diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_0247.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_0247.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-30_ta_all_0247.json.gz.jsonl" @@ -0,0 +1,470 @@ +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2018/04/43.html", "date_download": "2018-07-16T23:40:10Z", "digest": "sha1:FJJ4APIWLOVNUIOG24WARJVLDFIAHOFZ", "length": 23899, "nlines": 257, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: 43 வருடங்களுக்கு முன் ஒருநாள்.....", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\n43 வருடங்களுக்கு முன் ஒருநாள்.....\n43 வருடங்களுக்கு முன் ஒருநாள்.....\nஆம்.... அப்போது எனக்கு 10 வயது இருக்கும். எனக்கு சுன்னத் கல்யாணம் பண்ணப் போகிறோம் என்று வீட்டில் சொன்னார்கள். முதலில் ஒன்றும் புரியவில்லை. உஸ்தா வந்தார். ஹஜ்ரத் வந்து ஒரு நீண்ட துவா ஒன்றை அரபியில் ஓதினார். விருத்த சேதனம் பண்ணுவதற்கும் துவாவுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.:-) நுனி தோல் நீக்கப்பட்டது. வலி உயிர் போனது. இரண்டு நாட்கள் சரியான வலி. மயக்க மருந்தெல்லாம் அப்போது கொடுப்பதில்லை. மேலே துணி கட்டப்பட்டு படுக்க வைக்கப்பட்டடேன். ஏழு நாட்கள் வித விதமான சாப்பாடு. சத்தான சாப்பாடு. தோல் நீக்கும் போது ரத்தம் வெளியேறியதால் அதனை ஈடு கட்டுகிறார்களாம்.\nஏழாம் நாளும் வந்தது. மாலையிடும் நிகழ்ச்சி. வழக்கமாக ஹஜ்ரத்தும் வந்தார். அரபியில் துவாவும் ஓதினார். மாலையிடுவதற்கும் அரபியில் துவா ஓதுவதற்கும் என்ன சம்பந்தம் என்று யாரும் கேட்கவில்லை. வந்திருந்த எல்லோருக்கும் புரிந்ததோ புரியவில்லையோ ஆமீன் சொன்னார்கள். அதன் பிறகு மாலையிடப்பட்டது. தலையில் சேரா என்று ஒன்றை கட்டினார்கள். கையில் பூச்செண்டு கொடுத்தார்கள். மல்லிகைப்பூ மணம் கம கமவென்று வீடு முழுக்க நிறைந்திருந்தது. சொந்தங்கள் அனைவரும் வந்து சீமாட்டி கட்டினார்கள். அதன் பிறகு தப்ஸ் குழு ஒன்று வந்து பாட்டு பாடி ஒருவிதமாக டான்ஸ் ஆடினார்கள். பிறகு ஜோடித்த காரில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டேன். பிறகு வீட்டில் தடபுடலாக விருந்து ஏற்பாடுகள். அன்றைய காலத்துக்கு 50 ஆயிரமோ அறுபதாயிரமோ செலவாகியிருக்கும். விருத்த சேதனம் எனும் நிகழ்வு ஒரு வழியாக முடிந்தது.\nஅதன் பிறகு எனது திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் பிறந்தார்கள். அவர்களுக்கு ஐந்து வயது ஏழு வயது இருக்கும் போது அதே விருத்த சேதனம் செய்ய வேண்டும். எனது தாயாரும் சொந்தங்களும் 'உனக்கு பண்ணியது போல் தடபுடலாக செய்யலாமே' என்று சொன்னார்கள். அதற்கு நான் 'நபி காட்டித் தராத ஒரு விருந்து நமக்கு தேவையில்லை. அநாவசிய செலவுகளும் நான் செய்ய மாட்டேன்' என்று சொல்லி விட்டு எங்கள் ஊரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு இருவரையும் அழைத்துச் சென்று யாரிடமும் சொல்லாமல் விருத்த சேதனம் செய்து விட்டு வீட்டுக்கு அழைத்து வந்து விட்டோம். மாலையிடல் இல்லை: கூட்டு துவா இல்லை: விருந்து இல்லை: பல லட்சங்கள் செலவு இல்லை. ஏகத்தவ சிந்தனை வந்ததில் சமூகத்தில் ஏற்பட்ட பல மாற்றங்களில் இதுவும் ஒன்று. வசதி இல்லாதவர்கள் வட்டிக்கு கடன் வாங்கி குழந்தைகளின் விருத்த சேதன நிகழ்வை நடத்துவது முன்பெல்லாம் அதிகம் இருக்கும். தற்போது கிராமங்களில் அதை எல்லாம் பார்க்க முடிவதில்லை.\nதற்போது 17 ஆம் ஆண்டு இலவச கத்னா நிகழ்வு என்ற அறிவிப்பை பார்த்தேன். பல ஏழை குடும்பங்கள் இதனால் பலன் பெறும். பல நூதன பழக்கங்களும் ஒழிக்கப்படும். இது போன்று ஒவ்வொரு கிராமங்களிலும் நடத்தி ஏழைகளின் சுமையை குறைக்க அமைப்புகள் ஆர்வம் காட்ட வேண்டும்.\nஸ்ரீநாராயணகுரு இந்துமத்திலும் ஒரு எளிமையை போதித்து வருகின்றாா். கேரளத்துக் இந்துக்கள் பயன் பெற்று வருகின்றாா்கள்.இந்து தமிழ்ன் எமாளியாக தேற்றுவாா் இன்றி ... \nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான் இந்துக்கள் தங்களிடமுள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை 'அதி கிரந்தங்கள்' என்றும் 'ஆதி...\nசவுதி சிறையில் வாடும் ஒரு தமிழருக்கு உதவலாமே\n இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் நிலவட்டுமாக இதுவரை விபத்துக்கள், மரணங்கள் போன்ற சம்பவங்கள...\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு\n'தேவதாசி' முறை கர்நாடகத்தில் இன்றும் தொடரும் கொடுமை\nகருநாடகம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி எ��்ற பெயரில் மாற்றப் படுகின்றனர். கடவுளுக்கு அர்ப்பணிப்பு என...\nநடிகர் சூர்யாவுக்கு தொப்பி போட்டு.தலைப் பாகை கட்டி\nஎத்தனை விளக்கு அலங்காரங்கள்... எத்தனை லட்சம் பணம் விரயம்...... இறைவன் மன்னிக்கவே மாட்டேன் என்ற இணை வைப்பில் மூழ்கி கிடக்கும் இஸ்லாமிய ...\nபுதிய கண்டுபிடிப்பை சவுதியர் ஒருவர் ( வலீதுல் ஹமத் ) கண்டுபிடித்துளார்.\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித...\nதிருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி M.L.A. சகோதரர். எ.வ.வேலு\nதிருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி M.L.A. சகோதரர். எ.வ.வேலு அவர்களுக்கு... தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ), தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி...\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\nஅலாவுதீன் கில்ஜியின் மறைக்கப்பட்ட வரலாறு\n//அலாவுதின் கில்ஜி ஒரு ராணி பத்மினி அழகா இருக்கான்னு அடையவே போர் புரிந்ததிஅ முன்னரே ஒரு பதிவில் சொன்னேன், வழக்கம் போல ,நெருக்கடியான கேள்விகள...\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு .....\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு ..... A ; பிராமணர்களிடம் ஒரு வேத புத்தகம் இருக்கு டா அது தான் சொல்லுது யார் உயர்ந்தவன் தாழ்...\nமே 1 - உழைப்பாளர் தினம்\nநம்மை ஆண்டி இன்டியன் என்று சொல்வார். :-)\nஇந்துமதம் வேறு: இந்துத்வா வேறு:\nயோகி ஆதித்யநாத் உனது முகத்தில் காறி உமிழ்கிறேன்\nசாதிகள் ஒழியும் என்று சொல்கிறார்களே\nரியாத்தில் தமிழர்களின் இரத்ததான முகாம்\nபல குழந்தைகளை காப்பாற்றியும் இந்த நிலைமை ..\nகம்யூனிஷ தேசமான சீனாவில் ஜூம்ஆ தொழுகை\n43 வருடங்களுக்கு முன் ஒருநாள்.....\nபுர்ஹா அணிந்து வந்து மாட்டு இறைச்சியை...\nஎத்தனை முறை கேட்டாலும் திகட்டுவதில்லை.\nஎத்தனை முறை கேட்டாலும் திகட்டுவதில்லை.\nஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவனும் இருக்கத்தானே...\nவானர படைகளால் ஒட்டு மொத்த இந்துக்களுக்குமே தலைக்கு...\nபாலியல் கேசில் சிக்குறவா அனைவருமே பிஜேபிகாரனா இருக...\nதிருக்குறளோடு ஒப்பிடும்போது குரானுக்கு ”0” மதிப்பெ...\nகண்ணியமான உடையை பெண்கள் பேண வேண்டும்.\nசுய மரியாதையை பேணச் சொன்னது இஸ்லாம்\nஇன்னுமொரு யஹ்யா அய்யாஷை இழந்து _விட்டோம்.\nமதக்கலவரம் தூண்ட இவர்களுக்கு மாதம் 35.000 சம்பளமாம...\nடாக்டர் கஃபீல் கானின் இன்றைய பரிதாப நிலை..\nஇஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட....\n35 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை;\nபெண்ணிடம் வீரத்தை காட்டும் கோழைகள்....\nபசுவை தெய்வம் என்று சொன்னார்களே\nஆர்ப்பாட்டத்தில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்....\nமோடியின் வருகையை ஒட்டி உலா வரும் வாகனங்கள்\nஉபியில் நேற்று இரு இளம் பெண்கள் சுட்டுக் கொலை\nபக்தாள்ஸ் ஆட்சியில் பாரதியாரின் பாப்பா பாட்டு\nசிறுமி ஆஷிஃபாவுக்காக கேரளாவில் ஒரு புதிய முயற்சி\nசிறையிலே நிர்மலாதேவியின் வாழ்க்கை முடிக்கப்படலாம்....\nஅமெரிக்க சிறைகளிலும் வளரும் இஸ்லாம்\nஜகாத் கொடுப்பவர் ஜகாத் வாங்கலாமா\nகுற்றவாளியே குற்றத்தை ஒப்புக் கொண்டும் இன்று விடுத...\nகாமுகர்களைக் கட்டிக் காக்கும் BJP/RSS\nவீட்டில் தனியே இருக்கும் பெண்கள் கவனமாக இருக்கவும்...\nஆஷிஃபா முன்பு பாடிய பாடலைக் காது கொடுத்து கேட்டேன்...\nமாதா பிதா குரு தெய்வம் என்று வரிசைப்படுத்துவது பொய...\nஇந்த வீடியோவை பார்க்க மனம் பதறுகிறது.\nகேரளாவில் பாஜகவுக்கு நூதன தடை\nஅலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி - கோவை\nஇரண்டு நாய்களின் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகிறத...\nபுர்ஹா அணிந்து திருடிய நூதன மோசடி கும்பல்\nஇறைவன் சிலருக்கு பதவியை கொடுத்தும் கேவலப்படுத்துவா...\nகாஷ்மீரில் சிறுமி இந்துத்வாவாதிகளால் கற்பழித்து கொ...\nஇமாம் தாக்கப்பட்ட சம்பவம் - இந்துத்வாக்களின் செயல்...\n\"கேடயம்தான் ஆன்மிகம்'' - இயக்குநர் அமீர்\nஎனது சாவுக்கு பிரதமர் மோடியே காரணம்\nமுகத் திரை அவசியம் அணிய வேண்டுமா\nஇறைநேசர்களைக் கண்டறிய முடியுமா பாகம் 2\nஇப்பல்லாம் யார் சார் சாதி பாக்குறா\nஇறைநேசர்களைக் கண்டறிய முடியுமா பாகம் 1\nJohn Fred என்பவர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்று கொள்ள...\n30 வருடங்கள் பின்னோக்கி செல்கிறேன்.....\nதுணிந்து பொய்களை பரப்பி வரும் இது போன்ற ஊடகங்களை எ...\nபெங்களூருவில் மலர்ந்து கொண்டிருக்கும் மனித நேயம்\nகட்டின் (Katyn) படுகொலைகள்: நடந்தது என்ன\nவாங்க பாய் - என்றான்.\nதவ்ஹீத் ஜமாத்தை எதிர்ப்பவர்கள் யார்\nஆப்கானிஸ்தானில் நேற்று அமெரிக்க ராணுவத்தின் காட்டு...\nரொட்டியைக் குப்பைத் தொட்டியில் போடலாமா\nகுவைத்தில் கொஞ்சி விளையாடும் இன்பத் தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=25988", "date_download": "2018-07-16T23:48:31Z", "digest": "sha1:2265S7AHWNMOM5B7IPYFX4KGBS3PNUXH", "length": 10127, "nlines": 90, "source_domain": "tamil24news.com", "title": "ஐதேகவின் போர்க்கொடியால�", "raw_content": "\nஐதேகவின் போர்க்கொடியால் கொழும்பு அரசியலில் மீண்டும் பரபரப்பு\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரை வெளியேற்ற வேண்டும் என்று ஐதேக போர்க்கொடி உயர்த்தியுள்ளதால், கொழும்பு அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nநேற்றுமுன்தினம் இரவு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேச்சு நடத்தினார்.\nஇந்தச் சந்திப்பில், மலிக் சமரவிக்ரம, அகில விராஜ் காரியவசம் ,சரத்​ பொன்சேகா ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.\nஇந்தச் சந்திப்பின் போதே, கூட்டு எதிரணியினர் பிரதமர் ரணிலுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து வாக்களித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களுடன் இணைந்து பணியாற்ற முடியாது என்றும், அவர்களை அமைச்சர் பதவிகளில் இருந்து வெளியேற்றுமாறும், ஐதேகவினர் தெரிவித்துள்ளனர்.\nஎனினும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இதற்கு உடன்படவில்லை என்றும் கூறப்படுகிறது. எனினும் இன்று நடக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் இதுபற்றி முடிவு செய்வதாகவும் சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார்.\nஇந்தநிலையில், ஏற்கனவே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 6 அமைச்சர்கள் மற்றும் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப் பெற்று விட்டு, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளித்த 16 சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வருவமாறு சிறிலங்கா பிரதமர் கூறியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஅதேவேளை, வரும் சனிக்கிழமைக்கு முன்னர் சிறிலங்கா அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என்று ஐதேகவின் பிரதி பொதுச்செயலரும், கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “சிங்கள – தமிழ் புத்தாண்டு���்கு முன்னர், அமைச்சரவை மாற்றியமைக்கப்படும்.\nஇதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக வாக்களித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களுக்கு பதவிகள் வழங்கப்படாது. என்றும் தெரிவித்துள்ளார்.\nஅதிமுக ரஜினியுடன் நெருக்கமாக இல்லை;ஜெயக்குமார் ...\nகுடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு...\nகூட்டு எதிரணி மீது சுமந்திரன் பாய்ச்சல்...\nமாணவர்களின் கல்விச் சுற்றுலா ...\nதமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறப்பு...\nகுணசீலனுக்கு லண்டனில் நல்லாசிரியர் விருது ...\nஎடித்தாரா கட்டளைக் கப்பல் தாக்குதலில் வீரகாவியமான மாவீரர்கள்...\nதமிழர்களின் வரலாற்றில் மறக்கமுடியாத மாதம்\nபிரபாகரன் என்னும் பெயருக்கு “அழிவில்லாதவன்” என்று பொருள்\nஒருபோராளியின் குருதிச்சுடுகள்… “”தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த......\nகாந்தரூபன் அறிவுச்சோலைக்கு வித்திட்ட கரும்புலி மேஜர் காந்தரூபன்...\nநவாலி தேவாலயப் படுகொலைகளின் 23வது ஆண்டு நினைவு நாள் இன்று\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nஇறப்பு : 13 யூலை 2018\nதிரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)\nதிரு ஜனகன் ஜெரிமையா(இளைப்பாறிய உற்பத்தி நிர்வாகி- Ceylon Galvanising Industries- CGI)\nதிருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbrisbane.blogspot.com/2007/07/blog-post.html", "date_download": "2018-07-17T00:09:07Z", "digest": "sha1:A7GWWJH45TZQUJUSMKYME55OHQXXVOUW", "length": 18004, "nlines": 90, "source_domain": "tamilbrisbane.blogspot.com", "title": "[TamilBrisbane] Blog: ஆன்மீக இந்தியாவை அழித்தது யார்?", "raw_content": "\nஆன்மீக இந்தியாவை அழித்தது யார்\nஇந்தியா விடுதலை அடைந்த அறுபது ஆண்டுகளில்,அகிலத்தில் நாம் எந்த இடத்திலிருந்தாலும் நினைத்து பார்க்கவேண்டியது சாதித்த சாதனைகள் மட்டுமல்ல சந்தித்த சோதனைகளையும்.\nசாதனைகள் நம்மை பெருமிதம் அடையச்செய்தாலும்,சோதனைகளில் தான் பல பாடங்கள் மறைந்து கிடக்கிறது. நம் விடுதலை வேள்விகளைப் பற்றி அறிந்திருந்தாலும்,சில நேரங்களில்,அ���ியாத சில மன அமைதியிழகச்செய்யும் உண்மைகள் தெரியவருகிறது.கிளர்ச்சி அடையாமல்,அந்த இகழ்ச்சிகளை எப்படி வளர்ச்சி பாதையில் மானிட சக்தியின் துணையோடு திறம்பட சமாளிக்கலாம் என்பது தான் அடுத்த நாற்பது ஆண்டுகால வேள்வி.\nபாவேந்தரின் வரிகளில் \"தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு சம்பாத்யம்,இவையுண்டு,தானுண்டு என்றில்லாமல்,தூய உள்ளம்,அன்புள்ளம்,பெரிய உள்ளம் தொல்லுலக மக்களெலாம்,\"ஒன்றே\"என்னும் தாயுள்ளம் தனிலன்றோ இன்பம் காணமுடியும்\nதன்னலம் தீர்ந்தாலே.எங்கும் சண்டையில்லை.மொழி,கலைகள்,ஆன்மீகம் மற்றும் பண்பாட்டிற்கு அழிவுமில்லை.\nவிடுதலைக்கு முன்,ஆங்கிலேயர்கள் நம் பண்பாட்டின் அடிதளத்தை நிலைகுலையச் சிந்தித்த சில கருத்துக்கள் தான்,கீழே தரப்பட்டுள்ள திரு.ஏ.எம்.ஆரின் குமுதம் சோதிட தலையங்க கட்டுரை.இக்கட்டுரையை \"தமிழ்வாழை\" யாகூ குழுமத்தில் சென்ற ஆண்டு அன்பர்களுக்கு அனுப்பிவைத்த திரு.ஸ்ரீராம் கோபாலகிருஷ்ணனுக்கு நன்றி.\nஇத்தருணத்தில், சுமார் 170 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின், பிரபல உறுப்பினரும், பிரிட்டிஷ் அரசாங்கத்தில் பல முக்கியப் பதவிகளை வகித்தவரும், 1834ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு அமைத்த 'சுப்ரீம் கவுன்ஸில் ஆஃப் இந்தியா' என்ற அமைப்பின் முக்கிய உறுப்பினருமான மெக்காலே பிரபு நான்காண்டுகள் நமது நாட்டைச் சுற்றிப்பார்த்துவிட்டு ஆங்கிலேய அரசுக்கு எழுதியதைக் கீழே தந்துள்ளோம்.\nபொருள்: ''நான் பரந்த இந்திய நாடு முழுவதையும் சுற்றிப் பார்த்தேன். அப்போது ஒரு பிச்சைக்காரன், ஒரு திருடன் என்று ஒருவர்கூட இல்லை என்பதைத் தெரிந்துகொண்டேன். அந்த அளவிற்குச் செல்வமும்,பொருளும் உணவுப் பண்டங்களும் நிறைந்த நாடு என்பது மட்டுமல்லாமல், இந்திய மக்களிடம் மிக உயர்ந்த, பண்பு, ஒழுக்கம், நேர்மை ஆகியவற்றையும் கண்டேன். இவற்றைப் பார்க்கும்போது இந்த அளவிற்கு உயர்ந்திருக்கும் மக்களை நாம் என்றுமே வெல்ல முடியாது என்று நினைக்கிறேன். இதற்கு ஒரே வழி இந்நாட்டு மக்களின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய\nஆகியவற்றை அழிப்பதே ஆகும். இவ்வாறு அழிப்பதற்கு இந்திய மக்களுடைய மிகப் புராதனமான;\nஆகியவற்றில் அன்னிய நாட்டு, ஆங்கிலேய கல்விமுறையைப் புகுத்த வேண்டும். அன்னிய ஆங்கிலேயக் கல்விமுறை தங்களுடைய மிகப் புராதனமான கலாசாரம், கல்வி ஆகியவற்றை விட உயர்ந்தது என்ற மோகம் கொண்டுவிட்டால், அவர்கள் தங்கள் சுயமரியாதையை இழந்து விடுவார்கள்.\nஅவ்விதம் தங்கள் சுயமரியாதையை இழந்த மக்களை நாம் விரும்புவதைப்போல் அடிமைகளாக்கி, இந்தியாவை அடக்கி ஆள்வது முடியும்.''\nநமது சுதந்திரம் எளிதாகக் கிடைத்ததல்ல\nயுகம் யுகமாக நாம் கடைப்பிடித்து வந்த மிக உயர்ந்த\nபோன்ற தூய வாழ்க்கை நெறிமுறைகளைத் திட்டமிட்டு, சிறிதளவும் ஈவிரக்கமின்றி அழித்து, இந்திய மக்களையும் பிரித்து அடிமைகளாக்கினர் ஆங்கிலேயர்கள். பின்னர் நாட்டை விட்டுச் செல்லும்போதும் அதைப் பிளவுபடுத்திய ஆங்கிலேயர்களிடமிருந்து நாம் சுதந்திரம் பெற்றதற்கு எத்தனை,எத்தனை தியாகிகள் தங்கள் வாழ்க்கைச் சுகங்கள் அனைத்தையும் தியாகம் செய்துள்ளனர் என்பதை ஒவ்வொரு குடிமகனும் உணர வேண்டும்.\nஆங்கிலேயர்கள் அவர்கள் திட்டத்தின் முதல்படியாகச் செய்தது நமது உயர்ந்த கல்விமுறைகளையும் கலாச்சாரத்தையும் மாற்றி, ஆங்கிலேய கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், கல்விமுறை ஆகியவற்றைப் புகுத்தியதே ஆகும். அதற்கு முன்னோடியாக இருந்தவர் இந்த மெக்காலே பிரபு.\nதுரதிருஷ்டவசமாக சுதந்திரம் பெற்றபிறகு நமது பாரதப் புண்ணியபூமியின் சென்றகால சரித்திரத்தையும், சரித்திர உண்மைகளையும், ஏராளமான அன்னியர்களால் நாம் பட்ட அவமானங்கள், துயரங்கள் ஆகிய எதுவுமே நமது\nஇளைய தலைமுறையினருக்குத் தெரியாமல் செய்துவிட்டனர், சுதந்திர இந்தியாவின் நிர்வாகத்தை ஏற்ற அரசியல் கட்சியினர்\nஉலகின் எந்த நாடாயினும், தங்களது சென்ற கால சரித்திரத்தை மக்களிடமிருந்து மறைத்ததில்லை. தேசபக்தியும், தியாகச் சிந்தனைகளும்\nமக்களிடையே ஒற்றுமையும் ஏற்பட வேண்டுமானால் தங்கள் தாய்நாட்டின் சரித்திரத்தை ஒவ்வோர் இளைஞனும், ஒவ்வொரு பெண்ணும் அறிந்துகொள்ள வேண்டியது அடிப்படை அவசியமாகும். நாட்டின் பெருமையும் அதுவே\nஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு நாம் கொடுத்த விலை என்ன என்பதை நமது குழந்தைகள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். தியாகிகள்\nபோன்றவர்கள் தங்கள் இன்னுயிரைக் காணிக்கையாகப் பாரதத்தாயின் திருவடிகளில் அர்ப்பணித்து, அதன் பலனாகத்தான் இன்று நாம் சுதந்திர மக்களாக இருக்கிறோம்.\nமகாத்மா காந்தி தன் வாழ்க்கைச் சு��ங்கள் அனைத்தையும் சுதந்திரப் போராட்டத்திற்காகவே தியாகம் செய்தார். இவற்றையெல்லாம் இப்போது எழுதவேண்டிய அவசியம் என்ன ஏற்பட்டுவிட்டது என்று கேட்கலாம். சுதந்திரம் பெற்றபின்பு நமது பாரதப் புண்ணியபூமி பல துறைகளிலும் உலகம் போற்றுமளவிற்கு முன்னேற்றமடைந்தாலும் நமக்குள் ஒற்றுமையின்றியும், பொதுவான தேசியக் கொள்கை எதுவுமில்லாத ஏராளமான சிறுசிறு அரசியல் கட்சிகளினாலும், அவர்களிடையே நிலவிவரும் தனிப்பட்ட போட்டி, பொறாமைகளாலும் சுதந்திர இந்தியாவின் அஸ்திவாரமே பலவீனப்பட்டு வருவது எவரும் மறுக்கமுடியாத உண்மையாகும்.\nநமது இளைஞர்களும் யுகம்யுகமாக நாம் கடைப்பிடித்து வரும்\nஆகியவற்றிலிருந்து விலகி மேல்நாட்டு நாகரிகத்தில் மோகம் கொண்டு தங்கள் இஷ்டப்படி கட்டுப்பாடில்லாமல் நடந்துவருவதும், பல குடும்பங்களில் இன்று விபரீத பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. நாகரிகம் என்றால் என்ன என்பதை உலகிற்குச் சொல்லிக்கொடுத்த நாடு பாரத நாடு. ஆனால் இன்று நாகரிகம் என்றால் ஏதோ மேலைநாட்டினரின் கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறைகள்தான் என்று பல இளைஞர்கள் நினைக்கிறார்கள்.\nமாணவ, மாணவியரும் படித்துப் பட்டம் பெற்றவுடன், வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறுவதையே விரும்புகின்றனர். இத்தகைய நிலையில் இனியாவது நமக்கென்று உள்ள\nஆகியவற்றுடன், தீவிரமான தேச பக்தியுடன் அரசும், அனைத்து அரசியல் கட்சிகளும் தேசத்திற்குத் தாங்கள் ஆற்றவேண்டிய புனித கடமைகளை உணர்ந்து நாட்டின் நலனுக்காகப் பாடுபட வேண்டுமென வேண்டுகிறோம்.\nநாட்டிற்கு உள்ளேயும், நாட்டிற்கு வெளியேயும் ஆபத்துகள் காத்திருக்கின்றன. இதனைக் கண்டுகொள்ளாமல் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளையே பிரதானமாகக் கொண்டு இனியும் செயல்பட்டால், சரித்திரம் நம்மை மன்னிக்காது.\nவணக்கம், \"சுவை புதிது,பொருள் புதிது,வளம் புத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2009/12/blog-post_21.html", "date_download": "2018-07-16T23:42:33Z", "digest": "sha1:4KSIXPFYUDYNQWC35T23JXVYNPMQXSHW", "length": 35848, "nlines": 588, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: தமிழகத்தை பிரிக்கும் ராமாதாஸின் கனவு நனவாகுமா", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nதமிழகத்தை பிரிக்கும் ராமாதாஸின் கனவு நனவாகுமா\nஆந்திராவில் இருந்து புறப்பட்ட த���லுங்கானா என்ற புயல் இந்திய அரசியலை பதற வைத்துள்ளது. தெலுங்கானா கிடைக்கும்வரை சாகும்வரை உண்ணாவிரதம் என்ற அறிவிப்பு காங்கிரஸ் தலைவி சோனியாவின் மனதை உருக்கியதால் தெலுங்கானா பற்றிய பரீட்சைக் காலம் என்ற அறிவிப்பை இந்திய மத்திய அரசு வெளியிட்டது. மத்திய அரசின் அறிவிப்பினால் கர்நாடகா முதல் காஷ்மீர் வரை உறங்கிக் கிடந்த தனி மாநிலப் போராட்டங்கள் சுறுசுறுப்படையத் தொடங்கியுள்ளன.\nதமிழகத்தையும் இரண்டாக்க வேண்டும் என்ற தனது பழைய அறிக்கையை தூசி தட்டி வெளிப்படுத்தினார் டாக்டர் ராமதாஸ். \"\"தமிழகத்தின் வட பகுதி முன்னேற்றமடைந்துள்ளது. தென் பகுதி இன்னமும் வளர்ச்சி பெறவில்லை. தமிழக அரசின் செயற்திட்டங்கள் தென்பகுதிக்கு முறையாகக் கிடைக்கவில்லை. ஆகையினால் சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு வட தமிழகத்தையும், மதுரையைத் தலைமையகமாகக் கொண்டு தென் தமிழகத்தையும் உருவாக்க வேண்டும்'' என்று டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபாட்டாளி மக்கள் கட்சியின் வாக்கு வங்கி தமிழகத்தின் தென்பகுதியில் மிக அதிகளவில் இருப்பதனால் தமிழகத்தை இரண்டாக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் முனைப்புக் காட்டுகிறார். மதுரையைத் தலைமையகமாகக் கொண்டு தென் தமிழகத்தை உருவாக்கினால் பாட்டாளி மக்கள் கட்சி ஆளும் கட்சியாகலாம் அல்லது கூட்டணிக் கட்சிகளுக்கு தலைமை வகிக்கலாம் என்ற நம்பிக்கை டாக்டர் ராமதாஸிடம் உள்ளது.\nதிராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் தலைமையில் எத்தனை காலத்துக்கு அரசியல் நடத்துவது. பாட்டாளி மக்கள் கட்சியின் தயவில் ஏனைய கட்சிகள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழகத்தைப் பிரிக்கும் யோசனையை முன்வைத்துள்ளார்.\nடாக்டர் ராமதாஸின் வேண்டுகோளை தமிழக முதல்வர் கருணாநிதியும் எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதாவும் ஒருமித்த குரலில் எதிர்த்துள்ளார்கள். தமிழகத்தை இரண்டாகப் பிரிக்கக் கூடாது என்ற இவர்களின் குரலால் டாக்டர் ராமதாஸ் குரல் சற்று அடங்கி விட்டது. டாக்டர் ராமதாஸுக்கு ஆதரவாக தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் யாரும் குரல் கொடுக்கவில்லை.\nதமிழகத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு ஒருவரும் விரும்பவில்லை. ஆகையினால் டாக்டர் ராமதாஸின் கனவு பலிக்காத நிலை ஏற்பட வாய��ப்பு உள்ளது.\nதேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியிருப்பதால் ஜெயலலிதா, விஜயகாந்த், ஸ்டாலின், அழகிரி ஆகியோர் முனைப்புடன் பிரசாரம் செய்து வருகின்றனர். இடைத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று கருத்துக் கூறிய டாக்டர் ராமதாஸ் எதிர்பார்க்காத வகையில் கட்சிக்குள் இருந்து சலசலப்பு எழுந்துள்ளது.\nஇதேவேளை, திருச்செந்தூர் வந்தவாசி ஆகிய தொகுதிகளில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியினர் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்கின்றனர். கட்சி நிறுவுனரின் கருத்துக்கு மதிப்புக் கொடுக்காமல், பாட்டாளி மக்கள் கட்சியின் சில தலைவர்களும் தொண்டர்களும் தேர்தல் பிரசாரம் செய்வது கட்சிக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளதோ என்ற ஐயப்பாட்டை உருவாக்கியுள்ளது.\nபாட்டாளி மக்கள் கட்சித் தலைமைப் பீடத்தின் ஆசியுடன் தான் இடைத்தேர்தல் பிரசாரத்தில் அக்கட்சியினர் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழகத் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் பலமான வாக்கு வங்கியை உடைய ஒரு கட்சியாக ஒரு காலத்தில் கருதப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி இன்று தனி மரமாக நிற்கிறது.\nபலமான கட்சியுடன் கூட்டு சேர்ந்தால்தான் அக்கட்சி வளர்ச்சி அடையும். இல்லையேல் ஒரு கட்சியின் வெற்றி விகிதாசாரத்தைக் குறைத்த பெருமை மட்டும் தான் கிடைக்கும். வெற்றி என்பது எட்டாக்கனி என்பதை டாக்டர் ராமதாஸ் நன்றாக உணர்ந்துள்ளார். ஆகையினால் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டு சேர வேண்டிய நிர்ப்பந்தம் டாக்டர் ராமதாஸுக்கு உள்ளது.\nஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து அண்மையில் தாம் வெளியேறியதால் மீண்டும் அக்கட்சியுடன் இணைவதற்குரிய சாத்தியக் கூறு இல்லை. இந்தியத் தேசியக் கட்சிகளில் ஒன்றான பாரதீய ஜனதாக் கட்சி தமிழகத்தில் முடங்கிப் போயுள்ளது. பலமில்லாத பாரதீய ஜனதாக் கட்சியுடன் இணைவதற்கு டாக்டர் ராமதாஸ் ஒருபோதும் விரும்ப மாட்டார்.\nகாங்கிரஸுடன் இணைவதற்கு டாக்டர் ராமதாஸ் பகீரதப் பிரயத்தனம் செய்தார். முதல்வர் கருணாநிதிக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள சோனியா தயாராக இல்லாததனால் டாக்டர் ராமதாஸின் முயற்சிகள் பலிக்கவில்லை. கருணாநிதியின் ஆசீர்வாதத்துடன் காங்கிரஸில் சேரும் திட்டம் டா���்டர் ராமதாஸிடம் உள்ளது.\nநொந்து போயிருக்கும் டாக்டர் ராமதாஸுக்கு அவருடைய \"அன்புச் சகோதரியான ' ஜெயலலிதா புதியதொரு தலையிடியை உருவாக்கி உள்ளார். புதுக்கோட்டையிலுள்ள பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களும் தொண்டர்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்துள்ளதாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த 4000 உறுப்பினர்கள் ஒரே நாளில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்ததாக வெளியான பத்திரிகைக் குறிப்பு பாட்டாளி மக்கள் கட்சிக்குள் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது.\nஇடைத் தேர்தல் சமயத்தில் நடைபெற்ற கட்சி மாற்றம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்தது போல் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர்கள் அதிகளவில் கட்சி மாறவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇடைத் தேர்தலில் வாக்குகளைக் கவர்வதற்காகவும் ஜெயலலிதாவிடமிருந்து நல்ல பெயரைப் பெறுவதற்கு திட்டமிட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் சிலர் நடத்திய மோசடி நாடகம் என்று பாட்டாளி மக்கள் கட்சி அறிக்கை மூலம் தெளிவுபடுத்தியது. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த ஒரு சிலர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தது உண்மை. ஆனால் அக்கட்சி அறிவித்தது போல் 4000 பேர் இணையவில்லை.\nஇதேவேளை, திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தல் ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையிலான கௌரவப் போட்டியை உருவாக்கி உள்ளது.\nதிருச்செந்தூரில் ஸ்டாலினின் தலைமையிலும் வந்தவாசியில் அழகிரியின் தலைமையிலும் தேர்தல் பிரசாரம் நடைபெறுகிறது. திருச்செந்தூர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை வந்தவாசி பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டை. அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் தொகுதி எது என்ற போட்டி ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையே ஏற்பட்டுள்ளது.\nதமிழக அரசியலில் அசைக்க முடியாத இடத்தில் ஸ்டாலினின் செயற்பாடுகள் உள்ளன. அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான் என்பது உறுதியாகி விட்டது. கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணத்தில் இருக்கிறார்.\nகருணாநிதி ஓய்வு பெற்றதும் ஸ்டாலின் முதல்வராக�� விடுவார். ஸ்டாலினுக்கு இணையான ஒரு பதவியை தமிழகத்தில் பெறுவதற்கு அழகிரி முயற்சி செய்கிறார். ஆகையினால் திருச்செந்தூரைவிட அதிக பெரும்பான்மையுடன் வந்தவாசியில் வெற்றி பெற வேண்டும் என்று அழகிரி சபதமெடுத்துள்ளார்.\nஅழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் இடையேயான போட்டி ஆரோக்கியமானதாக இருந்தால் இருவருக்கும் நல்லது.\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nசாதித்தது தி.மு.க துவண்டது அ.தி.மு.க\nதமிழகத்தை பிரிக்கும் ராமாதாஸின் கனவு நனவாகுமா\n26 ஓட்டங்களால் வெற்றி பெற்றது இலங்கை\nஅ.தி.மு.க.விடம் சரணடைந்த இடதுசாரிகள்கூட்டணியின்றி ...\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkayamvalai.blogspot.com/2012/09/blog-post_2018.html", "date_download": "2018-07-17T00:00:28Z", "digest": "sha1:A2CU6O755C5NTYQ6NI6EOMLIG6RMVIW3", "length": 33689, "nlines": 222, "source_domain": "venkayamvalai.blogspot.com", "title": "வெங்காயம் வலைப்பூ: சக்திமான் நினைவிருக்கிறதா?", "raw_content": "\nசக்திமான் எமது சிறியவயது ஹீரோ.அந்த நாட்களில் ஒரே ஒரு சானல்தான் யாழ்ப்பாணத்தில் வேலைசெய்தது அது தூர்தர்ஸன் தான்.சன் டி.வி எல்லாம் அப்போது அறிமுகமில்லை.தூரதர்ஸனில் ஜேய் ஹனுமான்,நிகழ்வுகள் அதோடு சக்திமானையும் பார்ப்பது வழக்கம். அதில் நிகழ்வுகள் என்ற தொடர் இரவு 11 மணிக்கு ஒளிபரப்பப்படும் அது ஆவிகள் தம் சாவுக்கு காரணமானவர்களை பழிவாங்கும் கதை ஆகையால் இரவில் வீட்டிற்கு வெளியில் செல்லப்பயந்து யன்னலினூடாகவே சிறுனீர் கழித்த சம்பவங்களும் நடந்தன .\nஅவ்வளவு பீதி.சக்திமான் தொடர் ஒவ்வொரு சனி 11 மணிக்கு ஒளிபரப்பப்படும்.தனியார்நிலையத்தில் கல்விகற்ற போது தனியார்கல்வினிலையம் காலை 7.30 ற்கு ஆரம்பமாகி 11 மணிக்கு முடிப்பார்கள்.பெரும்பான்மையான எனது சகபாடிகளுக்கும் சரி எனக்கும் சரி 10 மணிக்கு மேல் படிப்பு மண்டைக்குள் ஏறுவது சற்றுக்கடினமாகத்தான் இருந்தது.காரணம் 11 மணிக்கு சக்திமான் இருப்பதுதான்.1997 இல் யாழ்ப்பாணத்தில் இணையமோ கணணிவசதிகளோ ஒரிரு இடங்களில்தான் இருந்தன இதன் காரணமாக சக்திமானின் புகைப்படங்களோ..அல்லது கார்ட்கள் போன்ற எதுவும் எம்மிடம் இருந்ததில்லை.ஆனால் ஒரு சகபாடி எங்கிருந்தோ ஒரு படத்தைக்கொண்டுவந்துவிட்டான்.அந்த ஒரே ஒரு படத்தால் ஒரே நாளில் ஹீரோ ஆகிவிட்டான் அவன்.\n11 மணிக்கு வகுப்பு முடிவடைந்ததும் விழுந்தடித்து வீடுநோக்கி ஓடிதொலைக்காட்சிக்கு முன்னால் ஓட்டம் நிறைவடையும்.சக்திமான் தொடக்கப்பாடல் முடிவடைந்த பின்னர்தான் பெரும்பாலான நேரங்களில் வீடுவரமுடிந்தது.சக்திமான் தொடரின் இடைவேளையின் போதுதான் போய் மதிய சாப்பாட்டை எடுத்துவருவேன்.பின்னர் சாப்பாடு முடிந்ததோ இல்லையோ தட்டுடன் தொடர் முடியும்வரை இருப்பது வழக்கம்.எனது நண்பர்களுக்கும் இதே நிலைதான். நாம் பல நேரங்களில் சக்திமான் கில்விஸனிடம் தோற்பாரா கீதாவிஸ்வாஸை காப்பாற்ற வருவாரா என்று நண்பர்களிடம் வாக்குவாதம் செய்துமிருக்கிறோம்.\nஏதோ நாம் மட்டும் இதற்கு அடிமையாகவில்லை இந்தியாவில் இருக்கும் அனைத்து சிறுவர்களுக்கும் ஏகோபித்த ஒரே ஹீரோவாக சகலரையும் அடிமையாக்கியவர் சக்திமான்.பல சிறுவர்கள் சக்திமான் வந்து காப்பாற்றுவார்,அவரைபோல் சாகசம் செய்யலாம் என்று உயரமான கட்டடங்களில் இருந்து குதித்து இறந்தமை இதற்கு நல்ல ஆதாரம்.இதனால் பெற்றோர் மிகுந்த சங்கடத்திற்குள்ளானார்கள் இவ்வாறான சம்பவங்களின் பின்னர் வெளிவந்த தொடர்களில் இவை கற்பனையே இவற்றை செய்து பார்க்க முயற்சிக்காதீர்கள் என்று எச்சரிக்கை விடப்பட்டதுடன் எவ்வாறு சூட்டிங்க் எடுக்கப்படுகின்றது என்பதையும் ஒளிபரப்பினார்கள்.\nசக்திமான் என்றகற்பனைக்கதாப்பாத்திரத்தை உருவாக்கியவர்கள் டிங்கெர் ஜானி மற்றும் முகேஸ் கண்ணா.முகேஸ்கண்ணா என்பவர்தான் சக்திமானாக அசத்தியவர்.1997 செப்டெம்பர் 13 இல் சக்திமானின் முதலாவது எபிசோட் ஒளிபரப்பப்பட்டது.\nகதை இதுதான் தீய சக்திகளுக்கு எதிராக போராடும் வீரனாக சக்திமான் தெரிவு செய்யப்படுகின்றார். சக்திமானுக்கான சக்திகள் 7 யோகிகளால் வழங்கப்படுகின்றன.இதற்காக இவருக்கு குண்டலினி யோகா பயிற்சியளிக்கப்படுகின்றது.இதனால் அசாத்திய சக்திகளை பெற்றுவிடுகிறார் நம்ம தல.மரணத்தை வெல்வதற்கான சடங்கை செய்தார்கள் ஆனால் அது ஈடேறவில்லை பதிலாக சாதாரண மனிதனை விட அதிகாஅயுள்மட்டும் கிடைக்கின்றது.இறுதியில் அக்கினி குண்டத்தில் இறங்கியதும் பஞ்சபூதங்களின் சக்தி கிடைக்கிறது.இவ்வாறு சக்திமான் உருவாகினார்.\nசக்திமானுக்கு பல எதிரிகள் அவர்களுள் முக்கிமான எதிரி தம்ராஜ்கில்விஸன்.இவனை அழிக்கும் நோக்கத்திற்காகவே சக்திமான் படைக்கப்பட்டாரென்றும் கூறலாம்.அத்துடன் கில்விஸனுடன் இலவச இணைப்பாக பல சிறிய வில்லன்களும் இருக்கிறார்கள்.சலாம் அலைக்கும்...அலைக்கும் சலாம் என்பதுபோல் கில்விஸன் வரும்போதும் ஒரு வார்த்தை பிரயோகிக்கப்படும் நினைவுக்கு வந்துவிட்டதா அதே தான் க.க.க.போ \"இருள் நீடிக்கிறது\".\nசக்திமான் என்னேரமும் அதே உடையில் உலாவர முடியாதல்லவா அதனால் மாறுவேடத்தில் மக்களோடு மக்களாக சுற்றுவதற்காக பற்கள் சொண்டைக்கிளித்துக்கொண்டிருக்கும் கெங்காதரர் ஆனார்.அதில் தன்னை யார் என்று கேட்பவர்களுக்கு இவர் கூறும் விளக்கம்தான் ஹைலைட்..\"என் பெயர் கங்காதரர் வித்யாதரர் மாயாதர் ஓம்காரர் சாஸ்திரி\" இதோடு கேட்பவர்களின் நட்டு கழன்றுவிடும்.\nஅத்தோடு வேலையும் வேண்டுமல்லவா இத���ால் ஒரு பத்திரிகை நிறுவனத்தில் பணிபுரிகிறார் கெங்காதரர்.இந்த இடத்தில்தான் அடுத்த முக்கிய கதாப்பாத்திரம் அறிமுகம் கீதா விஸ்வாஸ் இவர் சக்திமானை காதலிப்பவர்.கீதா விஸ்வாஸாக நடித்தவர் வைஸ்ணவி.ஹீரோயின் வந்துவிட்டாலே புரிந்திருக்கும் இதனால் வில்லன்களிடம் ஹீரோ படும் அத்தனை அவஸ்தைகளையும் சக்திமானும் பட்டார்.\nஇத்தொடர் மொத்தமாக 461 எபிசோட்களாக வெளிவந்தது.அனைத்து எபிசோட்களையும் இலவசமாக பார்வையிட.1998 இல்\nMDb ரேட்டிங்கில் 10 ற்கு 6.9 ஐ பெற்றுள்ளது.\nஎபிசோட் முடிவில் சக்திமான் கருத்துக்கள் கூறுவார்.\nசின்ன சின்ன விடயங்கள் பெரிய பெரிய கருத்துக்கள்.\nஉண்மையில் சக்திமான் தொடர் சுப்பர்மான் திரைப்படத்தை சார்ந்து எடுக்கப்பட்டதுதான்.ஆனால் அத்துடன் நிற்கவில்லை எக்ஸ்மான் என்று பல திரைப்படங்களும் உள்ளே தலைகாட்டியிருந்தன.ஆரம்பகாலங்களில் ஹொலிவூட் எமக்கு அறிமுகமில்லாத காரணங்களால் இவை நமக்கு புலப்படவில்லை.சக்திமான் முடிவடைந்த பின்னர் ஆரியமான் என்ற தொடரை அறிமுகப்படுத்தியிருந்தார்கள் முகேஸ் கண்ணாதான் அதிலும் ஹேரோ ஆனால் அது ஆரம்பிக்கும் பொழுது நான் ஸ்டார்வேர்ஸ் பார்த்துவிட்டிருந்தேன்.சோ பருப்பு வேகல.\nஎது எப்படியிருந்தாலும் நமது சிறியவயது ஹீரோ சக்திமான் தான் அத்துடன் இந்தியாவின் முதலாவது சூப்பர் ஹீரோவும் இவர்தான்.இதன் பின்னர் முகேஸ்கண்ணா வேறுதொலைக்காட்சித்தொடர்களில் நடித்தாலும் எதிர்ப்பட்டவர்கள் இவரை சக்திமான் என்றுதான் அழைத்தார்கள்.\nபல சக்திமான் கொமிக்ஸ்களும் வெளிவந்த்துள்ளன.\nசக்திமான் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. சக்திமானை 3டி திரைப்படமாக எடுக்க முடிவு செய்துள்ளார்கள்.2012 மார்ச் 24 இல் இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.சக்திமான் சீரிஸ்ஸில் நடித்த அதே முகேஸ்கண்ணாதான் இத்திரைப்படத்திலும் ஹேரோவாக நடிக்கின்றார்.இதைப்பற்றி முகேஸ் கூறும்பொழுது\"இப்பொழுது நான் திரைப்படத்தில் மட்டுமே எனது கவனத்தை செலுத்துகின்றென்.சக்திமான்தான் இந்தியாவின் முதலாவது சூப்பர் ஹீரோ கிரிஸ்ஸோ ரா.வன்னோ ஜி வன்னோ அல்ல.சக்திமான் திரைப்படத்தை விரைவில் வெளியிடுவோம்\" என கூறியுள்ளார்.தகவல் ..டைம்ஸ் ஒஃப் இண்டியா\nThe dark knight படத்தில் கவனிக்கத்தவறிய தவறுகள்\nவீடியோ எடுத்தவன்தான் உண்மையில் வே���்றுக்கிரக ஜந்து\nமுகம்மது நபி கிளம்புகின்றது வேறொரு பூதம்\nபவர்ஸராருக்கு வந்த சோதனை...முகப்புத்தகத்தில் எதிர்...\nFacebook இல் நண்பர்களை கலாய்க்க புதிய வழி.\nஉழுந்து வடையில் பிரபஞ்ச ரகசியம்...\nஎதிர்காலத்தில் நாம் பயன்படுத்தும் Batteries எப்படி...\nசெவ்வாய்க்கிரகத்தில் இருந்து வந்த பையன்\nநடராஜர் - 6 - மதங்கள் கடந்த உன்னதம்\nநடராஜர் - 5 - ஆடல் வல்லான்\nபோட்டோஷொப் நிஜவாழ்க்கையில் இருந்தால் எப்படி இருக்க...\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி- சந்தானம்\nநடராஜர் - 4 - பிரபஞ்ச இயக்கத் தத்துவங்கள்\nநாகூர் ஹனிபாவை நெகிழ வைத்த மதுரை ஆதீனம்\nயாழிலிருந்து ஒரு பாடல் \"வழித்துணைக்குவருவாயா\nஅசத்தலான வடிவில் USB கள்-02\ninnocence of muslims பின்னனியில் இருப்பவரை கொலை செ...\nமோனாலிசாவின் எலும்புக்கூடு - அகழ்வில் கிடைத்த ஆச்ச...\niPhone 5 ஐ microwave இல் வறுத்தால் என்ன ஆகும்\nநடராஜர் - 3 - சிதம்பரமும் திருனடனமும்\nநீங்க பாட்மான் ஆகணும்னா எவ்வளவு பணம் தேவை\nஅசத்தலான வடிவில் USB கள்-01\nநமது தமிழ் சினிமா - பொது விதிகள்.\nநடராஜர் - 2 - தமிழர் தலைவன்\nகூகிள் எர்த் நமக்கு காட்ட மறுக்கும் பிரதேசங்கள்\nயு டியூப் சூப்பர் ஸ்ரார் சாம் அண்டர்சன்\nநடராஜர் - ஆனந்தக் கூத்தும் அறிவியலும்\nயாழ் மாணவரின் தலை விதி-02\nஅடையாளம் காணப்பட்ட முகப்புத்தகத்தின் சில ஃபேக் ஐடி...\nகவுண்டமணியால் கலாய்க்கப்படும் பிரபல நடிகர்கள்\nகூகிளில் நித்தியானந்தாவை தேடினால் என்னென்ன வரும்\nPepsi-Cola வின் பழைய விளம்பரங்கள்\nசரியான கணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்\nமொக்கையாகிவிட்ட அது இது எது\nயாழ் மாணவரின் தலை விதி\nபவரை கைதுசெய்யும் காணொளி ரசிகர்கள் கொந்தளிப்பு\nரஜனி மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள்\n9/11விமானத்தின் உள்ளே நடந்தது என்ன\n9/11 ஸ்பெஷல் - ஒசாமா கொலையில் உதவிய பாகிஸ்தான் மரு...\nநமது தமிழ் சினிமா - பொது விதிகள்.\nவிண்வெளில் உணவுகள் எப்படி இருக்கும்\nமறக்கடிக்கப்பட்ட நடிகர் வடிவேலு-மீண்டும் எழுவாரா\nமொக்கையாகிவிட்ட அது இது எது\nசார்லி சப்லின் அரிய புகைப்படங்கள்\nசார்லீ சப்லின் சிரிப்பின் ஆதாரமாக இருந்தவர் இன்றைய நகைச்சுவை நடிகர்களின் முன்னோடி இவர்தான்.இவரது தொடர்களில் இவரைப் பொறுத்த்வரை ஏதோ சீரியஸ...\nஎன் வயதினர் தரம் 8,9 இல் சமய பாடங்களைக்கற்கும்போது சித்தர்களைப்பற்றிய அறிமுகம் சமயபாடத்தின் வழியாகக்கிடைத்தது. அந்த வயதுவரை எமது வயதின...\nமுகமூடி வீரர் மாயாவி எனது சிறியவயது ஹீரோ.அந்த நாட்களில் நூலகத்தை இதற்காக மட்டுமே பயன்படுத்தினேன். நான் மட்டுமல்ல என் வயதை ஒத்த பலரது கன...\nயாதும் ஊரே, யாவரும் கேளிர்.\nதமிழர்கள்தான் அணுகுண்டை கண்டுபிடித்தார்கள், தமிழர்கள்தான் ஆங்கிலத்தை கண்டுபிடித்தார்கள் என்பதாக சிலபல ஆதாரங்களை காட்டி Share if you ...\nகங்னம் ஸ்டைல்(gangnam style) கின்னஸ் சாதனை\nகங்னம் ஸ்டைல் இதை திருப்பிக்கூறுவதற்கு நீங்கள் 4 நாட்கள் பயிற்சி செய்யவேண்டும் என்பது உண்மை.(பதிவின் நீளத்திற்கு மன்னிக்க)ஆனால் பாடல் ய...\nடெல்லியில் ஓடும் பஸ்ஸில் இரவில் தனது நண்பனுடன் பேருந்தில் பிரயாணம் செய்த 23 வயதுப்பெண் 6 நபர்களால் மாறி மாறி கற்பழிக்கப்பட்டாள்.அவருடன்...\nகவுண்டமணி அரிய தகவல்கள்,பேட்டி,-பிறந்த நாள்\nஇன்று தலைவர் கவுண்டமணி(கவுண்டன்-ஆமா என்னடா ஆனா ஊனான்னா தலைவர் எங்கிறாய் உன் தலைவன் என்ன சுதந்திரப்போராட்டத்தில பங்கிபற்றின தியாகியா\nடெனிம் சில கசப்பான உண்மைகள்\nநீடித்த உழைப்பு சலவை செய்ய வேண்டியதில்லை துணி வெளுத்துப்போனாலும் அதுவும் ஒரு பேஷன் ஆகிவிடும் ஒப்பீட்டளவில் மலிவானது Guess Jeans ...\nஆமா யோசியம் எல்லாம் எதைவச்சுக்கண்டுபிடிக்கிறீங்க வானத்தில இருக்கிற 9 கிரகங்களை வைச்சுக்கணிக்கிறம். வானத்தில 9கிரகம் சுத்துதாம் அது பூம...\nஆப்கானிஸ்தானிற்கு சுற்றுலா சென்றால் என்னாகும்\nஆப்கானிஸ்தான் பயணம் செல்வதற்கு பாதுகாப்பான இடமா என்றால் பதில் இல்லை என்பதுதான்.தலிபான்கள் தற்கொலைக்குண்டுகள் என்று ஆப்கானிஸ்த...\nசமாதானத்தின் கதை - கருத்துகள் - 'சமாதானத்தின் கதை' பற்றி வெளிப்பட்ட கருத்துகள். -- லெ. முருகபூபதி -- கதையின் வார்ப்பு சிறப்பாகவும் நுணுக்கமாகவும் வந்திருக்கிறது. பாராட்டுக்கள். மனமார...\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல் - பார்த்த படம்- இரும்பு திரை பார்த்து ஓரிரு மாதம் ஆகிவிட்டது; ப்ளாக் இப்போது தான் எழுதுவதால் படம் பற்றி சில வரிகள்... நிச்சயம் வித்யாசமான கதைக்களன்.. சொல்லப...\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி* *பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ��சனைக்குரி...\nமனைவியின் ATM கார்டை கணவன் உபயோகிக்கக் கூடாது-நடந்தது என்ன - தேதி: 14 நவம்பர் 2013 பெங்களூரூவில் மாரத்தஹள்ளியைச் சேர்ந்த வந்தனா என்பவர் தாய்மையடைந்து வெளியில் செல்ல முடியாத நிலையில் வீட்டில் இருக்கிறார். அவரது கணவர் ...\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2 - இன்று வரை இத்தளத்தில் தமிழ் சோதிட மென்பொருட்கள் தொடர்பான பதிவு முன்னையில் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு கூட ஒருவர் பாராட்டி இருந்தார். அதன் பின்பு தான் அ...\nசிம்பு அண்மையில் போட்ட சில ‘பீப்’களுக்கு எதிராக பொங்கி எழும் மாதர் சங்கங்கள்... - *முன்குறிப்பு *:- இது தொடர்பாக வாசிக்க ஆவல், விருப்பம் இல்லாதவர்கள் தயவு செய்து வாசிக்க வேண்டாம். பிற்பாடு வாசித்து விட்டு \"இந்த பதிவை எழுதின நேரத்திற்கு ஏ...\nபணிப்பெண் - இளவயதிலே திருமணம். மட்டக்களப்பின் பின் தங்கிய கிராமங்களின் சாபம் இது. பேரழகு பெண் அவள். இளவயதிலே திருமணம் முடிக்கிறாள். கணவன் மாபெரும் குடிகாரன். பதினெட்டு...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nஉடற்பயிற்சி செய்யாமலே உடல் எடையை கணிசமாக குறைக்கமுடியும் - இதற்காக எந்த ஸ்பெஷல் கிரீமையும் பூச தேவையில்லை.ஆயிரக்கணக்கில் காசு செலவளிக்கத்தேவையில்லை நேரடியாக விடயத்திற்கு வருகின்றேன் ஐஸ் வோட்டர் குடித்தாலே போத...\n - 'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=3015", "date_download": "2018-07-16T23:49:23Z", "digest": "sha1:G6IZURQSCYCTB3SM2SNX7IMJTJPF6JL6", "length": 10968, "nlines": 192, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\nதேனமர் பொழிலணி சிறுகுடி மேவிய\nமானமர் கரமுடை யீருமை வாழ்த்திய\nசெய்த்தலை புனலணி சிறுகுடி மேவிய\nபுத்தரொ டமண்புறத் தீருமைப் போற்றுதல்\nசெருவரை வயலமர் சிறுகுடி மேவிய\nஇருவரை யசைவுசெய் தீருமை யேத்துவார்\nதிசையவர் தொழுதெழு சிறுகுடி மேவிய\nதசமுக னுரநெரித் தீருமைச் சார்பவர்\nசெறிபொழி றழுவிய சிறுகுடி மேவிய\nவெற��கமழ் சடைமுடி யீருமை விரும்பிமெய்ந்\nசெங்கயல் புனலணி சிறுகுடி மேவிய\nமங்கையை யிடமுடை யீருமை வாழ்த்துவார்\nசெற்றினின் மலிபுனற் சிறுகுடி மேவிய\nபெற்றிகொள் பிறைமுடி யீருமைப் பேணிநஞ்\nசெந்நெல வயலணி சிறுகுடி மேவிய\nஒன்னலர் புரமெரித் தீருமை யுள்குவார்\nதெள்ளிய புனலணி சிறுகுடி மேவிய\nதுள்ளிய மானுடை யீரும தொழுகழல்\nசிற்றிடை யுடன்மகிழ் சிறுகுடி மேவிய\nசுற்றிய சடைமுடி யீரும தொழுகழல்\nதிடமலி மதிளணி சிறுகுடி மேவிய\nபடமலி யரவுடை யீருமைப் பணிபவர்\nநிலமல்கு தொல்புகழ் நெல்வெணெ யீசனை\nநலமல்கு ஞானசம் பந்தன் செந்தமிழ்\nநீக்கிய புனலணி நெல்வெணெய் மேவிய\nசாக்கியச் சமண் கெடுத் தீரே\nசாக்கியச் சமண்கெடுத் தீருமைச் சார்வது\nநிரைவிரி சடைமுடி நெல்வெணெய் மேவியன்\nஇருவரை யிடர்கள் செய்தீருமை யிசைவொடு\nநெருக்கிய பொழிலணி நெல்வெணெய் மேவியன்\nஅரக்கனை யசைவுசெய் தீருமை யன்புசெய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.gafslr.com/2018/02/blog-post_47.html", "date_download": "2018-07-17T00:17:15Z", "digest": "sha1:XMVXYHGCCIR5PQ7I56OEPLEPG2CCC4D2", "length": 8254, "nlines": 96, "source_domain": "www.gafslr.com", "title": "தேங்காய் எண்ணெய்யில் உள்ள மருத்துவ பயன்களை அறிந்து கொள்வோம்.... - Global Activity Foundation", "raw_content": "\nHome Health Tips தேங்காய் எண்ணெய்யில் உள்ள மருத்துவ பயன்களை அறிந்து கொள்வோம்....\nதேங்காய் எண்ணெய்யில் உள்ள மருத்துவ பயன்களை அறிந்து கொள்வோம்....\nஇளநரைக்கு தேங்காய் எண்ணெய்யுடன் வெந்தயம், சீரகம், வால் மிளகு ஆகியவற்றை பொடி செய்து கலந்து தேய்த்து வர இளநரை மறையும்.\nகரிசலாங்கண்ணி சாற்றுடன் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி தலைக்கு தேய்த்து வர இளநரை வருவதை தடுக்கும் தலைமுடி கருமை நிறமாகும். உடல் வலிக்கு குப்பை மேனி இலைச்சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி தேய்த்து வர குணமாகும்.\nதேங்காய் எண்ணெய்யை பயன்படுத்து வந்தால் முடி நன்றாக செழித்து வளரும். தேங்காய் என்ணெய்யுடன் மருதாணி, செம்பருத்தி, சோற்றுக்கற்றாழை, கரிசலாங்கண்ணி சேர்த்து காய்ச்சி பயன்படுத்தி வந்தால் தலைமுடி நன்கு செழித்து வளரும், முடி கொட்டுவதும் நிற்கும்.\nதேங்காய் எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் பூஞ்சை எதிர்ப்பி குணங்கள் உள்ளதால் அது பொடுகை தடுக்கும். இது தலை முடி வளர்ச்சியை ஊக்குவித்து, சுற்றுச்சூழல் அழுத்தம் மற்றும் மாசில் இருந்து தலைமுடியை பாதுகாக்கும். வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய்யை கொண்டு தலைச்சருமத்திலும், முடி வேரிலும் மசாஜ் செய்தால், தலை முடியை சிறந்த முறையில் ஈரப்பதத்துடன் இருக்கும். மேலும் அரிப்பு போன்றவைகள் நீங்கும். தலைச்சருமத்திற்கு ஊட்டமளித்து முடி உதிர்தலையும் தடுக்கும்.\nதேங்காய் எண்ணெய் மூளை சிறப்பாகச் செயல்பட உதவும். அல்சைமர் போன்ற ஞாபகமறதி பிரச்னைகளைத் தடுக்கும். தைராய்டு பிரச்னை, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றையும் தடுக்கும்.\nதோலில் ஏற்பட்டுள்ள தழும்புகள் மறைய, தேங்காய் எண்ணெய் துணைபுரிகிறது. கை, கால் மூட்டுகளில் பலருக்கும் கறுப்பு நிறத்தில் அடர்ந்தத் திட்டுகள் இருக்கும். இவர்கள், தொடர்ந்து தேங்காய் எண்ணெயை அந்தப் பகுதியில் பயன்படுத்திவந்தால், பிரச்னை சரியாகும்.\nகுடல் புழுக்கள் ஏன் வருகின்றன\nகுடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்...\nஉடல் எடையை குறைக்க உதவும் கறிவேப்பிலை\nஇயற்கை மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. செரிமான பிரச்சினையால் கொழுப்பு வயிற்றில் படிந்...\nமாதுளம் பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\nமாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்...\nஅலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள் எவை என்று தெரியுமா\nஅலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு,...\nகற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் பலன்கள்\nகற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் ஏராளமாக மருத்துவ குணம் கொண்ட ஓர் தாவரம். இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லில் சத்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/shopping/lip-reading-technology/", "date_download": "2018-07-17T00:07:10Z", "digest": "sha1:GSVJGLU3YCSBEIKWF6TBYSMP7A3ACPW5", "length": 9944, "nlines": 131, "source_domain": "www.techtamil.com", "title": "உதடுகளின் அசைவை வைத்துகண்டுபிடிக்கப்பட்டுள்ள புதியவகை தொழில்நுட்பம் – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nஉதடுகளின் அசைவை வைத்துகண்டுபிட���க்கப்பட்டுள்ள புதியவகை தொழில்நுட்பம்\nஉதடுகளின் அசைவை வைத்துகண்டுபிடிக்கப்பட்டுள்ள புதியவகை தொழில்நுட்பம்\nBy மீனாட்சி தமயந்தி\t On Apr 23, 2016\nஉதடுகளின் அசைவை வைத்து பேசுவதை ஒருவர் என பேசுகிறார் என அறியும் தொழில்நுட்பத்தினை பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இதனால் ஒரு சி.சி.டிவி கேமராவில் பதிவாகியுள்ளவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை எளிதில் புரிந்து கொள்வதற்கு இந்த தொழில்நுட்பம் பயன்படும்.குற்றம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக சண்டையிடுவதற்கு இது உதவும் என இதனை உருவாக்கியுள்ள பிரிட்டனில் உள்ள ஈஸ்ட் ஆங்க்லியா பல்கலைக்கழகத்தின் கணிணி விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.ஆனாலும் இது பிரபலங்களின் கதைகளை தேடி வெளியிடும் ஊடகவியலாளர்களாலும் கூட பயன்படுத்தப்படலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதற்கான moduleஐ பலவகையான உதடு அசைவுகளுக்கு பயிற்றுவித்தது வருகின்றனர்.இதனால் அதன் துல்லியத் தனமையை அதிகரிக்க உள்ளனர்.மேலும் football,cricket, மற்ற பிற விளையாட்டுகளில் ஆடுகளங்களில் விளையாட்டு வீரர்கள் என்ன பேசி கொள்கிறார்கள் என்பதும் தெரிந்து கொள்ளலாம்.கூடவே வாய் பேச முடியாதவர்கள் என்ன பேசவிளைகிரார்கள் என்பதும் அறியப்படும்.\nநாளுக்கு நாள் புதிய புதிய இணைய தளங்கள் வந்து கொண்டு உள்ளன. ஆனால் அதில் ஒரு சில தளங்களே நம்மை கவர்கிறது. தற்போது சோதனை பதிப்பில் உள்ள Microsoft-ன் பு...\nகணையம் Cancer-ஐ கண்டுபிடிக்கும் Paper Sensor...\nInternational Science and Engineering ஒவ்வொரு வருடமும் சிறந்த மேல் நிலை பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்து விருதுகளை அளித்து வருகின்றது. இந்த வருடம் 1...\nசெயற்கையாக​த் தயாரிக்கப்​படும் எலும்பு (வீடியோ இணை...\nமனித உடலின் பாகங்களை தாங்குவதில் பிரதான பங்கு வகிப்பது எலும்பு ஆகும். எலும்புகள் விபத்துக்களின் போது சிதைவடைவதனால் அவற்றை சரி செய்வது இதுவரை காலமும் க...\nUSB-ல் குரல் கடவுச் சொற்கள்...\nUSB என்பது கணினி உபயோகிப்பாளர்கள் பலரும் உபயோகிக்கும் சாதனம். எனினும் தனிப்பட்ட கோப்புக்களை சேமித்து வைத்திருக்கும் போது பாதுகாப்பற்ற நிலை காரணமாக கட...\nவிரைவில் சென்னைக்கும் மைசூருக்கும் இடையே bullet train இயங்கும் என்று கர்நாடக Large and Medium Industries அமைச்சர் திரு. Murugesh Nirani தெரிவித்துள்...\nGreen screen technology - இதை நீங்கள் கேள்விபட்டிருக்கிறிர்களா. இந்த தொழில்நுட்ப���்தை கேள்விபட்டிருக்கிறிர்களோ இல்லையோ ஆனால் கண்டிபாக பார்த்திருப்பிர்...\n2016 இன் உலகின் சிறந்த புரோகிராமர்கள்:\nமிகவும் பிரபலமான பதினைந்து இலவச ஆன்லைன் கோர்சுகள்:\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n$1000 மதிப்பை தொட்டது எதிரியம்\nபிட்காயின் பணம் 6,40,000 ரூபாய் மதிப்பை எட்டியது\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nகணையம் Cancer-ஐ கண்டுபிடிக்கும் Paper Sensor\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nathiyalai.wordpress.com/2006/11/27/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF8/", "date_download": "2018-07-16T23:32:13Z", "digest": "sha1:JFC6L5SUQ2224L3USJWGW3JYZTNQR5HB", "length": 12615, "nlines": 191, "source_domain": "nathiyalai.wordpress.com", "title": "பெய்யெனப் பெய்யும் மழை – வைரமுத்து | நதியலை", "raw_content": "\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\nஸ்பரிசம் இல்லாத தீண்டல் நீ – வைரமுத்து »\nபெய்யெனப் பெய்யும் மழை – வைரமுத்து\nநூல் : பெய்யெனப் பெய்யும் மழை\nநான் படித்த கவிஞர் வைரமுத்துவின் கவிதை தொகுப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தது ‘பெய்யெனப் பெய்யும் மழை’. மொத்தம் 54 கவிதைகள் உள்ளன. எல்லாக்கவிதைகளுமே அருமையான கவிதைகள். இதில் உள்ள சில கவிதைவரிகள் திரையிசைப்பாடலாகவும் வந்திருக்கிறது.\nமுன்னுரையிலிருந்து ரசித்த சில வரிகள்….\nகாலம் மரணத்தை நியாயப்படுத்தும்போது கவிதை\nகவிதை இந்த உலகத்தைக் காணச் சொல்கிறது – ஒரு\nகுழந்தையின் கண்கொண்டு. ஆனால் வாழ்ச் சொல்கிறது – ஒரு ஞானியின் மனம் கொண்டு.\nவியத்தல் ஒன்றுதான் நம் வாழ்வைச் சலிக்கவிடாததாய்\nஉணர்ச்சிக்கு நிறம் கூட்டுவதாய் – ஒவ்வொரு நாளையும் தீட்டிக் கொடுப்பதாய்த் திகழ்கிறது.\nநேராய்ச் செல்லும் நதியை விட வளைந்து செல்லும் நதியில்\nவசீகரம் அதிகம் இருப்பதுமாதிரி – வியக்கக் தெரிந்த வாழ்வுக்கு ருசி அதிகம்.\nவாழ்வை வியக்கச் சொல்கிறது கவிதை; வியக்கச் சொல்லிக்\nஎந்தக்காலத்திலும் எல்லா உயிர்களுக்கும் வாழ்க்கையென்பது\nபுல்வெளியில் நடந்து பூப்பறிப்பதாய் இருப்பதில்லை.\nஉடல்சார்ந்த தேவைகளாலும் மனம் சார்ந்த தேவைகளாலும்\nஎப்பொழுதும் சிக்கலான பின்னல்வலைக்குள் சிக்கியிருக்கிறது.\nபாசி படர்ந்த குளம் இந்த உலகம்.\nஅதன் நடுவே பூத்திருக்கும் வசீகரத் தாமரை வாழ்க்கை.\nகாலமெல்லாம் கவிதை செய்து கொண்டேயிருக்கிறது\nபாசி அறுக்கும் அல்லது பாசி விலக்கும் வேலையை.\nகண்களை மூடிக் கண்டறிகிறது கவிதை.\nவேறெந்த நூற்றாண்டிலும் இல்லாத அளவுக்கு\nதூரங்களும் இதயங்களும் சுருங்கிப்போன இந்தத்\nமனிதத்தை அலறியடித்தோடி இறுக்கிப் பிடிக்கும்\nகடமையை என் கவிதைகளுக்குக் கற்றுக் கொடுத்துக்\nஇனிவரும் மழையில் நனைந்து பார்க்க, இனி\nமலரப்போகும் மலர்களில் மனம் கரைய, வானவில்\nரசிக்க, வாழ்வின் வலி தாங்க, இலையுதிர்காலக்\nகிளைகளில் முட்டும் முதல் தளிருக்குக் காத்திருக்க,\nபுயல்களை எதிர்பார்க்க, பூகம்பங்களை எதிர்கொள்ள,\nசக உயிர்களை நேசிக்க, சேமித்த கண்ணீரை அன்புக்குச்\nசெலவழிக்கக் கற்றுத் தரும் கடமை இருக்கிறது\nஅந்தக் கடமை சுமந்து நடக்கின்றன என் கவிதைகளும்\nஇத்தொகுப்பில் நான் ரசித்த கவிவரிகள் அடுத்த பதிவில் தொடரும்.\nவாசித்த நூல்கள், வைரமுத்து இல் பதிவிடப்பட்டது | 2 பின்னூட்டங்கள்\nமேல் பிப்ரவரி 10, 2011 இல் 1:06 முப | மறுமொழி faizur rahman\nமேல் ஜூலை 23, 2011 இல் 10:24 முப | மறுமொழி சர்மிகா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\nயாசகன் – நகிப் மஹ்ஃபூஸ்\nமோகமுள் - தி. ஜானகிராமன்\nபால்வீதி - அப்துல் ரகுமான்\nயாசகன் - நகிப் மஹ்ஃபூஸ்\nதொலைந்து போனவர்கள் - அப்துல் ரகுமான்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மே 2011 (2) பிப்ரவரி 2011 (1) ஜனவரி 2011 (2) திசெம்பர் 2010 (2) ஜூன் 2010 (2) மே 2010 (1) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (2) பிப்ரவரி 2010 (1) ஜனவரி 2010 (1) திசெம்பர் 2009 (1) நவம்பர் 2009 (2) ஒக்ரோபர் 2009 (2) செப்ரெம்பர் 2009 (2) ஓகஸ்ட் 2009 (7) ஜூலை 2009 (8) ஏப்ரல் 2009 (1) மார்ச் 2009 (1) ஒக்ரோபர் 2008 (2) ஓகஸ்ட் 2008 (2) ஜூலை 2008 (3) ஜூன் 2008 (1) மே 2008 (1) மார்ச் 2008 (2) பிப்ரவரி 2008 (2) ஜனவரி 2008 (3) திசெம்பர் 2007 (1) ஒக்ரோபர் 2007 (1) ஓகஸ்ட் 2007 (1) ஜூன் 2007 (1) மே 2007 (1) ஏப்ரல் 2007 (2) மார்ச் 2007 (3) பிப்ரவரி 2007 (1) திசெம்பர் 2006 (16) நவம்பர் 2006 (32) ஒக்ரோபர் 2006 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://umayalgayathri.blogspot.com/2014/06/-sai-pamalai-paadal-8-Rug.html", "date_download": "2018-07-17T00:10:43Z", "digest": "sha1:OFWIRURB2NYUSDQRNYIDRIQCFBOGN4QN", "length": 8614, "nlines": 194, "source_domain": "umayalgayathri.blogspot.com", "title": "Aachi's Style kitchen: சாய் பாமாலை - Sai Pamalai - 8", "raw_content": "\nChettinad Recipes \"எளிமையான யதார்த்தம்\"\nஎழுது கோலால் நான் வரைந்த சாய் பாபா படம்\n1 சாயின் நாமம் சொல்லுங்கடி - அவரை\nசீரடி மட்டும் இல்லை அவர் - உன்\nசிந்தைக்குள்ளும் உள்ளாரடி ( சாயின் நாமம் )\n2 குதிரையின் சேனத்தை தோளில்போட்டு - சாந்படீல்\nபக்கத்துச் சோலைக்குள் சென்றுபார் - என்று\nசாய்நாதன் சொன்னாரடி ( சாயின் நாமம் )\n3 அரவையில் கோதுமை மாவரைத்து - ஊரில்\nகதிகலங்கி ஓடிற்று காலராவும் - அவன்\nகாத்தான் கிராம மக்களைத் தான் (சாயின் நாமம் )\n4 நீரில் தீபம் எறியவிட்டார் - அவர்\nஎண்ணெய் வியாபாரிக்கு புத்தி சொன்னார்\nரோஹிலா துர்புத்தி பறந்ததுவே - சாயி\nகுர்ரானை கத்தி படிக்கச் சொல்லி ( சாயின் நாமம் )\n5 கத்தியால் ஆட்டை வெட்டப்போனார் - காகா\nகுருவின் வார்த்தைக்கு மறுப்பேது - என்று\nஉணர்த்தினார் சாயி பக்தருக்கு ( சாயின் நாமம்)\n6 முன்பின் ஜென்மம் அவர் காப்பார் - நீ\nலீலைகள் எத்தனை நான் சொல்வேன் - அது\nநீண்டு கொண்டே போகுமடி ( சாயின் நாமம் )\nLabels: கும்மிப் பாட்டு, சாய் பாடல், சாய் பாபா, பக்தி பாடல், பாமாலை\nதிண்டுக்கல் தனபாலன் 5 June 2014 at 08:09\nகைவண்ணம் அற்புதம்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...\nவாவ். மிக அழகாக வரைந்திருக்கிறீங்க. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.\nபிரியசகி சகோதரியின் வலைப்பக்கத்தில் உங்கள் கருத்துரை பார்த்து உங்கள் தளம் அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. படமும் பாடலும் மிக அருமை. படம் வரைந்து பாடலும் எழுதுவது என்றால் தனித்திறமை தான். பகிர்வுக்கு நன்றிகள்.\nமிக்க நன்றி பாண்டியன் அவர்களே.\nஎண்ணெய் குளியல் / எண்ணெய் காய்ச்சுவது எப்படி..\nசப்பாத்திக்கு வேகமாக சுலபமாக கிரேவி செய்யனுமா..\nஒழுக்கம் / குட்டிக் கவிதைகள்\nமல்லிகை மகளில் - ஸ்கூல் ஸ்நாக்ஸ் ரெசிப்பீஸ்\nவயது தந்த தானம் - கவிதை\nபத்துக் கேள்விப் பூச் செண்டு வருது வருது….. பராக்…...\nபழ மிளகாய் தக்காளி ஊறுகாய் - Fruit Chilli & Tomato...\nமனதின் அனல் - கவிதை\nசப்பாத்தி / குருமா (14)\nஎன்னுடைய சில சொடுக்குகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amirdhavarshini.blogspot.com/2010/01/blog-post_18.html", "date_download": "2018-07-16T23:40:43Z", "digest": "sha1:F7VQTSCH7KBXP4NEDNKAIKZ4PBOQO5AX", "length": 28614, "nlines": 220, "source_domain": "amirdhavarshini.blogspot.com", "title": "மழை: தூயோன் - கோபிகிருஷ்ணன்", "raw_content": "\nயாதுமாகி நின்ற காளி - நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும் மூளாதழிந்திடுதல் வேண்டும் - இனி என்னைப் புதிய உயிராக்கி - எனக்கேதுங் கவலையறச் செய்து - மதிதன்னை மிகத் தெளிவு செய்து - என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்\nமனநிலைகளை ஈடுகட்டப் பொருளால் என்னமோ முடியப்போவதில்லை. சந்தோஷத்துக்கு ஐம்பது ரூபாயும், எரிச்சலுக்கு ஐம்பத்து ஐந்து ரூபாயும் என்று கணக்கு வைத்துக்கொண்டால் உணர்வுகளுக்கு மதிப்பே அற்றுப்போய்விடும் //\nஎன் தன்மைக்கான காரணங்களைத் தேடி அலைவது கூடுதல் அநீதி. எதையும் நியாயப்படுத்திக்கொள்ள விழைவதே விஷயத்தில் அநியாயம் உறைந்திருக்கிறது என்றுதானே அர்த்தம். இயற்கையிலேயே நான் அயோக்கியனாக இருந்தால், அப்படியே இருந்துவிட்டுப்போகிறேனே.\nஇப்படி முதல்கதையான தூயோனில் எடுத்த வாசிப்பு ஓட்டம் விட்டுவிட்டு ஒரு நான்கு மணி நேரத்துக்குள் கடைசி கதையான எதிர் - உளவியலுக்கு கொண்டு வந்து நிறுத்தியது.\nகதையை எங்கும் தேடாமல், வார்த்தைகளுக்கும் மெனக்கெடாமல் இயல்பாய் ஒரு நகைச்சுவையை ஓடவிட்டு தன் வாழ்வனுபவத்தையே பெரும்பாலும் சிறுகதைகளாக்கியிருக்கிறார்.\nஇரண்டாவது கதையான தெய்வீக அர்ப்பணம், எல்லாம் அவன் செயலாக இருப்பதாகக்கொள்ளப்படும் போது ஓர் உயிரிழப்பும் கூட வாழ்க்கைமுறையை மாற்றிவிடக்கூடிய வலிமையை இழந்துதான் விடுகிறது // என்பதாய் முடியும். படித்தபின் ஒரு பெருமூச்சை மட்டுமே விடமுடிந்தது.\nவயிறு என்ற சிறுகதையில், யதார்த்தத்தை உண்மையிலேயே யாருமே கண்டதில்லை.தத்தம் ஆளுமைக்குத் தகுந்தாற்போல் யதார்த்தத்தின் சுய விளக்கங்களையே காண்கின்றனர். என்று சொல்லியிருப்பார்.\nபுயல் என்ற சிறுகதையில், புயல் மையம் கொண்ட நாளொன்றில் கணவன் வீட்டிற்கு தாமதமாக வருவான், உள் நுழைந்தவுடன் வேலைக்குச் சென்று வந்த மனைவி ஏன் இப்படி தினமும் லேட்டா வர்றீங்க என்று எரிந்து விழுவாள். இப்படி எரிந்து விழுவதற்கான காரணத்தை அவளிடம் கேட்டறிந்த போது அவள் அன்று முழுவதும் தன் வேலை செய்யுமிடத்தில், வேலை முடித்து குழந்தையை கிரச்சிலிருந்து வீட்டுக்கு அழைத்து வரும் வழியில், வீட்டிற்கு வந்தபின் ஏற்கனவே அவ்வீட்டில் குடியிருந்து���ிட்டுப்போன ஒரு ஆடவன், தெருவில் இருந்த சில காலிப்பயல்கள் என இவர்கள் அனைவரும் மூலமாக தனக்கு நேர்ந்து சிற்சில பாலியல் தொந்தரவுகளை சொல்லுவாள்.\nமனைவி சொல்ல சொல்ல அனைத்தையும் கேட்ட கணவன் அவளை நோக்கி, சமூகம் இன்னிக்கி உன்கிட்ட அதோட விஸ்வரூபத்தைக்காட்டியிருக்கு. அவ்வளவுதான் தூங்கு. எல்லாம் சரியாப்போகும் என்பான். அதற்கு மனைவி அழுகையினூடே உலகத்தைத் தெரிஞ்சுக்கனும்னீங்க, புரிஞ்சிக்கிட்ட வரைக்கும் சகிக்கலை என்பாள்.\nமுடிவிலாத யோசனைகளூடே கணவன் கடைசியில் தன் நடத்தையையும் கொஞ்சம் யோசித்து, தான் எந்தப்பாவமும் செய்யாத புண்ணியாத்மா அல்ல, ஆனாலும் பெண்களிடத்து அசிங்கமாகவோ, விகாரமாகவோ நடந்து கொண்டவனுமல்லன், பெற்றவர்கள் பண்ணிய பாவம் பிள்ளைகளைச் சேரும் என்று சொல்லக்கேட்டிருக்கிறேன், ஆனாலும் கணவன் செய்த பாவம் மனைவி தலைமேல் விடியும் என்று எந்தப்பெரியாரும் சொன்னதாக கேள்வி இல்லையே என்பதாய் நினைத்து வெறுப்பின் உச்சத்தில் சாக்கடையில் உழலும் பன்றிகள் என்று சொல்லி தன் இயலாமையை தீர்த்துக்கொள்வான்.\nஉடைமை என்ற சிறுகதையில், வீட்டு உரிமையாள கிழவியின் அராஜகத்தை தட்டிக்கேட்க இயலாத ஒண்டுக்குடித்தனவாதியின் இயலாமைகளே பிரதிபலிப்பதாய் ஒரு இடத்தில் // சூழல் ஒவ்வாததுதான். ஆனால் செத்தா போய்விடமுடிகிறது // என்ற ஒரு ஒற்றை வாக்கியம் வரும். படிக்கும் போது நிறைய இடங்கள் புன்னகைக்க வைத்தன, அதில் பிரதான இடம் இது.\nஇதே கதையில் தன் குழந்தையைப் பற்றி சொல்லும் ஒரு இடத்தில் // தகப்பன் என்ற ஸ்நானம் வந்துவிட்டாலே என் “செய்” களை, என் “செய்யாதே”க்களை அவளுள் புகுத்துவேன். என் அளவுகோல்களை அவளுக்குக் கற்பிப்பேன், என் கொள்கைகளை அவளுக்குப் போதிப்பேன். வன்முறைதானே இவையெல்லாம் (இது தகப்பனுக்கு மட்டுமான வாசகமல்ல, இப்போதைய சூழலில் பெற்றோருக்கான வாசகம்)\nஇந்தக் கதையின் இறுதியில் கலீல் ஜிப்ரான் வரிகளை தான் நினைப்பதாகவும், ஆனால் தன் மனைவிக்கு என்ன சமாதானம் சொல்வது என்று தெரியாமலிருப்பதாகவும் பின்வரும் வரிகளை நினைவூட்டுவார்.\n...”உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல, அவைகள் உங்கள் மூலமாக உலகில் ஜனிக்கின்றன. ஆனால் உங்களிடமிருந்து அல்ல. அவைகள் உங்களுடனிருந்தாலும் உங்களுக்குச் சொந்தமானவைகள் அல்ல...”\nஇப்படியாய் வழி நெடுக நிறைய எள்ளல்களையும், யோசிக்கத்தூண்டும் வரிகளை உட்புகுத்தி வைத்துக்கொண்டு சடங்கு, இரு உலகங்கள், விழிப்புணர்வு, அம்மன் விளையாட்டு,..... என சில கதைகள் செல்கின்றன.\nஇதுவும் சாத்தியம் தான் என்ற ஒரு சிறுகதை, மிக அழகாக நேர்த்தியாக மிக அழகான ஒரு பெண்ணுக்கும், ஒரு ஆடவனுக்கும் பணியிடத்து தோன்றி வளரும் நட்புணர்வைச் சொல்கிறது.\nஓர் உறவுக்குப் பெயர் சூட்டிப் பாதுகாப்பை தேடிக்கொள்வதும் வரைமுறை வகுப்பதும் எரிச்சலூட்டும் பயந்தாங்கொள்ளித்தனம். தோழமைக்கு ஒரு பழிப்பு; ஒரு கொச்சைப்படுத்துதல், என்னைப்பொறுத்த மட்டில் நிர்ப்பந்திக்கப்படாத அனைத்து உறவுகளும் புனிதமானவையே என்று தன் தோழியுடனான கடைசி சந்திப்பின் போது கதாபாத்திரம் சொல்வதாய் வரும்.\nஇந்தத் தொகுப்பில் இருக்கும் கடவுளின் கடந்த காலம் என்ற சிறுகதை, அழியாச்சுடர்கள் என்ற இந்த வலைப்பூவில் இதோ இங்கேயிருக்கிறது.\nகடைசி கதையான எதிர்-உளவியல் என்ற சிறுகதையில் மனநோயாளி என்று ஆலோசனைக்காக வரும் ஒருவருக்கும், ஆலோசகரான ஒருவருக்குமான உரையாடலே கதை. சுவாரசியமான உரையாடலில் மிக சுவாரசியமானதாக தோன்றுவது //தங்களைத் தாங்களே விமரிசித்துக்கொள்ளும் பழக்கம் உங்களிடமுள்ளதா அப்படியிருந்திருந்தால் என்னை நாட வேண்டிய அவசியம் உங்களுக்கு ஏற்பட்டிருக்காது என்றே தோன்றுகிறது.//\nபுத்தகத்தின் பெயர்: தூயோன் பதிப்பகம்: தமிழினி விலை: ரூ. 40/-\nஇயல்பாய், மென்மையாய் ஊடுருவிய சிறுகதைகளின் பாதிப்பு தாளாமல் கோபிகிருஷ்ணனின் எழுத்தின் பால் உள்ள உந்துதலால் கூகிளித்ததில், திரு.ஜ்யோவ்ராம் சுந்தரின் “மொழிவிளையாட்டு” வலைப்பூவில் அவரின் நேர்காணல் தொகுப்பு ஒன்றையும் முழுதுமாக வாசிக்க நேர்ந்தது. மிகச்செறிவான ஒரு எழுத்தாளுமையின் வாழ்வியலை நான்கு பகுதிகளாக (தட்டச்சு செய்து, கடந்த ஏப்ரல் மாதம் தன் வலைப்பூவில் இட்டது இன்றுதான் என் கண்ணில் பட்டது).\nகோபிகிருஷ்ணனின் சிறுகதைகளை விடவும் மிகவும் வலி நிறைந்ததாய் இருந்தது அந்தப் பகிர்வு. (மேலும் அவரின் மற்ற படைப்புகளையும் தேடி படிக்கவேண்டும் என்று ஆவலைத்தூண்டியதும் அதே பதிவுகள் தாம்) அதனை பகிர்ந்தளித்த திரு. ஜ்யோவ்ராம் சுந்தருக்கும், அதனை அவருக்குப் பகிர்ந்த திரு. சிவராமனுக்கும் மிகுந்த நன்றிகள்.\nPosted by அமிர்தவர்ஷினி அம்மா at 3:27 PM\nநேற்று நண்பர் சிவராமனுடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது டேப்ளே டென்னிஸ் பற்றி சிலாகித்துப் பேசினார். கோபி கிருஷ்ணன் கண்டிப்பாக வாசிக்கப் பட வேண்டியவர் என்றார். இனிமேல் தான் அவருடையபுத்தகங்களைத் தேட வேண்டும்.\nஅவருடைய மற்ற தொகுப்புகளும் கிடைத்தால் படித்துப் பாருங்கள். தமிழின் முக்கியமான எழுத்தாளர்.\n நானும் இன்று ஒரு புத்தகத்தைப் பற்றித் தான் எழுதி இருக்கிறேன்.\nநல்ல அறிமுகம் அமித்து அம்மா. நீங்கள் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கும் பத்திகள் நூலைப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன.\nரொம்ப நல்லாருக்கு அமித்து அம்மா...வாசிக்கும் ஆவலை தூண்டுகிறது\nகோபி கிருஷ்ணன் பத்தி போன வருஷம் தொடர்ச்சியா யாரோ நினைவுபடுத்திட்டே இருந்தாங்க வலைப்பக்கங்களில்,அப்போ வாசிச்சுப் பார்க்க தோணலை,வாசக பர்வத்துல எஸ்ரா மூலமா தான் அறிமுகம்,இன்னும் சாரு பேஜஸ்ல கூட பார்த்தேன்,இப்போ உங்க சிறுகதை பகிர்வுக்கு பிறகு தான் புக் வாங்காம போயிட்டோமேன்னு தோணுது. நெக்ஸ்ட் டைம் வாங்கணும்பா ,நல்லா இருக்கும் போல இருக்கே.\nஎனக்கு கோபிகிருஷ்ணன் புத்தகங்களை அனுப்பி வைத்த திரு.ஜ்யோவ்ராம் சுந்தருக்குத்தான் நான் நன்றி சொல்லவேண்டும்...\nதமிழில் எனக்கு மிகவும்பிடித்த ஆளுமையாக மனதின் அடியாழத்திலிருந்து நேசிக்க கூடிய மனிதராக கோபி என்னுள் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரைப் பற்றிய சில குறிப்புகள்\nகோபி என் பிரியத்திற்ரிய மனிதர். அவரின் டேபிள் டென்னிஸ், இடாகினிப்பேய்கள், மானுடவாழ்வு தரும் ஆனந்தம் ஆகிய தொகுப்புகளையும் நீங்கள் வாசிக்கலாம். அவரின் உள்ளேயிருந்து சில குரல்கள் மிகச்சிறந்த நாவல். பல முறை படித்து மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன். தமிழில் நான் வாசித்தவற்றில் என்னளவில் உளவியல் சார்நத புனைவுகளில் மிக முக்கியமான படைப்பு. தற்போது வம்சி பதிப்பகத்தில் கிடைக்கிறது.\nஜ்யோவ்ராம் சொன்னபடி, கோபி கிருஷ்ணன் தமிழின் முக்கியமான எழுத்தாளர்.\nவாழும்போதே அவருக்கு போதிய அங்கீகாரம் கிடைக்காதது கொடுமை.\nநல்ல அறிமுகம் அமித்து அம்மா\nநல்ல பகிர்வு அமித்து அம்மா \nதூயோன் தொகுப்பும் சேர்த்து வாங்கியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.\nவாசிக்கும் ஆவலை உண்டாக்கிவிட்டீர்கள் அமித்து அம்மா\nபுத்தகம் தலைப்பு பேரே 'தூயோன்' தானா அமித்து அம்மா.\nபடிக்கத்தூண்டும் வகையில் அறிமுகம் செய்து இருக்கீங்க - நன்(றி)று.\n(உங்களுக்கு கூகிள் அளித்ததில்) அழகான சொல்லாடல்\nநல்ல பகிர்வு அமித்து அம்மா. நன்றி பகிர்வுக்கு\nசுந்தராவின் வாசிப்பு சம்பந்தமாக(சிவராமன் குறித்து சொற்பமே அறிந்திருக்கிறேன்),எதை சொன்னாலும் குறித்துக் கொள்ளுங்கள்.நல்ல வாசிப்பாளன்.\nமற்றபடி,இது எனக்கு புதுசான, அருமையான பகிர்தல் அமித்தம்மா\nஆகா நீங்களும் படிச்சீங்களா மேடம்\nபோன வருஷம் எல்லோருக்கும் குரியரில் இலவசமாய் கொடுத்தோம். நீங்களும் வாங்கினீங்களா\nநானும் படிச்சிருக்கேன் பாஸ். பஞ்சாமிர்தத்துல எழுதின ஞாபகம். ஆனா அவரோட தனிப்பட்ட வாழ்க்கை தான் ரொம்ப சோகமானது.\nஉன் வயது வளர்ந்து வர\nவாழ்வின் பிற்பகுதியை சுவாரஸ்யமாக்கிய மகளுக்கு என்ன தர முடியும், அவளை நானாக அடையாளப்படுத்திக்கொள்வதை தவிர \nவிஜி @ வேலுவின் மனைவி\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nஎனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஎன்னையும் ஃபாலோ பண்றாங்கப்பா. நன்றி மக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2013/08/normal-0-21-false-false-false.html", "date_download": "2018-07-16T23:51:12Z", "digest": "sha1:OBQDAGTBBHZXVUYRABUI32LKL7VPHK2A", "length": 24698, "nlines": 505, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: தேன்.. தேன்.. தேன்..", "raw_content": "\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 23:53\nகவிதையின் கருத்தும் கவிதையும் கூட\nதேன் தேன் தேன் தானே\nகி. பாரதிதாசன் கவிஞா் 17 août 2013 à 10:47\nவானாய் விரிவெய்தும் வண்ணக் கருத்தெல்லாம்\nகி. பாரதிதாசன் கவிஞா் 17 août 2013 à 10:50\nநன்றி நவின்றேன் இரமணியார் கைகளுக்கு\nகவியாழி கண்ணதாசன் 17 août 2013 à 05:41\nகி. பாரதிதாசன் கவிஞா் 17 août 2013 à 10:51\nசெந்தமிழ்ச் சீரைச் சிறப்புடன் நாம்காத்தால்\nகி. பாரதிதாசன் கவிஞா் 17 août 2013 à 10:57\nதிருவரங்கன் சீரடியைச் செந்தமிழில் பாட\nஎல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் கருணை புரிவாராக \nகி. பாரதிதாசன் கவிஞா் 17 août 2013 à 10:58\nபக்தி இதழுக்குப் பாடிய பாவிது\nஇதன் அருமை பெருமை உணர்ந்தேன்\nஇன்னும் வேண்டும் என நினைத்தேன்\nஉயிராம் தமிழென எட்டடியில் எழுதி வைத்தேன்\nகி. பாரதிதாசன் கவிஞா் 17 août 2013 à 11:01\nஅம்பால் வருகைக்கு அடியவனின் நன்றிகள்\nகி. பாரதிதாசன் கவிஞா் 17 août 2013 à 11:04\nஎன்றன் கவிதைகளை இன்கனிபோல் உண்ணுகின்ற\nநன்றே இங்கு நாநூறு பதிப்புகள்\nஇன்றே ஆனது இப்போது கண்ணுறவே\nவந்தேன் வாழ்த்திட விரும்பியே உங்களைச்\nசெந்தேன் நம்தமிழ் சிறப்புடன் காத்திடுமே\nஇன்று உங்களின் இப்பதிவுடன் 400 பதிவுகளை எட்டிப் பிடித்துள்ளீர்கள்\nமேலும் மேலும் பலநூறு பதிவுகளைப் படைத்து பல ஆயிரமாகப் பெருகிட\nகி. பாரதிதாசன் கவிஞா் 17 août 2013 à 11:44\nநானுாறு நற்பதிவை நன்றே கணக்கிட்டுத்\nதேனுாறித் தந்த செழுந்தமிழில் - நானுாறி\nகண்கவர் பெருமாள் பொற்கோலம் மேலும் சிறப்பு\nகி. பாரதிதாசன் கவிஞா் 17 août 2013 à 11:06\nபொற்கோலப் செல்வனைப் போற்றி மகிழ்ந்திட்டால்\nதமிழ்ச்செல்வன் 17 août 2013 à 11:16\nபொன்னரங்கன் நற்றாளைப் போற்றும் புலவரே\nநெஞ்சுக்குள் என்றும் நிலைத்திருக்கும் உம்கவிதை\nகி. பாரதிதாசன் கவிஞா் 17 août 2013 à 11:39\nஅன்னைத் தமிழ்தந்த நல்லருளால் பாடுகிறேன்\nபோற்றும் எழுத்தெல்லாம் பூமகன் இன்னடியில்\nகரந்தை ஜெயக்குமார் 17 août 2013 à 13:43\nகி. பாரதிதாசன் கவிஞா் 17 août 2013 à 17:51\nமோனை எதுகை முகழ்த்தாடும் என்கவிதைத்\nதேன் தேன் என்று சொல்லி\nஅழகோ அழகோ .....ருசித்தேன் ரசித்தேன்\nவாழ்க என்றென்றும் நலமுடனே ..\nகி. பாரதிதாசன் கவிஞா் 17 août 2013 à 17:57\nசீராளன் வந்திங்குச் செப்பிய செந்தமிழ்\nதேன் தேன் என்று சொல்லி\nநானூறு பதிவுகளில் நான்கண்ட பலவற்றில்\nதேனூறும் கவிதைகளின் சிறப்புக் கண்டேன்\nதேமதுரக் கவியேயுன் தீர்த்தங்கள் தினம் வேண்டும்...\nஅழகோ அழகோ .....ருசித்தேன் ரசித்தேன்\nவாழ்க என்றென்றும் நலமுடனே ..\nகி. பாரதிதாசன் கவிஞா் 17 août 2013 à 18:08\nபாலாறு போல்பாயும் பைந்தமிழில் நீந்திடுக\nவணக்கம் ஐயா தேன் தேன் தேன் இன்பத்தேன் தமிழ் தேன் சுவைத்தேன் வாழ்த்துக்கள் ஐயா\nகி. பாரதிதாசன் கவிஞா் 18 août 2013 à 00:46\nஇன்ப உலகத்தை காட்டிய ஈசனுக்கு நன்றி. இது வரை இருட்டிலேயா இருந்தேன்.பக்தி பண்பு காதல் இவையெல்லாம் பாலும்,பழமுமாக, பழரசமாக பருக்கி விடுகிறீர்களே இப்படி அருமை அருமை தத்தி தத்தி நடக்கும் பிள்ளை நான் உங்கள் தேமதுர கவிதை எல்லாம் உண்டு களிப்போடு வளருவேன்,என்று நம்புகிறேன். என்னை வளர்த்து ஆளாக்கும், உங்கள் தாலட்டுக்கள். http://kaviyakavi.blogspot.ca/\nகி. பாரதிதாசன் கவிஞா் 19 août 2013 à 06:35\nஇனியார் இணையெனப் இப்புவி போற்ற\nகாதல் ஆயிரம் [பகுதி - 123]\nகாதல் ஆயிரம் [பகுதி - 122]\nகாதல் ஆயிரம் [பகுதி - 121]\nகா���ல் ஆயிரம் [பகுதி - 120]\nகாதல் ஆயிரம் [பகுதி - 119]\nகாதல் ஆயிரம் [பகுதி - 118]\nகாதல் ஆயிரம் [பகுதி - 117]\nகாதல் ஆயிரம் [பகுதி - 116]\nகாதல் ஆயிரம் [பகுதி - 115]\nகாதல் ஆயிரம் [பகுதி - 114]\nகாதல் ஆயிரம் [பகுதி - 113]\nகாதல் ஆயிரம் [பகுதி - 112]\nகாதல் ஆயிரம் [பகுதி - 111]\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t73819-topic", "date_download": "2018-07-16T23:48:23Z", "digest": "sha1:REBLIBYWMUNE2ZRJ2V67GBPVY4ILOSOT", "length": 17925, "nlines": 243, "source_domain": "eegarai.darkbb.com", "title": "விஜய்க்கு ஏன் இப்படி ஒரு விபரீத ஆசை", "raw_content": "\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப��பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nவிஜய்க்கு ஏன் இப்படி ஒரு விபரீத ஆசை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nவிஜய்க்கு ஏன் இப்படி ஒரு விபரீத ஆசை\nவிஜய்க்கு ஏன் இப்படி ஒரு விபரீத ஆசை\nமக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களின் பார்முலாதான் சினிமாவில் எவர்கிரீன் வெற்றி பார்முலா என்கிறார் நடிகர் விஜய்.\nநடிகர் விஜய்யின் `வேலாயுதம்' படம் தீபாவளிக்கு ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் வெற்றி பெற்றதால்(), அதைப் பகிர்ந்து கொள்ள பிரஸ் மீட் வைத்திருந்தார் நடிகர் விஜய்.\nஅந்த நிகழ்ச்சியில் விஜய் பேசுகையில், நான் நடிச்ச 52 படங்களை விட இந்த தீபாவளிக்கு வெளிவந்த 'வேலாயுதம்' பெரிய ஹிட்டாகியுள்ளது என்கிரார்கள். இதைக் கேட்க ரொம்ப சந்தோஷமாகவும், ஆர்வமா���வும் இருக்கிறது. பல வரிசையான தோல்விப் படங்களுக்குப் பிறகு இப்படியொரு அருமையான ஹிட் படம் கொடுத்த இயக்குனர் ராஜாவுக்கு நன்றி எனக் கூறி பேட்டியை முடித்துக்கொண்டார்.\nஆனால் இந்த வேலாயுதம் ஊடகம் சம்பந்தப்பட்ட படம் என்பதால், டைட்டில் கார்டில் ஜெயா டிவிக்கு நன்றி என்பதில் தொடங்கி, ஜெயா டிவி, ஜெயா நியூஸ் என்று படம் முழுக்க ஒரே ஜெயா டிவி மயம்தான். ஒரு வேலை விஜய் ஜெயா டிவிக்கு விளம்பர தூதுவராக மாரிவிட்டாரோ என சந்தேகம் எழுகிறது.\nவேலாயுதம் படத்தில் ஒரு காட்சியில் நடிகர் விஜய் , என் கட்சி ஒரேகட்சி..... என்று சின்ன இடைவெளி விட்டு மீண்டும் ’தங்கச்சி’ என்று அரசியல் வசனம் வெடிக்கிறார் விஜய். மேலும் இன்னொரு காட்சியில் இவர் இந்த மண்ணை ஆண்டாரு.. மக்களை ஆண்டாரு... அடுத்து மாநிலத்தையே..... என்று கிரேன் மனோகர் சொல்லிக் கொண்டிருக்கும் போது, விஜய் வேண்டாம் என்று சைகை செய்ய, நீங்க வேண்டாம்னு சொல்லுறதால சொல்லல என்று நிறுத்திக்கொள்கிறார்.\nஇப்படியாக பல இரட்டை அர்த்த அரசியல் வசனங்கள் படம் முழுதும் உள்ளது, இதையெல்லாம் பார்க்கும்போது விஜயின் ஆரசியல் ஆர்வம் பெரியதாகவே தெரிகிறது.\nRe: விஜய்க்கு ஏன் இப்படி ஒரு விபரீத ஆசை\nடி. ராஜேந்தர் க்கு அடுத்து ஒரு நிரந்தர காமெடி பீசு வந்தாச்சுன்னு சொல்லுங்க\nRe: விஜய்க்கு ஏன் இப்படி ஒரு விபரீத ஆசை\nRe: விஜய்க்கு ஏன் இப்படி ஒரு விபரீத ஆசை\nபடம் வெற்றிக்கு வாழ்த்துக்கள், எல்லாரும் அரசியல்க்கு வரணும்னு நெனச்சா மக்கள் கதி என்ன\nRe: விஜய்க்கு ஏன் இப்படி ஒரு விபரீத ஆசை\nகேரளாவில் சினிமா நடிகர்களை அரசியலில் மக்கள் அமர்த்துவது இல்லை ஆனால் இங்கு \nRe: விஜய்க்கு ஏன் இப்படி ஒரு விபரீத ஆசை\n@பூஜிதா wrote: படம் வெற்றிக்கு வாழ்த்துக்கள், எல்லாரும் அரசியல்க்கு வரணும்னு நெனச்சா மக்கள் கதி என்ன\nநம்ம ஊர்லதா ஒரு படத்துல நடிச்சாலே முதல்வராகனும் நு ஆசை வந்துருது இந்த சினிமாக்காரங்களுக்கு பாவம் நாம் மக்கள்\nRe: விஜய்க்கு ஏன் இப்படி ஒரு விபரீத ஆசை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohangaanz.blogspot.com/2010/10/", "date_download": "2018-07-16T23:36:39Z", "digest": "sha1:ON7NAAFIY7DDFOET5QXZB5APIHDLS3CB", "length": 8270, "nlines": 180, "source_domain": "mohangaanz.blogspot.com", "title": "உணர்வின் உயிருக்கு உருக்கமாய் . . : October 2010", "raw_content": "உணர்வின் உயிருக்கு உருக்கமாய் . .\nஎனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை.. சமுதாய அக்கறையும உண்டு.. தூய நேசத்தின் புரிதலும் உண்டு.. காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை.. உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை.. படித்து கருத்தை கூறுங்கள்..\nபுதன், 27 அக்டோபர், 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅவன் கல் நெஞ்சன் என\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுண்டு மழைக்கு - வெடி\nபெளத்த நாடு - இன்றோ\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 11 அக்டோபர், 2010\nஎன் வலையை விட்டு விட்டு,\nஜன்னலில் ஓர் சிட்டு குருவி...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 3 அக்டோபர், 2010\nஇவர்களது அழுகுரல் ஓசை கேட்பினும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅஞ்சலி (12) இயற்கை (12) இரத்தின புதையல் (10) ஈழம் (7) உள்ளம் (32) கட்டுரை (1) காதல் (24) சோகம் (19) தொடர் (1) பனியும் பெண் பாவையும் (30) பெயரிடாவரிகள் (3) பௌர்ணமி கவிதைகள் (45) வாழ்க்கை ஓர் தொடர் கதை (4) விசித்திரம் (11) விழாக்கள் (12) ஹைக்கூ (29)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் வலைப்பதிவில் தன்னை பதித்தவர்கள் . . \nMohanGaanz. தீம் படங்களை வழங்கியவர்: latex. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2018-07-17T00:09:37Z", "digest": "sha1:JXXY7M6NN7DA52CHIODJJV2UZLCYCGCR", "length": 2897, "nlines": 60, "source_domain": "selliyal.com", "title": "காவடிச் சிந்து இசை அரங்கம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags காவடிச் சிந்து இசை அரங்கம்\nTag: காவடிச் சிந்து இசை அரங்கம்\nஅருள் நுண்கலைப் பள்ளியின் “காவடிச் சிந்து இசை அரங்கம்”\nகோலாலம்பூர் – மலேசியாவில் இதுபோன்ற கோணத்தில் – புதுமையான விதத்தில் இதுவரை ஒரு நிகழ்ச்சி படைக்கப்பட்டதில்லை - எனக் கூறும் வண்ணம் – “காவடிச் சிந்து இசை அரங்கம்” என்ற பெயரில் நிகழ்ச்சியொன்று...\nரஷிட் ஹஸ்னோன் – கோர் மிங் துணை சபாநாயகர்கள்\nசாஹிட் ஹமிடி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://sugunadiwakar.blogspot.com/2007/01/blog-post_05.html", "date_download": "2018-07-16T23:44:57Z", "digest": "sha1:G5S3ICP4AJWYKTUBIACL2RMIQFAFUH6L", "length": 18289, "nlines": 197, "source_domain": "sugunadiwakar.blogspot.com", "title": "மிதக்கும் வெளி: மன்னிக்க வேண்டுகிறேன்.", "raw_content": "\nஎனது 'ஈ.வெ.ராவின் வெங்காயமும் கட்டவிழ்ப்பும்' என்னும் பதிவில் நண்பர் பொட்டிக்கடை இட்ட பின்னூட்டத்திற்கு பதில் தெரிவிக்கும் முகமாய் நான் இட்டிருந்த இன்னொரு பின்னூட்டத்தில்,\n\"தமிழில் நவீன சிந்தனைகளை அறிமுகப்படுத்தியவர்களில் நாகார்ஜுனன், ராஜன்குறை என்ற இரண்டு பார்ப்பனர்களைத் தவிர வேறு யாருமில்லை\"\nஎனக்கு தனியாக அனுப்பிய ஒரு மின்னஞ்சலில் தோழர்.நாகார்ஜுனன் \"நான் நீண்ட வருடங்களுக்கு முன்பே நான் பிறந்த பார்ப்பனச் சாதியை உதறிவிட்டே. சாதியத்தை எதிர்த்த சமூக சீர்திருத்தப் பணிகளில் என்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறேன். குறிப்பாக விளிம்புநிலை மக்களின் மீது கவனம் செலுத்தி வருகிறேன். எனவே என்னைப் பார்ப்பனர் என்று குறிப்பிட வேண்டாம்' என்று தெரிவித்திருக்கிறார்.\nஉண்மையில் தோழர்.நாகார்ஜுனனை இழிவுபடுத்துவது என் நோக்கமில்லை. நாகார்ஜுனன் தமிழின் முக்கியமான புத்திஜீவி, நவீனச் சிந்தனைகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் என்ற அடிப்படையில்தான் அந்தக் கருத்தை வெளியிட்டிருந்தேன்.\nமுதன்முதலில் தமிழில் பல புதிய விஷயங்கள் குறித்த உரையாடலைத் தொடங்கிவைத்தவர் என்ற முறையிலும் 'கலாச்சாரம், அ-கலாச்சாரம், எதிர்கலாச்சாரம்' என்னும் முக்கியமான நூலைத் தமிழுக்குத் தந்தவர் என்ற முறையிலும் நான் நாகார்ஜுனனை மிகவும் மதிக்கிறேன்.\nஎனவே என் வார்த்தைகளால் நாகார்ஜுனன் மனம் புண்பட்டிருந்தால் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.\nPosted by மிதக்கும்வெளி at\n//எனக்கு தனியாக அனுப்பிய ஒரு மின்னஞ்சலில் தோழர்.நாகார்ஜுனன் \"நான் நீண்ட வருடங்களுக்கு முன்பே நான் பிறந்த பார்ப்பனச் சாதியை உதறிவிட்டே//\nஇப்படி அனேகர் சாதியை உதறி விட்ட நிலையில், இன்னும் உங்களைப் போன்றவர்கள்,சாதி வெறி பிடித்து பெரியாரியம்,திராவிடீயம் போன்ற நவபார்ப்பனீய அழுக்கு மூட்டைகளை சுமந்து கொண்டு திரிவது ஏன்\nநாகார்ஜுனன் உண்மையிலேயே சாதிய அடையாளங்களை உதறித்தள்ளியவர். அத்தகைய பார்ப்பனர்களின் மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. அவர் உங்களைப் போல வருணாசிரமத்திற்கும் பார்ப்பனீயச் சாதியத்திற்கும் வ���்காலத்து வாங்கிக் கொண்டிருப்பவர் அல்ல. நாகார்ஜுனனையும் உங்களையும் ஒரே வரிசையில் வைத்து சுய இன்பம் காண முயற்சிக்காதீர்கள்.\nதமிழில் நவீன சிந்தனைகளை அறிமுகப்படுத்தியவர்களில் நாகார்ஜுனன், ராஜன்குறை என்ற இரண்டு பார்ப்பனர்களைத் தவிர வேறு யாருமில்லை\n//சுய இன்பம் காண //\n//சாதி வெறி பிடித்து பெரியாரியம்,திராவிடீயம் போன்ற நவபார்ப்பனீய அழுக்கு மூட்டைகளை சுமந்து கொண்டு திரிவது ஏன்\nகேள்வி..நீங்கள் ஏன் சாதி வெறி கொண்டு அழுக்கு மூட்டைகளை சுமந்து கொண்டு திரிவது ஏன்\nஇதி என்ன சுய இன்பம் உங்களுக்கு\nஇந்தப் பதிவிற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பிய தோழர்.நாகார்ஜுனன், \"நீங்கள் வெளிப்படையாக மன்னிப்பு தெரிவித்ததற்கு நன்றி. இத்தகைய மனிதர்களைக் காண்பது அரிது. ஆனால் மீண்டும் நீங்கள் பாலாவிற்கு எழுதியுள்ள பின்னூட்டத்தில் என்னைப் பார்ப்பனர் என்றே அர்த்தப்படுத்தியுள்ளீர்கள். என்னை மனிதன் என்று குறிப்பிடுங்கள்\" என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் எனக்குத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டும் அதை வலியுறித்தினார். எனவே நான் மீண்டும் வருந்துகிறேன். அத்தகைய பார்ப்பனர்களை என்பதை அத்தகைய மனிதர்களை என்று பொருள் கொள்ளவும்.\nஇது நான் மரியாதை கொண்டிருக்கும் நாகார்ஜுனன் மனம் புண்படுத்தியதற்காக நான் கோரும் மன்னிப்புப் பதிவு. மற்றபடி மற்றைய உரையாடல்களை வேறு பதிவில் தொடரலாம். (ஒரு அனானி நண்பர் கேட்டதைப்போல சுஜாதாவையும் நவீன எழுத்தாளர் என்று சொன்னால் எங்குபோய் முட்டிக்கொள்வது என்று தெரியவில்லை.)\n//அவர் உங்களைப் போல வருணாசிரமத்திற்கும் பார்ப்பனீயச் சாதியத்திற்கும் வக்காலத்து வாங்கிக் கொண்டிருப்பவர் அல்ல//\nநான் எப்போது,எங்கே வருணாசிரமத்திற்கும் ,பார்ப்பனீயச் சாதியத்திற்கும் வக்காலத்து வாங்கினேன் என்று விளக்க கடைப்பட்டுள்ளீர்கள்.\nஇஷ்டத்துக்கு எழுத வேண்டியது,யாராவது கேள்வி கேட்டா, பார்ப்பனீயம்னு திசை திருப்ப வேண்டியது.இதைத் தான் கடைந்தெடுத்த அயோக்யத்தனம் என்பது. இந்த அழகில், தங்களைத் தானே உத்தமன்,கொள்கை வீரன்னு சிலாகித்து வர்ணித்து கொள்ளும் கேவலம் வேறு.\n/நான் எப்போது,எங்கே வருணாசிரமத்திற்கும் ,பார்ப்பனீயச் சாதியத்திற்கும் வக்காலத்து வாங்கினேன் என்று விளக்க கடைப்பட்டுள்ளீர்கள்/\nஅப்படியா, நீங்கள�� சாதியொழிப்புப் போராளி என்று எனக்குத் தெரியாது. தகவலுக்கு நன்றி.\n/இந்த அழகில், தங்களைத் தானே உத்தமன்,கொள்கை வீரன்னு சிலாகித்து வர்ணித்து கொள்ளும் கேவலம் வேறு./\nஎனக்கும் தோழர்.நாகார்ஜுனனுக்கும் தனிப்படட் முறையில் நடந்த மின்னஞ்சல் உரையாடல்களை நாகார்ஜுனன் அனுமதிக்காத வரை வெளியிடமுடியாது. மற்றபடி சுயதம்பட்டம் அடித்துக்கொள்ளும் அரிப்பு எல்லோருக்கும் இருப்பதைப் போலவே எனக்கும் இருக்கிறது. ஆனால் அது இந்த விசயத்தில் அல்ல.\nஇனியும் உங்கள் உளறலை அனுமதிக்கமுடியாது.\nஅதிகாரத்திற்கெதிரான ஒரு சின்னக்குரலும் அவ்வப்போது எழுதப் பழகுவதும்\n(பொன்ஸ்+பாலபாரதி)- செந்தில் = பாலா\nகொலையாய் விரிந்த காவி இருள்\nவேதம் புதிது - வேறு சில கேள்விகள்\nஇங்கே பழைய பருப்புச் சாம்பார் வாங்கப்படும்\nஜான் ஆபிரகாம்- ஒரு அசல் கலைஞன்\nசென்னைப் புத்தக்கண்காட்சி சில சுவாரசியங்கள்\nவெயில் மற்றுமொரு தேவர் படம்\nமண்- ஈழத்துத் தமிழ்ச்சினிமா - விமர்சனம்\nமொழி மற்றும் உடல் அரசியலுக்கு\nபெரியாரை முன்வைத்து : தாமரைக்கண்ணன்\nசாராயம், சமையல்கட்டு, சால்னாக்கடை : செந்தில்\nகவித்துவ மொழிதலுக்கு : தமிழ்நதி\nகற்றலின் பார்த்தலே நன்று : சின்னக்குட்டி\nஇந்துத்திமிர் எதிர்ப்பு : மரைக்காயர்\nதிராவிடக் குரல்கள் : லக்கிலுக்\nபெண்களுக்காய்ப் பேச : பொன்ஸ்\nவிளிம்பின்மொழி : லிவிங் ஸ்மைல் வித்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=25989", "date_download": "2018-07-17T00:08:51Z", "digest": "sha1:3RZMEIGG5FQSMTOQ2FAK33FXE46GONKW", "length": 6705, "nlines": 83, "source_domain": "tamil24news.com", "title": "16 ஸ்ரீ ல.சு.க. அமைச்சர்களு", "raw_content": "\n16 ஸ்ரீ ல.சு.க. அமைச்சர்களுக்கும் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேருக்கும் தம்மோடு வந்து இணைந்து கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு பகிரங்க விடுத்துள்ளார்.\nகூட்டு எதிர்க் கட்சியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டு ஆதரவு வழங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் தொடர்பில் ஐ.தே.க. மற்றும் ஸ்ரீ ல.சு.க. ஆகிய இரு அரசாங்க ���ங்காளிக் கட்சிக்குள்ளும் கருத்து முரண்பாடுகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅதிமுக ரஜினியுடன் நெருக்கமாக இல்லை;ஜெயக்குமார் ...\nகுடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு...\nகூட்டு எதிரணி மீது சுமந்திரன் பாய்ச்சல்...\nமாணவர்களின் கல்விச் சுற்றுலா ...\nதமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறப்பு...\nகுணசீலனுக்கு லண்டனில் நல்லாசிரியர் விருது ...\nஎடித்தாரா கட்டளைக் கப்பல் தாக்குதலில் வீரகாவியமான மாவீரர்கள்...\nதமிழர்களின் வரலாற்றில் மறக்கமுடியாத மாதம்\nபிரபாகரன் என்னும் பெயருக்கு “அழிவில்லாதவன்” என்று பொருள்\nஒருபோராளியின் குருதிச்சுடுகள்… “”தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த......\nகாந்தரூபன் அறிவுச்சோலைக்கு வித்திட்ட கரும்புலி மேஜர் காந்தரூபன்...\nநவாலி தேவாலயப் படுகொலைகளின் 23வது ஆண்டு நினைவு நாள் இன்று\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nஇறப்பு : 13 யூலை 2018\nதிரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)\nதிரு ஜனகன் ஜெரிமையா(இளைப்பாறிய உற்பத்தி நிர்வாகி- Ceylon Galvanising Industries- CGI)\nதிருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actors/06/153498?ref=news-feed", "date_download": "2018-07-17T00:23:41Z", "digest": "sha1:NCJHZQRDZ3QQTDT5PZ5AGNZLOTSLSRQT", "length": 6634, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "அடுத்த தளபதி நானா? சிவகார்த்திகேயனே கூறிய அதிரடி பதில் - Cineulagam", "raw_content": "\nநடிகர் அருண் பாண்டியனின் மகளை பார்த்திருக்கிறீர்களா எவ்வளவு அழகு பாருங்கள் - புகைப்படம் உள்ளே\nஅதற்கு மறுத்ததால் 3 மாதங்களில் 3 படவாய்ப்பை இழந்தேன்: மடோனா\nசெக்ஸ் புகாரால் கோபமான சுந்தர்.சி - பதில் தந்த ஸ்ரீரெட்டி\nவிஜய்யின் அடுத்தப்படத்தின் சம்பளம் மட்டும் இத்தனை கோடியா அஜித்தை விட பல மடங்கு மேல்\nஅப்பா இறந்தது தெரியாமல் குழந்தை செய்த காரியம்.. மனம் கலங்க வைக்கும் காட்சி\nபொது மக்களால் அடித்து கொல்லப்பட்ட கூகுள் என்ஜினியர்.... நிர்கதியான 2 குழந்தைகளில் நி��ை.... என்ன நடந்தது தெரியுமா\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் இர்பான் கானின் தற்போதைய நிலையை பார்த்தீர்களா\nதயிருடன் தவறிக் கூட இதைச் சாப்பிட்டு விடாதீர்கள்... உயிருக்கே ஆபத்தாம்\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய், போஷிகாவை ஏமாற்றி பேச வைத்தார்கள் நித்யா அதிர்ச்சி பேட்டி - முழு விவரம்\nசூப்பர் சிங்கர் செந்திலுக்கு மகனாக நான் பிறக்க வேண்டும் கண்ணீர் விட்டு அழுத பிரபல பாடகர்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை கத்ரீனா கைப்பின் சில ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் ஐஸ்வர்யாவை இத்தனை அழகாக பார்த்திருக்கிறீர்களா\nநடிகை பியா பாஜ்பாயின் ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் புதிய ஸ்டில்ஸ்\nஇதுவரை நீங்கள் பார்த்திராத நடிகர் பரத்தின் குடும்ப புகைப்படங்கள்\n சிவகார்த்திகேயனே கூறிய அதிரடி பதில்\nசிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தனக்கென்று நல்ல இடத்தை பிடித்துவிட்டார். சினிமாவில் ரஜினி, விஜய்க்கு பிறகு அதிகளவில் பேமிலி ஆடியன்ஸ் கொண்டவர் இவர் தான்.\nஇந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பு, நடனம் என அனைத்தும் விஜய்யை பாலோ செய்வது போலவே உள்ளது என பலரும் கூறியுள்ளனர்.\nஇதனால், அடுத்த தளபதி சிவகார்த்திகேயன் தான் என பலரும் கூறி வருகின்றனர், ஒரு சில மீம்ஸ் பேஜுகளிலும் இது உலா வருகின்றது.\nஇதுக்குறித்து சிவகார்த்திகேயனிடம் கேட்கையில் ‘அட சும்மா இருங்க, அவர் தான் என்றும் ஒரே தளபதி, தமிழ் சினிமாவில் அடுத்த தல, தளபதி எல்லாம் வேறு யாராலும் வர முடியாது’ என சிவகார்த்திகேயனே கூறிவிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/07/blog-post_45.html", "date_download": "2018-07-17T00:23:51Z", "digest": "sha1:VBMQ5LJGC3OZKJZ2E6EAJ3AG4IYZNU32", "length": 16577, "nlines": 121, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகம், தொழிற்சாலைகளில் ‘வந்தே மாதரம்’ பாடலை பாடவேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு.", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nபள்ளி, கல்லூரி, அரசு அலுவலகம், தொழிற்சாலைகளில் ‘வந்தே மாதரம்’ பாடலை பாடவேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு.\nபள்ளி, கல்லூரி, அரசு அலுவலகம், தொழிற்சாலைகளில் 'வந்தே மாதரம்' பாடலை பாடவேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு | பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள���ல் தேசபக்தி பாடலான 'வந்தே மாதரம்' பாடலை பாடவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எம்.வி.முரளிதரன் உத்தரவிட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வில் பங்கேற்ற கே.வீரமணி என்பவர், சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், 'ஆசிரியர் தகுதித்தேர்வில் இரண்டாம் தாளுக்கான 'டி' டைப் வினாத்தாளில் கேள்வி எண் 107-ல் 'வந்தே மாதரம்' என்ற பாடல் எந்த மொழியில் முதலில் எழுதப்பட்டது என கேட்கப்பட்டு இருந்தது. அதற்கு நான் வங்க மொழி என பதில் அளித்து இருந்தேன். ஆனால் 'கீ-ஆன்சரில்' சமஸ்கிருதம் என உள்ளது. அனைத்து பாடப்புத்தகங்களிலும் வந்தே மாதரம் வங்க மொழியில் எழுதப்பட்டது என்றுதான் உள்ளது. இதனால் இந்த தேர்வில் 89 மதிப்பெண் பெற்ற என்னால் 90 மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற முடியவில்லை. எனவே, எனக்கு ஒரு மதிப்பெண் வழங்கி என்னை தேர்ச்சி பெற்றவனாக அறிவிக்க வேண்டும். அதுவரை ஒரு ஆசிரியர் பணியிடத்தை நிரப்பாமல் காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார். அட்வகேட் ஜெனரல் விளக்கம் இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி எம்.வி.முரளிதரன், இதுதொடர்பாக அட்வகேட் ஜெனரல் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், வக்கீல்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் ஆகியோரும் இந்த பாடல் எந்த மொழியில் முதலில் எழுதப்பட்டது என கேட்கப்பட்டு இருந்தது. அதற்கு நான் வங்க மொழி என பதில் அளித்து இருந்தேன். ஆனால் 'கீ-ஆன்சரில்' சமஸ்கிருதம் என உள்ளது. அனைத்து பாடப்புத்தகங்களிலும் வந்தே மாதரம் வங்க மொழியில் எழுதப்பட்டது என்றுதான் உள்ளது. இதனால் இந்த தேர்வில் 89 மதிப்பெண் பெற்ற என்னால் 90 மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற முடியவில்லை. எனவே, எனக்கு ஒரு மதிப்பெண் வழங்கி என்னை தேர்ச்சி பெற்றவனாக அறிவிக்க வேண்டும். அதுவரை ஒரு ஆசிரியர் பணியிடத்தை நிரப்பாமல் காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார். அட்வகேட் ஜெனரல் விளக்கம் இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி எம்.வி.முரளிதரன், இதுதொடர்பாக அட்வகேட் ஜெனரல் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், வக்கீல்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் ஆகியோரும் இந்த பாடல் எந்த மொழியில் முதலில் எழுதப்பட்டது என்பதற்கு ஆதாரங்களுடன், இந்த ஐகோர்ட்டுக்கு உதவலாம் என்றும் உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அட்வகேட் ஜெனரல் ஆர்.முத்துகுமாரசாமி ஆஜராகி, 'வந்தே மாதரம் பாடல் வங்க மொழியில் எழுதப்பட்ட சமஸ்கிருத பாடல்' என்று விளக்கம் அளித்தார். ஐகோர்ட்டு வக்கீல்கள் எஸ்.சுஜாதா, ஏ.எஸ்.பிலால், அண்ணாத்துரை ஆகியோர் இது சமஸ்கிருத பாடல் அல்ல. வங்கமொழியில் எழுதப்பட்ட பாடல் என்று ஆதாரங்களுடன் வாதிட்டார்கள். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எம்.வி.முரளிதரன்... | DOWNLOAD\n# 1.FLASH NEWS # கல்வி # நீதிமன்றச் செய்திகள்\n# பொது அறிவு தகவல்கள்\nஆசிரியர்கள் பணிநிரவலில் விதிமீறல்; 150 பணியிடங்கள் அரசிடம் ஒப்படைப்பு\nதமிழகத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வில் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு விதிமீறி பணிநிரவல் நடந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு கடந்த ஜூன் 14ல் நடந்தது. அரசு விதிப்படி, மேல்நிலை வகுப்புகளுக்கு 60 மாணவர் வரை ஒரு பிரிவாகவும், அடுத்தடுத்த 40 மாணவருக்கு கூடுதல் வகுப்பாகவும் கணக்கிட வேண்டும். இதன் அடிப்படையில், 180 மாணவர்களுக்கு வாரம் 28 பாடவேளைகள் ஒரு ஆசிரியருக்கு ஒதுக்கீடு செய்ய-வேண்டும். 180 மாணவர்களுக்கு மேல் கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும். ஆனால் பணிநிரவல் கலந்தாய்வில் இவ்விதி மீறப்பட்டுள்ளது.அதாவது, ஒரு ஆசிரியருக்கு வாரம் 35 பாடவேளைகள் ஒதுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஆசிரியரை உபரியாக கணக்கிடப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் உரிய பாடவேளைக்கு ஆசிரியர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சரவண முருகன் கூறியதாவது: மதுரையில் நடந்த கலந்தாய்வில், அறிவியல் பிரிவில் 200க்கும் அதிகமான மாணவிகள் உள்ள மகபூப்பாளை-யம், அலங்காநல்லுார் அரசு பள்ளிகளில் இதுபோன்ற …\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். ���ீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kasumichan.wordpress.com/2009/09/", "date_download": "2018-07-17T00:12:48Z", "digest": "sha1:NJZTLMILQOICNLJOK3E4B7INPPLVCO36", "length": 15313, "nlines": 384, "source_domain": "kasumichan.wordpress.com", "title": "September | 2009 | கடல்வெளி", "raw_content": "\nஅது உன் கண்களில் இருக்கிறது\nகண்ணை மூடி அலைந்து பார்த்தேன்.\nஎன்று அடித்துச் சொன்னார் மருத்துவர்.\nஎல்லாம் அடிப்படை வேதிமச் சேர்க்கை\nஆதியில் ஒரு சேதி இருந்தது.\nஊடகங்கள் வழியே பரிமளிக்கச் செய்தது.\nஏழு கடல், ஏழு தீவு தாண்டி\nஆம். நேற்று பூசணிதான் காட்டிக்கொடுத்தது\nபாரிப்படர்ந்து, பச்சை இலையுள் மூடி மறைத்து\nபட்டவெளியில், பட்டுப் போன இலைகளின் ஊடே\nபார்த்த போது நான் தான் அது\nநானே அது என்னும் பிணைப்பு\nஆக, அவையெல்லாம் நானில்லை, ஏதோ\nஇந்த நினைவு. பாடாய் படுத்தும் நினைவு\nஇது எந்த நானிலிருந்து வருகிறது\nநினைவு முன்பு இருந்து அதில மனிதர்கள்\nஅரை வயிறும் கால் வயிறுமாய்\nஇருக்கும் அது நானே இல்லை.\nஆம், அது ஆழ்கடல் இல்லை\nஒருநாள் போல் ஒரு நாள்\nஒரு நாள் ஒரே குப்பை\nஅடுத்த நாள் ஒரே சிவப்பு,\nஅடுத்த நாள் பாசி படிந்த பச்சை.\nஎன் உள்ளத்தை மீண்டும் நீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://manimalar.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-17T00:21:05Z", "digest": "sha1:R57B3SVYICFJWNSFSBHKXXAS32NALL4N", "length": 3982, "nlines": 49, "source_domain": "manimalar.wordpress.com", "title": "பொது செய்திகள் | மணிமலர்", "raw_content": "\nஎனது கிறுக்கல்களை கவிதை, கதை என கூறி இட்டு உள்ளேன் .\n500 வது இடுகை நான் ஏன் எழுதுகிறேன்\nதிருமணம் வெறும் ஒப்பந்தமில்லை வாழ்க்கை\nCategory Archives: பொது செய்திகள்\nகணவரின் ஆண் உறுப்பை அறுத்த பெண்\nதைவானில் நடந்த பேஸ்பால் போட்டியில் பவுல் பாலை [...]\nகை குழந்தை கீழே தவறவிட்டு பேஸ் பாலை பிடித்த தந்தை\nஇந்தியரின் பெயரால் பாதாள உலகத்து பெரிய ஆறு\nமுன்னாள் பாஜக ராஜ்யசபை உறுப்பினர் பிரஃபல் ஹேர்டியா , [...]\nதிருவண்ணாமலை மலையின் மேல் சாமியார் அட்டகாசம்\nப்ராட்பாண்ட ‌சேவை தரும் பிஎஸ்என்எல் ஏர்டெல் [...]\nமுந்த நாள் சிஎன்என் ஐ பிஎன் -ல் டெல்லி பமபாய் போன்ற [...]\nமுஸ்லிமுக்கு வீடு வாடகைக்கு கொடுக்க இந்துக்கள் கிரிஸ்தவர்கள் மறுக்கிறார்களா\nசாரு நிவேதா , விஜய் தொலைகாட்சி, கோபி, நித்தியானந்தா\nசாரு மன்னிப்பு கேட்டிருக்க வேண்டிய அவசியமில்லை\n2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதி பற்றிய [...]\nசாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பும் இந்தியா டுடே எதிர்ப்பும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nathiyalai.wordpress.com/2010/04/20/adaimazhai/", "date_download": "2018-07-16T23:50:22Z", "digest": "sha1:2XGZ7SZIAKFS3PWSAGNTV65I7K3LZKYZ", "length": 8127, "nlines": 166, "source_domain": "nathiyalai.wordpress.com", "title": "அடைமழைக்காலம் | நதியலை", "raw_content": "\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\nஇலைகள் உதிரா மரம் »\nகவிதையென்றும் சொல்லலாம் இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது கவிதை | 3 பின்னூட்டங்கள்\nமேல் ஏப்ரல் 20, 2010 இல் 4:05 பிப | மறுமொழி நதியலை\nமேல் செப்ரெம்பர் 8, 2010 இல் 4:56 பிப | மறுமொழி moorthy\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\nயாசகன் – நகிப் மஹ்ஃபூஸ்\nமோகமுள் - தி. ஜானகிராமன்\nபால்வீதி - அப்துல் ரகுமான்\nயாசகன் - நகிப் மஹ்ஃபூஸ்\nதொலைந்து போனவர்கள் - அப்துல் ரகுமான்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மே 2011 (2) பிப்ரவரி 2011 (1) ஜனவரி 2011 (2) திசெம்பர் 2010 (2) ஜூன் 2010 (2) மே 2010 (1) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (2) பிப்ரவரி 2010 (1) ஜனவரி 2010 (1) திசெம்பர் 2009 (1) நவம்பர் 2009 (2) ஒக்ரோபர் 2009 (2) செப்ரெம்பர் 2009 (2) ஓகஸ்ட் 2009 (7) ஜூலை 2009 (8) ஏப்ரல் 2009 (1) மார்ச் 2009 (1) ஒக்ரோபர் 2008 (2) ஓகஸ்ட் 2008 (2) ஜூலை 2008 (3) ஜூன் 2008 (1) மே 2008 (1) மார்ச் 2008 (2) பிப்ரவரி 2008 (2) ஜனவரி 2008 (3) திசெம்பர் 2007 (1) ஒக்ரோபர் 2007 (1) ஓகஸ்ட் 2007 (1) ஜூன் 2007 (1) மே 2007 (1) ஏப்ரல் 2007 (2) மார்ச் 2007 (3) பிப்ரவரி 2007 (1) திசெம்பர் 2006 (16) நவம்பர் 2006 (32) ஒக்ரோபர் 2006 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/supreme-court-denial-koodankulam-nuclear-power-station/", "date_download": "2018-07-17T00:05:42Z", "digest": "sha1:YVE3IPPLAKNSBALWLB3T6W7EEUUUA4JY", "length": 10917, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட அனுமதி கிடையாது: உச்சநீதிமன்றம் உத்தரவு! - Supreme Court denial Koodankulam nuclear power station.", "raw_content": "\nஅதிமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம்: மத்திய அரசின் மசோதாக்களை எதிர்க்க அறிவுறுத்தல்\nதுணை முதல்வர் ஓ.பி.எஸ் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யக் கோரி திமுக மனு\nகூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட அனுமதி கிடையாது: உச்சநீதிமன்றம் உத்தரவு\nகூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட அனுமதி கிடையாது: உச்சநீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசுக்கு 2022 ஆம் ஆண்டு வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்\nகூடங்குளம் அணு உலை செயல்பாட்டிற்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் அணுமின் நிலையத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nபூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் சுந்தரராஜன் உள்ளிட்டோர் இந்த வழக்கை தொடர்ந்திருந்தனர். இந்த மனுவில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் பின்பற்றப்படவில்லை என்றும் அணு கழிவுகளை சேகரிக்க போதிய வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் கூறியிருந்தனர்.\nஎனவே பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும் வரை கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட உத்தரவிட வேண்டும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்றைய தினம் (2.7.18) தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, அணுக்கழிவுகள் சேமிப்பு கிடங்கை உருவாக்க மத்திய அரசுக்கு 2022 ஆம் ஆண்டு வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.அத்துடன் கிடங்குகள் அமைக்கும் வரை அணுஉலை செயல்பாட்டை நிறுத்தி வைக்கும் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.\nமுக்கிய வழக்குகளை நேரலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி\nநிர்பயா வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nடெல்லி அரசு பற்றி உச்சநீதிமன்றம் சொன்னது என்ன\n இன்றைய தீர்ப்பில் இடம்பெற்ற முக்கியக் கருத்துகள்\n18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nகாலா படத்திற்கு தடை இல்லை… மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்\nகாவிரி மேலாண்மை ஆணையம் அறிவிப்பு அரசிதழில் வெளியீடு\nஎஸ்.வி.சேகருக்கு முன்ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nகூட்டுறவு சங்கங்களின் நிர்வாகத்தை அதிகாரிகள் செய்ய தடையில்லை : சென்னை ஐகோர்ட் உத்தரவு\nபேய் மழையால் குளிர்ந்த சென்னை\nமுக்கிய வழக்குகளை நேரலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி\nஉச்சநீதிமன்றத்தின் சில முக்கிய வழக்குகள் நேரலை\nநிர்பயா வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nநிர்பயா வன்கொடுமை வழக்கில் தூக்கு தண்டனையை உற��தி செய்த உச்சநீதிமன்றம்\nஅதிமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம்: மத்திய அரசின் மசோதாக்களை எதிர்க்க அறிவுறுத்தல்\nதுணை முதல்வர் ஓ.பி.எஸ் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யக் கோரி திமுக மனு\nகல்விக் கடன் மறுத்த பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் நேரில் ஆஜராக உத்தரவு\nநெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nசசி தரூரின் ‘இந்து பாகிஸ்தான்’ கருத்து: கேரளாவில் உள்ள தரூரின் அலுவலகம் மீது தாக்குதல்\nகுழந்தை கடத்தல் பீதி : வாட்ஸ் அப் வதந்தியால் தொடர்ந்து பறிபோகும் உயிர்கள்..\nசரணடைந்தவரை நீதிமன்ற அறைக்குள் சென்று கைது செய்த காவலருக்கு அபராதம்\nசென்னையை ஒரு காட்டு காட்ட வருகிறது ஸ்ரீரெட்டி Tamil Leaks புயல்\nஅதிமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம்: மத்திய அரசின் மசோதாக்களை எதிர்க்க அறிவுறுத்தல்\nதுணை முதல்வர் ஓ.பி.எஸ் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யக் கோரி திமுக மனு\nகல்விக் கடன் மறுத்த பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் நேரில் ஆஜராக உத்தரவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoppilmeeran.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-07-17T00:07:25Z", "digest": "sha1:EBK7YZEYCFYPUWMROZV3VBQ4RGQAM5EL", "length": 15427, "nlines": 97, "source_domain": "thoppilmeeran.wordpress.com", "title": "தோப்பில் முஹமது மீரான் கதைகள் | தோப்பில் முஹம்மது மீரான்", "raw_content": "\nஒரு வட்டார மக்களைப்பற்றி எழுதப்பட்ட இவை, உலகின் எல்லா வட்டார மக்களுக்கும் உரியவை\nTag Archives: தோப்பில் முஹமது மீரான் கதைகள்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nஇன்றைக்கும் எல்லா இடங்களிலும் வாழும் எல்லா சமுதாயத்தினரோடும் பொருந்திப்போவது தோப்பில் முஹம்மது மீரான் எழுத்தின் சிறப்பு.தோப்பில் முஹம்மது மீரான் கதைகள் சமுதாயத்திற்கு நேராக வெளிச்சம் காட்டும் கதைகள் அல்ல. வகுப்புவாத சிந்��னையால மனிதநேயம் தொலைந்துபோவதை, மேல்தட்டு மக்கள் வாழும் பகுதிகளில் மனிதர்கள் தனிமையுணர்வோடு தவிப்பதை, தாய் தந்த உறவுகளை இழுத்து அறுத்துக் கொண்டு தனிமனிதர்களாக வாழ விரும்பும் இன்றைய தலைமுறையின் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும், சமூக சிந்தனை கதைகள், தோப்பில் முஹமது மீரான், தோப்பில் முஹமது மீரான் கதைகள், sisulthan, thoppil meeran, thoppil muhammathu meeran\t| 4 பின்னூட்டங்கள்\nபுஸ்தகம் வாங்குவது குறைஞ்சிடுச்சி என்கிறதில எனக்கு உடன்பாடு இல்லே. வெளியீட்டாளர்கள் எழுத்தாளர்களை ஏமாத்தறதுக்கு டி.வி.யை முன்னிறுத்துறாங்க. டி.வி. யாரை பாதிக்குதுன்னா சாதாரண வாசகர்களைத்தான். நமக்கெல்லாம் பெண் ரசிகைகள் கம்மி. சுந்தர ராமசாமியின் நாவல்களை பாதிக்காது. நீல பத்மநாபனோட பள்ளிகொண்ட புரத்தையோ, தலைமுறைகளையோ பாதிக்காது. அசோகமித்ரனோட `தண்ணீர்’ஐ பாதிக்காது. ஜெயமோகனோட `ரப்பர்’ஐ பாதிக்காது. பாலகுமாரனோட நாவல்களை பாதிக்கும். … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged இஸ்லாமிய சிந்தனை கதைகள், சமூக சிந்தனை கதைகள், தங்க வயல், தோப்பில் முஹமது மீரான், தோப்பில் முஹமது மீரான் கதைகள், thoppil meeran, thoppil muhammathu meeran, thoppilmeeran\t| 2 பின்னூட்டங்கள்\nதோப்பில் முஹம்மது மீரானின் “துறைமுகம்”\nசுரேஷ் கண்ணன் http://pitchaipathiram.blogspot.com/2009/01/blog-post_20.html மீரான் தனது புதினங்களில் தொடர்ந்து உருவாக்கிக் காட்டிக் கொண்டிருக்கும் குமரி மாவட்டத்து கடற்கரை கிராம இசுலாமிய சமுதாயத்தினரின் காட்சிப்பரப்பு இந்தப் புதினத்திலும் தொடர்கிறது. சுதந்திர இந்தியாவிற்கு முன்பு நிகழும் களத்தின் பின்னணியில் மூட நம்பிக்கைகளை தங்களது மூளைகளில் அப்பிக் கொண்டிருக்கும் அறியாமையில் உழலும் இசுலாமியர்கள். காந்தி என்றொருவர் இந்தியா என்ற நாட்டின் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged சமூக சிந்தனை கதைகள், சுரேஷ் கண்ணன், துறைமுகம், தோப்பில் முகமது மீரான் கதைகள், தோப்பில் முஹமது மீரான், தோப்பில் முஹமது மீரான் கதைகள், தோப்பில் முஹம்மது மீரான், sisulthan, thoppil meeran, thoppil muhammathu meeran, thoppilmeeran\t| 2 பின்னூட்டங்கள்\nதுறைமுகம் நாவல் – இஸ்லாம் எனும் போர்வையில்\nவிக்னேஷ்வரன் http://vaazkaipayanam.blogspot.com/2009/09/blog-post_04.html இறை என பெயரிட்டு, அதை ஓர் உன்னத பொருளாக பார்க்கிறான் மனிதன். மனிதன் – இறை, இதற்கு மத்தியில் மதம். இறையை அடைய மதம் முக்கியமானது தானா தனக்கு மதம் வேண்டும் என்பது இறையின் விருப்பமா தனக்கு மதம் வேண்டும் என்பது இறையின் விருப்பமா இறைக்கு மதம் வேண்டும் என்பது மனிதனின் விருப்பமா இறைக்கு மதம் வேண்டும் என்பது மனிதனின் விருப்பமா மதம் என்று வந்துவிட்டாலே கேள்வி கேட்கக் கூடாது. … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged துறைமுகம், தோப்பில் முஹமது மீரான் கதைகள், தோப்பில் முஹம்மது மீரான், thoppil meeran, thoppil muhammathu meeran\t| பின்னூட்டமொன்றை இடுக\nசாய்வு நாற்காலி – தோப்பில் முஹம்மது மீரான் – வாசிப்பானுபவம்\nகிருத்திகா http://authoor.blogspot.com/2008/10/blog-post.html சில புத்தகங்கள் நம்மை அதனோடே கட்டிப்போடும், சில ஏங்கவைக்கும், சில மறுகவைக்கும், சில உருகவைக்கும், சில நாம் தொலைத்த சந்தோஷங்களை, துக்கங்களை அசைபோடவைக்கும். ஆனால் ஒரு புத்தகம் வாசக அனுபவத்தை மீறி கதாசிரியன் காட்டிச்சென்ற உலகத்தில் நம்மை வாழ்ந்திடச்செய்தல் சாத்தியமென்று இதுவரை யாரேனும் கூறியிருந்தால் நான் நம்பியிருக்கமாட்டேன். ஆனால் தோப்பில் முஹம்மது மீரானின் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged தோப்பில் முஹமது மீரான் கதைகள், sisulthan, thoppil meeran\t| 1 பின்னூட்டம்\nதோப்பில் மீரான் பிறசமூகங்களிடையே கலப்பு ஏற்படுத்தி எழுதுபவர் விளவங்கோடு வட்டார எழுத்தாளர் தோப்பில் மீரான். இவரளவுக்கு இஸ்லாமிய – மீனவ மக்களின் பேச்சைக் கலந்து எழுதிய எழுத்தாளர்கள் குமரி மாவட்டத்தில் வேறு எவரும் இல்லை. கரையோரம் வாழும் நாடார், ஆசாரி, புலையர், வண்ணார், காணி போன்ற சிறுகுழுக்களின் அடையாளங்களையும் பதிவுசெய்தவர் இவர். சாதிக்கலவரத்தில் தப்பியோடிய இஸ்லாமியக் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged 45வது வார்டு வேட்பாளர், சமூக சிந்தனை கதைகள், தோப்பில் முகமது மீரான் கதைகள், தோப்பில் முஹமது மீரான், தோப்பில் முஹமது மீரான் கதைகள், தோப்பில் முஹம்மது மீரான், sisulthan, thoppil meeran, thoppilmeeran\t| 1 பின்னூட்டம்\nதோப்பில் முஹமது மீரான் இவர் எழுதியவை பெரும்பாலும் இஸ்லாமிய சமூகத்தின் கதைகள். ஆனால் இன்றைக்கும் எல்லா இடங்களிலும் வாழும் எல்லா சமுதாயத்தினரோடும் பொருந்திப்போவது இவருடைய எழுத்தின் சிறப்பு. இவருடைய கதைகள் சமுதாயத்திற்கு நேராக வெளிச்சம் காட்டும் கதைகள் அல்ல. வகுப்புவாத சிந்தனையால மனிதநேயம் தொலைந்துபோவதை, மேல்தட்டு மக்கள் வாழும் பகுதிகளில் மனிதர்கள் தனிமையுணர்வோடு தவிப்பதை, தாய் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged இறக்கை இழந்த பறவைகள், இஸ்லாமிய சிந்தனை கதைகள், தோப்பில் முஹமது மீரான் கதைகள், தோப்பில் முஹம்மது மீரான், நோன்பு பெருநாள், sisulthan, thoppil meeran\t| பின்னூட்டமொன்றை இடுக\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nதோப்பில் முஹம்மது மீரானின் “துறைமுகம்”\nதோப்பில் முகம்மது மீரான் நேர்காணல்\nதுறைமுகம் நாவல் – இஸ்லாம் எனும் போர்வையில்\nசாய்வு நாற்காலி – தோப்பில் முஹம்மது மீரான் – வாசிப்பானுபவம்\nகலந்துரையாடுகிறார் தோப்பில் முஹம்மது மீரான்\nதோப்பில் முஹமது மீரான் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/17027/gasa-gasa-payasam-in-tamil.html", "date_download": "2018-07-17T00:05:23Z", "digest": "sha1:DKNGNPGMEGJCIHZ2E7J6AD6I4A7ACNDO", "length": 5512, "nlines": 143, "source_domain": "www.awesomecuisine.com", "title": " கசகசா பாயாசம் - Gasa Gasa Payasam Recipe in Tamil", "raw_content": "\nகசகசா பாயாசம் செய்வது எப்படி\nகசகசா – ஐந்து டீஸ்பூன் (லேசாக வறுத்தது)\nபச்சரிசி – மூன்று டீஸ்பூன்\nதேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன்\nசர்க்கரை – ஒரு கப்\nநெய் – தேவையான அளவு\nதேங்காய் பால் – ஒரு கப்\nகாய்ச்சிய பால் – ஒரு கப்\nபச்சரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.\nபிறகு, ஊறவைத்த அரிசி மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.\nஅதே போல் கசகசா, ஏலக்காய், சர்க்கரை ஆகியவற்றை பொடி செய்து கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் அரிசி மற்றும் தேங்காய் துருவல் அரைத்த விழுது, கசகசா, ஏலக்காய், சர்க்கரை அரைத்த பவுடர் மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி சிம்மில் வைத்து பத்து நிமிடம் கொதிக்கவிடவும்.\nதேவைபட்டால் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொள்ளலாம்.\nபத்து நிமிடம் கழித்து இறக்கி ஆறவைத்து தேங்காய் பால், காய்ச்சிய பால், நெய் சிறிதளவு ஊற்றி கிளறவும்.\nகடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து அதில் சேர்த்து கிளறவும்.\nசுவையான கசகசா பாயாசம் ரெடி.\nஇந்த கசகசா பாயாசம் செய்முறையை மதிப்பிடவும் :\nஇட்லி தோசை மிளகாய் பொடி\nஇந்த கசகசா பாயாசம் செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/06/12/55", "date_download": "2018-07-16T23:49:06Z", "digest": "sha1:XNJR45PZQSCD22H6JUONTWVQPTPZ7J7G", "length": 11556, "nlines": 34, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:காலா கணக்கு: எனக்கு 20 உனக்கு 10!", "raw_content": "\nசெவ்வாய், 12 ஜுன் 2018\nகாலா கணக்கு: எனக்கு 20 உன���்கு 10\nமினி தொடர்: காலாவின் வியாபாரப் பயணம் - 14\nஇயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், கே.எஸ்.ரவிக்குமார் இருவரும் ரஜினிகாந்த் என்ற நடிகருக்கு அவரது ரசிகர்களிடத்தில் இருக்கும் இமேஜ், கதாநாயக பிம்பம் இவற்றுக்கு ஏற்ப திரைக்கதை அமைப்பார்கள். இது வணிக ரீதியான வெற்றிக்கு அடிப்படையானது. அதனால்தான் இவர்கள் இயக்கிய ரஜினிகாந்த் படங்கள் முதலுக்கு மோசம் செய்ததில்லை. இவர்கள் கொடுத்த வெற்றிப் படங்களின் முதலீடு - லாபத்தை ரஜினிகாந்த் படங்களை இயக்கிய வேறு இயக்குநர்களால் இன்று வரை நெருங்க முடியவில்லை.\nகே.எஸ்.ரவிக்குமார் கடைசியாக இயக்கிய லிங்கா படம் அதிக விலைக்கு வியாபாரம் செய்யப்பட்டதால் நஷ்டம் ஏற்பட்டது. ரஜினி படங்களுக்கு இயல்பாக கிடைக்கும் வசூல்தான் திரும்பியது. இயக்குனர் ஷங்கர், பிரம்மாண்டமான காட்சி அமைப்புகளுக்குள் ரஜினி என்கிற நாயக பிம்பத்தை முன்வைத்துத் திரைக்கதை அமைப்பார். அதனால் ஷங்கர் - ரஜினி படம் என்றால் ரசிகர்களிடம் சிறப்பு கவனத்தை பெறும். அதிகமான முதலீட்டில் குறைவான லாபத்தை அல்லது நஷ்டத்தை இவர் படம் தயாரிப்பாளர்களுக்குப் பெற்றுத் தரும்.\nஇயக்குனர் ரஞ்சித்திடம் தான் எழுதிய திரைக்கதைக்கு ஏற்ப ரஜினிகாந்தை மாற்றிவிடும் சூட்சமம் இருந்தது. எஸ்.பி.முத்துராமனுக்குப் பின், தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்த இரு படங்களை இயக்கியவர் ரஞ்சித். இவர் இயக்கிய கபாலி, காலா இரு படங்களின் திரைக்கதை ஒன்லைன் ஒன்றுதான். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமையை மீட்கப் போராடும் வயதான கதாநாயகன்.\nகபாலி, ரஜினி படமாக இல்லாமல் இயக்குனரின் கொள்கைப் பிரச்சார படமாக இருந்ததால் காலாவும் அது போன்றதொரு படமாகவே இருக்கும் என்று ஊடகங்கள் எழுதிவந்த சூழலில் ஆடியோ வெளியீட்டு விழாவில் காலா என் படம் என்றார் ரஜினிகாந்த். 80 கோடி எங்கே என்பதைக் கூறாமல் சம்பந்தமில்லாமல் நீட்டி முழக்கவில்லை. மேற்சொன்ன தகவலுக்கும் 80 கோடிக்கும் தொடர்பு இருக்கிறது. நேற்றைய தினம் வெளிநாட்டு வியாபாரத்தையும், வருமானத்தையும் குறிப்பிட்டிருந்தோம். தமிழகத்தில் எஞ்சிய 80 கோடியில் என்ன கிடைத்ததது; கிடைக்கப் போகிறது\nரஜினி படங்களின் வசூலில் தென் மாவட்டங்களான திருச்சி, மதுரை, நெல்லை விநியோகப் பகுதிகள் ஆதிக்கம் செலுத்தும்.\nலிங்கா, கபாலியைப் போன்று தன் பெயரில் வெளியாகி காலா பட வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு வீட்டுக் கதவையும், மீடியா கதவையும் விநியோகஸ்தர்கள் தட்டி விடக் கூடாது என்பதில் ரஜினிகாந்த் தெளிவாக இருந்தார் என்கிறது அவரது வட்டாரம். அதனால் தமிழ்நாடு முழுவதும் விநியோக முறையில் காலா படம் வியாபாரம் செய்யப்பட்டது.\nதிருச்சி, மதுரை, நெல்லை ஆகிய மூன்று பகுதிகளும் முறையே 7 கோடி, 8 கோடி, 3.75 கோடி ரூபாயாக, மொத்தம் 18.75 கோடிக்கு வியாபாரமான காலா 126 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. நான்கு நாட்களில் சுமார் 9.50 கோடி ரூபாயை மொத்த வசூலாகப் பெற்றுள்ளது.\nமதுரை ஏரியாவில் கபாலி கல்லா கட்டியிருந்தும், காலா கலகலத்துப் போனதற்குக் காரணம் தூத்துக்குடிக்கு ரஜினி போய் வந்த பின் மக்கள் போராட்டத்துக்கு எதிராக பேசியது; கச்சநத்தம் ஆணவப் படுகொலைக்குப் பின் அதனைக் கண்டித்துப் படத்தின் இயக்குனர் ரஞ்சித் மதுரையில் உண்ணாவிரதம் இருந்தது ஆகிய சம்பவங்கள் பெரும்பான்மை சமூக மக்களை வருத்தத்திற்குள்ளாக்கின என்கின்றன தியேட்டர் வட்டாரங்கள்.\nகுறிப்பிட்ட சமூகத்தை அடையாளப்படுத்திக்கொண்டு பிரச்சார தொனியில் பேசும் ரஞ்சித் படத்தைப் பார்க்காமல் தவிர்த்துவிடுவோம் என அந்தச் சமூகத்தினர் முடிவு எடுத்தனர் என்கிறார் மதுரை விநியோகஸ்தர் மணி. காலா ரஞ்சித் படம். நாங்கள் பார்க்க விரும்புவது ரஜினி படத்தை. அடுத்து வர உள்ள 2.0 படத்தை பார்த்துக்கொள்வோம் என்றார் ரஜினி மன்றத் தலைவர் சரவணன். குறிப்பாக மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் காலா படம் வசூலில் கதறியுள்ளது.\nமுதலீடான 18.75 கோடி அசல், விநியோகஸ்தர்களுக்குக் கிடைக்க வேண்டுமென்றால் சுமார் 25 கோடி வரை வசூல் ஆக வேண்டும். காலா ஓடி முடியும்போது சுமார் 13 கோடி வரை பங்குத் தொகை கிடைக்கலாம். எஞ்சிய தொகை கிடைக்க வாய்ப்பில்லை. இதுதான் காலாவின் கல்லா இருப்பாக இருக்கும். அப்புறம் எப்படி 3 நாட்களில் உலகம் முழுவதும்100 கோடி 80 கோடி மீதியில் 10 கோடி எங்கே எனத் தெரிந்துவிட்டது.\nஎஞ்சிய 70 கோடியில் மிகப் பெரும் வசூல் பகுதியான கொங்கு மண்டலத்தில் என்ன வசூல் செய்திருக்கும் காலா நாளைக் காலை 7 மணிக்கு.\nரஜினி தடுமாறினாலும் சினிமா நிலைக்க வேண்டும்\nகாலாவுக்காக 11 லட்சம் பேர் வருவார்களா\nகாலா அத்துமீறல்களும் விஷாலின் மௌனம���ம்\nகாலா வேட்டை: ஆளும்கட்சி உதவியுடன் ஈ பறக்கிறது\nகாலாவுக்காக விஷால் மௌன விரதமா\nஆட்டம் காணும் சூப்பர் ஸ்டார் அரியணை\nகாலா வசூலித்த 100 கோடியைத் தேடி...\nஎங்கே அந்த நூறு கோடி\nசெவ்வாய், 12 ஜுன் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cdjm.blogspot.com/2005/02/blog-post_110777479925237257.html", "date_download": "2018-07-17T00:23:17Z", "digest": "sha1:5QIVK5AZIBHKBOXBDWTSCZ73IWJ2PNMW", "length": 7678, "nlines": 151, "source_domain": "cdjm.blogspot.com", "title": "கடற்புறத்தான் கருத்துக்கள்: இலக்கிய அலர்ஜி", "raw_content": "\nநாஞ்சில் நாட்டு கடற்புறத்தானின் கண்ணியில் சிக்கியவை\nஒரு சராசரி வாசகன் தான் மக்களே நான்.சின்ன வயசில இருந்து கையில கிடைக்கிற பிட் நோட்டீஸ் முதற்கொண்டு எதையும் விடாம படிக்கிறதுண்டு.ஆனா இத்தனை வயசாகியும் ,கதை,நாவல் படிக்குற பழக்கம் வரவே மாட்டேங்குது.அட என்னப்பா வெறும் கதைய படிக்குறதுல என்னத்த புதுசா தெரிஞ்சிக்கப் போறோம்.அதுக்கு பதிலா எதாவது தகவல் இருக்கிற மாதிரி கட்டுரையோ அல்லது துணுக்கு செய்திகளோ படிச்சா பிரயோஜனமா இருக்கும் அப்படின்னு தான் எண்ண ஒட்டம் போகுது..இப்போ குமுதம் ரிப்போர்ட்டர்ல ராகவன் எழுதிட்டு வர்ற 'நிலமெல்லாம் ரத்தம்' மாதிரி தகவல் சார்ந்த கட்டுரைகள் தான் நம்ம சாய்ஸ்..அது போல அரசியல்,சமூகம் சார்ந்த விவாதங்கள் எட்டி நின்று வேடிக்கை பார்க்க ரொம்ப பிடிக்கும்.\nஆனாலும் இந்த 'இலக்கிய விவாதம்' நமக்கு இம்மியும் பிடி படாத விசயமா இருக்கு..நம்மை போல படிக்கும் பழக்கமுள்ள நபர்களோடு இது பற்றி பேசுகிற தைரியம் எனக்கில்லை..அவங்க பாட்டுக்கு ஜெயகாந்தனோட அந்த நாவல் படிச்சிருகீங்களா ஜெய மோகனோட இந்த நாவல் படிச்சிருகீங்களா ஜெய மோகனோட இந்த நாவல் படிச்சிருகீங்களா-னு எதாவது கேட்டா நான் அம்பேல்.\nஇப்போ நமக்கு சந்தேகம் என்னணா , 'இலக்கியம்'-னா என்ன இந்த மாதிரி இலக்கிய வட்டத்துக்குள்ள தொபுக்கடீர்னு குதிக்கிறதுக்கு இந்த மாதிரி நாவல்-லாம் படிச்சிருகணுமா இந்த மாதிரி இலக்கிய வட்டத்துக்குள்ள தொபுக்கடீர்னு குதிக்கிறதுக்கு இந்த மாதிரி நாவல்-லாம் படிச்சிருகணுமா தகவல்,வரலாறு சார்ந்த எழுத்துககளும் இலக்கியம் தானா\n எதோ அறியா சிறுவன் கேட்டுட்டேன்...கொஞ்சம் பொறுமையுள்ள அண்ணாச்சி யாராவது சொல்லி புரிய வையுங்கப்பா..\nஇதே மாதிரியானதொரு கேள்வியை முன்பு திண்ணையில் நான் முன்வைக்க அதற்கு ஜெயமோகன் தாமே முன்வந்து அளித்த நீண்ட பதிலை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும். நேரமிருந்தால் பின்பு அந்த குறிப்பிட்ட சுட்டியை அளிக்கிறேன்.\nபரவாயில்லை. ஆனால் என்ன எழுதினேன் என்பது இப்போது உடனடியாக நினைவுக்கு வரவில்லை. வந்தால் உடனே இடுகிறேன்.\nகணியம் -என்ன மக்களே அர்த்தம்\nஇயன்ற வரை இனிய தமிழில் பேசுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://daily-dhyanam.blogspot.com/2013/07/blog-post_21.html", "date_download": "2018-07-16T23:49:46Z", "digest": "sha1:WLEBYBIFRSPW3SUBLNAYVMAIOMY2BAZN", "length": 5944, "nlines": 82, "source_domain": "daily-dhyanam.blogspot.com", "title": "Dhyanam: திருவருட்பா - சிவத்தலங்கள்", "raw_content": "\nஆடல் வல்லான், அருள வல்லான், அகம் திறப்பான், அன்பே அகத்தில் நிறைப்பான்,இன்னுயிராய் இன்பம் பயப்பான்\nஉள்ள மங்கை மார்மேல் உறுத்த தவர்புகழும்\nபுள்ள மங்கை வாழ்பரம போகமே -\nநன்மை நிறைந்த தம் மனத்தை சான்றோர் சிற்றின்ப போகத்தில் செலுத்த மாட்டார்கள். அத்தகைய\nமன உறுதி உடையவர் வாழும் ஊர் திருப்புள்ளமங்கை. இவ்வூரில் மேன்மையடையச் செய்யும் சிவபோகத்தைத்தருபவர் சிவபெருமான். சான்றோர் எப்போதும் திருப்புள்ளமங்கைச் சிவனை புகழ்ந்து போற்றுவர். நாமும் அவரைப் போற்றி, வாழ்த்தி வணங்குவோமாக.\nஇவ்வூர் திட்டையை அடுத்துள்ள புகைவண்டி நிலையமான பசுபதி கோயிலுக்கு வடமேற்கில் 2 1/2 கி.மீ தொலைவில் இருக்கிறது. இங்கு மஹிஷாசுரமர்த்தினி (துர்க்கை) சிறப்புடையது. திருப்புள்ளமங்கை, பட்டீஸ்வரம், திருநாகேஸ்வரம் ஆகிய இம்மூன்று ஊர்களிலும் உள்ள துர்க்கைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. இவை மூன்றும் ஒரே சிற்பியால் செய்யப்பட்டவை. அமுதம் கடைந்த போது தோன்றிய விஷத்தை இறைவன் அமுது செய்த இடம் என்பது தலபுராணச்செய்தி. இது சக்கரப்பள்ளி சப்தமங்கைத் தலங்களுள் ஒன்றாகும்.\nதிருவருட்பிரகாச வள்ளலார் - விண்ணப்பக்கலிவெண்பா\n- நீலவானமும் சங்கு புஷ்பமும் சங்கு புஷ்பம் சங்கு வடிவில் இருப்பதால் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள் போல இருக்கிறது சங்கு வடிவில் இருப்பதால் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள் போல இருக்கிறது தமிழில் இதனை சங்குப்பூ என்பார்கள். ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapathy.blogspot.com/2008/05/graphic-novels.html", "date_download": "2018-07-16T23:52:28Z", "digest": "sha1:KHVH5CJIPCOOZNWBHPHIZ3RLYYBBJW7H", "length": 35593, "nlines": 128, "source_domain": "kalapathy.blogspot.com", "title": "kalapathy கலாபதி", "raw_content": "1968ஆம் ஆண்டு முதலாக படைப்புலகில் ஆரவாரமின்றி இருந்துவரும் தமிழன் ஒருவனின் சொல்லாடல்களும் கருத்தாடல்களும் ஊடாடல்களும் இங்கே பதிவாகியுள்ளன.\nவரைகலைப் புதினங்கள்(graphic novels): தொடர்புடையோர் விழித்துக் கொள்க -தேவமைந்தன் இலக்கிய வகைகள், ஒவ்வொரு காலகட்டத்திலும் தளர்ச்சியின்றி மாறியும் வளர்ந்தும் வந்திருக்கின்றன. இலக்கிய வகை ஒன்று பிறப்பெடுப்பதற்கே நிகழ்சமூகத்தின் கடுமையான தூண்டுதல் தேவைப்படுகிறது. அதற்கென்றே பிறந்தவர்போல் ஒருவர், அவர் வாழும் சமூகத்தால் அப்படிப்பட்ட பணியை முடிப்பதற்கென்று உந்தப்பட்டார். அரசுப் பணியில் வெற்றியுடன் வாழ்ந்தவர். அவர் பெயர்தான் வேதநாயகம் பிள்ளை. தமிழில் முதல் புதினம்[மாற்றுக் கருத்தாளர்கள் இதற்கும் உள்ளனர்] படைக்க வேண்டிய தேவை அவருக்கு அப்படியென்ன வந்தது -தேவமைந்தன் இலக்கிய வகைகள், ஒவ்வொரு காலகட்டத்திலும் தளர்ச்சியின்றி மாறியும் வளர்ந்தும் வந்திருக்கின்றன. இலக்கிய வகை ஒன்று பிறப்பெடுப்பதற்கே நிகழ்சமூகத்தின் கடுமையான தூண்டுதல் தேவைப்படுகிறது. அதற்கென்றே பிறந்தவர்போல் ஒருவர், அவர் வாழும் சமூகத்தால் அப்படிப்பட்ட பணியை முடிப்பதற்கென்று உந்தப்பட்டார். அரசுப் பணியில் வெற்றியுடன் வாழ்ந்தவர். அவர் பெயர்தான் வேதநாயகம் பிள்ளை. தமிழில் முதல் புதினம்[மாற்றுக் கருத்தாளர்கள் இதற்கும் உள்ளனர்] படைக்க வேண்டிய தேவை அவருக்கு அப்படியென்ன வந்தது 'பிரதாப முதலியார் சரித்திரம்'தான் தமிழில் முதல் புதினம் என்பதற்குச் சான்றும் இந்த வினாவுக்கான விடையிலேயே தொக்கியுள்ளது. மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை வாழ்ந்த காலம் - ஆங்கிலேயருக்குத் தமிழ்நாட்டில் அகத்தியம் மிகுந்திருந்த காலம். மெய்யான தமிழர்கள், தங்கள் பண்பாட்டுக் கூறுகளையும் வாழ்வியல் செம்மையையும் ஆங்கிலேயர் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று பேரவா உற்ற காலம். அதே சமயம் ஆங்கிலேயருக்கு அவை தெரிந்தால்தான், இங்கிருக்கும் ஆங்கிலேய அடிவருடிகளும் தங்கள் அறியாமையைச் சற்றே அறிந்துகொண்டு, தங்களின் மரபு குறித்து மறைவாகவேனும் பெருமைப் பட்டுக் கொள்வார்கள் என்று அவர்கள் நம்பினார்கள். அத்தகைய தமிழர்களில் முதன்மையானவராக விளங்கினார் வேதநாயகம் பிள்ளை. நம் மரபுசார் ஒழுக்க விழுமி��ங்களும், தமிழ்மொழியின் அறநெறி மையப்படுத்தப்பெற்ற இலக்கியங்களின் சிறப்பும், தங்குதடையற்றும் மிகுந்த முயற்சி இல்லாமலும் பேசவல்ல மொழியின் இயல்பும் ஆங்கிலேயருக்குத் தெரிய வேண்டுமே என்ற 'பண்பாட்டுக் கவலை'யுடன்(1) தம் முதல் புதினத்தைப் படைத்திருக்கிறார் அவர். அதனால்தான் அதற்கு முன்னுரையை அவர் ஆங்கிலத்திலேயே எழுதினார். அவர் எண்ணியது போலவே 'பிரதாப முதலியார் சரித்திரம்' ஆங்கிலேயர் கவனத்தைப் பெற்றது; இங்கிலாந்தில் மொழிபெயர்ப்பு நூலாக வெளிவந்தது. ஆங்கிலேயரை நோக்கிய பண்பாட்டுக் கவலை ஒருபுறம்; 'அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு 'பிரதாப முதலியார் சரித்திரம்'தான் தமிழில் முதல் புதினம் என்பதற்குச் சான்றும் இந்த வினாவுக்கான விடையிலேயே தொக்கியுள்ளது. மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை வாழ்ந்த காலம் - ஆங்கிலேயருக்குத் தமிழ்நாட்டில் அகத்தியம் மிகுந்திருந்த காலம். மெய்யான தமிழர்கள், தங்கள் பண்பாட்டுக் கூறுகளையும் வாழ்வியல் செம்மையையும் ஆங்கிலேயர் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று பேரவா உற்ற காலம். அதே சமயம் ஆங்கிலேயருக்கு அவை தெரிந்தால்தான், இங்கிருக்கும் ஆங்கிலேய அடிவருடிகளும் தங்கள் அறியாமையைச் சற்றே அறிந்துகொண்டு, தங்களின் மரபு குறித்து மறைவாகவேனும் பெருமைப் பட்டுக் கொள்வார்கள் என்று அவர்கள் நம்பினார்கள். அத்தகைய தமிழர்களில் முதன்மையானவராக விளங்கினார் வேதநாயகம் பிள்ளை. நம் மரபுசார் ஒழுக்க விழுமியங்களும், தமிழ்மொழியின் அறநெறி மையப்படுத்தப்பெற்ற இலக்கியங்களின் சிறப்பும், தங்குதடையற்றும் மிகுந்த முயற்சி இல்லாமலும் பேசவல்ல மொழியின் இயல்பும் ஆங்கிலேயருக்குத் தெரிய வேண்டுமே என்ற 'பண்பாட்டுக் கவலை'யுடன்(1) தம் முதல் புதினத்தைப் படைத்திருக்கிறார் அவர். அதனால்தான் அதற்கு முன்னுரையை அவர் ஆங்கிலத்திலேயே எழுதினார். அவர் எண்ணியது போலவே 'பிரதாப முதலியார் சரித்திரம்' ஆங்கிலேயர் கவனத்தைப் பெற்றது; இங்கிலாந்தில் மொழிபெயர்ப்பு நூலாக வெளிவந்தது. ஆங்கிலேயரை நோக்கிய பண்பாட்டுக் கவலை ஒருபுறம்; 'அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு' என்ற ஆணாதிக்கத்தை எதிர்க்கும் அடிப்படை உணர்வுகூடப் பெறாமல் கொல்லை/ வயல்வேலைகளிலோ, வசதியானவர்களின் வீட்டு வேலைகளிலோ, அடுக்களைகளிலோ; ஆடவர�� மட்டுமல்ல - தம்மைப் போன்ற பெண்களே தம்மை வியக்க வேண்டும் என்று அணிசெய்துகொள்வதே வாழ்வியலான மடமையிலோ மூழ்கிக் கிடந்த மகளிர், பெற்றே ஆக வேண்டிய பெண்கல்வி குறித்த சமூகக் கவலை மறுபுறம். அதைப் போக்கிக் கொள்ளவே அவர் படைத்த ஞானாம்பாள் பாத்திரம், அன்றைய தமிழ்ப் பெண்ணுலகத்துக்கு வரமாகவும் விளங்கியது அல்லவா' என்ற ஆணாதிக்கத்தை எதிர்க்கும் அடிப்படை உணர்வுகூடப் பெறாமல் கொல்லை/ வயல்வேலைகளிலோ, வசதியானவர்களின் வீட்டு வேலைகளிலோ, அடுக்களைகளிலோ; ஆடவர் மட்டுமல்ல - தம்மைப் போன்ற பெண்களே தம்மை வியக்க வேண்டும் என்று அணிசெய்துகொள்வதே வாழ்வியலான மடமையிலோ மூழ்கிக் கிடந்த மகளிர், பெற்றே ஆக வேண்டிய பெண்கல்வி குறித்த சமூகக் கவலை மறுபுறம். அதைப் போக்கிக் கொள்ளவே அவர் படைத்த ஞானாம்பாள் பாத்திரம், அன்றைய தமிழ்ப் பெண்ணுலகத்துக்கு வரமாகவும் விளங்கியது அல்லவா தமிழ்நாட்டில், முழுமையான நீதிமன்ற மொழியாகத் தமிழே விளங்க வேண்டுமென்று ஞானாம்பாள் கூற்றாக வேதநாயகம் பிள்ளை பேசுவது, ஆங்கிலக் கல்வியை அந்தக் காலச் சூழ்நிலையில் அவர் ஆதரிக்க வேண்டியிருந்த கட்டாயத்தையே புலப்படுத்துகிறது. சந்து மேனன் அப்படியல்லர். இதற்குப் பத்தாண்டுகள் பிற்பட்டு, 1889இல் மலையாளத்தில் வந்த 'இந்துலேகா' என்ற புதினத்தின் ஆசிரியர் சந்து மேனன், வேதநாயகம் பிள்ளையைப் போலவே அரசுப் பணியில் வெற்றி பெற்றவர்தாம்; மாவட்ட நீதிபதிப் பணியில் இருந்தவர். நெல்லையிலும் சந்து மேனன் பணிபுரிந்திருக்கிறார். அவருக்கு வேதநாயகம் பிள்ளையைக் குறித்தும், 'பிரதாப முதலியார் சரித்திரம்' குறித்தும் நன்றாகவே தெரிந்திருக்கிறது. அதனால்தான் பெண்கல்வியைக் குறித்த அதிக அழுத்தம் இந்துலேகாவில் பதிவாகியிருக்கிறது. ஆங்கிலக் கல்வியையே நாயர் சமூகத்துப் பெண்கள் பெறவேண்டும் என்று மேலதிகமாக விழைந்ததுதான் சந்துமேனனுக்கும் வேதநாயகம் பிள்ளைக்கும் இருந்த வேறுபாடு. தம் புதினத்தின் முதல் படியை யாருக்கு விரும்பி அனுப்பினாரோ அந்த ஆங்கிலேய நண்பருக்கு அவர் எழுதிய கடிதத்தில், \"......எமது நாயர் சமூகப் பெண்கள் தமக்கியல்பாகவுள்ள அறிவுடனும் அழகுடனும் ஆங்கிலக் கல்வியும் பெற்றுக்கொண்டார்களானால் சமூகத்தில் அவர்கள் மிகுந்த செல்வாக்குப் பெறுவார்கள்...\" என்று அவர் எழுதியிருப்பது அந்த வேறுபாட்டுக்கொரு சான்று.(2) தமிழிலும் மலையாளத்திலும் இப்படி ஒரு தேவை - சமூக, பண்பாட்டு நோக்கில் இருந்தது. அதனால், அம்மொழிகளுக்குப் புதிய இலக்கிய வகையாகிய புதினம்(நாவல்) தோன்றியது. 'கிராஃபிக் நாவல்' எனப்படும் புதியவகை. தோன்றுவதற்கான காரணங்கள் என்ன தமிழ்நாட்டில், முழுமையான நீதிமன்ற மொழியாகத் தமிழே விளங்க வேண்டுமென்று ஞானாம்பாள் கூற்றாக வேதநாயகம் பிள்ளை பேசுவது, ஆங்கிலக் கல்வியை அந்தக் காலச் சூழ்நிலையில் அவர் ஆதரிக்க வேண்டியிருந்த கட்டாயத்தையே புலப்படுத்துகிறது. சந்து மேனன் அப்படியல்லர். இதற்குப் பத்தாண்டுகள் பிற்பட்டு, 1889இல் மலையாளத்தில் வந்த 'இந்துலேகா' என்ற புதினத்தின் ஆசிரியர் சந்து மேனன், வேதநாயகம் பிள்ளையைப் போலவே அரசுப் பணியில் வெற்றி பெற்றவர்தாம்; மாவட்ட நீதிபதிப் பணியில் இருந்தவர். நெல்லையிலும் சந்து மேனன் பணிபுரிந்திருக்கிறார். அவருக்கு வேதநாயகம் பிள்ளையைக் குறித்தும், 'பிரதாப முதலியார் சரித்திரம்' குறித்தும் நன்றாகவே தெரிந்திருக்கிறது. அதனால்தான் பெண்கல்வியைக் குறித்த அதிக அழுத்தம் இந்துலேகாவில் பதிவாகியிருக்கிறது. ஆங்கிலக் கல்வியையே நாயர் சமூகத்துப் பெண்கள் பெறவேண்டும் என்று மேலதிகமாக விழைந்ததுதான் சந்துமேனனுக்கும் வேதநாயகம் பிள்ளைக்கும் இருந்த வேறுபாடு. தம் புதினத்தின் முதல் படியை யாருக்கு விரும்பி அனுப்பினாரோ அந்த ஆங்கிலேய நண்பருக்கு அவர் எழுதிய கடிதத்தில், \"......எமது நாயர் சமூகப் பெண்கள் தமக்கியல்பாகவுள்ள அறிவுடனும் அழகுடனும் ஆங்கிலக் கல்வியும் பெற்றுக்கொண்டார்களானால் சமூகத்தில் அவர்கள் மிகுந்த செல்வாக்குப் பெறுவார்கள்...\" என்று அவர் எழுதியிருப்பது அந்த வேறுபாட்டுக்கொரு சான்று.(2) தமிழிலும் மலையாளத்திலும் இப்படி ஒரு தேவை - சமூக, பண்பாட்டு நோக்கில் இருந்தது. அதனால், அம்மொழிகளுக்குப் புதிய இலக்கிய வகையாகிய புதினம்(நாவல்) தோன்றியது. 'கிராஃபிக் நாவல்' எனப்படும் புதியவகை. தோன்றுவதற்கான காரணங்கள் என்ன 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேட்டின் இணைப்பேடான 'யூத் எக்ஸ்பிரஸ்' சொல்வதைக் கேட்போம்: இந்தியாவில் புத்தக வாசிப்பு மிகுந்துள்ள பொழுதும், இங்குள்ள 'புத்தகப் புழு'க்களில் பெரும்பாலோருக்கு, முழுவதுமான புதினங்களை முயற்சி எடுத்துக்கொண்டு ஈடுபட்டு வாசிப்பதற்குப் போதுமான நேரம் இல்லை. இன்றுள்ள, சிந்திக்கும் இளைய இந்தியன்('சிந்திக்கும்' என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்) வாசிக்கும் வழக்கத்தைவிட்டு வேறெதாவதற்கும் போகாமல் பிடித்து வைக்கவே இந்த வரைகலைப் புதினம். நாம் 'டின்டின்'(Tintin)-ஐயும் 'ஆஸ்டரிக்ஸ்'(Asterix)-ஐயும் எப்பொழுதுமே விரும்பி வாசித்து வந்திருக்கிறோம். அவை என்ன வகையைச் சார்ந்தவை என்ற தொல்லையான வகைப்படுத்தலில் வாசகருள் மிகச் சிலரே முயற்சி மேற்கொண்டுள்ளனர். குழந்தைகளுக்கான சித்திரக் கதைகள் என்று அவற்றைச் சொல்லி விடுவது சரியாகாது. ஏனென்றால், அவற்றுள் வரும் உரையாடல்களையும் சூழல்களையும் அறிவு முதிர்ச்சி பெற்ற வாசகர்களே உணர்ந்து பாராட்ட முடியும். அவை திரைக்கதை வடிவங்களல்ல; சித்திர விளக்கம் தரப்பெற்ற புதினங்களாக வடிவமைக்கப்படும் பழைய இதிகாச - புராணப் புனைகதைகளுமல்ல. ஆனாலும், 'டின்டின்'னும் 'ஆஸ்டரிக்'சும் கிட்டத்தட்ட வரைகலைப் புதினங்கள் போன்றவையே. ஒரு வரைகலைப் புதினமென்பது, அறிவு முதிர்ச்சி பெற்ற வாசகரை இலக்காகக் கொண்டு சித்திரக் கதை வடிவத்தில் மேற்கொள்ளும் முழுமையான புதின முயற்சி தான். அவை எப்பொழுதுமே வேடிக்கையைப் பொருளாகக் கொண்டவை அல்ல. முழுவதுமாக நேரம் ஒதுக்கி வாசிக்க முடியாதவர்களுக்கு, அதாவது 'புத்தகப் புழுக்கள்' அல்லாத 'இருக்கை உருளைக்கிழங்கு'களுக்கு(3) மிகவும் உகப்பானவை வரைகலைப் புதினங்களே. 'வரைகலைப் புதினம்'('graphic novel') என்ற இலக்கியக் கலைச்சொல்லை முதன்முதல் அறிமுகப்படுத்தியவர் - வில் எய்ஸ்னர்(Will Eisner). 1978ஆம் ஆண்டு, இத்தகைய தன் படைப்பை வாசகர்கள் 'சித்திரக் கதைப் புத்தகம்'('comic book') என்று அதைவிட வேறு வழி தெரியாமல் அழைத்தபொழுது, 'வரைகலைப் புதினம்' என்று சொல்லுவதற்கு அவர்களைப் பழக்கினார் எய்ஸ்னர். \"இதெல்லாம் இங்கே, தமிழில் வர, ஆண்டுகள் பல பிடிக்கும். அதுவரை கவலைப்படாமல் 'திண்டுகளை' வாசியுங்கள் 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேட்டின் இணைப்பேடான 'யூத் எக்ஸ்பிரஸ்' சொல்வதைக் கேட்போம்: இந்தியாவில் புத்தக வாசிப்பு மிகுந்துள்ள பொழுதும், இங்குள்ள 'புத்தகப் புழு'க்களில் பெரும்பாலோருக்கு, முழுவதுமான புதினங்களை முயற்சி எடுத்துக்கொண்டு ஈடுபட்டு வாசிப்பதற்குப் போதுமான நேரம் இல்லை. இன்றுள்ள, சிந்திக்கும் இளைய இந்தியன்('சிந்திக்கும்' என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்) வாசிக்கும் வழக்கத்தைவிட்டு வேறெதாவதற்கும் போகாமல் பிடித்து வைக்கவே இந்த வரைகலைப் புதினம். நாம் 'டின்டின்'(Tintin)-ஐயும் 'ஆஸ்டரிக்ஸ்'(Asterix)-ஐயும் எப்பொழுதுமே விரும்பி வாசித்து வந்திருக்கிறோம். அவை என்ன வகையைச் சார்ந்தவை என்ற தொல்லையான வகைப்படுத்தலில் வாசகருள் மிகச் சிலரே முயற்சி மேற்கொண்டுள்ளனர். குழந்தைகளுக்கான சித்திரக் கதைகள் என்று அவற்றைச் சொல்லி விடுவது சரியாகாது. ஏனென்றால், அவற்றுள் வரும் உரையாடல்களையும் சூழல்களையும் அறிவு முதிர்ச்சி பெற்ற வாசகர்களே உணர்ந்து பாராட்ட முடியும். அவை திரைக்கதை வடிவங்களல்ல; சித்திர விளக்கம் தரப்பெற்ற புதினங்களாக வடிவமைக்கப்படும் பழைய இதிகாச - புராணப் புனைகதைகளுமல்ல. ஆனாலும், 'டின்டின்'னும் 'ஆஸ்டரிக்'சும் கிட்டத்தட்ட வரைகலைப் புதினங்கள் போன்றவையே. ஒரு வரைகலைப் புதினமென்பது, அறிவு முதிர்ச்சி பெற்ற வாசகரை இலக்காகக் கொண்டு சித்திரக் கதை வடிவத்தில் மேற்கொள்ளும் முழுமையான புதின முயற்சி தான். அவை எப்பொழுதுமே வேடிக்கையைப் பொருளாகக் கொண்டவை அல்ல. முழுவதுமாக நேரம் ஒதுக்கி வாசிக்க முடியாதவர்களுக்கு, அதாவது 'புத்தகப் புழுக்கள்' அல்லாத 'இருக்கை உருளைக்கிழங்கு'களுக்கு(3) மிகவும் உகப்பானவை வரைகலைப் புதினங்களே. 'வரைகலைப் புதினம்'('graphic novel') என்ற இலக்கியக் கலைச்சொல்லை முதன்முதல் அறிமுகப்படுத்தியவர் - வில் எய்ஸ்னர்(Will Eisner). 1978ஆம் ஆண்டு, இத்தகைய தன் படைப்பை வாசகர்கள் 'சித்திரக் கதைப் புத்தகம்'('comic book') என்று அதைவிட வேறு வழி தெரியாமல் அழைத்தபொழுது, 'வரைகலைப் புதினம்' என்று சொல்லுவதற்கு அவர்களைப் பழக்கினார் எய்ஸ்னர். \"இதெல்லாம் இங்கே, தமிழில் வர, ஆண்டுகள் பல பிடிக்கும். அதுவரை கவலைப்படாமல் 'திண்டுகளை' வாசியுங்கள்\" என்பவர்களுக்கு ஒரு செய்தி. அமெரிக்காவில் செப்டம்பர் 11ஆம் நாள்தாக்குதல்களை தொடர்ந்து எழுதப்பட்ட வரைகலைப் புதினத்தின் அத்தனைப் படிகளும்(copies) உடனடியாக விற்றுத் தீர்ந்தன. அங்கே என்ன\" என்பவர்களுக்கு ஒரு செய்தி. அமெரிக்காவில் செப்டம்பர் 11ஆம் நாள்தாக்குதல்களை தொடர்ந்து எழுதப்பட்ட வரைகலைப் புதினத்தின் அத்தனைப் படிகளும்(copies) உடனடியாக விற்றுத் தீர்ந்தன. அங்கே என்ன 2004-ஆம் ஆண்டு, இந்தியாவின் முதல் வரைகலைப் புதின��ான 'காரிடர்'('Corridor') வெளியானபொழுது, பதிப்பாளர் அச்சிட்ட முதல் பதிப்பின் 2000 படிகளும் உடனடியாக விற்றுத் தீர்ந்துள்ளன. அதை எழுதியவர் சார்நாத் பானர்ஜி . நிகழ்ச்சிகளுக்குச் சித்திர விளக்கம் தருவதில் தேர்ச்சிபெற்ற, திரைப்படத் தயாரிப்பாளர். ('ரே' என்று செல்லமாக அழைக்கப்படும் சத்யஜித் ரே, நினைவுக்குள் நுழைகிறார். 'பதேர் பாஞ்சாலி'' திரைக்கதையை முதலில் அவர் சித்திரங்களின் தொகுப்பாகத்தான் வரைந்து கொண்டாராம்.) அடுத்த மூன்றாண்டுகளிலேயே, சார்நாத் பானர்ஜியின் இரண்டாவது வரைகலைப் புதினமாகிய 'தி பார்ன் ஒளல்'ஸ் வொண்டரஸ் கேபர்ஸ்'('The Barn Owl's Wondrous Capers'), அணுகுமுறையிலும் உட்பொருளிலும் முழுமையாய்த் தன் முன்னோடியான முதல் வரைகலைப் புதினத்திலிருந்து வேறுபட்டு வெளிவந்து வெற்றி கண்டது. 'டிஜிட்டல் தத்தா' என்ற கதைப்பாத்திரம் முதலாவதில் போலவே இரண்டாவது வரைகலைப் புதினத்திலும் வருவது ஒன்றே ஒற்றுமை. இந்த ஆண்டின்(2008) தொடக்கத்தில் வெளிவந்துள்ள 'காரி'('kari') என்ற வரைகலைப் புதினமே இந்த வகையில் அண்மையானது. இதை எழுதியவர் அம்ருதா பாடீல் என்ற பெண் எழுத்தாளர். இந்தியாவின் முதல் பெண் வரைகலைப் புதின ஆசிரியர் என்ற புகழுக்குரியவர். சார்நாத் பானர்ஜியைப் போலவே அம்ருதா பாடீலும் - தன் புதினத்துக்குத் தானே சித்திர விளக்கங்களைத் தந்துள்ளார். வண்ணங்களுக்கும் கறுப்பு வெள்ளைத் தீட்டல்களுக்கும் இடைப்பட்டவை அவை. மும்பையில் விளம்பர நிறுவனமொன்றில் வேலை செய்யும் காரி என்ற பெண்ணே(சார்நாத் பானர்ஜியின் 'டிஜிட்டல் தத்தா' போல) 'காரி' - வரைகலைப் புதினத்தின் முதன்மைக் கதைப் பாத்திரம். வரைகலைப் புதினத்தை வரவேற்று இவ்வளவு அழுத்தமாக எழுதியுள்ள ஆஷா பிரகாஷ் என்பவர், ஏனோ, தன் கட்டுரை இறுவாயில், \"ஆனாலும் இந்தப் புதினவகை நம் நாட்டில் இன்னும் நன்றாகக் காலூன்றத்தான் வேண்டியுள்ளது. அது மட்டுமல்லாமல் பரந்த அளவில் வாசகர்களைச் சென்றடைய இன்னும் அது நெடுந்தொலைவு பயணம் செய்ய வேண்டியுள்ளது\" என்றும் சொல்கிறார். சார்நாத் பானர்ஜியும் அனிந்தா ராயும்தொடங்கியுள்ள 'ஃபாண்டம்வில்' என்ற புத்தக வெளியீட்டு நிறுவனம், இந்தப் புதின வடிவத்தை உயர்த்திப்பிடிக்கவும் - இவ்வகையில் எழுத முன்வரும் எழுத்தாளர்களுக்குச் சிறப்பான தளம் அமைத்துத் தரவும் ஆகவேண்டிய முயற்சிகளைத் தளராமல் செய்து வருகிறது. அந்த வகையில், அப்துல் சுல்தான் எழுதியுள்ள 'நம்பிக்கையாளர்கள்'('The Believers') என்னும் வரைகலைப் புதினத்தை 'ஃபாண்டம்வில்' பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இதன் மொழிவடிவத்தை எழுதியவர்தான் அப்துல் சுல்தான். வரைகலையை உருவாக்கியவர் பார்த்தா சென்குப்தா. கேரளத்தின் மலைப்புரம் மாவட்டத்தின் தொலைவான சிற்றூர்களில் உணரப்படும் மதப் பொறையின்மையை அத்தகைய ஊரொன்றில் பிறந்தவரான அப்துல் சுல்தான் அதில் வெளிப்படுத்தியுள்ளார். முந்திய வரைகலைப் புதினங்களை அவற்றின் ஆசிரியர்களே உருவாக்கியது போலல்லாமல், இன்னொருவரைப் பணியமர்த்தி, தன் புனைவை அவர் வரையும் படங்களில் புலப்படுத்துமாறு செய்திருக்கிறார். நூலாசிரியரும் படம் வரைந்து விளக்குபவரும் ஒருவரேபோல் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியுள்ளதால், அவ்வாறு செய்வது மெத்தக் கடினமானது என்றும் அவர் ஒத்துக்கொண்டுள்ளார். தவிர, சிறப்பான சந்தைப்படுத்துதல் இல்லாததால், சில வரைகலைப் புதினங்கள், புத்தக விற்பனை நிலையங்களின் அடுக்குகளில் வாங்குவாரற்றுத் தேங்கிக் கிடப்பதாகவும் ஆஷா பிரகாஷ் சொல்லுகிறார். இருந்தாலும், அவை வாங்கிப் படிக்கத் தகுதியானவையே என்பது அவர் கருத்து. \"வரைகலைப் புதினங்களைப் பொருத்தவரை ஒரு சிறப்பான தன்மை அவற்றுக்கு உண்டு. பொதுவான புதினத்தை வாசிக்கத் தேவைப்படும் அமைதியான மூலையொன்றோ, வாரத்தின் கடைசி நாட்களோ, வரைகலைப் புதினம் படிக்கத் தேவைப்படுவதில்லை. பெருநகரங்களில் வேலைக்குச் சென்று திரும்பும் உள்ளூர்த் தொடர்வண்டிகளோ, விமானத்துக்குக் காத்திருக்கும் வெட்டிப்பொழுதுகளோ அதற்குப் போதுமானவை\" என்று அவர் வலியுறுத்துகிறார். \"அடிப்படைநிலைப் பொழுதுபோக்கு, அறிவூட்டம், சிந்தனைக்கு உணவு என்ற மூன்றும் குளிகை(capsule)யொன்றில் கிடைப்பது போன்றதே வரைகலைப் புதின வாசிப்பு\" என்று முத்தாய்ப்பும் வைத்துவிடுகிறார். \"Say yes' என்று வெடிப்பில்(blast) புதுமையைக் கொண்ட 'Youth Express' என்னும் புதிய இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேட்டின் 09/04/2008 இணைப்பின் முதற் பக்கம் முழுதும், வரைகலையில், இதுகுறித்த வலியுறுத்தல் மிகுந்து காணப்படுகிறது. அந்த உரைப்பகுதி இதோ: \"இதைப் பாருங்கள் 2004-ஆம் ஆண்டு, இந்தியாவின் முதல் வரைகலைப் புதினமான 'காரிடர்'('Corridor') வெளியானபொழுது, பதிப்பாளர் அச்��ிட்ட முதல் பதிப்பின் 2000 படிகளும் உடனடியாக விற்றுத் தீர்ந்துள்ளன. அதை எழுதியவர் சார்நாத் பானர்ஜி . நிகழ்ச்சிகளுக்குச் சித்திர விளக்கம் தருவதில் தேர்ச்சிபெற்ற, திரைப்படத் தயாரிப்பாளர். ('ரே' என்று செல்லமாக அழைக்கப்படும் சத்யஜித் ரே, நினைவுக்குள் நுழைகிறார். 'பதேர் பாஞ்சாலி'' திரைக்கதையை முதலில் அவர் சித்திரங்களின் தொகுப்பாகத்தான் வரைந்து கொண்டாராம்.) அடுத்த மூன்றாண்டுகளிலேயே, சார்நாத் பானர்ஜியின் இரண்டாவது வரைகலைப் புதினமாகிய 'தி பார்ன் ஒளல்'ஸ் வொண்டரஸ் கேபர்ஸ்'('The Barn Owl's Wondrous Capers'), அணுகுமுறையிலும் உட்பொருளிலும் முழுமையாய்த் தன் முன்னோடியான முதல் வரைகலைப் புதினத்திலிருந்து வேறுபட்டு வெளிவந்து வெற்றி கண்டது. 'டிஜிட்டல் தத்தா' என்ற கதைப்பாத்திரம் முதலாவதில் போலவே இரண்டாவது வரைகலைப் புதினத்திலும் வருவது ஒன்றே ஒற்றுமை. இந்த ஆண்டின்(2008) தொடக்கத்தில் வெளிவந்துள்ள 'காரி'('kari') என்ற வரைகலைப் புதினமே இந்த வகையில் அண்மையானது. இதை எழுதியவர் அம்ருதா பாடீல் என்ற பெண் எழுத்தாளர். இந்தியாவின் முதல் பெண் வரைகலைப் புதின ஆசிரியர் என்ற புகழுக்குரியவர். சார்நாத் பானர்ஜியைப் போலவே அம்ருதா பாடீலும் - தன் புதினத்துக்குத் தானே சித்திர விளக்கங்களைத் தந்துள்ளார். வண்ணங்களுக்கும் கறுப்பு வெள்ளைத் தீட்டல்களுக்கும் இடைப்பட்டவை அவை. மும்பையில் விளம்பர நிறுவனமொன்றில் வேலை செய்யும் காரி என்ற பெண்ணே(சார்நாத் பானர்ஜியின் 'டிஜிட்டல் தத்தா' போல) 'காரி' - வரைகலைப் புதினத்தின் முதன்மைக் கதைப் பாத்திரம். வரைகலைப் புதினத்தை வரவேற்று இவ்வளவு அழுத்தமாக எழுதியுள்ள ஆஷா பிரகாஷ் என்பவர், ஏனோ, தன் கட்டுரை இறுவாயில், \"ஆனாலும் இந்தப் புதினவகை நம் நாட்டில் இன்னும் நன்றாகக் காலூன்றத்தான் வேண்டியுள்ளது. அது மட்டுமல்லாமல் பரந்த அளவில் வாசகர்களைச் சென்றடைய இன்னும் அது நெடுந்தொலைவு பயணம் செய்ய வேண்டியுள்ளது\" என்றும் சொல்கிறார். சார்நாத் பானர்ஜியும் அனிந்தா ராயும்தொடங்கியுள்ள 'ஃபாண்டம்வில்' என்ற புத்தக வெளியீட்டு நிறுவனம், இந்தப் புதின வடிவத்தை உயர்த்திப்பிடிக்கவும் - இவ்வகையில் எழுத முன்வரும் எழுத்தாளர்களுக்குச் சிறப்பான தளம் அமைத்துத் தரவும் ஆகவேண்டிய முயற்சிகளைத் தளராமல் செய்து வருகிறது. அந்த வகையில், அப்துல் ச��ல்தான் எழுதியுள்ள 'நம்பிக்கையாளர்கள்'('The Believers') என்னும் வரைகலைப் புதினத்தை 'ஃபாண்டம்வில்' பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இதன் மொழிவடிவத்தை எழுதியவர்தான் அப்துல் சுல்தான். வரைகலையை உருவாக்கியவர் பார்த்தா சென்குப்தா. கேரளத்தின் மலைப்புரம் மாவட்டத்தின் தொலைவான சிற்றூர்களில் உணரப்படும் மதப் பொறையின்மையை அத்தகைய ஊரொன்றில் பிறந்தவரான அப்துல் சுல்தான் அதில் வெளிப்படுத்தியுள்ளார். முந்திய வரைகலைப் புதினங்களை அவற்றின் ஆசிரியர்களே உருவாக்கியது போலல்லாமல், இன்னொருவரைப் பணியமர்த்தி, தன் புனைவை அவர் வரையும் படங்களில் புலப்படுத்துமாறு செய்திருக்கிறார். நூலாசிரியரும் படம் வரைந்து விளக்குபவரும் ஒருவரேபோல் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியுள்ளதால், அவ்வாறு செய்வது மெத்தக் கடினமானது என்றும் அவர் ஒத்துக்கொண்டுள்ளார். தவிர, சிறப்பான சந்தைப்படுத்துதல் இல்லாததால், சில வரைகலைப் புதினங்கள், புத்தக விற்பனை நிலையங்களின் அடுக்குகளில் வாங்குவாரற்றுத் தேங்கிக் கிடப்பதாகவும் ஆஷா பிரகாஷ் சொல்லுகிறார். இருந்தாலும், அவை வாங்கிப் படிக்கத் தகுதியானவையே என்பது அவர் கருத்து. \"வரைகலைப் புதினங்களைப் பொருத்தவரை ஒரு சிறப்பான தன்மை அவற்றுக்கு உண்டு. பொதுவான புதினத்தை வாசிக்கத் தேவைப்படும் அமைதியான மூலையொன்றோ, வாரத்தின் கடைசி நாட்களோ, வரைகலைப் புதினம் படிக்கத் தேவைப்படுவதில்லை. பெருநகரங்களில் வேலைக்குச் சென்று திரும்பும் உள்ளூர்த் தொடர்வண்டிகளோ, விமானத்துக்குக் காத்திருக்கும் வெட்டிப்பொழுதுகளோ அதற்குப் போதுமானவை\" என்று அவர் வலியுறுத்துகிறார். \"அடிப்படைநிலைப் பொழுதுபோக்கு, அறிவூட்டம், சிந்தனைக்கு உணவு என்ற மூன்றும் குளிகை(capsule)யொன்றில் கிடைப்பது போன்றதே வரைகலைப் புதின வாசிப்பு\" என்று முத்தாய்ப்பும் வைத்துவிடுகிறார். \"Say yes' என்று வெடிப்பில்(blast) புதுமையைக் கொண்ட 'Youth Express' என்னும் புதிய இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேட்டின் 09/04/2008 இணைப்பின் முதற் பக்கம் முழுதும், வரைகலையில், இதுகுறித்த வலியுறுத்தல் மிகுந்து காணப்படுகிறது. அந்த உரைப்பகுதி இதோ: \"இதைப் பாருங்கள் அமி காமிக்ஸ் படிக்கிறாள்\" \"அது காமிக்ஸ் இல்லடா முட்டாளே..அது ஒரு கிராபிக் நாவல்..\" \"அதைப் பாத்தா பழைய காமிக் புத்தகம் போலத்தான் இருக்கு\" \"காமிக்சுக்கும் கிராஃபிக் நாவல்களுக்கும் வித்தியாசமிருக்கு. ஏன் நீங்க புதிய 'YES'-ஐப் படிச்சு கிராஃபிக் நாவல்களைப் பத்தி நெறைய்ய தெரிஞ்சுக்கக் கூடாது\" \"காமிக்சுக்கும் கிராஃபிக் நாவல்களுக்கும் வித்தியாசமிருக்கு. ஏன் நீங்க புதிய 'YES'-ஐப் படிச்சு கிராஃபிக் நாவல்களைப் பத்தி நெறைய்ய தெரிஞ்சுக்கக் கூடாது நல்லாவும் தெரிஞ்சுக்கலாம்\" *** இந்த வரைகலை முயற்சியை, எஸ்.ஏ.பி. அவர்களை ஆசிரியராகக் கொண்டிருந்த 'குமுதம்' இதழ் பல ஆண்டுகளுக்கு முன்பே செய்து பார்த்தது. ஒரு படி மேலே போய், அந்நாட்களில் புகழ் பெற்றிருந்த கண்ணன் முதலான நடிகர்களை நடிக்கவைத்து ஒளிப்படங்களை எடுத்தும் கதைகளை வெளியிட்டது. அண்மைக் காலங்களில்கூட நடிகர்களின் முகச்சாயலில் படங்களை வரைந்து கதைகளைக் குமுதம் வெளியிட்டதாக நினைவு. ** வரைகலைப் புதினங்கள் தொடர்பாக நம் எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் முன்னதாகவே விழித்துக் கொள்வது நல்லது. இதனால் ஓவியர்களுக்குச் சிறப்பான முதன்மை இலக்கிய உலகில் ஏற்படுமென்பது பாராட்டத்தக்கதே. ஆனாலும் மொழி பின்னே தள்ளப்பட்டு, சித்திரம் முன்னே வரும் வாய்ப்புள்ளது. ஓரு மூலையில் அமர்ந்து, கண்களை மூடிக் கொண்டு, சிந்தனை ஓடுவதைக் கவனித்துப் பார்ப்போமேயானால், மொழிதான் நம் எண்ணங்களுக்குக் கனபரிமாணம் தந்துகொண்டே செல்கிறது என்பதை நாம் உணர முடியும். மொழியில்லாத எண்ணங்களை வெறுமனே எண்ண முடிந்தவர், 'சமாதி யோகம்' அறிந்தவராகத் தான் இருக்க முடியும். ரிஷிகேசில் குடில் வைத்திருந்த சுவாமி சிவானந்தரின் 'சமாதி யோகம்' நூலை, இப்பொழுதுள்ள 'கார்ப்பரேட் சாமியார்களின்' ஆரவாரத்துக்கிடையில் வாசித்துப் பார்ப்பவர்கள் இதை உணர முடியும். அதேபொழுது 'எண்ணத்தை நிறுத்துதல்'(stop-thought-process) என்னும் மனவியல் மருத்துவ உத்தியைக் குறித்துக் கூறியவர்கள்(மனவியல் மருத்துவர் மாத்ருபூதம் போன்றவர்கள்) சமாதி யோகத்தை ஏற்றுக் கொள்வார்களா என்றும் தெரியவில்லை. * ஆனால் ஒன்று உறுதி. கல்கியின் 'சிவகாமியின் சபதம்' 'பொன்னியின் செல்வன்' போன்ற வரலாற்றுப் புனைகதைகளின் அருமையை 'வரைகலைப் புதினம்' வாசிக்கும் இளைய தலைமுறை உணர முடியுமா குழப்பமான சுவையைக் கொண்ட அதிரடி உணவை வாயிலும்(junk food) வரைகலைப் புதினங்களை மூளையிலும் திணித்துக் கொண்டிருக்கும், 'ஒருபொழுதும் வாழ்வ���றியா' இளைய தலைமுறையே நீ வாழ்க குழப்பமான சுவையைக் கொண்ட அதிரடி உணவை வாயிலும்(junk food) வரைகலைப் புதினங்களை மூளையிலும் திணித்துக் கொண்டிருக்கும், 'ஒருபொழுதும் வாழ்வதறியா' இளைய தலைமுறையே நீ வாழ்க *** குறிப்புகள்: 1. இத்தொடரும் கருதுகோளும் பெ.கோ.சுந்தரராஜன் (சிட்டி) - சோ.சிவபாதசுந்தரம் ஆகியோருடையவை. 2. Chandu Menon: T.C. Sankara Menon, Sahitya Academi 1974, p.31. quoted in பெ.கோ. சுந்தரராஜன்(சிட்டி), சோ. சிவபாதசுந்தரம், தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும், வளர்ச்சியும். முதற் பதிப்பு, 1977. ப.16. 3. உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்து, அளவுக்கதிகமான நேரத்தைத் தொலைக்காட்சி பார்ப்பதிலேயே ஒழித்துக்கட்டுபவ'ர்களை 'couch potatoes' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். **** நன்றி: திண்ணை.காம்\nஉலகப் போர்க்காலத் தமிழ்ச் சமூகச் சிறுகதைகள் - தேவம...\nவரைகலைப் புதினங்கள்(graphic novels): தொடர்புடையோர்...\nவண்ணநிலவன்: ஜே.கே மொழிந்ததுபோல் கணங்களை எழுத்தால் ...\n'தன்னுணர்வு': பெருஞ்சித்திரனாரின் தமிழாக்கம் - தேவ...\nகொழுக்கட்டைச் சாமியார் கதை -தேவமைந்தன் கிழக்குக் ...\nமானுடம்பாடிய வானம்பாடியான பாவேந்தரின் புதுச்சேரிவாணன். தேவமைந்தன் என்னும் புனைபெயர் உடையவன். தாகூர் அரசினர் கலைக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர்ப் பணியில் பணிநிறைவு பெற்றபின்பும் தொடர்ந்து பலவாண்டுகளாய் இணையத்தில் தமிழ்ப்பணியைச் செய்து வருபவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pagadhu.blogspot.com/2016/08/", "date_download": "2018-07-17T00:01:59Z", "digest": "sha1:K7RAIPV2UCZDXKDF2IAVVOSWEQBVR6LR", "length": 11829, "nlines": 221, "source_domain": "pagadhu.blogspot.com", "title": "World Watch- Devapriyaji: August 2016", "raw_content": "\nகருணாநிதி - மு.க.ஸ்டாலின் தமிழர் விரோத பன்றித்தனம்\nஇயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nதிருக்குறளை இழிவு செய்த தேவநேயப் பாவணரின் கிறிஸ்துவ வெறி\nபாவணரின் கிறிஸ்துவ வெறி- தமிழர் மெய்யியலை இழிவு செய்யும் தமிழ் மரபுரை\nஹெப்ரான் சர்ச்சுக்கு சீல் வைத்தார்களா-இல்லையா, சிஎம்டிஏ பணம் வாங்கியதா-இல்லையா, சிஎம்டிஏ-வை கலைத்து விட்டால் என்ன – கேட்பது உயர்நீதி மன்றம்\nநான்மறை என்பது ரிக், யஜுர், சாம - அதர்வண வேதங்களே\nபெண்ணுறுப்பு சிதைப்பு, பெண்கள் சுன்னத், கிளைடோரிடெக்டோமி தடுக்க போட்ட வழக்கு – இந்தியாவில் நிலைப்பாடு என்ன\nதமிழைப் பழித்தாரே தெருப் பாடகன் வைரமுத்து -தினமணி காசிலே\nகட்டுக்கதை தாமஸ் சர்ச்சின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.43 கோடி கையாடல் – மர்மங்களின் நடுவே உருவாகியுள்ள இன்னொரு மோசடி\nஇஸ்லாமிய விவாதம் ஒரு விளக்கம்\nசி.எஸ்.ஐ. சர்ச் மோசடிகள் – நெல்லை பேராயர் ஜேஜே கிறிஸ்துதாஸ் நீதிமன்றத்தில் கதறல்.\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nஇயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள் .\nயாத்திராகமம்- உலக படைப்பு- கர்த்தர் கணக்கிலே ரொம்ப வீக்கு\nஇயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே\nஏசுவின் விருத்த சேதன குறி நுனித்தோல்-18 சரிச்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://sangeethasriram.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2018-07-16T23:41:45Z", "digest": "sha1:6P2LJBKYSMTBMAXWFRA2W2T33CRS2NJC", "length": 4166, "nlines": 61, "source_domain": "sangeethasriram.blogspot.com", "title": "love, fresh air and sunshine: பசலைக் கீரை சொன்ன உண்மை", "raw_content": "\nபசலைக் கீரை சொன்ன உண்மை\nநாள் தோறும் தண்ணீர் விட்டு \"நான் வளர்க்கிறேன்\nமொட்டை மாடியில் தொட்டியில் வளர்ந்திட்ட பசலைக் கீரை சொன்னது\n\"நீ ஒன்றும் என்னை வளர்க்கவில்லை\nஇயற்கை அன்னை தான் என்னை வளர்க்கிறாள்.\nஅவள் என்னை வளர்த்து வந்த இந்த மண்ணை மூடிவிட்டு,\nகட்டிடம் கட்டி என்னை வளரவிடாமல் செய்துவிட்டது நீ.\nஉன் சொந்தத் தேவைக்காக எனக்குத் தண்ணீர் விடுவதும், எரு போடுவதும்\nநீ செய்த வன்முறைக்கான பிராயச்சித்தம் மட்டுமே.\"\nநல்ல எண்ணத்தின் பெயரால் நடக்கும் வன்முறை\n(2004 ஜூன் மாதம், காலச்சுவடு 54ஆம் இதழில் வெளியான கட்டுரை) இந்தியாவிலுள்ள 100 கோடி மக்களுக்குக் குடிக்க நீரும் உண்ண உணவும் அத்தியாவசியம...\nமாற்றுக் கல்வி - திருப்பூர் உரை\nஅவையோருக்கு வணக்கம். இந்தக் கருத்தரங்கில் கல்வி குறித்த எனது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள அழைத்ததற்கு அறம் அறக்கட்டளைக்கு எனது நன்றியைத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://sugunadiwakar.blogspot.com/2006/10/blog-post_25.html", "date_download": "2018-07-17T00:00:47Z", "digest": "sha1:5CGUV77GHXZISWJSY262VP5GAAJM6YBW", "length": 22740, "nlines": 184, "source_domain": "sugunadiwakar.blogspot.com", "title": "மிதக்கும் வெளி: யார் யாரைத் தூக்கில் போடலாம்?", "raw_content": "\nயார் யாரைத��� தூக்கில் போடலாம்\nபுகழ்பெற்ற மராத்திய எழுத்தாளர் விஜய் தெண்டுல்கரிடம் ஒருமுறை ஒரு கேள்வி கேட்கப்பட்டது, \" யாரையாவது எண்கவுண்டர் செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டால் யாரை என்கவுண்டர் செய்வீர்கள்\" என்று. அதற்கு தெண்டுல்கர் உடனே சொன்ன பதில். \"நரேந்திரமோடியை\". இப்போது அப்சாலைத் தூக்கில் போட்டே ஆக வேண்டுமென்று சிலர் அடம்பிடிக்கும் போது எனக்குத்தோன்றியது இதுதான். 'பாராளுமன்றம் என்னும் பைசா பிரயோசனமில்லாத ஒரு கட்டிடத்தில் இருந்த மக்கள் பிரதிநிதிகள் என்னும் ஜந்துக்களைக் கொல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அப்சாலைத் தூக்கில் போடலாம் என்றால் 3000 முஸ்லீம்களின் படுகொலைகளுக்குக் காரணமான நரேந்திரமோடியை சுட்டுத்தள்ளுவதில் என்ன தவறிருக்கமுடியும்\nஎனக்குத் தமிழ்நாட்டில் யாரையாவது என்கவுண்டர் செய்ய அதிகாரம் கொடுத்தால் நான் சுடப்போவது எழுத்துலகப் பாசிஸ்ட் 'துக்ளக்' சோ.\nஅப்சாலைத் தூக்கிலிடுவது சரியென்றால் வேறு யார் யாரையெல்லாம் தூக்கிலிடலாம் என்று யோசித்தபோது....\n1. கார்கிலில் இறந்தவர்களை அடக்கம் செய்ய சவப்பெட்டி வாங்கியதிலிருந்து இஸ்ரேலிடம் ஏவுகணை வாங்கியது வரை ஊழல் செய்துவிட்டு தேசபக்தி பற்றி லெக்சர் அடிக்கும் ஜார்ஜ்பெர்ணாண்டஸ், அடல்பிகாரிவாஜ்பேயி.\n2. பாபர்மஜ்ஸித் என்னும் வரலாற்றுச் சின்னம் இடிபடுவதற்குக் காரணமாயிருந்த கடப்பாறைக் காதலன் அத்வானி.\n3. அரசியல் தரகன் சூனாசாமி (சுப்பிரமணியசாமி)\n4. மனிதனுக்குப் பிறந்ததாக ஒத்துக்கொள்ளாமல் \"கோமாதா எங்கள் குலமாதா\" என்று அடம்பிடிக்கும், \"இந்துக்களின் கடையிலேயே பொருட்களை வாங்குங்கள்\" என்று உளறிக்கொட்டி (பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே கடை விரித்து எல்லாவற்றையும் கபளீகரம் செய்யும்போது இந்து என்னடா, பொந்து என்னடா) ஆனால், மறந்தும் கூட \"(தலித்துகளாகிய) இந்துக்களின் வீட்டிலேயே பெண் எடுங்கள்\" என்று தூக்கத்தில்கூட உளறிவிடாத 'வீரத்தைத் துறந்த'(வீரத்துறவி\n5. காம சூத்திர லிபிகளை தன் எழுத்துகளில் பயன் படுத்துவதாலேயே பெரிய எழுத்தாளராகி விசிறி சாமியார், ஃபேன் சாமியார் என்று காமெடி அடித்து பலரைக் கெடுத்து வைத்திருக்கும் பாலகுமாரன்\n6. விஞ்ஞானத்தையே மதத்தைப்போல கற்பிக்கும் சுஜாதா\n7. காஷ்மீர் பிரச்சினை பற்றிய குறைந்தபட்ச அறிவுகூட இல்ல��மல் 'ரோஜா' என்று படம் எடுப்பது, 'பம்பாய்' என்னும் முஸ்லீம் விரோதக்குப்பையை எடுத்து அதில் தமிழனை(\" தமிழா தமிழா நாளை நம் நாடே) தேவையில்லாமல் அழைப்பது, 'பம்பாய்' படத்தில் 'துலுக்கன்' என்று வசனம் வைத்து 'கேரக்டர் வாய்ஸ்' என்று சப்பைக்கட்டு கட்டுவது, ஆனால் திராவிட இயக்கம் பற்றி ஒரு படம் எடுத்து அதில் 'பார்ப்பான்' என்ற வார்த்தை ஒரு இடத்திலும் கூட வராமல் கவனமாக பார்த்துக்கொள்வது, திராவிட இயக்க வரலாறே ஏதோ கருணாநிதி படுக்கையறைக்கும் எம்.ஜி.ஆர் படுக்கையறைக்கும் உள்ள தூரம்தான் என்று எத்துவாளித்தனம் செய்வது ஆகியவற்றைச் செய்துவரும் மணிரத்னம்.\n8. இதுவரை ஒரே ஒரே கதையை மட்டுமே கைவசம் வைத்துக்கொண்டு கருடபுராணம், புருடாபுராணம் என்று ரீல் விட்டு சகலமும் பார்ப்பனீயத்தின் பக்கம் சாயும் பார்ப்பன அடிவருடி ஷங்கர்\n9. 97% பார்ப்பனரல்லாத மக்களின் வாக்குகளை வாங்கிக் கொண்டு சட்டசபையில் அமர்ந்து \" நான் ஒரு பாப்பாத்திதான்\" என்று வாய்க்கொழுப்பெடுத்துப் பேசிய பார்ப்பன பாசிஸ்ட் ஜெயலலிதா....\n(பின்குறிப்பு : எனக்கு உண்மையில் இந்த பதிவில் விருப்பமில்லை. நான் மரணதண்டனையை முற்றிலுமாக எதிர்க்கிறேன். என்னைப் பொறுத்தவரை பகத்சிங்குக்கு மரணதண்டனை கூடாதென்றால் கோட்சேக்கும் மரணதண்டனை கூடாதென்பதுதான். ஆனால் அப்சலைத் தூக்கில் போட வேண்டுமென்ற பார்ப்பனர்கள் மற்றும் ஜெய்ஹிவ்ந்த் தாசர்களின் தொல்லை தாங்கமுடியவில்லை. என்ன செய்வது தோழர் மாவோவின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன, \" மரங்கள் ஓய்வெடுக்க நினைத்தாலும் காற்று விடுவதில்லை\")\nPosted by மிதக்கும்வெளி at\nஇப்படியெல்லாம் எழுதுவது 'தேசத் துரோகம்'. தெரியுமா உங்களுக்கு\nகன்னியாஸ்திரிகளை கற்பழித்தவர்களையும் 'தாரா சிங்குகளையும்' தேசபக்தனாகப் பார்த்தவர்கள் நாம்.\nஉங்களுக்குப் பொதுப்புத்தி இல்லை என்பது சர்வ நிச்சயம்\nஉங்களுக்குப் பொதுப்புத்தி இல்லை என்பது சர்வ நிச்சயம்\nபொதுவா புத்தியே இல்லை என்பதைச் சொல்கிறீர்கள் என்றால் சரி.\nஉங்கள் பட்டியலில் உள்ளவர்களெல்லாம் பார்ப்பண (தேச)பக்தர்கள். பார்த்து எழுதுங்க சாமி உங்களையும் தூக்கில் போட யாராச்சும் தேசபக்தர் பட்வா கொடுத்திடப்போறார்.\nஒரு கூட்டம் உள்ளது, அது தனது மதத்தை சார்ந்த சக நம்பிக்கையாளர்களையே மிருகத்தை விட கேவலமாக மதித்து விட்டு ஆட்டையும் மாட்டையும் வணங்க சொல்லி அடிமைப்படுத்தியது, எழவு வீட்டுலேயே பொண்ணு கையை புடித்து இழுத்தவன் கல்யாண வீட்டில் கண்டால் சும்மா இருப்பானா என்ற கதையாக தனது மதத்தை சார்ந்தவர்களையே மதிக்க தெரியாதவன் இன்னொரு மதத்தை சார்ந்தவனை சும்மா விட்டு வைப்பானா இந்த கூட்டம் இருக்கே மகா தரம் கெட்ட கூட்டம், உணர்ச்சிகளை தூண்டி விட்டு அடுத்தவனை கொதிக்க வைத்து விட்டு அவன் ஆவேசப்படும் போது அவனை தீவிரவாதியாக்கி விடுவார்கள், தீவிரவாதிகளை உற்பத்தி செய்பவர்கள் இவர்கள் தான், இவர்கள் ஒழிந்தால் அல்லது திருந்தினால் நாடு சுகம் பெறும், இந்து முஸ்லீம் என்றெல்லாம் பாராமல் ஒரு தாய் பிள்ளையாக பழகியவர்களை மதங்களை நாட்டுப் பற்றுடன் இணைத்து பிரித்து நாசப்படுத்தும் இந்த கூட்டத்தில் உள்ளவர்களை தூக்கில் போட்டு விட்டு அஃப்ஸலை தூக்கிலிடலாம், அருமையான பதிவு, நல்வாழ்த்துக்கள்,\n//திராவிட இயக்க வரலாறே ஏதோ கருணாநிதி படுக்கையறைக்கும் எம்.ஜி.ஆர் படுக்கையறைக்கும் உள்ள தூரம்தான் என்று எத்துவாளித்தனம் செய்வது ஆகியவற்றைச் செய்துவரும் மணிரத்னம்.//\nநல்லாவே யோசிச்சு ஒரு லிஸ்ட் தயார் செஞ்சுட்டீங்க..ஒரு சின்ன யோசன..கோபப்படாம கேட்டீங்கன்னா உங்களுக்கு நல்லது.\nசட்டீஸ்கர் பக்கம் போனீங்கன்னா உங்களை மாதிரி துடிப்புள்ளவர்களுக்கு,கையிலே துப்பாக்கியும் கொடுத்து வேலையும் போட்டு கொடுக்கறாங்களாம்..நீங்களும் விதம், விதமா லிஸ்ட் போட்டு தொழில் செய்யலாம்.\nகூடவே, ஒத்தாசைக்கு நாகூர் இஸ்மாயில் அய்யாவையும் கூட்டிகிட்டு போங்க..உங்களுக்கு நல்லாவே ஜால்ரா அடிக்கராரு..அவருக்கும் ஒரு எடுபிடி வேலை போட்டு தருவாங்க.\n♠ யெஸ்.பாலபாரதி ♠ said...\n//எனக்கு உண்மையில் இந்த பதிவில் விருப்பமில்லை.//\nஅப்புறம் எதுக்கு சாமீ போட்டீங்க\n// நான் மரணதண்டனையை முற்றிலுமாக எதிர்க்கிறேன். என்னைப் பொறுத்தவரை பகத்சிங்குக்கு மரணதண்டனை கூடாதென்றால் கோட்சேக்கும் மரணதண்டனை கூடாதென்பதுதான்.//\nஅதைத்தான் நானும் சொல்லுதேன். ஆனா ஒரு பயலும் கேட்க மாட்டேங்கிறானே..\nஅப்சல் மாட்டினா அது இஸ்சுலாமிய தீவிரவாதம்.\nராக்கேட்\"ரகு\"வோ, தாராசிங்கோ சிக்குனா அவன் வெறும் தீவிரவாதி(இப்படி சொன்னக்கூட அடிக்க வருவானுங்க)\nஇல்லை பாலா ஐயா அவர்களே நான் இப்பொழுது அல்லாஹ்வின் உதவியால் நல்ல வேலையில் இருக்கிறேன், உங்களுக்கு ஆசை இருந்தால் நீங்கள் போய் சேருங்களேன், அங்கே யாருக்கோ இடது கை இல்லையாம்\nஇல்லை பாலா ஐயா அவர்களே நான் இப்பொழுது அல்லாஹ்வின் உதவியால் நல்ல வேலையில் இருக்கிறேன், உங்களுக்கு ஆசை இருந்தால் நீங்கள் போய் சேருங்களேன், அங்கே யாருக்கோ இடது கை இல்லையாம்\n//உங்களுக்கு ஆசை இருந்தால் நீங்கள் போய் சேருங்களேன்//\nஇல்லை நாகூர் அய்யா. காலியாக இருப்பது மிதக்கும் வெளி அவர்களுக்கு ஜால்ரா அடிக்கும் வேலை. அந்த skill set எனக்கு இல்லை..என்ன செய்வது..ஒட்டு மொத்தமாக உங்களுக்கு தான் வோட்டு.\nஇன்னும் பலரை விட்டுவிட்டீர்களே நண்பரே...லிஸ்ட் பெருசு தெரியுமோ\nஎன்னத்துக்காக இப்படி எல்லாம் எழுதறீங்க\nவாழிய பாரதம் வாழிய எழுத்து சுதந்திரம்...\nஉங்களை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு..........................................\nஅதிகாரத்திற்கெதிரான ஒரு சின்னக்குரலும் அவ்வப்போது எழுதப் பழகுவதும்\nயார் யாரைத் தூக்கில் போடலாம்\nஉலகின் புதிய கடவுளுக்கு ஒரு கடவுள்மறுப்பாளனின் கடி...\nமொழி மற்றும் உடல் அரசியலுக்கு\nபெரியாரை முன்வைத்து : தாமரைக்கண்ணன்\nசாராயம், சமையல்கட்டு, சால்னாக்கடை : செந்தில்\nகவித்துவ மொழிதலுக்கு : தமிழ்நதி\nகற்றலின் பார்த்தலே நன்று : சின்னக்குட்டி\nஇந்துத்திமிர் எதிர்ப்பு : மரைக்காயர்\nதிராவிடக் குரல்கள் : லக்கிலுக்\nபெண்களுக்காய்ப் பேச : பொன்ஸ்\nவிளிம்பின்மொழி : லிவிங் ஸ்மைல் வித்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sundarjiprakash.blogspot.com/2012/09/2_23.html", "date_download": "2018-07-16T23:37:18Z", "digest": "sha1:RG5EWGXWIE2HWUO7WDGMG4Y324LLDN2X", "length": 22051, "nlines": 140, "source_domain": "sundarjiprakash.blogspot.com", "title": "∞கைகள் அள்ளிய நீர்∞: ஒரு ஆஸ்ட்ரேலியரும் தினசரி விளம்பரமும் - பாவ்லோ கோயெலோ - 2", "raw_content": "\nஒரு ஆஸ்ட்ரேலியரும் தினசரி விளம்பரமும் - பாவ்லோ கோயெலோ - 2\nஇந்தக் குறிப்புகள் மற்றும் கதைகள் அவர் வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் எழுதியவை. இவை பல்வேறு பத்திரிகைகளில் போர்ச்சுக்கீஸிய மொழியில் வெளியானது.\nஅவரின் எழுத்துக்களில் தொனிக்கும் தத்துவச் சுவை தனித்தன்மையானது. வாக்கியங்களின் அமைப்பில் எளிமை, சிக்கனம் இவரின் மற்றொரு அற்புதம்.\nஇன்றைக்கு நான் மொழிபெயர்த்த இந்த சிந்தனையின் வீச்சை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்:\nஒரு ஆஸ்ட்ரேலியரும் தினசரி விளம்பரமும்:\nஸிட்ன�� துறைமுகத்தில் நகரத்தின் இருபகுதிகளை இணக்கும் அழகான பாலத்தை நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது, ஒரு ஆஸ்ட்ரேலியர் கையில் ஒரு செய்தித்தாளுடன் என்னிடம் வந்து, அதில் வெளியாகியிருந்த ஒரு விளம்பரத்தை என்னை வாசிக்கச்சொன்னார்.\n“எழுத்து மிகவும் சிறியதாக இருக்கிறது. என்ன அச்சிட்டிருக்கிறார்கள் என்று புரிந்துகொள்ள முடியவில்லை” என்றார்.\nநானும் முயற்சித்துப் பார்த்தேன். ஆனால் நானும் என் கண்ணாடியை எடுத்துவர மறந்திருந்தேன். அவரிடம் இயலாமைக்கு வருத்தம் தெரிவித்தேன்.\n அதனால் பரவாயில்லை. உங்களுக்கு ஒன்று தெரியுமா கடவுளுக்கும் பார்வைக்கோளாறு இருக்கிறது. அவர் முதியவராகி விட்டதால் அல்ல. ஆனால் அப்படிக்காட்டிக்கொள்ளத்தான் அவர் விரும்புகிறார் என நினைக்கிறேன். அதனால்தான், யாராதொருவர் ஏதாவது ஓர் தவறிழைத்தால் அதைத் தன்னால் சரியாகப் பார்க்கமுடியவில்லை. அதனால் அவரை மன்னித்துவிடுகிறேன் என்று சொல்லித்தப்பித்துக் கொண்டு விடுகிறார். அவரின் முடிவு அநீதியாய்ப் போவதை அவர் விரும்புவதில்லை”\n“ அப்படியானால், யாராவது ஏதாவது நல்லது செய்யும்போது\nஅந்த ஆஸ்ட்ரேலியர் சிரித்தபடியே “ கடவுள் ஒரு போதும் தன் கண்ணாடியை வீட்டில் மறந்து வைத்து விட்டு வருவதில்லை” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: நீந்தும் நதியைப் போல, பாவ்லோ கோயெலோ, மொழிபெயர்ப்பு, Like a Flowing River, Paulo Coelho\nகருத்துரையிடும் பக்கத்தில் உள்ள வாசகம் \"மௌனம் அவிழ்ந்த ஒரு வார்த்தைக்காக\" மிக அருமை\nஅவரின் முடிவு அநீதியாய்ப் போவதை அவர் விரும்புவதில்லை”\nஇந்த நம்பிக்கையில்தானே அச்சு சுழல்கிறது\n எங்க‌ளுக்கான‌ ந‌ல்ல‌ன‌வ‌ற்றைத் த‌ரும் அக்க‌றைக்கு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச��சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator\nநான் என் எழுத்துக்களில் இருக்கிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்த உலகத்தின் தோற்றங்கள் அனைத்தும் மாயை என்பதை யோக வசிஷ்டத்தில் மூன்றாவதாய் அமைந்திருக்கும் “உற்பத்திப் பிரகரணம்” பாகத்தில் வரும் ”பால...\nரமண மகரிஷி முக்தியடைந்த தருணம்\nரமண மகரிஷி குறித்த புத்தகங்களைப் படித்துக்கொண்டிருந்த எனக்கு அவரது வீடியோக்களைத் தேடியபோது மிக அபூர்வமான அவரது இந்த வீடியோக் காட்சிகள்...\nபட்டினத்தார் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கள் காலத்தைய மிக முக்கியமான இந்து சமயத் துறவி. சிவநேசர்-ஞானகலை இவரின் பெற்றோர்கள். ஊர் காவிரிப்ப...\nசாமான்யன் முதல் மேதாவி வரைக்கும் போதனை என்றவுடன் சட்டென்று நினைவுக்கு வருவது பகவத் கீதைதான். ஆனால் கீதைகள் மொத்தம் நாற்பதுக்கும் மேல் உண்டு....\n‘ரமண மகரிஷி’ க்குப் பெயர் சூட்டியவர்.\nகாவ்ய கண்ட வாசிஷ்ட கணபதி முனிவர். ரமண மகரிஷியால் ’நாயனா’ என்றழைக்கப்பட்ட, ரமணரின் ப்ரதம சீடர். ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் ஜில்லாவில் நந்தபலகா...\nதூக்கம் படுத்த நொடியில் வராது போனால் புத்தகம் ஏதா வது எடுத்துப் புரட்டு வது நம் எல்லோருக்கும் இயல்பு. அல்லது இசை. நெடுநாட்களுக்குப்...\nபாரதியுடன் வ.உ.சி.யின் இறுதிச் சந்திப்பு.\nவ.உ.சி.யின் படைப்புக்கள் எல்லாம் ஒன்றாகத் தொகுக்கப்பட்ட “வ.உ.சி. நூல் திரட்டு” குறித்து கடந்த மூன்று மாதங்களாகக் குறிப்பெடுத்தும் இப்ப...\nஇன்றையப் பதிவில் நாம் வாசிக்க இருப்பது மங்கலம் ததும்பும் வாழ்வின் உன்னதமான தருணங்களில், பூஜைகளின் நிறைவில் நம் செவியையும், மனதையும் தெய்...\nஎங்கிருந்து, எப்போது எடுத்துக்கொண்ட குறிப்பென்று தெரியவில்லை. இன்றைக்கு எதேச்சையாய்க் கண்ணில் பட்டுச் சிலிர்க்க வைத்த...\nசுபாஷிதம் 20 - நிறைவுப் பகுதி\n381. நிரோதோத்பத்த்யணு ப்ருஹந் நாநாத்வம் தத்க்ருதாந் குணாந் அந்த:ப்ரவிஷ்ட ஆதத்த ஏவம் தேஹகுணாந் பர: -ஸ்ரீ உத்தவ கீதை - 10:9 அக்னி கட்ட...\nரமணனும், கவிராயரும் பின்னே ஞானும்\nஇமயம்- அந்தரங்கத்தின் பகிரங்கம்- I - இசைக்கவி ரமணன...\nஒரு புத்தகமும் சில புகைப்படங்களும்\nவேண்டாம் 71 (அல்லது) உலக நீதி ( I )\nஇமயம் - அந்தரங்கத்தின் பகிரங்கம் - II - இசைக்கவி ர...\nவேண்டாம் 71 - (அல்லது ) உலக நீதி - ( II )\nவேண்டாம் 71 (அல்லது ) உலக நீதி - III\nஇமயம் - அந்தரங்கத்தின் பகிரங்கம்- III - இசைக்கவி ர...\nபல நேரங்களில் பல மனிதர்கள் - பாரதிமணி.\nமனிதர்களின் வேடிக்கையான குணம் - பாவ்லோ கோயெலோ- 1-\nஒரு ஆஸ்ட்ரேலியரும் தினசரி விளம்பரமும் - பாவ்லோ கோய...\nவிடியும் தருணம் - பாவ்லோ கோயெலோ - 3-\nஇமயம் - அந்தரங்கத்தின் பகிரங்கம் - 4 - இசைக்கவி ரம...\nஒரு பட்டத்தின் முக்யத்வம் - பாவ்லோ கோயெலோ - 4 -\nவணிக மையத்தில் ஒரு ப்யானோ கலைஞன் - பாவ்லோ கோயெலோ -...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcomicskadanthapaathai.blogspot.com/2014/08/lms.html", "date_download": "2018-07-16T23:44:07Z", "digest": "sha1:NUVWEKDTEW4WJPSBQ4MXOVE4FD7C47JX", "length": 18995, "nlines": 170, "source_domain": "tamilcomicskadanthapaathai.blogspot.com", "title": "தமிழ் காமிக்ஸ் - கடந்த பாதை: LMS எனும் புதிய சாகாப்தம்", "raw_content": "தமிழ் காமிக்ஸ் - கடந்த பாதை\nஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014\nLMS எனும் புதிய சாகாப்தம்\nவணக்கம் . இன்றய LMS வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தேறியது\n* ஆசிரியர்,ஜூனியர் ஆசிரியர் விக்ரம் ஆகியோர் காலை 10.30கு கண்காட்சி திறக்குமுன்ன்ரே ஆஜர்\n* முதல் பிரதியை வாங்க வாய்ப்பளித்த ஆசிரியருக்கும் விஜைய்க்கும் மற்ற நண்பர்களுக்கும் நன்றிகள்\n* முத்து விசிறி அவர்களின் இல்லத்தரசி அவர்கள் எழுதிய உல்லாச கப்பல் குறித்த தமிழின் முதல் பயண நாவல் கருத்தரங்கம் நடந்தேறியது\n* திருப்பூர் நண்பர் ��ிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாட்ட விழா அமர்களமாக நடந்தது\n* நண்பர்களின் தொடர்ந்த பிக்கல் பிடுங்களுக்கு பிறகு ஆசிரியர் அறிவித்த 700+ பக்க வண்ண டெக்ஸ் வில்லரின் இரு கதை தொகுப்பு\nஇன்னும் ஏறாளமான விசயங்களை ஈரோடு விஜய சேகர் கீழே அவர்பாணியில் கலக்கப் போகிறார்.....\nஈரோடு புத்தகத் திருவிழா : 2ம் நாள் : LMS என்ற பொக்கிஷம் வெளியிடப்பட்ட நாள்\nஎதை எழுத; எதை விட விளக்கிச் சொல்ல முடியாத குதூகலத்தை ஒரு நாள் முழுக்க நெஞ்சில் சுமந்த நாள் விளக்கிச் சொல்ல முடியாத குதூகலத்தை ஒரு நாள் முழுக்க நெஞ்சில் சுமந்த நாள் அளவிலா மகிழ்ச்சியை அள்ளித் தெளித்த நாள் அளவிலா மகிழ்ச்சியை அள்ளித் தெளித்த நாள் கொண்டாட்டத்தின் உச்சங்களை கொட்டித்தந்த நாள்\nநினைவிலிருக்கும் சில முக்கிய சம்பவங்கள் மட்டும், நண்பர்களுக்காக இங்கே:\n* அதிகாலையிலேயே Radja from france, கிங்-விஸ்வா, பிரசண்ணா from bangalore, shallum fernandez (with his wife) from nagergoil - ஈரோடு மாநகருக்குள் ஆஜராகிவிட்டிருந்தனர்.\n* பார்வையாளர்கள் அனுமதிக்கப்படும் நேரத்திற்கு வெகு நேரம் முன்பாகவே எடிட்டருக்காகவும், நண்பர்களுக்காகவும் காத்திருந்தது - Radja from France. ரஜினியின் 'Boss' ஸ்டைலில் மெல்லிய தாடியுடன் அசத்தலாக இருந்தார்.\n* EBF அரங்கத்திற்குள் அனுமதிக்கப்படும் நேரமான 11 மணிக்கு பத்து நிமிடம் முன்பாகவே எடிட்டர் ஆஜராகியிருந்தார். இம்முறை விக்ரமும் உடன் வந்திருந்தது எதிர்பாரா சர்ப்ரைஸ்\n* அரங்கத்தின் உள்ளே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட சில வினாடிகளிலேயே நமது ஸ்டாலின் முன்பு மட்டும் ஒரு சிறு கூட்டம் LMSஐக் கண்டிடும் ஆவலுடன் கூடியிருந்தது.\n* சுமார் 11:10 மணியளவில் LMS ஐ எடிட்டர் வெளியிட ஈரோடு ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். பலத்த கரகோஷங்களும், கூக்குரல்களும் (யாருப்பா அது விசிலடிச்சது) அப்பகுதியிலிருந்த அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அழகாக Gift wrap செய்யப்பட்டிருந்த LMS அடங்கிய பார்சலை ஸ்டாலின் திறக்க, கூடியிருந்த நண்பர்களுக்கு heart beat எகிறிக் கொண்டிருந்தது. அட்டகாசமான அட்டைப்படத்துடன் குண்ண்ண்டாய் LMSன் பிரதான புத்தகம் நண்பர்கள் அனைவரையும் பிரம்மிக்கச் செய்தது. Hard-bound அட்டையை சற்றும் எதிர்பாரா நண்பர்கள் அனைவரும் பிரம்மிப்பில் வாய்பிளந்து நின்றனர்.\n* LMS வெளியீடு நடைபெற்ற சில நிமிடங்களிலேயே நடைபாதையில் ட்ராஃபிக் ஜாம் ஆகுமளவுக்கு வாசக நண்பர்கள் கூடிவிட்டிருந்தனர். மற்ற ஸ்டால்களில் ஓரிருவர் மட்டுமே பார்வையிட்டுக் கொண்டிருந்த அந்தக் காலைப் பொழுதில் நம் ஸ்டால் மட்டும் திருவிழாக் கோலத்தில் திளைத்திருந்தது.\n* நண்பர் சேலம் சிவக்குமார் தானே தயாரித்திருந்த பல வகையான போஸ்டர்களுடனும், டீஷர்ட்டில் ஒட்டப்பட்டிருந்த டெக்ஸ், வேதாளர் உருவப்படம், லயன்-முத்து லோகோ சகிதம் அசத்தினார். அவரது ஈடுபாடும், நண்பர்களை பரிவோடு அவர் கவனித்த விதமும் அவரது காமிக்ஸ் காதலை அப்பட்டமாய் பறைசாற்றியது. நன்றி சிவா சார்\n* உள்ளூரிலிருந்தும் வெளியூரிலிருந்தும் நண்பர்கள் நாள்முழுக்கத் தொடர்ந்து வந்த வண்ணமிருந்தனர். மேற்கூறிய நண்பர்களோடு,\nஅறிமுகம் செய்துகொள்ள நேரம் கிடைக்காத, அறிமுகம் செய்தும் மறந்துவிட்ட, நான் ஸ்டாலில் இல்லாத நேரங்களில் வந்து சென்ற பலரும் உண்டு.\nஇடுகையிட்டது Erode M.STALIN நேரம் முற்பகல் 1:33\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉங்கள் அன்புக்கும் அரவனைப்புக்கும் முதல் வணக்கம் சார்\nகாலை முதல் இரவு உணவு வரை உங்களுடன் இருந்து பெற்ற உணர்வுகள் நண்பர்\n்்்்வாழ்க்கையில் நினைத்து நினைத்து மகிழும் அற்புத தருணங்கள் நம்மில் யாருக்கும் அடிக்கடி சித்திப்பதில்லை.அப்படியொரு உன்னத தருணத்தை லயன் மேக்னம் ஸ்பெசல் வெளியீட்டில் கலந்துகொண்ட நண்பர்கள் அனைவரும் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.அந்த தருணம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.்்்\nஎன்பது மிக சரியான வார்த்தைகளின் வரிகள்.\nஇவ்வளவு பெரியவேலைக்கு பின்பும் அசதி ,அலைச்சல், கவனிப்புக்கு பின்பும்\nஒன்றுமே செய்யதவர் போல அமைதியாக( இரவில் எவ்வளவு நேரமோ) உட்கார்ந்து\n2 பக்கத்திற்க்கு எழுதி புகைபடம் போட்டு நண்பர்கள் நம் பதிவிற்க்காக காதிருப்பார்களே என அழகாக பதிவை போட்ட உங்கள், ஆர்வம், அக்கறை, வேகம் தான்\nசார் காமிக்ஸ் மேல் காதலை அப்பட்டமாக பறைசாற்றுகிறது சார்\nநம்மை இனைத்த காமிக்ஸ் வாழ்க \nPOSTAL PHOENIX 6 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 4:51\nஉங்கள் அன்புக்கு நன்றி நண்பரே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதேவ ரகசியம் பற்றிய ரகசியம்...\nநண்பர்களே வணக்கம் . மாயாவி சிவா வின் அசத்தலானா ஒரு பதிவு மீண்டும் இங்கே உங்களுக்காக ... படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதி��ுங்களேன்.கத...\nகாமிக்ஸ் ஒரு எட்டா கனியா\nஇரு நாட்களுக்கு முன்பு புத்தக விழா முடியும் தருவாயில் ஒரு மாணவன் மும்முரமாக நமது காமிக்ஸை புரட்டுவதை கண்டேன் விசாரித்ததில் ஒன்பதாம் வகுப...\nநைலான் கயிறு- ( பொக்கிஷம் -4)\nசுஜாதா வின் \"நைலான் கயிறு\" பெயர் : நைலான் கயிறு ஆசிரியர் : சுஜாதா ஒவியர் : ஜெயராஜ் பதிபகம் : தெரியவில்லை பதிப்பு :...\nமுத்து காமிக்ஸின் வண்ணப்பயணம் பகுதி -1\n சில பல வேலைகளுக்கு நடுவில் நேற்றுதான் \"தேவரகசியம் தேடலுக்கல்ல\" முழுவதும் முடிக்க முடிந்தது . இரவு மாயாவ...\nவாழ்க்கையில் மகிழ்வான தருணங்கள் பலமுறை வரும் அதில் தலைகால் புரியாமல் திக்குமுக்காட வைக்கும் மகிழ்வான தருணங்கள் மிகச்சிலவைதான்நிகழு...\nதமிழில் வந்த டெக்ஸ்வில்லர் கதைகள்\n டெக்ஸ் வில்லரின் கதைகள் இதுவரை லயன் குழுமத்தில் எவ்வளவு வந்துள்ளது என்பதனை கணக்கு பா...\nபறந்துவரும் தோட்டாக்களும் எகிறிவரும் எதிபார்ப்புகளும்\nநண்பர்களே வணக்கம். தொடரும் கொண்டாட்டத்தின் பதிவுகளை நண்பர் தல டெக்ஸ் தொடருகிறார் மாயாவியினை தொடர்ந்து இவரும் ப்ளாக் ஆரம்பிப்பதாக உறுதியள...\nஒரு கல்லூரி கொண்டாட்டம் ...\nமேற்கண்ட படத்தில் எதோ அதிர்ச்சிக்கு உள்ளான நபராக மயிர்கால்கள் குத்திட்ட நிலையில் உள்ள நபரையும் அதற்குகாரணமான கைக்கு சொந்தகாரரையும் அடையா...\n நோகாமல் நோம்பு இருப்பது பற்றி ஒரு போட்டி வைத்தால் முதல் பரிசு எனக்குத்தான் . ஏதோ வருடத்திற்கு ஒர...\nவணக்கம் நண்பர்களே இந்தமுறை காமிக்ஸ் சூறாவளி சேலத்தில் மையம் கொண்டுள்ளது . அங்கு நடைபெறும் புத்தகத்திருவிழாவில் நண்பர்கள் கலக்கியதை நமது டெக...\nஆசிரியரின் TOP -10 இதழ்கள்\nஈரோடு மாவட்ட எழுத்தாளர்களும் இரும்புக்கை வாசகர்களு...\nபுத்தகத் திருவிழாவில் சில துளிகள்...\nபேச வைக்கும் படங்கள் part-1\nLMS எனும் புதிய சாகாப்தம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/apoorva-raagankal/100773", "date_download": "2018-07-16T23:46:59Z", "digest": "sha1:SUM6WUV7JXSOTRL6YBHV764WJZH7VFHS", "length": 5554, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Apoorva Raagangal - 22-08-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் சிறப்பு விமர்சனம் இதோ\nஇங்கிலாந்தை தோற்கடித்த பிறகு தலைக்கனத்தில் பேசிய குரேஷியா வீரர் இறுதிப் போட்டி தோல்விக்கு அவரே காரணம் எ�� விமர்சனம்\nஜேர்மனியின் அதிரடி அறிவிப்பு; மகிழ்ச்சியில் புலம்பெயர் மக்கள்\nஉலகக்கோப்பையை கையில் வைத்துக் கொண்டே இங்கிலாந்தை கிண்டல் செய்த பிரான்ஸ் வீரர்\nஇலங்கை தமிழரை மணந்த நடிகர் ரம்பா தற்போது எப்படி இருக்கிறார் பிரச்சனைகள் முடிந்துவிட்டதா\nஜனாதிபதி மாக்ரோன் மீது அதிருப்தியில் இருந்த பிரான்ஸ் மக்கள்: கால்பந்து வெற்றியால் நடந்த மாற்றம்\nபுதினுடன் பேச்சுவார்த்தை - வர்த்தகம், இராணுவம் குறித்து ஆலோசனை\nசோகமான தருணத்தில் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிய மகத்தின் லீலை\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய், போஷிகாவை ஏமாற்றி பேச வைத்தார்கள் நித்யா அதிர்ச்சி பேட்டி - முழு விவரம்\nபகிரங்கமான விசயத்தை வெளியிட்ட பிக்பாஸ் பாலாஜியின் அம்மா\nஒருவர் மரணமடையப் போகிறார் என்பதை வெளிக்காட்டும் முதல் அறிகுறி இது தானாம்\nஒரு கோடிக்கும் அதிகமானோர் அவதானித்த காட்சி... அப்படியென்ன இருக்குதுனு நீங்களே பாருங்க\nஅனைவர் முன்பும் சென்றாயனை அசிங்கப்படுத்திய தாடி பாலாஜி\nபகிரங்கமான விசயத்தை வெளியிட்ட பிக்பாஸ் பாலாஜியின் அம்மா\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய், போஷிகாவை ஏமாற்றி பேச வைத்தார்கள் நித்யா அதிர்ச்சி பேட்டி - முழு விவரம்\nசோகமான தருணத்தில் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிய மகத்தின் லீலை\nநடிகர் எம்.எஸ்.பாஸ்கருக்கு இவ்வளவு அழகான மகன் உள்ளாரா- நீங்களே பாருங்கள்\nவீடியோவை காட்டி மாணவியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்த டாக்டர்...ஸ்கெச்சு போட்டு தூக்கிய பெண்......கடைசியில் ஏற்பட்ட கதியை பாருங்கள்\nநடிகர் நகுல் இப்படி மாறிவிட்டாரே புகைப்படம் பார்த்து சர்ப்ரைஸான ரசிகர்கள்\nஇந்த வீடியோவிலிருக்கும் நடிகையை ஞாபகம் இருக்கா தற்போது இவர் என்ன ஆனார் தெரியுமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkayamvalai.blogspot.com/2012/09/blog-post_14.html", "date_download": "2018-07-16T23:56:47Z", "digest": "sha1:F447KCCR37XH6QVPYFS5ESAJGUJDFCCM", "length": 28146, "nlines": 235, "source_domain": "venkayamvalai.blogspot.com", "title": "வெங்காயம் வலைப்பூ: பவரை கைதுசெய்யும் காணொளி ரசிகர்கள் கொந்தளிப்பு", "raw_content": "\nபவரை கைதுசெய்யும் காணொளி ரசிகர்கள் கொந்தளிப்பு\nஎன்ன நடக்குதிங்கே....நீதி நேர்மை ஜனநாயகம் எல்லாம் எங்கேபோயிற்று..\nவிகடனில் செய்திவெளியாகியிருந்தது.வாசித்தவுடன் மயங்கிவிழுந்த என்னை இறுதியில் என் நாய்க்குட்டிதான் நக்கி எழுப்பியது.அதுக்கும் அதிர்ச்சி.செக்மோசடி வழக்கில்,பலரிடம் கடன்வாங்கி தருவதாககூறி எமது தலைவர் பவர்ஸ்ராரை பொலீஸார் கைதுசெய்துள்ளார்கள்.உலகின் ஒரே ஒரு நாயகனான பவருக்கே இந்த நிலைமைஎன்றால் எம்மைப்போல் சாதாரண மனிதர்களின் நிலை என்ன\nபவர் செக்கில் தனது கையெழுத்தைவைக்காமல்கூட கொடுத்திருக்கலாம்.ஆனால் அதை எந்தவங்கியும் ஏற்றுக்கொள்ளும்.இவ்வளவு ஏன் உலகவங்கியே ஏற்றுக்கொள்ளும்.பவரின் பவரை பொலீஸார் தவறாக எடைபோட்டுவிட்டார்கள்.ஒரு பிரபலத்தை இந்திய அரசியலை ஒரு பேட்டியின் மூலம் ஒரே நாளில் தலைகீழாக மாற்றும் வல்லமைபடைத்த ஒருவரை மைக்கல் ஜாக்ஸனின் குருவை எல்லாவற்றிற்கும் மேலாக ரசிகர்களாகிய எங்கள் நெஞ்சில் குடியிருக்கும் எமது இரத்தத்தின் இரத்தத்தை இவ்வாறு விசாரித்தல் எம்மையும் அவமானப்படுத்துவதுபோலாகும்.செக்மோசடி செய்துதான் எமது தலிவர் பவர் பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற அவசியமில்லை.அவர் உலக பணக்காரர் வரிசையில் விரைவிலேயே இடம்பெற்றுவிடுவார்.அத்துடன் தலிவர் ஒபாமாவின் எலெக்ஸன் மேட்டர் தொடர்பாக வைட் ஹவுஸ்ஸில் பிஸியாக இருக்கவேண்டிய நேரம் பார்த்து பொலீஸார் பவரை இடைமறித்து கைதுசெய்தல் என்பது அக்காளப்பட்ட அமெரிக்காவையே அவமானப்படுத்துவதுபோலாகும்.குறிப்பாக இதற்கு ஒபாமாவே விரைவில் கண்டன அறிக்கை வெளியிடுவார் என எதிர்பார்க்கலாம்.\nஆளும் கட்சி எம்பியை கொலை செய்தால் விஜய்படங்களில் என்னென்ன நடக்குமோ அனைத்துமே விரைவில் நடக்கலாம்.பொலீஸ் நீங்கள் மிகப்பெரும் தவறைசெய்துள்ளீர்கள் இதை மன்னிக்க முடியாது. பஸ்கள் எரியும்,பாடசாலைகள் மூடப்படும்,அரச இயந்திரம் இயங்காது(கறண்ட் இருந்தாத்தானே இயங்க).முதல்வர் வரை பார்லிமெண்ட் வரைரசிகர்களாகிய நாம் பிரச்சனையை எழுப்புவோம்.எம் தலையை என்னவென்று நினைத்தீர்கள்\nஎங்களுக்கு மானம் மாரியாத்தா சூடு சூலாயுதம் வெட்கம் வேலாயுதம் எல்லாமே ரசிகர்களாகிய எங்களுக்கு நிறையவே இருக்கின்றது.\nகூடங்குளம் பிரச்சனயில் அமைதி காத்தோம்\nடீசல் விலையேற்றத்தில் அமைதி காத்தோம்\nஆனா பவர் ஸ்டார் கிட்டவே விசாரணையா \nஅவ்வளவு தான் தமிழ் நாடு தாங்காது \nஉயிர் ரசிகர்கள் பலர் இதற்கு எதிராக தீக்குளிக்கத்தயாராக\nஇருக்கின்றார்கள்.ஒரு அப்பாவி மனிதனை மிகவும் நல்ல\nமனிதரை.ஒவ்வொருவர் வீட்டிலும் தமது அங்கத்தவராக பார்க்கப்படும்\nதலிவர் பவரை இப்படி அவமானப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.மத்திய அரசு\nமானில அரசுகளுக்கு பவர் மீதிருக்கும் பயத்தின் வெளிப்பாடு இது என\nநடிகர்களே உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்..இல்லையெனில்\nகொலிவூட்டாக இருந்தாலும் சரி ஹொலிவூட்டாக இருந்தாலும் சரி\nஇவ்வுலகில் இருந்து தூக்கி எறியப்படும்.\nமிகவும் அண்மையில்தான் பவரை நீண்டகாலத்திற்கு பிறகு நாம் சீதமிழில்\nசீ தமிழின் பிரபலத்திற்காக பவரு அழைக்கப்பட்டிருந்தார்.அதில்\nபெருந்தன்மையுடன் பங்குபற்றிய பவரு ரசிகர்களுக்கு அட்வைஸ்\nகூறியிருந்தார் மற்றவர்களுக்கு உபத்திரவம் செய்யவேண்டாம் உதவி செய்\nஎன்று அத்துடன் ரோஜாவுடன் ஒரு பிரேக் டான்ஸையும்\nஆடிக்காட்டினார்.மைக்கல் ஜாக்ஸனின் ஆவி நிச்சயம் இதைப்பார்த்து\nஅதையே இது நாள் வரை திரும்ப திரும்ப பவரின் மீதிருந்த பக்தி\nகாரணமாக பார்த்துவருகின்றோம்.அப்படிப்பட்ட எம் தலிவர் மீதே\nதலிவா நீ சொல்லாமல் இந்த போராட்டம் நிற்காது....வரலாறு நிச்சயம்\nபிரபஞ்ச சூப்பர் ஸ்ரார் பவர்ஸ்ரார் சீனிவாசன் பலரிடம் கடன் பெற்றுத்தருவதாக கூறி லட்ச லட்சமாக பணம் வாங்கி மோசடி செய்தார் என்று கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கீழ்ப்பாக்கம் பொலீஸார் இ.பி.கோ 420,406 பிரிவுகளின் கீழ் கைதுசெய்யப்பட்டார்.பவரின் கைதால் ரசிகர்கள் மிகுத அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்கள்.\nThe dark knight படத்தில் கவனிக்கத்தவறிய தவறுகள்\nவீடியோ எடுத்தவன்தான் உண்மையில் வேற்றுக்கிரக ஜந்து\nமுகம்மது நபி கிளம்புகின்றது வேறொரு பூதம்\nபவர்ஸராருக்கு வந்த சோதனை...முகப்புத்தகத்தில் எதிர்...\nFacebook இல் நண்பர்களை கலாய்க்க புதிய வழி.\nஉழுந்து வடையில் பிரபஞ்ச ரகசியம்...\nஎதிர்காலத்தில் நாம் பயன்படுத்தும் Batteries எப்படி...\nசெவ்வாய்க்கிரகத்தில் இருந்து வந்த பையன்\nநடராஜர் - 6 - மதங்கள் கடந்த உன்னதம்\nநடராஜர் - 5 - ஆடல் வல்லான்\nபோட்டோஷொப் நிஜவாழ்க்கையில் இருந்தால் எப்படி இருக்க...\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி- சந்தானம்\nநடராஜர் - 4 - பிரபஞ்ச இயக்கத் தத்துவங்கள்\nநாகூர் ஹனிபாவை நெகிழ வைத்த மதுரை ஆதீனம்\nயாழிலிருந்து ஒரு பாடல் \"வழித்துணைக்குவருவாயா\nஅசத்தலான வடிவில் USB கள்-02\ninnocence of muslims பின்னனியில் இருப்பவரை கொலை செ...\nமோனாலிசாவின் எலும்புக்கூடு - அகழ்வில் கிடைத்த ஆச்ச...\niPhone 5 ஐ microwave இல் வறுத்தால் என்ன ஆகும்\nநடராஜர் - 3 - சிதம்பரமும் திருனடனமும்\nநீங்க பாட்மான் ஆகணும்னா எவ்வளவு பணம் தேவை\nஅசத்தலான வடிவில் USB கள்-01\nநமது தமிழ் சினிமா - பொது விதிகள்.\nநடராஜர் - 2 - தமிழர் தலைவன்\nகூகிள் எர்த் நமக்கு காட்ட மறுக்கும் பிரதேசங்கள்\nயு டியூப் சூப்பர் ஸ்ரார் சாம் அண்டர்சன்\nநடராஜர் - ஆனந்தக் கூத்தும் அறிவியலும்\nயாழ் மாணவரின் தலை விதி-02\nஅடையாளம் காணப்பட்ட முகப்புத்தகத்தின் சில ஃபேக் ஐடி...\nகவுண்டமணியால் கலாய்க்கப்படும் பிரபல நடிகர்கள்\nகூகிளில் நித்தியானந்தாவை தேடினால் என்னென்ன வரும்\nPepsi-Cola வின் பழைய விளம்பரங்கள்\nசரியான கணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்\nமொக்கையாகிவிட்ட அது இது எது\nயாழ் மாணவரின் தலை விதி\nபவரை கைதுசெய்யும் காணொளி ரசிகர்கள் கொந்தளிப்பு\nரஜனி மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள்\n9/11விமானத்தின் உள்ளே நடந்தது என்ன\n9/11 ஸ்பெஷல் - ஒசாமா கொலையில் உதவிய பாகிஸ்தான் மரு...\nநமது தமிழ் சினிமா - பொது விதிகள்.\nவிண்வெளில் உணவுகள் எப்படி இருக்கும்\nமறக்கடிக்கப்பட்ட நடிகர் வடிவேலு-மீண்டும் எழுவாரா\nமொக்கையாகிவிட்ட அது இது எது\nசார்லி சப்லின் அரிய புகைப்படங்கள்\nசார்லீ சப்லின் சிரிப்பின் ஆதாரமாக இருந்தவர் இன்றைய நகைச்சுவை நடிகர்களின் முன்னோடி இவர்தான்.இவரது தொடர்களில் இவரைப் பொறுத்த்வரை ஏதோ சீரியஸ...\nஎன் வயதினர் தரம் 8,9 இல் சமய பாடங்களைக்கற்கும்போது சித்தர்களைப்பற்றிய அறிமுகம் சமயபாடத்தின் வழியாகக்கிடைத்தது. அந்த வயதுவரை எமது வயதின...\nமுகமூடி வீரர் மாயாவி எனது சிறியவயது ஹீரோ.அந்த நாட்களில் நூலகத்தை இதற்காக மட்டுமே பயன்படுத்தினேன். நான் மட்டுமல்ல என் வயதை ஒத்த பலரது கன...\nயாதும் ஊரே, யாவரும் கேளிர்.\nதமிழர்கள்தான் அணுகுண்டை கண்டுபிடித்தார்கள், தமிழர்கள்தான் ஆங்கிலத்தை கண்டுபிடித்தார்கள் என்பதாக சிலபல ஆதாரங்களை காட்டி Share if you ...\nகங்னம் ஸ்டைல்(gangnam style) கின்னஸ் சாதனை\nகங்னம் ஸ்டைல் இதை திருப்பிக்கூறுவதற்கு நீங்கள் 4 நாட்கள் பயிற்சி செய்யவேண்டும் என்பது உண்மை.(பதிவின் நீளத்திற்கு மன்னிக்க)ஆனால் பாடல் ய...\nடெல்லியில் ஓடும் பஸ்ஸில் இரவில் தனது நண்பனுடன் பேருந்தில் பிரயாணம் செய்த 23 வயதுப்பெண் 6 நபர்களால் மாறி மாறி கற்பழிக்கப்பட்டா���்.அவருடன்...\nகவுண்டமணி அரிய தகவல்கள்,பேட்டி,-பிறந்த நாள்\nஇன்று தலைவர் கவுண்டமணி(கவுண்டன்-ஆமா என்னடா ஆனா ஊனான்னா தலைவர் எங்கிறாய் உன் தலைவன் என்ன சுதந்திரப்போராட்டத்தில பங்கிபற்றின தியாகியா\nடெனிம் சில கசப்பான உண்மைகள்\nநீடித்த உழைப்பு சலவை செய்ய வேண்டியதில்லை துணி வெளுத்துப்போனாலும் அதுவும் ஒரு பேஷன் ஆகிவிடும் ஒப்பீட்டளவில் மலிவானது Guess Jeans ...\nஆமா யோசியம் எல்லாம் எதைவச்சுக்கண்டுபிடிக்கிறீங்க வானத்தில இருக்கிற 9 கிரகங்களை வைச்சுக்கணிக்கிறம். வானத்தில 9கிரகம் சுத்துதாம் அது பூம...\nஆப்கானிஸ்தானிற்கு சுற்றுலா சென்றால் என்னாகும்\nஆப்கானிஸ்தான் பயணம் செல்வதற்கு பாதுகாப்பான இடமா என்றால் பதில் இல்லை என்பதுதான்.தலிபான்கள் தற்கொலைக்குண்டுகள் என்று ஆப்கானிஸ்த...\nசமாதானத்தின் கதை - கருத்துகள் - 'சமாதானத்தின் கதை' பற்றி வெளிப்பட்ட கருத்துகள். -- லெ. முருகபூபதி -- கதையின் வார்ப்பு சிறப்பாகவும் நுணுக்கமாகவும் வந்திருக்கிறது. பாராட்டுக்கள். மனமார...\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல் - பார்த்த படம்- இரும்பு திரை பார்த்து ஓரிரு மாதம் ஆகிவிட்டது; ப்ளாக் இப்போது தான் எழுதுவதால் படம் பற்றி சில வரிகள்... நிச்சயம் வித்யாசமான கதைக்களன்.. சொல்லப...\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி* *பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி...\nமனைவியின் ATM கார்டை கணவன் உபயோகிக்கக் கூடாது-நடந்தது என்ன - தேதி: 14 நவம்பர் 2013 பெங்களூரூவில் மாரத்தஹள்ளியைச் சேர்ந்த வந்தனா என்பவர் தாய்மையடைந்து வெளியில் செல்ல முடியாத நிலையில் வீட்டில் இருக்கிறார். அவரது கணவர் ...\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2 - இன்று வரை இத்தளத்தில் தமிழ் சோதிட மென்பொருட்கள் தொடர்பான பதிவு முன்னையில் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு கூட ஒருவர் பாராட்டி இருந்தார். அதன் பின்பு தான் அ...\nசிம்பு அண்மையில் போட்ட சில ‘பீப்’களுக்கு எதிராக பொங்கி எழும் மாதர் சங்கங்கள்... - *முன்குறிப்பு *:- இது தொடர்பாக வாசிக்க ஆவல், விருப்பம் இல்லாதவர்கள் தயவு செய்து வாசிக்க வேண்டாம். பிற்பாடு வாசித்து விட்டு \"இந்த பதிவை எழுதின நேரத்திற்கு ஏ...\nபணிப்பெண் - இளவயதிலே திருமணம். மட்டக்களப்பின் பின் தங்கிய கிராமங்களின் சாபம் இது. பேரழகு பெண் அவள். இளவயதிலே திருமணம் முடிக்கிறாள். கணவன் மாபெரும் குடிகாரன். பதினெட்டு...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nஉடற்பயிற்சி செய்யாமலே உடல் எடையை கணிசமாக குறைக்கமுடியும் - இதற்காக எந்த ஸ்பெஷல் கிரீமையும் பூச தேவையில்லை.ஆயிரக்கணக்கில் காசு செலவளிக்கத்தேவையில்லை நேரடியாக விடயத்திற்கு வருகின்றேன் ஐஸ் வோட்டர் குடித்தாலே போத...\n - 'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1363732", "date_download": "2018-07-16T23:46:30Z", "digest": "sha1:AGOYC4DATQRKRIPQYISIW3JSNOZC7YX6", "length": 33491, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "இளம் சிறார் குற்றங்கள்: எங்கே இருக்கிறோம் நாம் !| Dinamalar", "raw_content": "\nஇளம் சிறார் குற்றங்கள்: எங்கே இருக்கிறோம் நாம் \n: வானத்துக்கு கட்டுறாங்க பாலம்: வழுக்குனா ... 97\nமோடியின் வெளிநாட்டு பயணம்:கின்னஸ் சாதனைக்கு ... 162\n2019-ல் பா.ஜ. மீண்டும் வெற்றி பெற்றால் நாடு ஹிந்து ... 78\nகாவிரியில் வெள்ளம் : மத்திய அரசு எச்சரிக்கை 35\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி 120\nமோடியின் வெளிநாட்டு பயணம்:கின்னஸ் சாதனைக்கு ... 162\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி 120\nபாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் சரண் 102\n''ஒரு குழந்தை நல்லபடியாக முன்னேற வேண்டுமென்றால் அம்மா, அப்பா, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் என்ற மூன்று பேர் முக்கியம். நல்ல குணமான வாழ்வு வேண்டுமெனில், இவர்களால்தான் வழிகாட்ட முடியும். மூவரும் சேர்ந்து\nபதினைந்து வயதிற்குள் ஒரு குணமான குழந்தையாக மாற்றாவிட்டால், பிறகு கடவுளோ, பிசாசோ, எந்த அரசுச்சட்டமோ அவர்களை மாற்ற முடியாது”.\n- ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் யார் இளம் சிறார் குற்றவாளிகள் பிறக்கும்பொழுதே மரபணுக்கள் மற்றும் உளவியல் காரணங்களால் துாண்டப்படுகிறார்களா பிறக்கும்பொழுதே மரபணுக்கள் மற்றும் உளவியல் காரணங்களால் துாண்டப்படுகிறார்களா அல்லது வாழ்ந்த சமூக சூழல், வளர்ந்த குடும்ப சூழ்நிலை மற்றும் வேறு காரணிகளால் துாண்டப்படுகிறார்களா\nடில்லியில் 2012- -ல் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக வைத்த நிர்பயா சம்பவம், அதனைத் தொடர்ந்து மும்பை பெண் பத்திரிகையாளர் பாலியல் வன்புணர்வுக்குள்ளான சம்பவம் மட்டுமின்றி பல்வேறு வன்முறைகளிலும் 18வயதுக்குட்பட்ட இளஞ்சிறார்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதையடுத்து மேற்கண்ட கேள்விகள் எழுப்பப்பட்டன,\nகல்விக்கூடம், குடும்பம் படிப்பில் சரியாகக் கவனம் செலுத்தவில்லை எனக் கண்டித்ததால், சென்னை மாணவர் ஆசிரியையைக் கொடூரமாக கொலை செய்த சம்பவத்தை அறிவோம். சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் 'அக்னிபாத்' என்ற திரைப்படத்தில் வரும் கொலை செய்வது போன்ற காட்சியினை திரும்ப திரும்ப பார்த்துள்ளான். சினிமாவில் வரக்கூடிய வன்முறைக் காட்சிகள் இளஞ்சிறார் வன்முறையில் ஈடுபடுவதற்கு முக்கிய துாண்டுகோல் என்பதனை அறியமுடிகிறது. சமீபத்தில், சென்னையில் நடந்த கொலையில்,பணம் மற்றும் மதுவுக்காக கூலிப்படையுடன் இணைந்து 17- வயது மாணவனும் கைதாகி, சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டான்.\nஒரு புறம், வசதி படைத்தவர்கள் குழந்தைகளுக்கு எல்லை மீறியசுதந்திரம் கொடுப்பதுடன், அன்றாட நடவடிக்கைகளை கவனிக்காமல் தீய வழிகளில் நடப்பதற்கு காரணமாகிவிடுகிறார்கள். மற்றொரு புறம், வறுமையின் காரணமாக வெளியூரில் தங்கி கூலி வேலை செய்து வந்ததால் தன்னுடைய வயதான பெற்றோரின் கண்காணிப்பில் விட்டுச்சென்ற 4 வயது குழந்தைக்கு, தாய்மாமனே மது ஊற்றிக் கொடுத்து குடிக்க வைத்தகொடூரமும் அரங்கேறியுள்ளது. மாணவர்கள் மது அருந்திவிட்டு வகுப்புக்குள்ளேயே ஆசிரியையிடம் தகராறு செய்யும் மோசமான சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.\nஒருவனுடைய உடலமைப்பில் காணப்படும் 16- விதமான மாற்றங்கள்தான், அவன் குற்றவாளி என்பதற்கான அடையாளம் என இத்தாலிய குற்றவியல் அறிஞரான சீஸர் லம்ப்ரசோ கூறுகிறார். குற்றவியல் அறிஞர் என்ரிகோபெர்ரி கூறும்போது, ”உடற்கூறினை வைத்து மட்டுமே ஒருவரை குற்றவாளி எனக்கூறிவிடமுடியாது” குற்றவாளிகளை 1) பிறப்பிலேயே குற்றவாளி, 2) அவ்வப்பொழுது குற்றம் புரிபவன் 3) தீவிர உணர்ச்சி வசப்பட்ட நிலையில் குற்றம் புரிபவ��் 4) மன நலம் குன்றிய நிலையில் குற்றம் புரிபவன் 5) குற்றச்செயலில் ஈடுபடுவதையே வாடிக்கையாகக் கொண்டவன் என வகைப்படுத்துகிறார்.\n''ஒருவன் தான் சார்ந்த சமூகத்தில் பலதரப்பட்ட குழுவினருடன் பழகும் போது குற்றச்செயல்களை அவர்களிடமிருந்து கற்றுக்கொள்கிறான்” என்று அறிஞர் எட்வின் சதர்லாண்ட் விளக்கம் அளிக்கிறார். நவீன காலக்கட்டத்தில் குடும்ப வறுமை, பிளவுபட்ட குடும்பம், மது,போதை பழக்கம், எளிதில் ஆபாசப்படங்கள் கிடைப்பது, சக நண்பர்களின் துாண்டுதல், சினிமா, ஊடகங்கள் போன்றவைதான் இளஞ்சிறார்கள் தவறான பாதையில் செல்வதற்கு காரணங்களாக அமைகின்றன.\nமேலை நாடுகளில் சில ஆண்டுகளுக்குமுன்பு அமெரிக்காவில், ஆறு வயது சிறுவன் சக வயதுசிறுமியை துப்பாக்கியால் சுட்டதில் சிறுமி உயிரிழந்திருக்கிறார். அவனது தந்தை போதை மருந்து வைத்திருந்த குற்றத்திற்காக, சிறையில் இருந்ததால் தாயின் அரவணைப்பில் வளர்ந்திருக்கிறான். சோடா பாட்டில்களும் ஒயர்களும் சிதறிக்கிடக்கும் வீடு, உடைந்த கண்ணாடி ஜன்னல்கள், வெளிச்சமே இல்லாத அறை, அங்குதான் அவனது 8- வயது சகோதரனும் இவனும் இரவு துாங்குவார்களாம். அந்த சிறுமியை கொன்றது அவனை உருவாக்கிய குடும்ப சூழல்தான். இப்படி ஒருபுறமிருக்க, ஈராக், சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் சிறுவர்களுக்கும் அதிநவீன துப்பாக்கிகளைக் கொடுத்து, எதிரிகளின் தலைகளைத் துண்டிப்பது போன்று பயிற்சியளித்து வருவது சர்வதேசஅளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.\n2003ல் நாடு முழுவதும் இந்திய தண்டனையியல் சட்டத்தின் கீழ் பதிவான இளஞ்சிறார் குற்றவழக்குகளின் எண்ணிக்கை 17,819. அடுத்த 10 ஆண்டுகளில், 31,725 ஆக பதிவாகியிருப்பது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. அதே ஆண்டில் நாடு முழுவதும் பதிவான இளஞ்சிறார் வழக்குகளின் எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் மட்டும் 31.4 சதவீதம் பதிவாகி முதலிடத்தில் உள்ளது. நாடு முழுவதும் இந்திய தண்டனையியல் சட்டத்தின் கீழ் கைதான சிறார்களின் சதவீதம் 66.3. இவர்கள் அனைவரும் 16 முதல் 18 வயதிற்குட்பட்டவர்களே.\nதமிழ்நாட்டிலும் நான் ஆய்விற்காக கூர் நோக்கு இல்லங்களுக்கு சென்று, சிறார்களிடம் நேர்காணல் செய்த போது கொலை, பாலியல் வல்லுறவு வழக்குகளின் கீழ் வந்தவர்கள் அனைவருமே 16 முதல் 18 வயதிற்குட்பட்டவர்கள். இவர்களில் பலர் ���மூக விரோத கும்பலின் துாண்டுதலினால் செயல்பட்டவர்கள்.\nசீர்திருத்த காலத்தினை சீக்கிரமே முடித்துவிட்டு, வெளியே வந்து விடலாம் என்பதனை மனதில் வைத்தே, இதில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை அறிய முடிந்தது. இந்திய ராணுவத்திடம் பிடிபட்டாலும் 18- வயதுக்குட்பட்டவர் எனில் சிறார் நீதி மன்றத்தின் மூலம் தண்டனை குறைவாக கிடைக்கும் என்ற தந்திரத்தை சமீபத்தில், லஷ்கர்- இ -தொய்பா தீவிரவாதிகள் பின்பற்றி வருவது அம்பலமாகி உள்ளது.பெரியவர்களுடன் சேர்ந்தே வன்முறையில் ஈடுபடும் 16 முதல் 18 வயது நிறைவடையாதோரின் எண்ணிக்கை, டில்லி நிர்பயா வழக்கில் இருந்தே அதிகரித்து வருகிறது. சமீபகாலமாகவே சீர்திருத்த இல்லங்களில் சிறார்கள் காவலாளிகளை தாக்கிவிட்டு தப்பி ஓடும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.\nபுதிய மசோதா சிறார் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) மசோதா2014 என்ற புதிய மசோதாவில் குறிப்பிட்டுள்ளபடி, 16 முதல் 18 வயதிற்குட்பட்டவர்கள் புரிந்துள்ள குற்றங்கள் கொடூர குற்றமாக இருப்பின் அவர்கள் சிறார் என்ற மன நிலையில் செய்தனரா அல்லது இளைஞர் என்ற மன நிலையில் செய்தனரா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். பின் சீர்திருத்த இல்லங்களுக்கு அனுப்புவதா அல்லது பெரிய குற்றவாளிகளைப் போன்று தண்டிப்பதாஎன்பதை சிறார் சீர்திருத்த வாரியம் முடிவு செய்யும். புதிய திருத்தத்தின் படி 7-ஆண்டுகளோ அல்லது அதற்கு மேலோ தண்டனை என்கிற பெயரில் பெரியவர்களோடு சேர்த்து சிறை வைக்காமல், அதே கால அளவில் இவர்களுக்கென்றே தனிப்பட்ட முறையில், மறு வாழ்வினை ஏற்படுத்த, திறந்த வெளிச்சிறையில் தொழிற்பயிற்சி அளிக்கலாம்.\nஇளம்பிஞ்சுகளின் மனதில் வன்முறை எனும் நஞ்சு பாயாமல் இருக்க வேண்டுமாயின், பெற்றோர் குழந்தைகளிடம் அன்புடன் கூடிய கண்டிப்பு காட்டி அரவணைக்க வேண்டும். ஆரம்ப பள்ளியிலிருந்தே ஆசிரியர்கள் நல்லொழுக்கங்களை போதிப்பது மட்டுமல்லாமல், பிரச்னைகளை அறிந்து மன நல ஆலோசகர்களாகவும் விளங்க வேண்டும். ஊடகங்களும், சினிமாவும் வன்முறை, ஆபாசங்களை நீக்கி குழந்தைகளின் மனதில் நல்லெண்ணங்களை ஏற்படுத்தக்கூடிய நிகழ்ச்சிகளை காட்சிப்படுத்துவது அவசியம். -முனைவர்.டி.முருகேசன் சமூகவியல் ஆய்வாளர், மதுரை 97861 97688\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஅருமையான கட்டுரை. குழந்தைகள் அதிக நேரம் இருக்கும் பள்ளியின் ஆசிரியர்கள் கையை சட்டம் கட்டிவிட்டதே. என் அப்பா ஆசிரியரிடம் கொண்டு விட்டு அடித்து சொல்லிகொடுங்கள் என்பார். இன்று வீட்டிலுள்ள மூத்தோர்கள் அடித்தாலே பொறுக்காத பெற்றோர்கள்.. எதோ உலகத்தில் இல்லாமல் இவர்கள் மட்டுமே குழந்தைகளை பெற்ற மாதிரி .\nசிறுவர்களை சீரழிப்பதில் வீடியோ கேம்ஸ்,செல்போன்,இணைய தளம் போன்றவைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.\nபெற்றோர்களுக்கு இதில் முக்கிய பங்கு உண்டு என்பதில் நிறைய உண்மை உள்ளது, பள்ளியில், நிறைய மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற கோணத்திலேயே வகுப்புகள் நடத்தப்படுகிறது என்பது உண்மை, அங்கு ஒழுக்கம் பெயரளவில் மட்டுமே உள்ளது, இதுக்கு ஏற்றர்போல் சில தொலைக்காட்சிகளில் விவாதங்கள் என்ற பெயரில் பள்ளிகளை பற்றியும் ஹிந்தி சமஸ்க்ரிதம் படிக்க சொல்லிவிட்டார்கள் என்ற பெயரில் சில பெரியவர்கள் நடத்து விவாதங்கள், ஆசிரியர்களின் உடை பற்றிய சர்ச்சைகளை பேசுதல் என அங்கேயும் தவறான வழிநடத்தல்கள் தான் என்பது உண்மை. ஆக, பள்ளியில் நாம் ஒழுக்கத்தை மாணவர்கள் கற்கிறார்கள் என எந்த பெற்றோரும் நம்ப வேண்டாம் என்பதே என் எண்ணம், அங்கயும் சிலரால் அரசியல் வந்துவிட்டது, நம் பிள்ளைகளின் ஒழுக்கத்தை நாம் சொல்லிகொடுப்பது மட்டுமில்லாது நாமும் ஒழுக்கமாய் இருப்பதே முதல் படி,,,,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/2013/feb/11/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-633218.html", "date_download": "2018-07-17T00:21:51Z", "digest": "sha1:NHB2CT4WM5QB6P74HYPDIYLF7TJU4OW5", "length": 5634, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "சிங்கம் 2 படத்தின் 3ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு- Dinamani", "raw_content": "\nசிங்கம் 2 படத்தின் 3ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு\nசூர்யா நடிப்பில் வெளியாக சக்கைப் போடு போட்ட சிங்கம் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.\nஇயக்குநர் ஹரியின் இயக்கத்தில் உருவாகி வரும் சிங்கம் 2 படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் ஹன்சிகா நடித்து வருகின்றனர். இப்படத்துக்கு இசை தேவி ஸ்ரீ பிரசாத்.\nஇப்படத்துக்கான 3ம் கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது. அடுத்த கட்டப்படப்பிடிப்பு கென்யா மற்றும் தான்சானியாவில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. 4ம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் விரைவில் கென்யா பறக்க உள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/15/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-2650057.html", "date_download": "2018-07-17T00:07:37Z", "digest": "sha1:JI2OJ2AC6LTHNH3P24564X3HZBJCFO2H", "length": 6776, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "சிறையில் சசிகலாவுக்கு வீட்டு சாப்பாடு, மினரல் வாட்டர்- Dinamani", "raw_content": "\nசிறையில் வீட்டு சாப்பாடு, மினரல் வாட்டர் வழங்க சசிகலா கோரிக்கை\nபெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள அதிமுக பொதுச் செயலர் சசிகலா, தனக்கு சிறையில் வீட்டு சாப்பாடும், மினரல் வாட்டரும் வழங்கும்படி கோரிக்கை வைத்துள்ளார்.\nபெங்களூருவில் பரப்பன அக்ரஹார வளாகத்தில் அமைந்துள்ள சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தனித்தனி அறையில் அடைக்கப்பட உள்ளனர்.\nஇன்னும் சற்று நேரத்தில் பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா சரணடைவார். இந்த நிலையில், அவர் தரப்பில் சிறையில் தனக்கு வழங்கப்பட வேண்டிய வசதிகள் குறித்து கோரிக்கைக் கடிதம் வைக்கப்பட்டது.\nஅதில், தனக்கு நீரிழிவு நோய் இருப்பதால் வீட்டில் சமைக்கப்பட்ட உணவை கேட்டுள்ளார். மேலும், குடிக்க மினரல் வாட்டர், வெஸ்டர்ன் டைப் கழிவறை, 24 மணி நேரமும் சுடுநீர் போன்றவை தனது அறையில் கிடைக்க வசதி செய்யுமாறு கேட்கப்பட்டுள்ளது.\nசசிகலா அடைக்கப்பட உள்ள அறையில் கட்டிலும் டிவியும் இருக்கும். அவருக்கு உணவு தயாரிக்க உதவியாளர் ஒருவர் நியமி���்கப்படுவார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gafslr.com/2017/12/blog-post_904.html", "date_download": "2018-07-17T00:18:54Z", "digest": "sha1:POWVVJZLHGJCRPNYBW3575UY6WK5N2ZE", "length": 6825, "nlines": 95, "source_domain": "www.gafslr.com", "title": "ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழு அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் - Global Activity Foundation", "raw_content": "\nHome Local News ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழு அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம்\nஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழு அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம்\nஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழுவொன்று அடுத்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.\nஐரோப்பிய பாராளுமன்றத்தின் இலங்கைக்கான நட்புறவுக் குழுவின் முக்கியஸ்தரான ஜெப்ரி வேன் ஒடன், இலங்கைக்கான வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாக்கவை சந்தித்த வேளையிலே இந்த விடயத்தை குறிப்பிட்டு;ள்ளார்.\nஇந்த விஜயத்தின்போது இராஜாங்க அமைச்சர் ஒன்றியத்தின் பிரதி செயலளார் நாயகத்தையும் சந்தித்துள்ளார்.\nஇலங்கைக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் பல்வேறு துறைகளில் மேலும் தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து இரு தரப்பினர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். லக்ஷம்பேர்க் வர்த்தக சபையுடன் இராஜாங்க அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையின்போது இரு நாடுகளுக்கிடையில் வாத்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nஅடுத்த வருடத்தில் இலங்கையில் இருந்து வர்த்தகக்குழு ஒன்று லக்ஷம்பேர்க்கிற்கு விஜயம் செய்ய இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க இதன்போது தெரிவித்தார்.\nகுடல் புழுக்கள் ஏன் வருகின்றன\nகுடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்...\nஉடல் எடையை குறைக்க உதவும் கறிவேப்பிலை\nஇயற்கை மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. செரிமான பிரச்சினையால் கொழுப்பு வயிற்றில் படிந்...\nமாதுளம் பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\nமாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்...\nஅலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள் எவை என்று தெரியுமா\nஅலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு,...\nகற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் பலன்கள்\nகற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் ஏராளமாக மருத்துவ குணம் கொண்ட ஓர் தாவரம். இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லில் சத்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2015/03/20/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2018-07-17T00:00:12Z", "digest": "sha1:KLGRXCULI65WKDEVEE4AWEXFOSFMMR36", "length": 26008, "nlines": 154, "source_domain": "seithupaarungal.com", "title": "இன்று சிட்டுக்குருவி; நாளை நம் சந்ததிகள்! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஇன்று சிட்டுக்குருவி; நாளை நம் சந்ததிகள்\nமார்ச் 20, 2015 மார்ச் 20, 2015 த டைம்ஸ் தமிழ்\nசிட்டுக்குருவி தினம் கொண்டாடுவதால் ஏதேனும் பலன் இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இருக்கிறது. 20/03/2010 அன்று முதன்முதலாக இது கொண்டாடப்பட்ட பின்னரே, இக்குருவி அழிவின் விளிம்பிலிருந்த உண்மை வெளியாகி, நாடுமுழுதும் பரவலான விழிப்புணர்வு ஏற்பட்டது. .\nஅதுவரை இளம்வயது தோழர்களாய் கூட்டங்கூட்டமாக நம்மோடு கூடவே வளர்ந்த இக்குருவிகள், நம்மூரில் மட்டும் தான் இல்லை என்று நினைத்திருந்த பலருக்கு, இவை எங்குமே இல்லை, எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது என்ற தகவல் அதிர்ச்சியைத் தந்தது.\nஇவற்றின் அழிவுக்கு முக்கிய காரணங்களாகச் சொல்லப்படுவன:-\nசிட்டுக்குருவி மனிதரை அண்டியே வாழுமினம். அக்காலத்தில் இவை கூடு கட்ட, நம் ஓட்டு வீடுகளில் சந்து, பொந்து, மாடம், பரண், பனஞ்சாத்து, சுவரில் தொங்கிய புகைப்படங்கள் போன்ற மறைவிடங்கள் பல இருந்தன. மேலும் தோட��டத்திலிருந்த புதர்ச்செடிகளும், குறுமரங்களும் காகம், கழுகு போன்ற பெரிய பறவைகளிடமிருந்து சரியாகப் பறக்கத் தெரியாத இளங்குஞ்சுகளுக்கு (FLEDGLING)அடைக்கலம் கொடுத்தன.\nஇன்று கான்கிரீட் வீடுகளில், இவை கூடு கட்ட மறைவிடம் ஏதுமில்லை. காணுமிடமெல்லாம் பெருகி வரும் அடுக்கக வீடுகளில், தோட்டத்துக்கு ஏது இடம்\nஇயற்கை வேளாண்மையைக் கைவிட்டு நாம் வயல்களில் அளவுக்கதிகமான இரசாயன பூச்சிக்கொல்லி மற்றும் உரங்களைப் பயன்படுத்தியதன் விளைவாகப் புழுக்கள் முற்றிலுமாக அழிந்து விட்டன. .\nஎனவே உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரோட்டீன் மிக்க புழுக்களை மட்டுமே இரையாகக் கொள்ளும் இளங்குஞ்சுகளுக்குக் கடுமையான உணவுப் பற்றாக்குறை. மேலும் இத்தானியங்களைத் தின்னும் குருவிகள், இரசாயன வீரியம் தாங்காமல் இறந்துவிடுகின்றன.\nஅரிசி, நெல் போன்ற வறண்ட தானியங்களை உண்ணும் இவற்றுக்குத் தண்ணீர் அதிகம் வேண்டும். ஆனால் வெயில் காலங்களில் நீர்நிலைகள் வறண்டு கிடப்பதால், தேவையான தண்ணீர் கிடைப்பதில்லை.\nசெல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சு ஒரு காரணம் என்று சொல்லப்பட்டாலும், இது ஆதாரபூர்வமாக இன்னும் நிரூபிக்கப் படவில்லை.\nகாலத்துக்கேற்ப ஓட்டு வீட்டை கான்கிரீட் கட்டிடங்களாக மாற்றிக் கொண்ட நாம், நம்மை அண்டியே அதுவரைக் குடித்தனம் நடத்தி வந்த இந்தச் சின்னஞ்சிறு உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், அம்போ என்று நட்டாற்றில் விட்டது நியாயமா\n‘சிட்டுக்குருவியின் கூட்டைக் கலைத்தால் பாவம்; அது கூடு கட்டுவது குடும்பத்துக்கு நல்லது,’ என்று நம் முன்னோரிடமிருந்த நம்பிக்கையால் தடையேதுமில்லாமல், அக்காலத்தில் இதன் இனப்பெருக்கம் நடைபெற்றது. மேலும் கிராமத்தில் வீட்டுக்கூரையின் முன்பக்கம் இவை கொத்தித் தின்னப் வயலில் புதிதாக அறுத்த நெல்மணி கொத்துக்களைச் செருகி வைப்பார்களாம். இயற்கையை நேசித்தல் அவர்கள் வாழ்வோடு இரண்டறக் கலந்திருந்தது. ஆனால் நாமோ இயற்கையை விட்டு வெகுதூரம் விலகி வந்து விட்டோம் அதன் விளைவைத் தான் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.\nமனிதரிடம் அடைக்கலம் புகுவதால், இதற்கு அடைக்கலக்குருவி என்ற பெயரும் உண்டு. ஆனால் இன்று இக்குருவிக்கு அடைக்கலம் கொடுப்பார் யாருமில்லை.\n ஏன் அதைக் காப்பாற்ற வேண்டும்’ என்று கேட்கும் அறிவாளிகளு���்(’ என்று கேட்கும் அறிவாளிகளும்() இன்று நம்மிடையே இருக்கத் தான் செய்கிறார்கள்.\nஇவர்களுக்கு நான் சொல்லும் பதில் இது தான்:-\nஇயற்கையில் தாவரம், புழு, பறவை, விலங்கு, மனிதன் என அனைத்தும் ஒன்றோடொன்று தொடர் சங்கிலி போலப் பின்னிப் பிணைந்து ஒன்றையொன்று சார்ந்து வாழுமாறு படைக்கப்பட்டுள்ளன. பறவைகள் அழிகின்றன என்றால், இச்சங்கிலி ஏதோ ஓர் இடத்தில் அறுபட்டிருக்கிறது என்ற உண்மையை நாம் அறிந்து கொண்டு, உடனடியாக மீட்பு நடவடிக்கையில் இறங்க வேண்டும். இல்லையேல் மொத்த சங்கிலியும் அறுபட்டு வீழ்ந்து விடும்.\nஇன்று சிட்டுக்குருவி; நாளை நம் சந்ததிகள்\n“இயற்கைச் சுற்றுச்சூழலின் சமன்நிலையை அறிவிப்பவை பறவைகள் தாம்; அவற்றுக்குக் கேடு எனில், நாமும் கூடிய விரைவில் சிக்கலுக்கு ஆளாகப் போகிறோம் என்று அர்த்தம்,” என்கிறார் பறவை ஆராய்ச்சியாளர் ரோஜர் டோரி பீட்டர்சன் .\nசிட்டுக்குருவியைக் காப்பதால் எனக்கென்ன நேரடி நன்மை என்று ஒவ்வொன்றுக்கும் லாப நஷ்டம் கணக்குப் போட்டுப் பார்த்து உதவி செய்யுமளவுக்கு மனங்கள் குறுகிப்போன இந்நாளில், முன்னெப்போதும் இல்லாத அளவு, வாஸ்து சாஸ்திரம் மிகப் பிரபலமாயிருக்கிறது.\nகீரைக்காரியிடம் ஒரு ரூபாய்க்கு ஒரு மணி நேரம், பேரம் பேசும் நம் மக்கள், வாஸ்துவுக்காக சீனா மூங்கிலை நூற்றைம்பது ரூபாய்() கொடுத்து வாங்கி வரவேற்பறையில் வைத்து அனுதினமும் அக்கறையாகக் கவனிக்கிறார்கள். இந்த மூங்கிலால் இவர்களுக்குப் பலன் கிடைக்கிறதோ இல்லையோ, சீனாக்காரனுக்குக் கண்டிப்பாகக் கிடைக்கிறது. அவனுக்குத் தான் நம் வாஸ்துவினால் கொண்டாட்டம்\n‘சிட்டுக்குருவி உங்கள் வீட்டில் கூடு கட்டிக் குஞ்சு பொரித்தால், ஒரே மாதத்தில் உழைக்காமல் கோடீசுவரன் ஆகி விடலாம்,’ என்று பிரபல வாஸ்து ஜோசியர் யாராவது சொன்னால் போதும்; அதற்குப் பிறகு நாம் சிட்டுக்குருவி தினம் அனுசரித்து, இப்படிப் புலம்பிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. வாஸ்து ஜோசியர் யாராவது மனம் வைக்க வேண்டும்\nhttp://www.citizensparrow.in/ என்ற தளம் 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிட்டுக்குருவியைப் பார்த்த இடங்களைப் பற்றிய தகவல்களை இணையத்தில் பதிவு செய்யுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. (நானும் கலந்து கொண்டு, எனக்குத் தெரிந்த தகவல்களை அளித்தேன்.)\n8780 இடங்களிலிருந்து 5924 ப��ர் கலந்து கொண்டு அளித்த 11146 தகவல்களின் அடிப்படையில் இத்தளம், சிட்டுக்குருவி எங்கெங்கு இருக்கிறது, எங்கு இல்லை என்ற பட்டியலைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறது. மேற்கூறிய தளத்துக்குச் சென்றால் முழு விபரங்களை அறிந்து கொள்ளலாம்.\nஇப்போதும் கூட இத்தளத்தில் உங்கள் பெயரைப் பதிவு செய்து கொண்டு, உங்களூரில் சிட்டுக்குருவியைப் பார்த்த தகவல்களை அளித்து, இது பற்றிய கணக்கெடுப்புக்கு உங்களால் உதவ முடியும்:- இணைப்பு:- http://www.citizensparrow.in/இந்தச் சிட்டுக்குருவி தினத்தை வீட்டில், பள்ளியில் அலுவலகத்தில் எப்படியெல்லாம் கொண்டாடலாம் என்றறிய, இந்த இணைப்புக்குச் செல்லுங்கள்.- http://www.worldsparrowday.org/\nசிட்டுக்குருவி கூடுகள், உணவளிப்பான் (Bird Feeder) போன்றவற்றை வாங்க:- http://www.save.natureforever.org/\n(Bird Feeder க்கு தமிழ்ச்சொல் தெரியவில்லை; என் ஆக்கம் உணவளிப்பான் யாருக்கேனும் சரியான சொல் தெரிந்தால் சொல்லுங்கள்)\nமுடிந்து போனதைப் பற்றி இனிப் பேசிப் பயனில்லை. ‘சிட்டுக்குருவியை அழிவிலிருந்து மீட்க, இனி நாம் என்ன செய்ய வேண்டும்\nஇதை……இதைத் தான்…… நான் எதிர்பார்த்தேன்.\nஉங்கள் இதயத்தின் ஓரத்தில் இச்சிறு உயிர் பிழைக்க உதவி செய்ய வேண்டும் என்ற துளி ஈரமிருந்தால் போதும்; நிச்சயமாக இதற்கு உங்களால் உதவ முடியும்.\nஎப்படி என்று அடுத்த பதிவில் விளக்குவேன்.\nகட்டுரையாளர் ஞா.கலையரசி வலைப்பதிவர், வங்கியில் பணியாற்றுகிறார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அடைக்கலக்குருவி, அரிசி, ஆராய்ச்சியாளர் ரோஜர் டோரி பீட்டர்சன், இன்று சிட்டுக்குருவி தினம், இயற்கை வேளாண்மை, கழுகு, காகம், குருவிகள், சந்து, சிட்டுக்குருவி, சூழலியல், நெல், பனஞ்சாத்து, பரண், பொந்து, மாடம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postகவிஞர் தாமரைக்கு நடந்ததும், நடப்பதும்: அவசியம் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று\nNext postசிட்டுக்குருவியை அழிவிலிருந்து மீட்க நாம் என்ன செய்ய வேண்டும்\n“இன்று சிட்டுக்குருவி; நாளை நம் சந்ததிகள்” இல் 5 கருத்துகள் உள்ளன\n3:37 பிப இல் மார்ச் 20, 2015\nஒரு மாலை நேரம் என் வயது அப்போது 10 Or 13 இருக்கும். என் அன்னையிடம் மின் விசிறியினை அனணைக்க கூக்குரலிட்டேன் தாமதமாக அணைத்தார்கள் அதற்குள் என் வீட்டின் பரனில் வசித்த சிட்டுக்குருவி மின்விசிறியில் அடிபட்டு மரணிக���க நேரிட்டதும் என் அம்மாவை நான் கண்டித்து சங்கடத்துடன் இரவு முழுதும் உணவருந்தாமல் அழுது உழன்றதை இந்த தினத்தில் நினைத்து இன்று எவ்வளவு சிட்டு குருவியின் வாழ்வு சுருங்கி போனதே…\nஎனக்கு இருகால்களும் போலியோவால் பாதிப்படைந்து விட்ட காரணம் இல்லையேல் நானே அன்று மின்விசிறியினை அனைத்து ஒரு சிட்டு குருவியை காத்திருப்பேன்…\n3:53 பிப இல் மார்ச் 25, 2015\nஒரு சின்னஞ்சிறு உயிருக்காக இரவு முழுதும் சாப்பிடாமல் அழுது உழன்றதைப் படித்த போது மனம் மிகவும் நெகிழ்ந்துவிட்டது. கால்கள் பாதிக்கப்பட்டால் என்ன. உள்ளத்தால் நீங்கள் மிகவும் உயர்ந்து நிற்கிறீர்கள். எந்த பிரதிபலனும் பாராமல் உங்களைப் போல் இயற்கையை நேசிக்க நம் இளைய தலைமுறைக்குக் கற்றுக்கொடுக்கத் தவறிவிட்டோமோ என்று தோன்றுகிறது. உங்கள் அனுபவத்தை மனம் திறந்து பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி.\n12:54 முப இல் மார்ச் 21, 2015\nகுருவிகள் இனம் பெருக வேண்டும் என்பதே என் ஆசையும். வெவ்வேறு ஊரில், நாட்டில் சிட்டுகுருவியை பார்க்கும் போது நம்மூரில் ஏன் இல்லை என்ற எண்ணம் தோன்றும். எங்கள் ஊரில் பலவித பறவைகள் இருக்கிறது. இன்னும் பழைய ஓட்டுவீடுகள் நிறைய உள்ளன ஆனாலும் சிட்டுக்குருவிகள் இல்லை.\n3:55 பிப இல் மார்ச் 25, 2015\nஅருமையான கட்டுரை என்ற பாராட்டியமைக்கும், சிட்டுக்குருவியைப் பற்றிய உங்கள் ஆதங்கத்தைப் பகிர்ந்தமைக்கும் மிகவும் நன்றி கோமதி\nPingback: சிட்டுக்குருவியை அழிவிலிருந்து மீட்க நாம் என்ன செய்ய வேண்டும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nPudalangai Verkadalai curry/Pudalai rings/ புடலங்காய் வேர்க்கடலை கறி செய்வது எப்படி\nHow to make Chettinad Therakkal; செட்டிநாடு ஸ்பெஷல் தெரக்கல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-07-16T23:38:02Z", "digest": "sha1:7GZHAXBXLIIHI63FEJFBIYV6TN63OBKQ", "length": 8179, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரத்தினபுரி இளவரசி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nரத்தினபுரி இளவரசி 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், எம். ஆர். ராதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nவீட்டுக்கு ஒரு பிள்ளை (1972)\nசிறீதனக்கே சவால் (1978) (கன்னடம்)\nபலே உடுகா (1978) (கன்னடம்)\nபெரிய இடத்துப் பெண் (1963)\nமஞ்சி செடு (1963) (தெலுங்கு)\nடி. ஆர். மகாலிங்கம் நடித்த திரைப்படங்கள்\nவிஸ்வநாதன் - இராமமூர்த்தி இசையமைத்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 அக்டோபர் 2017, 07:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidhai2virutcham.com/2016/02/02/%E0%AE%95%E2%80%8C%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-07-17T00:18:27Z", "digest": "sha1:ZTBLKXA3CLRSSYPXWOGZI2LLGBJ4ZMG2", "length": 24966, "nlines": 451, "source_domain": "vidhai2virutcham.com", "title": "க‌டலில், கால்களுடன் நடக்கும் அதிசய மீன் (Walking Fish) – நேரடி காட்சி – வீடியோ | விதை2விருட்சம்-vidhai2virutcham", "raw_content": "\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nமேலே உள்ள‌ ப‌டத்தை கிளிக் செய்யுங்க‌\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஉங்களுடன் கைகோர்க்க‌ (Follow Us)\n27,218,275 பேர் விதையாக விழுந்ததை விருட்சமாக வளர்த்த‌வர்கள்\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதங்களின் மின்னஞ்சலை (E-Mail) பதிவு செய்க‌.\nஎன்னைப் பற்றி ஓர் அறிமுகம்\nஅதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும்\n\"எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே\n\"சென்னையில் ஒரு நாள் . . . .\n\"பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்”\nஅப்துல் கலாம்தான் எங்கள் முதல் எதிரி \nதலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா\nநோட்டா (NOTA) ஜெயித்தால் . . .\nபெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும்\nப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு)\nஇவரைப் பற்றி சில வரிகள்…\nஉங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்\nகணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\n12 ஆம் வக���ப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\nசட்டம் & நீதிமன்ற செய்திகள்\nஉணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள்\nசரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள்\nபொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ\nகாணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு\nபுத்தாண்டு இராசி பலன்கள் – 2015\nராகு கேது பெயர்ச்சி 2017\nதமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள்\nஅலகீடு மாற்றி (Unit Converter)\nவிடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும்\nபாலியல் தொடர்பான‌ மருத்துவ‌ ஆலோசனைகள்\nபிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும்\nஅறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்)\nமறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள்\nவரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும்\nஇந்த ஒரு பழத்தை உங்கள் தினசரி டயட்டில் சேர்த்தாலே போதும் July 16, 2018 vidhai2virutcham\nஅழகு பெண்களை விமர்சித்த‍ ஆண்களும் இப்போது பெண்கள் வழியில் . . . July 14, 2018 vidhai2virutcham\nநடிகையின் விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம் – பாதிக்க‍ப்படும் இளம்பெண்கள் July 13, 2018 vidhai2virutcham\nமதிய வேளையில் தயிர்சாதம் சாப்பிட்டு வந்தால் July 12, 2018 vidhai2virutcham\nTAX Filing – Refund கிடைப்பதில் காலதாமதம் – தவிர்க்கக் கூடிய‌ 12 தவறுகள்\nக‌டலில், கால்களுடன் நடக்கும் அதிசய மீன் (Walking Fish) – நேரடி காட்சி – வீடியோ\nக‌டலில், தனது கால்களுடன் நடக்கும் அதிசய மீன் (Walking Fish) – நேரடி காட்சி – வீடியோ\nக‌டலில், தனது கால்களுடன் நடக்கும் அதிசய மீன் (Walking Fish) – நேரடி காட்சி – வீடியோ\nஆழ்கடலில் நடக்கும் மீன் walking fish வியப்பில் விஞ்ஞானிகள்\nநியூசிலாந்தில் கடல்பகுதியில் தனது விடுமுறையை கழிப்பதற்காக, நண்பர்களுடன் வந்திருந்த\nஒரு சுற்றுலா பயணியின் கேமராவில் இந்த இந்த அதிசய அபூர்வ மீன் பிடிபட்டுள்ள‍து. மேலும் அந்த அதிசய அபூர்வ மீனையும் தன்னோடு கொண்டுவந்தார். அதனை பார்த்த‍ அனைவருக்கும் பெருத்த‍ ஆச்ச‍ரியம் ஏற்பட்ட‍து. காரணம்\nஅந்த ஆழ்கடலில் கண்டெடுக்க‍ப்பட்ட‍மீன், தன் கால்களை கொண்டு நடப்ப‍துதான் இந்த ஆச்சரி யத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. ஆழ் கடலில் கண்டெடுக்கப்பட்ட இம்மீன், குறித்த நிபுனத்துவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் பட்டநிலையில் இறந்துள்ளது. இம்மீன், ஆழ்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட ஏஞ்சல்பிஷ் என்ற மீனுக்கு சமமான மீனாக நிபுணர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள் ளது. மேலும் DNAபிர��சோதனை இந்த மீனுக் கு செய்வதன் மூலம் பல புது புது தகவல்கள் கிடைத்து அறிவியல் உலகில் புரட்சியை உண்டு பண்ணும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.\nFiled under: அதிசயங்கள், செய்திகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பிராணிகள் & பறவைகள் | Tagged: அதிசய மீன், க‌டலில், கால்களுடன் நடக்கும், தனது கால்களுடன் நடக்கும் அதிசய மீன் (Walking Fish) - நேரடி காட்சி - வீடியோ, நேரடி காட்சி- வீடியோ, Rare 'walking' fish found, Walking Fish |\n« ரச(ம்)த்திற்காக திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை- திடீர் மாப்பிள்ளைக்கு மனைவியான மணப்பெண்- திடீர் மாப்பிள்ளைக்கு மனைவியான மணப்பெண் -சுவாரஸ்யத் தகவல் உங்க ராசிக்கு நீங்க எந்த தொழில் செய்தால் கைமேல் லாபம் பார்க்க‍லாம் -சுவாரஸ்யத் தகவல் உங்க ராசிக்கு நீங்க எந்த தொழில் செய்தால் கைமேல் லாபம் பார்க்க‍லாம்\nஅதீத வரவேற்பை பெற்ற‍ பதிவுகள்\nஆண், பெண்மையை அனுபவிப்பது எப்படி\nஇந்த ஒரு பழத்தை உங்கள் தினசரி டயட்டில் சேர்த்தாலே போதும்\nஉங்கள் துணையிடம் நம்பிக்கையை பெறுவது எப்ப‍டி\nகர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nநில அளவீடுகள் - நீங்கள் தெரிந்து கொள்ள\nகர்பம் தரித்தலின் 17 ஆரம்ப அறிகுறிகள்\nவிவேகானந்தர், சிகாகோவில் ஆற்றிய உரை - தமிழில் படிக்க‌, ஆங்கிலத்தில் கேட்க - வீடியோ\nஇலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nஇந்த ஒரு பழத்தை உங்கள் தினசரி டயட்டில் சேர்த்தாலே போதும்\nஅழகு பெண்களை விமர்சித்த‍ ஆண்களும் இப்போது பெண்கள் வழியில் . . .\nநடிகையின் விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்\nமதிய வேளையில் தயிர்சாதம் சாப்பிட்டு வந்தால்\nTAX Filing – Refund கிடைப்பதில் காலதாமதம் – தவிர்க்கக் கூடிய‌ 12 தவறுகள்\nVijay TV Neeya Naana நிகழ்ச்சி – என் சுவாராஸ்ய‌ அனுபவம்\nபுருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்களுக்கு மனநல ஆலோசகர்கள் தரும் மணக்கும் வழிகள்\nஇந்தப் படத்துல கமிட் ஆகும் போது ரொம்ப பயந்தேன்.- ஐஸ்வர்யா ராஜேஷ்\nஆஹா – குப்பையில் எறியும் முட்டை ஓடு – அதில்தான் எத்தனை எத்த‍னை நன்மைகள்\nகாப்பர் டி – Copper T – பெண்களுக்கான விழிப்புணர்வு தகவல்கள்\nமாதவிலக்கு நாட்களில் எந்த‌ பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாது ஏன்\nWhatsApp குழு அட்மின்களுக்கு WhatsApp தரும் புதிய வசதிகளும் யுத்திகளும்\nபெரியார் என்ன‍ அவ்வளோ பெரிய அப்பாடக்க‍ரா – வீடியோ\nஉங்கள் சொத்தின் மதிப்பை இரட்டிப்பாக்க பத்து வழிகள்\nசெய்யாதீங்க – முகப்பரு வந்தால் இதையெல்லாம் . . .\nJahir hussain on நில அளவீடுகள் – நீங்கள்…\nTamil on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nDhayaa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nDhayaa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\ngopinath marimuthu on நீயா நானா கோபிநாத்தை பற்றி…\nKader on ஆண், பெண்மையை அனுபவிப்பது எப்ப…\nAdaikkalam on நில அளவீடுகள் – நீங்கள்…\nthangamalai on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nNatarajan on புற்றுநோய் வருவத்ற்கான காரணங்க…\nவிவேகானந்தர், சிகாகோவில் ஆற்றிய உரை – தமிழில் படிக்க‌, ஆங்கிலத்தில் கேட்க – வீடியோ ( #SwamiVivekananda #Swami… twitter.com/i/web/status/1… 2 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2012/10/blog-post_3133.html", "date_download": "2018-07-16T23:54:27Z", "digest": "sha1:Q4ORRPFR3CKVYSDY32JB3EAPS7ODBH5P", "length": 13281, "nlines": 312, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: புயலென எழுக", "raw_content": "\nவானினும் உயர்ந்த வளர்புகழ் மொழியே\nதேனினும் இனிய தீந்தமிழ் அமிழ்தே\nஊனினும் புகுந்தே உயிரினும் கலந்தே\nநானினி வளர நன்னெறி தனையே\nஅயல்மொழி விருப்பம் அருந்தமிழ் மக்கள்\nஇயலிசை மிளிரும் இன்றமிழ் மொழியை\nவயல்வெளி பசுமை வானமிழ் தினிமை\nஅன்னியர் வந்தே அருந்தமிழ் கற்ற\nஇன்னியல் வழியும் இசைத்தமிழ் மழையில்\nகன்னியர் ஊட்டும் காதலின் சுவையும்\nதன்னிகர் இல்லாத் தண்டமிழ் காக்கத்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 23:15\nஇணைப்பு : கவிச்சோலை, தமிழ் முழக்கம்\nதேன் கவிதை மழையில் நனைந்து\nஇன்புற்றேன்.மனம் கவர்ந்த அருமையான கவிதை\nதிண்டுக்கல் தனபாலன் 19 octobre 2012 à 04:43\nஅன்னியரும் விரும்பிக் கற்கும் அருந்தவ மொழியாம் நம் தமிழமுதம் பருகி மகிழ்ந்தேன். மிக்க நன்றி கவிஞரே.\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் 19 octobre 2012 à 23:37\nவலையுக நண்பா் வழங்கும்எண் ணங்கள்\nஅன்பின் பாரதி தாசன் - அருமையான கவிதை - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nபொங்குதமிழ் காக்கப் புலியெனப் பாய்ந்திடுக\nபற்றிப் படா்ந்திடுக பைந்தமிழ் மேல்பற்று\nநான் முதலமைச்சரானால் - 2\nபதினொன்றாம் ஆண்டுக் கம்பன் விழா\nஏக்கம் நுாறு [ பகுதி - 14 ]\nஏக்கம் நுாறு [ பகுதி - 13 ]\nவல்லின வம்புகள் [ பகுதி - 1 ]\nவலைப்பூ என் கவிப்பூ [பகுதி - 4]\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2012/11/blog-post_10.html", "date_download": "2018-07-16T23:56:00Z", "digest": "sha1:OMZ7ZSJDHCJLHOPMTDO3NOCDEE5OSKWP", "length": 12281, "nlines": 290, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: கம்பனைப் போற்றுவீா்", "raw_content": "\nகற்பனை கொஞ்சிடக் கருத்தினைக் கொடுத்தான்\nகவிநயம் விஞ்சிடக் காவியம் தொடுத்தான்\nசொற்சுவை மிஞ்சிடச் சுடர்கவி வடித்தான்\nசுரர்களும் அஞ்சிடத் தொடர்பணி முடித்தான்\nஇராமனின் மாட்சியே பெருமையாம் என்றான்\nஇராவணன் வீழ்ச்சியே சிறுமையாம் என்றான்\nபாரத ஆட்சியே அருமையாம் என்றான்\nபாரினில் பொதுமையே உரிமையாம் என்றான்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 11:18\nஇணைப்பு : கம்பன் சோலை\nஆம் கம்பனைப் போற்றுவோம்....... ஐயா\nகம்பனின் கவி நயத்தை விண்டு உரைத்திட்ட அழகு தமிழ்க் கவிதையால் அளவற்ற களிப்படைந்தேன். கம்பனுக்கிணை எவர் சொல்லுங்கள். மிக ரசித்தேன் ஐயா. நன்று.\nதிண்டுக்கல் தனபாலன் 10 novembre 2012 à 14:18\nகவிச்சக்கரவர்த்திக்கு ஓர் அழகிய கவி படைத்தீர்கள் ஐயா ...\nஉண்மையான பாரதிதாசனின் புகழ் பாடிய அன்ணாவின் கம்பரசம் படியுங்கள் அய்யா.\nஏக்கம் நுாறு [ பகுதி - 18]\nஏக்கம் நுாறு [ பகுதி 17]\nஏக்கம் நுாறு [பகுதி - 16]\nஏக்கம் நுாறு [ பகுதி - 15]\nவலைப்பூ என் கவிப்பூ [ பகுதி - 9 ]\nவல்லின வம்புகள் ( பகுதி - 2 )\nகம்பன் கவியரங்கம் [ பகுதி - 3 ]\nகம்பன் கவியரங்கம் [பகுதி - 2]\nகம்பன் கவியரங்கம் [பகுதி - 1]\nபிரான்சு கம்பன் விழா 11.11.2012\nஓங்கி அளந்த உத்தமன் பேர் பாடி.\nவலைப்பூ என் கவிப்பூ [பகுதி - 8]\nவலைப்பூ என் கவிப்பூ [பகுதி - 7]\nவலைப்பூ என் கவிப்பூ [பகுதி - 6]\nவலைப்பூ என் கவிப்பூ [பகுதி - 5]\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohangaanz.blogspot.com/2012/10/", "date_download": "2018-07-16T23:54:12Z", "digest": "sha1:XYPLQOV2OKOPJGEMBONJ6MF5JXEHPX3M", "length": 5279, "nlines": 121, "source_domain": "mohangaanz.blogspot.com", "title": "உணர்வின் உயிருக்கு உருக்கமாய் . . : October 2012", "raw_content": "உணர்வின் உயிருக்கு உருக்கமாய் . .\nஎனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை.. சமுதாய அக்கறையும உண்டு.. தூய நேசத்தின் புரிதலும் உண்டு.. காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை.. உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை.. படித்து கருத்தை கூறுங்கள்..\nதிங்கள், 1 அக்டோபர், 2012\nநியோ டார்வினிஸம் (Neo - darwinism)\nடார்வினிஸம் பொய்த்து விட்டது .\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎன் கைத்தடி கொஞ்சம் தடுமாறினாலும்\nஎன் வழி படி தடம் மாறுவதில்லை,\nஎன் உள்ளம் கவர்ந்த நாயகியே. . .\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுழுமதி என நீ நடந்து வருகையில்.\nகருவில் உயிர் சுமக்கும் பெண்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅஞ்சலி (12) இயற்கை (12) இரத்தின புதையல் (10) ஈழம் (7) உள்ளம் (32) கட்டுரை (1) காதல் (24) சோகம் (19) தொடர் (1) பனியும் பெண் பாவையும் (30) பெயரிடாவரிகள் (3) பௌர்ணமி கவிதைகள் (45) வாழ்க்கை ஓர் தொடர் கதை (4) விசித்திரம் (11) விழாக்கள் (12) ஹைக்கூ (29)\nநியோ டார்வினிஸம் (Neo - darwinism)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் வலைப்பதிவில் தன்னை பதித்தவர்கள் . . \nMohanGaanz. தீம் படங்களை வழங்கியவர்: latex. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/158681", "date_download": "2018-07-16T23:39:05Z", "digest": "sha1:7RNBVQ2JYXPWLKPGSX5B7XA3MN7KVU2H", "length": 6262, "nlines": 93, "source_domain": "selliyal.com", "title": "1.47 பில்லியனுக்கு ஓல்டு டவுன் பங்குகளை டச்சு நிறுவனம் வாங்கியது! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் 1.47 பில்லியனுக்கு ஓல்டு டவுன் பங்குகளை டச்சு நிறுவனம் வாங்கியது\n1.47 பில்லியனுக்கு ஓல்டு டவுன் பங்குகளை டச்சு நிறுவனம் வாங்கியது\nகோலாலம்பூர் – டச்சு நிறுவனமான ஜேகப்ஸ் டாவே எக்பெர்ட்ஸ் ஆசியா எல் பிவி, பிரபல ஓல்ட் டவுன் பெர்ஹாட் நிறுவனத்தின் பங்குகளை மொத்தம் 1.47 பில்லியன் ரிங்கிட்டுக்கு அல்லது ஒரு பங்கு தலா 3.18 ரிங்கிட்டுக்கு வாங்கியிருக்கிறது.\nஜேடிஇ நிறுவனத்தின் சா���்பில் இப்பங்குகளை வாங்கியிருக்கும் சிஐஎம்பி முதலீட்டு வங்கி, இது குறித்து கூறுகையில், தற்போது ஜேடிஇ வாங்கியிருக்கும் இப்பங்குகள் கடந்த டிசம்பர் 7-ம் தேதி விற்பனை செய்யப்பட்ட பங்கு தலா 2.88 ரிங்கிட் விலையைக் காட்டிலும் 10.4 விழுக்காடு அதிகம் எனத் தெரிவித்திருக்கிறது.\n“கடந்த டிசம்பர் 11-ம் தேதி விலைப்படி மொத்தம் 463.239 மில்லியன் பங்குகளை தலா 3.18 ரிங்கிட் கொடுத்து (ஜேடிஇ) வாங்கியிருக்கிறது. அதன் மொத்த விலை 1.473 பில்லியன் ஆகும்” என்று சிஐஎம்பி தெரிவித்திருக்கிறது.\nPrevious articleஜோகூர் சுல்தான் சாஹிட் சந்திப்பு\nNext articleசினிமாவுக்கு விதித்திருந்த தடையை நீக்குகிறது சவுதி\nசிஐஎம்பி வங்கியிலிருந்து நசிர் ரசாக்கும் விலகுகிறார்\nஇன்று முதல் சிஐஎம்பி தலைவராக மீண்டும் நசிர் ரசாக்\nசிஐஎம்பி தலைவர் நசிர் ரசாக்கிற்கு ஆசியாவின் சிறந்த வர்த்தகத் தலைவர் விருது\nதித்தியான் டிஜிட்டல் : தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகள் 2018\nதித்தியான் டிஜிட்டல் தகவல் தொலை தொடர்பு போட்டி முடிவுகள்\nயூ டியூப் – செய்தி அலைவரிசை தொடக்குகின்றது\n“தகவல் தொழில்நுட்பத் திறன்களை வளர்த்தால் வாய்ப்புகள் பெருகும்” டாக்டர் ஜெயந்திரன்\nசாஹிட் ஹமிடி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraikanavu.blogspot.com/2008/12/blog-post.html", "date_download": "2018-07-17T00:05:29Z", "digest": "sha1:P3BE76QI5DQDCSSJI2WTGSDM3L3ICT33", "length": 8293, "nlines": 230, "source_domain": "thiraikanavu.blogspot.com", "title": "கனவுத் தொழிற்சாலை: அறிவித்தல்", "raw_content": "\nஎனது பதிவுகள் யாவும் இனி\nஎன்ற எனது வலைத்தள முகவரியிலேயே பதிவாகும்\nPosted by அருண்மொழிவர்மன் at 5:40 PM\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்க���் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nநேற்றைய நினைவுகளுடனும் இன்றைய கனவுகளுடனும் வாழும் ரசிகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/raja-rani/108657", "date_download": "2018-07-17T00:07:30Z", "digest": "sha1:QTUJPJEXVCXK2WFNLEWB3CAGCZMJHBWK", "length": 5262, "nlines": 54, "source_domain": "thiraimix.com", "title": "Raja Rani - 28-12-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் சிறப்பு விமர்சனம் இதோ\nஇங்கிலாந்தை தோற்கடித்த பிறகு தலைக்கனத்தில் பேசிய குரேஷியா வீரர் இறுதிப் போட்டி தோல்விக்கு அவரே காரணம் என விமர்சனம்\nஜேர்மனியின் அதிரடி அறிவிப்பு; மகிழ்ச்சியில் புலம்பெயர் மக்கள்\nஉலகக்கோப்பையை கையில் வைத்துக் கொண்டே இங்கிலாந்தை கிண்டல் செய்த பிரான்ஸ் வீரர்\nஇலங்கை தமிழரை மணந்த நடிகர் ரம்பா தற்போது எப்படி இருக்கிறார் பிரச்சனைகள் முடிந்துவிட்டதா\nஜனாதிபதி மாக்ரோன் மீது அதிருப்தியில் இருந்த பிரான்ஸ் மக்கள்: கால்பந்து வெற்றியால் நடந்த மாற்றம்\nபுதினுடன் பேச்சுவார்த்தை - வர்த்தகம், இராணுவம் குறித்து ஆலோசனை\nசோகமான தருணத்தில் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிய மகத்தின் லீலை\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய், போஷிகாவை ஏமாற்றி பேச வைத்தார்கள் நித்யா அதிர்ச்சி பேட்டி - முழு விவரம்\nபகிரங்கமான விசயத்தை வெளியிட்ட பிக்பாஸ் பாலாஜியின் அம்மா\nஅப்பா இறந்தது தெரியாமல் குழந்தை செய்த காரியம்.. மனம் கலங்க வைக்கும் காட்சி\nஇந்த வாரம் வெளியேற போவது யார்\nஅனைவர் முன்பும் சென்றாயனை அசிங்கப்படுத்திய தாடி பாலாஜி\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய், போஷிகாவை ஏமாற்றி பேச வைத்தார்கள் நித்யா அதிர்ச்சி பேட்டி - முழு விவரம்\nபகிரங்கமான விசயத்தை வெளியிட்ட பிக்பாஸ் பாலாஜியின் அம்மா\nசர்க்கார் படத்தில் பெண் வேடமிட்ட யோகிபாபு: கண்ணத்தை தடவி விளையாடும் பிரபல நடிகர்\nஉலகின் மிகவும் கவர்ச்சிகரமான விமான ஊழியர்கள் இவர்கள் தானாம்\nகடைக்குட்டி சிங்கம் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு\nநடிகர் நகுல் இப்படி மாறிவிட்டாரே புகைப்படம் பார்த்து சர்ப்ரைஸான ரசிகர்கள்\nதிருமணமான பெண்ணுடன் ஐபிஎஸ் அதிகாரியின் அத்துமீறிய செயல்... தீயாய் பரவும் முகம்சுழிக்கும் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1089107", "date_download": "2018-07-16T23:51:23Z", "digest": "sha1:4JOKEBW5DY7UBJWS3CDNO7MKCQ3CO5LY", "length": 25721, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "வந்தாள் மகாலட்சுமியே...! இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்| Dinamalar", "raw_content": "\n இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்\n: வானத்துக்கு கட்டுறாங்க பாலம்: வழுக்குனா ... 97\nமோடியின் வெளிநாட்டு பயணம்:கின்னஸ் சாதனைக்கு ... 162\n2019-ல் பா.ஜ. மீண்டும் வெற்றி பெற்றால் நாடு ஹிந்து ... 78\nகாவிரியில் வெள்ளம் : மத்திய அரசு எச்சரிக்கை 35\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி 120\nமோடியின் வெளிநாட்டு பயணம்:கின்னஸ் சாதனைக்கு ... 162\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி 120\nபாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் சரண் 102\nஇனி என்றும் அவள் ஆட்சியே...'\nஎன பெண் குழந்தை பிறந்தவுடன் குடும்பங்களில் ஏற்படும் குதுாகலத்தை யாராலும் அளவிட முடியாது.பெண் குழந்தைகளை 'மகாலட்சுமி' எனவும் 'ஆதி பராசக்தி' எனவும் அவரவர் மதம், இனத்திற்கு ஏற்ப ஒவ்வொரு வகையான பெயர்களில் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நமக்கு உண்டு. பழமைவாதம், உணர்வுகளை ஒரு காலிலும், தவறான எண்ணங்கள், புரிதல்களை மற்றொரு காலிலும் கட்டிக் கொண்டு பயணிக்காமல் பெண்ணுக்கு பெண்ணை எதிரியாக்காமல்... எந்த திசை நோக்கி பயணித்தால் அவர்களை வழிநடத்தலாம் என்று எண்ணி அந்த பெண் குழந்தைகள் தடம் மாறி கீழே விழுவதை விட, அவர்களையும் அவர்களின் உள்ளத்தின் உணர்வுகளையும் புரிந்து கொண்டும், தெரிந்து கொண்டும் அவர்களுடன் நாம் பயணிக்க வேண்டும்.\nஇந்தியாவில் பெண் குழந்தைகளை வழி நடத்தும் விதம் காலம் காலமாக அன்புடனும், அரவணைப்புடனும் தொடர்கிறது. வாசலில் கோலமிடுவது முதல் பெரியோரை மதிப்பது வரை எந்த ெவளிநாட்டினராலும் சொல்லி கொடுக்க முடியாத, சொல்லி கொடுக்காத சமூக சிந்தனைகளையும் பெண் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கிறோம்.சில ஆண்டுகளாக மேற்கத்திய கலாசார போர்வையில் கம்ப்யூட்டர், மொபைல் போன் மூலம் அவர்கள் தற்காலிகமாக பாதை மாறலாம். ஆனால் அவர்களின் அடிமனதில் ஒளிந்திருக்கும் நம் கலாசாரம் மற்றும் பண்புகள் ஆன்மிக பலத்துடன் ஆழமாக பதிந்து இருப்பதால் அவர்களால் அவர்களை பாதுகாத்து கொள்ள முடிகிறது.ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நாளும் இந்த பெண் குழந்தைகள�� பேணி காக்கும் வகையில் நம் முன்னோர்கள் வாழ்ந்து காட்டியுள்ளனர். எந்த நேரத்திலும், எந்த காலத்திலும் பெண் குழந்தைகளை நாம் கொண்டாட மறுப்பதில்லை. நவராத்திரி காலத்தின் போது பெண்கள் கொலு வைப்பது அவர்களின் முழு ஆளுமை திறனை வளர்த்து கொண்டு வரத் தான். கொலு வைப்பதன் மூலம் ஒரு பெண் குழந்தைக்கு தேவையான நல்ஒழுக்கம், பண்பு, பணிவு, ஆன்மிக வாழ்க்கை நெறி, உழைப்பு, ஆளுமை, கட்டுப்பாடு, கலாசாரம் போன்றவற்றை புரிய வைக்கிறோம்.\nகல்வியும், ஆளுமையும் அவசியம் :\nபெண் குழந்தைகளுக்கு நல்வழியை சிறந்த கல்வி மூலம் எளிதாக தந்து விடலாம். அவர்களை சரியான பாதையில் கால் பதிக்க வைத்து, அவர்களுடன் கை கோர்த்து, அவர்கள் பயணிக்கும் பாதையை பெற்றோர் உருவாக்கி கொடுக்க வேண்டும். செல்லும் பாதையை செம்மைப்படுத்தி, வழித்தடங்களில் இருக்கும் கரடுமுரடுகளையும், முட்புதர்களையும் அகற்றி விட்டாலே போதும். சிறந்த இலக்கை அடையும் சக்தி பெண் குழந்தைகளிடம் உள்ளது.நரியோடு தான் வாழ்க்கை எனில் ஊளையிட கற்று கொடுக்க வேண்டும்... பருந்துடன் தான் வாழ்க்கை எனில் அதை விட ஒரு சிறந்த உயரத்தை அடைய கற்று கொடுக்க வேண்டும். எந்த வித கேள்விகளுக்கும் அவளாகவே ஒரு சிறந்த திறன் மிக்க பதிலை தேர்ந்தெடுத்து... எந்தவித சூழ்நிலை சிக்கிலிலிருந்தும் சிறப்பாக ெவளிவந்து வெற்றி வாகை சூடும் ஒரு சிறந்த சமூக சிந்தனையுடன் கூடிய கல்வி அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். கல்வியில், வழிகாட்டுதலில் பயிற்றுவிப்பதில் கஷ்டப்படுத்தாத சிறந்த வழிமுறைகளை கற்று கொடுக்க வேண்டும். கல்வி தான் சிறந்த பாதுகாப்பை பெண் குழந்தைகளுக்கு தரும்.\nபொதுவாக பெண் குழந்தைகள் எல்லாவித சூழ்நிலையையும் புரிந்து கொள்ளும் பக்குவத்தை அறிய வைப்பது நல்லது. ஆறுதல் தரும், சுகமான இளைப்பாறும் மடியை யார் மூலம் பெறுவது என உறுதிபட சொல்லி தெரிய வைக்க வேண்டும். அந்த இடம் தான் தன் கோபதாபங்களையும், விருப்பு வெறுப்புகளையும் ெவளிப்படுத்தும் இடமாக வைத்து கொள்ள கற்று கொடுக்க வேண்டும். அந்த இடம்... அந்த மடி... ஒரு தாயாகவோ... தந்தையாகவோ... சிறந்த நண்பராகவோ... உண்மையான பண்பான நபராகவோ இருக்க வேண்டும் என சொல்லி கொடுக்க வேண்டும். அந்த நேரத்தில் தான் போலி எது அசலுடன் கூடிய உண்மை எது அசலுடன் கூடிய உண்மை எது என அறிந்து புதை மணல��ல் சிக்காமல் தீர்க்கமாக முடிவு எடுக்கும் வகையில் பெண் குழந்தைகளை தயார் செய்ய முடியும்.\nகல்விக்கூடங்களில் பெண் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு அடிப்படை வசதிகளும் தேவைகளும், அரசு தரும் வெற்று இலவசங்களை விட முக்கியமான தேவை. அதை அரசுகள் புறக்கணிக்க கூடாது.வெறும் கவர்ச்சி மற்றும் அழகுப்பதுமைகளாக பெண் குழந்தைகளை காட்டாமல் தோல்வி கண்டாலும் அதை எதிர்த்து போரிடும் குணத்தை கற்று கொடுக்க வேண்டும். பெண் குழந்தைகளை பல வித பொறுப்புகளுக்கு ஒரு சிறந்த உதாரணமாக திகழ வைக்க முடியும். மகாராணியாகவும், சிறந்த நாயகியாகவும் தன்னை தானே செதுக்கி கொண்டு ஒரு குடும்பத்தையும், ஒரு பாரம்பரியத்தையும், ஒரு சமூகத்தையும் அவள் ஒருவரால் மட்டும் துாக்கி வைத்து போற்ற முடியும். அதை நாம் ஊக்குவிக்க வேண்டும்.பெண் குழந்தைகள் அழகுப் பதுமைகள் அல்ல... அறிவின் ஜோதிகள். ஊக்குவிப்போம். நல்திசை காட்டுவோம். நல்வழி நடத்துவோம்.\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nபெண்களை போற்றுவோம், மதிப்போம், பூஜிப்போம் நம் மண்ணின் கலாசாரத்தை கட்டிகாப்போம்.\n...பெண்களின் கல்வி மிக மிக முக்கியம், வெட்டியாக வீணாகும் இலவசங்களை நிறுத்திவிட்டு பெண்களின் கல்விக்குக் ஏதாவது செய்யலாம்...\n...பெண்களை மதிப்போம், பெண்களை பாதுகாப்போம்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்���ுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2014/apr/12/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D-876747.html", "date_download": "2018-07-17T00:20:32Z", "digest": "sha1:B5U4GAD5UCBCI2QQT53BJY33XQUXTQQR", "length": 5588, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "மங்கள மாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nமங்கள மாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா\nராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி மங்கள மாரியம்மன் கோவில் பங்குனித்திருவிழா விமர்சையாக நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த விழாவில் ஏராளமான பெண்கள் பால்குடம் சுமந்து அம்மனுக்கு நேர்ச்சை செலுத்தினர். இரவு பக்தர்கள் பறவைகாவடி எடுத்து வீதி உலா வந்தனர். வேல்குத்துதல், தீச்சட்டி எடுத்தல், முளைப்பாரி ஊர்வலம் உள்ப�� பல்வேறு நிகழ்ச்சிகள் மங்கள மாரியம்மனுக்கு நடைபெற்றந. இரவு அலங்கார சப்பரத்தில் மங்கள மாரியம்மன் வீதி உலா நடைபெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/cinema/04/152668", "date_download": "2018-07-16T23:40:46Z", "digest": "sha1:2HADVBMQWZGJXRHSQGGEHVEIV52R7H4O", "length": 11993, "nlines": 155, "source_domain": "www.manithan.com", "title": "என்னை கைநீட்டி அறைந்தார் சில்க் ஸ்மிதா - மனம் திறந்த ஷக்கிலா.... - Manithan", "raw_content": "\nஜேர்மனியின் அதிரடி அறிவிப்பு; மகிழ்ச்சியில் புலம்பெயர் மக்கள்\nஇங்கிலாந்தை தோற்கடித்த பிறகு தலைக்கனத்தில் பேசிய குரேஷியா வீரர் இறுதிப் போட்டி தோல்விக்கு அவரே காரணம் என விமர்சனம்\nஉலகக்கோப்பையை கையில் வைத்துக் கொண்டே இங்கிலாந்தை கிண்டல் செய்த பிரான்ஸ் வீரர்\nஇலங்கை தமிழரை மணந்த நடிகர் ரம்பா தற்போது எப்படி இருக்கிறார் பிரச்சனைகள் முடிந்துவிட்டதா\nபுதினுடன் பேச்சுவார்த்தை - வர்த்தகம், இராணுவம் குறித்து ஆலோசனை\nஜனாதிபதி மாக்ரோன் மீது அதிருப்தியில் இருந்த பிரான்ஸ் மக்கள்: கால்பந்து வெற்றியால் நடந்த மாற்றம்\nபகிரங்கமான விசயத்தை வெளியிட்ட பிக்பாஸ் பாலாஜியின் அம்மா\nகால்பந்து போட்டியில் பிசியாக இருந்த வேளையில் தமிழனுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி\nவீடியோவை காட்டி மாணவியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்த டாக்டர்...ஸ்கெச்சு போட்டு தூக்கிய பெண்......கடைசியில் ஏற்பட்ட கதியை பாருங்கள்\nபல மாதங்களின் பின்னர் குழந்தையை கண்டு அதிர்ச்சியான தாடி பாலாஜி.. அரங்கத்தில் கண்ணீர் சிந்திய நித்தியா\nஅனைவருக்கும் ஷாக் கொடுத்த பிக்பாஸ் நித்யா... பழைய வாழ்க்கை பழைய பெயர் வேண்டாம்...\nரயிலில் பெண்ணிடம் வாலிபன் செய்த ஆபாச சேட்டை: லைவ் வீடியோவாக வெளியிட்ட பெண்\nஒரு நொடியில் உயிரை பறிக்கும் இதய நோயை நெருங்க விடாமல் தடுக்கும் உணவுகள்\nஎன்னை கைநீட்டி அறைந்தார் சில்க் ஸ்மிதா - மனம் திறந்த ஷக்கிலா....\nகவர்ச்சி நடிகையான ஷக்கிலா அளித்துள்ள ஒரு பேட்டியில் சில்க் ஸ்மிதா என்னை கைநீட்டி அறைந்தார் என கூறியுள்ளார்.\nநான் 10வகுப்பில் தோல்வி அடைந்தேன். இதனால் என் தந்தை என்னை வீட்டு வாசலில் வைத்து அடித்தார். அந்த சமயத்தில் எங்கள் வீட்டு எதிரில் நட்சத்திர நாயகன் என்ற படம் எடுத்தனர். அதில் மேக்கப் ஆர்டிஸ்டாக இருந்தவர் உமா சங்கர். அவர் தான் என்னை முதன்முதலில் படத்தில் நடிக்க ஆசை உள்ளதா என்று கேட்டார்\nநானும் சரி என்றேன். மறுநாளே Play Girl என்ற படத்திற்கு செலக்‌ஷனுக்கு வர சென்னார். அதில் சில்க் ஸ்மிதா தங்கையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அது தான் என் முதல் படமும் என்றார்.\nஇந்த படத்தில் ஒரு காட்சியில் சில்க் என்னை உண்மையாகவே அறைந்தார். அதனால் எனக்கு அவர் மேல் கோபம் இருந்தது. பின் அவர் என்னிடம் உண்மையாக அடித்தால் தான் தத்ருபமாக அக்காட்சி வரும் அதனால் தான் அடித்தேன் என்றார்.\nசோகமான தருணத்தில் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிய மகத்தின் லீலை\nதிருமணமான பெண்ணுடன் ஐபிஎஸ் அதிகாரியின் அத்துமீறிய செயல்... தீயாய் பரவும் முகம்சுழிக்கும் காட்சி\nதயிருடன் தவறிக் கூட இதைச் சாப்பிட்டு விடாதீர்கள்... உயிருக்கே ஆபத்தாம்\nதமிழீழ விடுதலை கழகத்தின் 29வது வீரமக்கள் தின நிகழ்வு\nதிருகோணமலை- மூதூர் பிரதான வீதியில் விபத்து: இருவர் படுகாயம்\nசட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட மூவருக்கு பிணை\nகிளிநொச்சி மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது\nயாழில். மாபெரும் பட்டம் விடும் போட்டி\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antrukandamugam.wordpress.com/2017/08/07/actress-briyamini-is-marriage-for-lover-musthaffa-raj/", "date_download": "2018-07-16T23:43:40Z", "digest": "sha1:77OJS2IUUOG3UIPNZZTTY6VNSGZNZQFW", "length": 5823, "nlines": 110, "source_domain": "antrukandamugam.wordpress.com", "title": "Actress Briyamini is marriage for lover Musthaffa Raj | Antru Kanda Mugam", "raw_content": "\nநடிகை பிரியாமணி திருமணம் செய்கிறார். இவர்களது திருமணம் பெங்களூருவில், வருகிற 23-ஆம் திகதி நடக்கிறது. அவர் தனது காதலரை மணக்கிறார்.\n‘கண்களால் கைது செய்’ என்ற படத்தின் மூலம் டைரக்டர் பாரதிராஜாவினால் தமிழ் படவுலகுக்கு கதாநாயகியாக அறிமுகம் செ���்யப்பட்டவர் பிரியாமணி.\n‘அது ஒரு கனாக்காலம், தோட்டா, நினைத்தாலே இனிக்கும், மலைக்கோட்டை’ உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.\nடைரக்டர் அமீர் இயக்கிய ‘பருத்தி வீரன்’ படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.\nபிரியாமணிக்கும், தொழில் அதிபர் முஸ்தபா ராஜுக்கும் இடையே நீண்டகாலமாக காதல் இருந்து வந்தது. 3 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்குப் பெங்களூருவில் நிச்சயதார்த்தம் நடந்தது.\nபிரியாமணி- முஸ்தபா ராஜ் திருமணம் வருகிற 23-ஆம் திகதி பெங்களூருவில் நடக்கிறது. திருமணத்தை இருவரும் பதிவு செய்துகொள்கிறார்கள். மறுநாள் 24-ஆம் திகதி மணமக்களுக்கு வரவேற்பளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதில் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள். திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இரண்டு பேரின் பெற்றோர்களும் கவனித்து வருகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2015/07/18/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-07-17T00:01:26Z", "digest": "sha1:PZXJCXQ2PGDUMVTWCV7ZTWHBT5OVJ2AT", "length": 15187, "nlines": 112, "source_domain": "seithupaarungal.com", "title": "நிலநடுக்கத்தைத் தாங்கும் கட்டடங்கள்! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஜூலை 18, 2015 த டைம்ஸ் தமிழ்\nநிலநடுக்கம் என்றாலே நமக்குக் குலை நடுங்குகிறது. இத்தனைக்கும் தமிழகத்தில் நாம் பெரிய பூகம்பங்களைச் சந்தித்ததில்லை. நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட பூகம்பமே நமக்கு கிலியைத் தர போதுமானதாக இருந்தது. ஆனால் நிலநடுக்கத்தினால் ஏற்படும் உயிரிழப்பையும் பொருளிழப்பையும் பெருமளவுக்குக் குறைக்க முடியும் என்பது இன்று பல நாடுகளில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படுவதை முன்கூட்டியே கண்டறிந்து அவற்றைத் தடுக்கும் அளவு அறிவியல் எப்போது முன்னேறப்போகிறது என்று நமக்கு ஆதங்கம் இருக்கலாம். ஆனால் நிலநடுக்கத்தைத் தடுப்பது தற்போது சாத்தியமாகாமல் இருப்பினும், கட்டடம் கட்டும் கலையில் நவீன மாற்றங்களைக் கொணர்ந்து நிலநடுக்கங்களைத் தாங்கும் வண்ணம் வீடுகளையும் கட்டடங்களையும் அமைப்பது இன்று சாத்தியமே. கட்டடங்களை அவ்வாறு அமைப்பது அறிவியல் பிரச்சனை மட்டுமல்ல. ஒரு நாட்டின் பொருளாதாரத்தோடும் தொடர்புடைய முக்கியமானதொரு பிரச்சனை.\nநேபாளத்தில் மனித உயிர்களுக்கு மட்டுமல்ல,, அந்த நாட்டின் கட்டமைப்புக்கும் கடுமையான சேதாரம் ஏற்பட்டது. நிவாரணப் பணிகளை மேற்கொண்டு இயல்புநிலைக்குத் திரும்ப கோடிக்கணக்கான ரூபாய்களை செலவழித்தாக வேண்டும். இதில் ஒரு சிறு பகுதியை பாதுகாப்பான கட்டடங்களை எழுப்புவதற்கு செலவழித்திருந்தாலே பேரழிவின் பாதிப்புகளிலிருந்து அந்த நாடு தப்பித்துக் கொண்டிருக்க முடியும். நம் நாட்டில் குஜராத்திலும் இமாலயப் பகுதியிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டபோது பூகம்பங்களைத் தாங்கும் கட்டடங்களைப் பற்றி நாம் பேசினோம். ஆம்… பேச மட்டும்தான் செய்தோம். டெல்லியின் 80 விழுக்காடு கட்டடங்கள் நிலநடுக்கத்தைத் தாக்குப் பிடிக்கக்கூடியவை அல்ல என்ற அதிர்ச்சிதரும் உண்மையை அண்மையில் மாநகரின் மூன்று மாநகராட்சிகள் நீதிமன்றத்தில் ஏற்றுக் கொண்டுள்ளன. நிலநடுக்கத்தைத் தாங்க வேண்டுமானால், கட்டடங்கள் பெரியவையாகவும் கனமானவையாகவும் இருக்க வேண்டும் எனப் பலர் நினைக்கலாம். ஆனால் உண்மை நேர்மாறானது. ஒரு கட்டடம் எவ்வளவுக்கெவ்வளவு லேசாக இருக்கிறதோ அவ்வளவுக்கெவ்வளவு அது பூகம்பத்தின் அழுத்தத்தைத் தாக்குப் பிடிக்கக்கூடியதாகவும் இருக்கும்.\nநிலநடுக்கத்தைத் தாக்குப் பிடிக்கும் வகையில் அரங்குகளையும் அடுக்குமாடிக் கட்டடங்களையும் நிர்மாணிப்பதில் உலக அளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆர்ஈஐடி ஸ்டீல் என்ற கட்டுமான நிறுவனம் பூகம்பத்தை ஒரு கட்டடம் தாக்குப் பிடிக்க வேண்டுமானால் அதன் கூரை லேசாக இருக்க வேண்டும் என்றும் கட்டடத்தின் அமைப்பு இறுக்கமாக இல்லாமல் எளிதில் மோதலை உள்வாங்கக் கூடியதாக, தேவைப்படின் வளையக்கூடியதாக இருந்தால் சேதாரத்திலிருந்து அது தப்பிக்கக்கூடியதாகவும் இருக்கும் என்றும் கூறுகிறது. கட்டடத்தின் அடித்தளம் தரையுடன் உறுதியாகப் பிணைக்கப்பட்டதாக இல்லாமல் பக்கவாட்டில் எளிதில் அசையக்கூடிய கம்பிச்சுருள்கள் மற்றும் உருளைகளின் மேல் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். பல்வேறுவகை உருளைகள் பயன்படுத்தப்பட்டாலும், மையத்தில் காரீயமும் அதைச் சுற்றி ரப்பர் மற்றும் கடினமான எஃகினால் ஆன அடுக்குகளும் கொண்ட உருளைகளே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இப்படி அமைக்கப்படும் அடித்தளத்தின் மையம் கட்டடத்தைச் செங்குத்தாகத் தாங்கும் சக்தியைக் கொடுக்கக்கூடியதாகவும், சுற்றியுள்ள அடுக்குகள் பக்கவாட்டில் அசையக்கூடியதாகவும் இருக்கும். நிலநடுக்கம் ஏற்படும்போது கம்பிச்சுருள்களும் உருளைகளும் நகருமே தவிர, ஒட்டுமொத்த கட்டடத்தையும் அது தாக்காது. இது ஒரு வகை தொழில்நுட்பம். இன்னொரு முறையில் அதிர்ச்சிகளை உள்வாங்கிக் கொண்டு அவற்றை மட்டுப்படுத்தி, கட்டடத்திற்கு சேதாரம் இல்லாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பமும் சில பொறியாளர்களால் பயன்படுத்தப்படுகிறது. வேறுவகையிலான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇதெல்லாம் சரி.. புதிதாகக் கட்டப்படும் கட்டடங்களாவது இந்த முறையில் கட்டப்பட வேண்டும் என்ற விதிமுறைகளை உருவாக்கவும் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா எனக் கண்காணிக்கவும் நமது மத்திய, மாநில அரசுகள் இன்னமும் தயாராகவில்லையே\nகுறிச்சொல்லிடப்பட்டது அறிவியல், கட்டடப் பணி, நிலநடுக்கத்தைத் தாங்கும் கட்டடங்கள், பேராசிரியர் கே. ராஜு\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postநூல் அறிமுகம்: ஆதவன் தீட்சண்யாவின் ‘மீசை என்பது வெறும் மயிர்’ \nNext postஇணையவழியில் தமிழ் வளர்க்க ஆர்வம் உள்ளவரா\n” இல் ஒரு கருத்து உள்ளது\n3:25 முப இல் ஓகஸ்ட் 7, 2015\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nPudalangai Verkadalai curry/Pudalai rings/ புடலங்காய் வேர்க்கடலை கறி செய்வது எப்படி\nHow to make Chettinad Therakkal; செட்டிநாடு ஸ்பெஷல் தெரக்கல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://umayalgayathri.blogspot.com/2014/09/jokes-1.html", "date_download": "2018-07-16T23:40:19Z", "digest": "sha1:T2BVPSLILCHPAFW3RH7QP2FUWSQL7OWV", "length": 17597, "nlines": 265, "source_domain": "umayalgayathri.blogspot.com", "title": "Aachi's Style kitchen: சிரிச்சா போச்சு...", "raw_content": "\nChettinad Recipes \"எளிமையான யதார்த்தம்\"\n புதுசா கேக்கிற என்ன பார்த்து...\nபுதுசா போட்டேன் பதிவு சிரிச்சாப் போச்சு அதான்...\nசிரிச்���ா போச்சு : 1\nகணவன் : ஆ..என்ன சாதத்துல..கல்லு..\nகணவன்: என்ன இது மண்ணா இருக்கு ... புளியை சரியா வடிகட்டலையா..\nமனைவி: எல்லாம் வடிகட்டியாச்சு...பருப்புல இருக்கும்...\nகணவன்; இப்படி கல்லயும் மண்ணையுமா ..போடுறீயே...சாப்பிட...\nமனைவி: என்ன செய்றது கடையில இல்ல கலப்படம் செய்றாங்க..நல்ல கடையின் பார்த்து வாங்கினாலும் அப்படித்தான் இருக்கு...\nகணவன்: இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல...நீ பார்க்கனும் இல்ல...\nமனைவி: வெள்ளெழுத்து கண்ணாடி வாங்கித்தர முடியலை என்னத்தை பார்க்கிறது..\nகணவன்: என்ன முனங்கிற.. நாளைக்கும் கல்லும் மண்ணும் தானே வைக்கப் போறே....\nமனைவி: என்ன செய்து என்ன..நாளை பார்க்கலாம்.\nகணவன்; என்ன இரண்டு தட்டை மட்டும் மூடி வைத்து இருக்க... மற்ற சட்டி எல்லாம் எங்கே..\nமனைவி: இதை சாப்பிடுங்க மற்றது பின்னாடி வரும்.\nமனைவி: நீங்க கேட்டீங்களே நாளைக்குமிது தானேன்னு அதான் அதையே வச்சுட்டேன் ஒரு பிளேட் கல்லு,ஒரு பிளேட் மண்ணு...\nஎன்னத்தச் சொல்ல கலி முத்திடுச்சு... இப்படி எல்லாம் என் அரசாட்சியில் பெண்கள் யாரும் இல்லை என நினைக்கிறேன். அம்மாடியோவ் ஒரு நிமிஷம் மூச்சு முட்டிடுச்சு... என்னத்தைச்சொல்ல... டிவியில் இதை எல்லாம் பார்க்கக் கூடாது. இவர்கள் டி ஆர் பி க்காக செய்வார்கள்.\nஅரசே அரசே...கணவன் மனைவி இருவர் பிரச்சனையோடு வந்திருக்காங்க...\nஎன்ன பிரச்சனை என்று அறிந்து கொண்டாயா..\nஆம் அரசே..தாங்கள் இப்போது சொன்ன மூச்சு முட்டல் தான் வந்திருக்கிறது...\nகூட்டமாய் டிவிக்காரர்களும் வந்து இருக்கிறார்கள்....அவர்கள் நடுவில் மூச்சு முட்டி செய்தி சொல்ல வந்தேன் மன்னா...\nவந்துட்டாங்கையா வந்துட்டாங்க.... ஹாய்..யா சிம்மாசனத்துல சாய்ந்து ஒரு புரோகிராம் பார்த்துடக் கூடாதே....\nசிரிச்சாப் போச்சு : 2\nகணவன் : அடிப்பாவி நான் சொன்னது உன் வாயைய் என் அம்மா வாயைய்யல்ல\nசிரிச்சாப் போச்சு : 3\nஅப்பா: புடித்த முயலுக்கு மூணே கால், மூணே கால்... அப்படிங்கிறா உங்க அம்மா..\nபையன்: எப்படிப்பா ...ஏழரைக்கால் வரும்...\nஎன்னமா இந்தப் பொண்ணு எழுதி இருக்கு மறக்க முடியுமா...\nசிறிய புது முயற்சி....பொறுமையாக படித்த தங்களுக்கு நன்றி. எல்லோரும் ஜோக்ஸ் எழுதறாங்களே நாமளும் எழுதினால் என்ன... அப்படின்னு ஒரு ஆசை... அதனால் வந்த வினை.\nகிறுக்குப் பய புள்ள எழுதிடுச்சு.... போதாயி போ..\nவித்தியாசமான பதிவு. நல்லஉரையாட��் வடிவில்... நானும் இரசித்துப்படித்தேன். தொடருங்கள் நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்\nவாங்க ரூபன்..முதலில் வந்து ஊக்கப்படுத்தி கருத்து இட்டமைக்கு நன்றி. இரசித்து படித்தமைக்கும் நன்றி\nஅப்படியா.. சொல்லுறீங்க...நீங்க இதுல நிறைய அனுபவசாலி...நன்றி சகோதரரே.\n அருமை தொடங்குங்கள் நானும் பழகி கொள்கிறேன்.\nஎப்படி எழுதுவது ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டியில் கூட சொல்லித் தர மாட்டார்கள் .எழுத வேண்டுமென்ற உந்துதலே உங்களை நிறைய எழுத வைக்கும் ,அந்த வகையில் உங்களின்\nபுது முயற்சி தொடர வாழ்த்துகள்என்றும் என் ஆதரவு தொடரும் \nஎப்படி எழுதுவது ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டியில் கூட சொல்லித் தர மாட்டார்கள் //\nஎழுத வேண்டுமென்ற உந்துதலே உங்களை நிறைய எழுத வைக்கும் ,//\nநூத்துல ஒரு வார்த்தை.... உண்மைதான் அதுதான் என்னை எழுத வைத்தது.\nதங்களின் வாழ்த்துக்களுக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி ஐயா.\nஉங்களை போன்றோர்களின் சிரிப்பு வலைத்தளங்கள் காண்கையில் நாம்மால் நகைச்சுவையுடன் எழுத முடியுமா என்ற கேள்வியெழுந்தது,, அதன் முயற்சி தான் இது.\nமீண்டும் ஒரு முறை நன்றி ஐயா.\nஎன் எழுத்தும் உங்களை எழுதத் தூண்டுகிறதை என்பதை அறிய மிகவும் மகிழ்ச்சி \nபோகப் போக சிரித்தே வயிறு புண்ணாகிடும் போல இருக்கே\n எங்களைக் கொஞ்சம் கிள்ளிப் பார்த்துக் கொண்டோம் வித்தியாசமான பதிவு இந்த மாதிரி சிரிக்க வைங்க எங்கள முதல் ஜோக் \"அடுத்தாத்து அம்புஜத்த பாத்தேளா \" மாதிரி இருக்குல்ல\nமுதல் இது ஜோக் இல்லை சும்மா ஒரு முன்னுரை மாதிரி ஆரம்பிக்கலாம்னு.... போட்டேன்.\nஆமா அடுத்தாது அம்புஜத்தை பார்த்தேளாவில் வரும் முன் பேச்சுப் போல...\nமிக நல்ல முயற்சி சகோதரி. அருமை. வாழ்த்துக்கள்.\n\"//ஒரு பிளேட் கல்லு,ஒரு பிளேட் மண்ணு...//\" - உங்கள் கணவரை நினைக்கும்போது எனக்கு பாவமாக இருக்கிறது.\nஆமாம், சமையல் குறிப்பு எல்லாம் எழுதுகிறீர்களே, அதெல்லாம் கூட இப்படி கல்லு மன்னோட தான் சமைப்பீர்களா\nநீங்க இந்தப் பக்கம் வறேன்னு சொல்லி இருக்கீங்க இல்ல... அப்போ சாப்பிட்டுவிட்டு ( சாப்பாடு தான் தருவேன் கல்லு மண்ணுண்ணு பயப்பட வேண்டாம்) அப்போ சொல்லுங்க... நான் சமையல் குறிப்பு போடுவது ....எப்படின்னு...\nஊண்மைதான் சகோதரி தோண்ட தோண்ட தான் தெரிகிறது நமக்கு எது இருக்கிறது எது இல்லை என்பது.... நன்றி சகோதரி\nஎண்ணெய் குளியல��� / எண்ணெய் காய்ச்சுவது எப்படி..\nசப்பாத்திக்கு வேகமாக சுலபமாக கிரேவி செய்யனுமா..\nஒழுக்கம் / குட்டிக் கவிதைகள்\nமல்லிகை மகளில் - ஸ்கூல் ஸ்நாக்ஸ் ரெசிப்பீஸ்\nகீரை சூப் - 3\nதாயின் முகம் - கவிதை 30\nகாட்டில் காலடி - கவிதை - 28\nசப்பாத்தி / குருமா (14)\nஎன்னுடைய சில சொடுக்குகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actor-samuthirakani-yemaali-movie/", "date_download": "2018-07-17T00:06:03Z", "digest": "sha1:4V2N6XMYZ37OPNJIFE52HEQZJ65UOURQ", "length": 11416, "nlines": 126, "source_domain": "www.cinemapettai.com", "title": "சமுத்திரக்கனியா இப்படி நடித்தது.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.! - Cinemapettai", "raw_content": "\nHome News சமுத்திரக்கனியா இப்படி நடித்தது.\nசமுத்திரக்கனி சினிமாவில் நல்ல நடிகர் மற்றும் இயக்குனர் என்பதைவிட நல்ல மனிதர் இவர் தன்னால் முடிந்த வரை பலருக்கு உதவிகளை செய்து வருகிறார்,இவர் இயக்கும் ஒவ்வொரு படமும் கருத்துள்ள படமாகவே இருக்கும் என அனைவரும் அறிந்ததே.\nஇந்த நிலையில் சமுத்திரக்கனி நடிப்பில் அடுத்த வாரம் திரைக்கு வர இருக்கும் படம் ஏமாலி,சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து அனைத்து ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.\nஇந்த படத்தில் ஒரு டபுள் மீனிங் பாடலில் சமுத்திரக்கனி நடித்துள்ளாராம், இதற்க்கு பல ரசிகர்கள் சமுத்திரக்கனி என்றாலே நல்ல கருத்தை சொல்லுவார் அவர் ஏன் இதுமாதிரி நடித்துள்ளார் என்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nஇதற்க்கு படக்குழு படம் வரும் போது கண்டிப்பாக உங்களுக்கே புரியும் என தெரிவித்துள்ளார்கள்.\nதசாவதாரம் கிடையாதுங்க, 13 அவதாரத்தில் கலக்கியுள்ளார் சதிஷ் : தமிழ்ப்படம் 2 போட்டோ கொலாஜ் உள்ளே \nகமல் பாதி விக்ரம் மீதி விஜய் சேதுபதியின் சீதக்காதி அய்யா மேக்கிங் வீடியோ \nஅதர்வா முரளி சட்டை பிட்டிங் ஆக இருப்பதற்கான ரகசியம் இது தானம் \n“பாகுபலியை கொலை செய்த கட்டப்பா” – டப் ஸ்மாஷ் செய்த பாய்ஸை பாராட்டிய பாகுபலி டீம் \nவிஜய் ஆண்டனி போலிஸாக மிரட்டும் “திமிரு புடிச்சவன்”. வைரலாகுது போலீஸ் கெட் – அப் போட்டோ \nகடை குட்டி சிங்கத்தை பாராட்டிய வெங்கையா நாயுடு \nவிஜய் ஆண்டனி வெளியிட்ட அஞ்சலி நடிக்கும் ஹாரர் படம் “ஓ” ஃபரஸ்ட் லுக்...\nவிஜய் ஆண்டனி போலிஸாக மிரட்டும் “திமிரு புடிச்சவன்”. வைரலாகுது போலீஸ் கெட் – அப்...\nவாட்ஸ் பரவும் வதந்திகள் – கூகுள் என்ஜினியர் கொடுரமாக அடித்துக் கொலை\nஅதர்வா முரளி சட்டை பிட்டிங் ஆக இருப்பதற்கான ரகசியம் இது தானம் \nதசாவதாரம் கிடையாதுங்க, 13 அவதாரத்தில் கலக்கியுள்ளார் சதிஷ் : தமிழ்ப்படம் 2 போட்டோ கொலாஜ்...\nஒரு நாள் போட்டிகளுக்கான அணியில் மீண்டும் ரவிச்சந்திரன் அஷ்வினை சேர்க்க வேண்டும்...\nஅணைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்றார் – இந்தியாவின் சிறந்த பீல்டர்.\n“பாகுபலியை கொலை செய்த கட்டப்பா” – டப் ஸ்மாஷ் செய்த பாய்ஸை பாராட்டிய...\nவிஜி சந்திரசேகர் மகளை ஹீரோயினாக அறிமுகம் செய்யும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் “ஹவுஸ் ஓனர்”. போட்டோ...\nஇன்று மாலை வெளியாகும் பேரன்பு படத்தின் பாடல்கள் ட்ராக் லிஸ்ட் \nபடம் + பாடம் இப்படம் விவேக்கின் அசத்தல் பாராட்டை பெற்ற படம் எது...\nசண்டை போடும் லக்ஷ்மி ராய் – வரலக்ஷ்மி சரத்குமார் வேடிக்கை பார்க்கும் ஜெய் நீயா...\nவிஷாலை பற்றி பேஸ் புக்கில் ஸ்டேட்டஸ் பதிவிட்ட ஸ்ரீ லீக்ஸ் – ஸ்ரீ ரெட்டி...\nவெளியானது மூடர் கூடம் நவீனின் “அலாவுதீனின் அற்புத கேமரா” பட ஃபரஸ்ட் லுக் ...\nமொட்டை ராஜேந்திரன் ஹீரோவாக நடிக்கும் “கருப்பு காக்கா” பட ஃபரஸ்ட் லுக், மோஷன் போஸ்டர்...\nதுள்ளுவதோ இளமை ஷெரின் வெளியிட்ட அதீத உச்சகட்ட கவர்ச்சி புகைப்படம்.\nஉலக சாதனை படைத்த தல அஜித்.\n“கடைக்குட்டி சிங்கம்” “தமிழ்படம்-2” வசூலில் முதலிடம் யார்.\nகோவா படத்தில் ஜெய்யுடன் நடித்த பியாவா இது. வாவ் என வாய் பிளக்கும் ரசிகர்கள்.\nமேக்கப் இல்லாமல் ராஜா ராணி செண்பா புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆனா ரசிகர்கள்.\nவாவ்… என்ன லக்ஷ்மி மேனனா இது. ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைபடம்.\nசாமி போல் நம்பினேன் என்னை மோசம் செய்துவிட்டார். ஸ்ரீரெட்டி லீக்கில் மேலும் ஒரு பிரபல...\nமுதல் நாள் வசூலிலேயே கோலிவுட்டை அதிரவைத்த தமிழ்படம்-2.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை விட மோசமான படம் எடுப்பேன் சிம்பு அதிரடி.\nபல நடிகர்களின் படத்தை கலாய்த்த தமிழ்படம்-2 படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல தொலைகாட்சி நிறுவனம்.\nதமிழ்படம்-2 வருவதற்கு முன்பே ஒரு கவர்ச்சி டான்ஸ் போட்ட பிரபல நடிகை.\nதனது அரைநிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய இலியானா.\nவிலை உயர்ந்த புதிய காரை வாங்கிய தல அஜித்.\nஇணையதளத்தில் வைரலாகும் சச்சின் மகளின் அழகிய புகைப்படங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2016/11/takkaru-takkaru.html", "date_download": "2018-07-16T23:38:54Z", "digest": "sha1:AV3EKWT5K3ZWQB7S2JJV3PFM4O5ZEALJ", "length": 9725, "nlines": 302, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Takkaru Takkaru-Hip Hop Tamizha", "raw_content": "\nஇது தான் டா என் ஊரு\nநீ அடிச்சா உன்ன அடிப்போம்\nடக்கரு டக்கரு டக்கரு டக்கரு\nஇது தான் என் ஊரு\nடக்கரு டக்கரு டக்கரு டக்கரு\nஇது தான் டா என் ஊரு\nநீ அடிச்சா உன்ன அடிப்போம்\nடக்கரு டக்கரு டக்கரு டக்கரு\nஇது தான் என் ஊரு\nடக்கரு டக்கரு டக்கரு டக்கரு\nமீசைய தான் முறுக்கி வந்தா போதும்..போதும்\nஎதிரிக்கெல்லாம் கொல நடுங்கி போகும்..போகும்\nமீசைய தான் முறுக்கி வந்தா போதும்..போதும்\nஎதிரிக்கூட்டம் செதறி ஓட்டம் ஓடும்..ஓடும்\nஇது தான் டா என் ஊரு\nநீ அடிச்சா உன அடிப்போம்\nடக்கரு டக்கரு டக்கரு டக்கரு\nஇது தான் என் ஊரு\nடக்கரு டக்கரு டக்கரு டக்கரு\nமாட்ட பெத்த புள்ளயா நினைக்கிறோம்..நினைக்கிறோம்\nஇத கொடுமை செய்ய எப்படி மனசு வரும்..மனசு வரும்\nஇதன் பின்னே உள்ள சர்வதேச அரசியல்\nவியாபாரதிக்காக நடத்திடும் வெறி செயல்\nஇந்த விளையாட்டை தடை செய்தால்\nஅறியாத தமிழா உன் அறியாமை பிழையால்\nஉன் தாய் நாட்டில் நீயும்\nஇது மாட்டை பத்தின பிரச்சனையில்லை\nஉன் நாட்டை பத்தின பிரச்சனை டா\nடக்கரு டக்கரு டக்கரு டக்கரு\nஇது தான் என் ஊரு\nடக்கரு டக்கரு டக்கரு டக்கரு\nடக்கரு டக்கரு டக்கரு டக்கரு\nஇது தான் என் ஊரு\nடக்கரு டக்கரு டக்கரு டக்கரு\nடக்கரு டக்கரு டக்கரு டக்கரு\nஇது தான் என் ஊரு\nடக்கரு டக்கரு டக்கரு டக்கரு\nஆல்பம் : டக்கரு டக்கரு (2016)\nஇசை : ஹிப் ஹாப் தமிழா\nவரிகள் : ஹிப் ஹாப் தமிழா\nபாடகர் : ஹிப் ஹாப் தமிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://deebam.blogspot.com/2007/09/blog-post_3946.html", "date_download": "2018-07-16T23:49:03Z", "digest": "sha1:FPNQ7WQKZG5GUTBVLWWZWX75BVMBN43O", "length": 34513, "nlines": 505, "source_domain": "deebam.blogspot.com", "title": "தீபம்: பதுங்குகுழியில் பிறந்தகுழந்தை", "raw_content": "\nகோடுகளிலும் நிறங்களிலும் விடுதலைக்காக கருணைக்காக கசிகிற வெளி\n|புதிய நூல்கள்: தமிழர் பூமி - எதிர் வெளியீடு, 2017 |பேரினவாதத் தீ - யாவரும் பதிப்பகம், 2016 | எனது நிலத்தை விட்டு எங்கு செல்வது - உயிர்மை பதிப்பகம், 2015 | எனது குழந்தை பயங்கரவாதி - விடியல் பதிப்பகம், 2014| தொடர்புகளுக்கு deebachelvan@gmail.com\nபுதன், 5 செப்டம்பர், 2007\nநான் எதை வனைந்து பாடுவது\nநான் மலட்டுத் தன்மை அடைவதற்கு\nதீபச்செல்வன் இது உன்னுடைய முக்கியமான கவிதை என்று நினைக்கின்றேன் குழந்தைகள் கண்களில் ஒளிருகிற நாட்களுக்காக ஏங்குகிறேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்\n# ஆட்களை இழந்த வெளி\n# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்\n# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி\n# பந்துகள் கொட்டுகிற காணி\n# மணலில் தீருகிற துயர்\n# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு\n# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்\n# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்\n# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி\n# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி\n# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்\n# தாகம் பாய்கிற நதிக்கான கனவு\n# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்\n# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்\n# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்\n# மரண நெடில் வெளி இரவு\n# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்\n# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்\n# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்\n# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்\n# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்\n# தேங்காய்களை தின்று அசைகிற கொடி\n#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்\n#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...\n#பெரிய நகரை தின்கிற படைகள்\n#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்\n#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்\nதீபச்செல்வனின் : ‘பாழ் நகரத்தின் பொழுது’ : கவிதைப் புத்தகம் வெளியீடு\nகாணாமல் போனவனின் புன்னகை மீது உறைய மறுத்திருக்கும் குருதித்துளி- கருணாகரன் பலியாடு தொகுப்பு தொடர்பாய் -\nசொற்ககள்மீது பேச முடியாதபடி வளைத்திருக்கிற கம்பி\nவன்னியில் உலகத்தில் நடந்திராத கொடுமையான போர் நடக்கிறது. தமிழ் மக்கள் சொற்களால் எழுத முடியாத துயரங்களை சுமக்கிறார்கள். வன்னி மண்ணை கையப்படுத்த வேண்டும் என்ற மண் வெறியில் அரசு நிற்கிறது. உணவு மருந்து வாழிடம் எல்லாவற்றையும் இழந்து அரசின் பயங்கர ஆயுதங்களுக்கு அஞ்சியபடி இங்கு ஒரு வாழ்க்கை நடக்கிறது\nநிந்தவூர் ஷிப்லிக்கு வழங்கிய நேர்காணல்\nயுத்தத்தால் சிதைந்தது வடபகுதி மட்டுமல்ல கிழக்கும்ததான். ஆனால் இன்று வன்னிப்பகுதி கடும் போர்க்களமாக காணப்ப��ுகிறது. சுற்றி வளைக்கப்பட்ட கிளிநொச்சி மண் அகதித்துயரத்தில் மிகுந்து கிடக்கிறது. அது இன்று நேற்றல்ல நான் பிறந்தது முதலே இந்த முற்றுகைகள் இராணுவ நடவடிக்கைகள் விமானத் தாக்குதல்கள் என்று நிகழ்ந்து வருகின்றன. இந்த நெருக்கடிகளிலிருந்து எழுதத் தூண்டுவதை உணரமுடிகிறது. இந்தச் சூழலே மொழியையும் வடிவத்தையும் தீர்மானிக்கிறது.\nதேவையற்ற யுத்தம் ஒன்று நிகழந்திருக்கிறது. அதை இலங்கை அரசு சிங்கள இனவாத போக்குடன் தமிழ்மக்கள்மீது திணித்திருக்கிறது. பெரிய அழிவை கண்ட மக்கள் தற்போது எலலாவற்றையும் வெறுத்து ஒதுங்கியிருகக விரும்புகிறார்கள். பெரும் அழிவுடன் முடிந்த யுத்தம் திரும்பவும் தமிழ் மக்களை மீள முடியாத குருட்டுத்தனமான இருளில் தள்ளி விட்டிருக்கிறது\nஈழம்., மிகவும் பதற்றமாகவும் எந்த சாத்தியங்களுமற்றிருக்கிறது. எல்லா முனைப்புகளும் சிதைக்கப்பட்டு குருட்டுத்தனமான அரசியலில் இருக்கிறது. இலங்கையின் சிங்கள அரசால் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. உலகம் தனது நோக்கங்களுக்காக பலியிட்டிருக்கிறது இப்படி கைவிடப்பட்ட சனங்களினால் ஈழம் நிரம்பியிருக்கிறது\nஎனது கவிதைகள் என் குழந்தைகளைப் பற்றியவை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னிடம் துப்பாக்கிகள் இல்லை பீரங்கிகள் இல்லை குண்டுகளும் டாங்கிகளும் இல்லை வார்த்தைககள் மட்டுமே உண்டு அவை என்னுடைய வார்...\nதீபம் - ஆங்கில தளத்தில்\nதீபம் - சிங்களத் தளத்தில்\nசிங்கள மொழியாக்கம் | அஜித் சி ஹேரத்\nமொழியாக்கம் | லதா ராமகிருஷ்ணன்\nகவிதைகளைப் பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய கவிதைத் தலைப்புக்களை அழுத்தி தனிப்பக்கத்திற்குச் செல்லுங்கள்\nஅதிகாலை இருண்டுபோகும்படி வீசியெறியப்பட்ட குரூரக்கல்லில் உடைந்து கிடந்தது வார்த்தைப் பெருமலர் தகர்க்கப்பட்ட வெண்சொற்கள் தோரணங்களாய் ...\nநான் ஸ்ரீலங்கன் இல்லை I\nஒரு பறவையையும் விட்டுவைக்காத படுகொலையாளிகள் எமை அழைத்தனர் பயங்கரவாதிகளென ஆஷா,ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களை பயங்கரவ...\n01 கால்கள் எதுவுமற்ற என் மகள் தன் கால்களைக் குறித்து ஒருநாள் கேட்கையில் நான் என்ன சொல்வேன் அவர்கள் கூறினர் யுத்தம் ஒன்று ஓர் ...\nமதிற் கரைகளில் குருதி கசியும் நாட்களில் திரும்ப முடியாமற் போகலாம் என எண்ணுபவனின் கால் தடம் மரணம் சைக்கிளின் பின்கரியலில் ஏறியமர்ந்த...\nநேற்று உனது புகைப்படம் புதர் ஒன்றிற்குளிலிருந்து எடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. சகோதரியே\nஒரு கொரில்லாவின் இறுதிக் கணம்\nவரிகளில் தேசக் கனவை எழுதிய சீருடைகளை அணிந்தனர் நேற்றைய போரில் மாண்டுபோனவர் கல்லறைகளின் முன்னே தலைசாய்த்து அமைதி வணக்கத்தை முடித்து நிமிர்...\nஅறுக்கப்பட்ட முலைகளில் பாலை ஊட்டப்பட்ட எனது பிள்ளைகள் ஒரு விசித்திர தேசத்தில் பிறந்து வளர்கிறார்கள் அவதிப்படும் நகரத்தில் அவர்களி...\nகண்கொண்டு பார்க்க முடியாது ஒரு பறவை இரத்தம் சொட்டச் சொட்ட நந்திக்கடற்கரைச் சேற்றுக்குள் பிய்த்து வீசப்பட்டிருப்பதை முதலில் நிர்வாணத...\nமீன்களை தரையில் எறிவதைப்போல தொலைதூரம் வீசியெறிந்து உன்னையும் நாம்தான் கொன்றோம் புலத்தில் தந்தையர் நிலத்தில் குழந்தையர் வழிகளில...\n01. பதுங்கு குழியில் பிறந்த குழந்தை\nகாலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு, 2008\n02. ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்\nஉயிர்மை பதிப்பகம், சென்னை, 2009\n03. பாழ் நகரத்தின் பொழுது\nகாலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு, 2010\n04. ஈழம் மக்களின் கனவு\nதோழமை பதிப்பகம், தமிழ்நாடு, 2010\nகாலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு, 2011\nதோழமை பதிப்பகம், தமிழ்நாடு, 2011\n07. மரணத்தில் துளிர்க்கும் வாழ்வு\nஆழி பதிப்பகம், தமிழ்நாடு, 2011\nஉயிர்மை பதிப்பகம், தமிழ்நாடு, 2012\n09. கிளிநொச்சி போர்தின்ற நகரம்\nதோழமை பதிப்பகம், தமிழ்நாடு, 2013\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ், தமிழ்நாடு, 2013\n12. எனது குழந்தை பயங்கரவாதி\n13. எனது நிலத்தை விட்டு எங்கு செல்வது\nயாவரும் | கட்டுரைகள் | 2016\nஎனது நிலத்தை விட்டு எங்கு செல்வது\nஉயிர்மை | கட்டுரைகள் | 2014\nகவிதை நூல் | விடியல் | 2014\nகட்டுரைகள் | தோழமை | 2013\nகதைகள் | எழுநா | 2013\nகவிதைகள் | உயிர்மை | 2012\nநேர்காணல்கள் | கட்டுரைகள் | தோழமை | 2012\nஎட்டு ஈழக் கவிஞர்கள் | கவிதைகள் | ஆழி | 2012\nநேர்காணல்கள் | தோழமை | 2011\nகவிதை நூல் | காலச்சுவடு | 2011\nகவிதை நூல் | காலச்சுவடு | 2010\nஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்\nகவிதை நூல் | உயிர்மை | 2009\n|கவிதை நூல் | காலச்சுவடு | 2008\nகட்டுப்படுத்தப்பட்ட உலகின் ஒடுக்குமுறைகளின் கோர முகத்தை -பெண்ணாய் கொஞ்சமாயேனும்- அறிந்திருப்பதால், உங்களுடைய எழுத்தின்/சூழலின்/மனத்தின் குரலை நெருக்கமாய்க் கேட்க முடிகிறது..\nபோர்ச்சூழலில் இருந்து வெளிவரு���் கவிதைகளில் அழகியலைக் காண முடியாது. துயரம் கவிதைகளில் கொப்பளித்தாலும் தீபச்செல்வனின் ஒவியங்களில் அழகியலைக் காண முடிகிறது\nமரண ஓலங்கள் சதா அலையும் மண்ணிலிருந்து வரும் வரிகளின் அவலக் காட்சிகள் எம் கண் முன்னே விரிகின்றன.ஆறுதல் தரக் கூடிய எந்ந வார்த்தையும் எம்மிடத்தில் இல்லை.\nஉங்கள் கவிதைகள் கொடூரமான போராட்ட வாழ்க்கை நிம்மதியில்லாது அலையும் மக்கள் இறப்புக்களும் இழப்புக்களும் சாதாரணமாகி கனவிலும் கொடுமைகளே வரக்கூடிய ஒரு சூழலில் எமது நாடு இருக்கிறது உங்களைப் போன்றவர்களின் எழுத்துக்கள் எம்மை எமது தேசத்திற்கு கொண்டுசெல்கிறது\nவெளிகளின் உயிர்த்தெழுகைபற்றிய பிந்திய பாடல்\nபாட்டியின் கதையும் குழந்தைகளின் உலகமும்\nபாட்டியின் கதையும் குழந்தைகளின் உலகமும்\nஅம்மாவின் வீடு கட்டும் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2011/05/blog-post_05.html", "date_download": "2018-07-17T00:05:35Z", "digest": "sha1:YXFYG26EVQIVCGORZTQSUFX3QRQ5ZKMQ", "length": 39736, "nlines": 455, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: மே மாத லேடீஸ் ஸ்பெஷலில் பெண் ஆட்டோ ஓட்டுநர் சாந்தி.,டாக்டர் மாதினி., அமெரிக்க விஜி..மற்றும் நான்..:))", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவியாழன், 5 மே, 2011\nமே மாத லேடீஸ் ஸ்பெஷலில் பெண் ஆட்டோ ஓட்டுநர் சாந்தி.,டாக்டர் மாதினி., அமெரிக்க விஜி..மற்றும் நான்..:))\nமே தினம் உழைப்பாளிகள் தினம். அன்று வெளிவந்த லேடீஸ் ஸ்பெஷலில் பெண் ஆட்டோ ஓட்டுநர் சாந்தியை அட்டைப் படத்தில் போட்டு கௌரவித்துள்ளது நம்ம லேடீஸ் ஸ்பெஷல்.. நாமும் வாழ்த்துவோம் .\nமுன்னுரையிலும் கிரிஜாம்மா என்னையும் சாந்தியையும் மாதினியையும் அமெரிக்க விஜியையும் குறிப்பிட்டு சிறப்பு செய்து இருக்காங்க.. அவங்களுக்கு அன்னையர் தின அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..:)\n8 மணி நேரம் உழைப்பு.. 8 மணி நேரம் ஓய்வு., 8 மணி நேரம் தூக்கம் என சொன்ன கார்ல்மார்க்ஸ் பிறந்த தினத்தில் ஒரு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரை உங்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்துவதில் சந்தோஷமடைகிறேன்.. அவர்தான் குடும்பத் தலைவியாய் இருந்து ஆட்டோ ஓட்டி தொழிலாளர் நல சங்கத்தில் உயர் பதவியில் இருக்கும் பெண் ஆட்டோ ஓட்டுநர் சாந்தி.. உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் சாந்தி..\nவிஜிஸ் கிச்சன் என்று நமக்கெல்லாம் தெரிந்த அமெரிக்க விஜிதான் இந்த மாத ப்லாகர். ஹாலிடேக்கு ஜாலி ட்ரிப் அடிக்குமுன்னால அவங்க சொல்றத படிச்சிட்டுப் போங்க..வாழ்த்துக்கள் விஜி.\nகர்ப்பமான பின்னாடிதான் எல்லாரும் டாக்டர்கிட்ட கன்ஃபர்ம் பண்ண போவாங்க.. ஆனா நம்ம டாக்டர் மாதினி கர்ப்பத்துக்கு முன்னாடியே உடலில் ஏதும் கோளாறுகள் இருக்கான்னு செக் பண்ண சொல்ற ப்ரீ கன்செப்ஷன் க்ளினிக் வந்து ஹெல்த் செக்கப் பண்ண சொல்றாங்க.. எல்லாரும் படித்துப் பயன் பெறுங்க.. ஆட்டோ ஓட்டுநர் சாந்தியையும் டாக்டர் மாதினியையும் (மகாபலிபுரம் போயும் ஐந்து ரதங்களின் அருகில் அமர்ந்து தொலைபேசியில் பேசி ) பேட்டி எடுத்துத் தொகுத்துக் கட்டுரையாக்கி இருக்கிறேன்....\nடிஸ்கி:- முக்கியமான விஷயம்.. நம்ம லேடீஸ் ஸ்பெஷல் சார்பில் மே 20 அன்னைக்கு மெரினா பீச்சில் ஒரு மீட் இருக்கு. பெண் வலைப்பதிவர்கள் மட்டும் 3.30 க்கு காந்தி சிலையருகில் வந்துடுங்க. கிரிஜா ராகவன் மேடம் உங்களை எல்லாம் சந்திக்க ஆவலா இருக்கார். சென்னை பெண் வலைப்பதிவர்கள். , வெளி ஊரிலிருந்து வரமுடிந்த பெண் வலைப்பதிவர்கள் கலந்துக்கலாம். லேடீஸ் ஸ்பெஷலில் அறிமுகமான ப்லாகர்கள் லேடீஸ் ஸ்பெஷல் லிங்கை தங்கள் வலைத்தளத்தில் காட்ஜெட்டில் கொடுங்க . முக்கியமா வர்றவங்க லேடீஸ் ஸ்பெஷல் படிச்சிட்டு வாங்க.. நம் சந்திப்பு இனிய சந்திப்பா அமையட்டும்..:))\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 7:01\nகுடத்திலிட்ட விளக்காகத்திகழும் ஒரு சில சாதனைப்பெண்மணிகளை, குன்றிலிட்ட விளக்காக மாற்றி, அவர்களை அனைவருமே அறியச்செய்யும், நல்ல முயற்சிக்கு என் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.\nமே 20 மெரினாபீச் மீட் வெற்றியடையவும், பயனுள்ளதாக அமையவும் வாழ்த்துக்கள்.\n5 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 10:21\n//முன்னுரையிலும் கிரிஜாம்மா என்னையும் சாந்தியையும் மாதினியையும் அமெரிக்க விஜியையும் குறிப்பிட்டு சிறப்பு செய்து இருக்காங்க..//\n5 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 10:29\n5 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 10:47\nமே தினம் உழைப்பாளிகள் தினம். அன்று வெளிவந்த லேடீஸ் ஸ்பெஷலில் பெண் ஆட்டோ ஓட்டுநர் சாந்தியை அட்டைப் படத்தில் போட்டு கௌரவித்துள்ளது நம்ம லேடீஸ் ஸ்பெஷல்.. நாமும் வாழ்த்துவோம் .\nமூன்று 8....கள் அருமை அக்கா...\n5 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 11:07\n5 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 11:44\nசந்திப்பு இனிமையாக அமையட்டும். சாதனை மகளிர்க்கு வாழ்த்துகள்.\n6 மே, 2011 ’அன்று’ முற்பகல் 11:50\nம்ம்..தேனு..எல்லா மீட்டியாக்களிலும் கலக்கறீங்க.அதிலும் இவள் புதியவளில் உங்கள் கட்டுரை...போனிலேயே கமெண்ட் பண்ணிட்டேனே.\n6 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 1:35\n6 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 3:24\n6 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 6:24\nநன்றி தேனு. என் வலைதளத்தையும் என்னையும் லேடிஸ் ஸ்பெஷல் பத்திரிகையில் அறிமுகப்டுத்தி எனக்கு வாய்ப்பளித்த உங்களுக்கும் லேடிஸ் ஸ்பெஷல் ஆசிரியை கிரிஷா அம்மாவுக்கும் என் ம்னமார்ந்த நன்றி.மற்று ம்வை.கோபாலகிருஷ்ணன் சாந்தியையும் மாதினியையும் குறிப்பிட்டு இருக்காங்க. ஆட்டோ சாந்தி அட்டைபடம், அவர்களின் கட்டுரையும் படித்தேன் மற்றும்\nஎல்லோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\n6 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 6:38\n6 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 7:35\nநல் வாழ்த்து நான் கூறுவேன்...\n6 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 10:11\nஎன் அருமை தோழி விஜிக்கு வாழ்த்துக்கள்\nதேனக்கா , வுஹும் வுஹும் , நான் அங்க இருக்கும் ப்போது மீட்டிங் எல்லாம் கிடையாதா\n7 மே, 2011 ’அன்று’ முற்பகல் 11:01\n7 மே, 2011 ’அன்று’ முற்பகல் 11:03\nமெரீனா மீட்டிங்கில் கட்டாயம் கலந்து கொள்கிறேன்.\n7 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 1:12\nஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.வாசிக்கும் பொழுது மிக சந்தோஷமாக இருக்கு தேனக்கா,சும்மா,சும்மா அதிருதில்ல இந்த டயலாக் தான் நினைவு வருது..சென்னையில் இருந்தால் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும்..\n7 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 8:38\nநன்றி ஆர் ஆர் ஆர்\nநன்றி அமுதா கட்டாயம் வாங்க..:)\n16 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 7:17\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n16 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 7:18\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பண...\nதாயுமான சுவாமிகள் கோவில். தாயுமான சுவாமி கோவிலுக்கு முன்பே ஒருமுறை சென்றிருக்கிறோம். எனது உறவினர் ஒருவருக்குக் குழந்தை பிறந்தவுடன் ...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nதிருப்பட்டூர் சென்றால் வாழ்க்கையில் திருப்பம் நிகழும் என்பார்கள். அதே போல் அன்றிலிருந்து நம் தலையெழுத்தும் மாற்றி சிறப்பாக எழுதப்படுகிறதா...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nபாசம் பெரிதெனப் போராடிய மேருமலை. தினமலர். சிறுவர்மலர் - 25.\nபாசம் பெரிதெனப் போராடிய மேருமலை. தொ ம் தொம் என அதிர்கின்றன உலக்கைகள், மாமிச மலைபோல் படுத்திருக்கிறான் ஒருவன். கொர் கொர் என்ற குறட்டை ...\nஆத்தங்குடி நகரச் சிவன் கோவில் ஆத்தங்குடி நகரச் சிவன் கோவிலில் சமீபத்தில்தான் கும்பாபிஷேகம் முடிந்தது. ஏப்ரல் மாதம் என நினைக்கிறேன். கோப...\nஐஸ்வர்யா ராகவின் பள்ளிப்பிள்ளைகளுக்கான பயிற்சிப்பட...\nஇறவாப் புகழ் பெற்ற அனுராதா. போராடி ஜெயித்த பெண்கள்...\nசமச்சீர் கல்வியும் கருத்து கந்தசாமிகளும்..\nபுற்றை இனம் காணுங்கள். அடையார் கான்சர் இன்ஸ்டிடியூ...\nநீங்கதான் சாவி. சுரேகாவின் தன்னம்பிக்கைக் கட்டுரைக...\n58 ஆவது தேசிய திரைப்பட விழாவில் விருதுக்கு வாழ்த்த...\nவியர்வையை விரட்டுங்க.. கோடையைக் கொண்டாடுங்க..\nகல்கி கவிதை கஃபேயில் எனது இரவு கவிதை...\nதேனு... தேனம்மைலெக்ஷ்மணன். THENU. HONEY. தேன்.\nஅபிராமி ராமனாதனின் ”ரோபோ” பால அபிராமி..\nமே மாத லேடீஸ் ஸ்பெஷலில் பெண் ஆட்டோ ஓட்டுநர் சாந்தி...\nசீனாவில் வினோ(தம்). .. சம்மர் ஸ்பெஷல் பேட்டி..:))\nசாக்பீஸ் சாம்பலில் .. கவிதைத்தொகுதி.. எனது பார்வைய...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட��டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-70/18708-2012-02-25-05-30-57", "date_download": "2018-07-16T23:42:59Z", "digest": "sha1:FU3BPXUWFFLQNQ2BLZHW2XUY3GZLVF2W", "length": 20334, "nlines": 285, "source_domain": "keetru.com", "title": "காயமடைந்த அல்லது அடிபட்ட மூட்டுக்கள் ஏன் வீக்கமடைகின்றன?", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nபெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள்\nசமீபத்தில் வெளியான உலகப் பிரசித்தி பெற்ற பத்திரிகையின் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த சர்வே நமது தேசத்திற்கு கடைசி வரிசையிலேயே இடம் அளித்துள்ளது. இந்த சர்வே ஆளும் பாஜக ஆட்சிக்கு எதிரான சதி என்று அரசியல் ரீதியான…\nசாரட் வண்டியில் போன சுயமரியாதை\nநவாஸ் ஷெரீபுக்கு தண்டனை கொடுத்த தீவிரவாத பாகிஸ்தான், குற்றவாளிகளைப் பாதுகாக்கும் ஜனநாயக இந்தியா\nமக்கள் அதிகாரம் தீவிரவாத அமைப்பா\nகச்சநத்தம் படுகொலை - மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே நடந்த காத்திருப்புப் போராட்டம்\nகொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண்\nதமிழர் சமூக வாழ்வு (கி.பி 250 முதல் கி.பி 600 வரை) - எனும் நூலை முன்வைத்து...\nகடைசிப் பதிவேற்றம்: திங்கட்கிழமை 16 ஜூ��ை 2018, 13:53:16.\n‘சி.பி.எஸ்.இ.’ - ‘மனுநீதித்’ திமிருக்கு மதுரை உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி\nநீட் தேர்வை நத்திய ‘மனுநீதி’ பார்ப்பன ஆணையமான மத்திய இடைநிலை கல்வி வாரியத்துக்கு (சிபிஎஸ்இ) மதுரை உயர்நீதி மன்றம் சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது. தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்ணாக 196 மதிப்பெண்கள்…\nஇராமனை விமர்சித்த இயக்குனர் 6 மாதம் அய்தராபாத்தில் நுழைய தடையாம்\nகவுரி லங்கேஷ் படுகொலை எப்படி நடந்தது\nபார்ப்பன அதிகார வர்க்கத்தின் வங்கி மோசடிகளுக்கு எல்.அய்.சி.யை பலிகடாவாக்கும் மோடி ஆட்சி\nஉருவாகாத ‘ரிலையன்சு’ கல்வி நிறுவனத்துக்கு சிறப்பு தகுதியாம்\nஅமெரிக்காவில் தேசியக் கொடியை எரிப்பது குற்றமல்ல\n‘நீட்’ தேர்வைத் திணிக்க உச்சநீதிமன்றத்தில் நடந்த மோசடி\nஉலகக் கால்பந்து போட்டியை வேடிக்கைப் பார்க்கிறது ‘பாரதப் புண்ணிய பூமி’\n`தீண்டாமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்\nஆமைக் கறியிலிருந்து ஆஸ்திரேலியாக் கப்பல் வரை... சீமான் - பிரபாகரனை இழிவு செய்கிறார்\n'மலையக இலக்கியச் சுடர்' அந்தனி ஜீவா\nமலையக இலக்கியத்திற்கு புத்துயிர் அளித்தவர். மறைந்து கிடந்த மலையக இலக்கியங்களையும்,…\n‘ஈழத் தமிழ் நாவல் இலக்கிய முன்னோடி’ செ.கணேசலிங்கன்\n“கலை, இலக்கியம், நாடகம், வெகுசன ஊடகம், தீண்டாமை, சுரண்டல், வன்முறை, சித்திரவதை, சிறுவர்…\nமூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு -12\nமூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபும் நவீனச் சிந்தனையும் நாம் இதுவரை அண்டம் குறித்த…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 11\nஅண்டமும் தமிழ்ச் சிந்தனை மரபும் நவீன இயற்பியலின் மிகச்சிறந்த அறிவியலாளரான ஸ்டீஃபன்…\nகாங்கிரசில் தீண்டாமை விலக்கு நிதி\nதீண்டாமை விலக்கு என்பது ஒத்துழையாமை தத்துவத்தில் பட்ட நிர்மாணத் திட்டங்களுள் உச்ச ஸ்தானம்…\nதொழிலாளர் நலத்துறை (துணை மானியக் கோரிக்கை குறித்து)\n(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி III, 27, மார்ச்சு 1945, பக்கங்கள் 2138-41.)…\nசென்னையில் வர்த்தகர்கள் சங்கம் வியாபாரச் சங்கம் என்பதாக இரண்டொரு சங்கங்கள் இருந்து…\nசுரங்கங்களில் நிலத்தடியில் பெண்கள் வேலை செய்வதற்கு மீண்டும் உடனடியாக தடை விதிப்பது அவசியம்\n(மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி II, 1945 மார���ச் 13, பக்கங்கள் 1463-66.) திருமதி…\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\n\"மக்கள் எளிமையினை மதிக்கும் எளியோராகி முக்காலும் சிறக்கும் மணித்தலைவர் வாழியவே\nபிளாக் புக் - சினிமா ஒரு பார்வை\nஇரண்டாம் உலகப் போர் தொடர்பான சினிமாக்களைப்பார்க்கையில் எல்லாம் மனம் தாறுமாறாக தடுமாறுவதை…\nகாவி பாம்பின் வாயில் தலித் தவளை\nகாலா படத்தின் மூலம் ரஞ்சித்தின் சூழ்ச்சி வலையில் ரஜினியா, ரஜினியை ரஞ்சித் பயன்படுத்திக்…\nகாலா - ரஜினி பேசும் அரசியல் சமூகத்திற்கு அவசியமா\nகாலா படம் வெளியாகி வெற்றி பெற்றிருக்கின்றது. உலகம் முழுவதும் ரஜினி மற்றும் ரஞ்சித் பக்த…\nகாயமடைந்த அல்லது அடிபட்ட மூட்டுக்கள் ஏன் வீக்கமடைகின்றன\nமுழங்கால் அல்லது கணுக்கால் மூட்டில் அடி அல்லது காயம் ஏற்பட்டால் அங்கு வீக்கம் ஏற்படுகிறது. ஏனெனில் அந்த அடிபட்ட இடத்தில் இயல்பாக உள்ள உயிர் நீர்மங்கள் (Cells) பெருக்கப்பட்டுத் திண்டாகக் குந்திக் கொள்கின்றன. அத்துடன் அடிபட்டதால் உள்காயம் ஏற்பட்டு உள்ளே குருதி ஓரளவு கசிவு ஏற்பட்டுப் பரவும்.\nவீக்கங்கள் இரண்டு பெருங் குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன. அவை பொய் வீக்கக் கட்டிகள், உண்மை வீக்கக் கட்டிகள் (False, True tumours) எனப்படும். அழற்சி சார்ந்த வீக்கங்கள் (Inflammatory swellings) மூட்டுகளில் தோன்றுபவை; முதல் வகையான பொய் வீக்கக் கட்டிகளைச் சாரும். அது உட்புண் (Bruises), கருங்கண் (Black eyes), சுளுக்குகள், (Sprains) முறிவுகள், (Fractures) கொப்புளங்கள் (Boils) சீழ்க்கட்டிகள் (Abscesses) போன்ற தொற்று நோய்கள் ஆகியவற்றை உட்படுத்தி உள்ளது. வீங்கிய இணைப்புகள் (Swollen joints) குளிர்ந்த ஈரத்துணியை நெருக்கி அழுத்தமாகக் கட்டுவதாலும் அல்லது பஞ்சு உள்வைத்துத் தைத்த பையை ஈரமாக்கி அழுத்திக் கட்டு வதாலும் அல்லது பனிக்கட்டித் தொகுதியை மேல்வைப்பதாலும் தம் தன்மையிலிருந்து சிறிது சிறிதாக மாறி நலத்தை நோக்கிச் செல்லும். இறுக்கமான கட்டுகளும் அதற்குத் துணையாகப் பயன்படுத்தப்படும்.\nஉண்மையான கட்டிகள் அல்லது வீக்கங்கள் (True tumours or Swellings) என்பவை, ஏற்கனவே உள்ள உடம்பு உயிர்மங்களிலிருந்து வளர்ச்சி பெற்ற இழைமத் தொகுதிகளால் ஆனவை. அவை தொடர்ந்து வளரும் போக்குக் கொண்டவை. அவற்றுள் சில கட்டிகள் இயல்பான உயிர்மங்களையுடையதாய் ஏதும் விளைவிக்காததாய் (Benign) அல்லது துன்பம் தராததாய் இருக்கின்றன. மற்ற கட்டிகளி��் உள்ள உயிர்மங்கள் இயல்புக்கு மாறாகத் தம் தாய் உயிர்மங்களிலிருந்து கொஞ்சம் வேறுபட்டு, பொதுவாக நச்சுத் தன்மை கொண்ட கொடிய வேகமாகப் பரவும் கட்டிகளாக மாறிவிடுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/category/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/page/885", "date_download": "2018-07-16T23:50:31Z", "digest": "sha1:H7ALHSAKRXEABKOD65B63S5DDSHRCUSK", "length": 5281, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "நாடு | Selliyal - செல்லியல் | Page 885", "raw_content": "\nகோவில் மணி அடிக்கக் கூடாது : காஜாங் நகராண்மையின் உத்தரவு ரத்து\nபவானிக்கு ஆதரவாக இன்று பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் போலீஸ் புகார் – ஆர்ப்பாட்டம்\n“இனப் பிரச்சனையாக்க வேண்டாம், இலவச கல்விக்காக போராடுவோம்” – பவானி வேண்டுகோள்\nபாரம்பரிய கலைகளை நினைவுறுத்தும் வகையில் ஆஸ்ட்ரோ வானவில்லில் “பொங்கு தமிழ்”\nபவானி-ஷரிபா விவகாரம்: ஷரிபாவுக்கு எதிராக இணையத் தளங்களில் கண்டனக் குரல்கள்\nமலேசிய இந்தியர்களின் இதய உணர்வுகளை வெளிகொணரும் நிகழ்ச்சி ‘நிஜம்’ ஆஸ்ட்ரோ வானவில்லில் ஒளியேறுகிறது\nமுகநூல் மூலம் ஒரே நாளில் நட்சத்திரமானார் கே.எஸ்.பவானி\nஅலகாபாத்தில் ‘மகா கும்ப மேளா’ திருவிழா தொடங்கியது\nசெல்லியலின் இனிய பொங்கல் வாழ்த்துகள்\nபினாங்கு பாகான் டாலாம் பகுதியில் புதிய தமிழ்ப்பள்ளி – லிம் குவான் எங் முயற்சி\nவிக்னேஸ்வரன் மஇகா தேசியத் தலைவரானார்\n“மலாக்கா இந்தியர்களிடையே மாற்றம் ஏற்படுத்துவேன்” – ஆட்சிக் குழு உறுப்பினர் சாமிநாதன்\n“ஜோ லோ இந்தியாவில் ஒளிந்திருந்தால் விட்டு விடுவீர்களா” – மகாதீருக்கு இராமசாமி கேள்வி\nமாசாய் தமிழ்ப் பள்ளியின் முதல் பரிசு நாடகம் (படக் காட்சிகள்)\nமாசாய் தமிழ்ப் பள்ளி அனைத்துலக நாடகப்போட்டியில் முதல் பரிசை வாகை சூடியது\nசாஹிட் ஹமிடி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://siththarkalulakam.blogspot.com/2010/11/blog-post_7523.html", "date_download": "2018-07-17T00:14:38Z", "digest": "sha1:ZNGQCRXKTGXIU7ZFANVTLRVXWGHOXMIS", "length": 11056, "nlines": 195, "source_domain": "siththarkalulakam.blogspot.com", "title": "சித்தர்கள் உலகம் : பதினெட்டு மகாபுருசர்களின் நாமங்கள்", "raw_content": "\nஉலகத்தில் பிறந்தவர்கள் இங்கேயே நிரந்தரமாக வாழ வேண்...\nமுன்னோர்கள் சுவர்க்கத்தை அடைய திருமணம் செய்த அகத...\nஸ்ரீ சிவபெருமான் இராமருக்கு உபதேசித்து அருளிய சிவ ...\nகட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் மற்று...\nகர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவமாகும் முடக்கத்த...\nசிவந்த கண்ணுக்கு செண்பகம் -மூலிகை\n“நீரில்லா நெற்றிபாழ்’ என்பது வாக்கு\nதிருமூலரிடம் சீடராகவிருந்த போகர் கற்பக மூலிகைகள் எ...\nசித்தர்கள் பாடல்கள் நமக்கு சொல்லும் நான்கு வழிகள்\n“பட்டா தான் சில பேருக்கு புத்தி வரும் போல இருக்கு...\nகுதம்பைச் சித்தர் பாடல்கள் 1\nஇது பாஷாணம். இதைக் கொண்டு பாழுங்கிணற்றில் போடு.\"...\nஅனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.\nஅரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும் ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம் சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம் தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே. கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக் கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம் பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.\nPosted by அடியேன்S.வீரமனிகண்ணன் at 11:26 PM\n17. ராமதேவர் என்கிற யாகோபு\nகடுவெளிச் சித்தர் பாடல் (33)\nகட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் (1)\nகுதம்பைச் சித்தர் பாடல்கள் (1)\nஸ்ரீ கோரக்கர் சித்தர் (2)\nஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் (1)\nஸ்ரீ வில்வம் யோக (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildiction.com/", "date_download": "2018-07-16T23:50:47Z", "digest": "sha1:4GYN6ZPCSZRBYZZTICSN5DSMQTPVYBHJ", "length": 5469, "nlines": 101, "source_domain": "tamildiction.com", "title": "தமிழ் அகராதி - English English Tamil Dictionary | Tamil Dictionary PDF Download - Tamil Diction", "raw_content": "\na adjective பெயரடை; பண்பைக் குறிக்கும் சொல்\narch archaic பண்டைய, தொன்மையான, மொழி வகையில்) பழைய\nastrol astrology ஜோதிடம், சோதிடவியல்\nastron astronomy வான சாஸ்திரம், வானவியல்\nchem. chemistry வேதியியல், ரசாயன சாஸ்திரம்\ncol. colloquial பேச்சு வழக்கு\nconj. conjunction இடைச்சொல், இணைப்புச்சொல், சேர்க்கும் வார்த்தை, சேர்க்கை\nentomol entomology பூச்சிகளைப் பற்றிய ஆய்வு\ngeo geography புவியியல், நிலவியல்\ngeom geometry வடிவவியல், வடிவியல்\nIt. Italian இத்தாலிய நாட்டை சார்ந்த\nL Latin இலத்தீன் மொழி\nlog logic தர்க்கம், தர்க்க சாஸ்திரம்\nmaths mathematics கணிதம், கணித சாஸ்திரம்\nmed. medical மருத்துவம், மருந்தகம், மருத்துவ கலை சார்ந்த\nmus music இசை, சங்கீதம்\nnaut nautical கப்பல், கப்பல்துறை மாலுமிகள் சார்ந்த\nobs obsolete வழக்கற்று போன, முழுமையான\nopthal ophthalmology கண் மருத்துவம், கண் நோய் சிகிச்சை இயல்\npathol pathology நோய் நா���ி, நோய் முதல் நாடி காணும் அறிவியல், நோய்க்குறியியல்\nphilos Philosophy தத்துவம், தத்துவ ஞான சாஸ்திரம்\nphonet phonetics உச்சரிப்பு கலை பற்றிய சாஸ்திரம், ஒலிப்பியல்\nphychol psychology உளவியல், மன தத்துவ சாஸ்திரம்\npron pronoun பிரதி பெயர்\npsychiat psychiatry மன நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் அறிவியல்\npt. past tense கடந்தகால வினைச்சொல்\nrel.pron relative pronoun ஒப்புமை சுட்டுப்பெயர்\nsb. somebody யாரோ ஒருவர்\nsl. slang வழக்கு மொழி\nsociol sociology சமூகவியல், மனித சமுதாயத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய ஆய்வு\nsurg. surgery அறுவை சிகிச்சை\ntheol theology வேத வேதாந்த சாஸ்திரம், இறையியல்\nvi. verb intransitive செயப்படுபொருள்குன்றியவினை வினைச்சொல்\nvt. verb transitive செயப்படுபொருள்குன்றாவினை வினைச்சொல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/thirukural-0444.html", "date_download": "2018-07-17T00:19:05Z", "digest": "sha1:2KMEXZMDMFD4CEXBNVI43WH545JY44EE", "length": 3160, "nlines": 67, "source_domain": "www.siruvarmalar.com", "title": "0444. தம்மிற் பெரியார் தமரா - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\n0444. தம்மிற் பெரியார் தமரா\n0444. தம்மிற் பெரியார் தமரா\n0444. தம்மிற் பெரியார் தமரா\n0444. தம்மிற் பெரியார் தமரா\nபெரியாரைத் துணைக்கோடல் (Periyaaraith Thunaikkodal)\nதம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்\nஅறிவு முதலியவற்றால் தம்மை விடப் பெரியோரைத் தமக்கு உறவாகக் கொண்டு நடத்தல், மன்னர்க்கு வல்லமை எல்லாவற்றையும் விட மேம்பட்டதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2017/03/blog-post_36.html", "date_download": "2018-07-17T00:04:19Z", "digest": "sha1:DYPLRND5UUUTQ5PEPZG7TSLYHE7D3WKV", "length": 7590, "nlines": 91, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "திணையொழுக்கம் போற்றிக் காத்தார்பாவலர் கருமலைத்தமிழாழன் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nபுகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கான செயலமர்வு (விண்ணப்பம்- அம்பாறை மாவட்டம்)\nகிழக்கு மாகாண மக்களின் சமூக, கலாச்சார, சமயத்தில் ஓர் புரட்சியினை உருவாக்குவதுடன் கிழக்கு முழுவதும் அபிவிருத்தி பணிகளை துரிதமாக மேற்கொ...\nHome Latest கவிதைகள் திணையொழுக்கம் போற்றிக் காத்தார்பாவலர் கருமலைத்தமிழாழன்\nதிணையொழுக்கம் போற்றிக் காத்தார்பாவலர் கருமலைத்தமிழாழன்\nகாந்தியண்ணல் அகிம்சைவழி புரட்சி தன்னைக்\nகண்முன்னே மெரினாவில் கண்டோ மின்று\nசாந்திவழி தனில்நடந்தே ஆங்கி லேயன்\nசரித்திரத்தை முடித்திட்ட தன்மை போல\nஏந்திநம்மின் வீரவிளை யாட்டை ; சங்கம்\nஏற்றஏறு தழுவலினை மீட்டெ டுக்க\nநீந்திவிளை யாடுகின்ற கடற்க ரையில்\nநிறைந்திட்டார் மணலைப்போல் இளைஞ ரெல்லாம் \nஅலட்சியத்தைக் கண்டிக்க ; தமிழர் தம்மைப்\nபிழையென்றே ஒதுக்குகின்ற ஏள னத்தைப்\nபீட்டாவால் வந்திட்ட தடையை நீக்க\nஅழையாமல் சேர்ந்திட்டார் மாண வர்தாம்\nஆர்த்தெழுந்த தன்மான உணர்வு நெஞ்சில்\nதழைத்தோங்க இளைஞர்கள் ஆண்கள் பெண்கள்\nதரையெல்லாம் தலைகளாகக் குவிந்தார் தானாய் \nசென்னையிலே மட்டுமன்றித் தமிழ கத்தின்\nசெப்புமெட்டுத் திசையெல்லாம் சேர்ந்தார் ஒன்றாய்\nபன்னாட்டு ஊடகங்கள் படமாய்க் காட்டப்\nபாரெல்லாம் புதுமையென வியந்து போற்ற\nமுன்புவந்த வாடிவாசல் வழியில் காளை\nமுறையாக வரச்சட்டம் அரசி யற்ற\nநன்றாகத் தமிழ்ர்தாம் தலைநி மிர்ந்தார்\nநறுமுல்லை திணையொழுக்கம் போற்றிக் காத்தார் \nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manimalar.wordpress.com/2010/04/01/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2018-07-17T00:23:38Z", "digest": "sha1:WZF6YIRNETPHC7HQ3KC3WIIVLDEEYEAA", "length": 4534, "nlines": 61, "source_domain": "manimalar.wordpress.com", "title": "தமிழக அரசில் தற்காலிக வேலை | மணிமலர்", "raw_content": "\nஎனது கிறுக்கல்களை கவிதை, கதை என கூறி இட்டு உள்ளேன் .\n500 வது இடுகை நான் ஏன் எழுதுகிறேன்\nதிருமணம் வெறும் ஒப்பந்தமில்லை வாழ்க்கை\nதமிழக அரசில் தற்காலிக வேலை\nசாக்க்ஷார் பாரத் திட்ட பணிகளுக்காக ரூ6000 மதிப்பூதியத்தில் தற்காலிக ஊழியர்கள் பணியமர்த்த தமிழ்நாடு அரசின்\nபள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம்\nகல்லூர் சாலை நுங்கம்பாக்கம் சென்னை அற��விப்பு வெளியிட்டு உள்ளது இன்றைய தினத்தந்தி பக்கம் 8 செய்தி வெளியாகிஉள்ளது.பி.எஸ்சி,எம்.எஸ்சி, பி.காம், எம்.காம, படித்த பட்டதாரிகள் மேற்கண்ட முகவரியில் உரிய சான்றிதழின் ஒளிஅச்சு நகலுட்ன தங்கள் விண்ணபங்களை ஏப்ரல் 7 ந் தெய்திக்குள் அனுப்பி வைக்கவும்.\nresides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/daily-horoscope-18-4-18-020454.html", "date_download": "2018-07-17T00:09:13Z", "digest": "sha1:XFI7OLYGLNZCIRLUM4VLCOXZHNPY6XRF", "length": 25799, "nlines": 152, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த ராசிக்காரரின் முக்கியமான பொருள் ஒன்று இன்றைக்கு திருடுபோகும்... ஜாக்கிரதை... | daily horoscope tamil new year rasi palan 18.4.18 - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இந்த ராசிக்காரரின் முக்கியமான பொருள் ஒன்று இன்றைக்கு திருடுபோகும்... ஜாக்கிரதை...\nஇந்த ராசிக்காரரின் முக்கியமான பொருள் ஒன்று இன்றைக்கு திருடுபோகும்... ஜாக்கிரதை...\nநம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது. எப்போதும் ஒரு விஷயத்தை எதிர்மறையாகவே பார்க்கக் கூடாது.\nஅதேபோல் தான் ஜோதிடமும். அதை எதிர்மறையாக அணுகாமல் இயல்பாக எடுத்துக் கொண்டு, இன்றைய நாளை சிறப்பாக வழிநடத்திச் செல்ல அது ஒரு குறிப்பு என்று நினைத்துக் கொண்டால், நமக்கு வாழ்வில் தோல்வியே இருக்காது. எதையும் எதிர்கொள்ளும் பக்குவம் வந்துவிடும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்களுடன் பணிபுரிபவர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். வீட்டில் குழந்தைகளுடனான அன்பு அதிகரிக்கும். குழந்தைகளும் உங்களைப் புரிந்துகொண்டு நடப்பார்கள். வியாபாரத்தில் சாது��்யமாக நடந்து கொள்வீர்கள். உங்களின் மேலதிகாரியால் பாராட்டப்படுவீர்கள். புதிய திட்டங்கள் மனதில் தோன்றும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட நிறமாக மஞ்சளும்அதிர்ஷ்ட எண்ணாக 6 ம் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கிறது.\nநெருங்கிய மற்றும் தாய்வழியில் உள்ள உறவினர்களிடம் பொறுமையோடு அனுசரித்துச் செல்லுங்கள். வெகுநாட்கள் கழித்து உங்களுடைய நண்பரை சந்திக்க நேரிடலாம். சுப செய்திகள் வந்து சேரும் நாள். மாணவர்களுக்கு கடின உழைப்பு தேவைப்படும் நாளாக இருக்கும். எதிர்காலத் திட்டமிடலில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் மந்தமான சூழலே காணப்படும். நிலம், சொத்து விவகாரங்களில் சுப விரயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் வெளிர்பச்சையாகவும், அதிர்ஷ்ட எண் 9 ஆகவும், அதிர்ஷ்ட திசை வடக்காகவும் இருக்கும்.\nவீட்டில் இதுவரை இருந்துவந்த பிரச்னைகள் நீங்கி, கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகமாகும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். பொதுநலனில் ஈடுபடுபவர்கள் பெரும் புகழ்அடைவார்கள். இன்றைக்கு உங்களுடைய ராசியான திசை கிழக்காகவும் அதிர்ஷ்ட எண் 7 ஆகவும் அதிர்ஷ்ட நிறம் நீலநிறமாகவும் இருக்கும்.\nசமூகத்தில் அந்தஸ்து உயர்வு கிடைக்கும் நாள். உயர் பதவியில் உள்ளவர்களின் நட்பு கிடைக்கும். உங்களடன் யாரேனும் போட்டி போட்டு விவாதம் செய்தால், அதில் நீங்கள் எல்லோரையும் தோற்கடித்து வெற்றி பெறுவீர்கள். வீட்டில் கணவன், மனைவி, குழந்தைகளுக்கு இடையே அன்பு பரிமாற்றம் அதிகரிக்கும். உங்களிடம் இருக்கும் நிர்வாகத் திறமையை வெளிப்படுத்தும் நாளாக அமையும். நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு விஷயம் இன்று வெற்றிக்கனியாக மாறி உங்கள் கைகளில் கிடைக்கும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் வெண்மையாகவும் அதிர்ஷ்ட எண் 5 ஆகவும் அதிர்ஷ்ட திசை 5 ஆகவும் இருக்கும்.\nஊர் பெரியவர்கள் மத்தியில் உங்களுடைய செல்வாக்கு உயரும். இதுவரை நீங்கள் பணம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த இடத்தில் இருந்த நல்ல செய்தி வந்து சேரும். உங்கள் தொழிலை விருத்தி செய்ய பெற்றோர்களின் ஆதரவும் உறுதுணையும் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கப்பதற்கான வாய்ப்புகள் அத���கரிக்கும். இன்றைக்கு உங்களுக்கு ஆரஞ்சு நிறமும் 3 ஆம் எண்ணும் மேற்கு திசையும் அதிர்ஷ்டத்தைத் தருவதாக அமையும்.\nபயணங்களால் சோர்வும் விரய செலவுகள் உண்டாகும் நாளாக இருக்கும். பேச்சுத் திறமையால் எதிரிகளை வென்றுவிடுவீர்கள். இறை வழிபாடுகளில் நாட்டம் அதிகரிக்கும். வீட்டில் பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கு இடையே விவாதங்கள் உண்டாகும். அதனால் பெரிய கருத்து வேறுபாடுக்ள கூட வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதனால் வீட்டில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஆரோக்கியம் மேம்படும் நாளாக இருக்கும். இன்றைக்கு தெற்கு திசை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் திசையாக இருக்கும். அதேபோல் சிவப்பு நிறமும் 4 ஆம் எண்ணும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.\nகடவுள் வழிபாட்டோடு இன்றைய நாளைத் தொடங்குவீர்கள். புனித யாத்திரைக்கான திட்டமிடல் கூட வீட்டில் நடக்கும். வெளியூருக்கு செல்ல வேண்டிய பயணங்களின் மூலம் பல நன்மைகள் காத்திருக்கின்றன. வாய்ப்புகளை நழுவ விட்டுவிடாதீர்கள். வீட்டில் உள்ள பெண்களின் மூலமாக பணவரவு உண்டாகும். வேலையிடத்தில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். இன்றைக்கு உங்களுடைய ராசியான திசை கிழக்கு. ராசியான எண்1, ராசியான நிறம் பச்சை ஆகும்.\nஇன்று உங்களை குழப்பி அதில் மீன் பிடிக்கப் பலர் காத்துக் கொண்டிருப்பார்கள். அதனால் மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு குழம்பாமல் உங்களுடைய வேலையில் முழு கவனத்தையும் செலுத்துங்கள். வேலையில் போதிய அளவு முன்னேற்றம் உண்டாகும். யாருடைய விமர்சனத்தையும் கண்டுகொள்ளாமல் உங்களுடைய வேலையில் மட்டும் முழு கவனத்தையும் செலுத்துங்கள். தேவையில்லாத விவாதங்களில் யாரேனும் உங்களை உள்ளே இழுத்துவிட்டால் அதற்குள் நுழையாமல் ஒதுங்கிவிடுங்கள். இன்றைக்கு உங்களுக்கு 5 ஆம் எண்ணும் தெற்கு திசையும் மஞ்சள் நிறமும் அதிர்ஷ்டம் மிக்கதாக இருக்கும்.\nசொத்து விவகாரங்களில் இதுவரை இருந்து வந்த பிரச்னைகள் ஒழிந்து, உங்களுக்கு சாதகமான முடிவுகள் உண்டாகும். உறவினர்களிடையே இருந்து வந்த பிரச்னைகளும் மோதல் போக்குகளும் விலகும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மரியாதை அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். உங்களுடைய திறமையான பேச்சுக்களால் புகழும�� பெருமையும் உண்டாகும். முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கப்பெறுவீர்கள். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட எண் 6 ஆகவும் அதிர்ஷ்ட நிறம் வெண்மையாகவும் அதிர்ஷ்ட திசை மேற்காகவும் இருக்கப்போகிறது.\nபுதிய சொத்து சேர்க்கைகள் உண்டாகும். புதிய தொழில் முயற்சிகளை சோதனை செய்து பார்க்க விரும்புவீர்கள். நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் பேசும்போது கவனமாக இருங்கள். பொருள்கள் திருடு போக வாய்ப்புண்டு. உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். சோர்வாகவே இருப்பீர்கள். புதிய பொருள் வாங்க முயற்சித்தாலும் தள்ளிப்போகும். உங்கள் முயற்சி வீணாகும். அதற்கு பதிலாக உங்களிடம் பொருள்களில் ஏதாவது ஒன்று கூட காணாமல் போகலாம்.\nஇன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷடம் தரப்போவது தெற்கு திசையும் 7 ஆம் எண்ணும் ஊதாநிறமும் தான்.\nநீண்ட நாள் நண்பரை திடீரென ஏதேனும் ஒரு பொது இடத்தில் சந்திக்க நேரிடலாம். அதன்மூலம் உங்களுடைய இளமைக்காலத்துக்கு போய், கொண்டாட்டமாகவும் குதூகலமாகவும் இருப்பீர்கள். வெளியூரில் தொழில் செய்யக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். திருமணப் பேச்சுவார்த்தைகள் மனமகிழ்ச்சியை தரும். உடன் பிறந்தவர்கள் மற்றும் பெற்றோர்களால் பலன் அடைவீர்கள். உடன் பணிபுரிபவர்கள் உங்களைப் புரிந்து நடந்து கொள்வார்கள். நீங்கள் தொட்ட காரியமெல்லாம் ஜெயமாகும். புகழின் உச்சிக்கு செல்வீர்கள். இன்று கிழக்கு திசை உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக அமையும். ராசியான எண் 8. உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் நீலம்.\nவாதத்தில் வெல்லும் நாள். சாதகமான முடிவுகளை மட்டுமே சந்திப்பீர்கள். வீட்டுக்குள் உறவினர்கள் வருவார்கள். அதனால் வீட்டில் குதூகலத்துக்குப் பஞ்சம் இருக்காது. வேலை இன்றைக்கு உங்களுக்கு வெளுத்து வாங்கப்போகிறது. பொருளாதார மேம்பாடு உண்டாகும். கடுமையான போட்டிகளையும் எளிதில் கடந்து வெற்றி பெறுவீர்கள். வெற்றி வாகை சூடும் நாள். இன்று நீங்கள் காவி நிற ஆடை அணிந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும். அதேபோல் 4 ஆம் எண்ணும் தெற்கு திசையும் உங்களுக்கு வெற்றியையும் அதிர்ஷ்டத்தையும் தரும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஓம் எனும் ரெண்டு எழுத்துக்குள்ள இவ்ளோ அற்புதங்கள் ஒளிஞ்சிருக்கா\nஇந்த வாரம் எந்த ராசிக்காரர் என்னென்ன பிரச்னை���ை சமாளிக்க வேண்டியிருக்கும்... என்ன பரிகாரம்\nஇன்றைய டாப் 3 ராசிக்காரர்கள் இவர்கள் தான்... உங்க ராசி இதுல இருக்கா \nஇன்னைக்கு ராஜபோக வாழ்க்கை வாழப்போகும் ராசிக்காரர் யார்... ஏன் அது நீங்களா கூட இருக்கலாம்...\nஇன்றைக்கு ஜாக்பாட் அடிக்கப் போகும் ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nசூரிய கிரகணத்துக்குப் பின் இன்னைக்கு எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஇன்றைக்கு பொன்னும் பொருளும் கிடைக்கப்போவது இந்த ரெண்டு ராசிகளுக்குத் தான்...\nஇன்று இந்த 5 ராசிகளுக்கு தான் யோகம் அடிக்கப் போகுது... உங்க ராசி அதுல இருக்ககா\nகாசு, காதல் விஷயத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் என்னென்ன\nஉங்க ராசிக்கு இந்த வாரம் முழுக்க என்னவெல்லாம் நடக்கப்போகுது... தெரிஞ்சிக்கணுமா\nஇன்னைக்கு இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும் திடீர் யோகம் வரப்போகுது... அது எந்த ராசின்னு தெரியுமா\nஉங்களுடைய ராசிக்கு ஏற்ற அதிர்ஷ்ட எண் தெரிஞ்சிக்கணுமா\n... உங்களை எரிச்சலூட்டிக் கொண்டே இருக்கும் ராசிக்காரர்கள் யார்\nApr 18, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nமௌத்வாஷ்ல தலைய அலசினா பொடுகுத்தொல்லை அடியோடு காணாம போயிடும்... உடனே ட்ரை பண்ணுங்க...\nஇதயத்தின் நண்பன் நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ வேண்டுமா.. இதோ அதற்கான 9 டிப்ஸ்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2013/04/odi-odi-uzhaikkanum-nalla-neram.html", "date_download": "2018-07-17T00:03:51Z", "digest": "sha1:HBRYYL22LKCPQ27HGUBDB43536UOOVRX", "length": 9833, "nlines": 255, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Odi Odi Uzhaikkanum - Nalla Neram", "raw_content": "\nஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்\nஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்\nஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்\nஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்\nவயத்துக்காக மனுஷன் இங்கே கயத்தில் ஆடுறான் பாரு\nஆடி முடிச்சு இறங்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு\nவயத்துக்காக மனுஷன் இங்கே கயத்தில் ஆடுறான் பாரு\nஆடி முடிச்சு இறங்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு\nநான் அன்போடு சொல்லுறத கேட்டு நீ அத்தனை திறமையும் காட்டு\nஇந்த அம்மாவ பாரு அய்யாவ கேளு ஆளுக்கொன்னு கொடுப்பாங்க\nஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்\nஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்\nசோம்ப��றியாக இருந்து விட்டாக்க சோறு கிடைக்காது தம்பி\nசுருசுருபில்லாம தூங்கிட்டு இருந்தா துணியும் கிடைக்காது தம்பி\nசோம்பேறியாக இருந்து விட்டாக்க சோறு கிடைக்காது தம்பி\nசுருசுருபில்லாம தூங்கிட்டு இருந்தா துணியும் கிடைக்காது தம்பி\nஇத அடுத்தவன் சொன்னா கசக்கும்\nகொஞ்சம் அனுபவம் இருந்தா இனிக்கும்\nஇதுக்கு ஆதாரம் கேட்டால் ஆயிரம் இருக்கு அத்தனையும் சொல்லி போடு\nவலிமை உள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி\nபிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகனும் தம்பி\nவலிமை உள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி\nபிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகனும் தம்பி\nநாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினை தந்தாகணும்\nஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்\nஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://amirdhavarshini.blogspot.com/2008/09/blog-post_24.html", "date_download": "2018-07-16T23:33:17Z", "digest": "sha1:JKRWV4FFKO7THGXO7LJSN6FTA62LASH7", "length": 6519, "nlines": 136, "source_domain": "amirdhavarshini.blogspot.com", "title": "மழை: தற்கொலை முயற்சி", "raw_content": "\nயாதுமாகி நின்ற காளி - நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும் மூளாதழிந்திடுதல் வேண்டும் - இனி என்னைப் புதிய உயிராக்கி - எனக்கேதுங் கவலையறச் செய்து - மதிதன்னை மிகத் தெளிவு செய்து - என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்\nபிரபல நடிகையின் தற்கொலை முயற்சி\nஅப்படின்னு அடிக்கடி பேப்பரில் வருதே\nPosted by அமிர்தவர்ஷினி அம்மா at 3:29 PM\nநான்கூட பதிவ எட்டி பார்க்குறத தற்கொலை முயற்சின்னு சொல்றீங்களோன்னு நினைச்சேன் :)\nஓ இப்படி எல்லாம் தற்கொலை செய்து கொள்ளலாமா - இவ்வளவு முயற்சிகளா - முதல் முயற்சி சூப்பர்\nஉன் வயது வளர்ந்து வர\nவாழ்வின் பிற்பகுதியை சுவாரஸ்யமாக்கிய மகளுக்கு என்ன தர முடியும், அவளை நானாக அடையாளப்படுத்திக்கொள்வதை தவிர \nகாதலாகி / கசிந்துருகி / கண்ணீர் மல்கி\nதமிழ் பிரிவு / கணக்கு வகுப்பு\nஆரம்பமாகிறது அமிர்தவர்ஷினி படலம் (நன்றி : சந்தனமுல...\nபிள்ளையார் விளையாட்டுப் புள்ளையா ஆயிட்டாரு.\nஎங்க ஏரியா உள்ள வராத (BED ROOM)\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nஎனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nஃபீல��ங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஎன்னையும் ஃபாலோ பண்றாங்கப்பா. நன்றி மக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2012/08/blog-post_27.html", "date_download": "2018-07-16T23:45:21Z", "digest": "sha1:GT6JEFL5ISA4KTOATV5R2WXASRNRYSVC", "length": 11133, "nlines": 276, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: காதல் பெருகுதடி", "raw_content": "\nகம்பன் கவியழகில் - தமிழ்க்\nநறுந்தேன் சொல்லழகில் - உயிர்க்\nமோக மொழியழகில் - உயர்\nசீதை நடையழகில் - வளர்\nஒவ்வொரு நாளும் அவன்கவிதை – என்\nஎவ்வகை இன்பம் தரும்உவமை - இன்ப\nஎன்மன வீட்டில் குடிபுகுந்தான் - சந்த\nநன்மன இராமன் எழில்புனைந்தான் - கம்பன்\nஅண்ணலும் அவளும் நோக்கியதால் - காதல்\nஎண்ணிட ஏக்கம் ஊக்கியதால் - ஈருயிர்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 00:44\nஇணைப்பு : கம்பன் சோலை\nதமிழ்ச்செல்வன் 19 août 2014 à 13:50\nகாதல் பெருகுதடி கன்னல் கவிபடித்துக்\nகவிஞா் கி. பாரதிதாசன் 19 août 2014 à 16:37\nஎன்மனம் வாழும் இனியதமிழ்க் கம்பனை\nகாதல் நாற்பது (நான்காம் பத்து)\nகாதல் நாற்பது (மூன்றாம் பத்து)\nகாதல் நாற்பது (இரண்டாம் பத்து)\nகாதல் நாற்பது (முதல் பத்து)\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohangaanz.blogspot.com/2014/10/", "date_download": "2018-07-16T23:45:20Z", "digest": "sha1:IJ7NP3KF722SMDBOOWT2EIDR6NBBUMM5", "length": 9977, "nlines": 197, "source_domain": "mohangaanz.blogspot.com", "title": "உணர்வின் உயிருக்கு உருக்கமாய் . . : October 2014", "raw_content": "உணர்வின் உயிருக்கு உருக்கமாய் . .\nஎனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை.. சமுதாய அக்கறையும உண்டு.. தூய நேசத்தின் புரிதலும் உண்டு.. காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை.. உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை.. படித்து கருத்தை கூறுங்கள்..\nவெள்ளி, 31 அக்டோபர், 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 7 அக்டோபர், 2014\nகானாஞ்சலி . . . \nஉன் விரல் தந்த மாயத்தால்\nகாவியம் படைத்தன உன் விரல்கள்\nமனிதனே, உமது ஒவ்வொரு கச்சேரியுமே\nகடவுளை உணரும் வழிதான் எமக்கு\nமீளா துயர் ஒன்றை தந்து\nஎழுத்தில் இதை வடிக்கும் பொழுது கண்ணீர் வடித்தது என் பேனா\nதுர்பாக்யவதி என் பேனா, தன் இரு நூறாவது எழுத்தினை அஞ்சலியாய் பதிந்ததற்கு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n#சர்தார் ஷாஹீத் பாகத் சிங்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅன்று கிழவன் பெற்று தந்ததை\nஇன்று இளைஞன் விற்று வந்தான்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 6 அக்டோபர், 2014\nஎன் பேனா உயிரை மாய்துகொன்டது \nஅழிக்கும் காலம் எங்கு உள்ளது\nஉனக்கும் வீராப்பு - ஒளிகிறாய் தானே\nகண்ணீர் சிந்திய என் பேனா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅஞ்சலி (12) இயற்கை (12) இரத்தின புதையல் (10) ஈழம் (7) உள்ளம் (32) கட்டுரை (1) காதல் (24) சோகம் (19) தொடர் (1) பனியும் பெண் பாவையும் (30) பெயரிடாவரிகள் (3) பௌர்ணமி கவிதைகள் (45) வாழ்க்கை ஓர் தொடர் கதை (4) விசித்திரம் (11) விழாக்கள் (12) ஹைக்கூ (29)\nகானாஞ்சலி . . . \nஎன் பேனா உயிரை மாய்துகொன்டது \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் வலைப்பதிவில் தன்னை பதித்தவர்கள் . . \nMohanGaanz. தீம் படங்களை வழங்கியவர்: latex. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sugunadiwakar.blogspot.com/2007/03/blog-post_6229.html", "date_download": "2018-07-17T00:05:37Z", "digest": "sha1:Y6WWL5GQFAQ7LEZ2AY4FKRPPK4AWO2HL", "length": 46496, "nlines": 207, "source_domain": "sugunadiwakar.blogspot.com", "title": "மிதக்கும் வெளி: தமிழ்ச்சூழலும் பின்நவீனத்துவமும் - நிறப்பிரிகையை முன்வைத்து...", "raw_content": "\nதமிழ்ச்சூழலும் பின்நவீனத்துவமும் - நிறப்பிரிகையை முன்வைத்து...\nநான் எழுதத் தொடங்கியபோது நினைத்த பல விஷயங்கள் எழுதி முடித்தபோது விடுபட்டிருக்கின்றன. என் தீர்மானங்களுக்கு அப்பால் பல விஷயங்கள் புதிதாகச் சேர்ந்திருக்கின்றன. ஆனால் இது மேலோட்டமான அறிமுகம்தானே தவிர ஆழமான அலசலோ முடிவான பார்வையோ அல்ல, சாத்தியப்பட்டவரை எளிமையாகவே எழுதமுயற்சித்திருக்கிறேன்.\nபின்நவீனத்துவம் குறித்த ஆழமான உரையாடல்கள் மற்றும் விமர்சனங்கள் குறித்து ஆராயாமல் பின்நவீனம் என்னும் கோட்பாடு தமிழ்ப்பெருவெளியில் ஏற்படுத்திய பாரிய தாக்கங்கள் குறித்துமட்டுமே இக்கட்டுரை ஆராய முயல்க���றது.\nதமிழ்ச்சூழலில் புதியவகை எழுத்துமுறை, மேற்கத்தியச் சிந்தனைமுறை மற்றும் மேற்கத்திய படைப்பாளிகளின் மொழிபெயர்ப்பு ஆக்கங்கள் ஆகியவற்றை அடிப்படையாகவைத்து புதிய இலக்கியவகைமை 1959லிருந்துதான் தொடங்குகிறது.\n'எழுத்து' இதழ் தொடங்கிவைத்த இந்த பாரம்பரியம் சமூக இருப்பு குறித்த எந்தக் கேள்வியுமற்று வைதீகக்கருத்தியலை உறுதிசெய்யும் மரபாகவே இருந்துவந்தது. இதிலிருந்து விலகி வைதீகநீக்கம் செய்யப்பட்ட நவீன இலக்கியமரபை 1967ல் 'புதிய தலைமுறை' என்னும் இடதுசாரிச்சிற்றிதழ் தொடங்கிவைக்கிறது. அதைத்தொடர்ந்து மார்க்சியம் இன்று, நிகழ், பரிணாமம், வெளிவட்டம் ஆகிய இடதுசாரி இதழ்மரபின் கடைசிக்கொழுந்து என்று நிறப்பிரிகை இதழைச் சொல்லலாம்.\n1990 முதல் 2000 வரை இதழ்களைக் கொணர்ந்த நிறப்பிரிகைதான் பின்நவீனம் என்னும் சொல்லைத் தமிழில் விவாதப்பொருளாக மாற்றியது. குறிப்பாக அ.மார்க்ஸ் எழுதி விடியல் பதிப்பகத்தின் வெளியீடாக வந்த 'பின்நவீனத்துவம் இலக்கியம் அரசியல்' என்னும் நூல் பல்வேறுபட்ட இலக்கிய மற்றும் அரசியல் இயக்கங்களில் அதிர்வுகளை உண்டுபண்ணியது.\nமார்க்சியம் : சோவியத் யூனியன் தகர்வுக்குப் பின் உலகமெங்கும் மார்க்சியம் மற்றும் சோசலிசம் குறித்த கேள்விகள் எழத்தொடங்கின. 'அரசு என்பது சோசலிசச்சமூகத்தில் உலர்ந்து உதிர்ந்துபோகும்' என்று காரல்மார்க்ஸ் சொன்னதற்கு மாறாக சோசலிசநாடுகளில் அரசு இறுக்கமடைந்தது குறித்து உரையாடல்கள் தொடங்கின. அதற்கு முன்பே இங்கு மாவோயிஸ்ட்கள் சோவியத்யூனியனை 'சமூக ஏகாதிபத்தியம்' என்று வரையறுத்து விமர்சிக்கத்தொடங்கினர்.\nஇந்தச்சூழலில் நிறப்பிரிகையின் முதல் இதழிலேயே சோசலிசக்கட்டுமானம் குறித்ததாக உரையாடல் அமைந்தது. ஒரு மனுசி/தனுக்கு மொழி, வர்க்கம், சாதி, பால், தேசியம் எனப் பல்வேறு அடையாளங்கள் உள்ளன. ஆனால் ஏதேனும் ஒற்றை அடையாளத்தை மட்டுமே அடிப்படையாக வைத்துக் கட்டமைக்கப்படுவதே அடையாள அரசியல்.(politics of identity) இந்த அரசியலை பின்நவீனம் மறுக்கிறது.\nஉதாரணமாக இந்தியச்சூழலில் ஒரு மனிதனுக்கு சாதி, மதம், மொழி, வர்க்கம், பால் என பல்வேறு அடையாளங்கள் உள்ளன.ஆனால் அடையாள அரசியல் ஏதேனும் ஒரு அடையாளத்தை மட்டுமே மய்யப்படுத்துகிறது. ஆனால் எல்லாவகையான அடையாளங்களையும் கணக்கிலெடுக்கவேண்டும். அதுவல்லாது ஒற்றை அடையாளத்தை மட்டும் வலியுறுத்துவது பன்மைத்துவத்தை மறுப்பதாகும் என்றது நி.பி. மேலும் அடையாள அரசியலால் மறுக்கப்பட்ட அல்லது கண்டுகொள்ளப்படாத நுண்ணிய அடையாளங்களை (பெண், தலித், பால்மீறி...) அடிப்படையாக வரையறுத்து வித்தியாசங்களின் அரசியல்(politics of differences), மிச்சங்களின் அரசியல்(politics of reminders) ஆகியவற்றை முன்வைத்தது நிறப்பிரிகை. மேலும் அவர்களுக்கிடையில் வித்தியாசங்களை அங்கீகரித்து ஒருங்கிணையும் ஒரு 'வானவில் கூட்டணி'யும் தேவை என்றது.\nவட இந்தியாவில் ரணஜித்குகா போன்றவர்களால் முன்வைக்கப்பட்ட விளிம்புநிக்லை வரலாறை(subaltarn)யும் அது பயன்படுத்திக்கொண்டது. வரலாறு என்பதே கதைகூறல்(narrative)தான், மேலும் அது எழுதுபவர் அல்லது தொகுப்பவர் ஆகியோர்க்குச் சாதகமாகவே தொகுக்கப்படுகிறது (அ) எழுதப்படுகிறது. இந்த வகையிலேயே வரலாறு 'உருவாக்கப்படுகிறது'. இந்த வரலாற்றால் கண்டுகொள்ளப்படாத விளிம்புநிலை மக்களின் வரலாற்றையும் கணக்கிலெடுக்க வேண்டியது அவசியம். எழுதப்படாத வாய்மொழி வரலாறுகளும் (oral history)வரலாறே என்றது நி.பி.\nமார்க்சிய அமைப்புகள் குறித்துப் பேசும்போது கட்சியில் அதிகாரம் மேலிருந்து கீழ்செலுத்தப்படுவதை அது விமர்சித்தது. அதற்கு மாறாக கீழிருந்து மேல்நோக்கியதான அதிகாரத்தை அது கோரியது. கட்சிக்குள் சனநாயகம், கருத்துப்பரவல், மய்யப்படுத்தப்படாத அதிகாரம் ஆகியவற்றை முன்வைத்தது. முதலாளித்துவம் என்னும் உள்ளடக்கத்தை மட்டும் எடுத்துவிட்டு சோசலிசம் என்னும் உள்ளடக்கத்தை வைத்துவிட்டால் போதாது. வடிவத்திலும் மாற்றம் வேண்டும் என்றது நி.பி. இதன் தொடர்ச்சியாக மருத்துவமனை, பள்ளி ஆகியவற்றில் செயற்பட்ட அதிகாரத்தையும் கணக்கிலெடுத்து மாற்றுக்கல்வி (பாவ்லோபிரேயரை முன்வைத்து...), மாற்றுமருத்துவம் ஆகியவை பற்றிப்பேசவேண்டும் என்றது.\nஆனால் இதை மார்க்சிய அமைப்புகள் கம்யூனிசத்தை அழிக்கவந்த ஏகாதிபத்தியச்சதியாகவே பார்த்தனர். அமைப்பை உடைப்பவர்கள் என சாடினர். சி.பி.எம் போன்ற பல மய்யநீரோட்டக் கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்து பல இளைஞர்கள் நிறப்பிரிகைப் போக்கினால் வெளியேறியதும் அதற்குகொரு காரணம்.\nதேசியம் : இந்தியத்தேசியத்தை மறுத்த நிறப்பிரிகை 'தேசியம் ஒரு கற்பிதம்'(nationalism is an imaging), 'தேசம் என்பது கற்பிக்கப்பட்ட சமூகம்(nation is an imagined community)' என்னும் பெனடிக்ட் ஆண்டர்சனின் கூற்றின் அடிப்படையில் நமக்கான தமிழ்த்தேசியத்தைக் கற்பிக்க வேண்டியது அவசியம் என்று உரையாடலைத் தொடங்கினர்.\nமேலும் தமிழ்க்கலாச்சரம் என்பது ஒரு படித்தானது அல்ல. இங்கு பல்வேறுவகையான கலாச்சாரங்கள் நிலவுகின்றன என்றனர்.பொதுவாக தேசிய இனப்பிரச்சினையில் ஸ்டாலினின் புகழ்பெற்ற வரையறையான 'தேசம் என்பது பொதுவான மொழி, பொதுவான எல்லை, பொதுவான எல்லை, பொதுவான பொருளாதாரம்,பொதுவான மனோநிலை' என்பதை மறுத்த நி.பி காஷ்மீர், பாலஸ்தீனம் ஆகியவற்றில் இதைத் தாண்டி மதம் போன்ற விஷயங்களின் அடிப்படையில் தேசியம் அமைவதைச் சுட்டிக்காட்டினர். மேலும் 'பொது' வானது என்பது ஒன்று கிடையாது என்றும் கூறினர்.\nமொழியை வெறுமனே கருத்துப்பரிமாற்றத்திற்கான கருவியாகவோ அல்லது அதை வழிபாட்டுக்குரிய பொருளாகவோ பார்த்த இரண்டு நிலைப்பாட்டிலிருந்தும் மாறி மொழி என்பது அதிகாரத்தை நிலைநிறுத்தும் ஊடகமாகச் செயற்படுகிறது என்று நிறுவினர். இதற்கு இம்மானுவேல் காண்ட், சசூர், தெறிதா தொடங்கி பெரியார் தமிழ்மொழி மீது வைத்த விமர்சனங்கள் வரைப் பயன்படுத்தினர்.\nஆனால் இந்தியத்தேசியம் என்பது போலியானது என்ற தமிழ்த்தேசியவாதிகளால் தமிழ்த்தேசியமும் கற்பிதம்தான் என்பதை ஏற்றுக்கொள்ளவோ ஜீரணிக்கவோ முடியவில்லை. அவர்கள் நிறப்பிரிகை குழுவினரை 'தமிழ்த்தேசியத்தின் ஓர்மையைக் குலைக்கவந்தவர்கள்' என்றும் 'தமிழ்த்துரோகி' என்றும் விமர்சித்தனர்.\nஇலக்கியம் : நாம் முன்பே பார்த்தபடி எழுத்துப் பாரம்பரியத்தினரின் எழுத்துக்களில் நிலவிவந்த சாதிய அதிகாரம் குறித்துக் கேள்வியெழுப்பியது நி.பி. புதுமைப்பித்தன் போன்ற ஆதர்சங்களின் எழுத்துக்களில் இருந்த சாதிய உளவியலை அடையாளப்படுத்தினர். கட்டவிழ்ப்பு (deconstruction) என்னும் புதிய இலக்கியவகைக் கோட்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது.\nஎழுத்தாளன் என்பவன் உயர்ந்தவன் என்னும் பெருமிதமே இங்கு நிலவிவந்தது. ஆனால் பி.ந எழுதப்படும் எல்லாமும் பிரதிகள்தான். ஒரு படைப்பை எழுதியவுடனே அந்த படைப்பாளி இறந்துவிடுகிறான். பிறகு வாசிப்பதன் மூலம் வாசகன் தான் படைப்புக்கு அர்த்தத்தை ஏற்படுத்துகிறான் என்றது. அதுவும் ஒரு படைப்புக்கு ஒரேமாதிரியான வாசிப்பு கிடையாது. எனக்கு ஒரு படைப்பு ஒரு அர்த்ததைத் தரலாம், உனக்கு வேறொரு அர்த்தத்தைத் தரலாம் என்றது.\nஇதனால் படைப்பாளிக்குப் பின்னால் இருந்த ஒளிவட்டங்கள் தகர்க்கப்பட்டன. இலக்கியத்தில் அரசியல் இருந்தாலே அதைத் தீண்டதகாததாகப் பார்த்தனர் 'நவீன' இலக்கியவாதிகள். ஆனால் அரசியலற்ற இலக்கியம் என்று சொல்லப்படுவதிலும் அரசியல் இருக்கிறது என்று நி.பி கட்டவிழ்த்துக்காட்டியது. தமிழில் நவீன இலக்கியங்களோடு தொடர்புடையவர்களாக பார்ப்பன், வெள்ளாள மற்றும் உயர்சாதி எழுத்தாளர்களே இருந்தனர். ஆனால் நி.பி கையின் வரவிற்குப்பின்னால் ஏராளமான தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சார்ந்த இளைஞர்கள் எழுதத்தொடங்கினர்.\nசாதி : மார்க்சிய மற்றும் தமிழ்த்தேசிய அமைப்புகள் கணக்கிலெடுக்காமலிருந்த சாதிய அம்சங்களை அரசியல் மற்றும் இலக்கியப்போக்குகளில் நி.பி வலியுறுத்திப்பேசியது. 1992 பாபாசாகேப் அம்பேத்கர் நூற்றாண்டு விழாவையொட்டி தலித் இலக்கியம், தலித் அரசியல் ஆகியவை குறித்த விவாதங்களை நி.பி தொடங்கிவைத்தது. 'தலித் அரசியல் அறிக்கை' என்னும் நூல் வெளியிடப்பட்டது.\n'தலித்துகள் 'திருத்தப்படவேண்டியவர்கள்' என்னும் பார்வையை மறுத்து தலித்பண்பாடு என்பதும் குறிப்பிடத்தக்க பண்பாடுதான் என்றது நி.பி. இதனடிப்படையில் அழகியல், ஒழுக்கம், கலாச்சாரம் ஆகியவை குறித்துப் பலகேள்விகளை எழுப்பியது. நிறப்பிரிகையின் வரவுக்குப் பின்னரே இங்கு தலித் இலக்கியம் வீச்சுடன் வரத்தொடங்கியது.\nபெண்ணியம் : பொதுவாகப் பெண்விடுதலை என்றால் அது பொருளாதார விடுதலையே என்று மார்க்சியர்கள் பேசிவந்த சூழலில் கலாச்சார விஷயங்களைப் பேசியது நி.பி. குறிப்பாக பாலியல் சுதந்திரம், குடும்பத்தின் வன்முறை, கற்பு ஆகியவை குறித்துப் பேசியது. இதை மரபான மார்க்சியர்கள் மற்றும் தேசியர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நி.பி குழுவினரைக் கலாச்சாரச் சீரழிவுவாதிகள் என்றும் ஓரினச்சேர்க்கை ஆதரவாளர்கள் என்றும் விமர்சித்தனர்.\nஇங்கு பின்நவீனத்துவம் அறிமுகப்படுத்தப்பட்டு விவாதிக்கப்பட்ட காலத்திலேயே அதை மறுக்கும் விமர்சனங்களும் எழுந்தன. குறிப்பாக மார்க்சியர்கள் இதுகுறித்துப் பல கண்டனங்களையும் மறுப்புகளையும் முன்வைத்தனர். அவற்றில் சிலவற்றிற்கு நியாயங்கள் இருந்தன என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் நிறப்பிரிகைய��ன் செயல்பாடு அவர்களுக்குள்ளும் பலமாற்றங்களை ஏற்படுத்தின என்பதையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.\nஇலக்கியச்சூழலில் மாபெரும் மாறுபாடு ஏற்பட்டு தலித் இலக்கியம் என்பது இன்று அங்கீகரிக்கப்பட்ட இலக்கியமாக மாறிவிட்டது. எதார்த்த இலக்கியங்களைத் தாண்டிய அ-நேர்கோட்டு எழுத்து, மாய எதார்த்தவாத இலக்கியப் படைப்புகளும் அதிகமாக வரத்துவங்கிவிட்டன.\nமார்க்சிய அமைப்புகளும் சாதி குறித்த அம்சங்களைக் கணக்கிலெடுக்கத் துவங்கியிருக்கின்றன. நிறப்பிரிகை, தான் முன்வைத்த பல கோட்பாடுகளின் அடிநாதமாகப் பெரியாரையே முன்வைத்தது. மேலும் பெரியார் என்றாலே கடவுள் மறுப்பாளர், பார்ப்பன எதிர்ப்பாளர், பிரிவினை கோரியவர், இட ஒதுக்கீட்டிற்காகப் போராடியவர் என்றே சொல்லப்பட்ட பல விஷயங்களைத் தாண்டி பெரியாரின் பன்முகப் பரிமாணங்களையும் வெளிக்கொணர்ந்து உரையாடினர்.\nஇப்போது சி.பி.அய், சி.பி.எம் போன்ற மய்யநீரோட்டக் கம்யூனிஸ்ட் கட்சிகளும் பெரியாரைப் பற்றிப் பேசத்தொடங்கியுள்ளனர். ம.க.இ.க போன்ற நக்சல்பாரி அரசியலாளர்கள் பெரியாரையும் அம்பேத்கரையும் கையிலெடுக்கின்றனர். 'பார்ப்பான்ப் பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு' போன்றவற்றை நடத்துகின்றனர். இப்படியாகப் பலமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.\nஆனால் நிறப்பிரிகை முன்னெடுத்த தலித் அரசியல் என்பது வேறுதிசைக்கு மாறிவிட்டது. குறிப்பாக தலித்மகக்ளில் பெருந்திரளைக் கொண்ட விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பு தமிழ்த்தேசியத்தை முன்வைக்கும் குறுந்தேசிய அமைப்பாகவும் பெண் தலைமைகள் பற்றிய பிரக்ஞையற்றும் மறுபுறத்தில் கற்பு போன்ற நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளை வலியுறுத்தும் ஆணாதிக்க அமைப்பாகவும் மாறிவிட்டது. ஆனாலும் ஆதித்தமிழர்பேரவை போன்ற அருந்ததிய அமைப்புகள் திருப்தியளிக்கும் விதத்திலேயே செயல்படுகின்றன. தலித் அரசியல் என்பதே பறையர் அரசியலாக மாறிவிட்ட சூழலில் அருந்ததியர், புரதைவண்னார், பழங்குடிகள், நரிக்குறவர் ஆகியோரின் உரிமைகளைப் பேசவேண்டியது மிகமிக அவசியமானது.\nநிறப்பிரிகை என்பது இதழாக மட்டுமில்லாது ஒரு இயக்கம் போலவே செயல்பட்டு வந்தது. நிறப்பிரிகைப்பள்ளியில் உருவான குமாரசெல்வா போன்ற பல எழுத்தாளர்கள் எழுதுவதைக் கைவிட்டுவிட்டனர். அல்லது சிலர் மாற்றுமுகாம்களில் தஞ்சமடைந்துவிட்டனர். நிறப்பிரிகையின் ஆசிரியர்குழுவில் இடம்பெற்ற ரவிக்குமார் காலச்சுவடு இதழின் ஆசிரியர்குழுவிலேயே இடம்பெற்றுவிட்டார்.மட்டுமில்லாது பெரியார், தலித் மகக்ளின் விரோதி என்றும் பெண்பித்தர் என்றும் காலச்சுவடுவில் மட்டுமில்லாது பல இதழ்களில் எழுததொடங்கினார். 'தெலுங்கு பேசும் மகக்ளை (அருந்ததியர் உட்பட) வெளியேற்ற வேண்டும்' என்னும் தமிழ் அடிப்படைவாதப் பத்திரிகையான 'வேர்கள்' போன்ற இதழ்களிலும் தொடர் எழுதுகிறார்.\nநிறப்பிரிகையின் இன்னொரு ஆசிரியரான பொ.வேல்சாமியோ காலச்சுவடுவில் எழுதுவது மட்டுமில்லாது அவரது கட்டுரைகளின் தொகுப்பு 'பொற்காலங்களும் இருண்டகாலங்களும்' காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாகவே வந்திருக்கிறது. நிறப்பிரிகையின் அரசியலை (விமர்சனத்தோடு) ஏற்றுக்கொண்ட இதழ்களாக கவிதாசார்ன், கேப்பியார், களம்புதிது, வேறுவேறு ஆகிய இதழ்கள் வெளிவந்தன. ஆனால் இப்போது 'கவிதாசரண்' மட்டுமே வெளிவருகிறது.\nஆனால் எல்லாவற்றையும் தாண்டி நிறப்பிரிகைக்குப் பிறகு அதனளவிற்கு காத்திரமான இதழ் தமிழில் வரவில்லையென்றுதான் சொல்லவேண்டும். அது ஏற்படுத்திய தாக்கங்கள் தமிழ்ச்சூழலில் பலமாற்றங்களை நிகழ்த்தியிருக்கிறது. நிறப்பிரிகை இதழின் கூட்டுவிவாதங்களிலும் கட்டுரைகளிலும் பல பங்களிப்புகளைச் செய்த சாருநிவேதிதா, ராஜன்குறை, ராஜ்கவுதமன், பேராசிரியர் பா.கல்யாணி,வளர்மதி, இன்குலாப் போன்ற பலரும் தங்களுக்கான பாதையைத் தேர்ந்தெடுத்து இயங்கிக்கொண்டிருக்கின்றனர் என்பது ஆறுதலானதுதான்.\nஆனால் காலச்சுவடு, உயிர்மை போன்ற இலக்கிய முதலாளிகளால் மட்டுமே சிறுபத்திரிகைகளை 'வெற்றிகரமாக' நடத்தமுடியும் என்னும் அவலச்சூழல் உருவாகியுள்ள நிலையில் நிறப்பிரிகையின் இழப்பும் வெற்றிடமும் இட்டு நிரப்பமுடியாததாகவும் துயரமானதாகவுமிருக்கிறது.\nPosted by மிதக்கும்வெளி at\n//'அரசு என்பது சோசலிசச்சமூகத்தில் உலர்ந்து உதிர்ந்துபோகும்'//\nமிக மிக அருமையான பதிவு தோழரே\nபின்நவீனத்துவ வாதிகள் பார்வையில் திராவிடமும் அடையாளப்படுத்துதல் என்ற வகையில் தானே வரும்\n//நிறப்பிரிகை இதழின் கூட்டுவிவாதங்களிலும் கட்டுரைகளிலும் பல பங்களிப்புகளைச் செய்த சாருநிவேதிதா, ராஜன்குறை, ராஜ்கவுதமன், பேராசிரியர் பா.கல்யாணி,வளர்மதி, இன்குலாப் போன்ற பலரும் தங்களுக்கான பாதையைத் தேர்ந்தெடுத்து இயங்கிக்கொண்டிருக்கின்றனர் என்பது ஆறுதலானதுதான்.//\nஅரசியல் ஃபார் டம்மிஸ் என்று தலைப்பு வைத்திருக்கலாம்.\nதலித்முரசு சஞ்சிகையையும் சேர்க்கலாம். /\nதலித்முரசு ஒரு தலித் இதழ் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது பின்நவீனத்துவத்தை ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை.\nநீங்கள் சொல்வது சரிதான். கம்யூனிஸ்ட் சமூகத்தில்தான் அரசு உதிரும் என்கிறார். சோசலிசச்சமூகம் என்பது மார்க்சின் வரையறைப்படி இடைநிலைச்சமூகம்தானே>\n/பின்நவீனத்துவ வாதிகள் பார்வையில் திராவிடமும் அடையாளப்படுத்துதல் என்ற வகையில் தானே வரும்\nஆமாம். ஆனால் திராவிடத்தேசியத்திற்கும் தமிழ்த்தேசியத்திற்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன. எனது 'தமிழ், தமிழர், திராவிடம்' பதிவைப் படியுங்கள்.\n/அரசியல் ஃபார் டம்மிஸ் என்று தலைப்பு வைத்திருக்கலாம். /\nநிறப்பிரிகை குறித்த உங்கள் மதிப்பீடு மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடு.\n\"நிறப்பிரிகையின் இழப்பும் வெற்றிடமும் இட்டு நிரப்பமுடியாததாகவும் துயரமானதாகவுமிருக்கிறது. \"\nமிகவும் உணர்ச்சிகரமான மதிப்பீடு இது, தொல்லைக்காட்சி தொடர்களின் வசனங்களைப் போன்று அபத்தமாக இருக்கிறது.\nநிறப்பிரிகை இல்லாமல் இருந்திருந்தாலும் கூட நீங்கள் குறிப்பிடும் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். நிறப்பிரிகையின் வருகைக்கு முன்னரே தலித் இலக்கியம் இங்கு உருவாகத் தொடங்கிவிட்டது. நிறப்பிரிகையோ அல்லது வேறு சிறு பத்திரிகைகள் சில காரியங்களைச் செய்திருக்கின்றன.\nஆனால் இயக்கங்களின் உருவாக்கம், வளர்ச்சி, தேய்வு போன்றவை சிறுபத்திரிகைகளை நம்பி இல்லை\nஉங்கள் பதிவில் நீங்கள் படிகள் குறித்து எழுதாதது ஏன்.\n1970களிலும்,1980களின் ஆரம்பத்திலும் படிகள் செய்த பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.நிறப்பிரிகை குழுவிலுள்ளவர்கள் தவிர பிறரும் நிறப்பிரிகை சுட்டிக்காட்டிய சிலவற்றை குறித்து எழுதியிருக்கிறார்கள். உங்களுக்கு சிறு பத்திரிகைகள் குறித்த முழுமையான தகவல்கள் தெரியவில்லை என்று கருதுகிறேன். எதையும் கருப்பு-வெள்ளையாக நோக்கும் போக்கு உங்கள் பதிவில் தெரிகிறது. ஒற்றைப் பரிமாணப் கண்ணோட்டமும், எளிதாக சிலரை நிராகரிக்கும் போக்கும் உங்கள் பதிவில் இருக்கிறது. முடிந்தால் என் பதிவில் விரிவாக பதி���் எழுதுகிறேன். நிறப்பிரிகை\nதொடாத அல்லது பேசாத விஷயங்களும் தமிழ்ச் சூழலில் விவாதிக்கப்பட்டுள்ளன. அவை குறித்தெல்லாம் நீங்கள் அறிந்திருப்பதாகத் தெரியவில்லை. நிறப்பிரிகை சிலவற்றை முன் வைத்தது ஆனால் முன்னெடுத்துச் செல்லவில்லை.\nஇன்னும் சொல்லப் போனால் நீங்கள் பெயர் குறிப்பிடாத பலரும் நிறப்பிரிகையில் எழுதியிருக்கிறார்கள் அல்லது நிறப்பிரிகையின் முயற்சிகளுக்கு உதவியிருக்கிறார்கள்.\nசிலர் நிறப்பிரிகை தமிழ்ச் சூழலில் உருவாகவில்லையென்றாலும் கூட தங்களின் பங்களிப்பினை\nதேசியத்தை நிராகரித்த அ.மார்க்ஸ் மார்க்க மயக்கத்தில் இருப்பதும், மதமாற்றத்தினை தீர்வாக வைப்பதும், பின் நவீனம், கட்டுடைப்பு ஆகியவற்றை இஸ்லாம் என்று வரும் போது தூக்கி எறிந்து விட்டு மதவாதத்திற்கு வக்காலத்து வாங்குவதையும் என்னவென்று சொல்லுவது.\nஅதிகாரத்திற்கெதிரான ஒரு சின்னக்குரலும் அவ்வப்போது எழுதப் பழகுவதும்\nபருத்திவீரன் - சர்ச்சைகள் இரண்டு\nஅசுரன் - அரவிந்தன் நீலகண்டன் - ஜடாயு...\nஈழப்போராட்டமும் இந்திய அரசியலும் - 2\nஈழப்போராட்டமும் இந்திய அரசியலும் - 1\nவிருந்தினர் பதிவு : ழான் பூத்ரியார் மறைவு\nநவீன எழுத்தும் வைதீக மனமும்\nதமிழ்ச்சூழலும் பின்நவீனத்துவமும் - நிறப்பிரிகையை ம...\nகலவியைப் பற்றியதும் மரணத்தைப் பற்றியதுமான இருகவிதை...\nஒரு கவிதையாகியிருக்கலாம், என்ன செய்வது\nமொழி மற்றும் உடல் அரசியலுக்கு\nபெரியாரை முன்வைத்து : தாமரைக்கண்ணன்\nசாராயம், சமையல்கட்டு, சால்னாக்கடை : செந்தில்\nகவித்துவ மொழிதலுக்கு : தமிழ்நதி\nகற்றலின் பார்த்தலே நன்று : சின்னக்குட்டி\nஇந்துத்திமிர் எதிர்ப்பு : மரைக்காயர்\nதிராவிடக் குரல்கள் : லக்கிலுக்\nபெண்களுக்காய்ப் பேச : பொன்ஸ்\nவிளிம்பின்மொழி : லிவிங் ஸ்மைல் வித்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcomicskadanthapaathai.blogspot.com/2013/08/9-11-8-2013.html", "date_download": "2018-07-16T23:38:20Z", "digest": "sha1:EQPRBX3D45O5FCCECS5WF7QW7CZDXTRA", "length": 36194, "nlines": 229, "source_domain": "tamilcomicskadanthapaathai.blogspot.com", "title": "தமிழ் காமிக்ஸ் - கடந்த பாதை: கனவல்ல நிஜம்- ஈரோடு புத்தகத்திருவிழா 9வது நாள் ( 11-8-2013)", "raw_content": "தமிழ் காமிக்ஸ் - கடந்த பாதை\nசெவ்வாய், 13 ஆகஸ்ட், 2013\nகனவல்ல நிஜம்- ஈரோடு புத்தகத்திருவிழா 9வது நாள் ( 11-8-2013)\nமனம் முழுக்க சந்தோஷ உணர்வுகள் ஏகத்தும் நிரம்பிக் கிடக்கும்போது அ��்கே கூக்குரலிட்டு குதூகலிப்பதைக் காட்டிலும் வார்த்தைகளால் எழுதமுடிவது ஒரு துளியாய் இருந்திடும்தானே\nஎனினும், நண்பர்களுக்காக இதோ சிறு துளிகள்...\n* புத்தகத்திருவிழா ஆரம்பிக்கும் நேரமான காலை 11 மணிக்கே எடிட்டர் நமது ஸ்டாலில் ஆஜராகிவிட, நமது வெளியூர் நண்பர்களில் சிலர் காலை 8:30 மணியிலிருந்தே 'உள்ளேன் ஐயா' போட்டிருந்தனர்.\n* எடிட்டர் ஸ்டாலுக்கு வந்ததும் அவருக்காகக் காத்திருந்த நண்பர்கள் ஆர்வமாய்ச் சூழ்ந்துகொள்ள, மொத்த அரங்கத்திலும் எங்குமே காணமுடியாத உற்சாகமான ஒரு கூட்டம் நம் ஸ்டாலில் மட்டுமே காணக்கிடைத்தது. கேமரா ஃப்ளாஷ்களும், ஒருவரையே மையமாகக் கொண்டு குழுமியிருந்த கூட்டமும் அங்கே கடந்து சென்ற பொதுமக்களை 'யாராவது சினிமா நடிகர் வந்திருப்பாரோ' என்று நினைக்கத் தூண்டியிருப்பது சத்தியம். நம் எடிட்டரை 'ஒருவேளை இவர் நடிகர் ப்ரேம்-ஆக இருக்குமோ' என்று நினைக்கத் தூண்டியிருப்பது சத்தியம். நம் எடிட்டரை 'ஒருவேளை இவர் நடிகர் ப்ரேம்-ஆக இருக்குமோ' என்று கூட நினைத்திருக்கலாம். ;)\n* 12 மணி சுமாருக்கு ஆஜரான பிரபல பதிவர் கார்த்திக் சோமலிங்கா-வைப் பார்த்ததுமே அதுவரை 'கார்த்திக்' என்ற பெயரைக் கேட்டாலே எனக்குள் தோன்றி வந்த கொலைவெறி 'சூரியனைக் கண்ட பனி'போல் விலகியதோடு, 'குபீர்' என்று ஒரு பாச உணர்வு ஓடோடி வந்து ஒட்டிக்கொண்டதையும் எவ்விதம் நான் வார்த்தைகளில் விளக்குவேன் நாள் முழுக்க பலரும் என்னை 'கிறுக்கு(ம்) பூனையார்' என்றே அழைத்தபோது, அந்தப் பெயரை எனக்கு வைத்த நபர் ஒன்றுமறியாத குழந்தையைப் போல் ஒரு புன்னகையுடன் ஓரமாய் நின்று ரசித்துக் கொண்டிருந்ததே\n* இயல்பில் தான் யாருடனும் அதிகம் பேசாதவரென்று நம்மிடம் அறிமுகப் படுத்திக் கொண்ட நண்பர் சிவ.சரவணகுமார், எடிட்டரிடமும் மற்ற நண்பர்களிடமும் தனது உற்சாகம் தெறிக்கும் பேச்சுக்களால் அந்த இடத்தேயே கலகலப்பாக்கிக் கொண்டிருந்தார்\n* கரூரை அடுத்துள்ள ஒரு ஊரிலிருந்து (ஈரோட்டிலிருந்து சுமார் 110 கி.மீ) மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் பைக்கிலேயே வந்திருந்த நண்பர் பழனிவேல், அதே காரணத்திற்காக எடிட்டரிம் வாங்கிக் கட்டிக் கொண்டார்\n* திருச்செந்தூரிலிருந்து தனது மனைவியுடன் வந்திருந்த ஷல்லூம் பெர்ணான்டஸின் ஆர்வமும் நண்பர்களை வியப்பிலாழ்தியது\n* வீட்டுக்கு வந்திர���ந்த உறவினர்களை உபசரிக்க வேண்டிய கடமை இருந்தாலும், நம் எடிட்டரை முதன்முதலாகக் கண்டிடும் ஆர்வத்தில் தன் சகோதரியோடு (தீவிர காமிக்ஸ் ரசிகை) வந்திருந்த 'சேலம் கார்த்திக்' , எடிட்டருக்கு அன்புப் பரிசுகொடுத்து தன் நீண்டநாள் கனவு பலித்துவிட்ட திருப்தியில், போக மனமின்றி விடைபெற்றார்.\n* சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நம் எடிட்டரை தனியொரு மனிதனாய் தன் கேள்விக் கணைகளால் வாட்டியெடுத்த பெங்களூரு மகேஷ், 'சிங்கத்தின் சிறுவயதில்' ஒரு தொகுப்பாக வந்தே தீருமென்று வாதாடினார். பலன் 'இப்போதைக்கு' பூஜ்யம்தான் எனினும் 'எறும்பு ஊற கல்லும் தேயும்' என்பதை இந்தப் போராட்டக்குழு அறியாததல்லவே\n* நண்பர் சிபியும், நண்பர் கார்த்திக் சோமலிங்காகாவும் ஈரோடு நண்பர்களுக்கு பரிசுகளை வாங்கி வந்திருந்து இன்ப அதிர்ச்சியளித்தனர். நன்றி நண்பர்களே உங்களின் இந்த நிபந்தனையில்லா அன்புக்கு என்றென்றும் கடன்பட்டவர்களாகிறோம்\n* கேள்விகளாலும், மறுபதிப்பு நச்சரிப்புகளாலும் துளைத்தெடுத்த நமது நண்பர்களையும், தீர்மானமாய் மறுத்துவந்த எடிட்டரையும் சற்றே தள்ளியிருந்து நோக்கியபோது 'ஓ இதுதான் விடாக்கண்டன்-கொடாக்கண்டன் கதையா' என்று நினைக்கத் தோன்றியது\n* கடந்த வாரத்தில் நமது ஸ்டாலுக்கு வருகைபுரிந்திருந்த பழைய வாசகர்கள் அனைவருக்கும் எடிட்டரின் வருகைபற்றி முன்பே அறிவித்திருந்தோம். அவர்களில் பலரும் தேற்று வந்திருந்து எடிட்டரைச் சந்தித்து உறையாடிச் சென்றனர்.\n* சில பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளோடு வந்திருந்து, தங்கள் குழந்தைகளுக்கு காமிக்ஸை அறிமுகப்படுத்தியிருப்பதாக பெருமையுடன் சொல்லிச் சென்றனர்.\n* 'டைகர் கதைகளைப் படித்தே தனக்கிருந்த பய உணர்வுகளை விட்டொழித்ததாக' ஸ்டாலினின் வலைப்பூவில் பேட்டியளித்திருந்த நண்பரொருவர் நேற்று எடிட்டரிடம் அவர்தான் எடிட்டர் என்று தெரியாமலேயே சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தார். நாங்கள் குறுக்கிட்டு 'இவர்தான் எடிட்டர் விஜயன்' என்று அறிமுகப் படுத்தி ஆர்ப்பாட்டமாய் சிரித்ததெல்லாம் கலாட்டா நேரங்கள்\n* ரத்தப் படலம் பற்றிய விசாரிப்புகள் நேற்றும் தொடர்ந்தன. 'அடுத்த சில வருடங்களுக்காவது நிச்சயமாய் கிடையாது' என்பதே எடிட்டரின் பதிலாக இருந்தது.\n* அடுத்தமாதம் அறிமுகமாகப் போகும் அந்தப் புது காமெடி கார்ட்டூன் யாரென்ற கேள்விகளுக்கு 'அடுத்த மாதம்வரை பொறுக்கக் கூடாதா' என்ற எடிட்டர் ஒருவாறாக 'சரி, அடுத்த பதிவில் தெரிவிக்கிறேன்' என்றார்\n* 'இதுவரை நாம் படித்திடாத எத்தனையோ கதைகள் நமக்காக் காத்திருக்கும்போது, மறுபதிப்புகளில் கவனம் செலுத்திடுவது எவ்வகையில் சுவாரஸ்யம் தந்திடும்' என்று கேள்வியெழுப்புகிறார் நம் எடிட்டர் ( அதானே' என்று கேள்வியெழுப்புகிறார் நம் எடிட்டர் ( அதானே\n* ஐந்து 'லாங்-சைஸ்' பக்கங்களில் பழைய ஹீரோக்களைப் பற்றிய தங்கள் மனக்குறையை கொட்டி ஒரு கடுதாசி எழுதியிருந்தனர் மேட்டூரைச் சேர்ந்த வாசகர் குடும்பம் ஒன்று\n* 'வருகின்ற ஜனவரி-சென்னை புத்தகத் திருவிழாவிற்கென ஏதேனும் சிறப்பிதழ் தயாராகி வருகிறதா சார்' என்ற கேள்விக்கு கிடைத்ததோ ஒரு (மர்மப்) புன்னகையையும், ஒரு (அர்த்தமுள்ள) பார்வையையும் மட்டுமே\nகொண்டாட்டத்தில் பங்கு கொண்ட நண்பர்களில் சிலர்...\nபழனிவேல் ஆறுமுகம் -மனைவி, குழந்தையுடன், கரூர்\nஷல்லூம் ஃபெர்ணான்டஸ், மனைவியுடன், திருச்செந்தூர்\nசி. பிரபாகரன் (சிபி), திருப்பூர்\n பல்வேறு காரணங்களால் அவசரகதியில் வந்து சென்ற நிறைய நண்பர்களின் பெயர்களைக் குறித்துவைக்க இயலவில்லை) :(\nவிடுபட்ட நண்பர்களின் பெயர்கள் வேறு யாருக்கேனும் தெரிந்திடும்பட்சத்தில் இங்கே பின்னூட்டமாக இட வேண்டுகிறேன்.\nஈரோடு புத்தகத்திருவிழா ஆரம்பிக்கும்பொழுதே நண்பர் விஜயும் நானும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி அலுவல் பணி காரணமாக ( காலையில் புத்தகத்திருவிழா இரவில் எனது வீட்டில் எனது அலுலக ப்பணி ) இந்த வலைப்பூவை விழா முடியும் வரை இருவரும் பயன்படுத்த முடிவு செய்தோம் ஆகவே எனது கருத்துபதிவிகளையும் சேர்த்து விஜயின் பதிவுகளில் சேர்த்துவிட்டதால் இங்கு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு இடமளிக்கிறேன். விரைவில் சில ஜாலியான நிகழ்வுகளையும் பகிர்ந்து கொள்கிறேன். சில போட்டாக்களில் மைண்ட் வாய்ஸயும் இணைத்துள்ளேன் அது ஒரு நகைச்சுவை உணர்வுக்காகத்தான் நண்பர்களே :)\nஇடுகையிட்டது Erode M.STALIN நேரம் முற்பகல் 1:18\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமேற்கிலிருந்து ம. ராஜவேல். 13 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 2:24\nநண்பர்களே(விஜய் & ஸ்டாலின்), புத்தக திருவிழா coverage சூப்பர். தமிழகத்தில் இருந்திருந்தால் கண்டிப்பா�� வந்திருப்பேன். மைன்ட் வாய்ஸ்/ காமிக்ஸ் கலாட்டா அருமை. காணொளிகள் இருப்பின் அடுத்தபதிவில் upload செய்யவும்.\nநன்றி நண்பரே, அடுத்த முறை கண்டிப்பாக கலந்துகொள்ளுங்கள்\nகிருஷ்ணா வ வெ 13 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 8:10\nமைண்ட் வாய்ஸ் அனைத்ததும் அருமை ஜி.\nஒரே ஒரு குறை படங்களுக்கு கீல் அவர்களது பெயர்களை குறிப்பிட்டு இருந்தால் நாங்கள் அறிய உதவியாக இருந்திருக்கும் ஒரு சில முகங்கள் தவிர பலர் அறியாதவர்களே.\nஒரு சந்தேகம் மின்னும் மரணம் முழுவதும் என்றாள் தொடர் முழுவதுமா அல்லது அந்த புத்தகம் மட்டுமா\n//பெயர்களை குறிப்பிட்டு இருந்தால் நாங்கள் அறிய உதவியாக இருந்திருக்கும்//\nசில நபண்பர்களின் பெயர்கள் தவறாக எழுதிட்டால் வருத்தப்படுவார்களே என யாருக்கும் எழுதாமல் விட்டுவிட்டோம். விரைவில் அவைகள் சேர்க்கப்படும்\n//மின்னும் மரணம் முழுவதும் என்றாள்//\nநேரில் வந்து பார்க்க முடியாத குறையை தீர்த்துவிட்டது உங்கள் தொடர் பதிவுகள். நன்றாக விவரித்துள்ளீர்கள். காமிக்ஸ் கலாட்டா புகைப்படங்கள் அனைத்திற்கும் வசனம் எழுதிய புண்ணியவான் யாரோ காமிக்ஸ் கலாட்டா புகைப்படங்கள் அனைத்திற்கும் வசனம் எழுதிய புண்ணியவான் யாரோ நண்பர் பழனிவேலின் குழந்தை சொல்லும் வசனத்தை பார்த்தவுடன் சிரிப்பு அடக்கமுடியவில்லை.. :-)\nஒன்று மட்டும் நிச்சயம்.. வாசக நண்பர்களை ஒருங்கிணைப்பதில் நமது காமிக்ஸ் தவிர வேறு எந்த ஒரு பத்திரிக்கைக்கும் சாத்தியமில்லை.\nபெங்களுரு போல ஈரோட்டில் களப்பணி ஆற்ற முடியாமல் போனது எனக்கு வருத்தமே. :-( நான் 8-ம் தேதி மாலையே சொந்த ஊருக்கு சென்றுவிட்டு நேற்று காலையில் தான் திரும்பினேன். God willing, அடுத்த ஆண்டு நிச்சயமாக உங்கள் அனைவருடன் கலந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்குமென நம்புகிறேன்..\n//புகைப்படங்கள் அனைத்திற்கும் வசனம் எழுதிய புண்ணியவான் யாரோ\n//ஆண்டு நிச்சயமாக உங்கள் அனைவருடன் கலந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்குமென நம்புகிறேன்..\nசிவ.சரவணக்குமார் 13 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 11:16\nஆசிரியருடன் நாம் அனைவரும் நிற்கும் படத்தை வெளியிட்டதற்கு நன்றி நண்பரே...... எனது மொபைலில் எடுத்த புகைப்படங்களில் ஆசிரியர் இல்லை....... தங்களை அழைக்கலாமென்று நினைத்தேன்.... நீங்களே வெளியிட்டுவிட்டீர்கள்........\nசிவ.சரவணக்குமார்: உங்களுடைய நகைச்சுவை கலாட்டாக்���ள் அருமை நண்பரே ஆமா சாத்தான் இந்த மாதம் பின்னூட்டத்துக்கு சம்பளாம் கொடுத்துட்டாரா ஆமா சாத்தான் இந்த மாதம் பின்னூட்டத்துக்கு சம்பளாம் கொடுத்துட்டாரா \nசிவ.சரவணக்குமார் 14 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 10:57\n'' உண்மை '' வெளிப்பட்டுவிட்டதால் , கையும் களவுமாக பிடித்த உங்களிடமும் , ஆடிட்டர் ராஜாவிடமும் மாத சம்பளத்தை பெற்றுக்கொள்ளும்படி கூறிவிட்டார்....... எப்படி வசதி [ கேஷா , செக்கா இல்லை இ.சி.எஸ் ஆ [ கேஷா , செக்கா இல்லை இ.சி.எஸ் ஆ\nவிஸ்கி-சுஸ்கி 13 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 3:01\nநண்பர் ஸ்டாலின் அவர்களே , பிரம்மாதம்...அமர்களப்படுதிடீங்க \nபக்கத்தில் இருந்தும் நீங்களும் வரவில்லை உங்க இரும்புக்கையாரும் வரவில்லையே ஏன் தலைவா\nகார்த்திகைப் பாண்டியன் 13 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 7:55\nஅன்பின் (விழா ஒளிப்பதிவாளர்) ஸ்டாலின்,\nஇந்த ஈரோடு புத்தகத் திருவிழாவில் நமது காமிக்ஸுகளுக்காக நீங்களும் விஜயும் செய்திருக்கும் அனைத்துக்கும் ஒரு ராயல் சல்யூட். உங்களை சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி.\nஎங்களுக்கும் மிக்க மகிழ்ச்சிதான் நண்பரே\ndear stalin,உங்க mindvoice comment படித்து மனசுல இருந்த கவலை எல்லாம் போய்யிடிச்சி\nசென்றவாரம், ஏதொ ஒன்றிற்காக என் மனைவி, என்னுடைய பெண்ணை 5வயது திட்டியதற்க்கு,mobileல் சிறிது நெரம் angrybird விளயாடிவிட்டு, அப்பாடி இப்பதான் மனசுல இருந்த கவலை எல்லாம் போச்சு , என்று என் மகள் என்னிடம் சொன்னது போல் ,, நண்பரே, என்னுடைய கவலைகளை மறக்கடித்து விட்டீர்கள்\nDr.Sundar,Salem: என்ன பண்ணறது நீங்கதான் மாட்டாம தப்பிச்சுட்டீங்களே\nநண்பரே, போட்டோக்களின் கீழே அவர்களது பெயர்களையும் போட்டிருந்தால் தெரிந்துகொள்ள ஏதுவாயிருக்குமே\nசிவ.சரவணக்குமார் 14 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 11:04\n@ கிருஷ்ணா மற்றும் ராஜா G . .......\nமுதல் படத்தில் இருக்கும் நண்பர்களின் பெயர் வருமாறு...[ அதில் அடியேனும் இருப்பதால்....]\nஇடமிருந்து வலமாக..... ஈரோடு விஜய் , ம.ஸ்டாலின் , திரு.கர்ணன் , புனித சாத்தான், எடிட்டர் , அடியேன் மற்றும் சேலம் டெக்ஸ் விஜயராகவன்.....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதேவ ரகசியம் பற்றிய ரகசியம்...\nநண்பர்களே வணக்கம் . மாயாவி சிவா வின் அசத்தலானா ஒரு பதிவு மீண்டும் இங்கே உங்களுக்காக ... படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்களேன்.கத...\nகாமிக்��் ஒரு எட்டா கனியா\nஇரு நாட்களுக்கு முன்பு புத்தக விழா முடியும் தருவாயில் ஒரு மாணவன் மும்முரமாக நமது காமிக்ஸை புரட்டுவதை கண்டேன் விசாரித்ததில் ஒன்பதாம் வகுப...\nநைலான் கயிறு- ( பொக்கிஷம் -4)\nசுஜாதா வின் \"நைலான் கயிறு\" பெயர் : நைலான் கயிறு ஆசிரியர் : சுஜாதா ஒவியர் : ஜெயராஜ் பதிபகம் : தெரியவில்லை பதிப்பு :...\nமுத்து காமிக்ஸின் வண்ணப்பயணம் பகுதி -1\n சில பல வேலைகளுக்கு நடுவில் நேற்றுதான் \"தேவரகசியம் தேடலுக்கல்ல\" முழுவதும் முடிக்க முடிந்தது . இரவு மாயாவ...\nவாழ்க்கையில் மகிழ்வான தருணங்கள் பலமுறை வரும் அதில் தலைகால் புரியாமல் திக்குமுக்காட வைக்கும் மகிழ்வான தருணங்கள் மிகச்சிலவைதான்நிகழு...\nதமிழில் வந்த டெக்ஸ்வில்லர் கதைகள்\n டெக்ஸ் வில்லரின் கதைகள் இதுவரை லயன் குழுமத்தில் எவ்வளவு வந்துள்ளது என்பதனை கணக்கு பா...\nபறந்துவரும் தோட்டாக்களும் எகிறிவரும் எதிபார்ப்புகளும்\nநண்பர்களே வணக்கம். தொடரும் கொண்டாட்டத்தின் பதிவுகளை நண்பர் தல டெக்ஸ் தொடருகிறார் மாயாவியினை தொடர்ந்து இவரும் ப்ளாக் ஆரம்பிப்பதாக உறுதியள...\nஒரு கல்லூரி கொண்டாட்டம் ...\nமேற்கண்ட படத்தில் எதோ அதிர்ச்சிக்கு உள்ளான நபராக மயிர்கால்கள் குத்திட்ட நிலையில் உள்ள நபரையும் அதற்குகாரணமான கைக்கு சொந்தகாரரையும் அடையா...\n நோகாமல் நோம்பு இருப்பது பற்றி ஒரு போட்டி வைத்தால் முதல் பரிசு எனக்குத்தான் . ஏதோ வருடத்திற்கு ஒர...\nவணக்கம் நண்பர்களே இந்தமுறை காமிக்ஸ் சூறாவளி சேலத்தில் மையம் கொண்டுள்ளது . அங்கு நடைபெறும் புத்தகத்திருவிழாவில் நண்பர்கள் கலக்கியதை நமது டெக...\nகாமிக்ஸிற்காக வீட்டைவிட்டு ஓடினேன் ( புத்தக திருவி...\nகனவல்ல நிஜம்- ஈரோடு புத்தகத்திருவிழா 9வது நாள் ( 1...\nசுட்டியை ரசிக்கும் சுட்டி ஈரோடு புத்தகத்திருவிழா ...\nஅதிர்ஷ்ட எண் - XIII ஈரோடு காமிக்ஸ் திருவிழா ( 6th ...\nதுப்பறியும் சுட்டி- ஈரோடு புத்தகத் திருவிழா (5th d...\nஅதகள சுட்டிகள் (ஈரோடு புத்தகத் திருவிழா (4th day)-...\nடைகர் = தன்னம்பிக்கை ( ஈரோடு புத்தக திருவிழா 2013...\nகாமிக்ஸ் 7 முதல் 77 வரை மட்டுமா \nகாவேரிக்கரையில் ஒரு காமிக்ஸ் அரங்கம்\nஈரோடு புத்தகத்திருவிழா - 2013\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruarutpa.org/thirumurai/v/T280/tm/kankolaak_kaatsi", "date_download": "2018-07-17T00:25:25Z", "digest": "sha1:I7LAX4QHYVO5MR5RIKPNM4MXSNDYVOQI", "length": 9248, "nlines": 104, "source_domain": "thiruarutpa.org", "title": "கண்கொளாக் காட்சி / kaṇkoḷāk kāṭsi - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\ntiruvaṭip pukaḻchsi காட்சிக் களிப்பு\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1. அடுத்தானை அடியேனை அஞ்சேல் என்றிங்\nகாண்டானைச் சிறுநெறிகள் அடையா தென்னைத்\nதடுத்தானைப் பெருநெறிக்குத் தடைதீர்த் தானைத்\nதன்னருளும் தன்பொருளும் தானே என்பால்\nகொடுத்தானைக் குற்றமெலாம் குணமாக் கொள்ளும்\nகுணத்தானைச் சமயமதக் குழிநின் றென்னை\nஎடுத்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தே\nஈந்தானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.\n2. விரித்தானைக் கருவிஎலாம் விரிய வேதம்\nவிதித்தானை மெய்ந்நெறியை மெய்யே எற்குத்\nதெரித்தானை நடம்பொதுவில் செய்கின் றானைச்\nசிறியேனுக் கருள்ஒளியால் சிறந்த பட்டம்\nதரித்தானைத் தானேநா னாகி என்றும்\nதழைத்தானை எனைத்தடுத்த தடைகள் எல்லாம்\nஎரித்தானை என்உயிருக் கின்பா னானை\nஎம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.\n3. நட்டானை நட்டஎனை நயந்து கொண்டே\nநம்மகன்நீ அஞ்சல்என நவின்றென் சென்னி\nதொட்டானை எட்டிரண்டும் சொல்லி னானைத்\nதுன்பமெலாம் தொலைத்தானைச் சோர்ந்து தூங்க\nஒட்டானை மெய்அறிவே உருவாய் என்னுள்\nஉற்றானை உணர்ந்தார்க்கும் உணர்ந்து கொள்ள\nஎட்டானை என்னளவில் எட்டி னானை\nஎம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.\n4. சோற்றானைச்270 சோற்றில்உறும் சுகத்தி னானைத்\nதுளக்கம்இலாப் பாரானை நீரா னானைக்\nகாற்றானை வெளியானைக் கனலா னானைக்\nகருணைநெடுங் கடலானைக் களங்கர் காணத்\nதோற்றானை நான்காணத் தோற்றி னானைச்\nசொல்லறியேன் சொல்லியபுன் சொல்லை யெல்லாம்\nஏற்றானை என்னுளத்தில் எய்தி னானை\nஎம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.\n5. சேர்த்தானை என்றனைத்தன் அன்ப ரோடு\nசெறியாத மனஞ்செறியச் செம்பொற் றாளில்\nஆர்த்தானை அம்பலத்தில் ஆடா நின்ற\nஆனந்த நடத்தானை அருட்கண் நோக்கம்\nபார்த்தானைப் பாராரைப் பாரா தானைப்\nபார்ப்பறவே பார்த்திருக்கப் பண்ணி என்னை\nஈர்த்தானை ஐந்தொழில்நீ இயற்றென் றானை\nஎம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.\n6. முளையானைச் சுத்தசிவ ���ெளியில் தானே\nமுளைத்தானை மூவாத முதலா னானைக்\nகளையானைக் களங்கமெலாம் களைவித் தென்னைக்\nகாத்தானை என்பிழையைக் கருதிக் கோபம்\nவிளையானைச் சிவபோகம் விளைவித் தானை\nவேண்டாமை வேண்டல்இவை மேவி என்றும்\nஇளையானை மூத்தானை மூப்பி லானை\nஎம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.\n7. புயலானை மழையானை அதிர்ப்பி னானைப்\nபோற்றியமின் ஒளியானைப் புனித ஞானச்\nசெயலானைச் செயலெல்லாந் திகழ்வித் தானைத்\nதிருச்சிற்றம் பலத்தானைத் தெளியார் உள்ளே\nஅயலானை உறவானை அன்பு ளானை\nஅறிந்தாரை அறிந்தானை அறிவால் அன்றி\nஇயலானை எழிலானைப் பொழிலா னானை\nஎம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.\n8. தாயானைத் தந்தைஎனக் காயி னானைச்\nசற்குருவு மானானைத் தமியேன் உள்ளே\nமேயானைக் கண்காண விளங்கி னானை\nமெய்ம்மைஎனக் களித்தானை வேதஞ் சொன்ன\nவாயானை வஞ்சம்இலா மனத்தி னானை\nவரங்கொடுக்க வல்லானை மணிமன் றன்றி\nஏயானைத் துரியநடு விருக்கின் றானை\nஎம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.\n9. தழைத்தானைத் தன்னைஒப்பார் இல்லா தானைத்\nதானேதா னானானைத் தமிய னேனைக்\nகுழைத்தானை என்கையிலோர் கொடைதந் தானைக்\nகுறைகொண்டு நின்றேனைக் குறித்து நோக்கி\nஅழைத்தானை அருளமுதம் அளிக்கின் றானை\nஅச்சமெலாம் தவிர்த்தானை அன்பே என்பால்\nஇழைத்தானை என்னிதயத் திருக்கின் றானை\nஎம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.\n10. உடையானை அருட்ஜோதி உருவி னானை\nஓவானை மூவானை உலவா இன்பக்\nகொடையானை என்குறைதீர்த் தென்னை ஆண்டு\nகொண்டானைக் கொல்லாமை குறித்தி டாரை\nஅடையானைத் திருசிற்றம் பலத்தி னானை\nஅடியேனுக் கருளமுதம் அளிக்க வேபின்\nஇடையானை என்னாசை எல்லாந் தந்த\nஎம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.\n270. சோறு - முத்தி. முதற்பதிப்பு. ஈண்டு சோறு என்பது உண்ணும் சோறே.\nகண்கொளாக் காட்சி // கண்கொளாக் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2015/04/blog-post.html", "date_download": "2018-07-17T00:12:23Z", "digest": "sha1:B75E7IJ5PY2B72QBODO763GILGR2TWJW", "length": 29892, "nlines": 313, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மைக்ரோஃபைனான்ஸ்", "raw_content": "\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 47\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nகதைகள் செல்லும் பாதை- 9\nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nசாருவும் நானும் – பிச்சைக்காரன்\nஅதோ போறாரு விபச்சாரி, இ��ோ வராரு பத்தினி\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nவினவு தளத்தில் குற்றவாளிக் கூண்டில் பத்ரி சேஷாத்ரி என்று ஒரு பதிவு எழுதியிருந்தனர். அவர்களது குற்றச்சாட்டுகள் இரண்டு:\n(1) வங்கதேசத்தில் குறுங்கடன் என்ற முறையை அறிமுகப்படுத்திப் பெரிதாக்கிய கிராமீன் வங்கியின் தந்தை முகமது யூனுஸ் என்பவரை நான் பாராட்டி எழுதியது, பேசியது... இப்போது யூனுஸ் மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. எனவே மக்களின் பணத்தைத் திருடும் ஒரு குற்றவாளியை நான் ஆதரித்துள்ளேன்.\n(2) குறுங்கடன் என்னும் திட்டத்தை ஆதரிப்பது. அதற்காக ஒரு வலைப்பதிவையே உருவாக்கியிருப்பது. இந்தத் திட்டம் ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சுவது.\nசுமார் பத்தாண்டுகளுக்குமுன் மைக்ரோஃபைனான்ஸ் பற்றி அறிந்துகொள்ள முற்பட்டபோதுதான் முகமது யூனுஸ் பெயரை நான் கேள்விப்பட்டேன். அதனையடுத்து அவரைப் பற்றிய பல புத்தகங்களைப் படித்தேன். வங்கதேசத்துக்குப் பலமுறை நேரில் சென்றுள்ளேன். அங்கே நிலவும் ஏழைமை எனக்குத் தெரியும். இந்தியாவைவிட மோசமான நிலையில் இருக்கும் நாடு. அத்துடன் அந்நாட்டில் நிலவும் பெண் விரோதப் பார்வையும் சேர்ந்துகொண்டிருப்பதால், அங்குள்ள பெண்களின் நிலை இந்தியாவில் இருப்பதைவிட மோசம். அப்படிப்பட்ட நாட்டில் பெண்களை மட்டுமே அடிப்படையாக வைத்து ஒரு மாபெரும் இயக்கத்தைக் கட்டியெழுப்பியவர் யூனுஸ்.\nஅவர்மீதான தனிப்பட்ட குற்றச்சாட்டுகளில் சில உண்மை இருக்கலாம். அவை பரிசீலிக்கப்படவேண்டியவை. அவர் அரசியலில் ஈடுபட விரும்பியபோது தற்போதைய பிரதமரான ஷேக் ஹசீனா அவரை எப்படியெல்லாம் ‘டேமேஜ்’ செய்யமுடியுமோ அப்படியெல்லாம் செய்தார். கிராமீன் வங்கியிருந்து யூனுஸ் தூக்கி எறியப்பட்டார். யூனுஸ் மீதான குற்றச்சாட்டுகளை வங்கதேச அரசியலின் அடிப்படையிலும் ஹசீனா-யூனுஸ் உரசலின் அடிப்படையிலுமே பரிசீலிக்கவேண்டும்.\nஆனால் யூனுஸ்மீதான தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் அவர் உருவாக்கிய குறுங்கடன் திட்டத்தை எவ்வகையிலும் நீர்த்துப்போகச் செய்யாது என���பதே உண்மை.\nகுறுங்கடன் தொடர்பான என் வலைப்பதிவுகளை நான் 2009-லேயே நிறுத்திவிட்டேன். அந்த வலைப்பதிவை நடத்தத் தேவையான நேரம் என்னிடம் இல்லை. நான் தற்போது குறுங்கடன் கம்பெனி ஒன்றில் இயக்குனராக இருக்கிறேன். அந்நிறுவனத்தில் எனக்குப் பங்குகள் இல்லை. இண்டிபெண்டண்ட் டைரக்டர். அவ்வளவே. அதனால் இந்தியாவில் குறுங்கடன் தொடர்பாக என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை ஓரளவு நன்கு அறிவேன்.\nகுறுங்கடன் குறித்து வினவு பதிவில் எழுதப்படுவது அத்துறை பற்றித் துளியும் அறியாதவர்களுடைய கற்பனையே.\nகுறுங்கடன் வட்டி விகிதம் அதிகமானதுதான். ஆனால் கந்துவட்டியைவிட மிக மிகக் குறைவானது. ஓரளவு வசதி படைத்தவர்கள் வாங்கும் பெர்சனல் லோன் வட்டி விகிதத்தைவிடச் சற்றே அதிகமானது. அவ்வளவுதான்.\nகுறுங்கடன், கந்துவட்டியைப் போல பாஸ்போர்ட், ரேஷன் கார்ட், லைசென்ஸ் என்று எதையும் பிடுங்கி வைத்துக்கொள்ளாது. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஏற்ப நடந்துகொள்ளவேண்டும். கடனைத் திரும்பக் கொடுக்காதவர்களை ஆள் வைத்து மிரட்ட முடியாது. இதனை ரிசர்வ் வங்கி மிகத் தெளிவாகவே சொல்லியிருக்கிறது. திரும்பக் கிடைக்காத பணம் வாராக்கடனாகத்தான் கருதப்படவேண்டும். அதற்கு ஏற்ப ஒவ்வொரு நிறுவனமும் புரொவிஷன் ஏற்படுத்தியிருக்கவேண்டும்.\nஎந்தத் தொழில் செய்யவேண்டும் என்றாலும் அதற்கான முதலீடு மூன்று வகையில் வரவேண்டியிருக்கும். (1) பங்கு முதலீடு, (2) கடன், (3) தொழிலிருந்தே கிடைக்கும் லாபம் (internal accruals). மிகச் சிறிய தொழிலாக இருக்கும் பட்சத்தில் சொந்தப் பணமும் உறவினர், நண்பர்கள் பணமும்தான் பங்கு முதலீடாக வரும். கடன் பெறுவதற்கு சிறு நிறுவனங்களுக்கு இன்று வழியே இல்லை. எந்த வங்கியும் கை விரித்துவிடும். அப்பளம் இட்டு விற்க, கூடை முடைந்து விற்க, இஸ்திரிப் பெட்டியும் வண்டியும் வாங்கித் தொழில் நடத்த, தெருவில் தள்ளுவண்டி சாப்பாட்டுக் கடை நடத்த, பூ வாங்கித் தொடுத்து விற்க, காய்கறி, இளநீர் விற்க, ஜூஸ் கடை நடத்த என்று இன்று லட்சோபலட்சம் மக்களுக்கான வாழ்க்கை ஆதாரத்தை நடைமுறைப்படுத்த கடன் தேவை. இந்தக் கடனை பாரம்பரியமாக அதிக வட்டியில் கந்துவட்டிக்காரர்கள் கொடுத்துவந்தனர். இவர்கள் ஆண்டுக்கு 36% முதல் 120% வரை வசூலிக்கக்கூடியவர்கள். உலகின் பல பாகங்களில், உதாரணமாக தென்னமெரிக்காவில், 70%-க்குமேல் வட்டி வசூலிக்கும் குறுங்கடன் நிறுவனங்கள் உள்ளன. ஆனால் இந்தியாவில் ரிசர்வ் வங்கியிடம் Non Banking Finance Corporation - Microfinance (NBFC-MF) என்று பதிந்துகொண்டிருக்கும் நிறுவனங்களால் அப்படிச் செய்ய முடியாது. 30%-க்கும் கீழாகத்தான் வட்டி வசூலிக்க முடியும். அதிலும் மேற்கொண்டு பல கட்டுப்பாடுகள் உள்ளன. உங்கள் நிறுவனம் பெறும் கடனுக்கான வட்டி விகிதத்திலிருந்து 10%-க்குமேல் இருக்க முடியாது. இன்று நீங்கள் பெறும் கடன் 16% வட்டியிலானது என்றால், நீங்கள் 26% வட்டிதான் வசூலிக்க முடியும்.\nயூனுஸின் கிராமீன் நிறுவனம், வங்கி என்னும் அந்தஸ்து கொண்டது. அதனால் அது வைப்பு நிதிகளைப் பெற முடியும். சேமிப்புக் கணக்கை மக்களுக்குத் தர முடியும். அந்தப் பணத்தையெல்லாம்கூடக் கடனாக வெளி ஆட்களுக்குத் தரலாம். இதனால் வங்கிகளுக்கு cost of funds குறைவாக உள்ளது. ஆனால் NBFC-MF நிறுவனங்களால் வைப்பு நிதிகளைப் பெற முடியாது. அவர்கள் முதலில் ஒரு குறிப்பிட்ட ஈக்விடியுடன் நிறுவனத்தை ஆரம்பிக்கவேண்டும். பின்னர் அவர்கள் வங்கிகளிடம் கடன் வாங்கவேண்டும். அவர்கள் வாங்கும் கடனுக்குப் பிணை இருக்கலாம். ஆனால் அவர்கள் கொடுக்கும் கடனுக்குப் பிணை கிடையாது இப்போது இந்தியாவில் மைக்ரோஃபைனான்ஸ் நிறுவனங்களுக்கு வங்கிகள் கொடுக்கும் கடன் 15-16% வட்டியில் கிடைக்கிறது. அதற்குமேல் மைக்ரோஃபைனான்ஸ் நிறுவனங்களுக்குச் செலவு இருக்கிறது. அந்தச் செலவைச் சரிக்கட்டி லாபம் சம்பாதிக்கவேண்டிய அளவுக்கு அவர்கள் வட்டி விகிதத்தை வைக்கவேண்டியிருக்கிறது. அதனால்தான் மைக்ரோஃபைனான்ஸ் நிறுவனக் கடன்களின் வட்டி 26-27% என்று இருக்கிறது.\nஇந்தியாவின் பணவீக்கம் காரணமாக இங்கே ரிசர்வ் வங்கியின் ரெபோ ரேட் (7.5%) அதிகமாக இருக்கிறது. அதனால் வங்கிகளின் பிரைம் லெண்டிங் ரேட் (பி.எல்.ஆர்) அதிகமாக இருக்கிறது. ரெபோ ரேட் 3-4% என்று வந்துவிட்டால், மைக்ரோஃபைனான்ஸ் வட்டி விகிதம் 20%-க்கும் கீழாகப் போகும். இங்கு பிரச்னை பொருளாதாரத்தைச் சார்ந்தது. ஏழைகளை ஏமாற்றிச் சுரண்டவேண்டும் என்ற எண்ணத்தால் வருவதல்ல இந்த வட்டி விகிதம்.\nகலெக்டிவ் ரெஸ்பான்சிபிலிடி என்ற வகையில் ஐந்தைந்து பேர்களை - பெண்களை - குழுக்களாக ஆக்கி, அந்தக் குழுவில் உள்ளவர்கள் அனைவருக்கும் கடன் தரப்படுகிறது. அனைவரையும் வட்டியையும் முதலையும் கட்டவைக்கவேண்டியது குழுவின் கடமை. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளின்படி ஒருவருக்கு ரூ. 15,000/-க்குமேல் கடன் கொடுக்க முடியாது. மேலும் ஒருவர் அதிகபட்சம் மூன்று குறுங்கடன்களை மட்டுமே ஒரே நேரத்தில் வாங்கியிருக்க முடியும். கொஞ்சம் கொஞ்சமாக சிபில் போன்ற டேட்டாபேஸில் ஒருவர் வாங்கிய கடனை ஒழுங்காகக் கட்டுகிறாரா இல்லையா என்ற தகவல் போய் உட்கார்ந்துகொள்கிறது. அந்த அடிப்படையில் ஒழுங்காகக் கடனைக் கட்டுபவர் என்பவருக்குத்தான் கடன் தரப்படுகிறது.\nஇந்தக் கடனை வாங்கும் மக்களில் பலரும் தொழிலை அபிவிருத்தி செய்வதைவிட, கல்யாணம், மருத்துவம், கல்வி போன்றவற்றுக்குச் செலவழித்துவிடுகிறார்கள். பின்னர் தங்கள் பிற வருமானத்தைக் கொண்டு கடனை அடைக்கிறார்கள். அதே நேரம் மிகப் பலர், தங்கள் தொழிலை மேற்கொண்டு வளர்க்க இந்தக் கடனைப் பயன்படுத்துகிறார்கள்.\nவங்கிகள் இம்மக்களைக் கண்டுகொள்வதே இல்லை. இவர்களுக்குப் பெரும்பாலும் வங்கியில் கணக்குகூடக் கிடையாது. (இப்போது ஜன் தன் யோஜனா மூலம் ஒருவேளை கணக்குகள் கிட்டலாம்.) இப்படிப்பட்ட மக்கள் வாழ்வில் மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும் குறுங்கடன் நிறுவனங்களைப் பற்றி நொள்ளை சொல்ல வினவு வரிந்துகட்டிக்கொண்டு வருவதேன்\nஅவர்களுடைய சித்தாந்தப்படி, முதலாளித்துவ சமூகத்தில் முதலாளித்துவ அமைப்பு எக்காலத்திலும் ஏழைகளுக்கு நன்மை செய்துவிட முடியாது. குறுங்கடன் நிறுவனங்கள் இதற்கு மாறானதாக இருக்கின்றன. அதனால்தான் அதில் என்ன குளறுபடிகள் உள்ளன என்று கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு பார்வையிடுகிறார்கள்.\nபிரச்னைகள் இல்லாமல் இல்லை. எஸ்கேஎஸ் மைக்ரோஃபைனான்ஸ் என்ற நிறுவனம், பங்குச்சந்தையில் பட்டியல் செய்யப்பட்டு, அதன் பங்கு விலைகள் விண்ணை நோக்கிப் பறந்தன. இதனால் உண்மையில் ஒட்டுமொத்த மைக்ரோஃபைனான்ஸ் துறைக்கே பிரச்னைதான் ஏற்பட்டது. ஆந்திராவில் கடன்களை வசூல் செய்வதில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக அரசியல்வாதிகள் களத்தில் இறங்கினர். ஆந்திரா தனியான ஒரு சட்டத்தைப் பிறப்பித்தது. ஆந்திராவை மட்டுமே மையமாக வைத்து இயங்கிவந்த மைக்ரோஃபைனான்ஸ் நிறுவனங்கள் திவாலாயின. அதன்பின் ரிசர்வ் வங்கி தலையிட்டு சில பொதுவான கட்டுப்பாடுகளை விதித்தது. கட்டுப்பாடுகள் வரவர, இ��்தத் தொழிலில் ஒருவித ஒழுங்கு ஏற்பட்டுள்ளது.\nமைக்ரோஃபைனான்ஸ் நிறுவனங்களை நடத்துவதில் கட்டாயம் லாபம் உள்ளது. அதனால்தான் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குகிறார்கள். அதனால்தான் வங்கிகள் இந்நிறுவனங்களுக்குக் கடன் தருகிறார்கள். இந்த நிறுவனங்கள் பல ஆயிரம் பேர்களை வேலைக்கு வைத்துக்கொள்கின்றன. அதற்கெல்லாம் மேலாக பல லட்சம், பல கோடி மக்களுக்குத் தேவையான கிரெடிட்டை வழங்குகின்றன. அவர்களுடைய வாழ்க்கையில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவருகின்றன.\nவினவின் செம்புரட்சியால் இப்படி ஏதேனும் நடைபெறுமா என்பதை நான் அறியேன்.\nவினவு உங்களை வங்கத்தின் மத்திய வங்கி ஆளுநர்\nஅவர்களுக்கு நல்ல பதில் கொடுத்தீர்கள். இவர்கள் வழியும் சொல்ல மாட்டார்கள், வழி சொன்னாலும், அதில் தவறு சொல்ல மட்டும் தவறமாட்டார்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவெறுப்புக் குற்றம்: பூணூல் அறுத்தலைத் தொடர்ந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/lifestyle/04/140728", "date_download": "2018-07-16T23:35:27Z", "digest": "sha1:MPUZJJCOXF43LU27E6QHOQBIP3FNIUE4", "length": 12068, "nlines": 158, "source_domain": "www.manithan.com", "title": "டூத் பேஸ்ட்டிற்கும், தங்கத்திற்கும் இப்படியொரு சம்பந்தமா? - Manithan", "raw_content": "\nஜேர்மனியின் அதிரடி அறிவிப்பு; மகிழ்ச்சியில் புலம்பெயர் மக்கள்\nஇங்கிலாந்தை தோற்கடித்த பிறகு தலைக்கனத்தில் பேசிய குரேஷியா வீரர் இறுதிப் போட்டி தோல்விக்கு அவரே காரணம் என விமர்சனம்\nஉலகக்கோப்பையை கையில் வைத்துக் கொண்டே இங்கிலாந்தை கிண்டல் செய்த பிரான்ஸ் வீரர்\nஇலங்கை தமிழரை மணந்த நடிகர் ரம்பா தற்போது எப்படி இருக்கிறார் பிரச்சனைகள் முடிந்துவிட்டதா\nபுதினுடன் பேச்சுவார்த்தை - வர்த்தகம், இராணுவம் குறித்து ஆலோசனை\nஜனாதிபதி மாக்ரோன் மீது அதிருப்தியில் இருந்த பிரான்ஸ் மக்கள்: கால்பந்து வெற்றியால் நடந்த மாற்றம்\nபகிரங்கமான விசயத்தை வெளியிட்ட பிக்பாஸ் பாலாஜியின் அம்மா\nகால்பந்து போட்டியில் பிசியாக இருந்த வேளையில் தமிழனுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி\nவீடியோவை காட்டி மாணவியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்த டாக்டர்...ஸ்கெச்சு போட்டு தூக்கிய பெண்......கடைசியில் ஏற்பட்ட கதியை பாருங்கள்\nபல மாதங்களின் பின்னர் க���ழந்தையை கண்டு அதிர்ச்சியான தாடி பாலாஜி.. அரங்கத்தில் கண்ணீர் சிந்திய நித்தியா\nஅனைவருக்கும் ஷாக் கொடுத்த பிக்பாஸ் நித்யா... பழைய வாழ்க்கை பழைய பெயர் வேண்டாம்...\nரயிலில் பெண்ணிடம் வாலிபன் செய்த ஆபாச சேட்டை: லைவ் வீடியோவாக வெளியிட்ட பெண்\nஒரு நொடியில் உயிரை பறிக்கும் இதய நோயை நெருங்க விடாமல் தடுக்கும் உணவுகள்\nடூத் பேஸ்ட்டிற்கும், தங்கத்திற்கும் இப்படியொரு சம்பந்தமா\nபேஸ்ட்டை வைத்து பல்தூலக்குபவரகளா நீங்கள் பற்களை விட பல விஷயங்களுக்கு பயன்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா\nPedicure மற்றும் Manicure வீட்டிலேயே செய்ய நினைத்தால் சிறிதளவு பேஸ்டை எடுத்து பஞ்சின் உதவியினால் நகங்களில் தேய்த்து சிறிது நேரம் கலித்து கழுவினால் நகங்கள் பலபலப்படைவதோடு வலுப்படுத்தவும் செய்யும்.\nமுகப்பருக்கள் மறைய தூங்குவதற்க்கு மூன்பு பேஸ்டை வைத்தால் இரண்டு முன்று நாட்களில் பருக்கள் மறையும்.\nதீக்காயங்களுக்கு பேஸ்டை தடவினால் வீக்கம் குறையும்.\nவெங்காயம், மீன் போன்றவற்றை கையாளும் பொழுது, கையில் வாடைவரும் அதற்கு சிறிது டூத் பேஸ்ட்டை தேய்த்து கழுவினால் வாடை நீங்கும்.\nமூக்குக்கண்ணாடியை துடைப்பதற்கு பேஸ்ட்டை தடவி கழுவினால் பளிச்சென்று ஆகும்.\nமூக்கில் ஏற்படும் கரும்புள்ளிகள் நீங்க சிறிதளவு பேஸ்ட்டுடன் சால்ட் உப்பை கலந்து மசாஜ் செய்து கழுவினால் நல்ல பலம் கிடைக்கும்.\nசோகமான தருணத்தில் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிய மகத்தின் லீலை\nதிருமணமான பெண்ணுடன் ஐபிஎஸ் அதிகாரியின் அத்துமீறிய செயல்... தீயாய் பரவும் முகம்சுழிக்கும் காட்சி\nதயிருடன் தவறிக் கூட இதைச் சாப்பிட்டு விடாதீர்கள்... உயிருக்கே ஆபத்தாம்\nதமிழீழ விடுதலை கழகத்தின் 29வது வீரமக்கள் தின நிகழ்வு\nதிருகோணமலை- மூதூர் பிரதான வீதியில் விபத்து: இருவர் படுகாயம்\nசட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட மூவருக்கு பிணை\nகிளிநொச்சி மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது\nயாழில். மாபெரும் பட்டம் விடும் போட்டி\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-17T00:18:24Z", "digest": "sha1:YFTGL5AVSMKLFBETUDC2YR3V6AP5RZJW", "length": 3656, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கல்கண்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கல்கண்டு யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2", "date_download": "2018-07-17T00:17:26Z", "digest": "sha1:VVW6KTAUTKPZZIX6ORPQAEUP3PHUEV47", "length": 3831, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பற்றுதல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பற்றுதல் யின் அர்த்தம்\n‘அவருக்குக் குடும்பத்தின் மீது ஒருசிறிதும் பற்றுதல் கிடையாது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-muslim-munnetra-kazhagam-involves-protest-ask-justice-kashmir-girl-317312.html", "date_download": "2018-07-17T00:06:49Z", "digest": "sha1:BCYB2JS5MW7KOOF55LGL3S4H7Q25JBPH", "length": 9828, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஷ்மீர் சிறுமிக்கு நீதி கோரி சென்னையில் முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் | TN Muslim Munnetra Kazhagam involves in protest to ask justice for Kashmir girl - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» காஷ்மீர் சிறுமிக்கு நீதி கோரி சென்னையில் முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்\nகாஷ்மீர் சிறுமிக்கு நீதி கோரி சென்னையில் முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்\nஇந்திய மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேவையில்லை\nஅதிமுக எம்பிகள், செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்.. நாடாளுமன்ற கூட்டதொடர் பற்றி விவாதம்\nபல கோடி பணத்துடன் சென்னைக்குள் சுற்றும் கார்கள்.. விரட்டும் ஐடி.. அதிர வைக்கும் ஆபரேஷன் பார்க்கிங்\n5 மாவட்டங்களில் கனமழை.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.. வானிலை மையம் எச்சரிக்கை\nகத்துவா படுகொலையின் முக்கிய குற்றவாளி சஞ்சிராம் தாத்தா\nசென்னை: காஷ்மீரில் பலாத்காரம் செய்யப்பட்டு ஈவுஇரக்கமின்றி கொல்லப்பட்ட 8 வயது சிறுமிக்கு நீதி கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\nகாஷ்மீரில் கத்துவா மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் குதிரை மேய்த்து கொண்டிருந்த 8 வயது சிறுமியை அங்கிருந்து கடத்தி சென்ற மர்ம நபர்கள் 6 பேர் சேர்ந்து மயக்க மருந்து கொடுத்து தொடர்ந்து 4 நாட்களாக சீரழித்தனர்.\nஇதைத் தொடர்ந்து ஒரு வாரம் கழித்து அந்த சிறுமியின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலையும் செய்து காட்டுப் பகுதியில் வீசினர். 3 மாதங்கள் கழித்து வெளியே வந்த இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\nஇந்த சம்பவத்துக்கு நீதி கோரி சமூகவலைதளங்களில் கொதித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nகட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://anbu-openheart.blogspot.com/2008/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1233426600000&toggleopen=MONTHLY-1228069800000", "date_download": "2018-07-17T00:09:06Z", "digest": "sha1:VBF5PC6R3IBWVJGJX764GRRJ7SPDJMTV", "length": 24903, "nlines": 256, "source_domain": "anbu-openheart.blogspot.com", "title": "OPEN HEART: 2008", "raw_content": "\nஎனது பெயர் அன்பு.மற்றபடி வாழ்க்கையின் முழு அர்த்தத்தை தேடித்திரியும் ஓர் சராசரி வாலிபன்..\nசில வித்தியாசமான அழகான புகைப்படங்கள்\nஅழகான கடற்கரைகள் பார்க்க வேண்டுமா....\nமூன்றாம் உலகப்போருக்கு தயார் நிலையில் உள்ள மிருகங்...\n பரிசோதிக்க இங்கே க்ளிக் பண...\n2008-ம் ஆண்டின் மிகச் சிறந்த படம் 'பூ'\nசில வித்தியாசமான அழகான புகைப்படங்கள்\n3:33 PM | பிரிவுகள் pictures, புகைப்படங்கள்\n6:38 PM | பிரிவுகள் comedy, நகைச்சுவை, நையாண்டி\nகடவுள்:என்ன வரம் வேண்டும் கேள்.\nபையன்:எனக்கு ஒன்றும் வேண்டாம்.என் அம்மாவிற்கு மட்டும் ஒரு நல்ல அழகான பொண்ணு மருமகளா வரவேண்டும்.\nமனைவி:எதுக்கு அடிக்கடி கிச்சன் ரூமுக்கு போயிட்டு வர்றிங்க.\nகணவன்:டாக்டர் தான் அடிக்கடி சுகர் இருக்கான்னு செக்கப் பண்ணச் சொன்னார்\nஒசாமா பின்லேடனுக்கு ''பயம்'' என்றால் என்னவென்று தெரியாது.\nஏன்னா பின்லேடனுக்கு தமிழ் தெரியாது.\nநடிகர் பார்த்திபன்:என்ன காலையில குரங்கு கூட வாக்கிங்கா\nநடிகர் வடிவேலு:ஹலோ இது குரங்கு இல்லை.நாய்\nநடிகர் பார்த்திபன்:நான் நாய்கிட்ட கேட்டேன்.\nஆசிரியர்:நீங்கள் எல்லாரும் நன்றாக படித்து நாட்டுக்கு நல்ல பேர் வாங்கித் தரணும்.\nமாணவன்:ஏன் டீச்சர் 'இந்தியா'என்கிற பேர் நல்லா இல்லையா...\nப்யூட்டி பார்லர் முன்பு எழுதியிருந்த வாசகம்:\nஇங்கிருந்து வெளியே செல்லும் பெண்களைப் பார்த்து விசில் அடிக்காதீர்கள்\nஅவள் ஒரு வேளை உன் பாட்டீயாக கூட இருக்கலாம்\nபையன்:அப்புறம் ஏன்டீ அசிங்கமா இருக்க\nபிளாஷ் நியூஸ்:சென்னை மெரினா பீச்ல மீன் சாப்பிட்ட 3 பேர் மண்டைய போட்டுட்டாங்களாம்.\nஅப்புறம் என்ன அந்த மீன் மண்டைய நாய் தூக்கிட்டு போயிடுச்சு.\nஆப்பிள் அழுது கொண்டு இருக்கிறது\nஆப்பிள்:எல்லாரும் என்னை கட் பண்ணி சாப்பிடுறாங்க\nவாழைப்பழம்:நீ பரவாயில்லை.என்னை எல்லாரும் என்னோட டிரஸ்ஸ அவிழ்த்துவிட்டு சாப்பிடுறாங்க\nசர்தார் 1:நம்ம ரெண்டு பேரும் பில்டிங்க்கு பாம் வைக்க கார்ல போறோம்\nசர்தார் 2:போற வழியிலே பாம் வெடிச்சுட்டா\n என்கிட்ட இன்னொரு பாம் இருக்கு\nநீ நிம்மதியாக உறங்குவாய் என்று\n12:46 PM | பிரிவுகள் கடவுள், கதை, சிறுகதை\nஒரு ஆற்றினில் தன் நண்பர்களுடன் ரமேஷ் குளித்துக் கொண்டிருந்தான். ஆற்றினில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படவே நண்பர்கள் ஆற்றினில் இருந்து கரையேறினர்.ஆனால் ரமேஷ் மட்டும் கரையேரவில்லை.எனக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது.என்னை கடவுள் காப்பாற்றுவார் எனக் கூறிக் கொண்டு இருந்தான்.\nதண்ணீர் அவன் இடுப்பளவு வந்துவிட்டது.அவனுடன் வந்த நண்பர்கள் அவனை கரையேறும்படி வற்புறுத்தினர்.ஆனால் அவனோ எனக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது.என்னை கடவுள் காப்பாற்றுவார் எனக் கூறிக் கொண்டு இருந்தான்.\nதண்ணீர் அவன் மார்பளவு வந்துவிட்டது.நண்பனில் ஒருவன் கயிறு கொடுத்து காப்பாற்ற உதவினான்.ஆனால் அவன் வரவில்லை.\nதண்ணீர் அவன் வாய் வரை வந்துவிட்டது.அவனுடன் வந்த நண்பர்களில் ஒருவன் கரையேறும்படி தான் கொண்டு வந்த சைக்கிள் டியூப்பினை அவனிடம் கொடுத்து கரையேறும்படி கூறினான்.\nதண்ணீர் அவன் நெற்றியளவு வந்துவிட்டது.அவன் வானத்தை நோக்கி 'கடவுளை என்னைக் காப்பாற்று' எனக் கூறினான்.\nஅப்போது வானத்தில் தோன்றிய கடவுள் சொன்னார்.நான் உன்னைக் காப்பாற்றுவதற்காக முதலில் ஒருவனை அனுப்பினேன்.நீ வரவில்லை.என் மீது அதிக பாசம் வைத்துள்ளதால் மீண்டும் ஒருவனை அனுப்பினேன்.ஆனால் மீண்டும் நீ வரவில்லை. இதில் என் மீது எந்தக் குற்றமுமில்லை எனக் கூறினார்.\nஅழகான கடற்கரைகள் பார்க்க வேண்டுமா....\n7:31 PM | பிரிவுகள் pictures, அழகு, புகைப்படங்கள்\nமூன்றாம் உலகப்போருக்கு தயார் நிலையில் உள்ள மிருகங்கள்\n7:17 PM | பிரிவுகள் pictures, அழகு, புகைப்படங்கள்\n பரிசோதிக்க இங்கே க்ளிக் பண்ணவும்.........\n6:26 PM | பிரிவுகள் comedy, கதை, நகைச்சுவை, நையாண்டி\nகீழ் உள்ளவைகளின்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்...\n1. எந்தப் பொருள் வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி இருக்கற ஜவ்வுபேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..\n2. உங்க சமையலில் உப்பு, புளி, மிளகாய் சேராமல் எந்த உணவும் இருக்காது..\n3. உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால்குக்கரும், அஜந்தா\nகடிகாரமும் நிச்சயம் இடம் பிடிச்சிருக்கும்..\nபேரு வந்ததை அடுத்தவங்க தலையில் [அன்பளிப்பாதான்]\n4. வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா, ஒரு சைஸ்\n5. எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணி நேரம் தாமதமாப் போவீங்க.\nஅதுதான் சரியா இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க...\n6. மளிகைப் பொருட்களின்பாலிதீன் உறைகளை பத்திரமா வைப்பீங்க..\n7. உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல் பார்ப்பீங்க.\nசீல் விழாம இருந்தா, அந்த கவனமா பிரிச்சு எடுத்து எங்கேயாவது வச்சுட்டு,\n8. சினிமா தியேட்டரோ,விரைவுப் பேருந்தோ..இருபக்க கை வைக்கும்\n9. ரெட்டைப் பிள்ளைகள் இருந்தா, ஒரே மாதிரிட்ரெஸ் தச்சுக் கொடுப்பீங்க. ரைமிங்கா பேர் வைப்பீங்க..[ரமேஷ், மகேஷ்.அமிர்தா,சுகிர்தா..]\n10. ஏ.சி.திரையரங்குன்னா முட்டை போண்டா எடுத்துட்டுப் போய் நாறடிப்பீங்க..\nஏ.சி.கோச்சுன்னா,கருவாட்டுக் குழம்பை கீழே ஊற்றி கப்படிக்கவைப்பீங்க.\n11. விமானமோ,ரயிலோ, பஸ்ஸோ... ஒரு கும்பல் வந்து\n12. புதுசா கார் வாங்கினா,அதுக்கு மணப்பெண்அலங்காரம் பண்ணிதான்\nகொஞ்ச நாளைக்கு சீட்.பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..\nநம்பர் எழுதறீங்களோஇல்லையோ.. கொலைகார முனிதுணைன்னு\n13.. செல் போனோ, டி.வி.ரிமோட்டோ.. லாமினேஷன் செஞ்சாதான்\n14. அடுத்தபிள்ளைகளைப் பாரு..எவ்வளவு சாமர்த்தியமாஇருக்காங்கன்னு.. என்று உங்க பெற்றோர் சொல்லாம இருக்கவேமாட்டாங்க.. அடுத்த\nபெற்றோரைப் பாருங்க..எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு\nநீங்க நெனைப்பீங்க..ஆனா சொல்ல மாட்டீங்க..\n15. உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில், 3 மாசமா\nதயாரிச்ச குழம்பு, கறி வகையறா இருக்கும்..\n16. உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா வந்த பெட் ஜாடி\nகுறைஞ்சது ரெண்டு மூணு இருக்கும்..\n17. அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட அவசியம் நாலைஞ்சு\nஇருக்கும். [உ-ம்.பிரஷர். குக்கர்,காப்பி மேக்கர்,வாக்குவம் கிளீனர்,பிரெட் டோஸ்ட்டர், மைக்ரோ வேவ் அவன்,கேஸ் அடுப்புல க்ரில் இப்படி..]\n18.பொங்கல், தீபாவளின்னாவீட்டுல சந்தோஷமா விழுந்து கெடக்க மாட்டீங்க.. தண்ணியைப் போட்டுட்டு,தகராறுபண்ணி,போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..\n19. கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன் பார்ப்பீங்க..\n20. இந்த விவரம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்...\nஉடனே உங்க நண்பர்களுக்கு அனுப்பணும்ன்னு கை பரபரக்கும்..\n2008-ம் ஆண்டின் மிகச் சிறந்த படம் 'பூ'\n10:58 AM | பிரிவுகள் விமர்சனம்\nஇது சாதரண 'பூ' அல்ல 'குறிஞ்சிப் பூ'\nஒரு பெண்ணின் காதல் உணர்ச்சிகளை மிகவும் அழகாக எடுத்து காட்டியிருக்கும் படம்.\nஉறவினர்களுக்கிடையேயான திருமணத்தின் போது இரத்த சம்பந்த நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதுஎன்ற அறிவியல் உண்மையை தமிழ் கூறும் நல்லுலகிற்கு சொல்ல முயற்சி செய்துள்ள படம்.\nதன் தாய்மாமன் தங்கராசுவை திருமணம் செய்வது தான் தன் வாழ்நாள் இலட்சியமாக வைத்துக்கொண்டு வாழும் பெண் மாரியாக புதுமுகம் பார்வதி. \"உன் மாமனை அம்புட்டு பிடிக்குமோ\" என்றுகேள்விக்கு \"அம்புட்டு இல்ல இம்புட்டு\" என்று கையை விரித்து பதில் சொல்லும் காட்சியில்எக்ஸ்பிரஷனில் பின்னுகிறார் பார்வதி. சிவகாசி பக்கத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருக்கும்வெடியாபிஸில் வேலை செய்கிறார். ஆனால் மாரியை பற்றிக் கொஞ்சம் கூட நினைக்காமல்இன்ஞ்சினியரிங் படிக்கும் மாணவனாக ஸ்ரீகாந்த். சொல்லப் போனால் இவருக்குப் படத்தில்வேலையே இல்லை. பார்வதியின் கணவராக \"சென்னை 28\" ல் Rockers டீம் கேப்டனாக வரும்இனிகோ. இவருக்கும் பார்வதிக்கும் முதல் பாடலில் அருமையான கெமிஸ்டரி.\nபடத்தில் மாரியாக வந்திருக்கும் பார்வதியின் நடிப்புக்கு தேசிய விருது வழங்கலாம்.\nசின்மயி குரலில் \"ஆவாரம் பூ\" பாடல் தீம் மியூசிக்காக உருகுகிறது. அதே போல் \"சூ சூ மாரி\", \"மாமன்எங்கே இருக்கான்\" பாடல்கள் கேட்கவும் பார்க்கவும் அருமையாக உள்ளன. சூ சூ மாரியில் வரும் ஒருசிறுவன் கேமரா முன்னால் நின்று கொண்டு பண்ணும் குறும்பு ரசிக்கும்படி உள்ளது. ‌\n12:03 PM | பிரிவுகள் comedy, நகைச்சுவை, புகைப்படங்கள்\n11:08 AM | பிரிவுகள் கவிதை, காதல்\nசுருங்கி விரியும் - அதையுன்\nஉன் விட்டு வாசலில் கோலம்\nஎன் எதிர் வீட்டு கோலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t106416p50-topic", "date_download": "2018-07-16T23:53:51Z", "digest": "sha1:6XBVSY3ODNKWUYZWGMBIWPXFDP36ULFU", "length": 43770, "nlines": 449, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அபூர்வ கானங்கள் - Page 3", "raw_content": "\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 க���டி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nபழைய பாடல்களைக் கேட்பதென்றாலே தனி யின்பம். புதிய தலைமுறையினர் பழைய பாடல்களைக் கேட்பதற்கம், பழைய தலைமுறையினர் அதே பழைய பாடல்களைக் கேட்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. புதிய தலைமுறையினர் பாடலின் இனிமை, மெட்டு, இசை போன்ற அம்சங்களால் பழைய பாடல்களில் ஈர்க்கப் பட்டு ரசிக்கின்றனர். பழைய தலைமுறையினரோ, இவையல்லாமல் அவை தங்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து அதனுடன் தொடர்புடைய நினைவுகளை அசை போடுகின்றனர். அது எந்த விதமான உணர்வையும் பிரதிபலிக்கலாம்.\nஇங்கே நாம் பழைய பாடல்களை, முடிந்த வரை 1980ம் ஆண்டினைத் தாண்டாமல், பகிர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு பாடலின் பின்னாலும் அவரவர் தங்களுக்கு உள்ள மலரும் நினைவுகளை அசை போட இது பெரிதும் உதவும். புதிய தலைமுறையினருக்கு, அன்றைய கால கட்டத்தில் திரைப்படப் பாடல்கள் மக்களிடம் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன என்பதை எடுத்துச் சொல்லும் களமாகவும் இருக்கும்.\nஅதிலும் குறிப்பாக அதிகம் அறியப் படாத அபூர்வமான பாடல்களை இங்கே நாம் வெளிக்கொண்டு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.\nதொடக்கமாக என்னுடைய தேர்வுஅலைகள் திரைப்படத்தில் இடம் பெற்ற பொன்னென்ன பூவென்ன கண்ணே என்கின்ற பாடல்.\nவிஷ்ணுவர்த்தன் முதன் முதலில் தமிழில் நடித்த படம். சந்திரகலா கதாநாயகி. ஒரு விலைமகளிர் விடுதியைப் பற்றிய கதை. அனைத்துப் பாடல்களும் கதையை ஒட்டியே அமைக்கப் பட்டிருக்கும். இந்தப் பாடல் மிக அருமையானதாகும். அடிக்கடி நான் விரும்பிக் கேட்கின்ற பாடல்\n என்ற வித்தியாசமான கம்யூனிஸ கொள்கைகளை விளக்கும் திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு. பாலா அவர்கள் ஜெமினி கணேசனுக்காகப் பாடும் 'அன்பைக் குறிப்பது அனா... ஆசையின் விளக்கம் ஆவன்னா... என்ற இந்தப் பாடல் இனிமையிலும் இனிமை. பாலாவின் குழையும் குரலில் காதலியிடம் நாசூக்காக தன் காதலை சிலேட்டில் அ முதல் ஃ வரை ஒவ்வொரு எழுத்தாக எழுதி ஒவ்வொரு எழுத்துக்கும் காதலை மையமாக வைத்து வார்த்தைகளை தெரிவிக்கும் போது நம் மனம் கொள்ளை கொண்டு போகும். பள்ளிக் குழந்தைகளை வைத்து அவர்களுடன் ஜெமினி ஆடியபடி கே.ஆர்.விஜாவிடம் காதலை உணர்த்துவது அற்புதம். அது போல் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்ற கணிதக் குறியீடுகளை எழுதி வாழ்க்கையோடு அவைகளை ஒப்பிட்டு பாடுவது இன்னும் சிறப்பு. கே.ஆர் விஜயாவின் அலட்டாத முக பாவங்கள் அற்புதம். எம்.எஸ்.வி அவர்களின் அற்புத இசையில் அமைந்த இப்பாடல் காலத்தால் அழிக்க முடியாத பாடலாகும்,.\n'அவள்' படத்தில் சங்கர் கணேஷ் இசையமைப்பில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் 'கீதா......ஒரு நாள் பழகும் உறவல்ல'... என்ற பாடல். பாலாவும், சுசீலாவும் இணைந்து பாடியுள்ள பாடல். இரட்டையர்கள் இசையில் பின்னி எடுத்திருப்பார்கள். பேஸ் கிடார் அருமையாகக் கையாளப் பட்டிருக்கும் பாடல் இது.\nஎன்ற சுசீலா பாடும் சரண வரிகளின் முடிவில் பேஸ் கிடார் மிகப் பொருத்தமாகப் பயன்படுத்தப் பட்டிருக்கும். சசிகுமார், 'வெண்ணிற ஆடை' நிர்மலா இப்பாடலுக்கு நடித்திருப்பார்கள். Fast beat வகைப் பாடல் என்று சொல்வார்களே அத்தகைய பாடல் இது. எஸ்.பி.பி அவர்களின் இளமையான குரல் இன்னும் துள்ளும் இளமையாக இப்பாடலில் கொடி கட்டிப் பறக்கும். வண்ணப் படம் வேறு. ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கிய படம். கதை அமைப்பிற்காகவும், காட்சிகளின் அமைப்பிற்காகவும் 'வயது வந்தவர்களுக்கு மட்டும்' என்ற A சர்டிபிகேட் பெற்ற படம். 'தோரஹா' என்ற புகழ் பெற்ற ஹிந்திப் படத்தின் தழுவல் இது. இந்தியில் சத்ருகன் சின்ஹா, 'இதயக்கனி' புகழ் ராதா சலூஜா நடித்த படம். 'அவள்' படத்தின் மூலம் வில்லன் நடிகர் ஸ்ரீகாந்த் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டார். இந்தப் படத்திலிருந்து இறுதி வரைக்கும் பல படங்களில் கற்பழிப்புக் காட்சிகளுக்கென்றே முத்திரை குத்தப்பட்ட நடிகர் ஆனார் அவர். படமும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. 'வெண்ணிற ஆடை' நிர்மலா அதுவரை இல்லாத அளவிற்கு பிகினி உடையிலும், கற்பழிப்புக் காட்சிகளிலும் நடித்திருந்தார். இப்போது 'கீதா... ஒருநாள்' பாடலைப் பார்ப்போம்.\nதேவகோட்டையில் என் ஒன்றுவிட்ட அக்காவின் கணவர் இருந்தார்..இப்போது இல்லை. அவர் என்னவேலையெல்லாம் செய்தார் என்றெல்லாம் தெரியாது...அவருக்கு ஐந்து குழந்தைகள்..அத்தனையும் பெண்..\nஎன் சின்ன வயதில் மதுரை ஒருதரம் வந்திருந்த போது நைட் ஷோ போலாம் வா என்று கூட்டிக் கொண்டு போனார்..கருப்பு வெள்ளைப்படம்..\nஹோவென்று ரயில் ஓட டைட்டிலுடன் பாடல்..பயணம்..பயணம்..\nஅப்போது கேட்டு மனதில் பச்சக் என்று பதிந்த வரிகள்..\nபுகை வண்டி ஓட்டிட ஒருவன் அதுசெல்லும் வழிசொல்ல ஒருவன்\nஅந்த இருவரை நம்பிய மனிதன்..\nஅவர்களை நடத்துபவன் தான் இறைவன்\nஇறைவனும் மனிதனும் பயணம் செய்தாலே\nஎவரை எவர் வெல்லுவாரோ...(அஃப்கோர்ஸ் இறைவன் தான்)(எம்.எஸ்.வி யின் கணீர்க் குரல்..)\nநிற்க.. எழுதப் போவது இந்தப் பாட்டு அல்ல..இடம் பெற்ற இன்னொரு பாட்டு..அதைப் பற்றிச் சொல்லும் முன்:\nபயணம் படத்தின் கதை கொஞ்சம் புகையாகத் தான் நினைவில். ரயிலில் செல்லும் பயணிகள் சிலரின் வாழ்க்கை அனுபவங்கள்..செந்தாமரை, விஜயகுமார், ஜெயச்சித்ரா போன்றோர் மட்டும் நினைவில்..கொஞ்சம் ஓ.க்கேயாகத் தான் இருக்கும்..\nரயில், பயணிகளின் கதை என மாறி மாறி ப் பயணிக்கும் திரைக்கதையில் இடைவேளைக்கு அப்புறம் திடீரென ஜெயச்சித்ராவும் விஜயகுமாரும் (படத்தில் ராணுவ வீரன் என்று சொல்வார்கள்) டூயட் பாடுவார்கள்..அன்யூஸ்வலாக நல்ல மெலடி..\nவரிகளும் பிற்காலத்தில் கேட்ட போது கொஞ்சம் கவர்ந்தது..\nஒரு ஆண் பெண் காதல் வசப்படுவதற்குக் காரணம் - காரணமே இல்லை என்று சொல்ல முடியாது. இருவருக்குள்ளும் ஒரு common இண்ட்ரெஸ்ட் இருந்திருக்கும் அல்லது காமன் இண்ட்ரெஸ்ட் உருவாகியிருக்கும்...என நினைக்கிறேன் (கண்ணா..நல்லா சிலேடை சொல்ற போ..)\nஅதை அழகாகப் பாடல் வரியில் பிடித்திருப்பார் கவிஞர் (கண்ணதாசன் என நினைக்கிறேன்..ஐயம் நாட் ஷ்யூர்)\nபடக்கென்று ஆரம்பித்து அழகாக முடிந்து இன்னும் நீண்டிருக்கலாமோ எனத் தோன்ற வைக்கும்பாடல்..(எவ்வளவு தமிழ்)\nஇரண்டு வரிகள் ஆண் இரண்டு வரிகள் பெண் என மாறி மாறி வரும் டூயட்..ஜேசுதாஸ் வாணிஜெயராம்..கலக்கியிருப்பார்கள்..\nஆரம்பக் காலம் ஒருபக்கத் தாளம்\nதேவர்கள் இல்லை நான் வந்தேன்\nமலர்கள் இல்லை நான் வந்தேன்\nமஞ்சள் ரோஜா தென்றல் பட்டு\nஅஞ்சக் கண்டேன் நான் வந்தேன்\nமாலைகள் ஏந்து மங்களச் சாந்து\nமார்பினில் நீந்து என்னைத் தந்தேன்..\nநாடக மேடை திரை இல்லை\nநாயகன் வந்தான் துணை தேடி\nமின்னல் ரோஜா பொன்னில் ஊற்றி\nகண்ணன் ராதா ராமன் சீதா\nவந்தார் இங்கே நம்மைத் தேடி\nஆரம்பக் காலம் ஒருபக்கத் தாளம்\nபாடலை யூ ட்யூபில் கேட்டு மகிழலாம்.\n படத்தில் எனக்கு பிடித்த மிக அபூர்வமான பாடல். எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இளைய குரல், தங்கக் குரல், குழைந்து குழைந்து குதூகலமூட்டும் இனிய குரலில் ஒலிக்கும் 'இறைவன் என்றொரு கவிஞன்' என்ற அருமையான பாடல். டி.ஆர். பாப்பாவின் இசை அமைப்பில் காலமெல்லாம் நம் நெஞ்சை வருடும் பாடல். ரவிச்சந்திரன், லஷ்மி ஆகியோர் நடித்த இப்படம் பெரிய ஹிட்டடிகாமல் போனாலும் அற்புதமான பாடல்களால் நம் நெஞ்சில் நீங்கா இடம் பெறுகிறது. பல பேர் இப்பாடலை கேட்டு மறந்திருக்கலாம். அல்லது பாடலை நினைவில் நிறுத்தி படம் என்னவென்று தெரியாமல் குழம்பலாம். இப்போது குழப்பம் நீங்கி விடும். பாடலைக் கேட்டவுடன். மனதில் உள்ள குழப்பமும் நீங்கி விடும். அவ்வளவு அருமையான வரிகள். கவிஞன் என்ற வார்த்தைக்கு முழு அர்த்தத்ததை கற்பிக்கும் பாடல். இறைவன் முதல் மனிதன் வரை அற்புதமாக எடுத்துக் காட்டுகளுடன் அருமையான தத்துவங்களை அழகுற சொல்லியிருக்கிறார் இப்பாடலில் கவிஞர். வரிகளை கவனியுங்கள்.\n வார்த்தை விளையாட்டுகள் விளையாடும் காலத்தை வென்ற கவிஞனே\nபாடலை ஒவ்வொரு வரியாக அனுபவித்து பாருங்கள்.\nஇப்படி எங்களை வாட்டுவது ஏன்...\nஇந்த மாதிரி அபூர்வ பாடல்களைத் தேடித் தந்து\nஎல்லாம் நம் மக்கள் மீது தாங்கள் கொண்ட அன்பே தான் காரணம்...\nஎன்று நான் சொல்ல மாட்டேன்\nகாரணம், அது நான் சொல்லித் தான் தெரிய வேண்டுமோ...\nநடிகர் திலகத்தின் துணை திரைப்படத்துடன் வெளியான திரைப்படம் கண்ணோடு கண். இளைய திலகம் பிரபுவின் ஆரம்ப காலப் படம். இப்படத்தில் இடம் பெற்ற எனைத் தேடும் மேகம் அந்தக் காலத்தில் எஸ்.பி.பாலா வின் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றது. இன்றும் தான்.\nதங்கள் ரசனைக்கு மிக்க நன்றி. 'கண்ணோடு கண்' படப் பாடலும், 'அலைகள்' படத்து பாடலும் பிரமாதம். 'பொன்னென்ன பூவென்ன கண்ணே\nஅருமையான மெய்மறக்கச் செய்யும் பாடல்.\nஅலை அலையாய், அடுக்கடுக்காய் பல துன்பங்களைத் தொடர்ந்து அனுபவிக்கும் நாயகி சந்திரகலா. ஸ்ரீதரின் அற்புதமான இயக்கம். சிந்தை குளிரும் பாடல்கள். என்ன புண்ணியம் வெகுஜன ரசனைக் குறைவால் 'அலைகள்' படம் பாதாளத் தோல்வி. இருக்கட்டுமே. இசையும், பாட்டும் என்று தோற்பதில்லையே தங்களைப் போன்ற தலையாய ரசிகர்கள் இருக்கும் போது.\n'டெல்லி மாப்பிள்ளை' என்றொரு படம். அனைவருக்கும் அதிகம் பரிச்சயமில்லாத படம். 1968- இல் வெளிவந்த இப்படத்தில் ஹீரோ ரவிச்சந்திரன், ஹீரோயின் ராஜஸ்ரீ. இசை 'திரை இசைத் திலகம்' கே.வி.மகாதேவன். அற்புதமான கருத்துக்கள் நிறைந்த ஒரு பாடல் இப்படத்திலுண்டு. 'ஆண்டவன் ஒரு நாள் கடை விரித்தான்' என்று தொடங்கும் இப்பாடலைப் பாடியவர் திரு. டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள். மிகச் சிறந்த கற்பனை வளம் கொண்ட இப்பாடலை இயற்றிய கவிஞருக்கு இப்படிப்பட்ட சிந்தனை எப்படித் தோன்றியது என்பதை இன்றளவும் நினைக்கும் போது எனக்கு ஆச்சர்யம் குறைந்தபாடில்லை.\nஅன்பை பிரதானமாக விளக்கும் இப்பாடலின் வரிகளைப் பாருங்கள். ஆண்டவன் ஒருநாள் கடை வைத்து பல பொருள்களை வைத்து வியாபாரம் செய்வதாகவும், பல்வேறு மக்கள் பல்வேறு பொருள்களை வாங்கிச் செல்வதாகவும், ஆனால் யாருமே அன்பை மட்டும் வாங்க மறந்து விட்டதாகவும் கவிஞர் அருமையான சங்கதிகள் கூறுகிறார். என்ன ஒரு கற்பனை\nஆண்டவன் ஒருநாள் கடை விரித்தான்\nஅதில் ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான்\nஅவரவர் நிலைமைக்கு விலையைச் சொன்னான்\nஅவரவர் தேவைக்கு வாங்கச் சொன்னான்\nஆண்டவன் ஒருநாள் கடை விரித்தான்\nஅதில் ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான்\nஅவரவர் நிலைமைக்கு விலையைச் சொன்னான்\nஅவரவர் தேவைக்கு வாங்கச் சொன்னான்\nபெண்களோ அழகை வாங்க வந்தார்\nஆண்களோ ஆசையை வாங்க வந்தார்\nதலைவர்கள் புகழை வாங்கிக் கொண்டார்\nபுலவர்கள் பொய்களை வாங்கிக் கொண்டார் (ஆண்டவன்)\nகுருடர்கள் பார்த்திட விழி கேட்டார்\nஊமைகள் பேசிட மொழி கேட்டார்\nஉறவினர் மாண்டவர் உயிர் கேட்டார்\nஒருசிலர் மேலுக்கு விலை கேட்டார்\nஎதையும் வாங்கிட மனிதர் வந்தார்\nவிலை என்னவென்றாலும் அவர் தந்தார்\nஇதயம் என்பதை விலையாய்த் தந்து\nஅன்பை வாங்கிட எவரும் இல்லை\nஅன்பை வாங்கிட எவரும் இல்லை\n ஆண்டவன் விரித்து வைத்த கடையில் பெண்கள் அழகை மட்டுமே வாங்கி, ஆண்கள் ஆசையை மட்டுமே வாங்கி, தலைவர்கள் புகழை வாங்கி, புலவர்கள் பொய்களை வாங்கி, குருடர்கள் விழிகளை கேட்டு, ஊமைகள் மொழியை கேட்டு, உறவினர் இறந்தவரின் உயிரைக் கேட்டு, வேறு சிலர் சும்மா ஒப்புக்கு மேலுக்கு விலை கேட்டார்கள்.\nஆனால் இதயம் என்ற செல்வத்தைத் தந்து அன்பு என்னும் அரிய பொருளை வாங்கத்தான் எவரும் மறந்து விட்டார்கள்.\nஎன்ன ஒரு படிப்பினையை உணர்த்தும் பாடல். உண்மைதானே அன்பு அரை கிலோ விலை என்னவென்று கேட்கும் காலமல்லவோ இது\nஅருமையான மனதை மயக்கும் அமைதியான இசை. தென்றலாய் நம் மனதை வருடும் பாடல். நடுவில் கவர்ச்சிப் பாவையாய் ராஜஸ்ரீ. அழகான ரவிச்சந்திரன்.\nஅருமையான விசில் சப்தத்துடன் தொடங்கும் இப்பாடல் என் மனதில் மட்டுமல்ல. உங்கள் அனைவர் மனதிலும் இனி நீங்கா இடம் பெறட்டும். பெறத்தான் வேண்டும்.\nவீயாரின் அபூர்வ கானங்கள் அபூர்வமான திரி பலரின் மனத்தைக் கொள்ளை கொள்வது பலரின் மனத்தைக் கொள்ளை கொள்வது \nசௌந்தரபாண்டியன் சார் மிக்க நன்றி.\nடில்லி மாப்பிள்ளை மிகவும் அருமையான பாடல்களைக் கொண்ட படம். குறிப்பாக தாங்கள் பகிர்ந்து கொண்ட கருத்தாழமிக்க பாடல் என்றைக்கும் மனதில் நிலைத்திருக்கும். ஒவ்வொரு வரியும் ஆழமான பொருள் கொண்ட இப்பாடலை தாங்கள் நினைவூட்டியதற்கு மிக்க நன்றி.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geotamil.com/index.php?option=com_content&view=article&id=341:2011-08-16-18-54-02&catid=1:2011-02-25-12-35-48&Itemid=42", "date_download": "2018-07-17T00:06:24Z", "digest": "sha1:2NBQ6GX3YIUE2KQOF2EBJCHW4LCTWO2Y", "length": 81639, "nlines": 262, "source_domain": "geotamil.com", "title": "மு.பொ வின் 'திறனாய்வின் புதிய திசைகள்'", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nமு.பொ வின் 'திறனாய்வின் புதிய திசைகள்'\nTuesday, 16 August 2011 18:46\t- எம்.கே.முருகானந்தன் -\tமதிப்புரை\nமு.பொ அவர்கள் இலங்கைத் தமிழ் இலக்கிய உலகில் மிக முக்கிய ஆளுமைகளில் ஒருவர். கவிதை, சிறுகதை, நவீனம், விமர்சனம், எனப் பல துறைகளிலும் தனது திறமைகளைக் காட்டியவர். இதழ் ஆசிரியரும் கூட. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த திசைகள் என்ற சிறந்த வார இதழின் ஆசிரியராகக் கடமையாற்றியவர். இவற்றைவிட சிறப்பாக இவரது சிந்தனை ஆற்றலைக் கூறலாம். மற்றவர்கள் சொல்வதை வேறு வார்த்தைகளில் சொல்லிக் கொண்டிருப்பவர் இவரல்ல. இரவல் வாங்காத சுயசிந்தனைதான் அவரது பெரு முதல். நான் அவரது ரசிகன். அவரது பல கவிதைகளை மிகவும் ரசித்தவன். ஆதேபோல அவரது சிறுகதைகளும், நாவலும் கூட எனக்குப் பிடித்தமானதே. எனவே இந்த கட்டுரையானது அவரது விமர்சன நூல் பற்றிய விமர்சனமாக இருக்கும் என நான் நம்பவில்லை. பெரும்பாலும் நான் ரசித்தவையாகவே இருக்கும்.\nஇந்த நூலைப் படித்தபோது விமர்சனம் பற்றிய பல்வேறு சிந்தனைகள் என்னளவில் முகிழ்வு கொண்டன. அவை பற்றி சில கூறிவிட்டு முழமையாக நூலுக்குள் நுழையலாம் என எண்ணுகிறேன். இலக்கிய விமர்சனம் என்றால் என்ன இலக்கிய விமர்சனம் என்பது ஒரு படைப்பைப் படித்தல், ஆய்வு செய்தல், அதன் இலக்கியத்தன்மையை மதிப்பீடு செய்தல், படைப்புப் பற்றிய இலக்கிய விளக்கம், அப் படைப்பின் நோக்கம், அது வாசகனிடத்தும் பரந்தளவில் சமூக நிலையிலும் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்களை ஆராய்தல் என பல நிலைகளைக் கொண்டது எனலாம்.\nநவீன இலக்கிய விமர்சனங்கள் ரசனைக் குறிப்புகளிலிருந்து முற்றிலும் வேறுபடுகின்றன. பெரும்பாலும் ஒரு படைப்பாளியின் படைப்பாற்றல் எவ்வாறு வெளிப்படுகிறது. எத்தகைய உத்தியில் படைக்கப்பட்டுள்ளது, படைப்பின் கரு பற்றிய கருத்தாடல், படைப்பாளியின் இலக்குகள் குறித்த தத்துவார்த்த விளக்கம், அது பற்றிய விவாதம் ஆகியனவும் விமர்சனத்தில் அடங்கலாம்.\nவிமர்சனம் செய்ய வரும்போது பெரும்பாலும் ஒரு இலக்கிய கோட்பாடு விமர்சிப்பசர் மனதில் அடிநாதமாக இயங்கிக் கொண்டிருக்கும். அது வெளிப்படையானதாக இருக்கலாம் அல்லது மறைமுகமாகச் சுட்டப்படலாம். அல்லது முழுமையாக மறைமுகமாகச் சொல்லப்படலாம். ஆனால் இலக்கிய விமர்சகர்கள் எல்லோரும் எப்போதும் கோட்பாட்டாளர்களாக இருப்பது இல்லை. தானாக ஒரு கோட்பாட்டிற்குள் தன்னை முனைப்படுத்தாவிட்டால் கூட ஏதோ ஒரு கருத்து நிலையோடு அவர் உடன்பட்டிருப்பதை மறுக்க முடியாது.\nஆனால் கருத்துகள் நிலையானவை அல்ல. காலத்திற்கு காலம் மாறுவன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.\nநான் ஒரு மருத்துவன். பலருக்கு மருந்து கொடுக்கிறேன். ஆனால் குணப்படுத்துவது நான் அல்ல. கைலாயாத்தில் உள்ள கடவுளும் அல்ல. அவனது உடல் தன்னைத்தானே குணப்படுத்துகிறது. அதேபோலத்தான் விமர்சனங்களும், விமர்சகர்களும். விமர்சகர்கள் படைப்புகளை விமர்சிக்கிறார்கள். திருத்தங்கள் வேண்டும் என்கிறார்கள். அத்துடன் அவரது கடமை முடிந்துவிடுகிறது. மருத்துவனுக்கு சிகிச்சை அளிப்பதுடன் கடமை தீர்ந்துவிடுகிறது. உயிரைக் கொடுப்தோ பறிப்பதோ அவன் அல்ல. அதேபோல விமர்சகன் ஒரு படைப்பு பற்றி தனது விமர்சனங்களை முன்வைக்கலாம். ஆயினும் அந்தப் படைப்பு காலம் கடந்தும் வாழப் போகிறதா அல்லது அற்ப ஆயுசில் மடியப் போகிறதா என்பது அந்தப் படைப்பில் மட்டுமே தங்கியுள்ளது. படைப்பின் கனதியிலும், சமூகத்திற்கான அதன் பயன்பாட்டில் தங்கியுள்ளது.\nஅர்த்தமின்றித் தூற்றுவதும் போற்றுவதும் நல்ல விமர்சனங்களில் இருக்காது. எமது கருத்தை வலியுறுத்துவது போலவே மற்றவர் கருத்துக்களையும் மதிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அதே நேரத்தில் தனது கற்கை ஆற்றலாலும், பரந்த அனுபவத்தாலும் பெற்றுக் கொண்ட புதியவற்றை சமூகத்திற்கும்; படைப்புலகிற்கும் கடத்தும் கடமையையும் விமர்சகன் மறந்து விடக் கூடாது. ஆனால் அவற்றை நேர்மையாகவும், கண்ணிமாகவும். தரிசனத்துடனும் சொல்வது அவசியம். இல்லையேல் விமர்சனத்தை காலம் தூக்கி எறிந்து விடும். ஆனால் அந்தப் படைப்பு நிலைத்து நிங்கும்.\nமு.பொ வும் அவரது படைப்புலகும்\nமு.பொ அவர்கள் எமது படைபுலகில் விரல் விட்டு எண்ணக் கூடிய அற்புதமான படைப்பாளிகளில் ஒருவர். கவிதை, சிறுகதை, நவீனம், போன்ற படைப்புலக்கு அப்பால் விமர்சனத்துறையிலும் தனது தனித்துவத்துத்தைக் வெளிப்படுத்தியவர்.\nஇலங்கையில் தமிழ் இலக்கியத் துறை முற்போக்கு நற்போக்கு பிரிந்து நின்று வரிந்து கட்டி முரண்பட்டு நின்ற போது, இலக்கியச் சிந்தனை மரபில் இற்றைவரை இல்லாத புது வீச்சைப் பாச்சிய மு.தளையசிங்கத்தின் மரபில் வந்தவர் மு.பொ. கருத்து முதல்வாதம் பொருள் முதல் வாதம் என இரு முனைப்பட்ட சிந்தனை நிலவியபோது ஆத்மார்த்தம் சார்ந்த புதிய சிந்தனை ஊற்றை பிரவாகிக்க விட்டவர் மு.த. மெய்யுள் என்ற அவரது எண்ணக்கரு இலங்கையை விட தமிழகத்தில் கூடிய வரவேற்பைப் பெற்றது என மு.பொ அவர்களே ஓரிடத்தில் லொல்லியிருக்கிறார்.\nமு.பொ படைப்புகளிலும் விமர்சனங்களிலும் இந்தக் கருத்து உள்ளுறைந்து நிற்பதை தீவிர வாசகர்கள் அறிவர்.\n'திறனாய்வின் புதிய திசைகள்' என்பது மு.பொன்னம்பலம் அவர்களின் புதிய நூலாகும். அவர் பல வருடங்களாக எழுதிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பாக இந் நூல் வெளிவந்துள்ளது.\n400 பக்கங்களுக்கு மேல் வரும் இந்த நாலில் உள்ள படைப்புகள் நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.\n3. ஆய்வு நிலை சார்ந்த விமர்சனம்\nதிறனாய்வின் புதிய திசைகள் என்ற இந்த நூல் மிகவும் கனதியானது. நான் ஆரம்பத்தில் கூறியவை போன்ற பல கருத்துக்களை உள்ளடக்கியிருப்பதாகவே கருதுகிறேன். ஆனால் மு.பொ வின் நூல் அவற்றிற்கு மேலும் செல்கிறது. இது 400க்கு மேற்பட்ட பக்கங்களைக் கொண்டது எனவே அளவில் கனதியானது. அதைவிட அதன் உள்ளடக்கம் கனதியானது என உறுதியாகச் சொல்லலாம். பல படைப்புகள் பற்றிய கூர்மையான விமரசனங்களை வைக்கிறது. ஆனால் அத்துடன் மட்டுப்பட்டு நிற்காது விமர்சனத் துறையின் செல்நெறிகளையும் பெசுகிறது. அதற்கும் அப்பால் அது செல்ல வேண்டிய புதிய திசைகளையும் சுட்டி நிற்கிறது. புரியாத இஸங்களின் பெயர் உதிர்ப்புப் பயமுறுத்தல்கள் இ���ரிடம் இல்லை. ஆங்கிலச் சொற்களை அனாசயமாக பெய்து வாசகனை தகைப்பில் மூழ்கடிக்கதும் இல்லை.\nமார்க்ஸீயம், பெண்ணியம், தலித்தியம், யதார்த்தம், பின்நவீனத்துவம், ஆத்மார்த்தம் போன்ற பல்வேறு கருத்து நிலைகளை அடிப்படையாகக் கொண்டு இன்று விமர்சனங்கள் செய்யப்படுகின்றன.\nபடைப்புகளை விமர்சிக்க வரும் ஒவ்வொருவரும் அவற்றை தமது கருத்துத் தளங்களுக்கு ஏற்பவே விமர்சிக்கிறார்கள். இது ஒரு விதத்தில் தவிர்க்க முடியாது என்றபோதும் அது சரியானதானா இல்லை என்கிறார் மு.பொ தெளிவாக. படைப்பு எத்தளத்தில் எழுதப்பட்டது என்பதை வைத்து அதை விமர்சிக்க வேண்டும் என்று சொல்கிறார். 'விமர்சனம், ஆய்வு கட்டுரை என்பவை நமது அறிவின் தளத்தில் மட்டுமே இயங்குபவை' ஏன்கிறார். பக்கம் 170. ஆனால் ஆக்க இலக்கியம் என வரும்போது அறிவு, உணர்வு, அடிமனம், பூர்வீக மளம் உனப் பல தளங்கள் இயங்க ஆரம்பிக்கின்றன. இவ்வாறு பல தள சக்திகளை இழுத்து வரும் ஆக்க இலக்கியம் ஆற்றல் மிக்கதாக அமைகிறது என்கிறார். அனால் அவை அனைத்தும் ஒரு படைப்பில் அல்லது படைப்பாளியில் இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. எனவே படைப்பை விமர்சிக்க முயலும் ஒருவர் என்ன செய்ய வேண்டும்.\n'படைப்பை எழுதிய கவிஞன் எந்தத் தளத்தின் செல்வாக்கால் பாதிக்கப்டடுள்hன் என்பதை அறிய வேண்டும். மேல்மன அறிவுத் தளமத, உணர்வுத் தளமா, அடிமனத்தளமா, இவற்றையும் கடந்தியங்கும் ஆன்மீகத் தளமா அல்லது வெறும் உருக்க உணர்வு எனப்படும் ளநவெiஅநவெயட தன்மை வாய்ந்த மேலோட்ட உணர்வுத் தளமா என்பதை அறிந்து கொண்டே அதில் புகவேண்டும். அறிவுத் தளத்திற்கு படைப்பை உணர்வுத் தளத்திற்கு உரிய அளவுகோல்களைக் கொண்டு தேவையின்றி அளக்கச் செல்லக் கூடாது. இதே போல ஆன்மீக உணர்வுத்தளங்களுகு உரிய ஒன்றை அதை எட்'ட முடியாத அறிவுத் தளத்தில் மட்டும் வைத்துப் பார்க்க கூடாது'\nநிஜ வாழ்விலும் தளங்களை இனம் காணல்\nஆனால் இந்தத் தளவு அளவுகோல்கள் படைப்புகளை விமர்சிக்கும் போது மட்டுமல்ல எமது நிஜ வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று. பல் வேறு தரத்தினருக்கும் பயன்பாடுடைய விடயத்தை மு.பொ கவிதை விமர்சனத்தில் சொல்லியிருப்பதாக எனக்குப் படுகிறது. இந்த இடத்தில் நான் என்னைப் பொருத்திப் பார்த்தேன். எனது தொழில் அறிவியலோடு தொடர்புடையது. மருந்துகள், நோய், விஞ்ஞான ஆய்வுகள் என ஒரு பக்கம். நோயாளிகள் வேறொரு பக்கம். ஆவர்களுக்கு இந்த அறிவியல் தளம் பெரும்பாலும் இருப்பதில்லை. உணர்வுத் தளம் அவர்களது. நோய், வலி, உபாதை, மனக் கவலை, அவர்களது கலாசார நம்பிக்கைகள் என அவர்களது தளம் முற்றிலும் வேறானது. எனவே ஒரு மருத்துவன் தனது அறிவுத் தளத்தை மட்டும் வைத்துக் கொண்டு நோயாளியை குணமாக்கவோ திருப்பதிப்படுத்தவோ முடியாது. ஆவர்களது உணர்வுத் தளத்திற்குள் தானும் இறங்கி வர வேண்டும்.\nமருத்துவனுக்கு மட்டுமல்ல. ஆசிரியருக்கு, சட்டத்தரணிக்கு, கடை முதலாளி மற்றொருவருடன் தொடர்புறும் அனைவருக்கும் பொருந்தும். தொழில் மட்டுமல்ல குடும்ப மட்டத்தில் கூட அவசியமானது.\nமேற் கூறிய படைப்பாளியினது இயங்கு தளம் பற்றிய கருத்துக்கள் பேராசிரியர் சிவசேகரத்தின் 'போரின் முகங்கள்' பற்றிய விமர்சனக் கட்டுரையில் அடங்கியுள்ளது.\nமு.பொ இக் கட்டுரையில் எங்கும் சிவசேகரத்தை பேராசிரியர் என்று குறிபிபிடவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். கவிஞர் சிவசேகரம் என்றே குறிப்பிடுகிறார். இதுவும் இயங்கு தளங்கள் பற்றிய மற்றொரு விடயம்தான். பொறியில் பீடத்தில் அவர் பேராசிரியர் என்ற தளத்தில் இயங்குகிறார். இலக்கிய உலகில் அவர் ஓரு கவிஞர். எனவே கவிஞர் எனக் குறிப்பிடுவது பொருத்தமானதே. ஆனால் அவரது படைப்புகளை விமர்சிக்கும்போது அவருக்குள் இருக்கும் அறிவியல் தளத்தை மு.பொ புறந்தள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅறிவியல், உணர்வு, ஆத்மார்த்த தளங்களின் உதாரணங்கள்\n'உணர்வும் அறிவும் ஒன்றையொன்று பின்னிச் செல்லும் தன்மையை இவரது கவிதைகளில் காணலாம்.' கூடுதலாக அறிவியல் ஆட்சி இதில் ஆளுமை செலுத்தினாலும் உணர்வுத் தளமும் கை கொடுப்பதாகவும் கூறுகிறார். ஆனால் சிவசேகரத்தின் கவிதைகளில் ஆத்மார்த்த தளமும் இடையிடையே இனம் காட்டுவதைக் காணலாம் என மு.பொ கூறியது எனக்கு ஆச்சரியமூட்டியது. ஆனால் அதற்கு அவர் உதாரணமும் காட்டுகிறார். மெக்சிக்கோ புரட்சி பற்றிய கவிதையில்\n'இலையுதிர்ந்து பட்டதுபோல் நின்ற நெடுமரத்;தில்\nவசந்தத்தின் செந்தழல்கள் கிளை மூடப்\nஉணர்வு தளத்தின் வெளிப்பாடாக அவர் சுட்டிய கவிதை வரிகள் எனக்கு மிகவும் பிடித்தமாதாக இருந்தது\nஅறிவுத்தளத்திற்கு உரியதாக மு.பொ எடுத்துக் காட்டும் மற்றொரு அருமையான கவித�� இது\n'அடையாள அடடையில் இருந்த முகம்\nஅட்டை 10வருடம் பழையது ஆயினும்\nஅவனது முகம் வாவியில் மிதந்தபோது\nகவிதையை விட்டு நாவல் விமர்சனத்தில் நுழையலாம்.\nநல்ல படைப்பின் சில அம்சங்கள்\nஜெயமோகனின் காடு, எஸ். ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி பற்றிய ஒப்பீட்டு விமர்சனக் கட்டுரை என்னைக் கவர்ந்தது. காடு நாவலை 2005 காலப்பகுதியில் வாசித்தபோது, அதைப் படித்து முடித்த பின்னரும் சில மாதங்கள் நீலியின் நினைவுகளுடன் காடுகளில் அலைந்து திரிவதான மனநிலையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதே போல நெடுங்குருதியும் ஒரு சிறப்பான படைப்புத்தான். ஆனால் இவை ஏன் சிறந்த நாவல்களாக இருக்கின்றன என்பதை மு.பொ கட்டுரையைப் படித்த பின்தான் என்னால் உணர முடிந்தது.\nமுதலாவது காரணம் அதில் வரும் மாந்தர்கள் இயல்பான மனிதர்களாக இருப்பதாகும். 'ஒழுக்கம், கட்டுப்பாடு என்று நாம் அவர்களுக்குள் இடைச் செருக முயலும் அனைத்தையும் தூக்கி எறிந்தவர்களாக நடமாடும்' அந்த மனிதர்கள். 'தீராத பெருங்காமம் பசித்தலைந்தபடியும், பொருந்தாத உறவுகளும் இணையாத மனங்களுமான மனிதர்கள்' எனக் குறிப்பிடப்படுகிறது.\nஇரண்டாவது காரணம்' ஆங்காங்கே அவற்றுள் இழையோட விடப்படும் மனித ஐதீகங்கள், தொன்மங்கள், மாந்திரீக நம்பிக்கைகள் எனலாம்' என்கிறார் (உதா: இளையராஜாவிற்கு செய்யப்பட்ட காஞ்சிமரக் கட்டில், அதோடு வந்ததாகக் கருதப்படும் அரூப வனநீலி, அதோடு அவர் கூடுதல்) மூன்றாவது சிறப்பாக சொல்லப்படுவது அவை எழுதப் பட்ட கலைத்துவமான நடை பற்றியதாகும். மழை, வெயில், காடு வெயில் ஆகியவை பற்றிய விபரணைகள் கவிதையாக எழுந்து விரிவதாக மு.பொ குறிப்பிடுகிறார்.\nபுதிய வகை இலக்கயத்தின் தேவை\nஇன்றைய இலக்கிய உலகில் அத்தகைய மாற்றத்திற்கான தேவை எழுந்துள்ளது. ஒரு அறிவியல் கட்டுரையை எழுதும்போது அதை வெறும் விபரங்களின் கோவையாகத் தரும்போது அதற்கு வரவேற்பு இருப்பதில்லை. அதற்குள் வாழ்வனுபவங்களை, கவர்சியான நடைiயை. கவிதை அழகைச் சேர்க்கும்போதே பலதரப்பட்ட மக்களை அடைந்து பலன் அளிக்கிறது என உணரப்படுகிறது.\nஇத்தகைய நிலையில் படைப்பு இலக்கியங்களும் தமது பழைய கட்டுக்கோப்புகளிலிருந்து விடபட வேண்டும். 'இன்று பல்வகை இலக்கியங்களான கவிதை, கதை, கட்டுரை, நாடகம் என்பவை எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று தலைநீட்டி, உருவக் கலப்��ு நிகழ்த்தி வேறொன்றின் வருகையை புது ஓழங்கின் வருகையை இருக்கிற ஒழுங்ககளைச் சிதைத்து....' வர வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.\n'இந்தக் கவித்துவ வீச்சுக் கொண்ட விபரணை, அதன் சாத்தியம், சாத்தியமற்ற எல்லா நிகழ்வுகளையும் சத்தியப்படுத்துகின்ற ஆத்மார்த்த தளத்திற்கு இட்டுச் செல்வதன் மூலம் வெற்றி பெறுகிறது. ஆத்மார்த்த தளம் என்பது ஆன்மீகத் தளமல்ல, ஆனால் அதனோடும் ஒட்டுறவு கொண்டுள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை' என்கிறார். இந்த இரண்டு விடயங்கள், அதாவது இன்றைய இலக்கிய வடிவங்கள் உருவக் கலப்பு நிகழ்த்தி ஒரு புதிய வடிவம் அல்லது ஒழுங்கிற்கு வருவது மற்றும், ஆத்மார்த் தளம் என்பது மு.பொ. மு.த விலிருந்து பெற்றுக் கொண்ட கருத்துக்களாகும்.\nஇவற்றைப் புரிவதற்கு 'தமிழ் இலக்கிய விமர்சனம்: மு.த வின் சிந்தனை ஒரு திருப்புமனையா' கட்டுரைக்குள் நாம் புக வேண்டும். இதனை முழமையாகப் புரிந்து கொள்ளும் இலக்கியக் கோட்பாட்டு அறிவு எனக்கில்லை. ஆயினும் இது தொடர்பான எனது அறிவுக்கு அகப்பட்ட சில கருத்துக்களை சொல்ல விரும்புகிறேன். தவறுகள் இருந்தால் பின்னர் பேச இருக்கும் சண்முகலிங்கம் அவர்களும் மு.பொ சுட்டிக் காட்டுவார்கள் என நம்புகிறேன்.\nநாம் அறிந்துள்ள பார்வைகள் எவை மரபு ரீதியான மார்க்கீசப் பார்வை, கருத்துமுதல் கோட்பாடு, இவற்றின் அடிப்படையில் இன்று இருக்கும் யதார்த்த, சமூகயதார்த்த இலக்கியக் கோட்பாடுகள் ஆகும். இவற்றில் உள்ள குறைபாடுகளை மு.பொ இக் கட்டுரையில் விபரித்துள்ளார். நீங்களே படித்துப் பாருங்கள். ஆனால் அதற்குப் பதிலாக முன் வைக்கப்படுவது மெய்முதல் வாதம் எனும் கோட்பாடு ஆகும். இந்த முறையில் படைப்பபடுபவை 'மெய்யுள்' வகைப் படைப்புகள் என்கிறார்.\n'இப் பெருந்தத்துவம் ஆதமீகப் போர்வையில் முதலாளித்துவத்திற்கும், மனித வளர்ச்சியைத் தடுத்து வைக்கும் அர்த்தமற்ற சமய ஆசாரங்களுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் முண்டு கொடுத்த கருத்து முதல்வாதத்தின் பிற்போக்குத் தனங்களை உதறிக் கொண்டும், மனித சாராம்சமான ஆத்மீகப் பண்பை ஒதுக்கிவிட்டு மனிதனை வெறும் பொருளாதார மனிதனாக் காணும் பொருள் முதல் வாதத்தின் பிற்போக்குத் தனங்களையும் உதறிக் கொண்டும் எழுவதாகும்.' என்கிறார் மு.பொ.\nமு.பொவின் விமர்சனங்களில் நான் காண்பவை\nமு.பொவின் வ��மர்சனக் கட்டுரைகளில் நான் இனம் காணும் நல்ல போக்குகளை இவ்வாறு கூறலாம்.\n2. முற்போக்கு கொள்கைகளுக்கு எதிரானவர் அல்ல. முற்போக்கு என்ற போர்வையில் செய்யப்பட்ட ஆனாலும் அது முழமையான பார்வை அல்ல என்கிறார்.\n3. தமிழ் தேசிய உணர்வு\n4. சத்தியத்திற்கு எதிரானவற்றைப் பொறுக்க முடியாமையும் அதற்காகக் ஓங்கிக் குரல் கொடுப்பதும், உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசாமல் வெளிபடையாகச் சொல்லுதல்.\n5. கருத்து ரீதியாகவும் படைப்பாக்க முறை ரீதியாகவும் ஒரு படைப்பாளியை விமர்சிக்கும் போதும் அவரில் உள்ள நல்ல அம்சங்களையும் சுட்டிக் காட்டத் தவறுவதில்லை. உதாரணங்கள் கே.எஸ்.சிவகுமாரன், உமா வரதராஸன், சோலைக்கிளி, சில்லையூர் செல்வராசன், முருகையன், க.கைலாசபதி,சிவத்தம்பி\n6. ஆழ்ந்த ரசனை. ஆழ்ந்த ரசனையுள்ளவன்தான் நல்ல படைப்பாளியாக முடியும். அவனால்தான் திறமையாக விமர்சிக்க முடியும். நூல் முழவதும் அவர் எடுத்துக் காட்டியுள்ள படைப்புதாரணங்களைப் படித்தாலே உதவாக்கரைப் படைப்பாளியும் உச்சந்தரத்தவனாகி விடுவான் எனப்படுகிறது.\n7. சமுத்திரத்தையும் நாண வைக்கும் அவரது வாசிப்பின் பரப்பளவு எனக்கு மலைப்பைத் தருகிறது. அவரது குறிப்பிடும் படைப்பாளிகளின் எண்ணிக்கையும், அவற்றிலிருந்து எடுத்தாளும் உதாரணங்களும் ஒரு மனிதனால் இவ்வளவு அகலமாகவும் ஆழமாகவும் படிக்க முடியுமா என்ற மலைப்பைத் தருகிறது.\n8. ஈழத் தமிழ் இலக்கியத்தின் முக்கியமாக கவிதை, சிறுகiது, விமர்சனப் போக்குகள் 20ம் 21ம் நூண்றாண்டுகளில் எவ்வாறு இருந்தது, இருக்கிறது, இருக்க வேண்டும் என்பது பற்றிய ஒட்டுமொத்தப் பார்வையை இந்த நூலைப் படிப்பதன் மூலம் ஒவ்வொரு வாசகனும் பெற முடியும்.\n9. பழைய கழிதலும், புதியன கழிதலும் வழுவல கால வகையிலானே என்பதை ஏற்றுக் கொள்ளல். மரபு சார்ந்த அல்லது வழமையான படைப்பு வடிவங்களுக்கு அப்பாலான படைப்புகளைப் படித்து ரசிப்பதும் பாராட்டுவதும். தனது படைப்புகளிலும் அத்தகைய மாற்றங்களுக்கு இடம் அளிப்பது. இறுதியாகச் சொல்வதாயின் இந்தக் கூட்டத்தில் பேச என்னை அழைத்ததற்கு மு.பொ அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. ஆழமான இலக்கிய அறிவும் தேடலும் நிறைந்த பேச்சாளர்களும், பார்வையாளர்களும் கலந்து கொள்ளும் இந்நக் கூட்டத்தில் நுனிப் புல் மேயும் என்னையும் பேச அழைத்தது என்னை இக்க���்டான நிலையில் மாட்டிவிட்டாலும் பெருமைப்பட வைக்கிறது.\n[ வெளியீட்டு விழாவில் நான் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம் ]\nகட்டடக்கலை / நகர அமைப்பு\n'ஒரு பொம்மையின் வீடு' நாடகத்தை முன்வைத்து நடிப்பு - நெறியாள்கை – மொழிபெயர்ப்புகள் மீதான ஒரு விசாரணை\nசொப்காவின் கனடாதினக் கொண்டாட்டம் - 2018\nகோவை புத்தக திருவிழாவில், ஆசி கந்தராஜாவின் \"கள்ளக்கணக்கு\" சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nவ.உ.சி நூலகம் 15ஆம் ஆண்டு விழா: 20 நூல்கள் வெளியீடு\nயாழ்ப்பாண நூலகத்துக்குத் தீ வைத்தவர் ஒருவரின் வாக்குமூலம்\n உலககோப்பை கால்பந்து போட்டியும் அதன் பின் உள்ள ஆபத்து அரசியலும்\n\"தமிழ் - முஸ்லிம் இனநல்லிணக்க உறவு காலத்தையும் வென்றது\" அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் கருத்தாடல் களத்தில் கலாநிதி அமீர் அலி உரை.\nசாதா\u001fரண மக்\u001fகளின் விடி\u001fவுக்\u001fகாக பேனா பிடித்த படைப்\u001fபாளி நாவேந்தன்..\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினா���் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ள��்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nஎழுத்தாளர்: கா.விசயரத்தினம் (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப��� பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங���கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/168881", "date_download": "2018-07-16T23:59:19Z", "digest": "sha1:6HV3PRUZ3XFBHD6K2GS5Y7JDBQPJNNUS", "length": 6559, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "10 மில்லியன் ரிங்கிட்டுக்கான ஆதாரம் எங்கே? – நஜிப்புக்கு மகாதீர் கேள்வி! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு 10 மில்லியன் ரிங்கிட்டுக்கான ஆதாரம் எங்கே – நஜிப்புக்கு மகாதீர் கேள்வி\n10 மில்லியன் ரிங்கிட்டுக்கான ஆதாரம் எங்கே – நஜிப்புக்கு மகாதீர் கேள்வி\nகோலாலம்பூர் – கடந்த 2013-ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது, மகாதீரின் உதவியாளர் தன்னிடம் 10 மில்லியன் ரிங்கிட் வாங்கிச் சென்றதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று புதன்கிழமை மலேசியாகினியிடம் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், இன்று வியாழக்கிழமை அது குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, நஜிப், தான் கூறுவதை ஆதாரத்துடன் தெரிவிக்க வேண்டுமெனக் கூறியிருக்கிறார்.\nகோலாலம்பூரில் இன்று நடைபெற்ற அமெரிக்க வர்த்தக சம்மேளனம், மலேசியாவின் வருடாந்திரப் பொதுக்கூட்ட விருந்தளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகாதீர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஆதாரத்தைக் காட்டுங்கள். அவரிடம் ஆதாரத்தைக் காட்டச் சொல்லுங்கள்” என பதிலளித்திருக்கிறார்.\nPrevious articleமலேசியர்களிடம் பிரபலமடைந்த ‘பிஜான்’ – கூகுளில் அதிகமாகத் தேடப்பட்டது\nNext articleமும்பையில் சிறிய விமானம் விழுந்து நொறுங்கியது\n“ஜோ லோ இந்தியாவில் ஒளிந்திருந்தால் விட்டு விடுவீர்களா” – மகாதீருக்கு இராமசாமி கேள்வி\nநஜிப் நீதிமன்றத்தில் உத்தரவாதத் தொகை செலுத்தினார்\nநஜிப் வழக்கு நிதி – அம்னோ மகளிர் 261 ஆயிரம் ரிங்கிட் திரட்டினர்\nவிக்னேஸ்வரன் மஇகா தேசியத் தலைவரானார்\n“மலாக்கா இந்தியர்களிடையே மாற்றம் ஏற்படுத்துவேன்” – ஆட்சிக் குழு உறுப்பினர் சாமிநாதன்\n“ஜோ லோ இந்தியாவில் ஒளிந்திருந்தால் விட்டு விடுவீர்களா” – மகாதீருக்கு இராமசாமி கேள்வி\nமாசாய் தமிழ்ப் பள்ளியின் முதல் பரிசு நாடகம் (படக் காட்சிகள்)\nமாசாய் தமிழ்ப் பள்ளி அனைத்துலக நாடகப்போட்டியில் முதல் பரிசை வாகை சூடியது\nசாஹிட் ஹமிடி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siththarkalulakam.blogspot.com/2010/11/blog-post_30.html", "date_download": "2018-07-16T23:38:50Z", "digest": "sha1:QHHYLGHVCY3HVAPORJ75VATGO3JLYCOR", "length": 48988, "nlines": 190, "source_domain": "siththarkalulakam.blogspot.com", "title": "சித்தர்கள் உலகம் : முன்னோர்கள் சுவர்க்கத்தை அடைய திருமணம் செய்த அகத்தியர்", "raw_content": "\nஉலகத்தில் பிறந்தவர்கள் இங்கேயே நிரந்தரமாக வாழ வேண்...\nமுன்னோர்கள் சுவர்க்கத்தை அடைய திருமணம் செய்த அகத...\nஸ்ரீ சிவபெருமான் இராமருக்கு உபதேசித்து அருளிய சிவ ...\nகட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் மற்று...\nகர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவமாகும் முடக்கத்த...\nசிவந்த கண்ணுக்கு செண்பகம் -மூலிகை\n“நீரில்லா நெற்றிபாழ்’ என்பது வாக்கு\nதிருமூலரிடம் சீடராகவிருந்த போகர் கற்பக மூலிகைகள் எ...\nசித்தர்கள் பாடல்கள் நமக்கு சொல்லும் நான்கு வழிகள்\n“பட்டா தான் சில பேருக்கு புத்தி வரும் போல இருக்கு...\nகுதம்பைச் சித்தர் பாடல்கள் 1\nஇது பாஷாணம். இதைக் கொண்டு பாழுங்கிணற்றில் போடு.\"...\nஅனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.\nஅரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும் ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்தி��ம் சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம் தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே. கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக் கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம் பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.\nமுன்னோர்கள் சுவர்க்கத்தை அடைய திருமணம் செய்த அகத்தியர்\nPosted by அடியேன்S.வீரமனிகண்ணன் at 10:22 PM\nதேவர்கள் அனைவரும் இந்திரனின் முன்னால் போய் நின்றனர். தேவாதி தேவ உலகில் அநியாயம் பெருத்து விட்டது. அரக்கர்களின் அட்டகாசத்தால், எவ்வுலகிலும் பக்தர்களால் யாகம், பூஜை, புனஸ்காரங்கள் செய்ய முடியவில்லை. எங்களுடைய அவிர்ப்பாகம் கிடைக்காததால், நாங்கள் படும் வேதனைக்கு எல்லையில்லை. எங்கள் சக்தி குறைந்து, அசுரசக்தி வேகமாகத் தலைதூக்குகிறது. நல்லவர்கள் நிம்மதியின்றி உள்ளனர். கெட்டவர்களோ, அந்த ராட்சஷர்களுடன் கைகோர்த்து சுகபோக வாழ்வு நடத்துகின்றனர். கெட்டவர்களின் தரம் உயர்ந்தால், நல்லவர்களும் நம் மீதான நம்பிக்கையை இழந்தல்லவா விடுவார்கள். தேவர் தலைவனே உலகில் அநியாயம் பெருத்து விட்டது. அரக்கர்களின் அட்டகாசத்தால், எவ்வுலகிலும் பக்தர்களால் யாகம், பூஜை, புனஸ்காரங்கள் செய்ய முடியவில்லை. எங்களுடைய அவிர்ப்பாகம் கிடைக்காததால், நாங்கள் படும் வேதனைக்கு எல்லையில்லை. எங்கள் சக்தி குறைந்து, அசுரசக்தி வேகமாகத் தலைதூக்குகிறது. நல்லவர்கள் நிம்மதியின்றி உள்ளனர். கெட்டவர்களோ, அந்த ராட்சஷர்களுடன் கைகோர்த்து சுகபோக வாழ்வு நடத்துகின்றனர். கெட்டவர்களின் தரம் உயர்ந்தால், நல்லவர்களும் நம் மீதான நம்பிக்கையை இழந்தல்லவா விடுவார்கள். தேவர் தலைவனே தாங்கள் தான் எங்களைக் காத்தருள வேண்டும், என்றனர். இந்திரன் தேவர்களின் குறையை கருணையுடன் கேட்டான். தேவர்களே தாங்கள் தான் எங்களைக் காத்தருள வேண்டும், என்றனர். இந்திரன் தேவர்களின் குறையை கருணையுடன் கேட்டான். தேவர்களே கலங்க வேண்டாம். தேவராயினும், மனிதராயினும், சிறு பூச்சி புழுவாயினும், அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக் கேற்ப பலன்களை அனுபவித்தே தீர வேண்டும். எனினும், இதுகண்டு நீங்கள் அஞ்சத் தேவையில்லை. அசுரர்களில் உயர்ந்தவனான தாரகன் தவவலிமை மிக்கவன். கடலுக்குள் மறைந்து வாழும் சக்தி படைத்தவன். பிரம்மாவின் அருளால�� சாகாவரம் பெற்றவன். ஒரு கும்பத்தின் அளவே உருவமுடைய ஒருவரே அவனைக் கொல்ல முடியும். ஆனால், அவன் குறிப் பிட்டுள்ள அளவு உயரமுள்ளவர் எவரும் பூவுலகில் இல்லை. பிரம்மனால் கூட அப்படிப்பட்டவரைப் படைக்க முடியாது. இருப்பினும், பிறந்தவர் மாள்வது உறுதி. நீங்கள் அமைதி காக்க வேண்டும். நான் அவர்களை கடலுக்குள் வசிக்க இயலாத அளவுக்குரிய ஏற்பாடுகளைச் செய்து வருகிறேன். பின்னர், அவர்களது தொந்தரவு குறையும், என்றான்.\nதேவர்கள் அரைகுறை மனதுடன் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பினர். இந்திரன் ஆழ்ந்து யோசித்தான். கடலை வற்றச்செய்வது என்பது எப்படி ஆகக்கூடிய காரியம். என்ன செய்வது என குழம்பிப் போயிருந்த வேளையில், அதுவே சரி, என ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டான். அக்னிதேவனை தன் சபைக்கு வரச்செய்தான். அக்னி என குழம்பிப் போயிருந்த வேளையில், அதுவே சரி, என ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டான். அக்னிதேவனை தன் சபைக்கு வரச்செய்தான். அக்னி நீ உடனே பூலோகத் துக்குச் செல். கடலுக்குள் அரக்கர்கள் ஒளிந்து கிடந்து நம் இனத்தாரை துன் புறுத்துகின்றனர். நீ கடலே வற்றும்படியாக வெப்பத்தை உமிழ். கடல் காய்ந்து போனதும், அரக்கர்கள் நம்மை துன்புறுத்தி விட்டு, ஓடி ஒளிய இடம் இல்லாமல் தவிப்பர். இதைப்பயன்படுத்தி அவர்களைக் கொல்ல ஏற்பாடு செய்வோம், என்றான். அக்னி சிரித்தான். இந்திரரே நீ உடனே பூலோகத் துக்குச் செல். கடலுக்குள் அரக்கர்கள் ஒளிந்து கிடந்து நம் இனத்தாரை துன் புறுத்துகின்றனர். நீ கடலே வற்றும்படியாக வெப்பத்தை உமிழ். கடல் காய்ந்து போனதும், அரக்கர்கள் நம்மை துன்புறுத்தி விட்டு, ஓடி ஒளிய இடம் இல்லாமல் தவிப்பர். இதைப்பயன்படுத்தி அவர்களைக் கொல்ல ஏற்பாடு செய்வோம், என்றான். அக்னி சிரித்தான். இந்திரரே தங்கள் யோசனை எனக்கு நகைப்பை வரவழைக்கிறது. அரக்கர்களை அழிப்பதே தேவர் களையும், பூலோக மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத் தான். உலகில் கடல் இல்லை என்றால் மழை எப்படி பொழியும் தங்கள் யோசனை எனக்கு நகைப்பை வரவழைக்கிறது. அரக்கர்களை அழிப்பதே தேவர் களையும், பூலோக மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத் தான். உலகில் கடல் இல்லை என்றால் மழை எப்படி பொழியும் மழை இல்லை என்றால் ஆறுகள் எப்படி ஓடும் மழை இல்லை என்றால் ஆறுகள் எப்படி ஓடும் ஆறுகள் இல���லையென்றால், நமக்கு அவிர்பாகம் தரும் யாகங்களை நடத்த தீர்த்தம் கூட இல்லாமல் போய் விடுமே. நீர் வாயுவை அழைத்துப் பேசும். ஒருவேளை வறண்ட காற்றால் அவன் கடலை வற்றச்செய்யக்கூடும், என்றான்.\nஇந்திரனுக்கு கோபம் வந்துவிட்டது. ஏ அக்னி நான் இட்ட வேலையைச் செய்யும் வேலைக் காரன் நீ. தலைவனாகிய என்னையே எதிர்த்துப் பேசுகிறாயா நான் இட்ட வேலையைச் செய்யும் வேலைக் காரன் நீ. தலைவனாகிய என்னையே எதிர்த்துப் பேசுகிறாயாஇந்த யோசனை யெல்லாம் இல்லாமலா நான் உன்னை கடலை வற்றச்செய்யும்படி பணிப்பேன். சொன்னதைச் செய்,என்றான்.அக்னியோ ஒரேயடியாக மறுத்து விட்டான். தாங்கள் என் எஜமானர் தான். எஜமானர் என்பதற்காக, அந்த எஜமானர் உள்ளிட்ட அத்தனை பேரையும் அழிக்கும் பாவத்தை நான் செய்ய மாட்டேன், எனச் சொல்லி விட்டு,கைகட்டி நின்றான். அடுத்து வாயு வரவழைக்கப் பட்டான். அவனிடமும் இந்திரன், கடல் சமாச்சாரம் பற்றிக் கூற, வாயுவும், அக்னி சொன்ன அதே பதிலையே சொன்னான். அக்னியும், வாயுவும் சொல்வதிலும் நியாயமிருக்குமோ என்னும் அளவுக்கு இந்திரனும் சிந்திக்க ஆரம்பித்து விட்டான். அத்திட்டத்தை கைவிட்டு, அவர்களை அனுப்பி விட்டான். ஆனால், சில நாட்களில் அரக்கர்களின் அட்டகாசம் அதிகரித்து, யாகங்கள் முழுமையாக நின்று போயின. யாக குண்டங்களில் அசுரர்கள் மாமிசத்தையும், ரத்த மழையையும் பொழிந்து தீட்டை உண்டாக்கினர். எந்த யாகமும் நடைபெறாமல் தேவர்கள் மெலிந்து போயினர். இப்போது, இந்திரனின் கோபம் அக்னி மற்றும் வாயுவின் மீதே திரும்பியது.\nமீண்டும் அவர்களை வரவழைத்து, ஏ அக்னி ஏ வாயு அன்று நான் சொன்னதை நீங்கள் செய்யாமல் போனதால், அரக்கர்கள் தங்கள் அட்டகாசத்தை முடித்து விட்டு, கடலுக்குள் போய் ஒளிந்து கொள்கின்றனர். கடலுக்குள் மறைந்திருப்பவர்களை யாரால் கண்டுபிடிக்க இயலும் அவர்களைக் கொல்வதென்பது எப்படி சாத்தியம் அவர்களைக் கொல்வதென்பது எப்படி சாத்தியம் என் சொல்லைக் கேளாததால் ஏற்பட்ட துன்பத்தின் பலனை அனுபவிக்கும் வகையில், நீங்கள் பூலோகத்தில் பிறந்து மனிதர்கள் படும் வேதனையை அனுபவிக்க வேண்டும், என சாபமிட்டான். அக்னியும், வாயுவும் பூலோகத்தில் பிறந்தனர். அக்னி மித்திரா என்ற பெயரிலும், வாயு வருணர் என்ற பெயரிலும் வாழ்ந்தனர். இச்சமயம், தேவலோக மங்கையான ஊர்வசி, தான�� செய்த தவறால், இந்திரனின் சாபம் பெற்று பூலோகம் வந்தாள். அவள், ஒரு நீர்நிலையில் நீராடிக் கொண்டிருந்த போது, அவளை மித்திராவும், வருணனும் பார்த்தனர். அப்படி ஒரு பேரழகியை அவர்கள் கண்டதே இல்லை. அப்போது, அவர்களிடம் இருந்து வீரியம் வெளிப்பட்டது. மித்திரர் தன் கையில் இருந்தகும்பத்தில் வீரியத்தை இட்டார். வருணரோ, அதைத் தண்ணீரில் இட்டார். கும்பத்தில் இருந்த வீரியம் வளர்ந்து ஒரு குழந்தையாக மாறியது. அது சில நாட்களில் கும்பத்தில் இருந்து வெளிப்பட்டு உயிர் பெற்று நடமாடியது. அந்த உருவம் கமண்டலம், ஜடாமுடியுடன் தோற்றமளித்தது.\nகுடத்தில் இருந்து பிறந்ததால், அந்த குள்ள முனிவருக்கு கும்பமுனிவர் என்றும், குடமுனிவர் என்றும் தேவர்கள் அழைக்கலாயினர். அரக்கர்களைக் கொல்ல கும்ப அளவே உயரமுள்ள ஒரு முனிவர் பிறந்து விட்டதில் அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி. இது ஒருபுறம் இருக்க, வாயுபகவான், தண்ணீரில் இட்ட வீரியத்தில் இருந்து வசிஷ்டர் பிறந்தார். இவர் அயோத்தியை நோக்கி போய் விட்டார். பிற்காலத்தில், இவர் மகாவிஷ்ணுவின் அவதாரமான ராமருடன் சேவை செய்ய வேண்டியிருந்ததைக் கருத்தில் கொண்டு அங்கு சென்று விட்டார். கும்பமுனி உருவத்தில் தான் குள்ளம். ஆனால், அவரது சக்தியோ எல்லை மீறியதாக இருந்தது. அக்னியில் இருந்து பிறந்தவர் என்பதால், இவர் உடலில் வெப்பம் தகித்தது. தன் வெப்பத்தை தணிக்க தண்ணீரின் மீதே படுத்திருப்பார். அவரிடம், தேவர்கள் தங்கள் குறையை வெளியிட்டனர். சுவாமி தங்களால் மட்டுமே அரக்கர்களை அழித்து எங்களைக் காக்க முடியும், என்றனர்.அகத்தியர் அவர்களுக்கு அருள் செய்வதாக வாக்களித்தார். தேவர்களைக்காக்கும் தனது கடமை தடங்கலின்றி நிறைவேற, தனக்கு வசதியான தண்ணீரிலேயே தவத்தை துவங்கினார். 12 ஆண்டுகள் தொடர்ந்து தண்ணீரில் படுத்த படியே இறைவனை தியானித்தார். இறைவன் அருளும் கிடைத்தது.\nஅரக்கர்களை சம்ஹாரம் செய்ய அவர்கள் மறைந்திருந்த கடலை நோக்கிச் சென்றார். தங்களை குள்ள முனிவர் ஒருவர் கொல்ல வந்துள்ளார் என்பதை அறிந்த அரக்கர்கள் தண்ணீரை விட்டு வெளியே வரவே இல்லை. ஆனால், அகத்தியர் விடுவாரா என்ன தண்ணீர் முழுவதையும், தன் உள்ளங்கைக்குள் அடக்கி சித்து விளையாட்டு செய்தார். ஒட்டுமொத்த கடல் நீரும் அவர் கைக்குள் வந்தது. தீர்த்தம் குடி���்பது போல் குடித்து விட்டார். இதைப் பயன்படுத்திக் கொண்ட தேவர்கள், அசுரர்கள் மீது பாய்ந்தனர். இரு தரப்புக்கும் கடும் சண்டை நடந்தது. முடிவில், அரக்கர்கள் கொல்லப்பட்டனர். கடலையே சுருக்கி சாப்பிட்டவர் என்றால் சும்மாவா தண்ணீர் முழுவதையும், தன் உள்ளங்கைக்குள் அடக்கி சித்து விளையாட்டு செய்தார். ஒட்டுமொத்த கடல் நீரும் அவர் கைக்குள் வந்தது. தீர்த்தம் குடிப்பது போல் குடித்து விட்டார். இதைப் பயன்படுத்திக் கொண்ட தேவர்கள், அசுரர்கள் மீது பாய்ந்தனர். இரு தரப்புக்கும் கடும் சண்டை நடந்தது. முடிவில், அரக்கர்கள் கொல்லப்பட்டனர். கடலையே சுருக்கி சாப்பிட்டவர் என்றால் சும்மாவா மேலும், உலகையே காக்க வேண்டிய தேவர்களையே பாதுகாத்தவர் என்றால் அவரது சக்தி எத்தகையதாக இருக்கும் மேலும், உலகையே காக்க வேண்டிய தேவர்களையே பாதுகாத்தவர் என்றால் அவரது சக்தி எத்தகையதாக இருக்கும் அந்த மாமுனிவர், தான் வந்த வேலையை அத்துடன் முடித்துக் கொள்ள வில்லை. மகாவிஷ்ணு அப்போது மனித அவதாரமான ராமாவதாரம் எடுத்து இலங்கையிலே இருந்தார். ராமனின் மனைவியான சீதாவை, அந்நாட்டு அரக்க அரசனான ராவணன் தூக்கிச் சென்று விட்டான். அவளை மீட்பதற்காக பெரும்படையுடன் சென்றிருந்தும் கூட, அவரால் ராவணனை அவ்வளவு எளிதில் ஜெயிக்க முடியவில்லை. அங்கு சென்ற அகத்தியர், ராமனிடம் சூரிய வழிபாடு செய்வதன் மூலம் பெரும் பலம் பெறலாம் எனக்கூறி, ஆதித்ய ஹ்ருதயம் என்னும் ஸ்லோகங்களைப் போதித்தார். மேலும் அவருக்கு சிவகீதையையும் கற்றுத் தந்தார்.\nராமபிரானின் இலங்கை வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தாக்களில் அகத்தியரும் ஒருவர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இமயமலைச் சாரலுக்கு வந்தார். அப்பகுதியில் தவமிருந்தார். ஒருமுறை, இந்திரத்துய்மன் என்ற அரசன் ஆண்ட நாட்டுக்குச் சென்றார். அவன் அகத்தியரின் மகிமை அறியாமல் உரிய மரியாதை கொடுக்கவில்லை. பெரியவர்களுக்கும், முனிவர்களுக்கும் மரியாதை கொடுக்காதவன் அரசாளத் தகுதியில்லாதவன் என்று கூறிய அவர், நீ யானையாகப் போ என சாபம் கொடுத்தார். அவன் வருந்தி அழுதான். கருணைக்கடலான அகத்தியர், மன்னா நீ பக்தன் தான். யோகங்களில் தலை சிறந்தவன். ஆனால், மமதை என்னும் மதம் உன்னை ஆட்டிப் படைக்கிறது. அதன் காரணமாகவே, உன்னை மதம் பிடித்த யானையாக மாற்றி ���ிட்டேன். இதுவும் நன்மைக்காகவே நடந்தது, என்றார். இதனால் எனக்கு என்ன நன்மை கிடைக்கும் சுவாமி நீ பக்தன் தான். யோகங்களில் தலை சிறந்தவன். ஆனால், மமதை என்னும் மதம் உன்னை ஆட்டிப் படைக்கிறது. அதன் காரணமாகவே, உன்னை மதம் பிடித்த யானையாக மாற்றி விட்டேன். இதுவும் நன்மைக்காகவே நடந்தது, என்றார். இதனால் எனக்கு என்ன நன்மை கிடைக்கும் சுவாமி என் மனைவி, மக்கள் என் பிரிவால் துன்புறுவார்களே என் மனைவி, மக்கள் என் பிரிவால் துன்புறுவார்களே என கேட்ட போது, மோட்சம் செல்லப் போகிறவன், சம்சார பந்தத்தை துறக்க வேண்டும். நீ சாட்சாத் மகாவிஷ்ணுவின் மூலம் சாபவிமோசனம் பெற்று வைகுண்டம் சேர்வாய். பிறப்பற்ற நிலை சித்திக்கும், என அருள் செய்தார்.\nபிறவித்துன்பத்தில் இருந்து விடுதலை கிடைக்கும் என்றால், யானையாகத் திரிவதில் தனக்கு சம்மதமே என்ற இந்திரத்துய்மன், காட்டில் அலைந்து திரிந்தான். பின்னர், முதலை ஒன்று அதன் காலைக் கவ்வ, அது ஆதிமூலமே என அலற, ஆதிமூலமாகிய மகாவிஷ்ணு அதனைக் காப்பாற்றி வைகுண்டம் சென்று சேர்த்தார். இப்படி ஆடம்பரத்தில் சிக்கித் திளைத்த அரசர்களுக்கு வைகுண்ட பிராப்தி அளிப்பவராகவும் அகத்தியர் விளங்கினார். சிவசிந்தனை தவிர வேறு ஏதும் அறியாத அகத்தியர், தவத்திலேயே ஈடுபட்டிருந்தார். இமயமலையில், பார்வதி, பரமேஸ்வரனுக்கு திருமணம் நடக்க இருந்த வேளையில், உலகை சமநிலைப்படுத்த அகத்தியரை பொதிகை மலைக்கு அனுப்பி வைத்தார் சிவபெருமான். அவர் அங்கிருந்து புறப்பட்டு வரும் வழயில், ஒரு மரத்தில் சிலர் தலைகீழாகத் தொங்குவதைப் பார்த்தார். அவர்கள் அகத்தியா அகத்தியா என கத்தினர். நீங்களெல்லாம் யார் என் பெயர் உங்களுக்கு எப்படி தெரியும் என் பெயர் உங்களுக்கு எப்படி தெரியும் நான் தவவலிமை மிக்கவன். அக்னி- ஊர்வசி புத்திரன். என்னை வடபுலத்தோர் மட்டுமே அறிவார்கள். தென்திசையிலுள்ள உங்களுக்கு என் பெயர் எப்படி தெரிந்தது நான் தவவலிமை மிக்கவன். அக்னி- ஊர்வசி புத்திரன். என்னை வடபுலத்தோர் மட்டுமே அறிவார்கள். தென்திசையிலுள்ள உங்களுக்கு என் பெயர் எப்படி தெரிந்தது என்னிலும் வலிமை மிக்கவர்களாகத் திகழ்கிறீர்களே என்னிலும் வலிமை மிக்கவர்களாகத் திகழ்கிறீர்களே உங்கள் தரிசனம் கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன், என்ற அகத்தியர் அவர்களை தன்னை���றியாமல் வணங்கினார். அகத்தியா உங்கள் தரிசனம் கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன், என்ற அகத்தியர் அவர்களை தன்னையறியாமல் வணங்கினார். அகத்தியா நீ சொன்ன தெல்லாம் சரிதான். நாங்கள் உன் முன்னோர்கள். உன்னைப் போலவே தவவாழ்வு வாழ்ந்தவர்கள். இருப்பினும், எங்களால் சுவர்க்கத்தை அடைய முடியவில்லை. சொர்க்கம் செல்ல துறவறம் மட்டுமே உதவாது. இல்லறத்துக்கு பிறகே துறவறம் பூண வேண்டும். யார் ஒருவருக்கு ஆண் குழந்தை இல்லையோ, அவர்கள் பிதுர்களின் உலகை அடைய முடியாது. ஆண் குழந்தையே கொள்ளி வைக்க தகுதியானவன். அதனால் எங்கள் அன்பு மகனே நீ சொன்ன தெல்லாம் சரிதான். நாங்கள் உன் முன்னோர்கள். உன்னைப் போலவே தவவாழ்வு வாழ்ந்தவர்கள். இருப்பினும், எங்களால் சுவர்க்கத்தை அடைய முடியவில்லை. சொர்க்கம் செல்ல துறவறம் மட்டுமே உதவாது. இல்லறத்துக்கு பிறகே துறவறம் பூண வேண்டும். யார் ஒருவருக்கு ஆண் குழந்தை இல்லையோ, அவர்கள் பிதுர்களின் உலகை அடைய முடியாது. ஆண் குழந்தையே கொள்ளி வைக்க தகுதியானவன். அதனால் எங்கள் அன்பு மகனே நீ திருமணம் செய்து கொள். ஒரு மகனைப் பெறு. அவன் மூலமாக எங்களுக் குரிய தர்ப்பணம், சிரார்த்தம் செய்து எங்களுக்கு சொர்க்கப்பாதையைக் காட்டு. இல்லாவிட்டால், நாங்கள் இந்த மரத்திலேயே தொங்க வேண்டியது தான், எனக் கூறி வருந்தினர். உயரத்தில் குள்ளமான அவருக்கு யார் பெண் தருவார்கள்\nமூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிதென்பார்கள் நம்மவர்கள். அதுபோல, அகத்தியர் உயரத்தில் மிகச்சிறியவர் என்றாலும், அவரது மகிமைகளை அறிந்த பெண்மணி ஒருத்தி, நிச்சயம் வாழ்க்கைப்பட்டே தீருவாள். தென்னகம் வரும் வழியில், அவர் விதர்ப்பம் என்ற நாட்டை அடைந்தார். அந்நாட்டு மன்னன் யாகம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தான். அதில் பங்கேற்க அகத்தியரை அவன் அழைத்துச் சென்றான். யாகத் தீ கொழுந்து விட்டெரிந்த போது, அதில் இருந்து ஒரு பெண்மணி வெளிப்பட்டாள். அப்போது அசரீரி தோன்றி, அகத்தியரே நீர் இந்தப்பெண்ணை மணந்து கொள்ளும். இவளது பெயர் உலோபமுத்திரை, என்றது. அகத்தியரும் தெய்வ வாக்கிற்கேற்ப அவளது சம்மதத்தைக் கேட்டார். மாமுனிவரே நீர் இந்தப்பெண்ணை மணந்து கொள்ளும். இவளது பெயர் உலோபமுத்திரை, என்றது. அகத்தியரும் தெய்வ வாக்கிற்கேற்ப அவளது சம்மதத்தைக் கேட்டார். மாமுனிவரே நான் இந்���ாட்டில் தோன்றியதால், விதர்ப்ப தேசத்தரசரே என்தந்தையாகிறார். அவர் சம்மதம் தெரிவித்தால், நான் உங்கள் மனைவியாகிறேன், என்றாள். விதர்ப்ப அரசனும் சம்மதம் தெரிவித்தான். அப்போது உலோபமுத்திரை, அகத்தியரே நான் இந்நாட்டில் தோன்றியதால், விதர்ப்ப தேசத்தரசரே என்தந்தையாகிறார். அவர் சம்மதம் தெரிவித்தால், நான் உங்கள் மனைவியாகிறேன், என்றாள். விதர்ப்ப அரசனும் சம்மதம் தெரிவித்தான். அப்போது உலோபமுத்திரை, அகத்தியரே தாங்கள் என்னை மணம் முடிக்க வேண்டிய அவசியத்தை நான் தெரிந்து கொள்ளலாமா தாங்கள் என்னை மணம் முடிக்க வேண்டிய அவசியத்தை நான் தெரிந்து கொள்ளலாமா\n என் முன்னோர்கள் ஆண் குழந்தை இன்மையால், இறந்தும் திதி செய்ய நாதியின்றி தவிக்கின்றனர். அவர்களால் சுவர்க்கத்தை அடைய முடியவில்லை. நானும் துறவியாகி விட்டதால், அவர்களின் நிலைமை மோசமாகி விட்டது. அவர்களின் ஆத்ம சாந்திக்காக, நான் திருமணம் முடிக்க வேண்டியுள்ளது. பிதுர் தர்ப்பணம் செய்யாதவன் நரகை அடைவான் என்பதை நீ அறிவாய். அவர்களின் விருப்பப்படி, நான் இல்லறத்தில் ஈடுபட்டு, ஒரு மகனை பெற்று, அவன் மூலமாக தர்ப்பணம் செய்ய வேண்டும். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றா விட்டால், நான் நரகத்தை அடைவேன் என சாபமும் இட்டுள்ளனர், என்றார். இதைக் கேட்ட விதர்ப்ப மன்னன்,அகத்தியரே உமக்கு எம் மகளை தருவதற்கில்லை. அப்படி தர வேண்டுமானால், நான் உமக்கு சீதனம் தரமாட்டேன். நீரே நான் கேட்கும் பொருளை எனக்குத் தர வேண்டும், என சொல்லி விட்டான். இதென்ன சோதனை உமக்கு எம் மகளை தருவதற்கில்லை. அப்படி தர வேண்டுமானால், நான் உமக்கு சீதனம் தரமாட்டேன். நீரே நான் கேட்கும் பொருளை எனக்குத் தர வேண்டும், என சொல்லி விட்டான். இதென்ன சோதனை துறவியிடம் ஏது செல்வம் இந்த மன்னன் கேட்கும் தொகைக்கு எங்கு போவேன் என எண்ணிக்கொண்டிருந்த போது, லோபமுத்திரையும், அகத்தியரே என எண்ணிக்கொண்டிருந்த போது, லோபமுத்திரையும், அகத்தியரே என்ன யோசனை இப்பூவுலகில் இனிய இல்லறம் நடத்த பொன்னும் பொருளும் தேவை என்பதை நீர் அறிய மாட்டீரா எனவே மிகப்பெரிய மாளிகை கட்டும் அளவுக்கு இடமும், அதை நிரப்புமளவுக்கு செல்வமும் கொண்டு வந்து என்னை மணம் முடித்துக் கொள்ளும். இல்லாவிட்டால், நீர் நரகம்செல் வதைத் தவிர வேறு வழியில்லை என்பதைப் புரிந்த�� கொள்ளும், என்றார்.\nஒரு பெண் தன்னை மணம் முடிக்க சம்மதித்ததே பெரிய விஷயம் என்ற முறையில், அகத்தியர் பலநாட்டு மன்னர்களையும் சந்தித்தார். அவர்களிடம் பொருளை யாசித்து பெற்றார். லோபமுத்திரை கேட்ட அளவுக்கு பொன்னும், பொருளும் கிடைத்தது. அதை அவளிடம் தந்து அவளைத் திருமணம் செய்து ஒரு மகனைப் பெற்றார். முன்னோர்கள் சாபம் நீங்கி அவரை வாழ்த்தினர். தன் மனைவி லோபமுத்திரையிடம், அடங்காமல் பிரவாகம் எடுத்த நதிபோல், என்னை ஆட்டி வைத்தவளே இனி, நீ எனக்கு அடங்கி நடக்க வேண்டும். எந்தச் செல்வம் உனக்கு அவசியப்பட்டதோ, அந்தச் செல்வம் உலகம் முழுமைக்கும் கிடைக்க வேண்டும். சிவபெருமான் என்னை தென்னகம் சென்று பூமியை சமப்படுத்தச் சொன்னதன் தாத்பர்யம் உனக்குத் தெரியுமா இனி, நீ எனக்கு அடங்கி நடக்க வேண்டும். எந்தச் செல்வம் உனக்கு அவசியப்பட்டதோ, அந்தச் செல்வம் உலகம் முழுமைக்கும் கிடைக்க வேண்டும். சிவபெருமான் என்னை தென்னகம் சென்று பூமியை சமப்படுத்தச் சொன்னதன் தாத்பர்யம் உனக்குத் தெரியுமா இந்த உலகத்தை அவரது பாதத்தால் ஓர் அழுத்து அழுத்தினால், அது சரியாகி விடும்.ஏனெனில், இந்த பூமி அவருக்கே சொந்தமானது. ஆனால், உலகிலுள்ள உயிர்கள் சமநிலை பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர் என்னை அனுப்பி வைத்தார். உலகம் செழிக்க தண்ணீர் தேவை. தண்ணீர் இருந்தால், உலகத்தின் எல்லாப்பகுதியும் தானாக செழித்து விடும். பயிர் பச்சைகள் வளரும். லோபா இந்த உலகத்தை அவரது பாதத்தால் ஓர் அழுத்து அழுத்தினால், அது சரியாகி விடும்.ஏனெனில், இந்த பூமி அவருக்கே சொந்தமானது. ஆனால், உலகிலுள்ள உயிர்கள் சமநிலை பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர் என்னை அனுப்பி வைத்தார். உலகம் செழிக்க தண்ணீர் தேவை. தண்ணீர் இருந்தால், உலகத்தின் எல்லாப்பகுதியும் தானாக செழித்து விடும். பயிர் பச்சைகள் வளரும். லோபா நீ என் கமண்டலத்துக்குள் வந்து விடு, எனச்சொல்லி அவர் மீது தீர்த்தம் தெளித்தார். அவள் தண்ணீராக உருமாறி, கமண்டலத்தில் புகுந்தாள். அந்த கமண்டலத்துடன் அவர் குடகுமலையை அடைந்தார். மலையின் ஓரிடத்தில் தன் கமண்டலத்தை வைத்து விட்டு லிங்கபூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது, ஒரு காகம் பறந்து வந்தது. கமண்டலத்தை தட்டி விட்டது. கமண்டலம் சரியவே, உள்ளிருந்த தண்ணீர் ஆறாய்பிரவாகம் எடுத்தது.\nபெரிய நீர்வீழ்ச்சியாய் அது கொட்டியது. இதை எதிர்பாராத அகத்தியர் கமண்டலத்தில் கொட்டியது போக மீதி தண்ணீரை மீண்டும் பத்திரப் படுத்திக் கொண்டார். பிரவாகம்எடுத்த நதி கடல் போல் பெருகியதால் சிவசமுத்திரம் என சிவனின் பெயரால் அதை அழைத்தார். அது கா என்னும் சோலைகளுக்குள் விரிந்து பரவிச் சென்றதால், காவிரி என்று பெயர் வைத்தார். பின்னர், மீதி தண்ணீருடன் பொதிகை மலைக்கு வந்த அவர், லோபா நீ நிரந்தரமானவள். என் முன்னோரின் சாபம் தீர்த்த நீ, குடகில் நதியாய் பிராவகம் எடுத்தது போல், இந்த பொதிகையிலும் நதியாகி உலகை செழிப்பாக்கு. செழிப் புள்ள உலகத்தில் வறியவர் இருக்கமாட்டார்கள். வறியவர்இல்லாத பூமியில் சமத்துவமான வாழ்வு கிடைக்கும், என்று கூறி, கமண்டலத்தில் இருந்த மீதி நீரை, பொதிகையின் உச்சத்தில் இருந்த சிகரத்தில் கொட்டினார். அது பளபளவென மின்னியபடியே பாணம் போல வேகமாகப் பாய்ந்து ஒரு அருவியை உருவாக்கியது. அதற்கு பாண தீர்த்தம் என பெயர் வைத்தார். அந்த அருவி ஓரிடத்தில் தேங்கி, நதியாகப் பாய்ந்தது. அப்போது, ஓரிடத்தில் சிவபார்வதி தரிசனம் கிடைத்தது. அதைக் கண்ட லாபமுத்திரை ஆனந்தமயமாகி மற் றொரு அருவியாய் வீழ்ந்தாள். அதற்கு கல்யாண தீர்த்தம் என பெயர் சூட்டினார் அகத்தியர். மீண்டும் ஓரிடத்தில் பக்தர்கள் நீராடி மகிழ ஒரு நீர்வீழ்ச்சியாய் மாறி, தன் கணவரின் பெயரால் அகத்தியர் தீர்த்தம் என்றே அழைக்கப்பட வேண்டும் என்ற தன் விருப்பத்தை தெரிவித்தாள். இன்றும் அதில் பக்தர்கள் நீராடி மகிழ்கின்றனர். தாமிரபரணி என்னும் பெயர் பெற்று அப்பகுதியை வளப்படுத்தினாள். பின்னர் அகத்தியர் பொதிகையில் தங்கி தமிழுக்கு இலக்கணம் வகுத்தார். உலகை சமநிலையாக்கிய மகிழ்ச்சியில் அங்கிருந்து மலைப்பாதையில் திருவனந்தபுரத்தை அடைந்தார். அங்கே அவர் சமாதி நிலையடைந்தார்.\nகடுவெளிச் சித்தர் பாடல் (33)\nகட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் (1)\nகுதம்பைச் சித்தர் பாடல்கள் (1)\nஸ்ரீ கோரக்கர் சித்தர் (2)\nஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் (1)\nஸ்ரீ வில்வம் யோக (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tangedco.blogspot.com/2015/09/accounts-supervisors-selected-for.html", "date_download": "2018-07-17T00:04:25Z", "digest": "sha1:VNZXFCARXJXJWYQIRXFIILWTQUUORG67", "length": 23870, "nlines": 629, "source_domain": "tangedco.blogspot.com", "title": "மின்துறை செய்திகள்: Accounts Supervisors – Selected for promotion as Assistant Accounts Officer – Allotment orders", "raw_content": "\nஓப்பன் ஆஃபிஸ் ஓர் அறிமுகம்\nTangedco Employee Matrimony - மின்வாரிய ஊழியர் வரன்கள்\nவிண்ணப்பங்கள் ( From )\nமுகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.\nRTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )\nஇந்த செய்திகள் எல்லாம் பல்வேறு மின் இணையதில் இருந்து சேகரிக்கபட்டு இருக்கிறது. நோக்கம், இந்த செய்திகள் எல்லாம் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும். இந்த மின் இணையதில் பிறர் கருத்துகள் இடம் பெற்று காயபடுதுவதாக அல்லது தனிப்பட்ட கருத்தாக இருந்தால் சொல்லிவிடுங்கள் நீக்கி விடலாம். மேலும் இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தண்மை கூற இயலாது இத்தகவல் மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது\nதங்கள் பகுதியில் நடைபெறும் வாரியம் தொடர்பான தகவல்களை எனது ganeshtnebgobi@gmail.com ஈமெயிலுக்கு அனுப்பினால் இந்த வலை தளத்தில் வெளியிடப்படும் அதன்முலம் அனைவரும் பயனடைவர்\nமின் நுகர்வோர்கள் Facebook group\nTeacher Matrimony ~ஆசிரியர் வரன்கள்\nஇத்தள பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற இங்கே தங்கள் ஈமெயில் முகவரியை கொடுக்கவும் :\nதங்கள் மின் இணைப்பு எண்னின் முழு என்னையும் தெரிந்து கொள்ள ( CODE NO)\nநுகர்வோர் குறை தீர்க்கும் மன்ற அலுவலகங்களின் முகவரிகள்.\nமின் தடைசெய்யப்படும் இடங்கள் சென்னை\nஇன்றைய மின் உற்பத்தி விபரம்\nஅகவிலைப்படி ( 17 )\nஇணையதளம் சார்ந்த செய்தி ( 10 )\nஏழாவது ஊதியக் குழு ( 5 )\nஓய்வூதியம் ( 38 )\nகல்வி ( 1 )\nசூரிய மின் சக்தி ( 1 )\nதீக்கதிர் ( 3 )\nநாளிதழ் செய்திகள் . ( 55 )\nநீதிமன்றசெய்தி ( 49 )\nபகுதிநேர படிப்பு ( 1 )\nமின் இணைப்பு ( 16 )\nமின் ஊழியா் ( 1 )\nமின் கட்டணம் ( 34 )\nமின் சேமிப்பு ( 2 )\nமின் திருட்டு ( 1 )\nமின் நுகர்வோர் ( 2 )\nமின் விபத்து ( 1 )\nமின்கதிா் ( 1 )\nமின்சார சட்டம் 2003 ( 3 )\nமீட்டர் ( 4 )\nவருமான வரி ( 4 )\nவாகனகடன் ( 1 )\nவாரிசு வேலை ( 19 )\nவேலை வாய்ப்பு செய்திகள் ( 37 )\nஜனதா சங்கம் ( 2 )\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nவீடுகளுக்கான புதிய மின் இணைப்பு கட்டணம் 5 மடங்கு உயருகிறது \nதமிழ்நாட்டில் சுமார் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில் 2.2 கோடி வீட்டு மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகள், தொழிற்சாலை ம...\nதட்க்கல் சுய நிதி விவசாய மின் இணைப்பு 2018-19 ஆண்டுக்கான வாரிய ஆணை\nஒரே இடத்தில் 10 ஆண்டுகளாக பணிபுரியும் மின்வாரிய களப்பணியாளர்களை இடமாற்றம் ���ெய்ய அதிரடி முடிவு - தினகரன் செய்தி\nகளப்பணியாளர்களை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு மின்வாரியத்தில் போர்மேன்கள், உதவியாளர்கள், வயர்மேன்கள், மின்வழ...\nவீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதி\nவீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதி\nஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக (Resignation Letter) ஒரு கடிதம் கொடுத்த பின்னர், அந்த கடிதத்தை பணிச்சுமை காரணமாக கொடுத்துவிட்டதாக கூறி 90 நாட்களுக்குள் அந்த கடிதத்தை திரும்ப பெற மனு கொடுத்து மீண்டும் பணியில் சேரலாம்\nதமிழ்நாடு சார்நிலை பணியாளர்கள் பணி விதிகள் - 41A, 41A(a), 41A(b) - ஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக (Resignation Letter) ஒரு கடிதம் க...\nகணக்கீட்டாளர் பணி முதன்மை பட்டியல் திருத்தம் கோரி விண்ணப்பம் செய்திடுவது தொடர்பாக வாரிய கடிதம்\nரூ.30,791 கோடியில் 4 புதிய மின் திட்டங்கள்: பேரவைய...\nமகப்பேறு கால விடுமுறையை 3 மாதங்களில் இருந்து 8 மாத...\nஇணையதளம் மூலம் விண்ணப்பித்து, புதிய மின் இணைப்பு ...\nஜனதா சங்க மாநில பொதுக்குழு (09.08.2015) தீர்மானங்க...\nசூரிய சக்தி மின்சாரம்: வழிமுறை, மானியம் எப்படி\nஅட்டைப்பட்டியல் வசூல் பணி நேர உயர்வுக்கு – AES...\nகருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் விண்ணப்பிக்க கா...\nஅஞ்சல் வழி கல்வி படிப்புக்கு அரசு வேலை உண்டு உயர்...\nமின் வாரியத்தில் 1950 காலி பணியிடங்களை நேரடி நியம...\nமின்வாரியத்தில் ஒப்பந்தப் பணி காலத்திற்கு பணிக்கொட...\nமின் ஊழியர்களுக்கு 1.12.2015 முதல் புதிய ஊதிய உயர...\nதொழிற்சாலை, ஜவுளி ஆலைகளுக்கு 'ஆட்டோமேட்டிக் ரீடிங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://vadaliyooraan.blogspot.com/2009/11/blog-post.html", "date_download": "2018-07-16T23:44:32Z", "digest": "sha1:FERLAH3CIXQ4ICO2J5I7MN5JWURYCY25", "length": 16815, "nlines": 118, "source_domain": "vadaliyooraan.blogspot.com", "title": "வடலியூரான்: ஏன் இந்த விபரீத முடிவு?", "raw_content": "\nஎன்னை இனிதாக்கியவையும்,இடிதாக்கியவையும்,இனி என் தாக்கல்களும்\nஏன் இந்த விபரீத முடிவு\nஇன்று பல பேர் தங்களுக்கென்று பிரத்தியேக வலைப்பதிவுகளை வைத்துள்ளார்கள். சில பேர் தங்களது சொந்தப் பெயரிலும் பல பேர் புனை பெயரிலும் பல பதிவுகளை இட்டுக் கொண்டிருக்கிறார்கள்.ஒரு பதிவர் சக பத��வரின் பதிவை வாசித்து ஆரோக்கியமான விமர்சனங்களையும் பின்னூட்டங்களையும் இடுவதன் மூலம் தங்களுக்குள் ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.எமது முந்தைய தலைமுறை இலக்கிய வட்டம் என்ற பெயரில் பிரதேசத்திலுள்ள இலக்கியத்தில் ஈடுபாடுள்ளவர்கள் இலக்கியத்தால் ஒன்றிணைந்திருந்ததைப் போல இப்போது இன்றைய தலைமுறை இணையத்தில் கடல் கடந்தும் நல்லதொரு ஆரோக்கியமான பதிவர் வட்டத்தை உருவாக்கியுள்ளார்கள்.அதற்குள் நாமும் ஐக்கியமாகித்தான் பார்ப்போமே என்பதுவும், என் மனதில் உள்ள சில கருத்துக்களை சக பதிவர்களுடன் பகிர்ந்து கொள்வோம் என்றொரு நப்பாசையும் தான் என்னை இந்த விபரீத முடிவை எடுக்கத் தூண்டியது.\nஅத்துடன் என்னை இந்த முடிவை எடுக்கத் தூண்டியவர்களியும் நான் குறிப்பிட்டேயாக வேண்டும். நான் வாடகைக்கு குடியிருக்கும் அறையில் இணைய இணைப்பு இல்லாததால் இணையத்தை பாவிப்பதற்காக நான் எனது கனிஷ்ட மாணவனும் எனது முன்னை நாள் அறை நண்பனுமாகிய(room mate) நந்த ரூபனின் அறைக்கு சென்று தான் இணையத்தை பாவிப்பதுண்டு.(அட என்ர seniority ஐ ப் பாவித்து தான்).அவர்கள் லோஷன் அண்ணாவின் வலைப் பதிவை தவறாமல் வாசிப்பதுண்டு. அதனால் நானும் சிலவேளைகளில் அவரது வலைப்பக்கம் திறக்கப் பட்டிருந்தால் சிறிது மேய்வதுண்டு.அண்ணன் ஆதிரை இப்போதெல்லாம் வலையில் அவ்வளவாக பொங்கா விட்டாலும் அவரது உணர்ச்சிமயமான, அனுபவித்து எழுதும் பதிவுகளை நான் வாசிக்க தவறுவதில்லை.மற்றையது எனது பள்ளி நண்பன் கிருத்திகனின் பதிவு.அப்போதும் சரி இப்போதும் சரி தனக்குப் பட்டதை அடித்து இடித்து கூறுவதில் இவனுக்கு நிகர் இவனே.அவனது பல பதிவுகள் பல எனது பள்ளிக்கால ஞாபகங்களை மீள நினைவில்(rewind பண்ண) கொண்டு வர உதவியது.அவனது தமிழ், ஆங்கில புலமை, தான் நினைப்பதை அட்சரம் பிசகாமல் எமக்குள் பாய்ச்ச உதவுகிறது. அடுத்தது நண்பன் பால்குடி என்னுடன் தரம் 6 இலிருந்து பல்கலைக்கழகம் வரை ஒன்றாக படித்தவனும் என்னுடன் பல்கலையில் நான்கு வருடம் அறையை பகிர்ந்தவனுமாவான்.அவனது பதிவில் தென்பட்ட ஊர்ப்பற்று என்னை ப்திவுலகம் நோக்கி இழுத்து வந்தது.எனது பள்ளி, தனியார் கல்வி நிலைய நண்பர்களான் பனையூரான், மருதமூரானின் பதிவுகளும் என்னைக்கொள்ளை கொள்பவை தான்.அது மட்டுமல்லாமல் உளறும் அண்ணன் வந்தியத்தேவன், வானம் பாடும் அண்ணன் கரவைக்குரல், ஏதோ சொல்லத்தான் நினைக்கும் தம்பி சஞ்சீவன் மற்றும் பல்கலை நட்புக்களான் நிமல், சுபானுவின் பதிவுகளையும் நான் மேய்வதுண்டு.\nஅது சரி இது என்ன வடலியூரான் வித்தியாசமாக இருக்கிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். நான் இந்தப் பெயரை தேர்ந்தெடுத்ததற்கு காரணம்,யாழ்ப்பாணத்தின் குறியீடு பனை.அதே பனையை எனது கல்லூரித்தாயும் தனது இலச்சினையில் சுமக்கின்றாள்.அதனால் பனை சார்ந்து ஒரு பெயரை சூட்டலாம் என்று நினைத்தேன். ஆனால் பனையை பெயராக சூட்டுமளவுக்கு நான் பதிவுலகில் பெரியவனல்லன்.புதியவன்.சிறியவன்.ஆகவே பனையின் விடலையான் வடலியைத் தேர்ந்தெடுத்து வடலியூரானாக என்னை வரித்துக் கொண்டேன்.\nதற்போது என் முன்னால் பெரிய ஒரு சவால் ஒன்று உள்ளது. இந்த பதிவுலகத்தைப் பொறுத்தவரையில் நான் ஒரு வடலி தான்.ஏற்கனவே சக பதிவர்கள் பலர் பனையாகி நுங்கு எல்லாம் கொடுக்கத் தொடங்கி விட்டார்கள்.(சிலர் கள்ளும் தான்).அவர்களோடு நின்று தாக்குப் பிடிப்பேனா தெரியாது.மேற்சொன்ன சவாலை கடப்பேனா இல்லை கவிழ்ந்து கிடப்பேனா என்று தெரியாது.எதுக்கும் ஒரு சின்ன try குடுத்துப் பார்ப்பம் என்ன\nஉங்கள் பதிவுலக பயணம் சிறப்புற வாழ்த்துக்கள்\nவாருங்கோ.... வாருங்கோ... உங்களை பதிவுலகத்துக்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறம். தொடக்கமே அதிரடியா இருக்கு. கடிகளுக்கும் பஞ்சமில்லை... இனி எப்பிடி தாக்கப் போறியளோ தெரியாது...\nஎனது பாடசாலையில் இருந்து இன்னொரு பதிவர் மிகவும் சந்தோசம்.\nவடலி தான் வளர்ந்து கற்பகதருவான பனையாக மாறுகின்றது. ஏற்கனவே நண்பர் பனையூரான் இருப்பதால் அவருக்கு துணையாக வடலியூரான்.\nஉங்கள் அனுபவங்களையும் ஏனைய விடயங்களையும் பகிருங்கள் பருகத் தயாராக இருக்கின்றோம்.\nநன்றிகள் உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும். கஜந்தன், சஞ்சீவன்,பால்குடி, அண்ணன் ஆதிரை மற்றும் அண்ணன் வந்தியத் தேவன் உங்களது பின்னூட்டங்கள் என்னை முன்னோக்கி நகர்த்தும் என்று நினைக்கிறேன்.\nஎன்ன இந்தக்காலத்தில இயக்குனர் எல்லாம் நடிகர் ஆகிறது சகஜம் தானே. அது போல ஒரு வாசகனாயிருந்த நானும் ஒரு பதிவராக வர முயற்சி பண்ணுகிறேன்.ஆனால் இது எந்தளவு சாத்தியமானதோ தெரியவில்லை. நடிகராக அவதாரம் எடுத்த இயக்குனர்கள் எல்ல���ம் ஒன்று இரண்டு படத்துக்குப் பிறகு காணாமல் போவதைப் போல் நானும் போகிறேனோ தெரியாது. எதற்கும் முயற்சி பண்ணித்தான் பார்ப்போமே.\nவந்தியதேவன் அண்ணா பனையூரான் ஒரு பேய்க்காய் அவன் மாதிரி எல்லாம் நான் எங்கே\nவாங்கோ வடலி.சந்தோசம் , கலக்கோணும் ஆ ..\nஅடடா…….. இன்னுமொரு நண்பனும் வலைப்பக்கம் வந்திருப்பது பெருமகிழ்ச்சியே. வாங்க வடலியூரான். வந்து கலக்குங்க. தொடர்ச்சிகளும், நீட்சிகளும் கலக்கலாகவும், காத்திரமாகவும் இருக்கட்டும். வாழ்த்துக்கள்.\nநன்றிகள் பனையூரான்.கலக்கவேணும் எண்டு சொல்லுறாய். நான் கலக்க வேணும் என்று எல்லாம் வரவில்லை. சும்மா ஏதோ என் மனதில் உள்ள சிலவற்றை பகிருவோம் என்று தான் வந்துள்ளேன். சரி பார்ப்பம்.நன்றிகள் வாழ்த்துக்கு.\nமருதமூரான் உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள். தங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறவேண்டுமென்று தான் நானும் எதிர்பார்க்கின்றேன்.\nவடலியூரான் ...வாழ்த்துக்கள்......தொடரட்டும் உங்கள் பயணம்.....அதிரட்டும் எங்கள் இணையம்.....\nவட்லியை உங்கள் top banner இல் போடலாம் தானே.. அதைப்பார்க்கேக்க தான் ஒரு feeling வரும்\nஏன் இந்த விபரீத முடிவு\nஎன் மன வானில் (11)\nசொல்ல மறந்த கதை (3)\nதுள்ளித் திரிந்ததொரு காலம் (2)\nபள்ளிப் பயின்றதொரு காலம் (1)\nமுந்தி ஒருக்கால் இப்பிடித்தான் (1)\nமுந்தி ஒருக்கால் இப்பிடித்தான்... (1)\nமுந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான் (8)\nவிழி மூடி யோசித்தால்... (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2018/05/current-affairs-2018-online-mock-test.html", "date_download": "2018-07-17T00:03:54Z", "digest": "sha1:YCNNAALACBUH6FVYWRLQZMO22PBVLTAG", "length": 11223, "nlines": 239, "source_domain": "www.tettnpsc.com", "title": "TET, TNPSC ONLINE TEST: Current Affairs 2018 - Online Mock Test for All Competitive Exams", "raw_content": "\nசமச்சீர்கல்வி தமிழ், அறிவியல், சமூக அறிவியல் பாடபுத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினாவிடைப் புத்தத்தைப் பெற\n1. பின்வரும் எந்த நாடு ‘கிராண்ட் காலர்’விருதை வழங்குகிறது\n2. 2018 மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றவர் யார்\n3. வங்கிகள் வாரியக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்\n4. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பளு தூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சஞ்சிதா சானு எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்\n5. அடுத்த காமென்வெல்த் விளையாட்டுப்போட்டிகள் வரும் 2022-ம் ஆண்டு எந்நாட்டில் நடைபெற உள்ளது\n6. 21வது காமென்வெல்த் விளையாட்டுப்போட்டிகள் 2018ம் ஆண்டு நடைபெற்ற இடம்\nஇனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.\nகுரூப் 2 இன்டர்வியூ போஸ்ட் வென்ற எழிலரசனின் அனுபவங்கள் நான் கடந்த 4 ஆண்டுகளாகத் TNPSC போட்டி தேர்வில் 5 முறை வாய்ப்பை இழந்துள்ளேன். ...\nநீரின்றி அமையாது உலகு வான்சிறப்பு என்னும் தலைப்பில் திருவள்ளுவர் பாடியுள்ள குறட்பாக்கள் எண்ணிக்கை பத்து “மாமழை போற்றதும் மாமழை ...\nபுதிய பாடத்திட்டம் 2018 - ஆறாம் வகுப்பு - பாடக்குறிப்புகள்\nபுதிய பாடத்திட்டம் 2018 ஆறாம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் இடம்பெற்றுள்ள இன்பத்தமிழ் பாடத்தின் பாடக்குறிப்புகள் TNPSC, TET, POLICE, TRB...\nTNPSC OCEAN Fb Group - Mock Test Papers எதிர்வரும் குருப்-2 தேர்வை பயமின்றி பதட்டமின்றி காலநேரப்படி அணுகவேண்டி இங்கு ஒவ்வொரு வா...\nஎங்களின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற submit பட்டனை அழுத்தி உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யவு\nதமிழ்வழியில் பள்ளிப்படிப்பை படித்த மாணவர்கள் கல்லூ...\nநாட்டின் முதல் ஸ்மார்ட் மற்றும் பசுமை நெடுஞ்சாலை\nபுகழ்பெற்ற தமிழ் இலக்கண நூல்களும் நூலாசிரியர்களும்...\nஆகுபெயர் - தமிழ் இலக்கணம்\nடிஎன்பிஎஸ்சி பொதுத்தமிழ் | பெரியாரின் பெண்விடுதலை...\nஆசிரியர் தகுதி தேர்விற்கு தயாராவது எப்படி\nஉலகின் தலை சிறந்த ஆசிரியர்\nமுக்கிய அறிவிப்பு : இதில் கொடுக்கப்பட்டுள்ள விடைகள் உங்களுக்கு சரியான விடையை மட்டுமே வழங்க வேண்டும் என கருத்தில் கொண்டு பலமுறை சரி பார்க்கப்பட்டே வழங்கப்படுகிறது. இருப்பினும் தற்செயலாக பிழை ஏதேனும் இருக்க நேரிட்டால் அதனை தெரிவிக்கவும். தவறான விடையினால் ஏற்படும் இழப்புகளுக்கு www.tettnpsc.com பொறுப்பல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://antrukandamugam.wordpress.com/2017/07/", "date_download": "2018-07-16T23:49:50Z", "digest": "sha1:AFG6N5KHOERAUNL3YIFCM2BZVMANNA3K", "length": 8880, "nlines": 133, "source_domain": "antrukandamugam.wordpress.com", "title": "July | 2017 | Antru Kanda Mugam", "raw_content": "\nமலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 52 படங்களுக்கு நேரடியாக இசையமைத்துள்ளார். 100 படங்களுக்கு மேல் வி.குமார், எம்.கே.அர்ஜுனன், எம்.பி.ஸ்ரீநிவாசன் போன்ற பல்வேறு இசையமைப்பாளர்களுக்கு உதவியாளராக Continue reading →\nபுத்த மதத்திற்கு மாறியுள்ள தனது இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசனுக்கு கமல் ஹாசன் வாழ்த்துத் தெ���ிவித்துள்ளார். Continue reading →\nநடிகர் சங்க கட்டிடத்தை கட்டுவதற்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கம் செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nநடிகர் சங்கக் கட்டிடம் ஒரு வருடத்தில் கட்டி முடிக்கப்படும். முதல் நிகழ்ச்சியாக நடிகர் விஷால் திருமணம் புதிய திருமண மண்டபத்தில் நடைபெறுமெனவும் விஷால் அறிவிப்பு.\nபிரபல டைரக்டர் சிராஜ் என்கிற சிராஜூதீன் சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 65.\n’கவிப்பேரரசு’ வைரமுத்து [திரைப்பட பாடலாசிரியர், கவிஞர், நாவலாசிரியர்]\nதேனி மாவட்டம், மெட்டூர் என்ற குக்கிராமத்தில் ஜூலை 13 அன்று பிறந்தவர் . தந்தை, விவசாயி. 1957-இல் இவரது குடும்பம் பக்கத்துக் கிராமமான வடுகப்பட்டிக்கு இடம் பெயர்ந்தது. வடுகப்பட்டி உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். 11 வயதில் கவிதை எழுதத் தொடங்கினார். Continue reading →\n‘சந்தியா ராகம்’, ‘அவள் பெயர் தமிழரசி’, ‘பீட்சா’, ‘கத்தி’ உள்ளிட்ட பல படங்களிலும், குறும்படங்களிலும் நடித்துள்ளவரும், ஓவியராகவும், தமிழ் உணர்வாளராகவும் சிறந்து விளங்கிய வீர சந்தானம் நேற்று [13.7.2017] சென்னையில் தனது 70-ஆவது வயதில் காலமானார். Continue reading →\nகே.பாலசந்தரின் கல்கி படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுதிய கவிஞர் இளங்கோவன் மாரடைப்பால் நேற்று முன் தினம் [11.7.2017] மரணமடைந்தார். அன்னாருக்கு வயது 71. நேற்று [12.7.2017] போரூரிலுள்ள மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.\nநடிகை பாவனா கடத்தல் மற்றும் பாலியல் வழக்கு; மலையாள முன்னணி நடிகர் திலீப் கைது.\nதமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படத்துறையில் முன்னணி நடிகையாக இருப்பவர் பாவனா. தமிழில் ‘சித்திரம் பேசுதடி,’ ‘தீபாவளி,’ ‘அசல்,’ ‘ஜெயம்கொண்டான்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். Continue reading →\nபழைய திரைப்பாடல்களில் பல இன்னும் புதிதுபோல் இருப்பதை இளம் ரசிகர்கள் கூட மறுக்கமாட்டார்கள். “ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே….” என்று கம்பீரமாகவும் காதலுடனும் ஆரம்பிக்கும் ‘முதலாளி’ திரைப்படத்தில் வரும் பாடலை கிராமப்புறத்தில் உள்ளவர்களெல்லாம் பாடிக்கொண்டு திரிந்த Continue reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://umayalgayathri.blogspot.com/2014/08/Devakottai-kottai-amman-kovil-aadi-thiruvizha-.html", "date_download": "2018-07-16T23:51:50Z", "digest": "sha1:2PYSTMPGUGCP46QFEQUUGUA2GZNFYC3H", "length": 18065, "nlines": 282, "source_domain": "umayalgayathri.blogspot.com", "title": "Aachi's Style kitchen: தேவகோட்டை கோட்டை அம்மன் கோவில் ஆடித் திருவிழா", "raw_content": "\nChettinad Recipes \"எளிமையான யதார்த்தம்\"\nதேவகோட்டை கோட்டை அம்மன் கோவில் ஆடித் திருவிழா\nதேவகோட்டை மாநகரில் கோட்டை அம்மன் கோவில் ஆடித்திருவிழா வருடா வருடம் விமரிசையாக நடை பெறும்.\nஇந்த ஆண்டு 21.7.14 லில் இருந்து - 4.8.14 வரை நடை பெற்றது. அம்மனுக்கு காப்பு கட்டும் அன்று ஊரின் எல்லைக்குள் இருப்பவர்கள் திருவிழா முடியும் வரை எல்லைதாண்டக் கூடாது என்பது ஐதீகம். ஆகையால் காப்பு கட்டும் போது வெளியூர் போக வேண்டியவர்கள் அச்சமயம் பக்கத்து ஊரான காரைக்குடிக்கு சென்று வருவார்கள்.\nஇது ஊருக்குள் அமைந்த கோவில். நாட்டுக் கோட்டை செட்டியார்களின் பராமரிப்பில் உள்ளது.\nஊரின் வெளியே அம்மனின் பழங்கால கோவில் இருக்கிறது. இது ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்து இருக்கிறது. தேவகோட்டையின் காவல் தெய்வம் இந்த அம்மன் தான். சக்தி மிக்க அம்மன்.\nஇந்த திருவிழாவின் போது தான் அம்மன் ஊருக்குள் பிரவேசித்து 15 நாட்கள் தங்கி இருப்பார்கள்.\nகர்ப்பகிருகத்தில் மேடை மட்டுமே எப்போதும் இருக்கும். இச்சமயம் தான் ஆற்றில் இருந்து குடத்தில் நீர் எடுத்து, ஆற்றங்கரைக் கோவிலில் கொண்டு வைத்து தென்னம் பாளையை அதில் வைத்து அம்மனை ஆவாகனம் செய்து இங்கு கொண்டு வந்து வைப்பார்கள்.\nஅதில் தான் அம்மனின் அலங்காரத்தை நீங்கள் காண்கிறீர்கள்.\nஅம்மனுக்கு நேரில் வெளியில் அமைந்திருக்கும் மோடைக்கு (மேடை) பால் அபிஷேகம் நடை பெறுகிறது.\nஓவ்வொரு நாளும் ஓவ்வொரு அலங்காரம். நினைத்ததை முடித்துக் கொடுக்கும் அம்மன் இவள். இங்கு வீடு,விமானம், கால்,கை,கண்மலர்,உடம்பு,பாம்பு, என நிறைய விதமான பொருட்கள் அர்ச்சனை டிக்கட் கொடுக்கும் இடத்தில் கிடைக்கும். இதற்கு பணம் கட்டி வாங்க, ஒரு தட்டில் வைத்து கொடுப்பார்கள்( இது விலைக்கு அல்ல) அதை பெற்றுக் கொண்டு போய் அர்ச்சகரிடம் கொடுத்து அர்ச்சனை செய்யும் போது இதை அவர் சாமியிடம் வைத்து பூசை பண்ணிக் கொடுப்பார்கள். நம் வேண்டுதலுக்கு ஏற்ற பொருட்களை மட்டும் வைத்து வழி பட அடுத்த ஆண்டுக்குள் அது கண்டிப்பாக நிறைவடையும்.\nமீண்டும் அப்பொருளை திருப்பி வாங்கிய இடத்தில் கொடுத்து விட வேண்டும்.\nவேறு மதத்தினரும் இந்த அம்மனை நாடி வருகிறார்கள். ஊரின் காவல் தெய்வம் என்பதலும், அவர்களின் வி��ுப்பம் நிறை வேறுகிறது என்பதாலும், அம்மனின் சக்தியை உணர்ந்ததாலும் ஒற்றுமையாக ஊர் மக்கள் வழிபடுகிறார்கள்.\nஇங்கு வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் பேஸ்புக் - நகரத்தார் பதிவில் இருந்து பெற்றவை. அவர்களுக்கு என் நன்றி.\nபடங்கள் : திரு . சுப்பிரமணியன் வீரப்பன். — in Devakottai, India.\nவை.கோபாலகிருஷ்ணன் 4 August 2014 at 15:17\nமிகவும் அருமையான படங்களுடனான பகிர்வு. பாராட்டுக்கள். நன்றிகள்.\nஅருமையான படங்கள் சிறப்பான தகவல்கள்.பாராட்டுக்கள்.\n நீங்க நம்ம ஊருனு... முந்திட்டீங்களே,,,, மறந்திட்டேனே... பதிவைப்போட....\nகில்லர்கீஜீ, பெயருல மட்டும் ஊர் பெயரை வச்சிருந்தா பத்தாது, நியாபகம் வச்சு எங்களுக்குக்காக பதிவும் போடணுமாக்கும்.\nசொல்லிட்டீங்கள்ல.... கொப்புடையம்மன் கோவில் திருவிழா வரட்டும் தூக்கிடுறேன்... காரைக்குடியை.\nநான் பேர்ல ஊர்பெயரையும் சேர்த்து வச்சிருக்கவங்களைத்தான் சொன்னேன்.\nஊர் நிகழ்வுகளை தொகுத்து வழங்கிய விதம் நன்றாக உள்ளது நாங்களும் அறிந்தோம் பகிர்வுக்கு நன்றி\nஎங்கள் ஊரைப் பற்றியும்,எல்லை அம்மனைப் பற்றியும் எல்லோரும் அறிய வேண்டும் என பதிவிட்டேன்.\nகோட்டை அம்மன் கோவில் திருவிழா பகிர்வு சிறப்பு படங்கள் வெகு அழகு\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி சுரேஷ் அவர்களே.\nகண்களில் ஒற்றிக்கொள்ள வைக்கின்ற அருமையான அழகான படங்கள்\nஊரின் காவற் தெய்வம் என்னும்போது அவளின் அருளுக்கு நிகரேது.\nநல்ல விளக்கமான பதிவும் பகிர்வும் சகோதரி\nபொதுவாக காவல் தெய்வத்திற்கென்று எல்லா ஊர்களிலும் ஒரு முக்கியத்துவம் உண்டு. அவளின் அருளுக்கு நிகரே இல்லை தான்.\nமுகநூலில் புகைப்படங்களைப் பார்த்த பின் இதை எழுத வேண்டும் என தூண்டுதல் ஏற்பட்டது.\nஎங்க ஊருல, அப்படித்தானே அழகாக இருக்கும் எங்களைப்போல.\nதிருவிழாவில் கலந்து கொண்டு உங்களுக்க்கு மட்டும் வேண்டிக் கொண்டீர்களா அல்லது எங்களுக்கும் சேர்த்து வேண்டிக் கொண்டீர்களா\nதிருவிழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று தான் அவா. அது இயலாத காரணத்தால்.... மனத்திற்குள் உலக மக்கள் அனைவரின் நலத்திற்காகவும் பிரார்த்திற்கிறேன்.\nஅருமையான பகிர்வு. நன்றி அம்மா.\nதெரியாத கோவில். இப்போது தெரிந்து கொண்டோம்.தரிசித்தோம். நன்றி.\nஅம்மனின் ஆடித் திருவிழா நிகழ்ச்சிகள். தங்கள் பகிவுக்கு நன்றி\nதங்களின் புண்ணியத்தில், ந���னும் அம்மனை தரிசித்துவிட்டேன்.\nதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. சுட்டிக் காட்டியமைக்கும் நன்றி. இப்போது சரி செய்து விட்டேன்.\nஅம்மனின் ஆடித் திருவிழா புகைபடங்கள் அழகு\nஎண்ணெய் குளியல் / எண்ணெய் காய்ச்சுவது எப்படி..\nசப்பாத்திக்கு வேகமாக சுலபமாக கிரேவி செய்யனுமா..\nஒழுக்கம் / குட்டிக் கவிதைகள்\nமல்லிகை மகளில் - ஸ்கூல் ஸ்நாக்ஸ் ரெசிப்பீஸ்\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் & யாழ்பாவாணன் ...\n\"பெரியவாளின் முழு சமையல் குறிப்புகள்\"\nதேவகோட்டை கோட்டை அம்மன் கோவில் ஆடித் திருவிழா\nசப்பாத்தி / குருமா (14)\nஎன்னுடைய சில சொடுக்குகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattarivumpaadamum.blogspot.com/2009/01/blog-post_28.html", "date_download": "2018-07-16T23:42:00Z", "digest": "sha1:3QKPN6NRA4ABR3EU675QI44DDRZLSS2F", "length": 8511, "nlines": 199, "source_domain": "pattarivumpaadamum.blogspot.com", "title": "பட்டறிவும் பாடமும் .....: வரலாற்றைப் படைத்திடுவோம் !", "raw_content": "\nபறப்பது நம் கொடி என்றால்\nLabels: கவிதை, சுதந்திரம், வரலாறு\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேவன் மயம்\nமதுரை, தமிழ் நாடு, India\nஏதோ படிக்க வேண்டும் என்று படித்தேன் ஆனால் படித்தால் தான் சோறு என்பதை அசை போட்டே வளர்ந்தேன். கற்ற போது சுவைக்க வில்லை கல்வி; கற்பித்த போது சுவைத்தது ஆனால் படித்தால் தான் சோறு என்பதை அசை போட்டே வளர்ந்தேன். கற்ற போது சுவைக்க வில்லை கல்வி; கற்பித்த போது சுவைத்தது என் சொல்லைக் கேட்டபோது சின்னஞ்சிறு உள்ளங்கள் மயங்கின. அவர்களை நல்லவர்கள் ஆக்க வேண்டும் என்றே நான் நல்வழி நடந்தேன் என் சொல்லைக் கேட்டபோது சின்னஞ்சிறு உள்ளங்கள் மயங்கின. அவர்களை நல்லவர்கள் ஆக்க வேண்டும் என்றே நான் நல்வழி நடந்தேன் இது தான் நான் இதைத் தவிர வேறில்லை எனக்கு\nஇயற்கையைக் காப்போம் - பதிவு - டெரர் கும்மி குழுமம் நடத்திய போட்டியில் விழிப்புணர்வுப் பிரிவில் முதல் பரிசு பெற்றது\nசித்திரை நிலவு - இயற்கை (3)\nவாழ்க்கை - கவிதை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/apoorva-raagankal/107807", "date_download": "2018-07-16T23:45:45Z", "digest": "sha1:QSR42KMOSO3NCWDSXS2ZANJX5ZWE23M2", "length": 5549, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Apoorva Raagangal - 14-12-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் சிறப்பு விமர்சனம் இதோ\nஇங்கிலாந்தை தோற்கடித்த பிறகு தலைக்கனத்தில் பேசிய குரேஷியா வீரர் இறுதிப் போட்டி தோல்விக்கு அவ��ே காரணம் என விமர்சனம்\nஜேர்மனியின் அதிரடி அறிவிப்பு; மகிழ்ச்சியில் புலம்பெயர் மக்கள்\nஉலகக்கோப்பையை கையில் வைத்துக் கொண்டே இங்கிலாந்தை கிண்டல் செய்த பிரான்ஸ் வீரர்\nஇலங்கை தமிழரை மணந்த நடிகர் ரம்பா தற்போது எப்படி இருக்கிறார் பிரச்சனைகள் முடிந்துவிட்டதா\nஜனாதிபதி மாக்ரோன் மீது அதிருப்தியில் இருந்த பிரான்ஸ் மக்கள்: கால்பந்து வெற்றியால் நடந்த மாற்றம்\nபுதினுடன் பேச்சுவார்த்தை - வர்த்தகம், இராணுவம் குறித்து ஆலோசனை\nசோகமான தருணத்தில் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிய மகத்தின் லீலை\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய், போஷிகாவை ஏமாற்றி பேச வைத்தார்கள் நித்யா அதிர்ச்சி பேட்டி - முழு விவரம்\nபகிரங்கமான விசயத்தை வெளியிட்ட பிக்பாஸ் பாலாஜியின் அம்மா\nஒருவர் மரணமடையப் போகிறார் என்பதை வெளிக்காட்டும் முதல் அறிகுறி இது தானாம்\nஒரு கோடிக்கும் அதிகமானோர் அவதானித்த காட்சி... அப்படியென்ன இருக்குதுனு நீங்களே பாருங்க\nஅனைவர் முன்பும் சென்றாயனை அசிங்கப்படுத்திய தாடி பாலாஜி\nபகிரங்கமான விசயத்தை வெளியிட்ட பிக்பாஸ் பாலாஜியின் அம்மா\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய், போஷிகாவை ஏமாற்றி பேச வைத்தார்கள் நித்யா அதிர்ச்சி பேட்டி - முழு விவரம்\nசோகமான தருணத்தில் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிய மகத்தின் லீலை\nநடிகர் எம்.எஸ்.பாஸ்கருக்கு இவ்வளவு அழகான மகன் உள்ளாரா- நீங்களே பாருங்கள்\nவீடியோவை காட்டி மாணவியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்த டாக்டர்...ஸ்கெச்சு போட்டு தூக்கிய பெண்......கடைசியில் ஏற்பட்ட கதியை பாருங்கள்\nநடிகர் நகுல் இப்படி மாறிவிட்டாரே புகைப்படம் பார்த்து சர்ப்ரைஸான ரசிகர்கள்\nஇந்த வீடியோவிலிருக்கும் நடிகையை ஞாபகம் இருக்கா தற்போது இவர் என்ன ஆனார் தெரியுமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoorikaisitharal.blogspot.com/2013/08/", "date_download": "2018-07-17T00:22:44Z", "digest": "sha1:PVGGF6VSDB4K5PKIBKLLSA2YPPKLGLRK", "length": 59824, "nlines": 395, "source_domain": "thoorikaisitharal.blogspot.com", "title": "”தூரிகைச் சிதறல்....”: August 2013", "raw_content": "\nவாழ்த்துரை - கவிஞர். தமிழ்க்காதலன்\nசுதந்திரதினக் கொண்டாட்டம் ஒரு பார்வை..\nஅனைவருக்கும் வணக்கம். என்னடா சுதந்திர தினம் முடிஞ்சு சுதந்திர தினம் பற்றிய பதிவுன்னு கேட்கறீங்க புரியுது.\nசுதந்திர தினம் என்றாலே குழந்தைகளைப் பொறுத்தவரை பள்ளிவிடுமுறை ��ன்ற சந்தோசம. பெரியவர்களைப் பொறுத்தவரையும் விடுமுறை சற்றே சுதந்திரமாக செயல்படலாம் அதோடு தொலைக்காட்சிகளின் சிறப்பு நிகழ்ச்சிகள்.. ஆனா யாரும் சுதந்திர தினத்திற்கும் தொ(ல்)லைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம்னு கேட்கக்கூடாது.\nசுதந்திர தினம் என நினைக்கும்போதே நம்மையறியாமல் ஒரு பெருமித உணர்வு ஏற்படுவது மறுக்கமுடியாத உண்மை. நமக்காக தங்களுடைய வாழ்வினையே தியாகம் செய்தவர்களின் வலிகளை எண்ணிப்பார்த்தால் நமக்கும் மனம் வலிக்கவே செய்கிறது. இது ஒருபுறமிருக்க.. திரும்புமிடமெல்லாம் தேசபக்தியைக் காணலாம். வண்ண வண்ணப் பட்டமாகவும், நெகிழியில் தயாரித்த மூவர்ணக்கொடிகளாகவும், ஊதுபைகளாகவும் மற்றும் மூவர்ணத்தில் கையில் அணிந்துகொள்ளும் வளையமாகவும்...\nசுதந்திர தின கொண்டாத்திற்கு வருவோம். மற்ற இடங்களில் எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியவில்லை. கடந்தசிலவருடங்களாக நான் இருக்கும் இடத்தில் எப்படிக்கொண்டாடுகிறார்கள் என்பதைப் பார்த்துவந்த அனுபவத்தில் அதை மட்டும் பகிர்கிறேன்.\nசுதந்திர தினத்திற்கு சில தினங்கள் முன்பாகவே குழந்தைகளிடம் மூவர்ணத்தில் பேண்ட் (தலைப்பின்னலுக்குப்போடுவது. தற்சமயம் கையில் வளையல் போல் ஸ்போர்ட்ஸ் நேரத்தில் அணிவதற்கு), ஊதுபைகள்(பலூன்கள்), நெகிழியில்(ப்ளாஸ்டிக்) செய்திருக்கும் மூவர்ணக்கொடி. தெருவெங்கும் சிக்னலில் சுதந்திர தினத்தில் (சுதந்திரமாய்..) ஒவ்வொரு வண்டியிலும் தன்னிடமுள்ள கொடியை விற்க ஓடும் சிறார்கள். பள்ளிகளில் மூவர்ணம் கலந்து வாங்கிவந்து பொருட்கள், மூவர்ண ஆடைகள் அணிந்து குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சுதந்திரத்திற்குப் பின் மறைந்திருக்கும் தியாகிகளின் வாழ்க்கை வரலாறு எத்தனை குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட்டது..) ஒவ்வொரு வண்டியிலும் தன்னிடமுள்ள கொடியை விற்க ஓடும் சிறார்கள். பள்ளிகளில் மூவர்ணம் கலந்து வாங்கிவந்து பொருட்கள், மூவர்ண ஆடைகள் அணிந்து குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சுதந்திரத்திற்குப் பின் மறைந்திருக்கும் தியாகிகளின் வாழ்க்கை வரலாறு எத்தனை குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட்டது.. எத்தனை பிள்ளைகள் இவற்றையெல்லாம் அறிவார்கள் என்பது தெரியாது. நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தில் மறைந்திருக்கும் பலரி��் கண்ணீர், உயிர், வலிகள் தெரிவிக்கக் கூடாதா... எத்தனை பிள்ளைகள் இவற்றையெல்லாம் அறிவார்கள் என்பது தெரியாது. நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தில் மறைந்திருக்கும் பலரின் கண்ணீர், உயிர், வலிகள் தெரிவிக்கக் கூடாதா... கொண்டாட்டம் எனில் ஆடிப்பாடி அன்றைய பொழுதை கழிப்பது மட்டும்தானா..\nஅடுத்து குடியிருப்புப்பகுதியின் சுதந்திர தின நிகழ்வு...காலை குடியிருப்புப் பகுதியில் இருக்கும் சிறார்களோடு ஒரு பேரணி...சுதந்திர தின முழக்கத்தோடு பிறகு கொடியேற்றம், குழந்தைகளின் கலைநிகழ்ச்சி சிறிது நேரம். இறுதியாக இனிப்புப்பகிர்தல்..\nஅதன்பின் கொடியேற்றம் நடந்தவிடத்தைப் பார்த்தால் ரத்தக்கண்ணீர் வராத குறைதான். எங்கும் இனிப்பு உண்டதன் வெளிப்பாடாய் பேப்பர், டப்பா..இப்படி எறியப்பட்டிருக்கும். அதோடு கட்சிக்கொடிகள் போல் தற்சமயம் கிடைக்கும் நெகிழிகளில் செய்த போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய நம் மூவர்ணக்கொடிகள். (மூவர்ணக்கொடி துணியில் கொடிக்கம்பில் பறக்கவிடப்பட்டிருந்தால் மட்டும்தான் மதிப்பா அல்லது எந்தப்பொருளிலும் மூவர்ணத்தில் நம் கொடிபோல் செய்திருந்தாலும் அதே மதிப்புதானா(னே)....) எங்கு திரும்பிடினும் கிழித்து கொடி அறுந்து கீழே கால்களில் மிதிப்பட்டுக்கொண்டிருக்கும். இதை கிழித்து எறிந்து மிதிப்பதற்கு எத்துனை பேரின் உழைப்பு..) எங்கு திரும்பிடினும் கிழித்து கொடி அறுந்து கீழே கால்களில் மிதிப்பட்டுக்கொண்டிருக்கும். இதை கிழித்து எறிந்து மிதிப்பதற்கு எத்துனை பேரின் உழைப்பு.. அந்த உழைப்பு ஆக்கப்பூர்வமாக இருக்கலாமே.. அந்த உழைப்பு ஆக்கப்பூர்வமாக இருக்கலாமே.. இப்படி எங்கும் கட்சிக்கொடிபோல் கொடிகட்டித் தொங்கவிட்டு ஒவ்வொரு குழந்தை கையிலும் ஒரு கொடி பிடிக்கக்கொடுத்து கொடியேற்றம் முடிந்ததும் அதைத் தூக்கியெறிந்து விட்டு அவரவர் இல்லம் செல்வதுதான் கொண்டாட்டமா என்ற கேள்வியே எஞ்சி நிற்கிறது எண்ணத்தில்..\nசுதந்திர தினத்திற்கும், பட்டம் விடுவதற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா... உண்மையில் தெரிந்துகொள்ளத்தான் இந்தக் கேள்வி எழுப்புகிறேன். ஏனெனில் இங்கு சுதந்திர தினம் வருவதற்கு சில தினங்கள் முன்பிலிருந்தே வண்ண வண்ண பட்டங்களின் விற்பனை கலைகட்டத்துவங்கிவிடும். சிறுவயதில் பட்டம் விடுவதையும், பட்டம் விட்டும் ���கிழ்ந்தவர்கள் தாம் இல்லையென்று கூறவில்லை. அப்பொழுது ஆற்றங்கரையில், விளையாட்டு மைதானம் போன்ற வெட்டவெளியில் காகிதத்தில் செய்து சாதாரண நூல்களில் கட்டி பறக்கவிடுவோம்.\nநாகரீக வளர்ச்சியில் அனைத்தையும் ஏற்கும் நாம் இதிலும் மாற்றம் ஏற்பதில் தவறில்லை..வண்ண வண்ண பட்டங்கள் நீண்ட நூல்கள் ஏற்க வேண்டியதுதான் மறுக்கவில்லை. ஆனால் தற்பொழுது இங்கு நடப்பது என்ன.. தடித்த நூல்..அதை அழுத்திப்பிடித்தாலே கையை அறுத்துவிடுகிறது. தெரிந்து எத்தனையோ பிள்ளைகள் பட்டத்தில் நூல் கையறுத்து விட்டதென தையல் போட்டுக் கண்டிருக்கிறேன். இதுதான் நாகரீகமா..தன் மகிழ்ச்சியில் எத்தனையோ நபர்களின் காயங்கள், மன உளைச்சல், பயம், விபத்து இத்தனையும் உள்ளடக்கியதுதான் மகிழ்ச்சியான கொண்டாட்டமா.. தடித்த நூல்..அதை அழுத்திப்பிடித்தாலே கையை அறுத்துவிடுகிறது. தெரிந்து எத்தனையோ பிள்ளைகள் பட்டத்தில் நூல் கையறுத்து விட்டதென தையல் போட்டுக் கண்டிருக்கிறேன். இதுதான் நாகரீகமா..தன் மகிழ்ச்சியில் எத்தனையோ நபர்களின் காயங்கள், மன உளைச்சல், பயம், விபத்து இத்தனையும் உள்ளடக்கியதுதான் மகிழ்ச்சியான கொண்டாட்டமா.. அறுந்த பட்டங்களின் நூல்கள் காலில் சிக்காமல் செல்பவர்கள் மிகக்குறைவு. ஏதோ அரையடி ஒரு அடி இருக்காது நூல்கள் குறைந்தது 5மீட்டர், 10 மீட்டர் காலில் பந்து பந்தாக சுற்றிக்கொள்ளும். அது கையையும் அறுத்துவிடாது, காலுக்கும் காயம் ஏற்படாது சிக்கலை விடுவிப்பதுதான் அன்றைய தினத்தின் சவாலாக அமையும். அனைவரும் சென்றுவரும் இல்லக்குடியிருப்பின் பிரதான சாலைகளில் விடப்படும் பட்டம் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கண்முன்னேயும் வந்துசெல்லும். தாழ்ந்திருக்கும் மரக்கிளைகளில் சிக்கிக்கொண்டு அவர்கள் செல்லும்பொழுது கழுத்திலும் உரசிச்செல்லும். இப்படிப்பட்ட ஆபத்தான விளையாட்டு பொழுதுபோக்கை சற்றே மாற்றிக்கொள்ள இயலாதா.. அறுந்த பட்டங்களின் நூல்கள் காலில் சிக்காமல் செல்பவர்கள் மிகக்குறைவு. ஏதோ அரையடி ஒரு அடி இருக்காது நூல்கள் குறைந்தது 5மீட்டர், 10 மீட்டர் காலில் பந்து பந்தாக சுற்றிக்கொள்ளும். அது கையையும் அறுத்துவிடாது, காலுக்கும் காயம் ஏற்படாது சிக்கலை விடுவிப்பதுதான் அன்றைய தினத்தின் சவாலாக அமையும். அனைவரும் சென்றுவரும் இல்லக்குடியிருப்பின் பிரதான சாலைகளில் விடப்படும் பட்டம் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கண்முன்னேயும் வந்துசெல்லும். தாழ்ந்திருக்கும் மரக்கிளைகளில் சிக்கிக்கொண்டு அவர்கள் செல்லும்பொழுது கழுத்திலும் உரசிச்செல்லும். இப்படிப்பட்ட ஆபத்தான விளையாட்டு பொழுதுபோக்கை சற்றே மாற்றிக்கொள்ள இயலாதா.. இதையெல்லாம் கற்பிக்கவேண்டியது யார் பெற்றோர்களா.. இதையெல்லாம் கற்பிக்கவேண்டியது யார் பெற்றோர்களா..\nமாணவர்களாக(குழந்தைகளாக) உணர்வார்கள் என்றும் அப்படியே விட்டுவிடமுடியாது...மிக சொற்ப எண்ணிக்கையுடையவர்களே அப்படி தானாகக் கற்க நேரிடும்..\nபெற்றோர்களைப் பொறுத்தவரை பிள்ளைகள் கேட்கும் பணத்தைக் கொடுத்துவிட்டால் பொறுப்பு முடிந்தது என்றும், பள்ளிகளைப்பொறுத்தவரை படிப்புத் தவிர வேறு எதிலும் தலையிடுவது நம் கடமையில்லை என்றும் நினைத்துவரும் காலக்கட்டத்தில் இவர்களுக்கு உண்மையான கொண்டாட்டம் என்ன என்பதையும், ஏன் இந்தக்கொண்டாட்டம் கொண்டாடுகிறோம் என்பதையும், இந்த தினத்தின் சிறப்பையும் உணர்த்துவது யார்...\nபலருக்குள்ளும் இந்தக்கேள்விகள் எழுந்திருந்தாலும் கேள்வி மட்டும் கேட்டுவிடுவதால் என்ன நடந்துவிடப்போகிறது என்பதால் கேட்காது நமக்கென்ன என இருக்கிறோமா.. அல்லது விடையில்லா கேள்வி கேட்டு என்ன செய்வது என்பதாலா.. அல்லது விடையில்லா கேள்வி கேட்டு என்ன செய்வது என்பதாலா.. விடையறிந்தாலும் நம்மால் என்ன செய்துவிடமுடியும்..நம் பேச்சை யார் கேட்கப்போகிறார்கள் என்பதால் கேட்கப்படவேண்டியதும், உணர்த்தப்படவேண்டியதும் உணர்த்தப்படாமலே உணர்ந்தது உணர்வற்றதாய்ப்போகிறதா...\nகவிதை படித்து, ஓவியம் ரசித்து\nமழைக்காலத்தை வரவேற்கும் விதத்தில் தீஜ் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது(டெல்லி). இந்த நாள் மாதந்தோறும் அமாவாசைக்கு மூன்றாம் நாள் வருகிறது. ஆடி(ஷ்ரவண அல்லது சாவன்)மாதத்தில் வரும் தீஜ் நாளுக்கு சிறப்பு உண்டு. மழைக்காலத்தில் வரும் தீஜ் பண்டிகை ஷ்ரவண தீஜ் என்றும், பசுமை தீஜ்(ஹரியாலி தீஜ்) என்றும் கூறுகின்றனர்.\nஹரியாணா, ராஜஸ்தான், பஞ்சாப், பிகார், உத்தர பிரதேசம் மாநிலங்களில் தீஜ் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருமண வாழ்வு சிறக்கவும், வாழ்க்கைத் துணைவி, குழந்தைகள் நலம் பெறவும் தீஜ் கொண்டாட்ட நாளில் சிறப்பு பூஜை ச��ய்வது வழக்கம்.\nதீஜ் அன்று பெண்கள் பச்சை நிற உடையணிந்து, தோட்டத்தில் உள்ள மரங்களில் ஊஞ்சல் அமைத்து ஊஞ்சலை மலர்களாலும், பசுமைக்கொடிகளாலும் அலங்கரித்து அனைவரும் ஊஞ்சல் ஆடி, நாட்டியமாடி மகிழ்கின்றனர்.\nவயதுவித்தியாசமின்றி குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெண்கள்(ஆண்கள் கிடையாது) வரை நாட்டியமாடியும், ஊஞ்சல் ஆடியும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவதைக் காண்கையில் பார்ப்பவர்களுக்கும் மகிழ்ச்சி தொற்றிக்கொள்ளவே செய்கிறது. இவர்கள் எந்த ஒரு சிறு பண்டிகையானாலும், சரி ஒரு பூஜையானாலும் சரி ஈடுபாட்டுடன் கொண்டாடுவதில் இருந்து பண்டிகை என்பதே மகிழ்ச்சியாக இருப்பதற்காக என்பது தெரியவருகிறது.\nநேற்று ஹரியாலி தீஜ் முன்னிட்டு குடியிருப்புப் பகுதியில் உள்ள தோட்டத்து வேப்ப மரத்தில் கட்டப்பட்ட கயிற்று ஊஞ்சலில் இங்கு உள்ள தோழமைகளோடு இணைந்து ஆடும் அனுபவம் எனக்கும் கிட்டியது. ஊஞ்சல் ஆடும்போது பள்ளிப்பருவத்தில் தோழிகளுடன் வீட்டு கருவேளமரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடிய நெஞ்சைவிட்டு நீங்காத பல நினைவுகளும் வந்து என்னை பள்ளிப்பருவத்திற்கே அழைத்து சென்றது.\nஎந்த வயதிலும் நம்மைக் குழந்தையாய் உணரவைக்கும் எந்த ஒரு பண்டிகையும் வரவேற்கத்தக்கதே. தேவையில்லாத சர்ச்சைகள், இது தேவையா என்று இல்லாமல் பண்டிகை நம்மையும், நம்மை சுற்றியிருப்போரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும் எனில் எந்த ஒரு பண்டிகையையும் கொண்டாடுவதில் தவறில்லை என்பதை உணரவைத்தது நேற்றைய நிகழ்வுகள். முடிந்தவரை நாமும் மகிழ்ச்சியாக இருந்து நம்மை சுற்றியிருப்போரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்போம்..\nவீடு வர மகசூல் கண்டு\nதூரிகை காயத்ரியின் - நன்றி _/\\_\nஅன்புத்தோழமைகளுக்கு, மனமார்ந்த மாலை வணக்கம்.\nஇன்றுடன் வலைச்சரத்தில் எமது பொறுப்பாசிரியர் காலம் முடிவடைவதால் நன்றி கூறித் தங்களிடமிருந்து விடைபெறுகிறேன். எழுத்துலகில் எழுத்தாணியை சரிவரப் பிடிக்கக்கூட கற்காத என்னையும் அழைத்து இந்த மலர்த்தோட்டத்தில் இளைப்பாற இடமளித்த அன்பின் சீனா ஐயா அவர்களுக்கும், இத்துனை நாளும் எமது அரட்டைகளைப் பொறுமையாகப் படித்ததோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து ஊக்கம் அளித்துவரும் எனதன்புத் தோழமைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇந்த வலைச்சரத்தில், ஆங்காங்கே பூத்திருக்கும் எண்ணற்ற மலர்கள் அனைத்தையும் கோர்ப்பதற்கு இயலாது என்பதை அனைவரும் அறிவோம். விடுபட்ட மலர்கள் எமது கண்களுக்கும், எம் காலத்திற்கும் சிக்காது போனதுதான் காரணமே தவிர மலர்களின் மணத்திலோ, அழகிலோ எந்தக்குறையுமில்லை.\nவலைச்சரத்தில் கோர்க்கப்படாது விடுபட்டு, எமது தோழமைகளால் சரத்தை அலங்கரிக்கக் காத்திருக்கும் அனைத்து மலர்களுக்கும் எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள். அந்த மலர்களைக் கொண்டு வலைச்சரத்தை அலங்கரிக்கக் காத்திருக்கும் தோழமைகளுக்கு பாராட்டுக்கள்.\nஇந்த வாரம் தூரிகை கண்டெடுத்த முத்துக்கள் அனைத்தும் தொடர்ந்து ஒளிவீசிக்கொண்டிருக்க இறைவேண்டி வாழ்த்துகிறேன்.\nதன் சிந்தனைச் சிதறல்களால் இந்த வலைச்சரத்தை அலங்கரிக்கவிருக்கும் அடுத்த பொறுப்பாசிரியரை மனமார வாழ்த்தி வரவேற்கிறேன். தங்கள் அனைவருடைய அன்பிற்கும் நன்றி.அன்பை அரிதாரமாய்ப் பூசாமல் அன்பை உணர்ந்து உணர்த்துவோம். எங்கும் அன்பு தழைக்கட்டும். வாழ்க வளமுடன்._/\\_\nமுரண்பட்ட சிந்தனைகள் - தொடர்ச்சி...\nபிறர் உணர்வை எரிக்கும் மனம்..\nதன் உணர்வை எரித்துக்கொள்ளும் மனம்..\nஅன்பை மறைத்து கோபத்தை வெளிக்காட்டும் மனம்..\nகோபத்தை உள்ளடக்கி அன்பை வெளிக்காட்டும் மனம்..\nசோகத்திலும் மகிழ்ச்சியைப் பிரதிபளிக்கும் மனம்..\nமகிழ்ச்சியிலும் சோகத்தையே பிரதிபளிக்கும் மனம்..\nதூரிகை கண்ட முத்துக்கள் - நாள் 6\nதோழமைகள் அனைவருக்கும் இனிய நண்பர்கள்தின வாழ்த்துக்கள்.\nகாயத்ரி : வாங்க விசு சார்..வணக்கம்\nவிசு : வணக்கம்மா.. இன்னியோட வலைச்சரத்தில் என் பொறுப்பு முடியுதா..\nகாயத்ரி : ஆமா சார். இன்னிக்கு நண்பகள் தினத்தை முன்னிட்டு நம்ம வலைச்சர மலர்த்தோழமைகள் அனைவருக்கும் சிறப்புப்பரிசு இது....:) (இன்னிலேர்ந்து கொஞ்சம் நிம்மதியா இருப்பாங்க..)\nவிசு :நம்ம அன்பின் சீனா ஐயா இறுதிப் பதிவை வழங்க சரியான நாள்தான் கொடுத்திருக்கார்...நம்மப் பத்திமுன்னாடியே அவருக்குத் தெரிஞ்சிருக்குமோ...\nகாயத்ரி : ம்ம்... சார் இன்றைய மலர்களை அறிமுகப்படுத்தும் முன்பு நண்பர்கள் தினத்துக்கு நீங்க ஏதாச்சும் சொல்லனும்னா சொல்லுங்களேன்...ஆவலா இருப்பாங்க நம்ம தோழமைகள்..\nவிசு : ஏம்மா, தினமும் என் பாணிலதான் சொல்றமே...இன்னிக்கு ஒரு மாறுதலுக்கு உன் பாணில காயத்ரியா ஏதாச்��ும் சொல்லும்மா..நானும் கேட்கறேன்..\nகாயத்ரி : பாவம் சார் நீங்க.. என் கருத்துக்களையும் கேட்கனும்னு ஆவலா இருக்கீங்களே..\nதோழமைக்கு தோள்கொடுப்பதே நட்பு..இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.\nவிசு : எங்க என்னமாதிரியே நட்பென்பது நட்பெனும் சொல்லில் இல்லை. நட்பை நட்பாக உணர்வதில் இருக்குனு ஏதாவது சொல்லிடுவியோனு நினைச்சேன்மா...நல்லவேள உன்பாணிலயே சொல்லிட்ட. என் சார்பாகவும் நண்பர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். சரிம்மா அறிமுகத்துக்கு போகலாமா..\nகாயத்ரி : போகலாம் சார். முதல் பதிவரே குளிர்ச்சியான ஒரு அறிமுகம் சார்..\nவிசு : என்னம்மா குளிர்ச்சி...ஏதாவது வில்லங்கமா மாட்டிவிடமாட்டியே..\nகாயத்ரி : அட என்ன சார்..நம்ம வலைச்சரத்துல உங்களைப்போய் மாட்டிவிடுவேனா.... இவரு நொய்யல் ஆற்றை பாதுகாப்பது பற்றி தன்னோட வலைப்பூவில் எழுதியிருக்கார் அதான் ஆறுன்னதுமே குளிர்ச்சியா உணர்ந்தேன்..\nவிசு : இரும்மா நானும் படிச்சுப்பார்க்கறேன்..\nகோயம்புத்தூர் நகரை கடக்கும்போது நகரின் கழிவுகளும், திருப்பூரை கடக்கும்போது அந்நகரின் சுத்திகரிக்கப்படாத சாயப்பட்டறைகளின் கழிவுகளும் கலந்து நொய்யல் ஆற்றை மாசுபடச்செய்கின்றன. நொய்யல் பாதுகாப்பு அமைப்பு (பதிவர் பற்றிய விபரங்கள் பகிரப்படவில்லை) என்ற தளத்தில் நொய்யல் ஆற்றைப் பாதுகாப்பது எப்படி...\nமழை நீர் சேகரிப்பு என நீர் சேமிப்பு, நீர் மாசுபடுதல் போன்ற பதிவுகளாகப் பகிர்ந்துள்ளார்.\n//காலத்துக்குக் காலம் இயற்கையைப் பார்க்கும் பார்வை மாறி மாறி வந்தாலும், மாற்றம் ஏதுமின்றியே இருக்கிறது இயற்கை\nமனித அறிவு எவ்வளவு குறுகலானது என்பதை வெளிச்சம் போட்டதைத் தவிர நவீன அறிவியல் வேறெதையும் சாதிக்கவில்லை.//\nபொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள். தலைப்பே வித்தியாசமா இருக்கு இல்ல..ஏன் பொண்ணு கொடுக்க மாட்டேங்குறாங்களாம்..வாங்க பார்ப்போம்.\nஅவசியம் அனைவரும் படித்து உணரவேண்டிய பதிவாத்தான் எனக்கும் தோணுதும்மா. இதுபோன்ற விழிப்புணர்வூட்டும் பதிவுகள் தொடர பதிவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.\nகாயத்ரி : அடுத்த பதிவர்.. இணையத்தில் ஒரு பிரபளம் சார். நம்ம திண்டுக்கல் தனபாலன் சகோதரர் மாதிரியே இவருக்கும் அறிமுகம் தேவை இல்லை..இருந்தாலும் திரும்ப நாம அறிமுகப்படுத்தும்போது இவரையும், இவரது வலைப்பூவையும் அறிந்திருந்தாலும் இதுவரை படிக்காதவங்க படிச்சு அறியவேண்டியதை அறிவாங்க என்ற எண்ணத்தில்தான் இவரையும் இன்று சேர்த்திருக்கிறேன்.\nவிசு : என்னமா பீடிகையே பலமா இருக்கு..\nகாயத்ரி : நீங்களே இவரைப்பற்றியும், இவரோட தளத்தையும் படிச்சுப்பாருங்க சார்..உங்கள்ளுத் தெரியும்.\nநகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேரான ஈரோடு கதிர் அவர்களின் கசியும் மௌனம் தளத்தில் கவிதை, கட்டுரை, விமர்சனம், விவசாயம், சிறுகதைகள் என பல்வகைப்பதிவுகள் கொடுத்து அனைவரையும் அசத்திவருகிறார். இவரை வலைப்பதிவுலகில் அறியாதவர்கள் மிகக்குறைவே எனினும், புதிதாக இணைந்திருக்கும் பலருக்கு பயனுள்ளதாக இருக்குமென்பதாலும், எம்மைக்கவர்ந்த வலைப்பூக்களில் இவரது கசியும் மௌனமும் ஒன்று என்பதாலும் அறிமுகப்படுத்துகிறேன். தலையை விட வால்தான் அதிகம் ஆடுகிறது.. இதில் பல துணுக்குகள் நகைச்சுவையாய் பகிர்ந்துள்ளார். நகைச்சுவைத் தோற்றத்தில் காணப்படும் உண்மைகளாய் திகழ்கின்றன..\n//எதைச் சொன்னாலும் நம்புவதற்கு ஒரு கூட்டம் இருப்பதுபோல், எதைச் சொன்னாலும்நம்பாததற்கும் ஒரு கூட்டம் இருப்பதுதான் உலகின்\n//சில விசயங்கள் புரிபடாமலே இருப்பதற்கு, அது குறித்த ’எதிர்ப்பு’\nஎங்கு மழைப்பெய்திடினும் நம் ஊரின் மீதான பாசத்தில், நம்ம ஊரிலும் மழைப்பெய்திருக்குமா என்ற எண்ணத்தையே ஏற்படுத்த வைக்கும். அதுபோலத்தான் இவர்கூட தன்னுடை மனசும் தழையும் மழையில்.. பதிவில் நம்ம ஊரிலும் மழை பெய்திருக்குமான்னு நடுசாமத்தில் ஊரில் இருக்கும் தாத்தாவை அழைத்துக் கேட்கலாமா என எண்ணிக்கொண்டிருக்கிறார். தொடர்ந்த அவரின் எண்ணங்களை அறிய மேற்கொண்டு படிப்போம் வாங்க. :)\n//காலையில் எழுந்து கைபேசியில் ஃபேஸ்புக்கைப் பார்க்க எங்கள் ஊருக்குப் பக்கத்து ஊர்ப்பெண் “ Its raining after 5 mnths... Thank GOD” எனத் தகவல் இட்டிருந்தார். நேரத்தைப் பார்த்தேன், இரவு 10 மணி எனக் காட்டியது. மனசில் மழை பெய்தது போலிருந்தது.//\nவிசு: யதார்த்தமா மண்ணின் மணத்தை மணமாய் மனதால் வழங்கியிருக்கிறார். தோழர் ஈரோடு கதிர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nகாயத்ரி : சாப்பாடே வாழ்க்கையென சிலர்...வாழ்க்கையே சாப்பாடு என சிலர்...சுவைத்து உண்பவர் சிலர்..உண்பதற்காக உண்ணவேண்டுமே என சிலர்..\nவிசு : இதை ஏன்மா இப்ப சொல்ற..\nகாயத்ரி: இப்ப நீங்க அறி���ுகப்படுத்தப்போகும் Asiya Omar அவர்களின் சமைத்து அசத்தலாம்.. வலைப்பூவில் அனுபவம் பேசுகிறது, வ்கை வகையான உணவு வகைகள் என வலைப்பூவின் பெயர் போலவே அசத்தியிருக்காங்க.\nமிகவும் எளிமையான வெஜ் ஓட்ஸ் கிச்சடி ஓட்ஸ் தேங்காய் லட்டு என பலவகைப் பதார்த்தங்களைப் பகிர்ந்து உடனே செய்துபார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது இவரது பதிவுகள். செய்து பாருங்க..(ஆனா முதல் சோதனை நீங்கதான் யாரையும் சாப்பிட்டுப்பார்க்க சொல்லி வம்பு செய்யக்கூடாது) அது மட்டுமா எங்க வீட்டு பத்மினியும், தோட்டமும்... அவங்க வீட்டு பத்மினியப்பற்றி என்னமா பெருமையா பேசிக்கிறாங்க..யாருங்க அந்த பத்மினி அவளையும் பார்த்துட்டு வருவோமே அவங்க வீட்டுக்குப்போகலாம் வாங்க..\nவிசு : அட ஆமாம்மா.. இதையெல்லாம் இப்பவே சாப்பிடனும்போல இருக்கே...நான் எப்படிம்மா மேற்கொண்டு அறிமுகப்படுத்துவேன்...\nகாயத்ரி : இதைப்பார்த்ததும், எனக்கு சம்சாரம் மின்சாரதுல நீங்க உங்க மனைவி கோதாவரிகிட்ட காஃபி எப்படி செய்யனும், கேசரி எப்படி செய்யனும்னு சொல்வீங்களே அதைக்கேட்டவுடனே நாங்க சாப்பிட ஹோட்டலுக்கு எழுந்து போயிடாம படம் பார்த்தோமே அந்த நினைவுதான் சார்...:)\nவிசு : தோழமை Asiya Omar அவர்களின் பசித்தூண்டும் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.\nவிசு : உங்க அளவிற்கெல்லாம் எனக்கு பொறுமை இல்லம்மா. நான் தம்பி கில்லாடிக்கிறுக்கனும், ராகவன் தளத்தையும் அடுத்தடுத்து அறிமுகப்படுத்திட்டு கிளம்பறேன்..நண்பர்கள் தினம் கொண்டாடுவது அவசியமான்னு ஒரு பட்டிமன்றம் போகனும்..அதோட காஃபி குடிக்கனும்னு நீயே நினைவு படுத்திட்ட..\nகாயத்ரி :நானேதான் வாயக்கொடுத்து உங்கள விரட்டிட்டேனா..\nவிசு : கில்லாடிக்கிறுக்கன் கலைச்செல்வன் என்றபெயரில் எழுதிவரும் வலைத்தளத்தில் சின்ன சின்ன சிந்தனைகளை சிந்திக்கும்படி வழங்கியிருக்கிறார். இந்த சின்னவயதில் இவருக்குள் இவ்வளவு திறமையா என வியக்கும் வகையில் சமூகசிந்தனை சற்றே கூடியிருக்கும் இவரது பதிவுகளில்.\nஇதுபோன்ற சிந்தனைகள் சிதறியிருக்கும் அவர் தளம் செல்வோம்.\nதம்பி கில்லாடிக்கிறுக்கனின் சமூக சிந்தனை விதைகள் தொடர்ந்து முளைத்துத் தோட்டமாய் மாறிட வாழ்த்துக்கள்.\nராகவன் வலைத்தளத்தில் இசை, சிறுகதை, அனுபவக்கதை, கவிதைகள் நினைவலைகள் என்று பலவிதமான பதிவுகளும் பதிந்திருக்கிறார். இவ��து கதைகள் உயிர்ப்புடன் கதை மாந்தர்கள் பேசுவதைவிட கதையே பேசுவதை நம்மால் காண இயலும். இவரின் சிறுகதையான பரிவர்த்தனை யில் \"பத்தர் கடை விவரணைகள் இயல்பான எழுத்து நடையில் மண்ணின் மணம் வீசச்செய்திருக்கிறார்.\nபகலில் மிச்சம் இருக்கிற இரவு என்ற பதிவில் இவர் கூறியிருக்கும் கருத்துக்களை பலரும் உணர்ந்து அனுபவித்திருப்பார்கள் என்றே கருதுகிறேன்.\n//அதுவாய் வந்து விழும் வார்த்தைகள் சில சமயம் ஞாபகத்தின் அலமாரிக்குள் குடையும் போது வந்து விழுகிறது கவிதைகள் அதன் மேல் படிந்து போன தூசிகளுடன். ///\n//தொடர்ந்து எழுதுகிறேன் பன்படுமா என்று பார்க்கலாம்...கால் பதிந்து பதிந்து வழுக்கலான பாறைகளில் ரேகைகள் இன்னும் மிச்சமிருக்கின்றன,.. //\nநண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மண்ணின் மணம் தொடர்ந்து மணக்கட்டும்.\nகாயத்ரி : என்னுடைய அழைப்பை ஏற்று இத்துனை நாளும் உங்க பணிகளுக்கு இடையில் நேரம் ஒதுக்கி வலைச்சரம் வந்தமைக்கு வலைச்சர மலர்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் விசு சார்.\nவிசு : ரொம்ப மகிழ்ச்சிம்மா..எனக்கும் பல்வேறுபட்டத் தளங்களை அறிய வாய்ப்பு கிடைத்தது. எப்பவும் மேடைப்பேச்சு,சினிமா, நாடகம்னு இருந்துட்டு ஒரு வித்தியாசமான அனுபவம். இத்துனை நாள் நம்ம அரட்டையைப் பொறுமையா சகிச்சுக்கிட்டு இருந்த வலைச்சர தோழமைகளுக்கும், உனக்கு வாய்ப்பளித்து அதன்மூலம் எனக்கு வாய்ப்பு கிடைக்க காரணமாயிருந்த அன்பின் சீனா ஐயாவிற்கும் நன்றிகள். அறிமுகமாகும் அனைத்து தோழமைகளின் எழுத்துக்கள் எண்ணற்று வெளிவர மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nகாயத்ரி : தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி சார். தோழமைகளுக்கும் மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துகளும். _/\\_\nஎமது பதிவுகளை சற்றே மாறுபட்ட கோணத்தில் வழங்கிடவே இப்படிப்பட்ட ஒரு முயற்சி. இந்தப்பதிவுகள் மூலம் எவரையும் காயப்படுத்தும் எண்ணம் இல்லை. அறியாது எவர் மனமேனும் வருந்துவதற்குக் காரணமாயிருப்பின் மன்னிக்கவேண்டுகிறேன்.\nதனித்ததொரு பெருவெளியில் மௌனத்தின் பக்கங்களை மோனமாய் வாசிக்கிறேன். மொழியாய் சுவாசிக்கிறேன்.\nசுதந்திரதினக் கொண்டாட்டம் ஒரு பார்வை..\nதூரிகை காயத்ரியின் - நன்றி _/\\_\nமுரண்பட்ட சிந்தனைகள் - தொடர்ச்சி...\nதூரிகை கண்ட முத்துக்கள் - நாள் 6\nதூரிகை கண்ட முத்துக்கள் - நாள் 5\nதூரிகை கண்ட முத்துக்கள் - நாள் 4\nதூரிகை கண்ட முத்துக்கள் - நாள் 3\n”திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப் போட்டி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2015/09/blog-post_18.html", "date_download": "2018-07-16T23:37:11Z", "digest": "sha1:SYFQ4MUIGA7HFK3YGJAQRGXWZMAZWYTB", "length": 21271, "nlines": 187, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : 'கொள்ளை பரப்பு துணைச் செயலாளர்': நாஞ்சில் சம்பத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பேனர்!", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\n'கொள்ளை பரப்பு துணைச் செயலாளர்': நாஞ்சில் சம்பத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பேனர்\nகட்சிப் பொதுக் கூட்டத்தில் வைக்கப்பட்ட பேனரில், தனது கட்சிப்பொறுப்பை கண்டபடி பிரசுரித்ததால் அதிர்ச்சியடைந்தார் அதிமுக கொள்கை பரப்பு துணை பொதுச் செயலாளர் நாஞ்சில் சம்பத்.\nநாகர்கோவிலில், அதிமுகவின் நான்காண்டு சாதனைப் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டார்.\nகட்சியின் முக்கிய பிரமுகரை வரவேற்கும் விதமாக, சம்பத்திற்கு நகர் எங்கிலும் பேனர் அமைத்திருந்தனர் அதிமுகவினர்.\nஇந்த பேனர்களில் நாஞ்சில் சம்பத்தின் கட்சிப்பொறுப்பான கொள்கை பரப்பு துணை செயலாளர் என்பதற்கு பதிலாக, 'கொள்ளை பரப்பு துணைச் செயலாளர்' என்ற எழுத்து பிழையோடு இருந்தது. கூட்டத்திற்கு வந்த நாஞ்சில் சம்பத் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.\nஇருப்பினும் அதை வெளிக்காட்டாமல் பேசிவிட்டு சென்றார் என்கிறார்கள் கட்சியினர். 'கஷ்டப்பட்டு பொறுப்பு வாங்கினா, கட்சிக்காரங்க இப்படியா பண்ணுவாங்க..' என்று புலம்பியபடி சென்றாராம் சம்பத்\nஆனாலும் இதில் ஏதாவது உள்நோக்கம் உள்ளதா என பேனர் வைத்தவர்கள் பற்றி தனக்கு நெருக்கமான நாகர்கோவில் பிரமுகரிடம் நாஞ்சில் சம்பத் விசாரித்தார் என்கிறார்க���்.\nLabels: அரசியல், கட்டுரை, செய்திகள், சென்னை, நிகழ்வுகள், பிரபலங்கள், விமர்சனம், ஜோக்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nவெள்ள துரையா... வெள்ளக்கார துரையா\nபுலி... தல... சிங்கம் ஸ்ருதியின் ஹாட்ரிக் \nபிரசவ அறுவை சிகிச்சையின்போது வயிற்றில் துணியை வைத்...\nகோவில் வருமானம் முக்கியம்.....கோவில் குளங்கள் \nகாந்தி ஜெயந்தியன்று சின்னத்திரைக்கு வருகிறார் கமல்...\nநடிகர் வடிவேலு எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்: ...\nபேஸ்புக் தலைமையகத்தில் தன் தாயை நினைத்துக் கண்ணீர்...\nவந்தாச்சு தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்க... டி -...\nதேசியக்கொடியில் மோடி கையெழுத்திட்டதால் சர்ச்சை\nஅன்புக்கு முன் சட்டம் தோற்றது: மதுரை நீதிமன்றத்தி...\nபவர் கட்... ஸ்டாலின் டென்ஷன்... கேகேஎஸ்எஸ்ஆருக்கு ...\n“ ‘122 எம்.எல்.ஏ-க்கள் ஜெயிப்போம்’னு சொன்னேன் ...ச...\nஎன் வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்வு - கண் கலங்கி...\nரசிகர்களின் இணையச் சண்டைகளை விஜய்யும் அஜித்தும் வி...\nவளர்ற பசங்க நல்லா வரட்டும்னு அஜித் சொன்னார்- புது ...\nஅஜித்துக்கு தல என்கிற பெயரைக் கொடுத்தவர் முருகதாஸ்...\nகல்லூரி மாணவர்களுக்கு ஜிம் எந்த விதத்துல உதவும்\nசாக்கு மூட்டையிலும், பீரோவிலும் கோடிக்கணக்கில் ப...\nமெக்காவில் துயர சம்பவம்: கூட்ட நெரிசலில் சிக்கி 71...\n'அவரை ஏன் விசாரிக்காமல் விட்டார்கள்' - கைதுக்கு ம...\nவெளிநாட்டு சுற்றுப்பயணம் : நேருவுக்கும் மோடிக்கும்...\nஊர் ஊராக சுற்றும்... ஸ்டாலினுக்கு சாமானியனின் சில ...\n”மங்கள்யான்” ஓர் ஆண்டு நிறைவு: செவ்வாய் கிரகத்தின்...\nஆஸ்கார் விருதுக்காக சென்றுள்ளது 'கோர்ட்' மராத்தி த...\nசெப். 24 - இந்திய அணி முதல் டி20 உலகக்கோப்பையை வென...\nதுணை வேந்தர் பதவி கொடுத்து சுப்பிரமணியன் சுவாமி வா...\nபிரிக்ஸ் நாடுகளில் வலிமையானது இந்தியா: மோடி பெருமி...\nவைகோவின் தேர்தல் கூட்டணி: இந்த முறையாவது வெற்றி தே...\nசிக்கலான வேதாந்த விஷயங்களை எளிமையாக விளங்க வைத்தவர...\nமோடியின் ஆன்மீக குரு சுவாமி தயானந்த சரஸ்வதி காலமான...\n” செம ஷாக் சிவா\nஎமனாக மாறிய எடை குறைப்பு சிகிச்சை\n��ுதல்வர் போட்டோக்கள்: கோட்டை விட்ட 'கோட்டை' அதிக...\nபா.ம.க. ஆட்சிக்கு வந்தால் பேருந்துகளில் இலவசமாக பய...\nதிராவிட கட்சிகளால்தான் தமிழகம் சீரழிந்தது\nகலாம் எண்ணம்போல் எடை குறைவான செயற்கை கால்கள் வழங்க...\nஉத்தரபிரதேசத்தை புரட்டி போட்ட 27 வயது இளைஞரின் போட...\nதெ.ஆ.வுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு- குர்கீரத்...\nமதுரையில் நடிகர் சிவகார்த்திகேயன் மீது கமல் ரசிகர்...\nதீவிர ரசிகரின் இறுதிஆசையை நிறைவேற்றிய இளையராஜா- கண...\nஆல்சைமர் நோய்: 2050 ல் காத்திருக்கும் ஆபத்து\nஎன் கணவரை என்கவுன்ட்டர் செய்து விடுவார்கள்: அட்டாக...\nமுதலீட்டாளர்கள் மாநாடு ஒப்பந்தங்கள்... உண்மை நிலை ...\nமாயா - படம் எப்படி\nஹோட்டல் உணவுகள்... ஒரு அலசல்\nதிருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை: அதிக...\n - ஓர் அலசல் ரிப்போர்...\nஇதுதான் அதிமுக: காலையில் கட்சியில் சேர்ந்தார்...மத...\nசெப்.19: வானையே வீடாக்கிய விண்வெளி வீராங்கனை சுனித...\nகிரானைட் முறைகேடு யார் காரணம்\n49ஓ - படம் எப்படி\nநான் ஒரு பெரியார்வாதி, என்னிடம் திமிரும், கொழுப்பு...\nபிசினஸில் ஜெயிக்க வைக்கும் யுத்தகள யுக்திகள்\nஜேம்ஸ்பாண்டு, கமல் ஹாசன், மணிரத்னம் இணைந்து கலக்கு...\nரஜினியின் கபாலி படப்பிடிப்பு தொடங்கியது\nஅம்மா... அப்பா... நடுவில் குழந்தை...\nஒருநாள் கூத்துக்காக தலைகீழாக மாறினார் அட்டகத்தி தி...\n2 மாதத்தில் நல்ல செய்தி சொல்கிறார் அழகிரி\nஆற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற...\nஒட்டகம் மேய்க்க வைத்து விட்டார்கள்... ஒரு தமிழரின்...\nபெரிய கோவிலுக்கு விழா எடுக்கும் ஜெ., கருணாநிதி இரு...\nஎன் படத்துக்குப் பொம்பளைங்க வரவேண்டாம்- மிஷ்கின் அ...\nஅசினுக்கு 6 கோடி மதிப்புள்ள பெல்ஜிய வைரமோதிரம் பரி...\nஹோட்டல் ஊழியரை அடித்து உதைத்த நடிகை பூஜா மிஸ்ரா (வ...\nதனக்கு கொடுக்கப்பட்ட ஃபத்வா குறித்து இசையமைப்பாளர்...\nபடிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்\n“என் மனம் திறந்தால் அவர்கள் தாங்க மாட்டார்கள்” சரத...\nசெப்டம்பர் 15 - பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள். இ...\nமீனவர்கள் எல்லை தாண்டும் விவகாரம்; தீர்வு சொல்கிறா...\n'விளம்பரத்துக்காக செயல்படுகிறார் சகாயம்'- முன்னாள்...\nஅரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய 3000 செவிலியர்கள்...\nசகாயம் வடிவில் விஜயகாந்தை பார்க்கிறேன்: கோவையில் க...\nகரண்ட் பாக்ஸ்குள்ள கையவிட ���ொல்றதுக்கு நீ ஒரு அமைச்...\nஉலகின் மிகப் பழமையான சைவ உணவகத்தில் ஆவி பறக்கும் ச...\n12 இன்ச் ஐபேட் முதல் ஆப்பிள் டிவி வரை : ஆப்பிள் நி...\nநேக்கட் ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் கடவுள்..\nகிராண்ட் ஸ்லாம் விசித்திரம் : வென்றார்...சென்றார்\n'டூரிங் டாக்கீஸ்' -சினிமா உலகின் முதல் சூப்பர் ஸ்ட...\nதோல்வியை சந்திக்காத வீரர் மேவெதர் குத்துச்சண்டையில...\nவீட்டிலேயே செய்யலாம் ஆஹா... யோகா\n'இன்று நீங்கள் எப்படி நடக்கிறீர்களோ... அப்படியே நா...\nஅதானி குழும ஆட்களை அடித்து உதைத்து விரட்டிய கிராம ...\nநரபலி கொடுக்கப்பட்ட இடத்தில் எலும்பு துண்டுகள் கண்...\n'பி.ஆர்.பி அலுவலக பாதாள அறைக்குள் சென்ற மனநோயாளிகள...\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gafslr.com/2017/12/blog-post_73.html", "date_download": "2018-07-17T00:20:51Z", "digest": "sha1:PDEW6TMCGQKYG3WUNWNNNKVAMGIWPVCM", "length": 9271, "nlines": 99, "source_domain": "www.gafslr.com", "title": "ஓடும் பயிற்சியினால் கிடைக்கும் பல நன்மைகள் - Global Activity Foundation", "raw_content": "\nHome Health Tips ஓடும் பயிற்சியினால் கிடைக்கும் பல நன்மைகள்\nஓடும் பயிற்சியினால் கிடைக்கும் பல நன்மைகள்\nஇதில் பலர் எடையைக் குறைப்பதற்காக ஓடுவார்கள். பலர் ஆரோக்கியமான உடலை பாதுகாப்பதற்காக ஓடுவார்கள்.\nஅநேக இளைஞர்கள், இளைய சமுதாயம் காலையிலோ, மாலையிலோ பார்க்கிலோ, ரோடு ஓரங்களிலோ, பீச்சிலோ முறையான உடை, காலணியோடு ஓடுவதினைப் பார்க்கின்றோம். இதில் பலர் எடையைக் குறைப்பதற்காக ஓடுவார்கள். பலர் ஆரோக்கியமான உடலை பாதுகாப்பதற்காக ஓடுவார்கள். ஆனால் பலரும் இந்த ஓடும் உடற்பயிற்சியினை பிடித்து ஓடுவதில்லை.\nகாலையில் எழுந்து, தகுந்த உடை அணிந்து, வியர்க்க விறுவிறுக்க ஓடுவது பிடித்தமான செயலா என்ன இதிலும் நாம் ஓடுவதினைப் பற்றி அநேகர் விமர்சிக்கவும் செய்வர். பலரிடம் நீங்கள் ஏன் ஓடும் உடற்பயிற்சியினை மேற்கொள்கிறீர்கள் என்ற கேள்வியினை கேட்ட பொழுது நான் அதிகம் கேக் சாப்பிடுவேன், ஐஸ்கிரீம் சாப்பிடுவேன். அதிக நொறுக்கு தீனி சாப்பிடுவேன் என்றே பதில் சொன்னார்களாம்.\nஇதனை ஒரு ஆய்வு கூறுகின்றது. ஆக சாப்பிடும் அதிக உணவினை சரி கட்டவே பலர் இந்த உடற்பயிற்சியினை மேற்கொள்கின்றனர் என்றாலும் இவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே. ஆனால் இதனையெல்லாம் தாண்டி ஓடும் பயிற்சியினால் பல நன்மைகள் இருக்கின்றன.\n* ஓடுவது ஒருவரை நல்ல சக்தி உள்ளவராக உணரச் செய்யும்.\n* இவர்கள் சீராக தெளிவாக சிந்திக்கவும் செய்வார்கள்.\n* கோபம், வருத்தம், அதிக உணர்ச்சி வசப்படுதல் ஆகியவை இவர்களிடம் இருக்காது.\n* இதற்கு எந்த ‘ஜிம்’முக்கும் போக வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ‘ஜிம்’ போன்ற பயிற்சி நிலையங்களில் சேரும் பொழுது உங்கள் வயது, எடை, நோய் பாதிப்பு போன்றவற்றினை அறிந்து அதற்கேற்ப பயிற்சியாளர் பயிற்சிகளை அளிக்கும் பொழுது நீங்கள் பாதுகாப்பான பயிற்சி முறையினை கடைபிடிக்கின்றீர்கள் என்ற உறுதி உங்களுக்குக் கிடைக்கும்.\n2007-ம் ஆண்டு உடற்பயிற்சியினைப் பற்றி மிகப்பெரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் உடற்பயிற்சி மூளை செயல்பாட்டுத் திறனை அதிகப்படுத்துவதாகக் கூறப்பட்டது. குறிப்பாக முதியவர்களைத் தாக்கும் மறதி நோய் தவிர்க்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டது. அதே வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஆய்வில் சைக்கிள் ஓட்டும் பழக்கம் கொண்ட சிறுவர்கள் ஆக்கப் பூர்வமாகவும், கவனத்திறன் கூடுதல் கொண்டவர் களாகவும் இருப்பதாகக் கூறப்பட்டது.\nகுடல் புழுக்கள் ஏன் வருகின்றன\nகுடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்���ளால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்...\nஉடல் எடையை குறைக்க உதவும் கறிவேப்பிலை\nஇயற்கை மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. செரிமான பிரச்சினையால் கொழுப்பு வயிற்றில் படிந்...\nமாதுளம் பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\nமாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்...\nஅலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள் எவை என்று தெரியுமா\nஅலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு,...\nகற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் பலன்கள்\nகற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் ஏராளமாக மருத்துவ குணம் கொண்ட ஓர் தாவரம். இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லில் சத்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2012/", "date_download": "2018-07-17T00:05:51Z", "digest": "sha1:F7GFHOPS6VMGI5P54GGRGKPHUYZRI3MH", "length": 12149, "nlines": 280, "source_domain": "www.tettnpsc.com", "title": "TET, TNPSC ONLINE TEST: 2012", "raw_content": "\nசமச்சீர்கல்வி தமிழ், அறிவியல், சமூக அறிவியல் பாடபுத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினாவிடைப் புத்தத்தைப் பெற\nஇந்த வலைதளத்தில் உள்ள அனைத்து ONLINE TEST-யும் எழுத\nTNPSC ONLINE TEST இந்திய அரசியலமைப்பு-6\nTNPSC பொதுத்தமிழ் ONLINE TEST\nTNPSC & TRB தமிழ் இலக்கிய வரலாறு-2\nTNPSC ONLINE TEST இந்திய அரசியல் அமைப்பு-4\nசமீப கால நிகழ்வுகள் (2011)\nஇந்திய அரசிலமைப்பு கேள்வி பதில்கள்-3\nவிளையாட்டு தொடர்பான வினா விடைகள்-1\nபொருளாதரம் குறித்த கேள்வி பதில்கள்-1\nஇனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.\nகுரூப் 2 இன்டர்வியூ போஸ்ட் வென்ற எழிலரசனின் அனுபவங்கள் நான் கடந்த 4 ஆண்டுகளாகத் TNPSC போட்டி தேர்வில் 5 முறை வாய்ப்பை இழந்துள்ளேன். ...\nநீரின்றி அமையாது உலகு வான்சிறப்பு என்னும் தலைப்பில் திருவள்ளுவர் பாடியுள்ள குறட்பாக்கள் எண்ணிக்கை பத்து “மாமழை போற்றதும் மாமழை ...\nபுதிய பாடத்திட்டம் 2018 - ஆறாம் வகுப்பு - பாடக்குறிப்புகள்\nபுதிய பாடத்திட்டம் 2018 ஆறாம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் இடம்பெற்றுள்ள இன்பத்தமிழ் பாட���்தின் பாடக்குறிப்புகள் TNPSC, TET, POLICE, TRB...\nTNPSC OCEAN Fb Group - Mock Test Papers எதிர்வரும் குருப்-2 தேர்வை பயமின்றி பதட்டமின்றி காலநேரப்படி அணுகவேண்டி இங்கு ஒவ்வொரு வா...\nஎங்களின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற submit பட்டனை அழுத்தி உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யவு\nஇந்த வலைதளத்தில் உள்ள அனைத்து ONLINE TEST-யும் எழு...\nTNPSC ONLINE TEST இந்திய அரசியலமைப்பு-6\nTNPSC பொதுத்தமிழ் ONLINE TEST\nTNPSC & TRB தமிழ் இலக்கிய வரலாறு-2\nTNPSC ONLINE TEST இந்திய அரசியல் அமைப்பு-4\nசமீப கால நிகழ்வுகள் (2011)\nஇந்திய அரசிலமைப்பு கேள்வி பதில்கள்-3\nவிளையாட்டு தொடர்பான வினா விடைகள்-1\nபொருளாதரம் குறித்த கேள்வி பதில்கள்-1\nமுக்கிய அறிவிப்பு : இதில் கொடுக்கப்பட்டுள்ள விடைகள் உங்களுக்கு சரியான விடையை மட்டுமே வழங்க வேண்டும் என கருத்தில் கொண்டு பலமுறை சரி பார்க்கப்பட்டே வழங்கப்படுகிறது. இருப்பினும் தற்செயலாக பிழை ஏதேனும் இருக்க நேரிட்டால் அதனை தெரிவிக்கவும். தவறான விடையினால் ஏற்படும் இழப்புகளுக்கு www.tettnpsc.com பொறுப்பல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-17T00:23:38Z", "digest": "sha1:S42O56LOAYXPK6JQSJOHETJXTNIXV2BB", "length": 11177, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாலியல் இனப்பெருக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nபால்சார் இனப்பெருக்கம் (Sexual reproduction) அல்லது கலவிமுறை இனப்பெருக்கம் எனப்படுவது இரு உயிரினங்களின் மரபுப் பொருட்கள் ஒன்றிணைந்து ஓர் புதிய உயிரினம் உருவாவதைக் குறிக்கும். பால்சார் இனப்பெருக்கத்தில் இரு செயல்பாடுகள் முதன்மையானவை;அவை: ஒடுக்கற்பிரிவு, நிறப்புரிகள் பாதியாக உடைகின்ற செயல்பாடு; மற்றொன்று கருக்கட்டல், இரு பாலணுக்கள் இணைந்து நிறப்புரிகள் முதலில் இருந்த எண்ணிக்கைக்குத் திரும்புதல். ஒடுக்கற்பிரிவின்போது, ஒவ்வொரு சோடியின் நிறப்புரியும் வழமையாக பரிமாறப்பட்டு ஒத்த மறுசேர்க்கை ���ிகழச் செய்கிறது .\nபால்சார் இனப்பெருக்க கூர்ப்பு நிகழ்வு புதிரானது. பால்சார்ந்த இனப்பெருக்க உயிரினங்களுக்கான முதல் தொல்லுயிர் எச்ச ஆதாரங்கள் ஏறத்தாழ 1 முதல் 1.2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பான ஸ்டேனிய காலத்து மெய்க்கருவுயிரிகளில் காணப்படுகின்றன.[1] கட்புலனாகத்தக்க உயிரினங்கள் பெரும்பாலானவற்றில், ஏறத்தாழ அனைத்து விலங்குகள் மற்றும் தாவரங்களில், பால்சார் இனப்பெருக்கமே முதன்மையான இனப்பெருக்க வழியாக உள்ளது. இந்தச் செயல்முறைகள் ஒரேபோல இருப்பதால் பாக்டீரிய இணைவுறுதல், இரண்டு பாக்டீரியாக்களிடையே டி. என். ஏ. மாற்றிக்கொள்வது, பால்சார் இனப்பெருக்கத்துடன் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.\nஉயிரியல் கூர்ப்புக் கொள்கைகள் முந்தைய பால்சாரா இனப்பெருக்கத்திலிருந்து பால்சார் இனப்பெருக்கம் உருவானதற்கு பல விளக்கங்கள் அளித்துள்ளன. கிளைப்பாட்டின் தேர்வு அழுத்தம் காரணமாக — தனது கிளைப்பாட்டுத் தொகையில் மாறிவரும் சூழலுக்கேற்ப மிக விரைவாக மாற்றங்களை உண்டாக்கிட கருவுறா இனப்பெருக்கத்தினை விட விரைவான பால்சார் இனப்பெருக்கத்தின் வினைத்திறன்.மேலும் கிளைப்பாடு வேறொரு கிளைப்பாட்டுடன் மட்டுப்படுத்திய வளங்களுக்காகப் போராடும் வகையில் கூர்ப்பு மேம்பட பால்சார் இனப்பெருக்கம் உதவுகிறது.\nபால்சார் இனப்பெருக்கத்தின் முதல்நிலை , \"ஒடுக்கற்பிரிவில்,\" நிறப்புரிகளின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்படுகிறது. \"கருக்கட்டலின்\" போது அப்லாய்டு பாலணுக்கள் ஒன்றிணைந்து முதலில் இருந்த நிறப்புரிகளின் எண்ணிக்கை மீட்க்கப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 நவம்பர் 2017, 20:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121979-sterlite-factory-workers-attacked-by-protesters.html", "date_download": "2018-07-16T23:49:18Z", "digest": "sha1:GNA5X5FVBLCGWTVQBYD3OFVU37UX7HW3", "length": 21487, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் சென்ற பேருந்துமீது போராட்டக்காரர்கள் கல்வீச்சு தாக்குதல்! | Sterlite factory workers attacked by protesters", "raw_content": "\nநாளை தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடர் - ஒத்துழைப்பு தர மத்திய அமைச்சர் கோரிக்கை இந்திய ம���ணவர்களுக்கு விசா விதிமுறைகளை எளிதாக்க வேண்டும் - லண்டன் மேயர் கோரிக்கை இந்திய மாணவர்களுக்கு விசா விதிமுறைகளை எளிதாக்க வேண்டும் - லண்டன் மேயர் கோரிக்கை தொண்டியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி - 4பேர் கைது\n``ஆண்டுதோறும் 200 ராணுவ வீரர்கள் ஊனமடைகின்றனர்'' - அதிர்ச்சித் தகவல்'' - அதிர்ச்சித் தகவல் பெண்ணை தாக்கிய காட்டுயானை - 5 மணி நேர போராட்டத்திற்கு பின் விரட்டியடிப்பு பெண்ணை தாக்கிய காட்டுயானை - 5 மணி நேர போராட்டத்திற்கு பின் விரட்டியடிப்பு நிரம்பும் மேட்டூர் அணை: புதர் மண்டி கிடக்கும் பாசன கால்வாய்கள்.. தவிக்கும் விவசாயிகள்\n6 வீடுகளில் வெடித்த சிலிண்டர்கள்.. அதிர்ந்த திருவாரூர் மக்கள் இந்து பாகிஸ்தான் பேச்சு - சசிதரூர் அலுவலகத்தில் கரி பூசிய பா.ஜ.க இளைஞரணியினர் அரசியல் காழ்ப்பு உணர்ச்சியால்தான் அ.தி.மு.க மீது குற்றம் சாட்டுகின்றனர் - அமைச்சர் கடம்பூர் ராஜு\nஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் சென்ற பேருந்துமீது போராட்டக்காரர்கள் கல்வீச்சு தாக்குதல்\nஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி வேண்டும் என ஆட்சியரிடம் ஆலையில் பணிபுரியும் ஊழியர்கள் மனு அளிக்கச் சென்ற வாகனத்தின்மீது ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 60 நாள்களாக அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 8 கிராம மக்கள் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇந்த ஆலைக்கான மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அனுமதியைப் புதுப்பிக்க வலியுறுத்தி ஆலையின் மனுவை நிராகரித்தது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம். இந்நிலையில் கடந்த மார்ச் 26-ம் தேதி முதல் பராமரிப்பு பணிகளுக்காக உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது அனுமதி மறுக்கப்பட்டதால் மீண்டும் அனுமதி கிடைக்கும் வரை ஆலையின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்படும்.\nஇந்நிலையில், ஆலையில் பணிபுரியும் நிரந்தர, ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் சுமார் 3,000 பேர் எங்களின் வாழ்வாதாரத்துக்காக ஆலை தொடர்ந்து இயக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஆலை முன்பு தர��ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின், 3 பேருந்துகள், 1 வேனில் ஆலை ஊழியர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலை இயங்க அனுமதி வேண்டும் என மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்றுகொண்டிருக்கும்போது, மடத்தூர் விலக்கு அருகில் ஆலை எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் பேருந்துகளின்மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர்.\nஇதில், 2 பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டது. 5 வயது பெண் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 2 பேருந்து ஓட்டுநர்களுக்கும் காயம் ஏற்பட்டது. பேருந்தின் முன்பு போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் செய்தியாளர்களைத் தரக்குறைவாகப் பேசியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின், போலீஸார் போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர். ஊழியர்களைப் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். பின், ஊழியர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.\nகாயம்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஆலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.\n எம்.எல்.ஏ வீட்டு மாடியில் பறந்த ராட்சத கறுப்புப் பலூன்\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்Know more...\nநான் கடந்த 2010 ம் ஆண்டு முதல் விகடனில் புகைப்படக்காரராக பணியாற்றி வருகிறேன். அதற்கு முன்பு ஒரு ஸ்டுடியோவில் பணிபுரிந்தேன்.அப்போது தூத்துக்குடி யில் உள்ள தூர்தர்ஷன் நிருபருக்கு வீடியோ கேமரா மேனாக்வும் பணிபுரிந்துள்ளேன்.Know more...\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\n\"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்\nசஹாரா பாலைவனத்துக்குள் ஓடும் இந்த 3 கி.மீ ரயிலின் தேவை என்ன\nசென்னை அப்பார்ட்மென்ட்டில் 7-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n“எனக்கு நீதான் கொள்ளி வைக்கணும்” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் சென்ற பேருந்துமீது போராட்டக்காரர்கள் கல்வீச்சு தாக்குதல்\nஐ.பி.எல் டிக்கெட்டுக்கான பணத்தைத் திரும்பப் பெற அறிவிப்பு..\n`உயிர்த் தியாகம் செய்வது ஏற்புடையதல்ல' - ஜி.ராமகிருஷ்ணன் வேண்டுகோள்\nஊழலில் சிக்கிய பஞ்சாப் நேஷனல் வங்கியின் 21 அதிகாரிகள் சஸ்பெண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amirdhavarshini.blogspot.com/2010/01/blog-post_22.html", "date_download": "2018-07-16T23:35:41Z", "digest": "sha1:MZ7YNYSOPWD3ZHZ4LLQVXYAMMJW4JMJ3", "length": 53484, "nlines": 255, "source_domain": "amirdhavarshini.blogspot.com", "title": "மழை: வலி’யின் ஆசை", "raw_content": "\nயாதுமாகி நின்ற காளி - நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும் மூளாதழிந்திடுதல் வேண்டும் - இனி என்னைப் புதிய உயிராக்கி - எனக்கேதுங் கவலையறச் செய்து - மதிதன்னை மிகத் தெளிவு செய்து - என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்\nஅனேகமாய் எல்லோருக்கும் தன் பெயர் என்றில்லாது இன்னொரு பெயரும் உடன் வந்து கொண்டேயிருக்கிறது வாழ்வு முழுதும். அஜ்ஜுமா, புஜ்ஜுமா என்று பால்யத்திலோ, உடல் அமைப்பை வைத்து ஒல்லி, குண்டு, மேக்குப்பல்லு, டப்சா, க்ரைண்டர், அரைட்ரவுசர் (இன்னும் அவரவர் உடல் வசதிக்கேற்ப...) என பதின்மத்தில் ஆரம்பித்து பருவம் வந்தபிறகும் நீண்டு, நிலைத்து விடுவதுண்டு. இன்னும் சிலருக்கு அவரின் வித்தியாசமான குணநலன்களே பெயராய் அமைந்துவிடுவதுண்டு, நாம் அறிந்தோ அறியாமலோ நம்மைக்கூட சில சமயம் யாராவது அது கெடக்குது பைத்தியம், லூசு என்று அழைத்திருக்கக்கூடும்\nமேற்கூறியது எதுவுமில்லாது ஒரு மனிதனை அவன் வாழ்நாள் முழுவதும் வலி’ என்றே அழைத்திருக்கிறீர்களா\nகாக்காவலிப்பு என்ற நோயின் பின்பாதியில் இருக்கும் வலி’ என்பதுதான் மூர்த்தியின் காரணப் பெயர். கரேலென்று, நெட்டை, தாட்டியான உருவம். உயரத்திற்கு ஏற்ற உடம்பு. எப்போதுமிருக்கும் தாடி. மூர்த்தி தன் முப்பத்தெட்டு வயது வரைக்கும் வேலைக்குப் போனதில்லை, குழந்தைகளை கொஞ்சியதில்லை. யாரோடும் சுமுக உறவு பாராட்டியதில்லை.நண்பர்களென்று யாருமில்லை. சும்மாவே பொழுதோட்டினாலும் புறம் பேசியதில்லை.வீட்டிலோ இல்லை சுற்றுவட்டாரத்திலோ எந்தப் பெண்ணையும் தவறான நோக்கத்தில் அண்டிய���ில்லை.\nதட்டு நிறைய சோறு போட்டு திங்கத்தெரியும். கால் பரப்பி தூங்கத் தெரியும். கோபம் வந்தால் கல்லும், பாட்டிலும் வீசி எதிரே இருப்பவர் மண்டையை உடைக்கத்தெரியும். ஏண்டா இப்புடி செய்யுற என்று வேதனையுடன் கேட்கும் தன் அம்மாவை எல்லா உன்னாலதாண்டி, என்னை ஏன் இப்புடி பெத்த என்று வேதனையுடன் கேட்கும் தன் அம்மாவை எல்லா உன்னாலதாண்டி, என்னை ஏன் இப்புடி பெத்த என்று கேள்வி கேட்டுக்கொண்டே எட்டி உதைக்கத்தெரியும்.\nஇதையும் தவிர்த்து மூர்த்திக்கு தாயபாஸ் ஆடத் தெரியும். ஆனால் மூர்த்தியோடு தாயபாஸ் ஆட எதிராளிக்கு எப்போதும் கொஞ்சம் மனக்கிலேசம் இருக்கும். இந்த வலிக்காரனுக்கு எப்ப கோவம் வரும்னு யாருக்குத் தெரியும். தொடர்ந்து தோத்துப்போயிட்டான்னா அப்புறம் ஆட்டத்த கலைச்சிட்டு கல்லெறிஞ்சுட்டுன்னு போயிடுவானே என்ற எண்ணமிருந்தாலும் சும்மா போற பொழுதை இப்படி தாயபாஸையாவது ஆடி போக்க வைக்கலாமே என்று ஜோடி போட்டு ஆடுவதுண்டு. காசு வெச்சி ஆடலாமா ம், அதிகபட்சம் அஞ்சு ரூபா வரைக்கும் ஆடுவார்கள். அதுக்கும் மேல போச்சுன்னா யாராவது ஒருத்தருக்கு அன்னிக்கு பீடி, டீ செலவுக்கு காசு பத்தாது.\nஅமாவாசை இல்லாமல் தீபாவளி, பொங்கல் வந்தால் மூர்த்தி ஆளே வேறு மாதிரியிருக்கும். சவரமெல்லாம் செய்து கொண்டு, அம்மா வாங்கித்தரும் புதுவேட்டி, சட்டை போட்டுக்கொண்டு தெருவில் குத்துக்கால் போட்டு உட்கார்ந்து பல் குத்திக்கொண்டிருக்கும். மூர்த்திக்கு தினமும் குளிக்கும் பழக்கமெல்லாம் இல்லை. ஆனால் இழுப்பு வந்து எங்காவது தெருவில் விழுந்து மண்ணும், சேறும் ஆகிவிட்டால் அதற்கு மறுநாள் வெந்நீர் வைத்து கட்டாயம் குளித்துவிடும்.\nஅமாவாசை, பவுர்ணமி வரும் போது மட்டும் குள்ளம்மா கிழவி மூர்த்தியை எங்கேயும் போகவிடாது. எங்கயாவது போயி வலி வந்து விழுந்துட்டான்னா மாடு மாறி இருக்குற அவன யாரு இழுத்தாரது என்று புலம்பிக்கொண்டே டேய், வீட்ட விட்டு எங்கயும் போகாதடா என்று சொல்லிவிட்டு பால் எடுக்க போய்விடும். இது மாதிரி தினங்களில் எப்போதும் மூர்க்கமாய் இருக்கும் மூர்த்தியைப் பார்க்க பாவமாய் இருக்கும். சோர்ந்து போய் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருக்கும். சிலசமயம் அப்படி உட்கார்ந்த நிலையிலேயே காக்கா வலிப்பு வந்து இழுக்க ஆரம்பித்துவிடும். அந்த மா��ிரி சமயங்களில் யாரும் அது கிட்டப்போக முடியாது. மூர்த்தி படுக்கும் இடத்தின் தலைமாட்டில் ஒரு கல் இயந்திரம் வேறு இருக்கும். கொஞ்சம் விட்டால் இழுத்து இழுத்துக்கொண்டு போய் அந்தக்கல்லில் தலை இடிக்க ஆரம்பித்துவிடும். ஆக்ரோஷமாய் முகம் கோணி, வாயில் நுரை தள்ள, கையையும், காலையும் இழுத்து இழுத்து எங்கேயாவது தேய்த்து முட்டிக்காலில் ரத்தம் வரும். மூர்த்தியின் கை, கால், தாடை, முகங்களில் எப்போதுமே ரத்தம் வந்து காய்ந்த புண்களின் பக்குகள் இருந்து கொண்டே இருக்கும். இது மாதிரி மூர்த்திக்கு வலிப்பு வரும் நேரத்தில் வாசலில் இருக்கும் பெண்கள் யாராச்சும் பார்த்தால் மூர்த்தியின் அண்ணன் பிள்ளைகளை உதவிக்குக் கூப்பிடுவார்கள். ஆனால் அவர்கள் எட்டிப்பார்த்துவிட்டு உள்ளே போய்விட, தெருவில் போகும் ஆண்கள் யாராச்சையும் உதவிக்கு கூப்பிட்டு கையையும் காலையும் மாத்திரம் அழுத்திப் பிடிக்க சொல்லுவார்கள்.\nஅந்தமாதிரி சமயத்தில் குள்ளம்மா கிழவி இருந்தால் அதன் நிலை ரொம்பப் பரிதாபமாக இருக்கும். அய்யோ, மண்டையப் போட்டு இடிச்சிக்கிறானே, கை முட்டிய தேச்சிக்கிட்டானே என்று ஏ வீரம்மா, சாந்தி கொஞ்சம் வாங்கடி, வந்து கொஞ்சம் புடிங்கடி என்று தன் மருமகளையும், பேத்தியையும் கூப்பிடும்., மூர்த்திக்கு இழுப்பு வந்து அடங்கி புஸ், புஸ் என்று மூச்சுவிட்டுக்கொண்டிருக்கும். ஏற்கனவே வாயில் பொங்கி வழிந்து கொண்டிருக்கும் நுரைமுட்டைகள் புஸ், புஸ்செல்லில் உடைந்து ஜொள்ளாய் வடியும். அப்போதுதான் கூப்ட்டியா அத்த என்று வீரம்மாளின் குரல் மாத்திரம் வெளியே வரும். தப்பிப்பதற்கு நேரக்கணக்கு வைத்திருப்பார்கள் போல.\nசில சமயம் கிழவி மாத்திரம் கத்திக்கொண்டே காலை மட்டும் அமுக்கிப்பிடித்துக்கொண்டிருக்கும். அதுக்கே கிழவிக்கு மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க ஆரம்பித்துவிடும். வலிப்பு வரும் நேரத்தில் பல சமயம் மூர்த்தி தன்னை மறந்து மூத்திரம் வேறு பெய்து போட்டிருந்த துணியெல்லாம் தொப்பையாய் ஆகிவிடும். வாயில் வடியும் ஜொள் வேறு கழுத்தெல்லாம் வழிந்து வாந்தி எடுத்தா மாதிரி இருக்கும். வலி நின்ற பிறகு கிட்டப்போகவே வீச்சமடிக்கும். அதனைக்கடந்து போகும் அனைவருமே ப்ச்... என்று மூக்கைப்பிடித்துக்கொண்டு போவார்கள். மூர்த்தியே மயக்கம் தெளிந்து வேறு த���ணி மாற்றினால் தான் உண்டு.\nகிழவிக்கு மூர்த்தியைத் தவிர இரண்டு மூத்தபிள்ளைகள் உண்டு. அவர்கள் இருவருக்குமே கல்யாணமாகி குழந்தை குட்டிகளோடு அதே வாசலில்தான் இருந்தார்கள். பின்னே அவர்களுக்கெல்லாம் அது சொந்த வீடாயிற்றே, வேறு எங்கு போவார்கள் இருவருமே தான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்றே இருந்தார்கள். குடிகாரர்களான அவர்களின் குடும்பத்தையே பெரும்பாலும் அவர்களின் மனைவிகள் தான் நடத்தினார்கள், இதில் அண்ணன்களாகவே இருந்தாலும் வலி’யின் வலிகளை அவர்கள் எங்கு பங்கு போடுவது\nஒரே வாசலில் இருந்தாலும் மூர்த்திக்கு தன் அண்ணன்கள், அண்ணிகள், அவர்களின் பிள்ளைகள் என யாரோடும் ஒட்டுதல் இல்லை. எந்த நிலையிலும் அவர்கள் வீட்டில் சாப்பிடாது. தன் பாகத்தில் இருக்கும் ஒரு வீட்டின் வாடகையும், பணக்கார வீடுகளில் ஆவின் பால் போடுவது, முறவாசல் செய்வது என்பது போன்ற கிழவியின் சொற்ப சம்பாத்தியத்தில் தான் இருவரின் ஜீவனமும். மூர்த்திக்கு பீடி குடிக்கும் பழக்கமுண்டு. அதற்கும் கிழவிதான் வழிவகைகள் செய்தாக வேண்டும். தன் அண்ணன் பிள்ளைகளிலேயே மூர்த்திக்கு தன் இரண்டாவது அண்ணனின் மகளான அன்பரசியைத் தான் பிடிக்கும். அன்பு, அன்பு என்று கொஞ்சம் வாஞ்சையோடு இருப்பது அந்தப் பெண்ணோடு மட்டும்தான். அன்புவும் ஸ்கூல் விட்டு வந்தால், சித்தப்பா சாப்ட்டியா என்று கேட்கும். காரணப்பெயரே தன் பெயராய் நிலைத்துவிட்ட துரதிர்ஷ்டத்தில் அன்பு, தன்னை சித்தப்பா என்று கூப்பிடுவது மூர்த்திக்கு ஒரு ஆறுதல் போல. மூத்த அண்ணன் பிள்ளைகள் கூட, கிழவி வீட்டுக்குள் நுழையும் முன் ஆயா, வலி’ இருக்குதா என்று கேட்டுவிட்டுதான் பின் நுழைவார்கள். அச்சமயம் மூர்த்தி வீட்டுக்குள் இருந்தால் தீர்ந்தது, ஏய். ங்க்....... ஏன் சித்தப்பா ந்னு கூப்ட்டா கொறஞ்சிடுவியா என்று கெட்ட வார்த்தை வசவோடு ஆக்ரோஷமாய் குரல் வந்து வெளியே விழும். பிள்ளைகள் ஒரே ஓட்டம்தான்.\nசொந்த அண்ணன்களோடோ, இல்லை வாசலில் இருக்கும் மற்ற சித்தப்ப, பெரியப்ப மக்களோடு ஏதாவது பங்காளி சண்டைவிட்டால் அவ்வளவுதான். வாய் பேச்சு வாயோடு இருக்கும் போதே மூர்த்தி எங்கேயாவது பெரிய கல்லாய் பொறுக்கி குறி பார்த்து வீசி எதிராளி மண்டையைப் பதம்பார்த்து விடும். கல் கிடைக்கவில்லையென்றால் இருக்கவே இருக்கிறது பாட்டில்கள். சில சமயம் வீட்டிலிருக்கும் எண்ணெய் பாட்டில்கள் கூட பறக்கும். மண்டை உடைந்தவர்கள் போலீஸ் கம்ப்ளெயிண்ட் செய்ய, மூர்த்தியும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்விட்டு வரும். இப்படி அடிக்கடி நேர்ந்ததால், குறிப்பிட்ட இந்த வீட்டு வாசலில் சண்டையென்று புகார் கொடுக்கப்போனால், அந்தப்பக்கமிருந்து ஏதும் ஆக்‌ஷன், ரியாக்‌ஷனே இருக்காது. தெருவில் மத்த பிரச்சினைகள் ஏதாவது இருக்கும் போது ஏரியா போலீஸ்காரர்கள் உள்ளே வந்தால், தன் குத்துக்கால் ஆசனத்திலிருந்து எழுந்து மூர்த்தி சினேகமாய் வணக்கம் சார் வைக்கும். அவர்களும் இப்பல்லாம் சண்ட போடறதில்லல்ல என்று அன்பாய் விசாரித்துவிட்டுப்போவார்கள்.\nகோவில்,குளம், அண்டை அசலார் கல்யாணம், சினிமா, அது இது என்று இன்ன பிற விசேஷங்கள் எதற்கும் போவாத மூர்த்தி வீட்டை விட்டு போன இன்னொரு இடம் போலீஸ் ஸ்டேஷன். அதற்குப்பிறகு இன்னொரு இடத்துக்குப் போய் இன்னொரு இடத்துக்கு போனது, அது பின்னர் வரும்.\nஇப்படி தினமும் தாயபாஸ், மாதமானால் வந்துவிடும் காக்காவலி இழுப்புகள்,பங்காளி சண்டை இழுப்புகள் அதற்குப்பிறகு கிழவி ஏதாவது கேட்டால் அதை இழுத்துப்போட்டு அடிப்பது என்று இழுத்து இழுத்து தன் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த மூர்த்திக்கு திடீரென்று ஓரு ஆசை முளைவிட்டது. அது ஒன்னும் பெரிய வித்தியாசமான ஆசையெல்லாமில்லை. வழக்கமாய் பருவ வயது வரும் அனைவருக்கும் நடந்தேறக்கூடிய விசேஷம் தான். கல்யாணம்\nஎன் வயிசோட சின்னதா இருக்கறதெல்லாம் கல்யாணம் பண்ணிக்கிது இல்ல, அவ்ளோ ஏன் உன் பேத்திக்குக்கூட கல்யாணமாயிடுச்சு இல்ல எனுக்கு கல்யாணம் பண்ணிவை. கல்யாணம் பண்ணிக்கிட்டு அவனவன் பாகம் பிரிச்சிக்கிட்டு ஆளுக்கொரு வீட்டுல வாழறான் இல்ல, எனக்கும் கல்யாணம் பண்ணி வை. கிழவிக்கு இருக்கிற வலி’யெல்லாம் போதாதென்று இதுப் புதுத் தலைவலியாய் போய்விட்டது.\nடேய், வேலைக்கும் போவல, பத்தாதைக்கு உடம்புல இந்த இது வேற, யாருடா பொண்ணு குடுப்பா. ஏண்டா இப்புடி பண்ற, ஏதோ வெந்த சோத்த தின்னுட்டு விதிய ஓட்டிட்டு போடா.\nஏன், நான் வேலைக்கி போவமாட்டனா, நானும் பால் எடுக்கறேன், நீ மொறவாசல் செய்யிற வீட்டு அய்யாங்க கிட்ட சொல்லி எனுக்கு ஏதாச்சும் வேலை வாங்கி குடு. செய்யிறேன். அப்றம் ஒரு வீட்ட எழுதிக்குடு. நானும் அவுனுங்க மாதிரி குட��ம்பம் நடத்தறேன். அவுனுங்க மத்துறம் தான் ஒண்டி சம்பாரிச்சா குடும்பம் நடத்துறானுங்க\nஎல்லாஞ்சரிடா, உனுக்கு யாருடா பொண்ணக் குடுப்பானுங்க, மாசத்துல பத்து நாளு அது, இதுன்னு மயக்கமெடுத்து படுத்துக்கிரியடா எல்லாருக்கும் உன் நெலமை தெரியும். நான் யாரப் போயி பொண்ணக் கேப்பேன், இன்னும் அவ பாவத்த வேற கொட்டிக்கனுமா எல்லாருக்கும் உன் நெலமை தெரியும். நான் யாரப் போயி பொண்ணக் கேப்பேன், இன்னும் அவ பாவத்த வேற கொட்டிக்கனுமா என்று கிழவி எங்கோ இருக்கும் வராத பெண்ணுக்காக வாதாடியதில் ஏய், ங்க்....... என்று ஆரம்பித்து மூர்த்தி கேட்ட வசவிலும், போட்ட போடிலும் கிழவிக்கு புத்தூர் கட்டு போடவேண்டிய நிர்ப்பந்தம் வந்துவிட்டது.\nஅவ்வப்போது சின்ன, சின்னதாய் இருந்து கடைசியில் கிழவிக்கே வேட்டு வைத்துவிட அண்ணன்கள் தலையிட்டு பெரிய ரசபாசமானதில் கிழவி பெரிய பிள்ளை வீட்டோடு தங்கிவிட்டது. ஆனாலும் அவுனுக்கு கொஞ்சோண்டு சோறு போட்டுருங்கடா என்று புலம்பிக்கொண்டிருக்கும்.\nகிழவியால் வந்த வரும்படி நின்றதால், கிழவி நிறுத்திய பால் எடுக்கும் வேலைக்கு வாரிசுதாரராக மூர்த்தி செல்ல வேண்டியதாக போயிற்று. அப்படி செல்லும் வீடுகளில் கிழவியின் பழக்க தோஷத்தில் யாரச்சும் சாப்பிட கொடுத்தார்கள். இப்படியாக கொஞ்சநாள் ஓடிற்று.\nஎன்னதான் ராயப்பேட்டை ஆஸ்பத்திரி மாத்திரைகளை விழுங்கினாலும் மூர்த்திக்கு மாதத்தில் பாதி நாட்களை வலியோடுதான் கடத்தவேண்டியிருந்தது. அப்படியும் இப்படியுமாய் போய், கிழவியின் உடல்நிலையும் மூர்த்தியை கைவிட வேண்டியதாகப் போய்விட மூர்த்திக்கு குடி பழக்கம் தொத்திக்கொண்டது. கையில் காசு இருந்தால் தானே வாங்கி குடிப்பது, இல்லையென்றால் தன்னொத்த தன் சித்தப்ப, பெரியப்ப மக்களிடம் வலியப்போய் டேய், காசு இருந்தா குடுங்கடா என்று இரந்து குடிக்கும் நிலைமைக்கு வந்துவிட்டது. குடிப்பழக்கம் மூர்த்தியின் வைராக்கியத்தை குறைத்துவிட்டது.\nமூர்த்தி ஆக்ரோஷமாய் இருக்கும் தனது கலங்கலான மஞ்சள் நிற கண்களை இடுக்கிக்கொண்டு, இழுப்பு வந்தால் இருப்பதை விடவும் முகத்தை மிகப்பரிதாபமாக வைத்துக்கொண்டு தன் பெரிய உடலை ஒரு மாதிரி குறுக்கி, தாகமாய் இருப்பவன் குடிக்க ஏதாச்சும் இருந்தா ஊத்து தாயி என்பது போல கையை ஒரு மாதிரி மடக்கி, டேய் ஏதா��து குடுங்கடா என்று காசு எடுத்து கொடுக்கும் வரை அவர்களின் சட்டைப்பாக்கெட்டையே பார்த்துக்கொண்டிருக்கும். காசு கொடுக்கும் நிலையிலிருப்பவர்கள் ஏற்கனவே மூர்த்தியின் கைங்கரியத்தால் மண்டையில் தையல் போட்டிருப்பார்கள். இந்த நிலை கண்டபின்பும் காசு தராமல் இருப்பவன் எப்படியும் கல் நெஞ்சினனாகத்தான் இருப்பான். எப்படியா இருந்தாலும் தனக்கு அண்ணன் முறையா வந்துட்டானே என்று தன் மண்டைத்தையலை தடவிக்கொண்டே தந்துவிட்டுப்போவார்கள்.\nகுடிக்கு காசு கிடைக்கும் வரைதான் இந்த நிலை, குடித்த பின் இருக்கும் மூர்த்தியே தனி. அப்படியிருக்கும் மூர்த்தியைப் பார்க்கும் போது யாரும் அதுக்கு காக்காவலிப்பு வரும் என்று சத்தியம் செய்தால் கூட நம்பமாட்டார்கள். தண்ணியடித்த பின் மூர்த்திக்கு அதிகபட்ச வீராவேசம் வந்துவிடும். அப்படி வரும்போதெல்லாம் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கப்போறியா, இல்லியா, இல்லனா அண்ணனுங்க பாகத்தையும் சேர்த்து எனக்கே எழுதி வை, எனக்குதான் ஒடம்புல குறை இருக்குல்ல, நான் இதையே வெச்சு கடைசி வரைக்கும் சாப்பிட்டுட்டு போறேன் என்று அண்ணன் வீட்டிலிருக்கும் கிழவியை வம்புக்கு இழுக்கும்.\nஏற்கனவே கிழவியை வீட்டோடு வைத்துக்கொண்டிருப்பது மருமகள் வீரம்மாவுக்கு உறுத்த, வலி’ வந்து அடிக்கடி சண்டை போடுது, வாசல்ல நின்னுக்கிட்டு அசிங்கசிங்கமா கத்துது என்று கணவனிடம் பிராது கொடுத்து கிழவியை மூர்த்தியோடே திருப்பி அனுப்பிவிட்டாள். கிழவியும் முக்கி, முனகிக்கொண்டு முடிந்தவரை ஆக்கி அரித்து தள்ளாத வயதில் உடைந்த காலை இழுத்துக்கொண்டு மறுபடியும் வேலைக்குப் போக ஆரம்பித்தது.\nமூர்த்தி நிலை பாவமா இல்லை கிழவி நிலை பாவமா என்று அகப்பட்ட நேரத்தில் ஆளாளுக்கு அவர்கள் கதையை அவலாக்கிக்கொண்டிருந்த போது, வேலைக்குப் போய் மதியானம் வந்த கிழவி வெயில் கிறுகிறுப்பில் உள்ளே போய் சோறு பொங்காமல் படுத்துவிட்டது. யாரிடமோ காசு வாங்கி முட்ட முட்ட குடித்த மிதப்பில் மூர்த்தி வீட்டுக்குள் புகுந்து சோறு இல்லையென்று டங்கு, டமாரென்று பாத்திரங்கள் உருளும் ஓசை கேட்டது. மீண்டும் வந்து கிழவியை, அண்ணன்களை, அண்ணியை, இன்னும் இருப்பவர்களை அனைவரையும் திட்டித்தீர்த்தது. வீட்டைத் தன் பேருக்கு எழுதி வைக்க சொல்லும் நியாய அநியாயங்களுக்க�� எல்லோரையும் பஞ்சாயத்துக்கு கூப்பிட்டது. கடந்து செல்லும் எவரும் என்ன ஏது என்று கேட்கவில்லை.\nபின்னர் தன்னிரக்கம் தாளாமல் அக்கம் பக்கமிருப்பவர்களை நோக்கி எனுக்கு சோறு போடக் கூட யாருமே இல்லையென்று ஓவென்று அழுது தீர்த்தது. பின்பு வீட்டுக்குள் புகுந்து தடாலென்று கதவு சாத்தும் சத்தம். மீண்டும் பாத்திரங்கள் உருளும் சத்தம். உளறல் சத்தம் என்று இரவு போய் காலை வந்தது. வெளியே படுத்திருந்த கிழவியும் அப்படியே எழுந்து வேலைக்குப் போய்விட்டது. எல்லோரும் தத்தம் வேலைகளைப் பார்க்கப்போய்விட்டு சோற்றுக்கு வீடு வந்த மதிய நேரத்தில், அய்யோ, எந்தலையில மண்ண வாரிப்போட்டுட்டானே என்று கதவைத்திறந்த கிழவியின் பெருத்த ஓலக்குரல் கேட்க, வாய்க்கு போன சோறு வயிற்றுக்கு போகாமல் வாசலிலிருக்கும் அனைவரும் வெளியே ஓடிவந்தார்கள். ஆஸ்பத்திரிக்கு எடுத்துப்போக மூர்த்தியின் தடித்த கழுத்திலிருந்த கிழவியின் பழைய புடவையை அறுக்கமாட்டாமல் அறுத்தார்களாம். வலி’ செத்துப்போச்சு, வலி’ மாட்டிக்கிச்சு என்று பேசிப்பேசி தீர்த்தார்கள்.\nகடைசியாய் மூர்த்தியின் உடல் மார்ச்சுவரிக்குப்போய், மயானத்திற்குப்போனது. கிழவி மாத்திரம் வலி’, டேய் வலி’ நீ ஒதைச்ச காலு புண்ணுக்கூட ஆறலியேடா என்று செத்துப்போன மூர்த்தியை வலி’ந்து வலி’ந்து கூப்பிட்டுக்கொண்டிருந்தது.\nPosted by அமிர்தவர்ஷினி அம்மா at 11:26 AM\nம். அந்த தாய்மனதின் வலியை என்ன சொல்வது :(\nஅருமை அமித்தும்மா.. பாத்திரப்படைப்பு அபாரம்..\nடப்சா - இது அதிகம் கேள்வி பட்டதில்லை இன்னும் புதுமையால்லாம் எங்கட ஊரில் இருக்கு.\nநினைவுகளில் மீட்டியெடுத்து எழுத்து கோர்த்து எங்கள் உள்ளங்களில் வீணை மீட்டுறீங்க - கொஞ்சம் சோகமாகவே ...\nஅந்த நோவுக்காரனின் செயல்பாடுகளை வார்த்தைகளில் விளக்கிவிட்டீர்கள்...\nஎப்பொழுதும் அத்துனை செயல்பாடுகளையும் விட்டுப்போகாமல் விளக்க வேண்டியிருப்பதால் கதை பெரிதாகிவிடுகிறதா மேம்..\nபெரியதாக இருந்தாலும் படிக்க ஆர்வம் குறைவதில்லை விவரிப்பு அப்படி...\nஇப்படியா முடியனும் வலியோட கதை\nகஷ்ட்டமா இருக்குப்பா.ஆனா அவனுக்கு அதான் விடுதலை,நிம்மதி.இப்படித் தான் நினைச்சுக்கனுமில்லை.\n//ஒரு மனிதனை அவன் வாழ்நாள் முழுவதும் வலி’ என்றே அழைத்திருக்கிறீர்களா\nஇந்த வரியில் தொடங்கும் வலி கதை ந���டுகவும் தொடர்கிறது.\nவலிப்பு வரும் காட்சிகளை தத்ரூபமாக கொண்டு வந்திருக்கிறீர்கள்.கிட்டத்தட்ட ஐந்தாறு ஆண்டுகள் என் அண்ணனை இவ்வாறான கோலத்தில் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்.\nநிறைய ஞாபகங்கள் வந்து விட்டன.\nவாசித்துக் கொண்டிருக்கிற உணர்வே இல்லை.பார்த்துக் கொண்டிருந்தது போல் இருந்தது.படம் படமாக விரிந்தது.ரொம்ப நல்லா வந்திருக்கு அமித்தம்மா இது.\nநிச்சயம் இருபது குடித்தனக்காரர்களும் புத்தகமாவது உறுதிங்க...\nஅமித்தம்மா... கையை இப்படிக் கொடுங்க. கொஞ்சம் பிடிச்சுக்கறேன்.\nரொம்ப நல்ல நடை. வட்டாரப் பேச்சு வழக்கம் போல் உங்களுக்குக் கை கூடியுள்ளது. ஆனால், கதைக்கரு கொஞ்சம் திடமாகவும், கதையின் நீளம் குறைவாகவும் இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும்.\nஎனக்கென்னவோ நீங்க சீக்கிரமே உங்க சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுடுவீங்கன்னு தோணுது. வாழ்த்துக்கள்.\nவாசிக்க வாசிக்க கண்களில் நீர் தளும்புகிறது...\nஅமித்து அம்மா, இன்னுமொரு வலி நிறைந்த வாழ்க்கையை ,அதன் சாத்தியமானக் கூறுகளோடு எழுத்தில் கொண்டு வந்திருக்கிறீர்கள்.\nகதை அருமைங்க. கடைசியில் வலி செத்தது நிம்மதிதான்.. வலிக்கும் மத்தவங்களுக்கும் கூட..\nஎப்பவுமே வலிப்பு வந்தா, உடனே சாவிக்கொத்தோ இல்லை ஏதாவது இரும்பு ஐட்டம் கொடுப்பாங்களே.. அது மிஸ்ஸிங்..\nவலிப்பு வரும்போதான விவரிப்பு மனதில் வலியை உண்டாக்குகிறது.\nநிச்சயம் இருபது குடித்தனக்காரர்களும் புத்தகமாவது உறுதிங்க...\\\\\nஅமித்தம்மா,ரொம்ப வலிக்கிற சிறுகதை.சின்னவயசிலிருந்து பார்த்து பயந்த,பாவப்பட்ட,இரும்பு எடுத்துக்கொடுத்த மனிதர்கள் வந்துபோகிறார்கள்.பக்கத்து வீட்டுச்சித்தி சொல்லுகிற கதைமாதிரி இருக்கு அமித்தம்மா.அந்த மொழி.\nநடை அருமை .. ரொம்ப நீளம் .. கொஞ்சம் சுருக்கலாம்..\nரொம்ப நல்லா இருக்கு மேடம்...\nஇருபது குடித்தனக்காரங்க கதை ஒவ்வொண்ணும் அருமை.\nபிறவியிலியே இதுபோன்ற நோய்கள்/குறைபாடுகள் கொண்டவர்களின் வாழ்வு மிகக் கொடுமையானதுதான் :-(\n/கிழவி எங்கோ இருக்கும் வராத பெண்ணுக்காக வாதாடியதில் ஏய், ங்க்....... என்று ஆரம்பித்து மூர்த்தி கேட்ட வசவிலும், போட்ட போடிலும் கிழவிக்கு புத்தூர் கட்டு போடவேண்டிய நிர்ப்பந்தம் வந்துவிட்டது./\nஇறுக்கம் தளர்ந்து டக்குன்னு வாய் விட்டு சிரிக்கவைத்தது இவ்வரிகள்.அதேஅளவுக்க��� அழவைத்த வரிகள்\n/கிழவி மாத்திரம் வலி’, டேய் வலி’ நீ ஒதைச்ச காலு புண்ணுக்கூட ஆறலியேடா/\nமுக்கியமான கதை இது.மகிழ்ச்சியோடு பாராட்டுகிறேன்.\nஆனா வலிப்பை இவ்வளவு விவரித்திருக்க வேண்டாம். அனுபவித்தவர்களை/ பார்த்தவர்களை மனம் நோகச் செய்யும்.\nஎப்பொழுதும் போல் அருமையாக எழுதி உள்ளீர்கள். படித்து முடித்ததும் மனதில் ஒரு வலி\nவழக்கம் போல நல்லாவே எழுதி இருக்கீங்க\nஒன்னும் சொல்றதிகில்ல பாஸ். பதிவின் நீளம் எவ்வளவாக இருந்தாலும் படிக்க தூண்டுகிறது உங்கள நடை.\nஒருவகை விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வை இதை விட எளிமையாக பதிவுலகில் படித்ததில்லை.\nமனிதர்களை கூர்ந்து உள்வாங்கும் குணம் வாய்த்திருக்கிறது உங்களுக்கு. காரெக்டர்களை உயிரோட்டமாக படைக்கிறீர்கள். காட்சிகளின் விவரணை முழுமையாக வீரியமாக இருக்கிறது. ஒரு பெரும் வலியை அதன் இயல்போடு பதிவு செய்திருக்கிறீர்கள்.\nமூச்சுவிடத் தோன்றவில்லை அமித்து அம்மா.. உங்கள் எழுத்தோட்டத்தில் வலியின் உருவம் கண்கள் முன் நடமாடிச் சென்றுக் கொண்டிருக்கிறது..\nஉன் வயது வளர்ந்து வர\nவாழ்வின் பிற்பகுதியை சுவாரஸ்யமாக்கிய மகளுக்கு என்ன தர முடியும், அவளை நானாக அடையாளப்படுத்திக்கொள்வதை தவிர \nவிஜி @ வேலுவின் மனைவி\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nஎனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஎன்னையும் ஃபாலோ பண்றாங்கப்பா. நன்றி மக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t37164-topic", "date_download": "2018-07-16T23:50:42Z", "digest": "sha1:VK5BJSLMXTBQ2AM4DKXIZLFZZXQGFV4Y", "length": 13887, "nlines": 195, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மன்மதன் 'மாஜிக்'-சொந்தக் குரலில் திரிஷா!", "raw_content": "\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசி��ால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nமன்மதன் 'மாஜிக்'-சொந்தக் குரலில் திரிஷா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nமன்மதன் 'மாஜிக்'-சொந்தக் குரலில் திரிஷா\nகமல்ஹாசனும், கே.எஸ்.ரவிக்குமாரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க, மன்மதன் அம்பு படத்தில் சொந்தக் குரலில் பேசப் போகிறாராம் திரிஷா.\nதிரிஷாவுக்கு நல்லா தமிழ் தெரியும், ஆனாலும் ஆங்கிலத்தில்தான் நிறைய பேசுவார். நல்ல குரல் வளமும் உண்டு, ஆனாலும் படங்களில் அவருக்கு டப்பிங் குரல்தான். இப்படி படு முரண்பாடாக வளைய வந்து கொண்டிருந்த திரிஷா இப்போது கமல்ஹாசன், கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியிடம் சிக்கி வழிக்கு வந்துள்ளார்.\nஇவ்வளவு நல்லா தமிழ் தெரியுது, இவ்வளவு நல்ல குரல் வளம் வேறு, பிறகு எதற்கு இரவல் குரல், நீங்களே உங்களுக்கு இந்தமுறை டப்பிங் கொடுக்கப் போகிறீர்கள் என்று திட்டவட்டமாக இருவரும் திரிஷாவிடம் கூறி விட்டனராம்.\nமன்மதனே வேண்டுகோள் விடுக்கும்போது மறுக்க முடியுமா, சரி என்று ஒத்துக் கொண்டு விட்டாராம் தென்னிந்தியத் தேவதை. இதையடுத்து மன்மதன் அம்பு படத்தில் முதல் முறையாக சொந்தக் குரலில் பேசப் போகிறார் திரிஷா.\nஇதுவரை திரிஷா நடித்த அத்தனை படங்களிலும் இரவல் குரல்தான். இப்போதுதான் முதல்முறையாக அவரே அவருக்காகப் பேசப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிரிஷா பேசப் போவதை கேட்கவே இப்பவே 'திரில்'ஷாவா இருக்கு...\nRe: மன்மதன் 'மாஜிக்'-சொந்தக் குரலில் திரிஷா\nதமிழை கொலை செய்யாம இருந்த சரி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hussainamma.blogspot.com/2010/", "date_download": "2018-07-17T00:18:43Z", "digest": "sha1:UM6JPG4FWH3TVQ2IZKHZHELCOGSDSQES", "length": 241330, "nlines": 807, "source_domain": "hussainamma.blogspot.com", "title": "ஹுஸைனம்மா: 2010", "raw_content": "\n2010 & 2011: டைரி & பிளானர்\nவிஜிஸ் கிரியேஷன்ஸின் விஜி அழைத்த தொடர்பதிவு இது.\nபொதுவாகவே டைரி எழுதும் பழக்கமோ, புது வருட உறுதிமொழி எடுக்கும் பழக்கமெல்லாம் இல்லை எனக்கு. அதெல்லாம் நல்ல பழக்கமாச்சே ஆனால், இந்தத் தொடர்பதிவின் தலைப்பைப் பார்த்தபோது, நல்ல விஷயம்தானே எழுதுவோம் என்று நினைத்துச் சம்மதித்தேன். ஆனால், கிட்டத்தட்ட ஒரு மாசமா யோசிக்கிறேன்.. ம்ஹும்.. செஞ்சதாச் சொல்ல ஒரு பாயிண்டும் கிடைக்கலை.. என்னச் செய்யப் போறேன்னு யோசிச்சாலும் ‘ஞே’ தான்\nஇருந்தாலும் விட்டுடுவோமா நாம, படிக்காமலே 30-40 பக்கத்துக்கு காலேஜில எக்ஸாம் எழுதின அனுபவம் இருக்குல்ல\n2001லன்னு நினைக்கிறேன், இந்தியாவின் மக்கள்தொகை ரொம்பப் பெருகிட்டு வருது, இது இந்தியாவின் வளர்ச்சிக்கு நல்லதில்லை, ஆ.. ஊ..ன்னு அலாரம் அடிச்ச ஊடகங்கள், இந்தியாவின் முதல் பில்லியனாவது குழந்தை இத்தனாவது நாள், இத்தனாவது மணிக்கு, இந்த ஊர்ல, இந்த ஆஸ்பத்திரியில் பிறக்கப் போகுதுன்னு கணக்குப் பாத்து (அது எப்படிங்க) அறிவிச்சுட்டு, கரெக்டா அன்னிக்கு அங்க குழுமிட்டாங்க. நானும் படபடப்பா, அந்த துரதிர்ஷ்ட() அறிவிச்சுட்டு, கரெக்டா அன்னிக்கு அங்க குழுமிட்டாங்க. நானும் படபடப்பா, அந்த துரதிர்ஷ்ட() குழந்தையைப் பெற்ற பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும், என்ன சொல்வாங்களோ, அப்படின்னு நினைச்சுகிட்டே சோகத்தோட பாத்துகிட்டிருந்தேன்.\nஆனா, என்ன நடந்துச்சு தெரியுமா ஒரு பெண் மத்திய அமைச்சர் கையில அந்த பில்லியனாவது குழந்தையைக் கொடுத்து “ஸ்வீட் எடு.. கொண்டாடு”ன்னு ஒரே ஆட்டம், பாட்டம்தான் போங்க ஒரு பெண் மத்திய அமைச்சர் கையில அந்த பில்லியனாவது குழந்தையைக் கொடுத்து “ஸ்வீட் எடு.. கொண்டாடு”ன்னு ஒரே ஆட்டம், பாட்டம்தான் போங்க ஒரு சின்னஞ்சிறு குழந்தை அந்தச் சூழ்நிலையையே மாற்றிவிட்டது ஒரு சின்னஞ்சிறு குழந்தை அந்தச் சூழ்நிலையையே மாற்றிவிட்டது இந்திய மக்கட்தொகை அதிகரிப்பது ஆபத்து என்று அறிவிக்க அங்கே கூடிய அனைவரும் அதையெல்லாம் மறந்து, குதூகலித்ததைப் பார்த்தால், மக்கட்தொகைப் பெருக்கத்தைக் கொண்டாடுவதுபோல எதிர்மறையாக ஆகிப்போனதுதான் காமெடி\nசம்பந்தமில்லாம இது எதுக்கு இங்கேன்னா, ஒரு வருஷக் காலத்தில் எத்தனையோ நடந்திருக்கும். நல்லதிலும் கெட்டது உண்டு; கெட்டதிலும் நல்லது உண்டு என்பதாக, அவற்றின் மூலம் நாம் பெற்ற “புத்தி கொள்முதல்”களைத் தான் நினைத்துப் பார்த்துக் கொள்ளவேண்டும், இல்லையா\nஉதாரணத்துக்கு, என் அலுவலகத்திலும் ரெஸெஷனால் வரிசையாக ப்ராஜக்டுகள் கைவிட்டுப் போக, கவலையோடு ஈயோட்ட ஆரம்பித்த நான், பதிவெழுதவும் ஆரம்பிக்க, மிக வித்தியாசமான கருத்துகள், அனுபவங்கள், அறிவுரைகள், அழிமானங்கள் என்று எல்லாம் கலந்த சங��கமமாகப் பதிவுலகைக் கண்டேன். இதுதான் என்றில்லாமல், அரசியல், விஞ்ஞானம், விவசாயம், சமையல் என்று எல்லா துறைகளிலும் பல்வேறு கண்ணோட்டங்கள், எனக்கு அவைகுறித்த பரந்த அறிவைத் தந்தன. ஒரு இழப்பில், ஒரு லாபம் (ஒருத்தரோட இழப்பு, இன்னொருத்தருக்கு லாபம்னும் கொள்ளலாம் (ஒருத்தரோட இழப்பு, இன்னொருத்தருக்கு லாபம்னும் கொள்ளலாம்\nஎன்னுடைய “ஃபேவரைட்”டுகளான (இயற்கை) விவசாயம், Three \"R\"s, உலக வெப்பமயமாதல், தண்ணீர் சிக்கனம் குறித்து நிறைய விழிப்புணர்வுத் தகவல்கள் கிடைக்கின்றன. ஒவ்வொருமுறை தண்ணீர் பைப்பைத் திறக்கும்போதும் இப்பதிவுகள் ஞாபகம் வந்து மிரட்டுகிறது அதுபோல, விவசாயத்தைச் சின்ன அளவில் இப்பொழுதே நடைமுறைப்படுத்திப் பார்க்க ஆசை அதுபோல, விவசாயத்தைச் சின்ன அளவில் இப்பொழுதே நடைமுறைப்படுத்திப் பார்க்க ஆசை ஆனாலும், ”ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு மாடு மேய்க்க” என்ற பழமொழியும் நினைவில் வந்துத் தொலைக்கிறது ஆனாலும், ”ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு மாடு மேய்க்க” என்ற பழமொழியும் நினைவில் வந்துத் தொலைக்கிறது\nபதிவுலகிலக மற்றும் கல்லூரி நட்புகளை நேரில் சந்திக்க முடிந்தது இவ்வருடத்தில் பெரும் மகிழ்ச்சி தந்த நிகழ்ச்சி\nசென்ற வருடத்தில், அறிந்த, தெரிந்த பலரும் ரிஸெஷனால் வேலையிழந்ததுதான் மிகவும் பாதித்ததென்றாலும், அனைவரும் வெவ்வேறு இடங்களில் மீண்டும் செட்டிலாகிவிட்டது மகிழ்ச்சியே உடல்நலப் பாதிப்புகள் இல்லாமலிருக்கும்வரை எதுவும் பெரிய இழப்பில்லை என்னைப் பொறுத்த வரை. புதிதுபுதிதாய் வரும் நோய்களும், நடக்கும் விபத்துகள் மட்டுமே என்னைக் கலவரப்படுத்தியுள்ளன.\nஇப்படிக் கவலைக்குரிய விஷயங்களை யோசித்து யோசித்து எழுதுமளவுக்கு நிம்மதியான, நலமான வாழ்வைத் தந்த இறைவனுக்கு நன்றி அடுத்தடுத்த வருடங்களும் இதேபோல கவலைகளை யோசிக்கும் வாழ்வை இறைவன் தரவேண்டுமே என்பதைத் தவிர, தற்போது பெரிய எதிர்பார்ப்பு ஏதுமில்லை அடுத்தடுத்த வருடங்களும் இதேபோல கவலைகளை யோசிக்கும் வாழ்வை இறைவன் தரவேண்டுமே என்பதைத் தவிர, தற்போது பெரிய எதிர்பார்ப்பு ஏதுமில்லை அனைவருக்கும் இப்படியான நல்வாழ்வை எப்பொழுதும் தர வல்ல நாயனை வேண்டுகிறேன் .\nLabels: 2011, அனுபவம், காமன்வெல்த் 2010, தொடர்பதிவு\nஆராய்ச்சிகள் - அன்றும், இன���றும்\n\"ஆராய்ச்சி”, “ஆராய்ச்சியாளர்கள்”, “விஞ்ஞானி” - இதெல்லாம் ரொம்பவே நமக்குப் பரிச்சயமான வார்த்தைகள். அவ்வப்போது பத்திரிககளில் “According to latest research...\" என்று படித்திருப்போம். உலகில் நமக்கு புரியாத பல புதிர்களை விளங்க வைப்பதும், அறியாத பல நல்ல விஷயங்களையும் புரிய வைப்பதும் இந்த ஆராய்ச்சியாளர்களே\nஎல்லா புகழ்பெற்ற பெரும் பன்னாட்டு நிறுவனங்களிலும் ஆராய்ச்சிகளுக்கும், புது கண்டுபிடிப்புகளுக்குமென்றே \"R & D\" எனப்படும் ”ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்துதல்” என்ற தனித் துறையே உண்டு. இது தவிர அரசாங்கள் சார்பாகவும், பல்கலைக் கழகங்கள் சார்பாகவும் இத்துறை மூலம் பெரிய பெரிய ஆராய்ச்சிகள் நடத்தி, மனித மற்றும் உலக மேம்பாட்டுக்குப் பாடுபடுகிறார்கள். எளிதாகப் புரிய வைக்கவேண்டுமென்றால், “மூலிகை பெட்ரோல்” ராமரும் ஒரு ஆராய்ச்சியாளரே\nஆராய்ச்சியாளர்களின் தொடர் ஆர்வத்தாலும், முயற்சிகளாலும்தான் இன்றைய உலகில் பல நவீன கருவிகளும், நோய்களுக்கு மருந்துகளும், புதிய சிகிச்சை முறைகளும் கிடைத்திருக்கின்றன. ஒரு காலத்தில் மருந்தே இல்லைன்னு சொல்லப்பட்ட கேன்ஸர் இன்னிக்கு குணப்படுத்த முடியுற வியாதியா ஆகிடலையா அதுபோல எய்ட்ஸுக்கும் மருந்து இப்போ இல்லைனாலும், ஆராய்ச்சி தொடருது. சமீபத்துல ஒருவரின் புற்றுநோய்க்குச் செய்த ஸ்டெம் செல் சிகிச்சையால் எதிர்பாராவிதமாக அவரின் எய்ட்ஸ் குணமாகியுள்ளது. இதுவும் ஆராய்ச்சி செய்யப்பட்டு, எய்ட்ஸ் சிகிச்சைக்கு வழிவகுக்கப்படலாம் எதிர்காலத்தில்.\nஉலகம் உருண்டையென்பதிலிருந்து, இந்த அண்டவெளியில் பூமியைப் போல இன்னும் சுமாராக ஐம்பது பில்லியன் கோள்கள் இருக்கக்கூடும் என்று நமக்கு தெரிவித்ததும் ஆராய்ச்சியாளர்களே\nசாக்லேட் சாப்பிட்டால் கெடுதல் என்ற நமது நினைப்பை, (டார்க்) சாக்லேட் அளவோடு சாப்பிட்டால் உடல்நலத்திற்கு நல்லது என்று தெளிய வைத்ததும் இப்படியான ஆராய்ச்சிகளே\nமுன்னெல்லாம் “கொலஸ்ட்ரால்” என்பதே கெட்ட வார்த்தையாக நினைத்து எண்ணெய் வகைகளை நாம் “தீண்டத்” தயங்க, அப்புறம் கொலஸ்ட்ராலிலும் “நல்ல” கொலஸ்ட்ரால் (HDL), “கெட்ட” கொலஸ்ட்ரால் (LDL) உண்டு என்று புரிய வைத்து, அதற்கேற்றவாறு எண்ணெய் வகைகளைத் தேர்ந்தெடுக்க வைத்தனர் ஆராய்ச்சிகள் மூலம்.\nமுட்டை சாப்பிட்டால் உடல் பரும��ும், பி.பி.யும் எகிறும் என்று நினைத்து நாம் தவிர்த்துக் கொண்டிருக்க, நிறைய முட்டை சாப்பிட்டால் உடலில் கொழுப்பு உருவாகுதலே நிறுத்தப்படும். எனவே இதய நோய் வராது என்று புதிய தகவல் தருகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்\nஇதேதான் உப்பு, உருளைக் கிழங்கு, ரெட் மீட் வகையறாக்களுக்கும் - இவையெல்லாம் உடல்நலத்திற்கு பெரும் கேடு விளைவிப்பவை என்ற நம் நினைப்பில் உப்பைத் தூவி, இவைகளிலும் நன்மை உண்டு; ஆனால், அளவுக்கு மிஞ்சினால்தான் ஆபத்து என்று வலியுறுத்துகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.\nஇந்த “பதப்படுத்தப் பட்ட உணவுகள்” (frozen foods) குறித்து எல்லாருக்குமே ஒரு இகழ்ச்சி உண்டு. ஹூம், பாக்கெட்டுல போட்டு ஃப்ரீஸர்ல போட்டு வச்சிருக்கதுல என்ன சத்து இருக்கும் ஃப்ரெஷ்ஷா அன்னிக்கு கடையில வாங்கிச் சாப்பிடுற மாதிரி வருமா ஃப்ரெஷ்ஷா அன்னிக்கு கடையில வாங்கிச் சாப்பிடுற மாதிரி வருமா என்று அங்கலாய்ப்பவர்களுக்கும் ஆப்பு இருக்கு. “ஃப்ரெஷ்”னு நாம சொல்ற பல காய்கறி, பழ வகைகள் ஆக்சுவலா ஆறு மாசத்துக்கும் முன்னேயே, அதுவும் அவை சரியான பருவத்துக்கு வருமுன்னே பறிச்சு, செயற்கை முறையில பழுக்க வைக்கப்பட்டு, பல ஊர்கள்/நாடுகள் பயணம் செய்வதில் சத்து இழப்பும் ஏற்பட்டு, நமக்கு கடைகளில் “ஃப்ரெஷ்” என்று விற்கப்படுகின்றன. ஆனால், ஃப்ரோஸன் வகைகளில் காய்கறிகள்/பழங்கள் அவை இயற்கையாகவே சரியான பருவம் அடையும் வரை காத்திருந்து, பின் பறிக்கப்பட்டு, உடன் ஃப்ரீஸ் செய்யப்படுவதால், அவற்றில்தான் முழுமையான சத்துக்களும் இருக்கின்றன என்று இப்போது சொல்கிறார்கள்\nசாப்பாட்டை விடுங்க, நடைபயிற்சிக்கு வாங்க. இந்த நடைபயிற்சி செய்யணும்னு நினைக்கிறவங்க, செய்ற முதல் வேலை நல்ல ஸ்போர்ட்ஸ் ஷூ வாங்குவதுதான் அந்த ஷூ வாங்குறதுக்கு (மட்டுமே) அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்போம். பயிற்சியாளர்கள்/ மருத்துவர்களும் சரியான காலணி அணிந்து நடப்பதுதான் நல்லது. இல்லைன்னா, பாதம், முட்டிகளுக்கு பாதிப்பு வரலாம்னு சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனா அதுக்கும் வருது வில்லங்கம். வெறும் காலோடு நடப்பதுதான் நல்லதாம். உள்ளங்காலின் தோல் அதற்கேற்ற உறுதியோடுதான் உள்ளது என்றும், அப்படி நடந்தால்தான் இரத்த ஓட்டமும், தொடுஉணர்ச்சிப் புள்ளிகளும் சரியாகத் தூண்டப்படும் என்றும் ஆராய்ச்சிக��் சொல்கின்றன. (இது நம்ம நாட்டுக்கு ஒத்து வராதுன்னாலும், ஸ்போர்ட்ஸ் ஷூக்களில் காசைத் தொலைப்பதைத் தடுக்க உதவும்.)\nஅட இந்த வீடியோ/கம்ப்யூட்டர் கேம்ஸ் - அது கண்ணுக்கு நல்லதில்லை, மூளையை மந்தப்படுத்தும், நிழலைப் பார்த்து நிஜத்திலும் மாயைகளை எதிர்பார்ப்பார்கள் சிறுவர்கள், என்றெல்லாம் சொல்லி கட்டுப்படுத்துவோம் நம் பிள்ளைகளை. இப்போ அதுக்கும் ஒரு நல்ல பாயிண்ட் கண்டுபிடிச்சு சொன்னான் என் மகன் - இந்த மாதிரியான விளையாட்டுகள் கண்-கை ஒருங்கிணைப்புக்கு (Hand-eye coordination) நல்ல பயிற்சியாம்; அத்தோடு problem solving skills, multi-tasking, quick-thinking இப்படி பல நன்மையான விளைவுகள் இருக்கிறதாம். இதுவும் ஆராய்ச்சியால் கிடைத்த தகவல்தான்.\n நாமல்லாம் சின்ன வயசுல பயாலஜில படிச்சுருப்போம் - நம்ம உடம்புல இருக்கிற குடல்வால் (appendix), வால் எலும்பு (coccyx), ஞானப் பல் (wisdom teeth) போன்ற சில உறுப்புகள் நமக்கு பயன்தராதவை; பரிணாம விதிகளின்படி (evolution theory) குரங்குலருந்து மனுஷன் வந்தப்போ இந்த உறுப்புகளும் கூடவே வந்துடுச்சு. மனிதனுக்கு இவற்றின் தேவையில்லாததால், இவை “பரிணாமத்தின் எச்சங்கள்” (vestigial organs) என அறியப்பட்டன. ஆனா இப்போ ஆராய்ச்சியாளர்கள், அப்படியெல்லாம் இவை மொத்தமாகப் பயனற்றவை அல்ல; இவற்றுக்கென்று சில வேலைகளும் உள்ளன என்று கண்டுள்ளார்கள். உதாரணமா, குடல்வால் என்பது நல்ல பாக்டீரியாக்களின் இருப்பிடம்; வயிற்றுக்கோளாறுகள் வந்து சரியானபின், குடல்களுக்கு நல்ல பாக்டீரியாக்களை அனுப்புமாம் இது. இதுபோல வால் எலும்பும் முதுகெலும்புக்கு ஒரு குஷன் போல செயல்படுகின்றது என்றும் கண்டுபிடித்துள்ளனர். (பார்க்க: http://news.nationalgeographic.com/news/2009/07/090730-spleen-vestigial-organs_2.html; http://en.wikipedia.org/wiki/Vermiform_appendix)\nபரிணாமத்தின் முக்கிய ஆதாரமாகக் கருதப்பட்ட vestigial organs குறித்த கருத்தையே மாற்றியமைப்பதால், இது நிச்சயமாக ஆராய்ச்சி அறிவியலில் ஒரு மைல் கல்லாக அமையும்.\nமேலே சொன்ன விஷயங்களை ஆராய்ஞ்சு பாத்ததிலிருந்து என்ன தெரியுதுன்னா, ஆராய்ச்சிகளில் அன்னிய தேதிக்கு மனிதனின் அறிவும், அறிவியலும், தொழில் நுட்பங்களும் எவ்வளவு வளர்ச்சியடைஞ்சிருக்கோ அது பொறுத்துதான் முடிவுகள். ஒரு காலத்துல ஏற்றுக்கொள்ளவே முடியாதுன்னு சொல்லப்பட்ட பலதும் பின்னாட்களில் மேம்பட்ட ஆராய்ச்சியினால் சரியென நிரூபிக்கப்பட்டுள்ளது & vice-versa. எந்தவொரு விஷயமும் நம்��� அறிவுக்கு எட்டலை அல்லது ஆராய்ச்சியால் நிரூபிக்கப் படவில்லை என்பதாலேயே தவறாகவோ, பொய்யாகவோ ஆகிவிடாது\nLabels: ஆராய்ச்சி, பரிணாமம், மருத்துவம், விஞ்ஞானம், விழிப்புணர்வு\nபோன பதிவுல சொன்ன மாதிரி, எங்க வீட்டுல ரொம்பவே சிம்பிளான சாப்பாட்டு முறைதான். அசைவமெல்லாம் வாரம் ரெண்டுமூணு நாள்தான் இருக்கும்; மற்ற நாட்களில் சுத்த சைவம்தான். எங்க ஊர்ல முட்டையும் சைவம்தான் என்று அறிந்து கொள்ளவும். ஏன்னா, முட்டையெல்லாம் ‘ஏழைகளின் அசைவம்’\nஒரு கீழ்த்தட்டு நடுத்தர கூட்டுக் குடும்பத்தின் இலக்கணப்படி, சாப்பாடு மட்டுமின்றி, அன்றாட நடவடிக்கைகளிலும் கடைஞ்செடுத்த சிக்கனத்தைப் புகுத்தியிருந்தார் என் அம்மா. அத்தோட கலகம் பண்றதுக்கு வீட்டில பையன்களும் கிடையாது. அதனால அம்மாவோட சிக்கன பட்ஜெட்டைக் கேள்வி கேட்பாரே இல்லை இப்படியாக, அம்மா சொல்பேச்சு கேட்டு, கொடுத்ததச் சாப்பிட்டும், கிடைச்சத உடுத்தியும், ’அடக்கமான பெண்களா’ வளர்ந்து வந்தோம்.\nஇதுல என்னன்னா, சமையல்ங்கிறது ஒரு பெரிய கஷ்டமான வேலையாவே படலை எனக்கு. நான் அடுக்களை பக்கம் போறதேயில்லைங்கிறது வேற விஷயம் இப்படியா சந்தோஷமா இருக்கும்போது, எனக்குச் சோதனைக்காலமும் வந்துச்சு - கல்யாணம்கிற பேர்ல\nகல்யாணமாகி மாமியார் வீட்டுக்குப் போன மறுநாளே, காலையில டீயோட, ரெண்டு ‘ஹாஃப்-பாயில்’ வந்துது ரூமுக்கு விடியக்காலையிலயே முட்டையா, அதுவும் ரெண்டான்னு அதிர்ச்சியோட பார்த்தேன். எங்கூர்ல, ரெண்டு முட்டையில நாலு வெங்காயத்தை அரிஞ்சுப் போட்டு ஒரு குடும்பமே ஒருவேளைச் சாப்பாட்டை முடிச்சுப்போம். இங்க ஒருத்தருக்கே ரெண்டு முட்டையான்னுதான் முதல் அதிர்ச்சி. சரி, முதல் நாள்னு ஸ்பெஷலாத் தர்றாங்க போலன்னு எதுவும் சொல்லாம கஷ்டப்பட்டு சாப்பிட்டுகிட்டேன்.\nஆனா அடுத்த நாளும் அது தொடர்ந்துது இதுக்கிடையில ரங்க்ஸ் என்ன செய்வார்னா, நான் திக்கிமுக்கி ஒரு முட்டையைச் சாப்பிட்டு முடியுற வரை காத்திருந்து, நைஸா அவருக்குள்ள ரெண்டு ஹாஃப்-பாயில்ல ஒண்ணை என் பிளேட்ல தள்ளிவிட்டுட்டு, “அக்கா, இங்க பாரு, இன்னும் சாப்பிடாம உக்காந்திருக்கா”ன்னு அக்காவை வேற தூண்டிவிட்டுட்டுப் போவார். புதுப்பொண்ணாச்சே, முதல்லயே சுயரூபத்தைக் காட்டவேண்டாம்னு கோவத்தை அடக்கிட்டு இருந்தாலும், இயலாமையில கண்ணுல தண்ணி முட்டும் எனக்கு. ஏன்னா இதச் சாப்பிட்டுட்டு, அடுத்த அரைமணியில ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடணும். வயத்துல இடம் வேணாமா இதுக்கிடையில ரங்க்ஸ் என்ன செய்வார்னா, நான் திக்கிமுக்கி ஒரு முட்டையைச் சாப்பிட்டு முடியுற வரை காத்திருந்து, நைஸா அவருக்குள்ள ரெண்டு ஹாஃப்-பாயில்ல ஒண்ணை என் பிளேட்ல தள்ளிவிட்டுட்டு, “அக்கா, இங்க பாரு, இன்னும் சாப்பிடாம உக்காந்திருக்கா”ன்னு அக்காவை வேற தூண்டிவிட்டுட்டுப் போவார். புதுப்பொண்ணாச்சே, முதல்லயே சுயரூபத்தைக் காட்டவேண்டாம்னு கோவத்தை அடக்கிட்டு இருந்தாலும், இயலாமையில கண்ணுல தண்ணி முட்டும் எனக்கு. ஏன்னா இதச் சாப்பிட்டுட்டு, அடுத்த அரைமணியில ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடணும். வயத்துல இடம் வேணாமா இப்படியே ஒரு வாரம் போனதும், பொறுக்கமுடியாம மாமியார்கிட்ட காலையில முட்டை வேண்டாம்னு மெதுவாச் சொல்லிட்டேன்.\nமூணுவேளையும் விதவிதமான சாப்பாடுதான். சாப்பாடு வகைகளைப் பார்த்தாலே ஆச்சர்யமா இருந்துது. ஏன்னா, எங்க ஊர்ல நான் சொன்னதுபோல, “mass food\"தான் நிறைய. ஆனா, இங்கயோ, அரிசிரொட்டி, பாலாடை, ஓட்டப்பம், ஆப்பம், ஜாலரப்பம், பத்திரினு எல்லாமே செய்றதுக்கு ரொம்ப நேரம் எடுக்கிற வகைகள். சரி, கல்யாண வீட்டு ஜோர்ல செய்றாங்கன்னு நினைச்சா, ஒரு மாசம் கழிச்சும் அதேபோல வகைதொகையாச் சாப்பாடு தொடரவும், முதல்முதலா நானும் இப்படியெல்லாம் சமைக்கணுமேன்னு எனக்கு பயம் வந்துது எவ்வளவு நாளைக்கு சாப்பிட்டுகிட்டு மட்டுமே இருக்க முடியும்\nஅதுவுமில்லாம, ஒவ்வொரு சாப்பாட்டுக்கும் ஒரு காம்பினேஷன் வேற வச்சிருந்தாங்க. உதாரணமா, பாலாடைன்னா அதுக்கு தொட்டுக்க மட்டன் ரோஸ்ட்தான் வேணும். இல்லைனா, ‘புலி பசிச்சாலும்..’ கதைதான் எங்க வீட்லயோ, சப்பாத்திக்குச் சாம்பார்னாலும்கூட கேள்வியே கேட்காம சாப்பிட்டுக்கிடுவோம். அப்புறம், தேங்காய் - கேரளா பார்டர்ல உள்ளவங்களைக் கேக்கணுமா எங்க வீட்லயோ, சப்பாத்திக்குச் சாம்பார்னாலும்கூட கேள்வியே கேட்காம சாப்பிட்டுக்கிடுவோம். அப்புறம், தேங்காய் - கேரளா பார்டர்ல உள்ளவங்களைக் கேக்கணுமா ஒரு நாளைக்கு குறைஞ்சது ரெண்டு தேங்காய் செலவாச்சு. எங்கம்மா மகராசியோ, ஒருநாளைக்குள்ள மொத்தச் சமையலையே ரெண்டு கீத்து தேங்காயில முடிச்சுடுவாங்க ஒரு நாளைக்கு குறைஞ்சது ரெண்டு தேங்காய் செலவாச்சு. எங்கம்மா மகராசியோ, ஒருநாளைக்குள்ள மொத்தச் சமையலையே ரெண்டு கீத்து தேங்காயில முடிச்சுடுவாங்க இப்படி எல்லாத்துலயும் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம்\nஇப்ப நானும் இதேபோல சமையல் செய்யணுமேங்கிற கவலை என்னைப் பிடிச்சுகிச்சு. நல்லவேளை, நாலு மாசத்துலயே ரங்க்ஸ் அபுதாபி வந்துட்டதால பிழைச்சோம்னு கூடவே ஓடிவந்தேன். தனிக்குடித்தனம்தான்கிறதால ஒரு நிம்மதி. மெதுவா எல்லாம் செஞ்சு படிச்சுக்கலாம்னு ரெஸிப்பிகள் எழுதி வாங்கிட்டு வந்தேன். ரங்ஸை சோதனை எலியா வச்சு என் சமையல் ப்ராக்டிகல்களை ஆரம்பிச்சேன். முத முத, முட்டை மஞ்சக்கரு உடையாம ஒரு ஹாஃப்-பாயில் போட நான் பட்ட பாடு என்னைவிட ரங்க்ஸுக்குத்தான் நல்லாத் தெரியும் ஆச்சு, இப்படியே பரிசோதனை செய்ய ஆரம்பிச்சு பல வருஷங்கள் ஓடிப்போச்சு.\nஇப்ப அவர்கிட்ட என் சமையல் எப்படின்னு கேட்டா, முழுசா திருநெல்வேலியாவும் இல்லாம, நாகர்கோவிலாவும் இல்லாம, நடுவால வள்ளியூர்ல நிக்குதும்பார். சரி, 14 வருஷத்துல வள்ளியூர் வரை வந்தாச்சு. இன்னும் ஒரு ஏழெட்டு வருஷத்துல நாகர்கோவில் வந்துடாது\nஇப்ப நல்ல முன்னேற்றம் இருக்கு. என்னன்னு கேக்குறீங்களா ரங்க்ஸ் சோதனை எலியிலிருந்து சோதனைப் பெருச்சாளியா ஆகிட்டார். அவ்ளோ வெயிட் கூடிடுச்சு, இதுவும் முன்னேற்றம்தானே ரங்க்ஸ் சோதனை எலியிலிருந்து சோதனைப் பெருச்சாளியா ஆகிட்டார். அவ்ளோ வெயிட் கூடிடுச்சு, இதுவும் முன்னேற்றம்தானே ஆக, இப்படியே விட்டா நல்லதுக்கில்லைன்னு டயட்ல இருந்தோம்/இருந்துகிட்டேயிருக்கோம் நாங்க. அப்பாடா, சமையல்லருந்து ஓரளவு விடுதலைன்னு சந்தோஷப்படவும் முடியாது. நார்மல் சமையலைவிட, டயட் சமையல் செய்றது இன்னும் கொடுமை\nஅப்படி டயட்ல இருந்த ஒரு சுபயோகத் தினத்துல, வாப்பாவும், புள்ளையுமா உக்காந்து சாப்பிட்டுகிட்டு இருந்தாங்க. ரங்ஸோட கோட்டா முடிஞ்சும் நகராம உக்காந்துகிட்டிருக்க, நான் அதைக் கண்டுக்காம, மூத்தவனுக்கு மட்டும் பரிமாறிகிட்டிருக்க, “எனக்கு”ன்னு அப்பாவியாக் கேட்டார். “அதான் மூணு தோசை வச்சேனே”ன்னு அப்பாவியாக் கேட்டார். “அதான் மூணு தோசை வச்சேனே”ன்னு சொல்லிட்டு கருமமே கண்ணாயிருக்க, அவர் புலம்ப ஆரம்பிச்சுட்டார். “ஹூம், எங்கம்மாவெல்லாம் நானே வேண்டாம்னாலும் விடமாட்டாங்க. கிட்ட உக்காந்து சாப்பிடுப்பான்னு அன்பா பரிமாறுவாங்க. ஏன், இப்ப ஊருக்குப் போனாகூட விடாம, எனக்காக அதைச் செஞ்சு, இதைச் செஞ்சு சாப்பிடுப்பான்னு தருவாங்க. நான் போதும்போதும்னு சொன்னாலும் கேக்காம, இன்னும் சாப்பிடுன்னு வச்சுத் தந்துகிட்டேயிருப்பாங்க. இங்க என்னடான்னா, எண்ணி எண்ணி சாப்பாடு போடுறே நீ”ன்னு சொல்லிட்டு கருமமே கண்ணாயிருக்க, அவர் புலம்ப ஆரம்பிச்சுட்டார். “ஹூம், எங்கம்மாவெல்லாம் நானே வேண்டாம்னாலும் விடமாட்டாங்க. கிட்ட உக்காந்து சாப்பிடுப்பான்னு அன்பா பரிமாறுவாங்க. ஏன், இப்ப ஊருக்குப் போனாகூட விடாம, எனக்காக அதைச் செஞ்சு, இதைச் செஞ்சு சாப்பிடுப்பான்னு தருவாங்க. நான் போதும்போதும்னு சொன்னாலும் கேக்காம, இன்னும் சாப்பிடுன்னு வச்சுத் தந்துகிட்டேயிருப்பாங்க. இங்க என்னடான்னா, எண்ணி எண்ணி சாப்பாடு போடுறே நீ புருஷனுக்கு அளந்து அளந்து சாப்பாடு போடுற அளவு கலி முத்திப் போச்சு புருஷனுக்கு அளந்து அளந்து சாப்பாடு போடுற அளவு கலி முத்திப் போச்சு”ன்னு அவர்பாட்டுக்குப் பேசிகிட்டே போக, என் செல்ல மகன் இடைமறிச்சான். “வாப்பா, உங்க உம்மாவும் அப்படித்தானா”ன்னு அவர்பாட்டுக்குப் பேசிகிட்டே போக, என் செல்ல மகன் இடைமறிச்சான். “வாப்பா, உங்க உம்மாவும் அப்படித்தானா என் உம்மாவும் அப்படித்தான் நான் வேண்டாம்னு சொன்னாலும் விடுறதில்லை; போதும்னாலும் விடாம சாப்பாடு வச்சுகிட்டே இருப்பா. சே, இந்த உம்மாக்களே ரொம்ப மோசம். இல்ல வாப்பா” என்று சொல்ல, சார் முகத்தப் பாக்கணுமே\nLabels: அனுபவம், உணவு, குடும்பம், திருமணம்\nஎங்க ஊரில், குடும்பத்துக்கொருவராவது வெளிநாடுகளில் இருப்பதால், செல்வச் செழிப்புடன் இருக்கும் இன்று போலல்லாது, அன்று, அன்றன்றைக்குச் சம்பாதித்து, அன்றைய உணவைத் தேடிக்கொள்ளும் குடும்பங்களே அதிகம். ஓரளவு வசதியானதாக சில குடும்பங்கள் இருந்தாலும், கிராமத்தினருக்கே உரிய சிக்கன குணத்தாலும், “ஊரோடு ஒத்து வாழ்”கின்ற பெரிய மனதினாலும், வசதியான வீடுகளிலும்கூட உணவுகளில் அளவோடு இருந்த காலம்.\nஉழைத்தால்தான் உணவு என்ற காரணத்தால், பெரும்பாலான வீடுகளில் காலை உணவு என்பது பழைய சோறு அல்லது தெருவில் வரும் இட்லிக்காரம்மாவின் இட்லி அல்லது ஆப்பம்தான். வீட்டில் செய்தால், உழைக்க நேரம் இருக்காதே. அதுபோல, வசதியானவர்கள் எல்லாருமே பெரிய பெரிய கூட்டு��்குடும்பங்கள் என்பதால், சமைக்க அதிக நேரம் பிடிக்கும் இட்லி, ஆப்பம், இடியாப்பம், சப்பாத்தி, பூரி போன்றவையெல்லாம் செய்வது மிக மிக அரிது. சேமியா, உப்புமா, கொழுக்கட்டை, புட்டு (குழாப்புட்டு அல்ல) போன்ற “Mass food\"தான் எல்லா வீட்டிலும் பெரும்பாலும். செய்வதும் எளிது.\nகாரணம், ஒவ்வொரு கூட்டுக் குடும்பத்திலும் குறைந்த பட்சம் 10-15 பேராவது இருப்பார்கள். அவ்வளவு பேருக்கும் இட்லியோ தோசையோ வார்த்து முடிவதற்குள் மதியமாகிவிடும். இப்பப் போல, டயட் என்ற பெயரில் 3-4 இட்லி சாப்பிடும் காலமா அது அத்தோடு விறகு அடுப்பும், கெரசின் ஸ்டவ்வும்தான் உண்டு. அதனால்தான் “mass food\" அத்தோடு விறகு அடுப்பும், கெரசின் ஸ்டவ்வும்தான் உண்டு. அதனால்தான் “mass food\" செய்வதும் எளிது; சாப்பிடும் அளவு குறித்தும் கவலையில்லை\nஅதுபோல, பண்டிகை மற்றும் விசேஷ தினங்களில்தான் நெய்ச்சோறு, தேங்காய்ச் சோறு, பிரியாணி போன்ற உணவுகளும். அதுவும்கூட தனித்தனியே வீடுகளில் ஆக்குவது கிடையாது. ஊர்கூடி, ஒவ்வொரு தெருவுக்கும் சேர்த்து ஊர்ப் பெரியவர்கள் பொறுப்பெடுத்து, பணம் வசூலித்து மொத்தமாக ஆக்கி, பங்கிட்டுத் தருவார்கள். ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி பண்டிகை நாட்களில் எல்லோர் வீட்டிலும் ஒரே உணவு. பெரிய பெரிய சட்டிகளில் தெருவில் வைத்து சமைப்பதை வேடிக்கை பார்ப்பதுதான் எங்களுக்குப் பொழுதுபோக்கு. பண்டிகை வந்தால்தான் நெய்ச்சோறு என்பதால் அதற்கும் ஆவலாக காத்திருப்போம் எக்ஸ்ட்ரா சைட் டிஷ் மட்டும் அவரவர் வசதிப்படி வீடுகளில் செய்துகொள்வார்கள்.\nஅந்தக்காலக் கூட்டுக் குடும்பங்களில் இட்லி, ஆப்பம், இடியாப்பம், சப்பாத்தி, பூரி போன்றவையெல்லாம் செய்வது வருடத்தில் சில முறைகளாகத்தான் இருக்கும். அதற்கு முந்தைய தினமே அதற்கான தயாரிப்புகளில் இறங்கி, வீடே பரபரப்பாக இருக்கும் வீட்டுத் தலைவியான பாட்டி, தன் மகள்களிடம் ”இட்லி செய்யப் போறோம்; பேரப்பிள்ளைகளை இங்கே அனுப்பிவிடு. மருமகனுக்கும், உன் மாமானாருக்கும் காலைல கொடுத்து விடுறேன்” என்று சேதி சொல்லி விடுவதும் உண்டு.\nஎன் சின்ன வயதில், எங்கள் வீட்டில் இட்லி செய்தால், தாத்தாவுக்குக் கொடுத்து விடுவோம். அதேபோல, அங்கே செய்தால் இங்கே வரும் கைக்குழந்தைகள் இருக்கும் சாச்சி, மாமி வீடுகளுக்கும் இட்லி கொடுத்தனுப்பப்படும். இட்லிக்கு மட்டுமல்ல, தோசை, ஆப்பம், இடியாப்பம் போன்ற மற்றவைகளுக்கும் இதே கதைதான் கைக்குழந்தைகள் இருக்கும் சாச்சி, மாமி வீடுகளுக்கும் இட்லி கொடுத்தனுப்பப்படும். இட்லிக்கு மட்டுமல்ல, தோசை, ஆப்பம், இடியாப்பம் போன்ற மற்றவைகளுக்கும் இதே கதைதான் அந்த இட்லியைச் சாப்பிடுவதும் தனி சுகம்தான். சாம்பார், பச்சை/ சிவப்புச் சட்னிகளோடு ரசித்து, ருசித்துச் சாப்பிடுவேன்.\nகிரைண்டர் வந்தபின், 2-3 மாதத்திற்கு ஒரு நாளாவது இட்லி, தோசை, ஆப்பம் தரிசனங்கள் கிடைத்தது.\nபிறகு, சில வீடுகளில் இட்லிக்கு மாவு அரைத்துத் தர ஆரம்பித்தார்கள். இப்ப அடிக்கடி இட்லி செய்ய முடிந்தது. அரிசியும், உளுந்தும் ஊற வைத்துக் கொடுத்துவிட்டால், அரைத்துத் தருவார்கள். அதைக் கொண்டு கொடுக்கும்போது, அம்மாக்கள் சொல்லி அனுப்பும் கண்டிஷன்கள் இருக்கே “வேற வீட்டு அரிசி, உளுந்தோட சேத்துப் போடக்கூடாது, தனியாத்தான் போட்டு அரைச்சுத் தரணும்ன்னு சொல்லு; கிரைண்டர் நல்லா கழுவி சுத்தமாருக்கான்னு எட்டிப் பாரு; போன தரம் மாவு ரொம்பக் குறைய இருந்துச்சுன்னு மறக்காமச் சொல்லு” என்று ஆயிரத்தெட்டு கண்டிஷன்கள்\nபின்னர் வந்த டேபிள்-டாப்/ டில்டிங் கிரைண்டர்கள் மற்றும் ஃப்ரிட்ஜ் தயவாலும், தனிக்குடித்தனங்களாலும் இட்லி தினசரி உணவாகிப் போனது.\nஇட்லி ஆரோக்கியமான உணவு, செய்வதற்கு எளிதானதும்கூட () என்று பிள்ளைகளுக்குக் காலை உணவாகத் தருகிறேன். அதனால் அவர்களுக்கு இட்லி பிடிப்பதில்லை இப்போது. அவர்களுக்குப் பிடிப்பதில்லை என்பதால், என் அம்மா, மாமியார், தங்கைகள், உறவினர்கள் யாரும் நாங்கள் செல்லும்போது இட்லி செய்வதேயில்லை. பிரியாணிக்காகப் பெருநாளுக்குக் காத்திருப்பதுமில்லை.\nLabels: அனுபவம், இட்லி, கொசுவத்தி\nடிரங்குப் பொட்டி - 13\nஎங்கே இந்த வாரம் பதிவெழுத முடியாமலே போயிடுமோன்னு கலங்கியிருந்தேன்... நல்லவேளை நேரம் கிடைச்சிடுச்சு, ஜென்ம சாபல்யம்\nமுந்தைய வாரம் பெருநாளை ஒட்டி கிடைச்ச ஒரு வாரம் லீவைக் குறி வச்சு, நானும் ரெண்டு தங்கைகளும் வீடு மாறினோம். மூணு வீடு மாற்றுதல்கள், நடுவிலே பெருநாள் - உறவினர் வருகைன்னு பெண்டு கழண்டு போச்சு. எப்படா ஆஃபீஸ் வந்து ஹப்பாடான்னு ரெஸ்ட் எடுப்போம்னு ஆகிப்போச்சு (இப்ப சிலருக்கு ஒரு நக்கல் புன்னகை அரும்பும் பாருங்க..). என் ரங்ஸோ, ரெண்டு நாள் லீவு போட்டு நிம்மதியா வீட்ல தூங்கி முழிக்கப் போவதாச் சொல்லி...கிட்டேயிருக்கார் (இப்ப சிலருக்கு இனப்பாசம் பொங்கும்; மீசை துடிக்கும்...)\nஆனா, கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா... கதையா, ஆஃபீஸுக்கு வந்தா அங்கயும் அதிசயமா வேலை..வேலை.. வேலை.. பதிவுகூடப் போட முடியாம.. எப்படியோ சமாளிச்சு எழுதிட்டம்ல... வீட்டுக்கு இன்னும் நெட் கனெக்‌ஷன் வரல.. எதிசலாத்தோட (தொலை தொடர்பு நிறுவனம்) தகராறு.. நாம தகராறு பண்ணாத இடமே இல்லை போல.. வாசகர் கடிதம் எழுதட்டான்னு கேட்டா, “பேசாமப் போயிடு. இதென்ன குப்பைத்தொட்டி, தெரு விளக்கு மேட்டர்னு நினைச்சியா அதெல்லாம் நானே பாத்துக்குவேன்”னு மிரட்டறார். நல்லதுக்கு காலம் இல்லை. முதல்ல இவரைப் பத்தி ஒரு வாசகர் கடிதம் எழுதணும்\nஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி... தெரிஞ்ச விஷயம்தான்... அரசியல்வாதிகள் இதில இருக்குறது ஆச்சர்யமோ, அதிர்ச்சியோ இல்லை. ஆனா பத்திரிகையாளர்களும் இருக்காங்கங்கிறதுதான் அதிர்ச்சியா இருக்கு. அதுவும், நானெல்லாம் மிகவும் மதிப்போட பார்த்த பர்கா தத் கூடன்னு நினைக்கும்போது நெஞ்சு குமுறுது.\nஇந்திய நதிநீர் இணைப்புக்கு தேவை ஒரு லட்சம் கோடிதான்னு அப்ப சொன்னாங்க. (அப்ப, ஒரு லட்சம் கோடியான்னு வாயப் பிளந்தேன்; இப்ப ஒரு லட்சம் கோடிதானாம்னு ஆகிடுச்சு) அந்த 76-ஐ எடுத்துகிட்டு, ஒண்ணை மட்டும் தேத்திக் கொடுத்திடுங்களேன் ராஸா, புண்ணியமாப் போகும்\nஇந்த லிங்கைப் பாருங்க. பொதுவா இந்தியர்கள்தான் மேற்கத்திய இசைகளைக் விரும்புவதாக/காப்பியடிப்பதாகச் சொல்வதுண்டு. ஆனா, இங்கே நம்ம “பல்லேலக்கா”வை இவங்க பாடுற அழகைக் கேட்டா... அதுவும் நல்லாத்தானிருக்கு. இது ஒண்ணு மட்டுமில்லை, இதுபோல நிறைய ட்ரூப்கள் பல்லேலக்காவைப் பின்றது யூ-ட்யூப்ல கொட்டிக் கிடக்குது.\nஒருவர் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர் என்பதை அறிவதற்கு அவரின் உடல் மெலிவே முதல் அடையாளமாக இருக்கும். ஆனால், அப்படியொருவர் “ஆணழகராக” (கட்டுமஸ்தான உடல் உடையவராக) ஆக முடியுமா மணிப்பூரைச் சேர்ந்த பிரதீப் குமார் சிங்கின் போதைப் பழக்கம் 2000-த்தில் ஹெச்.ஐ.வி. தந்தது. ஆனால், அவர் மன உறுதியோடு போராடியதில், 2007-ம் ஆண்டு, மிஸ்டர். மணிப்பூர் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். “ஹெச். ஐ.வி. கொல்லுவதில்லை. சமூகப் புறக்கணிப்பே கொல்கிறது” என்கிறார் இவர். பாடமாக இருக்கட்டும் இவர் வாழ்க்கை.\nகோழியா, முட்டையா - எது முதல்லங்கிற மில்லியன் டாலர் கேள்வி ஒரு வழியா முடிவுக்கு வந்துடுச்சு. சமீபத்துல விஞ்ஞானிகள் முட்டையின் ஓடு உருவாகத் தேவையான Ovocledidin-17 என்ற புரோட்டீன், கோழியின் சினைப்பையில் மட்டுமே காணப்படும் என்பதால் கோழிதான் முதலில் வந்திருக்க வேண்டும் என்று உறுதிபடுத்தியுள்ளனர்.\n1990களின் ஆரம்பம்.. கல்லூரிக் காலம்.. ஆர்வக்கோளாறு அதிகமாக இருக்கும் காலம். மகளிர் முன்னேற்ற கூட்டங்களிலெல்லாம் பங்கு பெறுமளவு துடிப்பான மாணவி... அப்போவெல்லாம் ஒரு விளம்பரம் வரும், ஏதோ ஒரு வங்கியினுடையது. “மகன்களின் படிப்புக்காகவும், மகள்களின் கல்யாணத்திற்காகவும் சேமியுங்கள்” என்று சொல்லும் விளம்பரம். ”அதென்ன பசங்கதான் படிக்கணுமா, பொண்ணுங்களுக்குச் செலவு பண்ணி படிக்க வைக்கக்கூடாதா”ன்னு நம்ம கதாநாயகிக்கு அப்படியே ரத்தம் கொதிக்குது.. உணர்ச்சி பொங்குது.. எதாச்சும் செய்யணும்.. என்ன செய்யலாம்... எடுத்தாள் அந்த வலிமையான ஆயுதத்தை.. அதாங்க பேனாவை.. வடித்தாள் உணர்வைக் காகிதத்தில் கடிதமாக.. அனுப்பினாள் சமுதாயத்தின் தூண்களில் ஒன்றுக்கு... அதாங்க பத்திரிகைக்கு.. அந்தக் கடிதமும் பிரசுரிக்கப்பட்டு, பரிசாக நூறோ நூற்றைம்பதோ கூடக் கிடைத்தது. தன் குறிக்கோளில் முழுதாக வெற்றி பெற்றதுபோலவே பெருமிதம் கொண்டாள் அந்தப் பேதை”ன்னு நம்ம கதாநாயகிக்கு அப்படியே ரத்தம் கொதிக்குது.. உணர்ச்சி பொங்குது.. எதாச்சும் செய்யணும்.. என்ன செய்யலாம்... எடுத்தாள் அந்த வலிமையான ஆயுதத்தை.. அதாங்க பேனாவை.. வடித்தாள் உணர்வைக் காகிதத்தில் கடிதமாக.. அனுப்பினாள் சமுதாயத்தின் தூண்களில் ஒன்றுக்கு... அதாங்க பத்திரிகைக்கு.. அந்தக் கடிதமும் பிரசுரிக்கப்பட்டு, பரிசாக நூறோ நூற்றைம்பதோ கூடக் கிடைத்தது. தன் குறிக்கோளில் முழுதாக வெற்றி பெற்றதுபோலவே பெருமிதம் கொண்டாள் அந்தப் பேதை இப்படித்தான் துவக்கப் புள்ளி வைக்கப்பட்டது அவளது எழுத்துக் கோலத்திற்கு\nஆரம்பப் புள்ளி வச்சாலும், கோலம் வரையத் தெரியாததால.. சே.. சே.. அந்தப் பேதைக்கு எழுத்துல ஆர்வம் இருந்தாலும், என்ன எழுத எப்படி எழுதன்னு தெரியாததாலும், அப்புறம் படிப்பு, வேலை, கல்யாணம், குழந்தைன்னு பிஸியாகிட்டதாலும் ஒரு ‘ஃபுல்-ஸ்டாப்’ விழுந்து, கிளி அபுதாபிக்கு பறந்துடுச்சு.\nஆனாலும், அவளுக்கு கையில் அரிப்பு இருந்துகிட்டே இருந்துது. அட.. சொறியெல்லாம் இல்லை... இருந்தாலும் சரியான வழிகாட்டுதல்கள் இல்லாததால் வெறுமே (செய்தித்தாட்களை) வாசிக்க மட்டும் செய்துகொண்டு இருந்தாள். அப்படியும் சொல்லலாம், அல்லது, இவ எழுதினா அதைப் பிரசுரிக்குற அளவு ’முற்போக்குப்’ பத்திரிகை எதுவும் இல்லைன்னும் சொல்லலாம். #தன்னடக்கம்.\nஇப்படியே போய்ட்டிருக்கும்போது, அவ மனசுல இருந்த சமூக ஆர்வலர் முழிச்சுகிட்டா. வீட்டைச் சுற்றி இருக்கும் சில சுற்றுப்புறப் பிரச்னைகள் அவளைத் தூண்டிவிட்டன. நம்மூரா இருந்தா, முனிசிபாலிட்டிக்கு ஃபோன் பண்ணி மிரட்டலாம்; அல்லது அங்குள்ளப் பணியாளர்களைக் கொஞ்சம் ‘கவனிச்சா’ சுற்றுப்புறம் சுத்தமாகும். இங்கே அபுதாபியில அதுக்கெல்லாம் வழியிருக்க மாதிரித் தெரியலன்னாலும், விட்டுட முடியுமா மறுபடியும் எடுத்தா அதே ஆயுதத்தை.. அதேதான் வாசகர் கடிதம் எழுதினா செய்தித்தாளுக்கு மறுபடியும் எடுத்தா அதே ஆயுதத்தை.. அதேதான் வாசகர் கடிதம் எழுதினா செய்தித்தாளுக்கு பிரசுரமும் ஆச்சு, நடவடிக்கையும் இருந்துது\n ஆ, ஊன்னா உடனே நம்ம கலைஞர் எழுதின மாதிரி கடிதம் எழுத ஆரம்பிச்சாச்சு. இப்படியே போயிட்டிருக்கும்போது, அந்தப் பத்திரிகைக்காரங்க அபுதாபி அரசாங்கத்துகிட்டே‘இப்படி ஒரு அம்மா, புகார் எழுதியே நேரத்தைக் கழிக்குது. இவங்க கடிதத்துக்குன்னே நாங்க தனி பக்கம் ஒதுக்கணும் போலருக்கு. கொஞ்சம் என்னான்னு பாருங்க’ அப்படின்னு முறையிட்டிருப்பாங்க போல, உடனே அவங்களும் உடனே நம்ம மனுநீதிச் சோழன் மணி கட்டி வச்ச மாதிரி, அபுதாபியில் என்ன குறையிருந்தாலும் உடனே கூப்பிடுங்கன்னு ஒரு ‘இலவசத் தொலைபேசி எண்’ணை அறிவிச்சாங்க.\nஇலவசம்னா விடுவோமா, உடனே அங்கயும் அடிக்கடி ஃபோன் பண்ண ஆரம்பிச்சாச்சு. ஒரு வாரம் ஃபோன் பண்ணலைன்னாலும், “என்ன நாலு நாளா ஃபோனே பண்ணலை உடம்பு சரியில்லியா” அப்படின்னு அவங்களே கேக்கிற அளவுக்கு ஆகிடுச்சு இப்படி இருக்கும்போது, அவங்க ரங்ஸ் ஒருநாள் “நீ இப்படி அபுதாபியில இருந்துகிட்டே, அது சரியில்ல, இது சரியில்லன்னு புகார் பண்ணிகிட்டே இரு. ஒருநாளில்லைன்னா ஒரு நா உன்னைத் தூக்கி உள்ள வைக்கப் போறாங்க பாரு இப்படி இருக்கும்போது, அவங்க ரங்ஸ் ஒருநாள் “நீ இப்படி அபுதாபியில இருந்துகிட்ட��, அது சரியில்ல, இது சரியில்லன்னு புகார் பண்ணிகிட்டே இரு. ஒருநாளில்லைன்னா ஒரு நா உன்னைத் தூக்கி உள்ள வைக்கப் போறாங்க பாரு” அப்படின்னு சொன்னார் (மிரட்டினார்” அப்படின்னு சொன்னார் (மிரட்டினார்). அதுலருந்து அந்த மடந்தை கொஞ்சம் சுதாரிச்சுகிட்டு, பிளாக் ஆரம்பிச்சு, அதில மட்டும் குறை சொல்லிகிட்டு இருக்காங்க. (சே.. சே.. அதிகார வர்க்கத்தைக் கண்டு பயமெல்லாம் இல்லை.. இந்த ஊர்ல ‘உள்ள’ போட்டா, எநத ஊர் ஜெயில்னு கண்டுபிடிக்கவே மாசக்கணக்காகிடும். இதான் சான்ஸ்னு ரங்க்ஸே போட்டுக் கொடுத்துட்டு நடையைக் கட்டிட்டாருன்னா). அதுலருந்து அந்த மடந்தை கொஞ்சம் சுதாரிச்சுகிட்டு, பிளாக் ஆரம்பிச்சு, அதில மட்டும் குறை சொல்லிகிட்டு இருக்காங்க. (சே.. சே.. அதிகார வர்க்கத்தைக் கண்டு பயமெல்லாம் இல்லை.. இந்த ஊர்ல ‘உள்ள’ போட்டா, எநத ஊர் ஜெயில்னு கண்டுபிடிக்கவே மாசக்கணக்காகிடும். இதான் சான்ஸ்னு ரங்க்ஸே போட்டுக் கொடுத்துட்டு நடையைக் கட்டிட்டாருன்னா அவரை நிம்மதியா இருக்க விடலாமாங்கிற நல்லெண்ணம்தான்)\nஎல்லாரும் கதை எழுதுனாங்க, கவிதை வடிச்சாங்க, புக் போட்டாங்க. நீயென்ன போயும் போயும் வாசகர் கடிதங்கள் எழுதுனதைப் பெரிய பெருமையாச் சொல்லிகிட்டுருக்கேன்னு கேக்கிறீங்க, தெரியுது. எனக்கு இந்த கதை, கவிதை, கற்பனைன்னு பொய் சொல்லத் தெரியாது. அதனாலத்தான், சுற்றுப்புறத்தில் உள்ளவைகளை ‘உள்ளது உள்ளபடி’ சொல்லவேண்டிய இடத்தில் சொன்னேன். இதனால் என்ன பயன்கள்னா, எங்க ஏரியாவுல இன்னும் ரெண்டு குப்பைத் தொட்டி வைக்க வச்சது, நாலு தெருநாய்களைப் பிடிக்க வைச்சது, எங்க வீட்டுல ரொம்ப நாளா இருந்த சில ரிப்பேர்களை ஓடிவந்து ஒரே நாள்ல சரிசெய்ய வைச்சது இதைத்தான் சொல்லமுடியும். சரி, எழுத்தாளர்கள் மட்டும் என்ன சாதிச்சாங்க சொல்லுங்கன்னு கேக்கிறீங்க, தெரியுது. எனக்கு இந்த கதை, கவிதை, கற்பனைன்னு பொய் சொல்லத் தெரியாது. அதனாலத்தான், சுற்றுப்புறத்தில் உள்ளவைகளை ‘உள்ளது உள்ளபடி’ சொல்லவேண்டிய இடத்தில் சொன்னேன். இதனால் என்ன பயன்கள்னா, எங்க ஏரியாவுல இன்னும் ரெண்டு குப்பைத் தொட்டி வைக்க வச்சது, நாலு தெருநாய்களைப் பிடிக்க வைச்சது, எங்க வீட்டுல ரொம்ப நாளா இருந்த சில ரிப்பேர்களை ஓடிவந்து ஒரே நாள்ல சரிசெய்ய வைச்சது இதைத்தான் சொல்லமுடியும். சரி, எழுத்தாளர்கள் ம��்டும் என்ன சாதிச்சாங்க சொல்லுங்க பிரபலமாயிருக்கவங்களுக்கே ஒரு சினிமா டிக்கட் கூட ஃபிரீயா கிடைக்கிறதில்லையாம். ;-)))\nஅது தவிர பள்ளிகளில் நடக்கும் யூனிஃபார்ம் கொள்ளைகள், டியூஷன் கொள்ளைகள், இப்படி என்னையும், சமூகத்தையும் பாதிக்கிற சில விஷயங்களை என்னால் முடிந்த வழியில் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்ல முனைகிறேன். உடனே இல்லாவிட்டாலும், நிச்சயம் நடவடிக்கைகள் இருக்கும் என்ற நம்பிக்கையில். சமீபத்தில், “And the trees lived ever after happily\" என்று அலுவலகங்களில் நடக்கும் காகித வீணாக்குதல்களைப் பற்றியும் எழுதியிருந்தேன். (பதிவிலும் எழுதிருக்கேன் இதைப் பத்தி). இன்னொரு பத்திரிகையில் என் கருத்து, படத்துடன் இரண்டு முறை வெளிவந்துள்ளது (அதிலொன்று பர்தா குறித்து).\nமற்றபடி, நியூஸ் விகடனில் என் கட்டுரை வெளியானதுதான் என் முதல் (இணையப்) பத்திரிகைப் பதிப்பு போன ரமதான் பெருநாளின்போது, ரமதான் குறித்த என் பேட்டி ஆஸ்திரேலிய வானொலியில் ஒலிபரப்பானது. நன்றி: தமிழ்ப்பிரியன் & கானா பிரபா. ரமதான் நோன்பைக் குறித்து ஒரு நிகழ்ச்சி வழங்கவேண்டி தமிழ்ப்பிரியனை கானா பிரபா தொடர்பு கொண்டபோது, அவர் என்னை சிபாரிசு செய்தார். இப்படியொரு நல்ல விஷயத்துக்காக தமிழ்ப்பிரியனுக்கு என் ஞாபகம் வரவைத்த இறைவனுக்கு நன்றி போன ரமதான் பெருநாளின்போது, ரமதான் குறித்த என் பேட்டி ஆஸ்திரேலிய வானொலியில் ஒலிபரப்பானது. நன்றி: தமிழ்ப்பிரியன் & கானா பிரபா. ரமதான் நோன்பைக் குறித்து ஒரு நிகழ்ச்சி வழங்கவேண்டி தமிழ்ப்பிரியனை கானா பிரபா தொடர்பு கொண்டபோது, அவர் என்னை சிபாரிசு செய்தார். இப்படியொரு நல்ல விஷயத்துக்காக தமிழ்ப்பிரியனுக்கு என் ஞாபகம் வரவைத்த இறைவனுக்கு நன்றி என் ஊடகப் பயணம் எனக்குப் பிடித்த முறையில் இஸ்லாம் சம்பந்தப்பட்டதோடு தொடங்கியிருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி என் ஊடகப் பயணம் எனக்குப் பிடித்த முறையில் இஸ்லாம் சம்பந்தப்பட்டதோடு தொடங்கியிருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி\nபோன பெருநாளைப் பேசினதை இப்ப ஏன் சொல்றேன்னா, அடுத்த வாரம் ஹஜ் பெருநாள் வருது; அதுக்கு பேட்டி எடுக்கலாம்னு யாராவது நினைச்சிட்டிருக்கலாம்; இப்ப இதைப் பாத்தா பொருத்தமாயிருக்கலாம்.\nஇப்ப சொல்லுங்க, நானும் ஜீப்ல ஏறிட்டேனா இல்லையா என்ன ஒண்ணு, இது வேற ச��தாரணப் பேட்டியா இருந்தா, உடனே யாராவது எதிர்வினை, செய்வினை செஞ்சு பெரியாளாகி, என்கவுண்டர்ல போடத் தேடுற அளவு பெரிய ரவுடியாகிருக்கலாம் என்ன ஒண்ணு, இது வேற சாதாரணப் பேட்டியா இருந்தா, உடனே யாராவது எதிர்வினை, செய்வினை செஞ்சு பெரியாளாகி, என்கவுண்டர்ல போடத் தேடுற அளவு பெரிய ரவுடியாகிருக்கலாம் சரி, அதுக்கும் காலம் வராமலாப் போயிடும்\nLabels: அனுபவம், எண்ணங்கள், சுற்றுச்சூழல், பேட்டி, பொதுவாழ்க்கை, விழிப்புணர்வு\nதலைப்பைப் பாத்துட்டு, பின்நவீனத்துவ பாணியில ஒரு தரமான இலக்கியப் படைப்பு அப்படின்னு நினைச்சுகிட்டு ஆசையா வந்தீங்கன்னா, ஸாரி, அது என் தப்பில்லை; அல்லது, ‘திறந்த வீட்டில நாய் நுழைஞ்ச கதையோ’ அப்படின்னும் விஷமப்புன்னகையோட வந்திருந்ந்தீங்கன்னா, அகெய்ன் ஸாரி, நான் வீட்டைத் திறந்து போடறதேயில்லை\nஅப்ப என்ன இழவுன்னு சொல்லித்தான் தொலையேன்னு சிடுசிடுத்தா, அகெய்ன் அகெய்ன் ஸாரி, இது சிரிக்க மறந்தவர்களுக்கான இடம் இல்லை. அட, கண்டுபிடிச்சுட்டீங்களே, இது வழக்கமான மொக்கைப் பதிவேதான் தொடர்ந்து ரெண்டு பதிவு ரொம்ப சீரியஸாப் போயிடுச்சு, நம்ம கடை வழக்கத்தை மீறி தொடர்ந்து ரெண்டு பதிவு ரொம்ப சீரியஸாப் போயிடுச்சு, நம்ம கடை வழக்கத்தை மீறி அதான் உடனே நம்ம டிரேட் மார்க் மொக்கைப் பதிவு.\nசரி, சரி, வள்ளுன்னு பாயறதுக்குள்ளே சொல்லிடுறேன் - திறந்த வீடு = ஓபன் ஹவுஸ் (தமிழ்ல தலைப்பு வச்சா, ஏதோ ஃப்ரீயாமே (தமிழ்ல தலைப்பு வச்சா, ஏதோ ஃப்ரீயாமே நான் தமிழேண்டா) பள்ளிக்கூடத்துல படிக்கிற வயசுல பிள்ளைங்க இருக்க வீடுன்னா நான் என்ன சொல்றேன்னு தெரிஞ்சிருக்கும், யெஸ், பள்ளிக்கூடத்துல நம்ம புள்ளைகளோட அருமை பெருமையெல்லாம் டீச்சர்கள் நம்மகிட்ட விலாவாரியா விளக்கிச் சொல்ற நாள்\nஎன் பெரியவன், சின்னவனா இருக்கும்போதுதான், நானும் இந்த ஓபன் ஹவுஸ்னா என்னன்னு தெரிஞ்சுகிட்டேன். அதுவரை நம்ம படிக்கிற காலத்துல ஏது ஓபன்/க்ளோஸ்ட் ஹவுஸெல்லாம் பள்ளிக்கூடத்துல டீச்சர், “நாளைக்கு வரும்போது அப்பாவைக் கூட்டுட்டு வரணும்” அப்படின்னு சொன்னாலே வயித்தக் கலக்கும். இப்ப, எல்லா பள்ளிகளிலும் அதுக்குன்னு ஒரு நாள் ஒதுக்கி, மாணவர்களின் வளர்ச்சியை, முன்னேற்றத்தைப் பற்றிக் கலந்துரையாடவும், பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஒருங்கிணைந்து திட்டமிடவும் ஏற்படுத்தப்பட்ட நல்ல திட்டம் இது.\nஇம்முறை வந்த பிறகு, பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்குமிடையே நல்ல ஒரு புரிதல்() வந்துள்ளது என்றே சொல்லலாம். கற்பிப்பது ஒரு பக்கக் கடமையாக மட்டும் இல்லாமல், இரு தரப்பினரும் அதில் பங்கெடுக்கும் முறை ஏற்பட்டுள்ளது.\nபிள்ளைங்க படிப்புல பெருசா மார்க் எடுக்கலைன்னாலும், ரொம்ப கம்ப்ளெயிண்ட் கேக்காம வர்ற பெரும்பாலான பெற்றோர்களுக்கு இது ரொம்பப் பிடிச்ச நாள் ஆனா, பள்ளியில ஓபன் ஹவுஸுக்குத் தேதி குறிச்சிட்டாலே, எனக்கு கதிகலங்க ஆரம்பிச்சிடும். காரணம் என் அனுபவங்கள்\nஅன்னிக்கு பள்ளியில கல்யாண மண்டபம் போல கூட்டம் இருக்கும். நல்லா வேடிக்கைப் பாத்து, டென்ஷனை ரிலாக்ஸ் பண்ணிக்கலாம். சில பெற்றோர்கள் நல்லா அழகா ஏதோ கல்யாண வீட்டுக்குப் போறதுபோல ஜகஜ்ஜோதியா வந்திருப்பாங்க. தனியா வரும் அப்பாக்கள் டீச்சர் முன்னாடி பவ்யமா உக்காந்திருக்கதைப் பாத்தாலே, எனக்கு டென்ஷன்லயும் சிரிப்பு வரும். சில பெற்றோர் டீச்சர்கிட்ட ரொம்ப சீரியஸா மணிக்கணக்குல பேசுவாங்க. பாத்தாப் பொறாமையா இருக்கும். ஏன்னா, டீச்சர்ஸ்கிட்ட நான் பேசுறதைவிட, டீச்சர்கள் என்னிடம் “பேசுறதுக்குத்”தான் நிறைய இருக்கும். நான் முதல்ல தர்ற மார்க் ஷீட்ல கையெழுத்துப் போட்டுட்டு, “ஓகே, பை டீச்சர்னு” சட்னு எழுஞ்சிடுவேன். இல்லை, மாட்டினேன் அன்னிக்கு\n“நல்லாதான் படிக்கிறான்; ஆனா பாருங்க, கொஞ்சம் பேச்சும், சேட்டையும்தான் ஜாஸ்தி..” இப்படித்தான் எல்லா டீச்சரும் ஆரம்பிப்பாங்க. அதுக்கப்புறம் ஒரு பதினைஞ்சு நிமிஷம் நான்-ஸ்டாப்தான் இதுக்குப் பயந்தே கூட்டம் அதிகமா இருக்க சமயத்துல் போவேன். ஹூம்\nஒரு சாம்பிள் சொல்றேன் கேளுங்க: பெரியவனை எல்.கே.ஜி. படிக்கும்போது, வேற ஸ்கூல்ல சேத்தோம் (வேலை மாறுதல் காரணமாத்தான், வேற ஒண்ணும் விவகாரமில்ல, நல்லவேளை) அவன் ஸ்கூல் போன முத நாள், நானும் சின்னப் பையன் என்னச் செய்றானோன்னு கவலைப்பட்டுகிட்டே டீச்சருக்கு ஃபோன் பண்ணேன். நான் இன்னாருன்னு சொன்னதுதான் உண்டு, படபடன்னு பொரிஞ்சாங்க பாருங்க - “எங்கிளாஸ் பசங்க நேத்தி வரைக்கும் நல்ல பசங்களாத்தான் இருந்தாங்க. இன்னிக்கு உங்கப் பையன் வந்ததுதான் வந்தான், கிளாஸே கலவரமாகிப் போய் கிடக்குது”ன்னு புலம்பினாங்க. விட்டா அழுதுடுவாங்க போலருந்துது.\nஅதுல���ருந்து அது ஒரு தொடர்கதையா ஆகிப்போச்சு. அதுக்கப்புறம் ஒரு ஒண்ணுரெண்டு வருஷம் கழிச்சு, எங்க நண்பர் ஒருத்தர் அதே பள்ளியில படிக்கிற தன் மகனைப் பாக்கப் போனவர், எங்கிட்ட திகிலடிச்சுப் போன கண்களோட ஒரு விஷயம் சொன்னார். அதாவது, இவர் போனப்போ, என் பையனை அவங்க டீச்சர் கையில ஸ்கேலோட துரத்திகிட்டிருந்தாங்களாம் அவன் டெஸ்கைச் சுத்திச்சுத்தி வர, அவங்க “ஓடாதே, நில்லு அவன் டெஸ்கைச் சுத்திச்சுத்தி வர, அவங்க “ஓடாதே, நில்லு”ன்னு கெஞ்சிகிட்டே போறாங்களாம். நான் என்ன சொல்ல”ன்னு கெஞ்சிகிட்டே போறாங்களாம். நான் என்ன சொல்ல\nஅதுக்கடுத்த ஓப்பன் ஹவுஸ் நடுங்கிகிட்டே போனா, டீச்சர் அவனைப் பாத்து ”சொல்லிடவா” அப்படிங்கிற மாதிரி நக்கலாச் சிரிக்கிறாங்க; அவனும், கீழே குனிஞ்சுகிட்டே கள்ளச்சிரி சிரிச்சுகிட்டு, கண்ணைமட்டும் உசத்தி டீச்சரைப் பாக்கறான். ”டேய் என்னடா நடக்குது இங்கே” அப்படிங்கிற மாதிரி நக்கலாச் சிரிக்கிறாங்க; அவனும், கீழே குனிஞ்சுகிட்டே கள்ளச்சிரி சிரிச்சுகிட்டு, கண்ணைமட்டும் உசத்தி டீச்சரைப் பாக்கறான். ”டேய் என்னடா நடக்குது இங்கே”ன்னு நான் கத்தாத குறைதான்”ன்னு நான் கத்தாத குறைதான் மெதுவா டீச்சர்கிட்ட என்னாங்கன்னேன். அவங்க அதே சிரிப்போட “ஹி இஸ் ஃபர்ஸ்ட் இன் எவ்ரிதிங்க்” அப்படின்னு பொடி வச்சுப் பேசினாங்க. நானும் புரியாத மாதிரியே, “ஹி..ஹி.. தேங்க் யூ டீச்சர்னு” நீட்டின இடத்துல கையெழுத்துப் போட்டுட்டு ஓடிவந்தேன்.\nஇப்படியே ஓப்பன் ஹவுஸுகளெல்லாம் நம்ம வாரிசுகளோட பெருமை பறைசாற்ற ஆரம்பிச்சதும், ரங்க்ஸ் அந்த மீட்டிங் இருக்கு, இந்த இன்ஸ்பெக்‌ஷன் இருக்குன்னு மெதுவா கழண்டுக்க ஆரம்பிச்சார். ஒண்ணுரெண்டு ஓப்பன் ஹவுஸுக்குத் தனியாப் போயிட்டு வந்த நான், அப்புறம் ரங்க்ஸ் வந்தாத்தான் போவேன்னு சொல்லிட்டேன். பின்னே, ஈன்ற பொழுதின் பெரிதுவப்பது தாயா மட்டும் இருந்தாப் போதுமா, தந்தைக்கும் அந்தச் “சந்தோஷம்” வேணும்ல நாங்கல்லாம் சம உரிமை கொடுக்கிறவங்களாக்கும் நாங்கல்லாம் சம உரிமை கொடுக்கிறவங்களாக்கும்\nசின்னவன் வந்தப்புறம், சரி இவனாவது நம்ம பேரைக் காப்பாத்துவான்னு நினைச்சேன். யூ.கே.ஜி.ல டீச்சர் எழுதிப் போடுறதை பாதி எழுதாம வந்திருந்தான் ஒரு நாள். ஏண்டான்னா, ”நுஸ்ரத் கூடப் பேசிகிட்டிருந்தேன். அதான் எழுத��ை. ஆனா, வீட்ல வச்சு காப்பி பண்றதுக்கு ஸாராவோட நோட்டை வாங்கிட்டு வந்திருக்கேம்மா”ன்னான் விவரமா சரிதான், இவன் அண்ணனையே மிஞ்சிடுவான்னு புரிஞ்சுபோச்சு சரிதான், இவன் அண்ணனையே மிஞ்சிடுவான்னு புரிஞ்சுபோச்சு அதுலயும் ஏண்டா கேர்ள்ஸ்கிட்ட நோட்டு வாங்கிட்டு வந்திருக்க, பாய்ஸ் யாரும் உனக்கு ஃபிரண்ட் இல்லையான்னா, “போம்மா; பாய்ஸ் யாருமே நோட் கம்ப்ளீட் பண்ண மாட்டாங்க. கேர்ள்ஸ்தான் நீட்டா எழுதுவாங்க”ங்கிறான் அதுலயும் ஏண்டா கேர்ள்ஸ்கிட்ட நோட்டு வாங்கிட்டு வந்திருக்க, பாய்ஸ் யாரும் உனக்கு ஃபிரண்ட் இல்லையான்னா, “போம்மா; பாய்ஸ் யாருமே நோட் கம்ப்ளீட் பண்ண மாட்டாங்க. கேர்ள்ஸ்தான் நீட்டா எழுதுவாங்க”ங்கிறான்\nநினைச்ச மாதிரியே, இவனுக்கும் ஓப்பன் ஹவுஸ்கள்ல அதே ரிஸல்ட்தான் “Too much talkative and too much active but good in studies, so ok\" ஏதோ இம்மட்டுக்கும் மானத்தைக் காப்பாத்தினானேன்னு சந்தோஷப்பட்டுக்குவேன், வேறென்ன செய்ய\nஒரு ரெண்டு வாரம் முன்னாடி சொன்னான், “ம்மா, எங்க ஹிந்தி டீச்சர் நான் மட்டும்தான் கிளாஸ்ல கேள்வி கேக்கிறேன்னு சொல்லி, எல்லாரையும் எனக்கு கிளாப் பண்ணச் சொன்னாங்க”ன்னான். அகமகிழ்ந்து போனேன். நேத்து ஓப்பன் ஹவுஸுக்குப் போனப்ப, கிளாஸ் டீச்சர் சொன்ன கம்ப்ளெயிண்ட்ல நானும் ஆதங்கத்தோட, “என்ன டீச்சர் இப்படிச் சொல்றீங்க ஹிந்தி டீச்சர் இப்படியெல்லாம் பாராட்டியிருக்காங்க இவனை”ன்னு எடுத்துச் சொன்னேன். அவ்வளவுதான், “என்கிட்டயும் அவன் தினமும், ஹிந்தி டீச்சர் இப்படிச் சொன்னாங்களே, நீங்க ஏன் கிளாப் பண்ணச் சொல்ல மாட்டேன்கிறீங்கன்னு படுத்தறான். ஹிந்தி டீச்சர் ரொம்ப ஸ்ட்ரிக்ட். அதனால, அவங்க கிளாஸ்ல வேற எதுவும் பேச முடியாது. என் கிளாஸ்லதான் எல்லா விளையாட்டும் நடக்கும்”னு அவங்க புலம்புறாங்க. ஆறுதல் சொல்லிட்டு வந்தேன்\nஎன் பிள்ளைகளின் குறும்புகளை ரசித்து, அதே சமயம் தேவையான அளவு கண்டிப்போடும் இருந்து, கேட்கும் கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதிலளிக்கும் ஆசிரியர்களே இதுவரை பெரும்பாலும் அமைந்ததில் எனக்கும் மகிழ்ச்சி, பிள்ளைகளுக்கும்.\nசரி, இப்ப என்னோட முந்தைய சில பதிவுகள்ல, ”என் பிள்ளைங்க அப்பாவைப் போலவே”னு பாராட்டினவங்கல்லாம் எங்கே வந்து வரிசையா அதை மறுபடியும் சொல்லிட்டுப் போங்க பார்ப்போம்\nLabels: அனுபவம், குழந்தை வளர்ப்பு, மொக்கை, ரங்க்ஸ் புகழ்\nXX & XY: யாருக்காக..\nஅலுவலகம் சென்று வர அன்று முதல் ஏற்பாடு செய்திருந்த புது கார் லிஃப்ட்டில், மாலை, எனக்குமுன்னே இருந்த பெண் பதட்டமாக ஃபோன் பேசிக்கொண்டிருந்தாள். பிறகு பேசியதில், யூகித்தது போலவே, டெலிவரி முடிந்து அலுவலகம் சேர்ந்து ஒரு வாரம்தான் ஆகிறது. அந்தப் பெண் எனது ‘பிரசவத்திற்குப் பின் வேலை’ அனுபவத்தைக் கேட்டாள். நான் இரண்டு பிரசவத்தின் போதும் வேலையை ரிஸைன் செய்துவிட்டிருந்ததைச் சொன்னதும் “யூ ஆர் ஸோ லக்கி” என்றாள். குழந்தையை அம்மாவிடம் விட்டுவிட்டு ஃபிலிப்பைன்ஸிலிருந்து வந்ததும் ஐரின் சொன்ன அதே வார்த்தைகள்.\nஎனக்கும் ஷைனி, வாசுகி ஞாபகங்கள் வந்தன. ஷைனி, ஹார்மோன் பிரச்னைகளால், முதல் குழந்தைக்கு எடுத்ததுபோலவே, ஒரு வருடம் ட்ரீட்மெண்ட் எடுத்தபின் பிறந்த லட்டுபோன்ற பெண்குழந்தையை, பிரசவம் பார்க்க அபுதாபி வந்த அம்மாவோடேயே இந்தியாவுக்கு அனுப்பி விடப்போகிறேன் என்று சொன்னதும், என் கையிலிருந்த குழந்தையைப் பார்க்கப் பரிதாபமாகத் தோன்றியது. இதற்கு வாசுகி எவ்வளவோ பரவாயில்லையோ எனத் தோன்றியது. “வேலை பாத்துகிட்டு ஒரு குழந்தையைப் பாத்துக்கிறதே கஷ்டமாயிருந்ததால ஒண்ணே போதும்னு நினைச்சேன். ஆனா, இப்ப என்னைவிட என் பிள்ளை ரொம்ப வருத்தப்படறா. இனி என்ன செய்ய முடியும்” - சொன்னது வாசுகி.\nபெண்ணீயம், பெண்ணுரிமை, சொந்தக்காலில் நிற்பது என்று நிறையப் பேசிக்கொண்டிருந்தாலும், ’பிரசவத்திற்குப் பின் வேலை’ என்பது ஒரு குழப்பத்தையே எனக்கும் தந்திருந்தது. ஆனாலும், தன்னிச்சையாக, முழுமனதாகத்தான் வேலையை விடுவது என்று முடிவெடுத்தேன். முதல் காரணம் தாய்ப்பால். இரண்டாவது, நிறுவனங்களில் மெட்டர்னிடி லீவு என்பது குறைந்த பட்சம் ஒரு ஆண்டு காலமாவது இல்லாத பட்சத்தில், கண்ணீர் நிறைந்த கண்களுடன் என்னால் வேலை பார்க்க முடியாது என்பதாலும்.\nகுழந்தைகள் வளர்ப்பில் தாய், தந்தை இருவருக்குமே பங்குண்டு. ஆனால், குழந்தை பெறும் உடலமைப்பு பெண்ணுக்கு மட்டுமே அமைந்திருப்பதால் (XX & XY :-))) ) பச்சிளங்குழந்தையைப் பேணுவதில் தாய்க்கே பெரும்பங்கு உண்டு என்பது என் நம்பிக்கை. தற்காலத்திய வேலைகளின் பளுவால், ஸ்ட்ரெஸ், டிப்ரெஷன் என்று பெரிய பெரிய விஷயங்களெல்லாம் சிறுவயதிலேயே வரும்போது, ஒருவரேனும் ரிலாக்ஸ்டா���க் குழந்தையோடு இருப்பது அவசியம். அது ஏன் தாய் என்று கேட்டால், முதலில் சொன்னதுபோல, தாய்ப்பால். இன்னும் அழுத்திக் கேட்டால், Why XX & XY Why not only XX or XY என்பதுதான் என் பதில்க்கேள்வியாக இருக்கும்.\nஇருவருக்குமே கடமை என்று சொல்லிகொண்டு, இருவருமே ‘கேரியரைக்’ கெடுத்துக் கொள்வதற்குப் பதில், ஒருவரின் கேரியர் கிராஃபிலாவது கீறல்கள் இல்லாமல் இருக்கட்டுமே என்றுதான் நான் நினைப்பேன். குடும்பத்திற்காகத்தானே சம்பாதிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டே, குடும்பத்தின் நிம்மதி இழக்கவும் காரணமாகிவிடக்கூடாது.\nபணம் என்பது, குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற, பாதுகாக்க அவசியமான ஒரு பொருள். அவ்வளவே. ஆனால், அதைச் சம்பாதிப்பதுதான் ஒரு பெண்ணின் சுயமரியாதைக்கு, சுதந்திரத்திற்கு அடையாளம் என்பதில் எனக்குச் சிறிதும் ஒப்புதலில்லை.\nகுடுமபத்திற்காகப் பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியத்துவம் குடும்பம் என்ற அமைப்பைப் பாதுகாப்பதிலும் உள்ளது. ஒருவருக்கு பணம் சம்பாதிக்கும் பொறுப்பு என்றால், இன்னொருவருக்கு குடும்பத்தைப் பேணும் பொறுப்பு - இரண்டுமே ஒன்றுக்கொன்று பளுவில் குறைவில்லாத வேலைகள்தாம்.\nஎனில், என் உரிமைகளை எப்படி விட்டுக் கொடுப்பது, என் சுயமரியாதை என்னாவது என்றெல்லாம் பெண் கேட்கலாம்; ஆனால், குழந்தையின் உரிமைகளை அதற்குக் கேட்கத் தெரியாதே மண்ணில் பிறந்த எந்த உயிருக்கும் உரிமைகள் உண்டு - குழந்தையே ஆனாலும் மண்ணில் பிறந்த எந்த உயிருக்கும் உரிமைகள் உண்டு - குழந்தையே ஆனாலும் பூமிக்குப் பிறந்து வருகையில் அது தன் தாயை மட்டுமே நம்பி வருகிறது. குரலெழுப்ப முடியாத எளியவர் உரிமைகளை வலியவர் மறுப்பது தவறுதானே பூமிக்குப் பிறந்து வருகையில் அது தன் தாயை மட்டுமே நம்பி வருகிறது. குரலெழுப்ப முடியாத எளியவர் உரிமைகளை வலியவர் மறுப்பது தவறுதானே\nசில காலத்திற்குப் பிறகு, பெற்றோரின் ஃபிஸிக்கல் அருகாமை அதிகம் தேவைப்படாத பள்ளிப் பருவத்தில், குடும்பச் சூழ்நிலைகள் - கணவர்/குழந்தைகள் ஒத்துழைப்பு/ஆதரவு, பிள்ளைகளின் மனநிலை, பொறுப்புகள், உடல்நிலை etc. - பொறுத்து மீண்டும் வேலைக்குத் திரும்புவது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.\nஇன்னுமொரு விஷயம் அவதானித்தீர்களென்றால், பெண்கள் வேலைக்குச் செல்லும் பெரும்பாலான வீடுகளில், அவளது வருமானம் ஒரு உபரியாகவே கருதப்பட்டு, ஆடம்பரங்களுக்கே அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்றும் சொல்லலாம். என்னிடம் இங்கு அபுதாபியில் முன்பு வீட்டு வேலை செய்த பெண்கள் மூவரும், இங்கே கஷ்டப்பட்டுச் சம்பாதித்து அனுப்புவதை, ஊரில் அவர்களது கணவர்/ (திருமண வயது) மகன்கள்/உடன்பிறப்புகளே அனுபவிக்கின்றனர் - திருநெல்வேலியில் வீட்டுவேலை செய்தவர்கள் சொன்னது போலவே.\nடாஸ்மாக்கில் நிற்பவர்களில் பாதிப்பேர்களின் வீட்டிலாவது தாய்/மனைவி/சகோதரி/மகள் என்று எந்தப் பெண்ணின் சம்பாத்தியமாவது இருக்கும். அந்தச் சம்பாத்தியம் குடும்பத்திற்குச் சோறு போட, இவன் சம்பளம் டாஸ்மாக்கில் அரசுக்கு வருமானம் தருகிறது வீட்டு வேலை செய்யும் முனியம்மாக்கள், தெருவில் வரும் தயிர்ப்பாட்டி, கருக்கலிலேயே கம்பெனி பஸ் ஏறி எக்ஸ்போர்ட் கம்பெனிகளுக்குச் செல்லும் இளம் பெண்களிடம் கேட்டால், “என் புருசன்/மவன்/அப்பா மட்டும் ஒழுங்காச் சம்பாரிச்சா நான் ஏன் இப்படிக் கஷ்டப்படப்போகிறேன் வீட்டு வேலை செய்யும் முனியம்மாக்கள், தெருவில் வரும் தயிர்ப்பாட்டி, கருக்கலிலேயே கம்பெனி பஸ் ஏறி எக்ஸ்போர்ட் கம்பெனிகளுக்குச் செல்லும் இளம் பெண்களிடம் கேட்டால், “என் புருசன்/மவன்/அப்பா மட்டும் ஒழுங்காச் சம்பாரிச்சா நான் ஏன் இப்படிக் கஷ்டப்படப்போகிறேன்” என்பதுதானே பதிலாக இருக்கும்” என்பதுதானே பதிலாக இருக்கும் பெண்கள் வேலை பார்த்தே ஆக வேண்டும் என்ற நமது உரிமைக்குரல் அவர்களது உழைப்பு உறிஞ்சப்படுகிற இங்கே பலவீனமாகத்தானே ஆகிப்போகிறது பெண்கள் வேலை பார்த்தே ஆக வேண்டும் என்ற நமது உரிமைக்குரல் அவர்களது உழைப்பு உறிஞ்சப்படுகிற இங்கே பலவீனமாகத்தானே ஆகிப்போகிறது ஐ.டி. பெண்களைப் பெருமிதத்துடன் பார்க்கும் நாம், இவர்களை மட்டும் ஏன் பரிதாபமாகப் பார்க்கிறோம்\nஅடித்தட்டு மக்களிடம் மட்டுமின்றி, நடுத்தரக் குடும்பங்களிலும் இது சர்வசாதாரணமாகவே இருக்கிறது. என்னுடன் முன்பு பணிபுரிந்த சிந்து, காலை ஆறரைக்கு வீட்டிலிருந்து கிளம்பினால், மாலை ஏழரைக்குத்தான் திரும்புவாள். கதவைத் திறந்து வீட்டில் நுழையும்போதே இறைந்து கிடக்கும் துணிமணிகளிலிருந்து ஆரம்பிக்கும் வேலை, நடுநிசியாகும் முடிவதற்கு. அவளின் சம்பளம் முழுவதும், ஆன்லைன் ஷேர் டிரேடிங்குக்கும், ஊரில் சொத்துபத்து வாங்குவதற்கும் பயன்படுகிறது. ஆனால், இங்கு ஒரு வேலையாள் வைத்துக் கொள்ள அனுமதியில்லை அவளுக்கு ரிஸஷனில் வேலைபோய்விடுமோ என்று எல்லாரும் பயப்பட, தனக்குப் போய்த்தொலையட்டுமே என்று நினைத்தவள் அவள். அப்படியாவது ஒரு வாரம் ரெஸ்ட் கிடைக்குமே என்று. (ஒரு வாரத்துக்குள் வேறு வேலையில் கணவர் சேர்த்துடுவாராம் ரிஸஷனில் வேலைபோய்விடுமோ என்று எல்லாரும் பயப்பட, தனக்குப் போய்த்தொலையட்டுமே என்று நினைத்தவள் அவள். அப்படியாவது ஒரு வாரம் ரெஸ்ட் கிடைக்குமே என்று. (ஒரு வாரத்துக்குள் வேறு வேலையில் கணவர் சேர்த்துடுவாராம்). இன்னும் நிறைய உதா’ரணங்கள்’ உண்டு\nஅத்தோடு, சமீப காலங்களாக டீனேஜர்கள்/இளைஞர்களிடையே அதிகரித்துள்ள போதைப் பொருள், குடி போன்ற தவறான பழக்கங்கள், அதிகமான விவாகரத்துகள் ஆகியவற்றிற்கும் பெண்கள் வேலை செய்வதுதான் காரணமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இருங்கள் - வேலைக்குப் போகும் பெண்கள் திமிர் பிடித்தவர்கள் என்று கூவும் கூட்டத்தைச் சேர்ந்தவளல்ல நான். வீட்டில் இருவரும் வேலைக்குப் போவதால், இக்காலத்திய, அதிக ப்ரொடக்டிவிட்டியை டிமாண்ட் செய்யும், நீண்ட நேர, ஸ்ட்ரெஸ் மிகுந்த வேலைகள் கேட்கும் பலிகள் இவை எனலாம். இதையெல்லாம் சமாளிக்கக்கூடிய விதத்தில், ஒருவரின் வேலை கடினமாக இருந்தால், ஒருவரின் வேலை குடும்பத்துக்கு அதிக நேரம் செலவழிக்கும்படி இருத்தல் அவசியம்.\nஇவ்வாறு நினைப்பவர்கள் தேர்ந்தெடுக்கும் இன்னொரு பாதை: சுய தொழில் அதான், வீட்டிலேயே அப்பளம், ஊறுகாய் போடுவது முதல் காளான் வளர்ப்பு, கேட்டரிங் சர்வீஸ் என்று விருப்பத்திற்கேற்றவாறு எல்லையில்லாத தொழில் வாய்ப்புகள். எனக்கு இவர்களிடம் மிகுந்த வியப்பும், பொறாமையும் அதான், வீட்டிலேயே அப்பளம், ஊறுகாய் போடுவது முதல் காளான் வளர்ப்பு, கேட்டரிங் சர்வீஸ் என்று விருப்பத்திற்கேற்றவாறு எல்லையில்லாத தொழில் வாய்ப்புகள். எனக்கு இவர்களிடம் மிகுந்த வியப்பும், பொறாமையும் அலுவலகத்தில் வேலைபார்ப்பவர்களைப் போலலல்லாது, எல்லா துறையின் நுணுக்கங்களிலும் தேர்ந்தவர்களாக இருப்பர். மேலும், எந்தவிதமான புற அழுத்தங்களாலும் பாதிப்பில்லாமல் முழுச் சுதந்திரத்தோடு, தன் வேலையை அர்ப்பணிப்போடும் செய்ய முடிகிற அதே சமயம், குடும்பத்தையும் மிஸ��� பண்ண மாட்டாங்க.\nவேலை பாக்கிறதோ, பாக்காம இருக்கிறதோ நிச்சயமா பெண்ணின் விருப்பத்தில் அமையணும். ஆனா, குடும்பச் சூழ்நிலைகளைப் பொறுத்து முடிவெடுக்கும் புத்திசாலித்தனமும் பெண்ணுக்கு வேணும். செருப்புக்கேற்றபடி காலா, காலுக்கேற்றபடி செருப்பா என்பது நம் கையில்.. இல்லை.. காலில்\nLabels: அனுபவம், குடும்பம், குழந்தை, குழந்தை வளர்ப்பு, சமூகம், திருமணம், பெண்\nமூணு வருஷம் முன்னாடி நான் வேலை பாத்த கம்பெனியில், என்கூட தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ‘நேலியஸ்’ என்ற இளைஞன் வேலைபாத்தான். அவனுக்கு அந்த வேலையில இஷ்டமேயில்லை (நாங்கல்லாம் மட்டும் என்ன பிடிச்சாச் செய்துகிட்டிருந்தோம் ;-) ) சேந்தாப்ல 15 நிமிஷம் அவன் சீட்டில் இருந்தான்னா, அவன் யூ-ட்யூப்ல காமெடி சீன் அல்லது ஃபுட்பால் பாத்துகிட்டிருக்கான்னு அர்த்தம்.\nஅவனுக்கு பைலட்-ஆகணும்னு ஆசை; நான்கூடக் கிண்டலாச் சொல்வேன், நீ பைலட் ஆனதும் எந்த ஏர்லைன்ஸ்ல வேலைபாக்கிறேன்னு எனக்குச் சொல்லிடு; அதுல நான் ஏறவே மாட்டேன். ஃப்ளைட் ஒட்டும்போது, இப்படி எழுஞ்சு எழுஞ்சு போய்ட்டியானா என்ன செய்றதுன்னு. அதுக்கவன், “தட்ஸ் மை ட்ரீம் ஜாப். But this is a job which I dont want to do even in my dreams\nஆனா, மேற்கத்திய கலாச்சாரப்படி, படிப்புக்கான செலவை அவனே பாத்துக்க வேண்டிய சூழல். அதனால், அவனுக்குப் பிடிக்காத வேலையைச் செஞ்சுகிட்டிருந்தான். இது அவனோட கேரியர்ல N-நம்பராவது வேலை மனசுக்குப் பிடிச்ச வேலைன்னாதானே நிக்க முடியும் மனசுக்குப் பிடிச்ச வேலைன்னாதானே நிக்க முடியும் அவனுக்குப் பிடிச்ச பைலட் வேலையோ எட்டாக்கனியாயிருக்கு அவனுக்குப் பிடிச்ச பைலட் வேலையோ எட்டாக்கனியாயிருக்கு அப்பா, அம்மா விவாகரத்து ஆகி, அப்பாவுக்கு இன்னொரு குடும்பம் இருப்பதால, இவனுக்குச் செலவு பண்ணக் கட்டுப்படியாகாதாம்; பெரியமனசு பண்ணி தங்கையின் படிப்புக்கு உதவுகிறார். அப்பா தரும் ஜீவனாம்சத்தில் வாழும் அம்மாவாலும் முடியாது. (தென்னாப்பிரிக்காவில் எஜுகேஷனல் லோன் கிடையாதான்னு கேட்க மறந்துபோச்சு அப்பா, அம்மா விவாகரத்து ஆகி, அப்பாவுக்கு இன்னொரு குடும்பம் இருப்பதால, இவனுக்குச் செலவு பண்ணக் கட்டுப்படியாகாதாம்; பெரியமனசு பண்ணி தங்கையின் படிப்புக்கு உதவுகிறார். அப்பா தரும் ஜீவனாம்சத்தில் வாழும் அம்மாவாலும் முடியாது. (தென்னாப்பிரிக்காவி��் எஜுகேஷனல் லோன் கிடையாதான்னு கேட்க மறந்துபோச்சு\nஒரு கட்டத்துல, அலுவலக உள்ளரசியலில் மாட்டி, (வழக்கம்போல்) வேலையை ரிஸைன் செய்தான். அடுத்து, தான் தென்னாப்பிரிக்கா சென்று, படித்து பைலட் ஆகப்போவதாகவும், படிப்பதற்கு தன் கேர்ள் ஃப்ரண்ட் ஸ்பான்ஸர் செய்யப்போவதாகவும், வேலை கிடைத்த பின் அவளின் கடனை அடைக்கப் போவதாகவும் சொன்னான்.\nஅதே சமயத்தில், எங்களின் காண்ட்ராக்டரின் பிராஜக்ட் மேனேஜர், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த உத்தம் தாஸ் என்பவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவரது மகன் பைலட் ஆவதற்கு படித்துக்கொண்டிருப்பதாகவும், மகன் அடுத்த செமெஸ்டரிலிருந்து ஃபீஸ் கூடப்போவதாக வருத்தப்பட்டதாகவும், தான் மகனை அதுகுறித்து கவலைப்படவேண்டாம், படிப்பை மட்டும் பார் என்று சொன்னதாகவும் சொன்னார். நான் நேலியஸை அவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தேன். இருவரும் பேசியபோது, அவர் கேட்டார், “உன் தந்தை ரிடயர்மெட் ப்ளானில் பணம் போட்டுள்ளாரா” என்று கேட்க, அவன் ஆமென, அவர், “உன் தந்தை இன்ஷ்யுரன்ஸை நம்புகிறார்; நானோ எனது மகனின் பாசத்தில் இன்வெஸ்ட் செய்திருக்கிறேன்.”\nசிலகாலம்முன் (இப்போதும் இருக்கலாம்), ஒரு விளம்பரம் வரும். பேரன் தாத்தாவிடம் பிறந்தநாள் பரிசாக, சைக்கிள் வாங்கிக் கேட்க, அவரது தர்மசங்கர்டத்தைத் தவிர்க்க, மகன் பணம் தரமுன்வர, பேரனோ ஏற்கனவே தாத்தா வாங்கித் தந்த சைக்கிளில் சுற்றிவருவான். ரிடையர்மெண்ட் பிளான் ஸ்கீம் விளம்பரம்\nஇந்தியக் கலாச்சாரப்படி, வயதான காலத்தில் பெற்றோரைப் பாதுகாப்பதென்பது (மூத்த) மகனின் கடமை. ”My time\", \"Time-out\", தனித்தனி செல்ஃபோன்கள், என்று இக்காலம் போல எதுவும் இல்லாமல், குடும்பத்துக்காகவே மட்டும் உழைத்த பெற்றோர்களைப் பார்த்துக்கொள்ள வேண்டியது பிள்ளைகளின் கடமை என்பதைவிட, பிள்ளைகள் அதை வாழ்வின் ஒரு பகுதியாகவே மனமுவந்து ஏற்றுக் கொள்கிறார்கள். (செயல்படுத்தமுடியவில்லையென்றாலும்கூட). எனினும், இந்திய சமுதாயத்தில் இது மகனுக்கு மட்டுமே உரித்தான கடமையாகப் பார்க்கப்படுகிறது. சகோதரர்கள் உடைய பெண்கள், தம்மோடு பெற்றோரை வைத்துக் கொள்வதென்பது, மகன் வெளிநாட்டில் இருக்கிறார்; அல்லது வேறு பிரச்னைகள் இருந்தால் மட்டுமே. மகள்கள் மட்டுமே உள்ள பெற்றோரெனில், மகள்கள் இதைச் செய்யத் தயங்குவதில்லை. எனினும், ���வ்வாறு மகள்களோடு வசிக்க நேரும் பெற்றோர்கள், அதை ஒரு தர்மசங்கடமாகவே உணர்கிறார்கள்.\nஎனக்குத் தெரிந்து, கீழக்கரை, காயல்பட்டினம், கேரளாவின் கண்ணூர் போன்ற ஊர்களில், திருமணத்திற்குப்பின், ஆண்கள், மனைவியின் வீட்டில் வந்து வசிக்க வேண்டும். மனைவியின் பெற்றோரும் அவருடன்தான் கடைசிவரை இருப்பார்கள்.\nகாலங்கள் மாறி வருகிறது. மனைவியின் பெற்றோரை, ‘மாப்பிள்ளைக் கெத்து’ இல்லாமல், தம் பெற்றோர்போல நடத்த வேண்டும் என இந்திய ஆண்கள் உணர்ந்து வருகின்றனர். இந்தத் தலைமுறை பிள்ளைகளிடம் இப்படியொரு நல்ல மாற்றம் ஏற்பட்டு வருகிற அதே சமயத்தில், சென்ற தலைமுறை பெற்றோர்கள் இன்னமும், மகன்களோடு இருப்பதே பாரம்பரியம் என்று எண்ணிக்கொண்டிருக்க, இத்தலைமுறை பெற்றோர்களிடத்திலும் ஒரு மாற்றம் ஏற்பட்டு வருகிறது - அது ரிடையர்மெண்ட் ப்ளான் ஸ்கீமில் மறக்காமல் இன்வெஸ்ட் செய்வது மகனோ, மகளோ - யாரோடு வசித்தாலும் ஒன்றுதான் என்பதாக ஏற்பட்டிருக்க வேண்டிய மாற்றம், மகனோ, மகளோ நம் வயசுகாலத்தில் யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்பதாக மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. லைஃப் இன்ஷ்யூரன்ஸ், மெடிக்கல் இன்ஷ்யூரன்ஸ்க்கு இணையாக ரிடையர்மெண்ட் வாழ்க்கைக்கும் பிறரைத் தொந்தரவு செய்யாமல் வாழ இளமையிலேயே திட்டமிட்டுக் கொள்கின்றனர்.\nவிண்ணைத்தாண்டிப் போகும் விலைவாசி, பெருகிவரும் செலவினங்கள், பயமுறுத்தும் புதிய புதிய நோய்கள், முன்னேறிய மருத்துவ தொழில்நுட்பங்களால் கூடியிருக்கும் ஆயுட்காலம், பெற்றொரைப் பார்த்துக்கொள்ள ஏழெட்டுப் பிள்ளைகள் இருந்த காலம்போய், ’நாமிருவர், நமக்கேன் ஒருவர்’என்று மாறிவரும் ஸ்லோகன்கள் எல்லாம்சேர்ந்து இந்த ரிடையர்மெண்ட் ப்ளான் ஸ்கீம்களை பிரபலப்படுத்தி வருகின்றன\nமுதியோர் இல்லங்கள் பெருகுவதற்கு, பிள்ளைகள் குற்றம்சாட்டப்படுவதுபோய், வரும்காலங்களில், தனியே இருப்பதைவிட முதியோர் இல்லங்களில் இருப்பதே நல்லது என்று பெற்றோர்களே முடிவு செய்து, பிரபல இல்லங்களில் முன்பதிவு செய்து வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இண்டர்நேஷனல் சிலபஸ், உலகத்தரத்தில் போர்டிங், இங்கு இல்லாத எக்ஸ்ட்ரா-கர்ரிகுலர் ஆக்டிவிடிகளே இல்லை என்று பள்ளிகள் தற்காலங்களில் விளம்பரப்படுத்திக் கொள்வதுபோல, இனி முதியோர் இல்லங்களின�� விளம்பரங்களையும் எதிர்பார்க்கலாம்.\nLabels: குழந்தை வளர்ப்பு, பிள்ளைகள், பெற்றோர், ரிடையர்மெண்ட் வாழ்க்கை\nஎவ்வளவு நாள் பதிவர் லெவல்லயே இருக்கிறது அடுத்த கட்டத்துக்கு, அதான் ”பத்திரிகையாளரா” ஆவோணுமில்லா அடுத்த கட்டத்துக்கு, அதான் ”பத்திரிகையாளரா” ஆவோணுமில்லா அதான் என்னோட சில பதிவுகளுக்கே நான் “ஃபாலோ-அப்”பெல்லாம் எழுதி ஒரு டிரையல் எடுக்கலாம்னு... நீங்க டரியல் ஆவாதீங்க..\nஅதுக்கு மின்னாடி, ஒரு கேள்வி: மார்ச் 22 - இந்த நாளுக்கு என்ன சிறப்புன்னு நெனவிருக்கா பதிவர் - பதிவுலகத்துக்கும் இதுக்கு ரொம்பவே சம்பந்தமிருக்கு. விடை கடைசியில பாப்போம் பதிவர் - பதிவுலகத்துக்கும் இதுக்கு ரொம்பவே சம்பந்தமிருக்கு. விடை கடைசியில பாப்போம் (இதுவும் பத்திரிகை, பி.ப. ட்ரெண்ட்தானே (இதுவும் பத்திரிகை, பி.ப. ட்ரெண்ட்தானே\nசிலி நாட்டில், சுரங்கத்தில் சிக்கிவிட்ட 33 சுரங்கப் பணியாளர்களைப் பற்றி எழுதியிருந்தேன் இந்தப் பதிவில். நேற்று இரவில் அனைவரும் வெளியே வந்துவிட்டார்கள் மிகவும் நெகிழ்ச்சியான நிகழ்வு எல்லோரின் கூட்டுப் பிரார்த்தனையும், உழைப்பும்தான் அவர்களை, எதிர்பார்த்த டிசம்பர் மாதத்தை விட இரண்டு மாதங்கள் முன்பே வெளியே கொண்டுவந்திருக்கிறது.\nசிலியின் ஜனாதிபதி நேரில் வந்து, ஒவ்வொருவரையும் வரவேற்றிருக்கிறார். 33 பேரில் ஒருவரான பொலிவியா நாட்டவரை வரவேற்க பொலிவியாவின் ஜனாதிபதியும் பிரத்யேக வருகை தந்திருந்தார்.\nசாமான்யர்களான முப்பத்து மூவருக்கும் தற்போது திடீரென கிடைத்திருக்கும் “நட்சத்திர அந்தஸ்தை” அவர்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பது அவர்களின் அடுத்த சவால். அவர்களை மேலே ஏந்திவந்த கூண்டின் பெயர் “ஃபீனிக்ஸ்”\nஅவர்கள் சுரங்கத்தில் அடைபட்டிருந்த காலத்தில், அவர்களுக்குத் தேவையான மற்றும் அவர்களால் கேட்கப்பட்ட எல்லாப் பொருட்களையும் மேலெயிருந்து அனுப்பித் தந்த மீட்புக் குழுவினர் இரண்டு பொருட்களை மட்டும் அனுப்ப மறுத்து விட்டனர் அவை என்ன தெரியுமா வீடியோ கேம்ஸும், ஐ-பாட்/எம்.பி.3 பிளேயரும் ஆமாம்., அவற்றைப் பயன்படுத்துவோர் மற்றவர்களிடமிருந்து தனிமைப்பட்டுவிடுவர்; எதிர்பாராத ஆபத்து நேர்ந்தாலோ, எச்சரிக்கைகளையோ அவர்கள் கவனிக்காது விட வாய்ப்பிருக்கும் என்பதால் அவற்றைத் தரவில்லையாம்\n���ந்தப் பதிவில் பிறழ்சாட்சிகள் பற்றியும் எழுதியிருந்தேன். அமீரகத்தில், கள்ளச்சாராயத்() தகராறு ஒன்றில் ஒருவரைக் கொன்ற குற்றத்திற்காக, 17 இந்தியர்கள் மரணதண்டனை பெற்றிருந்தனர். இது இந்திய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி, பலரும் இந்திய அரசாங்கம் இவ்வழக்கில் தலையிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர். அந்த வழக்கின் அப்பீலில், முக்கிய சாட்சியானவர், ‘நினைவில்லை’, ’தெளிவாகப் பார்க்கவில்லை’, ‘சம்பவம் நடந்தபோது இருட்டத் தொடங்கியிருந்தது’ என்றெல்லாம் சொல்லிவிட்டதால், தீர்ப்பு மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தண்டனை பெற்றவர்கள் அனைவரும் சீக்கியர்கள்\n3. டிரங்குப் பொட்டி -10:\nஇதில், குப்பைத் தொட்டிக் குழந்தைகள் குறித்து எழுதியிருந்தேன். இப்ப நாகரீக வளர்ச்சிக்கேற்ப, ஃப்ளைட் பாத்ரூம்ல குழந்தையைப் போட்டுட்டுப் போறாங்க (பள்ளிக்கூட பாத்ரூம்லாம் நம்ம இந்தியாவில (பள்ளிக்கூட பாத்ரூம்லாம் நம்ம இந்தியாவில) பஹ்ரைன்லருந்து ஃபிலிப்பைன்ஸ் போன ஃப்ளைட்ல, பாத்ரூம்ல குப்பைத் தொட்டில டிஷ்யூ பேப்பர்களால் சுற்றப்பட்டு, ஒரு பிறந்த குழந்தை கிடந்திருக்கிறது) பஹ்ரைன்லருந்து ஃபிலிப்பைன்ஸ் போன ஃப்ளைட்ல, பாத்ரூம்ல குப்பைத் தொட்டில டிஷ்யூ பேப்பர்களால் சுற்றப்பட்டு, ஒரு பிறந்த குழந்தை கிடந்திருக்கிறது அப்புறம் விசாரிச்சு, அம்மாவைக் கண்டுபிடிச்சுக் கொடுத்திட்டாங்க.\nஎனக்கு என்ன ஆச்சர்யம்ன்னா, பிரசவம்கிறது பெண்களுக்கு கிட்டத்தட்ட ஒரு மறுபிறப்புன்னும் சொல்றோம். ஆனா, இப்படி சத்தமில்லாம பாத்ரூம்ல பிள்ளையப் பெத்துட்டு, ஏதோ தலையச் சீவிட்டு, சீப்புலருந்து முடியை எடுத்துப் போட்டுட்டுப் போறமாதிரி எப்படி இவங்களால போட்டுட்டுப் போக முடியுதுன்னுதான் நம்ம ஊர்ல, பிரசவம்னாலே, உன்னைக் கூப்பிடு, என்னைக் கூப்பிடு, மருந்து ரெடிபண்ணி, நேர்ச்சையெல்லாம் நேந்துகிட்டு, பரபரப்பா... ஹூம், பிள்ளைப்பேறு இவ்வளவு கஷ்டமா இருக்கும்போதே எவ்வளவு அனாதைக் குழந்தைகள் நம்ம ஊர்ல, பிரசவம்னாலே, உன்னைக் கூப்பிடு, என்னைக் கூப்பிடு, மருந்து ரெடிபண்ணி, நேர்ச்சையெல்லாம் நேந்துகிட்டு, பரபரப்பா... ஹூம், பிள்ளைப்பேறு இவ்வளவு கஷ்டமா இருக்கும்போதே எவ்வளவு அனாதைக் குழந்தைகள் இவங்கள மாதிரி எல்லாருக்கும் ஈஸியா இருந்துட்டா....\n4. அதான் கடல் நிறைய தண்ணி இருக்கே\nஇந்தப் பதிவு, ’உலக தண்ணீர் தினத்தை’ ஒட்டி எழுதப்பட்ட பதிவு இப்ப ஞாபகம் வந்துருச்சா பதிவுலகில் அநேகமா எல்லாப் பதிவர்களும் வரிஞ்சுகட்டிகிட்டு, தண்ணீர் சேமிப்பை, சிக்கனத்தை வலியுறுத்தி தொடர்பதிவுகள் எழுதினோம். ஒருநாள் விழாவா கொண்டாடிட்டு மறந்துபோகாம, அதன் தொடர்ச்சியா, தண்ணீர் சிக்கனத்திற்காக என்ன செய்கிறோம்னு யோசிக்க ஒரு நினைவூட்டல் என் தரப்பிலிருந்து. நான், என் வீட்டில் கிச்சன் சிங்கில் வரும் தண்ணீர் அளவைக் குறைத்து வைத்திருக்கிறேன்.\nஎச்சரிக்கை: இதேபோல, இனி பதிவில் “ஃபாலோ-அப்” எழுதுபவர்கள், எனக்குரிய ராயல்டியை தவறாமல் தந்துவிடவேண்டும்\nLabels: குழந்தை, சட்டம், சமூகம், சிலி, சுரங்க விபத்து, தண்ணீர் தினம், தீர்ப்பு\nஅம்மா @ சிக்கனம் கஞ்சத்தனம்\nபள்ளியிறுதி படிக்கும்போதுதான், தமிழ்நாட்டில் சென்னையில் வேரூன்றியிருந்த ‘சுடிதார்’ தின்னவேலியில் கிளைவிட ஆரம்பித்திருந்தது. வீட்டில் அதுபற்றியெல்லாம் வாய் திறக்க முடியாதென்பதால், கல்லூரிக்குப் போனால் எப்படியாவது ”முறைப்படி” அனுமதி வாங்கிவிடலாம் என்ற நினைப்பில் கல்லூரியில் சேலைதான் உடுத்த வேண்டுமென்ற விதி மண் போட்டது\nகல்லூரி வாழ்க்கை மிகவும் பிடித்துப் போனதால், சேலை சகஜமாகிவிட்டிருந்தது. முதலாம் காலேஜ் டேயை ஆர்வத்துடன் எதிர்கொள்ள, வகுப்புத் தோழிகள் மறுநாள் (திங்கட்கிழமை) பட்டுச் சேலை கட்டிவர முடிவெடுத்தோம்.\nஅன்னிக்கு வீட்டுக்கு வர்ற வழியில ஒரு பரவசத்தோடயே யோசிச்சுகிட்டு வந்தேன். எனக்குனு தனியா சேலைகள்லாம் கிடையாது. அம்மாவோட சேலைகளைத்தான் நானும் கட்டிக்குவேன். அம்மா பொன்னுபோல வச்சிருந்த (ஃபாரின்) சேலையெல்லாம் நான் ’பின்’னா குத்தி வம்பாக்கிறேன்னு அம்மாக்கு ஏற்கனவே ரொம்ப கோவம். (சேலை ஒரு லொள்ளு - அங்கங்கே ‘பின்’ குத்தினாத்தான் நிம்மதியா இருக்க முடியும்). தனியா சேலைகள் வாங்கிக் கேட்டும் ரெண்டு பெருநாளைக்கின்னு ரெண்டே ரெண்டுதான் கிடைச்சுது. சாதாரண சேலயக் கட்டும்போதே முணுமுணுத்துகிட்டு இருப்பாங்க, இப்பப் பட்டுச் சேலையைக் கட்டப் போறேன்னு சொன்னா என்னென்ன திட்டு விழுமோன்னு பயமாவும் இருந்துது. திட்டினாலும் கட்டித்தானே ஆகணும், எந்தப் பட்டைக் கட்டலாம்னு சிந்தனை வந்தப்போத்தான் ஒரு விஷய��் உறைச்சுது. பட்டுச் சேலை வீட்டில ஒரு பட்டுச் சேலை கூட கிடையாது எனபது அப்பத்தான் ஞாபகத்துக்கு வந்தது.\nஅம்மா, அப்பா டெல்லியிலிருந்து வீட்டைக் காலி செய்து வரும்போது ரயிலில் லக்கேஜில் போட்ட பட்டுச்சேலைகள் இருந்த பெட்டியும், பாத்திரபண்டங்கள் எல்லாமும் திருடு போய்விட்டதாகச் சொன்னது ஞாபகம் வந்தது. ஆனால் அதன்பிறகு இந்தப் பதினஞ்சு வருஷமா ஒரு பட்டுப் புடவைக்கூட வாங்கவில்லையா\nஇந்தா, பஸ்ல போனா, ஒரு 10 நிமிஷ தூரம்தான் ஆரெம்கேவி. 700-800 ரூபாய்க்கே சாதாரண ஒத்தை வரிச்சரிகை பட்டு கிடைக்கும். ஆனா, அதெல்லாம் நடக்கிற காரியமா ரெண்டுநாளா லேசா அனத்தியும் ஒண்ணும் நடக்கலை. கண்ணீரும், இயலாமையுமா முனங்கிக் கொண்டே, பட்டுப்போன்ற ஸாட்டின் சேலையை உடுத்துக் கொண்டு போனேன்.\nவாப்பா வெளிநாட்டுல இருக்காங்கன்னாலும், வாப்பாவோடது ’வாழ்ந்துகெட்ட குடும்பம்’ கிறதால, வறுமை அப்ப முழுசா வெளியேறலை. அப்பாவின் வருமானம் மட்டுமே; 10 பேர் கொண்ட பெரிய குடும்பம்; பெரிய அத்தையின் குடும்பத்தையும் பொருளாதார ரீதியாக தாங்க வேண்டியிருந்தது. இதனால் ஒரு ‘லோயர் மிடில் கிளாஸ்’ என்ற அளவில்தான் இருந்தோம்.\nஅம்மாவுடையதோ, மிகப் பணக்காரக் குடும்பம் - வீடு நிறைய வேலையாட்கள், இரட்டை மாட்டு வண்டி, ஃபியட் கார், பல ஏக்கரா வயல்கள், தியேட்டர், அரசியல் செல்வாக்குள்ள குடும்பம். அப்பா வீடு கல்யாணமாகி வரும்போது இருந்ததுக்கு இப்ப எவ்வளவோ பரவாயில்லை என்று அம்மா சொல்வதுண்டு.\nபத்து வயதிலேயே தன் அம்மாவை இழந்து, உடன்பிறந்த எட்டுப் பேரையும் கவனித்தவர். திருமணத்தால் சித்தியிடமிருந்து சீக்கிரம் தப்பினாலும், கடைசி வரை மாமியார் ஆதரவும் கிட்டாமல் போனது சோகம். அதனாலேயே, எங்கள் நால்வருக்கும் வரன் தேடும்போது, ஒத்தைப் பிள்ளைக்கு என் பொண்ணுங்களைக் கொடுக்க மாட்டேன்னு ஒத்தக்காலிலே நின்னாங்க. (வாப்பாவும் ஒரே மகன்). ஏன்னா, “இளைய மருமக வந்தாத்தான் மூத்த மருமகளோட அருமை தெரியுமாம்”. கரெக்டா அதுபோலவே செயல்படுத்திட்டாங்க\nஒருமுறை தெருவிலுள்ள கழிவுநீர்க் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டபோது, நகராட்சிக்குப் பலமுறை ஃபோன் செய்தபின், தாமதமாக வந்த ஊழியர், சும்மா இராமல் அம்மாவிடம் “ஏம்மா, (முனிசிபல்) சேர்மன் மக வீடுன்னு ஒரு வார்த்தைச் சொல்லிருந்தா உடனே வந்திருப்போம்ல” என்று சொல்லி வாங்கிக் கட்டி, “எம்மா, ஒண்ணுமில்லாதவன்லாம் நான் யார் தெரியுமான்னு மிரட்டுறான். நான் உள்ளதைச் சொன்னதுக்கு இப்படித் திட்டுறியேம்மா” என்று சொல்லி வாங்கிக் கட்டி, “எம்மா, ஒண்ணுமில்லாதவன்லாம் நான் யார் தெரியுமான்னு மிரட்டுறான். நான் உள்ளதைச் சொன்னதுக்கு இப்படித் திட்டுறியேம்மா\nபொறந்த வீட்டுல வசதியில கொழிச்சவங்கன்னாலும், இங்க வந்து நிலைமைக்கேற்ற மாதிரி சிக்கனமா நடந்துகிட்டாங்க அத வடிகட்டின கஞ்சத்தனம்னுதான் நான் அப்ப (மனசுக்குள்ள) திட்டுவேன் அத வடிகட்டின கஞ்சத்தனம்னுதான் நான் அப்ப (மனசுக்குள்ள) திட்டுவேன் அதுக்கெல்லாம் தனித்திறமை வேணும்னு இப்பத்தான் புரியுது அதுக்கெல்லாம் தனித்திறமை வேணும்னு இப்பத்தான் புரியுது :-( வீட்டு வேலைகளுக்கிடையில நேரம் கண்டுபிடிச்சு, பீடி சுத்தவும், துணி தைக்கறதும் செஞ்சாங்க. வாப்பாவோட விருப்பமின்மையால விட்டுட்டாங்க.\nஒரு பென்சில், ரப்பர் வேணும்னாலும் கெஞ்சிக் கூத்தாடணும். இந்தச் சிக்கனம் (எ) கஞ்சத்தனத்துக்கு நாங்க 6 பேரும் (2 நாத்தனார்கள்+4 மகள்கள்) காரணம்னு நல்லாத் தெரிஞ்சாலும், கோவம் கோவமா வரும். இருக்கட்டும் ஒருநாள் இதுக்கெல்லாம் சேத்து வச்சுக்கிறேன்னு தோணும். நினைச்ச மாதிரியே, இப்ப வச்சிருக்கேன் நிறைய - நன்றிகளை அப்போப் படிச்ச பாடங்கள் இப்பக் கைகொடுக்குது அப்போப் படிச்ச பாடங்கள் இப்பக் கைகொடுக்குது இந்தச் சிக்கனப் பாடம்தான், என்னை என் கல்யாணச் சேலையைக்கூட திட்டமிட்டதைவிட பாதிவிலையில் எடுக்க வைத்ததுபோல\nபிறகு 2 அத்தைகளும் கல்யாணமாகிப் போனார்கள். அடுத்து நாங்கள் இரு சகோதரிகள். என் தலைப்பெருநாளில் வீட்டுக்கு வந்த நான் அதிர்ச்சியானேன் காரணம் என் அம்மா எடுத்திருந்த பட்டுச்சேலை - புதுப் பெண்ணாகிய எனக்கு என் புகுந்த வீட்டில் எடுத்துக் கொடுத்ததைவிட கிராண்டா இருந்துது காரணம் என் அம்மா எடுத்திருந்த பட்டுச்சேலை - புதுப் பெண்ணாகிய எனக்கு என் புகுந்த வீட்டில் எடுத்துக் கொடுத்ததைவிட கிராண்டா இருந்துது முதலில் நம்பாமல், அதிர்ச்சியோடு பார்த்த நான், பிறகு காரணம் புரிந்து புன்னகைத்தேன்\nஅப்ப இருந்து இப்பவரை மேடம் அடிச்சு தூள் கிளப்புறாங்க லேட்டஸ்டா வைரக்கம்மல் வாங்கப் போறதாச் சொல்லிகிட்டிருந்தாங்க. “உனக்கென்ன லேட்டஸ்டா வைர��்கம்மல் வாங்கப் போறதாச் சொல்லிகிட்டிருந்தாங்க. “உனக்கென்ன\nLabels: அம்மா, அனுபவம், குடும்பம்\nட்ரங்குப் பொட்டி - 12\nஇந்தியாவிலருந்து அமெரிக்கா போற பெருந்தலைகளைக் கூட விடாம (ஜனாதிபதி உள்பட), அமெரிக்க போலீஸ் ஸ்கேன் பண்ணி செக் பண்ணுறாங்க. இங்க லோக்கல்ல உதார் விடுற பெருந்தலைகளும், அங்க கைகட்டி, வாய்பொத்தி ”ரூல்ஸ்படி” நடந்துக்கிறாங்க. ஆனா, பக்கத்து நாடு பாகிஸ்தான்லருந்து ராணுவ கான்ஃபெரன்ஸுக்காகப் போன ராணுவ அதிகாரிகளை, இது போல செக்கிங் பண்ணனும்னு காக்க வைக்க, அவங்க “எங்களை யாருன்னு நினைச்ச”ன்னு சவுண்ட் வுட்டு, வந்த ஃப்ளைட்லயே திரும்பி வந்துட்டாங்க”ன்னு சவுண்ட் வுட்டு, வந்த ஃப்ளைட்லயே திரும்பி வந்துட்டாங்க\nஆப்பிரிக்க, கிழக்காசிய மற்றும் இந்தியத் துணைக்கண்ட நாடுகளில் மட்டும்தான் ‘கொசு’ என்ற ஜீவி உண்டு. வேற எங்கயும் கிடையாதுன்னு அப்பாவியா நினைச்சுகிட்டிருந்தேன். அதுலயும், ஐரோப்பாவிலெல்லாம் ’கொசுவா - கிலோ எவ்வளவு’ன்னு கேப்பாங்கன்னு நினைச்சேன். இப்ப சமீபத்துல, ஃப்ரான்ஸ்லயும் ’Riviera’ என்ற இடத்துல ‘சிக்குன்குனியா’ மக்களைத் தாக்கியிருக்காம்\nஃபிலிப்பைன்ஸின் “Cebu Pacific\" என்ற ஏர்லைன்ஸ்ல விமானப் பணிப்பெண்கள் ஃபிளைட்ல நடனம் ஆடிகிட்டே சேவை செய்றாங்களாம் அதுவும், டேக்-ஆஃப் முன்னாடி ‘ஆபத்து நேர பாதுகாப்பு முறைகள்’ சொல்வாங்களே அப்ப டான்ஸ் ஆடிகிட்டே சொல்லித் தராங்களாம். சும்மாவே ஒருத்தரும் ஒழுங்கா அதைக் கவனிக்கிறதில்ல, இதுல டான்ஸ் ஆடிகிட்டுன்னா, கேக்கவே வேணாம் அதுவும், டேக்-ஆஃப் முன்னாடி ‘ஆபத்து நேர பாதுகாப்பு முறைகள்’ சொல்வாங்களே அப்ப டான்ஸ் ஆடிகிட்டே சொல்லித் தராங்களாம். சும்மாவே ஒருத்தரும் ஒழுங்கா அதைக் கவனிக்கிறதில்ல, இதுல டான்ஸ் ஆடிகிட்டுன்னா, கேக்கவே வேணாம் இது பரீட்சார்த்த முறைதான், இன்னும் முழுசா செயல்படுத்தலன்னு நிறுவனம் அடுத்த நாளே உஷாரா அறிக்கை விட்டுடுச்சு. ஏற்கனவே இவ்விமானங்களில் சின்னச் சின்ன கேம்ஸ்களும், போட்டிகளும் ஏர்ஹோஸ்டஸ்களால் நடத்தப்படுகிறதாம்\nஎன் மகனின் அத்தை மகள், என்னிடம் ‘உங்கப் பையன் ஸோ க்யூட்’ என்றாள். “கட்டிக்கிறியா” என்றேன். ”கட்டிக்கிட்டாப் போச்சு” என்று அணைத்தாள் என் சின்னவனை. “அது இந்த ’கட்டிக்கிறது’ இல்ல. கல்யாணம் பண்ணிக்கிறியான்னு அர்த்தம் அதுக்கு” என்றேன். ”கட்டிக்கிட்டாப் போச்சு” என்று அணைத்தாள் என் சின்னவனை. “அது இந்த ’கட்டிக்கிறது’ இல்ல. கல்யாணம் பண்ணிக்கிறியான்னு அர்த்தம் அதுக்கு” - சொன்னது நானில்லை, ரெண்டாங்கிளாஸ் படிக்கும் என் சின்னவன்” - சொன்னது நானில்லை, ரெண்டாங்கிளாஸ் படிக்கும் என் சின்னவன்\nபலவித சர்ச்சைகளுக்கு நடுவே, காமன்வெல்த் விளையாட்டுகள் சிறப்பாகத் தொடங்கியிருக்கின்றன. நம்ம நாட்டுல, ஊடகங்களுக்குச் சீக்கிரமே ஒரு கட்டுப்பாடு கொண்டுவந்தா நல்லது. இவங்களால, உலக நாடுகள் முன், நம்மளே நாமே அவமானப்படுத்திகிட்டோம் ஊழல்களை வெளிக்கொணர்வதில் ஊடகங்களின் பங்கு மிக முக்கியம் என்றாலும், இந்தியாவின் மதிப்பு உலக நாடுகளின் முன் தாழ்ந்துகொண்டே போகிறது. காமன்வெல்த் விளையாட்டுகளின் பிரமாண்ட தொடக்க நிகழ்ச்சிகள் ‘கீழே விழுந்தாலும் மண் ஒட்டலை’ என்ற ரேஞ்சுக்கு கொஞ்சம் காப்பாத்தியிருக்கின்றன. நிகழ்ச்சியில், சிறுவர்கள் துணியில் இன்ஸ்டண்டாக மெஹந்தி டிஸைன் வரைவது அற்புதம்\nதலைநகர் டெல்லியில (நிஜக்)குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே போகிறதாம் அரசு அலுவலகங்கள் உள்ளே போக ஏற்படுத்தப்பட்ட தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளால பொதுமக்கள் மட்டுமில்லாம, அங்கே பணியுரியும் அதிகாரிகளேகூட அங்கு நுழைய ஏகக் கெடுபிடிகள் அரசு அலுவலகங்கள் உள்ளே போக ஏற்படுத்தப்பட்ட தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளால பொதுமக்கள் மட்டுமில்லாம, அங்கே பணியுரியும் அதிகாரிகளேகூட அங்கு நுழைய ஏகக் கெடுபிடிகள் ஆனா, குரங்குகள் சர்வ சுதந்திரமா கட்டிடங்கள் உள்ளே நடமாடுகின்றனவாம். இதில இன்னொரு பீதியக் கிளப்புறாங்க - தீவிரவாதிகள் யாராவது குரங்கு வயித்துல வெடிகுண்டைக் கட்டி, அதை அலுவலகத்துக்குள்ள நுழைய விட்டு ரிமோட் மூலமா வெடிக்கச் செய்ய வாய்ப்பு இருக்காம் ஆனா, குரங்குகள் சர்வ சுதந்திரமா கட்டிடங்கள் உள்ளே நடமாடுகின்றனவாம். இதில இன்னொரு பீதியக் கிளப்புறாங்க - தீவிரவாதிகள் யாராவது குரங்கு வயித்துல வெடிகுண்டைக் கட்டி, அதை அலுவலகத்துக்குள்ள நுழைய விட்டு ரிமோட் மூலமா வெடிக்கச் செய்ய வாய்ப்பு இருக்காம் ம்ம்.. இதுக்கென்ன colour code குடுப்பாங்களோ..\n1978ல் முதல் டெஸ்ட் ட்யூப் குழந்தையை உருவாக்கி, IVF தொழில்நுட்பத்தின் முன்னோடியாக விளங்கும் டாக்டர் ராபர்ட் எட��வர்டுக்கு 2010ம் வருடத்தின் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. குழந்தையில்லா தம்பதியர்களில் லட்சக்கணக்கினரின் வாழ்வில் இதன்மூலம் மகிழ்ச்சி தந்தவர்; உலகெங்கும் இதுவரை 4 மில்லியன் குழந்தைகள் இந்த IVF மூலம் பிறந்துள்ளன; அப்பேர்பட்டவருக்கு இவ்வளவு தாமதமாகவாகவா நோபல் வழங்குவது என்று மருத்துவத்துறை குரல் எழுப்புகிறது.\nஅதே சமயம், இவர் மீது ‘கருமுட்டைகளைச் சந்தைப்படுத்தியவர்’, 'மனிதக்கருக்களை விறபனைக்காக ஃபீரீஸரில் நிரப்பிவைக்கும் பொருளாக ஆக்கியவர்’, ‘கணவன் - மனைவியின் அந்நியோன்ய உறவையும், குழந்தைப்பேற்றையும் இருவேறு நிகழ்வுகளாக்கியதன் முக்கிய காரணி’ என்றும் குற்றம் சாட்டப்படுகிறது\nLabels: காமன்வெல்த் 2010, டிரங்குப் பொட்டி, நோபல்\nஅப்போ கொசுவை ஒழிக்கவே முடியாதா\nகமலுக்கு ரஜினி பரிசளித்த ஓவியம்\nஇங்கே அமீரகத்தில் திரையரங்குகளில் அதே டிக்கட் விலை; எந்த இந்திரன், சந்திரனுக்காகவும் விலை கூடாது என்பதால் விலைவாசி, வன்முறை கவலையில்லாமலும், விசில் சத்தம், ஆட்டம் பாட்டம் தொந்தரவில்லாமலும் எந்திரன் படம் பார்த்தோம்\nஆக, கதை என்னான்னா, பத்து வருஷம் உழைச்சு நாட்டுக்காக ஒரு ரோபோ செஞ்சா, அது காதல் செய்யப் போயிடுதாமே முந்தின படங்கள்ல தேசீய பிரச்னைகள் பத்தி பேசுன ஷங்கர் இந்தப் படத்துல இன்னும் டெக்னிக்கலா முன்னேறினாலும், காதல் சென்டிமெண்ட்களிலிருந்து விடுபட முடியல போல முந்தின படங்கள்ல தேசீய பிரச்னைகள் பத்தி பேசுன ஷங்கர் இந்தப் படத்துல இன்னும் டெக்னிக்கலா முன்னேறினாலும், காதல் சென்டிமெண்ட்களிலிருந்து விடுபட முடியல போல (நல்லவேலை, பாகிஸ்தான் தீவிரவாதியைப் பிடிக்க ரோபோவை அனுப்பாத வ்ரை சந்தோஷம் (நல்லவேலை, பாகிஸ்தான் தீவிரவாதியைப் பிடிக்க ரோபோவை அனுப்பாத வ்ரை சந்தோஷம்\nஅவ்ளோ கஷ்டப்பட்டு உருவாக்கின ரோபா, காதலிக்காக ‘கொசு’ பிடிக்கப் () போறதைப் பாத்து, நான்கூட ஆசையா, காதலியைக் கடிச்சதுக்காக உலகத்துல கொசு இனமே இனி இருக்கக்கூடாதுன்னு ‘வீரவசனம்’ பேசி அழிக்கப் போறாப்புல; இப்படி(படத்துல)யாவது கொசு அழியட்டும்னு நினைச்சா... சீ..ன்னு ஆகிடுச்சு..\nசிட்டியோட சில சாகசக் காட்சிகளின்போது, ‘சக்திமான்’ பாக்கிற எஃபெக்ட் வருது மின்னல் தாக்குனதும் ரோபோக்கு உணர்ச்சிகள் பெருகுவதும்... முத்தம் கொடுத்தா காதல் வர ரோபோக்கு தொடு உணர்ச்சி இருக்கான்னு கேள்வி வர்றதும்... ரோபோவின் ’நட்’டை ஸ்குரூவால் டைட் செய்ததும், அதன் குரல் மாறுபடுவதும்...\nசரி, சரி, விடுறா கைப்புள்ள, இப்படியே சந்தேகம் கேக்க ஆரம்பிச்சா, இந்தப் பதிவு முழுசும்கூட பத்தாது எவ்வளவோ படம் பாத்தோம், அப்பல்லாம் ‘லாஜிக்’ பாத்தோமா என்ன\nஆனாலும், ஷங்கர் டீம் & ரஜினியின் உழைப்பு அபாரம் ரஜினிக்கு ’அபூர்வ ராகங்கள்’ முதல் ’எந்திரன்’ வரை வில்லன் வேஷம்தான் கச்சிதமாகப் பொருந்துகிறது\n ரயில்ல ஐஸ்வர்யாவை வில்லன் நெருங்குனதும், சுத்தியிருக்கவங்க எல்லாரும் மொபைல் ஃபோன் காமிராவை ஆன் செய்யுறதும்... அப்புறம் தீவிபத்து (ஓவர் அனிமேஷன்) சமயத்துல சூழ்நிலை அறிந்து நடக்காத மீடியாக்காரர்களும்... இந்நாளைய நிகழ்வுகளை ஒத்திருக்கும் இந்த இடங்களின் நிதர்சனம் சுடுகிறது...\nஇந்தப் படத்துக்காக ரசிகர்கள் செய்ற ஆர்ப்பாட்டங்கள் ரொம்ப ஓவராத்தான் போகுதுபோல இதைக் கண்டிச்சு ரஜினி ஒரு வார்த்தைகூடச் சொல்லாதது வருத்தமாத்தான் இருக்குது இதைக் கண்டிச்சு ரஜினி ஒரு வார்த்தைகூடச் சொல்லாதது வருத்தமாத்தான் இருக்குது இந்த இடத்துலதான் கமல் வேறுபடுகிறார். அவர் படங்களுக்கு இப்படியெல்லாம் நடப்பது அபூர்வம். அவரது ரசிகர்களும் அவரைப் போலவே அறிவுஜீவிகளாகத்தான் இருப்பார்கள் என்பதால் இருக்குமோ இந்த இடத்துலதான் கமல் வேறுபடுகிறார். அவர் படங்களுக்கு இப்படியெல்லாம் நடப்பது அபூர்வம். அவரது ரசிகர்களும் அவரைப் போலவே அறிவுஜீவிகளாகத்தான் இருப்பார்கள் என்பதால் இருக்குமோ (பத்த வெச்சுட்டியே பரட்டை... )\n4000 லிட்டர் பாலாபிஷேகம் என்றெல்லாம் கேட்கும்போது மனம் கனக்கிறது. ஒரு படம் பார்த்தோம், வந்தோம் என்றில்லாமல் இப்படி கலைஞர்களை ‘தெய்வம்’ லெவலுக்குக் கொண்டாடும் மாயையிலிருந்து ரசிகர்களும் என்றைக்கு விடுபடப் போகிறார்களோ எளிமையின் உருவமாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் ரஜினியும் இதைக் தடுக்காமல் இருப்பது மிகப் பெரியத் தவறாகப் படுகிறது. ஒருவேளை அரசியலுக்கு வருவதற்கான முகாந்திரமாக இதை எடுத்துக் கொள்கிறாரோ என்னவோ எளிமையின் உருவமாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் ரஜினியும் இதைக் தடுக்காமல் இருப்பது மிகப் பெரியத் தவறாகப் படுகிறது. ஒருவேளை அரசியலுக்கு வருவதற்கான முகாந்தி���மாக இதை எடுத்துக் கொள்கிறாரோ என்னவோ அரசியல் தலைவர்கள்தான் தொண்டர்களைப் பலியாடாக்குவர்.\nசன் டிவி குழுமம் செய்வதும் எரிச்சல் பட வைக்கிறது என்றாலும், அவர்களது வியாபாரத் தந்திரம். அவசியமேயில்லாத பொருட்களையும் ’அதிரடித் தள்ளுபடி’ என்ற பெயரில் நம்மை வாங்க வைக்க முயற்சிக்கும் வியாபாரிகளின் தந்திரம் அது. ஆனால் அதற்கெல்லாம் மயங்காமல் நமது தேவை, வருமானம், சூழல்களைக் கவனத்தில் இருத்தி ’விரலுக்கேத்த வீக்கமாக’ வாழ்வது நம் சாமர்த்தியம் ம்க்கும்.. அப்படில்லாம் விவரமானவங்களா இருந்துருந்தா இப்படி ‘இலவச’ உலகத்துல இருக்க வேண்டி வந்துருக்குமா என்ன\nமொத்தத்துல ஒரு நல்ல படமா கொண்டாடப்பட்டிருக்க வேண்டியதை, அளவுக்கதிகமான விளம்பரம் மற்றும் ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தால், முகம் சுளிக்க வைத்து கண்டனத்திற்குள்ளாக வைத்ததுதான் சன்- ஷங்கர்-ரஜினி கூட்டணியின் சாதனை\nLabels: அனுபவம், எந்திரன், திரைப்படங்கள், ரஜினி, விமர்சனம்\nமதீனத்துல் முனவ்வரா என்ற மதீனா நகரம். பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் நபித் தோழர்களோடு அளவளாவிக் கொண்டிருந்தார்கள். அந்நேரம் ஒருவர் அவ்விடம் வந்தார். அவரோடு ஒரு ஒட்டகத்தையும் கொணர்ந்திருந்தார்.\nஅவரிடம் நபியவர்கள் வந்த காரியம் என்னவென்று வினவினார்கள். அதற்கவர், தாம் அவ்வழகிய ஒட்டகத்தைத் தம் அன்பு மகனாருக்குப் பரிசளிக்கப் போவதாகவும், அருமை நபியவர்கள் அதற்கு சாட்சியாய் இருந்திட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.\nஅவரது கோரிக்கையை செவியுற்ற அண்ணல் நபி(ஸல்) அவர்கள, “நீர் உமது மற்ற எல்லா மகவுகளுக்கும் இவ்விதம் பரிசளித்தீரா” என்று கேட்டார்கள். அதற்கவர், “இல்லை; இம்மகனார் மீது எனக்குப் பாசம் அதிகம். ஆகையால் இவருக்கு மட்டுமே பரிசளிக்க விழைகிறேன்” என்று கேட்டார்கள். அதற்கவர், “இல்லை; இம்மகனார் மீது எனக்குப் பாசம் அதிகம். ஆகையால் இவருக்கு மட்டுமே பரிசளிக்க விழைகிறேன்\n அநீதிக்குத் துணை நிற்கவா என்னை சாட்சியம் கூற அழைத்தீர் உமது மக்களிடம் பாரபட்சத்துடன் நடந்து இறைவனின் அதிருப்திக்கு ஆளாகாதீர் உமது மக்களிடம் பாரபட்சத்துடன் நடந்து இறைவனின் அதிருப்திக்கு ஆளாகாதீர்” என்று அவரிடம் கோபத்துடன் பதிலுரைத்தார்கள். பின்னர், அவரிடம், “உம் மக்கள் அனைவரும் உம்மிடம் ஒரேவிதமாக பாசமும், மரியாதையும் செலுத்த வேண்டும் என்று நீர் விரும்பவில்லையா” என்று அவரிடம் கோபத்துடன் பதிலுரைத்தார்கள். பின்னர், அவரிடம், “உம் மக்கள் அனைவரும் உம்மிடம் ஒரேவிதமாக பாசமும், மரியாதையும் செலுத்த வேண்டும் என்று நீர் விரும்பவில்லையா” என்று வினா எழுப்பினார்கள்.\nஒன்றிற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள எல்லா வீட்டிலும் நடக்கும் கதைதான் இது. அப்பா செல்லம், அம்மா செல்லம், பாட்டி செல்லம், தாத்தா செல்லம் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கு “pet child\" இது குழந்தைகளுக்குள் பொறாமை உணர்வைத் தூண்டி விடுமே தவிர அவர்களின் இணக்கமான உறவை மேம்படுத்தாது. பல பெரிய குடும்பங்களில் புறக்கணிப்பிற்கென்றே ஒரு சவலைக் குழந்தை இருக்கும்.\nமூத்த பிள்ளை - இளைய பிள்ளை, ஆண்குழந்தை - பெண்குழந்தை, நல்லா படிக்கிறவள்/ன் - மக்கு, பொறுப்பானவள்/ன் - பொறுப்பற்றவள்/ன், வெளிநாட்டில் இருப்பவள்/ன் - உள்நாட்டு வேலை பார்ப்பவள்/ன் --- இப்படி பாகுபாடுகள்தான் எத்தனையெத்தனை\nஆனால், தம் பதவியின் பொறுப்பை அறிந்த பெற்றோர்கள் இவ்வாறு பேதம் பார்க்காமல், எல்லா பிள்ளைகளையும் சமமாகவே பாவித்து வளர்ப்பர். நல்ல பெற்றோராய் இருக்க நினைப்பவருக்கு இதுதான் மிகப் பெரிய சவால்\nLabels: அனுபவம், இஸ்லாம், குடும்பம், குழந்தை வளர்ப்பு\n கூட்டம் கூடக்கூடாது, க்ரூப் எஸ்.எம்.எஸ். அனுப்பக்கூடாது, சில இடங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை, “மக்களே, அமைதி காக்கவும்”னு அரசியல் மற்றும் மதத்தலைவர்கள் வேண்டுகோள்கள்... பதிவர்கள் பதிவு போட்டு அமைதியா இருங்கங்கிறாங்க, கவிதை எழுதுறாங்க.. குழு மடல்கள் அனுப்புறாங்க... இதெல்லாம் என்னத்துக்குன்னு தெரிஞ்சிருக்குமே உங்களுக்கும் ஆமா, நாளைக்கு வரவிருக்கிற ஒரு நீதிமன்ற தீர்ப்புக்காகத்தான் இத்தனை அலப்பறைகளும்\nநாளை தீர்ப்பு வரவிருக்கின்ற வழக்கு குறித்தோ, அதன் விவரங்கள் பற்றியதோ இல்லை எனது இந்தப் பதிவு\nஒரு வழக்கின் தீர்ப்புக்கு ஏன் இத்தனை எதிர்பார்ப்பும், எதிர்வினைகளும் ஒரு வழக்கு நடந்து, அதன் தீர்ப்பு வந்தால் அதை ஏற்றுக் கொள்ளவேண்டும்; அல்லது மேல் முறையீடு செய்ய வேண்டும். அதை விடுத்து. சாதகமாகத் தீர்ப்பு பெற்றவர்கள்/பெறாதவர்கள் ஏன் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடவேண்டும்\nஇதுகுறித்துப் பேசும்போது, நிச்சயம் எல���லாருக்கும் தர்மபுரி பஸ் எரிப்புக்குக் காரணமான வழக்கு முடிவும், தினகரன் வழக்கு முடிவும், இன்னும் பல வழக்குகளின் “ட்ராமடிக்” முடிவுகளும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது\nஇப்போது நடக்கும் பல வழக்குகளின் தீர்ப்புகளும் வியப்பையும், சலிப்பையும்தான் தருகின்றன. கீழ்கோர்ட்டில் ஒருவித தீர்ப்பு வந்தால், அதே வழக்கிற்கு மேல்கோர்ட்டில் வேறுவித தீர்ப்பு வருகிறது. அப்படின்னா என்ன அர்த்தம் நீதிபதிகளையோ, அவர்கள் வழங்கும் தீர்ப்புகளையோ குறை சொல்லவில்லை. ஒரு வழக்கு ஆரம்பிக்கும்போது, சம்பவத்தின் தாக்கத்தில் சாட்சிகள், பிரதிகள், வாதிகள் எல்லாரும் சரியாக வழக்கில் பங்குபெறுவார்கள். அதுவே, வழக்கு இழு, இழுவென்று இழுத்து, வாய்தா மேல் வாய்தா வாங்கி நொண்டியடிக்க ஆரம்பிக்கும்போது வழக்கில் சம்பந்தப்பட்ட எல்லாருக்குமே ஒரு வெறுப்பு வரும்.\nஅதுவே, கீழ்கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்ட பின், தீர்ப்பில் ஒப்புதல் இல்லாதவர், மேல்முறையீடு செய்து மீண்டும் வழக்கு நடக்கும்போது, சாட்சிகள் வலியவரின் மிரட்டல் காரணமாகவோ, அல்லது பணத்துக்கு மயங்கியோ பல்டி அடிக்க நேரும்போது தீர்ப்புகள் வேறுவிதமாக வரும் வாய்ப்புகள் அதிகம். பல வழக்குகளிலும் அதைக் கண்கூடாகக் கண்டும் இருக்கிறோம்.\nசமீபத்தில் நடந்த சில வழக்குகளில் கீழ்கோர்ட்டில் தண்டனை பெற்றவர்கள், மேல்கோர்ட்டில் விடுதலை ஆயினர். இதனை அறியும்போது, நம் மனதில் என்ன தோன்றும் சாட்சிகளை விலைக்கு வாங்கியிருப்பார்களோ என்றுதானே சாட்சிகளை விலைக்கு வாங்கியிருப்பார்களோ என்றுதானே சென்ற வருடமோ, முன்போ, இதுபோல ஒரு வழக்கில் இவ்வாறு சாட்சி பிறழ்தல்கள் நடந்தபோது, சாட்சிகளுக்கு நீதிபதியால் அபராதம் விதிக்கப்பட்டது.\nஇன்னொன்று, காலம் கடந்து சாட்சியம் சொல்ல வரும் சாட்சிகள் ஞாபகக் குறைபாடு காரணமாகத் தடுமாற, அது “benefit of doubt\" என்ற வகையில் குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சாதகமாகப் போய்விடுகிறது.\nஇதோ, இபோதும் நாளை தீர்ப்பு வழங்கவிருக்கப்படும் வழக்கும் பாருங்களேன், 60 வருடங்களாக நடந்து வருகிறது இது ஒரு பொது இடம் குறித்த வழக்கு என்றாலும் ஆதாரங்களைத் திரட்ட 60 வருடங்களா வேண்டும் இது ஒரு பொது இடம் குறித்த வழக்கு என்றாலும் ஆதாரங்களைத் திரட்ட 60 வருடங்களா வேண்டும் (இச்சமயத்தில் ஒரு கேள்வி எழுகிறது: ஒரு கட்டிடம் குறித்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அதை இடித்து விடுவது நீதிமன்ற அவமதிப்பாக ஆகாதா (இச்சமயத்தில் ஒரு கேள்வி எழுகிறது: ஒரு கட்டிடம் குறித்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அதை இடித்து விடுவது நீதிமன்ற அவமதிப்பாக ஆகாதா\nஅதேபோல, நீதிமன்ற வழக்கு விசாரணையாக அல்லாமல், அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை கமிஷன்களின் முடிவுகள்/ஆலோசனைகளும் செயல்படுத்தப்படாமல் அல்லது படவிடாமல் தடுக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. உதாரணம், கிருஷ்ணா கமிஷன்.\nசட்டக்கல்லூரிகளில் நடக்கும் அராஜகங்களும், நாட்டின் சட்ட-ஒழுங்கைப் போற்றிப் பராமரிக்க வேண்டிய காவலர்கள்-வக்கீல்கள் மோதல்களும், ஏழை இந்தியனுக்கு, நீதி கிடைக்க இவர்களிடம் வருவதைவிட கட்டப்பஞ்சாயத்து நடத்துபவர்களிடம் போவதே மேல் என்ற எண்ணத்தை உருவாக்குகின்றன.\nஏற்கனவே, வழக்குகளுக்கு ஏற்படும் செலவுகளும், கால விரையமும் மக்களை நீதிமன்றங்களில் வழக்குப் போடுவதைத் தவிர்த்து, கோர்ட்டுக்கு வெளியே சமரசமாகப் போய் (அல்லது போய்த் தொலைகிறது என்று) விட வழிவகுக்கும் நிலையில், நீதித்துறையிலும், காவல்துறையிலும் இன்று நடப்பவை மக்களுக்கு மேலும் நீதிமன்றங்களின் மீது அவநம்பிக்கையை வளர்க்கும் வாய்ப்புகளைத்தான் உருவாக்குகின்றன.\nஒரு கட்டப்பஞ்சாயத்து தாதா நடத்திய தனியார் நீதிமன்றம் அண்மையில் வெளியே வந்தது. அதிகளவு மக்களும் அதில் பயனாளிகனாக இருந்திருக்கிறார்கள். நீதித்துறை மீதிருக்கும் அவநம்பிக்கையாலேயே மக்களும் இத்தகைய கட்டபஞ்சாயத்து தாதாக்களையும், தனியார் நீதிமன்றங்களையும் நாட வேண்டிய கட்டாயத்திற்கு விரும்பியோ விரும்பாமலோ தள்ளப்படுகிறார்கள்.\nசரியான சீர்திருத்தங்கள் அரசால் சட்ட/நீதித் துறையில் கொண்டுவரப்பட்டு, புனரமைக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் இதுபோன்ற\nதனியார் நீதிமன்றங்கள் பெருகி, அரசின் நீதித்துறையும் “அரசு கேபிள் நிறுவனம்” போலாகிடும்\nLabels: எண்ணங்கள், குற்றம், சட்டம், தீர்ப்பு, நீதி, நீதிமன்றம்\nஎப்படி இருந்த நான், இப்படி..\n”பாடினியார்” ஜெயந்தி மூணுமாசம் முன்னாடி ”திருமணத்தில் உங்களளவில் நிகழ்ந்த காம்ப்ரமைஸ்கள் அல்லது நிராசைகள், முதல் பிரச்சினைகள், தர்மசங்கடங்கள், உரிமை நிலைநாட்டல்கள் - சுருக்���மாக சொல்ல வேண்டுமானால் “மருமகளின் டைரிக்குறிப்புகளை” பற்றி எழுத அழைச்ச தொடர்பதிவு இது; ஸாரி ஃபார் த லேட் கமிங்\nகல்லூரியில் படிக்கும்போதுதான் பெண்ணீயம், பெண்ணுரிமை, பெண் சுதந்திரம் எல்லாம் குறித்தும் அதிகமாகப் பேசிக் கொண்டிருந்தேன். பெண்கள் சுதந்திரம் குறித்த மீட்டிங்குகள் கல்லூரியிலோ, சுற்று வட்டாரத்திலோ (வெளியூர்னா வீட்டில விடமாட்டாங்கல்ல) நடக்கும்போதெல்லாம் நானும் ஆஜர் அதுவுமில்லாம எங்கம்மாவுக்கும் மாமியார்-நாத்தனார் கொடுமைகள் நடந்ததுண்டு. இன்னும் சில நெருங்கிய உறவுகளில் மாமியார் கண்டிப்பினையும் கண்கூடாகக் கண்டு வந்ததால், புகுந்த வீட்டினர் என்றாலே இப்படித்தான் இருப்பார்கள் போல என்று புரிந்துகொண்டேன். பத்திரிகைகள், கதைகள், சினிமாக்களிலும் சித்தியைப் போல மாமியாரும் கொடுமையானவராகவே இருந்தது இன்னும் பயம் ஏற்படுத்தியது.\nஅதனாலேயே இன்னுமதிகம் பெண்ணுரிமைக் கூட்டங்களில் கலந்துகொண்டேன். இந்தப் பெண் விடுதலை குறித்த சந்திப்புகளும் எனக்கு நல்ல தைரியத்தையும் ஊட்டி, முற்போக்கு எண்ணங்களையும் வளர்த்து, எனது உரிமைகளையும் தெளிவாக அறியவைத்த அதே சமயம், மாமியார், நாத்தனார்கள்தான் பெண்களின் எதிரிகள் எனவும் அறுதியாகப் புரிய வைத்தன. இப்படியாக நானும் என்னைத் தயார் செய்துகொண்டேன்.\nஎன்ன தயார் செய்துகொண்டாலும், வரதட்சணை, சீர், செனத்தியென்று எதுவும் எதிர்பாராத இடம்தான் வேண்டும் என்ற என் விருப்பங்களை வெளிப்படையாகச் சொல்லமுடியாத அளவு கட்டுப்பாடான, கண்டிப்பான அம்மா அப்பாவிடம் சொல்லலாம் என்றாலும், வெட்கமாக இருந்தது. தத்துபித்தென்று ஏதோ கொஞ்சம் சொல்ல, “அப்படியொரு வரன் அமைந்தால் எனக்கும் சந்தோஷம்தான்; ஆனால், அதற்காக அப்படி இடம்தான் வேண்டும் என்று என்னால் காத்திருக்க முடியாது” என்று சொல்லிவிட, எனக்கும் பிடிவாதமாக இருக்க முடியவில்லை. ஏனெனில், வேறுசில காரணங்களோடு, என் படிப்பு மற்றும் வேலையாலும் வரிசையாகத் தட்டிப் போன வரன்களும், என் மூன்று தங்கைகளும்\nஎங்களின் எந்தவித முயற்சியுமில்லாமலேயே, என் விருப்பப்படியே, ஆசைப்பட்ட படியே வரதட்சணை, சீர், செனத்தியென்று எதுவும் எதிர்பாராத இடம் அமைந்தது. இது எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது என்றுகூடச் சொல்லலாம். ஆமா, பின்னே கஷ்���ப்பட்டு டியூஷன், கோச்சிங்லாம் போய்ப் படிச்சு, எப்பேர்பட்ட ‘டஃப்பான’ கொஸ்டின் பேப்பரா இருந்தாலும் சமாளிச்சுடலாம்னு தெனாவட்டா பரீட்சைக்கு ரெடியா இருந்தா, ரொம்ப ஈஸியா கேள்வித்தாள் அமைஞ்சா “புஸ்”னு ஆகுமே அதுபோல ஆகிடுச்சு எனக்கு கஷ்டப்பட்டு டியூஷன், கோச்சிங்லாம் போய்ப் படிச்சு, எப்பேர்பட்ட ‘டஃப்பான’ கொஸ்டின் பேப்பரா இருந்தாலும் சமாளிச்சுடலாம்னு தெனாவட்டா பரீட்சைக்கு ரெடியா இருந்தா, ரொம்ப ஈஸியா கேள்வித்தாள் அமைஞ்சா “புஸ்”னு ஆகுமே அதுபோல ஆகிடுச்சு எனக்கு இருந்தாலும் அவங்க வீட்டில உள்ளவங்க எப்படி இருந்தாலும் நான் முதல்ல உறுதியா இருந்து என் உரிமைகளை நிலைநாட்டிக்கணும்னு நினைச்சுகிட்டேன்.\nஅப்புறம், என் சார்பா நான் தனியா பத்திரிகை அடிச்சுகிட்டேன். எங்க ஊர்லயே மணப்பொண்ணு தனியா பத்திரிகை அடிச்சுகிட்டது முதமுதல்ல எங்க வீட்லதான்னு நினைக்கிறேன் அதுல என் பேர் முதல்ல வந்ததப் பாத்து சந்தோஷப்பட்டுகிட்டே வந்தா, எங்க வீட்டில் அடிச்ச கல்யாணப் பத்திரிகையிலயும் என் பேருதான் முதல்ல அதுல என் பேர் முதல்ல வந்ததப் பாத்து சந்தோஷப்பட்டுகிட்டே வந்தா, எங்க வீட்டில் அடிச்ச கல்யாணப் பத்திரிகையிலயும் என் பேருதான் முதல்ல இதுவும் “புஸ்” அதனால, என் வீட்டு சார்பா வச்ச அலங்காரத் தட்டிகள்ல என் பேரு முதல்ல வர்ற மாதிரி பாத்துகிட்டேன். ஆனா, அதை ஒரு ஈ, காக்கா கூட கண்டுகிடாததினால, அதுவும் ”புஸ்”\nகல்யாணத்துக்கு முன்னாடி நாத்தனார் கூப்பிட்டு என்ன கலர் புடவை வேணும்னு கேக்க, நான் ”பட்டெல்லாம் வெறும் கலர் பார்த்தா எடுக்க முடியும், டிஸைன், கலர் காம்பினேஷன்லாம் பாத்துதான் எடுக்கணும்”னு பந்தா விட, உடனே அவங்க, “நானும் அப்படித்தான் நினைச்சேன்; ஆரெம்கேவிதானே, பேசாமே நீயும் அங்க வந்துடு, சேந்தே பாத்து எடுத்துக்கலாம்”னு சொல்ல, இதுவும் புஸ் “சே, நமக்கு சான்ஸே கொடுக்க மாட்டேங்கிறாங்களே”ன்னு நொந்துகிட்டேன். ஆனாலும் விடாமல், அவங்க எடுக்க நினைச்ச விலைக்கு, கிட்டதட்ட பாதி விலைக்குத்தான் எடுப்பேன்னு அடம்புடிச்சு நிறைவேத்திகிட்டேன்.\nஇதெல்லாம் ஆரம்ப ஜோர். இதுக்கெல்லாம் மசிஞ்சுடாதே; கல்யாணத்துக்கப்புறம் கண்டிப்பா (போராட) நல்ல வாய்ப்பு கிடைக்கும்னு என் மனச நானே சமாதானப்படுத்திகிட்டேன். இன்னும் ஆழமா என்னைத் த���ார் பண்ணிகிட்டு, புகுந்த வீட்டுல அடியெடுத்து வச்சேன். ஆனா, நான் எவ்வளவோ தயார் பண்ணிகிட்டு வந்தாலும், அவங்க கையில வச்சிருந்த ஆயுதத்துக்கு முன்னாடி என்னோட முன்னேற்பாடுகள் எதுவுமே செல்லுபடியாகலை ஆமாம், அவங்களோட அந்த பயங்கர ஆயுதம் “அன்பு” ஆமாம், அவங்களோட அந்த பயங்கர ஆயுதம் “அன்பு” அதற்குமுன் எது செல்லுபடியாகும்\nஇத்தோடு, எந்த பண்டிகைச் சீரும் வேண்டாமென்று மறுத்ததும் என் வேலையைச் சுலபமாக்கியது. ஏன், நானே விரும்பிக் கேட்டும், வளைகாப்புகூட நடத்தவில்லை என் மாமியார். “மற்ற மருமகள்களுக்கும் செய்ததில்லை; உனக்கு மட்டும் செய்தால், அது பாரபட்சம் பார்ப்பது போலாகிவிடும்” என்று சொல்லிவிட்டார்.\nஇப்படி நான் செய்ய வேண்டியதெல்லாம் எனக்கு முந்தி அவங்களே செஞ்சு, என் வேலையைச் சுளுவாக்கி, in-lawsக்கெதிரா புரட்சி பண்ணி ஒரு ஜான்ஸி ராணியா வந்திருக்க வேண்டியவளை பிளான் பண்ணி அன்பால அடிச்சு “புஸ்” ஆக்கி, இப்படி ஒரு சாதாரண பதிவராக்கிட்டாங்களோன்னு இப்பத்தான் எனக்கு சந்தேகம் வருது\nஇதனால் எனக்கு புகுந்த வீட்டில் எப்பவும் அன்பு மழைதான் என்று அர்த்தமில்லை; சிலபல சங்கடமான சுழ்நிலைகளும் வரும்; ஆனால், அப்பொழுதெல்லாம், தளர்ந்துவிடாமல், என் நிதானம் தவறிவிடாமல், சில விஷயங்களில் விட்டுக்கொடுத்து, மாமியார், நாத்தனார், ஓரகத்திகளைப் பேணி ஒற்றுமையாய் இருக்கும் பொறுமையை எனக்கு இந்தச் சம்பவங்கள் தருகின்றன.\nஉதாரணமாக, திருமணமான சில வருடங்களில் வீடு கட்ட ஆயத்தமான போது, இயற்கை விரும்பியான எனக்கு வேறு விதமாக வீடு கட்ட ஆசை; ஆனால் என் மாமியார் உட்பட மற்றவர்களுக்கு அதில் விருப்பமில்லையென்று புரிந்துகொண்டேன். என் ஒருத்திக்காக அத்தனை பேரின் ஆசையை நிராசையாக்குவதைவிட, அவர்கள் விருப்பத்திற்கு விட்டுவிடுவதே நல்லது; இறைவனருளால் வசதிவாய்ப்புகள் வாய்த்தால் என் விருப்பப்படி இன்னொரு வீடு கட்டிக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன். அதன் விளைவு, தனது நான்கு மகன்கள் கட்டிய வீடுகளில், என் மாமியாருக்கு மிக விருப்பமான வீடு இதுதான். “என் இறுதிப் பயணம் இந்த வீட்டில்தான் நடக்கவேண்டும்” என்று அவர் சொல்லுமளவுக்கு\n’நான்’, என் பணம், என் கணவர், என் வீடு, என் இஷ்டம்தான் பிரதானம் என்று இருந்திருந்தால் இந்தப் பாக்கியம் கிடைத்திருக்குமா ஒன்று கிடைக்க ஒன்றை இழந்தே ஆக வேண்டும். எது கிடைப்பதற்காக எதை இழக்கிறோம் என்பதுதான் நம் முடிவில்\nLabels: அனுபவம், குடும்பம், சுற்றம், திருமணம், பெண், வீடு\nநியூசிலாந்து நாட்டில் சென்ற 4-ம் தேதியன்று பூகம்பம் ஏற்பட்டது நினைவிருக்காது பலருக்கும். (சரியாத்தான் எழுதியிருக்கேன்). நினைவிருக்காததற்குக் காரணம், அதில் உயிரிழப்பு எதுவுமில்லை அப்படின்னா ஏதோ சின்ன அளவிலதான் பூமி அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும் என்று நினைத்தீர்களானால்...தவறு.. வந்தது, 7.1 ரிக்டர் அளவு\nஜனவரியில் ஹைட்டியில் (Haiti) 7.0 ரிக்டர் அளவுக்கு வந்த பூகம்பத்தில் இறந்தவர்கள் 2,30,000 - இரண்டு லட்சத்துக்கும் மேலே\n வரணும். இந்த வித்தியாசத்துக்கு முக்கிய காரணம் - கட்டிடங்கள் நியூசிலாந்தில் ஒரு உயிரிழப்பு கூட நிகழாததற்கு, அங்குள்ள வீடுகள், அந்நாட்டின் கட்டிட விதிகளுக்குற்பட்டு கட்டப்பட்டிருப்பதுதான் காரணம். அந்நாடு பூகம்ப பகுதியில் அமைந்திருப்பதால், அதற்குரிய விதிகளுக்குட்பட்டுத்தான் கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும் என்பதில் அந்நாட்டு அரசு கண்டிப்பாக இருப்பதால்தான் உயிரிழப்புகள் தவிர்க்கப்படுவது சாத்தியப்பட்டது.\nஆனால், ஏழை நாடான ஹைட்டியில் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லையென்பதால்தான் இத்தனை மரணங்கள்.\nபூகம்ப சமயத்தில் கட்டிடங்களின் கான்கிரீட் தளங்கள் இடிந்து மனிதர்கள் மேல் விழுவதுதான் மரண எண்ணிக்கையை அதிகரிக்க வைக்கிறது.இதைத் தவிர்க்க, கட்டிடங்கள் பூகம்பத்தின் அதிர்வுகளை உள்வாங்கிக் கொள்ளும்படி அமைய வேண்டும்; உடைந்து விழும் பகுதிகள், அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தா வண்ணம் இருக்க வேண்டும் என்பதுதான் இதன் அடிப்படை விதி.\nவீடுகள் கட்டும் விதம் பற்றி பேசும்போது, கட்டுமானச் செலவை அதிகரிப்பவை பெரும்பாலும் சிமெண்டும், கம்பிகளும், டைல்ஸ், மார்பிள் போன்றவைதான். பதிவர் திரு.கண்ணா என்ற பொறியாளர்-பதிவர் எழுதிய “லாரி பேக்கர் கட்டுமான முறைகள்” பற்றி படித்தபின், அவற்றைப் பெருமளவில் தவிர்த்து கட்டிடம் கட்ட முடியும் என்று தெரிந்து ஆச்சர்யம் அடைந்தேன். மேற்கூறிய கட்டுமானப் பொருட்களை இறக்குமதி செய்வதுதான் கட்டுமான விலையை அதிகப்படுத்துகிறது. வீடு கட்டும் இடத்தில் கிடைக்கும் பொருட்களை மட்டுமே வைத்து வீடு கட்டுவதுதான் சரியான முறை என்பதே இம்முறையின் சாராம்சம்.\nஇம்முறையில் கட்டப்பட்ட வீடுகளை இங்கு போய் பார்வையிடலாம். கேரளாவில் அதிகம் கட்டப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் கட்டப்பட்டனவா, எங்கே என்பதுகுறித்த தகவல்கள் தெரிந்தால் சொல்லுங்கள்.\nஇன்னுமொரு ஆச்சர்யத் தகவல் கிடைத்தது, இந்தத் தளத்தில் அதாவது, சிமெண்ட் கட்டிடங்கள் 60 - 70 ஆண்டுகள் வரையே தாங்கும், அதுவே களிமண்ணால் கட்டப்பட்ட வீடு என்றால் நூறாண்டுகளுக்கு மேல் தாக்குப் பிடிக்கும் என்பது\nஇதப் படிக்கும்போது, முன்காலங்கள்ல சுண்ணாம்பு, கருப்பட்டி கலந்து கட்டப்பட்ட வீடுகள் நல்ல உறுதியாகவே இருந்தன என்பதை நம் தாத்தா காலத்து வீடுகளை இடிக்கும்போது அறிந்திருப்போம். ஏன், திருச்சியில் இதே முறையில் கரிகாலன் கட்டிய கல்லணை, இதோ 1900 வருடங்களாக நிற்கிறதே\nஊருக்குப் போயிருந்தப்போ, உறவினரின் “கட்டை குத்திய கூரை” வச்ச வீட்டுக்கு (படத்தில் இருப்பது போல - கூரைப்பகுதியில் இடைவெளிவிட்டு மரக்கட்டை வைத்திருப்பார்கள் - இப்ப இதெல்லாம் பாக்கிறதே அபூர்வம்) போயிருந்தேன். ஏ.ஸி. ஃபேன் இல்லாமலே, வீட்டுள்ளே இருக்கும்போது என்னா குளிர்ச்சி) போயிருந்தேன். ஏ.ஸி. ஃபேன் இல்லாமலே, வீட்டுள்ளே இருக்கும்போது என்னா குளிர்ச்சி இப்ப சிமெண்ட், டைல்ஸ்னு போட்டுட்டு கூடவே ஏ.ஸி.யும் தேட வேண்டியிருக்கு\nசென்னை ராயப்பேட்டையில் நண்பரின் சொந்த வீடு இருக்கிறது. பத்து வருடம் முன்னே அவர் அங்கே குடிபோனபோது, கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு. ஆழ்துளைக் கிணறு இருந்தாலும், தண்ணீரில்லை. கார்ப்பரேஷன் தண்ணீருக்கும் தட்டுப்பாடு அப்போது. சென்ற மாதம் அங்கு போயிருந்தபோது, போர் வாட்டர் தாராளம் என்றார்கள். எப்படி மழைநீர் சேகரிப்புத் தொட்டி சரியானபடி அமைத்து, முறையாகப் பராமரித்ததில், தண்ணீரின் அளவு மட்டுமின்றி, சுவையும் அருமை\nஅதே மாதம், கேரளாவில் ஒரு வீட்டுக்குப் போயிருந்தேன். தோட்டத்தில் ஆழமில்லாத சிறு கிணறு போன்ற பள்ளம் வெட்டியிருந்தார்கள். மழைநீர் சேகரிப்புக்கா என்று கேட்டேன். “ஆமாம். ஆனால், சேகரிக்கப்பட்ட மழைநீரை டிரெயினேஜோடு சேர்த்து விடுவதற்காக.” என்றார்கள் ஏனாம் அங்கே செம்மண் என்பதால், மழைநீர் எவ்வளவானாலும் உள்ளே உறிஞ்சப்பட்டுவிடும்; அது வீட்டின் அடித்தளத்துக்கு (ஃபவுண்டேஷன்) கேடு என்பதால் இப்படியா���்\nஏன் இப்ப வீடு பத்தி புலம்பல்ங்கிறீங்களா ஒண்ணரை மாசமா வீடு தேடுறேன் - அதான்\nLabels: அனுபவம், சுற்றுச்சூழல், விழிப்புணர்வு, வீடு\n1 & 2) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர் - காரணம்\nஇணையத்தில் வலம்வந்தபோது, சில இடங்களில் கருத்து தெரிவிக்க/ சந்தேகம் கேட்க வேண்டியது வந்தபோது, ”முன் ஜாக்கிரதை முத்தம்மா”வான நான் மிஸஸ்.ஹுஸைன் என்ற பெயரில் “பாதுகாப்பாக” வலம் வந்தேன். அது டைப்ப கஷ்டமாக இருந்ததால், “ஹுஸைனம்மா”வாக அவதாரம் எடுத்தேன். அப்படியே வலைப்பூவிலும்\nமிஸஸ். ஹுஸைன் எப்படி ஹுஸைனம்மா ஆக முடியும் என்று கேட்டால்: சின்னக் கவுண்டரின் அம்மாவை கவுண்டரம்மா என்றும் சொல்லலாம், மிஸஸ்.கவுண்டர் என்றும் சொல்லலாம் என்ற அரிய தத்துவத்தை நினைவில் கொள்ளவும்\n3 ) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி...\nஅது பதிவுலகம் பெற்ற பேறு\n(ஏற்கனவே அந்த மொக்கையை இங்க போட்டாச்சு: வரலாறும், பொறியலும் ... தில் இருந்தா போய்ப் படிச்சுக்கோங்க\n4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்\n5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா ஆம் என்றால் ஏன்\nஒன்லி சொந்த விஷயம், சொந்தக் கதை, சொந்தக் கருத்து, சொந்தப் பார்வைதான் இங்கே ஏன்னா, கதை விடற அளவுக்கு கற்பனை வளம் இல்லை\nவிளைவென்னா பெரிய விளைவு, பல விஷயங்களின் மாறுபட்ட கோணங்களும், பல மனிதர்களின் முரண்பட்ட குணங்களும் கண்டுகொள்ள முடிகிறது.\n6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா\nபதிவெழுதி என்னாத்த பெரிசா சம்பாதிச்சுட முடியும் - ஒரு பத்தாயிரம், இருவதாயிரம் நான் அவ்வளவு சீப்பாவெல்லாம் ஓசிக்கிறதில்ல.\nபதிவெழுதி, மக்கள் மனசுல மெதுவா, வலுவா இடம் புடிச்சி, அப்படியே ஜெ.வுக்கோ இல்லை கனிமொழிக்கோ நெருங்கின தோழியாவோ அல்லது முடிஞ்சா நேஷனல் லெவல்ல சோனியாம்மாவுக்கு அஜிஸ்டெண்டாவோ சேந்துட்டா, அப்புறம் நம்ம லெவல் கேடி.. சீ... சீ.. கோடிகள்ல போயிடாது\n7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர் அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன\nஒண்ணுத்துக்கே என்னைப் புடி உன்னைப் புடின்னு இருக்குது, இதில எங்கே இன்னொன்னு\n8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா ஆம் என்றால் யார் அந்த பதிவர் ஆம் என்றால் யார் அந்த பதிவர் ஏன்\nசில சமயம் கோவம் வரும். ஆனாலும் உப்பைத் தின்னவன் தண்ணியக் குடிப்பான்கிற விதிப்படி நடக்கும்னு கண்டுக்கிறதில்ல.\nஆனா, ஒரு விஷயம் பாத்து ரொம்ப ஆச்சர்யப்படுவேன்: எதாச்சும் ஒரு சண்டை வரும்; உடனே குரூப் குரூப்பாப் பிரிஞ்சு அடிச்சுக்குவாங்க. அப்புறம், கொஞ்ச நா கழிச்சு இன்னொரு சண்டை வரும்; அதுல பாத்திங்கன்னா, முன்னாடி அடிச்சுகிட்டவங்க ஒண்ணா சேந்துகிட்டு இன்னொரு குரூப்பை துவைப்பாங்க. இதுல அவங்க முன்னாடி அடிச்சுகிட்டது, திட்டிகிட்டதெல்லாம் மறந்து, தேனே மானேன்னு ஒருத்தருக்கொருத்தர் பாராட்டிக்குவாங்க மக்களை ஒத்துமையா வக்கிறதுக்குப் பதிவுலகப் பிரச்னைகளும் ஒதவுது போல\n9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார் அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..\n”தொடர்புகொண்டு பாராட்டிய” ன்னா - தொலைபேசி அல்லது மெயிலிலா அப்படி யாரும் தனிப்பட்ட முறையில் பாராட்டவில்லை; ஆனால், ஆரம்ப காலம் தொட்டு இன்றுவரை, மேலும் இனியும் என் பதிவுகளைப் படித்து/ பின்னூட்டமிட்டு/ ஓட்டளித்துச் செல்லும் ஒவ்வொருவருமே எனக்கு அவ்வாறான மகிழ்ச்சியளிப்பவரே\n10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...\nLabels: சுயபுராணம், தொடர்பதிவு, வரலாறு\n(இந்தக் கட்டுரை, “நியூஸ் விகடனில்” “பாஸிடிவ் நியூஸ்” பகுதியில் செப்டம்பர் 2-ஆம் தேதி வெளியிடப்பட்டது.)\n அதுவும் திருச்சி - மதுரை (NH45B) சாலையில்\nசென்னையை விட அதிகம் வெயில் கொளுத்தும் திருச்சிக்கு அருகில் இப்படி மரங்களடர்ந்த மலைகள், தோப்புகள், பசுந்தோட்டங்கள் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. மதுரையும் வெக்கையில் சளைத்ததில்லையே, அதனால் ஒரு இன்ப அதிர்ச்சிதான்\nசாலைவழிப் பயணங்களை விபத்து மற்றும் வாந்தி பயத்தால் அடியோடு வெறுப்பவள் நான். அதிகபட்சம் திருநெல்வேலி - திருவனந்தபுரம்தான் சாலை வழி செல்வது, அதுவும் நேரடி ரயில் இல்லாத காரணத்தால்தான்.\nதிருநெல்வேலியிலிருந்து திருச்சி, சென்னை செல்வதற்கு ரயில் பயணம்தான் வசதி என்று இத்தனை வருடங்களாக அப்படியே போயாகிவிட்டது. ரயிலில் போகும்போது மதுரை, திரு���்சி நகரங்கள் நடுஇரவில்தான் வரும் என்பதால் இவற்றை இதுவரைக் கண்டதும் கிடையாது.\nஇப்பவும் தவிர்க்க இயலாத ஒரு சந்தர்ப்பத்தில்தான் மதுரைக்கு இந்தச் சாலைப் பயணம். திருச்சி - மதுரை எப்படியும் 3 - 4 மணிநேரம் ஆகும், அதுவும் குண்டும் முழியுமாக வாந்தி வேறு வந்துடுமே என்று பயந்துகொண்டேதான் காரில் ஏறினேன். வரும் வழி முழுவதும் அதிசயம், ஆச்சர்யம், இன்ப அதிர்ச்சிகள்தான்\nமுதல் ஆச்சர்யம் - வழு வழு இருவழிச்சாலை பொதுவாகவே தேசிய நெடுஞ்சாலைகளும்கூட பல இடங்களிலும் குண்டும் குழியுமாக இருக்கும்; மேலும் எதிரெதிரே வாகனங்கள் செல்லும் \"single carriage way\" என்பதால் விபத்துக்கான வாய்ப்புகள் அதிகம்; அதுவும் இடையில் நகரங்களின் வழியே சாலை செல்லும் இடங்களில் நெரிசலும் அதிகம்.\nஆனால், தற்போது புதிதாகப் போடப்பட்டிருக்கும் இருவழிச் சாலை (dual carriage way) இருபக்கமும் தலா இரு லேன்களுடன் பரந்து விரிந்து, பளபளவென்றிருந்தது. 120 கி.மீ. வேகத்தில் சென்றபோதும் ஒரு குலுக்கலில்லாமல் வழுக்கிக் கொண்டு போனதில் வாந்தியின் நினைப்புக் கூட வரவில்லை; இயற்கை அழகையும் ரசித்துக் கொண்டு செல்ல முடிந்தது. ஒன்றரை மணி நேரத்தில் மதுரையை அடைந்துவிட்டோம்\nதிருச்சி - மதுரை மட்டுமல்ல, திருச்சி-புதுவை, சென்னை - புதுவை, திருநெல்வேலி - நாகர்கோவில் என்று பல நெடுஞ்சாலைகளில் செல்வதற்குக் கிடைத்த வாய்ப்புகள், தமிழகத்தில் சாலைப் பயணம் ஒரு புதிய ரசனையான அனுபவமாக மாறி வருவதைக் கட்டியம் கூறியது.\nஇந்தியாவிலிருக்கும் நண்பர்கள், உறவினர்களும் சாலைப் பயணங்களையே தற்போது அதிகம் விரும்புகின்றனர். ஆயினும், இவ்வாறான இருவழிச் சாலைகள் வந்தபின்னும் விபத்துகள் நிகழ்வது குறையவில்லை.\nஇரு திசைகளிலும் செல்லும் சாலைகளுக்கு நடுவில் மீடியன் இருப்பதால், ஒரு திசையிலிருந்து எதிர்த்திசைக்குச் செல்ல வேண்டிய வாகனங்கள், சற்று தூரம் பயணித்து, நிர்ணயிக்கப் பட்ட இடங்களில் மட்டுமே யூ-டர்ன் எடுக்க வேண்டும். ஆனால், குறுக்கு வழியிலேயே பயணப்பட்டுப் பழகியதாலோ என்னவோ, அவ்வாறு செய்யாமல், பலரும் அதே சாலையில் எதிர்த் திசையில் செல்கின்றனர்.\nஅதாவது வரும் வாகனங்களுக்கு எதிராக அதே சாலையில் சென்று, தம்முயிரை மட்டுமல்லாமல், எதிரே வரும் வாகனங்களில் இருப்பவர்களையும் ஆபத்துக்குள்ளாக்குகின்றனர். 120 ���ி.மீ. வேகத்தில் சென்றுகொண்டிருக்கும்போது, நேரெதிரே அதே வேகத்தில் இன்னொரு வாகனம் வந்தால் எப்படியிருக்கும் இதுதான் விபத்துகளுக்குப் பெருமளவில் காரணம்\nநாங்கள் செல்லும்போது, முழு லோடு ஏற்றிய ஒரு \"piaggio\" எதிரே வந்து தடுமாற வைத்தது\nஅதுபோல இடையில் உள்ள சிற்றூர்களிலிருந்தோ, இணைப்புச் சாலைகளிலிருந்தோ வந்து நெடுஞ்சாலையில் இணையும் வாகனங்களும் சற்றும் கவனமின்றி, முறையற்ற வகையில் அதிவேகத்தில் வந்து இணைகின்றன\nகிராமங்களில் சாலையைக் கடக்க விழையும் மக்களும் இவ்வாறே எவ்வித கவனமுமின்றிக் கடக்கின்றனர். நாங்கள் செல்லும்போது, ஒரு தாத்தா, கம்பு ஊன்றிக் கொண்டு நிதானமாகச் சாலையைக் கடந்தார். கருமமே கண்ணாகத் தலையைக் குனிந்தே இருந்தார், இந்தப் பக்கம் அந்தப் பக்கம், ம்ஹும், திரும்பவேயில்லையே\nமேலும், தடம் பின்பற்றுவது (lane maintaining) என்பதும் ஓட்டுநர்களிடையே குறைவாக இருக்கிறது. தடம் மாற்றும்போது முறையான இண்டிகேஷன் இன்றி மாறிச் செல்வது தவறென்று தெரியவில்லை.\nசிறப்பான சாலைகள் அமைத்து, அவற்றைப் பயன்படுத்துவதற்கு வரிகள் வசூலிக்கும் தனியார் நிறுவனங்களும், அதற்கு அனுமதி கொடுத்திருக்கும் நெடுஞ்சாலைத் துறையும், சாலை ஒழுங்கு பராமரிப்பிற்குப் பொறுப்பான போக்குவரத்துக் காவல் துறையினரும் இணைந்து இவற்றிற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.\nமக்களுக்குப் போதியளவு விழிப்பு உணர்வு ஊட்ட வேண்டும். விளம்பரத் தட்டிகள், நோட்டீஸ்கள் போன்றவை மட்டுமல்லாது, காவல்துறை நெடுஞ்சாலைகளிலும் தொடர்ச்சியாகப் பாரா வந்து (police patrol) விதிகளை மீறுபவர்களைப் பிடித்து கடுமையான அபராதம் மற்றும் தண்டனைகள் வழங்கினால் விபத்துகளை வெகுவாகக் குறைக்கலாம். நிச்சயம் குறைக்க முடியும்\nமேலும், நெடுஞ்சாலைகளில் நடுவில் வந்து இணைவதற்கு வாகாக சர்வீஸ் ரோடுகள், பாதசாரிகள் கடப்பதற்கு நடைபாலங்கள், கால்நடைகள், மக்கள் மற்றும் பிற வாகனங்கள் சாலையில் குறுக்கிட முடியாதபடி சாலையோரம் மற்றும் சாலை நடுவில் தடுப்புவேலிகள் போன்றவையும் விபத்துகளைத் தவிர்ப்பதற்கு அவசியமானவை. Police patrol-ஐ உடனடி நடவடிக்கையாக மேற்கொண்டாலே பெருமளவில் விபத்துகள் குறைய வாய்ப்புண்டு\nLabels: அனுபவம், ஊர்சுற்றல், சாலைப் பாதுகாப்பு, விபத்து, விழிப்புணர்வு\nநான் யார் நான் யார்\n2010 & 2011: டைரி & ப���ளானர்\nஆராய்ச்சிகள் - அன்றும், இன்றும்\nடிரங்குப் பொட்டி - 13\nXX & XY: யாருக்காக..\nஅம்மா @ சிக்கனம் கஞ்சத்தனம்\nட்ரங்குப் பொட்டி - 12\nஅப்போ கொசுவை ஒழிக்கவே முடியாதா\nஎப்படி இருந்த நான், இப்படி..\nஅமீரக தமிழ் மன்றம் (1)\nஇங்கு அரசியல் பேசக்கூடாது (1)\nஃபார்முலா 1 ரேஸ் (1)\nகுர் ஆன் விளக்கம் (1)\nசத்தியமா இது சொந்த அனுபவம் இல்லை (1)\nதொப்புள் கொடி இரத்தம் (1)\nபுத்தர் சிலை இடிப்பு (1)\nபேகம் ஹஸ்ரத் மஹல் (1)\nமனம் ஒரு குரங்கு (1)\nஅழிந்து வரும் இனம் இன்று நாம் பார்ப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirashathas.blogspot.com/2011/01/", "date_download": "2018-07-17T00:11:11Z", "digest": "sha1:THJBXO7ST63YRIYKK5VJZJCS2TU3ROAX", "length": 34596, "nlines": 515, "source_domain": "pirashathas.blogspot.com", "title": "ரோஜாக்கள்: January 2011", "raw_content": "\nகாதல் வலி கவிதைகள் (4)\nகுருதி தோய்ந்த எம் இனம்\nகுருதி தோய்ந்த எம் இனம்\nபாவம் இந்த பாரினிலே - எம்\nதினம் தினம் எத்தனை உயிர்கள் - அங்கே\nஅவர் தம் உயிர் தியாகத்தோடு\nசெழிக்க வைக்க முயன்ற - எம்\nஇன விருத்தி கூட அங்கே\nபகல் கனவை நிஐமாய் கொண்டு\nபஞ்சமற்ற வாழ்க்கை இதுவென்று - எம்\nமுன் தோன்றி முத்தமிழ் வளர்த்திட்ட\nஎம் இனத்தின் நிலை கண்டு...\nஈரைந்து மாதங்கள் - இன்னல்கள்\nபல தாண்டி - பிள்ளைக்கு\nஉலகத்தை காட்டும் - உன்னத\nஅட்சய பாத்திரமாக - என்றும்\nஆழமாக படித்து - பல\nமுகம்களை தினம் சந்திந்து - அதில்\nகாதல் என்னும் துணை கொண்டு\nகாகிதங்கள் வரைந்திடும் - இவள்\nநம்பிக்கையின் அத்திவாரத்திலே - நல்\nநாட்டில் நடக்குது - பல\nநல்லிசை வீனையின் நரம்பிது - அதை\nநம்பிக்கை ஊட்டி - நம்\nவயது ஒன்று கூடியதால் - நானும்\nபுரிந்து கொண்டு - நானும்\nபந்தம் சொல்லி வந்ததிங்கு - ஆனால்\nஉற்ற துணை தான் இருந்து\nஉறுதி மொழி பல தந்து\nஊர் வாயை மூடுதற்காய் - என்\nஉயர்ந்திட காரணமாய் இருந்த - என்னவளை\nஉரிமையுடன் அழைக்கின்றேன் - என்\nஐயிரண்டு திங்களாய் - உன்\nஅகிலம் காண வழி சமைத்த\nஅரவணைக்கும் வேளையிலே - தனை\nபாலோடு பகிர்ந்தது - நீ\nபாசத்தை மட்டுமல்ல - நற்\nபண்புகளை (யும்) ஊட்டியதால் - அவன்\nபாரினிலே பெற்ற புகழ் அத்தனையும் - உன்\nபரி தவிக்க விட்டு - நீ\nபல வருடம் ஆனாலும் - தான்\nபக்க துணை நீயிருப்பாய் என நம்பி\nபாசத்துடனே தினம் அழைக்கின்றான் உன்னை.....\nகட்டிச் சென்ற காதல் கோட்டை.\nகாதலும் ஒன்று என்றதினால் - அது\nநின்று அவள் ரசித்ததினால் - தன்\nகை நிறைய பணம் வேண்டாம்\nதன் வாழ்க்கைத் துணைவன் என\nஎனது நண்பன் கம்ஷன் மலர்கொத்துடன் ( ஆரம்பத்தில் பிளாக் பற்றி தெரியபடுத்தியவர்) கவிதையிலே வாழ்த்தி மடலும் அனுப்பியிருந்தார் அவரின் வாழ்த்து கவியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்...\nகணனி உலகில் கால் பதித்து\nகுவளையத்தில் உள்ளவர்கள் - மன\nஉன் கருத்தில் கவி வடித்து\nகட்டுண்று நின்றிடாத - காலை\nகவி உலகில் - உன் கவி வாழ\nவாழ்த்தி மடல் அனுப்பிய நண்பன் ஹம்சனுக்கு நன்றிகள்.\nஇன்று எனது வலைதளம் வருகை தரும் அனைவரையும் பூங்கொத்து கொடுத்து வருக வருக என வரவேற்கின்றேன்( ஓர் ஆண்டு பூர்த்திக்காக)\n2009 இல் இலங்கையில் வசித்து வரும் காலப்பகுதியில் எனக்கு பிளாக் என்றால் என்னவென்று தெரியாது. என் நண்பன் பிளாக் பற்றி கூறினான். எனக்கும் ஆரம்பிக்கனும் என்ற ஆர்வம் இருந்தாலும் சொந்தமாக கணினி இல்லாமையால் யோசித்தேன். இருப்பினும் எப்படி என தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் 2009 வைகாசி தகவல் தொலில்நுட்ப செய்திகள் வலயத்தை தொடங்கினேன் (பிளாக் பற்றி படிப்பதற்காக ஆரம்பித்த தளம்) 2009 இல் 2 பதிவுகள் மட்டுமே பதிவிட்டேன் அது சோகக்கதையுங்க...\nபின்பு கணினி கற்றுக்கொண்டிருந்தேன். அக்காலகட்டத்தில் என் கணவர் எனக்கு தெரியாமல் என் நண்பன் மூலம் 2010 .01.01 புதுவருட பரிசாக புதிய Laptop என் வீட்டுக்கு அனுப்பி இருந்தார். சந்தோசத்துக்கு எல்லையே இல்லை. சொந்தக் கணினி கையில் கிடைத்ததும் என் ஆர்வத்தை கூட்டியது படிப்பதற்காக ஆரம்பித்த தளத்தில் பதிவிட தொடங்கியதுடன் 08.01.2010 றோஜாக்கள் தளத்தையும் ஆரம்பித்தேன். ஆரம்பித்து இன்றுடன் 1 வருட பூர்த்தி.\nஆரம்பித்த காலத்தில் படித்ததில் பிடித்த கவிதைகளை பதிவிட்டு வந்தேன். பின் 2010.05 இல் விசா கிடைத்ததும் கனடா வந்து சேர்ந்தேன். கனடா வந்த பின் தான் எனது சொந்த முயற்சியில் கவிதை எழுத ஆரம்பித்தேன் தொடர்கின்றேன்.\nகவிதை எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து நண்பர்களாகிய உங்கள் வருகையும் பின்னூட்டங்களுமே என்னை மென்மேலும் எழுத தூண்டின. என் தளம் வருகை தந்து என்னை ஊக்குவித்த சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது நன்றிகள் நன்றிகள் நன்றிகள்... மற்றும் இன்ட்லியல் வோர்ட் போட்டு என்னை பிரபல்ய படுத்திய சகோதர சகோதரிகளுக்கும் நன்றிகள்.\nஎனது தள ஓருவருட பூர்த்தியன்று என் சார்பில் 2010 BEST BLOGS Award கொடுத்து சிறப்பிக்கின்றேன்.\nசித்ரா, ஆமினா, கல்பனா,ஆனந்தி, நிலாமதி, Harini Nathan, ஜெ.ஜெ.,ஹேமா, (அன்புடன் ஆனந்தி), sakthi, kousalya,\nஎஸ்.கே , வெறும்பய, Balaji saravana , பதிவுலகில் பாபு, நேசமுடன் ஹாசிம், இரவு வானம், எம் அப்துல் காதர், சே.குமார் , logu..., பால் [Paul], டிலீப், பாரத்... பாரதி...., யாதவன், ஜீ, சிவகுமாரன், nr prabhakaran, மதிசுதா, dineshkumar, karthikumar, சி.பி.செந்தில்குமார், பிரவீன்குமார், பனித்துளி சங்கர், மாணவன், FARHAN,வைகை ,கலாநேசன்\nசோகம் சொல்லி சுகம் அறிய\nஅதன் பெயர் தான் நட்பா\nகண்டம் விட்டு கண்டம் தாண்டி\nஇணையுது இங்கே - அதற்கு\nஉற்ற துணை தான் இருந்து - இவ்\nஓர் வார்த்தை - தன்\nஎன் கண் கண்ட தெய்வத்தை\nஅம்மா என்று - தாம்\nஉள்ளம் மலர - இவ்\nபடிக் கற்கள் பல தாண்டி\nசிகரத்தை அடைந்திடவே - தன்\nஊட்டிற்றார் தந்தையுமே - தம்\nபகல் இரவாய் உழைத்திட்டார் - இவர் (கள்)\nபாலம் அமைத்து - இவள்\nபல வண்ண பூக்கள் அலங்கரிக்கும் சொந்தமதில் உள்ளப் பாசமலராய் வாசம் வீசியே என்னோடு இணைந்தவரே புவியிதனில் உம் வரவுக்காய் புலர்ந்திருந்த பொழுது...\nசின்ன சின்ன கதை பேசி சிரித்து மகிழ்வதற்காய் சென்ற பல பொழுதுகளில் சேர்ந்திருந்தோம் நாம்... சொந்தபந்தம் எதுவுமின்றி சொந்த கதை பல பேசி ந...\nஎண்ணங்கள் ஒன்றானதால் எதிர்பார்ப்பு எதுமின்றி உருவான துணை ஒன்று - என் வாழ்வில் உற்ற துணையானது உயிர் நட்பாய்... சுற்றி சுற...\nஅதிசயங்கள் பல நிகழ்த்தி சாதனை பல புரிந்து சோதனைகள் வேதனைகளை ஏற்படுத்தி இனிதே விடைபெறும் 2010 ஆண்டே இன்முகத்துடன் வாழ்த்துச் சொல்லி ...\nமனித மனங்களின் தாரக மந்திரம் கண்ணீர்.. கடல் என நீண்டு செல்லும் நினைவலைகளில் சிக்கித் தவிக்கும் உள்ளங்களின் உண்மையான நட...\nஇனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nவிதியேன எண்ணியே விலகிட்ட போதிலும் வழியதில் வந்தும் நிழல் போல் வலியது தொடருதே என்னை உறவுகள் உருவாகும் போது உணராத அர்த்தங்கள் உரு...\nஇழப்புகள் புதிதல்ல எனக்கு இருந்தும் தாங்கிக் கொள்ள பழகிக் கொண்டேன். ஆனால், சுழலும் தீப்பிளப்பாய் சுட்டெரிக்கிறது இன்றைய...\nதனிமையில் பிடியில் இனிமைகள் தொலைந்து பாலைவனமான வாழ்கையில் பாசம் எனும் உணவுக்கு வறுமையில் வாடும் போது சூரியன் உதிக்க இதழ் விரிக்கும் பூக்க...\nஆயிரம் நிலவுகள் வாழ்வில் வந்து மறைந்தாலும் ஒற்றை சூரியனாய் என்று பிரசாகம் வீசம் அம்மா உன் அன்பு ..........\nபாவையிவள் பட்ட துயர் பகிடிக்கு கூட இந்த பாரினில் யாருக்கும் வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sugunadiwakar.blogspot.com/2007/04/blog-post_23.html", "date_download": "2018-07-17T00:12:10Z", "digest": "sha1:V5QRUFLMRHYK7OOTPBCKUVZFATLCQQTS", "length": 29270, "nlines": 212, "source_domain": "sugunadiwakar.blogspot.com", "title": "மிதக்கும் வெளி: தமிழ்மணம் - ஒரு பின்நவீன வலைதிரட்டி?", "raw_content": "\nதமிழ்மணம் - ஒரு பின்நவீன வலைதிரட்டி\nசுமார் மூன்று வாரங்களாக தமிழ்மணம் பக்கம் வரவில்லை. அதற்குள் பல 'திடுக்கிடும் திருப்பங்கள்' நிகழ்ந்துள்ளன.\nஅரவிந்தன்நீலகண்டன் தமிழ்மணத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.(வேறு யார் யாரெல்லாம் நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்னும் முழுவிவரம் தெரியவில்லை) வலதுசாரிப் பதிவர்களிலேயே குறைந்தபட்சம் தரவுகளோடு எழுதுபவர் அரவிந்தன் தான். மற்ற இந்துத்துவ மற்றும் பார்ப்பனீய பதிவர்களின் பதிவுகள் பெரும்பாலும் ஜல்லிகளே. அரவிந்தனை நீக்கியதன் மூலம் எதிர்க்குரல்களை அறியமுடியாமல் போகும் அபாயமிருக்கிறது. மேலும் வில்லனில்லாமல் சினிமா பார்த்து நாமின்னும் பழகவில்லை. அதோடு யாரை நீக்கினாலுமே கண்டிப்பேன் என்ற முறையில் அரவிந்தன்நீலகண்டனை தமிழ்மணத்திலிருந்து நீக்கியதைக் கண்டிக்கிறேன்.\nநானே தமிழ்மணத்தில் இருக்கிறேனா என்று எனக்கே தெரியவில்லை. என்னுடைய பதிவுகள் தமிழ்மணத்தில் வருகின்றன. ஆனால் 'சமீபத்தில் மறுமொழியப்பட்ட இடுகைகள்' பட்டியலில் வருவதில்லை. ஏற்கனவே பலமுறை தமிழ்மணத்திற்கு மனுக்கள் அனுப்பியும் அது 'பரீசீலனை'யிலேயே இருக்கிறது. மேலும் கருவிப்பட்டை, கருவேலம்பட்டை என்று தமிழ்மணம் பயன்படுத்தும் அதீத தமிழ் வேறு பயமுறுத்துகிறது.\nசரி, அதேபோல பொன்ஸ் விவகாரம். பொன்ஸ் ஒரு இனிய தோழி. அவர் ஒன்றும் பார்ப்பனீயம் இந்துத்துவம் ஆகியவற்றை எதிர்த்து வன்மையாக எழுதுபவர் அல்ல. ஆனால் அப்படி எழுதுபவர்களின் நண்பர் என்பதாலேயோ என்னவோ குறிவைத்து தாக்கப்பட்டிருக்கிறார். இதுபோன்ற செய்கைகள் பெண் எழுத்து முயற்சிகளை ஆரம்பத்திலேயே தகர்த்துவிடும் என்பதால் அது நிச்சயமாகக் கண்டிக்கத்தக்கதுதான்.\nஆனால் எனக்கு இருக்கும் குழப்பமெல்லாம் வேறு. உண்மையில் யார் உண்மையான பதிவர், யார் போலிப் பதிவர் என்பதே பலசமயம் விளங்கமாட்டேன் என்கிறது.\nஉண்மைத்தமிழன் என்று ஒரு மொக்க���த் தமிழன் இருக்கிறார். அவர் எங்களூர்க்காரரும் கூட. அவரது பொழுதுபோக்கே நடப்பது என்னவென்றே தெரியாமல் எதையாவது பின்னூட்டம் போட்டு வாங்கிக்கட்டிக்கொள்வதுதான். கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று இவர் போடும் மொக்கைக்குப் பயந்தே செந்தில் உள்பட பல பதிவர்கள் பதிவே போடாமல் இருக்கிறார்கள்.\nஆனால் இதில் வேடிக்கையான வினோதம் என்னவென்றால் உண்மைத்தமிழன் வலையுலகிற்கு வந்தே ஒருமாதம்தான் இருக்கும். ஆனால் அதற்குள் அவர் பெயரில் ஒரு போலி கமெண்ட் வந்துவிட்டது. உண்மைத்தமிழனுக்கே போலி(\nநல்லவேளை போலிகளை விட எனக்கு அதிகம் கெட்டவார்த்தைகள் தெரியும் என்பதாலோ என்னவோ எனக்குப் போலிகள் உருவாகவில்லை.\nவலைப்பதிவாளர் சந்திப்பு என்னும் பெயரில் நடக்கும் (இரண்டு அல்லது மூன்று பேர் 'சிறப்புரை' நிகழ்த்த மற்றவர்கள் கும்பலாக மந்தைகளாகப் பரிதாபமாகக் கேட்டுக்கொண்டிருக்கும்) ஜெபக்கூட்டத்தினிடையில் இதுபோன்ற தகவல்கள் தீவிரமாக அலசப்படும். அதிலும் தோழர் லக்கிலுக்கிற்கு அவரது அலுவலகம் தொடர்பான விவரங்கள் தெரியுமோ இல்லை, இந்த விவரங்கள் விரல்நுனியில்.\nசிலர் போலிடோண்டு என்கிறார்கள். சிலர் டோண்டுவே போலி என்கிறார்கள். ஏமாறாதவன், ஏமாந்தவன், இளிச்சவாயன், ஆதிசேசன், பாதிசேசன் என்று ஒரு மண்ணும் விளங்கவில்லை. சமயங்களில் நாமே உண்மையா போலியா என்கிற சந்தேகம் வந்துவிடுகிறது. எப்படியோ உண்மைக்கும் போலிக்கும் அப்பால், உண்மை, பொய் என்னும் இருமை எதிர்வுகளைத் தகர்த்து உண்மை, போலி ஆகியவற்றிற்கிற்கு இடையிலான கோடுகள் அழிக்கப்படும் பின்நவீனத்துவ யுகத்தில் வாழ்கிறோம் என்பதையே தமிழ்மணத்தில் வெளியாகும் பதிவுகள் உணர்த்துகின்றன.\nPosted by மிதக்கும்வெளி at\n//அரவிந்தனை நீக்கியதன் மூலம் எதிர்க்குரல்களை அறியமுடியாமல் போகும் அபாயமிருக்கிறது. மேலும் வில்லனில்லாமல் சினிமா பார்த்து நாமின்னும் பழகவில்லை.//\nவேறொரு 'கில்மா' பெயரில் வராமலா இருந்துவிட போகிறதுகள்...\nஅல்லது, இருக்கிற சிஷ்யக்கேடிகள் தான் போதாதா...\nசமயங்களில் நாமே உண்மையா போலியா என்கிற சந்தேகம் வந்துவிடுகிறத\nஎல்லாம் மாயை நண்பா மாயை\nநீ என்ன எழுதுனாலும் அத மொதல்ல படிக்கிற ஆளு நாந்தான். தெரிஞ்சுக்கோ\nஏன்னா நான் ஒரு ரசிகன் :)\nஅப்பாடா, ஒருவழியா ஒரு பதிவு புரியும்படி, அதுவும் எந்த சா���்பும் இல்லாம எழுதிட்டீங்க....வாழ்க...\n//ஆனால் இதில் வேடிக்கையான வினோதம் என்னவென்றால் உண்மைத்தமிழன் வலையுலகிற்கு வந்தே ஒருமாதம்தான் இருக்கும். ஆனால் அதற்குள் அவர் பெயரில் ஒரு போலி கமெண்ட் வந்துவிட்டது. உண்மைத்தமிழனுக்கே போலி(\n//.....அதோடு யாரை நீக்கினாலுமே கண்டிப்பேன் என்ற முறையில் அரவிந்தன்நீலகண்டனை தமிழ்மணத்திலிருந்து நீக்கியதைக் கண்டிக்கிறேன்.//\n//நல்லவேளை போலிகளை விட எனக்கு அதிகம் கெட்டவார்த்தைகள் தெரியும் என்பதாலோ என்னவோ எனக்குப் போலிகள் உருவாகவில்லை.//\nமரியாதையாக இந்த வார்த்தைகளை நீக்க வேண்டுமென கேட்டுக் கொல்கிறோம்.\nஇது உம்மோட கமெண்ட்ஸ் வர பகுதி தானே.\nஎங்களை அவமானப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்\nபோளியாருக்கே போளி விற்கும் குழு\nநீக்கப்பட்டார் என்று நீங்கள் சொல்வது தவறான புரிதலையே தரும்.\nஇதுபோல் வேறும் பலர் தாங்களாவே விலகிவிட்ட நிலையில், அவர்கள் 'நீக்கப்பட்டார்கள்' என்று வேண்டுமென்று தமிழ்மணத் திரட்டி நிர்வாகம் மீது பழிபோடும் வேலையைச் சிலர் செய்துவருகிறார்கள்.\nஆதிசேஷனை தூக்கியபோது பிராமணீயம் எங்கே சென்றது\nநானும் எழுத வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் எழுதும் நிலைக்கு ஆளாக்கி விட்டார்கள். பிராமணீயம் எழுத வேண்டாம் என்று தடுக்க யாரும் இல்லை. இது நமது சொந்த வலைப்பதிவு. நமக்குப் பிடித்ததை எல்லாம் எழுதுகிறோம். முஸ்லிமைக் கண்டபடி வாய்க்கு வந்தபடி திட்ட பார்ப்பனர்கள் எல்லாம் நமது வலைப்பதிவைப் பயன்படுத்துகிறோம்.\nசொந்த பெயரில் ஒரு பதிவும் போலியாக ஒரு பெயரிலும் நமது கருத்துக்களை மக்கள் முன் வைக்கிறோம். அதனைக் கேள்வி கேட்க தமிழ்மணத்துக்கு உரிமை இல்லை. நமதுபதிவோ அல்லது பின்னூட்டமோ ஆபாசமாக இருக்கும்போது அல்லது வரையறைகளை மீறும்போது மட்டுமே தமிழ்மணம் நம் பதிவுகளை தூக்குகிறது. எனவே அவர்கள் ஆரிய திராவிட பேதம் பார்ப்பது இல்லை.\nநான் எனது பதிவினில் முஸ்லிமை எதிர்ப்பேன், அல்லது தாக்குவேன். அது எனது தனிப்பட்ட உரிமை. அதேபோல தமிழ்மணம் நிர்வாகிகள் தங்களுக்குப் பிடித்த பதிவுகளை சேமிக்க பூங்கா என்ற இதழை நடத்துகின்றனர். அங்கே சென்று பார்ப்பனீயம் மட்டுமே போட வேண்டும் அல்லது சமகிருதம்தான் போட வேண்டும் என்று சொல்வது சரியாக எனக்கு படவில்லை. அதேபோல நமது ஒவ்வொர���த்தரின் பதிவுக்கும் தமிழ்மணமும் அதன் நிர்வாகிகளும் வந்து திராவிடர்களை ஆதரித்துதான் பதிவுகள் போட வேண்டும் என்று சொன்னால் நாம் கேட்போமா\nஎனவே இந்த விஷயத்தில் தமிழ்மணம் சொல்வது சரியாகப் படுகிறது எனக்கு. எனவே எனது தார்மீக ஆதரவை தமிழ்மணத்துக்கு நான் அளிக்கிறேன். இதனால் என்மேல் கோபம் கொண்டு நேசகுமார், திருமலைராஜன், ஜயராமன், டோண்டு, முகமூடி எல்லேராம், கால்கரி சிவா, வஜ்ரா சங்கர். ம்யூஸ், அரவிந்தன், ஜடாயு, இட்லிவடை, அன்புடன் பாலா போன்றவர்கள் என்னை ஆபாசமாக சித்தரித்தாலும் கவலைப்பட போவதில்லை. எனது ஆதரவு என்றும் தமிழ்மணத்துக்கு உண்டு.\n//அரவிந்தனை நீக்கியதன் மூலம் எதிர்க்குரல்களை அறியமுடியாமல் போகும் அபாயமிருக்கிறது. மேலும் வில்லனில்லாமல் சினிமா பார்த்து நாமின்னும் பழகவில்லை.//\nஉண்மையில் அரவிந்தன் ஓடி போய் விட்டார். இங்கு தமிழ்மணத்தில் தான் பார்ப்ப்னியத்திற்க்கு எதிரான கருத்துக்களுக்கும் ஜனநாயக வெளி கிட்டுகிறது. எனவே அவரது பொய்யுரைகள் உடைக்கப்படுவதுடன், அவர்கள்து நிலைப்பாடுகளின் மீதான கேள்விகளுக்கும் பதில் சொல்ல வக்கின்றி அவமானப்படுகிறார்கள். இன்னிலையில் பார்ப்ப்னிய பயங்கரவாதத்திற்க்கு புகலிடமாக இருக்கும் தேன் கூடு தளத்தில் அதற்க்கு எதிர் கருத்து வைப்பவர்களுக்கு இடமில்லை என்கிற சாதகமான அம்சமே இங்கிருந்து அவரை ஓட வைத்துள்ளது.\nஒரு அன்பர் இங்கு குறிப்பிட்டது போல தமிழ்மண ஜனநாயக வெளியில் பாசிசம் மூச்சடைத்துப் போய் எப்பொழுதடா வெளியே போவோம் என்று காத்திருந்தது. ஒரு சாக்கு கிடைத்தவுடன் ஓடி விட்டார்கள். பயந்தாங்கொள்ளிகள், கோழைகள்\nஓடிப் போன அரவிந்தன் என்று ஒரு பதிவு போடுகிறேன் விரைவில். பின்ன சும்ம விடலாமா இந்த சும்பன்களை\nதமிழ்மணம் Wednesday, April 18, 2007 அறிவிப்புகள் அதில இன்னா சொல்லுதுன்னா...\n//பதிவர் அரவிந்தன் நீலகண்டன் எமது முந்தைய இடுகையில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் வாயிலாகவும், தன் பதிவில் வெளியிட்டுள்ள இடுகை, அதில் அனுமதித்துள்ள பின்னூட்டங்கள் வாயிலாகவும் தமிழ்மணத்தின் மீதான தன் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியிருப்பதாகவே உறுதியாக நம்புகிறோம். அதேபோல அவர் தமிழ்மணத்திற்கெதிரான நச்சுப் பிரச்சாரத்தை நிறுத்துவார் என்ற நம்பிக்கை எமக்கும் இல்லாததாலும், அத்தகைய பிரச��சாரத்திற்கு தமிழ்மணத்தையே பயன்படுத்துவதை தடுக்கும் பொருட்டும் அவருடைய பதிவு தமிழ்மணத்திலிருந்து விலக்கப்படுகிறது.//\nநம்ம அசுரன் அண்ணாச்சி என்னா சொல்லிதாருன்னா..\n//உண்மையில் அரவிந்தன் ஓடி போய் விட்டார்.//\nநம்ம அனானி இன்னா புரிதல் தராருன்னா..\n//அரவிந்தன் நீலகண்டன் நீக்கப்படவில்லை. அவராகவே திரட்டியிலிருந்து விலகினார். நீக்கப்பட்டார் என்று நீங்கள் சொல்வது தவறான புரிதலையே தரும்.//\nஅதுனால மிதக்கும் வெளி இன்னா செய்யணும்னா 'தமிழ்மணம் நீக்கியதாக இருந்தால் நீக்கப்பட்டது அரவிந்தனாக இருந்தால் அது விலகியதாகவே இருக்கட்டும் அது ஓடியதாக இருக்கட்டும்' அப்படீன்னு பின்நவீனத்துவ கவிஜய கிறுக்கி தமிழ்மணத்துக்கு ஆதரவு தரணும். இன்னா நான் சொல்றது\nஅரவிந்தன் போனது வருத்தம்தான். மற்ற அவருடைய சகாக்கள் எல்லாம் வெத்துவேட்டு என்கிறீர்கள். இந்த கருத்தில் நானும் உடன்படுகிறேன்.\nஅதிகாரத்திற்கெதிரான ஒரு சின்னக்குரலும் அவ்வப்போது எழுதப் பழகுவதும்\nமாயக்கண்ணாடியில் தெரியும் சேரனின் பிம்பங்கள்\nகருப்பையின் சாவியை மூடியும் திறந்தும்...\nபூமி ஒரு வாட்டர்பாக்கெட்டாய் உருமாறியபோது..\nஅமுக ரவுடிகளிடமிருந்து அப்பாவிப்பிராமணர்களைக் காப்...\nதமிழ்மணம் - ஒரு பின்நவீன வலைதிரட்டி\n22.04.2007 சென்னை வலைப்பதிவாளர் சந்திப்பு\nஅது ஆச்சு ஒரு வருசம்..\nஏப்ரல் 14 - தேதி அல்ல வரலாறு\nஈழத்தில் ஏன் இன்னும் போர் ஓயவில்லை\nபாலபாரதியின் இயலாமையும் பாலாவின் பார்ப்பன ஜல்லியும...\nரவிசீனிவாசின் பிரதிகள் - ஒரு கட்டவிழ்ப்பு\nமொழி மற்றும் உடல் அரசியலுக்கு\nபெரியாரை முன்வைத்து : தாமரைக்கண்ணன்\nசாராயம், சமையல்கட்டு, சால்னாக்கடை : செந்தில்\nகவித்துவ மொழிதலுக்கு : தமிழ்நதி\nகற்றலின் பார்த்தலே நன்று : சின்னக்குட்டி\nஇந்துத்திமிர் எதிர்ப்பு : மரைக்காயர்\nதிராவிடக் குரல்கள் : லக்கிலுக்\nபெண்களுக்காய்ப் பேச : பொன்ஸ்\nவிளிம்பின்மொழி : லிவிங் ஸ்மைல் வித்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manimalar.wordpress.com/2010/03/21/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%86/", "date_download": "2018-07-17T00:10:47Z", "digest": "sha1:MLFEHESXUX56NJHKXJ4ZAKDQUHONCU2B", "length": 7785, "nlines": 59, "source_domain": "manimalar.wordpress.com", "title": "ஆங்கிலத்துக்கு ஆங்கிலமொழிபெயர்ப்பு ஆங்கில மோகிகளே உஷார் | மணிம��ர்", "raw_content": "\nஎனது கிறுக்கல்களை கவிதை, கதை என கூறி இட்டு உள்ளேன் .\n500 வது இடுகை நான் ஏன் எழுதுகிறேன்\nதிருமணம் வெறும் ஒப்பந்தமில்லை வாழ்க்கை\nஆங்கிலத்துக்கு ஆங்கிலமொழிபெயர்ப்பு ஆங்கில மோகிகளே உஷார்\nகிரித்துவ போதனைகளில் சிலவற்றில் ஒருவர் ஆங்கிலத்தில் சொல்ல மற்ற ஒருவர் தமிழில் மொழி பெயர்ப்பார்கள். தற்போது ஆங்கில படங்களில் ஆங்கல சப்டைட்டில் போட்டு வருவது ஆங்கில தெரிந்தவர்கள் என் சொல்லிகொள்வோர்களுக்கு கூட கதையினை நன்றாக புரிந்து கொள்ள உதவுகிறது. ஆனால் ஆங்கிலத்துக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு செய்யதார்கள் என்றால் நமக்கு வியப்பு வருகிறது. சென்னை வளர்ந்து வரும் மோட்டார் வாகன நிறுவனத்தில் அமெரிக்காவை சார்ந்த நிறுவன தலைவர் வருகையொட்டி நிருபர்களுக்கு போட்டி அளிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது அதில் நிருபர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு பதில் அளித்த அந்த நிறுவன தலைவர் ஆங்கிலத்தில் நிருபர்கள் கேட்ட கேள்விகளை புரிந்து கொள்ள இயல முடியாமல் பதில் அளிக்க திணறினாராம் அருகில் இருந்த இந்திய நிறுவன அதிகாரிகள் நிருபர்கள் ஆங்கிலத்தில கேட்ட கேள்விகளை அந்த அமெரிக்க நிறுவனத்தலைவர்க்கு புரியும் வண்ணம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தெரிவித்தார்களாம் அதன் பின்னால் தான் அவரால் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடிந்து உள்ளது. ஆங்கில மோகிகளே அமெரிக்க ஆங்கிலம், இங்கிலாந்து ஆங்கிலம் , அஸ்திரெலிய ஆங்கிலம் என் பல ஆங்கிலத்தை கற்க வேண்டி வருங்காலத்தில் வரும். தமிழில் பொறியியல் பாடம் என்றவுடன் சிலர் சிரித்தார்கள் வருங்காலத்தில் அமெரிக்கன் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தை ஆங்கில மோகியால்கள் படிக்க இயலாது போகும். மேலும் ஸ்பெல்லிங் வேறுபடும் உங்களுக்கு புரியாமல் போய்விடும் . உங்கள் பள்ளியில் தமிழில் பேசினால் அபராதம் விதித்தும் தமிழில் படிப்பதை கேவலமாய் கருதும் உங்களை நாளை இங்கிலாந்து ஆங்கிலம் மட்டும் தெரிந்த உங்களை அமெரிக்க ஆங்கிலம் தெரிந்தவர்கள் கேவலமாய் பார்ப்பார்கள் அப்போது தான் உங்களுக்கு தாய்மொழியை கேவலபடுத்தி்யது எவ்வளவு தவறான செயல் என தெரியும்\nPosted by மணிமலர் on மார்ச் 21, 2010 in 1 and tagged அனுபவம், அமெரிக்கா, அரசியல், இங்கிலாந்து, தமிழ்வழிகல்வி, tamil.english.\nresides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2013/08/blog-post_22.html", "date_download": "2018-07-16T23:50:48Z", "digest": "sha1:4WWFO7PI56GON64DAEZTZJHJCJ4KIQ23", "length": 19945, "nlines": 373, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: எம்பெருமானார்", "raw_content": "\nஎனைக்காக்கும் எம்பெருமான் வரத ராசன்\nஇன்னருளால் கவியரங்கில் பாட வந்தேன்\nதனைக்காக்கத் தெரியாத சேயைப் போன்று\nதடுமாறும் பொழுதெல்லாம் அருளைத் தந்தே\nஉனைக்காக்க நானுள்ளேன் என்று சொல்லும்\nஒண்மரைவாழ் பெருந்தேவி தாளைப் போற்றி\nவினைபோக்கும் இராமாநு சர்தம் சீரை\nவியந்திடவே எடுத்துரைப்பேன் அவையின் முன்னே\nதேர்கொண்ட உருளைகளில் ஒன்று டைந்தால்\nதெருவிலது உலாவருதல் நின்று போகும்\nஊர்கொண்ட வேற்றுமையால் மாந்தர்க் குள்ளே\nஉண்டாகும் பிணக்குகளை அறிவீர் அய்யா\nபோர்கண்ட நாட்டினரின் புன்மை போக்கிப்\nபொதுவுடைமை பூத்திடவே உழைத்த ஞானி\nகார்கண்ட மயிலைப்போல் மக்கள் எல்லாம்\nகளித்தனர்எம் பெருமானார் செயலைக் கண்டே\nகண்ணான நம்வாழ்வில் கவலை ஏது\nகண்ணனருள் கடைக்கண்கள் பட்ட போது\nபுண்ணான நெஞ்சத்தின் பொய்ம்மை போக்கப்\nபூமகள்சேர்ந்(து) உறைமார்பன் புகழைச் சொன்னார்\nஅன்பான அருளுரையால் அடியேன் என்னை\nஆட்கொண்ட அன்பரசாய் வாழ்ந்து நின்றார்\nபொன்னான வாழ்வுதனைப் புவியோர் காணப்\nபொருளுரைத்த புகழ்ராமா நுசரே வாழி\nசீர்திருத்தம் சீர்திருத்தம் என்றே சொல்லிச்\nசிறப்பில்லாச் செயலினையே செய்வார் சில்லோர்\nதிருத்தம் செய்கின்றேன் என்று கூறிப்\nபகற்கொள்ளை அடிப்பவரே எங்கும் உள்ளார்\nயார்திருத்தம் மெய்ந்நெறியில் நின்றே செய்தார்\nயாரிங்கே உய்விக்கும் வழியைச் சொன்னார்\nஓர்திருத்தம் அந்நாளில் புரிந்த துண்டா\nஉயர்ராமா நுசரைப்போல் புதுமை யோடே\nதாழ்ந்துள்ள குலத்தினரை அந்த நாளில்\nசார்ந்துள்ள தெருக்கள்தம் வழியே அன்னார்\nசாழ்ந்துள்ள இவ்வழிவைச் சுட்டெ ரிக்கும்\nஆழ்ந்துள்ள அவநிலையை அன்றே போக்கி\nஅழகொளிரத் திருக்குலமாய் வாழ வைத்தார்\nபேரின்பம் அளிக்கின்ற நெறியைக் காட்டும்\nபெரியதிரு மந்திரத்தைத் தங்க ளுக்குள்\nஓரினத்தார் மட்டுமதை ஓதி வந்தார்\nஒப்பற்ற உயர்நிலையை உலகோர் ஏற்கக்\nகூர்மதியால் கோபுரத்தின் மேலே ஏறிக்\nகுவலயமே இன்பமுறக் கூறி விட்டார்\nசீர்மிகுந்த எதிராச முனிவர் தம்மைச்\nசீர்திருத்தச் செம்மலெனப் போற்று வோமே\nசண்டையிடும் வன்முறையைத் தகர்த்து நாட்டில்\nசால்புடனே வைணவத்தைத் தழைக்கச் செய்தார்\nமண்டைநிறை ஆணவத்தார் திருந்தும் வண்ணம்\nஅண்டையினத் தவரைத்தம் அறிவால் வென்றே\nஆட்கொண்ட அருமையினை என்ன வென்பேன்\nதொண்டைநல்லூர் ஏரிதனை வெட்டி ஆங்கே\nசொல்லரிய புரட்சியினைப் புரிந்தார் நன்றே\nபிறப்பினிலே வேற்றுமைகள் உளவாம் என்று\nபேசுகின்ற மாந்தர்களைத் திருத்த வேண்டிச்\nசிறப்பில்லாக் குலம்சார்ந்த உறங்கா வில்லி\nசீர்மைதனை உலகோர்க்கே எடுத்துச் சொன்னார்\nஅறமில்லாச் செயல்புரிவோர் தாழ்ந்தோ ராவார்\nஅன்புடைமை நெறிநிற்பார் உயர்ந்தோ ராவார்\nமறுப்பில்லை இளையாழ்வார் கொள்கைக் கிங்கே\nமாண்புடைய மாமுனியை வாழ்த்து வோமே\nநல்லதிரு வாய்மொழிக்கே உரையைச் செய்ய\nநலமோங்கும் பிள்ளானை நமக்க ளித்தார்\nவல்லபெரு பிரம்மச்சூத் திரத்துக் கிங்கே\nவளமோங்கும் நல்லுரையை வடித்துத் தந்தார்\nசொல்லரிய கீதைக்கும் உரையைக் கண்டார்\nதொல்லுலகில் 'சீர்பாச்யக் காரர்' ஆனார்\nவெல்லமென இனிக்கின்ற நூல்கள் தந்து\nவிண்ணுக்கும் மண்ணுக்கும் உடையர் ஆனார்\nஎமக்குற்ற செல்வமென இருக்கும் வேந்தர்\nஎம்மனத்தை ஆளுகின்ற கருணைச் செம்மல்\nதமக்குற்ற பேரமிழ்தை உலகோர்க் கெல்லாம்\nஉமக்குற்ற ஆசிரியர் ஐவர் போலே\nவளர்ந்தோங்கும் உம்புகழைப் போற்று வேமே\nஇராமநுச நாவலர் சுவாமிகள் மன்றத்தின் 17 ஆண்டு\nவைணவ மாநாடு. புதுச்சேரி (23-07-1995)\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 00:55\nஇணைப்பு : இறையியல் கவிதை, பாட்டரங்கம்\nஒவ்வொரு வரியிலும் உள்ள சொல் வீச்சு மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா\nதிண்டுக்கல் தனபாலன் 22 août 2013 à 05:01\n/// பிறப்பினிலே வேற்றுமைகள் உளவாம் என்று\nபேசுகின்ற மாந்தர்களைத் திருத்த வேண்டிச்\nசிறப்பில்லாக் குலம்சார்ந்த உறங்கா வில்லி\nசீர்மைதனை உலகோர்க்கே எடுத்துச் சொன்னார்\nமீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்\nஇதுவரை அறியாத பல அற்புதத் தகவல்களையும்\nஎன் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்\nஆசாரியன் தாள் வணங்கி வாழ்த்துகிறேன்,இன்ன���ம் ஒரு நூறாண்டு இரும்.\nகாதல் ஆயிரம் [பகுதி - 123]\nகாதல் ஆயிரம் [பகுதி - 122]\nகாதல் ஆயிரம் [பகுதி - 121]\nகாதல் ஆயிரம் [பகுதி - 120]\nகாதல் ஆயிரம் [பகுதி - 119]\nகாதல் ஆயிரம் [பகுதி - 118]\nகாதல் ஆயிரம் [பகுதி - 117]\nகாதல் ஆயிரம் [பகுதி - 116]\nகாதல் ஆயிரம் [பகுதி - 115]\nகாதல் ஆயிரம் [பகுதி - 114]\nகாதல் ஆயிரம் [பகுதி - 113]\nகாதல் ஆயிரம் [பகுதி - 112]\nகாதல் ஆயிரம் [பகுதி - 111]\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cdjm.blogspot.com/2005/12/blog-post_03.html", "date_download": "2018-07-17T00:21:50Z", "digest": "sha1:AARUVNEYDSLZRTQZSLUHDNJUJTE4OZIP", "length": 21823, "nlines": 227, "source_domain": "cdjm.blogspot.com", "title": "கடற்புறத்தான் கருத்துக்கள்: வியட்நாமில் மதுரை வீரன்", "raw_content": "\nநாஞ்சில் நாட்டு கடற்புறத்தானின் கண்ணியில் சிக்கியவை\nஎன்னடா இவன் ஊர் ஊரா போறானேண்ணு பாக்குறீங்களா என்ன செய்யுறது நமக்கு அமைந்த வேலை அப்படி .இதோ இந்த நட்சத்திர வாரத்துலயும் வியட்நாமில இருக்க வேண்டிய சூழ்நிலை. அதுக்காக வியட்நாமில் மதுரை வீரன் -னா நான் மதுரை வீரன் இல்லீங்க.வெறும் உலகம் சுற்றும் வாலிபன் தான்.(தருமி தான் சொன்னாரு..ஹி..ஹி)\nஹோ சி மின் சிட்டி-ல நிஜமாவே நான் தங்கியிருக்கிற இடத்துக்கு பக்கத்துல மதுரை வீரன் இருக்காரு .அதாங்க ஒரு மாரியம்மன் கோவில் ,அதுல மதுரை வீரனுக்கு ஒரு பிரகாரம்(சரி தானே).மெதுவான சத்தத்துல தமிழ் பாட்டு பாடிட்டிருக்கு.\nஇதுல என்னங்க விசேஷம் அப்படீன்னு கேக்குறீங்களா .பொதுவா வெளிநாடுகள்ல இருக்கிற இந்தியர்களின் வசதிக்கு தான் கோவில்கள் இருக்கும் .மற்றவர்கள் வேடிக்கை பார்க்கத்தான் வருவார்கள் .ஆனா இங்க கும்பிட வர்றவங்க கிட்டதட்ட எல்லோருமே வியட்நாமியர்கள் தாம்\n.ஆனா இங்க இங்குள்ள வியட்நாம் மக்கள் இந்துக்கள் இல்லைன்னாலும் பய பக்தியா வந்து சாமி கும்பிடுறாங்க .அதுவும் கொத்தா சாம்பிராணி திரிகளை கையில வச்சுகிட்டு சீன கோவில்கள்ல தலைக்கு மேல தூக்கி கும்பிடுவாங்களே அது போல இங்க மாரியம்மனுக்கும் ,மதுரை வீரனுக்கும்\nஉள்ளால ஒரு தமிழர் (பூர்வீகம் மதுரையாம்) சாமி பக்கத்துல நின்னுட்டிருக்காரு .மக்களுக்கு பிரசாதம் குடுக்குறாரு .அவர் கிட்ட பேச்சு குடுத்தா அவருக்கு தமிழ் அவ்வளவா தெரியாதாம் .பிறந்ததிலிருந்தே இங்க தான் இருக்காராம் .வியட்நாம் போருக்கு முன்னால இங்க நிறைய\nஇந்தியர்கள் இருந்தாங்களாம் .போர் நடக்கும் போது கிட்ட தட்ட எல்லோரும் ஊருக்கு போயிட்டாங்களாம் .விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு தான் இப்போ இந்தியர்கள் இருக்காங்களாம்.\nவெள்ளிக்கிழமை சாயங்காலம் ஆச்சுண்ணா டிராபிக் ஜாம் ஆகுற மாதிரி கூட்டம் .எல்லாம் லோக்கல் மக்கள் தான்.பாதி பேருக்கு இது இந்து கோவில்-னே தெரியல்ல .கேட்டா 'கம்போடியா கோவில்'-ன்னு சொல்லுறாங்க.அடப் பாவிகளா\n(கைத்தொலைபேசியில அவசரமா எடுத்ததால போட்டோ தரத்துக்கு பொறுத்துகுங்க மக்களே\nLabels: நட்சத்திர வாரம், பயணம், வியட்நாம்\n இந்துக்கள் எங்க போனலும் கும்பிட நம்ம கடவுள் இருக்குன்னு சொல்லும்போது சந்தோழமா இருக்கு. வியடநாம் எங்கேயோ படிச்ச ஞாபகம்தாம் உங்க தயவால் ஊர் சுத்தி பாக்கிறோம்\nமதுரை வீரன்னு தலைப்புல பாத்தவுடனே ஓடி வந்தேன் ஜோ. ஒரு நல்ல தகவல் சொல்லியிருக்கீங்க. இதுவரை வியட்நாமிலும் நம்ம மக்கள் இருக்காங்கன்னு தெரியாது.\nநல்ல விவரம் தந்தீங்க. நம்மவீட்டு உலகம் சுற்றும் வாலிபன்/ர்() படகு ஓட்டிக்கிட்டு இருக்கற வியட்நாம் காரர் பொம்மையை வாங்கிக்கிட்டு வந்தாரே தவிர, இந்த 'கோவில்'பத்தி மூச்சுக்கூட விடலைன்னா பாருங்களேன்.\nஇவ்வளவாவது படம் காமிக்க முடிஞ்சதே யதேஷ்டம்.\nநன்றி..இது மட்டுமல்ல .இதைவிட பெரிய இந்து கோவில்கள் ஹோ சி மின் சிட்டில இருக்கு .மதுரை வீரன் ஸ்பெஷல்-ங்கராத இதை மட்டும் எடுத்துப்போட்டேன்.ஒரு வேளை கோபால் சார் ஹனாய் மட்டும் போயிருப்பாங்களோ\nபுதிய தகவல். தமிழ்மணத்துக்காக ஹோசிமின் சிட்டியிலிருந்து நேரடி தகவல் புகைப்படத்துடன் தந்த நண்பர் ஜோ-வுக்கு ஓஓஓஓஓஓஒ....\nபி.கு: இட்லி, வடா கிடைக்குதா (அதை கம்போடியா ஃபுட்-னு சொல்லிக்கிட்டு கொடுத்தாலும் பரவால்ல:)\nதென்னிந்திய உணவகங்கள் சில இருக்கு.தாராளமா கிடைக்கும்-ன்னு சொன்னாங்க.நான் போனதில்ல.நான் இருக்கிற பகுதியில ரெண்டு வட இந்திய உணவகங்கள் இருக்கு .அப்பப்போ போறதுண்டு .விலை தான் அநியாயத்து��்கு அதிகம்.\nஹூம் குடுத்து வச்ச பிள்ளை ஊர் ஊரா சுத்துது. அதுதான் திரும்பிப் பார்க்கறேன்னு அது போன ஊர பத்தியெல்லாம் எழுதணும். நீ நாட்டுக்குள்ளயே நாலு ஊர்ல வேல செஞ்சிட்டு திரும்பி பாக்கறேன், திரும்பாம பாக்கறேன்னு ரீல் உடுறே' இது எங்கம்மா (82 வயசு. படிக்கறதுக்கு இப்பவும் கண்ணாடி வேணாம். என் பதிவெல்லாம் படிப்பாங்க. அந்தகாலத்து ஹைஸ்கூல் டீச்சர்) உங்க நட்சத்திர பதிவுகள படிச்சிட்டு சொன்னது. இது தேவையான்னு நொந்து போய்ட்டேன்.\nவாழ்த்துக்கள் ஜோ. உங்க நட்சத்திர வாரம் இனிதே முடிந்தது. இல்ல நாளைக்கும் இருக்கா சரின்னு எழுதறத நிறுத்திறாதீங்க ஜோ. நீங்க ஒவ்வொரு ஊருக்கும் போனதும் முதல்ல செய்ய வேண்டிய வேலை அந்த ஊரை பத்தி எழுதறதுதான். சரியா. Happy Journey\nஇந்த வாரத்துல நான் ஓரளவு எழுத முடிஞ்சதுக்கு உங்களைப் போன்றவர்களின் ஊக்கம் தான் காரணம் .நீங்க படித்ததுமில்லாம உங்கள் தாயாரையும் படிக்க வைத்திருக்கிறீர்கள் .அவர்களுக்கு என் நன்றியும் வணக்கங்களும்.\n//நீங்க ஒவ்வொரு ஊருக்கும் போனதும் முதல்ல செய்ய வேண்டிய வேலை அந்த ஊரை பத்தி எழுதறதுதான்.//\nநல்லா இருக்கு'பா (சும்மா, ஒரு - rhyme-க்குத்தான்\nஜோசஃப் அம்மா சரியாத்தான் சொல்லியிருக்காங்க\nஜோசஃப் நல்ல மனுஷன். இன்னும் சிலரைத் திட்டியிருஙப்பாங்கல்ல அதெல்லாம் சொல்லலை\nவியட்நாம் என்றதும் நம்ம கோமாளி அண்ணாச்சி தான் நினைவுக்கு வருவார். முடிந்தால் அம்மக்கள் கோமாளி அண்ணாச்சியையும், அவர் செய்யும் காரியங்களைக் குறித்தும் என்ன நினைக்கிறார்கள் என்பதையும், அவர்களுடைய பழைய வடுக்களையும், அதனை எவ்வாறு அவர்கள் நினைவு கூர்கிறார்கள் என்பதையும் குறித்து ஒரு பதிவு இடுங்களேன்.\nஅன்புடன் - இறை நேசன்.\nசிங்கையில் உள்ள முருகன் கோயிலில் சீனர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றுவார்கள் என்று படித்திருக்கிறேன்.\nவியட்நாம் அசப்பிலே நம்ம ஊர் மாதிரியே இருக்கே, மரத்தடியில் உட்கார்ந்திருப்பவரிலிருந்து, தலைக்குமேல் போகும் பவர் லைன் வரை\nவியட்நாமில் மதுரை வீரன் -\nபொதுவாகவே தென்கிழக்கில் அந்தக் காலம் தொட்டு, இந்தக் காலம் வரை இந்தியா தான் கனவு நாடாக இருந்தது. சமீப காலங்களில் தான் அந்தத் தகுதியை நாம் இழக்கத் தொடங்கியிருக்கிறோம் என்று எண்ணுகிறேன்.\nபொருளாதார ரீதியாக இல்லாவிட்டாலும், கலாச்சார ரீதிய���க இந்தியா இன்னும் தன்னை நன்றாக நிலை நிறுத்திக் கொள்ள வேணும்.\nஆனால் டெல்லி வர்க்கத்திற்கு அப்படி ஒரு எண்ணம் உண்டா என்று தெரியவில்லை. இலங்கைய்யில் - தவறான கொள்கை. பாக்கிஸ்தான், பங்களாதேஷுடன் நட்பின்மை. நேபாளத்திலும் உருப்படியில்லை. இரானுடன் ஒருபக்கம் உறவு வேணுமென்றும் மறுபக்கம் பெரியண்ணன் புஷ் அடிப்பாரோ என்ற பயம் -\nஇப்படியாக எல்லா இடங்களிலும் நாம் சொதப்பிக் கொண்டிருக்கிறோம். உருப்படியான ஒரு தலை இல்லையென்றால் இன்னும் சற்று காலத்திற்குள், உலக அளவில் இந்தையா இல்லாததாகி விடும்...\nஎன்னைமாதிரி ஒரு வரலாற்றுப் பைத்தியத்துக்குத் தீனி போட்டிருக்கீங்க. ரொம்ப நன்றி ஜோ\nநட்சத்திர வாரத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து வாரமொரு முறையாவது எழுதுங்கள். அதுவும் தென்கிழக்காசிய நாடுகளுக்கு அடிக்கடி செல்லும் உங்களிடம் இருந்து நான் நிறைய எதிர்பார்க்கிறேன். [புகைப்படங்களோடு].\nமுன்கூட்டியே திட்டமிட்டால் ஒவ்வொரு நாட்டின் வரலாறு, அரசியல், கலாசாரம், வணிகம், தொழில்முயற்சிகள் எல்லாவற்றையும் பற்றி தனித்தனியே தொடராக உங்களால் எழுத முடியும்.\n[தமிழிணைய நண்பர்களே: நீங்களும் சொல்லுங்கப்பா..]\nமதி கந்தசாமி சொன்னதை வழிமொழிகிறேன்.\nஜோ, இன்னும் எந்தெந்த நாடெல்லாம் போயிருக்கீங்க. எவ்வளவு விஷயங்கள் சொல்லப் போறீங்களோ. சொல்லுங்க சொல்லுங்க...\nதம்பி, இன்னிக்கு தான் இந்தப் பக்கமா சுத்தறதுக்கு வந்தேன். நல்லாதான் இருக்குது. சில்வஸ்டர் ஸ்டாலனோட ஒரு படத்திலெ வியட்நாமின் புறப்பகுதிக் காடுகளைப் பார்த்த ஞாபகம் (அது வியட்நாமா என்றும் சந்தேகம்). கோயில்களும் இருக்கிறது அதில் ஒரு கோயிலைப் புகைப்படமும் எடுத்துப் போட்டிருப்பது அருமை. அன்பு சொல்வதுப் போல இட்லி வடை கிடைக்குமான்னும் அடுத்தமுறைப் போகும் போதுப் பார்க்கவும்.\nதமிழக அரசியல் - கேளிக்கை\n'மதி'யுரை மறவேன் - ஜோ பேருரை\nஇயன்ற வரை இனிய தமிழில் பேசுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2009/11/3_12.html", "date_download": "2018-07-17T00:06:39Z", "digest": "sha1:JZC4AVU2XHZBOBRPTCZ5CFIYUCNIVAAZ", "length": 49880, "nlines": 438, "source_domain": "engalblog.blogspot.com", "title": "உள்ளம்கவர் ஆட்டக் காரர்கள் 3 | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஉள்ளம்கவர் ஆட்டக் காரர்கள் 3\nகபில் தேவ் நிகான்ச். ஐம்பத்தி ஒன்பதாம் ஆண்டு பிறந���த ஹரியானாப் புயல். இந்திய கிரிக்கெட் சரித்திரத்தில் வேகப் பந்து வீச்சாளர்கள் என்றுமே எடுபட்டதில்லை என்றிருந்த காலகட்டத்தில் புயலாக உள்ளே நுழைந்தவர். அந்த நேரத்தில் உலகில் நாலு ஆல் ரௌண்டர்கள். இங்கிலாந்தின் இயான் போத்தம், நியூ ஜிலாந்தின் ரிச்சர்ட் ஹாட்லீ, பாகிஸ்தானின் இம்ரான்கான், நம்ம கபில்.\nஇதுவரை இந்தியா பெற்றுள்ள ஒரே உலகக் கோப்பையை பெற்றுத் தந்தவர். அந்த மேட்ச்சில் குறைந்த ரன்களைப் பெற்ற போதும் விளையாடிப் பார்க்கலாம் என்று சொல்லி விளையாடி வெற்றி பெற வைத்தவர். மேற்கிந்திய சிங்கம் விவியன் ரிச்சர்ட்ஸ் இருபத்தெட்டு ரன்களில் இருந்த போது பந்து செல்லும் திசையிலேயே ஓடி ஒரு அற்புதமான ரன்னிங் கேட்ச் மூலம் அவரை அவுட் ஆக்கியவர். (இப்போ எல்லாம் எவ்வளவு கேட்ச் நாங்க பார்த்துட்டோம் என்று படிக்கும் உங்கள் மனதில் தோன்றலாம்....குறைந்த இலக்கு நிர்ணயிக்கப் பட்ட ஒரு உலகக் கோப்பை இறுதிப் பந்தயத்தின் முக்கிய நேர நிகழ்வு அது...)\nஒருமுறை தென் ஆப்பிரிக்காவின் பீட்டர் கிறிஸ்டன் இவர் பந்து வீச வரும்போது முன்னாலேயே ஓடத் தொடங்கி ஸ்டார்ட் கொடுத்துக் கொண்டிருக்க, கபில் அவரை ஓரிரு முறை எச்சரித்துப் பார்த்தார். அவர் கேட்கவில்லை. அடுத்த முறை பந்து வீச ஓடி வந்த கபில் ஓடத் தொடங்கிய பீட்டர் க்றிஸ்டனை ரன் அவுட் செய்து விட்டார். (இந்த இடத்தில் வாசகர்களுக்கு Gentleman Walsh ஞாபகம் வரணுமே...)\nஒருமுறை நியூசிலாந்தும், இன்னொரு முறை, ஷார்ஜாவில் என்று நினைக்கிறேன், பாகிஸ்தானுடனும் விளையாடும்போது இந்தியா 120 ரன்களுக்கு ஆட்டமிழந்துவிட, நிச்சயம் தோல்விதான் என்று நினைத்தோம். இதில் ஷார்ஜாவில் ஆட்ட நேர இடைவெளியில் இம்ரானிடம் வர்ணனையாளர் பேட்டி வேறு பந்தை எப்படி விரல்களுக்கிடையில் பிடித்து ஸ்விங் செய்து விக்கெட் எடுத்தார் என்று விளக்கிக் கொண்டிருந்தார். அவர்கள் பேட் செய்யும்போது ஸ்லிப்பில் வரிசையாக ஆட்களை நிறுத்தி அவுட் ஸ்விங் போட்டு அவர்களை 120 க்கு முன்பே ஆட்டமிழக்கச் செய்தார். பாகிஸ்தானை எண்பது ரன்களில் சுருட்டினார். அவுட் ஸ்விங் மன்னன் கபில்.\nகவாஸ்கர் போன்ற சீனியர் வீரர்கள் இவரைக் குழந்தை போல மதிப்பார்களாம். அவருடன் டிஸ்கஸ் செய்ய வேண்டி அவருடன் ஸ்லிப்பில் பீல்டிங் நிற்பாராம் கபில்.\nஉலகக் கோப்பை போட்டியில் ஜிம்பாப்வேயுடன் விளையாடும்போது பதினேழு ரன்களுக்கு ஐந்து விக்கெட். அவ்வளவுதான் காலி என்று நினைத்தபோது கபில் வந்தார். ரன்மழைதான் அப்புறம்.கிர்மானியுடன் சேர்ந்து அவர் எடுத்த 175 Not Out ஒரு சாதனை.அந்த விளையாட்டைப் பார்க்க முடியாமல் செய்தது இங்கிலாந்து கேமிரா மேன்களின் வேலை நிறுத்தம். ஏழு விக்கெட் விழுந்தபின் உள்ளே வந்த கிர்மானி இருபத்துநாலு ரன்கள் எடுத்தார்.\nமனதில்பட்டதை பேசத் தயங்காதவர் கபில். என்ன நினைத்தாலும் சரி என்று சொல்லி விடுவாராம். அவர் ஒரு பேட்டியில் சொல்லி உள்ள ஒரு சுவாரஸ்யத் தகவல்.... கவாஸ்கர் விளையாட இருக்கும்போது பேசவே மாட்டாராம். இறுக்கமாக அமர்ந்திருப்பாராம். ஸ்ரீக்காந்த் நேர் எதிர். பேசிக் கொண்டே இருப்பாராம். சீனியர் ஆட்டக்காரர்களைப் போல் மிமிக்ரி செய்வாராம்.ஆனால் வினோதம் என்னவென்றால் பேசவே பேசாத கவாஸ்கரும், பேசிக் கொண்டே இருக்கும் ஸ்ரீகாந்த் தும்தான் துவக்க ஆட்டக் காரர்கள். அதுதான் ஸ்ரீக்காந்த் விக்கெட்டுகளுக்கு நடுவே பேசிக் கொண்டே இருப்பார் போலும்.எல்லா டீமிலும் ஸ்ரீக்காந்த் போல ஒரு கலகலப்பான ஆள் வேண்டும் என்பது கபில் கருத்து.\n89 என்று ஞாபகம். இங்கிலாந்துடன் டெஸ்ட் மேட்ச். Follow on தவிர்க்க 24 ரன்கள் தேவை. கபில் பிரவேசம். உடன் இருப்பவர் ஹிர்வானி.கடைசி விக்கெட். அந்த ஓவரின் கடைசி இரண்டு பந்துகளை எப்படியோ சமாளித்து விட்டார் ஹிர்வானி. . அடுத்த ஓவரை வீச வந்தார் ஜான் எம்புரே. முதல் இரண்டு பந்துகளை தடுத்து ஆடிக் கொண்டார் கபில். அடுத்த நான்கு பந்துகள்..... அடுத்தடுத்து நான்கு சிக்ஸர்கள்.. 24 ரன் வந்து விட்டது. Follow on Avoided.அடுத்த ஓவரின் முதல் பந்தில் ஹிர்வானி அவுட் அடுத்த நாள் Hindu வில் மோகன் எழுதியது,, \"How to avoid Follow On அடுத்த நாள் Hindu வில் மோகன் எழுதியது,, \"How to avoid Follow On\n ஆஸ்திரேலியாவின் ஜோன்ஸ் Dehydration இல் அவதிப்பட்டு செஞ்சுரி அடிக்க அந்த மேட்சிலும் Follow On தடுத்தது கபில்தான். அந்த மேட்ச்சில் கபில் ஒரு செஞ்சுரி அடித்ததாக நினைவு.\nout swinger Specialist. சில சமயம் அழகான யார்க்கரில் இன் ஸ்விங்கரும் கூட. விக்கெட் எடுத்தும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்வதோ, மண்ணை முத்தமிடுவதோ, ஓடி ஓடி உணர்ச்சி வசப்படும் வழக்கமோ கிடையாது. டெஸ்ட் மேட்ச்சில் 400 விக்கெட்கள் எடுத்தும் அதே அமைதி...\nவெங்கட்ராகவன் நெஸ்கபே விளம்பரத்தில் நடித்த பிறகு இ���ர்தான் இன்னொரு பானத்திற்கு விளம்பரத்தில் நடித்தார் என்று ஞாபகம். Boost is the Secret of my energy முதலில் சொன்னவர்\nசுவாரஸ்யமான பதிவு. வாழ்த்துக்கள். முன்பெல்லாம் - ஒருநாள் போட்டிகளில் - மீதியுள்ள பந்துகளின் எண்ணிக்கையும், வேண்டிய ஓட்டங்களின் எண்ணிக்கையையும் பார்த்தால் - வித்தியாசம் விந்திய மலையைத் தொடும். ஆ'ரம்ப' ஆட்டக்காரர்களின் ஆமை வேக ஓட்டங்கள் - வயிற்றில் புளியைக் கரைக்கும். அப்போ வருவாரையா கபில் - அடிப்பாரையா - பவுண்டரிகள் - விந்திய மலையைக் கரைத்து - அங்கே எதிரிகளுக்குக் குழி வெட்டி வைத்துவிட்டுப் போய்விடுவார். அற்புதமான ஆட்டக்காரர்\nஎவ்வளவு பேர் வந்தாலும் போனாலும் கிரிக்கெட் உலகில் சச்சினைப் போல் ஒருவர் இனி வர முடியாது...\nபுலவரே - உங்க உணர்ச்சியை மதிக்கிறோம். எங்கள் பதிவர் எழுதி வருபவை - ஓய்வு பெற்ற, உள்ளம் கவர் ஆட்டக்காரர்கள் பற்றி என்பதால், நீங்களும் நானும் இன்னும் சில வருடங்கள் காத்திருக்க வேண்டும், சச்சின் பற்றி இங்கே படிக்க\nஎனக்கு இப்போ எல்லாம் கபில் தேவை நினைச்சா மாட்ச் பிக்சிங்க்லே காசு வாங்கவில்லை என்று அவர் ஊளு ஊளு என்று அழுதுதான் ஞாபகம் வருகிறது.\nஉங்கள் தோழி கிருத்திகா said...\nபுலவர் கருத்துக்களை நானும் முன்மொழிகிறேன்....\nஎந்த தலைமுறையிலும் சச்சுவைபோல ம்ஹூம் :)\nஜவஹர் - யாராவது கார்னர் பண்ணினா அரசியல்வாதிங்கன்னா - ஹார்ட்டப் புடிச்சிகிட்டு - ஹாஸ்பிடல் போயிடுவாங்க - ஆட்டக்காரங்கன்னா - அழுது தீர்த்துடுவாங்க போல\nகிருத்திகா - நாங்களும் புலவருக்கு முன் மொழிந்ததை - உங்களுக்கு மீண்டும் வழி மொழிகிறோம்\nநானும் தென்னம்மட்டையில் கிரிக்கெட் விளையாடிய ஞாபகம்.\nஇங்கே இப்போ அந்த வாசமே இல்லை.என்றாலும் வாசிக்க சுவாரஸ்யமாய் இருக்கு.\nஆனால் கபில் தேவ் retire ஆவதற்கு முன்பு அவர்\nbowling ஐ எல்லோரும் study செய்து விட்டதால்\nரன் கொடுப்பதில் கபில் 'வள்ளலாக' விளங்கினார்.\n// ரன் கொடுப்பதில் கபில் 'வள்ளலாக' விளங்கினார்.//\nமாலி - அப்போ அவரை ரொம்ப நல்லவர் னும் சொல்றீங்க - சரியா\nநாடுகளுக்கு அவர் ' நல்லவர்'\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nவரும்,... ஆனா .... வர்ராது\nஅதாகப் பட்டது ... அனானியான நான்\nபார்த்ததில் கேட்���தில் ரசித்தது, நினைத்தது...\nபடைப்பாற்றல் - மிகவும் எளிது\nஉள்ளம்கவர் ஆட்டக் காரர்கள் 3\nஇது பழமொழியா - பட்ட மொழியா\nஅதான் அடி வாங்கலை இல்லே...விடுங்க..\n.சின்னப் புள்ளத் தனமா இருக்கு...\nஎங்கள் வலை பாடங்கள். 01\nசென்ற நூற்றாண்டின் இசை மேதைகள் 02\nசென்ற நூற்றாண்டின் இசை மேதைகள் 01 GNB\nடும் டாம் - வாக்கெடுப்பு\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"​திங்க\"க்கிழமை : அரிசி வடை - கீதா ரெங்கன் ரெஸிப்பி.\nஅரிசி வடையும் ராஷ்மியும் கீதா ரெங்கன்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு - *ரோஸ்மில்க் கேசரி* மேலும் படிக்க.... »\nபறவையின் கீதம் - 31 - ஜென் குரு சிஷ்யனுக்கு தத்துவத்தை போதிப்பார்; அது இதயத்தை தொட்டு விடும். சிஷ்யன் அதை தகுந்த நபர் கிடைக்கும் வரை பாதுகாப்புடன் வைத்திருந்து போதிப்பார். முப்ப...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். - திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் கொண்டவை. அதில் முதல் ...\n1412 கங்கைப் பயணம். - வல்லிசிம்ஹன் +++++++++++++++++++ அன்றைய தின மதியம் ஓய்வாகச் செலவிடத் தீர்மானித்து நடேசன் ஜியையும் அழைத்துக் கொண்டு காசி நகரின் கடைகளைப் பார்க்கத் தீர்மானி...\n\"விவசாயி அதிராவின்\" முதல் பாகம்:) - *நெ*ல்லைத்தமிழனுக்கு வாக்குக் குடுத்து.. 26 மணி நேரம் முடிய இன்னும் ரெண்டு விநாடிகளே இருக்கு:) ச்சோ அதுக்குள் புயுப் போஸ்ட் எழுதிடோணும் எனக் களம் இறங்கிட்...\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (7) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ *செ*ந்துரட்டியின் விவாகத்திற்கு இன்னும் ஐந்து தினங்களே இருக்கும் ...\nகடற்கரைக் காட்சிகள்.. - இலங்கை (9) - #1 *கடலோரம் வாங்கிய காற்று..* #2 *கால் பந்தாட்டம்.. **அலையோரம் களியாட்டம்.. * #3 *ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை..* To read more» மேலும் வாசிக்க.. © copyr...\n1119. பாடலும் படமும் - 38 - *இராமாயணம் - 10* *சுந்தர காண்டம், திருவடிதொழுத படலம்.* *பை பையப்பயந்த காமம் பரிணமித்து உயர்ந்து* * பொங்கி,* *மெய்யுறவெதும்பி,...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nபடிக்காத மேதை - அந்தத் தாய்க்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.. நம்ம காமாட்சி நாட்டுக்கு முதல் மந்திரியா.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே\n1410 இனிக்கும் முதுமை. - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் கிழவன் கிழவி.90 வயதில் +++++++++++++++++++++++++++++++++++++++++++ வருஷமாகிப் போச்சே கிழவா வருஷமாகிப் போச்சே வயதும் கூடிப் ...\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nதினமலரில் கட்டுரைத் தொடர் - நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைத்தளத்திற்கு வருகை தந்திருக்கிறேன். நான் இப்போது எழுதவில்லை என்றாலும் ஏற்கனவே எழ��தியதைப் படிக்க நிறைய பேர் தினமும் வந்து போவதை...\nIndi Special Campaign - TVS Jupiter factory visit - *Indi Special Campaign - TVS Jupiter factory visit * சில சமயங்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம்....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஅவள் பறந்து போனாளே :) - மனதை அரித்த பாதித்த எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி எழுதலாம்னு நேற்று மாலை லிவிங் ரூமில் அமர்ந்து சூடான காபி குடிச்சிகிட்ட...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\n��ிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\nசிக்கன் கிரேவி / Chicken Gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. சிக்கன் - 1/ 4 கிலோ 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி 4. மிளகாய் தூள்...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://illakiya.blogspot.com/2009/07/1.html", "date_download": "2018-07-17T00:16:57Z", "digest": "sha1:RMY6MYAO3LBITRHJZZMAVCFZKWOZCO3A", "length": 23349, "nlines": 110, "source_domain": "illakiya.blogspot.com", "title": "இலக்கியா: எங்களூர் பிரபலங்கள் 1: கலைப்பேரரசு எ ரி பொன்னுத்துரை", "raw_content": "\nஎங்களூர் பிரபலங்கள் 1: கலைப்பேரரசு எ ரி பொன்னுத்துரை\nகுரும்பையூர் மூர்த்தி | Saturday, July 25, 2009 | குறிச்சொற்கள் குரும்பசிட்டி\nநாட்டுக்கு நன்மை புரிபவர், நல்லதம்பிப் பெரியாரிவர், கூட்டுக்குடும்பங்கள்....என்று தாளலயத்தோடு பொன்னுத்துரை அவர்கள் ஆடி நாடகம்பழக்கும் போது அந்தக் கற்பனை பெரியாராகவே ஆகிவிடுவோம் நாங்கள். வேட்டியை மடித்துக்கட்டி வெறும் கையை குடை போல் பிடித்து காலை அகலவைத்து நடந்து அவர் காட்டுகையில் நடிகர் சிவாஜி எல்லாம் எந்தமட்டு\nவானொலி நாடகங்களை கேட்டுவிட்டு முத்தமிழில் மூன்றாவதாக ஏன்நாடகங்களை சேத்தார்கள் என்று வியந்து கொண்டு இருந்தபோது எங்களூர் (குரும்பசிட்டி) சன்மார்க்கசபையில் (சனசமூக நிலையம்) தாளலய நாடகங்களை கொண்டுவந்து அரங்கேற்றி நாடகம் என்றாலே புதுவிளக்கம் கொடுத்தவர் ஏ ரி பொன்னுத்துரை அவர்கள்.\nஇவர் நடித்த பொறுத்தது போதும் நாடகம் (திரு தாஸீஸியஸ் இயக்கியது) விடியவிடிய பார்த்துவிட்டு ”வந்திட்டு வந்திட்டு போறியோ மச்சான்” என்று முணுமுணுத்தது 25 வருடங்களுககு முன் என்றாலும் இப்போ நடந்தது போல் கண்ணுககுள் நிற்கிறது. அப்போது நாங்கள் சிறுவர்கள் ஆதலால் கடற்கரைப்பக்கம் அதிகம் விடமாட்டார்கள். இந்த நாடகத்தின் மூலமே மீன்பிடித் தொழிலின் முறை தலைகளை அறிந்து கொண்டேன். அதன் பிறகு சிறிது காலத்தால்பொன்னுத்துரை அவர்கள் நடித்த இன்னுமொரு நாடகம் (திரு சங்காரம்) விடியவிடிய பார்த்துவிட்டு ”வந்திட்டு வந்திட்டு போறியோ மச்சான்” என்று முணுமுணுத்தது 25 வருடங்களுககு முன் என்றாலும் இப்போ நடந்தது போல் கண்ணுககுள் நிற்கிறது. அப்போது நாங்கள் சிறுவர்கள் ஆதலால் கடற்கரைப்பக்கம் அதிகம் விடமாட்டார்கள். இந்த நாடகத்தின் மூலமே மீன்பிடித் தொழிலின் முறை தலைகளை அறிந்து கொண்டேன். அதன் பிறகு சிறிது காலத்தால்பொன்னுத்துரை அவர்கள் நடித்த இன்னுமொரு நாடகம் (திரு சங்காரம்) வாயிலாக மனித மனங்களை போட்டு ஆட்டும் பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை ஆகியவை பற்றிய அறிவும் கிடைத்தது.\nஇந்த நாடகங்களின் தாக்கத்தாலேயே நாடகம் பழகவேண்டும் என்ற ஆவல்ஏற்பட நானும் இன்னும் சில தோழர்களும் சன்மார்க்கசபையின் பின்புறத்தேஇருந்த கட்டிடத்தில் பொன்னுத்துரை அவர்களிடம் நாடகம் பழகினோம். நாட்டுபிரச்சனைகள் காரணமாக இடையில் நின்று விட்டது. ஆனாலும் பிற்குவாழ்க்கையில் நடிக்க அது உதவிற்று.\nநீங்கள் தாளலய நாடகங்கள் பாத்திருக்கிறீர்களா நாடகத் தமிழின் சுவையைஉணர்ந்திருக்கிறீர்களா\nபின் இணைப்பு: தற்சமயமாக google இல் தேடும் போது இன்னுமொரு பொன்னுத்துரை ப்ற்றிய பதிவு தினக்குரலில் கிடைத்தது. அதுவும் சரியாக ஒரு வருடத்தின் முன் பதியப் பட்டிருந்தது. அதை அப்படியே பிரதி செய்திருக்கிறேன்.....\nநாடகத்துறையில் பல சாதனைகளை நிலைநாட்டிய கலைப்பேரரசை நினைவு கூர்வது காலத்தின் தேவையாகும் - செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன்\n\"கலைப்பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரை சிறுவயது முதல் நாடகத்துறையில் அதிக ஈடுபாடுகொண்டு பல சாதனைகளை நிலைநாட்டியவர். அவரால் எழுதப்பட்ட பல நாடகங்கள் அவரது ஆற்றலை மக்களுக்கு எடுத்தியம்பின, நாடகங்களில் சிரிப்பும் சிந்தனையும் இருந்தால்தான் அதனை மக்கள் இரசிப்பார்கள் எனக் கூறும் கலைப் பேரரசால் மேடையேற்றப்பட்ட நாடகங்களில் அவரே முக்கிய பாத்திரங்களில் நடித்து தனது நடிப்பாற்றலை வெளிக்காட்டினார். அவரது நடிப்பால் தாளக்கட்டும், ஓசைநயமும் உச்சரிப்புத் தெளிவும் இருக்கும். எப்போதும் நடிப்பு குரலிலும் தெரிய வேண்டும் என கூறுபவரும் அவரேதான்'\nஇவ்வாறு, கலைப் பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரை நினைவு விருது வழங்கும் வைபவத்தில், சிறப்புரையாற்றிய தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்கா தேவஸ்தான தலைவரும், சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக்கல்லூரி அதிபருமான செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன் தெரிவித்தார்.\nஇவ்விருது வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதின மண்டபத்தில் யாழ்.இலக்கிய வட்டத்தலைவர் கலாநிதி கே.குணராசா தலைமையில் நடைபெற்றது. வைபவத்தில், இவ்வாண்டுக்கான கலைப்பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரை விருது, சிறந்த வில்லுப்பாட்டுக் கலைஞர் கலாபூசணம் சின்னமணி க.நா.கணபதிப்பிள்ளைக்கு வழங்கப்பட்டது. விருதினை பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை வழங்கிக் கௌரவித்தார்.\nஆறு. திருமுருகன் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;\nகலைப்பேரரசு தமிழ்நாடு கிறிஸ்தவக் கல்லூரியில் படிக்கும் காலத்தில் ராகி மைடியர் நாடகத்தை மேடையேற்றி நடித்துப் பாராட்டப்பட்டவர். அவர் இந்தியாவில் படித்த காலத்தில் குவேனி, முதலாளி, தொழிலாளி போன்ற நாடகங்களும் அவரால் மேடையேற்றப்பட்டன. சிறுவயதில் அவரது நாடக ஈடுபாடு பின்னைய காலங்களில் அவரை ஒரு நல்ல கலைஞனாக அடையாளப்படுத்தின. ஈழத்தின் நாடகக் கலைஞர் கே.கே.வி.செல்லையாவுடன் இணைந்து மேடையேற்றி நாட்டாமை நாகம்மா, அல்லி அர்ச்சுனா போன்ற நாடகங்களும் வசாவிளான் மகாவித்தியாலயத்தில் மேடையேற்றப்பட்ட பக்த துருவன், உலோபியின் காதல், விதியின் சதி ஆகிய நாடகங்களும் மேடையேற்றப்பட்ட போது கலைப் பேரரசின் நடிப்பாற்றலை எல்லோரும் அறிந்து கொண்டனர்.\nஅவரை ஒரு சிறந்த நடிகராக வெளியுலகுக்கு அறிமுகம் செய்த நாடகம் தாளக் காவடி பக்திக் கூத்தாகும், இதனை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முதன் முதலில் ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பியது. கந்தபுராண கலாசாரத்தின் தனித்துவ சின்னமாக நேர்த்திக்கடன் முழுபக்திக்கூத்தாக அன்றைய காலகட்டத்தில் பிரபல்யமாக இருந்தது. இந்நாடகம் பின்னர் மாவட்டபுரம் கந்தசாமி கோவில் உற்சவகாலத்திலும் வெளியிடங்களிலும் மேடையேற்றப்பட்டு சிறந்த கலைஞராக அவர் பரிணாமம் அடைந்தார். அவரது 25 வருட கலையுலக வாழ்வைப் பாராட்டி குரும்பசிட்டி சன்மார்க்க சபை ஏற்பாடு செய்த விழாவிலே கலைப்பேரரசு பொன்னுத்துரை பெரிதும் நேசிக்கும் கலையரசு சொர்ணலிங்கத்தால் கலைப்பேரரசு பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.\nஇத்தனை பெருமைக்குரியவரான கலைப் பேரரசை நாம் நினைவு கூருகின்றோமானால் அதுகாலத்தின் தேவையாகவுள்ளது, அவரது மறைவு காலத்தின் நியதியாக கருதினாலும், அவரை நினைவு கூர்ந்து வருடாவருடம் வாழும் கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பது நாம் கலைத்தாய்க்குச் செய்யும் பெரும் பேறாகும். பண்பாட்டு விழுமியங்களை பேணும் கலைஞர்களை நாம் கௌரவிப்பது எமது சமுதாயக் கடமையாகுமென்றார்.\nதலைமையுரையாற்றிய கலாநிதி கே.குணராசா தமது உரையில்,\nகலைப்பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரை, நாடகத்துறைய��ல் எவ்வளவு ஈடுபாடு கொண்டிருந்தாரோ அந்தளவிற்கு ஈழத்து இலக்கியத்திலும் அதிக ஈடுபாடு கொண்டிந்தார். அவர் மாத்தளையில் புனித தோமையார் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் மாத்தளை இலக்கிய வட்டம் என்ற அமைப்பை உருவாக்கி ஈழத்து இலக்கியப் பரப்பில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். பின் யாழ்ப்பாணத்தில் ஆசிரியராக பணியாற்றும் போதே யாழ். இலக்கிய வட்டத்தை, கனக செந்திநாதன், ஈழவாணன் போன்ற ஈழத்து தமிழ் இலக்கியகர்த்தாக்களை இணைத்து உருவாக்கினார். அவரது பெருமுயற்சி இன்று யாழ்.இலக்கிய வட்டத்தை பெருவிருட்சமாக உருவாக்கியுள்ளது. அவரது நாடக வாண்மை சகலராலும் போற்றப்பட்டது, அவர் முத்தமிழுக்கும் பெரும் பணியாற்றியுள்ளார் என்பதில் எவருக்கும் சந்தேகமில்லை. அத்தகையவரை நினைவுகூர்ந்து வருடா வருடம் நம்வாழும் கலைஞர்களை கௌரவிப்பது பெரும் சிறப்பாகும் என்றார்.\nவாழ்நாள் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை உரையாற்றுகையில்; ஏ.ரி.பொன்னுத்துரை இயல்பாகவே எல்லோருடனும் இனிமையாகப் பழகுவர். அவர் பேசும் போது எப்போதும் நாடகத்துறையில் புதிய யுக்திகளை பழைமை மாறாது புகுத்த வேண்டுமெனவே பேசுவார், பேசும் போதே ஒரு நல்ல கலைஞனாக மாறிவிடுவார். அவர் நடித்த நாடகங்கள் மக்கள் மனதை கவர்ந்தமைக்கு அவரது நடிப்புத்தான் காரணம், நாடக உலகில் அவர் பதித்த தனித்துவ முத்திரையை எவரும் அழித்துவிட முடியாது. அவர் எப்போதும் நிறுவன ரீதியாகவே தன் ஆற்றலை வெளிப்படுத்துபவர். அவரால் மேடையேற்றப்பட்ட விதியின் சதி நாடகத்தில் முதன் முதலில் பெண்பாத்திரத்தை பெண் தான் நடிக்க வேண்டுமென புரட்சி செய்து செயல்படுத்திய பெருமைக்குரியவர்.\nதமிழர் பண்பாட்டியலில், நாடகம் முக்கிய பங்கு வகிக்கின்றது.அந்த வகையில் கலைப்பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரையும் நாடகக்கலை மேம்பாட்டுக்கு தன்னை அர்ப்பணித்த கலைஞனாக வரலாற்றில் இடம்கொண்டுள்ளார். இன்றைய நிகழ்வு அவரை நினைவு கூரவும் அவரது நினைவாக வாழும் கலைஞர்களை வாழ்த்தவும் கௌரவிக்கவும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த கௌரவிக்கும் மாண்பு தமிழர்களுடைய பண்பாடாகும். கலைஞர்கள் எம்மை மகிழ்விப்பவர்கள் எமது பண்பாட்டை மேம்படுத்துபவர்கள். புதிய கலை வடிவங்களை உருவாக்குபவர்கள் அவர்களை வாழ்த்துவதும் பாராட்டுவதும் எங்கள் கடமையாகும் என்றார்.\nமுல்லை அமுதன் said... 10:38 am\nஅமரர்.ஏ.ரி.பொன்னுத்துரை அவர்களின் மறைவு தினம் பற்றி அறியத் தரமுடியுமா\nகுரும்பையூர் மூர்த்தி said... 2:43 am\nதிரு முல்லை அமுதன், தங்கள் வரவுக்கு நன்றிகள். ஏ.ரி.பொன்னுத்துரை ஐயாவின் மகனுக்கு இது குறித்து முகநூலில் செய்தி அனுப்பி இருக்கெறேன் தகவல் கிடைத்தத்ம் பதிவேன்\nஎனது இயற்பெயர் செல்லையா மகேஸ்வரமூர்த்தி ஆகும். இவ்வளவு பெரியபெயர் எதற்கென்று நானே சூட்டிய (சுருக்கிய) நாமம் மூர்த்தி என்பது. ஈழதேசத்தின் வடமாகாணத்தில் யாழ்குடாநாட்டில் சைவமும் தமிழும் தழைத் தோங்கிய குரும்பசிட்டி எனும் குக்கிராமத்தில் பிறந்து எண்பதுகளின் முற்பகுதியில் .......\nதபால் மூலம் முனைவர் கல்வி சாத்தியமா\nதாழ்மையான வேண்டுகோள்: புறக்கணிப்போம் இலங்கை ஏற்றும...\nஎங்களூர் பிரபலங்கள் 1: கலைப்பேரரசு எ ரி பொன்னுத்த...\nதெரிந்த விடயம் தானே (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapathy.blogspot.com/2016/04/", "date_download": "2018-07-17T00:04:41Z", "digest": "sha1:FBQARC3WYQFYIZ7YHGRHPO2JA4TVZJNX", "length": 20084, "nlines": 165, "source_domain": "kalapathy.blogspot.com", "title": "kalapathy கலாபதி: April 2016", "raw_content": "1968ஆம் ஆண்டு முதலாக படைப்புலகில் ஆரவாரமின்றி இருந்துவரும் தமிழன் ஒருவனின் சொல்லாடல்களும் கருத்தாடல்களும் ஊடாடல்களும் இங்கே பதிவாகியுள்ளன.\nஈழத்துப் பாடல்கள் - நன்றி: BBC Tamil\nஇலங்கையின் பாடல்கள், இசைவடிவங்கள் குறித்து ஆராயும் எமது ஈழத்துப்பாடல்கள் என்னும் இந்த தொடரின் ஐந்தாவது பகுதியில் தாலாட்டு மற்றும் ஒப்பாரி பாடல்கள் குறித்து ஆராய்கிறோம்.\nஈழத்துப்பாடல்கள் - பகுதி 4\nஇலங்கையின் இசை வடிவங்கள் குறித்து ஆராயும் ஈழத்துப்பாடல்கள் என்னும் இந்த தொடரின் இந்த நான்காவது பகுதியில் இலங்கையின் நாட்டார் பாடல்கள் குறித்த சில கருத்துக்களை கேட்கலாம்.\nஈழத்துப்பாடல்கள் பகுதி - 3\nஈழத்துப்பாடல்கள் என்னும் தலைப்பிலான எமது இலங்கையின் பாடல்கள் குறித்த இந்தத்தொடரின் இந்த மூன்றாம் பகுதியில் அங்கு புழக்கத்தில் இருக்கும் நாட்டுக்கூத்துப் பாடல்கள் குறித்து பார்க்கலாம்.\nஇலங்கையின் பாடல்கள் குறித்த இந்த தொடரின் இந்த பகுதியில் அங்குள்ள சடங்குப்பாடல்கள் குறித்து பேசப்படுகின்றது.\nஈழத்துப் பாடல்கள் - பகுதி ஒன்று\nஇலங்கை தமிழர்களின் பாடல்கள் மற்றும் இசை வடிவங்கள் குறித்த தொடரின் முதல் பகுதி.\nஆன்றி த்ரோயா பிரெஞ்சில் எழுதிய ‘கைகள்’ [சிறுகதை] ~ தமிழில்: சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்\nஆன்றி த்ரோயா பிரெஞ்சில் எழுதிய ‘கைகள்’ [சிறுகதை] ~ தமிழில்: சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர். (இக்கதை இடம் பெற்ற தொகுப்பு நூல்: “கடவுள் கற்ற பாடம்’ நற்றிணை பதிப்பகம், சென்னை - 5. ஆகஸ்ட் 2015)\nஉலகின் அழகான சாலைகள் சந்திக்கும் ஷான்லிசே சதுக்கம் அமைந்திருந்த- கிங் ஜார்ஜ் சிகை அலங்கார நிலையத்தில், இருபத்து மூன்று வயதில், கைகளைப் பராமரித்து அழகு சேர்க்கும் பணியில் ழினேத் சேர்ந்தது, இப்பணி மீது அவளுக்கிருந்த நாட்டத்தினால் அல்ல. ஆண்கள் மட்டுமே வாடிக்கையாளர்களாக வரும் இந்த இடத்தில்,அவளுக்கான கணவரைக் கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கைதான் முக்கிய காரணம். பத்தொன்பது ஆண்டுகள் ஓடிவிட்டன. இதுவரை இவளிடம் கைகளைக் காட்டிய எந்த ஆண்மகனும், இவளது கைகளைக் கேட்டபாடில்லை` ~ என்று நண்பர் நாயகர் நடையில் சுவாரசியமாகத் தொடங்கும், ஆன்றி த்ரோயா’வின் ‘கைகள்’ கதையின் போக்கு அட்டகாசமானது. பிரான்சில் சொந்தக்காலில் நிற்கும் ஓர் இளம்பெண் முதிர்கன்னியாகும் வரை, அவளைக் கல்யாணம் செய்து கொள்ளக் கைகளை நீட்டும் ஆண்தகைமை[பெளருஷம்], அவளிடம் பதினேழாண்டுகளாக ‘விரல்பராமரிப்பு’க்காகக் கையை நீட்டும் எவனுக்கும் வாய்க்கவில்லை என்பதை நுண்ணுணர்வை இரசிக்கும் வாசகர் எவரானாலும் - ஆணானாலும், பெண்ணானாலும், உணர்ந்து வருந்தவே செய்வர். பிரெஞ்சிளைஞர் பார்வையில்தான் ஏதோ குறை என்று நாம் நினைக்கும்போது, ஆன்றி த்ரோயா சொல்கிறார்: “... இவளது உடற்கட்டில் ஆண்களின் உணர்வைப் பற்றவைத்துக் குடும்பம் நடத்தத் தூண்டும் ஏதோ ஒன்று குறைகிறது என்பது மட்டும் உண்மை.” (கடவுள் கற்ற பாடம், பக்கம் 25)\nஉயரமானவள். வெள்ளை. ஆட்டுக்குட்டியை நினைவூட்டும், அவள் கண்களின் இடைவெளி. மென்மையான பார்வை. அசைவுகளில் சஞ்சலம் கொண்டவள். மற்ற பெண்களுக்கு வெட்கம் வராத சூழலுக்குக்கூட நாணமடையும் இயல்பு உடையவள். வேலை இடைவேளையில், உடன்பணியாற்றும் இளந்தோழிகளின் அரட்டையில் கலந்துகொள்ள மாட்டாள். ஒப்பனை: வானத்துக்கு மேகம்போலக் கொஞ்சம் ‘மேக்கப் பவுடர்’ ஒப்பனை; செவிமடல்களின் பின்பக்கம் இரண்டு சொட்டு ‘பெர்ஃபியூம்.’ அவ்வளவுதான்.\nநாற்பது வயது வரை தனது கன்னிமையைத் துன்பமெனக் கருதியவள், இப்பொழுது அதைத் ‘தனிமை’ என்று அடையாளப்படுத்த விழைகிறாள். நகங்களைச் சீர்படுத்துவதில் ழினேத்தை விஞ்ச எவருமில்லை. ‘கிங் ஜார்ஜ் சிகை அலங்கார நிலைய’த்தின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள், அவள் ‘அப்பாய்ன்ட்மென்ட்’ கிடைப்பதற்கு ஒருநாள் தள்ளிப் போனாலும் கவலைப்பட மாட்டார்கள்.\nதன்னுடன் வேலைசெய்பவர்கள் பலர் இந்தத் தொழிலை ‘போரடிக்கும் எந்திரமயமானது’ என்று நினைத்திருந்தனர். ழினேத்துக்கோ, அதில் ஒருவிதமான கவித்துவமும் சுவாரசியமும் அடங்கியிருக்கின்றன என்பது கருத்து. கீழ்த்தளத்தில் வாய்மூடித் தன் பணியே கவனமாக இவள் இருக்கையில் மேல்தளத்தில், இவளும் அணியும், கம்பெனியின் முதலெழுத்துகள் பொறித்த வெள்ளைநிறச் சீருடை அணிந்த ‘முடிவெட்டுபவள்’ வாடிக்கையாளருடன் அடிக்கும் அரட்டையும் அதன் விளைவாக விளையும் வெடிச்சிரிப்புகளும், தெளிவாகப் புரிகிறதோ இல்லையோ, இவள் கன்னங்களில் சிவப்பை அப்பும். ழினேத்துடன் பணிபுரியும் பெண்கள் தம் உடம்பை ஓரளவேனும் வெளிக்காட்ட முயலும் நிலையில், இவள் ‘கவரிங் புரூச்சுகளை’ப் போட்டு அந்த இடங்களை மறைத்துக் கொள்வாள். கொஞ்சம் தாரளமாக இந்த விஷயத்தில் அவள் இருந்திருந்தால், இந்நேரம் அவளுக்குக் கணவன் அமைந்திருக்கலாம், “இயல்பை வலிந்து சென்று மாற்றுவதால் எவ்விதப் பலனும் இல்லை ~~ என்று எண்ணி, அத்தகைய எண்ணம் வரும்போதெல்லாம் அமைதி அடைந்து கொள்வாள் ழினேத்.\nஆண்கள் அருகிலிருந்து பணிசெய்வதில் கிடைக்கும் ‘இத்தகைய பிரச்சினை எதுவுமற்ற பரவசம்’ மூலம் ழினேத் எதையும் குறிப்பாக எதிர்நோக்குவதில்லை. ஆனாலும் நாள்தோறும் இயல்பாக அவளுக்கு அமையும் இச்சூழல், போதைப்பொருளைப் போல அவசியமாகிவிட்டது. [இந்தச் சூழல் விவரம் கதையில்] வேலை முடிந்து இரவில், குவியோன்சேன்சீரிலுள்ள தன் அறைக்குத் திரும்பும்போது, மிகவும் சோர்வாக இருப்பாள். ஆண்களின் பலவிதமான கைகள் ~ மென்மையாகவும் ஈரமாகவும், வறண்டும் எலும்பாகவும், மேற்புறம் முடியடர்ந்திருப்பவை என்று ~ அவள் மனத்திரையில் வந்துபோகும். மணிக்கட்டிலிருந்து பிரிந்து காற்றில் மிதக்கும் கைகளில் சில, கனவுகளிலும் பின்தொடரும். ஆனாலும் அடுத்தநாள் காலை கண்விழித்து எழும்போது, எப்பொழுதும்போலவே, தெளிவான மனத்துடன் இருப்பாள்.\nஒரு மே மாத சனிக்கிழமை. ஒர�� நக அலங்கார வேலையை முடித்துவிட்டு, அடுத்த வாடிக்கையாளர் வரும்வரை கிடைக்கும் தற்காலிக இடைவெளியின்பொழுது, ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள் ழினேத். அப்பொழுது, கடைக்கு உள்ளே ஒரு குள்ளமான நபர் வந்தார். சாம்பல்நிற முடியும் வெளிறிய வட்டமான முகமும் கொண்டவராக இருந்தார். அவரது வயிற்றுப் பகுதியில் மேடாக இருந்தது. அவர் அணிந்திருந்த கறுப்புநிறக் கோட், விறைப்பான காலர், அவரது சிவப்பு ‘டை’யில் காணப்பட்ட முத்து எல்லாம் சேர்ந்து...... உறுதியாக இவர் ஒரு பெரிய ஆபீசராகத்தான் இருக்க வேண்டும் என்ற கணிப்புக்கு வந்தாள் ழினேத். ‘கிங் ஜார்ஜ் சிகை அலங்காரக் கடை’க்கு அவர் வருவது இதுதான் முதல் முறை என்பது மட்டும் அவளுக்கு நிச்சயமாகத் தெரியும்.\n[விதி நல்லபடி ஆகும். அதைத்தானே திருவள்ளுவர் ‘ஆகூழ்’ என்று கூறுகிறார். தன் 23 வயது முதல் 40 வயது வரை, மற்ற தன்னொத்த வேலை செய்யும் பெண்கள் போலல்லாமல் கன்னிமையை பேச்சிலும் கூடக் காத்துவந்த ழினேத்தின் வாழ்க்கையை அடியோடு மாற்றப் போகிறவர் அந்த நபர் என்பது ழினேத்துக்கு அந்த தருணத்தில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை அல்லவா நமக்கும் கதையை முழுதாகப் படிக்கும்வரை தெரிய வேண்டாம்;-) ]\nLabels: ஆன்றி த்ரோயா, கைகள், சிறுகதை, தேவமைந்தன், நாயகர், பிரெஞ்சு\nஈழத்துப் பாடல்கள் - நன்றி: BBC Tamil\nஆன்றி த்ரோயா பிரெஞ்சில் எழுதிய ‘கைகள்’ [சிறுகதை] ~...\nமானுடம்பாடிய வானம்பாடியான பாவேந்தரின் புதுச்சேரிவாணன். தேவமைந்தன் என்னும் புனைபெயர் உடையவன். தாகூர் அரசினர் கலைக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர்ப் பணியில் பணிநிறைவு பெற்றபின்பும் தொடர்ந்து பலவாண்டுகளாய் இணையத்தில் தமிழ்ப்பணியைச் செய்து வருபவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nunippul.blogspot.com/2007/01/2-2007.html", "date_download": "2018-07-16T23:44:11Z", "digest": "sha1:3ZFMSI6UYKJD6KDLHRAFIBBZDOH7XVPM", "length": 29916, "nlines": 201, "source_domain": "nunippul.blogspot.com", "title": "நுனிப்புல்: 2, 2007- புத்தக சந்தையில் என்ன புத்தகங்கள் வாங்குவது?", "raw_content": "\nபெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (இங்கு பதியப்படுப்படும் கதை, கட்டுரை, கவிதை, புகைப்படங்களை வேறு ஊடகங்களில் பயன் படுத்த வேண்டும் என்றால் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு, செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்)\n2, 2007- புத்தக சந்தையில் என்ன புத்தகங்கள் வாங்கு���து\nசென்னை புத்தக சந்தையில் சில புத்தகங்களை வாங்கச் சொல்லி என் உறவினரிடம் சொல்லியிருக்கிறேன். உங்களிடமும் ஒரு பட்டியல் இருக்கலாம், அதை சொன்னால் எனக்கு பிடித்தவற்றை என் ப்ட்டியலில் சேர்த்துக் கொள்கிறேன். இதைப் படிக்கும்போது ஏதோ பின்னுட்ட எண்ணிக்கைக்கூட்ட என்று நினைப்பவர்கள் சங்கிலித் தொடராய் பதிவுப்\n(1965- 1995 முழு தொகுப்பு)\nபுயலில் ஒரு தோணி- ப.சிங்காரம்\nபெண் ஏன் அடிமையானாள்- பெரியார்\nதமிழர் தலைவர் பெரியார் - சாமி சிதம்பரனார்\nபுத்தம் வீடு- ஹெப்சிபா ஜேசுதாசன்\nபெயர், இன்ஷியல் இவைகளில் தவறு இருந்தால் திருந்தவும். இதில் பல என்றோ படித்தவையே. தற்சமய பட்டியல் இது. நீளும் அபாயம் உண்டு :-)\nபி.கு இதுவரை கவிதை தொகுப்பாய் வாங்கியதும் இல்லை. வாங்க பயமாகவும் இருக்கிறது. கவிதை என்பது ஊறுகாயைப் போல, தட்டில் வைத்து சாப்பிட முடியுமா ஆக கவிதை தொகுப்பு, சமையல், சுகிசிவம் பாணி சுய முன்னேற்றம், தற்கால ஆனந்தாங்கள் அருளும் ஆன்மீகம் இவை எல்லாம் வேண்டாம்.\nநமக்கு பட்டியல் எல்லாம் கிடையாதுங்க. மூன்று தடவையாவது புத்தக கண்காட்சிக்கு போவேன். கண்ணில் படும் புத்தகங்களையெல்லாம் குறிப்பெடுத்து எதை வாங்குவது என்று யோசித்து ஒவ்வொரு தடவையும் கை/பை கொள்ளுமளவுக்கு வாங்குவேன். தமிழில் வாங்கப்படும் புத்தகங்கள் விரைவில் படித்து முடிக்கப்படும். ஆங்கில புத்தகங்கள் தூங்கும்.\nஇந்த தடவை செல்ல முடியாத நிலை என்பதே வருத்தமாக இருக்கிறது.\nகாண்டேகரின் மொத்த தொகுப்பும் அலையான்ஸ் பதிப்பகத்தில் கிடைக்கும்; ஜெயகாந்தனின் தொகுப்புகள்(உங்களுக்கு அவர் எழுத்து பிடிக்குமா) சமீபத்தில் பாரீஸுக்குப் போ படித்தேன். அற்புதமாக இருந்தது:அப்புறம் யவன ராணி, கடல்புறா, பொன்னியின் செல்வன் எல்லாம் ஏகப்பட்ட மலிவு விலையில் கிடைக்கும்.\nஉங்க லிஸ்ட்டைக் காப்பி அடிக்கலாம்ன்னு வந்தா நீங்க எங்களை லிஸ்ட் கேக்குறீங்களே .. வெரி பேட்:)\nசரி பின்னூட்டம் பார்த்து அப்போ அப்போ லிஸ்ட் அப்டேட் பண்ணிக்குவோம் :)\nஅ.பி கைல நிறைய சில்லறை இருக்கு போல :-) நான் லிஸ்டு போட்டுக் கொண்டுதான், மளிகை\nகடையானாலும், புத்தக கடையானாலும். வாங்கிய புத்தகத்தை படிக்காம விட்டதா சரித்திரமே கிடையாது, எந்த திராபை\nதாணு, நினைவுறுத்தலுக்கு நன்றி, முக்கியமாய் காண்டேக்கரின் கிரெஞ்சவதம் (ஸ்பெல்லிங்க் சரியா) பட்டியல் போட்டுவிட்டேன். ஆனால் சாண்டில்யன் எல்லாம் படிக்கும் பொறுமை எப்பொழுதும் இல்லை. புத்தாண்டு வாழ்த்து உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்.\nபிரசன்னா, புதுசு ஜெ.மோவின் கொற்றவை, நாஞ்சில் நாடன் சிறுகதை தொகுதின்னு ஆகஸ்டில் அள்ளிட்டு வந்தாச்சு :-)\n>>புயலில் ஒரு தோணி- சிங்காரம்\n** ப. சிங்காரம் **\n>> பெரியார் சிந்தனைகள்- சிதம்பரனார்\n\"ஈ.வே.ரா. பெரியார் சிந்தனைகள்\" (மூன்று தொகுதிகள்) வே ஆனை முத்து தொகுத்தது. சாமி சிதம்பரனார் எழுதியது \"தமிழர் தலைவர் பெரியார்\" என்ற வாழ்க்கை வரலாற்று நூல்.\n** ஹெப்சிபா ஜேசுதாசன் **\nமேலும் சில பழைய புத்தகங்கள்:\n1. எஸ்.ராமகிருஷ்ணன் - 'விழித்திருப்பவனின் இரவு'\n2. நாவல் - 'உறுபசி'\n3. கி.ராஜநாராயணன் & கழனியூரன் - 'மறைவாய் சொன்ன கதைகள்' (நாட்டுப் புற பாலியல் கதைகளின் தொகுப்பு),\n4. மு. சுயம்புலிங்கம்: 'நிறம் அழிந்த வண்ணத்துப் பூச்சிகள்'\n5. 'கு.அழகிரிசாமி கடிதங்கள்' (கி.ராவுக்கு எழுதியது)\n6. ராஸ லீலா - சாரு நிவேதிதா\n7. ஆளுமைகள் சந்திப்புகள் உரையாடல்கள் - மணா\n8. இந்தியப் பிரிவினை சினிமா இந்து முஸ்லீம் பிரச்சினை - யமுனா ராஜேந்திரன்\n9. ரெண்டு - பா.ராகவன் (குங்குமம் நாவல்)\n10. இராக் பிளஸ் சதாம் மைனஸ் சதாம் - பா.ராகவன்\n11. கே.ஜி.பி - என்.சொக்கன்\n12. சுப்ரமண்ய ராஜு கதைகள்\n13. மு.க - ஜெ. ராம்கி\n14. தேசாந்திரி - எஸ்.ராமகிருஷ்ணன்\n15. டூரிங் டாக்கீஸ் இயக்குநர் சேரன்\n16. எத்தனை மனிதர்கள் - சின்னக்குத்தூசி\n18. காலம் - வண்ணநிலவன்\n19. ஆரிய உதடுகள் உன்னது - பாமரன் (அம்ருதா)\n20. பெர்லின் இரவுகள் - பொ.கருணாகரமூர்த்தி (உயிர்மை)\n21. தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன் (விஜயா பப்ளிகேஷன்ஸ்)\n22. இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசை : கு அழகிரிசாமி - வெளி ரங்கராஜன் (சாகித்திய அகாதெமி)\nகாலச்சுவடு, தமிழினி கொண்ட விரிவான விழவுப் பட்டியலை என் பதிவில் இட எண்ணம். படிக்கத்தான் முடியவில்லை. பட்டியல் நிச்சயம் ; )\nதி.ஜா வின் மோக முள், அம்மா வந்தாள்,கண்ணதாசனின் திரை இசைப் பாடல்கள்\nநான் உங்களுக்கு பட்டியல் சொல்லலைங்க. ஆனா ஒரு உதவி கிடைக்குமான்னு கேக்கறேன்.\nக்ரௌஞ்ச வதத்தையும் கொற்றவையையும் வாங்கி எனக்கும் அனுப்ப முடியுமா உடையார் நான்கு பாகங்கள் படிச்சிருக்கேன். அடுத்த பாகங்கள் வந்திருந்தா அவையும். அனுப்ப முடியாட்டி ஜூனுல இந்தியா போறப்ப வாங்கிக்கறேன்.\n>>பெயர், இன்ஷியல் இவைகளில் தவறு இருந்தால் திருந்தவும்.\nஎன்னால் முடிந்தது இது மட்டும்தான். ;-)\nதாமஸ் வந்தார் - க.நா.சு\nவால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல சாங்கிருத்யாயன்.\nமுன்னரே படிக்காமல் இருந்தால் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு நூல்.\n பெரியாரின் புத்தகம் உங்கள் பட்டியலில் இருப்பதால் இதுவும்.\nபெண் அடிமைத்தனம் மட்டுமல்ல மனித குலத்தின் அனைத்து அடிமை சங்கிலிகளையும் வரலாற்றோடு கதைப் போக்கில் பொருத்தி பார்த்து பொது உடமை கருத்துக்கள் என்னும் நூலில் கோர்க்கப்பட்ட புத்தகம்.\nநான் ஒரு காலத்தில் புத்தகமும் கையுமாக திரிந்த ஆள்... இதெல்லாம் படிக்கறதுனால உங்களுக்கு என்ன புண்ணியம் என்று வீட்டுக் காரம்மா கேட்ட பிறகு படிப்பது மிகவும் குறைந்து விட்டது.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன் கையில் இருந்த காசுக்கெல்லாம் புத்தகங்களாக வாங்கியது படித்தது. ம்ம்.. அது ஒரு கனாக்காலம்.\n\"வால்காவிலிருந்து கங்கை\" தவிர ராகுல் சாங்கிருத்யாயனின் மற்றுமொரு நூலைப் பற்றி (விவேகானந்தர் பற்றியது என்று நினைவு) வேறு ஒரு பதிவில் சொல்லியிருந்தீர்கள். என்ன புத்தகம் என்று மறந்துவிட்டது. உங்களுக்குப் பெயர் நினைவிருக்கா\nஇதையும் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்... விடுபட்டவை: எனக்கு பிடித்த டாப் டென் புத்தகங்கள்.\ntamil reber, என்ன வாங்குவது அவங்க அவங்க விருப்பம், நான் கேட்டேன் சொல்ல விருப்பம் இருக்கிறவங்க சொல்லட்டும், ஆனா நான் அவ்வளவு சுலபமா ஒருத்தரூ சொன்னாங்கன்னு எல்லாம் வாங்கிட மாட்டேன். வம்புக்கு பார்க்க :-)\nபிரசன்னா, மு.சுந்தரமூர்த்தி, கிருபா திருத்தி போட்டு விட்டேன் நன்றி.\nபாபா, உங்கள் பட்டியலில் இருப்பவைகளில் சில வாங்கிவிட்டேன், பத்திரிக்கை தொடர்கள் விட்டு விட்டு படித்தவை. அது என்ன பாமரன் எழுதிய ஆரிய உதடு என்னுது- நம்ம வை.மு வின் பாட்டு மாதிரி இருக்கு :-)\nதலைகீழ் விகிதங்கள் மட்டும் சேர்த்துக்கிறேன்.\nவிக்கி, கள்ளிக்காட்டு இதிகாசம் நல்லா இருந்தது. என்னிடம் இருக்கு. ஆனா இது எப்படி என்று ஏன் யாரும் பேசவில்லை\nதாணு, சினிமா பாட்டு, பாலகுமரனுக்கு எல்லாம் அனுமதி கிடையாது ;-)\nகுமரன், நானே பாலைவனத்துல ஒட்டகத்துக்கு புல்லுக் கொடுத்துக்கிட்டு இருக்கேன். என்னை புத்தகம் வாங்கி வை என்றுக் கேட்பது நியாயமா ஐயா நா���ே ஆள் தேடுக் கொண்டு இருக்கிறேன். எனி இந்தியனையோ, கிழக்கையோ பிடியுங்கள்.\nஅரைபிளேட்,நான் என் டீன் ஏஜ் பருவத்தில் படித்த பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் பற்றி பொன்ஸ் தமிழ்மண நட்சத்திரமாய் இருந்தப்பொழுது எழுதிய விமர்சனத்தில் நான் குறிப்பிட்டது, ஆண்களை குற்றம் சாட்டும் பெரியார் பெண்களின் அசட்டுதனத்தையும் சாடியிருப்பார் என்றுச் சொல்லியிருப்பேன். படிப்பது என்பது ரத்தத்தில் ஊறிய பழக்கம், அதனால் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் என்று என் கணவர் எதுவும் சொல்ல மாட்டார் பாவம், ஆனால் பொருளாதார நிலையில்\nகொஞ்சம் உயர்ந்ததும், சமீபக்காலமாய், அதுவும் நம்ம ஆளு கம்ப்யூட்டர் புத்தகங்கள் ஆயிரம், ரெண்டாயிரம் கொடுத்து வாங்கும்போது எனக்கும் கொஞ்சம் சாங்ஷன் ஆனது.\nவால்காவில் இருந்து கங்கை வரை என்னிடம் இருக்கு. ஒரு ஜி.கே, இதுவரை தமிழில் அதிகம் மறுபதிப்பு கண்ட ஓரே புத்தகம் ராகுல்ஜியின் இதுவேதான்.\nபொன்ஸ், அதுவேதான், நானும் அந்த பெயர் என்னவென்று தேடுக் கொண்டு இருக்கிறேன். இந்தியாவின் பல மடங்கள் பற்றி எழுதியிருப்பார்,\nபுத்தகத்தில் முதல் வரிகள் பத்து வயது பையனும்,( அல்லது பன்னிரெண்டு) மூன்று மாத நாயும் இருந்தால் இருப்பார்கள். ஓடினால் ஓடிவிடுவார்கள்.அந்த காலத்தில் பிள்ளைகள் வீட்டை விட்டு ஓடுவது சாதாரண விஷயம். திரும்பவும் வந்துவிடுவார்கள். கிருபா, ஆமாம் தாம்ஸ் வந்திருந்தார்- க.நா.சு எழுதியது. செயிண்ட்தாம்ஸ், திருவள்ளுவர் கால சரித்திர பிண்ணனியில். நானும் திரும்ப படிக்க வேண்டும் என்று தேடிக் கொண்டு இருக்கிறேன்\nமோகமுள், அம்மா வந்தாள் மற்றும் நாடக வடிவமான வடிவேலு வாத்தியார்.\nஉணர்வுகள் உறங்குவதில்லை (நூல் வடிவம் பெற்றுள்ளதா எனத் தெரியவில்லை)\nதிருப்பூர் கிருஷ்ணன் சிறுகதைத் தொகுப்பில்\nஸ்ரீவேணுகோபாலனின் 'நீ நான் நிலா', மோகினி திருக்கோலம், திருவரங்கன் உலா...\nஅகிலன் சிறுகதைகள். அகிலன் அவர்களின் சிறுகதையான எரிமலை 'எங்கே போகிறோம்' என்ற நாவலாக உருமாற்றம் கொண்டது. ஜெயகாந்தனின் அக்னிப் பிரவேசம் - சில நேரங்களில் சில மனிதர்களாக உருமாற்றம் கொண்டது போல்.\nமலேசிய எழுத்தாளர் ரெ. கார்த்திகேசுவின் 'அந்திமக் காலம்' என்ற நாவல்.\nசுரேஷ்-பாலா என்கிற சுபாவின் நாவல்களான\nபட்டுக்கோட்டை பிரபாகரின் இப்படியும் இருக்கிறார���கள், பிருந்தாவனமும் நொந்த குமாரனும் நாவல்கள்.\nஇவையே தற்சமயம் என் நினைவடுக்கில் நிலைகொண்டிருக்கும் நூல்கள்.\nமசாலா படங்களை விட்டுவிட்டு, தரமான கதையம்சமுள்ள படங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்றாலும்\nரஜினி படம் என்றால் முதல் நாள், முதல் காட்சி என்று ஓடுவதில்லையா அதுப் போல பட்டியலில் நம்ம சாய்ஸ், தலைவருக்கே தந்தாச்சு :-)\nநன்றி- தேசிகன். தேசி, உயிர்மை பதிப்பகம் என்று நினைக்கிறேன். நீங்கள் சரியாய் போடவில்லை.\nஅப்படியே விலையையும் குறிபிட்டு விடுங்கள்.\nசைதை முரளி, நீங்கள் குறிப்பிட்ட பழைய எழுத்தாளர்களின் நூல்கள் அனைத்தும் ஏறத்தாழ படித்துவிட்டேன். திருப்பூர் கிருஷ்ணன் தவிர. சில பழைய நூல்கள் வாங்குவது சின்ன நூலகம் போல வீட்டில் வைக்கவும், சில புத்தகங்கள் திரும்ப திரும்ப படிக்க தூண்டும் வகையில் இருக்கும் அல்லவா\nஸ்ரீ.வே அல்லது புஷ்பா தங்கதுரை, சுபா, பட்டுகோட்டை பிரபாகர்... ஹூஹூம் . சுஜாதாவின்\nஅந்தக்கால கணேஷ், வசந்த் பிரபல நாவல்களே இப்பொழுது எடுத்தால் தூக்கம் வருகிறது. ரசனை\nமாறி வருகிறதா அல்லது வயதாகிறதா என்று தெரியவில்லை :-)\nபடிப்பதிலிருக்கும் அதீத ஆர்வம், இன்று எழுத்தாளர் ஆக உதவியுள்ளது. இங்கு பத்திரிக்கைகளில் வெளியானவைகளையும் மற்றும் என் எண்ணங்களையும், கருத்துக்களையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். உங்கள் விமர்சனங்களுக்காக\n1, 2007- என் புத்தாண்டு தீர்மானங்கள் - உங்கள் கையி...\nமீரான் மைதீன், அ.முத்துலிங்கம் -26th Dec,2006\nஎனக்கு கிடைத்த இன்னொரு பரிசு\nஅமீரகம்- ஓராயிரம் கதைகளில் மூன்று\nதர்ம அடி போடுவது எப்படி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/168488", "date_download": "2018-07-16T23:57:35Z", "digest": "sha1:2ONP35UEKUSZMUK7MMSR2ZK5HGA2OB2F", "length": 6427, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "சாலையோரக் கடையில் அமைச்சர்கள் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு சாலையோரக் கடையில் அமைச்சர்கள்\nகோலாலம்பூர் – புதிய நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் அமைச்சர்கள் பல்வேறு கோணங்களில் எளிமையையும், சிக்கனத்தையும், சேமிப்பையும், ஆடம்பரமில்லாத அரசியல் பணிகளையும் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.\nஅந்த வகையில் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 22) நடைபெற்ற ஜசெகவின் உச்சமன்றக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஜசெக தலைவர்கள், இரவு 11 மணியளவில், கோலாலம்பூர் ஜசெக ��லைமையகத்தின் அருகில் உள்ள ஒரு சாதாரண சாலையோரக் கடையில் அமர்ந்து ‘மீ ஹூன் லக்சா’ உணவருந்தி மகிழ்ந்தனர்.\nஅந்தப் புகைப்படத்தை நிதியமைச்சர் லிம் குவான் எங் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.\nலிம் குவான் எங்குடன் மனித வள அமைச்சர் எம்.குலசேகரனும் மற்ற ஜசெக தலைவர்களும் நேற்றைய இரவு உணவு சந்திப்பில் கலந்து கொண்டனர்.\nபடம்: நன்றி – லிம் குவான் எங் டுவிட்டர் பக்கம்\nPrevious articleகாவிரி மேலாண்மை வாரியம் செயல்படத் தொடங்கியது\nNext articleஉணவகங்களில் மலேசியர்கள் மட்டும் கொள்கை: உரிமையாளர்கள் அதிர்ச்சி\nஜசெக நாடாளுமன்றத் தலைமை ஏற்கிறார் அந்தோணி லோக்\n“சாகிர் நாயக் – அன்று குரல் கொடுத்த குலசேகரன் இன்று மௌனம் ஏன்” சுவாமி இராமாஜி கேள்வி\nஉணவகங்களில் வெளிநாட்டு சமையல்காரர்களுக்குத் தடை – குலசேகரன் அறிவிப்பு\nவிக்னேஸ்வரன் மஇகா தேசியத் தலைவரானார்\n“மலாக்கா இந்தியர்களிடையே மாற்றம் ஏற்படுத்துவேன்” – ஆட்சிக் குழு உறுப்பினர் சாமிநாதன்\n“ஜோ லோ இந்தியாவில் ஒளிந்திருந்தால் விட்டு விடுவீர்களா” – மகாதீருக்கு இராமசாமி கேள்வி\nமாசாய் தமிழ்ப் பள்ளியின் முதல் பரிசு நாடகம் (படக் காட்சிகள்)\nமாசாய் தமிழ்ப் பள்ளி அனைத்துலக நாடகப்போட்டியில் முதல் பரிசை வாகை சூடியது\nசாஹிட் ஹமிடி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilaram.blogspot.com/2013/08/workshop.html", "date_download": "2018-07-17T00:20:54Z", "digest": "sha1:5HJF7IQQXSMBDUFJZ7GQBUD6O3QVM46T", "length": 10646, "nlines": 116, "source_domain": "tamilaram.blogspot.com", "title": "Kuru Aravinthan: Workshop- கனடா சொப்காவின் மூன்றாவது வருடாந்த பயிற்சிப்பட்டறை", "raw_content": "\nஇது உங்களுக்கான வலைப்பூ... எல்லை இல்லா வானத்தில் சிட்டுக் குருவிகளாய் சிறகடிப்போம் வாருங்கள், உங்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்\nWorkshop- கனடா சொப்காவின் மூன்றாவது வருடாந்த பயிற்சிப்பட்டறை\nகனடா சொப்காவின் மூன்றாவது வருடாந்த பயிற்சிப்பட்டறை\nசொப்கா என்று அழைக்கப்படும் கனடா, பீல் குடிமக்கள் ஒன்றியத்தின் மூன்றாவது வருடாந்தப் பயிற்சிப்பட்டறை சென்ற ஞாயிற்றுக்கிழமை மிசஸாகாவலியில் உள்ள சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. எமது சமூகத்திற்குப் பலன் தரும் நல்ல பல விடையங்கள் பற்றிய கருத்தரங்குகள் ஒவ்வொரு வருடமும் இத்தகைய பயிற்சிப்பட்டறையில் இடம் பெறுகின்றன. குறிப���பாக கனடிய மண்ணில் பிறந்து வளரும், தமிழ் பண்பாடு, கலாச்சாரத்தில் ஆர்வம்மிக்க இளைய தலைமுறையினருக்குப் பலனுள்ள பல விடையங்கள் இந்தப் பயிற்சிப் பட்டறையில் கலந்துரையாடப் படுகின்றன. அந்த வகையில் இவ்வருடமும் அவைநிறைந்த நிகழ்வாக 18-08-2013 நடந்த இந்தப் பயிற்சிப்பட்டறை அமைந்திருந்தது.\nநிழ்ச்சியின் ஆரம்பத்தில் சொப்காவின் உபதலைவரும், எழுத்தாளருமான திரு. குரு அரவிந்தனின் உரை இடம் பெற்றது. சமூக விழிப்புணர்வைக் கொண்டு வருவதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், சமூகத்திற்குத் தேவையான பல பலனுள்ள விடையங்கள் இந்த நிகழ்வில் ஆராயப்பட உள்ளதாகவும், இத்தகைய நிகழ்வுகளுக்கு ஒவ்வொரு வருடமும் வருகைதந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஆதரவு தரும் அங்கத்தவர்களையும், பொதுமக்களைப் பாராட்டுவதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டு, நிகழ்வில் பங்குபற்றி உரையாற்றிய திரு. பொன் பாலராஜன் அவர்களையும், திரு. நடராஜா மூர்த்தி அவர்களையும் பாராட்டி நன்றிகூறி, இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த சொப்கா நிர்வாகசபை அங்கத்தவர் செல்வி. ராகுலா சிவயோகநாதனுக்கும், கனடியப் பல்கலைக் கழகத்தில் தனது முதலாண்டு அனுபவத்தை ஏனைய மாணவ, மாணவிகளுடன் பகிர்ந்து கொண்ட அங்கத்தவர் செல்வி. றுவிங்கா ஸ்ரீசண்முகதாசன் அவர்களையும் வரவேற்று நன்றி கூறினார். குறிப்பாக, பல இளம் தலைமுறையினர் இந்தப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டதைப் பாராட்டி உரை நிகழ்த்தினார்.\nநிர்வாகசபை அங்கத்தவர் செல்வி ராகுலா சிவயோகநாதனின் அறிமுக உரையைத் தொடர்ந்து மக்கள் தொடர்பு சாதனங்களின் நன்மை தீமை பற்றி திரு. பொன் பாலராஜன் அவர்கள் உரையாற்றினார். அவர் தனது உரையில் நவீன தொடர்பு சாதனங்களைக் கையாளும்போது குறிப்பாக இளம் தலைமுறையினர் மிகவும் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தினார். தெரிந்தோ தெரியாமலோ இணையத்தளத்தில் அல்லது முகநூலில் பதியப்படும் எந்தத் தகவலும் அடுத்த வினாடியே பலரைச் சென்றடைந்து விடும் என்பதையும், அதை அழித்துவிட முயன்றாலும் அது ஏற்கனவே பல இடங்களில் சேமிக்கப்பட்டு விடுமாகையால் அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதையும் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினார். சபையோர் கேட்ட கேள்விகளுக்கும் ஆதாரங்களுடன் பதிலளித்தார். அவரைத் தொ���ர்ந்து உளஎழுச்சியின் தாக்கங்கள் பற்றியும் அதை எவ்வாறு எங்கள் தேவைக்கேற்ப கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியம் என்பது பற்றியும், கோபத்தை அடக்கப் பழகிக் கொண்டால் அதனால் வரும் பல பாதிப்புக்களை எப்படித் தவிர்த்துக் கொள்ளலாம் என்பது பற்றியும் திரு. நடராஜா மூர்த்தி அவர்கள் உரையாற்றினார். சபையோரிடம் இருந்து எழுந்த கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.\nதொடர்ந்து பட்டயக் கணக்காளரான திரு. சுப்ரமணியம் மகேந்திரன் அவர்கள் சுமார் அறுபது வருடங்களுக்கு முன் இலங்கைப் பல்கலைக் கழத்தில் ஏற்பட்ட தனது அனுபவங்கள் பற்றிப் பயிற்சிப் பட்டறைக்கு வருகை தந்திருந்த மணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். இறுதியாக செல்வி ராகுலா சிவயோகநாதனின் நன்றியுரையுடன் பயிற்சிப்பட்டறை இனிதே நிறைவு பெற்றது.\nமலைக்கவைத்த மலைப்பாம்பு - PYTHON\nWorkshop- கனடா சொப்காவின் மூன்றாவது வருடாந்த பயிற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoorikaisitharal.blogspot.com/2015/08/", "date_download": "2018-07-17T00:14:29Z", "digest": "sha1:LDPVIBGLXCMSFCKONV5FR4VLTRY4RRBJ", "length": 18893, "nlines": 215, "source_domain": "thoorikaisitharal.blogspot.com", "title": "”தூரிகைச் சிதறல்....”: August 2015", "raw_content": "\nவாழ்த்துரை - கவிஞர். தமிழ்க்காதலன்\nமறைமலை அடிகளார் பிறந்ததின போட்டி\nஉயர்திரு மறைமலை அடிகளாரின் பிறந்ததினத்தை(15 ஜூலை) முன்னிட்டு ., அவரின் தமிழ்த்தொண்டை நினைவுகூரும் வகையில் தமிழ்க்குடில் அறக்கட்டளை மாறுபட்ட போட்டி நடத்தவிருப்பதாக அறிவித்திருந்தது தாங்கள் அறிந்ததே.\nதலைப்பு - ”மறைமலை அடிகளாரும் அவரின் தமிழ்த்தொண்டும்”\nவிதிமுறை - மேலேகுறிப்பிட்ட தலைப்பில் சொற்பொழிவுக்கான கருத்து தயார் செய்து அவரவர் குரலில் சொற்பொழிவாக பதிவு செய்து(MP3 Format ) ஒலிவடிவில் தமிழ்க்குடில் மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டுகிறோம். ஒலிப்பதிவு செய்யும்பொழுது தங்களைப்பற்றிய எந்த விவரமும் கொடுக்காமல் சொற்பொழிவு மட்டும் பதிவு செய்து வழங்கவேண்டுகிறோம். தங்கள் பெயர்,தொடர்பு எண், முகவரி புகைப்படம் இவற்றை மின்னஞ்சலில் மட்டும் அனுப்பிட வேண்டுகிறோம்.\nஅனுப்பவேண்டிய மின்னஞ்சல் - tamilkkudil@gmail.com\nஅனுப்பவேண்டிய இறுதிநாள் - 20.08.15\nபரிசு : முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு நூலும், சான்றிதழும் வழங்கப்படும்.\nஒவ்வொரு போட்டியும் நமது தனித்திறமைகளை வெளிக்கொணரும் ஒரு முயற்சியாகவும், பயிற்சியாகவும் கருதி பங்குகொள்ள வேண்டுகிறோம்.\nநம் தாய்மொழிக்கும், நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் நாம் ஆற்றும் கடமையில் ஒன்றென்பதை உணர்வோமாக. அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொள்வதோடு அல்லாமல் ஆர்வமுடைய மற்றவர்களிடத்தும் பகிர்ந்துகொண்டு தமிழ்க்குடிலின் தொடர்ந்த அனைத்துப் போட்டியினையும் சிறப்பித்துத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ்க்குடில் நடத்தும் காமராசரின் 112வது பிறந்தநாள் கட்டுரைப்போட்டி\nஅன்புத் தோழமைகளுக்கு தமிழ்க்குடில் நிர்வாகிகளின் அன்பு வணக்கங்கள்.\nதிரு காமராசர் அவர்களின் 112வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் இரண்டாம் ஆண்டு கட்டுரைப்போட்டியினை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.\nபோட்டியில் கலந்துகொள்பவர்கள் உலகின் எந்த மூலையில் இருப்பவராகவும் இருக்கலாம்\nகுறைந்தது 3 பக்கம் முதல் 10 பக்கம் வரை இருக்கவேண்டும்.\nபடைப்புகள் வேறு எங்கும் பகிர்ந்ததாகவோ, அச்சிடப்பட்டதாகவோ இல்லாமல் தமிழ்க்குடிலின் போட்டிக்காக பிரத்யேகமா எழுதி அனுப்பவேண்டும்.\nகட்டுரைகள் காப்பி பேஸ்ட்டாக இல்லாமல் தங்கள் வாழ்வில், உங்கள் பார்வையில் நீங்கள் திரு.காமராசரை உணர்ந்த விதத்தில் கட்டுரைகள் படைக்க வேண்டுகிறோம்.\nபடைப்புகள் வந்து சேரவேண்டிய இறுதி நாள் 20.08.15\nபடைப்பாளிகள் தங்கள் பெயர், தொடர்பு எண், முகவரியுடன் படைப்புகளை tamilkkudil@gmail.com என்ற மின்னஞ்சலில் மட்டுமே அனுப்பிவைக்கப்படவேண்டும். குழுமத்திலோ, நிர்வாகியின் தனிச்செய்தியிலோ தனித்த மின்னஞ்சலிலோ அனுப்பப்படும் படைப்புகள் போட்டிக்கு ஏற்கப்படமாட்டாது.\nபடைப்புகளை லதா, பாமினி ஒருங்குறியில் தட்டச்சு செய்து வேர்டு ஆவணமாக அனுப்பவேண்டுகிறோம். தங்கள் படைப்புகள் எழுதியிருக்கும் பக்கத்தில் தங்கள் பெயர், முகவரி குறிப்பிடாமல் மின்னஞ்சலில் மட்டும் குறிப்பிட்டால் போதுமானது.\nமுடிவுகள் அறிவிக்கப்பட்டபிறகு பதிவுகள் தமிழ்க்குடில் குழுமத்திலும், வலைப்பூவிலும் பகிரப்படும்.\nமுதல் மூன்று வெற்றியாளர்களுக்கு, வெற்றி பெற்றவரின் பெயர் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் இலச்சினை(சின்னம்-Logo) பொறிக்கப்பட்ட பதக்கம் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளை வழங்கும் சான்றிதழ் வழங்கப்படும்.\nஅதுமட்டுமின்றி போட்டிக்காக வரும் கட்டுரைகளில் சிறந்தபடைப்புகள் தேர்வு செய்யப்பட்டு நூலாகவும் அச்சிடப்படும் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஇதை போட்டி என்று மட்டுமே எண்ணாமல், நமது தனித்திறமைகளை வெளிக்கொணரும் ஒரு முயற்சியாகவும், பயிற்சியாகவும் கொள்ள வேண்டுகிறோம்.\nநம் தாய்மொழிக்கும், நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் நாம் ஆற்றும் கடமையில் ஒன்றென்பதை உணர்வோமாக. அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொள்வதோடு அல்லாமல் மற்றவர்களையும் எழுத ஊக்குவித்து இந்தப்போட்டியினை சிறப்பித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nமனப்பாறையை அழகு சிற்பமாக செதுக்க உளியாகப் பயன்படும் பகிரப்படாத உணர்வுகள்.. ‪#‎சிலபல_நேரங்களில்‬சிதறடிக்கச் செய்யும் வெடியாகவும் பயன்படலாம்.\nமரணத்திற்கு மரணமில்லையெனும் உண்மையுணர்ந்து., மரணச்செய்தியை சலனமின்றி ஏற்கத் தெரிந்தவர்களுக்கு‪#‎சிலபல_நேரங்களில்‬ கல்நெஞ்சமென மகுடம் சூட்டப்படலாம்.\nஒருவரின் சொல்லிலும்., செயலிலும் என்ன தவறு இருக்கும் அதை சுட்டிக்காட்டலாம் என்ற எண்ணத்தில் அணுகும்பொழுது அவற்றிலிருக்கும் கருத்துகள் கவனிக்கப்படாமல் நம்மையறியாமலேயே புறக்கணித்து ஒதுக்கப்ப(டலாம்)டுகின்றன.\nஏதோ ஒன்றை யாரோ ஒருவர்மூலம் உணர்த்த இயற்கை முற்படுகையில், அதை உணர மறுக்கும் (நம்)அறியாமையே விதியாகிப்போகிறதோ..\nஅந்த நேரம் சுவாரசியம் கொடுக்கக்கூடிய எதுவாயினும் படித்து., வேடிக்கைப் பார்த்து அடுத்த சுவாரசியம் கிடைக்கும்வரை அதை மென்று தீர்வு பற்றி கவலைப்படாமல் கடந்து செல்வதே இயல்பாகிவிடுகிற(தோ)து..\nஜாதி, மத அரசியல் கண்ணாடியணிந்து.,\nமனதிற்கேற்ற வண்ணமடித்துக் காட்சிக்கு வைக்க..\nவெறுத்து உமிழ்ந்து ஒதுக்கவும் செய்ய..\nதன் எண்ணத்திற்கேற்ற வண்ணம் சேர்க்காது..\nதனித்ததொரு பெருவெளியில் மௌனத்தின் பக்கங்களை மோனமாய் வாசிக்கிறேன். மொழியாய் சுவாசிக்கிறேன்.\nமறைமலை அடிகளார் பிறந்ததின போட்டி\nதமிழ்க்குடில் நடத்தும் காமராசரின் 112வது பிறந்தநாள...\n”திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப் போட்டி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2013/04/blog-post_1652.html", "date_download": "2018-07-17T00:05:45Z", "digest": "sha1:RBCBOTOEV2S7Y7VDQN4UNZOFWG3SRJUN", "length": 22396, "nlines": 160, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : வீடு தேடி வரும் பல் டாக்டர் வித்ய���!", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nவீடு தேடி வரும் பல் டாக்டர் வித்யா\nபழைய திரைப் படங்களில் யாருக்காவது உடல் நலம் சரியில்லை என்றால் அருகில் இருக்கும் டாக்டரை நோயாளி இருக்கும் வீட்டுக்கே அழைத்து வந்து சிகிச்சை அளிப்பதைப் பார்த்துள்ளோம். இப்போது அதெல்லாம் மலையேறிய வழக்கமாகி விட்டது .தற்போது பெரும்பாலான மருத்துவர்களும் வசூல் ராஜாக்களாக, ராணிக்களாக மாறிக் கொண்டிருக்கிற காலமிது. மருத்துவத்தை சேவையாகப் பார்த்த மனோபாவம் மாறி, இன்று அது மாபெரும் பிசினஸ்\nதேவையற்ற பரிசோதனைகள், அனாவசிய மருந்துகள், அவசியமே இல்லாத கன்சல்ட்டேஷன் என மக்களின் பணத்தைப் பறிப்பதிலேயே பல மருத்துவர்களும் குறியாக இருக்க, சென்னை முகப்பேர் டாக்டர் வித்யா, விதிவிலக்காக நிற்கிறார். பல் மருத்துவரான வித்யாவின் வித்தியாசமான அணுகுமுறை வியக்க வைக்கிறது. வயதான மற்றும் உடல் நலம் இல்லாதவர்களின் பல் மருத்துவத்துக்காக அவர்களது இருப்பிடத்துக்கே போய் சிகிச்சை செய்து வருகிறார் வித்யா\nமருந்து, மாத்திரைகள், உபகரணங்கள் அடங்கிய சின்னப் பெட்டி, வெள்ளை கோட், கழுத்தைச் சுற்றிய ஸ்டெத்தஸ்கோப் என வித்யாவின் தோற்றம், பழைய கருப்பு-வெள்ளை சினிமாக்களில் வரும் மருத்துவ முகங்களை ஞாபகப்படுத்துகின்றன. டாக்டருக்கான எந்த அலட்டலும் இல்லாமல், தனது டூ வீலரிலோ, தேவைப்பட்டால் மட்டுமே காரிலோ, சிகிச்சைக்காக சென்னையை வலம் வருகிறார் வித்யா.\n‘‘நர்ஸா இருந்த எங்கம்மா கலிங்கராணிதான் எனக்கு முதல் இன்ஸ்பிரேஷன். மருத்துவத்தை சேவையா பார்க்கக் கத்துக் கொடுத்தவங்க அவங்கதான். விருப்பப்பட்டுதான் பல் மருத்துவம் படிச்சேன். என்னைப் பொறுத்தவரை அது ஒரு கலை. ரொம்ப ரொம்ப கவனமா, அக்கறையா, அன்போட அணுக வேண்டிய ஒரு துறை. பல் மருத்துவம்கிறது இன்னிக்கு மிகப்பெரிய பிசினஸா வளர்ந்திட்டிருக்கு.\nஆஸ்பத்திரியோட பிரம��ண்டம், அங்கே உபயோகிக்கப்படற பெரிய பெரிய மெஷின், வைத்திய செலவுன்னு எல்லாமே மக்களை பயமுறுத்துது. அதுக்குப் பயந்து, பல் ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்தறவங்களும், சுய மருத்துவம் செய்துக்கிறவங்களும்தான் நிறைய பேர்… பணம் பிரச்னையில்லைங்கிற நம்பிக்கையைக் கொடுக்கத்தான், ரொம்ப ரொம்ப குறைஞ்ச கட்டணத்துல சிகிச்சை கொடுக்க, 10 வருஷங்களுக்கு முன்னாடி கிளினிக் தொடங்கினேன்.\nஎன்னோட கிளினிக்ல ஏழை, பணக்காரங்கன்னு எல்லோருக்கும் ஒரே மாதிரியான ட்ரீட்மென்ட்தான். ஒரு முறை இலங்கையைச் சேர்ந்த பேஷன்ட், தன்னோட மாமியாரைப் பத்திச் சொன்னாங்க. படுத்த படுக்கையா இருந்த அவங்களுக்கு, பல் எல்லாம் விழுந்திருந்தது. பல் இல்லாததால சரியா சாப்பிட முடியலை. ரொம்ப பலவீனமா இருந்தாங்க. நோயாளிங்கிறதால ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போய் பல் செட் கட்டவும் முடியாத நிலையில, ‘அவங்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா’ன்னு கேட்டாங்க.\nஅவங்க வீட்டுக்குப் போய், அந்தம்மாவுக்கு பல் செட் கட்டறதுக்கான 5 கட்ட சிகிச்சைகளையும் வீட்லயே செய்து, நல்லபடியா கட்டி விட்டேன். அதுக்குப் பிறகு அவங்க நல்லா சாப்பிட ஆரம்பிச்சு, உடம்பும் மனசும் தேறினாங்க. அந்த வாழ்த்தும் அதுல கிடைச்ச மன திருப்தியும்தான் என்னோட ‘மொபைல் கிளினிக்’ ஐடியாவுக்கு அஸ்திவாரம்…” பின்னணி சொல்கிற டாக்டர் வித்யா, ரொம்பவும் வயதானவர்கள், நடமாடவே முடியாத நோயாளிகள், மனநலம் சரியில்லாதவர்கள் ஆகியோருக்கு வீட்டுக்கே சென்று சிகிச்சை தருகிறார்.\nமற்றவர்களுக்கு தனது கிளினிக்கில். வீட்டுக்குச் சென்று சிகிச்சையளிப்பதற்காக உபரிக் கட்டணமெல்லாம் வாங்குவதில்லை பற்களை சுத்தம் செய்வது, எடுப்பது, கட்டுவது, கிளிப் போடுவது, வேர் சிகிச்சை உள்ளிட்ட 90 சதவிகித சிகிச்சைகளை வீட்டிலேயே செய்யலாம் என்கிறார் வித்யா. ‘‘பெரும்பாலும் நான் தனியாவே போயிடுவேன். கொஞ்சம் பெரிய ட்ரீட்மென்ட்டுன்னா மட்டும்தான் அசிஸ்டென்ட்ஸ் கூட்டிட்டுப் போவேன்.\nவயசானவங்களுக்கும், மனநலம் சரியில்லாதவங்களுக்கும் ட்ரீட்மென்ட் கொடுக்கிறப்ப, அசாத்திய பொறுமை வேணும். தன்னையறியாம கடிச்சிடுவாங்க. வாந்தி எடுப்பாங்க. முரட்டுத்தனமா நடந்துப்பாங்க. மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைங்களுக்கு சிகிச்சை கொடுக்கிறது அதைவிடக் கஷ்டம். அத��தனை சுலபத்துல நம்மகிட்ட வரவே மாட்டாங்க.\nமுதல் ரெண்டு விசிட் சும்மா அவங்களோட பேசிப் பழகுவேன். கிஃப்ட் கொடுப்பேன். மூணாவது விசிட்லதான் ட்ரீட்மென்ட் ஆரம்பிப்பேன். சிகிச்சை முடியறபோது, அவங்கக்கிட்டருந்து கிடைக்கிற அந்த அன்பும் வாழ்த்தும், கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காதது…’’ – அன்பொழுகப் பேசுகிற டாக்டருக்கு, குடிசைவாழ் மக்களிடம் பல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வைப் பிரபலப்படுத்துவதே அடுத்த திட்டமாம் (போன்:9941664635) ஆல் தி பெஸ்ட்\nLabels: செய்திகள், பிரபலங்கள், மருத்துவம்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி\nஅல்டிமேட் ஸ்டார் தல அஜித் - பிறந்த நாள் வாழ்த்து...\nபேஸ்புக் குருக்கெழுத்துக்கள் - Facebook Shortcutk...\nமீன் எண்ணெய் - மருத்துவம்\nஹன்சிகா மோத்வானியின் சமூக சேவை\nசமையல் \"காஸ்' சிலிண்டர் மானியம் - வாடிக்கையாளர்களி...\nஉன் நினைவோடு உன் அம்மா\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி\nவீடு தேடி வரும் பல் டாக்டர் வித்யா\nகேரளா - ஒருநாள் சுற்றுலா.\nஅணுசக்தி வேண்டாம்; சுஜாதா எழுதியது\nமாவீரன் தீரன் சின்னமலை - வரலாறு\nஇணைய வேகத்தை அதிகரிக்க எளிய வழி\nஐ டி கம்பெனிகளில் வேலை செய்யும் முறை\nஜாதவ் பயேங் உருவாக்கிய 1,360 ஏக்கர் காடு\nசி.பி.ஐயின் ரெய்டுகளால் சிக்கி சின்னாபின்னமாகி வரு...\nஜாலியான்வாலா பாக் படுகொலையும் உத்தம் சிங்கும்\nஅல்சர் இருந்தால் எப்படி குணப்படுத்துவது\nசைதன்யா - சாதனை சிறுமி\nP.B.ஸ்ரீநிவாஸ் - மனிதன் என்பவன் தெய்வமாகலாம்\nசென்னையில் ஒருநாள் - காலம் கடந்து வந்துவிட்டது.\nகாட்டு ஆத்தாப்பழம் - புற்றுநோய்க்கு எதிரி\nநரம்புத் தளர்ச்சிக்கு சித்த மருத்துவம்..\nஐ.பி.எல். சீசன். - ஒரு கலகல டிரெய்லர்\nசில பயனுள்ள போன் நம்பர்கள் மற்றும் தகவல்கள்...\n15 வயதேயான சிறுமி தொடங்கிய வெப்டிசைன் கம்பெனி\nவடிவேலு மகள் கன்னிகா பரமேஸ்வரியின் திருமணம்\nகுடிநீர் அபிவிருத்தித் திட்டங்கள் - முதல்வர் ஜெயலல...\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்..\nலக்ஷ்மி கடாட்சம் பெருக:(முன்னோர்கள் சொன்னத��)\nஉடல் துர்நாற்றத்தைத் தடுக்கும் இயற்கை வழிகள்\nசீனப் பெருஞ்சுவர் உருவான வரலாறு . . \nமனிதனின் கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம்\n\"பண்டிட் குயின்\" - பூலான் தேவி\nஏழைகளின் தோழன் - காமராஜர்\nஸம் ஸம் தண்ணீர் - இதை விட ஒரு அதிசயம் இல்லை\n - தோசை சுட மெஷின் வந்தாச்சு \nஒரு சிறந்த நடிகரின் சுவாரஷ்யமான கதை.\nவிஜய் டிவி யின் கிறிஸ்துவ முகம்\nதஞ்சை பெரியகோவில் எப்படி கட்டப்பட்டது \nராஜீவ் கொலையில் இருக்கும் சந்தேகங்கள்\nஆட்டிசம் - அமெரிக்கா உலகிற்கு தந்த கொடுமையான நோய்....\nஅன்பு வாழ்க்கைக்குத் தேவையான மஞ்ச தந்திரங்கள்........\nநாகராஜசோழன் எம்ஏ எல்எல்ஏ - இயக்குநர் மணிவண்ணன் ஒப...\nபசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் வரலாறு\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2014/12/blog-post_2.html", "date_download": "2018-07-17T00:06:08Z", "digest": "sha1:32OH6U23Z6NM4W7GQHLICATG2XRG7JBR", "length": 25755, "nlines": 196, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : பா.ஜ. கூட்டணியில் இருந்து விலக வைகோ முடிவு?", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nபா.ஜ. கூட்டணியில் இருந்து விலக வைகோ முடிவு\nசென்னை: பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வைகோ விலகப் போவதாகவும், இது தொடர்பாக 8ஆம் தேதி இதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nகடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அப்போதைய பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரை சந்தித்து, முதன்முதலாக பா.ஜ.க. கூட்டணியில் வைகோ இணைந்தார்.\nஇதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், கடந்த வாரம் சார்க் மாநாட்டின்போது, இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசிய மோடி, இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெறவும் வாழ்த்து தெரிவித்தார்.\nஇதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வைகோ, ''பிரதமர் மோடி தரம் தாழ்ந்து விட்டார். தமிழின அழிப்பை செய்யும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை வாழ்த்தியதோடு, அவர் மீண்டும் அதிபராக வரவேண்டும் என்று மோடி சொல்வது தவறு'' என்று கூறினார்.\nஇதற்கிடையே, தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளின் கூட்டணியோடு ஊழலற்ற கூட்டணி என்ற பெயரில் புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த செய்தி பா.ஜ.க.வை எரிச்சலடைய வைத்தது. குறிப்பாக தே.மு.தி.க.வை வைகோ தனது பக்கம் இழுக்க பார்ப்பது பா.ஜ. தலைவர்களை கடுப்பேற்றியது.\nஇந்நிலையில், ''பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் வைகோ ஒருமையில் பேசி வருகிறார். அவர் இதை நிறுத்தாவிட்டால் பாதுகாப்பாக திரும்ப முடியாது. மேலும், அவர் நாவை அடக்காவிட்டால் தமிழ்நாட்டில் நடமாட முடியாது. அவரை எப்படி அடக்குவது என்பது ஒவ்வொரு பா.ஜ.க. தொண்டனுக்கும் தெரியும்'' என பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கடுமையாக கூறியிருந்தார்.\nஎச்.ராஜாவின் இந்த பேச்சு ம.தி.மு.க. தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, காரைக்குடியில் உள்ள எச்.ராஜா வீட்டை சிவகங்கை மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் செவந்தியப்பன் தலைமையிலான ம.தி.மு.க.வினர் முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.\nஇந்நிலையில், எச்.ராஜாவின் பேச்சுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ராமகிருஷ்ணன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன் உள்பட பல அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.\nமேலும், ''பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வைகோவை வெளியேற்ற வேண்டும் எனவும், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வைகோ தானாகவே விலக வேண்டும்'' எனவும் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமியும் அடிக்கடி கூறி வருகிறார்.\nஅதேபோல், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும், ‘‘மத்திய அரசை வைகோ விமர்சனம் செய்வது சரியல்ல’’ எனக் கூறி வருகிறார். பா.ஜ.க. தலைவர்களின் இந்த தொடர்பேச்சு ம.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நாடாளுமன்ற தேர்தலின்போது பா.ஜனதா உடன் வைகோ, விஜயகாந்த், ராமதாஸ் உள்ளிட்டவர்களை கூட்டணி வைக்க பெரும் முயற்ஸி எடுத்த தமிழருவி மணியனும், பா.ஜனதா அரசின் செயல்பாடுகள் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்றும், வைகோ பா.ஜனதா கூட்டணியிலிருந்து விலக வேண்டும் என்றும் கூறியிருந்தார்.\nஇந்நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலக வைகோ முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வரும் 8 ஆம் தேதி சென்னையல் நடைபெறவுள்ள ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின்போது, மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தும் வைகோ, அதன் பின்னர் பா.ஜ.க.வில் இருந்து விலகுவதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஏற்கனவே, வரும் 2016 சட்டமன்ற தேர்தலின்போது, பா.ம.க. தலைமையிலான புதிய கூட்டணி அமையும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். தற்போது வைகோவும் பா.ஜ.க.வில் விலக முடிவு செய்திருப்பது 2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலின்போது புதிய கூட்டணி அமைவதற்கான அச்சாரமாகவே கருதப்படுகிறது.\nகடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்த தமிழக கட்சிகளில் விஜயகாந்தின் தே.மு.தி.க. மட்டுமே தற்போது ��ந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nLabels: அரசியல், உலகம், செய்திகள், சென்னை, நிகழ்வுகள், பிரபலங்கள்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nதி எண்ட்... தெலுங்கில் ஒரு பீட்ஸா\nஇது நம்ம புத்தாண்டு சபதமுங்கோ...\nமொக்கை போட்டுக் கொண்டே,பணம் சம்பாதிக்க ரெடியா\nதினம் இரண்டே நிமிடம் மட்டும் வேலை\nதினமும் 20 நிமிடம் மட்டும் onlineஇல் வேலை செய்தால்...\nஇமெயில் ஐடியில் டொமைன் உங்கள் சாய்ஸ்\nதிருட்டுப் பயம் இல்லாத ஒரு ஹை-டெக் கிராமம்...\nநேர்மையால் இணையத்தை நெகிழ வைத்த வீடில்லாத மனிதர்\nஉலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளின் நினைவு தினம்\n - இயக்குநர் கே.பாலசந்தர் அவள...\nதமிழ் சினிமாவின் பீஷ்மர்... கே.பாலசந்தர்\nபென் டிரைவ்களை பாஸ்வோர்ட் கொடுத்து பாதுகாக்க...\nவிசுவல் பேசிக் பயன்பாடுகளை புதிய XP ஸ்டைலில் மாற்ற...\n'கத்தி' பட பாணியில் ஒரு கிடு கிடு போராட்டம்\nகாஃப் சிரப் எதற்கு... கஷாயம் இருக்கு\nநீரில் மிதக்கலாம்...நீந்திக் களிக்கலாம்: இயற்கையின...\nசாயம் வெளுக்கிறது... சரித்திரம் சிரிக்கிறது\nக்ரே ஹேர்... இனி பிளாக் ஹேர்\nஓட்ஸ் என்னும் அரக்கன். அதிர்சிக்குரிய தகவல்\nகூகுள் ரோபோ காரின் முழுமையான மாதிரி அறிமுகம்\nஇயற்கையின் துணையோடு இதய நோயை வெல்வோம்\nஎளிமைக்கு உதாரணாமாய் திகழ்ந்த கக்கனின் நினைவு தினம...\nஆதார் அட்டை பின் விளைவுகள்..\nஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னைகள்\nடெல்லியை உலுக்கிய உபேர்: கற்றுக்கொள்ள வேண்டியது என...\nவைகோவின் அரசியல் பயணத்தில் இன்னுமொரு திருப்பம்\nகுடிநீரை சுத்திகரிக்கும் இயற்கை பியூரிபையர்கள்\nஹாலிவுட் மகாராஜா ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் - பிறந்த தின...\n'' 'கிட்ணா’ என்ன கதை\n10 ரூபாய் சாப்பாடு: மதுரையில் ஒரு மனிதாபிமானி\nபாலியல் குற்றம் குறித்த உண்மைப்பதிவு\nசிட்னி முற்றுகையின் போது முஸ்லிம்களுக்கு துணை நின்...\nமானிய சிலிண்டர்... சந்தேகங்களுக்கு விளக்கங்கள்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 மீனம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 கும்பம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 மகரம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 தனுசு\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 விருச்சிகம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 துலாம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 கன்னி\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 சிம்மம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 கடகம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 மிதுனம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 ரிஷபம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 மேஷம்.\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017\nமணி சார்கிட்ட திட்டு வாங்கணும்\n'விஸ்வரூபம் 2'-ல் என்ன பிரச்சினை\nவீட்டிலேயே தயாரிக்கலாம் ஃபேஷன் பேக்\nஅள்ளித் தரும் ஆப்ஸ் வருமானம்\nஇனி உங்கள் கையும் டச் ஸ்க்ரீன் தான்...\nஎல்லை மீறுகிறாரா ‘டிராஃபிக்’ ராமசாமி\nகொழுப்பைக் குறைக்கும் கிவிப் பழம்\nமூப்பனார் தொடங்கிய த.மா.கா. - ஒரு ப்ளாஷ்பேக்\n“சிக்கன் 65” கண்டுபிடித்தது யாரென்று உங்களுக்குத் ...\nஉலகின் நம்பர் ஒன் மெக்கானிக்\nபரிசுகளுக்கும் வருமான வரிச் சலுகை: பக்காவாகப் பயன்...\nமழுங்கடிக்கும் இணையம்... மறக்கடிக்கும் ஃபேஸ்புக்\nராஜாஜி என்று அழைக்கப்படும் ராஜகோபாலாச்சாரியார் பிற...\n60 வயதுக்கு மேல் டூயட் பாட வைத்தது கடவுள் கொடுத்த ...\nஇவர் எத்தனையாவது புலிகேசி சொல்லுங்கள்\nவருகிறது உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்\nஒரு கிளிக்கில் நீங்களும் ஐன்ஸ்டீனை ஆய்வு செய்யலாம்...\nடைட்டிலுக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லீங்க\nஎக்ஸோடஸ் - விடுதலையின் பயணம்\nதந்தையின் அறிவுரையே சச்சினின் 24 வருட கிரிக்கெட் வ...\nமூத்த வீரர்களை பேக் செய்ய நினைத்த சேப்பல்\nசட்டையை கழற்றி சுழற்றிய கங்குலி, ஷாம்பெயின் கேட்டு...\nஇன்டர்நெட் வேகம் தரவரிசை இந்தியாவுக்கு 116வது இடம்...\nதப்பித் தவறியும் தப்பு பண்ணிடாதீங்க\nசிகரெட், மது வாடையே தெரியாத கிராமம்\nமிரட்டும் 'லிங்கா' டிக்கெட் விலை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து: ஸ்டீபன் ஹா...\nகாங்கிரஸுக்கு அம்பானி... மோடிக்கு அடானி: அட்ரா சக்...\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் ���ருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-16T23:46:16Z", "digest": "sha1:UBQDSRSWCMUAIPQWUHLOZ5NFNJ7X4PEI", "length": 4268, "nlines": 81, "source_domain": "seithupaarungal.com", "title": "கோலப்பொடி கோலம் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: கோலப்பொடி கோலம் r\nகோலம், கோலம் போடுவது எப்படி\nதிசெம்பர் 28, 2017 த டைம்ஸ் தமிழ்\nமார்கழி உங்கள் வீட்டு வாசலை அலங்கரிக்க சில கோலங்கள் இங்கே.. கோலமிட்டவர்: பிரியா தரேசானி\nகுறிச்சொல்லிடப்பட்டது கலர் கோலம், கோலப்பொடி கோலம், கோலம், கோலம் போடுவது எப்படி, புள்ளி கோலம், மார்கழி கோலங்கள், ரங்கோலிபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nPudalangai Verkadalai curry/Pudalai rings/ புடலங்காய் வேர்க்கடலை கறி செய்வது எப்படி\nHow to make Chettinad Therakkal; செட்டிநாடு ஸ்பெஷல் தெரக்கல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/awards/priyamani-070731.html", "date_download": "2018-07-17T00:27:46Z", "digest": "sha1:E4UOY5B3J7XRQORFO7JX5LJARZLG6H6Q", "length": 12121, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ப்ரியாமணிக்கு ஆசிய விருது | Priyamani bags best actress award! - Tamil Filmibeat", "raw_content": "\n» ப்ரியாமணிக்கு ஆசிய விருது\nஇயக்குநர் அமீரின் கை வண்ணத்தில் உருவாகி சக்கை போடு போட்ட பருத்தி வீரன் படத்துக்கு ஆசிய திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருது கிடைத்துள்ளது. அ���ில் நடித்த ப்ரியா மணிக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.\nஆசிய மற்றும் அரபு நாடுகளுக்கான 9வது ஓசியான் சினி ஃபேன் விழா டெல்லியில் நடந்தது. ஆசிய, அரபு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான திரைப்படங்கள் இதில் திரையிடப்பட்டன.\nஇந்த விழாவில் பருத்தி வீரன் படம் சிறந்த படமாகவும், ப்ரியா மணி சிறந்த நடிகையாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.\nரியாலிட்டியை சினிமாவாக மாற்றி சிறப்பாக உருவாக்கப்பட்ட விஷூவல் விருந்து என பருத்தி வீரன் படத்தை நடுவர் குழு பாராட்டியது. மிகச் சிறந்த நடிப்பை வெளிக்காட்டியதற்காகவும், ஆழமான காதலை அழகாக வெளிக்காட்டியதற்காகவும் ப்ரியா மணிக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.\nஅருமையான கிராமத்துக் கதையை அதன் அழகு அம்சங்கள் குறையாமல், படமாக்கியிருந்தார் அமீர். புதுமுகமாக அறிமுகமான கார்த்தி மிகச் சிறப்பாக நடித்திருந்தார். மதுரை பக்கத்து தெனாவட்டும், திமிரும் அவரிடம் அப்படியே பிரதிபலித்தன. நகரத்து நாகரீக மங்கையான ப்ரியா மணியும் முத்தழகு கேரக்டரில் அப்படியே கிராமத்து பெண்ணாக மாறி பிரமிப்பூட்டியிருந்தார்.\nஓசியான் திரைப்பட விழாவின் 5வது நாளன்று பருத்தி வீரன் திரையிடப்பட்டது. பெரும் திரளான ரசிகர்கள் இப்படத்தைப் பார்த்து ரசித்தனர். படத்தைப் பார்த்ததும் அமீர் மற்றும் நடிகர், நடிகைகளை பார்வையாளர்கள் வெகுவாகப் பாராட்டினர்.\nஅதேபோல இசையமைத்திருந்த யுவன் ஷங்கர் ராஜாவும் பாராட்டுக்களை அள்ளிக் கொண்டார்.\nகார்த்திக்கு விருது கிடைக்கும் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் போட்டியாளர் பட்டியலிலிருந்து கார்த்தியின் பெயர் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டுள்ளது. மலையாள நடிகர் கே.கே.மேனன் சிறந்த நடிகராக அறிவிக்கப்பட்டார்.\nஇது போனா என்ன, தேசிய விருது இருக்குல்ல, அதுல அள்ளிருவோம்ல\nரஜினியோடு மோத தயாராகிறாரா அமீர் - 'காலா' ரிலீஸ் தேதியில் படத்தை வெளியிட திட்டம்\nகார்த்தி வாழ்க்கையில் மறக்கமுடியாத நாள் இன்று... பருத்திவீரன் நினைவுகள்\nகமலுக்கு மக்கள் பிரச்சனையை விட அதிமுகவை விமர்சிப்பது தான் முக்கியம்: அமீர் பொளேர்\nஅமீர் படத்துக்கு எம்ஜிஆர் - ரஜினி தலைப்பு\nதனுஷ் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்கப் போகும் பிரபல இயக்குனர்\nஸ்பெஷல் நாள் என்று தெரியாமலேயே நேற்��ு சந்தனதேவன் படத்தைத் தொடங்கிய அமீர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: ameer award அமீர் இயக்குனர் உண்மை ஓசியன் சினி ஃபேன் விழா கார்த்தி கேகேமேனன் சிறந்த நடிகை டெல்லி தேசிய விருது பருத்தி வீரன் ப்ரியா மணி யுவன் ஷங்கர் ராஜா விருது best actress director paruthi veeran priyamani\nகவர்ச்சி பொங்கும் பாடல்.. இணையத்தை கிறங்கடித்த அமெரிக்காவின் அரியானா\nஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.-ன் ஹெலிகாப்டர் விபத்துப் பின்னணியை பேசும் கழுகு 2\nபிரகாஷ்ராஜுடன் நடிக்கும்போது மயங்கி விழுந்த தனுஷ் பட நடிகை\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/trisha-070727.html", "date_download": "2018-07-17T00:27:53Z", "digest": "sha1:NDR2CBLHTZMOBE3YQXYWCBMOPRUE2MEA", "length": 12534, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "த்ரிஷா அழுகை.. தேற்றிய விஜய் | Vijays efforts to cool down Trisha!! - Tamil Filmibeat", "raw_content": "\n» த்ரிஷா அழுகை.. தேற்றிய விஜய்\nத்ரிஷா அழுகை.. தேற்றிய விஜய்\nத்ரிஷாவுக்கும் அவரது அம்மா உமாவுக்கும் தனியாக டின்னர் கொடுத்து அசத்தியிருக்கிறார் விஜய். இந்த டின்னருக்குப் பெயர் சமாதான டின்னராம்.\nசமீபத்தில் விஜய் நடித்த போக்கிரி படத்தின் வெள்ளி விழா சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. ஏராளமான திரையுலக நட்சத்திரங்களுக்கு அழைப்புப் போனது. பலருக்கு விஜய்யே நேரிலும் போனிலும் அழைப்பு விடுத்தார்.\nஆனால், ஒரே ஒருவருக்கு மட்டும் அழைப்பில்லையாம். அது த்ரிஷா.\nதனது பெயர் ஏகப்பட்ட நெகடிவ் செய்திகளில் (விசிடி, குடி, ஆட்டம், பளார் இன்னும் பல) அடிபட்டுக் கொண்டிருப்பதால் நொந்து போயிருந்த த்ரிஷாவுக்கு விஜய்யின் செயல் அதிர்ச்சியைத் தந்துவிட்டதாம்.\nதரணியின் இயக்கத்தில் அடுத்த விஜய்யின் படத்தின் ஹீரோயினாக புக் ஆகியுள்ள நிலையில் தன்னை விஜய் தரப்பு ஓரங்கட்டுவதை பொறுக்க முடியாமல் தவித்துவிட்டாராம் த்ரிஷா.\nநேரில் தான் அழைப்பில்லை.. விஜய��யிடம் இருந்து தபாலிலோ கூரியரிலோ இன்விடேசனாவது வரும், நிகழ்ச்சிக்குப் போய்விடுவோம் என தனது புரோகிராம்களை எல்லாம் கேன்சல் செய்துவிட்டு தயாராக இருந்திருக்கிறார் த்ரிஷா.\nஆனால், இன்விடேசன் கூட வரவில்லை. இதையடுத்து போனாவது வரும் என்ற நம்பிக்கையோடு மாலை வரை காத்திருந்தாராம். ஹூஹும்.. எதுவும் வரவில்லை.\nஅப்படியே அடக்கி வைத்த அழுகையை கொட்டித் தீர்த்துவிட்டாராம் த்ரிஷா. கேவிக் கேவி மகள் அழுவதைப் பார்த்து அம்மா உமா அவரை சமாதானப்படுத்த முயன்றிருக்கிறார். முடியவில்லை.\nத்ரிஷாவின் தவிப்பும் அழுகையும் ஜாஸ்தியாகிக் கொண்டே போகவே ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் விஜய்க்கே போன் போட்டு இங்கே த்ரிஷாவின் மனசு படும் பாட்டை எடுத்துச் சொன்னாராம்.\nஇதையடுத்து போனை த்ரிஷாகிட்டே குடுங்க என்று சொல்லி, அவரிடம் காரணங்களை விளக்கியிருக்கிறார் விஜய். (என்ன காரணமோ நமக்குத் தெரியாதுப்பா). மேலும் மம்மி உமாவிடம் காரணங்களைச் சொல்லி புரிய வைத்திருக்கிறார்.\nஇதில் த்ரிஷாவும் உமாவும் சமாதானமாகிவிட்டார்களாம். இதைத் தொடர்ந்து ஒரு ஸ்டார் ஹோட்டலில் வைத்து விஜய்யை த்ரிஷாவும் உமாவும் சந்தித்துள்ளனர். அப்போது நேரிலும் விஜய் காரணங்களைக் கூறினாராம்.\nஇதைத் தொடர்ந்து அதே ஹோட்டலில் இருவருக்கும் எக்ஸ்க்ளூசிவாக சிறப்பு டின்னரும் கொடுத்தாராம் விஜய்.\nவிஜய்யின் அன்பால் த்ரிஷாவும் உமாவும் மனம் குளிந்து வீட்டுக்குப் போனார்களாம்.\nபவருக்கே ஷாக் கொடுத்த நயன்தாரா\n3 கோடி சம்பளம் கேட்கும் நயன்தாரா\nதீபிகா படுகோனேவை அடிக்க முட்டை, தக்காளியுடன் காத்திருந்த போராட்டக்காரர்கள்\nஇணையதளத்தில் பாஸ்போர்ட்... ஐஸ்வர்யா அதிர்ச்சி\nவாக்காளர் பட்டியலில் பெயரில்லை-கமல் எரிச்சல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: அதிர்ச்சி அழுகை அழைப்பு இயக்கம் காத்திருந்தல் தரணி திரைப்படம் த்ரிஷா நட்சத்திரங்கள் நெகடிவ் போக்கிரி போன் விஜய் வெள்ளிவிழா invite negative pokkiri silver jubilee trisha vijay\n'சண்ட.. சண்ட.. கோழி...’ கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nபிரகாஷ்ராஜுடன் நடிக்கும்போது மயங்கி விழுந்த தனுஷ் பட நடிகை\n'இதற்காக பிறந்தவர்கள் தான் பெண்கள்'... சர்ச்சையில் சிக்கிய பிரபல ஹீரோ\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் ��ுகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/sathyaraj-070406.html", "date_download": "2018-07-17T00:27:42Z", "digest": "sha1:KOMKULXZMDCD5GON6GKD42KNAHC2JP3H", "length": 12790, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கதகளி ராஜ்! | Sathya Raj dons KathaKali dancer role in Vamuchanda - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழ் சினிமாவிலேயே முதல் முறையாக வித்தியாசமான கெட்டப்பில் வம்புச்சண்ட படத்தில் கலக்கியுள்ளார் சத்யராஜ்.\nதமிழ் சினிமாவில் வித்தியாசமான கெட்டப் போடுவது என்பது சாதாரணமான ஒன்று. அந்தக் காலத்தில் சிவாஜி கெட்டப் மன்னனாக திகழ்ந்தார். பின்னர் அந்த இடத்துக்கு கமல் வந்தார். இப்போது விக்ரம், சூர்யா, அஜீத் என பலரும் கெட்டப் சேஞ்ச் செய்து அசத்துகிறார்கள்.\nஇந்த வரிசையில் சத்யராஜும் இப்போது இணைந்துள்ளார். நிஜ சத்யராஜுக்கும், சினிமாவில் வரும் சத்யராஜுக்கும் நிறைய வித்தியாசத்தைப் பார்க்கலாம்.\nசத்யராஜ் சாதாரணாக நடிப்பதே ஒரு கெட்டப் சேஞ்ச்தான். காரணம் அவரது 90 சதவீத படங்களில் விக் வைத்துத்தான் நடித்துள்ளார். அந்த வகையில் அதிக படங்களில் விக் வைத்து நடித்த ஒரே நடிகர் அவர்தான்.\nமகா நடிகன் படத்தில் எம்.ஜி.ஆர்., இயேசு நாதர், ஹிட்லர் என விதம் விதமான கெட்டப்களில் வந்து கலக்கினார். இப்போது வம்புச்சண்ட படத்தில் இன்னும் படு வித்தியாசமான ஒரு கெட்டப்பில் வருகிறாராம் சத்யராஜ்.\nராஜ்கபூர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கேரளாவின் பாரம்பரியக் கலையான கதகளி நடனக் கலைஞர் வேடத்தில் ஒரு காட்சியில் வருகிறார் சத்யராஜ். இந்த வேடத்தில் தமிழில் ஒரு நடிகர் வருவது இதுவே முதல் முறையாகும்.\nஇந்த வேடத்தைப் போடுவதற்காக பாலக்காடு அருகே உள்ள ஒத்தப்பாலம் என்ற ஊரிலிருந்து நான்கு கதகளி மேக்கப் கலைஞர்களை ஷூட்டிங் நடந்த ஹைதராபாத்துக்கு வரவழைத்து மேக்கப் போட்டுள்ளனர்.\nஇந்த மேக்கப்பை படுக்க வைத்துத்தான் போட முடியும். இதற்காக கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் படுத்தபடி கிடந்தாராம் சத்யராஜ். அதிகாலையில் ஆரம்பித்து 9 மணிக்குத்தான் மேக்கப் போட்டு முடித்தார்களாம்.\nகதகளி கெட்டப்பில் நடனம் ஆடுவதோடு, ஒரு சண்டைக் காட்சியிலும் அதே கெட்டப்பில் கலக்கியுள்ளாராம் சத்யராஜ். இந்தக் காட்சி படத்துக்கு பலம் சேர்க்கும் என்பதால் சிரமப்பட்டு மேக்கப் போட்டுக் கொண்டாராம் சத்யராஜ். கிட்டத்தட்ட நான்கு நாட்கள் இதுபோல மேக்கப் போட்டு அந்தக் காட்சியை படமாக்கினார்களாம்.\nஇதுபோலவே பெரியார் படத்துக்காக, பெரியார் மேக்கப் போட்டபோதும் சிரமப்பட்டுத்தான் நடித்தார் சத்யராஜ். அதாவது பெரியார் குள்ளமானவர். ஆனால் சத்யராஜ் உயரம்தான் உலகம் அறிந்ததே. இதனால் பெரியார் வேடத்தில் நடித்தபோது முதுகை குறுக்கிக் கொண்டு சிரமப்பட்டு நடித்தாராம் சத்யராஜ்.\nகல்யாணமாகிப் போகப் போகும் தியா நடித்துள்ள கடைசிப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\n : அதிர்ச்சி கொடுக்கும் நயன்தாரா\n'அது-இது'க்காக 18 வயது ஹீரோவைத் தேடும் தேஜா\nகதகளி படத்துக்கு தடை... சென்சாரைக் கண்டித்து நிர்வாணப் பாடல்\nவிஷாலின் ‘கதகளி‘ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி நீக்கம்\nகதகளி சர்ச்சை: தணிக்கைக் குழு அதிகாரி 1 வாரத்திற்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஉசரப் பறக்கும் \"ரஜினி முருகன்\" கொடி.. வசூலில் தொடர்ந்து நம்பர் 1\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகவர்ச்சி பொங்கும் பாடல்.. இணையத்தை கிறங்கடித்த அமெரிக்காவின் அரியானா\n'சண்ட.. சண்ட.. கோழி...’ கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\n'இதற்காக பிறந்தவர்கள் தான் பெண்கள்'... சர்ச்சையில் சிக்கிய பிரபல ஹீரோ\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/rajini-070606.html", "date_download": "2018-07-17T00:27:44Z", "digest": "sha1:W7J47RVZD6Q5N2VSNJXQXVNZMYS3RMMQ", "length": 10484, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சி���ாஜிக்கு வரி விலக்கு | Shivaji gets tax exemption - Tamil Filmibeat", "raw_content": "\n» சிவாஜிக்கு வரி விலக்கு\nசிவாஜி பட பெயர் தமிழா, வேறு மொழியா என்ற சர்ச்சை ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. சிவாஜி என்பது தமிழ்ப் பெயர்தான் என்று கூறி படத்துக்கு கேளிக்கை வரி விலக்கை தமிழக அரசு அளித்துள்ளதாம்.\nதமிழில் பெயர் சூட்டப்படும் படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கை தமிழக அரசு அளித்து வருகிறது. இதனால் முன்பு போல ஹாய், பாய், சாய் என கிறுக்குத்தனமாக பெயர் சூட்டாமல், நல்ல தமிழில் பெயர் சூட்டி வருகிறார்கள் தமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள்.\nஇந்த நிலையில், ரஜினிகாந்த் நடித்துள்ள சிவாஜி படத்தின் பெயர் தமிழா, அப்படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து சில அரசியல் கட்சிகளும் வரிந்து கட்டத் தயாராகி வந்தன.\nபாமக எம்.எல்.ஏக்கள் இதுகுறித்து சட்டசபையிலேயே கேள்வி எழுப்பினர். அப்போது இதுகுறித்து பரிசீலித்து பின்னர் முடிவு அறிவிக்கப்படும் என அமைச்சர் பரிதி இளம்வழுதி விளக்கினார்.\nஇந்த நிலையில் சிவாஜி என்பது ஒரு பெயர், எனவே சிவாஜி படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கலாம் என தமிழக அரசு முடிவு செய்துள்ளதாம்.\nசிவாஜி படத்தை சில நாட்களுக்கு முன்புதான் திமுகவின் கலைஞர் டிவி பெரும் விலை கொடுத்து வாங்கியது. இந்த நிலையில் அப்படத்துக்கு கேளிக்கை வரி விலக்குக் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nபெரிய நடிகர்களுடன் நடிக்கணும்.. இளம் இயக்குநர்களுக்கு ‘பார்ட்டி’ கொடுத்து அசத்தும் நடிகை\nபடவாய்ப்புகள் இல்லை... சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபிரகாஷ்ராஜுடன் நடிக்கும்போது மயங்கி விழுந்த தனுஷ் பட நடிகை\nஅப்பவே அப்டி.. இனி என்னவெல்லாம் பண்ணுவாரோ.. பிக்பாஸ் நடிகையால் பயத்தில் படக்குழு\nபிகினினாலும் ஓகே.. ஆனா சம்பளம் மட்டும் பாலிவுட் மாதிரி வேண்டும்.. நடிகை கறார்\nஓஹோ அப்ப அந்த நடிகை ‘அட்ஜெஸ்ட்’ செய்ய இது தான் காரணமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகேட்டீங்களா கேட்டீங்களா.. அருள் நிதியின் அடுத்த ஜோடி யாரு தெரியுமுங்களா\nக்யூப்-க்கு மாற்று.. மிகப்பெரிய பிரச்சனைக்குத் தீர்வு.. வாக்கை காப்பாற்றிய விஷால்..\nபிரகாஷ்ராஜுடன் நடிக்கும்போது மயங்கி விழுந்த தனுஷ் பட நடிகை\nசென்னை வருகிறார் ஸ்ரீ���ெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/go-back-modi-hashtag-becomes-viral-over-the-world-317018.html", "date_download": "2018-07-17T00:07:32Z", "digest": "sha1:OYSEYZ6J7UQFM62OSMH5TSDOPEX2VBRY", "length": 12546, "nlines": 176, "source_domain": "tamil.oneindia.com", "title": "இணையத்தை மிரட்டிய தமிழர்கள்.. உலக டிரெண்டிங்கில் நம்பர் 1 #GoBackModi | Go back Modi hashtag becomes viral all over the world - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இணையத்தை மிரட்டிய தமிழர்கள்.. உலக டிரெண்டிங்கில் நம்பர் 1 #GoBackModi\nஇணையத்தை மிரட்டிய தமிழர்கள்.. உலக டிரெண்டிங்கில் நம்பர் 1 #GoBackModi\nஇந்திய மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேவையில்லை\nசென்னையில் போர்க்கப்பலை பார்க்க திரண்ட மக்கள் - சல்யூட் அடித்து வரவேற்ற கடற்படை வீரர்கள்\nசீமான், அன்சாரி விடுதலை செய்யப்படும்வரை மண்டபத்திலேயே உள்ளிருப்பு போராட்டம் நடத்திய பாரதிராஜா\nஎங்கள் கைதுக்கு பின் யாரோ இருக்கிறார்கள்.. இது ஒரு சூழ்ச்சி.. பாரதிராஜா கடுமையான தாக்கு\nமோடிக்கு எதிராக காசு கொடுத்து டிவிட் செய்துள்ளார்கள்.. வேலையில்லாதவர்கள்.. காயத்திரி ரகுராம் சர்ச்சை\n.. மோடியை கிண்டல் செய்யும் குஷ்பு\nபோ மோனே மோடி தொடங்கி கோ பேக் மோடி வரை.. பாஜகவிற்கு சிம்ம சொப்பனமாகும் தென்னிந்தியா\nஉலக அளவில் டிரெண்டான #gobackmodi என்ற ஹேஷ்டேக்- வீடியோ\nசென்னை: பிரதமர் மோடி சென்னை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெரிவித்து ''கோ பேக் மோடி'' (#gobackmodi)என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டிங்கில் முதல் இடம்பிடித்துள்ளது.\nசென்னையில் நடக்கும் ''டிஃபேஎக்ஸ்போ 2018'' எனப்படும் ராணுவ மற்றும் தொழில்நுட்ப கருத்தரங்கில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார். நேற்று தொடங்கிய இந்த கருத்தரங்கு 14ம் தேதி வரை நடைபெறும்.\nஇந்த கருத்தரங்கில் ராணுவம் தொடர்பான பல முக்கிய கையெழுத்துகள் இடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த ''கோ பேக் மோடி'' (#gobackmodi) டேக் காலையில் தேசிய அளவில் மட்டுமே டிரெண்ட் ஆனது. காவிரிக்கு தமிழக மக்கள் மட்டுமே போராடுவதால் உலக அளவில் இது இடம் பிடிக்கவில்லை. ஆனால் தமிழக மக்கள் தொடர்ந்து டிவிட் செய்து வந்ததால் இந்திய அளவில் சில நிமிடத்தில் முதல் பிடித்தது.\nஆனால் இந்த டேக்கில் கொஞ்ச நேரத்தில் மற்ற மாநில மக்களும் டிவிட் செய்ய தொடங்கினார்கள். தமிழக மக்கள் நேரமாக நேரமாக அதிகமாக டிவிட் செய்தார்கள். இதனால் உலக அளவில் 4ம் இடம்பிடித்தது. இப்படி திடீர் என்று மோடிக்கு எதிராக உலக அளவில் ஒரு டேக் வைரல் ஆகும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.\nஇப்போது இந்த ஹேஷ்டேக் உலக அளவில் இரண்டாம் இடம் வகிக்கிறது. வெளிநாடுகளில் உள்ள மக்களுடன் இதை பற்றி டிவிட் செய்து கொண்டு இருக்கிறார்கள். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளில் உள்ள தமிழர்கள் இதை பற்றி டிவிட் செய்து கொண்டுள்ளனர்.\nஆனால் அடுத்த சில நிமிடத்தில் இந்த டிவிட் உலக டிரெண்டிங்கில் முதல் இடம் பிடித்தது. இது பாஜக கட்சிக்கும், பிரதமருக்கு பெரிய அவமானமாக மாறியுள்ளது. வெளிநாட்டு தலைவர்கள் இதுபோன்ற டேக்குகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களுக்கு பின் இப்படி தமிழ் மக்கள் போராட்டம் உலக கவனம் ஈர்த்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndefence expo modi cauvery மோடி காவிரி சென்னை ராணுவம் நிர்மலா சீதாராமன் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/3252", "date_download": "2018-07-17T00:05:45Z", "digest": "sha1:PCWQ7BKOHLTJDZPFAEFRV2LZSXCBXU7P", "length": 11852, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுதாகர் ஃபெர்னான்டோ", "raw_content": "\n« ‘நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’\nஅறிவிப்பு, ஆளுமை, சுட்டிகள், பொது\nஎன்னை ஞாபகம் வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.துபாயில் வேலை பார்க்கும் ,உங்களை பல மாலை வேளைகளில் உங்கள் வீட்டிற்க்கு காண வரும் சுதாகர்.ஆளூரில் அம்மா வீட்டில் நின்று படித்த எனக்கு சொந்த ஊர் மணப்பாடு.சுந்தரராமசாமியின் பல நண்பர்களில் நானும் ஒருவன்.நான் இப்போதும் துபாயில் தான் உள்ளேன்.வாழ்க்கையில் கால் ஊன்றுவதற்க்கான போராட்டத்தில் கைவிட்டுப் போன எழுத்தையும் வாசிப்பையும் மீட்டெடுக்கவும்,தீவிரமாக எழுதவும் நான் ஒரு வலைப்பதிவை துவங்கியுள்ளேன்.முகவரி-http://chithaivukal.blogspot.com,உங்கள் கருத்தை கூறவும்.\nஅஜிதன்,சைதன்யா,அருண்மொழி அக்கா அனைவரும் நலம் என்று நம்புகிறேன்.\nநலம். நீங்களும் நலமே என நினைக்கிறேன். சுரா இறந்த ஒருவருடம் க்ழிந்த நாளில் நீங்கள் இங்கே வந்ததும் நாம் பேசியதையும் நினைத்துக்கொண்டேன். நீங்கள் மிண்டும் இலக்கியம் பக்கம் திரும்புவது உற்சாகம். திரும்பி வர ஓர் இடம் இருப்பது நல்ல விஷயம் அல்லவா\nதலைப்பு எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. பழைய கால தலைப்பு. இருத்தலியல் மோகம் இருந்த நாட்களில்தான் சிறு பத்திரிகைகளுக்கு இப்படியெல்லாம் தலைப்பு வைப்பார்கள்\nநீங்கள் கூறுவது சரிதான்.இத்தலைப்பு நான் கல்லூரி நாட்களில் துவங்க நினைத்திருந்த சிறு பத்திரிக்கையின் தலைப்பு.புறவயமான வாழ்வின் சூழல் மாறிய போதும் அர்த்தமுள்ள வாழ்வை குறித்த கேள்விகளும்,குழப்பங்களும் என்னில் ஒரு மாற்றமும் இல்லாது இப்பொதும் அப்படியே தங்கியிருக்கின்றன.அதனால் தான் இந்த தலைப்பு.கவிதைகள் எல்லாம் கல்லூரி நாட்களில் எழுதியவை.முழுமைப்பெறாத நாவலும்.பழுப்பேறிய தாள்களிலிருந்து தொகுத்துக்கொண்டிருக்கிறேன்.சுரா ம்னுஷ்யபுத்திரனிடம் கொடுக்கச் சொல்லிய கவிதைகள்.அதன் தகுதி சார்ந்த குழப்பம் காரணம் நான் அதை கொடுக்கவில்லை.கவிதைகளை குறித்து உங்கள் கருத்தை வெளிப்படையாக கூறவும்.\nபுத்தக விற்பனை குறித்த சர்வே\nTags: அறிவிப்பு, சுட்டிகள், சுதாகர் ஃபெர்னான்டோ\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 79\nதெளிவத்தை ஜோசப் ஒரு வானொலிப்பேட்டி\nதலித் இயக்க முன்னோடி ஹென்றி ஸ்டீல் ஆல்காட்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நி���ழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammus-recipes.blogspot.com/2010/05/blog-post_11.html?showComment=1273723720724", "date_download": "2018-07-17T00:18:09Z", "digest": "sha1:O3TIHXZD3WMNKY4XJKMHXT4QKMJZHXVY", "length": 14996, "nlines": 276, "source_domain": "ammus-recipes.blogspot.com", "title": "அம்முவின் சமையல்: பூரி-உணவகத்தில் செய்யும் முறை", "raw_content": "\nகோதுமை மாவு - ஒரு கப்\nமைதா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்+ஒரு டீஸ்பூன்\nசீரக பொடி - ஒரு சிட்டிகை\nஉப்பு - தேவையான அளவு\nசர்க்கரை - ஒரு சிட்டிகை\nஎண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்\nவெதுவெதுப்பான நீர் - மாவு பிசைவதற்கு.\n* கோதுமை மாவையும்,மைதாவையும் ஒன்றாக கலந்து சீரக பொடி,உப்பு,சர்க்கரை சேர்த்து கலக்கவும்.\n* நீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி சப்பாத்தி மாவு பதம் போல் பிசையவும்.\n* பிசைந்த மாவில் எல்லா பகுதிகளிலும் எண்ணெய்(ஒரு டேபிள்ஸ்பூன்) படுமாறு தடவவும்.\n* ஒரு ஈர துணி வைத்து மூடி கால் மணி நேரம் வைக்கவும்.\n* எண்ணையை கடாயில் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும்.\n* மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தேய்க்கவும்.(மாவு சமமாக இருக்க வேண்டும்)\n* எண்ணெய் நன்றாக சூடானதும் தேய்த்து வைத்துள்ள பூரியை போட்டு லேசாக கரண்டியால் பூரி ஓரங்களில் அழுத்தவும்.\n* இப்படி செய்வதால் உணவகத்தில் தரும் பூரியை போல puff ஆக உதவும்.\n* ஒரு பக்கம் லேசாக சிவந்ததும் ஓரத்திலிருந்து மறுபக்கம் திருப்பவும்.\n* இரு பக்கங்களும் சிவந்ததும் பேப்பர் டவலில் சிறிது நேரம் வைத்து பரி���ாறவும்.\n* சுவையான பூரி தயார்.\nஇந்தபூரி கடைசிவரை அதுவே அமுங்காது.\nஅம்மு ரொம்ப நல்ல இருக்கு, ஏன் சீரகப்பொடி சேர்க்கனும், ஹோட்டலில் சீரகதூள் சேர்ப்பர்களா\nஎங்க வீட்டில் எல்லோரும் பூரி பிரியர்கள் வாரத்தில் இரு முறை பூரி தான். நேற்று இரவு கூட் பூரி சொன்னா தான்\nஆமாம் அக்கா நேற்று தான் \"thali\" என்ற உணவகத்திலிருந்து குறிப்பு வாங்கினேன்.சீரக பொடி சேர்ப்பதால் நல்ல smella இருக்கு பூரி.\nபூரி இப்படியே புஃப்ன்னு நிறைய நேரம் இருக்குமா நான் பூரி செய்தால் கொஞ்ச நேரம் தான் புஃப்,பின்பு அமுங்கி விடும்.அருமை.சீரகப்பொடி புதுசாக இருக்கே.\nசீரக் பொடி சேர்ப்பது புதுசு...கண்டிப்பாக செய்து பார்கிறேன்...\nசீரகம் நல்ல வாசனை தரும் தான்...\n/இந்தபூரி கடைசிவரை அமுங்காது/ :)))) அப்படியா அம்மு அப்ப எப்படி சாப்பிடறது\nபூரி சூப்பரா இருக்கு..நானும் சீரகப் பொடி சேர்த்து செய்து பார்க்கிறேன்.\nசீரகப்பொடி யெல்லம் போட்டு..டிரை பண்ணுகின்றேன்\nசீரகம் சேர்க்கும் யோசனை சிறப்பு.\nசர்க்கரை சேர்ப்பதால் சுவை மாறிவிடாதா..\nஇப்ப தான் நான் சொல்லிட்டேனே ராஜ நடராஜன்.\nநன்றி அருணா.நான் இந்த குறிப்பு எனக்கு கிடைப்பதற்கு முன்னாடி முழு சீரகம் சேர்ப்பேன்.பொடி சேர்ப்பது எனக்கும் புதிது தான்\nநன்றி ஆசியா.இது அமுங்காது நாம சாப்பிடும்போது பிக்கிற வரிக்க.:)\n\"மாவின் அளவும் தேய்க்கும் அளவும் சரியாக இல்லையென்றால் என்னை குடித்து விடும்.அதனால் கவனமாக செய்யணும்\" னு குறிப்பு குடோத்தப்போவே எனக்கு சொன்னாங்க.\nநன்றி ஜமால் . சீரக பொடி சேர்ப்பதால் தான் puffya இருக்குனு சொல்ல முடியாது.மாவை சமமாக தேய்ப்பதும் கோதுமை மைதா அளவும்,தரமும் தான் காரணம்.சீரக பொடி ஒரு ப்ளேவருக்குத்தான்..\nகண்டிப்பா செஞ்சு பாருங்க கீதா அக்கா.\nமாத்திட்டேன் மகி:)எப்பா எப்புடினா யோசிக்கறாங்க:)நன்றி மகி.\nதக்குடு இதுக்கு எதுக்கு ரூம் போட்டு யோசிக்கணும்\nரெஸ்டாரெண்ட்டுல சாப்டுட்டு பூரி பண்ணின செப்ட போய் இந்த மாறி பூரிய நான் சாப்டதே இல்ல அவளவு நல்லா இருந்துச்சுனு சொன்னா அவரே recipe எழுதி குடுத்துட போறார்.:)\nசீரக பொடி பிடிக்கலேன்னா அது போடாமலும் ட்ரை பண்ணுங்க ஸாதிகா.\nதங்கமணி ரவா சேர்ப்பது மொறுமொறுப்பாக தான்,ரவையினால் puffyyaka வராது.சீரக போய் வெறும் ப்ளேவருக்குதான்.மாவின் தரமும் சரியான அளவும்.தேய்க்கும் பதமும��� தான் puffyya வருவதற்கு காரணம்.\nநீங்களும் செஞ்சு பாருங்க Ann.\nதிலகா சர்க்கரை ஒரு சிட்டிகை தானே சேர்க்கிறோம்.சர்க்கரை சேர்ப்பதால் மாவின் பதம் லேசாக இறுகும்.தேய்ப்பதற்கு இலகுவாக இருக்கும்.\nஎங்க வீட்டிலும் பூரி சென்னா னா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் ஜலீலா அக்கா.எனக்கு பூரி அவ்வளவாக பிடிக்காது:)பதூரா ரொம்ப பிடிக்கும்.\nகிருஷ்ணவேணி கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.மிக்க நன்றி.\nமைதா மாவை ஆங்கிலத்தில் என்ன சொல்வாங்க\nammus-recipes.blogspot.com என்று இருந்த என் தள முகவரி இன்று முதல் www.ammuseasycooking.com என்று மாற்றப்பட்டுள்ளது:)))\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anthimaalai.blogspot.com/2011/04/", "date_download": "2018-07-17T00:21:30Z", "digest": "sha1:42F2PJNPLT2M36CFBW4F26B22OFMRBHC", "length": 60605, "nlines": 441, "source_domain": "anthimaalai.blogspot.com", "title": "அந்திமாலை: April 2011", "raw_content": "\nசனி, ஏப்ரல் 30, 2011\nகாகம் உனக்கு வழிகாட்டினால் அது செத்த நாய்களிடம் உன்னைக் கொண்டு சேர்க்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு\nஅணி; அல்ல மற்றுப்பிற. (95)\nபொருள்:வணக்கம் உடையவனாகவும், இன்சொல் கூறுவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும். பிறவெல்லாம் உண்மையான அணிகலன்கள் ஆகாது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, ஏப்ரல் 29, 2011\nஅவசரமாகக் கல்யாணம் செய்துகொண்டால், மெதுவாக உட்கார்ந்து கொண்டுதான் அழுவாய்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதுன்புறூஉம் துவ்வாமை இல்ஆகும் யார்மாட்டும்\nஇன்புறூஉம் இன்சொல் அவர்க்கு (94)\nபொருள்: யாவரிடத்திலும் இன்பத்தை மிகுவிக்கின்ற இன்சொல்லை உடையவருக்குத் துன்பத்தை மிகுவிக்கின்ற வறுமை இல்லாது ஒழியும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், ஏப்ரல் 28, 2011\n(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)\nஇப்போது எனது தாயார் புதிதாக தனது பாணியில் 'விசாரணையை' ஆரம்பித்தார். எங்கே, எவ்வாறு நான் தவற விடப்பட்டேன் என்பதுதான் விசாரணையின் கருப்பொருள். என் அண்ணன் இந்தத் தடவை பதில் சொல்லுவதற்குப் பின்னடித்தான். தன்மீது முழுத் தவறு என்று தெரிந்ததாலோ என்னவோ, தத்தித் தடுமாறி, மென்று விழுங்கிக் கொண்டிருந்தான். விசாரணை என் பக்கம் திரும்பியது. நான் எந்தவித தடுமாற்றமும் இல்லாமல், மாங்காய் பொறுக்குவதற்காகக் கணேப்பிள்ளையர் வளவிற்குச் சென்றது தொடக்கம், ��ான் காணாமல் போக நேர்ந்தது வரை கடகடவென்று கூறி முடித்தேன். இடையிடையே நான் 'பயந்துபோன' தருணங்களைப் பற்றி விபரிக்கும்போது அழுகை வந்தது. கட்டுப்படுத்திக்கொண்டேன். அம்மாவின் கோபமான 'பார்வை' அண்ணாவின் பக்கம் திரும்பியது.\nஆச்சரியம் என்னவென்றால் அம்மா என் அண்ணாவுக்கு ஒரு அடிகூட அடிக்கவில்லை. அப்பா வந்தவுடன் நடைபெறப் போகும் 'விசாரணையில்' கண்டிப்பாக அடிவிழும் என்பது அம்மாவின் ஊகம் போலும். அம்மாவின் 'விசாரணை' அண்ணாவையும் என்னையும் பயமுறுத்துவதாகவே அமைந்திருந்தது.\n\"உன்னோடு வந்த சின்னப் பிள்ளையை, ஒழுங்காக வீட்ட கூட்டிக்கொண்டு வரவேண்டியது உன்ர பொறுப்பு, இடையில என்னத்துக்கடா மாங்காய் பொறுக்க போனனீங்கள் எல்லாம் சரி, நீ என்னத்துக்கு 'சிலேற்ற' விட்டிட்டு ஓடினனி எல்லாம் சரி, நீ என்னத்துக்கு 'சிலேற்ற' விட்டிட்டு ஓடினனி இக்கணம் கொப்பர் வந்து 'முதுகுத் தோலை' உரிப்பார் றெடியா இருங்கோ\"\nஅம்மாவின் விசாரணையில் அடி ஏதும் விழாதது எங்கள் இருவருக்கும் மகிழ்ச்சியே, ஆனாலும், அப்பர் வந்து 'முதுகுத் தோலை' உரிக்கப் போகிறார் என்பதை நினைக்கையில் எனக்கு நடுக்கமாக இருந்தது. ஏனெனில் ஒவ்வொரு தடவையும் 'முதுகுத் தோல் உரித்தல்/உரியும்' என்ற வார்த்தைகள் என் காதுகளில் விழும்போதெல்லாம் அவ்வாறு முதுகுத் தோல் உரிக்கப் பட்டால் எவ்வாறு இருக்கும் என்று 'கற்பனை' செய்து பார்த்து நடுக்கம் கொள்வது எனது வாடிக்கையாக இருந்தது. அவ்வாறு முதுகுத் தோல் உரிக்கப் படுவதில்லை என்பதை உணர்கின்ற வயது அதுவல்லவே அது பயமுறுத்துவதற்காகக் கூறப்படும் வாக்கியம் என்பதை எனக்கு ஏழு வயதாக இருக்கும்போதுதான் உணர முடிந்தது. தமிழில் அது ஒரு 'உருவக அணி' என்பதை உயர்தர வகுப்பில் கல்வி கற்கும்போது தெரிந்துகொண்டேன்.\nஇந்த பயம் எம்மை ஆட்கொண்ட காரணத்தால் அன்று நானும் அண்ணாவும் வெளியே சிறுவர்களோடு விளையாடச் செல்லவில்லை. எங்கள் வீட்டிற்குப் பின் பக்கமே எங்கள் விளையாட்டிடம் ஆனது. வீட்டின் கோடிப்புறத்தில் மணலாக இருக்கும் இடங்களில் மிகவும் அழகாக ஒரு சிறிய குழியை ஏற்படுத்துகின்ற ஒருவகைப் பூச்சியினம் வாழ்ந்துவரும். அந்த மணலில் வாழ்ந்துவரும் மிகச் சிறிய பூச்சிகளைப் பிடித்து 'சிரட்டைகளால்' மூடி வைப்போம்.ஒரு சில நிமிடங்களால் சிரட்டையைத் திறந்துப��ர்த்தால் அந்தப் பூச்சி மாயமாய் மறைந்திருக்கும். அந்தப் பூச்சி மணலைக் கிளறியபடி ஏதாவது ஒரு வழியால் தப்பித்துப் போய்விடுகின்ற விடயம் எங்களுக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டாகும்.\nஇன்றைக்கு அப்பா தாமதாக வரவேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டேன். அப்பா நேரத்தோடு வீட்டிற்கு வந்தால், மாங்காய் பொறுக்கப் போனதற்காகவும், என்னை தவற விட்டதற்காகவும் அண்ணாவுக்கு அடியும், சிலேற்றை தொலைத்ததற்காக எனக்கும் அடி விழும் அல்லவா அப்பா தாமதமாக வீட்டிற்கு வந்தால் நாங்கள் நித்திரையில் இருப்போம். நித்திரையாய் இருக்கும் எங்களை எழுப்பி 'விசாரணை' செய்ய மாட்டார்.\nநான் எதிர்பார்த்ததற்கு மாறாகவே அன்று நடந்தது.அப்பா நேரத்தோடு வீட்டிற்கு வந்துவிட்டார்.\nவீட்டிற்கு வந்த அப்பா எங்களோடு சேர்ந்து 'இரவுணவை' உண்ணும்போது, என் மனதில் 'முதுகுத் தோல்' உரியும் நிகழ்வு படமாக ஓடிக்கொண்டிருந்தது. எனக்கு இருந்த பயத்தில் அன்று அம்மா தந்த 'சோறும் நண்டுக் குழம்பும்' சுவையாக இருந்ததா சோறு இரைப்பையில் ஒழுங்காக சென்று இறங்கியதா சோறு இரைப்பையில் ஒழுங்காக சென்று இறங்கியதா என்பவையெல்லாம் இன்றுவரை ஞாபகமில்லை. ஆனால் சாப்பிட்டு முடித்ததும் அம்மா 'நேர்மையின் மறு அவதாரமாக' நண்பகலில் நடந்த சம்பவத்தை அப்பாவிடம் கொஞ்சம் 'மென்மையான' முறையில் எடுத்துக் கூறினார். எங்கள் அப்பாவிடம் எப்போதுமே ஒரு வழக்கம் இருந்தது. அதாவது 'பர்மிய, பாகிஸ்தானிய' இராணுவ ஆட்சியாளர்கள் போல, திடீர் புடீர் என முடிவுகளை எடுப்பது. அது அற்ப விடயமாக இருந்தாலென்ன, மிகப்பெரிய விடயமாக இருந்தாலென்ன அவர் அப்படித்தான் முடிவுகளை எடுப்பார். அன்று அவர் எங்களை அடிக்கவில்லை. ஆனால் அவர் எடுத்த முடிவு என்னை மிகப்பெரும் திகைப்பிற்கு உள்ளாக்கியது.\nஉங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், ஏப்ரல் 27, 2011\nஅகம்பாவம் ஒரு பொல்லாத குதிரை, ஒருமுறையாவது தன்மேல் சவாரி செய்யும் எஜமானனைக் கீழே தள்ளாமல் விடாது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்\nஇன்சொல் இனிதே அறம். (93)\nபொருள்: முகமலர்ந்து இனிமையுடன் நோக்கி உள்ளம் கலந்த இனிய சொற்களைக் கூறுவதே அறமாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், ஏப்ரல் 26, 2011\nநாடுகாண் பயணம் - பிரேசில்\nஒருங்கிணைந்த ஒன்றியங்களின் பிரேசில் குடியரசு(Federativ Republic of Brazil)\nகிழக்கு - அத்திலாந்திக் சமுத்திரம்\nவடக்கு - வெனிசுவெலா, கயானா, சூரினாம், பிரெஞ்சு கயானா\nமேற்கு - பொலிவியா, பெரு\nவடமேற்கு - ஆர்ஜென்டீனா, பராகுவே\nசமய ஈடுபாடு இல்லாதோர் 7.4%\nமாநிலங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்ட ஜனாதிபதி ஆட்சி\nகோப்பி(காபி), சோயா அவரை, கோதுமை, அரிசி, தானியங்கள், கரும்பு, கொக்கோ, புளிப்பான பழங்கள், மாட்டிறைச்சி.\nதுணிகள், சப்பாத்துகள், இரசாயனங்கள், சீமெந்து, இரும்பு, ஈயம், தகரம், உருக்கு, விமானங்கள், வாகன இயந்திரங்கள்,ஏனைய இயந்திரங்கள்.\nவாகனங்கள், வாகன உதிரிப்பாகங்கள், இரும்பு, ஈயம், சோயா, காலணிகள், காபி.\nநாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:\nஈக்குவடோர், சிலி ஆகிய இரண்டு நாடுகள் தவிர்ந்த ஏனைய அனைத்து தென் அமெரிக்க நாடுகளுடனும் எல்லைகளைக் கொண்டுள்ள நாடு.\nஉலகில் பரப்பளவில் பெரிய நாடுகளின் வரிசையில் ஐந்தாவது பெரிய நாடு.\nஉலகில் சனத்தொகை அதிகம் கொண்ட நாடுகளின் வரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.\nஉலகில் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது.\nஉலகில் 'வாங்கும் சக்தி' அதிகமுள்ள மக்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.\nஇருப்பினும் இந்நாட்டில் 26% மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்.\nஉலகில் கோப்பி(காபி) அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகளின் வரிசையில் முதலாமிடத்தில் உள்ளது.\nதென் அமெரிக்க நாடுகளிலேயே மிகப்பெரிய அரசியல், பொருளாதார சக்தியாக பிரேசில் விளங்குகிறது.\nஉலகின் தலைசிறந்த உதைபந்தாட்ட வீரர்களில் ஒருவராகிய ரொனால்டினோ(Ronaldinho) இந்நாட்டைச் சேர்ந்தவர்.\nதென் அமெரிக்க நாடுகளிலேயே முதல் தடவையாக எதிர்வரும் 2016 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் 'பிரேசிலில்' நடைபெறவுள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், ஏப்ரல் 25, 2011\nஒரு எலும்புக்காக நேர்மையான மனிதன் தன்னை நாயாக்கிக் கொள்ளமாட்டான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து\nஇன்சொலன் ஆகப் பெறின். (92)\nபொருள்:முகமலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப் பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையை விட நல்லதாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, ஏப்ரல் 24, 2011\nஉயிர்த்த ஞாயிறு தினக் கவிதை\nஇறவா உடலம் நிறைவாய் எழுந்தது.\nபுனைவு: 'கவி வித்தகர்' சேவியர் பாலசிங்கம் அல்லைப்பிட்டி, இலங்கை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, ஏப்ரல் 23, 2011\nநம்பிக்கையுள்ளவர்களுக்கு கதவுகள் மூடிக்கொண்டாலும் ஜன்னல்கள் வழிகாட்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்\nசெம்பொருள் கண்டார்வாய்ச் சொல். (91)\nபொருள்: செம்மையான பொருளை அறிந்தவர்களின் வாய்ச்சொற்கள், இனிய சொற்களாய், அன்பு கலந்ததாய், வஞ்சம் இல்லாததாய் இருக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமண்ணும், மரமும், மனிதனும். - அத்தியாயம் 18\nவிஞ்ஞானி திரு ஜகதீஷ் சந்திர போஸ் அவர்கள் தனது கண்டுபிடிப்புகள் எதற்குமே காப்புரிமை வாங்காமலே இருந்துவிட்டார்.இத்தகைய ஒரு விஞ்ஞானியை இக்காலத்தில் இம்மண்ணில் காண முடியுமா இத்தகைய ஒரு மனிதன் இக்காலத்தில் நம் மத்தியில் வாழ்ந்தால் \"பொழைக்கத் தெரியாத புள்ள\" எனப் பெயர் வாங்கியிருப்பார் அல்லவா இத்தகைய ஒரு மனிதன் இக்காலத்தில் நம் மத்தியில் வாழ்ந்தால் \"பொழைக்கத் தெரியாத புள்ள\" எனப் பெயர் வாங்கியிருப்பார் அல்லவா சரி இவர் மட்டும்தான் தனது கண்டுபிடிப்புகளுக்கு 'காப்புரிமை' வாங்காது விட்ட விஞ்ஞானியா சரி இவர் மட்டும்தான் தனது கண்டுபிடிப்புகளுக்கு 'காப்புரிமை' வாங்காது விட்ட விஞ்ஞானியா என வரலாற்றின் பக்கங்களில் தேடிப் பார்த்தபோது, இன்னும் இரண்டு விஞ்ஞானிகளின் பெயர்களை மட்டுமே வரலாற்றின் பக்கங்களில் காண முடிந்தது.\nஅதாவது X-ray கருவியைக் கண்டுபிடித்த ஜேர்மனிய விஞ்ஞானியாகிய ரொன் ஜன்(Wilhelm Conrad Röntgen) மற்றும் காந்தப் புல அதிர்வுகளுக்காக நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு விஞ்ஞானியாகிய பியரி கியூரி(Pierre Curie) ஆகியோரே அந்த இரு விஞ்ஞானிகள் ஆவர். இந்த இரு விஞ்ஞானிகள் சம்பந்தமாக சில தகவல்களையும் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இவர்களில் நான் முதலில் குறிப்பிட்ட ரொன் ஜன் என்ற ஜேர்மனிய விஞ்ஞானி தனது கண்டுபிடிப்பாகிய 'எங்கள் உடலைப் படமெடுக்கும்' X-ray கருவிக்குக் காப்புரிமை வாங்காது விட்டு விட்டார். \"மனித சமுதாயத்திற்கு நன்மை பயக்கவே இதனைக் கண்டுபிடித்தேன். ஆகவே இதிலிருந்து கிடைக்கும் வருமானமோ, லாபமோ எனக்கு வேண்டாம்\" என்று கூறி விட்டார். உலகின் பெரும்பாலான நாடுகளில் நமது உடலின் உட்பகுதியை(உள்ளுறுப்புகளை) படம் எடுக்கும் முறையை X-ray என்றே குறிப்பிடுகின்றனர். ஆனால் டேனிஷ் மக்கள்(டென்மார்க் மக்கள்) தமது மொழியில் மேற்படி விஞ்ஞானியைக் கௌரவிக்கு முகமாக X-ray படத்தை 'ரொன் ஜன் படம்'(Røntgenbillede) என்றே அழைக்கின்றனர். டேனிஷ் மக்கள் தமது மொழியால் ஒரு விஞ்ஞானியைக் கௌரவிக்கும் விதம் என்னை நெகிழச் செய்கிறது. இவ்வாறு ஏனைய நாட்டு மக்களும் தமது மொழியில் விஞ்ஞானிக்கு 'கௌரவம்' வழங்கியுள்ளார்களா என்பதை நானறியேன். அவ்வாறு தெரிந்தால் வாசகர்கள் எனக்கு எழுதலாம்.\nஅதேபோல் காந்தப் புல அதிர்வுகளையும், மக்னீசியம் என்ற 'இரசாயனத்தின்' பயன்பாட்டையும் பற்றிக் கண்டுபிடித்து நோபல் பரிசு வாங்கிய பிரெஞ்சு விஞ்ஞானியாகிய 'பியரி' என்பவரும், வறுமையில் வாடியவர் என்பதுடன், நமக்கெல்லாம் சிறு வயதிலேயே பாடப் புத்தகங்களில் நன்கு அறிமுகமான 'ரேடியத்தைக்' கண்டுபிடித்த பெண் விஞ்ஞானியாகிய 'மேரி கியூரி அம்மையாரின்' கணவர் என்பதும், இந்தத் தம்பதிகள் தமது ஆராய்ச்சிக் காலங்களில் வீட்டு வாடகை செலுத்துவதற்குக் கூட பணம் கிடைக்காமலும், உணவு, வீட்டை வெப்பமாக வைத்திருப்பதற்கு தேவைப்படும் விறகு போன்றவற்றை வாங்குவதற்குக் கூட வழியில்லாது திண்டாடினர் என்பதை 'வரலாறு' நமக்குக் கூறுகிறது.\nஇந்த நிலையில் இந்திய விஞ்ஞானி திரு.போஸ் அவர்களைப் போல், தனது கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை(Patent right) வாங்காது விட்ட பிரெஞ்சு விஞ்ஞானி 'பியரி' அவர்களுக்கு அறிவியல் உலகம் தலைவணங்கும் அதே வேளை மனித சமுதாயம் அவருக்கு 'பிழைக்கத் தெரியாத மனிதன்' என்று பட்டம் சூட்டியிருப்பது வேதனையைத் தருகிறது.\nஉங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மண்ணும் மரமும் மனிதனும்\nவியாழன், ஏப்ரல் 21, 2011\nஎல்லோருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம்,\nஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமோப்பக் குழையும் அனிச்சம்; முகம்திரிந்து\nநோக்கக் குழையும் விருந்து. (90)\nபொருள்:அனிச்சமலர் நுகர்ந்த பொழுதே வாடிவிடும். ஆனால், விருந்தினர், முகம் மாறுபட்டுப் பார்க்கிற அளவிலேயே வாடி விடுவர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)\nநான் அழுதது அருகில் ஒரு தோட்டத்தில் தண்ணீர் ஊற்றிகொண்டிருந்த ஒரு கமக்காரரின்(*விவசாயியின்) காதில் விழுந்திருக்க வேண்டும், என்னை நோக்கி ஆழமாகப் பார்வையைச் செலுத்திய அந்த மனிதர் என்னை நோக்கி சத்தமாக \"டேய் பொடியா இஞ்ச வா\"(*டேய் பையா இங்கே வா) என அழைத்தார்.\nமண்டைதீவு முகப்புவயல் முருகன் ஆலயம்\nதயக்கத்தோடும்,பயத்தோடும் அவரருகில் சென்றேன். என்னத்துக்கு அழுகிறாய், இது அவரது கேள்வி, எனது பதில் இரண்டு மடங்காக அவரிடம் திரும்பியது. \"எங்கட வீட்டக் காணேல்ல(*காணோம்), அண்ணா பாவம்\". எனது பதில் அவருக்கு வியப்பாகவும், வேடிக்கையாகவும் இருந்திருக்க வேண்டும். இக்காலத்து 'வடிவேலு', அல்லது 'சந்தானமாக' இருந்தால் \"ஆமா உங்கட வீட்டையும், உன் அண்ணனையும் காக்கா தூக்கிக்கொண்டு போயிட்டுது\" என்று கூறியிருப்பார்கள். அந்த மனிதர் மிக நல்ல மனிதர் போலும், \"சரி அழுகிறத நிப்பாட்டு, நீ ஆற்ற மோன்(*யாருடைய மகன்) ஒரு கட்டளையும், கேள்வியும் அவரிடமிருந்து வந்தன. என் தந்தையாரின் பெயரை மிகவும் தவறான உச்சரிப்பில் 'ஊர்ப்பாணியில்' கூறினேன். \"அட நீ சொர்ணலிங்கத்தின்ர மோனா(*மகனா சரி, சரி இப்பிடி இந்தப் பூவரச மரத்துக்குக் கீழ கொஞ்ச நேரம் இரு, நான் உன்ன வீட்ட கூட்டியண்டு போறன், என்ன\" என்றார். அந்த மனிதர் உடம்பில் ஒரு சாறமும்(*கைலியும்) தலையில் தலைப்பாகையும் கட்டியிருந்தார். பார்ப்பதற்கு 'மகாகவி பாரதியார்' போலக் காட்சியளித்தார்.அவரது பேச்சு 'நம்பிக்கையூட்டுவதாக' அமைந்திருந்ததால் அவர் கூறியபடியே பூவரச மரத்திற்குக் கீழே அமர்ந்தேன். வெயில் முகத்தில் அனல் காற்றாக வீசியது. சுமாராக ஒரு மணி நேரம் கடந்தபின்னர், தனது தோட்ட வேலையை முடித்துகொண்ட அவர். \"சரி வெளிக்கிடு போவம்\" என்று கூறிய அந்த மனிதர், என் தலையில் தொப்பி எதுவும் இல்லாததைக் கண்டார். ஏதோ யோசித்தவராக, தனது தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து எனக்குத் 'தலைப்பாகையாக' கட்டினார். தன் கையிலிருந்த பட்டையை(*தண்ணீர் ஊற்றும் பாத்திரம், பனையோலையால் ஆனது) தனது தலையில் தொப்பியாகக் கவிழ்த்தார். வெயிலின் கொடுமையிலிருந்து தன்னையும், என்னையும் காப்பதற்காக இவ்வாறு செய்கிறார் என்பதை அறியாத நான் அவருக்குப் 'பைத்தியம்' எ��� எண்ணிக் கொண்டேன்.\nஅவர் அழைத்துச் சென்ற பாதையில் முட்கள் அதிகமில்லை, இருப்பினும் ஓரிரு சிறிய முட்கள் காலில் தைத்தன. அவற்றைக் காலிலிருந்து அகற்றியபடியே, அந்த மனிதருடன் நம்பிக்கையோடு நடந்து சென்றேன். ஏனைய கிராமங்களோடு ஒப்பிடுகையில் 'மண்டைதீவில்' குளங்களுக்குப் பஞ்சமில்லை. மண்டைதீவில் மட்டும் பத்திற்கும் மேற்பட்ட குளங்கள் இருக்கும் என்பது எனது நம்பிக்கை. அவர் அழைத்துச் சென்ற பாதையிலும் ஒரு பெரிய குளம் குறுக்கிட்டது. குளத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த அணைகளின் வழியாக என்னைப் பத்திரமாக, 'கையைப் பிடித்து' அழைத்துச் சென்றார். சுமார் பதினைந்து நிமிடங்கள் நடந்த பின்னர் எங்கள் வீட்டை அடைந்தோம்.அப்போது என் மனதில் \"இவர் பிள்ளை பிடிகாரர் இல்லை\" என்ற தெளிவு பிறந்தது. எங்கள் வீட்டில், எனக்கு முன்பாகவே வீட்டுக்கு வந்துவிட்ட என் அண்ணனைக் கண்டபோது எனக்கு ஏற்பட்ட ஆச்சரியத்துக்கு அளவேயில்லை. அந்த மனிதர் 'நடந்த சம்பவத்தை' விலாவாரியாக விபரித்து, மிகப்பெரிய 'நன்றியறிதலை' என் அம்மாவிடமிருந்து பெற்றுக் கொண்டார். நானும் என் தலையில் கட்டியிருந்த அவரது சால்வையை(*துண்டு) அவரிடம் திரும்ப ஒப்படைத்தேன்.\nஅவர் தனது வீட்டை நோக்கிச் சென்றவுடன் அந்த மனிதரைப் பற்றிய 'பாராட்டுப் பத்திரம்' ஒன்று என் தாயாரால் வாசிக்கப் பட்டது. எனது தாயார் அந்த மனிதரைப் பற்றிக் கூறிய புகழுரைகளிளிருந்து அம்மனிதரின் பெயர் 'கார்த்திகேசு' எனவும், எங்கள் வீட்டிலிருந்து ஒரு ஐந்தாறு வீடுகள் தள்ளி வசிப்பவர் என்பதும், முருகனின் நூற்றுக்கணக்கான பெயர்களில் 'கார்த்திகேயன்' என்பதும் ஒன்று எனவும், எங்கோ காணாமல் போய், கிணற்றிலோ, குளத்திலோ விழுந்து சாக இருந்த பிள்ளையாகிய என்னை என் அம்மா தினமும் வணங்கும் முருகன்தான் 'கார்த்திகேசு' எனும் மனித வடிவில் வந்து காப்பாற்றி அழைத்து வந்திருக்கிறார். எனவும் என் தாயாரால் 'சிலாகிக்கப் பட்டது'. என் தாயார் கூறியதில் 'உண்மை' இல்லாமலில்லை. ஏனெனில் 'மண்டைதீவு' உட்பட யாழ் மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் 'கிணறுகள்' நில மட்டத்தோடு இருக்கும். இவற்றில் சிறு பிள்ளைகள் தவறி வீழ்ந்து இறப்பது உண்டு. பெரும்பாலும் மழைக் காலங்களில் இது அதிகமாக இடம்பெறுவதுண்டு. அம்மா கூறிய 'முருகன்' கதை எத்தனை வீதம் உண்மை என்று எனக்குத் தெரியாது. ஆனால் 'தெய்வம் மனித வடிவில் வந்து' உதவுவதாகத்தானே 'வேதங்களும், புராணங்களும் கூறுகின்றன.\nஇதேபோல் என் தாயார் கூறிய ஒரு கருத்து என்னால் என்றுமே மறக்க முடியாதது. அதாவது ஒரே கிராமத்தில் இரண்டு 'முருகன்' கோயில்கள் இருப்பது மிக மிக அபூர்வம் என்றும், 'மண்டைதீவு', 'அல்லைப்பிட்டி' ஆகிய இரண்டு கிராமங்களில் மட்டுமே இது 'திருவுள சித்தப்படி' நிகழ்ந்துள்ளது என்றும், இது தற்செயலாக நடைபெற்ற ஒரு விடயம் அல்ல என்றும், இதுவும் 'இறைவனின் சித்தம்' எனவும் கூறியிருந்தார். இவ்விடயத்தை நான் ஆராய்ந்து, விசாரித்துப் பார்த்ததில்லை. காரணம் என் தாயாரின் 'நம்பிக்கையை' சிதறடிக்கக் கூடாது என்ற காரணத்திற்காகவே.\nஉங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன\nநிறத்தில் *குறியிடப் பட்டிருப்பவை தமிழக வாசகர்களுக்கான விளக்கம் ஆகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், ஏப்ரல் 20, 2011\nஉனது ஒவ்வொரு தவறும் உன் எதிரியை உத்தமனாக்கிவிடும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉடைமையுள் இன்மை விருந்துஓம்பல் ஓம்பா\nமடமை மடவார்கண் உண்டு. (89)\nபொருள்: செல்வ நிலையிலும் உள்ள வறுமை என்பது, விருந்தோம்பாத அறியாமையாகும். அது அறிவுடையாரிடம் உண்டாகாது. அறிவிலிகளிடம் மட்டுமே உள்ளதாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)\nதோட்டங்கள் ஊடாக நடந்துகொண்டிருந்தாலும், குடிமனைகள் இருக்கும் பகுதியை எவ்வாறு சென்றடைவது என்பது எனக்குப் புலப்படவில்லை. காலில் மிகவும் சிறிய நெருஞ்சி முட்கள் குத்தத் தொடங்கின. ஒவ்வொரு பத்து மீட்டர் தூரமும் நடந்தபின்னர், என் காலில் தைத்த சிறிய முள்ளை காலிலிருந்து அப்புறப் படுத்துகின்ற முயற்சியில் ஈடுபட்டதால் என் நடையில் வேகம் தடைப்பட்டது. செருப்போடு நடந்து செல்வோர் 'பாக்கியவான்கள்' என்று நினைத்துக் கொண்டேன். எனக்குச் செருப்புக் கிடைக்காமல் போனதற்கும் என் அண்ணனே காரணம். ஏனெனில் தனக்குக் கிடைத்த செருப்பை பள்ளிக்கூடம் தொடங்கி இரண்டு நாடகளுக்குள் என் அண்ணன் தொலைத்ததால், நானும் செருப்பைத் தொலைக்கக் கூடும் என்று என் தந்தையார் கருதியதால், எனக்கு 'செருப்பு' வாங்கித் தரவில்லைப் போலும். பள்ளிக்கூடத்தில் டீச்சர் சொல்லித் தந்த பாடலா���ிய:\nபாடலை எல்லோரும் வகுப்பில் சேர்ந்து பாடும்போது, என் கண்களிலிருந்து நீர் வழிந்ததை, அந்தத் 'தேவதை' போன்ற டீச்சரோ, அல்லது என் பெற்றோர்களோ அறிய வாய்ப்பேதுமில்லை. இப்போது இனம்புரியாத பயமொன்று என்னைப் பற்றிக்கொண்டது. அதாவது என் அண்ணனும், நண்பர்களும் என்ன ஆனார்களோ என்ற கேள்வியும், பயமுமே அதுவாகும். என் அண்ணனும் அவனது நண்பர்களும் அந்தக் கரிய உருவமுடைய மனிதர்களின் கைகளில் சிக்கியிருப்பார்கள், அவர்களை அந்த மனிதர்கள் 'கட்டி வைத்து' தடியால்(*பிரம்பால்) அடிப்பார்கள் என்பதை எண்ணும்போது அழுகை, அழுகையாக வந்தது. அதைவிடவும் எனது 'அருமைப் பெருமையான' சிலேட்டை விட்டுவிட்டு ஓடிவந்தேன் என்பதும் நினைவுக்கு வந்து, அதற்காக வீட்டில் கிடைக்கப் போகும் தண்டனையை நினைத்துப் பார்க்கும்போது உள்ளம் 'பகீரென்றது'.\nஇத்தனை குழப்பங்களோடும், பயத்தோடும் நடந்துகொண்டிருந்த எனக்கு அதிக தூரம் நடந்தும்கூட எங்கள் வீடு தென்படாதது ஏமாற்றத்தையும், அழுகையையும் ஏற்படுத்தியது. இப்போது பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தேன். நான் அழுதது அருகில் ஒரு தோட்டத்தில் தண்ணீர் ஊற்றிகொண்டிருந்த ஒரு கமக்காரரின்(*விவசாயியின்) காதில் விழுந்திருக்க வேண்டும், என்னை நோக்கி ஆழமாகப் பார்வையைச் செலுத்திய அந்த மனிதர் என்னை நோக்கி சத்தமாக \"டேய் பொடியா இஞ்ச வா\"(*டேய் பையா இங்கே வா) என அழைத்தார்.\nஉங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன\nநிறத்தில் *குறியிடப் பட்டிருப்பவை தமிழக வாசகர்களுக்கான விளக்கம் ஆகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு (21)\nமண்ணும் மரமும் மனிதனும் (18)\nமுதல் பரிசு மூன்று கோடி (13)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎதிர் - ஒடுக்குமுறைகளுக்கு எதிர் நிற்போம்\nதூமை - ஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nநாடுகாண் பயணம் - பிரேசில்\nஉயிர்த்த ஞாயிறு தினக் கவிதை\nமண்ணும், மரமும், மனிதனும். - அத்தியாயம் 18\nநாடுகாண் பயணம் - போட்ஸ்வானா\nநாடுகாண் பயணம் - போஸ்னியா\nநாடுகாண் பயணம் - பொலிவியா\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2012/04/blog-post_04.html", "date_download": "2018-07-17T00:17:51Z", "digest": "sha1:UOV52TXGAD5OLZRY6EOFE7DBPPZEFKLL", "length": 40885, "nlines": 452, "source_domain": "engalblog.blogspot.com", "title": "இந்தப் படத்தில் ஒரு தவறு ... | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஇந்தப் படத்தில் ஒரு தவறு ...\nஇந்தப் படத்தில் ஒரு தவறு இருக்கின்றது.\nஎன்ன என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்\nகீதா மேடம் - இன்னும் ஸ்பஷ்டமாகச் சொல்ல முடியுமா\nசச்சின் மட்டும் இல்லீங்க சங்ககாராவும் இப்ப கேப்டன் இல்லை. டெக்கன் அணிக்கு கேமரன் வொயிட் தான் கேப்டன். நேத்து அவர் தான் வந்தார்.\nபாக்க போனா இந்த படத்தில் ரெண்டு தப்பு. மும்பைக்கு சச்சின் இருப்பதும் டெக்கனுக்கு சங்ககாரா இருப்பதும். அவர்களுக்கு பதில் ஹர்பஜன் மற்றும் வொயிட் இருந்திருக்கணும்\n சுட்ட பழமா, சுடாத பழமா\nசே, அப்டேட் பண்ணிக்கலை. :((( பெயர் நினைவில் வராம முழிச்சேன்.\nஎனக்கு யாரு என்னன்னே தெரில.சிரிக்காதீங்க \nஎங்கள் ப்ளாக்: மரியாதையா ஏதாவது ஒரு பரிசு குடுங்க, பிச்சுடுவேன் பிச்சு :))\nஹேமா said...எனக்கு யாரு என்னன்னே தெரில.சிரிக்காதீங்க \n\" படிக்கும் முன்னே செமையா சிரிச்சுட்டேன்\n (அதை கண்டுபிடிக்கலைன்னு பரிசு இல்லைன்னு சொல்லிட போறீங்க..ரொம்ப கஷ்டப்பட்டு கண்டு பிடிச்சுருக்கேன். பாத்து செய்யுங்க )\nஅலோ என்னங்க இது. கிரிக்-இன்போ வில் பார்த்தால் டெகானுக்கு சங்ககாரா தான் கேப்டன் என்கிறது. நேற்று அவர் டெஸ்ட் ஆடியதால், வொயிட் வந்தார் போலும். நீங்க படத்தில் ஒரு தப்பு என சொன்னது சரிதான்\nசங்கக்கரா வந்துவிட்டார் என்றால் பழம் கீதா மேடம், ரசிக்கும் சீமாட்டி, மோகன் குமார் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படும்\nஎனக்குத்தான் பரிசு.யாருக்கும் கிடைக்காத ஒரு சிபாரிசு கிடைச்சிருக்கு.நன்றி மோகன்குமார்.உண்மையைச் சொன்னாலும் சிரிக்கிறாங்கப்பா \nஹேமா - சிரிக்க வெச்சதுக்கெல்லாம் பரிசு கிடையாது சிந்திச்சு, சரியான பதில் சொன்னால்தான் பரிசு சிந்திச்சு, சரியான பதில் சொன்னால்தான் பரிசு\nஎன்னால சரியாக கண்டுபிடிக்க முடியல\nவிஜயகாந்துக்குப் புடிக்காத வார்த்தையைக் கேட்டுக்கறேன். எனக்கும் இதுல நாலஞ்சு பேரைத்தவிர மத்தவங்க யாரு என்னனு தெரியாது.. :-)\nஇந்தப்படத்தில் உள்ள தவறு என்னவெனில் சரியாக கேமிராமேன் ஜூம் செய்யல\n//ஹேமா said... எனக்குத்தான் பரிசு//\nஒரு படத்தில் வடிவேலு சண்டையில் தோத்துட்டு கோப்பை எனக்கு தான் என்பாரே அது நியாபகம் வருது கலக்குறீங்க ஹேமா\nசீச்சீ இந்தப் பழம் புளிக்கும். எனக்கு வேண்டாம்பா\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஇது எந்த இடம் என்று கண்டுபிடியுங்கள்\nவாசிப்பது நீங்கள்; யோசிப்பது எங்கள்\nஎட்டெட்டு பகுதி 15:: போலீஸ் ஸ்டேஷனில் கே வி\nகர்ணனும் பட்டாக்கத்தி பைரவனும் - ரத்தக் காட்டேரி, ...\nஉள் பெட்டியிலிருந்து - 04 2012\nஎட்டெட்டு பகுதி 14::பால் கணக்கு.\nஒரு சீறுகதை - பாஹே\nரசித்த கவிதைகளும் என் கவிதைகளும்.. - பாஹே\nபெண்ணென்றால் . . .\nஎட்டெட்டு பகுதி 13 :: ராமாமிர்தம் யார்\nT N சேஷகோபாலன், கர்ணன், விவேக், ரத்தக்காட்டேரி...வ...\nஎனக்கு வேண்டும் - பாஹே\nவாசகர்களுக்கு மூன்று கேள்விகள் .. படப்புதிர்\nஇந்தப் படத்தில் ஒரு தவறு ...\nஎட்டெட்டு பகுதி 12:: மாயா கேட்ட உதவி\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"​திங்க\"க்கிழமை : அரிசி வடை - கீதா ரெங்கன் ரெஸிப்பி.\nஅரிசி வடையும் ராஷ்மியும் கீதா ரெங்கன்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு - *ரோஸ்மில்க் கேசரி* மேலும் படிக்க.... »\nபறவையின் கீதம் - 31 - ஜென் குரு சிஷ்யனுக்கு தத்துவத்தை போதிப்பார்; அது இதயத்தை தொட்டு விடும். சிஷ்யன் அதை தகுந்த நபர் கிடைக்கும் வரை பாதுகாப்புடன் வைத்திருந்து போதிப்பார். முப்ப...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல��லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். - திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் கொண்டவை. அதில் முதல் ...\n1412 கங்கைப் பயணம். - வல்லிசிம்ஹன் +++++++++++++++++++ அன்றைய தின மதியம் ஓய்வாகச் செலவிடத் தீர்மானித்து நடேசன் ஜியையும் அழைத்துக் கொண்டு காசி நகரின் கடைகளைப் பார்க்கத் தீர்மானி...\n\"விவசாயி அதிராவின்\" முதல் பாகம்:) - *நெ*ல்லைத்தமிழனுக்கு வாக்குக் குடுத்து.. 26 மணி நேரம் முடிய இன்னும் ரெண்டு விநாடிகளே இருக்கு:) ச்சோ அதுக்குள் புயுப் போஸ்ட் எழுதிடோணும் எனக் களம் இறங்கிட்...\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (7) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ *செ*ந்துரட்டியின் விவாகத்திற்கு இன்னும் ஐந்து தினங்களே இருக்கும் ...\nகடற்கரைக் காட்சிகள்.. - இலங்கை (9) - #1 *கடலோரம் வாங்கிய காற்று..* #2 *கால் பந்தாட்டம்.. **அலையோரம் களியாட்டம்.. * #3 *ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை..* To read more» மேலும் வாசிக்க.. © copyr...\n1119. பாடலும் படமும் - 38 - *இராமாயணம் - 10* *சுந்தர காண்டம், திருவடிதொழுத படலம்.* *பை பையப்பயந்த காமம் பரிணமித்து உயர்ந்து* * பொங்கி,* *மெய்யுறவெதும்பி,...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nபடிக்காத மேதை - அந்தத் தாய்க்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.. நம்ம காமாட்சி நாட்டுக்கு முதல் மந்திரியா.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே\n1410 ��னிக்கும் முதுமை. - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் கிழவன் கிழவி.90 வயதில் +++++++++++++++++++++++++++++++++++++++++++ வருஷமாகிப் போச்சே கிழவா வருஷமாகிப் போச்சே வயதும் கூடிப் ...\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nதினமலரில் கட்டுரைத் தொடர் - நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைத்தளத்திற்கு வருகை தந்திருக்கிறேன். நான் இப்போது எழுதவில்லை என்றாலும் ஏற்கனவே எழுதியதைப் படிக்க நிறைய பேர் தினமும் வந்து போவதை...\nIndi Special Campaign - TVS Jupiter factory visit - *Indi Special Campaign - TVS Jupiter factory visit * சில சமயங்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம்....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஅவள் பறந்து போனாளே :) - மனதை அரித்த பாதித்த எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி எழுதலாம்னு நேற்று மாலை லிவிங் ரூமில் அமர்ந்து சூடான காபி குடிச்சிகிட்ட...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\nசிக்கன் கிரேவி / Chicken Gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. சிக்கன் - 1/ 4 கிலோ 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி 4. மிளகாய் தூள்...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுல��் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிரு���்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=18102", "date_download": "2018-07-16T23:29:49Z", "digest": "sha1:BA6GKM57SMAN55RAK2BE2CLAPZMG3ZCG", "length": 24375, "nlines": 188, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » இலங்கை,லண்டன் , உள்ளிட்ட 14 நாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ள சிதம்பரம் மகன் – மோசடி அம்பலம்\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் ���ாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nஇலங்கை,லண்டன் , உள்ளிட்ட 14 நாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ள சிதம்பரம் மகன் – மோசடி அம்பலம்\nஇலங்கை,லண்டன் , உள்ளிட்ட 14 நாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ள சிதம்பரம் மகன் – மோசடி அம்பலம்\n*கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான CBI யின் FIR*\nகண்ணை கட்டுதே… . .\nஆப்பிரிக்காவில் 3 திராட்சைத் தோட்டம் + குதிரைப் பண்ணைகள்.\nஇலங்கையில் 3 ரிசார்ட்கள். இலங்கையில் உள்ள பிரபலமான சுற்றுலா பொழுதுபோக்கு நிறுவனமான…\n‘லங்கா பார்ட்சூன் ரெசிடன்ஸ்’ன் பெரும்பாலான பங்குகளை கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் வாங்கியுள்ளது.\nசிங்கப்பூர்,மலேசியா & தாய்லாந்தில் சொத்துக்கள்.\nபார்சிலோனாவில் (ஸ்பெயின்) 4 ஏக்கரில் 11 டென்னிஸ் கோர்ட்டுகளோடு டென்னிஸ் அகடெமி.\nஇதேபோல கார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிறுவனம் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து…\nசர்வதேச பிரீமியர் டென்னிஸ் லீக் தொடர்பில் பங்கேற்கும் ஒரு அணியையும் விலைக்கு வாங்கியுள்ளது.\nதுபாய், பிரான்ஸ் ல நிறைய்ய்ய முதலீடுகள் பல லட்சம் கோடி ரூபாய்க்கு…\nமொத்தம் 14 நாடுகளில் – லண்டன், துபாய், சவுத் ஆப்ரிக்கா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா, பிரிட்டிஷ் வெர்ஜின் தீவு, பிரான்ஸ், அமெரிக்கா, சுவிசர்லாந்து, கிரீஸ், ஸ்பெயின்…..\nமுதலிய நாடுகளில் பல லட்சம் கோடி ரூபாய்க்கு முறைகேடாக பணம் முதலீடு செய்துள்ளார்.\nஇந்த முதலீடுகள் அனைத்தும் ஏர்செல்-மேக்சிஸ் வர்த்தகம் நடைபெற்ற 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகே நடைபெற்றுள்ளது\nஇங்கிலாந்தில் கடந்த 2011 ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் பவுன்ட் மதிப்பிலான சொத்து…\nகார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிறுவனம் மூலம் வாங்கப் பட்டுள்ளது.\nஇதே போல துபையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும்…\n‘டெசர்ட் டியூன்ஸ் லிமிடெட்’, `ஃபேல் துபை எப்.எக்ஸ். எல்எல்சி’ நிறுவனங்களும்…\nகார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன.\nகார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிறுவனம் மற்றொரு ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் இணைந்து…\nமலேசியாவில் உள்ள நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதும்…\nதாய்லாந்து நாட்டில் 16 நிலங்களை வாங்கியிருப்பதும்…\nஅமலாக்கத் துறை கைப்பற்றிய ஆவனங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.\nகார்த்தி சிதம்பரத்தின் ‘அட்வான்டேஜ் ஸ்ட்ரடிஜிக் கன்சல்டிங்’ நிறுவனத்தின் மூலமே\nஏர்செல்-மேக்சிஸ் வர்த்தகத்தின் பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.\nப.சிதம்பரம் மத்திய அமைச்சராக பணியாற்றிய\n2006 முதல் 2014 ஆண்டு வரையிலான காலக்கட்டத்திலேயே\nகார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கியுள்ளார்.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nயாழில் பணம் கட்டினால் தான் சிகிச்சை -இல்லையேல் நோயாளிகளை துரத்தும் மருத்துவமனை – ஆதர படம் உள்ளே\nலண்டன் அடுக்குமாடி தொடர் தீயில் சிக்கிய 11 பேரை காப்பாற்றிய கீரோ – குவியும் வாழ்த்துக்கள்\nஇலங்கையில் 15இற்கு மேற்பட்ட மாவட்டங்களில் டெங்கு நோய்- பல ஆயிரம் மக்கள் பாதிப்பு\n9 ,மணித்தியாலத்தில் ரயில் நிலையம் அமைத்து சாதனை படைத்த சீனா நிபுணர்கள்\nஒருமித்த நாடா அல்லது ஒற்றையாட்சி நாடா ..சிறுபான்மையினர் நிம்மதியாக வாழக்கூடிய நாடே வேண்டும்-கிழக்கின் முதலமைச்சர்\nதிருமலையில் டெங்கு காய்ச்சலினால் மேலும் இருவர் பலி – பீதியில் மக்கள்\nகணவனை – மகனுடன் இணைந்து வெட்டி கொன்ற மனைவி – கிராமத்தை உலுக்கிய பயங்கரம்\nபொலிஸ் அதிகாரிக்கு லஞ்சம்வழங்க முற்பட்ட நபர் பொலிசாரால் கைது .\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை ���திர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« முள்ளி வாய்க்காலில் சம்பந்தனை விரட்டியடித்த மக்கள் – பீதியில் ஓடி தப்பிய ஐயா\nவன்னி ,யாழ்பாணம் எங்கும் சிங்கள இனவாத ரவுடிகள் அட்டகாசம் – மின் கம்பங்களில் பறக்கும் தனி சிங்கள கொடி »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா ���ோர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/germany/03/176412?ref=category-feed", "date_download": "2018-07-17T00:02:43Z", "digest": "sha1:MSVDSGWGYIXKZFXINFFBAP3W545SFIEU", "length": 8326, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "நம்பிக்கையை இழந்து விட்டோம்: காணாமல் போன ஜேர்மனி கோடீஸ்வரரின் குடும்பத்தார் உருக்கம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநம்பிக்கையை இழந்து விட்டோம்: காணாமல் போன ஜேர்மனி கோடீஸ்வரரின் குடும்பத்தார் உருக்கம்\nஆல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்குப் பயிற்சிக்காக சென்ற ஜேர்மனி கோடீஸ்வரரான கார்ல்-எரிவன் ஹாபை இனி உயிருடன் பார்ப்போம் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டதாக அவரது குடும்பத்த���னர் உருக்கமாக தெரிவித்துள்ளனர்.\nTengelmann பல்பொருள் அங்காடிக் குழுமத்தின் வாரிசான கார்ல்-எரிவன் கடந்த சனிக்கிழமை சுவிஸ் பனிச்சறுக்கு ரிசார்ட்டுக்கு பனிச்சறுக்குப் பயிற்சிக்காக சென்றவர் மீண்டும் திரும்பவில்லை.\nபனிப்பாறை பகுதிகளில் உள்ள மோசமான சீதோஷ்ண நிலையின் காரணமாக, காணாமல்போய் ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில் இனி கார்ல்-எரிவன் உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டதாக Tengelmann பல்பொருள் அங்காடிக் குழுமம் அவரது குடும்பத்தின் சார்பாகத் தெரிவித்துக் கொள்வதாக அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.\nகார்ல்-எரிவன் ஹாபை உயிருடன் மீட்கும் பணி நிறுத்தப்பட்டுவிட்ட நிலையிலும், அவரது உடலைத் தேடும் பணி தொடரும் என்றும் அதற்கான செலவுகள் அனைத்தையும் Tengelmann நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nகார்ல்-எரிவன் ஹாபை உயிருடன் மீட்பதற்கான சிறிய வாய்ப்பே இருந்ததாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர், அவர் பனிப்பாறைகளிலுள்ள பிளவு எதிலாகிலும் விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nகாணாமல்போன கார்ல்-எரிவன் 6.4 பில்லியன் டொலர்கள் சொத்துக்களின் வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siththarkalulakam.blogspot.com/2010/12/blog-post_7430.html", "date_download": "2018-07-16T23:43:27Z", "digest": "sha1:JELTZSAI2R62O3PFSEBL25QLFWGC5HB4", "length": 10633, "nlines": 135, "source_domain": "siththarkalulakam.blogspot.com", "title": "சித்தர்கள் உலகம் : “ஒன்றே குலம் ஒருவனே தேவன்,”", "raw_content": "\nராமபக்தராக மாறினார். ராமனைக் காண தவம் செய்த காக பு...\nஎனக்கு ஆயிரம் பெயர்கள் இருக்கிறது தாயே\n நீ அவசரக்காரனாக இருக்கிறாயே என்ற கவுதமர்\nமுப்பீஜமந்த்ரமான த்ர்யக்ஷரிக்கும் வாலை வணக்கம்\nஆசாரச் சடங்குகள், முதலானவற்றால் ஈர்க்கப்படாத சிவவ...\nஓலை வந்த உடன் திருமந்திரம்\nகைலாயக் கம்பளிச் சட்டைமுனி நாயனார்\nசஹஜ நிலைக் குண்டலினி யோகம்\nசதுரகிரியில் வைத்திய சாஸ்திர நூல்களை தமிழில் எழுதி...\n“ஒன்றே குலம் ஒருவனே தேவன்,”\nபாடல்மூலமாக பதினெண் சித்தர்களின் சமாதித��தலங்கள்\nகயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் இயற்றிய ஆசாரக்கோவ...\nஅனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.\nஅரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும் ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம் சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம் தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே. கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக் கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம் பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.\n“ஒன்றே குலம் ஒருவனே தேவன்,”\nPosted by அடியேன்S.வீரமனிகண்ணன் at 3:51 AM\nதிருமூலர் கைலாயப் பரம்பரையைச் சேர்ந்தவர். சித்தர்களில் முதலாமவரும் முதன்மையானவருமான சிவபெருமானிடமும் நந்தீசரிடமும் உபதேசம் பெற்றவர். இவர் வேளாண்குலத்தில் புரட்டாசி மாதம் அவிட்டம் நட்சத்திரம் 3ஆம் மாதத்தில் கும்ப ராசியில் பிறந்தவர் என்று போகர் 7000 நூலில் கூறப்பட்டுள்ளது. திருமூலர் மாபெரும் தவயோகி. சிவயோகசித்தி எல்லாம் பெற்றவர். “ஒன்றே குலம் ஒருவனே தேவன்,” என்றருளிய மகா ஞானி ஆவார். இவர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். சகுனகிரி மலை பல சித்தர்கள் தங்கித் தவம் புரிந்த இடமாகக் கருதப்படுகிறது. சதுரகிரி மலையின் விசேஷத் தன்மை பற்றி நந்தீசுவரர் தான் திருமூலருக்கு எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது. நான்கு வேதங்களும் ஒன்று சேர்ந்து ஒரு உருவமாக அமைந்ததால்தான் இதற்கு சதுரகிரி என்று பெயர் வந்ததாகத் திருமூலரின் சீடரான காலாங்கிநாதர் வருணிக்கிறார். இவரது திருவாக்கில் மலர்ந்த தமிழ் மந்திர தந்திரம் தான் திருமந்திரம். இதனை 3000 பாடல்களாக 9 தந்திரமாக திருமூலர் மொழிந்துள்ளார் எனப்படுகிறது. இவற்றை 3000 ஆண்டு தவமிருந்து ஆண்டுக்கு ஒரு பாட்டாகப் பாடினார். இவர் சுந்தர நாதன் என்ற பெயருடன் முதல் தடவை தென்னாட்டுக்கு வந்து தில்லையில் தப்பிலாமன்றில் பதஞ்சலி வியாக்கிரமர்களுடன் தனிக்கூத்து கண்டது 8000 வருடங்கள் முன்னர் ஆகும். இது இராமாயண காலத்துக்குச் சமமானதாகும். திருமூலர் வைத்தியம், யோகம், ஞானம் என்ற முப்பெருந் துறைகளைப் பாடியுள்ளார்.\nகடுவெளிச் சித்தர் பாடல் (33)\nகட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் (1)\nகுதம்பைச் சித்தர் பாடல்கள் (1)\nஸ்ரீ கோரக்கர் சித்தர் (2)\nஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் (1)\nஸ்ரீ வில்வம் யோக (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sundarjiprakash.blogspot.com/2012/06/blog-post.html", "date_download": "2018-07-17T00:02:38Z", "digest": "sha1:N4P56BHT6DJWOFHF4QD6HFIJBIZRDJOW", "length": 56864, "nlines": 393, "source_domain": "sundarjiprakash.blogspot.com", "title": "∞கைகள் அள்ளிய நீர்∞: அமுதுமிழும் தமிழ்", "raw_content": "\nகீழ்க்கண்டவற்றைப் பதினெட்டு நிமிடங்களில் பொருத்தமாய்ப் பொருத்தவும்.\nஅ) கர்ணனின் இயற்பெயர் - மிருகண்டூயன்\nஆ) ஜபாகுஸூமம் - கிராம்பு\nஇ) வீணையில் உறையும் தெய்வம் - செம்பருத்தி\nஈ) மார்க்கண்டேயனின் தந்தை - அர்ச்சுனன்\nஉ) கண்ணப்பநாயனாரின் முற்பிறவி- வஸுசேஷன்\nஊ) தேவ குஸுமம் - அபர்ணா.\nஎ) திருதராஷ்டிரனின் ஒரே பெண் - கண்டகி\nஏ) சாளக்கிராமம் - கச்சபி\nஐ) இலையையும் உண்ணாதவள் - மாதங்கி\nஒ) ஊகம் - மதம்பிடித்த யானை\nஓ) கும்பகர்ணனின் மனைவி - துச்சலை\nஔ) வழுதுணங்கு - லகான்\nக) முயலகன் - கத்தரிக்காய்\nங) கடநாகம் - எள்ளுருண்டை\nச) நோலை - கருங்குரங்கு\nஞ) சரஸ்வதியின் வீணை - வச்சிரச்சுவாலை\nட) தாடங்கம் - கால் கை (காக்காய்) வலிப்பு நோயாளி\n1) ஒரு வேளை கைகள் அள்ளிய நீரின் வாசகரும், நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் அமர்பவரும் ஒரே நேர்க்கோட்டில் வர நேர்ந்தால் இந்தப் பயிற்சி உதவக் கூடும்.\n2) இது பதினெண் கீழ்க்கணக்கு அல்ல.\nசரியாக விடையைப் பொருத்தி முடித்துவிட்டால் ஒரு குவளை குளிர்ந்த நீர் பருகவும். பின் காத்திருக்கவும். விடை தெரியாவிட்டால் கூகுளில் தேடி எழுத வேண்டாம். கிடைக்காது.\nஆஸ்தான கோலாகலம் சுவடி எண் 1327 சொல்லும் கால அளவைகள் பற்றி இந்தப் பத்தி. அழகழகான கால அளவுகள்.\nஇரு கண்ணிமை - ஒரு கைநொடி\nஇரு கைநொடி - ஒரு மாத்திரை\nஇரு மாத்திரை- ஒரு குரு\nபதினொரு குரு - ஒரு உயிர்\nஆறு உயிர் - ஒரு வினாழிகை\nஅறுபது வினாழிகை - ஒரு நாழிகை\nஏழரை நாழிகை - ஒரு சாமம்\nமூன்று சாமம் - ஒரு பொழுது\nஇரு பொழுது - ஒரு நாள்\nமுப்பது நாள் - ஒரு திங்கள்\nபன்னிரெண்டு திங்கள் - ஒரு ஆண்டு.\nஒரு குரு நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. இனி யாரிடமும் ஒரு உயிர் வெய்ட் பண்ணுங்கன்னு உயிரை எடுக்கலாம்.\nபடித்துக்கொண்டே இருக்கிறேன். மலைப்புத் தீரவில்லை.\n”இந்தக் கணக்கதிகாரம் குண்டூர். வா. சங்கறப்பனார்.\nஎடுத்தவன் கோவதையை வதை செய்த தேசத்திலே போவான்” என்ற சாபத்துடன் குண்டூர். வா. சங்கறப்பனார் உத்தரவி�� சுவடிகளில் பதிவாகியிருக்கிறது கணக்கும், காலமும்.\nசுவடி எண் 930ல் ஒரு சுவாரஸ்யமான கணக்கோடு அதன் காலத்தை நமக்குக் காட்டும் மயங்க வைக்கும் மொழி.\n”ஒரு செட்டிக்கு 7 ஆண் பிள்ளையளுண்டு. அந்தச் செட்டி சிறிது முத்து ஆசித்தி வச்சு சிவலோகப் பிராத்தியானான். அந்த முத்து மூத்தபிள்ளை கையிலே அகப்பட்டது. அவன் வசத்திலே இருக்கிற பிள்ளையும் ஒருவன் அறிஞ்சு, இரண்டு பங்காகப் பகிருமிடத்தில் ஒரு முத்து அதிகமிருந்தது. பின்னும் ஒருவன் அறிஞ்சு மூன்று பங்கு வைக்குமிடத்தில் ஒரு முத்து அதிகமிருந்தது. அந்தச் சேதி நாலு பேருமறிஞ்சு நான்கு பங்காகப் பகிருமிடத்தில் ஒரு முத்து அதிகமிருந்தது. அந்தச் சேதி அஞ்சு பேருமறிஞ்சு அஞ்சு பங்காகப் பகிருமிடத்தில் ஒரு முத்து அதிகமிருந்தது. பின்னும் ஒருவன் அறிஞ்சு ஆறு பங்கு வைக்குமிடத்திலும் ஒரு முத்து அதிகமிருந்தது. ஆகப் பின்னே அந்தச் சேதி ஏழு பேரும் அறிஞ்சு ஏழு பங்காகப் பகிருமிடத்தில் மிச்சமில்லாமல் சரியாக இருந்தது.\nஆனபடியினாலே செட்டியார் வச்சிப்போன ஆசித்தி இருந்த முத்து எத்தனை\n1. செட்டிக்கு ஏழு பிள்ளைகள் என்பதிலிருந்து கணக்கின் மேலும் முத்தின் மேலும் இருந்த ஆர்வம் குடும்பக் கட்டுப்பாட்டின் மீதில்லை என்பது உள்ளங்கை அம்லா.\n2. ஒவ்வொருத்தருக்காக செட்டி விட்டுச் சென்ற ஆஸ்தியின் விவரம் தெரிந்தும் யாரும் இன்றைய டி.வி.யின் சீரியல்கள் போல அடுத்தடுத்த சகோதரர்களைப் போட்டுத் தள்ள விரும்பாமல் நேர்மையாய் முத்துக்களைப் பிரித்துக் கொண்ட தன்மை.\n3. நல்ல வேளையாக ’மிஞ்சும் முத்தை யார் எடுத்துக்கொள்வது’ என்ற பெரும் பிரச்சினை வராத படிக்கு முன்கூட்டியே ஏழு பிள்ளைகளைப் பெற்றுக்கொண்ட தைரியத்தையும், அவர்களுக்கு ஒரு நாள் முத்துக்கணக்கு தெரிய நேரலாம் என்ற யூகத்தில் மிகச் சரியான எண்ணிக்கையில் முத்துக்களை ஆஸ்தியாக விட்டுச் சென்ற செட்டியின் தொலைநோக்குப் பார்வையையும் பாராட்டுகிறது கை.அ.நீ. )\nவிடை தெரிந்தால் முத்துக்குப் பின்னாலிருக்கும் கோடிட்ட இடத்தில் நிரப்புக.\nஇரு நாட்களுக்குப் பின் ஒரு இளங்காலையில் தமிழுலகத்தையே ஆட்டிப்படைத்த புதிருக்கான விடைகள் பலத்த பாதுகாப்புக்கு நடுவே வெளியாகத் துவங்குகின்றன.\nமனம் மகிழ்வடைந்த மக்கள் தமிழ் பிழைத்தது என கோஷங்கள் எழுப்பியபடியே சமீபத்தில் நிம்மதியாகக் கலைந்துசென்ற ஒரே நிகழ்வு இதுதான் என விக்கிபீடியா தெரிவிக்கிறது.\nஅ) கர்ணனின் இயற்பெயர் -வஸுசேஷன்\nஆ) ஜபாகுஸூமம் - செம்பருத்தி\nஇ) வீணையில் உறையும் தெய்வம் - மாதங்கி\nஈ) மார்க்கண்டேயனின் தந்தை - மிருகண்டூயன்\nஉ) கண்ணப்பநாயனாரின் முற்பிறவி- அர்ச்சுனன் (அர்ச்சுனன் பெற்ற சாபத்தின் மறுபிறவி)\nஊ) தேவ குஸுமம் - கிராம்பு\nஎ) திருதராஷ்டிரனின் ஒரே பெண் - துச்சலை\nஏ) சாளக்கிராமம் - கண்டகி (கண்டகி நதியில் வக்ர தந்தி என்ற பூச்சியின் கூடுதான் சாளக்கிராமம். அது சால மரங்கள் நிரம்பிய பகுதியாய் இருந்ததால் சாளக்கிராமம்.)\nஐ) இலையையும் உண்ணாதவள் - அபர்ணா.(பர்ணா என்றால் இலைதழை. பர்ணசாலையின் origin)\nஒ) ஊகம் - கருங்குரங்கு\nஓ) கும்பகர்ணனின் மனைவி - வச்சிரச்சுவாலை\nஔ) வழுதுணங்கு - கத்தரிக்காய்\nக) முயலகன் - கால் கை (காக்காய்) வலிப்பு நோயாளி\nங) கடநாகம் - மதம்பிடித்த யானை\nச) நோலை - எள்ளுருண்டை\nஞ) சரஸ்வதியின் வீணை - கச்சபி\nட) தாடங்கம் - காதணி\nசெட்டி விட்டுச் சென்ற ஆசுத்தி 301 முத்துக்கள்.\n301 என்று ஒரே போடு போட்ட கீதமஞ்சரிக்கும், அப்பாத்துரைக்கும் ராமானுஜம் விருது பகிரப்படுகிறது.\nதனியே பதிலளித்த மாதங்கி மற்றும் அவருக்கு நிழலாக உதவிய பெற்றோர்களின் தமிழ் தைரியத்தைப் பாராட்டி அகத்தியர் விருது அளிக்கப்படுகிறது.\nமற்றுமொரு பயிற்சியில் சந்திக்கும்வரை நிம்மதியாக இருக்கவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆஸ்தான கோலாகலம், தமிழ்க்கணிதம், தொன்மம்\nகே. பி. ஜனா... சொன்னது…\n'அமுதுமிழும் தமிழ்' என்ன அழகான தலைப்பு\nபொருத்துகவில் சில தெரிகிறது... பல தெரியவில்லை என்ற உண்மையை ஒத்துக்கொள்கிறேன்... விடை வரும் வரை நானும் காத்திருக்கிறேன்.\nஹ ர ணி சொன்னது…\nசக்கப் போடு போடு ராஜா..(சுந்தர்ஜி)\nஉன் காட்டுல மழை பெய்யுது,,,\nதிருநாள் நிகழும் சேதி வரும்..\nஎன்ன தவம் செய்தேன் (பதிவை அனுபவிக்க)\nதேவனின் கோயிலிலே ஆயிரம் தீபங்களே...\nஉங்கள் பதிவு என்னை அத்தனை உற்சாகம் கொள்ளவைக்கிறது சுந்தர்ஜி..\nஅனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான்\nஎப்பவும் சீரியசா கருத்துரைக்காம இப்படியும் ஆனந்தமாக சொல்லலாம்ல நண்பா...\nஅமுதுமிழும் தமிழ் - தலைப்பைச் சொல்லச் சொல்லி நாவினித்துக்கொண்டிருக்கிறது. தமிழின் அழகும் பெருமையும் சுவடிகளுக்குள் அடங்கிவிடாது, தங்கள் தயவால் எங்கள் எண்ணத்திலும் தஞ்சம். நன்றி சுந்தர்ஜி.\nபொருத்துகவில் நான்கைந்துதான் தெரிகிறது. விடை வரும்வரை மனம் குடைந்துகொண்டே இருக்கும்.\nமுத்துக்களின் எண்ணிக்கை முந்நூற்றியொன்றென்று எண்ணுகிறேன். சரியா என்று அறிய ஆவல்.\nபொருத்தமா ஒண்ணு கூட தெரியலிங்களே\nசங்கறப்பனார் முகத்தில விழிக்கறது டேஞ்சர் போல.\nசுவாரசியமான பதிவு. இதுவும் சரஸ்வதி மஹால்னா பொறாமையில வெந்துருவேன்.\nதமிழை கடித்து ருசித்தமைக்கு நன்றி திரு. ஜனா. முயன்றால் விடை உங்களுக்கு வசப்படும் என நினைக்கிறேன்.\nநன்றி சே.குமார். தெரிந்தவற்றைப் பகிருங்களேன்.\nபாட்டெல்லாம் ரொம்ப நல்லாவே இருந்துச்சு பேராசிரியரே. ஆனா நீங்க க்ளாஸ் எடுக்கும்போது இப்பிடி ஒரு கேள்விக்கு உங்க மாணவர்கள் பதில் சொல்லாம கலாசலான்னு பாடி சமாளிச்சா உட்டுடுவீங்களா இப்படியெல்லாம் நழுவ முடியாது ஹரணி.\nசெட்டியின் ஆசித்தியை சரியாகக் கண்டுபிடித்துவிட்டீர்கள்.\nஸ்வாரஸ்யத்துக்காக உங்கள் பதிலை நிறுத்திவைத்திருக்கிறேன்.\nஅப்பாஜி.அதான் குளிர்ந்த நீர் ஒரு குவளை பருகச் சொன்னேனே முதல் பத்தி நீங்கலாக ரெண்டாவது மூணாவது பத்திகள் மட்டும் சரஸ்வதி மஹால் சமாச்சாரம்தான்.\nமுதல் பத்தி கி.வா.ஜ.வுடைய விளக்கங்களிலிருந்து பொறுக்கியவை.\nஉங்க செட்டி கணக்கும் கரெக்டுங்க ஐயா.பாராட்டுக்கள்.\nநானும் ஹரணியை வழி மொழிந்து\nநழுவி விடுகிறேன் TOUGH QUESTIONS,\nசுந்தர்ஜி.முதல் கேள்விக்கு நான்கு கூட தேற வில்லை. செட்டிக் கணக்கு\nபண்ணியா உயில் எழுதினார். மொழி நடை ரசித்தென். பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.\nப‌தினெட்டு பொருத்துக‌'வில் குருட்டாம் போக்கில் பொருத்தி மைன‌ஸ் மார்க் வாங்கிவிட‌க் கூடாதென்ற‌ முன் ஜாக்கிர‌தையுண‌ர்வில்(உறுதியாக‌ ச‌ரியாக‌ தெரிந்த‌வை வெகு சில‌வே என்ப‌தை எப்ப‌டியெல்லாம் ஜோடித்துக் கூற‌ வேண்டியிருக்கிற‌து) அடுத்த‌ ப‌திவில் உங்க‌ விடைக‌ளை ச‌ரிபார்த்துக் கொண்டால் போச்சு.\nசுவ‌டிகால‌ நேர‌ அள‌வுக‌ள் விய‌ப்பிலாழ்த்திய‌து.\nசெட்டி என்ன‌ ஒரு 49 முத்துக‌ள் வைத்திருப்பாரோ...\nநல்ல‌ வேளை, நீங்க‌ள் 'சூர்யா' சீட்டுக்கு (கோடி வெல்ல‌லாம்) வ‌ர‌லை. வ‌ந்திருந்தா\nஹாட்சீட்டுக்கு வ‌ரும்‌ ஒரு ந‌ப‌ர் கூட‌‌ ஆயிர‌ம், இர‌ண்டாயிர‌த்துக்கு மேலே க‌ல்லா க‌ட்ட‌ முடியாது.\nஒரு 'குரு' தோராய‌மாக ந‌ம்��‌ \"நொடி\" (செக்கெண்டு \"66\").\nநான் இந்த‌ க‌ணக்குக்கு வ‌ர‌லை சுந்த‌ர்ஜீ.\n\"அமுதுமிழும்\" ஆஹா..காளிதாச‌னுக்கு, ச‌ர‌ஸ்வ‌தி தாம்பூல‌ம் ஊட்டிய‌து ம‌ன‌தில் 'க‌ரை'கிற‌து.\nஅ) கர்ணனின் இயற்பெயர் - வஸுசேஷன்\nஆ) ஜபாகுஸூமம் - செம்பருத்தி\nஇ) வீணையில் உறையும் தெய்வம் - மாதங்கி (My name\nஈ) மார்க்கண்டேயனின் தந்தை - மிருகண்டூயன்\nஉ) கண்ணப்பநாயனாரின் முற்பிறவி- அர்ச்சுனன்\nஊ) தேவ குஸுமம் - . கிராம்பு\nஏ) சாளக்கிராமம் - கண்டகி\nஒ) ஊகம் - கருங்குரங்கு\nஔ) வழுதுணங்கு - கத்தரிக்காய்\nங) கடநாகம் - எள்ளுருண்டை\nச) நோலை - கால் கை (காக்காய்) வலிப்பு நோயாளி\nஞ) சரஸ்வதியின் வீணை - கச்சபி\nபோகட்டும் பாலு சார். ஒரு நாள் பொறுத்துக்கோங்க. நாளைக்கு பதில் சொல்லிடறேன்.\nஉங்கள் முன்ஜாக்கிரதை ரசிக்கவைக்கிறது நிலாமகள்.\nஅடுத்து நம் நீட்டல் அளவைகளை எழுத இருக்கிறேன்.\nசெட்டியின் ஆஸ்தி 49 எனில் அவை தப்பு முத்துக்கள்.\n நீங்கள் முயற்சிப்பீர்கள் என நினைத்தேன். இப்பிடி ஜகா வாங்கிவிட்டீர்களே இருந்தாலும் காளிதாஸனை நினைவுபடுத்தியமைக்கு நன்றி.\nகதை சொல்லும் பாரம்பர்யம் தொடர்ந்திருக்கும் வீடுகளில் கிட்டத்தட்ட பதில் தெரிந்திருக்கும்.\nஉங்க தமிழ் மார்க்- 15/18. அதில் உங்களோடது 6/18. உங்க அப்பா-அம்மாவோடது 9/18.\nமேத்ஸ் பேப்பரை ப்ளாங்கா ஆன்ஸர் எழுதாமக் கொடுத்துட்டீங்களே\nவிபீஷணனின் மனைவி சராமா இல்லை. சாமை.கும்பகர்ணனின் மனைவி பெயரை யூகத்தில் சொன்னாலும் பதில் சரியே.\nதப்பான பதில் எது என்பதை நாளை சொல்லுவேன்.\nஹ ர ணி சொன்னது…\nதபா தபா இப்படிக்கேள்வி கேக்கக்கூடாது ஆங்...எதையும் அனுபவிக்காங்காட்டி லைப் ரிஸ்க் ஆயிடும்பா.. அருமையான செய்தி சொல்லியிருக்கே.. அதை எஞ்சாய் பண்ணணும்பா.. அதுலே கீது பாரு சொகம். உங்க சொகம் எங்க சொகம் இல்லே...சும்மாவா சொன்னாஙக்.. பெரிசுங்கள மதிங்க மதிங்க.. அவஙகள எதுத்து கேக்காதீங்கன்னு.. நமக்கு முன்னாடி வாழ்ந்த பெரிசுங்க பெரிசுங்கதாம்பா.. சரியா எடுத்துக்காட்டிப்புட்டே போ.. நல்லா ஒனக்கு சோக்கான விருது தரலாம்பா.. என் மைண்ட் அனுபவிக்கற சொகத்தைவிட உனக்குவிருது பெரிசு... வுட்டூட்டேம்பா. நல்லாயிருப்பா..\nமாதங்கி impresses, as always. இவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்காங்களே\nசுவடியல்லாம் ஓலையா இல்லை துணி, காகிதமா அதுல எழுத்து நவீன தமிழா இல்லை பழைய வடிவமா அதுல எழுத்து நவீன தமிழா இல்லை பழைய வடிவமா எப்படிப் படிக்கிறீங்க யாராவது ஏற்கனவே translate/transform செஞ்சு வச்சிருக்காங்களா சுவடி விவரம் சுவாரசியமா இருக்கும் போலிருக்கே\n எப்டியோ ஜூட் விட்டுட்டு விதவிதமா கத சொல்றபா.\nஇருந்தாங்காட்டியும் குரு வாக்கா இத வெச்சுக்கறேம்ப்பா.\n சுவடின்னதும் ரொம்ப பின்னாடி போயிட்டீங்களே சரஸ்வதி மஹால்ல நீங்க சுவடிகளைப் பார்க்கலாம். அநேகமா எல்லாத்தையுமே புத்தக வடிவுக்குக் கொண்டு வந்துட்டாங்க.ஆனாலும் ஏராளமான அச்சுப் பிழைகளுடன்.\nஇன்னொரு வருத்தம் என்னன்னா நம்ம பழைய சொத்துக்கள் எதுன்னு மக்களுக்குத் தெரியாம அவங்க பதிப்பிச்ச மருத்துவம், ஜோதிடம், சமையல் கலை, நாட்டிய சாஸ்த்ரம் இன்னும் விதவிதமான புத்தகங்களையெல்லாம் தள்ளுபடி விலையில் வித்துக்கிட்டிருக்காங்க.\nசரஸ்வதி மஹால் உள்ளே நுழையும்போது ஆனந்தமும், வெளியே வரும்போது ரத்தக்கண்ணீரும் வரவழைக்கும் அபூர்வமான ஸ்தலம்.\nபின்னூட்டத்தை மட்டும் கவனித்து விடையறிய முற்படுபவர்கள் பார்வையில் படும் பொருட்டு இப்பின்னூட்டம்.\nஇரு நாட்களுக்குப் பின் ஒரு இளங்காலையில் தமிழுலகத்தையே ஆட்டிப்படைத்த புதிருக்கான விடைகள் பலத்த பாதுகாப்புக்கு நடுவே வெளியாகத் துவங்குகின்றன.\nமனம் மகிழ்வடைந்த மக்கள் தமிழ் பிழைத்தது என கோஷங்கள் எழுப்பியபடியே சமீபத்தில் நிம்மதியாகக் கலைந்துசென்ற ஒரே நிகழ்வு இதுதான் என விக்கிபீடியா தெரிவிக்கிறது.\nஅ) கர்ணனின் இயற்பெயர் -வஸுசேஷன்\nஆ) ஜபாகுஸூமம் - செம்பருத்தி\nஇ) வீணையில் உறையும் தெய்வம் - மாதங்கி\nஈ) மார்க்கண்டேயனின் தந்தை - மிருகண்டூயன்\nஉ) கண்ணப்பநாயனாரின் முற்பிறவி- அர்ச்சுனன் (அர்ச்சுனன் பெற்ற சாபத்தின் மறுபிறவி)\nஊ) தேவ குஸுமம் - கிராம்பு\nஎ) திருதராஷ்டிரனின் ஒரே பெண் - துச்சலை\nஏ) சாளக்கிராமம் - கண்டகி (கண்டகி நதியில் வக்ர தந்தி என்ற பூச்சியின் கூடுதான் சாளக்கிராமம். அது சால மரங்கள் நிரம்பிய பகுதியாய் இருந்ததால் சாளக்கிராமம்.)\nஐ) இலையையும் உண்ணாதவள் - அபர்ணா.(பர்ணா என்றால் இலைதழை. பர்ணசாலையின் origin)\nஒ) ஊகம் - கருங்குரங்கு\nஓ) கும்பகர்ணனின் மனைவி - வச்சிரச்சுவாலை\nஔ) வழுதுணங்கு - கத்தரிக்காய்\nக) முயலகன் - கால் கை (காக்காய்) வலிப்பு நோயாளி\nங) கடநாகம் - மதம்பிடித்த யானை\nச) நோலை - எள்ளுருண்டை\nஞ) சரஸ்வதியின் வீணை - கச்சபி\nட) தாடங்கம் - காதணி\nசெட்டி ��ிட்டுச் சென்ற ஆசுத்தி 301 முத்துக்கள்.\n301 என்று ஒரே போடு போட்ட கீதமஞ்சரிக்கும், அப்பாத்துரைக்கும் ராமானுஜம் விருது பகிரப்படுகிறது.\nதனியே பதிலளித்த மாதங்கி மற்றும் அவருக்கு நிழலாக உதவிய பெற்றோர்களின் தமிழ் தைரியத்தைப் பாராட்டி அகத்தியர் விருது அளிக்கப்படுகிறது.\nமற்றுமொரு பயிற்சியில் சந்திக்கும்வரை நிம்மதியாக இருக்கவும்.\nசுந்தர்ஜி, செட்டி கணக்கின் பதில் சரிதானா. 301 முத்துக்களை ஏழுபேர் பிரித்தால் மீதம் வருகிறதே. 301 முத்துக்களை ஏழுபேர் பிரித்தால் மீதம் வருகிறதே.\n43*7=301. மிச்சம் எதுவுமில்லையே பாலு சார்.\nஎண்ணிக்கையில் எங்கோ கோட்டை விட்டு...I AM SORRY சுந்தர்ஜி.301-ல் 280 போனால் மீதி 31 -என்று தவறு செய்து மீதி வருகிறது என்று கூறி விட்டேன். சரியான ....என்ன சொல்ல.....\nஇதெல்லாம் சகஜம் பாலு சார்.தப்புப் பண்ணிட்டு நாக்கக் கடிச்சுக்கறது ஒரு தனி சுகம் சார். நான் அடிக்கடி பண்ணுவேன்.\nவிடை சரியாக இருப்பதில் மகா சந்தோஷம் எனில் தங்களிடமிருந்து பாராட்டு வாங்கியிருப்பது பெரும் சந்தோஷம். என்னவோ, புதிர் என்றாலே மனம் துள்ளிக்கொண்டு விடை காண முயல்கிறது. பல சமயம் நிலாமகள் போல் சாமர்த்தியமாய் பொறுமை காத்தாலும், சிலபோது தவ்விக்குதித்து வெளிவந்துவிடுகிறது. பொருத்துகவில் ஐந்து மதிப்பெண்தான் எனக்கு. அடிக்கடி சுவடிக்கட்டுகள் பிரிபடட்டும்.\nஐந்து பேர் பிரித்துக் கொள்ளும் போது ம‌ட்டும் 49 எண்ணிக்கை உதைத்த‌து. மேலும் யோசிக்க‌ சோம்ப‌லுற்று (ச‌ட்டியில் இல்லாத‌தை அக‌ப்பை ச‌மாளிக்கிற‌து... ம‌றுப‌டியும்:) )அவ‌ச‌ர‌ப்ப‌ட்டு ப‌ல்ப் வாங்கிக் கொண்டேனே... அப்பாதுரை சாரும் கீத‌ம‌ஞ்ச‌ரியும் தாங்க‌ளும் வாஞ்சையுட‌ன் என்னை ர‌சித்த‌து ம‌கிழ்வை த‌ந்த‌து. க‌ள‌த்தில் இற‌ங்குவ‌தை விட‌ வேடிக்கை பார்ப்ப‌து ப‌ல‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் சுவை கூட்டுகிற‌து ஜி.அதுவும் சான்றோர் ச‌பையில் ப‌வ்ய‌மாக‌வ‌ல்ல‌வா இருக்க‌ வேண்டும்... என்போன்றோர்.\nஇரு நாட்களுக்குப் பின் ஒரு இளங்காலையில் தமிழுலகத்தையே ஆட்டிப்படைத்த புதிருக்கான விடைகள் பலத்த பாதுகாப்புக்கு நடுவே வெளியாகத் துவங்குகின்றன.\nமனம் மகிழ்வடைந்த மக்கள் தமிழ் பிழைத்தது என கோஷங்கள் எழுப்பியபடியே சமீபத்தில் நிம்மதியாகக் கலைந்துசென்ற ஒரே நிகழ்வு இதுதான் என விக்கிபீடியா தெரிவிக்கிறது.//\nநன்றி கீதம��்சரி. தொடர்ந்து எழுதுவேன் உங்கள் நம்பிக்கைக்கு ஏற்ப.\nநிலாமகள் அடக்கமாயிருப்போரிடம்தான் ஆழம் அதிகமிருக்குமென நன்குணர்ந்தவன் நான்.ஏதோ சந்தர்ப்பம் காலம் உங்களுக்கு வாய்க்கவில்லை. இல்லாட்டி பிச்சு உதறியிருக்கமாட்டீங்களா பிச்சு.\nஎன் சேஷ்டையையும் ரசித்த :)))))க்கு ஒரு தனி நன்றி.அது மாதிரியான உயர்வுநவிற்சி எனக்குப் பிடித்த வடிவமாக்கும்.\nஐயையோ எல்லாத்துக்கும் பதிலும் போட்டுடீங்க போங்க அடுத்த முறை பாருங்க நான் தான் முதல்.\nஅமுதுமிழும் ஆஹா ஆஹா அமுதம்\nGMB சார்.. உங்க வீட்டுல பெஞ்சு இருக்கா\n சகஜம்தானே இது.பென்ச் பாலு சார் வீட்லயும் இல்லயாம்.சரியான கணக்கு வாத்யாரா இருப்பீங்க போலிருக்கே.\n ஆனா லேட்டா வந்துட்டேன்.பொருத்துகல எனக்கு இரண்டே இரண்டுதான் தெரியலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி ச���க்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator\nநான் என் எழுத்துக்களில் இருக்கிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்த உலகத்தின் தோற்றங்கள் அனைத்தும் மாயை என்பதை யோக வசிஷ்டத்தில் மூன்றாவதாய் அமைந்திருக்கும் “உற்பத்திப் பிரகரணம்” பாகத்தில் வரும் ”பால...\nரமண மகரிஷி முக்தியடைந்த தருணம்\nரமண மகரிஷி குறித்த புத்தகங்களைப் படித்துக்கொண்டிருந்த எனக்கு அவரது வீடியோக்களைத் தேடியபோது மிக அபூர்வமான அவரது இந்த வீடியோக் காட்சிகள்...\nபட்டினத்தார் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கள் காலத்தைய மிக முக்கியமான இந்து சமயத் துறவி. சிவநேசர்-ஞானகலை இவரின் பெற்றோர்கள். ஊர் காவிரிப்ப...\nசாமான்யன் முதல் மேதாவி வரைக்கும் போதனை என்றவுடன் சட்டென்று நினைவுக்கு வருவது பகவத் கீதைதான். ஆனால் கீதைகள் மொத்தம் நாற்பதுக்கும் மேல் உண்டு....\n‘ரமண மகரிஷி’ க்குப் பெயர் சூட்டியவர்.\nகாவ்ய கண்ட வாசிஷ்ட கணபதி முனிவர். ரமண மகரிஷியால் ’நாயனா’ என்றழைக்கப்பட்ட, ரமணரின் ப்ரதம சீடர். ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் ஜில்லாவில் நந்தபலகா...\nதூக்கம் படுத்த நொடியில் வராது போனால் புத்தகம் ஏதா வது எடுத்துப் புரட்டு வது நம் எல்லோருக்கும் இயல்பு. அல்லது இசை. நெடுநாட்களுக்குப்...\nபாரதியுடன் வ.உ.சி.யின் இறுதிச் சந்திப்பு.\nவ.உ.சி.யின் படைப்புக்கள் எல்லாம் ஒன்றாகத் தொகுக்கப்பட்ட “வ.உ.சி. நூல் திரட்டு” குறித்து கடந்த மூன்று மாதங்களாகக் குறிப்பெடுத்தும் இப்ப...\nஇன்றையப் பதிவில் நாம் வாசிக்க இருப்பது மங்கலம் ததும்பும் வாழ்வின் உன்னதமான தருணங்களில், பூஜைகளின் நிறைவில் நம் செவியையும், மனதையும் தெய்...\nஎங்கிருந்து, எப்போது எடுத்துக்கொண்ட குறிப்பென்று தெரியவில்லை. இன்றைக்கு எதேச்சையாய்க் கண்ணில் பட்டுச் சிலிர்க்க வைத்த...\nசுபாஷிதம் 20 - நிறைவுப் பகுதி\n381. நிரோதோத்பத்த்யணு ப்ருஹந் நாநாத்வம் தத்க்ருதாந் குணாந் அந்த:ப்ரவிஷ்ட ஆதத்த ஏவம் தேஹகுணாந் பர: -ஸ்ரீ உத்தவ கீதை - 10:9 அக்னி கட்ட...\n7. ஸ்ரீமுக - தக்ஷிணாயனம்.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruarutpa.org/thirumurai/v/T269/tm/anupooka_n-ilayam", "date_download": "2018-07-17T00:23:20Z", "digest": "sha1:2ACMOYUHJSL7EUS4QTRXUE45ERLAP6HY", "length": 8042, "nlines": 105, "source_domain": "thiruarutpa.org", "title": "அனுபோக நிலயம் / aṉupōka nilayam - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\nvātaṉaik kaḻivu தற்போத இழப்பு\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1. இனிப்பிரிந் திறையும் இருக்கலேன் பிரிவை\nபனிப்பில்என் உடம்பும் உயிரும்உள் உணர்வும்\nதனிப்படு ஞான வெளியிலே இன்பத்\nகனிப்பயன் தருதற் கிதுதகு தருணம்\n2. பிரிந்தினிச் சிறிதும் தரிக்கலேன் பிரிவைப்\nஎரிந்துளங் கலங்கி255 மயங்கல்கண் டிலையோ\nபுரிந்தசிற் பொதுவில் திருநடம் புரியும்\nகரந்திடா256 துறுதற் கிதுதகு தருணம்\n3. மேலைஏ காந்த வெளியிலே நடஞ்செய்\nமாலையே அணிந்த மகிழ்நனே எல்லாம்\nகோலையே நடத்தும் இறைவனே ஓர்எண்\nகாலையே தருதற் கிதுதகு தருணம்\n4. பண்டுகொண் டெனைத்தான் பிழைகுறி யாத\nதொண்டுகொண் டடியர் களிக்கநின் றாடும்\nவிண்டுகண் டறியா முடிஅடி எனக்கே\nகண்டுகொண் டுறுதற் கிதுதகு தருணம்\n5. தனித்துணை எனும்என் தந்தையே தாயே\nஇனித்ததெள் ளமுதே என்னுயிர்க் குயிரே\nஅனித்தமே நீக்கி ஆண்டஎன் குருவே\nகனித்துணை தருதற் கிதுதகு தருணம்\n6. துன்பெலாம் தவிர்க்கும் திருச்சிற்றம் பலத்தே\nஇன்பெலாம் அளிக்கும் இறைவனே என்னை\nஅன்பெலாம் ஆகி நிறைந்ததோர் நிறைவே\nபொன்பதந் தருதற் கிதுதகு தருணம்\n7. ஏதும்ஒன் றறியாப் பேதையாம் பருவத்\nஓதும்இன் மொழியால் பாடவே பணிந்த\nவேதமும் பயனும் ஆகிய பொதுவில்\nபோதகம் தருதற் கிதுதகு தருணம்\n8. எண்ணிய எனதுள் எண்ணமே எண்ணத்\nபண்ணிய தவமே தவத்துறும் பலனே\nதண்ணிய மதியே மதிமுடி அரசே\nபுண்ணியம் அளித்தற் கிதுதகு தருணம்\n9. மலப்பகை தவிர்க்கும் தனிப்பொது மருந்தே\nநிலைப்பட எனைஅன் றாண்டருள் அளித்த\nபலப்படு பொன்னம் பலத்திலே நடஞ்செய்\nபுலப்படத் தருதற் கிதுதகு தருணம்\n10. களிப்புறும் அடியேன் கையிலே கிடைத்த\nவெளிப்புறத் தோங்கும் விளக்கமே அகத்தே\nஒளிப்பிலா தன்றே அளித்தசிற் பொதுவில்\nபுளிப்பற இனித்தற் கிதுதகு தருணம்\n255. கருகி - முதற் பதிப்பு, பொ. சு., பி. இரா., ச. மு. க.\n256. கரைந்திடாது - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க.\nஅனுபோக நிலயம் // அனுபோக நிலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madrasbhavan.com/2013/09/north-24-kaatham.html", "date_download": "2018-07-16T23:51:09Z", "digest": "sha1:KPSXROF7SURYQHK5JDZUXXVKHGTJPEJK", "length": 16238, "nlines": 125, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: North 24 Kaatham", "raw_content": "\nஓணம் பண்டிகையையொட்டி கணிசமான படங்கள் கேரளத்தில் ரிலீசாகி இருப்பினும் சென்னையில் வெளியானவை மூன்று மட்டுமே. மம்முட்டியின் தெய்வதிந்தே ஸ்வந்தம் கிளீடஸ், வினீத்தின் ஏழாமதே வரவு மற்றும் அறிமுக இயக்குனர் அனில் ராதாகிருஷ்ண மேனனின் நார்த் 24 காதம். முதலிரண்டின் ட்ரெயிலர்களும் படம் பார்க்கும் ஆவலை தூண்டவில்லை. நார்த் 24 காதம் பார்க்கும் ஆவல் ஏற்பட்டதற்கான ஒரே காரணம் ஃபஹத் மட்டுமே. என்னுடைய அபிமான நடிகர்கள் பட்டியலில் இருந்த நானா படேகர் மற்றும் நஸ்ருதீன் ஷா ஆகியோர் முன்பு போல தொடர்ந்து நடிப்பதை குறைத்துக்கொண்டு விட்டதால் எஞ்சி இருப்பது இர்பான் கான், மனோஜ் பாஜ்பாய் மற்றும் ஃபகத் மட்டும்தான். இம்முறையும் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கை நிச்சயம் வீண் போகவில்லை.\nகதை: ஐ.டி.துறையில் வல்லுனராக இருக்கும் ஹரி பிறருடன் சகஜமாக பழகுவதில் உடன்பாடற்றவன். மிகவும் சுத்தமான சூழலை கடைப்பிடிக்க எண்ணுபவன். எர்ணாகுளத்தில் இருக்கும் அலுவலகத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்று தான் ப்ரோக்ராம் செய்த மென்பொருள் பற்றி ப்ரசென்டேசன் செய்ய ரயிலில் பயணிக்கிறான். பந்த்திற்கு பெயர் போன கேரளத்தில் துவங்குகிறது மீண்டும் ஒரு ஹர்தால். முன்னாள் மார்க்சிஸ்ட் தோழர் கோபாலன் (நெடுமுடி வேணு) NGO வில் பணி புரியும் நாராயணி(ஸ்வாதி) ஆகியோருடன் ஒரு காத தூர பயணத்தை அரசுப்போக்குவரத்தின் துணையின்றி எப்படி மேற்கொள்கிறான் ஹரி இடையில் சந்திக்கும் இன்னல்கள், பாடங்கள் என்னவென்பதை பசுமை போர்த்திய கடவுளின் தேசத்தில் உலவியவாறே முன்னோக்கி நகர்கிறது நார்த் 24 காதம்.\nஉடல்நிலை சரியின்றி கிடக்கும் மனைவியை காண கோழிக்கோடு செல்லும் நெடுமுடி வேணுவிற்கு துணையாக தமது பயணத்தை ஒத்திப்போட்டு உடன் செல்கிறார்கள் ஃபஹத்தும், ஸ்வாதியும். ஆட்டோ, ஆம்புலன்ஸ், போலீஸ் ஜீப் என வெவ்வேறு வாகனங்களில் சின்ன சின்ன தூரத்தை கடக்கிறார்கள் மூவரும். கண்களை கொள்ளை கொள்ளும் கேரளத்தின் இயற்கை அழகை அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல்வேறு ஒளி அமைப்புகளுடன் உள்வாங்கி இருக்கும் ஜெயேஷ் நாயரின் கேமராவிற்கு முத்தங்கள் கோடி. இவ்வாண்டு வெளியான இந்தியப்படங்களில் சிறப்ப��க ஒளிப்பதிவு செய்யப்பட படைப்புகளில் நார்த் 24 காதம் நிச்சயம் இடம்பெறும். கோவிந்த் மேனனின் அருமையான பின்னணி இசையும் பேசப்படும்.\n'ஐ.டி.க்காரன், போலீசுக்கு மட்டும் பந்த் இருந்தாலும் வேலை இருக்கும்' உள்ளிட்ட வசனங்கள் ஆங்காங்கே மிளிர்கின்றன.\nஇயல்பிலேயே பயந்த சுபாவம் கொண்ட கேரக்டரில் ஃபஹத் பட்டையை கிளப்பி இருக்கிறார். குறிப்பாக அசுத்தமான இடங்கள் மற்றும் மனிதர்களை கண்டு பதறும்போது...நடிப்பு ராட்சயன்யா நீ. கக்கத்தை துடைத்துக்கொண்டு வரும் நபர், வேறொருவனை துரத்தும் போலீஸ், பொது கழிப்பிடத்தில் தரப்படும் சில்லறை உள்ளிட்ட ஒவ்வொன்றிக்கும் இவர் தரும் ரியாக்சன்கள்..சிம்ப்ளி அவுட் ஸ்டாண்டிங். அற்புதமான துணை நடிகராக வந்து செல்கிறார் மூத்த நடிகர் நெடுமுடி வேணு. இறுதியில் தனது வீட்டை நோக்கி நடந்து செல்லும் காட்சியில் மனதை நெகிழ்த்தி விடுகிறார் மனிதர். சல்யூட் சாரே\nசுட்டித்தனம் செய்யாமல் தெத்துப்பல் சிரிப்புடன் ஸ்வாதியும் படம் முழுக்க அழகாக பயணிக்கிறார். ஃபஹத்தின் தாயாக புதுப்புது அர்த்தங்கள் கீதா மற்றும் தலைவாசல் விஜய். வந்தார்கள். சென்றார்கள். மகாநதி உள்ளிட்ட பல்வேறு படங்களில் தனி முத்திரை பதித்த தலைவாசல் விஜய்யை கோடம்பாக்கம் மறந்து போனதா யானைப்பசிக்கு சோளப்பொறி என்றாலும் பரவாயில்லை. சாம்பிள் பொறி மட்டும் கொறித்து விட்டு சென்றிருக்கிறார் விஜய். இனிவரும் மலையாள படங்களில் நல்ல கேரக்டர்கள் அமையும் என எதிர்பார்க்கலாம்.\nமூன்று முக்கிய கேரக்டர்களுக்கும் உதவும் கௌரவ வேடத்தில் வந்து செல்வது நம்மூர் பிரேம்ஜி அமரன். சில நிமிடங்களே வந்தாலும் மனதில் நிற்கிறார். வண்டியோட்டும் வடக்கத்தி பெண்ணை காதல் மணம் புரிந்த தமிழரான பிரேம்ஜி தம்பதியருக்கு இன்னொருவரின் மொழி புரியாது. 'பாஷை தெரியாமல் எப்படி குழந்தை' என வினாவொன்று எழ அதற்கு பிரேம்ஜி அடிக்கும் சிக்ஸர் 'காதலுக்கு மொழி ஏன் சார்' என வினாவொன்று எழ அதற்கு பிரேம்ஜி அடிக்கும் சிக்ஸர் 'காதலுக்கு மொழி ஏன் சார் எவ்வளவோ பண்ணிட்டோம். 'இத' பண்ண மாட்டமா எவ்வளவோ பண்ணிட்டோம். 'இத' பண்ண மாட்டமா'. கெக்கே பிக்கே கேரக்டரில் தம்பியை அழகு பார்க்கும் வெங்கட் பிரபு...அவரது திறமையை விரைவில் வெளிக்கொண்டு வாருங்கள் சாமி.\nபல்வேறு சிறப்பம்சங்கள் இப்படத்தில் இருப்பினும் சில கேள்விகள் எழாமல் இல்லை. கள்ளுக்கடைக்கு வரும் இளைஞர்களின் பைக்கில் பயணிக்கும் ஸ்வாதி சட்டென தனித்து விடப்படுகிறார். ஏனென்று விளங்கவில்லை. அடுத்து இதுதான் என நாம் எண்ணும் இடங்களில் யதார்த்தமாக வேறொரு காட்சி வைத்திருக்கிறார் இயக்குனர். சிறப்பு. ஆனால் ஹர்தால் பாதிப்பு குறித்து இன்னும் சில கோணங்களில் அழுத்தமாக திரைக்கதை அமைத் திருக்கலாம். மற்றபடி நார்த் 24 காதம் ஒரு இனிமையான நடைப்பயண அனுபவம்.\nசமீபத்தில் வெளியான மலையாள ரோட் மூவிக்களில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை துல்கர் நடித்த நீலாகாசம் மற்றும் ஃபஹத் நடித்த அஞ்சு சுந்தரிகள். இவ்விரண்டையும் விஞ்சி நிற்கிறது நார்த் 24 காதம்.\nஃபஹத் எனும் மிகச்சிறந்த நடிகனின் கிரீடத்தில் மற்றுமோர் வைரக்கல்.\nநார்த் 24 காதம் - டோன்ட் மிஸ்.\n6 மெழுகுவர்த்தி(கள்) - விமர்சனம்\nகே.பி.யின் இடியுடன் கூடிய அன்பு மழை\nநான் இதுவரை மலையாள படங்கள் பார்த்ததில்லை..ஆர்வமாக உள்ளது..\nகே.பாலச்சந்தரின் இடியுடன் கூடிய அன்பு மழை\nசென்னை பதிவர் சந்திப்பு 2013 - நிழற்படங்கள் 2\nசென்னை பதிவர் சந்திப்பு 2013: நிழற்படங்கள்\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2011/10/blog-post_10.html", "date_download": "2018-07-17T00:00:39Z", "digest": "sha1:M5FFPECL4WFPQORESPM4O3GAGSUD26RA", "length": 51301, "nlines": 473, "source_domain": "engalblog.blogspot.com", "title": "நொந்த அனுபவம் ... | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஇது நம்பிக்கையா, மூட நம்பிக்கையா இல்லை குருட்டு நம்பிக்கையா\n___ வெ. பாலமுரளி ____\nநான் என் தொழிற்சாலைக்கு ஒரு Store Keeper – ஐத் தேடிக் கொண்டிருந்தேன்.\n(தொழிற்சாலை என்ன வெங்காயத் தொழிற்சாலை 50 பேர் ��ணி புரியும் ஒரு எவர் சில்வர் பட்டறை). நான் மணல்கயிறு எஸ். வி. சேகர் போல, எட்டு கண்டிஷனெல்லாம் போடவில்லை. மூன்றே மூன்று தான் போட்டேன். Basic Accounting &, Computer Knowledge மற்றும் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற நெர்ர்ர்ர்ர்ர்ர்ர்றைய ஆர்வம். அவ்வளவுதான் (ம்க்கும்….இது போதாதாக்கும் 50 பேர் பணி புரியும் ஒரு எவர் சில்வர் பட்டறை). நான் மணல்கயிறு எஸ். வி. சேகர் போல, எட்டு கண்டிஷனெல்லாம் போடவில்லை. மூன்றே மூன்று தான் போட்டேன். Basic Accounting &, Computer Knowledge மற்றும் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற நெர்ர்ர்ர்ர்ர்ர்ர்றைய ஆர்வம். அவ்வளவுதான் (ம்க்கும்….இது போதாதாக்கும்\nஎன்னுடன் வேலை செய்யும் ஒரு பொறியாளர் தன்னுடைய நணபர் கடந்த 2 வருடங்களாக வேலை இல்லாமல் சிரமப்படுவதாகவும், அவருக்குத் திருமணமாகி குழந்தைகள் இருப்பதாகவும் கூறினார்.\n“திருமணமாகி, அந்த மனைவி மூலமாக குழந்தைகள் இருக்கிறதா” என்று நம்ப முடியாமல் கேட்டேன் ( Yes. ஆப்பிரிக்காவில் குழந்தை பெற்றுக்க் கொள்வது பெரிய விஷயமில்லை. ஆனால் “திருமணம்” செய்து கொண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்வது அசாதாரணமான விஷயம்).\nஎன் கேள்வியைப் புரிந்து கொண்ட என் பொறியாளர் தன் நண்பர் ஒரு நல்ல குடும்பஸ்தர் என்றும் ரொம்பப் பொறுப்பானவர் என்றும் சான்றிதழ் கொடுத்தார்.\nஇரண்டுமே இங்கு பெரிய விஷயம் என்பதால் அவரை, உடனே Interview- விற்கு வரச் சொன்னேன்.\nஅவரும் வந்தார். சிறிது நேரம் பேசினோம். நான் எதிர்பார்த்த எல்லா விஷயமும் அவரிடம் இருந்ததாகத் தோன்றியது.\nசினிமா படங்களில் வரும் MD போல (ம்க்கும்….அது வேறயா) குரலை வைத்துக் கொண்டு \"You are appointed, gentle man\" என்று சொல்லி விட்டு அவர் முகத்தில் சந்தோஷ ரேகையைத் தேடினேன்.\nஅவர் மிகவும் Casual –ஆக, Sir, நான் உங்கள் கம்பெனியில் சேர வேண்டுமென்றால் ஒரு கண்டிஷன் என்றார்.\n“இதென்ன கலாட்டா” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, 'சொல்லுங்க' என்றேன்.\n\"நான் மிகவும் மதப் பற்றுள்ளவன்\" என்றார்.\n\"எங்கள் சர்ச்சில் உள்ள சர்வீஸ் கமிட்டியில் நான்தான் லீடர்\" என்றார்.\n\"எந்த ஒரு சனிக் கிழமையும் என்னால் கடவுளைப் பிரார்த்திக்காமல் இருக்க முடியாது\" என்றார்.\nநான் கண்கள் கலங்கி உணர்ச்சிவசப்பட்டு \"சனிக்கிழமை பிரார்த்தனைதானே, நன்றாகப் பிரார்த்தியப்பா. எனக்கும் சேர்த்து வேண்டிக்கொள். இதில் என்ன பிரச்சினை\nஅவர் உடனே லலிதா ஜூவல்லரி வ���ளம்பரத்தில் வரும் பிரகாஷ்ராஜ் போல \"அதுதான் விஷயம், அதில்தான் விஷயம்\" என்றார்.\n\"சனிக்கிழமை நான் காலை 8 மணிக்கெல்லாம் சர்ச்சுக்குப் போய்விடுவேன்\" என்றார்.\nநான் பரிதாபமாக \"அப்போ வேலை….. \"என்று இழுத்தேன்.\n\"நான் சனிக்கிழமை வேலைக்கு வரமுடியாது. நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்\" என்றார்.\nஎனக்கு தேவர் மகன் கமல் சொன்னது போல உள்ளே இருக்கும் மிருகம் லேசாக எட்டிப் பார்த்தது.\n\"ஏம்பா கடவுளுக்குச் சமமாக கடமையும் முக்கியமில்லையாப்பா\" என்று சொல்லி விட்டு நம்ம 'கொக்கென நினைத்தாயா கொங்கணவா' கதையை எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கூறினேன்.\nஅவருக்கு என்ன புரிந்ததோ….\"சாரி சார் எனக்கு சர்ச் ரொம்ப முக்கியம்\" என்றார் (ஒரு வேளை நம்ம கதையைக் கேட்டு பயந்து விட்டாரோ\nநான் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு, \"ஒருவேளை நான் உங்க கண்டிஷனுக்கு ஒத்துக் கொள்ளவில்லையென்றால் என்ன செய்வீர்கள்\nஅவர் சிறிதும் அசராமல் \"உங்கள் வேலையே வேண்டாமென்று போய்விடுவேன்\" என்றார்\nநான் பொறுமையிழந்து, \"சார், கடவுள் பெயரைச் சொல்லி நீங்க வேண்டுமானால் பசியோடு இருக்க உரிமை இருக்கலாம். ஆனால் அந்தக் கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு உங்க மனைவியையும், குழந்தைகளையும் பட்டினி போட உங்களுக்கு அந்த உரிமையைத்தந்தது யாரு\" என்றேன் மனோகரா கண்ணாம்பாள் ஸ்டைலில் (நெஜ்ம்மாகவே டென்ஷன் ஆயிருச்சுங்க)\nஅவர் கொஞ்சம் கூட அசராமல் \"உங்களுக்குக் கூட () தெரிந்த இந்த அல்ப விஷயம் ஜீசஸுக்குத் தெரியாதா…..அவர் பார்த்துக் கொள்வார்'\" என்று சொல்லி விட்டு என் கையை குலுக்கி விட்டுப் போய் விட்டார்.\nஅன்று இரவு எனக்குக் கொஞ்சம் கூடத் தூக்கம் வரவில்லை. நல்ல ஒரு Candidate –ஐ விட்டு விடோமே என்பதற்காக அல்ல. மஜா படத்தில் விக்ரம் பேசுவதாக ஒரு வசனம் வரும் “இது என்ன ஜென்மம்டா” என்று-... அதை நினைத்து\nநண்பர்களே…. இப்போது, மேலே உள்ள இந்தக் கதையின் தலைப்பை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்து விட்டு, எனக்கு உங்கள் பதிலைச் சொல்லுங்கள்.\nஅதீத நம்பிக்கை... என்ன இல்லாத ஒன்றின் மீது\nஇன்னும் அந்த போஸ்ட் காலியாக இருக்கிறதா தெரிந்தவர் ஒருவர் வேலை தேடிக்கொண்டிருக்கிறார். இவரும், ’நல்ல’ குடும்பஸ்தர்; முக்கியமாக, சனிக்கிழமை நிச்சயம் வேலைக்கு வருவார். நான் கேரண்டி தெரிந்தவர��� ஒருவர் வேலை தேடிக்கொண்டிருக்கிறார். இவரும், ’நல்ல’ குடும்பஸ்தர்; முக்கியமாக, சனிக்கிழமை நிச்சயம் வேலைக்கு வருவார். நான் கேரண்டி\n தொழிலில் உழைப்பு என்பது எந்த விதக் குறுக்கீடுகளும் இல்லாமல் இருப்பது முக்கியம். உங்கள் முடிவு சரியானதே தன்னை நம்பியிருக்கும் குடும்பத்தை வாட விடும் எந்த நம்பிக்கையும் நமக்கு மட்டுமல்ல, மற்ற‌வர்களுக்கும் மகிழ்வைத் தராது\nஎல்லாத்தையும் மேல இருக்குறவன் பாத்துப்பான்..\n-- பங்கேற்பு கவுண்டமணி, பயில்வான் ரங்கநாதன்..\nமணல்கயிறு, சனிக்கிழமை, ஜூவல்லரி, தேவர் மகன், மனோகரா, மஜா-- இந்த வார்த்தைகள் எல்லாம் வருகிற மாதிரி ஒரு கதை எழுத வேண்டுமென்று யாரோ உங்களிடம் கண்டிஷன் போட்ட மாதிரித் தெரியுது..\nபிராக்டிகல் ஆக இல்லாமல் பிழைப்புக்கும் மேலே வழிபாட்டைக் கொண்டு வைப்பது சரிதானா என்று தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை நான் அப்படிச் செய்ய மாட்டேன். என் கடவுள் என் பிரார்த்தனையை கிழமை நேரம் வைத்துப் பார்க்க மாட்டார் என்று நான் திடமாக நம்புபவன்.\nநம்பிக்கை என்பதே ஆதாரமில்லாத விஷயம்தான். குருட்டு நம்பிக்கை குருடு அல்லாத நம்பிக்கை என்ற பாகுபாடு பொருந்தாது. அறிந்ததும் நம்புவதும் எதிரெதிர் என்று தோன்றுகிறது.\nகடவுள் நம்பிக்கையையும் வேலையையும் ஏந்தான் இப்படிகுழப்பிக்கொள்கிரார்களோ நல்லா சொல்லி இருந்தீங்க. அந்தகாலி போஸ்ட்டுக்கு வேர ஆள் கிடைச்சாங்களா\nரெம்ப ஸிம்பிள்ங்க்ண்ணோவ், சரிதான் சனிக்கிழமை லீவு எடுத்துக்கோ ஞாயித்திக் கிழமை வந்துடுன்னு சொல்ல வேண்டியதுதானே\nநல்ல அனுபவம.கடவுள் நம்பிக்கை முக்கியம் ஆனால் மூட நம்பிக்கை கூடாது.\nஆம் நண்பரே சூப்பரா சொல்லிருக்கீங்க\nபடமெடுக்குறதோட நிறைய படமும் பாப்பார் போல பாலமுரளி.\nகடமைதான் கடவுள். இந்த மாதிரி கண்மூடிகளை திருத்தவே முடியாது. திருந்தவும் மாட்டாங்க.\n அந்த வேலைக்கு வேற ஆள் கிடைச்சாங்களா\nபணியாற்றுவது கடவுளைப்பணிவதற்கு சமமானது என்று ஒரு சொற்பொழிவாற்றி அவரது மனத்தை மாற்றி இருக்கலாமே\nநன்றி சூர்யஜீவா .டி ஆர் மகாலிங்கம் பாடிய 'இல்லாததொன்றில்லை' கேட்டிருக்கீங்களோ...... உங்கள் வரிகளைப் படித்ததும் அந்தப் பாடல் நினைவுக்கு வந்தது.\nநன்றாகச் சொன்னீர்கள் மனோ சாமிநாதன் மேடம்....\nநன்றி மாதவன்....இதுவும் 'அது' மாதிரி இல்லையே....\nநன்றி ��ீவி சார்....அப்படியெல்லாம் ஒன்றுமில்லை\nநன்றி லக்ஷ்மி மா...வேற ஆள் கிடைச்சாங்களா இல்லையான்னு பாலமுரளிதான் சொல்லணும்\nசரியான யோசனை ஜவஹர்ஜி....இது தோணாமப் போச்சே...\nசரியான கருத்து RAMVI. நன்றி.\nநன்றி அப்பாதுரை...ஜீவி கருத்தை வழிமொழியறீங்க...\nநன்றி meenakshi. நல்லாச் சொன்னீங்க...மறுபடியும், உங்கள் கேள்விக்கும் பாலமுரளிதான் பதில் சொல்லணும்\nமுதல் வருகைக்கு நன்றி லலிதாமிட்டல். செய்யும் தொழிலே தெய்வம்\nஇப்போ recent ஆத்தான் அந்த வேலைக்கு ஒரு ஆளை அமர்த்தினேன்.\nமறுபடியும் KGS சாருக்கு நன்றி\nஇப்போ recent ஆத்தான் அந்த வேலைக்கு ஒரு ஆளை அமர்த்தினேன்.\nமறுபடியும் KGS சாருக்கு நன்றி\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nமூன்றாம் விதி - சவால் சிறுகதை - 2011\nஉள் பெட்டியிலிருந்து 10 11\nஉங்கள் எல்லோருக்கும் எங்கள் ...\nஎட்டெட்டு ப 3 :: மாயாவின் கதை\nஎட்டெட்டு:: ப 2 :: துன்பம் நேர்கையில் ...\nஉள்ளாட்சித் தேர்தலும் கண்டசாலாப் பாட்டும் - வெட்டி...\nஜே கே 22:: ஏழ்மையும் வானின் அழகும்\nஎட்டெட்டு ... ப 1:: கே வி யின் பிரச்னை.\nகண்டு/உண்டு களித்த கொலுக்கள் - படப்பகிர்வு..\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"​திங்க\"க்கிழமை : அரிசி வடை - கீதா ரெங்கன் ரெஸிப்பி.\nஅரிசி வடையும் ராஷ்மியும் கீதா ரெங்கன்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு - *ரோஸ்மில்க் கேசரி* மேலும் படிக்க.... »\nபறவையின் கீதம் - 31 - ஜென் குரு சிஷ்யனுக்கு தத்துவத்தை போதிப்பார்; அது இதயத்தை தொட்டு விடும். சிஷ்யன் அதை தகுந்த நபர் கிடைக்கும் வரை பாதுகாப்புடன் வைத்திருந்து போதிப்பார். முப்ப...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். - திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் கொண்டவை. அதில் முதல் ...\n1412 கங்கைப் பயணம். - வல்லிசிம்ஹன் +++++++++++++++++++ அன்றைய தின மதியம் ஓய்வாகச் செலவிடத் தீர்மானித்து நடேசன் ஜியையும் அழைத்துக் கொண்டு காசி நகரின் கடைகளைப் பார்க்கத் தீர்மானி...\n\"விவசாயி அதிராவின்\" முதல் பாகம்:) - *நெ*ல்லைத்தமிழனுக்கு வாக்குக் குடுத்து.. 26 மணி நேரம் முடிய இன்னும் ரெண்டு விநாடிகளே இருக்கு:) ச்சோ அதுக்குள் புயுப் போஸ்ட் எழுதிடோணும் எனக் களம் இறங்கிட்...\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (7) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ *செ*ந்துரட்டியின் விவாகத்திற்கு இன்னும் ஐந்து தினங்களே இருக்கும் ...\nகடற்கரைக் காட்சிகள்.. - இலங்கை (9) - #1 *கடலோரம் வாங்கிய காற்று..* #2 *கால் பந்தாட்டம்.. **அலையோரம் களியாட்டம்.. * #3 *ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை..* To read more» மேலும் வாசிக்க.. © copyr...\n1119. பாடலும் படமும் - 38 - *இராமாயணம் - 10* *சுந்தர காண்டம், திருவடிதொழுத படலம்.* *பை பையப்பயந்த காமம் பரிணமித்து உயர்ந்து* * பொங்கி,* *மெய்யுறவெதும்பி,...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் த��ன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nபடிக்காத மேதை - அந்தத் தாய்க்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.. நம்ம காமாட்சி நாட்டுக்கு முதல் மந்திரியா.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே\n1410 இனிக்கும் முதுமை. - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் கிழவன் கிழவி.90 வயதில் +++++++++++++++++++++++++++++++++++++++++++ வருஷமாகிப் போச்சே கிழவா வருஷமாகிப் போச்சே வயதும் கூடிப் ...\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nதினமலரில் கட்டுரைத் தொடர் - நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைத்தளத்திற்கு வருகை தந்திருக்கிறேன். நான் இப்போது எழுதவில்லை என்றாலும் ஏற்கனவே எழுதியதைப் படிக்க நிறைய பேர் தினமும் வந்து போவதை...\nIndi Special Campaign - TVS Jupiter factory visit - *Indi Special Campaign - TVS Jupiter factory visit * சில சமயங்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம்....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஅவள் பறந்து போனாளே :) - மனதை அரித்த பாதித்த எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி எழுதலாம்னு நேற்று மாலை லிவிங் ரூமில் அமர்ந்து சூடான காபி குடிச்சிகிட்ட...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\nசிக்கன் கிரேவி / Chicken Gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. சிக்கன் - 1/ 4 கிலோ 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி 4. மிளகாய் தூள்...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் ப���ர்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://etamil.blogspot.com/2006/04/how-balaji-wrote-blog-translate-stuff.html", "date_download": "2018-07-17T00:23:23Z", "digest": "sha1:TY7H2HZ5F4BVAFGG37KJURNQDSHFQRPI", "length": 27901, "nlines": 565, "source_domain": "etamil.blogspot.com", "title": "E - T a m i l : ஈ - தமிழ்: How Balaji Wrote Blog, Translate Stuff and Made up Gilli", "raw_content": "\nபுதன், ஏப்ரல் 26, 2006\nகாவ்யா என்ன செய்து விட்டார்(ள்)\n(கா) இந்தப் பதிவில் உள்ள கட்டுரையின் முழு உரிமை, ஆசிரியரை (அதாவது என்னைச்) சாரும். இக்குறிப்பிட்ட கட்டுரையில் இருந்து பகுதிகளை எடுத்தாள்வதோ, சில பகுதிகளை மட்டும் பயன்படுத்துவதோ, வேறு வகைகளில் மறு பிரசுரம் செய்வதோ, அச்சு மற்றும் மின் ஊடகங்களில் மறு பதிப்பிடுவதோ, கப்புரிமைச் சட்டப்படி தடை செய்யப்பட்டதாகும். மதிப்புரைகள், விமர்சனங்களின் தேவைக்கேற்ப இந்நூலின் சில பகுதிகளை மேற்கோளாக எடுத்துக்காட்டுவது இவ்வகையில் சேராது.\nகாவ்யா விஸ்வநாதன் என்று ஓர் இளம் படைப்பாளி. அவரின் நாவலிலுள்ள சில பகுதிகள் இன்னொரு படைப்பாளியின் கதையிலிருந்து எடுக்கப்பட்டிருப்பதாக குற்றம் எழுந்துள்ளதையொட்டி சர்ச்சை எழுந்துள்ளது. அந்த படைப்பாளியின் எழுத்தைப் படித்திருப்பதாகவும், அவரது கதை தான் மிகவும் ரசித்தவை என்று அவர் சொல்லியிருக்கிறார். அவர் உணராமலே இது நடந்திருக்கலாம் எ���்று அவர் சொன்னாலும் பிரச்சினை சால்வ் ஆகப் போவதில்லை. ஏனெனில் காவ்யா செய்தது முறையான பயன்பாடு (fair use) என்பதன் அடியில் வராது. அவர் எழுதியது அந்த கதையைக் கிண்டல் செய்தும் அல்ல. அதே சமயம் இவர் எழுதிய படைப்புக்கும், அந்த படைப்புகளுக்கும் கதையின் மையக்கரு, கதாபாத்திரங்கள், கதையில் வரும் நிகழ்வுகள் ஒற்றுமைகள் இருக்கின்றனவா என்பதையும் கண்டறிய வேண்டும்.அப்படி இருப்பின் அதை தற்செயல் என்று ஒதுக்கிவிட முடியாது. ஒரே மாதிரியான கதைக்கருவினை பல கர்த்தாக்கள் எழுதலாம். ஒருவருக்கொருவர் அறியாமல் இது வெளியாக வாய்ப்பிருக்கிறது. ஆனால் இங்கு நடந்திருப்பது வேறு. காவ்யாவின் நாவல் வெளிவருவத்ற்கு முன்னரே அந்த நாவல்கள் வெளியாகியுள்ளன, காவ்யாவும் அவற்றைப் படித்துள்ளார். பின் இது எப்படி நடந்திருக்கும்.\nஒரு சாத்தியக் கூறு எழுதும் போது ஒரு மாதிரிக்காக அவர் இந்த நாவல்களிலிருந்து சிலவற்றை எழுதிவைத்திருந்திருக்கலாம். அவரது நாவலை செதுக்க ஒரு நிறுவனம் உதவி செய்திருக்கிறது.அவர் முதலில் சில பக்கங்களும், நாவலின் சுருக்கமும் கொடுத்திருக்கிறார். ஒப்பந்தம் கையொப்பான பின்னர்தான் முழு கதையும் விட்டார். அதை செப்பனிட ஒரு நிறுவனம் உதவியிருக்கிறது. படைப்பாளியின் எழுத்தை வெளியிடத்தக்க பிரதியாக உருமாற்ற இந்த நிறுவனம் உதவியிருக்கிறது. இதில் புதுமை ஏதும் இல்லை. இப்படி பிரதியை செப்பனிடும் போதோ அல்லது கதையை எழுதும் போதோ இது மாதிரி நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது. நாவலை குறிப்பிட்டகாலக கெடுவிற்குள் எழுத வேண்டும் என்ற பரபரப்பில் அவர் எழுதும் போது அவர் எழுதி வைத்திருந்ததும் நகல் எடுத்திருந்த பத்திகளும் கலந்து கலந்திருக்கலாம்.\nஅவர் அறியாமலே சில பத்திகளை தன் குறிப்புகள் என்று நினைத்து பிரதியில் சேர்த்திருக்கலாம். அல்லது இறுதி வடிவம் பெறும் போது குறிப்புகளிலிருந்து சிலவற்றைச் சேர்த்திருக்கலாம்.கவனகுறைவினால் எதை எங்கிருந்து எடுத்தோம் என்பதை அவர் சிந்திக்காமல் சேர்த்திருக்கலாம்.\nஇது போன்ற சர்ச்சைகள் நீண்ட ஆய்வறிக்கைகள் எழுதும் போதும் எழும். குறிப்புகளில் ஆதாரங்களைக் குறிப்பிடாமல் விட்டால் இது நமது கருத்தா அல்லது எங்கிருந்தாவது எடுத்தோமா என்ற அய்யம் எழும். ஆய்வாளர்கள் இதைத் தவிர்க்க சில உத்திகளை கை��ாள்வர். கதை எழுதும் போதும், பின்னர் அதை மீண்டும் படித்து, எழுதி செப்பனிடும் போது அவர் அது போன்ற துப்புகளை கையாண்டிருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் இந்தப் விஷயம் எழுந்திராது.\nசட்டரீதியாகப் பார்த்தால் அவர் செய்தது சரியல்ல, அது திருட்டுத்தான். பதிப்புரிமை என்பது எண்ணங்களின் (ideas) மீது சொந்தம் கொண்டாட அனுமதிக்கவில்லை. விளக்கமாக சொல்லும் சொற்றொடரின் வடிவின் (expression) மீது தான் பந்தம் கொண்டாட முடியும். ஸ்டான்ஃபோர்ட் பல்கலையில் சேர ஒரு மாணவர் படும் அவஸ்தைகள் என்பது எண்ணமென்றால் அதை வைத்து நான் ஒருவன் தான் கதை எழுதுவேன் என்று உரிமை கொண்டாடமுடியாது. அதை வைத்து நான் ஒரு கதை எழுதி வெளியிட்ட பின் அதே போன்ற கதைகளன், கதாபாத்திரங்கள், நிகழ்வுகளை வைத்து ஒருவர் நாவல் எழுதினால், என் நாவலைத் தழுவி அவர் எழுதினார் என்று வழக்குத் தொடரலாம். காவ்யா எழுதிய நாவலுக்கும், அந்த நாவல்களுக்கும் இந்த வகையில் பெரும் ஒற்றுமை இருப்பதாகத் தெரியவில்லை.\nஎனவே அவர் செய்திருப்பது பல பத்திகளை பிறர் நூலிலிருந்து பயன்படுத்தியிருப்பதும், அதை தன் பெயரில் வெளியிட்டதும். அந்த நூற்களின் பதிப்புரை யாரிடம் இருக்கிறதோ அவர் நஷ்ட ஈடு கோரலாம், மேலும் சர்ச்சைக்குரிய பத்திகளை நீக்க வேண்டும் என்றும் கோரலாம்.\nஇதில் காவ்யாவின் பங்கைவிட கதையை செப்பனிட உதவிய நிறுவனத்தின் பங்கு அதிகம் என்று நிரூபிக்கப்பட்டாலும் காவ்யா தன் பொறுப்பினை தட்டிக்கழித்து விட முடியாது. ஏனெனில் அவர்தான் கதாசிரியர் என்று கூறிக்கொண்டவர், அங்கீகரிக்கப்பட்டவர். மேலும் ஒப்பந்தம் அவருக்கும், வெளியீட்டாளருக்கும் இடையேதான் இருப்பதால் வெளியீட்டாளரைப் பொறுத்தவரை காவ்யாவே பொறுப்பாவார். பொதுவாக இது போன்றபிரச்சினைகள் எழக் கூடும் என்பதால் பதிப்பகங்கள் நூலாசிரியருடன் போடும் ஒப்பந்த்தில் இலக்கியத் திருட்டு, அனுமதியற்ற பயன்பாடு போன்ற வழக்குகள் போடப்பட்டால் அவற்றிற்கு கதாசிரியர் பொறுப்பு அல்லது அது குறித்த வழக்குகளில் பதிப்பாளருக்கு ஏற்படும் செலவினை, நட்டத்தினை ஏற்க வேண்டும் என்று ஒரு விதியை போட்டிருப்பார்கள்.\nஇந்த பிரச்சினைக்குத் தீர்வாக சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கிவிட்டு மாற்றி எழுதிக் கொடுத்து புத்தகத்தை வெளியிட வாய்ப்புள்ளது.\nஇப்போது தேடியுள்ள சுட்டிகளை வைத்து இவ்வளவே எழுத முடியும்.\nபாலாஜி என்ன செய்து விட்டார்(ன்)\nவலைப்பதிவில் புகழ்பெற்ற பாலாஜி ரவி ஸ்ரீனிவாசின் குறிப்புகளில் இருந்து அப்படியே திருடியுள்ளது தெரிய வந்துள்ளது.\nஇரு தினங்களுக்கு முன்பு காவ்யா விஸ்வநாதனின் புத்தகம் தொடர்பாக எழுந்த சர்ச்சை குறித்து ரவி எழுதினார். இன்று அதைக் குறித்து எழுதிய பாலாஜி, ரவியின் கட்டுரைய அடியொற்றி அப்படியே பிரதியெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇணைய நண்பர்கள் பாலாஜியைத் தொடர்பு கொண்டபோது அவர் 'இந்த செய்கை தன்னையறியாமல் நிகழ்ந்த ஒன்று' என்றார். \"என்னுடைய வலைப்பதிவுக்கு ரவியின் கண்ணோட்டங்கள் பயனுள்ளதாக இருந்திருக்கிறது. அவரின் கருத்தோடு பல சமயம் ஒத்துப் போயும் இருக்கிறேன். என் எண்ணங்களை அவர் மொழியிலேயே எழுதுவது ஆச்சரியமும் வருத்தமும் அளிக்கிறது\" என்று தொடர்ந்தார்.\nகுறிப்பிட்ட ரவி ஸ்ரீனிவாசின் பதிவை பாலாஜி படித்தும் இருக்கிறார்.\nகில்லியில் பாலாஜியின் பதிவை எடுத்துப் போட்டிருந்த பிரகாஷ் இந்தப் பிரச்சினை குறித்து பேசும்போது, \"ரவியின் பதிவோடு ஒப்புநோக்காமல் பரிந்துரைத்தது என்னுடைய தவறுதான். கில்லியின் அடுத்த பரிந்துரைகளில் கவனமாக இருக்கப் போகிறோம். இருவர் எழுதும் ஒத்த பத்திகளில் இருந்து மேற்காள் காண்பிக்க மாட்டேன்\" என்று முடித்துக் கொண்டார்.\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 4/26/2006 06:28:00 பிற்பகல்\nஎன்ன கண்றாவி இது ஒன்னும் புரியலை.\nவழக்கம் போல சிநேகா, த்ரிஷா / இல்லே ரெண்டு லிங்கு போடாம என்ன தப்பு பழக்கம் இது.\nபெயரில்லா சொன்னது… 4/26/2006 09:24:00 பிற்பகல்\nசொன்னது… 4/26/2006 09:30:00 பிற்பகல்\nயாரோ இதை இப்படிப் பகடி செய்யப் போகிறார் என்று ஊகித்திருந்தேன்...அதை நீர் தான் செய்யப் போகிறீர் என்பதையும் ஊகித்திருக்க வேண்டும்...\nசொன்னது… 4/27/2006 04:57:00 முற்பகல்\n:) What is 'கப்'புரிமை\nபெயரில்லா சொன்னது… 4/27/2006 01:17:00 பிற்பகல்\n---என்ன கண்றாவி இது ஒன்னும் புரியலை.----\nவேலு, ஸ்ரீகாந்த், டைனோ __/\\__\nகப் - டைப் பிரச்சினைதான்\nசொன்னது… 4/27/2006 09:40:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபி ஏ கிருஷ்ணன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/the-demon-mother-who-makes-to-sit-her-own-daughter-in-a-hot-dosa-stand-117120400003_1.html", "date_download": "2018-07-17T00:24:43Z", "digest": "sha1:5ZJQO4WNBNTRZTCU664BLFRHJDM4S3YO", "length": 11920, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "பெற்ற மகளை சூடான தோசைக்கல்லில் நிற்க வைத்த அரக்கத் தாய்! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 17 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபெற்ற மகளை சூடான தோசைக்கல்லில் நிற்க வைத்த அரக்கத் தாய்\nஐதராபாத்தில் பெற்ற மகளை சூடான தோசைக்கல்லில் நிற்க வைத்து சித்ரவதை செய்த அரக்கத் தாய் மற்றும் அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் லலிதா (வயது 25). லலிதாவுக்கு திருமணமாகி 4 வயதில் மகள் இருக்கிறாள். கருத்து வேறுபாட்டால் முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இவர் அண்மையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவருடைய இரண்டாவது கணவர் பிரகாஷ். லலிதாவும், பிரகாசும் தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஒரு விடுதியில் வேலை பார்த்து வருகிறார்கள். இருவரும் அந்த சிறுமியை வெறுத்து ஒதுக்கினர். லலிதா சமையல் செய்து கொண்டிருந்தபோது, சிறுமி செய்த சிறிய தவறுக்காக கோபமடைந்த லலிதா கொடூரத்தின் உச்சமாய் பெற்ற மகளையே சூடான தோசைக்கல்லில் நிற்க வைத்துள்ளார் . இதனால் சிறுமிக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.\nபிறகு குழந்தைகள் ஆதரவு மையத்துக்கு குழந்தையுடன் சென்ற லலிதா, இந்த குழந்தை சாலை ஓரத்தில் கிடந்ததாக கூறினார். லட்சுமி மீது சந்தேகப்பட்ட ஆதரவு மைய ஊழியர்கள் சிறுமியை பரிசோதித்தனர், சிறுமி சித்ரவதை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தெலுங்கானா குழந்தைகள் நலத்துறை அதிகாரி ஒருவரின் புகாரின்பேரில் லலிதா, பிரகாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.\nபற்றி எரிகிறது நாகார்ஜுனனின் அன்னபூர்ணா ஸ்டுடியோ: பெரும் பரபரப்பு\nஇரண்டு மாதத்திற���கு பிச்சை எடுக்க லீவ்: ஐதராபாத் அரசு\nடிரம்ப் மகள் வருகை எதிரொலி: ஐதராபாத் போலீஸ் விதித்த அதிரடி தடை\n அதுக்கும் இனி ஆதார் வேண்டும்,\nஇந்த ஆயிலை தேய்ச்சா ஆம்பள புள்ள பொறக்கும். ஏமாற்றிய சாமியார் எண்ணுகிறார் கம்பியை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilaram.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2018-07-17T00:14:07Z", "digest": "sha1:P5K45BTV25OZAEIFANCMHDMZKDSLNT7K", "length": 9393, "nlines": 123, "source_domain": "tamilaram.blogspot.com", "title": "Kuru Aravinthan: கனடாவின் இலக்கிய சாதனை விருது", "raw_content": "\nஇது உங்களுக்கான வலைப்பூ... எல்லை இல்லா வானத்தில் சிட்டுக் குருவிகளாய் சிறகடிப்போம் வாருங்கள், உங்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்\nகனடாவின் இலக்கிய சாதனை விருது\nபுலம்பெயர் எழுத்தாளர்களில் தனது படைப்புக்களினால் உலகளாவிய தமிழ் வாசகர்களின் கவனத்தை ஈர்த்த மிகச்சிலரில் குறிப்பிடக்கூடிய ஒருவர், கனடாவை வாழ்விடமாகக்கொண்ட எழுத்தாளர் குரு அரவிந்தன்.\nசென்ற ஆண்டில் இந்தியாவில் கலைமகள் சஞ்சிகை நடாத்திய குறுநாவல் போட்டியில் “தாயுமானவர்” என்ற இவரது குறுநாவல் விருது பெற்றதின் தொடர்ச்சியாக, கனடாவில் புகழ்பெற்ற “தமிழர் தகவல்” விருது அண்மையில் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. எழுத்தாற்றலுக்காக இந்த விருதைப்பெற்ற மிகச்சிலரில் குரு அரவிந்தனும் இடம்பெறுவது பொருத்தமானதே. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த பின்னரே எழுத்துப்பணியில் புயலென உருவாகிய இவரது படைப்புகள் உலகின் பலபாகங்களில் வெளிவரும் சஞ்சிகைகளிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்து பாராட்டுக்களையும், பரிசுகளையும் பெற்றுள்ளன. தமிழகத்தில் ஏராளமான வாசகர்களைக்கொண்ட பிரபல சஞ்சிகைளில் அண்மைக்காலத்தில் இவரது படைப்புக்கள் பல வெளிவந்துள்ளன.\n“ஆனந்தவிகடன்” சஞ்சிகை வெளியிடும் தீபாவளி மலர்களுக்காக இவரது சிறுகதைகளை கோரிப்பெற்று பிரசுரிப்பது பெருமை தரும் சந்தர்ப்பங்களாகும். குறிப்பாக இவர் எழுதிய இருபத்துநான்கு பக்கக் கதையான “நீர் மூழ்கி நீரில் மூழ்கி” ஆனந்தவிகடனின் ஒரே இதழில் முதன்முறையாக ஐந்து புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியங்களுடன் வெளிவந்து லட்சக்கணக்கான வாசகர்களின் பாராட்டின���ப் பெற்றது.\nதமிழகத்தின் சிறந்த இலக்கியச் சஞ்சிகைகளில் ஒன்றாகக் கருதப்படும் “யுகமாயினி” இதழ் 2009ம்ஆண்டில் நடத்திய குறுநாவல் போட்டியில் இவர் எழுதிய “அம்மாவின் பிள்ளைகள்” சிறந்த குறுநாவலுக்கான பரிசைப்பெற்றது.\nஇவரது படைப்புக்கள் பல ஏனைய தென்னிந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு பிரசுரமாகியுள்ளன. தமிழகத்தைத்தவிர, குருஅரவிந்தனின் கதைகள், கனடா, பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி போன்ற நாடுகளில் வெளியாகும் சஞ்சிகைகளிலும், பத்திரிகைகளிலும் , இலங்கையில் தினக்குரல், வீரகேசரி நாளேடுகளிலும் வெளிவந்துள்ளன. பதிவுகள், திண்ணை, நெய்தல், வல்லினம் உட்பட பல இணையத்தளங்களில் இவரது படைப்புகள் அடிக்கடி இடம் பெறுவதுண்டு.\n“மிலேனியம்” ஆண்டையொட்டி வீரகேசரி பத்திரிகை நடாத்திய போட்டியில் இவரது கதை சிறந்த கதையாக தெரிந்தெடுக்கப்பட்டு அவ்வாண்டின் சிறந்த சிறுகதையென அறிவிக்கப்பட்டது. கனடிய தமிழ் வானொலி நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசும், கனடா உதயன் பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் தங்கப்பதக்கமும் இவருக்குக் கிடைத்தது.\nஇவர் சிறுகதைகளோடு தன் எழுத்துப்பணியை மட்டுப்படுத்திக் கொள்ளாமல் வானொலி நாடகங்கள், மேடைநாடகங்கள், திரைப்படங்கள், சிறுவர்கல்வி போன்ற பரந்துபட்ட துறைகளிலும் நாட்டம் கொண்டு சாதனை புரிந்து வருகிறார். தமிழ்த்துறைசார் இந்த சாதனைகளுக்காக கனடாவின் “தமிழர்தகவல்” இவருக்கு தங்கப்பதக்கத்துடனான இந்த சிறப்புவிருதை வழங்குவதாக அறிவித்துள்ளது\nநல்லதை நினைப்போம் - நல்லதையே செய்வோம்\nதமிழ் மொழி திறன் காண் போட்டி - ஒன்ராறியோ\nகனடாவின் இலக்கிய சாதனை விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilaram.blogspot.com/2012/11/sindhu-manavelie.html", "date_download": "2018-07-17T00:19:04Z", "digest": "sha1:MDEVZ43NAY6LMNVP4NXNDDAHU7YYYZRR", "length": 31550, "nlines": 145, "source_domain": "tamilaram.blogspot.com", "title": "Kuru Aravinthan: சிந்து மனவெளி - Sindhu Manavelie", "raw_content": "\nஇது உங்களுக்கான வலைப்பூ... எல்லை இல்லா வானத்தில் சிட்டுக் குருவிகளாய் சிறகடிப்போம் வாருங்கள், உங்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்\nமனம் குழம்பிப்போய் சஞ்சலப்பட்டது. இந்தத் திரைப்படத்தைப் பார்த்திருக்கக்கூடாதோ என்று எண்ணத்தோன்றியது. சஞ்சலம் என்பது எப்போதும் எவருக்கும் வரலாம். இதுவரை தப்பாய் நினைக்காத ஒன்றைத் தப்புத் த��்பாய் நினைக்கவும் வைக்கலாம். எப்போதாவது நேரம் கிடைத்து, நல்ல திரைப்படம் என்று யாராவது சொன்னால், அல்லது ஒரு படத்தைப்பற்றி நல்ல விமர்சனம் எழுதப்பட்டிருந்தால் நான் திரையரங்கத்திற்குச் சென்று அந்தப் படத்தைப் பார்ப்பதுண்டு. இதைக்கூட ஒரு நண்பன் தான் நல்ல கலைப்படைப்பு என்றான்.\nஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ரசனை பிடிப்பதால், இவனது ரசனை எப்படிப் பட்டது என்பது எனக்குத் தெரியாது. ஆனாலும் அவன் இந்தப் படத்தைக் கட்டாயம் போய்ப்பார்க்க வேண்டும் என்று வற்புறுத்தியிருந்தான். சில மலையாளப் படங்கள் போல யதார்த்தமாய் இருக்கிறது என்றும், குழந்தைகளோடு சென்று பார்க்கமுடியாத திரைப்படம் என்றும் வேறு சொல்லிவைத்தான். அவனுக்கு இது கலைப்படைப்பாகத் தெரிந்திருக்கலாம். அது கலையா இல்லையா என்பது ஒவ்வொருவரின் பார்வையையும், ரசனையையும் பொறுத்தது. குழந்தைகள் பற்றிய அந்தக் கவலை எனக்கு இல்லாததால்தான், தனியே சென்று அந்தத் திரைப்படத்தைத் தியேட்டரில் பார்த்தேன். மனைவியோடு கூடச் சென்று அந்தப் படத்தைப் பார்த்திருக்கலாம். ஆனால் அந்தக் கொடுப்பனவு எனக்கு இருக்கவில்லை. அவளுக்கோ திரையரங்கத்திற்கு வந்து திரைப்படம் பார்ப்பதில் அதிக ஆர்வம் இருக்கவில்லை. பெரியதிரைக்கு முன்னால் உட்கார்ந்திருந்தால் வாந்தி வருவது போல் இருக்கிறது என்பாள். என்ன காரணமோ தெரியவிலிலை, வீட்டுக்குள் அடைந்து கிடப்பதிலேயே அவளது அதிகமான நேரம் செலவானது.\n‘தேவையில்லாமல் என்னைச் சங்கடத்தில் மாட்டிவிட்டானே நண்பன்’ என்று மட்டும் சொல்ல மாட்டேன். அது கொஞ்சம் ஆழமான தாக்கத்தைத் தரும் படம்தான் என்பதைப் படம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே நான் புரிந்து கொண்டேன். இப்படிப்பட்ட படங்கள் என்றால் அது கொஞ்ச நாளைக்குப் படம் பார்த்தவர்களின் மனதைக் குழப்பிக் கொண்டுதானிருக்கும். அது போலத்தான் நண்பன் சிபாரிசு செய்த இந்தப் படமும் மனசைக் குழப்பிக் கொண்டிருந்தது. அதற்குக் காரணமும் இருந்தது.\nமாமனுக்கும் மருமகளுக்கும் இடையே தற்செயலாக, எதிர்பாராத ஒரு சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட நெருங்கிய உறவு பற்றியதாக அந்தப்படம் அமைந்திருந்தது. அவர்களின் அந்த உறவு தொடர்வதற்கும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவ்வப்போது காரணமாய் அமைந்திருந்தன. பெண் என்பவள் கொஞ்சம் அழகாகவ��ம், இளமையாகவும் இருந்து விட்டால் ஈர்ப்பும் அதிகமாகத்தான் இருக்குமோ தெரியாது. ஆனால் பெண்கள் சம்பந்தப்பட்ட விடயமாயிருந்தால், தெரிந்தோ தெரியாமலோ ஆழ்மனசில் எங்கேயாவது காயப்பட்டிருந்தால் மனசு ஒரேயடியாய்க் குடைஞ்சு கொண்டேதானிருக்கும். அப்படி ஒரு சம்பவம் என்னுடைய மனசிலும் புகுந்து என்னையறியாமலே என்னைக் குடைந்து கொண்டு இருந்திருக்கலாம். அல்லது சின்னவயதில் இருந்தே அப்படி ஒரு பிரேமை எனக்குள் ஏற்கனவே இருந்திருக்கலாம். சந்தேகம் பொல்லாதது, சந்தேகம் வரக்கூடாது, வந்தால் குடும்பத்தையே அழித்து விடும் என்று புத்திமதி சொல்வார்கள். அதற்காகப் பொறுமையாக இருந்தாலும், கண்முன்னால் நடப்பதைப் பார்த்துக் கொண்டு எப்பொழுதுமே இளிச்சவாயனாக இருந்துவிட முடியுமா\nசின்ன வயதிலே இப்படித்தான் ‘தி பேர்ட்ஸ்’ என்ற ஒரு ஆங்கிலப்படத்தைப் பார்த்தேன். படம் வெளியாகிப் பல வருடங்களின் பின் உள்ளுர் சினிமாவில் அந்தப் படம் ஓடியது. பறவைக் கூட்டங்கள் மனித இனத்தைத் தாக்குவது போன்ற படம். டப்னி டியு மொரியர் என்பவரால் எழுதப்பட்ட கதை, திகில்பட மன்னன் அல்பிரெட் ஹிக்காச் என்பவரின் நெறியாள்கையில் வெளிவந்தது. மறுநாள் காலையில் எழுந்து பின் வளவில் உள்ள கிணற்றடிக்குக் குளிக்கப் போனபோது காகம் ஒன்று வேலியில் உட்கார்ந்து தலை சாய்த்து என்னைப் பார்த்தது. எனக்குத் தி;க்கென்றது. தாக்குதலுக்கான எடுப்புப்போல என்னைப் பார்த்தபடி ‘கா கா’ என்று அடித்தொண்டையில் கத்திக் கூக்குரலிட்டது. கழுத்தைச் சிலிர்த்து, செட்டையை மெதுவாக விரித்து தாக்குதலுக்குத் தயாராகுவது போல அதன் நடவடிக்கை இருந்தது. அவ்வளவுதான், முதல்நாள் பார்த்த படத்தின் ஞாபகம் வரவே ஒரே ஓட்டமா ஓடி வீட்டிற்குள் மறைந்து கொண்டேன். புலம் பெயர்ந்து இந்த மண்ணுக்கு வந்த பின்பும் அந்தப் பயம் இங்கேயும் தொடர்ந்தது. இப்பொழுதும் அப்படிப் பறவைகளைக் கூட்டமாகக் கண்டால் சிலசமயங்களில் உடம்பு சிலிர்க்கும். ஏனென்றால் இந்த மண்ணில் காகங்கள் அதிகம் இல்லாவிட்டாலும், அதற்குப் பதிலாக எங்கே பார்த்தாலும் அந்தப் படத்தில் வந்தது போன்ற நிஜப்பறவைகள் இருந்தன. அதைப் போலத்தான், இந்தப் படத்தைப் பார்த்த போதும் என் மனதில் ஏற்கனவே சஞ்சலம் இருந்ததால் சந்தேகம் என்ற பிசாசு என்னைத் தாவிப் பிடித்��ுக் கொண்டது. படத்தைப் பார்த்ததால் தான் அந்த சந்தேகம் வந்ததா, அல்லது என் மனதில் ஏற்கனவே சஞ்சலம் பதுங்கி இருந்ததா தெரியவில்லை. ஆனாலும் புகைந்து கொண்டிருந்த நெருப்பிற்கு எண்ணெய் ஊற்றியது போல அந்தப் படத்தைப் பார்த்ததும் கொஞ்சநஞ்சம் இருந்த சந்தேகமும் கொழுந்து விட்டெரியத் தொடங்கியது.\nகண்ட கண்ட குப்பை எல்லாம் வாசிக்கக் கூடாது என்று பிடிவாதமாக இருந்தாலும், புலம் பெயர்ந்த மண்ணில் மாற்றுக் கருத்துச் சொல்கிறோம் என்று சொல்லிக் கொண்டு ஒருசாரார் தங்களுக்கு ஏற்ற சில கருத்துக்களை வெளிப்படையாகவே முன்வைக்கின்றார்கள். ‘ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பிறந்தவர்கள் யாரோடு உறவு வைத்துக் கொண்டார்கள் தெரியுமா’ என்று வாய் கூசாமல் கேட்கிறார்கள். எகிப்திய இளவரசியாக இருந்த கிளியோபட்ராவும் எகிப்திய மன்னனும் சகோதர உறவு கொண்டவர்கள் என்று தெரிந்திருந்தாலும் அவர்கள் இருவரும் அரசியல் தேவைகருதி மணந்து கொள்ளவில்லையா, அந்த நாட்களில் அரச குடும்பத்தில் இதெல்லாம் சகஜம்தானே என்கி;றார்கள். அரச பரம்பரைக்குள்ளேயே சந்ததி பெருக வேண்டும் என்பதால் இன்று தகாதஉறவு என்று சொல்லப்படுவதைக்கூட அவர்கள் அன்று நியாயப்படுத்தி ஏற்றுக் கொண்டார்களாம். அரச குடும்பம் என்பதால் சரிபிழை சொல்லாமல், வாயைத் திறக்காமல் எல்லோரும் மௌனமாக ஏற்றுக்கொண்டார்கள், இதுவே ஒரு சாதாரண குடும்பத்தில் நடந்திருந்தால் ஒரு பிரளயமே நடந்திருக்காதா\nதிரைப்படம், சின்னத்திரை என்று அதன் பாதிப்பு கொஞ்ச நாட்களாக மண்டையைக் குடைந்ததில், மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டேயிருந்தது. போதாக் குறைக்கு இந்தப் படம் என் மனநிலையை மேலும் குழப்பிவிட்டது. இப்படித்தான் சென்ற வாரத்தில் ஒருநாள் எங்கள் மாலைநேர விரிவுரையாளர் சொல்லிக் கொண்டிருந்த பாடம் தலைக்குள் ஏறவில்லை. அனேகமான பெண்கள் அவர்களது குடும்பத்தோடு நெருங்கிப் பழகுபவர்களால் தான் பாலியல் நெருக்கடிக் குள்ளாக்கப் படுவதாக விரிவுரையாளர் சொல்லிக் கொண்டிருந்தார். அது மட்டுமல்ல, தப்புச் செய்தால் அதை மூடிமறைப்பதற்காக அவர்கள் பெண்களுக்குப் பிடித்தமான ஏதாவது பரிசுப் பொருளை வாங்கிக் கொடுத்தோ அல்லது அவர்களை மிரட்டியோ சமாளித்து விடுவார்களாம். வெளியே தெரிந்தால் குடும்பத்துக்குள் பூகம்பமே வெடிக்கும் என்ற பயத்தால் பாதிக்கப்பட்ட பெண்களும் அதை வெளியே சொல்லாமல் மறைத்து விடுவார்களாம். ஒரு முறை தப்பு செய்தவர்கள் தொடர்ந்தும் தப்புச் செய்ய இந்தப் பயம் வழிவகுத்து விடுமாம். தப்பித் தவறிப் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றித் தெரியவந்தால், அவர்களின் பலவீனத்தை மற்றவர்களும் தங்களுக்குச் சாதகமாகப் பாவிக்கத் தொடங்கி விடுவார்களாம். விரிவுரையாளரின் இந்த வார்த்தைகள் சும்மா இருந்த மனதில் சந்தேகம் என்ற புகையை மெல்லக் கிளப்பி விட்டது. நிஜவாழ்க்கையில் அப்படி எல்லாம் இருக்காது என்று உள்மனம் மறுத்தாலும் நெருப்பில்லாமல் புகையுமோ என்ற ஒரு கேள்வியும் உடனேயே தலைதூக்க, மறுப்புச் சொல்ல முடியாத மனசோ நெருப்பை ஊதி வேடிக்கை பார்த்தது.\nஅந்த விரிவுரையாளரின் விரிவுரை, எங்க வீட்டில் தினசரி நடப்பதை அப்படியே படம் பிடித்துக் காட்டுவது போன்ற ஒரு மாயையே எனக்குள் உருவாக்கி விட்டிருந்தது. தைப்பொங்கல் தீபாவளி என்றால் சிந்துவின் மாமாவும் துணிமணிகள் வாங்கித் தருவார். சிந்துவிற்குப் பிடித்தமாதிரியே அவரது செலக்ஷன் இருக்கும். முன்கூட்டியே சிந்துவிடம் கேட்டுத்தான் அவளுக்குப் பிடித்தமானதை வாங்கிக் கொண்டு வருகிறாரோ அல்லது அவருடைய மனம் நோகக்கூடாது என்று சிந்து அவர் கொண்டு வந்ததை எல்லாம் தனக்குப் பிடித்திருக்கிறது என்று சொல்லிக் கொள்கிறாளோ தெரியவில்லை. நான் ஆசைப்பட்டு எதையாவது வாங்கிக் கொண்டு வந்தாலும் அது அவளுக்குப் பிடித்தமாதிரி இருப்பதில்லை. குற்றம் குறை கண்டு பிடித்து முகத்தில் அறைந்தது போல நேரடியாகவே சொல்லிவிடுவாள். என்னிடம் குறை கண்டு பிடிப்பற்கென்றே காத்திருப்பது போல, அப்படி ஏதாவது ஒரு சந்தர்ப்பத்திற்காக எப்பொழுதும் காத்திருப்பாள். ரொம்ப நாளாய் இவளது இத்தகைய செய்கை என் மனதைப் புண்படுத்திக் கொண்டே இருந்தது. மெல்ல மெல்ல எதற்கெடுத்தாலும் என்னை அசட்டை செய்வதும், வேண்டுமென்றே மாமாவைப் புகழ்ந்து பேசுவதும் தினசரி நிகழ்வாகிக் கொண்டிருந்தது.\nவெளியே சென்றுவிட்டு வீட்டுக்குள் வந்தால் எப்போதுமே சிகரட்புகை நாற்றம் குப்பென்று மூக்கைத் துளைக்கும்.\n‘இதென்ன வீடெல்லாம் சிகரட் புகை மணக்குது.’ பொறுக்க முடியாமல் ஒருநாள் கேட்டேன்.\n‘சொன்னால் மாமா கேட்கிறார் இல்லை. சிகரட் குடிச்சுக் குடிச்சே அவருடைய உடம��பு பழுதாப் போகுது.’ என்றாள் சிந்து.\nஅவருடைய உடம்பு பழுதாகிறதே என்கிற கரிசனை அவளுக்கு வேறு\n‘நான் இப்போ அதைக் கேட்கவில்லை. வீடெல்லாம் நாறுது என்றுதானே சொன்னேன்.’\n‘அதற்கு நான் என்ன செய்யிறது’ என்றாள் சிந்து.\n‘சிகரட் பிடிக்கிறதென்றால் வெளியே போய் நின்று பிடிக்கச் சொல்லு, வீட்டுக்குள்ள பிடிக்க வேண்டாம்.’ குரலை உயர்த்தினேன்.\n‘நான் எப்படி அவரிட்டைச் சொல்லுறது\n‘அவரை நம்பித்தானே நாங்க இருக்கிறோம்.’\n‘இல்லை, அவர் தர்ற பணத்திலதானே நாங்க வீட்டிற்கு மோட்கேஜ் கட்டிறோம் என்று சொல்ல வந்தேன்’ என்றாள்.\nஅதற்காக வீட்டு மோட்கேச் கட்டக்கூட வக்கில்லாதவன் இவன் என்று என்னைச் சொல்லிக் காட்டுகின்றாளா\n‘பார்க்கப்போனால் இது அவருடைய வீடுதானே, நாங்க எப்படி அவரை வெளியே நின்று சிகரட் பிடிக்கச் சொல்கிறது.’\n‘அப்போ நாங்க வெளியே போகணும் என்கிறியா’ என்றேன் கொஞ்சம் கடுப்பாக.\n‘மாமா அப்படிச் சொல்லவில்லை, நாங்க அவருக்கு மதிப்புக் கொடுக்கணும்\n‘என்னைவிட மாமாதான் உனக்கு உசத்தியா\n‘ஏன் அப்படி எல்லாம் நினைக்கிறீங்க\nமாமா மீதிருந்த வெறுப்பை அவளிடம் உமிழ்ந்து விட்டு நடந்தேன். எடுத்ததற்கெல்லாம் மனைவி ஏதாவது பதில் சொல்வதும், மாமாவிற்காகப் பரிந்து பேசுவதும் எனக்கென்னவோ இதெல்லாம் வேண்டா விவாதம் போலத்தான் இருந்தது. அவளுக்கு மாமாமீது ஏன் இவ்வளவு பாசம் என்பதுதான் எனக்குப் புரியாமல் இருந்தது. ஒரு விபத்தில் தாய் தந்தையரை இழந்தபின் சிந்துவை அவளுடைய இந்த தாய்மாமன்தான் எடுத்து வளர்த்தாராம். சொற்ப காலத்தில் மாமி நோய் வாய்ப்பட்டடு இறந்த போதும் சிந்துவை வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மாமா மறுமணம் செய்து கொள்ளவில்லையாம். இந்த மாமா மருமகளிடம் காட்டுவது பாசமா, அல்லது அளவிற்கு மிஞ்சிய அன்பா, என்ன என்பதில்தான் எனது சந்தேகம் ஆரம்பித்தது. தப்பாக எதையும் நினைக்கக்கூடாது என்றுதான் இதுவரைகாலமும் இருந்தேன், ஆனால் நான் பார்த்த இந்தப் படத்தின் ஆளுமை என் மனசைக் குழப்பிக் கொண்டே இருந்தது.\nஇரவுக் காட்சி பார்த்துவிட்டு வீட்டிற்குத் தாமதமாக வந்தபோது, படத்தில் வந்த சில காட்சிகளின் தாக்கத்தால் மனம் குழம்பிப்போய்க் கிடந்தது. வாசல் மணியடித்து சற்று நேரம் சென்றுதான் சிந்து வந்து கதவைத் திறந்தாள். மாடியில் இருந்��ு அவள் கீழே இறங்கி வருவதற்குச் சற்று நேரம் எடுத்திருக்கலாம். சாதாரண நாளாக இருந்திருந்தால் பொறுமையோடு காத்திருந்திருப்பேன். நான் பார்த்த படத்தின் பாதிப்பு என்னைப் பொறுமை இழக்க வைத்தது. கதவைத் திறந்ததும் வழமையாக குப்பென்று அடிக்கும் சிகரட்வாசம் அன்று அடிக்கவே இல்லை.\nஒருவேளை மாமா வீட்டில் இல்லையோ என்று நினைத்தேன். மாடிப்படி ஏறும்போது குளியல் அறையில் தண்ணீர்ச் சத்தம் கேட்டது. வேறுயாராக இருக்கும், அது மாமாவாக இருக்கலாம். படுக்கை அறையில் சட்டையைக் கழற்றி மாட்டும் போதுதான் அவதானித்தேன், வாசலில் மணக்காத சிகரட்புகை படுக்கை அறைக்குள் நுழைந்து விட்டது போன்ற உணர்வு திடீரென எனக்கு ஏற்பட்டது. மனசுக்குள் படம் ஓட, வேண்டாத கற்பனையால் மனம் சஞ்சலப்பட்டு மனைவியை நிமிர்ந்து பார்க்கவே கூசியது. படுக்கையில் சரிந்தபோது, எதையோ முணுமுணுத்தபடி கழற்றிப் போட்ட எனது சட்டைக்கருகே நகர்ந்த மனைவி மூக்கை உறுஞ்சி மோப்பம் பிடிப்பதையும், முகத்தைச் சுழிப்பதையும் என்னால் அவதானிக்க முடிந்தது. சிகரட்புகை எனது சட்டையில் மணத்ததா அல்லது அறைக்குள் மணத்ததா என்பதில் இப்போ எனக்குள் குழப்பமாக இருந்தது.\nShort story 2nd Prize- அரசமரத்தடிப் பிள்ளையார்\nஇலங்கை வானொலி - Ceylon Radio\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2012/04/blog-post_21.html", "date_download": "2018-07-17T00:08:59Z", "digest": "sha1:CDEVKTDELNMTCLH4FBPNEJ75CEAABJXF", "length": 32775, "nlines": 584, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: புதுக்@காட்டை இடைத்@தர்தலில்ஒன்றிணையுமா எதிர்க்கட்சிகள்?", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nகோட்டையில் உள்ள தனது செல்வாக்கை மீண்டும் நிரூபிப்பதற்கு புதுக்கோட்டை இடைத் தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் ஜெயலலிதா. தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த குறுகிய காலத்தில் இரண்டு இடைத் தேர்தல்களில் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சி தான் இடைத் தேர்தலில் வெற்றி பெறும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது நடைபெற்ற இடைத் தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸும் வெற்றி பெற்றன. ஆனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் போன்று இவ்வளவு அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறவில்லை.\nஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் போட்டியிட்ட சகல கட்சிகளும் கட்டுப் பணத்தை இழந்தன. அதேபோன்ற ஒரு வெற்றியை அல்லது அதற்கு அதிகமான வெற்றியை புதுக்கோட்டை இடைத் தேர்தலில் பெற்றுவிட வேண்டும் என்பதில் ஜெயலலிதா குறியாக உள்ளார்.\nபுதுக்கோட்டைத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமரன் வீதி விபத்தில் அகால மரணமானார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியின் பிரதான கட்சிகளில் ஒன்றான கொம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் முத்துக்குமரன். முத்துக்குமரன் மரணமான துயரத்தில் இருந்து புதுக்÷காட்டை மக்கள் விடுபட முன்னரே இடைத் தேர்தலுக்கான பிரசார வேலையை ஆரம்பித்து விட்டது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். புதுக்கோட்டை இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. புதுக்கோட்டையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்துப் போட்டியிடுவது யார் என்பதில் குழப்ப நிலை உள்ளது.\nஜெயலலிதாவின் சவாலுக்குப் பதிலளிப்பதற்காக சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் களமிறங்கிய விஜயகாந்த் மூக்குடைந்தார். புதுக்கோட்டைத் தொகுதியை கொம்யூனிஸ்ட் கட்சிக்காக ஒதுக்கினார். ஜெயலலிதா புதுக்கோட்டைத் தொகுதியில் கொம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட முத்துக்குமரன் வெற்றி பெற்று கட்சிக்குப் பெருமை சேர்த்தார். தமிழக சட்டமன்றத் தேர்தலின் முன்னரே கூட்டணிக் கட்சிகளை உதாசீனம் செய்த ஜெயலலிதா புதுக்கோட்டை இடைத் தேர்தலின்போது அத்தொகுதியை கொம்யூனிஸ்ட் கட்சிக்கு விட்டுக் கொடுக்கமாட்டார். தமிழக சட்டமன்ற தேர்தலுடன் கூட்டணி முடிந்து விட்டது என்பதில் ஜெயலலிதா உறுதியாக உள்ளார். ஆகையினால் கொம்யூனிஸ்ட் கட்சி தமிழக சட்ட மன்றத்தில் ஒரு ஆசனத்தை நிரந்தரமாக இழந்துள்ளது.\nபுதுக்கோட்டை இடைத் தேர்தலில் கொம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டால் மார்க்சிஸ்ட் கட்சியைத்தவிர வேறு கட்சிகள் எவையும் அதற்கு ஆதரவு வழங்கப் போவதில்லை. விஜயகாந்தை நம்பித்தான் தமிழக சட்ட மன்றத் தேர்தலில் இடதுசாரிகள் போட்டியிட்டன.\nவிஜயகாந்துக்கும் இடதுசாரிகளுக்கும் இடையில் உள்ள நெருக்கத்தில் விரிசல் விழுந்துள்ளது. ஆகையினால் கொம்யூனிஸ்ட் கட்சி இடைத் தேர்தலில் போட்டியிட்டால் விஜயகாந்த் ஆதரவு வழங்கமாட்டார். தமிழக உள்ளாட்சித் தேர்தலின்போது விஜயகாந்தின் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து இடதுசாரிகள் வேட்பாளர்களை நிறுத்தியதனால் புதுக்கோட்டையில் கொம்யூனிஸ் கட்சிக்கு ஆதரவு கிடைக்கும் சாத்தியக் கூறு குறைவு.\nகருணாநிதியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஜெயலலிதாவை முதல்வராக்கிய இடதுசாரிகளுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு வழங்கமாட்டாது. இடதுசாரிகளின் முதலாவது அரசியல் எதிரி காங்கிரஸ். ஆகையினால் காங்கிரஸும் இடதுசாரிகளை கைவிட்டுவிடும்.\nகருணாநிதி, விஜயகாந்த், காங்கிரஸ் ஆகியவற்றின் ஆதரவு இல்லாமல் கொம் யூனிட் கட்சி வெற்றி பெற முடியாது. ஆகையினால் இடைத் தேர்தல் அறிவிப் புக்கு முன்னரே கொம்யூனிஸ்ட் கட்சியின் தோல்வி உறுதியாகியுள்ளது.\nதமிழக சட்ட சபைத் தேர்தலின்போது புதுக்கோட்டை தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் பெரியண்ண அரசு போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். புதுக்கோட்டை இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட்டால் விஜயகாந்த் ஆதரவு வழங்கமாட்டார். தமிழக அரசின் அசுர பலத்தின் எதிரில் காங்கிரஸும் திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்து வெற்றி பெறுவது முடியாத காரியம். இக் கட்சிகளுடன் விஜயகாந்தும் இணைந்தால் ஜெயலலிதாவைக் கொஞ்சம் அசைத்துப் பார்க்கலாம்.\nபுதுக்கோட்டைத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகம் விட்டுக் கொடுத்தால் விஜயகாந்தின் ஆதரவு எளிதாகக் கிடைக்கும். தனது பலத்தை ஜெயலலிதாவுக்கு வெளிப்படுத்தும் சந்தர்ப்பமும் விஜயகாந்துக்கும் கிடைக்கும். இந்திய நாடாளுமன்றக் கூட்டணி முன்னோடியாக புதுக்கோட்டை இடைத்தேர்தல் அமையும் சாத்தியக் கூறு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.\nகருணாநிதி, விஜயகாந்த், காங்கிரஸ் ஆகியவற்றின் பொது எதிரியான ஜெயலலிதாவை வீழ்த்துவதற்கு புதிய கூட்டணி அமைத்தால் ஜெயலலிதா சற்று திணர @வண்டிய நிலை ஏற்படும். விஜயகாந்துடன் கூட்டணி சேர்வதற்கு காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலர் ஏற்கனவே ஆர்வம் காட்டினார்கள். புதுக்கோட்டை இடைத் தேர்தல் அவர்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது.\nஜெயலலிதாவின் தொடர் வெற்றியைத் தடுத்து நிறுத்துவதா அல்லது தொடர்ந்தும் அவர் வெற்றி பெறுவதற்குரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய நிலையில் தமிழக எதிர்க்கட்சிகள் உள்ளன.\nLabels: கருணாநிதி, தமிழகம், ராமதாஸ், விஜயகாந்த், வைகோ, ஜெயலலிதா\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nபுதுக்கோட்டையை கைப்பற்ற ஜெயலலிதா வியூகம்\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 30\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 29\nஎதிர்க்கட்சிகள் சிதறியதால் உற்சாகத்தில் ஜெயலலிதா\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 28\nஎதிர்க்கட்சிகள் சிதறியதால் உற்சாகத்தில் ஜெயலலிதா\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 27\nமனம் திறந்தார் சசிகலாமன்னிப்பாரா ஜெயலலிதா\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசி���லா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gafslr.com/2017/12/blog-post_730.html", "date_download": "2018-07-17T00:22:07Z", "digest": "sha1:MW7UI2KDKI2HNRPI5S6RDEGHANBUE5DC", "length": 5501, "nlines": 93, "source_domain": "www.gafslr.com", "title": "காலநிலை - Global Activity Foundation", "raw_content": "\nகாங்கேசன்துறையிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையிலான கடற்பகுதியிலும் காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான ஆழமற்ற கடற்பிரதேசத்தில் காற்றின் வேகம் 55 கிலோமீற்றர்கள் வரை அதிகரிக்கும்.\nவளிமண்டவியல் திணைக்களம் வானிலை தொடர்பாக இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டு;ள்ளது.\nகாற்றின் வேகம் மணிக்கு 40 கிலோமீற்றர்கள் வரை அதிகரிக்கலாம். இதனால் கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாக காணப்படும் என்று திணைக்களம் வெளியி;டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுடல் புழுக்கள் ஏன் வருகின்றன\nகுடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்...\nஉடல் எடையை குறைக்க உதவும் கறிவேப்பிலை\nஇயற்கை மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. செரிமான பிரச்சினையால் கொழுப்பு வயிற்றில் படிந்...\nமாதுளம் பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\nமாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்...\nஅலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள் எவை என்று தெரியுமா\nஅலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு,...\nகற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் பலன்கள்\nகற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் ஏராளமாக மருத்துவ குணம் கொண்ட ஓர் தாவரம். இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லில் சத்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/aanmiga-stories-1072.html", "date_download": "2018-07-17T00:23:30Z", "digest": "sha1:LPWSP3XVCYL4UY2MEOPPA35WDBMQC66Y", "length": 26296, "nlines": 83, "source_domain": "www.siruvarmalar.com", "title": "ஆ���்மிகக் கதைகள் - பணிப்பெண்ணான பட்டத்து ராணி - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nஆன்மிகக் கதைகள் – பணிப்பெண்ணான பட்டத்து ராணி\nஆன்மிகக் கதைகள் – பணிப்பெண்ணான பட்டத்து ராணி\nஆன்மிகக் கதைகள் – பணிப்பெண்ணான பட்டத்து ராணி\nஅரசரும் அரசியும் வீற்றிருக்க, அந்தக் கோயில் மண்டபத்தில் ஓர் அழகிய, பதியிலார் மனைப் பெண் தேவாரப் பண்ணுக்குப் பதம் படித்து அற்புதமாக நடனமாடிக் கொண்டிருக்கிறாள். இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் அரசர், ஓர் அருமையான ஜதியில் மெய் சிலிர்த்துப் போய், ‘‘ஹா ஆஹா அதி உன்னதம்,’’ என வாய் விட்டுப் பாராட்டி கை தட்டுகிறார். அங்கே மண்டபத்தில் கூடியிருந்த பக்த ஜனக் கூட்டத்திலிருந்து ஒரு குரல், ‘‘தெய்வ கைங்கர்யத்திற்கே தன்னை அர்ப்பணித்த அடியாளாகிய பதியிலார் மனைப் பெண் பரதம் ஆடினால் இத்தனை ரசிக்கின்ற நீ, உன் மனையாளாகிய அரசியை இதேபோன்று இக்கோயில் ஒன்றிலே ஆட விடுவாயா அரன் தொண்டே இனி அரசி தொண்டு என்று உன்னால் அறிவிக்க இயலுமா அரன் தொண்டே இனி அரசி தொண்டு என்று உன்னால் அறிவிக்க இயலுமா’’ என ஒலிக்கிறது. கூட்டத்தில் ஒரே பரபரப்பு.\n‘‘யார்… யார் இப்படி அநாகரிக வினாக்கணை தொடுத்தது\nஆலய அதிகாரிகள் ஆவேசம் கொள்கின்றனர். பக்தர் கூட்டத்தில் பதற்றம் பரவுகிறது. ‘‘நான் இல்லை… நீ இல்லை… அவர் இல்லை. அதோ அந்தப் பக்கம் இருந்துதான் குரல் எழுந்தது. இதோ இப்போதுதான் ஒரு பரதேசி கையில் திருவோட்டுடன் மெல்ல நழுவினான். அவனாகத்தான் இருக்கும்…’’ ஆளாளுக்கு ஏதேதோ பேச, ஒவ்வொருவரும் தங்களை நிரபராதி என நிரூபிக்க முயல, ‘பிராகாரம் முழுக்கத் தேடியும் நழுவிய ஆள் அகப்படவில்லை…’ என்று அதற்கு ஒரு மாயா சமாதானம் கற்பிக்க முயல, நொடிக்குள் ஏகப்பட்ட களேபரம்….\n‘‘அமைதி… அமைதி…’’ என்ற கம்பீரக் குரல் கேட்டு, அனைவர் தலைகளும் கவனமும் திரும்புகின்றன. அங்கே அரசர் எழுந்து நின்று, ‘‘பக்த மகா ஜனங்களே, அக்குரல் எழுப்பியது யார் என்கிற ஆராய்ச்சி தேவையில்லை. அதை நான் ஈசன் கட்டளையாக ஏற்கிறேன். இன்று… இக்கணம் முதல் என் மனைவி இத்திருவிடைமருதூர், மகாலிங்கேஸ்வர சுவாமி ஆலயத்தின் அடிமை; இனி அவள் அரசியல்ல. இந்த ஆலய மண்டபத்திலேயே அவள் பக்தர்களை மகிழ்விக்க ஆடலாம்; தேவாரப���பண் பாடலாம். இதர தேவரடியார் பெண்கள் தங்கியிருக்கும் பதிவிலார் மனை வளாகத்திலேயே அவள் தங்குவாள்.\nஅதிகாலையில் எழுந்து வந்து, இறைவன்-இறைவி சந்நதிகளை நீர் தெளித்துக் கூட்டிப் பெருக்கிக் கோலமிடுவாள். மலர்கள் பறித்து, மாலை கட்டித் தருவாள். ஆலயம் அளிக்கும் நிவேதனம் பட்டை சாதம்தான் இனி அவள் உணவு’’ எனக் கூறிவிட்டு, எதுவுமே நடவாதது போன்று அமைதியாக நடந்து சென்று விட்டார்.\nஅரசியாரும் இதை ஏற்பது போன்று மௌனம் சாதித்தார். அவர் முகத்தில் மகிழ்ச்சியோ, மலர்ச்சியோ குன்றவில்லை. அரசர் செல்லும் திசை நோக்கி, இருகரம் கூப்பித் தொழுதபடி இருந்தார். கூட்டத்தினருக்கோ அதிர்ச்சி, ஆச்சர்யம். பிரமிப்பு பிடரி பிடித்து உலுக்கிற்று.\n‘‘உலகில் யார் செய்யக்கூடும் இச்செயல் என்ன அரசர் இவர்… என்ன மனிதர் இவர் என்ன அரசர் இவர்… என்ன மனிதர் இவர் யாரோ ஒரு அநாமதேயம்… எங்கிருந்து பேசுகிறான் என்பதே புலப்படாத உளறல் பேச்சுக்கு இவர் ஏன் இத்தனை முக்கியத்துவம் அளிக்க வேண்டும் யாரோ ஒரு அநாமதேயம்… எங்கிருந்து பேசுகிறான் என்பதே புலப்படாத உளறல் பேச்சுக்கு இவர் ஏன் இத்தனை முக்கியத்துவம் அளிக்க வேண்டும் கட்டிய மனைவியை அதுவும் பட்டத்தரசியைப் போய் தேவரடியார் பெண்களில் ஒருத்தியாக்குவதா கட்டிய மனைவியை அதுவும் பட்டத்தரசியைப் போய் தேவரடியார் பெண்களில் ஒருத்தியாக்குவதா அநீதி… அடுக்கவே அடுக்காது இச்செயல்… அநீதி… அடுக்கவே அடுக்காது இச்செயல்…’’ என்று வாய்விட்டே குமுறினர் பலரும். அவர்கள், வரகுண பாண்டியனின் உன்னத உள்ளம், உயரிய சிவபக்தி பற்றி ஏதும் அறியாதவர்கள்.\nமணிவாசகப் பெருமானுக்கு அவருடைய அதியற்புத சிவபக்தியை அறியாத நிலையில், தாம் பெருந்தீங்கு விளைவித்து விட்டதாக எண்ணி, நெடு நாட்கள் உளம் நலிந்து கிடந்தார், பாண்டிய மன்னர் வரகுணர். இந்த சமயத்தில்தான் ஒருநாள் அவர், வைகைக் கரை வனப்பகுதியில் வேட்டைக்குச் சென்று திரும்பும் அந்தி வேளையில், ஒரு வன்னி மரத்தினடியில் சோர்வுடன் சரிந்து கிடந்த கிழ வேதியன் மீது புரவி ஏறி மிதிக்கக் காரணமாய் இருந்து விட்டார். அவர் அறியாது நிகழ்ந்த செயல்தான் அது. புரவியின் கால்கள் அந்த வயது முதிர்ந்த வேதியனின் உடலில் படக் கூடாத இடத்தில் வேகமாகப் பதிந்து விட்டதால், பயங்கர அலறல் எழுப்பி, அரை நொடி���ில் உயிரை விட்டு விட்டார் அவர்.\nபுரவியிலிருந்து கீழே குதித்த வரகுண பாண்டியர், நெற்றி, மார்பு, புஜங்களில் விபூதிக் கீற்றுகள் ஒளிர, ஆவி துறந்து கிடந்த அம்முதியவரின் உடல் கண்டு துடித்துப் போனார். ஈமக்கிரியைகளுக்கு ஏற்பாடு செய்து, அவ்வேதியர் குடும்பத்துக்கு இழப்பீடுகள் வழங்க ஆணை பிறப்பித்தார். சகலமும் செய்த பிறகும் அரசரின் உள்ளத்தை வேதனை வாட்டியது. கண்களை எப்போது மூடினாலும், சிவச் சின்னங்களோடு வாய் பிளந்து மல்லாந்து கிடந்த அம்முதியவரின் முகமும் உடலும்தான் தோன்றின. காதுகளில் அவர் எழுப்பிய இறுதி அலறல், உயிரைப் பிடுங்கியெறிவதுபோல் ஒலித்தது.\n‘ஏன்… ஏன் இத்தனை சிவ அபசாரம் என் வாழ்வில் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது நானும் என் முன்னோர்கள் காட்டிய வழியில், குறைவற்ற சிவபக்தியோடுதானே இருக்கிறேன்… இருந்தும் ஈசன் உள்ளம் இளகவில்லையே நானும் என் முன்னோர்கள் காட்டிய வழியில், குறைவற்ற சிவபக்தியோடுதானே இருக்கிறேன்… இருந்தும் ஈசன் உள்ளம் இளகவில்லையே எனக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடித்திருப்பதாகப் பலரும் கூறுகின்றனர். இந்த மனச்சோர்வே என்னை மாளச் செய்துவிடும் போலிருக்கிறதே எனக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடித்திருப்பதாகப் பலரும் கூறுகின்றனர். இந்த மனச்சோர்வே என்னை மாளச் செய்துவிடும் போலிருக்கிறதே’ என உளம் வெதும்பினார், வரகுணர்.\nஅன்றிரவு அவர் கனவில், சோம சுந்தரப் பெருமானைப் பூஜிக்கும் அர்ச்சகர் வடிவில் ஈசன் தோன்றி, ‘‘மன்னா, நீ திருவிடைமருதூர் செல்லப் போகிறாய். அங்கு உனைப் பீடித்த பிரம்மஹத்தி விலகும். உன் சிவபக்தியை உலகறியும். ஈசன் உனை அங்கேதான் ஆட்கொள்ளப் போகிறார்…’’ என்று உரைத்தார்.\nவரகுண பாண்டியர் இதை எப்படி நம்புவது என்று புரியாமல், சந்தேகமும் குழப்பமும் அடைந்தார். காரணம், திருவிடைமருதூர் இருப்பது சோழ தேசத்தில். அங்கே இப்போது செல்ல வேண்டிய அவசியம் என்ன நேரப் போகிறது\nபல்லவ மன்னன் நிருபதுங்கனுக்குப் பின் காஞ்சியில் அரியணை ஏறிய அபராஜிதன், பாண்டியர் நட்பை மதிக்கவில்லை. எல்லைப் பிரச்னைகள் எழுந்தன. கங்க மன்னன் பிரதிவீபதியின் துணையுடன் படை திரட்டுகிறான். பாண்டியரை வெல்ல என்று செய்தி. விஜயாலய சோழன் புதல்வன் ஆதித்தனும் இதில் கூட்டு சேருகிறானாம். சோழர் எழுச்சியை ஆரம்பத்திலேயே ஒரு தட்டு தட்டி வைக்க வேண்டும் என்றனர் பாண்டிய நாட்டின் அரசியல் ஆலோசகர்கள்.\nதுவங்கியது போர். பாண்டிய சைன்யம் சூறாவளியெனத் தாக்கிற்று, சோழ பூமியை. குடமூக்கை முட மூக்காக்கி, வடகரையின் இடவையில் மையம் கொண்டது போர்ப் புயல்.\nவேம்பில் மதிள்களைத் தகர்த்து, வெற்றிப் பதாகையுடன் திருப்புறம்பியத்தில், கங்க மன்னனைக் களத்தில் வென்று, வீழ்த்தியும் ஆயிற்று. அப்போது பார்த்தா அப்படியொரு திருப்பம் நிகழ வேண்டும் பாண்டியர் படை தங்கியிருந்த காவிரிக் கரையில் ஒரு சிவாலயம் தென்பட்டது. மன்னர் அந்த ஊர் பற்றியும் ஆலயம் பற்றியும் விசாரித்தார். அதுதான் திருவிடைமருதூர் என்றும் அங்கிருப்பது மத்தியார்ஜுனம் என்று புராணங்கள் போற்றும் மருதவாணர் ஆலயம் என்றும் கூறினர் மக்கள்.\nஅவ்வளவுதான்… ஈசனின் கனவுக் கட்டளை நினைவில் எழ, பாண்டிய மன்னர் மருத மாணிக்கம் எனப்படும் மகாலிங்கப் பெருமானைத் தரிசிக்க வந்து அந்த ஆலயத்தில் புகுந்தவர்தான். அதன் பிறகு அவரை அந்தத் திருவிடைமருதூரிலிருந்து வெளியேற்ற யாராலும் முடியவில்லை. பாண்டியர் படை மறுநாள் போரில் தோற்றன. திருப்புறம்பியத்திலிருந்து மதுரைக்கு விரட்டப்பட்டன. ஆனால், வரகுண பாண்டியனை என்ன செய்வதென்றுதான் ஆதித்த சோழனுக்குப் புரியவில்லை. அவன் ஒருநாள் பாண்டிய மன்னரை வந்து சந்தித்தான்.\n’’ என்றார் அவனிடம், வரகுண பாண்டியர்.\nஆதித்த சோழன் நன்றாகவே அறிவான், வரகுணரின் இளவல் பராந்தக பாண்டியன் எவ்வளவு பயங்கரமானவன், பலசாலி என்பதை. மதுரையின் ஆட்சிப் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்துவிட்டுத்தான் அண்ணன் இங்கு வந்திருக்கிறான். உள்நோக்கம்தான் புரியவில்லை. ‘நரி வலம் போனாலும் சரி, இடம் போனாலும் சரி, மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி’ என்றெண்ணிக் கொண்டான்.\n‘‘தங்களை நான் இப்போது போர்க்களத்திலா சந்திக்கிறேன், அரசியல் பேச அப்படியும்கூட பாண்டிய மாமன்னரை சிறைப்படுத்துவதாக நான் பகற்கனவு கண்டதில்லை. பக்தியோடு மருதவாணர் ஆலயத்தில் தங்கியிருக்கும் தங்களுக்கு நான் ஏதும் உதவி செய்ய வேண்டுமா எனக் கேட்கவே வந்தேன்…’’ என்றான்.\n நான் தங்க ஓரிடம் வேண்டும். மதுரையிலிருந்து என் துணைவி இங்கு வந்து தங்க ஒப்புதல் கொடு. மகாலிங்க ஈசனைத் தரிசித்தபடி இங்கேயே தங்கியிருக்க விரும்புகிறேன். நீ தஞ்சைய���ல் கோட்டை கட்டு. உன் ஆட்சியைப் பலப்படுத்து. சோழ தேச அரசியலில் நான் தலையிட மாட்டேன்…’’\nஆதித்த சோழன், அரசியல் நாகரிகம் உணர்ந்தவன். பாண்டிய வேந்தனின் பக்தி உணர்வைப் புரிந்துகொண்டான். வரகுணர் தங்க மாபெரும் மாளிகை ஒன்றினை அளித்தான். பாண்டிமா தேவியாரையும் உரிய மரியாதைகளுடன் அழைத்துவரச் செய்தான்.\nபராந்தக பாண்டியன், அண்ணனை மீண்டும் மதுரைக்கு வரவழைக்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. ‘‘தம்பி இனி நீயே மதுரை மகுடம் சூடி ஆட்சி செய். நான் மருதவாணர் ஆலய சேவையிலேயே நிம்மதி காண்கிறேன்’’ என்று கூறிவிட்டார். ஈசன் திருக்கோயிலைப் புதுப்பித்து, பிரமாண்ட மதிற்சுவர் எழுப்பி, புதிய கோபுரமும் அமைத்தார். அது ‘வரகுணபாண்டியன் திருநிலை’ என்றே பெயர் பெற்று விட்டது.\nபாண்டியன் தங்கியிருந்த மாளிகையில் புகுந்த திருடன் ஒருவன் கையும் மெய்யுமாகப் பிடிபட்டான். அவன் நெற்றியில் திருநீறு துலங்குவது கண்ட வரகுணர், தளை நீக்கி அவனை விடுவிக்க உத்தரவிட்டார், காவலர்களிடம் வேண்டிய பொருளும் நல்கினார். இரவில் கேட்ட நரிகளின் ஊளை, திருக்குளத்தில் கத்தும் தவளைகளின் ஒலி அனைத்தும் சிவநாம ஜபமாகவே அவருக்குத் தோன்றியதாம். வேப்பம்பழம் ஒவ்வொன்றும் சிவலிங்கம்போல் தோன்றியதால் அவை மண்ணில் விழா வண்ணம் பட்டு விதானம் அமைத்தார். தெருவில் திரியும் நாய்கள் நிழலில் படுக்கச் சில மண்டபங்களை எழுப்பிய கருணாமூர்த்தி அவர்.\nபாண்டிமாதேவியையே மருதவாணர் ஆலயப் பணிப்பெண்ணாக்கி, தனிச்சேரிப் பெண்டிருடன் தங்க அனுமதித்தது வரகுணரின் சிவபக்திக்கு உயரிய அத்தாட்சி.\n(இம்மன்னன் கி.பி.862ல் அரியணை ஏறியவன், இரண்டாம் வரகுணம் என வரலாறு பேசும். மாணிக்கவாசகரின் சம காலத்தவன். அவர் தமது திருச்சிற்றம்பலக் கோவையாரில் இம்மன்னனைக் குறிப்பிட்டுள்ளார். பட்டினத்தார் தமது, ‘திருவிடை மருதூர் மும்மணிக்கோவை’யில் இவ்வாறு குறிப்பிடுகிறார்):\nவெள்ளை நீறு மெய்யிற் கண்டு\nகள்ளனை கையிற் கட்டவிழ்ப் பித்தும்\nஓடும் பன்னரி யூளை கேட்டரனைப்\nபாடினவென்று படாம் பல வளித்தும்\nகுவளைப் புனலிற் றவளை யரற்ற\nஈசன் றன்னை யேத்தின வென்று\nகாசும் பொன்னுங் கலந்து தூவியும்…\n– என்னும் அப்பாடலின் இறுதி வரிகளில்\nகாம்பவிழ்ந் துதிர்ந்த கனியுருக் கண்டு\nவேம்புகட் கெல்லாம் விதான மமைத்து���்\nபுரிகுழற் றேவியைப் பரிவுடன் கொடுத்த\nபெரிய அன்பின் வரகுண தேவரும்…\n-என இவ்வரலாற்றின் சாரம் அனைத்தையும் பதிவு செய்துள்ளார், பட்டினத்தடிகள். அப்பாண்டிமாதேவியின் சிலை இன்றளவும் திருவிடைமருதூர் மகாலிங்க ஈசன் ஆலயத்தில் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manimalar.wordpress.com/2011/10/18/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-psilocybin/", "date_download": "2018-07-17T00:16:39Z", "digest": "sha1:ETKR2VFQHTHQJ6Q34647HG5P3A64WSU2", "length": 5090, "nlines": 64, "source_domain": "manimalar.wordpress.com", "title": "காளான் – ஊக்க மருந்து PSILOCYBIN | மணிமலர்", "raw_content": "\nஎனது கிறுக்கல்களை கவிதை, கதை என கூறி இட்டு உள்ளேன் .\n500 வது இடுகை நான் ஏன் எழுதுகிறேன்\nதிருமணம் வெறும் ஒப்பந்தமில்லை வாழ்க்கை\nகாளான் – ஊக்க மருந்து PSILOCYBIN\nசைக்டெலிக் மருந்தான psilocybin ஸிலோசைபின் (“மாய காளான்களில் உள்ள சுறுசுறுப்பாக்கும் மூலப்பொருள்)மருந்தை உட்கொள்ளும் மக்களின் ஆளுமை நீடிப்பு , புதிய சிந்தனைகள், அனுபவங்களை ஏற்படுத்துகிறது.\nபங்கேற்றவர்களை தற்போது ஆய்வு செய்தபோது அவர்கள்\nஅமைதியுடன், சந்தோஷம் மற்றும் கருணையுடன் இருப்பதாக பங்கேற்பாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். புதிய ஆராய்ச்சியில் மருந்து எடுத்து கொண்டவர்கள் அடிப்படை ஆளுமையில் நிலையான மாற்றங்கள் தென்பட்டதை கண்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளார்கள.\nஇந்த ‘மேஜிக் காளான்’ உளவியல் ரீதியாக நீண்டகால உடல்நலத்தை உருவாக்க முடியும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.\nPosted by மணிமலர் on ஒக்ரோபர் 18, 2011 in அனுபவம், மருத்துவ செய்திகள்..\nresides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-17T00:01:46Z", "digest": "sha1:Z5T3OWQL6TAMLJJ6667WHNQKZ7S7Q3IB", "length": 37746, "nlines": 291, "source_domain": "solvanam.com", "title": "சொல்வனம் » இலக்கியம்", "raw_content": ".: மாதமிருமுறை வெளிவரும் இணைய இதழ் :.\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஇலக்கியம் பகுதியில் பிற ஆக்கங்கள்\nஉலக இலக்கியம், ���ழுத்தாளர் அறிமுகம் »\nமறக்கப்பட்ட ரஷ்ய கிளாசிக் நாவல்- அபுலோமாஃப் (Oblomov)\nராபர்ட் காட்லீப் - தமிழில்: சுந்தரம் பழனியப்பன்\nபத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பிய நாவல்கள் ஏறத்தாழ எல்லாமே கள்ளக் காதலுடன் விளையாடி, அல்லது, அதற்கு பலியாகும் பெண்கள் நிறைந்தவை என்றால், ஓல்கா விரக்தியோடு விளையாடும் பெண். வாழ்க்கைதான் என்ன அதன் நோக்கம் என்ன அவளிடம் அரசியல் பிரக்ஞை இல்லை- அவள் குண்டு வீசும் அரசின்மைவாதியாகப் போவதில்லை. அவளைச் செலுத்துவது அறிவோ கலையோ அல்ல – அவள் ஒரு George Sand அல்ல. சமூக இலட்சியங்கள் கொண்ட பெண்ணின் நேர் எதிர் அவள்.\n‘கடலே,உன் வயிற்றில் ஏதோ நெருப்பு இருக்கிறதாமே மண் கொண்டா அதை போக்குகிறாய் மண் கொண்டா அதை போக்குகிறாய் இன்னும் எத்தனை கிராமங்கள் வேண்டும் உன் பசிக்கு இன்னும் எத்தனை கிராமங்கள் வேண்டும் உன் பசிக்கு உள்ளே உறங்கும் நகரங்களின் கணக்கிருக்கிறதா உன்னிடம் உள்ளே உறங்கும் நகரங்களின் கணக்கிருக்கிறதா உன்னிடம்கண்ணறியாமல் வானிற்கும் பங்கு போடுகிறாய் போலும்.இந்த வாரியூர் உனக்கு என்ன கெடுதல் செய்ததுகண்ணறியாமல் வானிற்கும் பங்கு போடுகிறாய் போலும்.இந்த வாரியூர் உனக்கு என்ன கெடுதல் செய்ததுநாற்பது வருடங்களாக செத்துச்செத்துப் பிழைக்கிறோம்.நாங்கள் பிறந்த மண்.கைகளால் துழாவி பிஞ்சு விரல்களின் நுனியில் நாங்கள் சுவைத்த மண்.கடலரிசியும்,காட்டுக்கீரையும்,சில நேரங்களில் தக்காளியும் விளைந்த மண்.பொம்மை மணமேடை கட்டி,பெண்ணென ஆணென குச்சிகள் நட்டு,பொம்மை மண்பானையில் சமைத்து, மண் இலைகளில் விருந்துண்ட சிறுவர்களை உனக்குப் பிடிக்கவில்லையாநாற்பது வருடங்களாக செத்துச்செத்துப் பிழைக்கிறோம்.நாங்கள் பிறந்த மண்.கைகளால் துழாவி பிஞ்சு விரல்களின் நுனியில் நாங்கள் சுவைத்த மண்.கடலரிசியும்,காட்டுக்கீரையும்,சில நேரங்களில் தக்காளியும் விளைந்த மண்.பொம்மை மணமேடை கட்டி,பெண்ணென ஆணென குச்சிகள் நட்டு,பொம்மை மண்பானையில் சமைத்து, மண் இலைகளில் விருந்துண்ட சிறுவர்களை உனக்குப் பிடிக்கவில்லையா பாண்டியும், நண்டுப்பிடியும் கடற்கரையில் நாங்கள் ஆடியது பெருங்குற்றமா\nநேற்று கேட்ட மெல்லிய நீண்ட அதே கீச்சுக் குரலில் இன்று ஒரு சிறுதுளி மென்மை கூடியிருந்தது. பிசிறில்லாக் குரலில் ஆரம்பித்து, சின்ன தடுமாற்ற���்தில் சறுக்கி, தேவையான அளவு மென்மையை சேர்த்து கடைசியில் முறையிடலாக முடித்தார். அவசரப்படுத்தலின் மூலம் காரியம் வெற்றி பெறவைத்துவிடமுடியும் என்கிற நினைப்பு இருப்பதுபோலத் தோன்றியது. அன்றைய தினவியாபார வெற்றிக்கும், மற்றொரு நாளுக்காக சின்னமீனாலான தூண்டிலைப் போலவும் அந்தக் கூவல் இருந்தது. ஆனால் அசராமல் கூவியபின், அது நிராகரிக்கப்படுவதால் ஏற்படும் கூச்சம் வெளிப்பட்டதாக, ஒருநாளும் தோன்றியதில்லை. மூன்று முறை சாவதானமாகக் கூவிவிட்டார் அந்த அக்கா. ’எலுமிச்ச வேணுங்களா…\nஅனுபவங்கள், குழந்தை வளர்ப்பு, தொடர்கள் »\nதொல்வெளியிலிருந்து தொடரும் இசை – இறுதி பாகம்\nஎன் தந்தை யானை போன்ற நினைவாற்றல் கொண்ட சான்றோர். என் அன்னை அன்பும் இலக்கிய நுகர்வும் கொண்டவர். இது போன்ற பெற்றோர் சங்கீதத்தில் தோய்ந்த உறவினரும். இவற்றிலிருந்து கிளைத்தெடுத்த நான் இவற்றில் எவைகளை ஸ்வீகரித்தேன் என்பது விளங்காத விஷயம் தான். தவிர என் தந்தையை முந்தைய தலைமுறை எவ்வெவற்றைக் கொண்டிருந்தார்கள் என்று அனுமானிக்கிற நிலையில் நான் (அவர்களையெல்லாம் பிரத்யட்சமாய்ப் பார்க்காததால்) இல்லை. இப்படியிருக்கும் போது ஆதித்யா யாரிடமிருந்து எவ்வெவற்றை ஸ்வீகரித்தான்…\nஎம்.எல்- இறுதி அத்தியாயங்கள் – 22-23\nஜீப் அவனை ஏற்றிக் கொண்டு ஊரை விட்டு எங்கோ வெளியே சென்றது. ஒரு அரை மணி நேரத்துக்குப் பிறகு ஒரு கட்டிடத்தின் முன்னால் போய் நின்றது. பொழுது மங்கலாக விடிந்து கொண்டிருந்தது. ஒரு பெரிய அறைக்குள் அவனை அழைத்துச் சென்றார்கள். ஒரே ஒரு பல்பு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. எந்த ஊர், எந்த இடம் என்று நிதானிக்க முயன்றான். “போயி அவனுகளோட உக்காரு…” என்று கையை நீட்டிச் சொன்னார். அவர் கையை நீட்டிய இடத்தில் நாலைந்து பேர் இருப்பது மங்கலாகத் தெரிந்தது.. “வா.. சோமு..” என்ற துரைப்பாண்டியின் குரல் கேட்டது. ஒரு வித ஆச்சரியத்துடன் அவர்கள் இருந்த பக்கம் போனான். ஸ்டடி சர்க்கிளுக்கு வருகிறவர்களெல்லாம் இருந்தனர். எல்லாருமே வெறும் ஜட்டி, அண்டர்வேருடன் இருந்தார்கள். “நீயும் உன் வேட்டிய அவுருடா..” என்றார் போலீஸ்காரர். சோமு அவமானத்தால் கூனிக் குறுகினான். வேட்டியை அவிழ்க்காமல் தயங்கினான். அவரே அவன் இடுப்பிலிருந்த வேட்டியை உருவினார். சோமுவுக்கு அழுகை வந்து விட��டது. முகத்தை இரு கைகளால் மூடிக் கொண்டான். துரைப் பாண்டியும் இன்னும் இரண்டு பேரும் “சாரு மஜும்தார் வாழ்க… மாவோ வாழ்க…” என்று கத்தினார்கள். போலீஸ்காரர் அவர்களைக் காலால் உதைத்தார்.\nகம்பராமாயணம், கம்பராமாயணம் - சித்திரங்கள், கவிதை »\nயானை பிழைத்த வேல் – பகுதி ஒன்று\nஇராமனும் சீதையும் பார்த்துக் கொண்ட போது விழிகள் சந்தித்தன. இருவரின் உணர்வும் ஒன்றென ஆனது.\nபருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணைத்து……..\nஇருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார் (600)\nவிழிகளில் உருவான காதல் இராமனின் இதயத்தில் சீதையையும் சீதையின் இதயத்தில் இராமனையும் இடம்பெறச் செய்தது.\nஇந்திரநீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்\nசந்திர வதனமும் தாழ்ந்த கைகளும்\nசுந்தர மணி வரைத் தோலுமே அல\nமுந்தி எம்உயிரை அம்முறுவல் உண்டதே (619)\nஇராமனின் மென்முறுவல் தன் உயிரை உண்டது என்கிறாள் சீதை. இராமனின் மென்முறுவலிடம் சென்று சேர்கிறது சீதையின் அகமும் உயிரும்.\nஇந்திர நீலம் போன்ற சிகையும் பிரகாசிக்கும் சந்திரனைப் போன்ற முகமும் நீண்ட கைகளும் மலை போன்ற தோள்களும் முதலில் என் உயிரைக் கவரவில்லை; மாறாக இராமனின் புன்னகையே தன் உயிரைக் கவர்ந்தது என்கிறாள் சீதை.\nபுதுமைப் பித்தனின் ‘செல்லம்மாள்’ – ஒரு வாசிப்பனுபவம்\nசெல்லம்மாளைச் சார்ந்து வாசிப்பது ஒரு பார்வை. அதோடு இந்தக் கதை குறுகிவிடும் என்று எனக்குத் தோன்றவில்லை. பின் எதற்கு பிள்ளை நடையாய் நடப்பதையும், பழஞ் சோற்று மூட்டையையும், அவரின் பெருமூச்சையும் எழுத வேண்டும். இயங்களை மீறி மனிதநேயம் சார்ந்த வாசிப்புக்காக எழுதப்பட்ட கதையாக எனக்குத் தோன்றுகிறது. புதுமைப்பித்தன் கசப்புகளைக் கிண்டல்களாக மாற்றியவர். அவர் நம்பிக்கைவாதியில்லை என்றெல்லாமில்லை அதைத்தாண்டி மனிதமனதை எதிர்திசையில் இருந்து நேயம் நோக்க அங்குசம் குத்தியவர்.\nஅரசியல், உலக அரசியல், உலக வரலாறு, எழுத்தாளர் அறிமுகம், சமூக வரலாறு, தீவிரவாதம் »\nபாசிசத்தை நிறுத்த முடியாமல் போவது எப்போது\nஜோர்ஜ் ப்ரொச்னிக் - தமிழில்: சீராளன்\nஹிட்லரின் முக்கியத்துவத்தை துவக்கத்திலேயே கணக்கில் கொள்ளத் தவறிய தன்னையும் தன் சமகால அறிவுஜீவிகளையும் ஸ்வைக் தன் சுயசரிதையில் மன்னிக்கவில்லை. “எழுத்தாளர்களில் சிலர் ஹிட்லரின் புத்தகத்தை சிரத்தையெடுத்து வாசித்திர���ந்தாலும் அவர்கள் அவரது செயல்திட்டத்தை எதிர்கொள்வதற்கு மாறாய் அதன் உயிரற்ற உரைநடையின் பகட்டைக் கேலி செய்தனர்,” என்று அவர் எழுதினர். அவர்கள் அவரையும் பொருட்படுத்தவில்லை, அவர் சொல்லின் நேர்ப்பொருளையும் எதிர்கொள்ளவில்லை. 1930களிலும்கூட, “முக்கியமான ஜனநாயக செய்தித்தாள்கள், தம் வாசகர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்கு மாறாய், ஒவ்வொரு நாளும் அந்த இயக்கம்… கணப்பொழுதில் அழிந்து விடுவது தவிர்க்க முடியாதது,” என்று உறுதியளித்தன. தம் ரசனை மற்றும் உயர்கல்வி அளித்த ஆணவத்தால், அறிவுஜீவி வர்க்கங்கள் “கண்ணுக்குத் தெரியாத சூத்ரதாரிகள்” தயவால் – தன்னலமிக்க குழுக்களும், தனி மனிதர்களும், தனித்து நிற்கும் கவர்ச்சி மிகுந்த இந்தத் தலைமையைத் தம் விருப்பத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருந்ததால் – கல்வியறிவற்ற இந்த “சாராயக்கடை கலவரக்காரன்”, அதற்குள் மிகப்பெரிய அளவில் ஆதரவு பெற்றுவிட்டதை சீரணித்துக் கொள்ள முடியாதவர்களாய் இருந்தார்கள்.\nசுபத்ரா; கமலதேவி; வே.நி.சூர்யா கவிதைகள்\nசுபத்ரா ரவிச்சந்திரன், கமல தேவி, வே.நி.சூர்யா\nதர்மத்தின் முன் நம்மால் என்ன செய்யமுடியும்\nஇலக்கியம், சிறுகதை, மொழிபெயர்ப்பு »\nஹாட்லி மூர் - தமிழில்: மைத்ரேயன்\nநாங்கள் அங்கிருந்து நீங்கிப் போகையில் அவள் என் கையைப் பற்றிக் கொள்கிறாள். “நீங்க எல்லாம் தெரிஞ்ச மாதிரி நடிக்கிறவர்,” அவள் என்னிடம் சொல்கிறாள். “நீங்க நிஜமா அலட்டிக்கிறவர்.”\n“நீ ஒரு மண்டு,” நான் பதில் சொல்கிறேன்.\n“நீங்க ஒரு மண்டு, ஜடம், அப்புறம் அலட்டிக்கிறவர்.”\nஅலட்டிக்கிறவர் என்பது அவளுக்குப் பிடித்தமான வசவு.\n“நீ ஒரு சாம்பிராணி,” நான் சொல்கிறேன்.\nநாங்கள் இப்படியே ஏச்சுகளைப் பரிமாறிக் கொண்டு போகிறோம், நான் அவளைப் பள்ளிக் கூடத்திற்குத் திரும்ப அழைத்துப் போகிறேன். காரை விட்டு இறங்கும்போது அவள் கத்திச் சொல்கிறாள், “நீங்க ஒரு அசடு” நான் அவளுக்கு ஒரு முத்தத்தைக் காற்றில் வீசுகிறேன்.\nஅதிபுனைவு, கணினித் துறை, வீடியோ »\nசெயற்கை நுண்ணறிவு கொண்ட கணினிகள் சதுரங்கம் விளையாடி கிராண்ட் மாஸ்டர்களை ஜெயிக்கின்றன. நீங்கள் கொங்குத் தமிழில் பேசுவதை ஸ்பானிஷ் மொழியில் மொழிபெயர்த்துக் கொடுக்கின்றன. நீங்கள் அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்��தை அனுமானிக்கின்றன.\nஅவற்றை சினிமாவுக்கு திரைக்கதை எழுதச் சொன்னால் எப்படி எழுதும் அதைப் படமாக எடுத்தால் எவ்வாறு இருக்கும் அதைப் படமாக எடுத்தால் எவ்வாறு இருக்கும் இங்கே கணினியே சொந்தமாக எழுதிய கதை:\nதாத்தாவை பிரதியெடுத்தது போல நானும் சம்பாத்தியத்தில் விருப்பமுடையவனாக இருந்தேன். சொல்லப்போனால் என் கனவே அதுதான். மகிழ்ச்சியான கனவு. கனவு என்பதே எண்ணங்களின் தொகுப்புதானே.. எண்ணங்கள் மனதை மையமாக்கி எழுவதால், மனம்தான் கனவாகிறது என்பேன். அப்போதெல்லாம் என் எண்ணங்கள் வண்ணமயமாக இருந்தன. அதையொத்து கனவிலும் நினைவிலும் மகிழ்ச்சியாக இருந்தேன்.\nஷாரன் குழந்தைகளுடனும், அவளின் அன்பான கணவனுடனும் இந்தியா வந்தாள். அங்கு ‘கண்ணூஞ்சல் ஆடினாள் காஞ்சன மாலை”என்று மாமிகள் பாட ஊஞ்சல் ஆடினாள், மடிசார் புடவையில் திருமாங்கல்யம் கட்டிக் கொண்டாள்.மீனாக்ஷி அம்மன் கோவிலுக்குப் போய் குங்குமம் வாங்கி தாலியில் வைத்துக் கொண்டு கண்ணை மூடி சாமி கும்பிட்டாள்.\nஅனுபவங்கள், எழுத்தாளர் அறிமுகம், சிறுகதை »\nயாதும் ஊரே, யாவரும் கதை மாந்தர்\n“மகா பாரதத்தில் போர்க் காட்சிகளைக் காணவியலா திருதராட்டினனுக்கு சஞ்சயன் போல,” பல நாடுகளுக்கும் போக வாய்ப்பில்லாதவர்களுக்கு, தான் வசித்த நாடுகளில் தாம் கண்டதையும், அனுபவித்ததையும் சுவையான கதைகளாக காட்சிப் படுத்திக் கொண்டே போகிறார். ஒரு கதை சொல்லியாய் இருப்பது மற்ற படைப்புத் தொழில்களை விட சிரமம் வாய்ந்தது. ஒவ்வொரு கதையும் மற்றவர் தொடாத ஒரு விசயமாகவும், புதிய மொழியாகவும் இருக்கவேண்டும். இச்சிரமத்தை வென்று 140-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல கட்டுரைகள், சில நாவல்கள், மற்றும் உலக எழுத்தாளர்களிடம் சுவையான நேர்காணல்கள் என்று 60-ஆண்டுகளில் இவர் தொட்டிருக்கும் தளங்கள் இதுவரை வேறு எவருக்கும் வாய்க்காதது. அவற்றிலிருந்து சிலவற்றை இங்கே சில நிமிடங்களில் சொல்ல முயல்வது…\nகவிதைகள் – அன்பழகன் செந்தில்வேல், கமலதேவி\nகமல தேவி, அன்பழகன் செந்தில் வேல்\nதி. ஜானகிராமன்: ஐம்பதாம் இதழ்\nஐந்தாம் ஆண்டு: 91ஆம் இதழ்\nசிறுகதைச் சிறப்பிதழ்: 107 & 108ஆம் இதழ்\nபெண்கள் சிறப்பிதழ்: 115ஆம் இதழ்\nவெ.சா. நினைவிதழ்: 139ஆம் இதழ்\nஅறிவியல் & தொழில்நுட்ப சிறப்பிதழ்: 150ஆம் இதழ்\nஅ.முத்துலிங்கம் சிறப்பிதழ்: 166ஆம் இதழ்\nஉங்கள் கருத்துகளையும் மறுவினைகளையும் பதிவுகளின் முடிவிலேயே பதிவு செய்ய கமெண்ட்ஸ் வசதியை திறந்திருக்கிறோம். தனிப்பட்ட தாக்குதல்கள், பதிவுக்குச் சம்பந்தமற்ற மறுவினைகள், யாரையும் இழிவுபடுத்தும், புண்படுத்தும் வகையிலான கமெண்டுகளைத் தவிர்க்கவும்.\nசொல்வனத்தில் வெளியாகும் எழுத்துகளில் உள்ள கருத்துகள் அவற்றை எழுதியவருடையவையே. சொல்வனத்தின் கருத்துகள் அல்ல.\nதங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், மேலான கருத்துகளையும்\nஎன்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n*இணையதளங்கள், வலைப்பூக்கள், அச்சு ஊடகம் உட்பட வேறெங்கும் பிரசுரமாகாதவற்றையே* யூனிகோட் எழுத்துருவில் அனுப்பிவைக்கக் கோருகிறோம். எழுத்துப்பிழைகள், இலக்கணப் பிழைகளைத் திருத்தி அனுப்பி வைப்பதும் மிக்க அவசியம் என்பதை அன்புடன் நினைவுறுத்துகிறோம்.\nஅம்ருதா ஷேர்-கில்: கவனம் பெறாத ஓவியர்\nமதராஸ்: கர்னாடக – சாஸ்திரீய சங்கீதத்தின் மையம்\nSelect Issueஇதழ் 190இதழ் 189இதழ் 188இதழ் 187இதழ் 186இதழ் 185இதழ் 184இதழ் 183இதழ் 182இதழ் 181இதழ் 180இதழ் 179இதழ் 178இதழ் 177இதழ் 176இதழ் 175இதழ் 174இதழ் 173இதழ் 172இதழ் 171இதழ் 170இதழ் 169இதழ் 168இதழ் 167இதழ் 166இதழ் 165இதழ் 164இதழ் 163இதழ் 162இதழ் 161இதழ் 160இதழ் 159இதழ் 158இதழ் 157இதழ் 156இதழ் 155இதழ் 154இதழ் 153இதழ் 152இதழ் 151இதழ் 150இதழ் 149இதழ் 148இதழ் 147இதழ் 146இதழ் 145இதழ் 144இதழ் 143இதழ் 142இதழ் 141இதழ் 140இதழ் 139இதழ் 138இதழ் 137இதழ் 136இதழ் 135இதழ் 134இதழ் 133இதழ் 132இதழ் 131இதழ் 130இதழ் 129இதழ் 128இதழ் 127இதழ் 126இதழ் 125இதழ் 124இதழ் 123இதழ் 122இதழ் 121இதழ் 120இதழ் 119இதழ் 118இதழ் 117இதழ் 116இதழ் 115இதழ் 114இதழ் 113இதழ் 112இதழ் 111இதழ் 110இதழ் 109இதழ் 108இதழ் 107இதழ் 106இதழ் 105இதழ் 104இதழ் 103இதழ் 102இதழ் 101இதழ் 100இதழ் 99இதழ் 98இதழ் 97இதழ் 96இதழ் 95இதழ் 94இதழ் 93இதழ் 92இதழ் 91இதழ் 90இதழ் 89இதழ் 88இதழ் 87இதழ் 86இதழ் 85இதழ் 84இதழ் 83இதழ் 82இதழ் 81இதழ் 80இதழ் 79இதழ் 78இதழ் 77இதழ் 76இதழ் 75இதழ் 74இதழ் 73இதழ் 72இதழ் 71இதழ் 70இதழ் 69இதழ் 68இதழ் 67இதழ் 66இதழ் 65இதழ் 64இதழ் 63இதழ் 62இதழ் 61இதழ் 60இதழ் 59இதழ் 58இதழ் 57இதழ் 56இதழ் 55இதழ் 54இதழ் 53இதழ் 52இதழ் 51இதழ் 50இதழ் 49இதழ் 48இதழ் 47இதழ் 46இதழ் 45இதழ் 44இதழ் 43இதழ் 42இதழ் 41இதழ் 40இதழ் 39இதழ் 38இதழ் 37இதழ் 36இதழ் 35இதழ் 34இதழ் 33இதழ் 32இதழ் 31இதழ் 30இதழ் 29இதழ் 28இதழ் 27இதழ் 26இதழ் 25இதழ் 24இதழ் 23இதழ் 22இதழ் 21இதழ் 20இதழ் 19இதழ் 18இதழ் 17இதழ் 16இதழ் 15இதழ் 14இதழ் 13இதழ் 12இதழ் 11இதழ் 10இதழ் 9இதழ் 8இதழ் 7இதழ் 6இதழ் 5இதழ் 4இதழ் 3இதழ் 2இதழ் 1\nசீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள்\nதொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2018-07-17T00:10:02Z", "digest": "sha1:RFECGAXRASQXFPXEUMNA7EQLRP5YEKP4", "length": 36942, "nlines": 262, "source_domain": "solvanam.com", "title": "சொல்வனம் » மறுவினை", "raw_content": ".: மாதமிருமுறை வெளிவரும் இணைய இதழ் :.\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nமறுவினை பகுதியில் பிற ஆக்கங்கள்\nஅறிவியல் கதை, இலக்கிய விமர்சனம், மறுவினை »\nஇந்த வகைக் கதைகளை அடிக்கடி மேற்கு எழுதி உளைச்சல்பட ஆதிக் காரணம் ஒன்று உண்டு. யூதத்தில் மனிதர் கடவுளின் படைப்புக்குச் சவாலாகத் தாமும் படைக்க முயன்ற கோலெம் என்ற மண் பொம்மைக்குக் கொடுக்கப்பட்ட உயிர்ப்புடைய விபரீத விளைவுகள் பற்றிய பழங்கதை அது. ஒற்றைக் கடவுள் என்ற கருத்துருக்குள் மனிதக் கற்பனையை அடைக்க முயலும் செமிதியக் கருத்தியலின் பல விகார அணுகல்களில் இது ஒன்று. இந்த பயம் முன்பு வெறும் அச்சுறுத்தல் கதையாகவும். ஒழுங்குக்குள் மனித நடத்தையைக் கொணர முயலும் செயலாகவும் இருந்திருக்கலாம், இன்று இது வெறும் மனப் பேதலிப்புகளில் ஒன்றாக் ஆகி, ஐஸிஸ் போன்ற கொடுங்கோல் அரசியலுக்குக் கூட இட்டுச் சென்றிருக்கிறது. இதன் ஒரு அபத்த விளைவுதான் மார்க்சியத்தின் ‘ஏலியனேஷன்’ (அன்னியமாதல்) என்ற ஆர்ப்பரிப்பான கருத்துருவுக்கும் அடிப்படை. இணைவைத்தல் என்ற ஒரு இஸ்லாமியக் கோட்பாட்டிலிருந்து பிறக்கும் பயங்கரங்களைப் போன்ற கருத்துரு பேதலிப்புதான், மார்க்சின் ரைஃபிகேஷன் என்ற அச்சுறுத்தல் கோட்பாடு. இதையே ஃப்ரெஞ்சு நவீனக் கடப்பு வாதிகள் இன்னமும் தாண்ட முடியாமல் தத்தளிக்கிறதை, மீடியம் ஈஸ் த மெஸேஜ் என்ற கருத்தில் துவங்கி …\nபுத்தக அறிமுகம், மறுவினை, வாசகர் மறுவினை »\nநீங்கள் குறிப்பிட்ட ’ரே’ என்ற உச்சரிப்பு பிரபலமாக ஒரு காரணம் இவர் குடும்பம் மரபு இந்துக் குடும்பம் இல்லை. ப்ரம்மோ சமாஜ் என்ற ஒரு கிளைக் குழுவைச் சார்ந்தவர்கள் இவர்கள். இந்த சமாஜிகள் பாதிக் கிருஸ்தவர்கள் போல என்பது என் நினைவு. சோதிக்க வேண்டும். யூரோப்பியப் பண்பாட்டின் தாக்கப்படி இந்து சமுதாயத்தை (மரபுக் குழுக்களை, பழக்க வழக்கங்களை) விமர்சித்து, ஏக இறைத் தத்துவத்தை மெச்சி, பற்பல செமிதிய நம்பிக்கை/ பழக்கங்களைத் தம் பழக்கமாக மாற��றிக் கொண்டு, அதே நேரம் இந்து மரபை முற்றிலும் அழிக்காமலும் வைத்திருந்த கூட்டம் இது என்று படித்த நினைவு. நீங்கள் சுட்டுகிற ரொபீந்த்ரநாத் தாகூரும் இந்த ப்ரம்மோ சமாஜிதான்…\nஅனுபவம், உலக சினிமா, மறுவினை »\nஉணர்வுத் திறன்கள் நம் உடலில் இயங்கும்போது கலவையாக இயங்குகின்றன. ஆனால் மனித உடலில் வேறு சில பிரச்சினைகள் உண்டு. அது எந்திரத் தயாரிப்பு இல்லை. எந்திரத் தயாரிப்பிலும் தயாரிப்புப் பிழைகள் என்று எழும். அதற்குப் பல காரணங்கள் உண்டு. உலோகப் பொருள் தயாரிப்பில் கூட, உலோகத் துண்டுகள் எல்லாம் ஒரே போல இரா. எங்கோ ஒரு இழை ஒரு புள்ளி ஒரு கூறில் மாறுதல் இருக்கும்/ அது தேவைக்கு மேலான வலுவோடு இருக்கலாம், குறைவான வலுவோடு இருக்கலாம், அல்லது மேல் பூச்சு (க்ரோமியம், வெள்ளி, அலுமினம் ஏதோ ஒரு பூச்சு) இரு மில்லிகிராம் கூடுதலாகக் குறைவாக இருக்கலாம். பலன் இறுதிப் பொருளில் குறை எழும். அந்தக் குறை பயன்பாட்டின் இயல்பைப் பொறுத்து பிரச்சினை இல்லாத குறையாக இருக்கலாம்.\nஅனுபவம், மறுவினை, வாசகர் மறுவினை »\nபாரபட்சம் (discrimination) , கோடல்கள் (bias), நுட்பக் கோடல்கள் (micro bias) ஆகியவை நாம் பல நூறு ஆண்டுகளாக சந்தித்து வருபவை. வேற்றுக் கிரகத்தில் ஒரு ஆண், ஒரு பெண்ணை சென்றடையச் செய்து அவர்களைப் போல் குளோனிங் முறையில் பலரை உருவாக்கினாலும், அதிலும் பாகுபாட்டை முதலில் சுட்டிக்காட்டும் மனநிலை உள்ளுர ஓடிக்கொண்டிருப்பதை உணரமுடிகிற வகையில் ஒரு அத்யாயத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு சாராருக்கு இருக்கிற advantage அவர்களால் உணரப்படுவதில்லை என்பனவற்றை விவாதித்த பின் இன்றும் சாதிய மோதல்கள், பாகுபாடு மோதல்கள் ஏன் தொடர்கிறது என்பது பற்றி ஒரு புரிதல் ஏற்படுகிறது. மனிதன் சிந்திக்க சிந்திக்க பல்வேறு வளர்ச்சிகளும், சாதனைகளும் சாத்தியமாயிருக்கிறது.\nஅனுபவங்கள், உரையாடல், மறுவினை »\nஅ. முத்துலிங்கத்தின் சிறுகதைகள் வடிவை ஒரு தோட்டம் என்று சொல்லலாம். விதை முளைவிட்டு, நிதானமாக வளர்ந்து, அதன் பலனை கண்ணால் பார்க்கும்போது வரும் குதூகலம், அதை அறுவடை செய்தபின் மறுநாள் தோட்டத்தைப் பார்க்கும்போது வரும் ஒரு துளி சோகம் போன்றவை அவரது கதைகள். தீவிர இலக்கியம் படிக்க ஆரம்பிக்கும்போது நமக்குத் தெரியவேண்டிய ஒன்று, இலக்கியவாதிகளின் கதைகளில் அவர்கள் சொல்லவந்தது வரிகளில் மறைந்திருக்கும். சில கதைகளை மீண்டும் படிக்க வேண்டியிருக்கும், அல்லது அசை போடவேண்டியிருக்கும். அவசர உலகில் நல்ல இலக்கியங்களுக்கு நேரம் ஒதுக்கத்தான் வேண்டும். அ. முத்துலிங்கத்தின் கதைகள் அந்தத் தகுதியைப் பெற்றவை.\nஉரையாடல், மறுவினை, வாசகர் மறுவினை »\nஇந்த கட்டுரை பல அரிய தகவல்களை சுவையாக அளிக்கிறது. மேலும் கணினி மொழியியல் (computational linguistics) மற்றும் தரவு மொழியியல் (corpus linguistics) நோக்கில் படித்தால் மிகவும் சுவாரஸ்யாக இருக்கும். நாடன் அவர்கள் புள்ளியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இவரது தமிழ் விழிப்புணர்ச்சி பணி மிகவும் சிறந்தது, பொறியாளர் மற்றும் பல துரை சார் வல்லுநர்கள் கவனத்தை பெரும் ஒரு கட்டுரை.\nஇலக்கிய விமர்சனம், தத்துவம், மறுவினை »\nகாளி பிரசாத் எழுதிய பழனி சிறுகதை குறித்து\nஜெயகாந்தன் காலத்துலேருந்து அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை எழுதினவங்க எல்லாம் அப்படியே எதார்த்தத்தைக் கொடுக்க முயற்சி செய்தாலும், அந்தக் கதைகள் எல்லாத்திலயும் அவர்களிடம் இருந்த மனிதனாகும் முயற்சியைச் சுட்டி, அவர்களுக்கு எதிராக எத்தனை சக்திகள் இயங்குகின்றன என்று காட்டும் முயற்சிகளாக இருந்தன. லும்பன் வாழ்க்கையைத் தானே கூட வாழ முயன்று வாழ்விலும், தன் முயற்சிகளிலும் தோற்றுப் போன ஜி.நாகராஜன் கூட தன் வேசி/ கூட்டிக் கொடுக்கும் கந்தன் ஆகியோரினுள் இருக்கும் ஆழ்ந்த அன்பையே தொடர்ந்து குறைவான சொற்களில் கொடுத்துக் கொண்டிருந்தார். அது ஏதோ அவர்களை உய்வுக்கு இட்டுச் சென்று விடும் என்பது போலத்தான் அவருடைய அணுகல் இருந்தது. சா.கந்தசாமிதான் 60களின் இறுதியில் கதாசிரியன் இழிவைச் சித்திரிக்கும்போது ஒரு அற நிலைப்பாடும் எடுக்காமல் கொடுக்கலாம் என்ற நிலையில் இருந்து கதைகளை அளித்துப் பார்த்தார். ஆனால் அவராலும்…\nஅனுபவம், உரையாடல், மறுவினை »\nவெறும் பணி சம்பந்தமான அனுபவம் பற்றி மட்டுமோ அல்லது சுற்றுலாவில் பார்த்த விஷயங்களைப்பற்றி மட்டுமோ எழுதாமல், பலமுனைகளில் இருந்து ஸிவிட்ஜெர்லாந்தை பார்த்து எழுதியிருக்கிறீர்கள். நன்றி. உங்கள் பதிவுகள் அனைத்தும் என் பயணங்களின்போது அங்கே நான் கவனித்ததில் இருந்து இம்மி பிசகாமல் இருந்தது மனதிற்கு நிறைவாய் இருந்தது. ஹிந்தி சினிமா தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா தனது பல படங்களை இன்டர்லாக்கன் ஊரைச்சுற்றி எடுத்து அந்தப் பகுதியை பிரபலப்படுத்தி இருப்பதால், இப்போதெல்லாம் அங்கே இந்திய சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆனால் ஜெனீவாவில் உள்ள செர்னில் …\nஎதிர்வினை, தத்துவம், மறுவினை »\nஎண்ணங்கள் சிந்தனைகள் – எதிர்வினைக்கான பதில்கள்\nமனம் ஒரு தனித்த இருப்பு அல்ல. அது மூளையின் இயக்கம். மூளை ‘செல்’களின் (நியூரான்களின்) தொகுப்பை மூளையின் இருப்பு எனலாம். அவை தொடரந்து வேதிவினை அல்லது வேதிவினையின் விளைவான மின்இயக்கத்தால் இயங்குகிறது. அந்த இயக்கம், அதாவது ஒரு நியூரானின் வேதி இயக்கம் அடுத்த நியூரான்களை தூண்டுவதால் அங்கும் நிகழும் வேதிஇயக்கம் இவற்றின் தொடர் சங்கிலியை மனம் என்று கூறலாம். கணினியின் ப்ராஸஸர் வேலை செய்வது மின் இயக்கத்தை அதிவேகத்தில் அடுத்தடுத்த bits எனப்படும் நினைவுக் கண்ணிகளுக்குச் செலுத்துவதுதானே. அங்கு செல்வது என்ன மென்பொருளால் வழிப்படுத்தப்பட்ட மின் இயக்கம்தானே மென்பொருளால் வழிப்படுத்தப்பட்ட மின் இயக்கம்தானே\nஉலக அரசியல், மறுவினை »\nகனேடிய தேர்தல் பற்றிய கட்டுரையை ‘சொல்வனத்தில்’ படித்தேன். நல்ல நகைசுவையோடு எழுதப்பட்டிருந்தது. கொஞ்சம் ஆங்கிலம் தூக்கலாக இருந்தது மட்டுமே குறை. முதலில் , அட நம் நாட்டைப் பற்றி கூட ‘சொல்வனம் போன்ற பத்திரிக்கைகள் கட்டுரைகளை வெளியிடுவது மகிழ்ச்சியாக இருந்தது. சில முக்கிய கனேடிய அரசியல் விஷயங்கள் ,சமீபத்திய லிபரல் கட்சி வெற்றிக்கு வழி வகுத்தது. ஹார்பர் ஒரு கனேடிய பிரதமராக இயங்கியதை விட, ஆல்பர்டாவின் (கனடாவில் எண்ணெய் வளம் மிக்க மாநிலம்) தலைவர் போலவே இயங்கினார்.\nதமிழ் இசை மரபு கட்டுரை சிறப்பாக இருக்கிறது. நல்ல மொழி பெயர்ப்பு. பல சொல்லாக்கங்கள் பல பத்தாண்டுகளுக்கு முந்தைய மொழிப் புழக்கத்திலிருந்து வந்தவை, அதெல்லாம் மொழிபெயர்ப்பாளர் உஷா வைத்யநாதனின் பிரக்ஞையில் இன்னும் இருக்கின்றன என்பதே எனக்கு அதிசயமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. ‘பாரிய மனோவசியம்’ என்பது அப்படி ஒரு சொல். திரு.வெ.சா இதை எல்லாம் என்றோ தமிழுக்கு மாற்றி இருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் அவருக்குக் கிட்டி இருக்கும் பிம்பமே மாறி இருக்கும்.\nசாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு பற்றிய நேர்காணலும் நல்ல தகவல்கள். தமிழின் சிறந்த படைப்புகள் சரியான முறையில் மொழிபெயர்க்கப்பட்டால் நிச்சயம் கவனத்தைப் பெறும். சோழகக்கொண்டலின் ஆடிகள் பற்றிய கவிதை நல்ல அனுபவம். கலையும் பிம்மபங்களின் பின்னுள்ள மௌனம்…\nகடலின் மையங்களில் எண்ணைத் தளங்களை பத்திரிகைகளில், படங்களில் பார்த்திருப்போம். ஆனால் அதில் எவ்வாறெல்லாம் பணிகள் இருக்கும், எப்படி பணிபுரிகிறார்கள், வெற்றி யினால் கிடைக்கும் மகிழ்ச்சி, தோல்வியின் போது எவ்வாறு மீண்டுவருகிறார்கள் என்பதெல்லாம் இது போன்று அங்கு பணியாற்றிய அனுபவத்தை பகிர்தலை படிக்கும் போது நமக்கு நிச்சயம் கிடைக்கும். அறிவியலை தமிழ் மொழியில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சொல்வனம் தளம் …\nஆனால் வாசிக்கும் சில நூறு பேரில் பலர் இதையெல்லாம் இங்கிலிஷில் சுலபமாகப் படித்து விடலாமே எதற்குத் தமிழில் எழுதுவது என்று கூட நினைப்பாராயிருக்கும். நம்மில் பலருக்கு இதையெல்லாம் தமிழில் கொணர்வதின் சமூகக் கட்டாயம் என்னவென்று இன்னும் தெளிவாயில்லை. மாணவரும், இளைஞரும் இரட்டை மொழிப் பரிச்சயம் உள்ளவரென்பதால் அதில் உலகளாவிய ஒரு மொழி இன்னொன்றை அடித்துப் போட்டு விடுகிறது. அந்த மனத் தடையையும் நாம் உடைத்து முன்னேக வேண்டி இருக்கிறது.\nஇரட்டைச் சுருள் வளைய ஆராய்ச்சியில் மிகப் பெரிய சர்ச்சை இன்று வரை, இந்த அமைப்பைக் கண்டு பிடித்தவர் யாரென்பது. 1962 –ஆம் ஆண்டு, மருத்துவ நோபல் பரிசு என்னவோ வாட்ஸன், க்ரிக் மற்றும் வில்கின்ஸ் ஆகிய மூவருக்கும் அளிக்கப்பட்டது. இதில் நான்காவது பெண் விஞ்ஞானி ஒருவர் ஒதுக்கப்பட்டு, அநீதி இழைக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டு…\nதி. ஜானகிராமன்: ஐம்பதாம் இதழ்\nஐந்தாம் ஆண்டு: 91ஆம் இதழ்\nசிறுகதைச் சிறப்பிதழ்: 107 & 108ஆம் இதழ்\nபெண்கள் சிறப்பிதழ்: 115ஆம் இதழ்\nவெ.சா. நினைவிதழ்: 139ஆம் இதழ்\nஅறிவியல் & தொழில்நுட்ப சிறப்பிதழ்: 150ஆம் இதழ்\nஅ.முத்துலிங்கம் சிறப்பிதழ்: 166ஆம் இதழ்\nஉங்கள் கருத்துகளையும் மறுவினைகளையும் பதிவுகளின் முடிவிலேயே பதிவு செய்ய கமெண்ட்ஸ் வசதியை திறந்திருக்கிறோம். தனிப்பட்ட தாக்குதல்கள், பதிவுக்குச் சம்பந்தமற்ற மறுவினைகள், யாரையும் இழிவுபடுத்தும், புண்படுத்தும் வகையிலான கமெண்டுகளைத் தவிர்க்கவும்.\nசொல்வனத்தில் வெளியாகும் எழுத்துகளில் உள்ள கருத���துகள் அவற்றை எழுதியவருடையவையே. சொல்வனத்தின் கருத்துகள் அல்ல.\nதங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், மேலான கருத்துகளையும்\nஎன்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n*இணையதளங்கள், வலைப்பூக்கள், அச்சு ஊடகம் உட்பட வேறெங்கும் பிரசுரமாகாதவற்றையே* யூனிகோட் எழுத்துருவில் அனுப்பிவைக்கக் கோருகிறோம். எழுத்துப்பிழைகள், இலக்கணப் பிழைகளைத் திருத்தி அனுப்பி வைப்பதும் மிக்க அவசியம் என்பதை அன்புடன் நினைவுறுத்துகிறோம்.\nஅம்ருதா ஷேர்-கில்: கவனம் பெறாத ஓவியர்\nமதராஸ்: கர்னாடக – சாஸ்திரீய சங்கீதத்தின் மையம்\nSelect Issueஇதழ் 190இதழ் 189இதழ் 188இதழ் 187இதழ் 186இதழ் 185இதழ் 184இதழ் 183இதழ் 182இதழ் 181இதழ் 180இதழ் 179இதழ் 178இதழ் 177இதழ் 176இதழ் 175இதழ் 174இதழ் 173இதழ் 172இதழ் 171இதழ் 170இதழ் 169இதழ் 168இதழ் 167இதழ் 166இதழ் 165இதழ் 164இதழ் 163இதழ் 162இதழ் 161இதழ் 160இதழ் 159இதழ் 158இதழ் 157இதழ் 156இதழ் 155இதழ் 154இதழ் 153இதழ் 152இதழ் 151இதழ் 150இதழ் 149இதழ் 148இதழ் 147இதழ் 146இதழ் 145இதழ் 144இதழ் 143இதழ் 142இதழ் 141இதழ் 140இதழ் 139இதழ் 138இதழ் 137இதழ் 136இதழ் 135இதழ் 134இதழ் 133இதழ் 132இதழ் 131இதழ் 130இதழ் 129இதழ் 128இதழ் 127இதழ் 126இதழ் 125இதழ் 124இதழ் 123இதழ் 122இதழ் 121இதழ் 120இதழ் 119இதழ் 118இதழ் 117இதழ் 116இதழ் 115இதழ் 114இதழ் 113இதழ் 112இதழ் 111இதழ் 110இதழ் 109இதழ் 108இதழ் 107இதழ் 106இதழ் 105இதழ் 104இதழ் 103இதழ் 102இதழ் 101இதழ் 100இதழ் 99இதழ் 98இதழ் 97இதழ் 96இதழ் 95இதழ் 94இதழ் 93இதழ் 92இதழ் 91இதழ் 90இதழ் 89இதழ் 88இதழ் 87இதழ் 86இதழ் 85இதழ் 84இதழ் 83இதழ் 82இதழ் 81இதழ் 80இதழ் 79இதழ் 78இதழ் 77இதழ் 76இதழ் 75இதழ் 74இதழ் 73இதழ் 72இதழ் 71இதழ் 70இதழ் 69இதழ் 68இதழ் 67இதழ் 66இதழ் 65இதழ் 64இதழ் 63இதழ் 62இதழ் 61இதழ் 60இதழ் 59இதழ் 58இதழ் 57இதழ் 56இதழ் 55இதழ் 54இதழ் 53இதழ் 52இதழ் 51இதழ் 50இதழ் 49இதழ் 48இதழ் 47இதழ் 46இதழ் 45இதழ் 44இதழ் 43இதழ் 42இதழ் 41இதழ் 40இதழ் 39இதழ் 38இதழ் 37இதழ் 36இதழ் 35இதழ் 34இதழ் 33இதழ் 32இதழ் 31இதழ் 30இதழ் 29இதழ் 28இதழ் 27இதழ் 26இதழ் 25இதழ் 24இதழ் 23இதழ் 22இதழ் 21இதழ் 20இதழ் 19இதழ் 18இதழ் 17இதழ் 16இதழ் 15இதழ் 14இதழ் 13இதழ் 12இதழ் 11இதழ் 10இதழ் 9இதழ் 8இதழ் 7இதழ் 6இதழ் 5இதழ் 4இதழ் 3இதழ் 2இதழ் 1\nசீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள்\nதொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/baahubali-2-no-1-piracy-downloads-052706.html", "date_download": "2018-07-17T00:22:42Z", "digest": "sha1:TNCHXNOSVRU5BY7CSWQVHW3XUU2S6LGL", "length": 10534, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஏம்ப்பா.. இதுலேயும் 'பாகுபலி 2' தான் ஃபர்ஸ்டா? | Baahubali 2 no 1 in piracy downloads - Tamil Filmibeat", "raw_content": "\n» ஏம்ப்பா.. இதுலேயும் 'பாகுபலி 2' தான் ஃபர்ஸ்டா\nஏம்ப்பா.. இதுலேயும் 'பாகுபலி 2' தான் ஃபர்ஸ்டா\nபாக்ஸ் ஆபிஸில் மட்டுமல்ல பைரசியிலும் No.1 பாகுபாலி\nசென்னை : பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த 'பாகுபலி 2' படம் இந்திய அளவில் அதிக வசூலைக் குவித்து தற்போது வரை முதலிடத்தில் உள்ளது.\nவசூலில் பல புதிய சாதனைகளை முதன்முதலில் படைத்த 'பாகுபலி 2' படம் பைரசி டவுண்லோடிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 'பாகுபலி 2' படத்தை 93 லட்சம் பேர் வரை இணையதளங்களில் டவுண்லோட் செய்துள்ளனராம்.\nபைரசி தளங்களில் சினிமா படங்கள் பற்றி ஆய்வு செய்த ஜெர்மனி நிறுவனம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. 'பாகுபலி 2' படத்தை 93 லட்சம் பேர் வரை இணையதளங்களில் டவுண்லோட் செய்துள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.\nஇரண்டாமிடத்தில் இந்தி படமான 'ரயீஸ்' 62 லட்சம் டவுண்லோடுகளைக் கடந்துள்ளது. 'பாகுபலி 2' படம் 93 லட்சம் டவுண்லோடுகள் என்றாலும், அதை மற்றவர்களுக்குக் 'காப்பி' செய்து கொடுத்த பார்த்தவர்களின் விவரம் இதில் வராது. அப்படியானால், உண்மையாக பைரசியில் பார்த்தவர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும்.\nசினிமா துறையினருக்கு பெரும் குடைச்சலாக இருக்கும் பைரசி சினிமா தளங்கள் இதனால் பெருமளவு பணம் ஈட்டுகின்றன. சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் அடைகின்றன. இதற்கெல்லாம் தீர்வு ஏற்படுமா என்பது தான் சினிமா ஆர்வலர்களின் கேள்வி.\nகூல் பாகுபலி, அழகு தேவசேனா, கம்பீர ராஜமாதா, படுபாவி பல்லா: ஃபீல் பண்ண பிரபாஸ்\nகுழப்பமோ குழப்பம்: பாகுபலி 2 படத்தில் பணியாற்றாதவருக்கு தேசிய விருது அறிவிப்பு\nவிரைவில் சீனத் திரைகளை ஆக்கிரமிக்கும் பாகுபலி 2\nபாகுபலி 2, மெர்சல்... 2017 முதல் இடம் யாருக்கு\nரஷ்ய மொழியில் டப் ஆன பாகுபலி ஜனவரியில் ரிலீஸ்... ட்ரெய்லர் இதோ\nசிறந்த படங்கள் பட்டியலில் முதலிடம் நம்மதான்.. மெர்சலுக்கு எத்தனயாவது இடம் தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகேட்டீங்களா கேட்டீங்களா.. அருள் நிதியின் அடுத்த ஜோடி யாரு தெரியுமுங்களா\n‘ஹவுஸ் ஓனர்’.. அடுத்த அதிரடிக்குத் தயாரான லட்சுமி ராமகிருஷ்ணன்\nபிரகாஷ்ராஜுடன் நடிக்கும்போது மயங்கி விழுந்த தனுஷ் பட நடிகை\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/dont-ask-politics-says-rajini/", "date_download": "2018-07-16T23:49:50Z", "digest": "sha1:KIKUP2DLZ5BJRZZLSDWTIWWYAEKCAX66", "length": 10677, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அரசியல் பற்றி எதுவும் கேட்க வேண்டாம் : ரஜினி - dont-ask-politics-says-rajini", "raw_content": "\nஅதிமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம்: மத்திய அரசின் மசோதாக்களை எதிர்க்க அறிவுறுத்தல்\nதுணை முதல்வர் ஓ.பி.எஸ் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யக் கோரி திமுக மனு\nஅரசியல் பற்றி எதுவும் கேட்க வேண்டாம் : ரஜினி\nஅரசியல் பற்றி எதுவும் கேட்க வேண்டாம் : ரஜினி\nரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களுடன் 16ம் தேதி முதல் புகைப்படம் எடுத்து வருகிறார். நாளை வரை ரஜினி ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள உள்ளார்.\nநான்காவது நாளான இன்று சுமார் 1000 ரசிகர்களை சந்திக்க உள்ளார். இதனால் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபம் முன்பு ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகிறது.\nரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ராகவேந்திரா மண்டபத்துக்கு வந்த ரஜினியிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அப்போது அவர், ‘அரசியலுக்கு வருவது குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. எனது கருத்துக்களை ஏற்கனவே சொல்லிவிட்டேன்.\nரசிகர்கள் தங்களது குடும்பத்தை கவனித்துக்கொள்ள வேண்டும். ரசிகர்களுடனான சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ரசிகர்களுடன் செல்லவிட்ட நேரங்கள் மறக்க முடியாதவை. மீண்டும் அவர்களை சந்திக்க மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறேன். அடுத்த ரசிகர்கள் சந்திப்பு பற்றிய விபரங்களை விரைவில் வெளியிடுவேன்’ என்றார்.\nதொடர்ந்து ரஜினியிடம் அரசியல் தொடர்பான கேள்விகளை எழுப்பிய போது, ‘அரசியல் பற்றி என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம். அது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை’ என்றார்.\nநாளை 19ம் தேதி ரசிகர்கள் சந்திப்பு மு���ிகிறது. அன்று மாலை ரஜினி ரசிகர்களிடம் முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக தகவல்கள் வருகிறது.\nகுழந்தைக்கு ஐஸ் க்ரீம் வாங்க அரசு விமானம்: பெனாசீர் பூட்டோ சர்ச்சை புத்தகம்\nசாலை மேம்பாடும் அதன் அரசியலும்\nமக்களின் கோபத்திற்கு மத்திய அரசு ஆளாகும் : ரஜினி பேட்டி\nபீட்டாவுக்குப் பயந்து பின்வாங்கிய ரஜினி ரசிகர்கள்\nதனிக்கட்சி அறிவிப்பு : ரஜினிகாந்த் – ரசிகர்களின் செலிபிரேஷன் ரியாக்‌ஷன்ஸ்\n“எல்லாவற்றையும் பார்த்தவர் ரஜினிகாந்த்” – நடிகர் ரவி ராகவேந்திரா\n“அரசியல் மாற்றத்திற்கான நேரம் இது” – ரஜினிகாந்த் பேச்சு முழு வீடியோ\nரஜினியிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்ன\nரஜினியுடன் ஒரே ஒரு புகைப்படம்… 4 நாட்களாகக் காத்திருக்கும் மாற்றுத்திறனாளி ரசிகர்\n‘ரஜினி அரசியலுக்கு வந்து என்ன செய்யப் போகிறார்’ – மார்க்கண்டேய கட்ஜூ காட்டம்\nஅமைச்சர்கள், ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசித்தது என்ன\nஎம்.பி.பி.எஸ் கலந்தாய்வுக்கு ஆதார் அட்டையும் அவசியம்\nஆதார் எண்ணை பயன்படுத்துவதன் மூலம் இரட்டை விண்ணப்ப முறையினை தவிர்க்கலாம்\nநீட் தேர்வு… மாணவர்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு\nதவறுகள் ஏற்படுவதை தவிர்க்க தமிழக அரசிடம் மொழிபெயர்ப்பு உதவி கோரப்படும்\nஅதிமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம்: மத்திய அரசின் மசோதாக்களை எதிர்க்க அறிவுறுத்தல்\nதுணை முதல்வர் ஓ.பி.எஸ் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யக் கோரி திமுக மனு\nகல்விக் கடன் மறுத்த பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் நேரில் ஆஜராக உத்தரவு\nநெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nசசி தரூரின் ‘இந்து பாகிஸ்தான்’ கருத்து: கேரளாவில் உள்ள தரூரின் அலுவலகம் மீது தாக்குதல்\nகுழந்தை கடத்தல் பீதி : வாட்ஸ் அப் வதந்தியால் தொடர்ந்து பறிபோகும் உயிர்கள்..\nசரணடைந்தவரை நீதிமன்ற அறைக்குள் சென்று கைது செய்த காவலருக்கு அபராதம்\nசென்னையை ஒரு காட்டு காட்ட வருகிறது ஸ்ரீரெட்டி Tamil Leaks புயல்\nஅதிமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம்: மத்திய அரசின் மசோதாக்களை எதிர்க்க அறிவுறுத்தல்\nதுணை முதல்வர் ஓ.பி.எஸ் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யக் கோரி திமுக மனு\nகல்விக் கடன் மறுத்த பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் நேரில் ஆஜராக உத்தரவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/4145", "date_download": "2018-07-17T00:11:49Z", "digest": "sha1:XR2N5GM57S6AMSVNLM4K2RGMMQLBN6EC", "length": 8942, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெள்ளைமலை, கடிதம்", "raw_content": "\nவீட்டுக்குச் சென்று சேர்ந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். மனைவி குழந்தைகளுக்கு என் அன்பு\nவெள்ளைமலைக்குச் சென்றதைப்பற்றிய உங்கள் குறிப்புகளை வாசித்தேன். மெல்வில்லுக்கு மனப்படிமமாக இருந்தது மசாசுசெட்ஸில் உள்ள கிரேலாக் என்ற மலைதான் என நினைக்கிறேன், வெள்ளைமலை அல்ல. அது எங்கள் வீட்டில் இருந்து ஒன்றரை மணிநேர சாலை பயணதூரத்தில் உள்ளது. சென்ற மாதம் அங்கே சென்றபோது ஒரு படம் எடுத்தேன். அதன் முதுகு மூழ்கிய திமிங்கலம்போலவே இருப்பதைக் காணலாம்\nஒருவகையில் இதெல்லாம் ஊகங்கள். மெல்வில் மனதை ஆக்ரமித்த மலை எது என அவர் எழுதினால்தான் உண்டு. ஆனால் இந்தமலை திமிங்கலம் போலத்தான் இருக்கிறது\nTags: பயணம், வாசகர் கடிதம்\nபுத்தக வெளியீட்டு விழா - நாளை திருவண்ணாமலையில்\nவலசைப்பறவை 4 : புயலும் மகரந்தங்களும்\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் - 1\nஜாமீன் சாஹேப்- [விவேக் ஷன்பேக்]-1\nஹொய்ச்சாள கலைவெளியில் - 3\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பய��ம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2013/07/109.html", "date_download": "2018-07-16T23:41:58Z", "digest": "sha1:UJMJ2J6YLIRDBVCNWSUQH66HVTSMLFO6", "length": 17358, "nlines": 370, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: காதல் ஆயிரம் [பகுதி - 109]", "raw_content": "\nகாதல் ஆயிரம் [பகுதி - 109]\nகாதல் ஆயிரம் [பகுதி - 109]\nபேருந்தில் என்னெதிரே பெண்ணழகே நீயமர்ந்தால்\nஎன்முன் தெரியா(து) இனியதமிழ்த் தேவதையே\nஅந்த நினைவுகள் ஆர்த்தெழுந்து பொங்குதடி\nகூர்வான ஊர்தியிலே கூடிக் குலவியது\nகுதிரைத் தேரேறிக் கொள்ளை எழிலாய்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 00:16\nஇணைப்பு : காதல் ஆயிரம்\nஈரைந்து வண்டிகளை எண்ணிப் படைத்தகவி\nகி. பாரதிதாசன் கவிஞா் 28 juillet 2013 à 03:27\nசீரேந்தி சொன்ன செழுந்தமிழை நன்குண்டு\nதிண்டுக்கல் தனபாலன் 28 juillet 2013 à 04:22\nஒவ்வொரு பயணமும் (வரியும்) மனதை கவர்ந்தது ஐயா.... வாழ்த்துக்கள்... நன்றி...\nகி. பாரதிதாசன் கவிஞா் 28 juillet 2013 à 10:52\nஎன்னுள் பசுமையாய் என்றும் இருக்கின்ற\nஅன்பின் நிகழ்வை அசைபோட்டுப் - பொன்னுள்\nஎண்ணம் உந்தியே எழுந்திட்ட காதலிது\nதிண்ணம் வாழுமே திளைத்து தென்னங்\nகாற்றெனத் தழுவுது கவிஞர் தருங்கவி\nபோற்றிடப் பொலிந்து சிறக்கும் தமிழ்\nகி. பாரதிதாசன் கவிஞா் 28 juillet 2013 à 10:54\nதென்னைக் குருத்தழகாய்த் தேவியின் நல்வரவு\nஇன்னும் வண்டிகள் வரிசையாய் வருகிறதே....:)\n// சிறுபெட்டி வண்டியிலே சேர்ந்தமர்ந்தோம்\nகி. பாரதிதாசன் கவிஞா் 28 juillet 2013 à 10:59\nகாற்றும் புகாமல் கயல்விழியை நான்அணைக்க\nஒவ்வொரு வ���ிகளும் மிக மிக அருமை வாழ்த்துக்கள் ஐயா\nகி. பாரதிதாசன் கவிஞா் 29 juillet 2013 à 01:13\nஒவ்வொரு நாளும் உயா்தமிழ் பாடிடவும்\nகாட்சிதரும் கண்மணியால் காதல் கலைமணியால்\nசீராட்டி வளர்பதனைச் செப்பப் போமோ-வரும்\nசிறப்புக்கு எதிரொன்று ஒப்ப ஆமோ\nதேரோட்டம் தமிழென்னும் தெருவில் தானே -எட்டு\nதிசையெங்கும் பரவியே இனிக்கும் தேனே\nகாரோட்டும் காற்றினது வேகம் கொண்டீர்-நல்\nகவிதைகளே உயிர்மூச்சாய் நீரும் கண்டீர்\nகி. பாரதிதாசன் கவிஞா் 29 juillet 2013 à 01:23\nதேரோட்டம் காணவரும் தேவி திருவிழிகள்\nசோ்த்திழுத்துச் செல்வதுபோல் என்னுயிரைத் தான்மயக்கிக்\nகாதல் ஆயிரம் [பகுதி - 110]\nகாதல் ஆயிரம் [பகுதி - 109]\nகாதல் ஆயிரம் [பகுதி - 108]\nகாதல் ஆயிரம் [பகுதி - 107]\nகாதல் ஆயிரம் [பகுதி - 106]\nகாதல் ஆயிரம் [பகுதி - 105]\nகாதல் ஆயிரம் [பகுதி - 104]\nகாதல் ஆயிரம் [பகுதி - 103]\nகாதல் ஆயிரம் [பகுதி - 102]\nகாதல் ஆயிரம் [பகுதி - 101]\nகாதல் ஆயிரம் [பகுதி - 100]\nகாதல் ஆயிரம் [பகுதி - 99]\nகாதல் ஆயிரம் [பகுதி - 98]\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://daily-dhyanam.blogspot.com/2013/09/blog-post_3.html", "date_download": "2018-07-16T23:48:00Z", "digest": "sha1:OQFHGNW7X3RDCW62YATAJ5ZRFPXAUR4E", "length": 4648, "nlines": 79, "source_domain": "daily-dhyanam.blogspot.com", "title": "Dhyanam: திருவருட்பா - சிவத்தலங்கள்", "raw_content": "\nஆடல் வல்லான், அருள வல்லான், அகம் திறப்பான், அன்பே அகத்தில் நிறைப்பான்,இன்னுயிராய் இன்பம் பயப்பான்\nவாட்டக் குடிசற்றும் வாய்ப்பதே இல்லை எனும்\nவேட்டக் குடிமேவு மேலவனே -\nவற்கடம் - பஞ்சம்; வாட்டம் - பஞ்சத்தால் உண்டாகும் துன்பம்.\nதிருவேட்டக் குடியில் அனைவருக்கும் மேலான சிவபெருமான் அருள்புரிந்து வருகிறார்.எனவே பஞ்சம் ஏற்பட்டாலும் இவ்வூர் மக்கள் சற்றும் துன்பப்பட வாய்ப்பில்லாத ஊர் திருவேட்டக்குடியாகும்.\nஇத்தலம் காரைக்காலுக்கு வடகிழக்கில் 10 கி.மீ தொலைவில் உள்ளது.\nஇறைவன் : திருமேனியழகர், சுந்தரேஸ்வரர்\nஇறைவி : சவுந்தர நாயகி, சாந்தநாயகி\nதிருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி\nLabels: திருவருட்பா --வள்ளலார் /திருவேட்டக்குடி /விண்ணப்பக்கலிவெண்பா\n- நீலவானமும் சங்கு புஷ்பமும் சங்கு புஷ்பம் சங்கு வடிவில் இருப்பதால் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள் போல இருக்கிறது சங்கு வடிவில் இருப்பதால் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள் போல இருக்கிறது தமிழில் இதனை சங்குப்பூ என்பார்கள். ச...\nதிருவருட்பா - சிவத்தலங்கள்( தொடர்கிறது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://manachatchi.blogspot.com/2012/04/blog-post_08.html", "date_download": "2018-07-16T23:27:39Z", "digest": "sha1:BJ456XKTE54SEBYKJIEU5OWDEH7JKATP", "length": 39020, "nlines": 945, "source_domain": "manachatchi.blogspot.com", "title": "பஜ்ஜிக்கடை : நண்பேண்டா....", "raw_content": "\nஎன்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.\nரசிக்கவைக்கும் பாவனைகள் ..... (கொஞ்சம் நேரம் ரிலாக்ஸ்)\nஇந்திய தேசத்தின் தலைவர்கள்...... (திறமையான படைப்பாளி)\nசிம்பாலிக்கா சொன்னா, நான்கு கட்டமான வாழ்வு - நாட்டு நடப்பு\nவிஸ்கி : லொள்ளு & ஜொள்ளு\nமுத்து போன்ற பல்லலகை சொல்லவா\nகார் கூந்தல் படர்ந்து ஆடும் அழகை சொல்லவா\nவசீகர முகத்தை வர்ணித்து சொல்லவா\nஊதா உடையும் உடலழகையும் ஒப்பிட்டு சொல்லவா\nஎன்ன வென்று சொல்வதடி வஞ்சி உன் பேரழகை\nநன்றி : படங்கள் முகநூல் மற்றும் கூகிள்\nகூகுள் வழங்கும் சேவையால் யாருக்கு பயன்\nகூகுள் வழங்கும் சேவையால் யாருக்கு பயன்\nஒ போலாமே...நெக்ஸ்ட் மீட்டிங் வித் கட்டிங் ஒக்கே..\nகலவையாய் \"படம்\" கட்டி ரசிக்க வைத்திருக்கிறீர்கள்..\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஉங்கள் பதிவுகளை \"பஜ்ஜி\" என அழைக்க என்ன காரணம்\nஇந்த தளம் ஆரம்பத்தில் மனசாட்சியின் பஜ்ஜிக்கடை என்று இருந்தது...(வரலாறு முக்கியமுங்க) நாளடைவில் மருகி விட்டது அத்துடன் பஜ்ஜினா (ஒரு மாறுதலா இருக்கட்டுமே) கொள்ள பிரியமுங்க,அதனால நமக்கு பிடிச்சி பதிவுகள் பிடிச்ச பஜ்ஜியாகி விட்டது அம்புட்டுதேன்.\nஅந்த மரம் சூப்பர்...'அந்த ரெண்டு பேர்' மூக்கை நுழைத்ததனால் மரமே(இந்தியா) ஒடிந்துவிடும் நிலையில் உள்ளது என்பதை சிம்பாலிக்க சொல்வது போல் உள்ளது.\nஹா ஹா ஹா நல்லா சொன்னீயல் போங்கோ\nஎமது வலைப்பூவுக்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றிகள்..\n கண்ணையே உறுத்துதே .....அந்த ஊதா கலர்.\nபூ பூவுங்....ஒரு வகையான (ஊதா) மலர்\nமச்சி அம்மா VS அப்பா VS நண்பன்\nஇன்றைய பதிவு Theme-களை நீங்களே உருவாக்கலாம்\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்.\nமுத்து போன்ற பல்லலகை சொல்லவா\nகார் கூந்தல் படர்ந்து ஆடும் அழகை சொல்லவா//\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா\nஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி Apr 8, 2012, 12:03:00 PM\n நான்கு கட்ட வாழ்வு ஹஹஹ - சூப்பர்.\nஅம்மா அப்பா பூத கண்ணாடிதான் போடனும் கிளியரா தெரியல. குழந்தைகளின் உணர்வு வரிசை அவ்வளவு அழகு.\nபூத கண்ணாடியா வேணாமே... படத்தின் மேல் கிளிக் பண்ணி பெரிதாக்கி பார்க்கலாம் படிக்கலாமே\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ\nகடைசி படம் அருமை .. அருமை .. ஜொள்ள வார்த்தைகளே இல்லை\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா\nயதார்த்த நடப்புகளைச்சொல்ல நீண்ட படைப்புகள்தான் வேண்டும் என்பது இல்லை.இது மாதிரியே போதும்,நல்ல பதிவு.வாழத்துக்கள்.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.\nயோசிக்க வேண்டிய விசயம். அனைவரும் விபத்தை வேடிக்கைதான் பார்க்க்கிறோம். உதவி செய்ய தயங்குகிறோம்.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்.\nபாவனைகள் ரசிக்கும் படியாக அருமை .\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.\nஉங்கள்' தளத்தின் வரலாற்று சிறப்புகளை அறிந்து கொண்டேன் ,, நன்றிகள்..\nவரலாறை தெரிந்து கொண்டீர்களா சந்தோசமுங்க..மிக்க நன்றி\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஅருமை ... சிந்திக்கவும் வைக்கிறது...\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஇம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...\nபதினெட்டு வயது இளம் பெண்\nநடுவுல கொஞ்ச நாளா காணோம்\nஆனந்தம் தொல்லை... பவர் ஸ்டார்....ஆ\nகுட்டை பாவாடை குஷ்பு கண்டனம்\nஇதயபலம் உள்ளவர்களா - வாங்கோ\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nகொலுசு - ஜுலை - 2018 ...\nதிங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்லது மாம்பழ புளிசேரி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகடற்கரைக் காட்சிகள்.. - இலங்கை (9)\nதீதும் நன்றும��� பிறர் தர வாரா...\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nமோடியும் ட்ரெம்பும் போனில் பேசிக் கொண்டால் (ஒரு கற்பனை கலந்துரையாடல் )\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nஅதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nஅவள் பறந்து போனாளே :)\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nகாலாவும் கலெக்ஷனும், தமிழ் சினிமா வியாபாரமும்.\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nகாலா - சினிமா விமர்சனம்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nதமிழகத்தின் ஆபத்தான அசிங்க அரசியல்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஎன்னை மாற்றிய இஸ்லாம் - சிறப்பு பயான்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nஇரண்டு மருத்துவர்களும் ஒரு செங்கல் சைக்கோவும் \nகோவா ட்ரிப் /Goa trip\nஜெய் நடித்த புகழ் படத்தின் விமர்சனம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவிளம்பரம் தொல்லை இல்லாமல் Youtube பார்க்க\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஜெயனின் எதிர்வினையும் ஃபேக் இலக்கியமும்- கடித���்\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nகொலைகார கட்சி கொள்ளைக்கார கட்சி கொள்கைகார கட்சி உங்கள் ஓட்டு யாருக்கு.\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவாழ்க பதிவர் ஒற்றுமை.வளரட்டும் பதிவர்கள் புகழ்.\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nChilled Beers - மச்சி ஓப்பன் தி பாட்டில்\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇன்டர்நெட் ஓகே அது என்னங்க ஈதர்நெட்\nபதிவர் சந்திப்பு -மறைக்கப்படாத உண்மைகள்\nமதுரை வலைப் பதிவர்கள் குழுமம் ஆரம்பம்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nவாயிற்கு ருசியாக காய்கறி பஜ்ஜி\nசெவிக்கினிய பாடல்கள் - OLD IS GOLD\nமின்னஞ்சலை கொடுத்தால் பஜ்ஜி பார்சலில் வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanum-matrum-neeyum.blogspot.com/2010/05/", "date_download": "2018-07-17T00:12:58Z", "digest": "sha1:BKFB7SM6DZEDHWXBKHVJTCE2JHN77ZWU", "length": 4534, "nlines": 94, "source_domain": "naanum-matrum-neeyum.blogspot.com", "title": "தனிமையின் சுகம்: May 2010", "raw_content": "\nஇன்று மாலைதான் வந்து சேர்ந்திருந்தது\nஎனக்கான முதல் காதல் கடிதம்\nஎன் கனவின் முதல் படி\nமெல்ல மெல்ல நான் காதல் கொண்ட\nஎன் கவிதை கொண்டாடிய அவன்\nஎன் இயல்பைப் புகழ்ந்த அவன்\nகொஞ்சம் கொஞ்சமாய் இதழ் தீண்டி\nநீண்டு கொண்டே இருந்த காலங்கள்\nகைப் பிடித்து காதல் சொல்லி\nஇன்றும் என் வியர்வையின் மணம்\nமணம் உணர்ந்த மனத்துடன் கடிதம் தொடர்கிறேன்\nநிறைகின்றன என் அறைச் சுவற்றில்\nஅவன் திருமண மாலையின் மணத்துடன்\nஇன்னும் கடிதத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்\nகடிதத்துடன் மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்\nஎறும்புகள் என் கால் விரல் சுவைத்துத்\nஒவ்வொரு பாகமாய் ருசி பார்க்க\nLabels: கவிதை, தனிமை, வலி\nமிக சாதாரணமான, எதிர்பார்ப்புகள் அற்ற, வாழ்வின் மேல் அசாத்திய நம்பிக்கை கொண்ட ஒரு மனுஷி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=29973", "date_download": "2018-07-17T00:02:07Z", "digest": "sha1:WEHDNKYNVJ3AKAPBK7XPLWNWWU3FEHNT", "length": 8003, "nlines": 88, "source_domain": "puthu.thinnai.com", "title": "என் வாழ்வின் வசந்தம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஅறுபதினை நெருங்குகின்ற வயதில் கூட\nஅறுபதுநாள் முப்பதுநாள் ஆசை மோகம்\nநறுமணமாய் திருமணம்தான் நடந்த அந்த\nநாள்களிலே காட்டியபோல் குறைந்தி டாமல்\nகுறுந்தொகையின் இன்பம்போல் பாவேந் தர்தம்\nகுடும்பத்து விளக்கிலுள்ள முதியோர் போல\nமுறுவலுடன் தாயாகப் பெற்றெ டுத்த\nமூவருடன் நான்காகப் பேணு கின்றாள் \nஎங்கிருந்தோ வந்தவள்தான் பெற்றோர் தம்மை\nஏந்திநின்ற சுற்றத்தை ஊரை யெல்லாம்\nபொங்கிவந்த அழுகையுடன் புதைத்து விட்டுப்\nபொறுப்புடனே வந்தபுது உறவை நெஞ்சுள்\nதங்கவைத்துப் பிறந்தவீட்டுப் பண்பாட் டோடு\nதழைக்கவைக்கப் புகுந்தவீட்டில் உறுதி யேற்று\nமங்கலத்தை என்வாழ்வில் ஏற்றி வைத்து\nமகளென்றே என்பெற்றோர் புகழ நின்றாள் \nமூத்தவன்நான் என்பின்னே இரண்டு தங்கை\nமூன்றுதம்பி அனைவருக்கும் தாயாய் ஆனாள்\nபூத்தரோசா மலரோடு முளைக்கும் முள்ளாய்ப்\nபூசலினை முளையிலேயே கிள்ளிப் போட்டுப்\nபாத்திரத்தில் சோறுபொங்கி வழிந்தி டாமல்\nபக்குவமாய்க் கூட்டாகக் குடும்பம் காத்துச்\nசூத்திரத்தில் தொல்காப்பி யர்தாம் தந்த\nசுடரும்மூ விலக்கணம்போல் சுடர வைத்தாள் \nஅருங்கவிதை நானெழுதக் கவலை வந்து\nஅண்டாமல் எனக்குவரும் வருவா யோடு\nவருவாயைப் பெருக்குதற்கே தையல் வேலை\nவண்ணமிகு பூவேலை கற்றுத் தந்து\nபொறுப்புடனே மூவரினை வளர்த்தா ளாக்கிப்\nபொலிவுடனே பலநூல்கள் எழுதிப் பேரும்\nபெருமையினை நான்பெறவே வேராய் நிற்கும்\nபேரழகி என்மனைவி வசந்தா என்பேன் \nபாகிஸ்தான் இளைஞர்கள் இந்தியாவிற்கு அச்சுறுத்தல்களா \nகிண்டி பொறியியற் கல்லூரியில் ஒரு பொன் காலைப் பொழுது\nமொழிவது சுகம் -ஆகஸ்டு 2 -2015\nகாற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் 3\nசுந்தரி காண்டம் (சாமர்த்திய சுந்தரிகளின் சாகச கதைகள் ) 1.சிவகாம சுந்தரி\nசுப்ரபாரதிமணியனின் ஆதாரக் கவலைகள் -தேநீர் இடைவேளை நாவல் மறுபதிப்பு : என்சிபிஎச் வெளியீடு\nபொ கருணாகர மூர்த்தி நூற்கள் அறிமுகம்\nஅமெரிக்கா ஜப்பானில் போட்ட முதல் அணுகுண்டுகள்\nதொடுவானம் 80. ஓர் இறைத்தொண்டரின் தமிழ்த்தொண்டு\nஅரபு தீபகற்பத்தில் ஜாதிகளும் ஜாதியமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sundarjiprakash.blogspot.com/2013/09/14.html", "date_download": "2018-07-16T23:40:58Z", "digest": "sha1:4J7SQ64ABEZFE4MURC3ZPKAJN7J76PWM", "length": 28863, "nlines": 237, "source_domain": "sundarjiprakash.blogspot.com", "title": "∞கைகள் அள்ளிய நீர்∞: சுபாஷிதம் -14", "raw_content": "\nத்வாபரே யாசமானாய ஸேவயா தீயதே கலௌ\nக்ருத யுகத்தில் கொடுப்பவன் யாசிப்பவனை அடைந்தும்,\nத்ரேதா யுகத்தில் யாசிப்பவனை வரவழைத்தும், த்வாபரத்தில்\nதன்னிடம் வந்து யாசிப்பவனுக்கும், கலியுகத்தில் செய்த சேவைக்கு\nஅபிகம்யோத்தமம் தானமாஹூயைவ து மத்யமம்\nஅதமம் யாசமானாய ஸேவாதானம் து நிஷ்பலம்\nதானே அளிக்கும் தானம் உயர்ந்தது; யாசகனை வரவழைத்துக்\nகொடுப்பது நடுத்தரமானது; தன்னிடம் வந்து யாசிப்பவனுக்குக்\nகொடுத்தல் கீழானது; சேவைக்கு ஈடாய் தானமளிப்பது ஒரு பலனுமற்றது.\nஜிதோ தர்மோ ஹ்யதர்மேண ஸத்யம் சைவாந்ருதேன ச\nஜிதாச்சோரைஸ்ச ராஜாந: ஸ்த்ரீபிஸ்ச புருஷா: கலௌ\nஸீதந்தி சாக்னிஹோத்ராணி குருபூஜா ப்ரணச்யதி\nகுமார்யாஸ்ச ப்ரஸூயந்தே தஸ்மின் கலியுகே ஸதா\n-பராசர ஸ்ம்ருதி 1-30, 31.\nகலியுகத்தில் அதர்மத்தால் தர்மமும், பொய்மையால் வாய்மையும் வெல்லப்படும். கள்வர்களால் அரசனும், பெண்களால் ஆண்களும் வெல்லப்படுவார்கள். வேள்விகள் குறையும்; குருவணக்கம் தேயும்; குமரிகள் தாயாவார்கள்; கலியுகத்தின் குணநலன்கள் இவ்வாறே அமையும்.\nஸுக்ஷேத்ரே வாபயேத்பீஜம் ஸுபாத்ரே நிக்ஷிபேத் தனம்\nஸுக்ஷேத்ரே ச ஸுபாத்ரே ச ஹ்யுப்தம் தத்தம் ந நச்யதி\nநல்ல பூமியில் விதை விதைக்கப்படட்டும்; பாத்திரம் அறிந்து தானம்\nவழங்கப் படட்டும். நல்ல பூமியில் விதைக்கப்பட்டதும், பாத்திரமறிந்து\nதுக் மே ஸிம்ரன் ஸப் கரே ஸுக் மே கரே ந கோயே\nஜோ ஸுக் மே ஸிம்ரன் கரே தோ துக் கஹே கோ ஹோயே\nதுன்பத்தில் உழல்கையில் ப்ரார்த்திப்பவர்கள் இன்பத்தில் திளைக்கையில்\nதுதிப்பதில்லை; இன்பத்திலும் ப்ரார்த்திக்கக் கற்றவனுக்குத் துன்பம் எங்கிருந்து வரும்\nஅகத் கஹாநீ ப்ரேம் கீ குச் கஹீ ந ஜாய்\nகூங்கே கேரீ ஸர்க்கரா பைடே முஸ்க்காய்\nஅன்பின் கதை சொல்ல மொழி ஏதுமில்லை. இனிப்பைச் சுவைத்த\nஊமையின் புன்னகையை மொழி பெயர்த்தல் கூடுமோ\nகபீரா கர்வ் ந கீஜீயே ஊஞ்ச்சா தேக் ஆவாஸ்\nகால் பரௌன் புங்யி லேட்னா ஊபர் ஜம்ஸி காஸ்\nகபீர் சொல்வதைக் கேள்: வானுயர்ந்த உன் மாளிகையைக் கண்டு\nகர்வங் கொள்ளாதே; காலன் உன்னைக் கட்டாந்தரையில் ப��ுக்கச்\nசெய்வான்; உன் மீது புல் முளைக்கும்.\nஜ்யோன் நைனோம் மே புத்லீ த்யோன் மாலிக் கட் மாஹிம்\nமூரக் லோக் ந ஜானஹின் பாஹிர் தூதன் ஜாஹின்\nகண்ணிற்குள் மணியாய் உள்ளுறைவான் இறைவன்;\nஅறியா மூடர் அவனை வெளியே தேடி அலைவார்.\nஜப் தூ ஆயா ஜகத் மே லோக் ஹன்ஸே தூ ரோயே\nஐஸீ கர்னீ ந கரீ பாச்சே ஹன்ஸே ஸப் கோயே\nபிறக்கும்போது எல்லோரும் சிரிக்க நீ அழுதாய்;\nநீ விடைபெறும்போதும் மீண்டும் எல்லோரும் சிரிக்காதிருக்கட்டும்.\nந ப்ரஹ்ருஷ்யதி ஸன்மானே நாபமானே ச குப்யதி\nந க்ருத்த: பருஷம் ப்ரூயாத் ஸ வை ஸாதூத்தம: ஸ்ம்ருத:\nசினமுற்ற போதும் பிறரைப் புண்படுத்தாதோருமே சான்றோர்.\nஹர்ஷஸ்த்தான ஸஹஸ்ராணி பயஸ்த்தான சதானி ச\nதிவஸே திவஸே மூடம் ஆவிசந்தி ந பண்டிதம்\nமுட்டாளுக்கு தினந்தினம் மகிழ ஆயிரம் விஷயங்களும், அஞ்ச நூறு\nவிஷயங்களும் இருக்கும். நிலைபெற்றவனின் மனதுக்கோ இரு நிலைகளுமில்லை.\nதீர்க்கோ வை ஜாக்ரதோ ராத்ரி: தீர்க்க ச்ராந்தஸ்ய யோஜனம்\nதீர்க்கோ பாலானாம் ஸம்ஸார: ஸத்தர்மம் அவிஜாநதாம்\nஉறங்காதவனுக்கு இரவு நீள்கிறது; களைத்தவனுக்கு அண்மையும் தொலைவாகிறது. தர்மநெறி உணராத சிறியோருக்கு வாழ்வு நீள்கிறது.\nத்யாயதோ விஷயாந் பும்ஸ: ஸங்கஸ்தேஷூபஜாயதே\nஸங்காத் ஸஞ்ஜாயதே காம: காமாத் க்ரோதோபிஜாயதே\n-பகவத் கீதா - 2.62\nபுலன்களை ஈர்ப்பவை பற்றிச் சிந்திப்பவனுக்கு அவற்றில் பற்று உண்டாகிறது; பற்றிலிருந்து ஆசையும், ஆசையிலிருந்து சினமும் உருவாகின்றன.\nநாத்யந்த குணவத் கிஞ்சித் ந சாப்யத்யந்தநிர்குணம்\nஉபயம் ஸர்வகார்யேஷு த்ருச்யதே ஸாத்வஸாது வா\nஎந்த ஒரு செயலிலும் முழுமையாய் நன்மை, தீமையென்று எதுவுமில்லை.\nஎல்லாச் செயலிலும் நன்மையும், தீமையும் கலந்தே இருக்கும்.\nஸுகமாபதிதம் ஸேவ்யம் துக்கமாபதிதம் ததா\nசக்ரவத் பரிவர்த்தந்தே துக்கானி ச ஸுகானி ச\nஇன்பத்தை நுகர்வது போலவே வாழ்வின் துன்பத்தையும் சமமாய் ஏற்கவேண்டும்; சக்கரத்தின் சுழற்சி போல இன்பமும் துன்பமும் மாற்றத்துக்குரியவை.\nஉபாப்யாமேவ பக்ஷாப்யாம் சதா கே பக்ஷிணாம் கதி:\nததைவ ஞானகர்மப்யாம் ஜாயதே பரம் பதம்\nவானில் இறக்கைகள் இரண்டின் உபாயத்தால் பறவைகளின் போக்கு\nஅமைவது போல, வீடுபேற்றை அடையும் வழி அறிவு மற்றும் செயல்\nஏகேன அபி ஸுபுத்ரேண சிம்ஹீ ஸ்வபிதி நிர்பயம்\nஸஹ ஏவ தசபி: புத்ரை: பாரம் வஹதி கர்தபீ\nஒரு குட்டியை ஈன்ற பெண் சிங்கம் அச்சமின்றி உறங்கும். ஆனால்\nபத்துக் குட்டிகளை ஈன்றாலும் தன் பாரத்தைத் தானே சுமக்கும் கழுதை.\nஸுகம் சேதே ஸத்யவக்தா ஸுகம் சேதே மிதவ்யயீ\nஹிதபுக் மிதபுக் சைவ ததைவ விஜிதேந்த்ரிய:\nஉண்மையைப் பேசுபவனாலும், குறைவாய்ச் செலவழிப்பவனாலும்,\nசத்தான உணவைக் குறைவாய் உண்பவனாலும், புலன்களை வென்றவனாலும் அமைதியாய்த் துயில முடியும்.\nதாதவ்யம் போக்தவ்யம் தனவிஷயே சஞ்சயோ ந கர்தவ்ய:\nபச்யேஹ மதுகரீணாம் ஸஞ்சிதார்த்தம் ஹரந்த்யன்யே\nசெல்வம் கொடுக்கவோ அனுபவிக்கப்படவோ வேண்டுமேயன்றி\nசேமித்து வைப்பது கூடாது; நெடுநாட்கள் தேனீக்களால் சேமிக்கப்படும்\nபஹ்வீமபி ஸம்ஹிதாம் பாஷமாண: ந தத்கரோ பவதி நர: ப்ரமத்த:\nகோப இவ கா கணயன் பரேஷாம் ந பாக்யவான் ச்ராமண்யஸ்ய பவதி\nஏராளமான சாத்திரங்களைக் கற்றும் அதன்படி நில்லாது போனவன்,\nஇன்னொருவனின் மாடுகளை தினமும் எண்ணிப் பார்க்கும் மேய்ப்பவனுக்குச் சமமாவான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅனைத்தும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.\n//அன்பின் கதை சொல்ல மொழி ஏதுமில்லை.\nஇனிப்பைச் சுவைத்த ஊமையின் புன்னகையை மொழி பெயர்த்தல் கூடுமோ\nஅத்தனையும் சத்தான முத்துக்கள். இருப்பினும் கூடுதலாக ரசித்ததுசுபாஷிதம் எண்கள் 268.274.278&279.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி க���ிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator\nநான் என் எழுத்துக்களில் இருக்கிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்த உலகத்தின் தோற்றங்கள் அனைத்தும் மாயை என்பதை யோக வசிஷ்டத்தில் மூன்றாவதாய் அமைந்திருக்கும் “உற்பத்திப் பிரகரணம்” பாகத்தில் வரும் ”பால...\nரமண மகரிஷி முக்தியடைந்த தருணம்\nரமண மகரிஷி குறித்த புத்தகங்களைப் படித்துக்கொண்டிருந்த எனக்கு அவரது வீடியோக்களைத் தேடியபோது மிக அபூர்வமான அவரது இந்த வீடியோக் காட்சிகள்...\nபட்டினத்தார் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கள் காலத்தைய மிக முக்கியமான இந்து சமயத் துறவி. சிவநேசர்-ஞானகலை இவரின் பெற்றோர்கள். ஊர் காவிரிப்ப...\nசாமான்யன் முதல் மேதாவி வரைக்கும் போதனை என்றவுடன் சட்டென்று நினைவுக்கு வருவது பகவத் கீதைதான். ஆனால் கீதைகள் மொத்தம் நாற்பதுக்கும் மேல் உண்டு....\n‘ரமண மகரிஷி’ க்குப் பெயர் சூட்டியவர்.\nகாவ்ய கண்ட வாசிஷ்ட கணபதி முனிவர். ரமண மகரிஷியால் ’நாயனா’ என்றழைக்கப்பட்ட, ரமணரின் ப்ரதம சீடர். ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் ஜில்லாவில் நந்தபலகா...\nதூக்கம் படுத்த நொடியில் வராது போனால் புத்தகம் ஏதா வது எடுத்துப் புரட்டு வது நம் எல்லோருக்கும் இயல்பு. அல்லது இசை. நெடுநாட்களுக்குப்...\nபாரதியுடன் வ.உ.சி.யின் இறுதிச் சந்திப்பு.\nவ.உ.சி.யின் படைப்புக்கள் எல்லாம் ஒன்றாகத் தொகுக்கப்பட்ட “வ.உ.சி. நூல் திரட்டு” குறித்து கடந்த மூன்று மாதங்களாகக் குறிப்பெடுத்தும் இப்ப...\nஇன்றையப் பதிவில் நாம் வாசிக்க இருப்பது மங்கலம் ததும்பும் வாழ்வின் உன்னதமான தருணங்களில், பூஜைகளின் நிறைவில் நம் செவியையும், மனதையும் தெய்...\nஎங்கிருந்து, எப்போது எடுத்துக்கொண்ட குறிப்பென்று தெரியவில்லை. இன்றைக்கு எதேச்சையாய்க் கண்ணில் பட்டுச் சிலிர்க்க வைத்த...\nசுபாஷிதம் 20 - நிறைவுப் பகுதி\n381. நிரோதோத்பத்த்யணு ப்ருஹந் நாநாத்வம் தத்க்ருதாந் குணாந் அந்த:ப்ரவிஷ்ட ஆதத்த ஏவம் தேஹகுணாந் பர: -ஸ்ரீ உத்தவ கீதை - 10:9 அக்னி கட்ட...\nஸ்ரீ அரவிந்தரின் அமுத மொழிகள் - சுபாஷிதம் 17.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/12/today-rasipalan-18122017.html", "date_download": "2018-07-16T23:43:30Z", "digest": "sha1:IQBURC4UDZFNEFH5K4FFCCJD6K7FV2Y3", "length": 18989, "nlines": 434, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 18.12.2017 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nமேஷம் காலை 7.46 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதனால் வீண் டென்ஷன் வந்து செல்லும்.\nபிற்பகல் முதல் மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பாதியில் நின்ற வேலைகள் முடியும். நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்\nரிஷபம் காலை 7.46 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே\nமிதுனம் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு\nகடகம் பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்\nசிம்மம் குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறை��ேற்றுவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்\nகன்னி சகோதரங்களால் பயனடைவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்\nதுலாம் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்\nவிருச்சிகம் காலை 7.46 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் எதிலும் அவசரப்பட வேண்டாம். கணவன்&மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு\nதனுசு காலை 7.46 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்துப் போகும். மூலம் நட்சத்திரக்காரர்கள் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்\nமகரம் எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்\nகும்பம் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்\nகும்பம் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/suriya-go-10-countries-with-kv-anand-052545.html", "date_download": "2018-07-17T00:22:06Z", "digest": "sha1:QLTPVCIGCZZPPZEICNG2EJ64DLAAUESU", "length": 10220, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "10 நாடுகளுக்குப் பறக்கும் சூர்யா.. கே.வி.ஆனந்த் பட ஷூட்டிங்! | Suriya to go 10 countries with KV Anand - Tamil Filmibeat", "raw_content": "\n» 10 நாடுகளுக்குப் பறக்கும் சூர்யா.. கே.வி.ஆனந்த் பட ஷூட்டிங்\n10 நாடுகளுக்குப் பறக்கும் சூர்யா.. கே.வி.ஆனந்த் பட ஷூட்டிங்\n10 நாடுகளுக்குப் பறக்கும் சூர்யா\nசென்னை : சூர்யாவின் 36-வது படமான 'NGK' படம் தற்போது தயாராகி வருகிறது. 37-வது படத்திற்காக, சூர்யாவை 10 நாடுகளுக்கு அழைத்து செல்ல இருக்கிறார் அப்படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த்.\n'தானா சேர்ந்த கூட்டம்' படத்துக்கு பின் சூர்யா தற்போது, செல்வராகவன் இயக்கத்தில் 'என்.ஜி.கே' படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. அரசியல் சார்ந்த கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசூர்யாவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி அப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கவுள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.\nசூர்யா 37-வது படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை மாத இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக 10 நாடுகளுக்கு சூர்யாவை அழைத்துச் செல்ல இருக்கிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த். பல நாடுகளில் நடப்பது போல இந்தப் படம் உருவாக இருக்கிறதாம்.\n’ச்சா ச்சா ச்சாரே’... ‘பார்ட்டி’க்காக முதன்முறையாக இணைந்த சூர்யா - கார்த்தி\nபா. ரஞ்சித்துக்கு பிடித்த நடிகர் விஜய், அடுத்த பட ஹீரோ சூர்யா\nசூர்யாவின் சொடக்கு பாட்டுக்கு செம ஆட்டம் போட்ட வெடுக் வெடுக் இடுப்பழகி\nசூர்யா படத்தில் மோகன்லால்.. சூர்யாவின் மலையாள பாசம் இதற்குத்தானா\nமலையாளத்தில் ஸ்ட்ராங் ஆகும் சூர்யா.. நட்சத்திரக் கலைவிழாவில் செம வரவேற்பு\nவிஜய், சூர்யா, கார்த்தி எல்லாம் கஷ்டப்பட வேண்டும்: காஜல் அகர்வால்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nக்யூப்-க்கு மாற்று.. மிகப்பெரிய பிரச்சனைக்குத் தீர்வு.. வாக்கை காப்பாற்றிய விஷால்..\nபடவாய்ப்புகள் இல்லை... சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபிரகாஷ்ராஜுடன் நடிக்கும்போது மயங்கி விழுந்த தனுஷ் பட நடிகை\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=421582", "date_download": "2018-07-17T00:04:10Z", "digest": "sha1:H4DK5JDT65YK2ILMFYOYUCJLNQFZYMG5", "length": 6576, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | அம்மா கோவிலை திறந்து வைக்க லாரன்ஸ் ரஜினிக்கு அழைப்பு", "raw_content": "\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nHome » சினிமா செய்திகள்\nஅம்மா கோவிலை திறந்து வைக்க லாரன்ஸ் ரஜினிக்கு அழைப்பு\nதனது தாய்க்காக ராகவா லாரன்ஸ் கட்டியுள்ள கோவிலை திறந்து வைப்பதற்காக நடிகர் சுபர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nஇது குறித்த அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த டுவி���்டர் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது,\n“எனது அம்மாவுக்கு கட்டிய கோவிலை விரைவில் திறக்க உள்ளேன். அதற்கு நண்பர்கள், ரசிகர்கள் அனைவரது வாழ்த்துக்களும் தேவை. அம்மா கோவில் திறப்பு விழாவுக்கு தலைவர் ரஜினியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளேன்.” என தனது டுவிட்டர் பதிவில் அவர் வெளியிட்டுள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபொங்கலுக்கு வெளியாகிறது சுந்தர். சியின் ‘கலகலப்பு 2’\nராதாரவியை நீக்கிய விவகாரம்: விஷாலை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு\n13 ஆவது வருடமாக லஷ்மன் ஸ்ருதி நடத்தும் ‘சென்னையில் திருவையாறு’\nதனுசுடன் மோதல் இல்லை: சிவகார்த்திகேயன் தகவல்\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nபுட்டின் – ட்ரம்ப் சந்திப்பு ஹெல்சிங்கியில் தொடங்கியது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பேர் கைது\nவன அடர்த்தியை அதிகரிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது: ஜனாதிபதி\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை நீக்க வேண்டும்: ஜி.எல்.பீரிஸ்\nவவுனியாவில் வீரமக்கள் தினம் அனுஸ்டிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=502663", "date_download": "2018-07-17T00:03:43Z", "digest": "sha1:UFXCJ7CDB6BSGR5DABS7VDMKEIHOFA72", "length": 7223, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | பாடலாசிரியர் விருதுகளில் இருட்டடிப்பு: பா.விஜய் அதிருப்தி", "raw_content": "\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nHome » சினிமா செய்திகள்\nபாடலாசிரியர் விருதுகளில் இருட்டடிப்பு: பா.விஜய் அதிருப்தி\nதமிழக அரசி���ால் அண்மையில் அறிவிக்கப்பட்ட 2009- 2014ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்த் திரைப்பட விருதுகளில், பாடலாசிரியர்களுக்கான விருதுகளில் இருட்டடிப்பு நிகழ்ந்துள்ளதாக கவிஞர் பா.விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.\nதனக்கும், கவிஞர் வைரமுத்துவிற்கும் ஒரு விருதேனும் அறிவிக்கப்படாத நிலையிலேயே அவர் இவ்வாறு அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.\nமேலும் தெரிவித்துள்ள அவர், இந்த ஆறு வருட விருதுகளில் எனக்கும், வைரமுத்துவிற்கும் ஒரு விருது கூட அறிவிக்கப்படவில்லை. இந்த ஆறு வருடங்களில் நாம் ஒரு விருதிற்குரிய பாடலைக் கூடவா எழுதவில்லை எனக் கேள்வி எழுப்பி விருதுக் குழுவினரை சாடியுள்ளார்.\nதமிழக அரசின் குறித்த விருது பெற்ற கலைஞர்கள் அரசிற்கு நன்றி பாராட்டிவரும் அதேவேளை, விருது கிடைக்காத பலரும் இவ்வாறு தமது உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபொங்கலுக்கு வெளியாகிறது சுந்தர். சியின் ‘கலகலப்பு 2’\nராதாரவியை நீக்கிய விவகாரம்: விஷாலை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு\n13 ஆவது வருடமாக லஷ்மன் ஸ்ருதி நடத்தும் ‘சென்னையில் திருவையாறு’\nதனுசுடன் மோதல் இல்லை: சிவகார்த்திகேயன் தகவல்\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nபுட்டின் – ட்ரம்ப் சந்திப்பு ஹெல்சிங்கியில் தொடங்கியது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பேர் கைது\nவன அடர்த்தியை அதிகரிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது: ஜனாதிபதி\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை நீக்க வேண்டும்: ஜி.எல்.பீரிஸ்\nவவுனியாவில் வீரமக்கள் தினம் அனுஸ்டிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=506227", "date_download": "2018-07-17T00:03:18Z", "digest": "sha1:BRZF4DRAKP7KMKDTKU3X45BYMPQM56M7", "length": 8601, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | இலக்கு நீதிபதி அல���ல என பொலிஸார் கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது: சிவாஜிலிங்கம்", "raw_content": "\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nஇலக்கு நீதிபதி அல்ல என பொலிஸார் கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது: சிவாஜிலிங்கம்\nயாழில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்டதல்ல என பொலிஸார் தெரிவிப்பது பலத்த சந்தேகங்களை எற்படுத்தியுள்ளதாக வட.மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.\nயாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“கடந்த சனிக்கிழமை மாலை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பின் வீதியில் வைத்து நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் பொலிஸார் அவசர அவசரமாக அந்த இடத்தில் சண்டை ஒன்று ந டைபெற்றது. அதனை தொடர்ந்தே நீதிபதியின் பாதுகாவலருடைய துப்பாக்கியை பறித்து துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக பொலிஸார் கூறியிருந்தனர்.\nநீதிபதி இளஞ்செழியனின் செயற்பாடுகளை மழுங்கடிப்பதற்கு அல்லது அவரை இல்லாமல் செய்வதற்கு இந்த துப்பாக்கி பிரயோகம் நடந்திருக்கலாம் எனவே முழுமையான விசாரணைகளை நடத்தாமல் பொலிஸார் அவசரப்படுவது எதற்காக\nஒட்டு மொத்தத்தில் இலங்கையில் நீதித் துறையின் சுதந்திரத்தை இந்த சம்பவம் கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றது. எனவே இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்” என சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபுனிதமான நீதிச்சேவையை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்போம்: இளஞ்செழியன்\nயாழ். நீர்வேலியில் விபத்து: இருவர் உயிரிழப்பு\nஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை சம்பவம் தொடர்பில் ஊடகங்களிடமும் விசாரணை\nவடக்கு முதல்வரின் தீர்மானத்திற்கு எதிராகவே போராட்டம்: இ.போ.ச. வடக்கு ஊழியர்கள்\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nபுட்டின் – ட்ரம்ப் சந்திப்பு ஹெல்சிங்கியில் தொடங்கியது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பேர் கைது\nவன அடர்த்தியை அதிகரிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது: ஜனாதிபதி\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை நீக்க வேண்டும்: ஜி.எல்.பீரிஸ்\nவவுனியாவில் வீரமக்கள் தினம் அனுஸ்டிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=507118", "date_download": "2018-07-17T00:05:00Z", "digest": "sha1:M6BQ2DTQDT26WS2UVVHK4BF3XKQNBBJ7", "length": 7777, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | நோர்த் யோர்க் குடியிருப்பு கட்டடத்தில் தீ: பெண் உயிரிழப்பு", "raw_content": "\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nநோர்த் யோர்க் குடியிருப்பு கட்டடத்தில் தீ: பெண் உயிரிழப்பு\nரொறன்ரோவின் வடக்கே நோர்த் யோர்க் பகுதியிலுள்ள அடுக்கு மாடி கட்டடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.\nகுறித்த கட்டடத்தின் எட்டாவது மாடியிலேயே தீ பரவியுள்ளது. தீ விபத்தில் பெண்ணொருவர் சிக்கிக் கொண்ட நிலையில், அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டுள்ளனர்.\nதீ விபத்தில் பாதிக்கப்பட்ட குறித்த பெண்ணுக்கு அவசர முதலுதவிகள் செய்யப்பட்ட போதிலும், பலனின்றி அவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஉயிரிழந்தவர் ரொறன்ரோ சமுதாய வீட்டுவசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட குறித்த கட்டடத்தில் மிக நீண்டகாலமாக வசித்துவந்த 60 வயதுடைய ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nகுறித்த அனர்த்தத்தில் மற்றுமொரு நபர் மூச்சுத்திணறலினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.\nகவனக்குறைவினாலேயே குறித்த தீ அனர்த்தம் ஏற்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக ரொறன்ரோ தீயணைப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் ரொறன்ரோ பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமிஸ்ஸிசாகா துப்பாக்கிச்சூடு: இருவர் மீது குற்றச்சாட்டு\nகனடாவில் போதையில் வாகனம் செலுத்துவதால் ஏற்படும் ஆபத்துக்களை சித்தரிக்கும் விளம்பரங்கள்\nரொறன்ரோ பெண் உயிரிழப்பு: சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது\nவர்த்தக உடன்படிக்கைகள் ஓரிரவில் நடைமுறைப்படுத்தும் விடயமல்ல: ஜஸ்ரின் ட்ரூடோ\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nபுட்டின் – ட்ரம்ப் சந்திப்பு ஹெல்சிங்கியில் தொடங்கியது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பேர் கைது\nவன அடர்த்தியை அதிகரிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது: ஜனாதிபதி\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை நீக்க வேண்டும்: ஜி.எல்.பீரிஸ்\nவவுனியாவில் வீரமக்கள் தினம் அனுஸ்டிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=32163", "date_download": "2018-07-16T23:49:12Z", "digest": "sha1:FU6NFUEIBYCJE7LEYB3F3SRQ3CH34LVW", "length": 19348, "nlines": 164, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » யாழ்ப்பாணம் கடலில் மூழ்காது – உண்மைகளை அவிழ்த்து போட்ட ரவி – வதந்திகளுக்கு ஆப்பு\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்���ுதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nயாழ்ப்பாணம் கடலில் மூழ்காது – உண்மைகளை அவிழ்த்து போட்ட ரவி – வதந்திகளுக்கு ஆப்பு\nயாழ்ப்பாணம் கடலில் மூழ்காது – உண்மைகளை அவிழ்த்து போட்ட ரவி – வதந்திகளுக்கு ஆப்பு\nயாழ்ப்பாணம் கடலில் மூழ்க போகும் விடயம் என்பது வெறும் யூகத்தின் ஒன்று எனவுன்\nஅறிவியல் ரீதியாக இவை இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் அவ்வாறு\nவிடயம் தெரிய வந்தால் மாட்டுமே இவை உறுதி என தெரிவித்துள்ளஅனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் எஸ்.ரவி\nதற்போது வேகமாக பரவி வரும் வதந்திகளுக்கு\nகண்ணால பா���்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nமுல்லைதீவில் புலிகளின் ஆயுதம் தேடும் அதிரடி படையினர்…கிடைக்குமா…\nசிறைக்குள் கைதி தற்கொலை -உயிர் குடிக்கும் சிங்கள பொலிஸ்\nமடுவில் புகையிரதம் மோதி கோர விபத்து: யானையும் வயிற்றுக்குள் இருந்த குட்டியும் மரணம் (படங்கள்)\nசாரதி தூங்கியதால் மோதி சிதறிய வான் – 11 பேர் காயம்\nகண்டியில் அதி வேக சாலை அமைக்க மூன்று நாடுகள் முண்டியடித்து பண உதவி\nகடன் தொல்லையால் தாய் ,மனைவி ,பிள்ளைகளை கழுத்து வெட்டி கொன்ற கணவன்\nதமிழின படுகொலை மாதத்தில் சிங்களவர்களின் 61,560 வீடுகள் வெள்ளத்தால் நாசம் – 82 முகாம்களில் சிறை வைக்க பட்டுள்ள சிங்களவர்கள்\nஒரு அலைபேசியில் உலகம் எங்கும் போராட வைப்பேன் – சீமான் அவிழ்த்த இரகசியம் – பீதியில் அரசியல் வாதிகள் video\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« கோழியை கற்பழித்த�� கொன்ற சிறுவன்\nயாழில் ஆவா குழுவை கைது செய்ய சிறப்பு அதிரடிப்படை மற்றும் பொலிசார் வேட்டையில் குதிப்பு »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உ��்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://leenamanimekalai.com/portfolio/mozhi-enadhu-ethri/", "date_download": "2018-07-17T00:07:46Z", "digest": "sha1:DODFUFMFYCIDMGYPBCRROZBDOV3NHLCL", "length": 8393, "nlines": 189, "source_domain": "leenamanimekalai.com", "title": "மொழி எனது எதிரி – Leena Manimekalai", "raw_content": "\nலீனாமணிகேலை, கவிஞராகவும் திரைப்பட இயக்குநராகவும் மற்றும் சமூக செயல்பாட்டாளரகவும் ஒருசேர அறியப்பட்டவர். தனது எழுத்துப் பரப்பில் பன்முக படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருபவர். இவரது பிரதிகளான கவிதைகள் /ஆவணப்படங்கள் / பெண்ணிய சொல்லாடல்களை உள்ளடக்கி இருப்பவை. இவை ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்புடையவையாக இவரிடம் இயங்குகிறதா அல்லது இவைகளுக்கிடையில் இடைவெளிகள் நிலவுகின்றனவா அல்லது இவைகளுக்கிடையில் இடைவெளிகள் நிலவுகின்றனவா குறிப்பாக கவிதைகளின் எழுத்துத் தொழில்நுட்பமும் மற்றும் கவித்துவக் கருதோள்களும் யாவை என்ற வினாக்களை முன்வைத்து நிகழத்தப்பட்ட நீண்ட உரையாடலின் பிரதி வடிவமே ”மொழி என் எதிரி ” என்ற நேர்காணல் புத்தகம். புனைகதையாசிரியர் பாலசுப்பிரமணியம் பொன்ராஜ் அவர்களும் நானும் இணைந்து; லீனாமணிமேகலையின் நெடிய உரையாடலை பதிவு செய்தோம்.\nஇந்நூல் லீனா அவர்களின் பிரக்ஞைப் பூர்வமான கவிதைகளில் பொதிந்திருக்கும் அழகியல் பின்னணி முழுத் தெளிவுடன் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. சமூக செயல்பாட்டாளாராக இவர் இயம்பிய கருத்தாக்களை இவரே இன்று மீளாய்வு செய்யும் இடங்களும் வெளிப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, மனித மையத்தை வலியுறுத்தும் சமூகக் கருத்தாக்கங்களில் உறுதிப்பாடு உடையவராக இருந்தபோதிலும்; லீனாமணிமேகலை அவர்கள், கவிதைப் பிரதிகளின் கட்டமைபைப் பற்றி எழுப்பட்ட வினாக்களுக்கு அமனித மைய பார்வையிலிருந்து அளித்துள்ள விளக்கங்கள் சுவராசியமானவை.. இவர்து படைப்பாக்கங்கள் கோரும் மாற்று- வாசிப்பை எந்த புள்ளியிலிருந்து துவங்கலாம் என்பதற்கான திறவுகோல்கள் நேர்காணலில் காணக் கிடைக்கிறது எத்தகைய கடுமையான வினாக்களுக்கும் ஆற்றொழுக்காக ஒளிவு மறைவின்றி பதிலளித்த விதத்தை இங்கு குறிப்பிட வேண்டும். இந்நேர்காணல் லினாமணிமேகலை அவர்களின் படைப்புகளின் முழுப்பரிமாணத்தையும் வெளிப்படுத்துக் கூடியதாக அமைந்திருக்கிறது.\nகவிதை நூல் விமர்சனக் கூட்டம் – கோவை\nஒரு பின்னிரவில் பிறந்த பறவை\nமுன்னாள் காதலன் – கவிதை\nதிருநங்கையை அல்லது திருநம்பியை காதலிப்பது எப்படி\nபோர் வந்த நாள் – கவிதை\nஅறியப்படாத புதிரை வண்ணார் சமூகத்தின் கதை – புதர்ப்பறவை\nஒரு பின்னிரவில் பிறந்த பறவை\n---சிச்சிலிதேவதைகள்செங்கடல்உலகின் அழகிய முதல் பெண்பெண்ணாடிஅந்தரக்கன்னிകൂത്തച്ചികളുടെ റാണിமொழி எனது எதிரிஒற்றையிலையெனபரத்தையருள் ராணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siththarkalulakam.blogspot.com/2010/12/blog-post_342.html", "date_download": "2018-07-16T23:46:35Z", "digest": "sha1:WT23X473W6EGG5HPIDHLERD4FSDCDZHX", "length": 24010, "nlines": 237, "source_domain": "siththarkalulakam.blogspot.com", "title": "சித்தர்கள் உலகம் : முப்பீஜமந்த்ரமான த்ர்யக்ஷரிக்கும் வாலை வணக்கம்", "raw_content": "\nராமபக்தராக மாறினார். ராமனைக் காண தவம் செய்த காக பு...\nஎனக்கு ஆயிரம் பெயர்கள் இருக்கிறது தாயே\n நீ அவசரக்காரனாக இருக்கிறாயே என்ற கவுதமர்\nமுப்பீஜமந்த்ரமான த்ர்யக்ஷரிக்கும் வாலை வணக்கம்\nஆசாரச் சடங்குகள், முதலானவற்றால் ஈர்க்கப்படாத சிவவ...\nஓலை வந்த உடன் திருமந்திரம்\nகைலாயக் கம்பளிச் சட்டைமுனி நாயனார்\nசஹஜ நிலைக் குண்டலினி யோகம்\nசதுரகிரியில் வைத்திய சாஸ்திர நூல்களை தமிழில் எழுதி...\n“ஒன்றே குலம் ஒருவனே தேவன்,”\nபாடல்மூலமாக பதினெண் சித்தர்களின் சமாதித்தலங்கள்\nகயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் இயற்றிய ஆசாரக்கோவ...\nஅனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.\nஅரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும் ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம் சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம் தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே. கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக் கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம் பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.\nமுப்பீஜமந்த்ரமான த்ர்யக்ஷரிக்கும் வாலை வணக்கம்\nPosted by அடியேன்S.வீரமனிகண்ணன் at 8:51 AM\nமுப்பீஜமந்த்ரமான த்ர்யக்ஷரிக்கும், ஸ்ரீ பாலாதேவிக்குமுள்ள\n1.ஐந்தரியெ ழிற்குமரி முந்துரவி செஞ்சுடர்\nஇந்திரவில் சிந்துமொளி இதகிலீங் காரமென\nசந்திரனின் பாலொளிச் சௌமியத் தண்சுடர்\nவந்தருள்க முப்பீஜ மந்திரம தானதிரு\nஐந்தரி – அழகுற்றவள், முந்துரவி – உதயசூரியன்; இந்திரவில் – வானவில்; சௌமிய – சாந்தமான.\nஸ்ரீ பாலாத்ரிபுரசுந்தரியின் மந்த்ர மஹிமை இம்முதற்பாவில் விளக்கப்பட்டுள்ளது. உதய சூரியனின் சிவந்த காந்தியோடு அநாஹத பத்மம் எனும் ஹ்ருதயத்தில் “ ஐம் ” என்ற ஒலி வடிவத்தோடும், நெற்றி நடுவில் இரண்டு புருவங்களுக்குமிடையில் ஆஜ்ஞா சக்ரத்தில் பல வண்ணங்களோடு தோன்றும் வான வில்லின் ஒளியோடு “ க்லீம் ” என்ற ஒலி வடிவத்தோடும், த்வாதசாந்த பத்மம் என்கின்ற சிரஸின் உச்சியில் சந்திரிகையின் வெண்மையான தேஜஸை பரவச்செய்யும் “ ஸௌ” என்ற ஒலி வடிவத்தோடும் கூடிய த்ர்யக்ஷரி மந்த்ரமாகும் மூன்று பீஜங்களின் வடிவாக விளங்குகின்ற ஸ்ரீ பாலாத்ரிபுரசுந்தரி தேவியே நீ அருள் புரிவாயாக.\nகோடி சூரியனின் அருணப் பிரகாசத்தோடு மூலாதாரம் முதல் அநாஹதம் வரையில் வாக்பவ பீஜமாகின்ற முதல் பீஜமும், அநாஹதம் முதல் ஆஜ்ஞை வரையில் வானவில்லையொத்த பல வர்ணங்களோடு கூடிய காமராஜ பீஜமாகின்ற இரண்டாவது பீஜமும், ஆஜ்ஞையிலிருந்து ஸஹஸ்ராரம் வரையில் பூர்ணசந்திரனின் வெண்காந்தியோடு கூடிய சக்தி பீஜமாகின்ற மூன்றாவது பீஜமும் வ்யாபித்து விளங்குகிறது என்பதும் இப்பாவின் கருத்தாகும்.]\nஅஷ்டகோண யந்த்ரத்தின் மத்தியில் வீற்றிருக்கும் ஸ்ரீ பாலாதேவியிடம்\nஅட்டவிதழ் முளரி – எட்டு இதழ்கள் உள்ள தாமரை; எண்கோண வலயம் – அஷ்டகோண சக்கரம்; ஆதிபரைகோணம் – ஒற்றைக் கோணம் கீழ் நோக்கியுள்ள சக்தி முக்கோணம்; யோக நங்கை – யோகினி; மட்டு – தேன்; அவிழ் – சிந்துகின்ற; கந்தமிகு – மணமுற்ற, இட்டமுடன் – விருப்பமுடன், சிட்டருக்கெளிய – அடியார்களால் எளிதில் அடையப்பெறும்.\nஇப்பாவில் ஸ்ரீ பாலா த்ரிபுரசுந்தரியின் யந்த்ரம் கூறப்பட்டிருப்பதோடு, அடியார்களால் எளிதில் அடையப்பெறும் பாலாதேவி நாட்டமோடு அருள் பாலிக்கவேண்டும் என்றும் விண்ணப்பிக்கப்பட்டிருக்கின்றது.\nசோணகமலாசனையான ஸ்ரீ பாலாதேவியின் வர்ணனை:-\nபாணி – கரம்; அக்கமாலை – ஸ்படிகாக்ஷமாலை; குறி – முத்திரை; சோணகமலாசனை – செந்தாமரையில் வீற்றிருப்பவள்.\nசிவந்த ஆடையை அணிந்து, பிறைச்சந்திரனை முடியிற்சூடி, உதிக்கின்ற சூரியனின் அருணகிரணத்தை வீசுகின்ற உடலழகோடு மூன்றுகண்களும், ஸ்படிகமாலை, புஸ்தகம், அபய, வர முத்திரைகளைத்தரித்த நான்கு கைகளோடும்கூடி செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் ஸ்ரீ பாலாத்ரிபுரசுந்தரியை த்யானிக்கின்றேன்.\nஆதி அந்தமிலா ஜ்யோதிர்மயியும், அருணப்ரபை வீசுகின்ற\nநூதனி – என்றும் புதியதானவள்: புரந்தரை – கங்கை; நிராமயி – வாதனைகளற்றவள்; புராரி – சிவபெருமான்; நிதாந்தகலிகை – மேன்மையான இளம்பூவரும்பு போன்ற குமரிப்பெண்; செங்கதிர்க்கோதை – அருணப்ப்ரகாசம் வீசும் பாலிகை; ஆதியந்தமிலி – முதலும், முடிவுமற்றவள்.\nபாலையை வணங்குபவர்கட்கு அஷ்டமா சித்திகளும்\nமூலபதுமம் – மூலாதாரம்; சீலமாய் – நல்லொழுக்கத்தோடு; சிரசரோசம் – ஸஹஸ்ரார கமலம்; நின்மலசுகாதீத பியூடமழை – குறையிலா பேரின்ப அமுதமழை;\nசாலீனை – நாணம் மிகுந்த குமரிப்பெண்.\nமூலாதாரத்தில் வாசியையடக்கி ஏகாக்ரமான பாவனையுடன் ஸ்ரீபாலாம்பிகையான உன்னை நல்லொழுக்கம் கைவிடாமல் முழுசிரத்தையோடு த்யானம் செய்கின்ற யோகசாதகர்களுக்குக் குண்டலியின் ஏற்றத்தினால் ஸஹஸ்ரார சக்ரத்திலிருந்து குறையற்ற பேரின்பமயமான அம்ருதமழை கொட்டும்போது எங்ஙனம் அஷ்டமாசித்திகளும் கிடைக்கப்பெறாமல் போகும்\nமும்மூன்றாக உள்ளவை அனைத்தும் மூவெழுத்து மந்திரத்தின்\nமுப்பாதமுற்ற காயத்திரி – மூன்று வரிகளைக்கொண்ட காயத்ரி மந்த்ரம்\nமுத்தீ – கார்ஹபத்யம், ஆஹவநீயம், தக்ஷிணாக்நி என்ற மூன்றுவகை அக்நிகள்.\nமுத்தேவர் – ப்ரஹ்மா, விஷ்ணு, மஹேச்வரர்.\nமுச்சக்தி – இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி.\nமூன்று புருடார்த்தங்கள் – அறம், பொருள், இன்பம்.\nவருணங்கள் – ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைசிய வர்ணங்கள்.\nமுந்நாடி – இடை, பிங்களை, சுழுமுனை.\nமுப்பார் – பூமி, ஸ்வர்கம், பாதாளம்.\nமுக்குணம் – ஸத்வம், ரஜஸ், தமஸ்.\nமுச்சுரம் – ஓங்காரத்தின் வடிவங்களான அகாரம், உகாரம், மகாரம்.\nஇவ்வுலகில் எவையெல்லாம் மும்மூன்றாகத் தோற்றமளிக்கின்றனவோ, அவையெல்லாம் அம்பிகையின் ‘த்ரிபுரை’ என்ற பெயரை அனுசரித்தே விளங்குகின்றன எனும் கருத்தே இப்பாவில் அமைந்திருப்பது.\nதேவாதிகள் போற்றும் அன்னை தேகாதிகட்குற்ற துன்பங்களை\nயோகாப்பியாசத்தால் எண்ணற்ற சித்திகளைப்பெற்று மூப்பு, நரை இல்லாத பொலிவுற்ற சித்தர்குழாமும், தேவாதி பதினெண்கணங்களும், முனிவர்களும், ஏகாந்தமான நிட்டையில் ஈடுபட்டுள்ள குருமார்களும் உனைத்தேடியடைந்து துதித்து மகிழ்கின்றனர். உடலுக்கும், உள்ளத்துக்கும், ஆத்மாவிற்கும் ஏற்படக்கூடிய தீராத வாதனைகளும் தானாகவே அழிந்து விலகிப்போகும்வண்ணம், சற்றும் தாமதம்செய்யாது எனைக்காக்க மனம் கனிந்து வருவாயாக.\nஅம்பிகையை த்யானிப்பது ஸர்வமங்களங்களையும் அருளும் என்பது:-\nஆயி – அன்னை; மூவெழுத்து ஆதிமந்திரம் – த்ர்யக்ஷரி என்ற பாலா மந்த்ரம்; நிட்களை – எங்கும் நிரம்பியிருப்பதால் கூறுபடாதவள்; உன்னுதல் – த்யானித்தல்.\nகடுவெளிச் சித்தர் பாடல் (33)\nகட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் (1)\nகுதம்பைச் சித்தர் பாடல்கள் (1)\nஸ்ரீ கோரக்கர் சித்தர் (2)\nஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் (1)\nஸ்ரீ வில்வம் யோக (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhinithayam.blogspot.com/2012/07/blog-post_3814.html", "date_download": "2018-07-16T23:54:45Z", "digest": "sha1:YU7JKIJSCYDLV35UZSXWWHM43Z7UQ7JD", "length": 6292, "nlines": 101, "source_domain": "thamizhinithayam.blogspot.com", "title": ".: நட்பு.", "raw_content": "\nஎன் வலையின் கரையில் பாதம் பதித்தவர்கள்\nஉன் அன்பின் அடையாளமாய், நம் காதலின் மிச்சமாய் - நான்\nமனம் வதை தடுப்புச் சட்டம்\nஇருவரி குறள் என் காதல்\nஇன்று தானடி தெரிந்துகொண்டேன் உன் தாவணி நெஞ்சைவிட்டு ஏன் இறங்கவில்லை என்று ... ஒருமுறை உன்னை அணைத்ததற்கே மறுமுறை வேண்டிடத் தோண...\nவருடத்தில் 40 நாட்கள் மட்டுமே சிறப்பு நாட்களாய் இருந்திட, எனக்கு மட்டும் வருடம் முழுவதும் சிறந்த நாட்களாய் தானடி இருந்து வருகிறது, ...\nகடைக்கண் பார்வைதனை கன்னியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம். சுலபமாய் சொல்லிவிட்டீர் பாரதிதாசனே... இங்கோ அவள் பார்த்...\nஎன் தாய் அனுபவித்த பத்து மாதம் வேதனையை உணர வைத்தாயடி உன் நினைவுகளை சுமக்க வைத்து....\nநல்ல மாட்டிற்கு ஒரு சூடு\nநல்ல மாட்டிற்கு ஒரு சூடு என்பார்கள் .. இங்கோ சுடுபடுவதையே வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறது ஒரு நல்ல மாடும் உன் வருகை பார்த்து நிற...\nஉன்னில் இருந்து கீழே விழுந்து நீ எடுக்கத் தவறிய உன் அழகின் பிரதி\nகல்லறை தான் தாஜ்மகால் என்றால் என்னவள் இதயமும் தாஜ்மஹால் தான்... அங்கே தானே என் இதயத்தையும், காதலையும் புதைந்துவிட்டு வாழ்கிறாள் இன...\nபிடிமானம் விட்டு உதிரும் இலையாய், வலியின்றி பிரிந்திட வேண்டும் என் உயிரும் அவள் நினைவுடனே...\nஇதயங்கள் கூடிய மாநாட்டில் காதலில் வென்ற இதயங்களை கை தூக்கிடச் சொன்னார்கள்... நானும் தூக்கிடுவதைப் பார்த்து உன் வாழ்வில் தான் காதல் கை கூடவி...\nதாள் சுமந்த வார்த்தைகளையே கவிதை எனக் கொண்டாடுகையில், வார்த்தையாய் அச்சேறி, நெஞ்சில் புதைந்து போன நம் காதலை என்னவென்று சொல்வார்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2014/11/264-404.html", "date_download": "2018-07-17T00:11:02Z", "digest": "sha1:GQKPKALFBPDGFWSNLNTJJMACHP5TO6HG", "length": 25193, "nlines": 200, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : 264 ரன்கள் விளாசி வரலாறு படைத்தார் ரோஹித் சர்மா", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\n264 ரன்கள் விளாசி வரலாறு படைத்தார் ரோஹித் சர்மா\nகொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தின் 150-வது ஆண்டு விழாவை ரோஹித் சர்மா தனது 3 உலக சாதனைகளினால் சிறப்புறச் செய்துள்ளார். இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 404 ரன்கள் குவித்தது.\n264 ரன்களை 173 பந்துகளில் குவித்து 50-வது ஓவரின் கடைசி பந்தில் அவுட் ஆனார் ரோகித் சர்மா.\nசர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரண்டு இரட்டைச் சதம் அடித்த முதல் வீரர், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச இன்னிங்ஸ் ஸ்கோர் எடுத்த வீரர், சர்வதேச ஒருநாள் போட்டியில்ல் முதல் முறையாக 250 ரன்களைக் கடந்த வீரர் என ரோஹித் சர்மா 3 உலக சாதனைகள் படைத்த இந்த இன்னிங்ஸில், இந்தியா 5-வது முறையாக ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 400 ரன்களுக்கும் மேல் குவித்தது.\nதோனி தனது ட்விட்டர் பதிவில் ரோஹித்திற்கு இரட்டைச்சத சாதனைக்காக வாழ்த்து கூறியுள்ளார், அதில், “ரோஹித் இன்று ஆட்டமிழக்காமல் இருந்தால் நிச்சயம் 250 ரன்கள் எடுப்பார்” என்று கூறியிருந்தார். தோனியின் இந்த எதிர்பார்ப்பை ரோஹித் சர்மா பூர்த்தி செய்தார். அவர் 173 பந்துகளில் 33 பவுண்டரி மற்றும் 9 சிக்சர்களுடன் 264 ரன்கள் விளாசினார். கடைசி பந்தில் ரோகித் சர்மா அவுட் ஆனார்.\nலிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இது 2-வது அதிகபட்ச ஒருநாள் போட்டி ஸ்கோராகும். ரோஹித் அரை சதம் எடுக்க 72 பந்துகள் எடுத்துக் கொண்டார். முதல் 100 பந்துகளில் 100, பிறகு 150 ரன்களை 125 பந்துகளில் எட்டினார். 200 ரன்களை 151 பந்துகளில்ம் 250 ரன்களை 166 பந்துகளில் எட்டினார். கடைசி 50 ரன்கள் 15 பந்துகளில் எடுக்கப்பட்டது.\n2 மாதகாலம் கிரிக்கெட்டிலிருந்து ரோஹித் காயம் காரணமாக விலகியிருந்தார். இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது சதம் கண்டார். ஆனாலும் அணித் தேர்வு அதற்கு முன்னரே செய்யப்பட்டு விட்டதால் அவரால் முதல் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட முடியவில்லை.\nஇன்று வந்தார், வென்றார். ராபின் உத்தப்பாவுடன் 5-வது விக்கெட்டுக்காக சேர்த்த 128 ரன்கள் 58 பந்துகளில் விளாசப்பட்டது. உத்தப்பா இதில் 16 ரன்களை மட்டுமே எடுத்து எதிர்முனையில் இருந்து ரோஹித் சர்மாவின் தாண்டவத்தை ரசித்துக் கொண்டிருந்தார்.\nபவுண்டரிகளும் சிக்சர்களும் கண்களுக்கு பெரிய விருந்து என்று இர்பான் பத்தான் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.\nடாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. ரஹானே 28 ரன்களுக்கு நன்றாக ஆடினார். அவர் லெக் திசையில் திருப்பி அடிக்க நினைத்து மேத்யூஸ் பந்தில் எல்.பி. ஆனார். அம்பாத்தி ராயுடு 8 ரன்களில் எரங்காவின் அபார பந்தில் பவுல்டு ஆனார்.\n13-வது ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 59 ரன்கள் என்று இலங்கை கட்டுப்பாட்டில்தான் இந்தியா இருந்தது.\nஅதன் பிறகு கோலியும், ரோஹித்தும் இணைந்து இன்னிங்சை நிலைப்படுத்தினர். இருவரும் சேர்ந்து 202 ரன்களை 25 ஓவர்களில் சேர்த்தனர். கோலி 6 பவுண்டரிகளுடன் 64 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து சற்றே தயங்கி 2-வது ரன்னை ஓடி ரன் அவுட் ஆனார்.\n39-வது ஓவரில் இந்தியா 261/3 என்று இருந்தது. அப்போது ரோஹித் சர்மா 152 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பிறகு 11 ஓவர்களில் 143 ரன்கள் எடுக்கப்பட்டது. இதில் ரோகித் சர்மா மட்டும் 112 ரன்களை விளாசியுள்ளார்.\nஇந்த இன்னிங்ஸை நன்றாக திட்டமிட்டு ஆடினார் ரோஹித் சர்மா. இலங்கை பந்து வீச்சாளர் குலசேகரா, 9 ஓவர்களில் 89 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மீண்டும் அழைக்கப்பட்ட புதிர் ஸ்பின்னர் அஜந்தா மெண்டிஸ் 7 ஓவர்களில் 70 ரன்களை கொடுத்தார்.\nமொத்தம் 300 பந்துகளில் 173 பந்துகளை ரோஹித் சர்மா சந்தித்தார். இந்திய அணியின் மொத்த ரன்களில் பாதிக்கும் மேல் ரோகித் மட்டையிலிருந்து வந்ததுதான்.\nஅன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் இரட்டை சதம் எடுக்கும் போது ரோஹித் சர்மா 16 சிக்சர்களை அடித்து உலக சாதனை நிகழ்த்தினார் என்றால் இன்றைய அதிரடி இரட்டைச் சத உலக சாதனையில் 33 பவுண்டரிகளை அடித்து பவுண்டரி சாதனையையும் தன் வசப்படுத்தியுள்ளார்.\nசச்சின் டெண்டுல்கர் தனது சாதனை இரட்டைச் சதத்தில் 25 பவுண்டரிகள் 3 சிக்சர்களை அடித்திருந்தார். சேவாக் 219 ரன்களை எடுத்த போது, 25 பவுண்டரி 7 சிக்சர்களை எடுத்திருந்தார். தற்போது ரோஹித் சர்மா 33 பவுண்டரிகளை தனது இரட்டைச் சதத்தில் அடித்து சாதனையை தன்வசமாக்கினார்.\nLabels: கட்டுரை, செய்திகள், பிரபலங்கள், விமர்சனம், விளையாட்டு\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nசெம ஃபிட்... செம ஃபிகர்\nஅவசர கால அழைப்புக்கு 112.\nபுளு டூத், ஆன்ட்ராய்டு, மினி கேமரா -அசத்தும் பிரேஸ...\nமினி குற்றாலமானது 'அணை பிள்ளையார் தடுப்பணை'\nவிண்டோஸ் ஏழிலும் இயக்கலாம் விண்டோஸ் எக்ஸ்பீ \nவிண்டோசில் வரும் டூல்டிப்ஸ்களை மறைப்பது எப்படி\n 20 லட்ச ரூபாய் பட்ஜெட்...\nதண்ணீரை உறிஞ்சும் கம்பெனிகள்... கண்ணீரில் நனையும் ...\n60 வயதில் அடியெடுத்து வைக்கும் பில்கேட்ஸ்\nமத்திய அரசின் 30 சதவீத மானியத்துடன் சூரிய சக்தி மி...\nபென்ஸ் எனும் பிரம்மாண்ட நாயகன் \nநவம்பர் 25 இம்ரான்கான் பிறந்த தினம் -\nதர்மபாலாவுக்கு தபால் தலை...ராஜபக்சேவுக்கு பாரத ரத்...\nநோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்.....\nகேட்ஜெட் : நெக்ஸஸ் 9\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nமறதியை மறக்க 7 வழிகள்\nகேட்ஜெட் ரிவியூ: லெனோவாவின் ராக்ஸ்டார் 319\nபால், சர்க்கரை, பரோட்டா, பாக்கெட் மாவு வேண்டாம்\nசென்னை மேயர் சைதை துரைசாமி திடீர் ராஜினாமா\nமசாஜ் படுக்கை...எல்.சி. டி. டிவி...நீச்சல் குளம்: ...\nநடிகர் ரஜினிகாந்த்துக்கு ராமதாஸ் திடீர் அழைப்பு\nகாவிரியின் குறுக்கே அணை: கர்நாடக வனத்துறையே எதிர்ப...\nகாமராஜர் பற்றிய விமர்சனம்- கார்த்தி சிதம்பரத்துக்க...\nகுழந்தைகள் மரணம்... யார் குற்றம்\nநாராயணசாமியின் உறவினர் வெடிகுண்டு வீசி கொலை\nஇனி டோல்கேட்டில் நிற்க வேண்டியதில்லை... வந்துவிட்ட...\nநம் உடல் உறுப்புக்களின் காலங்கள்.... உடற்கடிகாரம்\nஒற்றைத் தலைவலிக்கு தீர்வு கிடைக்குமா\nஆந்திராவில் 'பசுமை புரட்சி': அதிர்ச்சியில் தமிழக க...\nவெளியூரில் உள்ள மனையின் பாதுகாப்பும் பராமரிப்பும்....\nஇணையதள வடிவமைக்கும் மென்பொருள் Dreamweaver portabl...\nபங்குச்சந்தையில் ஈடுபடுவது எப்படி - 2\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nபங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்\nநவ. 19: இந்திரா காந்தி பிறந்த தின சிறப்பு பகிர்வு\nஈடில்லா இழப்புக்குப் பின் ஈடேறிய ஆசை\nருத்ரய்யா - நினைவுகள் தொடர்கதை..\nநடிகர் சங்கத்திலிருந்து நீ்க்கப்படுவார்: விஷாலுக்க...\nபெற்றோர்களே... குழந்தைகள் உங்களின் நீட்சியல்ல\nஹீரோ இப்போ வில்லன் ஆனேன்\nடிசம்பர் 12 அன்று 'லிங்கா' படம் ரிலீஸ்\nஅரசியலுக்கு வர ரஜினிக்கு உரிமை உள்ளது: சொல்கிறார் ...\nஇன்னுமொரு இளவரசன்... தொடரும் ஜாதிய கொலைகள்\nதூசி தவிர்த்தால், தும்மல் குறைக்கலாம்\nஅரசியல் ஆழம் தெரிந்ததால்தான் தயங்குகிறேன்: ரஜினிகா...\nசாலை விதிகளைப் பின்பற்றினால் பெட்ரோல், உணவுக் கூப்...\nசுமை தாங்கிகளைத் தேடி ஒரு பயணம்..\nகேரட் சாப்பிட்டால் ஏற்படும் ஐந்து அற்புதங்கள்\nகற்க கசடற விற்க அதற்குத் தக\n'தண்ணீருக்கான அழிவு இல்லை... மனிதனுக்கான அழிவு\nதீயாகப் பரவும் போராட்டம் முத்தம் கொடுப்பதை பெருசுப...\n160 பந்துகளில் 486 ரன்கள்: உதகையில் உதயமாகும் அடுத...\nதொடக்க நாயகனின் தொடரும் வெற்றிகள்\nநவம்பர் 15: ஏழைகளின் வலி தீர்த்த வினோபா பாவே நினைவ...\nதலைமை நிர்வாகி பதவி , கணினி பாதுகாப்பில் எக்ஸ்பர்ட...\nபோன உயிர் திரும்பிய அதிசயம்\nநவம்பர் 14 : நேருவின் 125 வது பிறந்தநாள்\n150 ஆண்டுகால ஈடன் கார்டன் வரலாறு\n264 ரன்கள் விளாசி வரலாறு படைத்தார் ரோஹித் சர்மா\nபதினான்கு வயதில் சாதனை செய்த பதினான்கு பிரபலங்கள்\nகாவிரி டெல்டா பாலைவனமாகும் பயங்கரம்\nஉங்கள் பைக்கில் எவ்வளவு சுமை ஏற்றலாம்\nஇந்தியாவின் டாப் 8 சாலைகள்\nஆரோக்கியம் அனைவருக்கும்...அசத்தும் அரசு ‘ஸ்பா’\nதொழில்முனைவோரே... புதிது புதிதாய் கற்றுக்கொள்ளுங்க...\nமது உள்ளே.. மதி வெளியே..\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள��\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2015/07/blog-post_54.html", "date_download": "2018-07-16T23:46:19Z", "digest": "sha1:LFTOEE6EORQXNOXBPS2IRK6UXKZHSSFH", "length": 37636, "nlines": 207, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : ஒற்றைக் குழந்தை! உஷார் ரிப்போர்ட்", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\n''ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என அருணாச்சலம் மதுமதி தம்பதிக்கு விக்ரம் என்கிற ஒரே பையன். தன் மகன் மீது அருணாச்சலமும் மதுமதியும் அளவிடமுடியாத பாசம் வைத்திருந்தனர். பையனுக்கு 17 வயதாகும் வரை எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. பொறியியல் கல்லூரி ஒன்றில் பெருமளவு டொனேஷன் கொடுத்து விக்ரமைச் சேர்த்தார்கள். அதன் பின்னர் பெற்றோரிடம் பேசுவதையே விக்ரம் தவிர்த்தான். இரவில் நேரம் கழித்து வீட்டுக்கு வர ஆரம்பித்தான்.\nசில நாட்கள் நண்பர்களுடனேயே வெளியிலேயே தங்க ஆரம்பித்தான். பெற்றோர் அறிவுரை சொல்ல ஆரம்பித்தால் பொருட்களை விட்டெறிவது, தன் அறையின் கதவைச் சாத்திக்கொண்டு மணிக்கணக்கில் வெளியே வராமல் இருப்பது என்று அவனது செ���்கைகள் பெற்றோரை வாட்டின. என்னிடம் விக்ரமை அழைத்து வந்திருந்தனர். எடுத்த எடுப்பிலேயே அவன் எதையும் வெளிப்படையாகச் சொல்லவில்லை. இரண்டு மூன்று அமர்வுகளுக்குப் பிறகே பேச ஆரம்பித்தான் விக்ரம்.\n'என் அப்பாவும் அம்மாவும் சுயமாக என்னை எதுவுமே செய்ய விடுவதில்லை. சைக்கிள் ஓட்டினால்கூடக் கீழே விழுந்துவிடுவேன் என்று அதைக்கூடப் பழக அனுமதிக்கவில்லை. நான் என்ன புத்தகம் படிக்கவேண்டும் என்பதையும், என்ன சினிமா பார்க்க வேண்டும் என்பதையும்கூட அவர்களே தீர்மானித்தார்கள். சுருக்கமாகச் சொன்னால் 'சந்தோஷ் சுப்பிரமணியன்’னில் வரும் பிரகாஷ் ராஜ் மாதிரிதான் இரண்டு பேருமே நடந்து கொள்கிறார்கள்.\nநான் நண்பர்களுடன் பேசினால்கூட 'கான்ஃபரன்ஸ்’ முறை மூலம் நாங்கள் பேசுவதை அம்மா கேட்பார். என் டயரியையும் படிப்பார்’ என்று தன் சங்கடங்களை எல்லாம் சொன்னான். உண்மையிலேயே அவனது பெற்றோருக்குத்தான் கவுன்சிலிங் தேவைப்பட்டது. அவர்களது குறை 'ஓவர் பொஸஸிவ்னெஸ்’. அதாவது ஒற்றைக் குழந்தை என்பதால் அதீதமாக அன்பும், ஆட்கொள்ளலும் இருந்ததுதான் தப்பாகப் போய்விட்டது. மூவருக்கும் உரிய அறிவுரைகளைத் தனித்தனியே கொடுத்தேன். இப்போது விக்ரம் நார்மலாகிவிட்டான்.'' - மன நல ஆலோசகர் வாசுகி சிதம்பரம் நம்மிடம் சொன்ன உண்மைச் சம்பவம் இது.\n'ஒரு குழந்தையே போதும்’ என்ற மனநிலையில் பல இளம் பெற்றோர்கள் ஒரே ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்கிறார்கள். இது நல்ல விஷயமா\nசமூகவியலாளர் பழ.சந்திரசேகரன், ''ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்குவதே பெரிய விஷயம். இதில் எங்கே இரண்டு குழந்தை பெற்றுக்கொள்வது பெற்றெடுத்து, நோய் நொடியில்லாமல் வளர்த்து, பள்ளியில் சேர்த்து, பணம் கட்டி எப்படி ஆளாக்குவது என்கிற மலைப்பே, 'ஒரு குழந்தையே போதும்’ என்ற மனநிலைக்குப் பல தம்பதிகளைத் தள்ளிவிடுகிறது.\nதங்களின் அலுவலக ரீதியான வளர்ச்சிக்கு இரண்டாவது பிரசவம் பெரிய தடையாக இருக்கும் என சில பெண்கள் நினைக்கிறார்கள். பெரிய வீடு வாங்க வேண்டும். கார் வாங்க வேண்டும். வருடா வருடம் சுற்றுலாச் செல்ல வேண்டும். வசதியை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்... என்று பலரும் ஆசைப்படுகிறார்கள். இரண்டு குழந்தைகள் இருந்தால் இதெல்லாம் சாத்தியம் இல்லை என்று அவர்கள் கருதுகிறார்கள். அதனால்தான் 'ஒன்றே போதும்’ என் அவர்கள் வருகிறார்கள்.'' என்கிறார் தெளிவாக.\nஒற்றைக் குழந்தைகளின் மனோநிலை பற்றி மன நல ஆலோசகர் வாசுகி சிதம்பரம் இப்படி விவரிக்கிறார்:\n''ஒரே குழந்தை என்பதால் பெற்றோர் மிக அதிகமாகப் பாசத்தைப் பொழிவார்கள். அது சில சமயம் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்திவிடுவது உண்டு. குழந்தை கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுப்பது, மிக அதிகமாகச் செல்லம் கொடுப்பது போன்றவை குழந்தைக்கு அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திவிடும். கேட்டவை கிடைக்காதபோது மன அழுத்தம் உண்டாகும். பிடிவாதம் அதிகமாகும். மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய மையப் புள்ளியாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். பெற்றோர் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்வதால் பிறரையே எல்லாவற்றுக்கும் சார்ந்திருக்கும் இயல்பு வரலாம்.\nகுழுவாகச் செயல்பட வேண்டிய தருணங்களில் ஒற்றைக் குழந்தைகளின் செயல்பாடு சற்றே சுயநலம் மிக்கதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. விட்டுக்கொடுக்கும் மனோபாவம் குறைவாக இருக்கும். இந்த மாதிரி குணாதிசயங்களை 'ஒன் சைல்ட் சிண்ட்ரோம்’ (ளிஸீமீ சிலீவீறீபீ ஷிஹ்ஸீபீக்ஷீஷீனீமீ) என்போம்.\nசகோதரன் அல்லது சகோதரியுடன் இருக்கும் குழந்தைக்கு அவர்களே உண்மையான நண்பர்களாக இருக்கும் வாய்ப்பு கிடைக்கும். தங்களது சுக துக்கங்களை உடனடியாகப் பகிர்ந்துகொள்ள நம்பகமான - பாசத்துக்கு உரிய தோழனாகவும் தோழியாகவும் அவர்கள் இருப்பார்கள். இவர்களுக்கு விளையாட்டுப் பொருட்கள் தொடங்கி உணவு, பெற்றோரின் அன்பு போன்றவற்றைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக சகோதர பாசம் என்பது ஓர் உன்னதமான உணர்வு. ஒற்றைக் குழந்தைகளுக்கு அது கிட்டாமலேயே போய்விடுகிறது. அதே சமயம் இதற்கு மாறான கருத்துக்களையும் வேறு சிலர் முன் வைக்கிறார்கள்.\nபெற்றோரின் பாசத்தைப் பங்கு போடாமல் முழுமையாகத் அனுபவிக்கும் வாய்ப்பு ஒற்றைக் குழந்தைகளுக்குக் கிடைக்கிறது. உணவு, உடை, விளையாட்டுப் பொருட்கள் எனக் கேட்டதெல்லாம் கிடைக்கிறது. பெற்றோரின் தனிப்பட்ட கவனம் முழுமையும் கிடைப்பதால், அவர்கள் கல்வியில் சிறந்த மதிப்பெண்கள் பெறுகிறார்கள். ஆரோக்கியமான சத்துணவு கிடைப்பதால் ஒற்றையர்களின் ஆரோக்கியத்துக்கும் குறைவு இல்லை. பல குழந்தைகளுக்கும் பொருளாதார வசதியைப் பங்கிட்டுத் தரவேண்டிய நிலை ஒற்றையரின் பெற்றோருக்கு இல்லை. எனவே, படிப்புக்கும் அப்பால், நடனம், இசை, ஓவியம், நீச்சல், கராத்தே எனப் பலவற்றையும் கற்பதற்கான நிதியை ஒற்றையர்களின் பெற்றோரால் தாராளமாக ஒதுக்கீடு செய்ய முடிகிறது. தலைமைப் பண்பு மிக்கவர்களாக ஒற்றையர்கள் இருக்கிறார்கள் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. ஒற்றைக் குழந்தைகள் எப்போதும் பெரியவர்கள் துணையுடனே இருப்பதால், அவர்களின் செயல்பாடுகளில் கூடுதல் முதிர்ச்சி இருக்கும். பிறர் துணையின்றித் தனியே வெளிப்படுத்தக்கூடிய ஓவியம், எழுத்தாற்றல் போன்ற திறன் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஆக ஒற்றைக் குழந்தையாக இருந்தால் பல சாதகங்களும் உண்டு. பாதகங்களும் உண்டு'' என்கிறார் வாசுகி சிதம்பரம்.\n''ஒற்றைக் குழந்தைகளுக்கும் அவர்களின் ஆரோக்கியத்துக்கும் தொடர்பு உண்டா\nராஜீவ் காந்தி அரசுப் பொதுமருத்துவமனையின் பொது மருத்துவரும் சென்னை மருத்துவக் கல்லூரிப் பேராசிரியருமான ஈ.தண்டபாணி சொல்கிறார்.\n'''செல்லம் கொடுக்கிறேன்’ பேர்வழி என்று பெற்றோர் கூடுதல் ஊட்டச்சத்து உள்ள உணவுகளை அளவுக்கு அதிகமாக அளிப்பதனாலும், உடன் ஓடி விளையாட அண்ணன், தம்பி, அக்கா, தங்கை... என்று யாரும் இல்லாமல் டி.வி.யே கதி என்று கிடப்பதாலும் ஒற்றையர்கள் மிக அதிக எடைகொண்டவர்களாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பெற்றோரும் அலுவலகத்தில் இருக்க, பேச்சுத் துணைக்குக்கூட ஆள் இல்லாத நிலையில், ஒற்றைக் குழந்தைகளுக்கு ஒரு வித மன இறுக்கம் ஏற்படக் கூடும். அதைத் தணிக்க ஓயாமல் சாப்பிடும் இயல்பு வந்து எந்நேரமும் எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்கும் நிலை ஏற்படலாம். விளைவு... உடல்பருமன்' என கூடுதல் பருமன் ஆகும் பாதிப்பைச் சொல்கிறார் தண்டபாணி.\nஒற்றைக் குழந்தைப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு வாசுகி சிதம்பரம் இப்படியரு வழி சொல்கிறார்.\n''ஒற்றையரின் பெற்றோர் தங்கள் குழந்தையை மற்ற வீட்டுப் பிள்ளைகளுடன் சகஜமாகக் கலந்து பழக அனுமதிக்க வேண்டும். சம வயதுடைய மற்ற பிள்ளைகளை அடிக்கடி வீட்டுக்கு அழைத்து உபசரிக்குமாறு பழக்கலாம். இதன் மூலம் ஒற்றைக் குழந்தைகளுக்கு ஏற்படும் பல பிரச்னைகளைச் சுலபமாக தீர்க்க முடியும்\nஒற்றைக் குழந்தைகளின் எதிர்காலம் எப்படி அமையும் என்பதை எண்ணிப் பயம்கொள்ள வேண்டியதில்லை. காரணம், மகாத்மா காந்தி அடிகள், அமெரிக்க அதிபராக இருந்த ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட், பிரபல ஓவியர் லியர்னாடோ டா வின்ஸி, பாடகர் எல்விஸ் ப்ரெஸ்லி, விஞ்ஞானி ஐசக் நியூட்டன் போன்றவர்கள் ஒற்றையர்களே\nஒரு குழந்தையோடு கு.க. செய்த பிறகு இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ளலாமே என்கிற எண்ணம் உருவானால், அதற்கு என்ன செய்வது\nகோவை மாநகராட்சி ஓய்வு பெற்ற மருத்துவ அலுவலர் கே.எஸ்.மகேஸ்வரி இதற்கு நம்பிக்கை வார்க்கிறார்.\n''ட்யூபக்டமி எனப்படும் குடும்பக்கட்டுப்பாடு அறுவைசிகிச்சையை செய்துகொண்ட பெண்ணுக்கு ரீகேனலைசேஷன் (Recanalisation) என்னும் அறுவை சிகிச்சை செய்து மீண்டும் குழந்தை பிறப்புக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்த முடியும். இதில் 70 முதல் 90 % மட்டுமே வெற்றி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆண்களுக்கான வாசக்டமி என்னும் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைசிகிச்சையை செய்துகொண்ட பிறகு மீண்டும் குழந்தை பெற விரும்பினால் 'வாசக்டமி ரிவர்சல்’(vasectomy reversal) என்னும் அறுவைசிகிச்சையை மேற்கொள்ளலாம்.\nLabels: உலகம், கட்டுரை, காதல், நிகழ்வுகள், மருத்துவம், வாழ்க்கை\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nமண்ணுளி முதல் ஈமு வரை... கொங்கு மோசடிகள்\nராஜா சாண்டோ - தமிழ் சினிமா முன்னோடி\nஅசைவ உணவு சாப்பிடுபவர்களாக நீங்கள்...\nகாக்காமுட்டையைத் தொடர்ந்து உலகை கவனிக்க வைத்திருக்...\nஇன்னொரு தாய்க்கு பிறந்த உண்மையான சகோதரர் விஜய்: வி...\nதெலுங்கிலும் வசூல் நாயகன் அவதாரம் எடுத்த விஜய்\n'நாம் இருவர்... நமக்கு ஒருவர்' - இவர்களுக்கு சொல்...\nபோதையில் மாற்றம்....சுடுகாட்டிற்கு அனுப்புவதில் மு...\nஆக்ரமிப்பு, அலட்சியம், அக்கறையின்மை: துாங்கி வழியு...\nரஷ்ய அதிபர் புதின் - சூப்பர் ஹீரோ அதிபரின் டாப் 14...\n'படிப்பு வரலையா கவலை வேண்டாம்... ஆயிரம் துறைகள் கா...\nகலாம் கற்றுத் தந்த பாடம்\nகலாம்–ன் 2020 கனவு: டாப் 20 வாய்ப்புகள், பிரச்னைகள...\nமனதை உலுக்கும் மரண தண்டனைக்கெதிரான படம், டான்சர் இ...\nசத்யராஜ் நடிக்கும் நைட்ஷோ படத்தின் கதை \nதமிழ் தெரிந்த நடிகைகளோடு நடிப்ப���ு எளிது- விக்ரம்பி...\nவேலாயுதம் படத்தின் இரண்டாம்பாகமா தனியொருவன்\nஏழை பெண்ணின் வங்கிக் கணக்கில் ரூ.95,000 கோடி: உ.பி...\nமது குடிக்கும் போராட்டம்: திருச்சி சட்டக்கல்லூரி ம...\nவாலு படம் வெளியாக விஜய் செய்த பெரியஉதவி\nசெந்தில் பாலாஜியின் பதவி பறிப்பு ஏன்... \nஇந்தியாவில் சாதாரண குடிமகனாகப் பிறந்து முதல் குடிம...\nநாங்கள் வாழ உயர்ந்த இந்தியாவை படைத்த நாயகனுக்கு சி...\nஎனது இறப்புக்கு விடுமுறை கூடாது: வேண்டுகோள் விடுத்...\nகலாம் மறைவு: ராமேஸ்வரம் மக்கள் சோகம்\n'ராக்கெட் நாயகன்' அப்துல் கலாம் காலமானார்\n''இந்த பல்ஸரை பயம் இல்லாமல் ஓட்டலாம் \nகோச்சிங் சென்டர் போகாமலேயே ஜெயிச்சேன்: 22 வயதில் ஐ...\nசொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு: ஜெ. உள்ப...\nநாஸா கண்டுபிடித்த புதிய பூமியில் மனிதர்கள் வசிக்க ...\nதீபிகா பல்லிகலை இந்து, கிறுஸ்தவ முறைப்படி திருமணம்...\n10 ஆயிரம் ரன்களை கடந்து திலகரத்னே தில்ஷன் சாதனை\nஎங்கள் தங்கம்... எங்கள் பராமரிப்பு: தங்கம், வெள்ளி...\nவிபத்தில் சிக்கியவருக்கு 50 மணி நேரம் இலவச உயர் சி...\nஅற்புதங்கள் நிறைந்த ஆடி மாதம்\nமெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன்\nநாலு போலிஸூம் நல்லா இருந்த ஊரும் படம் எப்படி\nகருணாநிதியின் மதுவிலக்கு அறிவிப்பு மக்கள் நலன் சார...\nநேற்று ஹெல்மெட்... இன்று வேகக் கட்டுப்பாட்டு கருவி...\nமனித வெடிகுண்டு மூலம் பிரதமர் மோடியை கொல்ல சதி: உள...\nசென்னை சென்ட்ரல் குண்டு வெடிப்பு தீவிரவாதிகள் பற்ற...\nதிருப்பதிக்கு 7 மலை, தெலங்கானாவுக்கு 9 மலை\nஈடன் கார்டன் என்னும் கிரிக்கெட்டின் சொர்க்கபுரியில...\n'- 'வாணி ராணி' பப்லு பெரு...\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\n‘‘இரு சக்கர சொகுசு கார்\nசிவில் வானில் தமிழ் மின்னல்கள் \nபொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளியில் அரண்மனை\nதமிழகத்தில் புதிய மதுக்கொள்கை கொண்டு வரப்படும்: கொ...\nதொடரும் பாலியல் தொல்லைகள் - பளிச் டிப்ஸ்\nஇன்னொரு பூமி எங்கே இருக்கிறது...\nதென்ஆப்ரிக்க வீரர்களை இனம் குறித்த வார்த்தைகளால் த...\nபட்டம் மட்டும் வாங்கினால் பயன் இல்லை \nஅன்றாட நிர்வாக பொறுப்பில் இல்லாத என் மீது வழக்கா\nஇப்ராஹிம் ராவுத்தர் மரணம்: நண்பர் விஜயகாந்த் நேரில...\nரஞ்சனியின் ஃபேஸ்புக் பதிவால் ஹீரோவான ஆட்டோ ஓட்டுநர...\nவிஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்க...\nதங்கத்தின் விலை வீ���்ச்சி தொடருமா\n\" மோடியை ஆதரிக்கத் தேவை இல்லை \nஅகன்றது அரை நூற்றாண்டு பகை... மலர்ந்தது கியூபா-அமெ...\nகருணாநிதி செய்த பாவம் கொடியது: ராமதாஸ் சாடல்\n'கிவ்அப்' பண்ணுங்க... நச்சரிக்கும் எண்ணெய் நிறுவனங...\n'மரணக் கடைகள்' என நிரூபித்துள்ள 'மதுபானக் கடைகள்'\nஉங்க வீட்டுல ஃப்ரிட்ஜ் இருக்கா\nநியூட்ரினோ: அப்துல் கலாமுக்கு எதிராக சீறும் 'தண்ணீ...\nஆஃபீஸ் வாட்ஸ்-அப் க்ரூப் அட்ராசிட்டிகள் - கவனம் தே...\nமதுவிலக்கு: கருணாநிதியை முந்துவாரா ஜெயலலிதா\nஆஸி. கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் முத...\nரயில் ஏறிப் போய் பிஎம்டபிள்யூ வாங்கிய கதை குரோம்பே...\nகளமிறங்கிய சஞ்சு சாம்சன்... உற்சாகத்தில் மிதந்த கட...\nஉணவு பறிமாறியவரால் நடந்த மாற்றம் - நடிகர் அசோக்செல...\nஎஸ்.எஸ்.ராஜமெளலி தந்தையின் கதையில் உருவான 'பஜ்ரங்க...\nமைலேஜ் - செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள்\nஹெல்மெட் போடமாட்டோம்: மல்லுக்கட்டும் மெய்வழிச்சபைய...\n'உங்களை நம்பித்தான் ராஜீவை இழந்தோமே... ராகுலையுமா\nயூனிஸ்கான் கிரிக்கெட்டில் ஜொலிக்கிறார்...சொந்த வாழ...\nஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிராட் ஹாடின் வீட்டில்...\nலார்ட்ஸ் மைதானத்தில் 77 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை ...\nமுதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற...\nஇது வேற ’லெவல்’ பைக் \nடாஸ்மாக் சென்றால் என்ன உயிர் கவசம் அணிய வேண்டும்\n10 பாடங்கள்...நெஞ்சில் நிறைந்த நெல்சன் மண்டேலா \nதொழில் துவங்க.. நல்ல நேரம்\nகோலிவுட் டைரி- 4 விரலாட்டும் தம்பு... கொலவெறி ஒல்ல...\nகுஜராத் கலவரத்தை அம்பலப்படுத்தியதால் மோடி பழிவாங்க...\nஉங்கள் சமையலறையில் 50 லட்சம் ..\n17 பந்தில் அரை சதமடித்து இலங்கை வீரர் குஷால் பெரைர...\nபி.சி.சி.ஐ கட்டுப்பாட்டில் சென்னை அணி வந்தால் ஐ.பி...\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்��ளிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/07/4_31.html", "date_download": "2018-07-17T00:25:00Z", "digest": "sha1:C6CKJH73MI6I7DMHF6CVWLCGZDFNJN2H", "length": 14889, "nlines": 121, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "உடனடி தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களை ஆக.4-ம் தேதி வரை கல்லூரிகளில் சேர்க்கலாம் சென்னை பல்கலைக்கழகம் அனுமதி", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nஉடனடி தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களை ஆக.4-ம் தேதி வரை கல்லூரிகளில் சேர்க்கலாம் சென்னை பல்கலைக்கழகம் அனுமதி\nஉடனடி தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களை ஆக.4-ம் தேதி வரை கல்லூரிகளில் சேர்க்கலாம் சென்னை பல்கலைக்கழகம் அனுமதி | உடனடி தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களை ஆக.4-ம் தேதி வரை சேர்த்துக்கொள்ள உறுப்பு கல்லூரிகளுக்கு சென்னை பல் கலைக்கழகம் அனுமதி அளித் துள்ளது. இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) பேராசிரியர் எஸ்.கருணாநிதி, வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இளங்கலை, முதுகலை படிப்பு கள், மற்றும் எம்பிஏ படிப்பில் இறுதி ஆண்டு இறுதி செமஸ்டரில் ஒரேயொரு பாடத்தில் தோல்வி அடையும் மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு சென்னை பல்கலைக்கழகம் கடந்த 2010 முதல் உடனடி தேர்வை நடத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மறுமதிப் பீடு முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னரே உடனடி தேர்வு நடத்தப் படும். அந்த வகையில், இந்த ஆண்டு ஜூலை 28-ம் தேதி மறு மதிப்பீடு முடிவுகள் வெளியிடப் பட்ட நிலையில், மறுநாள் (29-ம் தேதி) தகுதியுடைய மாணவர்களுக்கு உடனடி தேர்வுகள் நடத்தப்பட்டன. இதன் முடிவுகள் அநேகமாக ஆகஸ்டு 2-ம் தேதி வெளி யிடப்படலாம். எனவே, பட்டப் படிப்பில் உடனடி தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்��ளைக் காலியிடங்கள் இருப்பின் முதுகலை படிப்பில் ஆகஸ்டு 4-ம் தேதி வரை சேர்த்துக்கொள்ள பல்கலைக்கழக துறைகளுக்கும், உறுப்பு கல்லூரி களுக்கும் அனுமதி அளிக்கப் படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\n# பொது அறிவு தகவல்கள்\nஆசிரியர்கள் பணிநிரவலில் விதிமீறல்; 150 பணியிடங்கள் அரசிடம் ஒப்படைப்பு\nதமிழகத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வில் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு விதிமீறி பணிநிரவல் நடந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு கடந்த ஜூன் 14ல் நடந்தது. அரசு விதிப்படி, மேல்நிலை வகுப்புகளுக்கு 60 மாணவர் வரை ஒரு பிரிவாகவும், அடுத்தடுத்த 40 மாணவருக்கு கூடுதல் வகுப்பாகவும் கணக்கிட வேண்டும். இதன் அடிப்படையில், 180 மாணவர்களுக்கு வாரம் 28 பாடவேளைகள் ஒரு ஆசிரியருக்கு ஒதுக்கீடு செய்ய-வேண்டும். 180 மாணவர்களுக்கு மேல் கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும். ஆனால் பணிநிரவல் கலந்தாய்வில் இவ்விதி மீறப்பட்டுள்ளது.அதாவது, ஒரு ஆசிரியருக்கு வாரம் 35 பாடவேளைகள் ஒதுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஆசிரியரை உபரியாக கணக்கிடப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் உரிய பாடவேளைக்கு ஆசிரியர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சரவண முருகன் கூறியதாவது: மதுரையில் நடந்த கலந்தாய்வில், அறிவியல் பிரிவில் 200க்கும் அதிகமான மாணவிகள் உள்ள மகபூப்பாளை-யம், அலங்காநல்லுார் அரசு பள்ளிகளில் இதுபோன்ற …\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன��� நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/aramanayil-ayambathu/18945-arai-maniyil-50-morning-part-2-11-10-2017.html", "date_download": "2018-07-17T00:01:03Z", "digest": "sha1:A2YXQYHCGWPAQGFZWL7RU6UWIKHPYTT5", "length": 5098, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரை மணியில் 50 (காலை) பகுதி 2 - 11/10/2017 | Arai Maniyil 50 (Morning) Part 2 - 11/10/2017", "raw_content": "\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலி���் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா\nதமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி\nஅரை மணியில் 50 (காலை) பகுதி 2 - 11/10/2017\nஅரை மணியில் 50 (காலை) பகுதி 2 - 11/10/2017\nஅரை மணியில் 50 (மாலை) - 06/04/2018\nஅரை மணியில் 50 (காலை) - 01/04/2018\nஅரை மணியில் 50 (காலை) - 31/03/2018\nஅரை மணியில் 50 (மாலை) - 22/03/2018\nஅரை மணியில் 50 (மாலை) - 20/03/2018\nஅரை மணியில் 50 (மாலை) - 04/03/2018\nபிரான்ஸ் கோப்பையை வென்றிருக்கலாம் ஆனால் இதயங்களை வென்றார் குரேஷியா அதிபர்\nடயரில் வித்தை காட்டிய விஞ்ஞானி சிறுவன் - வைரல் வீடியோ\nதினேஷ் கார்த்திக்கை ஓரம் கட்டுகிறாரா கோலி \nட்ரம்ப் - புதின் சந்திப்பு: யாருக்கு லாபம்\n‘ஹிமா தாஸை இப்படியா கூகுளில் தேடுவீர்கள்..\nஇனி எல்லாம் லூகா மோட்ரிச் 'கோல்டன் பால்' விருதை வென்றார்\n இன்றைய நாளை 'டைரியில்' குறிச்சு வெச்சுக்கோங்க\nமியூசியம் ஆகிறது தாய்லாந்து குகை \nஅழுகுணி ஆட்டம் ஆடாத அணிக்கு அவார்டு \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tareeqathulmasih.com/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-07-16T23:36:15Z", "digest": "sha1:2GHC66QVUB2YHWBIEQ4HB3OQIDIFEU5N", "length": 17160, "nlines": 87, "source_domain": "www.tareeqathulmasih.com", "title": "ஏன் குர்-ஆனை அரபியில் மட்டும் படிக்கவேண்டும்? | Tareeqathulmasih", "raw_content": "\nஏன் குர்-ஆனை அரபியில் மட்டும் படிக்கவேண்டும்\n[இரவு மணி 8, எல்லாரும் சாப்பிட்டாகிவிட்டது, அப்துல்லா கொஞ்சநேரம் தன் வீட்டு திண்ணையில் உட்கார வேளியே வந்தான், தன் நண்பன் அப்ரஹாம் வீட்டுபக்கம் திரும்பி பார்த்தான், அவனும் தன் திண்ணையில் உட்கார்ந்து இருந்தான். இருவரும் ஒரே தெருவில் குடியிருக்கிறார்கள். அப்ரஹாமும் இவனைப் பார்த்தான், அப்ரஹாம் கையசைக்க, அப்துல்லா அவனைப்பார்க்க சென்றான்]\nஅப்ரஹாம்: இப்போ தான் முடிஞ்சுது, நீ சாப்பிட்ட���யா\nஅப்துல்லா: சாப்பிட்டேன். நான் கொடுத்த குர்-ஆனை படிச்சியா இன்னிக்கு ஆபிஸ்லே கொஞ்ச நேரம் ஓய்வு கெடச்சது. அப்போ நீ குடுத்த புதிய ஏற்பாட்டை படிச்சேன். முதல் இரண்டு பக்கம் படிக்கிறதுக்குள்ளே, போதும் போதும் என ஆயிடுச்சி.\nஅப்ரஹாம்: [சிரிக்கிறான்] இனிமேல் தான் நீ தமிழை முழுசா கத்துக்கோ போறே.\nஅப்துல்லா: நீ மட்டும் என்னவாம். சுத்தமா ஒரு முஸ்லீம் பெயரைக் கூட உன்னால் சரியாக உச்சரிக்க முடியாது.\nஅப்ரஹாம்: சரி விடு, நீயாவது எனக்கு சொல்லக்கூடாது. நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா குர்-ஆன்லே முதல் பக்கம் திருப்புறேன், முதல் அதிகாரம் வரும் என்று பார்த்தா.. குர்-ஆன்லே முதல் பக்கம் திருப்புறேன், முதல் அதிகாரம் வரும் என்று பார்த்தா.. இன்டக்ஸ் வருது யோசிச்சி பாத்ததிலே, அப்பரம் தான் புரிஞ்சுது, குர்-ஆனை இடது பக்கத்திலிருந்து அல்ல, வலது பக்கமாக படிக்கனும் என்று. எனக்கு நீ இங்லீஸ் மட்டும் இருக்கிற குர்-ஆன் குடுக்கக்கூடாது ஏன் அரபி/ஆங்கிலம் இருக்கிற குர்-ஆனை கொடுத்த.\nஅப்துல்லா: இப்போ என்கிட்டே இருக்கிறது அந்த குர்-ஆன் தான், அதுவும் எங்க சித்தப்பா, மக்காவிற்கு ஹஜ்ஜிற்கு போகும் போது அது குடுத்தாங்கலாம். வேறே இங்லீஸ் குர்-ஆன் வாங்கிக்கிலாம் விடு.\nஅப்ரஹாம்: சரி, என் கேள்விக்கு பதில் சொல்லு, சொல்லலே உன்னை விடமாட்டேன்.\n1. ஏன் நீங்க எப்போதும் அரபியிலேயே குர்-ஆனை படிக்கிறீங்க\n2. புரியாத மொழியிலே நாம் படிச்சா, அல்லா சொன்ன செய்திகள் உங்களுக்கு எப்படி தெரியவரும்\n3. அல்லாவிற்கு அரபி தவிர வேறு மொழி தெரியாதா\nஅப்துல்லா: உன் முதல் கேள்விக்கு பதில் சொல்றேன் கேளு. குர்-ஆனை எந்த மொழியிலேயாவது நாம் படிக்கலாம். ஆனால் அரபியிலே படித்தால் தான், அதிக நன்மைகள் வரும் என்று எங்க இமாம்கள், பெரியவங்க சொல்றாங்க.\nஅப்ரஹாம்: ஒரு வசனத்தின் பொருள் புரியாமல், பலமுறை படித்தாலும் அதனால் என்ன நன்மை சொல்லு உதாரணத்திற்கு, நாம் எந்த பொருள் வாங்கினாலும், அதனோடுகூட ஒரு சின்ன புத்தகம் கொடுப்பார்கள். அந்த பொருளை எப்படி பயன்படுத்தவேண்டும், அது ரிப்பேர் ஆகிவிட்டால் எப்படி சரிசெய்யவேண்டும் போன்ற விவரங்கள் பல மொழிகளில் கொடுக்கப்பட்டிருக்கும். நாம் தமிழில் அல்லது நமக்கு தெரிந்த மொழியில் அந்த விவரங்களை படிப்போம், அப்பொருளை எப்படி பயன்படுத்த���ேண்டும் என்று தெரிந்துக் கொள்வோம்.\nஇதேபோலத் தானே வேதங்களும் பயன்படுகின்றன, நாம் எப்படி வாழவேண்டும், எப்படி சமுதாயத்தில் நடந்துக்கொள்ளவேண்டும் போன்றவற்றை நாம் கற்றுக்கொள்கிறோம்.\nஅப்துல்லா: இதற்காகத்தானே நாங்கள் மசூதிற்கு செல்கிறோம். அங்கு சொல்லப்படும் செய்திகளை நம்முடைய மொழியில் கேட்கிறோம். குர்-ஆனில் சொல்லப்பட்டதை அவர்கள் விளக்கிச் சொல்கிறார்கள். அறிஞர்கள் எழுதிய இஸ்லாமிய புத்தகங்களை படிப்போம்.\nஅப்ரஹாம்: அவர்கள் சொல்வதெல்லாம் சரியானது என்று அவர்கள் செய்திகளை சரிபார்ப்பது யார் ஒவ்வொரு மனிதனும் தான் எதை நம்புகிறானோ, அதையே மற்றவர்களுக்குச் சொல்லுவான். உதாரணத்திற்கு ஒரு இமாம் ஜிஹாதில் அதிக கவனம் செலுத்துகிறவராக இருந்தால், அவர்களுடைய பேச்சு, செய்திகள் எல்லாம் அதைப்பற்றியே இருக்கும். வேறு ஒரு இமாம் தான் சமுதாயத்தில் சேவை செய்வதில் விருப்பமுடையவராக இருந்தால், அவருடைய எல்லா செய்திகளும், அதைச்சுற்றியே இருக்கும்.\nஇதில் பலியாவது யார் என்றால், இந்த செய்திகளை கேட்பவர்கள் தான். நாம் இப்போது இவைகளை செய்திகளில் பார்க்கிறோம். எல்லா இஸ்லாம் தீவிரவாதிகளும் உருவாவது மசூதியிலோ அல்லது மதரசாவிலோ ஆனால் இங்கு இருக்கிற இஸ்லாம் அறிஞர்கள் “தீவிரவாதிகள் தவறு செய்கிறார்கள். குர்-ஆனை அவர்கள் தவறாக புரிந்துக்கொன்டார்கள்” என்று சொல்கிறார்கள். பழியை தீவிரவாதிகள் மீது போடுகிறார்கள்.\nஅப்துல்லா: நீ சொல்வதும் சரி தான். இஸ்லாம் மட்டுமல்ல எந்த மதமானாலும், கெட்டவர்களால் அது ஆளப்படும்போது, அதை சரி பார்த்து கேள்விகேட்டு, திருத்த அனுமதி மறுக்கப்படும்போது, உண்மையாகவே நன்மையை விட, தீமை தான் அதிகமாக நடக்கும். மதம் என்பது கத்தியைப் போன்றது. அது யாரிடம் உள்ளதோ, அவர்களைப் பொருத்தே அதன் பயன்பாடும் இருக்கும்.\nஉன்னுடைய இரண்டாவது கேள்வியும், முதல் கேள்வியும் ஒரேமாதிரி தான். நான் மூன்றாவது கேள்விக்கு பதில் சொல்கிறேன். இறைவனுக்கு மொழி என்பது ஒரு பிரச்சனையில்லை. எனவே அல்லாவிற்கு எல்லா மொழிகளும் தெரியும். எந்த மொழியில் நாம் பேசினாலும் அவனுக்குப் புரியும்.\nஅப்ரஹாம்: அப்படியானால் இதற்கு பதில் சொல்லு, ஒருவன் இஸ்லாமில் வருகிறான் என்று வைத்துக்கொள், அவன் தன் சொந்த மொழியில், அல்லாவிடம் நமாஜ் (தொழுகை) செ���்யலாமா நமாஜ் செய்யும்போது சொல்லப்படும் கலிமாக்கள் ( சூராக்கள், வசங்கள்) தன் தாய் மொழியில் சொல்ல அவனுக்கு அனுமதி உண்டா நமாஜ் செய்யும்போது சொல்லப்படும் கலிமாக்கள் ( சூராக்கள், வசங்கள்) தன் தாய் மொழியில் சொல்ல அவனுக்கு அனுமதி உண்டா அல்லது அவன் அரபியில் மட்டும் தான் தொழவேண்டுமா\nஅப்துல்லா: அவன் தன் சொந்த பிரச்சனைகளுக்காக வேண்டிக்கொள்ளும்போது வேண்டுமானால் தன் தாய் மொழியில் வேண்டிக்கொள்ளலாம். ஆனால் தினமும் 5 வேளை தொழுவது மட்டும் அரபியில் மட்டும் தான் இருக்கவேண்டும்.\nஅப்துல்லா: குர்-ஆன் அரபியில் இறக்கப்பட்டது, அதனால் நாம் அரபியிலேயே தொழவேண்டும். மற்ற மொழியில் தொழுதால் அதன் தனித்தன்மை, இலக்கிய நடை பாதிக்கப்படும்.\n பைபிள் எபிரேய, மற்றும் கிரேக்க மொழியில் எழுதப்பட்டாலும், “ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தை காட்டு”, “உன்னை பகைக்கிறவர்களுக்காக ஜெபம் செய்” போன்ற வசனங்கள், நம் தாய் மொழியில் படித்தால் தான் பிரயோஜனமே தவிர, இலக்கிய நடைக்காக நாம் கிரேக்க மொழியில் படிக்க முடியாது. அப்படி படித்தாலும் ஒரு நன்மையுமில்லை.\nஅப்துல்லா: சரி உனக்காகவாவது நான் இனிமேல் தமிழிலோ அல்லது இங்லீஸிலோ குர்-ஆன் படிப்பேன். சரியா அடுத்த முறை நான் நிறைய விஷயங்கள் பைபிள் பற்றி கத்துகிட்டு வந்து, நான் கேள்வி கேட்கிறேன். நீ பதில் சொல்லு.\nஅப்ரஹாம்: எனக்காக படிக்க வேண்டாம், உனக்காக படி, குர்-ஆனில் என்ன இருக்கு அல்லா என்ன சொல்றாறு\nஅப்துல்லா: சரி நான் வருகிறேன், மறுபடியும் பார்க்கலாம். அஸ்ஸலாமு அலைக்கும்.\nஅப்ரஹாம்: “வாஅலைக்கும் ஸலாம்” அரபியில் சொல்லிட்டேன் மன்னிக்கனும்,இதோ தமிழ் “உன் மீதும் சாந்தி உண்டாகட்டும்”\nஅல்லாஹ்வுக்கு ஏன் குர்பானியும் இரத்தமும் தேவைப்பட்டது\nஇறைவனை “அல்லாஹ்” என்று அழைக்கலாமா\nயஹ்யா நபி சொன்ன ஷஹாதா\nஇன்ஜீலில் ஈஸா அல் மஸீஹ்வின் இறைத்தன்மை\nஉன்னதப்பாட்டை குறித்த முன்னால் இஸ்லாமியனின் கருத்து\nஇறை புத்திரனை ஈமான் கொள்வதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2018/01/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-16T23:37:48Z", "digest": "sha1:3DJ2ZJDS7S3BJZBY7PCQD3DIBXVAEYM6", "length": 14902, "nlines": 228, "source_domain": "solvanam.com", "title": "சொல்வனம் » நான் கடவுளாக இருந்தால்", "raw_content": ".: மாதமிருமுறை வெளிவரும் இணைய இதழ் :.\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nமுகப்பு » திரைப்படம், ரசனை, வீடியோ\nபதிப்புக் குழு | இதழ் 183 | 12-01-2018|\nஏழாம் வகுப்பு மாணவனுக்கு கடவுள் ஆகும் சக்தி கிடைத்தால் என்ன யோசிப்பான் வகுப்பில் கடுப்பேற்றுபவர்களை தண்டிப்பானா உலகத்தைத் தனக்கேற்றவாறு மாற்ற நினைப்பானா பால்ய கால சினேகிதியை கவர விரும்புவானா பால்ய கால சினேகிதியை கவர விரும்புவானா\nசாய்ராட்- மராத்தி திரைப்படம் பற்றி\nசத்யஜித் ராய் என்றொரு பெரும் கலைஞன்\nதமிழக அரசியலும் ரஜினிகாந்தின் முடிவும்\nவில்லியம் காஸின் ஐம்பது இலக்கியத் தூண்கள்\nமதராஸ்: கர்னாடக – சாஸ்திரீய சங்கீதத்தின் மையம்\nதி. ஜானகிராமன்: ஐம்பதாம் இதழ்\nஐந்தாம் ஆண்டு: 91ஆம் இதழ்\nசிறுகதைச் சிறப்பிதழ்: 107 & 108ஆம் இதழ்\nபெண்கள் சிறப்பிதழ்: 115ஆம் இதழ்\nவெ.சா. நினைவிதழ்: 139ஆம் இதழ்\nஅறிவியல் & தொழில்நுட்ப சிறப்பிதழ்: 150ஆம் இதழ்\nஅ.முத்துலிங்கம் சிறப்பிதழ்: 166ஆம் இதழ்\nஉங்கள் கருத்துகளையும் மறுவினைகளையும் பதிவுகளின் முடிவிலேயே பதிவு செய்ய கமெண்ட்ஸ் வசதியை திறந்திருக்கிறோம். தனிப்பட்ட தாக்குதல்கள், பதிவுக்குச் சம்பந்தமற்ற மறுவினைகள், யாரையும் இழிவுபடுத்தும், புண்படுத்தும் வகையிலான கமெண்டுகளைத் தவிர்க்கவும்.\nசொல்வனத்தில் வெளியாகும் எழுத்துகளில் உள்ள கருத்துகள் அவற்றை எழுதியவருடையவையே. சொல்வனத்தின் கருத்துகள் அல்ல.\nதங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், மேலான கருத்துகளையும்\nஎன்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n*இணையதளங்கள், வலைப்பூக்கள், அச்சு ஊடகம் உட்பட வேறெங்கும் பிரசுரமாகாதவற்றையே* யூனிகோட் எழுத்துருவில் அனுப்பிவைக்கக் கோருகிறோம். எழுத்துப்பிழைகள், இலக்கணப் பிழைகளைத் திருத்தி அனுப்பி வைப்பதும் மிக்க அவசியம் என்பதை அன்புடன் நினைவுறுத்துகிறோம்.\nஅம்ருதா ஷேர்-கில்: கவனம் பெறாத ஓவியர்\nமதராஸ்: கர்னாடக – சாஸ்திரீய சங்கீதத்தின் மையம்\nSelect Issueஇதழ் 190இதழ் 189இதழ் 188இதழ் 187இதழ் 186இதழ் 185இதழ் 184இதழ் 183இதழ் 182இதழ் 181இதழ் 180இதழ் 179இதழ் 178இதழ் 177இதழ் 176இதழ் 175இதழ் 174இதழ் 173இதழ் 172இதழ் 171இதழ் 170இதழ் 169இதழ் 168இதழ் 167இதழ் 166இதழ் 165இதழ் 164இதழ் 163இதழ் 162இதழ் 161இதழ் 160இதழ் 159இதழ் 158இதழ் 157இதழ் 156இதழ் 155இதழ் 154இதழ் 153இதழ் 152இதழ் 151இதழ் 150இதழ் 149இதழ் 148இதழ் 147இதழ் 146இதழ் 145இதழ் 144���தழ் 143இதழ் 142இதழ் 141இதழ் 140இதழ் 139இதழ் 138இதழ் 137இதழ் 136இதழ் 135இதழ் 134இதழ் 133இதழ் 132இதழ் 131இதழ் 130இதழ் 129இதழ் 128இதழ் 127இதழ் 126இதழ் 125இதழ் 124இதழ் 123இதழ் 122இதழ் 121இதழ் 120இதழ் 119இதழ் 118இதழ் 117இதழ் 116இதழ் 115இதழ் 114இதழ் 113இதழ் 112இதழ் 111இதழ் 110இதழ் 109இதழ் 108இதழ் 107இதழ் 106இதழ் 105இதழ் 104இதழ் 103இதழ் 102இதழ் 101இதழ் 100இதழ் 99இதழ் 98இதழ் 97இதழ் 96இதழ் 95இதழ் 94இதழ் 93இதழ் 92இதழ் 91இதழ் 90இதழ் 89இதழ் 88இதழ் 87இதழ் 86இதழ் 85இதழ் 84இதழ் 83இதழ் 82இதழ் 81இதழ் 80இதழ் 79இதழ் 78இதழ் 77இதழ் 76இதழ் 75இதழ் 74இதழ் 73இதழ் 72இதழ் 71இதழ் 70இதழ் 69இதழ் 68இதழ் 67இதழ் 66இதழ் 65இதழ் 64இதழ் 63இதழ் 62இதழ் 61இதழ் 60இதழ் 59இதழ் 58இதழ் 57இதழ் 56இதழ் 55இதழ் 54இதழ் 53இதழ் 52இதழ் 51இதழ் 50இதழ் 49இதழ் 48இதழ் 47இதழ் 46இதழ் 45இதழ் 44இதழ் 43இதழ் 42இதழ் 41இதழ் 40இதழ் 39இதழ் 38இதழ் 37இதழ் 36இதழ் 35இதழ் 34இதழ் 33இதழ் 32இதழ் 31இதழ் 30இதழ் 29இதழ் 28இதழ் 27இதழ் 26இதழ் 25இதழ் 24இதழ் 23இதழ் 22இதழ் 21இதழ் 20இதழ் 19இதழ் 18இதழ் 17இதழ் 16இதழ் 15இதழ் 14இதழ் 13இதழ் 12இதழ் 11இதழ் 10இதழ் 9இதழ் 8இதழ் 7இதழ் 6இதழ் 5இதழ் 4இதழ் 3இதழ் 2இதழ் 1\nசீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள்\nதொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/prabhudeva-45th-birthday-special-052915.html", "date_download": "2018-07-17T00:16:01Z", "digest": "sha1:ZITO27ZLF6ML7FQXO7IQ3SNPTEWSGQDR", "length": 20509, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா பிறந்தநாள் ஸ்பெஷல் #HBDPrabhuDeva | Prabhudeva 45th birthday special - Tamil Filmibeat", "raw_content": "\n» இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா பிறந்தநாள் ஸ்பெஷல் #HBDPrabhuDeva\nஇந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா பிறந்தநாள் ஸ்பெஷல் #HBDPrabhuDeva\nசென்னை : இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என செல்லமாக அழைக்கப்படுகிற நடிகர், டான்ஸர் பிரபுதேவாவின் 45-வது பிறந்த நாள் இன்று.\nடான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகக் கலைஞராக சினிமாவில் சாதித்து வரும் பிரபுதேவா கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என இந்தியாவின் முக்கியமான சினிமா துறைகளில் வெற்றிபெற்ற கலைஞராக வலம் வருகிறார்.\nதனது துறையிலும், தனிப்பட்ட வாழ்விலும் சில சறுக்கல்களைச் சந்தித்தாலும் தொடர்ந்து முன்னேறி வளர்ந்து நிற்கும் பிரபு தேவா வளரும் கலைஞர்களுக்கான ரோல் மாடல்.\nதென்னிந்திய சினிமாவின் பிரபலமான டான்ஸ் மாஸ்டரான முகூர் சுந்தர் என்கிற சுந்தரம் மாஸ்டருக்கு மகனாகப் பிறந்து நடனத்துறை மட்டுமின்றி இந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க இடத்தைத் தனது உழைப்பால் எட்டியிருக்கிறார் பிரபு தேவா. மைசூரிலிருந்து கோலிவுட்டில் நடன அமைப்பாளராகப் பணியாற்ற ஏதுவாக சென்னைக்கு வந்தது சுந்தரம் மாஸ்டர் குடும்பம். சிறுவயதிலேயே பரதநாட்டியம் கற்கத் தொடங்கிய பிரபுதேவா பின்னர் வெஸ்டர்ன் டான்ஸிலும் பட்டையைக் கிளப்பத் தொடங்கினார்.\n1988-ம் ஆண்டு தனது தந்தை சுந்தரம் மாஸ்டர் நடனம் அமைத்த 'அக்னி நட்சத்திரம்' படத்தில் குரூப் டான்சர்களில் ஒருவராக ஆடினார் பிரபுதேவா. அதுதான் சினிமாவில் பிரபுதேவாவின் அறிமுகம். அடுத்த ஆண்டே 'வெற்றி விழா' படத்திற்கு தானே நடன இயக்குநராகப் பணியாற்றும் அளவுக்கு வளர்ந்தார். தொடர்ந்து கோலிவுட், டோலிவுட், மல்லுவுட், பாலிவுட் என 100 படங்களுக்கும் மேல் நடன இயக்குநராகப் பணியாற்றி 'நடனப்புயல்' எனும் பெயர் பெற்றார்.\nநடன இயக்குநராகப் பணியாற்றியபோதே, பாடல்களில் தனது ஸ்டெப்ஸால் ஈர்த்த பிரபு, 1994-ம் ஆண்டு பவித்ரன் இயக்கிய 'இந்து' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதே வருடத்தில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் 'காதலன்' படத்தில் நடித்தார். இந்தப் படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதால் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்புகளும் வரத் தொடங்கின. 'ராசையா', 'மிஸ்டர் ரோமியோ', 'மின்சாரக் கனவு' என பல படங்கள் மூலம் நடிகராகவும் ரசிகர்களின் மனதை ஈர்த்தார்.\nசிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே\nநடன இயக்குநராக ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் டான்ஸ் ஸ்டெப்ஸ்களை மாற்றிப்போட்டு ஒப்பேற்றிக் கொண்டிருக்காமல் இந்திய சினிமாவுக்கு புதிய நடன அசைவுகளை அறிமுகப்படுத்தியவர் பிரபுதேவா. முன்னணி நடிகர்களும் கூட, தங்கள் படங்களுக்கு டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா எனக் கேட்டால், ஆடவைத்தே சுளுக்கெடுப்பாரே என ஜெர்க் ஆகுமாம். 'ஜெண்டில்மேன்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே' பாடல் அன்றைய இளைஞர்களைத் துள்ள வைத்தது.\n'முக்காலா முக்காபுலா' பாடலில் பிரபுதேவாவின் டான்ஸ் மொவ்மென்ட்ஸ் இந்தியா முழுமைக்கும் ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. 'மின்சாரக் கனவு' திரைப்படத்தில் இடம்பெற்ற 'வெண்னிலவே வெண்ணிலவே' பாடலில் ஆடியதற்காக தேசிய விருது பெற்றார் பிரபுதேவா. டான்ஸ் மாஸ்டராகவும், நடிகராகவும் கலக்கிக்கொண்டிருக்கும்போது இயக்குநர் ஆசையும் வந்தது அவருக்கு. நிறைய படங்களில் பணியாற்றி டைரக்‌ஷனையும் அறிந்திருந்த பிரபுதேவா இயக்குநர் அவதாரம் எடுத்தார்.\nதெலுங்கில், 2005-ம் ஆண்டு, 'நுவ்வு ஒஸ்தானன்டே நேனொத்தடனா' எனும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் சூப்பர்ஹிட்டானதைத் தொடர்ந்து நம்பிக்கை பிறந்தது. அடுத்து தமிழில் ஜெயம் ரவியை வைத்து இயக்கிய 'உனக்கும் எனக்கும்' நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து விஜய்யை வைத்து 'போக்கிரி', 'வில்லு' ஆகிய படங்களையும் கொடுத்தார். பாலிவுட்டிலும் இயக்குநராகக் களமிறங்கிய பிரபுதேவா 'வாண்டட்' படம் எடுத்தார்.\nபாலிவுட்டில் அக்‌ஷய் குமாரை வைத்து பிரபுதேவா இயக்கிய 'ரவுடி ரத்தோர்' வசூல் குவித்தது. இப்படத்தின் மூலம் 100 கோடி கிளப்பில் இணைந்தார் இயக்குநர் பிரபுதேவா. இப்போதும் பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் பிரபுதேவாவின் டைரக்‌ஷனுக்காக காத்திருக்கிறார்கள். அஜித் பிரபுதேவாவுடன் இணைந்து படம் பண்ணலாம் என சில வருடங்களுக்கு முன்பே கூறியும் இன்னும் நேரம் கூடிவராமல் இருக்கிறது. இந்தக் கூட்டணி விரைவில் இணையும்.\nதயாரிப்பாளராகவும் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார் பிரபுதேவா. அவரே தயாரித்து நடித்த 'தேவி' திரைப்படம் ரசிகர்களின் பாரட்டுகளைப் பெற்றது. ஜெயம் ரவி, அரவிந்த்சாமி நடிப்பில் உருவான 'போகன்' படத்தையும் தயாரித்தார். தனிப்பட்ட வாழ்வில் சில எதிர்பாராத சறுக்கல்களைச் சந்தித்திருந்தாலும், அவற்றிலிருந்தெல்லாம் அநாயசமாக மீண்டெழுந்து தனது அடுத்தடுத்த அடிகளை எடுத்து வைத்து வருகிறார் பிரபுதேவா.\nமுழுக்க முழுக்க் டான்ஸை மையமாக வைத்து பிரபுதேவா நடித்த 'ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்' (ABCD) படம் டான்சர்களின் வாழ்க்கையைச் சொன்னது. இந்திய அளவில் டான்சர்களுக்காகன் ஒரு ஐகான் பிரபுதேவா. புதிதாக டான்ஸ் துறைக்குள் நுழைகிற ஒவ்வொருவருக்கொள்ளும் பிரபுதேவாவின் தாக்கம் இருப்பதே அவரது மிகப்பெரும் சாதனை. இன்னும் திரையுலகில் நிறைய சாதிக்க பிரபுதேவாவை வாழ்த்துவோம். ஹேப்பி பர்த்டே மைக்கேல் ஜாக்சன் ஆஃப் இந்தியா\nபிரபுதேவாவின் லக்ஷ்மிக்கு யு சான்றிதழ்\nமுதன்முறையாக இந்த வேடத்தில் நடிக்கும் பிரபுதேவா.. சிஷ்யருக்கு வாய்ப்பு கொடுத்த குரு\n: நடிகை நிகிஷா விளக்கம்\nஇங்கே ரிலீஸ் ஆகலைன���னாலும் திரைப்பட விழாவில் ரிலீஸ் நிச்சயம் - 'மெர்க்குரி' டீம்\nஅஜீத்தின் அடுத்த பட இயக்குனர் சிவாவும் இல்ல, விஷ்ணுவும் இல்ல...\n'குலேபகாவலி' - படம் எப்படி\n'களவாடிய பொழுதுகள்' - படம் எப்படி\nதிருப்பதியில் பிரபுதேவா - நிக்கி கல்ரானி திருமணம் - 'சார்லி சாப்ளின் 2' பற்றி ஷக்தி சிதம்பரம்\nபிரபுதேவா படத்தில் மதுரைக்கார ஹீரோயின்\nபிரபுதேவா நடிக்கும் 'சார்லி சாப்ளின் 2' - இரண்டு ஹீரோயின்கள் ஒப்பந்தம்\nநயன்தாராவின் கையில் மாறிய டாட்டூ - இனி எல்லாம் சுபமே\n'தமிழில் விட்டதைப் பிடிப்பேன்' - மீண்டுவரத் துடிக்கும் லட்சுமி மேனன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகவர்ச்சி பொங்கும் பாடல்.. இணையத்தை கிறங்கடித்த அமெரிக்காவின் அரியானா\nக்யூப்-க்கு மாற்று.. மிகப்பெரிய பிரச்சனைக்குத் தீர்வு.. வாக்கை காப்பாற்றிய விஷால்..\n‘ஹவுஸ் ஓனர்’.. அடுத்த அதிரடிக்குத் தயாரான லட்சுமி ராமகிருஷ்ணன்\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aboorvass.com.my/tn_aboorvass/cats-eye", "date_download": "2018-07-16T23:58:38Z", "digest": "sha1:NZHWJZEFX4YTDCTRSTYNH66NA762FQBP", "length": 7960, "nlines": 115, "source_domain": "aboorvass.com.my", "title": "வைடூரியம்", "raw_content": "\nநீங்கள் உங்கள் வண்டியை ஒரு விடயமும் இல்லை.\nகீர்த்தி'ன் சேலை அங்கியை சேகரிப்பு\nகீர்த்தி'ன் சேலை அங்கியை சேகரிப்பு\nவைரமே உயிரோடு இயங்குவதால் இதனை வைடூரியம் என்கிறார்கள். வேப்பம் பழம் போல் கோத்திரமும், வெள்ளி நூல் சூத்திரமும் அமையப்பெற்ற இரத்தினம் எனவும் இதை அழைக்கின்றனர். இந்த இரத்தினமானது பழுப்பு நிறமாக இருக்கும். ஆனால் வெள்ளை நிற ஒளியை வெளிவிட்டுக் கொண்டிருக்கும். இதன் காரணத்தினாலும் வைடூரியம் எனப் பெயர் வந்திருக்கலாம் என்றும் ஆய்வுகள் தெரரிவிக்கின்றன.\nவைடூரியக் கற்கள் கிரிஸோபெரில் என்னும் குடும்ப வகையைச் சேர்ந்ததாகும். ஆனால் இதே போன்று வைடூரியக் கற்கள் ஸ்படிக வகை கற்களிலும��� கிடைகின்றன. ஒரு அங்குல நீளமுடைய வைடூரியக் கல்லில் 60,000க்கும் மேற்பட்ட நூலிலைக் கோடுகள் காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் கோடுகள் ஒன்றுக்கொன்று இனையாகவும், குறுகலாகவும், கூர்மையாகவும் இருக்கின்றனவோ அவ்வளவுக்களவு சிறப்பான இரத்தினமாகக் கருதப்படுகிறது.\nஓம் கேம் கேதுவே நமஹ\nகுறிப்பு : (18 முறை ஓத வேண்டும்)\nநட்சத்திரம் : அஸ்வினி, மகம், மூலம்\nபுகழ் ,செல்வம், மற்றும் அதிர்ஷ்டத்தை தரும். கடவுள் பக்தி அதிகரிக்கும். அறிவாற்றல், படைப்பாற்றல்லை ஊக்குவிக்கும். கண் மூச்சு தொடர்பான நோய்களை குணப்படுத்தும். ஆஸ்துமா மற்றும் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்.\nவைடூரியத்தை மாணிக்கத்துடனும், முத்துவுடனும் சேர்த்து அணிய கூடாது.\nஅபூர்வாஸ்(எம்) SDN பிஎச்டி 18 & பிரதம மீது நிறுவனங்களின் பதிவாளர் கீழ் இணைக்கப்பட்டது. அக்டோபர், 1997 மேலே விரிவாக்குவதுடன். அபூர்வாஸ் கற்கள் & ஆம்ப் கீழ் இருக்கும் வணிக ரன் திருப்ப இருந்தது சேர்த்துக்கொள்வதன் முக்கிய நோக்கம் நாள் வருகிறது. 1991 16 ஜூலை வணிகங்கள் பதிவாளர் கீழ் பதிவு செய்யப்பட்டது இது ஜுவல்லர்ஸ்.\nஎங்கள் பத்திரிக்கை பெற புதிய கணக்கு துவங்கவும்\n@ 2015 அபூர்வாஸ் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anthimaalai.blogspot.com/2015/04/", "date_download": "2018-07-17T00:27:14Z", "digest": "sha1:GW3Z6SMDCWF5VWAIHH6UCKY5PMQ6XNTC", "length": 11011, "nlines": 167, "source_domain": "anthimaalai.blogspot.com", "title": "அந்திமாலை: April 2015", "raw_content": "\nவியாழன், ஏப்ரல் 30, 2015\nநீண்டதொரு இடைவெளியின் பின் எழுதுகிறேன்.நீங்கள் அனைவரும் நலம் என்று நம்புகிறேன்.நானும் நலமே. முக்கியமான ஒரு நிகழ்வை உங்களிடம் பதிவு செய்கிறேன்.டென்மார்க்கில் வாழும் கலைஞர்களில் முக்கியமான, குறிப்பிடத் தக்க ஒருவரும், எழுத்தாளர், கவிஞர் எனப் பன்முக ஆளுமை கொண்டவருமான கவிதாயினி.திருமதி வேதா இலங்காதிலகம் அவர்களை ஓகூஸ் தமிழர் ஒன்றியம் எதிர்வரும் சனிக்கிழமை அன்று(02.05.2015) விழா எடுத்துக் கௌரவிக்க உள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன், மேற்படி விழாவில் கலந்து கொண்டு கவிதாயினியை வாழ்த்தும் வாய்ப்பு அடியேனுக்கும் கிடைத்துள்ளது என்பதை மிகுந்த பெருமிதத்துடனும், மகிழ்ச்சியுடனும் உங்களிடம் தெரிவித்துக் கொள்கின்றேன். அவரைக் கௌரவிப்பத�� என்பது தமிழுக்குப் பெருமை சேர்க்கும் ஒரு செயல் மட்டுமன்றி, பொருத்தமும் நீதியும், தகுதியும் ஆன ஒரு செயலே ஆகும். மேற்படி நிகழ்வை ஒழுங்கு செய்திருக்கும் ஓகூஸ் தமிழர் ஒன்றியத்தினர் புதியதொரு கொள்கையைக் கையில் எடுத்துள்ளனர். \"திறமையாளர்களைத் தேடிப் பாராட்டுவதே புதிய திறமையாளர்களை உருவாக்கும் சிறந்த வழி\" என்பதே அந்தத் தாரக மந்திரமாகும். இது நல்லதொரு நேர்மறையான முயற்சி என்பது அடியேனின் அபிப்பிராயம். இது நிச்சயம் வெற்றி பெறும் என்பதுடன் இவை தமிழ்ச் சமூகத்தையும், கலைஞர்களையும் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. மேற்படி விழாவின் நிகழ்ச்சி நிரலை உங்கள் பார்வைக்குத் தருகிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், ஏப்ரல் 13, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், ஏப்ரல் 07, 2015\nஓகூஸ் தமிழர் ஒன்றியத்தின் அறிவித்தல்\nஅனைவருக்கும் ஓகூஸ் தமிழர் ஒன்றியத்தின் அன்பு வணக்கம் எதிர்வரும் மே மாதம் 2ம் திகதி நாங்கள் ஓகூஸ் நகரத்தில் வசிக்கும்; 'கவிதாயினி' திருமதி வேதா இலங்காதிலகத்திற்கு விழா எடுப்பது பற்றிய படத்தை மேலே காண்கிறீர்கள். இந்த விழா நடைபெறும் தினத்தில் (02.05.2015) இவரை வாழ்த்த விரும்புபவர்கள் ஸ்கைப் மூலமாக மண்டபத்திற்கு நேரடியாகப் பேசும் வசதிகளைச் செய்துள்ளோம். தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் இந்தத் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம். 0045 31258035 அல்லது மின்னஞ்சல் முகவரி arunga25@gmail.com இதை மிக விரைவாக எங்களுடன் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறுமாறு அன்புடன் வேண்டுகிறோம். நன்றி.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, ஏப்ரல் 05, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு (21)\nமண்ணும் மரமும் மனிதனும் (18)\nமுதல் பரிசு மூன்று கோடி (13)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎதிர் - ஒடுக்குமுறைகளுக்கு எதிர் நிற்போம்\nதூமை - ஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nஓகூஸ் தமிழர் ஒன்றியத்தின் அறிவித்தல்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=417920", "date_download": "2018-07-16T23:58:59Z", "digest": "sha1:TA7JS2UFCIGWGWOYLP7PWIKP5Y32WBJK", "length": 8167, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | சட்டவிரோதமாக கனடாவுக்குள் நுழைய முற்பட்ட சிரிய குடும்பத்தினர் கைது", "raw_content": "\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nசட்டவிரோதமாக கனடாவுக்குள் நுழைய முற்பட்ட சிரிய குடும்பத்தினர் கைது\nஅமெரிக்காவிலிருந்து சட்டவிரோதமாக கனடாவுக்குள் நுழைய முற்பட்ட சிரிய குடும்பத்தினரை கனேடிய பொலிஸார் கைது செய்து தற்போது தடுப்புக் காவலில் வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த சிரிய குடும்பத்தினர், நேற்று (சனிக்கிழமை) கனடாவில் உள்ள ஹெமிங்ஃபோர்ட் (Hemmingford) பகுதி வழியாக கனடாவுக்குள் நுழைய முற்பட்ட போதே அவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.\nஅமெரிக்காவில் உள்ள குடியேற்றவாசிகளுக்கு கனடாவில் இருப்பிடம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து கனடாவுக்கு வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையில் அதீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் கருத்து தெரிவித்த கனேடிய எல்லைப் படை அதிகாரிகள், “கனடாவுக்கு வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை துரிதமாக அதிகரித்துள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம் கனடாவுக்கு வந்த குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை 368 ஆக காணப்பட்டது. எனினும் குறித்த தொகை டிசம்பர் மாதமளவில் 593 ஆக அதிகரித்தது” என தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், அதிகரித்த குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கையாளும் பொருட்டு கனடாவில் உள்ள அமைப்புக்கள் தங்களை தயார்படுத்தி வருவதாக அண்மைய தகவல்கள் குறிப்பிடுகின்றன.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nG7 மாநாட்டுக்கான தலைவர்கள் வட்டமேசைக் கலந்துரையாடல்\nகனடாவுடனான வர்த்தகப் போருக்கு அஞ்சவில்லை: ட்ரம்ப்\nகனடாவில் ஹொக்கி வீரர்கள் விபத்துச் சம்பவம்: டொனால்ட் டிரம்ப் இரங்கல்\nபிலிப்பைன்ஸிற்கான உலங்கு வானூர்தி விநியோகம் தொடர்பில் விசார���ைக்கு உத்தரவு\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nபுட்டின் – ட்ரம்ப் சந்திப்பு ஹெல்சிங்கியில் தொடங்கியது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பேர் கைது\nவன அடர்த்தியை அதிகரிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது: ஜனாதிபதி\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை நீக்க வேண்டும்: ஜி.எல்.பீரிஸ்\nவவுனியாவில் வீரமக்கள் தினம் அனுஸ்டிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=418811", "date_download": "2018-07-16T23:58:34Z", "digest": "sha1:TJ2VFLCV4RJAAHBGQSGNROTATC7CAS5S", "length": 15711, "nlines": 97, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஆளுநரை சந்திக்கின்றனர்", "raw_content": "\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nHome » தமிழகத்தில் நடப்பதென்ன\nஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஆளுநரை சந்திக்கின்றனர்\nமுதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க உள்ளனர்.\nஇன்று மாலை 7 மணிக்கு சந்தித்து பன்னீர்செல்வத்தை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்படும் தெரிவிக்கப்படுகின்றது.\nகூவத்தூர் விடுதியில் இருந்து வெளியேற்ற அனுமதிக்க மாட்டோம்: நவநீதகிருஷ்ணன்\nகூவத்தூர் விடுதியில் இருந்து சட்ட மன்ற உறுப்பினர்களை வெளியேற்ற நினைப்பது சட்டவிரோத, மனசாட்சிக்கு விரோதமான செயலாகும் என அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசற்றுமுன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nகுறித்த பகுதியில் இருந்து எங்களை வெளியேற்ற நினைத்தால் அதற்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தை நடத்தவும் தயங்க மாட்டோம் என எச்சரிக்கை விடுத்தார்.\nஎடப்பாடி பழனிச்சாமி ஆளுநரிடம் கோரிக்கை கடிதம் கையளித்தார்\nஎடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 10 இற்கும் மேற்பட்டோர் ஆளுநர் வித்தியாசாகர் ராவை சந்தித்து முதலமைச்சர் ஆவதற்கான கோரிக்கை கடிதத்தை கையளித்துள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து அவர்கள் கூவத்தூர் நோக்கி சென்று கொண்டிருப்பதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஆளுநர் மாளிகையை அடைந்தார் எடப்பாடி பழனிச்சாமி: பாதுகாப்பு தீவிரம்\nகூவத்தூரிலிருந்து புறப்பட்ட அ.தி.மு.க.வின் சட்டமன்ற கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 12 பேர் ஆளுநர் மாளிகையை சென்றடைந்துள்ளனர்.\nமாலை 5.30இற்கு ஆளுநர் நேரம் ஒதுக்கியுள்ள நிலையில், அ.தி.மு.க.வினர் தற்போது அங்கு காத்திருக்கின்றனர். ஆளுநர் மாளிகையின் சுற்றுவட்டாரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஆளுநரை இன்னும் சற்று நேரத்தில் சந்திக்கவுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி\nஅ.தி.மு.க.வின் புதிய சட்டமன்ற கட்சித் தலைவர் உள்ளிட்ட 12 பேரை இன்று மாலை 5.30 மணிக்கு நேரில் சந்திக்க வருமாறு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார்.\nதம்மை ஆட்சியமைக்க அனுமதிக்குமாறு எடப்பாடி பழனிச்சாமி விடுத்திருந்த கோரிக்கையை தொடர்ந்து, குறித்த சந்திப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nநீதிமன்றில் சரணடைய கால அவகாசம் கோரி சசிகலா மனு தாக்கல்\nசொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சசிகலாவை பெங்களூர் நீதிமன்றில் உடன் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், தமக்கு உடல் நலம் சரியில்லை என்றும் நீதிமன்றில் சரணடைய கால அவகாசம் வழங்க வேண்டுமெனவும் கோரி உச்ச நீதிமன்றத்தில் சசிகலா அவசர மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். குறித்த மனு இன்றே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.\nஓ.பி.எஸ்.இற்கு ஆதரவளித்த நிர்வாகிகள் அ.தி.மு.க.விலிருந்து நீக்கம்\nமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவளித்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சசிகலா அறிவித்துள்ளார்.\nபொன்னையன், பி.எச்.பாண்டியன், கே.பி.முனுசாமி, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளனர்.\nநீதிபதி அசோக் நாராயணன் முன்னிலையில் ஆஜராகுமாறு சசிகலாவிற்கு உத்தரவு\nசொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகளென தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சசிகலா உள்ளிட்ட மூவரையும் பெங்களூர் நீதிமன்ற அறை எண் 48இல், நீதிபதி அசோக் நாராயணன் முன்னிலையில் சரணடைய வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nபெங்களூர் நகர சிவில் நீதிமன்ற பதிவாளர் ராதாகிருஷ்ணன் இத் தகவலை வெளியிட்டுள்ளார்.\nஅ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஓ.பி.எஸ். நீக்கம்\nசசிகலா தலைமையில் கூவத்தூரில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களுடனான ஆலோசனையை தொடர்ந்து, அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளார்.\nஅ.தி.மு.க.வின் புதிய சட்டமன்ற தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தெரிவு\nஅ.தி.மு.க.வின் புதிய சட்டமன்ற தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கூவத்தூர் விடுதியில் சசிகலா தலைமையில் நடைபெற்ற ஆலோசனையின் பிரகாரம் இத் தெரிவு இடம்பெற்றுள்ளது.\nசசிகலாவுக்கு பதிலாக புதிய சட்டமன்ற கட்சித் தலைவர்\nசொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளியென தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அ.தி.மு.க.வின் 125 சட்டமன்ற உறுப்பினர்களுள் ஒருவரை புதிய சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கவுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nசட்டமன்ற உறுப்பினர்களுடன் முக்கிய கலந்துரையாடலில் சசிகலா\nகூவத்தூர் விடுதியிலுள்ள சட்டமன்ற உறுப்பினர்களுடன், அடுத்தகட்ட அரசியல் நகர்வு தொடர்பாக அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் சசிகலா தற்போது முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nநம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பில் சட்ட மன்ற கட்சி தலைவர்கள் உரை\nமுதலமைச்சர் மூத்த அமைச்சர்களுடன் இரகசிய பேச்சு\nநம்பிக்கை வாக்கெடுப்பிற்கான கூட்டம் ஆரம்பம்\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வர���்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nபுட்டின் – ட்ரம்ப் சந்திப்பு ஹெல்சிங்கியில் தொடங்கியது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பேர் கைது\nவன அடர்த்தியை அதிகரிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது: ஜனாதிபதி\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை நீக்க வேண்டும்: ஜி.எல்.பீரிஸ்\nவவுனியாவில் வீரமக்கள் தினம் அனுஸ்டிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=496031", "date_download": "2018-07-16T23:46:04Z", "digest": "sha1:AISPLPKFHQE5ADQHPXBBPAQDDJPTRLSD", "length": 7446, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | மெக்ஸிகோ துப்பாக்கிச்சூடு: சுமார் 14 பேர் உயிரிழப்பு", "raw_content": "\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nமெக்ஸிகோ துப்பாக்கிச்சூடு: சுமார் 14 பேர் உயிரிழப்பு\nமெக்ஸிகோவில் போதைப்பொருள் வன்முறை அதிகரித்து வருகின்ற நிலையில், வடக்கு மெக்ஸிகோவின் எல்லை மாநிலமான சிவாவாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த பகுதியில் இரு ஆயுதக் குழுக்களுக்கு இடையே நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற வன்முறையின்போதே இந்த உயிரிழப்புகள் சம்பவித்துள்ளன.\nதுப்பாக்கிச்சூட்டில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள போதிலும் அந்த எண்ணிக்கையை உறுதிபடுத்த முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nமெக்ஸிகோவில் இடம்பெற்றுவரும் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களை தடுப்பதற்கான ஒத்துழைப்பை வழங்குவது தொடர்பில் விவாதிப்பதற்காக அமெரிக்க உள்துறை பாதுகாப்பு செயலாளர் ஜோன் கெல்லியின் ��ெக்ஸிகோ விஜயத்தின்போதே இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஆப்கானின் புலனாய்வுத்துறை பயிற்சி நிலையத்தில் மோதல்\nயேமனில் விமானத் தாக்குதல்: 10 பேர் உயிரிழப்பு\nரோஹிங்கியருக்கு அநீதி இழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் – ஐ.நா.\nவொஷிங்டனில் ரயில் தடம்புரள்வு: 6 பேர் உயிரிழப்பு\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nபுட்டின் – ட்ரம்ப் சந்திப்பு ஹெல்சிங்கியில் தொடங்கியது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பேர் கைது\nவன அடர்த்தியை அதிகரிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது: ஜனாதிபதி\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை நீக்க வேண்டும்: ஜி.எல்.பீரிஸ்\nவவுனியாவில் வீரமக்கள் தினம் அனுஸ்டிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaikadhalan.blogspot.com/2009/12/blog-post.html", "date_download": "2018-07-16T23:45:43Z", "digest": "sha1:65EGFQV6NDPQNOPLQCSCHU6NNMU3NQRE", "length": 32220, "nlines": 319, "source_domain": "kavithaikadhalan.blogspot.com", "title": "பிரதாப்பின் பிறந்தநாள் | கவிதை காதலன்", "raw_content": "\nசமீபத்தில் (23.11.2009 - திங்கட்கிழமை) எங்கள் பிரியமான நண்பன் பிரதாப்பின் பிறந்தநாள்.\n(22.11.2009 - ஞாயிற்றுக்கிழமை) என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தோம். திங்கட்கிழமை பிறந்தநாள் என்பதால் பிரதாப்புக்கு மட்டும்தான் விடுமுறை. எனக்கும் விஷ்ணுவுக்கும் வேலை இருந்தது. சரி லீவ் போட்டுவிடலாம் என்று முடிவு எடுத்தாயிற்று. ஆனால் விஷ்ணு கமாண்டோ வீரனாச்சே. எப்படி லீவ் கிடைக்கும் கமாண்டோ வீரனாச்சே. எப்படி லீவ் கிடைக்கும்அவனால் எப்படி வர முடியும் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தது. \"டேய்அவனால் எப்படி வர முடியும் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தது. \"டேய் அது என் பிரச்சனைடா. வரேன்னு சொன்னா கண்டிப்பா வருவேன்\" என்று ரஜினி ஸ்டைலில் சொல்லி முடித்தான் விஷ்ணு. சர��� நாளை பார்க்கலாம் என்று முடிவானது. மகாபலிபுரம் போவதாக முடிவு எடுத்தாயிற்று.\n(23.11.2009 - திங்கட்கிழமை) பிரதாப்பிற்கு, நானும் விஷ்ணுவும் தொலைபேசியில் வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டோம். நானும் பிரதாப்பும் விஷ்ணுவுக்காக விஷ்ணு வீட்டில் காத்துக்கொண்டிருந்தோம். மணி 9ஐ கடந்து, 10ஐ நெருங்கியது. கமாண்டோ வீரன் விஷ்ணு இன்னும் வரவில்லை. பிளான் போட்டது பாழாகிவிடுமோ என்ற பயத்தில் இருந்தோம். அதற்குள் பிரதாப்பின் அண்ணி பிரதாப்பிற்கு ஒரு வாட்ச் வாங்க வேண்டும் என்று சொன்னதால், பல இடங்கள் சுற்றி அண்ணாநகரில் உள்ள கனெக்ஷன்ஸ்'ல் ஒரு விலையுயர்ந்த வாட்ச் வாங்கி பரிசளித்தார். மறுபடியும் விஷ்ணு வீட்டில் விஷ்ணுவிற்காக காத்திருந்தோம். விஷ்ணு வந்தபாடில்லை. அதற்குள் பிரதாப் தன்னுடைய அலுவலகத்திற்கு சென்று நண்பர்களை சந்தித்துவிட்டு வந்துவிடுவதாக கூறிவிட்டு சென்றுவிட்டான். மணி 10.30. இப்போது சரியாக விஷ்ணு ஆஜர். எப்படிடா வர முடிஞ்சுது என்று கேட்டதுக்கு, அதுதான் விஷ்ணு என்று தன்னுடைய ட்ரேட் புன்னகையை உதிர்த்தான்\nஇப்போது பிரதாப்பிற்காக மறுபடியும் காத்திருந்தோம். அதற்குள் விஷ்ணுவீட்டில் மொசைக்கல் வாங்கிவர வேண்டி இருந்ததால் நானும், விஷ்ணுவும் பைக்கில் கடைக்கு சென்றுவிட்டோம். அந்தக்கடையில் ஒரு அரைமணி நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. அதற்குள் பிரதாப் விஷ்ணுவீட்டிற்கு வந்துவிட்டான். ஒருவழியாக மொசைக்கல் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேரும்போது மணி 11.45ஐ தாண்டி இருந்தது. இதற்கு மேல் மகாபலிபுரம் செல்வது சரியாக இருக்காது என்பதால் பறக்கும் ட்ரெயினில் கேக் வெட்டி கொண்டாடலாம் என்று முடிவெடுத்தோம்.\nகாலையில் இருந்து சாப்பிடாததால் சரியான பசி. எங்கேயாவது சாப்பிட்டுவிட்டு பயணத்தை தொடரலாம் என்று முடிவெடுத்தோம். இருவரது பைக்கும் விர்ரென்று புறப்பட்டது. நேரே Kabaabish ரெஸ்ட்டாரண்டில் நுழைந்தோம். நானும், விஷ்ணுவும் சேர்ந்து பிரதாப்பிற்கு ட்ரீட் கொடுப்பதாக முடிவானது. மூவருக்கும் சிக்கன் பிரியாணி, தந்தூரி சிக்கன், சிக்கன் லாலிபாப், மறுபடியும் சிக்கன்கோம்போ, கூல்டிரிங்க்ஸ் என இஷ்டத்திற்கு ஆர்டர் செய்தாயிற்று. சாப்பிட, சாப்பிட வந்து ஐயிட்டங்கள் கொண்டே இருந்தது. என்ன செய்வதென்றே புரியவில்லை. பிரதாப்பின் கண்களில் க��்ணீர் எட்டிப்பார்த்தது. (சந்தோஷத்தில் அல்ல.. சாப்பிடமுடியாமல்).. ஒருவழியாக அத்தனை கோழிகளிடமும் சண்டையை முடித்துவிட்டு, பில்லை செட்டில் செய்துவிட்டு வெளியே வந்தோம். எங்கேயாவது படுத்தால் போதும் என்று தோன்றியது. எங்கள் வீட்டிற்கு போகலாம் என்றால் அவ்வளவு தூரம் வண்டி ஓட்ட முடியாததால் வள்ளுவர்கோட்டத்திற்கு மெதுவாக வண்டியை உருட்டிக்கொண்டே சென்றோம்.\nஉள்ளே சென்று தரையிலேயே படுத்துவிட்டோம். எவ்வளவு நேரம் படுத்துகிடந்திருப்போம் என்று தெரியவில்லை. மெதுவாக பல கதைகளை பேசிவிட்டு, போனால் போகிறதென்று வள்ளுவரையும் தரிசித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தோம். மிக அழகான தருணங்கள்.\nஹாய் பிரதாப். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். பிறந்த நாளை விட அதை நீங்க விவரிச்சிருந்த விதம் ரொம்ப அழகா இருந்தது. நண்பர்கள்'ன்னா இப்படித்தான் இருக்கணும், எப்பவும் சந்தோஷமா.... Nice Friendship..Keep it up.\nகெனின் உங்களால முடிஞ்சா கண்டுபிடியுங்க பார்க்கலாம், இவங்க மூணு பேர்ல பிரதாப் யாரு விஷ்ணு யாரு\nநதியா மேடம் உங்களுக்கு என்ன ரொம்ப புத்திசாலின்னு நினைப்பா அதுல இருக்குறதுலையே மணியை எல்லா இருக்கும் தெரியும்.\nவிஷ்ணு பிரதாப் யாருன்னு கண்டுபிடிக்கிறதுக்கு ஒரு ஈஸி வழி இருக்கு. யாருமே ஃபோட்டோ எடுக்கு போது பண்ணாத ஒரு சேஷ்ட்டை பண்ணிகிட்டு இருக்கிறதுதான் விஷ்ணு.(கடைசி ஃபோட்டோ பாருங்க) .கரெக்டா மணியையும், விஷ்ணுவையும் ஒதுக்கிட்டா மிச்சம் இருக்கிற\nஅந்த ஒரு நபர்தான் பிரதாப். எப்புடி\nஐயையோ.. சொல்ல மறந்துட்டேன். பிரதாப்.. பிறந்தநாள் வாழ்த்துக்கள்.(இது அடுத்த பிறந்தநாளுக்கு.. அட்வான்ஸா சொல்லிட்டேன்.)\nதென்றல் நான் புத்திசாலி இல்லைன்னு ஒத்துக்குறேன். ஆனா நீ ரொம்ப புத்திசாலின்னு நினைப்பா\nயாருமே அந்த மாதிரி பிஹேவ் பண்ண மாட்டாங்களாநீ என்னோட ஆர்குட் ஆல்பம் பார்த்ததில்லையாநீ என்னோட ஆர்குட் ஆல்பம் பார்த்ததில்லையா அதுல மேக்னா, நீ, ரம்யா,\nஉங்களோட போஸ் எல்லாம் எப்படி இருக்கும்'ன்னு உனக்கு நியாபகம் இல்லையா விஷ்ணுதான் அப்படி பண்ணுவார்ன்னு நீ எப்படி சொல்லலாம் விஷ்ணுதான் அப்படி பண்ணுவார்ன்னு நீ எப்படி சொல்லலாம் ஏன் அது பிரதாப்பா கூட இருக்கலாம் இல்லையா\nநீங்க சொல்றது எல்லாமே கரக்ட்தான். ஆனா ரெண்டாவது ஃபோட்டோவை கொஞ்சம் கவனிச்சு பாருங்க நதியா. யானை���்கே ஹெல்மட் போடுற திறமை எங்க ஹீரோவுக்குதான் இருக்கு.\nஅட ஆமா.. நான் கூட இப்பத்தான் பார்க்குறேன். விஜய்யாம் பெரிய விஜய்..அவர் கூட புறாவுக்குத்தான் பெல் அடிச்சாரு. ஆனா\nநம்ம ஹீரோ யானைக்கே ஹெல்மட் மாட்டி இருக்கார்.என்ன ஒரு டெலண்ட்..\nஎன்ன ஒரு கொலை வெறி (தென்றலுக்கு சொன்னேன்)..\n தி கிரேட் அர்மி மேன் ம்ம்ம்ம்ம்.. பொண்ணுங்க மட்டுமே இருக்கிற கட்சியோட ஒரே தலைவர்..\nவிஷ்ணுசார் ம்ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்ம்.. கலக்குங்க.. பிரதாப் சார் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nமகாபலிபுரம்'ன்னு பிளான் பண்ணி, பறக்கும் ட்ரெயின்னு பிளான் பண்ணி, கடைசியில வள்ளுவர் கோட்டத்துல போய் படுத்துகிடந்திருக்கீங்க.\nஎதையுமே பிளான் பண்ணாம பண்ணா இப்படித்தான். ஓகே\nவிஷ்ணு சார் ஒருவாட்டி என்னை திட்டுவேன்னு சொன்னீங்க. அன்னையிலெ இருந்தே உங்களை பார்க்கணும்ன்னு நினைச்சேன்.\nநதியா கூட உங்களைப்பத்தி நிறையா சொல்லி இருக்காங்க. இப்போத்தான் ஃபர்ஸ்ட் டைம் பார்க்குறேன்.அழகா இருக்கீங்க. உங்க திருமணத்துக்கு என்னோட அட்வான்ஸ் வாழ்த்துக்கள். பிரதாப் சார், இந்த பிறந்தநாள் உங்களுக்கு மறக்க முடியாத ஒரு நாளா இருந்திருக்குமே\n//போனால் போகிறதென்று வள்ளுவரையும் தரிசித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தோம்.//\n//பிரதாப்பின் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது. (சந்தோஷத்தில் அல்ல.. சாப்பிடமுடியாமல்).. //\n//ஒருவழியாக அத்தனை கோழிகளிடமும் சண்டையை முடித்துவிட்டு, //\nஎனக்கு இந்த வரிகள் ரொம்ப பிடிச்சு இருந்தது\nஎல்லாம் சரி.. அவருக்கு நீங்க ரெண்டு பேரும் என்ன கிஃப்ட் கொடுத்தீங்கன்னு சொல்லவே இல்லையே \nநாங்க கொடுத்ததெல்லாம் என்னங்க கிஃப்ட் அவருக்கு அன்னைக்கு ஒரு \"கிஃப்ட்\" கிடைச்சுது பாருங்க... அதுதான் பிரதாப்புக்கு மிகப்பெரிய கிஃப்ட்.\nஅது என்ன கிஃப்ட்ன்னு யாரும் கேட்கக்கூடாது.\n\"சத்தம்\" இல்லாம \"நித்தம்\" ஒரு \"யுத்தம்\" நடத்தி \"புத்தம்\" புதுசா கிடைச்ச கிஃப்ட் தானே அது. ஆனா அது என்னன்னுதான்\nதெரியலை.. பிரதாப் சார் நீங்களே சொல்லிடுங்களேன்.வெட்கப்படாதீங்க..\nவிஷ்ணு ,நதியா, தென்றல்,ரம்யா,கிஷோர்,kenin ,சுள்ளான் அனைவருக்கும் என் நன்றி.\nமன்னிச்சுக்குங்க. வேலை அதிகம் அதன் வரமுடியல.\n\"சத்தம்\" இல்லாம \"நித்தம்\" ஒரு \"யுத்தம்\" நடத்தி \"புத்தம்\" புதுசா கிடைச்ச கிஃப்ட் தானே அது.தென்றல்\nஇதுக்கு நீங��க முத்தம்னு சொல்லிடலாம். பின்ன ஒரு பிறந்தநாளுக்கு ஒரு காதலன் என்ன எதிர்பாற்பனோ அதான்\nஎன்னை நான் அதிக நாளுக்கு அப்புறம் ரொம்ப சந்தோசமா இருந்தது அன்றைக்குத்தான். thanks for mani and vishnu.\nநாங்க எப்போமே இப்படி இருக்கணும் தான் நினைக்கிறோம். சில மாற்றம் வரும் கல்யாணத்துக்கு அப்புறம்.\nஅது வரைக்கு நாங்க இப்படி தான் இருப்போம்.அப்புறமும் நாங்க நண்பர்களா இருக்க நான் கடவுளை வேண்டுகிறேன்.\nகிஷோர் எனக்கு மணி,குமாரை விட கிப்டு ஒன்னும் பெருசு இல்லை.\nஎப்பவுமே நீங்க இதே நட்போட இருக்கணும் பிரதாப். எந்த சந்தேகம் வந்தாலும் மனசுவிட்டு பேசிடுறது ரொம்ப நல்லது. கோபம் வந்தா திட்டிடுங்க. அடிக்க கூட செய்யலாம். ஆனா எந்த சூழ்நிலையிலும் நண்பர்கள் மேல சந்தேகம் மட்டும் வந்திடக்கூடாது. ஏன்னா Friendship only makes life beautiful..\nகிசோர் சார் காமடி பண்ணாதிங்க நா அழகா இருக்கேன்னா \nவிஷ்ணு சார் உங்களுக்கு என்ன ஏர் வாய்ஸ் கம்பெனியோட ஓனர் மாதிரியே இருக்கீங்க..\nதென்றல், அப்போ கடைசியில எங்க விஷ்ணுவை, சூர்யா மாதிரி மெமரி லாஸ்ல அலைய சொல்றியா\nபிரதாப் சார்.. உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nதென்றல், அப்போ கடைசியில எங்க விஷ்ணுவை, சூர்யா மாதிரி மெமரி லாஸ்ல அலைய சொல்றியா\nவணக்கம் சஞ்சய் விஷ்ணுசாமி ..\nநதியா உங்க ஆசிர்வாதம் இருக்கிறவரைக்கும் நாங்க நல்ல இருப்போம்.\nஇதுவரை பெரிதாய் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இல்லை. ஆனால் பெரிதாய் சொல்லிக் கொள்ளும்படி வளர ஆசை. ***மணிகண்டவேல்*** manikandavel@gmail.com 9043194811\nதமிழ் சினிமா தவறவிட்ட சில முத்துக்கள்\nஉன் கோபங்களுக்கும் எனக்கும் திருமணம்.\nநீ ஒன்றும் பேரழகு இல்லை.. ஆனாலும் உன்னைவிட பேரழகு ஒன்றும் இல்லை இந்த உலகத்தில் எனக்கு... நீ ஒன்றும் பார்த்தவுடன் அள்ளி அணைக்க தூண்டும் அழக...\nஒரு பெண் காதல் வயப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது எப்படி\nஒரு பெண் காதல் வயப்பட்டிருக்கிறாள் என்பதை கண்டுபிடிக்க சில டிப்ஸ்... 1) TV'யில் சேனல் மாற்றும் போது, ஏதாவது ஒரு சேனலில் காதல் பாடல் ஓட...\nகாதலர் தின ஸ்பெஷல் கவிதைகள்\nவிழிகளில் பொய்யையும் விரல்களில் உண்மையையும் சுமந்து கொண்டு திண்டாடுகிறது உன் காதல்.. சரி.. சரி.. வெட்கப்படாமல் என்னை கட்டிக்கொள் கண்ணைகட்ட...\nஉன் அதிகப்படியான காதல்.... உன் பிரிவு\nஉங்களுக்கு இந்தக்கவிதைகள் பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்ட��விட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்\nஎன் இதயத்தில் மலர்ந்த நட்\"பூக்கள்\"\nஎன் சகோதரன் என் சட்டையை பயன்படுத்தினால் கூட எனக்கு பிடிக்காது. ஆனால் நட்பிலோ எச்சில் செய்த உணவு கூட இனிக்கிறது. காதலியோடு பேசுகையில் கூட...\nகலா மாஸ்டரை கலாய்த்த விஜய் டீவி\nஒருநாள் விஜய் டீவியில் கிங்ஸ் ஆஃப் காமெடி நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் ரோபோ சங்கர் மற்றும் அவர் குழுவினர் மானாட மயிலாட நிகழ...\nசற்றே வியந்துதான் போகிறேன் உன் மனதின் நிறம் மாறும் குணத்தை எண்ணி.... அளவில்லா ப்ரியங்களுடன் அணுஅணுவாய் என்னை காதலிக்க முடிந்த உன்னால் எப்ப...\nஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள்\nஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆனா கேட்க முடியாம மனசுக்குள்ளேயே புதைச்சு வெச்சுக்குற சில கேள்விகளை, நாம இந்தப் பதிவுல பார்க்கலாம்.....\n1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்...\nடீவி ஷோவில் டென்ஷனான ரம்யா கிருஷ்ணன்\nசேனல்களில் ரியாலிட்டி ஷோக்கள் என்ற பெயரில் நடக்கும் சில விஷயங்கள் சர்ச்சைகளையும் சங்கடங்களையும் ஏற்படுத்திவிடும். அதை வைத்துக்கொண்டு...\nஅம்புலி 3D இயக்குனர் ஹரீஷ் நாரயண் திருமணம் (1)\nஆங்கிலம் சினிமா விமர்சனம் (4)\nஇந்தி சினிமா விமர்சனம் (5)\nஎன்னு நிண்டே மொய்தீன் (1)\nஒரு நாள் இரவில் (1)\nகாதல் தோல்வி கவிதைகள் (3)\nகுமாரி 21 F (1)\nசால்ட் அண்ட் பெப்பர் (1)\nதமிழ் சினிமா விமர்சனம் (18)\nதெலுங்கு சினிமா விமர்சனம் (4)\nபிரகாஷ் ராஜ். தமிழ் சினிமா விமர்சனம் (1)\nபுலி விமர்சனம் ஸ்ரீதேவி (1)\nமலையாள சினிமா விமர்சனம் (8)\nராகினி எம் எம் எஸ் (1)\nவழக்கு எண் 18/9 (1)\nஹிந்தி சினிமா விமர்சனம் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tangedco.blogspot.com/2015/05/executive-engineercivil-modification.html", "date_download": "2018-07-16T23:39:34Z", "digest": "sha1:SFJDJRRWUKBI35UF34FPFU3ZXJR22UGI", "length": 20872, "nlines": 524, "source_domain": "tangedco.blogspot.com", "title": "மின்துறை செய்திகள்: Executive Engineer/Civil Modification and Posting Orders issued", "raw_content": "\nஓப்பன் ஆஃபிஸ் ஓர் அறிமுகம்\nTangedco Employee Matrimony - மின்வாரிய ஊழியர் வரன்கள்\nவிண்ணப்பங்கள் ( From )\nமுகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.\nRTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )\nஇந்த செய்திகள் எல்லாம் பல்வேறு மின் இணையதில் இருந்து சேகரிக்கபட்டு இர��க்கிறது. நோக்கம், இந்த செய்திகள் எல்லாம் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும். இந்த மின் இணையதில் பிறர் கருத்துகள் இடம் பெற்று காயபடுதுவதாக அல்லது தனிப்பட்ட கருத்தாக இருந்தால் சொல்லிவிடுங்கள் நீக்கி விடலாம். மேலும் இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தண்மை கூற இயலாது இத்தகவல் மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது\nதங்கள் பகுதியில் நடைபெறும் வாரியம் தொடர்பான தகவல்களை எனது ganeshtnebgobi@gmail.com ஈமெயிலுக்கு அனுப்பினால் இந்த வலை தளத்தில் வெளியிடப்படும் அதன்முலம் அனைவரும் பயனடைவர்\nPosted by மின்துறை செய்திகள் at 11:47 PM\nமின் நுகர்வோர்கள் Facebook group\nTeacher Matrimony ~ஆசிரியர் வரன்கள்\nஇத்தள பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற இங்கே தங்கள் ஈமெயில் முகவரியை கொடுக்கவும் :\nதங்கள் மின் இணைப்பு எண்னின் முழு என்னையும் தெரிந்து கொள்ள ( CODE NO)\nநுகர்வோர் குறை தீர்க்கும் மன்ற அலுவலகங்களின் முகவரிகள்.\nமின் தடைசெய்யப்படும் இடங்கள் சென்னை\nஇன்றைய மின் உற்பத்தி விபரம்\nஅகவிலைப்படி ( 17 )\nஇணையதளம் சார்ந்த செய்தி ( 10 )\nஏழாவது ஊதியக் குழு ( 5 )\nஓய்வூதியம் ( 38 )\nகல்வி ( 1 )\nசூரிய மின் சக்தி ( 1 )\nதீக்கதிர் ( 3 )\nநாளிதழ் செய்திகள் . ( 55 )\nநீதிமன்றசெய்தி ( 49 )\nபகுதிநேர படிப்பு ( 1 )\nமின் இணைப்பு ( 16 )\nமின் ஊழியா் ( 1 )\nமின் கட்டணம் ( 34 )\nமின் சேமிப்பு ( 2 )\nமின் திருட்டு ( 1 )\nமின் நுகர்வோர் ( 2 )\nமின் விபத்து ( 1 )\nமின்கதிா் ( 1 )\nமின்சார சட்டம் 2003 ( 3 )\nமீட்டர் ( 4 )\nவருமான வரி ( 4 )\nவாகனகடன் ( 1 )\nவாரிசு வேலை ( 19 )\nவேலை வாய்ப்பு செய்திகள் ( 37 )\nஜனதா சங்கம் ( 2 )\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nவீடுகளுக்கான புதிய மின் இணைப்பு கட்டணம் 5 மடங்கு உயருகிறது \nதமிழ்நாட்டில் சுமார் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில் 2.2 கோடி வீட்டு மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகள், தொழிற்சாலை ம...\nதட்க்கல் சுய நிதி விவசாய மின் இணைப்பு 2018-19 ஆண்டுக்கான வாரிய ஆணை\nஒரே இடத்தில் 10 ஆண்டுகளாக பணிபுரியும் மின்வாரிய களப்பணியாளர்களை இடமாற்றம் செய்ய அதிரடி முடிவு - தினகரன் செய்தி\nகளப்பணியாளர்களை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு மின்வாரியத்தில் போர்மேன்கள், உதவியாளர்கள், வயர்மேன்கள், மின்வழ...\nவீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க ம��னியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதி\nவீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதி\nஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக (Resignation Letter) ஒரு கடிதம் கொடுத்த பின்னர், அந்த கடிதத்தை பணிச்சுமை காரணமாக கொடுத்துவிட்டதாக கூறி 90 நாட்களுக்குள் அந்த கடிதத்தை திரும்ப பெற மனு கொடுத்து மீண்டும் பணியில் சேரலாம்\nதமிழ்நாடு சார்நிலை பணியாளர்கள் பணி விதிகள் - 41A, 41A(a), 41A(b) - ஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக (Resignation Letter) ஒரு கடிதம் க...\nகணக்கீட்டாளர் பணி முதன்மை பட்டியல் திருத்தம் கோரி விண்ணப்பம் செய்திடுவது தொடர்பாக வாரிய கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://thoorikaisitharal.blogspot.com/2012/08/blog-post_12.html", "date_download": "2018-07-17T00:08:48Z", "digest": "sha1:TFENZDPEJ3I7CV7GFKVAZBIJE2GKVEDF", "length": 8943, "nlines": 227, "source_domain": "thoorikaisitharal.blogspot.com", "title": "”தூரிகைச் சிதறல்....”: அமைதியின் வலிமை...!!!", "raw_content": "\nவாழ்த்துரை - கவிஞர். தமிழ்க்காதலன்\nமணிப்பூர் மகாராணியும் அம்மன் வேஷக்காரியும்\nநன்றி தோழரே..தங்கள் தளத்தில்தான் படித்துக்கொண்டிருக்கிறேன்..\nதிண்டுக்கல் தனபாலன் 13 August 2012 at 07:53\nகவிதை வரிகள் அழகாக செதுக்கப்பட்டுள்ளது... பாராட்டுக்கள்...\nஏன் அமைதியின் வாசனை என்ற தலைப்பு\nவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\\__\nதனித்ததொரு பெருவெளியில் மௌனத்தின் பக்கங்களை மோனமாய் வாசிக்கிறேன். மொழியாய் சுவாசிக்கிறேன்.\nநானும், கடவுளும்... இடம் மயான பூமி: நான் : இறந்த...\n”திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப் போட்டி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_34.html", "date_download": "2018-07-17T00:15:44Z", "digest": "sha1:DSATZOOKBAMVHYJW36BWJNML2EZF7D7R", "length": 6430, "nlines": 70, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "சோமாவத்திய தூபிக்கு அருகே நடைபெற்ற விசேட வழிபாடுகளில் ஜனாதிபதி பங்கேற்பு - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்த���ரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nபுகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கான செயலமர்வு (விண்ணப்பம்- அம்பாறை மாவட்டம்)\nகிழக்கு மாகாண மக்களின் சமூக, கலாச்சார, சமயத்தில் ஓர் புரட்சியினை உருவாக்குவதுடன் கிழக்கு முழுவதும் அபிவிருத்தி பணிகளை துரிதமாக மேற்கொ...\nHome Latest செய்திகள் சோமாவத்திய தூபிக்கு அருகே நடைபெற்ற விசேட வழிபாடுகளில் ஜனாதிபதி பங்கேற்பு\nசோமாவத்திய தூபிக்கு அருகே நடைபெற்ற விசேட வழிபாடுகளில் ஜனாதிபதி பங்கேற்பு\nநாளைய தினம் பிறந்தநாளை கொண்டாவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவை சோமாவத்திய தூபிக்கு அருகே நடைபெற்ற விசேட வழிபாடுகளில் இன்று காலை கலந்து கொண்டார்.\nஜனாதிபதிக்கும் நாட்டு மக்களுக்கும் ஆசிவேண்டி சோமாவத்திய தூபிக்கு அருகே நேற்றிரவு முதல் இன்று காலை வரை நடைபெற்ற பிரித் ஓதும் நிகழ்வில் பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.\nஇந்த வழிபாடுகளை நியூஸ் பெஸ்ட், சக்தி, சிரச ஊடக வலையமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2018/02/25.html", "date_download": "2018-07-17T00:13:21Z", "digest": "sha1:AQNV3LLJZJFOBBVTOMEDNO7ZI5B3DUCL", "length": 11566, "nlines": 274, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: விருத்த மேடை - 25", "raw_content": "\nவிருத்த மேடை - 25\nவிருத்த மேடை - 25\nஅறுசீர் விருத்தம் - 25\n[தேமா + கருவிளம் + கூவிளம் + தேமா + கருவிளம் + கூவிளம் ]\nதையலை உயர்வு செய் [பாரதியின் புதிய ஆத்திசூடி]\nதேமா + கருவிளம் + கூவிளம் என்ற வாய்பாட்டில் அனைத்து அரையடிகளும் அமைய வேண்டும். இவ்வாய்பாட்டில் வெண்டளை இயற்கையாய் அமையும். இவ்வாறு நான்கடிகள் ஓரெதுகை பெற்று வரவேண்டும். ஒன்று, நான்காம் சீர்களில் மோனை அமையும்.\nஓரடியில் ஒற்று நீக்கிக் கணக்கிட 18 எழுத்துகளை இவ்விருத்தம் பெற்றிருக்கும்.\nஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.\n\"பாவலர் பயிலரங்கம்\" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 01:34\nஇணைப்பு : அறுசீர் விருத்தம், விருத்த மேடை\nகலிப்பா மேடை - 10\nவிருத்த மேடை - 33\nவிருத்த மேடை - 32\nவிருத்த மேடை - 31\nவிருத்த மேடை - 30\nவிருத்த மேடை - 29\nஅறுசீர் விருத்தம் - 28\nவிருத்த மேடை - 27\nவிருத்த மேடை - 26\nவிருத்த மேடை - 25\nவிருத்த மேடை - 24\nவிருத்த மேடை - 23\nவிருத்த மேடை - 22\nவிருத்த மேடை - 20\nவிருத்த மேடை - 19\nவிருத்த மேடை - 18\nவிருத்த மேடை - 17\nவிருத்த மேடை - 16\nவிருத்த மேடை - 15\nவிருத்த மேடை - 13\nவிருத்த மேடை - 14\nவிருத்த மேடை - 12\nவிருத்த மேடை - 11\nவிருத்த மேடை - 10\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://daily-dhyanam.blogspot.com/2013/01/99.html", "date_download": "2018-07-17T00:19:48Z", "digest": "sha1:OH5JVAAFIPOET4YPDWGMUR3HD2UKO4NS", "length": 5096, "nlines": 91, "source_domain": "daily-dhyanam.blogspot.com", "title": "Dhyanam: 99 - வடிவுடை மாணிக்க மாலை - அபிராமி", "raw_content": "\nஆடல் வல்லான், அருள வல்லான், அகம் திறப்பான், அன்பே அகத்தில் நிறைப்பான்,இன்னுயிராய் இன்பம் பயப்பான்\n99 - வடிவுடை மாணிக்க மாலை - அபிராமி\n2013 - ஜனவரி 23, ஶ்ரீநந்தன - தை 10, புதன் கிழமை\nகாமம் படர் நெஞ் சுடையோர் கனவினும் காணப்படாச்\nசேமம் படர் செல்வப் பொன்னே மதுரச் செழுங்கனியே\nதாமம் படர் ஒற்றி யூர்வாழ் பவளத் தனிமலையின்\nவாமம் படர் பைங் கொடியே வடிவுடை மாணிக்கமே.\nசுந்தரி எந்தை துணைவி, என்பாசத் தொடரையெல்லாம்\nவந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்\nஅந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்\nகந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.\n- நீலவானமும் சங்கு புஷ்பமும் சங்கு புஷ்பம் சங்கு வடிவில் இருப்பதால் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள் போல இருக்கிறது சங்கு வடிவில் இருப்பதால் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள் போல இருக்கிறது தமிழில் இதனை சங்குப்பூ என்பார்கள். ச...\n102. சித்தி விநாயகர் பதிகம்\n101 - திருவருட்பா - இன்பக் கிளவி\n100. திருவருட்பா - நெஞ்சறிவுறுத்தல்\n99 - வடிவுடை மாணிக்க மாலை - அபிராமி\n98. வடிவுடை மாணிக்க மாலை - அபிராமி\n97. வடிவுடை மாணிக்க மாலை - அபிராமி\n96. வடிவுடை மாணிக்க மாலை - அபிராமி\n95.வடிவுடை மாணிக்க மாலை - அபிராமி\n94. வடிவுடை மாணிக்க மாலை - அபிராமி\n93. வடிவுடை மாணிக்க மாலை -அபிராமி\n92. வடிவுடை மாணிக்க மாலை - அபிராமி\n91. வடிவுடை மாணிக்கமாலை -- ...\n88. திருவருட்பா - ஆனந்தானுபவம்\n87. திருப்பாவை - ஆண்டாள்\n86. திவ்யப்பிரபந்தம் - பூதத்தாழ்வார்\n85. திவ்யப்பிரபந்தம் - பொய்கையாழ்வார்\n83. ஸர்வ நாயகிக்கு வந்தனங்கள்.\n79. திருவருட்பா- சிற்சத்தி துதி\n78.திருவருட்பா - சிற்சத்தி வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kaathalmazai.blogspot.com/2009/10/", "date_download": "2018-07-16T23:41:21Z", "digest": "sha1:ULQME4MXCYSGDSSGFMMYMBX4WMN5J7NJ", "length": 6534, "nlines": 59, "source_domain": "kaathalmazai.blogspot.com", "title": "காதல் மழை..: October 2009", "raw_content": "\nகலைந்த மேகத்தின் கண்ணீர் துளி..\nஅத்தை பொண்ணு / மாமா பொண்ணு இதெல்லாம் சொல்றதுக்கு நல்லாத்தான் இருக்கும். ஆனா நெஜத்துல ரொம்ப கொடுமை அது. அதுவும் அவங்க கொஞ்சம் அழகா இருந்துட்டா போதும். அவங்க பண்ற அலப்பறை தாங்க முடியாது. அதுக்காக அவங்கள நாம லூஸ்ல விடவும் முடியாது. அவங்க பண்ற கொடுமைகளை தாங்கித்தான் ஆகணும்.\nதனியா இருக்கும் போது கண்டுக்கவே மாட்டாங்க. ஆனா நம்ம வீட்டு பெரியவங்க முன்னாடி 'நான் ரொம்ப நல்லவன்' ன்னு காட்டறதுக்காக நாம ஒரு ஓரமா நிக்கும் போது தானா வந்து தோள்ல கை போடறது, முதுகுல அடிக்கறதுன்னு நம்மை நெளிய வைப்பாங்க..\nஎனக்கு அவசரமா ஒரு 50 ரூபா டாப் அப் போட்டுடான்னு சொல்லிட்டு கட் பண்ணிருவாங்க.. மிஸ்டு கால் கொடுக்க கூட காசில்லாம நம்ம பொருளாதாரம் இருக்கும்..\nதப்பி தவறி நம்ம மொபைல் அவங்க கைல கெடச்சுட்டா அவ்ளோதான்.. ரொம்ப நாள் கஷ்டப்பட்டு, SMS அனுப்பற அளவுக்கு கரெக்ட் பண்ணி வச்சுருக்கற பிகர், இனிமேல் நம்ம பேரை கேட்டாலே காரி துப்பர அளவுக்கு பண்ணிடுவாங்க..\nகாலங்காத்தால போன் பண்ணி \"எனக்கு ரிசல்ட் வந்துருச்சாமா.. பாத்து சொல்லுன்னு..\" கொல்லுவாங்க.. நம்ம ரிசல்ட்டயே நாலு நாள் கழிச்சு பாக்கற நாம, அவ கிளாஸ் புல்லா எல்லாரோட ரிசல்ட்டையும் லைவ் கமெண்டரி பண்ண வேண்டிய நிலைமை வரும்.\nவில்லு படம் சூப்பரா இருக்காமா.. டிவிடி வாங்கி கொடுன்னு கொடுமை படுத்துவாங்க.. வில்லு டிவிடி இருக்கான்னு கேட்டா திருட்டு விசிடி விக்கறவன் கூட நம்மளை திருதிருன்னு பார்ப்பான்..\nசரி நம்ம மேல இவ்வளோ உரிமையா இருக்காளே, நம்மள லவ் பண்ணுவாளோன்னு கற்பனை குதிரைல ஏறும் போது, 'என் கிளாஸ் மேட் ஒருத்தன் சூர்யா மாதிரியே இருப்பான் தெரியுமான்னு' குண்ட தூக்கி குதிரை கால்லயே போடுவாங்க..\nவீட்டுக்கு காய்கறி வாங்க கடைக்கு போறத கூட கௌரவ கொறச்சலா நெனைக்கற நம்மள அப்பப்ப டிரைவராகவும், பாடி கார்டாகவும் யூஸ் பண்ணுவாங்க..\nஇப்படி அத்தை பெத்த அழகிய ராட்சசிகள் பண்ற அன்புத் தொல்லைகள் ஏராளம். என்னதா கொடுமை பண்ணினாலும், 'போடா லூசுன்னு' அவ செல்லமா அடிக்கும் போது கிடைக்கற சுகம் இருக்கே.. அதெல்லாம் அனுபவிச்சாத்தான் தெரியும்..\nடிஸ்கி : இது ஒரு மீள் பதிவு. எனது இன்னொரு வலைப்பூவான அச்சம் தவிரில் சில மாதங்களுக்கு முன் எழுதியது. இங்கே ரொம்ப நாளா கடை காலியா இருக்கறதால இங்கே எழுதி இருக்கேன்.. பொறுத்தருளவும்...\nஎன் இன்னொரு தளம்.. அச்சம் தவிர்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/tech/03/129210?ref=category-feed", "date_download": "2018-07-17T00:17:32Z", "digest": "sha1:XXUBBA6BTRJ3S4HVBKAAFFOBSI55ONPB", "length": 6491, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "விரைவில் அறிமுகமாகின்றது Ultra Mobile Pocket PC ! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிரைவில் அறிமுகமாகின்றது Ultra Mobile Pocket PC \nமிகவும் சிறிய கணனிகளை உருவாக்கும் Raspberry Pi தொழில்நுட்பத்தில் மற்றுமொரு சிறிய தனி நபர் கணனி உருவாக்கப்பட்டுள்ளது.\nUltra Mobile Pocket PC எனப்படும் குறித்த கணனியை இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான Thingiverse வடிவமைத்துள்ளது.\nசார்ஜ் செய்யக்கூடிய Lithium Ion மின்கலத்தினைக் கொண்ட இக் கணனியை இலகுவாக இடத்திற்கு இடம் எடுத்துச் செல்ல முடியும்.\nஎனினும் இக் கணனியின் மேலதிக சிறப்பம்சங்கள் மற்றும் விலை தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.\nதவிர அறிமுகம் செய்யப்படும் திகதியும் குறிப்பிடப்படவில்லை.\nஇவை தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல ல���்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://snowwhitesona.blogspot.com/2015/08/egg-pepper-fry.html", "date_download": "2018-07-17T00:20:16Z", "digest": "sha1:TDBLXSYOUCDGA2NAC2CFJTTCQYG7PYUV", "length": 11743, "nlines": 97, "source_domain": "snowwhitesona.blogspot.com", "title": "sangeetha senthil: மிளகு முட்டை வறுவல் /EGG PEPPER FRY", "raw_content": "\nஇந்த தளத்திற்க்கு வருகை தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..... உங்கள் வரவு நல்வரவாகட்டும்......\nவெள்ளி, 28 ஆகஸ்ட், 2015\nமிளகு முட்டை வறுவல் /EGG PEPPER FRY\nமிக சுலபமான டேஸ்ட்டான இந்த வறுவல் எளிய சமையலுக்கு சிறந்த சாய்ஸ் ...கண்டிப்பா முயற்சித்து பாருங்க ...\nபெரிய வெங்காயம் - 1(பெரியது )\nபச்சை மிளகாய் - 1\nகருவேப்பிலை - 1 கொத்து\nமிளகுதூள் - 1 ஸ்பூன்\nசோம்புத்தூள் - 1 ஸ்பூன்\nமுதலில் முட்டையை வேகவைத்து ,ஆறியதும் தோல் உரித்து ,இரண்டாக வெட்டி தனியே வைத்துக் கொள்ளவும் .\nபின் கடாயில் எண்ணெய் விட்டு ,காய்ந்ததும் வெங்காயம் ,பச்சை மிளகாய் ,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் .\nஇதனுடன் மிளகுத்தூள் ,சோம்புத்தூள் ,உப்பு சேர்த்து வதக்கவும் .\nவெங்காயம் நன்கு வதங்கும் வரை , வேகவிடவும் .\nஇதனுடன் முட்டையும் சேர்த்து ,வேகவிடவும் .இதுபோல இரண்டு பக்கமும் திருப்பி வேகவிட்டு இறக்கி சூடாக பரிமாறவும்\nமதிய உணவுக்கு சிறந்த சைட் டிஷ் இது\nஇடுகையிட்டது sangeethas creations நேரம் பிற்பகல் 11:10\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமிருதுவான இட்லி ( soft idli)\nகரடி பொம்மை செய்முறை (teddy bear making )\nஎனது மகளின் இரண்டாவது கவிதை ..... மழை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://venkayamvalai.blogspot.com/2012/12/2012_13.html", "date_download": "2018-07-16T23:33:28Z", "digest": "sha1:WMP55Y5GH4MNKZKLWNEKJOHJ7BABU4R6", "length": 18903, "nlines": 247, "source_domain": "venkayamvalai.blogspot.com", "title": "வெங்காயம் வலைப்பூ: 2012 இந்தியா-கூகிளில் அதிகம் தேடப்பட்டவை", "raw_content": "\n2012 இந்தியா-கூகிளில் அதிகம் தேடப்பட்டவை\n2012 நம்மைவிட்டு செல்லப்போகின்றது.இணைய ஜாம்பவானாகிய கூகிளில் 2012இல் எந்தவிடயங்கள் அதிகமாக தேடப்பட்டன இந்தியாவில் எந்தவிடயங்கள் அதிகமாக��்தேடப்பட்டனஎந்த படம் அதிகமாக தேடப்பட்டதுயாரை இந்தியர்கள் அதிகமாக தேடினார்கள்\nயாரை அதிகமாக இந்தியர்கள் தேடினார்கள்\nஒட்டுமொத்தமாக அதிகமாக தேடப்பட்டவிடயங்களுள் 3 ஆவது இடத்தைப்பிடித்திருக்கின்றார் சன்னி லியோன்.அதிகமாக தேடப்பட்ட நபர்களில் 1 ஆவது இடத்தைப்பிடித்திருக்கிறார் சன்னி.\nஎந்தவிடயம் அதிகமாக தேடப்பட்டதுஎன்பதை நீங்களே தேடியும் அறிந்துகொள்ளமுடியும். சேர்ஜ் ரேர்ம்ஸ் என்பதில் நீங்கள் தேடவிரும்பியதை சேர்ஜ் செய்துகொள்ளலாம் அதற்கு இங்கேகிளிக்\nஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - சனிப்பெயர்ச்ச...\nடெல்லி பெண்ணின் நண்பனின் பேட்டி- நடந்தது என்ன\nடெல்லி கற்பழிப்பு-உண்மையில் பெண் என்ன செய்தார்\nடெல்லியில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண் மர...\nகிறிஸ்மஸ் - ஜேசு பிறந்த நாள்தானா\nகணித மேதை இராமானுஜர் 125வது பிறந்த நாள்\n-ஒரு வில்லேஜ் விஞ்ஞானியின் வி...\nஉலகம் அழியும்போது நம்ம நடிகர்கள் என்ன செய்வார்கள்-...\nஉலக அழிவு தினமான 21 இல் பேஸ்புக்கில் என்ன நடக்கும...\nஉலக அழிவுக்கு காரணம் Psy Gangnam Style கூறியவர் ந...\nஒருவேளை உலகம் அழிந்தால் எப்படி தப்பிக்கலாம்\nநீதானே என் பொன்வசந்தம் நம்பிப்பார்க்கலாமா\n2012 உலகம் -கூகிளில் அதிகம் தேடப்பட்டவை\n2012 இந்தியா-கூகிளில் அதிகம் தேடப்பட்டவை\n2012 இல் உங்களின் முக்கிய தருணங்கள்-பேஸ்புக்,ருவிட...\nமை நேம் இஸ் ஹான்-முஸ்லீம்களுக்கு எதிரான படமா\nஉலகம் அழிந்தபின் உலகம் எப்படி இருக்கும்\nஜாக்கி சானுக்கு இரண்டு கின்னஸ் விருதுகள்\nபடம் பார்க்கும் திரையரங்கில் பாலூத்தும் பரதேசிகளே-...\nஉலகம் அழியும் என்று எத்தனை தடவை பீலாவிட்டுள்ளார்கள...\nஉலகம் அழியும் என்று எத்தனை தடவை பீலாவிட்டுள்ளார்கள...\nசார்லி சப்லின் அரிய புகைப்படங்கள்\nசார்லீ சப்லின் சிரிப்பின் ஆதாரமாக இருந்தவர் இன்றைய நகைச்சுவை நடிகர்களின் முன்னோடி இவர்தான்.இவரது தொடர்களில் இவரைப் பொறுத்த்வரை ஏதோ சீரியஸ...\nஎன் வயதினர் தரம் 8,9 இல் சமய பாடங்களைக்கற்கும்போது சித்தர்களைப்பற்றிய அறிமுகம் சமயபாடத்தின் வழியாகக்கிடைத்தது. அந்த வயதுவரை எமது வயதின...\nமுகமூடி வீரர் மாயாவி எனது சிறியவயது ஹீரோ.அந்த நாட்களில் நூலகத்தை இதற்காக மட்டுமே பயன்படுத்தினேன். நான் மட்டுமல்ல என் வயதை ஒத்த பலரது கன...\nயாதும் ஊரே, யாவரும் கேளிர்.\nதமிழர்கள்தான் அணுகுண்டை கண்டுபிடித்தார்கள், தமிழர்கள்தான் ஆங்கிலத்தை கண்டுபிடித்தார்கள் என்பதாக சிலபல ஆதாரங்களை காட்டி Share if you ...\nகங்னம் ஸ்டைல்(gangnam style) கின்னஸ் சாதனை\nகங்னம் ஸ்டைல் இதை திருப்பிக்கூறுவதற்கு நீங்கள் 4 நாட்கள் பயிற்சி செய்யவேண்டும் என்பது உண்மை.(பதிவின் நீளத்திற்கு மன்னிக்க)ஆனால் பாடல் ய...\nடெல்லியில் ஓடும் பஸ்ஸில் இரவில் தனது நண்பனுடன் பேருந்தில் பிரயாணம் செய்த 23 வயதுப்பெண் 6 நபர்களால் மாறி மாறி கற்பழிக்கப்பட்டாள்.அவருடன்...\nகவுண்டமணி அரிய தகவல்கள்,பேட்டி,-பிறந்த நாள்\nஇன்று தலைவர் கவுண்டமணி(கவுண்டன்-ஆமா என்னடா ஆனா ஊனான்னா தலைவர் எங்கிறாய் உன் தலைவன் என்ன சுதந்திரப்போராட்டத்தில பங்கிபற்றின தியாகியா\nடெனிம் சில கசப்பான உண்மைகள்\nநீடித்த உழைப்பு சலவை செய்ய வேண்டியதில்லை துணி வெளுத்துப்போனாலும் அதுவும் ஒரு பேஷன் ஆகிவிடும் ஒப்பீட்டளவில் மலிவானது Guess Jeans ...\nஆமா யோசியம் எல்லாம் எதைவச்சுக்கண்டுபிடிக்கிறீங்க வானத்தில இருக்கிற 9 கிரகங்களை வைச்சுக்கணிக்கிறம். வானத்தில 9கிரகம் சுத்துதாம் அது பூம...\nஆப்கானிஸ்தானிற்கு சுற்றுலா சென்றால் என்னாகும்\nஆப்கானிஸ்தான் பயணம் செல்வதற்கு பாதுகாப்பான இடமா என்றால் பதில் இல்லை என்பதுதான்.தலிபான்கள் தற்கொலைக்குண்டுகள் என்று ஆப்கானிஸ்த...\nசமாதானத்தின் கதை - கருத்துகள் - 'சமாதானத்தின் கதை' பற்றி வெளிப்பட்ட கருத்துகள். -- லெ. முருகபூபதி -- கதையின் வார்ப்பு சிறப்பாகவும் நுணுக்கமாகவும் வந்திருக்கிறது. பாராட்டுக்கள். மனமார...\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல் - பார்த்த படம்- இரும்பு திரை பார்த்து ஓரிரு மாதம் ஆகிவிட்டது; ப்ளாக் இப்போது தான் எழுதுவதால் படம் பற்றி சில வரிகள்... நிச்சயம் வித்யாசமான கதைக்களன்.. சொல்லப...\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி* *பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி...\nமனைவியின் ATM கார்டை கணவன் உபயோகிக்கக் கூடாது-நடந்தது என்ன - தேதி: 14 நவம்பர் 2013 பெங்களூரூவில் மாரத்தஹள்ளியைச் சேர்ந்த வந்தனா என்பவர் தாய்மையடைந்து வெளியில் செல்ல முடியாத நிலையில் வீட்டில் இருக்கிறார். அவரது கணவர் ...\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2 - இன்று வரை இத்தளத்தில் தமிழ் சோதிட மென்பொருட்கள் தொடர்பான பதிவு முன்னையில் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு கூட ஒருவர் பாராட்டி இருந்தார். அதன் பின்பு தான் அ...\nசிம்பு அண்மையில் போட்ட சில ‘பீப்’களுக்கு எதிராக பொங்கி எழும் மாதர் சங்கங்கள்... - *முன்குறிப்பு *:- இது தொடர்பாக வாசிக்க ஆவல், விருப்பம் இல்லாதவர்கள் தயவு செய்து வாசிக்க வேண்டாம். பிற்பாடு வாசித்து விட்டு \"இந்த பதிவை எழுதின நேரத்திற்கு ஏ...\nபணிப்பெண் - இளவயதிலே திருமணம். மட்டக்களப்பின் பின் தங்கிய கிராமங்களின் சாபம் இது. பேரழகு பெண் அவள். இளவயதிலே திருமணம் முடிக்கிறாள். கணவன் மாபெரும் குடிகாரன். பதினெட்டு...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nஉடற்பயிற்சி செய்யாமலே உடல் எடையை கணிசமாக குறைக்கமுடியும் - இதற்காக எந்த ஸ்பெஷல் கிரீமையும் பூச தேவையில்லை.ஆயிரக்கணக்கில் காசு செலவளிக்கத்தேவையில்லை நேரடியாக விடயத்திற்கு வருகின்றேன் ஐஸ் வோட்டர் குடித்தாலே போத...\n - 'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2016/02/22174939/Nayyapudai-Movie-Press-Meet.vid", "date_download": "2018-07-16T23:45:27Z", "digest": "sha1:NQ75PZGW4KOJ3UZXWMIQXBUQJP4XNF5M", "length": 5119, "nlines": 134, "source_domain": "video.maalaimalar.com", "title": "Latest tamil cinema videos | Movie videos | Tamil movies online", "raw_content": "\nசென்னை 17-07-2018 செவ்வாய்க்கிழமை iFLICKS\nவிஜயகாந்த் அடிக்க காரணம் எஸ்.ஏ.சந்திரசேகர் : ராதிகா\nநடிகர் ஜீவா சிறப்பு பேட்டி\nவிஜயகாந்த் அடிக்க காரணம் எஸ்.ஏ.சந்திரசேகர் : ராதிகா\nமக்கள் தொடர்பாளர்களின் பணி கடுமையாகி இருக்கிறது - பொன்வண்ணன்\nபிரபல நடிகருடன் ஜோடி சேரும் அபர்ணதி\nசூர்யாவுடன் நடிக்க மறுத்த ஆதி\nநடிகர் விவேக் அரசியலுக்கு வந்தால் ஒரு நல்ல எம்.எல்.ஏ. கிடைப்பார் - விஷால்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/aniruth-composed-james007-music-for-ajith/", "date_download": "2018-07-17T00:21:21Z", "digest": "sha1:FEHYLMOPK4AS4L6DZFU5YLAFBJBGQDG2", "length": 12393, "nlines": 125, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித்துக்காக ஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் இசையமைத்துள்ள அனிருத் - Cinemapettai", "raw_content": "\nHome News அஜித்துக்காக ஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் இசையமைத்துள்ள அனிருத்\nஅஜித்துக்காக ஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் இசையமைத்துள்ள அனிருத்\n`வீரம்’, `வேதாளம்’ படங்களைத் தொடர்ந்து அஜீத் `சிறுத்தை` சிவா இயக்கத்தில் `தல 57′ படத்தில் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும், முக்கிய வேடத்தில் அக்‌ஷரா ஹாசனும் நடித்து வருகின்றனர். வில்லனாக பாலிவுட் பிரபலம் விவேக் ஓபராய் நடித்து வருகிறார்.\nநாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் `தல 57′ படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். முன்னதாக அஜித்தின் `வேதளாம்` படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.\nஇந்நிலையில், `தல 57` படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படத்தின் இசை ஜேம்ஸ் பாண்ட் பட தரத்தில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக `தல 57` படத்தின் புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பாடல்களும் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.\nஇப்படத்தின் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், ரம்ஜானை முன்னிட்டு ஜுன் 23 அல்லது 24ம் தேதியில் படம் ரிலீசாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதசாவதாரம் கிடையாதுங்க, 13 அவதாரத்தில் கலக்கியுள்ளார் சதிஷ் : தமிழ்ப்படம் 2 போட்டோ கொலாஜ் உள்ளே \nகமல் பாதி விக்ரம் மீதி விஜய் சேதுபதியின் சீதக்காதி அய்யா மேக்கிங் வீடியோ \nஅதர்வா முரளி சட்டை பிட்டிங் ஆக இருப்பதற்கான ரகசியம் இது தானம் \n“பாகுபலியை கொலை செய்த கட்டப்பா” – டப் ஸ்மாஷ் செய்த பாய்ஸை பாராட்டிய பாகுபலி டீம் \nவிஜய் ஆண்டனி போலிஸாக மிரட்டும் “திமிரு புடிச்சவன்”. வைரலாகுது போலீஸ் கெட் – அப் போட்டோ \nகடை குட்டி சிங்கத்தை பாராட்டிய வெங்கையா நாயுடு \nவிஜய் ஆண்டனி வெளிய���ட்ட அஞ்சலி நடிக்கும் ஹாரர் படம் “ஓ” ஃபரஸ்ட் லுக்...\nவிஜய் ஆண்டனி போலிஸாக மிரட்டும் “திமிரு புடிச்சவன்”. வைரலாகுது போலீஸ் கெட் – அப்...\nவாட்ஸ் பரவும் வதந்திகள் – கூகுள் என்ஜினியர் கொடுரமாக அடித்துக் கொலை\nஅதர்வா முரளி சட்டை பிட்டிங் ஆக இருப்பதற்கான ரகசியம் இது தானம் \nதசாவதாரம் கிடையாதுங்க, 13 அவதாரத்தில் கலக்கியுள்ளார் சதிஷ் : தமிழ்ப்படம் 2 போட்டோ கொலாஜ்...\nஒரு நாள் போட்டிகளுக்கான அணியில் மீண்டும் ரவிச்சந்திரன் அஷ்வினை சேர்க்க வேண்டும்...\nஅணைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்றார் – இந்தியாவின் சிறந்த பீல்டர்.\n“பாகுபலியை கொலை செய்த கட்டப்பா” – டப் ஸ்மாஷ் செய்த பாய்ஸை பாராட்டிய...\nவிஜி சந்திரசேகர் மகளை ஹீரோயினாக அறிமுகம் செய்யும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் “ஹவுஸ் ஓனர்”. போட்டோ...\nஇன்று மாலை வெளியாகும் பேரன்பு படத்தின் பாடல்கள் ட்ராக் லிஸ்ட் \nபடம் + பாடம் இப்படம் விவேக்கின் அசத்தல் பாராட்டை பெற்ற படம் எது...\nசண்டை போடும் லக்ஷ்மி ராய் – வரலக்ஷ்மி சரத்குமார் வேடிக்கை பார்க்கும் ஜெய் நீயா...\nவிஷாலை பற்றி பேஸ் புக்கில் ஸ்டேட்டஸ் பதிவிட்ட ஸ்ரீ லீக்ஸ் – ஸ்ரீ ரெட்டி...\nவெளியானது மூடர் கூடம் நவீனின் “அலாவுதீனின் அற்புத கேமரா” பட ஃபரஸ்ட் லுக் ...\nமொட்டை ராஜேந்திரன் ஹீரோவாக நடிக்கும் “கருப்பு காக்கா” பட ஃபரஸ்ட் லுக், மோஷன் போஸ்டர்...\nதுள்ளுவதோ இளமை ஷெரின் வெளியிட்ட அதீத உச்சகட்ட கவர்ச்சி புகைப்படம்.\nஉலக சாதனை படைத்த தல அஜித்.\n“கடைக்குட்டி சிங்கம்” “தமிழ்படம்-2” வசூலில் முதலிடம் யார்.\nகோவா படத்தில் ஜெய்யுடன் நடித்த பியாவா இது. வாவ் என வாய் பிளக்கும் ரசிகர்கள்.\nமேக்கப் இல்லாமல் ராஜா ராணி செண்பா புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆனா ரசிகர்கள்.\nவாவ்… என்ன லக்ஷ்மி மேனனா இது. ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைபடம்.\nசாமி போல் நம்பினேன் என்னை மோசம் செய்துவிட்டார். ஸ்ரீரெட்டி லீக்கில் மேலும் ஒரு பிரபல...\nமுதல் நாள் வசூலிலேயே கோலிவுட்டை அதிரவைத்த தமிழ்படம்-2.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை விட மோசமான படம் எடுப்பேன் சிம்பு அதிரடி.\nபல நடிகர்களின் படத்தை கலாய்த்த தமிழ்படம்-2 படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல தொலைகாட்சி நிறுவனம்.\nதமிழ்படம்-2 வருவதற்கு முன்பே ஒரு கவர்ச்சி டான்ஸ் போட்ட பிரபல நடிகை.\nதனது அரைநிர���வாண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய இலியானா.\nவிலை உயர்ந்த புதிய காரை வாங்கிய தல அஜித்.\nஇணையதளத்தில் வைரலாகும் சச்சின் மகளின் அழகிய புகைப்படங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=541", "date_download": "2018-07-16T23:55:20Z", "digest": "sha1:7RQDJUJWIJ4S6F3GYHUEHUCJSZXK24GU", "length": 18465, "nlines": 162, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » கிசு » வயதான நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் அடம் பிடிக்கும் நடிகை\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இத�� எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nவயதான நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் அடம் பிடிக்கும் நடிகை\nவயதான நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் அடம் பிடிக்கும் நடிகை\nகீர்த்திமயமான நடிகை அறிமுகமான படம் பெரிதளவில் ஹிட்டாகாவிட்டாலும், அதைத் தொடர்ந்து வெளிவந்த படங்கள் அனைத்தும் பெரிய அளவில் வெற்றிபெற்று நடிகையை முன்னணி நடிகைகளுள் ஒருவராக கொண்டு வந்து சேர்த்தது. தமிழில் மட்டுமில்லாது தெலுங்கிலும் நடிகைக்கு மவுசு கூடியிருக்கிறது.\nஇதனால், மற்ற முன்னணி நடிகைகளின் கால்ஷீட்டை தேடி அலைந்த இயக்குனர்கள் எல்லாம் தற்போது கீர்த்திமயமான நடிகையின் கால்ஷீட்டுக்காக அவரது வீடு தேடி படையெடுக்கிறார்களாம். அதற்காக வருகிற கதைகளையெல்லாம் வளைத்துப் போட்டுக் கொள்ளாமல், சரியான கதைகளையே தேர்ந்தெடுத்து நடிப்பது என்ற முடிவுக்கும் வந்திருக்கிறாராம் நடிகை.\nஅதேபோல், 50 வயதுக்கு மேல் உள்ள நடிகர்கள் என்றால் அந்த படங்களில் நடிப்பது கிடையாது என்பதிலும் கீர்த்திமயமான நடிகை உறுதியாக இருக்கிறாராம். வளரும் இளம் நடிகர்களிடம் மட்டுமே நடித்தால்தான் சினிமாவில் நிலையாக இருக்கமுடியும் என்று நண்பர்கள் இவருக்கு அட்வைஸ் செய்ததால் நடிகை இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nஇழிவான கருத்து தெரிவித்த நபரை ஓடவிட்ட பிரபல நடிகை\nகவர்ச்சி வலையில் சிக்கிய முன்னணி நடிகை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nசிம்பு வலையில் அந்த நடிகை – ஓரமாக ஓடும் உல்லாசம்\nஅழகியை கிழவியாக்கிய வம்பு நடிகர்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்புகளுக்காக மூக்கை சர்ஜரி செய்துகொண்ட பிரபல நடிகை\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை...\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்...\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை...\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nமுதலாளியால் அதிக சம்பளம் கேட்கும் நடிகை\nஉடல் எடை குறைத்து அட���த்த ஆட்டத்திற்கு ரெடியான நடிகை\nநடிகைக்கு வீடு வாங்கிக் கொடுத்த நடிகர்\nரசிகருக்கு பளார் விட்ட முன்னணி நடிகை\nநாங்கலாம் அப்பவே அப்படி…. அதை ஒப்புக்கொண்ட நடிகை...\nஇந்த நடிகை மீது வயிற்றெரிச்சலில் மற்ற நடிகைகள்...\nஅந்த நடிகர்களை துரத்தும் இந்த பெரிய நடிகை\nபணப் பிரச்சனையால் வீட்டை விற்கும் நிலைக்கு வந்த பிரபல நடிகர்...\n« ஒரு பாட்டுக்கு ஆட 1 கோடி வாங்கிய நடிகை தமன்னா\nவயதானவேளையில் பெண்களை தாக்கும் அந்த நோய்கள் என்ன தெரியுமா ..\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூ��்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaikadhalan.blogspot.com/2009/05/blog-post_09.html", "date_download": "2018-07-17T00:00:36Z", "digest": "sha1:7QX2L43F42MAPF4JKL53Z7HB25GUZO4B", "length": 15015, "nlines": 259, "source_domain": "kavithaikadhalan.blogspot.com", "title": "மலைப்பாம்பு கங்காருவை விழுங்கும் அபூர்வ புகைப்படங்கள் | கவிதை காதலன்", "raw_content": "\nமலைப்பாம்பு கங்காருவை விழுங்கும் அபூர்வ புகைப்படங்கள்\nயப்பாடி ஒரு வழியா சாய்ச்சாச்சு\nஆங்... அப்படித்தான்.. அமைதியா இருக்கணும்\nஇது நம்ம ஆளு said...\nஅண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க\nஅம்மாடி எவ்வளவு பெரிய வாய். படத்துக்கு கமெண்டும் நல்ல இருக்கு.\nதன் மகனை நனைய விடாமல் தடுத்து தான் நனையும் தாய் - அன்னையர் தின வாழ்த்துகள் - 2009\nவாழ்த்துகள். அரிதான புகைப்படங்கள். ஆனால், சீரியசான படத்திற்கு தங்களின் காமெடியான கமெண்ட்டை தவிர்த்திருக்கலாம்.\n\\\\ அருமையான படங்கள் \\\\\n// அம்மாடி எவ்வளவு பெரிய வாய்.\nபடத்துக்கு கமெண்டும் நல்ல இருக்கு.//\nதங்கள் கமென்ட்டுக்கு நன்றி விஷ்ணு\n/ வாழ்த்துகள். அரிதான புகைப்படங்கள். ஆனால், சீரியசான\nவருகைக்கு நன்றி விஜய். இனிமேல் இந்த மாதிரி\nபசி வந்தால் பத்தும் பறந்து போகும் .\nபுகைப் படத்தை பாத்தவுடன் புல்லரிக்கிறது சார்.\nஇதுவரை பெரிதாய் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இல்லை. ஆனால் பெரிதாய் சொல்லிக் கொள்ளும்படி வளர ஆசை. ***மணிகண்டவேல்*** manikandavel@gmail.com 9043194811\nகால் கிலோ \"காதல்\" என்ன விலை\nபசங்க - எவ்வளவு நாளாச்சு இப்படி ஒரு படம் பார்த்து...\nஇலங்கை - எம் தமிழர்களின் சபிக்கப்பட்ட பூமியா\nமலைப்பாம்பு கங்காருவை விழுங்கும் அபூர்வ புகைப்படங்...\nஉன் கோபங்களுக்கும் எனக்கும் திருமணம்.\nநீ ஒன்றும் பேரழகு இல்லை.. ஆனாலும் உன்னைவிட பேரழகு ஒன்றும் இல்லை இந்த உலகத்தில் எனக்கு... நீ ஒன்றும் பார்த்தவுடன் அள்ளி அணைக்க தூண்டும் அழக...\nஒரு பெண் காதல் வயப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது எப்படி\nஒரு பெண் காதல் வயப்பட்டிருக்கிறாள் என்பதை கண்டுபிடிக்க சில டிப்ஸ்... 1) TV'யில் சேனல் மாற்றும் போது, ஏதாவது ஒரு சேனலில் காதல் பாடல் ஓட...\nகாதலர் தின ஸ்பெஷல் கவிதைகள்\nவிழிகளில் பொய்யையும் விரல்களில் உண்மையையும் சுமந்து கொண்டு திண்டாடுகிறது உன் காதல்.. சரி.. சரி.. வெட்கப்படாமல் என்னை கட்டிக்கொள் கண்ணைகட்ட...\nஉன் அதிகப்படியான காதல்.... உன் பிரிவு\nஉங்களுக்கு இந்தக்கவிதைகள் பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்\nஎன் இதயத்தில் மலர்ந்த நட்\"பூக்கள்\"\nஎன் சகோதரன் என் சட்டையை பயன்படுத்தினால் கூட எனக்கு பிடிக்காது. ஆனால் நட்பிலோ எச்சில் செய்த உணவு கூட இனிக்கிறது. காதலியோடு பேசுகையில் கூட...\nகலா மாஸ்டரை கலாய்த்த விஜய் டீவி\nஒருநாள் விஜய் டீவியில் கிங்ஸ் ஆஃப் காமெடி நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் ரோபோ சங்கர் மற்றும் அவர் குழுவினர் மானாட மயிலாட நிகழ...\nசற்றே வியந்துதான் போகிறேன் உன் மனதின் நிறம் மாறும் குணத்தை எண்ணி.... அளவில்லா ப்ரியங்களுடன் அணுஅணுவாய் என்னை காதலிக்க முடிந்த உன்னால் எப்ப...\nஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள்\nஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆனா கேட்க முடியாம மனசுக்குள்ளேயே புதைச்சு வெச்சுக்குற சில கேள்விகளை, நாம இந்தப் பதிவுல பார்க்கலாம்.....\n1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்...\nடீவி ஷோவில் டென்ஷனான ரம்யா கிருஷ்ணன்\nசேனல்களில் ரியாலிட்டி ஷோக்கள் என்ற பெயரில் நடக்கும் சில விஷயங்கள் சர்ச்சைகளையும் சங்கடங்களையும் ஏற்படுத்திவிடும். அதை வைத்துக்கொண்டு...\nஅம்புலி 3D இயக்குனர் ஹரீஷ் நாரயண் திருமணம் (1)\nஆங்கிலம் சினிமா விமர்சனம் (4)\nஇந்தி சினிமா விமர்சனம் (5)\nஎன்னு நிண்டே மொய்தீன் (1)\nஒரு நாள் இரவில் (1)\nகாதல் தோல்வி கவிதைகள் (3)\nகுமாரி 21 F (1)\nசால்ட் அண்ட் பெப்பர் (1)\nதமிழ் சினிமா விமர்சனம் (18)\nதெலுங்கு சினிமா விமர்சனம் (4)\nபிரகாஷ் ராஜ். தமிழ் சினிமா விமர்சனம் (1)\nபுலி விமர்சனம் ஸ்ரீதேவி (1)\nமலையாள சினிமா விமர்சனம் (8)\nராகினி எம் எம் எஸ் (1)\nவழக்கு எண் 18/9 (1)\nஹிந்தி சினிமா விமர்சனம் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2776&sid=54dadfb7e3eabc984fb702391d826ea8", "date_download": "2018-07-17T00:28:05Z", "digest": "sha1:APLBWC6RNA4JQZ7FS4B7D7MQNCD7IRGV", "length": 30952, "nlines": 354, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது\nபிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும்\nதமிழக கவர்னர் அவருக்கு வாழ்த்துக்களை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி நேற்று தனது\n80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.\nஇதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை\nபிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள\nவாழ்த்துச்செய்தியில், துணை ஜனாதிபதிக்கு பிறந்த நாள்\nஅவர், நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ நான்\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மேற்கு வங்காள\nமாநிலம் கொல்கத்தாவில் 1937 ஆம் ஆண்டு பிறந்தார்.\nஇதேபோல தமிழக கவர்னர் வித்யாசகர் ராவும் ஹமீது\nஅன்சாரிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வித்யாசாகர் ராவ்\nவெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில் “ தயவுசெய்து எனது\nஇதயப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.\nஉங்கள் ராஜதந்திரமும், புத்திசாலித்தனமும் எங்களது\nவெளிநாட்டு உறவுகளை வலிமைப்படுத்த உதவுகின்றன.\nநீங்கள் நீண்ட ஆயுளுடன், மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்”\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் க���்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0114.html", "date_download": "2018-07-16T23:47:22Z", "digest": "sha1:6Q4PHU5HVJOEXI43KKKKFEOH2BBSUS6R", "length": 27253, "nlines": 270, "source_domain": "projectmadurai.org", "title": " uNmai neRi viLakkam & pORRip pqRoTai of Umapathi Sivam (in tamil script, unicode format)", "raw_content": "\nஉண்மை நெறி விளக்கம், போற்றிப் பஃறொடை\nஇயற்றியவர்: சீகாழி தத்துவ நாதர் (உமாபதி சிவம்)\n1. உண்மை நெறி விளக்கம் - உமாபதி சிவம்\nஇயற்றியவர்: சீகாழி தத்துவ நாதர் (காலம்: கி.பி.1350)\nமண்முதற் சிவம தீறாய் வடிவுகாண் பதுவே ரூபம்\nமண்முதற் சிவம தீறாய் மலஞ்சட மென்றல் காட்சி\nமண்முதற் சிவம தீறாய் வகையதிற் றானி லாது\nகண்ணுத லருளால் நீங்கல் சுத்தியாய்க் கருதலாமே\nபாயிரு ணீங்கிஞானந் தனைக்காண்ட லான்ம ரூபம்\nநீயுநின் செயலொன் றின்றி நிற்றலே தரிச னந்தான்\nபோயிவன் தன்மை கெட்டுப் பொருளிற்போயங்குத் தோன்றா\nதாயிடி லான்ம சுத்தி யருணூலின் விதித்த வாறே.\nஎவ்வடி வுகளுந் தானா யெழிற்பரை வடிவ தாகிக்\nகௌவிய மலத்தான் மாவைக் கருதியே யொடுக்கியாக்கிப்\nபௌவம்விண் டகலப் பண்ணிப் பாரிப்பானொருவனென்று\nபரையுயிரில் யானெனதென் றறநின்ற தடியாம்\nபார்ப்பிடமெங் குஞ்சிவமாய்த் தோன்றலது முகமாம்\nஉரையிறந்த சுகமதுவே முடியாகு மென்றிவ்\nதரைமுதலிற் போகாது தன்னிலைநில் லாது\nதற்பரையி னின்றழுந்தா தற்புதமே யாகித்\nதெரிவரிய பரமாநந் தத்திற் சேர்தல்\nசிவனுண்மைத் தரிசனமாச் செப்பு நூலே.\nஎப்பொருள்வந் துற்றிடினு மப்பொருளைப் பார்த்தங்\nகெய்துமுயிர் தனைக்கண்டிங் கவ்வுயிர்க்கு மேலா\nமொப்பிலருள் கண்டுசிவத் துண்மை கண்டிங்\nகுற்றதெல்லா மதனாலே பற்றி நோக்கித்\nதப்பினைச்செய் வதுமதுவே நினைப்புமது தானே\nதருமுணர்வும் புசிப்புமது தானே யாகும்\nஎப்பொருளு மசைவில்லை யெனவந்தப் பொருளோ\nடிசைவதுவே சிவயோக மெனுமிறைவன் மொழியே.\nபாதகங்கள் செய்திடினுங் கொலைகளவு கள்ளுப்\nபயின்றிடினு நெறியல்லா நெறிபயிற்றி வரினுஞ்\nசாதிநெறி தப்பிடினுந் தவறுகள்வந் திடினுந்\nதனக்கெனவோர் செயலற்றுத் தானதுவாய் நிற்கின்\nநாதனவ நுடலுயிரா யுண்டுறங்கி நடந்து\nநானாபோ கங்களையுந் தானாகச் செய்து\nபேதமற நின்றிவனைத் தானாக்கி விடுவன்\nபெருகுசிவ போகமெனப் பேசுநெறி யிதுவே.\nஎண்ணும் அருள்நூல் எளிதின் அறிவாருக்(கு)\nஉணமை நெறிவிளக்கம் ஓதினான் - வண்ணமிலாத்\nதண்காழித் தத்துவனார் தாளே புனைந்தருளும்\nஇயற்றியவர்: உமாபதி சிவம் (காலம் : கி.பி.1309)\nபூமன்னு நான்முகத்தோன் புத்தேளி ராங்கவர் கோன்\nமாமன்னு சோதி மணிமார்ப - னாமன்னும்\nவேதம்வே தாந்தாம் விளக்கஞ்செய் விந்துவுடன்\nநாதநா தாந்த நடுவேதம் - போதத்தால்\nஆமளவுந் தேட அளவிறந்த வப்பாலைச்\nசேம வொளியெவருந் தேரும்வகை - மாமணிசூழ்\nமன்று ணிறைந்து பிறவி வழக்கறுக்க\nநின்ற நிருத்த நிலைபோற்றி - குன்றாத\nபல்லுயிர்வெவ் வேறு படைத்து மவைகாத்து\nமெல்லை யிளைப் பொழிய விட்டுவைத்துந் தொல்லையுறும்.\nஅந்தமடி நடுவென் றெண்ண வளவிருந்து\nவந்த பெரிய வழிபோற்றி - முந்துற்ற\nநெல்லுக் குமிதவிடு நீடு செம்பிற் காளிதமுந்\nதொல்லைக் கடறோன்றத் தோன்றுவரு - மெல்லாம்\nஒருபுடை யொப்பாய்த்தா னுள்ளவா றுண்டாய்\nஅருவமா யெவ்வுயிரு மார்த்தே - யுருவுடைய\nமாமணியை யுள்ளடக்கு மாநாகம் வன்னிதனைத்\nதானடக்குங் காட்டத் தகுதியும் போன் - ஞானத்தின்\nகண்ணை மறைத்த கடிய தொழி லாணவத்தால்\nஎண்ணஞ் செயன்மாண்ட வெவ்வுயிர்க்கு முண்ணாடிக்\nகட்புலனாற் காணார்தங் கைகொடுத்த கோலேபோற்\nபொற்புடைய மாயைப் புணர்ப்பின்கண் - முற்பால்\nதனுகரண மும்புவன முந்தந் தவற்றான்\nமனமுதலாவந்தவிகா ரத்தால் - வினையிரண்டுங்\nகாட்டி யதனாற் பிறப்பாக்கிக் கைகொண்டு\nமீட்டறிவு காட்டும் வினைபோற்றி - நாட்டுகின்ற\nவெப்பிறப்பு முற்செ யிருவினையா நிச்சயித்துப்\nபொற்புடைய தந்தைதாய் போகத்துட் கர்ப்பமாய்ப்\nபுல்லிற் பனிபோற் புகுந்திவலைக் குட்படுங்கால்\nஎல்லைப் படாவுதரத் தீண்டியதீப் - பல்வகையா\nலங்கே கிடந்த வநாதியுயிர் தம்பசியால்\nஎங்கேனுமாக வெடுக்குவென - வெங்கும்பிக்\nகாயக் கருக்குழியிற் காத்திருந்துங் காமியத்துக்\nகேயக்கை, கான்முதலா யெவ்வுறுப்பு - மாசறவே\nசெய்து திருத்திப்பின்பி யோகிருத்தி முன்புக்க\nவையவழி யேகொண் டணைகின்ற - பொய்யாத\nனல்லவமே போற்றியம் மாயக்கா றான்மறைப்ப\nநல்ல வறிவொழிந்து நன்குதீ - தொல்லையுறா\nவக்காலந் தன்னிற் பசியையறி வித்தழுவித்\nதுக்காவி சொரத்தா யுண்ணடுங்கி மிக்கோங்குஞ்.\nவந்துமடுப் பக்கண்டு வாழ்ந்திருப்பப் - பந்தித்த\nபாசப் பெருங்கயிற்றாற் பல்லுயிரும் பாலிக்க\nநேசத்தை வைத்த நெறிபோற்றி - பாசற்ற\nபாளைப் பசும்பதத்தும் பாலனா மப்பதத்து\nநாளுக்கு நாட்சகல ஞானத்து - மூள்வித்துக்\nகொண்டாள வாளக் கருவிகொடுத் தொக்க நின்று\nபண்டாரி யான படி போற்றி - தண்டாத\nபுன்புலால் போர்த்த புழுக்குரம்பை மாமனையில்\nஅன்புசேர் கின்றனகட் டைந்தாக்கி - முன்புள்ள\nஉண்மை நிலைமை யொருகா லகலாது\nதிண்மை மலத்தாற் சிறையாக்கிக் - கண்மறைத்து\nமூலவருங் கட்டிலுயிர் ��ூடமா யுட்கிடப்பக்\nகால நியதி யதுகாட்டி - மேலோங்கு\nமுந்திவியன் கட்டிலுயிர் சேர்த்துக் கலைவித்தை\nயந்தவராக மவைமுன்பு - தந்த\nதொழிலறி விச்சை துணையாக மானி\nநெழிலுடைய முக்குணமுமெய்தி - மருளோடு\nமன்னு மிதயத்திற் சித்தத்தாற் கண்ட பொருள்\nஇன்ன பொருளென் றியம்பவொண்ணா - வந்நிலை போய்க்\nகண்டவியன் கட்டிற் கருவிகளீ ரைந்தொழியக்\nகொண்டுநியமித்தற்றை நாட்கொடுப்பப் - பண்டை\nயிருவினையான் முன்புள்ள வின்பத்துன் பங்கள்\nமருவும்வகை யங்கே மருவி - யுருவுடனின்\nறோங்கு நுதலாய வோலக்க மண்டபத்திற்\nபோங்கருவி யெல்லாம் புகுந்தீண்டி - நீங்காத\nமுன்னை மலத்திருளுண் மூடா வகையகத்துள்\nதுன்னுமிரு ணீக்குஞ் சுடரேபோ - லந்நிலையே\nசூக்கஞ் சுடருருவிற் பெய்து தொழிற்குரியர்\nஆக்கிப் பணித்த வறம் போற்றி - வேட்கைமிகு\nமுண்டிப் பொருட்டா லொருகா லவியாது\nமண்டியெரி யும்பெருந்தீ மாற்றுதற்குத் திண்டிறல் சேர்\nவல்லார்கள் வல்ல வகையாற் றொழில்புரிதல்\nஎல்லா முடனே யொருங்கிசைந்து - செல்காலை\nமுட்டாமற் செய்வினைக்கும் முற்செய்வினைக் குஞ் செலவு\nபட்டோ லை தீட்டும் படிபோற்றி - நட்டோ ங்கு\nமிந்நிலைமை மானுடருக் கேயன்றி யெண்ணிலா\nமன்னுயிர்க்கு மிந்த வழக்கேயாய் - முன்னுடைய\nநாணாள் வரையி லுடல்பிரித்து நல்வினைக்கண்\nவாணாளின் மாலா யயனாகி - நீணாகர்\nவானாடர் கோமுதலாய் வந்த பெரும்பதத்து\nநானா விதத்தா நலம் பெறுநாள் - தான்மாள\nவெற்றிக் கடுந்தூதர் வேகத் துடன் வந்து\nபற்றித்தம் வெங்குருவின் பாற்காட்ட விற்றைக்கும்\nஇல்லையோ பாவி பிறவாமை யென்றெடுத்து\nநல்லதோ ரின்சொ னடுவாகச் - சொல்லியிவர்\nசெய்திக்குத் தக்க செயலுறுத்து வீரென்று\nவெய்துற் றுரைக்க விடைகொண்டு - மையறருஞ்\nசெக்கி னிடைத்திரித்துந் தீவாயி லிட்டெரித்துந்\nதக்கநெருப் புத்தூண் தழுவுவித்து - மிக்கோங்கு\nநாராசங் காய்ச்சிச் செவிமடுத்து நாவரிந்து\nமீராவுன் னூனைத்தின் நென்றடித்தும் - பேராமல்\nஅங்காழ் நரகத் தழுத்துவித்தும் பின்னுந்தம்\nவெங்கோப மாறாத வேட்கையரா - யிங்கொருநாள்\nஎண்ணிமுதற் காணாத வின்னற் கடுநரகம்\nபன்னொடுநாட் செல்லும் பணிகொண்டு - முன்னாடிக்\nகண்டு கடன்கழித்தல் காரியமா மென்றண்ணிக்\nகொண்டுவரு நோயின் குறிப்பறிவார் - மண்டெரியிற்\nகாச்சிச் சுடவறுக்கக் கண்ணுரிக்க நன்னிதிய\nமீய்த்துத்தாய�� தந்தைதம ரின்புறுதல் - வாய்த்த நெறி\nயோடியதே ரின்கீ ழுயிர்போன கன்றாலே\nநீடுபெரும் பாவமின்றே நீங்குமென - நாடித்தன்\nமைந்தனையு மூர்ந்தோன் வழக்கே வழக்காக\nநஞ்சனைய சிந்தை நமன்றூதர் - வெஞ்சினத்தால்\nஅல்ல லுறுத்து மருநரகங் கண்டுநிற்க\nவல்ல கருணை மறம்போற்றி - பல்லுயிர்க்கும்\nஇன்ன வகையா லிருவினைக்க ணின்றருத்தி\nமுன்னைமுத லென்ன முதலில்லோ - நல்வினைக்கண்\nஎல்லா வுலகு மெடுப்புண் டெடுப்புண்டு\nசெல்காலம் பின்னரகஞ் சேராமே - நல்லநெறி\nயெய்துவதோர் காலந்தன் னன்பரைக்கண் டின்புறுதல்\nஉய்யு நெறிசிறிதே யுண்டாக்கிப் - பையவே\nமட்டாய் மலராய் வருநாளின் முன்னைநாண்\nமொட்டா யுருவா முறைபோலக் - கிட்டியதோர்\nநல்ல பிறப்பிற் பிறப்பித்து நாடும்வினை\nயெல்லை யிரண்டு மிடையொப்பிற் - பல் பிறவி\nசத்தி பதிக்குந் தரம் போற்றி - முத்திதரு\nநன்னெறிவிஞ் ஞானகலர் நாடுமல மொன்றினையு\nமந்நிலையே யுண்ணின் றறுத்தருளிப் - பின்னன்பு\nமேவா விளங்கும் பிரளயா கலருக்குத்\nதேவாய் மலகன்மந் தீர்த்தருளிப் -பூவலயந்\nதன்னின்று நீங்காச் சகலர்க் கவர்போல\nமுன்னின்று மும்மலந்தீர்த் தாட்கொள்கை - யன்னவனுக்\nகாதிகுண மாதலினா லாடுந் திருத்தொழிலுஞ்\nசோதி மணிமிடற்றுச் சுந்தரமும் - பாதியாம்\nபச்சை யிடமும் பவளத் திருச்சடைமேல்\nவைச்ச நதியு மதிக் கொழுந்து - மச்சமற\nவாடு மரவு மழகார் திருநுதன்மேல்\nநீடுருவ வன்னி நெடுங்கண்ணும் - கேடிலயங்\nகூட்டுந் தமருகமுங் கோல வெரியகலும்\nபூட்டரவக் கச்சும் புலியதளும் - வீட்டின்ப\nவெள்ளத் தழுத்தி விடுந்தா ளினுமடியார்\nஉள்ளத் தினும்பிரியா வொண்சிலம்புங் - கள்ளவினை\nவென்று பிறப்பறுக்கச் சாத்திவீ ரக்கழலும்\nஒன்றுமுருத் தோன்றாம லுள்ளடக்கி - யென்றும்\nஇறவாத வின்பத் தெமையிருத்த வேண்டிப்\nபிறவா முதல்வன் பிறந்து - நறவாருந்\nதாருலா வும்புயத்துச் சம்பந்த நாதனென்று\nபேரிலா நாதனொரு பேர்புனைந்து - பாரோர்தம்\nஉண்டி யுறக்கம் பயமின்ப மொத்தொழுகிக்\nகொண்டு மகிழ்ந்த குணம் போற்றி - மிண்டாய\nவாறு சமயப் பொருளுமறி வித்தவற்றிற்\nபேறின்மை யெங்களுக்கே பேறாக்கித் - தேறாத\nசித்தந் தெளியத் திருமேனி கொண்டுவரும்\nஅத்தகைமை தானே யமையாமல் - வித்தகமாஞ்\nசைவ நெறியிற் சமய முதலாக\nவெய்து மபிடேக மெய்துவித்துச் - செய்யதிருக்\nகண்ணருளா நோக்கிக் கடியபிறப் பாற்பட்ட\nபுண்ணு மிருவினையும் போயகல - வண்ணமலர்க்\nகைத்தலத்தை வைத்தருளிக் கல்லாய நெஞ்சுருக்கி\nமெய்த்தகைமை யெல்லாம் விரித்தோதி - யொத்தொழுகுஞ்\nசேணா ரிருள்வடிவுஞ் செங்கதிரோன் பானிற்பக்\nகாணா தொழியுங் கணக்கேபோ - லாணவத்தின்\nஆதி குறையாம லென்பா லணுகாமல்\nநீதி நிறுத்து நிலைபோற்றி - மேதக்கோர்\nசெய்யுஞ் சரியை திகழ்கிரியா யோகத்தால்\nஎய்துஞ்சீர் முத்திபத மெய்துவித்து - மெய்யன்பாற்\nகாணத் தகுவார்கள் கண்டாற் றமிப்பின்பு\nநாணத் தகுஞான நன்னெறியை - வீணே\nயெனக்குத் தரவேண்டி யெல்லாப் பொருட்கு\nமனக்கு மலரயன்மால் வானோர் - நினைப்பினுக்குந்\nதூரம்போ லேயணிய சுந்தரத்தா ளென்றலைமேல்\nஆரும் படிதந் தருள்செய்த - பேராளன்\nதந்தபொரு ளேதென்னிற் றான்வேறு நான்வேறாய்\nவந்து புணரா வழக்காக்கி - முந்தியென்றன்\nஉள்ளமென்று நீங்கா தொளித்திருந்து தோன்றி நிற்குங்\nகள்ளமின்று காட்டுங் கழல்போற்றி - வள்ளன்மையால்\nதன்னைத் தெரிவித்துத் தன்றாளி நுட்கிடந்த\nவென்னைத் தெரிவித்த வெல்லையின்கண் -மின்னாரும்\nவண்ண முருவ மருவுங் குணமயக்கம்\nஎண்ணங் கலைகாலமெப்பொருளு - முன்னமெனக்\nசெல்லாமை காட்டுஞ் செயல்போற்றி - யெல்லாம்போய்த்\nதம்மைத் தெளிந்தாராய்த் தாமே பொருளாகி\nயெம்மைப் புறங்கூறி யின்புற்றுச் - செம்மை\nயவிகாரம் பேசு மகம்பிரமக் காரர்\nவெளியா மிருலில் விடாதே - யொளியாய்நீ\nநின்ற நிலையே நிகழ்த்தி யொருபொருள்வே\nறின்றியமை யாமை யெடுத்தோதி - யொன்றாகச்\nசாதித்துத் தம்மைச் சிவமாக்கி யிப்பிறவிப்\nபேதந் தனிலின்பப் பேதமுறாப் - பாதகரோ\nடேகமாய்ப் போகாம லெவ்விடத்துங் காட்சி தந்து\nபோகமாம் பொற்றாளி நுட்புணர்த்தி - யாதியுடன்\nநிற்க வழியா நிலையிதுவே யென்றருளி\nயொக்க வியாபகந்தன் நுட்காட்டி - மிக்கோங்கு\nமாநந்த மாக்கடலி லாரா வமுதளித்துத்\nதான்வந்து செய்யுந் தகுதியினால் - ஊனுயிர்தான்\nமுன்கண்ட காலத்து நீங்காத முன்னோனை\nபோற்றி திருத்தில்லை போற்றி சிவபோகம்\nபோற்றியவன் மெய்ஞ்ஞானப் புண்ணிய நூல் - போற்றியெங்கள்\nவெம்பந்த வாழ்க்கைவிட வேறாய்வந் துண்ணின்ற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2018/05/blog-post_40.html", "date_download": "2018-07-16T23:37:25Z", "digest": "sha1:QJU6BVVP5V4BRT7B4O37G4LXTA667IHU", "length": 20529, "nlines": 243, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: இறைவன் நமக்கு கொடுத்த சோதனையாகவே இதனை பார்க்கிறேன்!", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nஇறைவன் நமக்கு கொடுத்த சோதனையாகவே இதனை பார்க்கிறேன்\nஇறைவன் நமக்கு கொடுத்த சோதனையாகவே இதனை பார்க்கிறேன்\n1.இதற்கு முன் எஸ்.எம்.பாக்கரை நாம் மரியாதை செய்தோம்: அவருக்கு மதிப்பளித்தோம்: அவர் குர்ஆனையும் ஹதீஸையும் மக்களிடம் கொண்டு சென்றதற்காக\nஎன்றைக்கு அவரைப் பற்றி ஆதாரபூர்வமாக குற்றச்சாட்டுக்கள் வந்ததோ அன்றே அவரை தவ்ஹீத் ஜமாத்திலிருந்து விலக்கினோம்.\n2.அதே போல் ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி சிறு வயதில் குர்ஆனையும் ஹதீஸையும் அழகுற சொன்னதற்காக அவரை மதித்தோம். பல கிராமங்களுக்கும் கூட்டிச் சென்றோம்.\nஎன்று அவர் மீது குற்றச்சாட்டு வந்ததோ அன்றே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவரை ஜமாத்திலிருந்து விளக்கினோம். அவருடைய தொடர்பையும் துண்டித்துக் கொண்டோம்.\n3. பிஜே தனது வசீகர பேச்சால் பாமரனும் இஸ்லாத்தை விளங்கிக் கொள்ளச் செய்ததால் அவரை மதித்தோம். நமக்கு குர்ஆனையும் ஹதீஸையும் அழகுற விளக்கியதால் நமது குடும்பத்தில் ஒருவராக அவரைப் பார்த்தோம்.\nஇன்று பி.ஜெய்னுல்லாபுதீன் அவர்கள் மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு பல மாதங்களுக்குப் பிறகு அது உண்மைதான் என்று கண்டறியப்பட்டு அவரையும் ஜமாத்திலிருந்து மேலாண்மைக் குழுவால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு தலைவர்கள் வரிசையாக ஓரங்கட்டப்பட்டதால் இந்த கொள்கை தவறானதாகி விடுமா\n2.மத்ஹபுகளை பின்பற்றாதீர்கள் குர்ஆன் ஹதீஸை பின் பற்றுங்கள் என்றோம்.\n3. வரதட்சணை வாங்காதீர்கள்: மஹர் கொடுத்து திருமணம் முடியுங்கள் என்றோம்.\n4. இறைவனைத் தவிர வேறு யாரையும் மரியாதை நிமித்தமாகக்கூட வணங்க வேண்டாம் என்றோம்.\n5. அனாதைகளை ஆதரியுங்கள்: வயதான பெற்றோர்களை காப்பாற்றுங்கள் என்றோம். கைவிடப்படுபவர்களுக்கு ஆதரவு இல்லங்களை திறந்து திறம்பட நடத்தி வருகிறோம்.\n6. ஆர்எஸ்எஸ் முஸ்லிம்கள் சம்பந்தமாக இந்துக்களிடம் விதைக்கும் நச்சுக் கருத்துக்களை பொய் என அம்பலப்படுத்த 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியை பட்டி தொட்டி எல்லாம் நடத்தி மத மோதலை தடுத்து வருகிறோம்.\n7.மார்க்க கல்வியோடு உலக கல்வியும் சேர்ந்தால்தான் ஒரு சமூகம் முழுமை பெற முடியும் என்ற கல்வி தாகத்தை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தி அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றுள்ளோம்.\n8. அரசிடம் போராடி 3 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்து முஸ்லிம்கள் அரசு வேலைகளை பெற வகை செய்துள்ளோம்.\n9. இரத்த தான முகாம் நடத்தி மத நல்லிணக்கத்தை பேணுகிறோம். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக இரத்த தானம் செய்வதில் முதலிடத்தில் இருக்கிறோம்.\nஇந்த மாற்றங்கள் எல்லாம் எந்த தலைவர் வந்தாலும் போனாலும் தொடரும். தலைவர் யார் என்று பார்ப்பதில்லை. இங்கு கொள்கைதான் தலைவன். அது கியாமநாள் வரை தொடரும் என்று கூறிக் கொள்கிறோம்.\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான் இந்துக்கள் தங்களிடமுள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை 'அதி கிரந்தங்கள்' என்றும் 'ஆதி...\nசவுதி சிறையில் வாடும் ஒரு தமிழருக்கு உதவலாமே\n இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் நிலவட்டுமாக இதுவரை விபத்துக்கள், மரணங்கள் போன்ற சம்பவங்கள...\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு\n'தேவதாசி' முறை கர்நாடகத்தில் இன்றும் தொடரும் கொடுமை\nகருநாடகம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி என்ற பெயரில் மாற்றப் படுகின்றனர். கடவுளுக்கு அர்ப்பணிப்பு என...\nநடிகர் சூர்யாவுக்கு தொப்பி போட்டு.தலைப் பாகை கட்டி\nஎத்தனை விளக்கு அலங்காரங்கள்... எத்தனை லட்சம் பணம் விரயம்...... இறைவன் மன்னிக்கவே மாட்டேன் என்ற இணை வைப்பில் மூழ்கி கிடக்கும் இஸ்லாமிய ...\nபுதிய கண்டுபிடிப்பை சவுதியர் ஒருவர் ( வலீதுல் ஹமத் ) கண்டுபிடித்துளார்.\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித...\nதிருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி M.L.A. சகோதரர். எ.வ.வேலு\nதிருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி M.L.A. சகோதரர். எ.வ.வேலு அவர்களுக்கு... தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ), தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி...\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\nஅலாவுதீன் கில்ஜியின் மறைக்கப்பட்ட வரலாறு\n//அலாவுதின் கில்ஜி ஒரு ராணி பத்மினி அழகா இருக்கான்னு அடையவே போர் புரிந்ததிஅ முன்னரே ஒரு பதிவில் சொன்னேன், வழக்கம் போல ,நெருக்கடியான கேள்விகள...\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு .....\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு ..... A ; பிராமணர்களிடம் ஒரு வேத புத்தகம் இருக்கு டா அது தான் சொல்லுது யார் உயர்ந்தவன் தாழ்...\n40 ஆண்டுகள் சேவை செய்ததற்காக இந்த கண்ணியம்\nதுப்புறவு தொழிலாளர்களுடன் புனித மெக்கா பள்ளி இமாம்...\nபொய் கூறிய முன் நெற்றி - ஓர் விளக்கம்\nஒரு ஆசிரியரும் மாணவனும் கலந்துரையாடுகின்றனர்.\nஇந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து நோன்பு திறக்கும...\nஇப்படை தோற்கின் எப்படை வெல்லும் \nநினைவிருக்கட்டும் அவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா\nசகோதரர் பால விக்னேஷூக்கு கிடைத்த உதவிகள்\nஆப்ரிக்க நாடுகளில் இஸ்லாமிய அழைப்புப் பணி\nகுழந்தைகளின் வார்த்தைகளில் தான் எத்தனை அழகு\nநோன்பு கஞ்சி தயாரிப்பது எப்படி\nஇறைவனிடம் இந்த ரமலானில் பிரார்த்திப்போம்.\nவாயில் சுட்டு கொலை செய்த மனித மிருகங்களே\n\"விரல் ஆட்டி தொழுபவருக்கு இப்பள்ளியில் இடமில்லை\"\n#ஸ்டெர்லைட் ஆலை எதனால் எதிர்க்கப்படுகிறது..\nகாடு வெட்டி குரு - மரணம்\nரோஹிங்யா முஸ்லிம்களை நடிகை ப்ரியங்கா சோப்ரா\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் - பாகம் 3\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் - பாகம் 2\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் - பாகம் 1\nகுலாப் யாதவ் குடும்பத்தினரின் மகத்தான பணி\nமாற்று மதத்தவரையும் எந்த அளவு வசீகரித்துள்ளார்\nபி.ஜெய்னுல்லாபுதீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்ட...\nCMN சலீம் அவர்களின் பதிவிலிருந்து....\nநேற்று பேருந்து பயணத்தின் போது ஒரு முதியவர்....\nஇறைவன் நமக்கு கொடுத்த சோதனையாகவே இதனை பார்க்கிறேன்...\nநடிகர் பிரகாஷ் ராஜின் அசத்தலான பேட்டி.\nஎதற்காக நோன்பு நோற்க வேண்டும்\nமோடியின் வாயிவிருந்து உண்மை���ே வராதா\nகவிமணி தேசிக விநாயம் பிள்ளை அவர்களின் பேத்தி\nஎர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் ஷஃபியுல்லா\nமதவெறியை மாய்ப்போம்: மனித நேயத்தை வளர்ப்போம்\n'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' நிகழ்ச்சியின் சில காட...\nமதுக்கூரில் இஸ்லாத்தை தழுவிய ராஜாமணி\nமதங்களைக் கடந்த மனித நேயம்\nநான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் நீடிக்க இதுவும் ...\nஅப்துல் ஹமீது அவர்களின் மனம் திறந்த வாக்கு மூலம்.\nஏரியை சுத்தம் செய்யும் மன்சூர் அலிகான், தோழர் ஃப்ய...\nஒசாகா மாகாணத்தில் விமான நிலையத்தில் பள்ளிவாசல்\nநபிவழியில் உம்ரா செய்வது எப்படி\nபழ கருப்பையாவின் பயனுள்ள பேச்சு\n\"காமராஜரை \"என் மனதில் இன்னும் உயரத்தில் கொண்டு போய...\nமதங்களை தாண்டிய மனித நேயம்\nயோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் தலித்களின் பரிதாப நி...\nகீழக்கரையில் உழைப்பாளர்களுடன் உன்னத நிகழ்ச்சி\nஆரியர்கள் அதாவது பார்பனர்களின் பூர்வீகம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=26082", "date_download": "2018-07-16T23:54:18Z", "digest": "sha1:7YJHNX33LSQO6ULVWEMNFBRVNBWEYJ6M", "length": 10139, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "தானாக கனியும் பழத்தை தட�", "raw_content": "\nதானாக கனியும் பழத்தை தடியால் தட்டுவது தவறு\n“தேசியப் பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கே இந்த அரசாங்கத்தை உருவாக்கினோம். ஆகையால், அதனைச் செய்து முடிப்பதற்காக சரி, இந்த அரசாங்கம் இன்னும் சில நாட்களுக்கு உயிர்வாழவேண்டும்” என்று தெரிவித்த அமைச்சர் மனோ ​கணேசன், “தானாகக் கனியும் பழத்தை தடியால் அடித்து கனிய வைக்க வேண்டுமா” என்றும் கேள்வியெழுப்பினார்.\n“அவ்வாறு கனிய வைக்கவேண்டியதில்லை. அவ்வாறு செய்தால் பிரச்சினைகள் தான் அதிகரிக்கின்றது. அதனூடாக அரசாங்கத்துக்குள் பிளவைஏற்படுத்துகின்றோம்” என்றும் அவர் தெரிவித்தார்.\n“நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த அமைச்சர்கள், இந்த அரசாங்கத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பது தார்மீக ரீதியாக சரியானதாக இருக்க முடியாது. எனினும், அவர்களை விரட்டியடிக்கவும், திட்டித்தீர்க்கவும் முடியாது. அவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரவும் முடியாது. அவர்களே சுயமாகவே விலகிச்செல்லும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்“ என்றார்.\nமொழி தொடர்பான பிரச்சனைகளுக்கான புதிய மொழி அமைப்பை, ரா��கிரியவில் உள்ள தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகருமமொழிகள் அமைச்சில் நேற்று (9) திறந்து வைத்தார். அதன்பின்னர், அங்கு நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\n“பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பி​ரேரனை என்ற சினிமாப் படம் முடிந்துவிட்டாலும், அது தொடர்பான பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. இந்நிலையில், அந்தப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களை, அமைச்சரவையிலிருந்து வெளியேற்றுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை வீரர்களே வலியுறுத்துகின்றனர்” என்றார்.\n“இந்த விவகாரத்தில் பின்வரிசை வீரர்களின் கோபம் புரிகிறது. எனினும், யாவரும் சேர்ந்து பயணிக்கும் படகு கற்களில் மோதி மூழ்கிவிட்டால் அனைவருக்கும் பாதிப்பு என்றும், படகை மூழ்கடிக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுகின்றேன்” என்றார்\n“இந்தச் சந்தர்ப்பத்தில் அனைவரும் மூளையைப் பயன்படுத்தி செயற்படவேண்டாம். அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள பிரிவினைவாதத்தை பெரிதுப்படுத்த வேண்டாம்“ என்றும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.\nஅதிமுக ரஜினியுடன் நெருக்கமாக இல்லை;ஜெயக்குமார் ...\nகுடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு...\nகூட்டு எதிரணி மீது சுமந்திரன் பாய்ச்சல்...\nமாணவர்களின் கல்விச் சுற்றுலா ...\nதமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறப்பு...\nகுணசீலனுக்கு லண்டனில் நல்லாசிரியர் விருது ...\nஎடித்தாரா கட்டளைக் கப்பல் தாக்குதலில் வீரகாவியமான மாவீரர்கள்...\nதமிழர்களின் வரலாற்றில் மறக்கமுடியாத மாதம்\nபிரபாகரன் என்னும் பெயருக்கு “அழிவில்லாதவன்” என்று பொருள்\nஒருபோராளியின் குருதிச்சுடுகள்… “”தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த......\nகாந்தரூபன் அறிவுச்சோலைக்கு வித்திட்ட கரும்புலி மேஜர் காந்தரூபன்...\nநவாலி தேவாலயப் படுகொலைகளின் 23வது ஆண்டு நினைவு நாள் இன்று\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nஇறப்பு : 13 யூலை 2018\nதிரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)\nதிரு ஜனகன் ஜெரிமையா(இளைப்பாறிய உற்பத்தி நிர்வாகி- Ceylon Galvanising Industries- CGI)\nதிருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்��ியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20576&Cat=3", "date_download": "2018-07-17T00:19:12Z", "digest": "sha1:MMISWEMDOMEJRFSZJ6Y5UBRGO553GSW4", "length": 4862, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "கறுப்பு உளுந்து வடை | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > பிரசாதம்\nவெள்ளை உளுந்து - 1/2 கப்,\nகறுப்பு உளுந்து - 1/2 கப்,\nஉப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு,\nமிளகு, சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்.\nஇரண்டு உளுந்தையும் கழுவி 20 நிமிடம் ஊறவைத்து தண்ணீரை வடித்து கெட்டியாக கரகரப்பாக அரைக்கவும். இத்துடன் கரகரப்பாக பொடித்த மிளகு, சீரகம், உப்பு, சூடான எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் சேர்த்து கலந்து உருண்டைகளாக உருட்டி ஈரத்துணி அல்லது இலையின் மேல் வடைகளாக தட்டி மத்தியில் ஓட்டை போட்டு சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுத்து பரிமாறவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகசகசா வெள்ளரி விதை சாதம்\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க... Water Fasting\nசென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது\nமேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி\nபிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி\nஉடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்\nதென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/entertainment/04/140720", "date_download": "2018-07-16T23:32:22Z", "digest": "sha1:4QPZ4FTPDHLZTENVT34VNRH3IMYWU33V", "length": 12179, "nlines": 157, "source_domain": "www.manithan.com", "title": "டாஸ்கின் இறுதிக்கட்டம்... மயங்கிய சுஜா.. பரிதாபநிலையில் சினேகன் - Manithan", "raw_content": "\nஜேர்மனியின் அதிரடி அறிவிப்பு; மகிழ்ச்சியில் புலம்பெயர் மக்கள்\nஇங்கிலாந்தை தோற்கடித்த பிறகு தலைக்கனத்தில் பேசிய குரேஷியா வீரர் இறுதிப் போட்டி தோல்விக்கு அவரே காரணம் என விமர்சனம்\nஉலகக்கோப்பையை கையில் வைத்துக் கொண்டே இங்கிலாந்தை கிண்டல் செய்த பிரான்ஸ் வீரர்\nஇலங்கை தமிழரை மணந்த நடிகர் ரம்பா தற்போது எப்படி இருக்கிறார் பிரச்சனைகள் முடிந்துவிட்டதா\nபுதினுடன் பேச்சுவார்த்தை - வர்த்தகம், இராணுவம் குறித்து ஆலோசனை\nஜனாதிபதி மாக்ரோன் மீது அதிருப்தியில் இருந்த பிரான்ஸ் மக்கள்: கால்பந்து வெற்றியால் நடந்த மாற்றம்\nபகிரங்கமான விசயத்தை வெளியிட்ட பிக்பாஸ் பாலாஜியின் அம்மா\nகால்பந்து போட்டியில் பிசியாக இருந்த வேளையில் தமிழனுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி\nவீடியோவை காட்டி மாணவியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்த டாக்டர்...ஸ்கெச்சு போட்டு தூக்கிய பெண்......கடைசியில் ஏற்பட்ட கதியை பாருங்கள்\nபல மாதங்களின் பின்னர் குழந்தையை கண்டு அதிர்ச்சியான தாடி பாலாஜி.. அரங்கத்தில் கண்ணீர் சிந்திய நித்தியா\nஅனைவருக்கும் ஷாக் கொடுத்த பிக்பாஸ் நித்யா... பழைய வாழ்க்கை பழைய பெயர் வேண்டாம்...\nரயிலில் பெண்ணிடம் வாலிபன் செய்த ஆபாச சேட்டை: லைவ் வீடியோவாக வெளியிட்ட பெண்\nஒரு நொடியில் உயிரை பறிக்கும் இதய நோயை நெருங்க விடாமல் தடுக்கும் உணவுகள்\nடாஸ்கின் இறுதிக்கட்டம்... மயங்கிய சுஜா.. பரிதாபநிலையில் சினேகன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பல புதுமுங்கள் சென்றாலும், இதில் ஒரு சிலர் வந்த ஒரே வாரத்தில் வீட்டிற்கு சென்றும் விட்டனர்.\nஇந்நிலையில் ஆரம்பத்திலிருந்து தற்போது வரை இருப்பது சினேகன், கணேஷ், ஆரவ் வையாபுரி ஆகியோர் தான்.\nஇதில் சமீபத்திய டாஸ்க்கில் ஒரு காரில் எல்லோரும் அமர வேண்டும் யார் கடைசி வரை இருக்கிறார்களோ, அவருக்கு கூடுதல் 10 மதிப்பெண் என்று தெரிவித்தனர்.\nஇந்த போட்டியில் கடைசியாக ஒரு காலை தொங்கப்போட்டு இருக்க வேண்டும் என்று கூற, சினேகன், சுஜா இறுதிவரை இருந்தனர்.\nசினேகன் இரண்டு காலையும் பயன்படுத்தியதாக கணேஷ் பிக்பாஸிடம் புகார் கொடுக்க, இது சினேகனை மிகவும் கோபப்படுத்தியது போன்று ப்ரொமோ வெளியாகியுள்ளது.\nமற்றுமொரு ப்ரொமோ காட்சியில் 24 மணி நேரம் கடந்தும் இன்னும் காருக்குள் அமர்ந்திருக்கின்றனர் சுஜா, சினேகன் காணப்படுகின்றனர்... இந்த இறுதிகட்டத்தில் வெற்றி யாருக்கு என்பதை இன்றைய பிக்பாஸ் பார்த்தால் மட்டுமே தெரியவரும்.\nசோக���ான தருணத்தில் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிய மகத்தின் லீலை\nதிருமணமான பெண்ணுடன் ஐபிஎஸ் அதிகாரியின் அத்துமீறிய செயல்... தீயாய் பரவும் முகம்சுழிக்கும் காட்சி\nதயிருடன் தவறிக் கூட இதைச் சாப்பிட்டு விடாதீர்கள்... உயிருக்கே ஆபத்தாம்\nதமிழீழ விடுதலை கழகத்தின் 29வது வீரமக்கள் தின நிகழ்வு\nதிருகோணமலை- மூதூர் பிரதான வீதியில் விபத்து: இருவர் படுகாயம்\nசட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட மூவருக்கு பிணை\nகிளிநொச்சி மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது\nயாழில். மாபெரும் பட்டம் விடும் போட்டி\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-07-17T00:25:13Z", "digest": "sha1:GSRWC34B22PARY7D4M77SKOC7AS3GM5E", "length": 3963, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "முண்டாசு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் முண்டாசு யின் அர்த்தம்\n(பாரத்தைச் சுமக்க, வெயிலுக்குப் பாதுகாப்பாக) தலையைச் சுற்றிக் கட்டப்பட்ட துணி.\n‘வீட்டுக்குள் நுழைந்ததும் முண்டாசை அவிழ்த்தான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2017/06/07/1496775180", "date_download": "2018-07-16T23:37:11Z", "digest": "sha1:SWVASTOPXQF3LGHQZE37ZNTGKEZZZC6L", "length": 19699, "nlines": 41, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:சிறப்புக் கட்டுரை: வல்லமை தாராயோ - 12 - தமயந்தி", "raw_content": "\nபுதன், 7 ஜுன் 2017\nசிறப்புக் கட்டுரை: வல்லமை தாராயோ - 12 - தமயந்தி\nமயில்கள் எனக்கு மிகவும் பிடிக்கு��். மயில்களின் காதல் வாழ்க்கை குறித்து எனினும் எனக்குப் பெரிதாக எந்த விவரமும் தெரியாத நிலையில் ராஜஸ்தானி நீதிபதி மகேஷ் சந்திர ஷர்மாவின் விளக்கம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. கண்ணீரின் வழி கர்ப்பம் தரிக்கும் உன்னதமான வழிமுறைகளை அவர் கூறுவதை ஏன் இந்த சமூகம் புரிந்து கொள்ளவில்லையென எனக்கு மிகவும் கிலேசமாக இருக்கிறது\nகண்ணீரில் மயில் கர்ப்பமாகும் அந்தச் சூட்சமத்தை அறிந்துகொள்ள இந்திய அரசாங்கம் ஒரு மருத்துவ குழு நியமிக்க வேண்டும். அதை மட்டும் தெரிந்து கொள்வோமேயானால் சென்னையில் பெரிய கட்டடங்களில் கர்ப்பம் தரிக்க பெரும்தொகை வாங்கும் மருத்துவர்கள் எல்லோருமே கடை மூடிப் போக வேண்டிய நிலைமை ஏற்படும். கண்ணீரின் மகத்துவம் நாடெங்கும் புரிந்து கண்ணீர் சந்தைப்படுத்தப்படும்.\nஇப்படி மேற்சொன்ன எல்லாவற்றையும் எழுதினால் தமிழக பாஜக-வில் தமிழிசை செளந்தர்ராஜனுக்கு உதவியாய் எனக்கு ஏதும் பதவி தரலாம். ஆனால், அப்படி எழுதி ஒரு புராண கால பம்மாத்தை எவ்வாறு கட்டமைக்க முடியும் மயில் பிரம்மச்சாரி. அதனால் அது தேசிய பறவை என்று சொல்வதன் பின்னிருக்கும் புனிதம் குறித்த மனோபாவம் மிக கேவலமானது மட்டுமல்ல... ஆபத்தானதும் கூட. பிரதமராயிருக்கும் நரேந்திர மோடிகூட தான் திருமணமானவரென்று அறிவித்ததில்லை. ஒரு பிரம்மச்சாரி பிம்பத்தை ஏன் ஒரு பிரதமர் கட்டமைக்க வேண்டும் என்ற கேள்வியிலிருந்து என்னால் விலக இயலவில்லை. மகேஷ் ஷர்மா பேசுவதெல்லாமே கூட அந்த பிம்பத்தின் தொடர்ச்சியாக தான் பார்க்க முடியும். பார்க்க வேண்டும்.\nபிரம்மச்சாரியம் என்பது கிட்டத்தட்ட எல்லா மதங்களிலும் புனிதமாக கருதப்படும் ஒன்று. கன்னி மரியாள் இயேசு கிறிஸ்துவை பெற்றெடுத்தார் என்பதிலிருந்து கத்தோலிக்க பாதிரியார்கள் திருமணம் செய்யக்கூடாது, முதலிரவு நல்ல நேரம் பார்த்து நடக்க வேண்டும் என எல்லாமே மதநம்பிக்கைகளின் அடிப்படையிலான நம்பிக்கைகளும் உடல் பற்றிய அதன் புனிதமற்ற தன்மையை முன்வைக்கும் கருத்தியல்களே.\nகற்பு என்று நீண்ட நாள் பேசிக் கொண்டிருக்கும் ஒன்று என்னது என்று இதுவரை யாரும் கண்ணால் பார்த்ததுமில்லை. முழுக்க இது தான் என்று மூச்சு விடாமல் பேசியதுமில்லை. யாரைத் திருமணம் செய்கிறோமோ அவர்களோடே வாழ்வது தான் கற்பு. ஒருவனுக்கு ஒ��ுத்தியே கற்பு- எல்லாம் சரி. இந்த சமூகமும் மனித மனமும் இப்படிதான் இயங்குகிறதா என்ற கேள்வியை புனிதர்களாக நம்மை நாமே கருதிக்கொள்கிற நாம் நம்மையே கேட்டுக் கொண்டோமானால் இந்த பிரம்மச்சாரிய பிம்பங்கள் எல்லாமே பொய்யான மாயைகள் என்பதும் புனிதத்தின் அக்மார்க் உச்சம் என்பது முழுமையானதாக இருக்க இயலாத யதார்த்தமென்பதும் புலப்படும்.\nஎனக்கொரு பெண் சமீபத்தில் முகநூலில் வல்லமை தாராயோ தொடர் வாசித்து உள்டப்பியில் பேசினார். அவருக்கு ஏற்கனவே அவர் காதலரோடு கல்லூரி படிக்கும் போதே திருமணமாகி விட்டது. திருமணம் என்றால் பக்கத்திலிருக்கும் ஒரு கோவிலில் ஏற்கனவே போட்டிருந்த தங்க செயினை கழற்றி போட்டுக் கொண்டது தான். பிறகு சூழலால் இருவரும் பிரிந்து இருவருக்கும் வேறு வாழ்க்கை அமைந்து விட்டது. ஆனால் மனதில் இன்னும் தன் காதலரை அழிக்க முடியவில்லை என்பது விடவும் இப்போது வாழும் வாழ்க்கைக்கு தான் நேர்மையாக இல்லையோ என்ற பயமும் தான் காரணமாக இருக்கிறது. அவர் கேட்ட ஒரு கேள்வி மிக முக்கியமானது. நான் கறைப்பட்டவளா. இரண்டாவது கேள்வி..என் காதலருடன் நான் படுக்கையை பகிர்ந்ததில்லை. அவர் தோள் சாய்ந்த போது உதட்டில் சிறுமுத்தம் மட்டும் கொடுத்தார். ஆனால், இன்று என் மனநிலை நிம்மதி இழந்து மிக மோசமாக மனநல மருத்துவர்களை நாடிச் செல்லும் நிலையில் உள்ளது. மாத்திரைகள். மாத்திரைகள். கிட்டத்தட்ட எல்லா மருத்துவர்களும் என் தற்போதைய கணவரின் நண்பர்களாயிருப்பதாலும் இன்னும் சிலர் அப்படி இருக்கக் கூடுமோ என்ற என் சந்தேகத்தாலும் என்னால் யாரிடமும் நிஜத்தை சொல்ல முடியவில்லை என்று எழுதினார். மனதிலுள்ள பல அடுக்குகளை அவர் ஒரு.மாய முடிச்சைக் கொண்டு அவிழ்ப்பது போலெனக்கு இருந்தது.\nமயில் பிரம்மச்சாரி, அதன் கண்ணீரால் ஆண்மயில் கர்ப்பம் தரிக்கிறது என்ற கருத்துள்ள தேசத்தில் இது போன்று தான் பெண்கள் சிந்திக்கவும் தங்களைத் தாங்களே வெளியே சொல்ல இயலாத இனம் புரியாத மனசித்திரவதைகளுக்கும் ஆளாகிக் கொள்ள முடியும். இதை மறைமுகமாக நம் அரசியல் மற்றும் மதம் தொடர்பான மனிதர்கள் தாம் புனித கருத்தியல்களாக உருவாக்கி கருத்துரையாடல்களாய் உலவ விடுகிறார்கள்.\nமயில் உடலுறவு கொள்ளும் காட்சிகளாய் நிரம்பிக் கிடக்கிறது சமூக வலைத்தளம் இதன் தொடர்ச்சியாய். இப்படி தான் நம் சமூகம், நாம், நீங்களும் நானும் எல்லோருமே ஒரு விஷயத்தை அணுகுகிறோம். இவ்வுலகில் காமமுறாத உயிர் எது. தீபா தன்ராஜிம் ஆவணப்படமொன்றில் ஒரு பெண் இரவு தன் மேல் மூட்டை மாதிரி படுத்துக்கிடக்கும் தன் கணவனைப் பற்றி அவர் பேசும் போது ஒரு சிறகு உதிர்க்கும் பறவை போல. ஒட்டுமொத்த சமூகத்தின் மையமாய கண்களின் போலித்திரையைக் கிழித்து அவர் தன் நேர்மையான உணர்வை பதிவு செய்வார். அந்த குரல் இதை எழுதும் இந்த நொடி கூட இந்த வரியினூடே ஒலித்தபடியே இருக்கிறது. அந்த நேர்மை தான் புனிதம். ஒரு பெண்ணால் தன் முன்னாள் காதல்களையோ அதன் தற்கால அவஸ்தைகளையோ, அதே போல் ஒரு ஆணால் தன் மனஒட்டங்களை தங்கள் இணைகளிடம்.பேசிக் கொள்ளாத, கொள்ள முடியாத, பேசினாலும் அச்சமயம் அதைக் கடந்து பிறகு அந்த வடுவைக் கிழித்து காயப்படுத்தும் ஒரு சமூகமாகவே நாம் வாழ்கிறோம்.\nஒருவரால் ஒரு உறவில் எல்லா உணர்வுகளையும் தர இயலாதென பாலிபார்பஸ் என்னும் முறையில் வாழ்வது பற்றி ஒரு கட்டுரை சமீபத்தில் ஆங்கிலத்தில் படித்தேன். எப்படி ஒரே மனிதரால் ஒரு உறவில் நண்பராக, காதலராக, கணவர், மனைவியாக, குடும்ப நிர்வாகியாக இருக்க இயலும்..அது சிரமம் அல்லவா என்பதால் இருவருக்கும் தெரிந்தே வேறு உறவுகளில் ஈடுபடுகிறார்கள். பாலிகாமஸ் எனப்படும் பலதிருமண உறவுக்கும் இதற்குமான உறவின் தளத்தில் வேறுபாடுகள் உண்டு. இவையெல்லாம், நம் சமூகத்தில் நமக்குத் தெரிந்த மனிதர்களிடம் இருக்கும் உறவுமுறைகளே.\nஇந்த வாரம் வந்த மின்னஞ்சலும் இதைப் போலொரு குரலையே சொல்கிறது.\nஅக்கா, உங்கள் பதிவு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. போதனைகள் இல்லை என்பதாலேயே உங்களை உங்கள் எழுத்துக்கள் வாயிலாக பிடித்திருக்கிறது. ஆனால், நிஜவாழ்வில் எதிலுமே உண்மையாக இருக்க முடியவில்லை. நான் ஒரு பிரபல வழக்கறிஞரின் இரண்டாவது மனைவி. பலர் பாஷையில் வைப்பாட்டி. நல்ல மனிதர்தான். ஆனால், என்னை காயப்படுத்துவதெல்லாம் பொது வெளியில் அவர் என்னை நிராகரிக்கும் போது தான். அவரும் நானும் சேர்ந்து இரவில் தான் வெளியே போக முடியும். அதுவும் வெகுதூரம் போனால் தான் காரையே நிறுத்துவார். ஒருமுறை எனக்கு அவசரமாக சிறுநீர் கழிக்க காரை நிறுத்த சொன்னதற்கு தெரிந்த இடம்..கொஞ்சம் பொறுத்துக்க என்று தள்ளி போய் நிறுத்தினார். இதிலென்ன வலி..புரிந்து கொண்டு தானே இந்த உறவில் ஈடுபட்டாய் என்று கேட்கிறார்.\nஎன்ன செய்வது..இந்த உறவிலிருந்து விலகி விடவா\n உங்கள் வாழ்வு உங்கள் தேர்வு சகோதரி. நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் வலிகள் நிறைந்த உறவில் மகிழ்ச்சியிருக்க முடியாது. அதிகமாக அடகு வைக்கும் நேசம் தான் இறுதியில் மன அயர்ச்சிக்கு வழிவகுக்கும்.\nதீர யோசித்து முடிவெடுங்கள். பிரிவதெனினும் நண்பர்களாகப் பிரியுங்கள். அல்லது, அவரை சமூகத்திற்கு உங்களை அறிமுகம் செய்யச் சொல்லுங்கள்.\nஉங்களுக்குப் பகிர இயலாத, தயக்கம் நிறைந்த பிரச்னைகள் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் என்னிடம் பகிரலாம் நீங்கள் மின்னஞ்சலில்.\nகட்டுரையாளர் குறிப்பு: எழுத்தாளர் தமயந்தி\nஒடுக்கப்பட்ட பெண்களின் சார்பில் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர். இவரது 'அக்கக்கா குருவிகள்', ' சாம்பல் கிண்ணம்' சிறுகதைத் தொகுப்புகள் வாசகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றவை. இவரது முக்கிய கட்டுரைத் தொகுப்பு 'இந்த நதி நனைவதற்கல்ல'. திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். இயக்குநர் மீரா கதிரவனின் 'விழித்திரு' திரைப்படத்தில் வசனமும், பாடலும் எழுதியுள்ளார்.\nவல்லமை தாராயோ - 1 - தமயந்தி\nவல்லமை தாராயோ - 2 - தமயந்தி\nவல்லமை தாராயோ - 3 - தமயந்தி\nவல்லமை தாராயோ - 4 - தமயந்தி\nவல்லமை தாராயோ - 5 - தமயந்தி\nவல்லமை தாராயோ - 6 - தமயந்தி\nவல்லமை தாராயோ - 7 - தமயந்தி\nவல்லமை தாராயோ - 8 - தமயந்தி\nவல்லமை தாராயோ - 9 - தமயந்தி\nவல்லமை தாராயோ - 10 - தமயந்தி\nவல்லமை தாராயோ - 11 - தமயந்தி\nபுதன், 7 ஜுன் 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drkalampolytechnic.com/drkalam-activities-tamilmandram.php", "date_download": "2018-07-17T00:04:31Z", "digest": "sha1:PMZAQ3XDO7JOKRNVNIHI2YI5HAH74PP7", "length": 1951, "nlines": 43, "source_domain": "drkalampolytechnic.com", "title": "Dr Kalam Polytechnic College", "raw_content": "\n\"தமிழ் இனி மெல்லச் சாகும்\", என்ற நிலை மாறி, \"தமிழ் இனி வெல்லப் போகும்\", என்ற நிலையை உருவாக்குவதற்கான ஒரு சிறு முயற்சி தான், இந்த \"தமிழ் மன்றம்\". தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தன் தாய்மொழியின் வேரறிய, நம் முன்னோர் வாழ்ந்த அடையாளங்களைத் தேடிச் செல்லும் ஓர் அற்புதப் பயணம். தமிழின் பாரம்பரியமும் தமிழரின் கலாச்சாரமும் மேலும் அறிவு சார்ந்த எண்ணங்களை மாணவர்களிடையே புதுப்பிக்கவும் ஊக்குவிக்கவும் தமிழ் மன்றம் வாய்ப���பை ஏற்படுத்தித் தருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://in4net.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-07-17T00:15:10Z", "digest": "sha1:F24CPIPX7XVAIRDDPHPBP7XY4U6C5H4F", "length": 23913, "nlines": 225, "source_domain": "in4net.com", "title": "சென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன ? அம்பலமான உண்மைகள் - IN4NET", "raw_content": "\nவைரலாகும் சர்கார் படத்தில் யோகி பாபுவின் புதிய கெட்-அப்\nஇளைஞர்களை கிறங்கடிக்கும் அமலா பாலின் புதிய கவர்ச்சி புகைப்படம்\n“2.0”-பணத்தை திருப்பி தரவேண்டாம் விநியோகஸ்தர்கள்\nதமிழ் சினிமாவில் இருந்து விலகிய ஆண்ட்ரியா \nநாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எடப்பாடி..\nதமிழ்நாட்டில் வருமான வரித்துறையினரின் சோதனை நடவடிக்கைகள் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்கிறார்\nமதுரையில் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கும் சைக்கிள் பேரணி\n8 வழிச்சாலை போன்ற பெரிய திட்டங்கள் வரவேற்கப்பட வேண்டியவை – ரஜினிகாந்த்\nநாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எடப்பாடி..\nதமிழ்நாட்டில் வருமான வரித்துறையினரின் சோதனை நடவடிக்கைகள் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்கிறார்\nடெல்லியில் விமான பணிப்பெண் தற்கொலை – கணவன் கைது\nஇந்திய பெண்களும் மலாலா திட்டம் மூலம் பயன்பெற நடவடிக்கை – ஆப்பிள்\nகுடும்ப வரி இரட்டிப்பால் சவுதியிலிருந்து வெளியேறும் இந்திய குடும்பங்கள்\nஆசியாவின் பணக்கார மனிதர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம்\nமிருகவதை தடை என்னும் பெயரில் வணிக அரசியல்\nஇந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத சென்செக்ஸ் அதிரடி உயர்வு\nவியாழன் கிரகத்தின் நிலவில் பாரிய எரிமலை – நாசா\nஅட்டகாசமாக களமிறங்கும் ஸ்மார்ட் குறுக்குவழி இ-பைக்\n10 நாடுகளின் உதவியுடன் உலகின் மிகப் பெரிய ரேடியோ டெலஸ்கோப் தொடக்கம்\nவாட்ஸ்ஆப் குரூப்பில் அட்மின்கள் மட்டும் தகவல்களை பதிவிடலாம்\nவைரலாகும் சர்கார் படத்தில் யோகி பாபுவின் புதிய கெட்-அப்\nஇளைஞர்களை கிறங்கடிக்கும் அமலா பாலின் புதிய கவர்ச்சி புகைப்படம்\n“2.0”-பணத்தை திருப்பி தரவேண்டாம் விநியோகஸ்தர்கள்\nதமிழ் சினிமாவில் இருந்து விலகிய ஆண்ட்ரியா \nநாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எடப்பாடி..\nதமிழ்நாட்டில் வருமான வரித்துறையினரின் சோதனை நடவடிக்கைகள் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்கிறார்\nமதுரையில் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கும் சைக்கிள் பேரணி\n8 வழிச்சாலை போன்ற பெரிய திட்டங்கள் வரவேற்கப்பட வேண்டியவை – ரஜினிகாந்த்\nநாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எடப்பாடி..\nதமிழ்நாட்டில் வருமான வரித்துறையினரின் சோதனை நடவடிக்கைகள் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்கிறார்\nடெல்லியில் விமான பணிப்பெண் தற்கொலை – கணவன் கைது\nஇந்திய பெண்களும் மலாலா திட்டம் மூலம் பயன்பெற நடவடிக்கை – ஆப்பிள்\nகுடும்ப வரி இரட்டிப்பால் சவுதியிலிருந்து வெளியேறும் இந்திய குடும்பங்கள்\nஆசியாவின் பணக்கார மனிதர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம்\nமிருகவதை தடை என்னும் பெயரில் வணிக அரசியல்\nஇந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத சென்செக்ஸ் அதிரடி உயர்வு\nவியாழன் கிரகத்தின் நிலவில் பாரிய எரிமலை – நாசா\nஅட்டகாசமாக களமிறங்கும் ஸ்மார்ட் குறுக்குவழி இ-பைக்\n10 நாடுகளின் உதவியுடன் உலகின் மிகப் பெரிய ரேடியோ டெலஸ்கோப் தொடக்கம்\nவாட்ஸ்ஆப் குரூப்பில் அட்மின்கள் மட்டும் தகவல்களை பதிவிடலாம்\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன \nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன \nசென்னையில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளப் பெருக்கு, திட்டமிடப்படாத வகையில் நடந்துள்ள நகரமயமாக்கலின் விளைவே என்று இந்தியாவின் அறிவியல் மற்றும் சுற்றுச்சுழலுக்கான மையம் கூறியுள்ளது.\nகடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்துள்ள மழை நகரை முழுமையாகப் நிலைகுலையச் செய்துள்ளது என செண்டர் ஃபார் சயன்ஸ் அண்ட் என்விரோன்மெண்ட் அமைப்பின் தலைமை இயக்குநர் சுனிதா நரெயின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஇயற்கையான நீர்நிலைகளை பராமரிப்பது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படாதது, தற்போது சென்னையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு முக்கியமான காரணம் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nசென்னை மட்டுமல்லாமல் டில்லி, கொல்கத்தா,மும்பை, ஸ்ரீநகர் ஆகிய நகரங்களும் இத்தகைய நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதாகவும் அவர் கூறுகிறார். இயற்கை நீர்நிலைகளும், வடிகால்களும் முறையாக பராமரிக்கப்பட்டிந்ருதால், சென்னை இப்படியான வரலாறு காணாத நெருக்கடியைத் தவிர்த்திரு��்கலாம் என அந்த மையத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.\nசென்னை,மும்பை போன்ற பெரு நகரங்களில் போதுமான வகையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமல், திட்டமிடாத வகையில் நகரம் வளர்ந்து கட்டிடங்கள் கட்டப்படுவதால், வெள்ளம் ஏற்பட்டதும் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறுகிறது என சுனிதா நரெயன் கூறுகிறார்.\nஇப்படியான அதிவேக நகரமயமாக்கல்கள், இயற்கை வடிகால்களை அழித்துள்ளன என்றும், சென்னை போன்ற நகரங்கள் இதன் தாக்கத்தை இப்போது உணர்ந்துள்ளன எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.\nசென்னை தனது இயற்கை வடிகால் வசதிகளை பராமரிக்கத் தவறியுள்ளது எனவும் சி.எஸ்.இ அமைப்பின் அறிக்கை கூறுகிறது.\nகடந்த 1980களில் சென்னையில் 600 நீர் நிலைகள் இருந்தன, ஆனால் இப்போது அதில் மிகச் சொற்பமானவையே எஞ்சியுள்ளன என்றும் சுனிதா நரெயின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.\nநீர்நிலைகள் மற்றும் வடிகால் அமைப்புகளை பேணிப் பராமரிக்காத நிலையில் பருவநிலை மாற்றத்தால் அசாதாரணமான அளவுக்கு மழை பெய்யும்போது, நிலைமை கட்டுக்கடங்காமல் போகிறது எனவும் அந்த அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது.\nபாரிஸில் பருவநிலை மாற்றம் குறித்த உச்சிமாநாடு நடைபெற்று வரும் வேளையில், இப்படியான விஷயங்கள் உடனடியாக கவனிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநீர்நிலைகள் எப்படி சீரழிந்து போயுள்ளன என்பதற்கு போரூர் ஏரி ஒரு உதாரணம் எனக் கூறும் அந்த அறிக்கை, அப்படியான நீர்நிலைகள், நிலத்தடி நீர் மீண்டும் ஊறுவதற்கும், வெள்ளம் ஏற்படும் போது அதை சமாளிப்பதற்கும் பெரும் உதவியாக இருந்திருக்கும் எனவும் மேலும் தெரிவித்துள்ளது.\nஈரநிலப்பகுயில் எப்படி கட்டுமானங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகின்றன எனும் கேள்விக்கு ஒருநாளும் பதில் கிடைத்தது இல்லை எனக் கூறும் அந்த அறிக்கை, அப்படியான நிலங்கள் நகர நிலச் சட்டங்களின் கீழ் மிகவும் அரிதாகவே பதியப்படுகின்றன எனவும், அதன் காரணமாக பலருக்கு அது தெரியவருவதில்லை எனவும் சுனிதா நரெயின் தமது அறிக்கையில்\nஅனுமதி கோரி மனுக்கள் வரும்போது மேலோட்டமாக நிலங்களை மட்டுமே அதிகாரிகள் பார்க்கிறார்கள், அதிலுள்ள நீராதாரங்களைப் பார்ப்பதில்லை, எனவே பேராசை பிடித்த கட்டுமான நிறுவனங்கள் அதை தமக்கு சாதகமாக்கிக் கொள்கின்றன எனவும் சி.எஸ்.இயின் அறிக்கை தெரிவிக்கிறது.\nதமிழக அரசின் ஆவணங்களின்படி கடந்த 1980களில் 19 பெரிய ஏரிகளின் பரப்பளவு 1,130ஹெக்டேர்களாக இருந்தது, 2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் 645 ஹெக்டேர்களாக சுருங்கியுள்ளன, அதன் காரணமாக அந்த ஏரிகளின் கொள்ளளவு குறைந்து போயின என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.\nசென்னையின் பல இடங்களில் மழைநீர் கால்வாய்களில் குப்பைக் கூளங்களால் அடைப்புகள் ஏற்பட்டுள்ளன, அவை உடனடியாக தூர்வாரி சரிசெய்யப்பட வேண்டும் எனவும் அந்த அமைப்பு கோரியுள்ளது.\nசென்னை மாநகரில் 2,847 கிமீ நீளத்துக்கு சாலைகள் உள்ள நிலையில், மழைநீர் கால்வாய்கள் 855கிமீ மட்டுமே உள்ளன என்றும், இதுவே பெருமழையின் போது, சாலைகளில் நீர் ஓடுவதற்கும் தேங்கி நிற்பதற்கும் காரணமாகின்றன எனவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.\nமனிதர்களால் உருவாக்கப்படும் வடிகால் அமைப்புகள், ஒருநாளும் இயற்கை வடிகால் அமைப்புகளுக்கு மாற்றாக இருக்க முடியாது எனவும் அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.\nசென்னையில் கூவம், அடையாறு போன்ற நதிகளை இணைக்கும் இயற்கை கால்வாய்களும், வடிகால்களும் இருப்பதை தமது ஆய்வுகள் காட்டுகின்றன என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.\nஉதாரணமாக, நகரின் 75 குளங்களில் நீரின் அளவு உயர்ந்து கொள்ளளவைக் கடக்கும்போது, அந்த நீர் கூவத்தில் கலக்கவும், அதேபோல் 450 குளங்களில் உள்ள உபரி நீரும், செம்பரம்பாக்கம் ஏரியின் அளவு உயரும்போது அதிலுள்ள உபரி நீரும் அடையாற்றில் கலப்பதற்கு வசதிகள் இருந்தன என்று அந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.\nகடந்த நூறாண்டுகளில் இல்லாத வகையில் சென்னையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் மட்டும் 1,218 மிமீ மழை பெய்துள்ளது. இது சராசரியாக ஆண்டொன்றுக்கு கிடைக்கும் மழையின் அளவைவிட மூன்று மடங்கானது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சன் \nவைரலாகும் சர்கார் படத்தில் யோகி பாபுவின் புதிய கெட்-அப்\nவியாழன் கிரகத்தின் நிலவில் பாரிய எரிமலை – நாசா\nபழிக்குப்பழி: 300 முதலைகளை வெட்டிச் சாய்த்த உறவினர்கள்\nரஷியாவின் முக்கியமான இணையதளங்களை குறிவைத்து இணையவழி தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதென்கிறார்.. ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதின்\nநாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எடப்பாடி..\nஇளைஞர்களை கிறங்கடிக்கும் அமலா பாலின் புதிய கவர்ச்சி புகைப்படம்\nதமிழ்நாட்டில் வருமான வரித்துறையினரின் சோதனை நடவடிக்கைகள் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்கிறார்\nவடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனுக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம்\nநாம் செய்த நல்வினை, தீவினை ஒன்றுக்கு...\nவைரலாகும் சர்கார் படத்தில் யோகி பாபுவின் புதிய கெட்-அப்\nவியாழன் கிரகத்தின் நிலவில் பாரிய எரிமலை – நாசா\nபழிக்குப்பழி: 300 முதலைகளை வெட்டிச் சாய்த்த உறவினர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knramesh.blogspot.com/2015/07/nature-ambal.html", "date_download": "2018-07-17T00:14:21Z", "digest": "sha1:XY54RGC3AA5KK7MHJTIAPZNLVH47XBI6", "length": 18426, "nlines": 156, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: Nature & Ambal", "raw_content": "\nமனிதனுக்கு பலவிதமான இச்சைகள், பாசங்கள், ஆசைகள். தன் இச்சையைப் பூர்த்தி செய்து கொள்கிறான்; அதில் பூரித்துப் போகிறான்; ஆனால் இது சாசுவதமான பூர்த்தியா, பூரிப்பா என்றால் இல்லவே இல்லை. இன்னோர் இச்சை அப்புறமும் இன்னொன்று என்று பிரவாகமாக வந்து கொண்டே இருக்கிறது. இருந்தாலும் இந்த ஓயாத அலைச்சலுக்கு நடுவில் அவ்வப்போது இப்படி ஒரு பூரிப்பும் பெறுகிறான். இது ஒரு விதத்தில் அம்பாள் செய்கிற கிருபை இன்னொரு விதத்தில் அவளே செய்கிற ஏமாற்று வித்தை\nதான் ஆசையும் பாசமும் வைப்பவர்கள், திருப்பித் தன்னிடம் ஆசையும் பாசமும் வைத்தால் ஒரேடியாகச் சந்தோஷப்படுகிறான். கல்யாணம் பண்ணிக்கொண்டு குழந்தை குட்டிகள் பெற்று இவ்வாறு தன் இச்சை பூர்த்தியானதாக சந்தோஷப்படுகிறான். குழந்தையை இவன் ஆசையோடு தூக்கிக் கொஞ்சும்போது அது 'களுக்' என்று சிரித்தால், 'அடடா என்னிடம் குழந்தை எத்தனை ஆசையாக இருக்கிறது' என்று ஒரே ஆனந்தம் அடைகிறான். அதை மேலும் அன்போடு கவனத்தோடு வளர்க்கிறான்.\nமனிதன், இந்த காம இச்சை, வாத்ஸல்யம் எல்லாம் தன் சுகத்துக்காக என்று எண்ணிக் கொண்டிருக்கிறான். அதுதான் இல்லை. பல ஜீவர்கள் மறுபடி பிறவி எடுத்துத் தங்கள் கர்மத்தை அநுபவித்தாக வேண்டும். முடிவாகக் கர்மத்தைக் கழித்துக்கொண்டு மோக்ஷநிலையைப் பெற வேண்டும். அதற்காகத்தான் இவனுக்குக் காமமும் கலியாணமும் சந்ததியும். ஆனால், இவன் தன் இன்பத்துக்கென்று நினைத்து ஆனந்தப் படுகிறான். இப்படியாக மனுஷ்யனை இயற்கை ஏமாற்றுகிறது. இ���ற்கை என்றால் என்ன\nஇப்படி மநுஷ்யனை பலவிதத்தில் ஏமாற்றியாகிறது பலவித வியஞ்சனங்களை ருசித்துச் சாப்பிட்டுவிட்டு இவன் சந்தோஷப்படுகிறானே; உணவு இவனது நாவின் சந்தோஷத்துக்காகவா ஏற்பட்டது பலவித வியஞ்சனங்களை ருசித்துச் சாப்பிட்டுவிட்டு இவன் சந்தோஷப்படுகிறானே; உணவு இவனது நாவின் சந்தோஷத்துக்காகவா ஏற்பட்டது இல்லை. இவன் தன் கர்மாவை அநுபவிப்பதற்கு உடம்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். உடம்பு வளருவதற்கு ஆகாரம் வேண்டும். ஒரே ருசியுல் ஆகாரம் இருந்தால் சாப்பிட அலுத்துப் போகும். அதனால் - இயற்கை - அம்பாள் - பலவித ருசிகளைக் காட்டி இவனைச் சாப்பிட வைத்து, இவனை, 'ருசியாகச் சாப்பிட்டோம்' என்று சந்தோஷப்படவும் செய்து, இவன் கர்மாவை அநுபவிக்க வசதியாக உடம்பை வளர்க்கிறாள்.\nதன் குழந்தையிடம் உள்ள அபிமானம் பக்கத்து வீட்டுக் குழந்தையிடம் இவனுக்கு இல்லை. 'எனது'; 'எனது' என்று இந்தக் குழந்தையிடமே அலாதி வாஞ்சை காட்டிப் பூரித்துப் போகிறான். எல்லாக் குழந்தைகளிடம் இவனுக்கு ஒரே மாதிரியான அபிமானம் இருந்தால், இந்தக் குழந்தையைப் பார்த்துப் பார்த்து குளிப்பாட்டி, உணவூட்டி தூங்க வைத்து, அதற்காகவே உடல், பொருள், ஆவியைச் செலவு செய்து வளர்ப்பானா அந்த குழந்தை வளர வேண்டும் என்பதற்காகவே அதனிடத்தில் இவனுக்கு விசேஷ அபிமானம் உண்டாகச் செய்திருக்கிறாள் அம்பாள்.\n'ஒரு சரீரம் பிறந்து வளருவதற்காக இவனிடம் கர்மத்தை வைத்து, பிறகு வாத்ஸல்யத்தைத் தந்திருக்கிறாள் அம்பாள். இவனுடைய சரீரம் வளருவதற்காகவே இவனுக்கு ருசி, பசி முதலியனவற்றை அம்பாள் வைத்திருக்கிறாள்' என்று சொன்னேன். 'சரி, இப்படி இவன் வாழ்வதாலோ, இவனால் இன்னொரு ஜீவன் பிறந்து வளர்வதாலோ என்ன பிரயோஜனம் பழைய கர்மத்தை அநுபவிப்பது தவிர இதில் என்ன பயன் பழைய கர்மத்தை அநுபவிப்பது தவிர இதில் என்ன பயன் இவனும் ஆத்ம க்ஷேமம் அடையக்காணோம்.பொதுவாக நாம் பார்க்கிற எல்லா ஜன்மாவும் வீணாகத்தானே போகின்றன இவனும் ஆத்ம க்ஷேமம் அடையக்காணோம்.பொதுவாக நாம் பார்க்கிற எல்லா ஜன்மாவும் வீணாகத்தானே போகின்றன ஒவ்வொரு ஜன்மாவும் காம, குரோத, லோப, மோக, மத, மாத்சரியங்களை அதிகப்படுத்தி பாபத்தைப் பெருக்கிக் கொள்வதாகத்தானே ஆகிறது; கர்மத்தைக் கழித்துக்கொண்டு மோக்ஷத்துக்கும் போகிறவர்களாகக் கோடியில் ஒருத்தர் க��டத் தோன்றக் காணோமே ஒவ்வொரு ஜன்மாவும் காம, குரோத, லோப, மோக, மத, மாத்சரியங்களை அதிகப்படுத்தி பாபத்தைப் பெருக்கிக் கொள்வதாகத்தானே ஆகிறது; கர்மத்தைக் கழித்துக்கொண்டு மோக்ஷத்துக்கும் போகிறவர்களாகக் கோடியில் ஒருத்தர் கூடத் தோன்றக் காணோமே' என்று சந்தேகம் வரலாம்.\nஇப்படிச் சந்தேகப்பட வேண்டாம். ஒரு மாமரத்தில் நிறையப் பழங்கள் உண்டாகின்றன. பழம் உண்டாவதன் பயன் அதன் கொட்டையிலிருந்து மீண்டும் ஒரு மரம் தோன்றுவதற்குத்தான். ஆனால் ஒவ்வொரு மாமரத்திலும் உண்டாகிற அத்தனை பழங்களில் உள்ள வித்துக்களும் மரமானால் உலகிலே வேறெதற்குமே இடம் இராதே. ஒரு மரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான பழங்களில் ஒரே ஒரு வித்து மரமானால் நாம் திருப்திப்படவில்லையா பாக்கியெல்லாம் வியர்த்தமாயிற்றே என்றா வருத்தப்படுகிறோம்\nஅப்படித்தான் லக்ஷக்கணக்கில், கோடிக்கணக்கில் நாம் இத்தனை பேரும், ஆத்ம க்ஷேமம் பெறாமல் வீணாகப் போனாலும் பரவாயில்லை. நம்மில் யாராவது ஒரு ஆத்மா பூரணத்துவம் பெற்றுவிட்டால் போதும். சிருஷ்டியின் பயன் அதுவே அந்த ஒரு பூரண ஆத்மா நம் அனைவருக்கும் சக்தி தரும். அப்படிக் கோடானு கோடி ஜீவர்களில் ஒன்று தோன்றவே, இத்தனை காமமும், சஞ்ஜலமும் இன்ப துன்பமும் வைத்திருக்கிறது. நாம் இத்தனை பேரும் வாழ்வதன் பயனும் அந்த ஒருத்தன் தோன்றுவதுதான்.\nஉறியடி உத்ஸவத்தில் வழுக்கு மரத்தில் பலர் ஏறி ஏறிச் சறுக்கி விழுவார்கள். கடைசியில் ஒரே ஒருவன் ஏறி விடுகிறான் அவன் ஒருவன் ஏறுவதற்காகத்தான், அத்தனை பேரையும் அத்தனை பிரயாசைப்படுத்தி விளையாட்டு நடக்கிறது அவன் ஒருவன் ஏறுவதற்காகத்தான், அத்தனை பேரையும் அத்தனை பிரயாசைப்படுத்தி விளையாட்டு நடக்கிறது உலக விளையாட்டும் அப்படியே நம்மில் பலர் சறுக்கி விழுந்தாலும் ஒருவன் பூரணத்தைப் பிடித்து விட்டால் போதும். எத்தனை முறை சறுக்கினாலும் உறியடியில் திரும்ப திரும்ப முயற்சி செய்தவனைப்போல், நாமும் பூரணத்துவத்தை அடைய முயன்று கொண்டேயிருப்போம். அம்பாள் நம்மில் யாறுக்குக் கை கொடுத்து ஏற்ற வேண்டுமா, அவனை ஏற்றி வைப்பாள். அவன் ஒருத்தன் அதற்குப் பிற்பாடு இந்த ஏமாற்று வித்தையிலிருந்து தப்புவதே நம் இத்தனை பேருக்கும் போதும்.\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://leenamanimekalai.com/2012/09/", "date_download": "2018-07-16T23:51:52Z", "digest": "sha1:R64ZTKU6I2MTOXIWPZG6R2HLBM76JCOY", "length": 4943, "nlines": 167, "source_domain": "leenamanimekalai.com", "title": "September 2012 – Leena Manimekalai", "raw_content": "\nதமிழ்ச்சூழலில் சுயாதீன சினிமா(Independent Cinema) – மின்மினிப்பூச்சிகளின் கல்லறை\nஎந்த ஒரு திரைப்படமும் மெய்யான சுதந்திரத்துடன் அடையாளப்படுத்திக்கொள்வது சாத்தியமில்லை. முதலீட்டை ஆதாரமாகக் கொண்ட திரைக்கலையைக் கையிலெடுக்கும் கலைஞர் நிதியாதாரம் என்ற முதல்படியேலேயே தன் சுதந்திரத்தை பேரம் பேசக்கூடியவராக. மாறிவிடுகிறார். சுயாதீனம் என்பதை சரியான அர்த்தத்தில் முழுமைப்படுத்த வேண்டிய பார்வையாளனும் செயலற்ற ஒரு நுகர்வாளனாக ஆக்கப்பட்டிருக்கிறான் ஆக, தணிக்கை,தயாரிப்பு தொடங்கி விநியோகம் வரை திரைப்படக்கலையைச் சந்தைவயப்படுத்தியிருக்கும் பண்பாட்டுச்சூழல்,தொழில்\nPosted in கட்டுரைTagged Independent Cinema, கட்டுரை, சுயாதீன சினிமா, தி சண்டே இண்டியன்\nஒரு பின்னிரவில் பிறந்த பறவை\nமுன்னாள் காதலன் – கவிதை\nதிருநங்கையை அல்லது திருநம்பியை காதலிப்பது எப்படி\nபோர் வந்த நாள் – கவிதை\nஅறியப்படாத புதிரை வண்ணார் சமூகத்தின் கதை – புதர்ப்பறவை\nஒரு பின்னிரவில் பிறந்த பறவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://mohangaanz.blogspot.com/2017/01/blog-post_31.html", "date_download": "2018-07-17T00:04:16Z", "digest": "sha1:VWIUT4W5CX2LQBKV4VDAWI3XULGRXJI4", "length": 5889, "nlines": 137, "source_domain": "mohangaanz.blogspot.com", "title": "உணர்வின் உயிருக்கு உருக்கமாய் . . : ஒருவேளை . . .", "raw_content": "உணர்வின் உயிருக்கு உருக்கமாய் . .\nஎனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை.. சமுதாய அக்கறையும உண்டு.. தூய நேசத்தின் புரிதலும் உண்டு.. காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை.. உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை.. படித்து கருத்தை கூறுங்கள்..\nசெவ்வாய், 31 ஜனவரி, 2017\nஒருவேளை . . .\nஒளிந்து கொண்டு தான் இருந்தன\nஇயலாமை என்றொரு உணர்வு ,\nகாணாமல் தான் இருந்தது ,\nஎதிர்த்து பேசும் குணம் ,\nமடை திறந்து ஓடும் வெள்ளமாய் ,\nகண் வழி வரும் நீரை ,\nஒரு துளியையாவது . .\nமொத்தமாய் அழிக்க . . .\nநினைவுகள் புதைந்து இருக்குமோ எங்கேனும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅஞ்சலி (12) இயற்கை (12) இரத்தின புதையல் (10) ஈழம் (7) உள்ளம் (32) கட்டுரை (1) காதல் (24) சோகம் (19) தொடர் (1) பனியும் பெண் பாவையும் (30) பெயரிடாவரிகள் (3) பௌர்ணமி கவிதைகள் (45) வாழ்க்கை ஓர் தொடர் கதை (4) விசித்திரம் (11) விழாக்கள் (12) ஹைக்கூ (29)\nஒருவேளை . . .\nஜல்லிக்கட்டு - தடை - போராட்டம் \nநியூயார்க்கில் நான் . . \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் வலைப்பதிவில் தன்னை பதித்தவர்கள் . . \nMohanGaanz. தீம் படங்களை வழங்கியவர்: latex. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sundarjiprakash.blogspot.com/2011/12/blog-post_8705.html", "date_download": "2018-07-16T23:48:57Z", "digest": "sha1:7J65YL2YZEODZPOLHK5ZMY7YEV3XNYMV", "length": 22363, "nlines": 248, "source_domain": "sundarjiprakash.blogspot.com", "title": "∞கைகள் அள்ளிய நீர்∞: கோட்டையிலிருந்து..", "raw_content": "\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவளைவு நெளிவான எழுத்துக்கள் கூட உங்களின் வார்த்தையின் வார்புகளினால் நிமிர்ந்து நிற்கிறது.\nராபர்ட் க்ளைவ் இங்கு வந்து காஃபி குடித்ததாய் ஒரு தகவல்......\nஒரு பாழ‌டைந்த‌ கோட்டை கிள‌ர்த்தும் சிந்த‌னை வீச்சு அபார‌ம் உங்க‌ள் பாட்டுக்கோட்டையிலிருந்தும் வெளிவ‌ருவ‌து சுல‌ப‌ம‌ல்ல‌ ஜி\nகோட்டையிலிருந்து நானும் இன்னும் வெளிவரவில்லை.\nபோருக்கு முந்தைய வீரமும் பிந்தைய ஈரமும் .... வலி நிறைந்த வார்த்தைகளில்.\nபிணப்பெண்கள் - இந்த ஒரு வார்த்தையே பல கற்பனைகளை, பயங்கரங்களை சொல்லிச் செல்கிறது. இந்த இடத்தில் ஒரு கணம் அதிர்ந்து நின்று விட்டேன். பிணை தான் பிணம் ஆனதோ என்று கூட நினைத்தேன். இல்லை. பிணையாய்ஆனதும் அவர்கள் நடைப் பிணமாய் ஆகி விடுகிறார்கள் என்பதைச் சொல்லவே பிணப் பெண்கள்.\nஅப்பப்பா இன்னும் பல சிந்தனைகளை கிளர்ந்தெழச் செய்கிறது கவிதை.\n இறுதி வரி அழகு அத்தனை அழகு.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் ம��ாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator\nநான் என் எழுத்துக்களில் இருக்கிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்த உலகத்தின் தோற்றங்கள் அனைத்தும் மாயை என்பதை யோக வசிஷ்டத்தில் மூன்றாவதாய் அமைந்திருக்கும் “உற்பத்திப் பிரகரணம்” பாகத்தில் வரும் ”பால...\nரமண மகரிஷி முக்தியடைந்த தருணம்\nரமண மகரிஷி குறித்த புத்தகங்களைப் படித்துக்கொண்டிருந்த எனக்கு அவரது வீடியோக்களைத் தேடியபோது மிக அபூர்வமான அவரது இந்த வீடியோக் காட்சிகள்...\nபட்டினத்தார் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கள் காலத்தைய மிக முக்கியமான இந்து சமயத் துறவி. சிவநேசர்-ஞானகலை இவரின் பெற்றோர்கள். ஊர் காவிரிப்ப...\nசாமான்யன் முதல் மேதாவி வரைக்கும் போதனை என்றவுடன் சட்டென்று நினைவுக்கு வருவது பகவத் கீதைதான். ஆனால் கீதைகள் மொத்தம் நாற்பதுக்கும் மேல் உண்டு....\n‘ரமண மகரிஷி’ க்குப் பெயர் சூட்டியவர்.\nகாவ்ய கண்ட வாசிஷ்ட கணபதி முனிவர். ரமண மகரிஷியால் ’நாயனா’ என்றழைக்கப்பட்ட, ரமணரின் ப்ரதம சீடர். ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் ஜில்லாவில் நந்தபலகா...\nதூக்கம் படுத்த நொடியில் வராது போனால் புத்தகம் ஏதா வது எடுத்துப் புரட்டு வது நம் எல்லோருக்கும் இயல்பு. அல்லது இசை. நெடுநாட்களுக்குப்...\nபாரதியுடன் வ.உ.சி.யின் இறுதிச் சந்திப்பு.\nவ.உ.சி.யின் படைப்புக்கள் எல்லாம் ஒன்றாகத் தொகு���்கப்பட்ட “வ.உ.சி. நூல் திரட்டு” குறித்து கடந்த மூன்று மாதங்களாகக் குறிப்பெடுத்தும் இப்ப...\nஇன்றையப் பதிவில் நாம் வாசிக்க இருப்பது மங்கலம் ததும்பும் வாழ்வின் உன்னதமான தருணங்களில், பூஜைகளின் நிறைவில் நம் செவியையும், மனதையும் தெய்...\nஎங்கிருந்து, எப்போது எடுத்துக்கொண்ட குறிப்பென்று தெரியவில்லை. இன்றைக்கு எதேச்சையாய்க் கண்ணில் பட்டுச் சிலிர்க்க வைத்த...\nசுபாஷிதம் 20 - நிறைவுப் பகுதி\n381. நிரோதோத்பத்த்யணு ப்ருஹந் நாநாத்வம் தத்க்ருதாந் குணாந் அந்த:ப்ரவிஷ்ட ஆதத்த ஏவம் தேஹகுணாந் பர: -ஸ்ரீ உத்தவ கீதை - 10:9 அக்னி கட்ட...\nரமண மகரிஷி முக்தியடைந்த தருணம்\nமூடப்பட்ட கதவுகள் குறித்த கவிதை\nதத்தாத்ரேயரும் 24 குருமார்களும் - II\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.priyamudanvasanth.com/2009/11/blog-post_22.html", "date_download": "2018-07-17T00:07:38Z", "digest": "sha1:4XQI7U2PF3L7T4QFSICCDXFLQIIPHRL4", "length": 68122, "nlines": 528, "source_domain": "www.priyamudanvasanth.com", "title": "ஸ்டார் ஆவேனா? | ப்ரியமுடன் வசந்த்", "raw_content": "\nசும்மா ஒரு நாள் தினமலர் வாசித்துக்கொண்டிருக்கும்பொழுது கண்ணில் பட்ட விளம்பரம்தமிழிஷ் எனும் தளம் ,சரி என்னவென்று உள்ளே நுழைந்து பார்த்தால் எண்ணற்ற சுவாரஸ்யமான எழுத்துக்கள் அப்பொழுதெல்லாம் யார் எவர் பிரபலம் பிரபலமில்லை என்றெல்லாம் தெரியாது அனைவரையும் வாசிக்க ஆரம்பித்தேன்.\nஅந்த பதிவுகளில் இருந்த சுவாரஸ்யமான பின்னூட்டங்களையும் சேர்த்து படித்தேன்.நாமும் இதுபோல் பின்னூட்டமிடவேண்டும் என்று ஆரம்பித்ததுதான் இந்த வலைத்தளம்.ஆரம்பித்த அன்று அனைவருக்கும் வணக்கம் என்று இரட்டை வார்த்தைகளில் ஆரம்பித்தேன் இன்று இரட்டைசதம் அடிக்கும் வரை வருமென்று கனவிலும் நினைக்கவில்லை.\nமுதன்முதலில் வாசித்தது பரிசல்காரன் அவர்களின் இடுகைதான்.முதல் முதலாக ஃபாலோவர் ஆனதும் அவரது வலைத்தளத்துக்குத்தான்..பின் ஒரு நாள் அவரே மின்னஞ்சல் பண்ணிய பொழுது அடைந்த மகிழ்ச்சி அளவில்லாதது..\nஅப்படியே மூன்றுமாதம் கழிந்தது பல இடுகைகளை வாசித்து பின்னூட்டம் மட்டுமே இட்டுவந்து கொண்டிருந்த பொழுது சில கவிதைகள்,ஜோக்ஸ்,கடிகள் என்று நான் படித்தவைகளை இடுகைகளாக வெளியிட்டேன்.\nபொதுவா நீங்க திரைப்படம் பார்க்கும் பொழுது ஒருத்தர் ஏதோ ஒரு கூட்டத்தில் துணை நடிகரா வலம் வரும் போது அதை அவர் திரையில் பார்க்கும் பொழுது எவ்வளவு சந்தோசமாக இருக்குமோ அதேபோல் என் வலைப்பதிவு இணையத்தில் இருப்பதை பார்க்கும் பொழுது எனக்கும் சந்தோசம் ஏற்பட்டது.\nஅந்த நேரத்தில் இராகவன் நைஜீரியா என் வலைத்தள முதல் ஃபாலோவர் ஆனார் அவர்தான் இந்த வேர்ட் வெரிஃபிகேசன் எடுப்பதை பற்றி மெயிலிட்டு அன்று முதல் இன்றுவரை என்னை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்....அதே பாசமுடன்....இந்த இடத்தில்அடுத்தடுத்து துண்டு துக்கடா வேடம் ஏற்க்கும் அண்ணன் ,தங்கை,கேரக்டர் போல என் சில பல இடுகைகள் வெளிவந்தது...\nநான் ரசித்த படங்களை வெளியிட்டு கொண்டிருக்கும் பொழுது அதனோடு சில கமெண்ட்ஸும் போட்டு எழுதினேன் கொஞ்சம் வரவேற்பு கிடைத்தது,பின் அதே மாதிரி பல படங்களை மட்டும் வெளியிட்டு வந்து கொண்டிருந்தேன்..இந்த இடத்தில் ஐந்து நிமிடம் வந்து போகும் சின்ன கேரக்டரா மாறியிருந்தேன்..\nதிடீரென்று ஒரு நாள் எழுத்தோசை தமிழரசி அவர்களிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் இதே மாதிரி படமா போடாதீங்க எல்லாருக்கும் வெறுப்பாயிடும் எழுதுங்க என்று கூறியிருந்தார்..அப்போ நான் ஒரு பத்து நிமிடம் வந்து செல்லும் கேரக்டரா இருந்தேன்...\nஅவரோட அந்த ஊக்கத்தில் ஆரம்பித்தேன் சின்னதா எழுத ஆரம்பிச்சேன்...எனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர் ரோலை சின்ன காமெடி ரோலா மாற்றி எழுத ஆரம்பித்தேன்..\nஇதோ இந்த இரண்டாவது சதம் அடிக்கும் வரை எனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர் ரோலை சரியா செய்துட்டு வர்றேன்னு நினைக்கிறேன்....\nஎன்றைக்கு நர்சிம்,கார்க்கி,ஆதி,பரிசல் ஆகியோர் போல் மெயின் ரோல் செய்யப்போறேன்னு தெரியலை எனக்கும் ஆசைதான் ஸ்டார் ஆகணும்ன்னு எதுக்கும் நேரம் காலம் வேண்டுமே...ஆனால் கண்டிப்பா ஒரு நாள் ஸ்டார் ஆவேன்...என்ற நம்பிக்கை உண்டு...\nஎன் இப்பொழுதைய இந்த கேரக்டர் ரோல் வளர்ச்சி வரையிலும் வர மிகுந்த உற்சாகம் அளிக்கும் என் அண்ணன் ஜமால் மிகப்பெரும்பான்மையான பங்கு வகிக்கிறார்...நன்றி ஜமால் அண்ணா...\nஇந்த 200 வரையிலும் எழுதியதில் 26 இடுகைகளை யூத்ஃபுல் விகடன் வெளியிட்டு என்னை பெருமை படுத்தியது...யூத் ஃபுல்விகடனுக்கு என் மன மார்ந்த நன்றிகள்...\nஇதுவரையில் இந்த பதிவுலகத்தில் ஏராளமான நண்பர்கள் கிடைத்திருக்கின்றனர்.உறவுகள் கிடைத்திருக்கின்றனர்.என் எல்லா இடுகைக்கும் மறக்காமல் வாசித்து உற்சாகப்பட��த்தும் நவாஷூதீன்,தமிழரசி,இராகவன் நைஜீரியா,நட்புடன் ஜமால்,ஹேமா,கலையரசன்,வானம்பாடிகள் பாலா சார்,சுசி,கதிர்,கலகலப்ரியா,மேனகாசத்யா,தேவன்மயம்சார்,ஜீவன், விசா,வினோத் கவுதம்,,சஃபி,யாழினி,கிஷோர்,ரம்யா,கார்த்திகை பாண்டியன்,பிரியங்கா,வலைமனை சுகுமார்,இன்னும் நிறைய நண்பர்கள் அனைவர் பெயர்களும் வெளியிட்டால் பதிவு பெரியதாகி விடும் என்பதால் அவர்களின் பெயர் வெளியிடாததற்க்காக மன்னிக்கவும்அனைவருக்கும் இவ்வேளையில் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்....\nஇந்த 200 இடுகைகளை வெளியிட்ட நேரத்தில் தமிழர்ஸ் தளத்தில் இவ்வாரதமிழர் விருதும் , வலைச்சரத்தில் அப்பாவி முரு, வீட்டுப்புறா சக்தி,தமிழரசி,அத்திரி,ஜீவன்,ஆகியோர் என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளனர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...\nஅவர்களோடு மட்டுமல்லாது இந்த 200 வரை என்னுடன் பயணிக்கும் 190 ஃபாலோவர்ஸ்க்கும் மிக்க நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்...\nஇந்த இடைப்பட்ட காலத்தில் நான் எழுதிய இடுகையோ அல்லது பின்னூட்டமோ யாரின் மனதையாவது புண் படுத்தியிருந்தால் தயவு கூர்ந்து மன்னிக்கவும்.மறப்போம் பழசை...\nதொடர்ந்து இன்னும் நல்லா எழுது என்று தொடர் ஊக்கமளிக்கும் என் பதிவுலக\nஆசான் நர்சிம் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...\nபதிவுலகம் சாராத தாமரைச்செல்வி,விஜய் ,கலாஆகியோருக்கும் என் நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்,\nதமிழிஷ் ,தமிழ்மண திரட்டிகளுக்கும்,இவற்றில் தொடர்ச்சியா வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றிகள்...\nஇதுவரை கேரக்டர் ரோல் செய்துவரும் என்னையும் மதித்து தொடர்ந்து வருகைபுரிந்து உற்சாகமளிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் நன்றிகள் என்றைக்கு ஸ்டார் ஆவேனோ\nஸ்டார் ஆகும் பொழுது உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திக்கிறேன்...நன்றி நட்புகளே..\nஸ்டார் தான் தல நீங்க ...\nவாழ்த்துகள்...வசந்த்...நீங்கள் இப்போதே ஸ்டார் தான்..என்று எனக்கு தோனுகிறது...இன்னும் வளர வாழ்த்துகள்....இன்னும் பல இடுக்கைகளோடு...எங்களை அசத்திகொண்டே.. இருங்கள்...நன்றி..\nஇனிய வாழ்த்துக்கள். இன்னும் பல நல்ல படைப்புக்கள் வந்து சேரட்டும்.\nயாருனே தெரியாது வசந்த் உங்களை.கிட்டத்தட்ட பதிவு விடாமல் ஓட்டும்,பின்னூட்டமும் பார்க்க வாய்க்கிறது.போக,அண்ணே என்கிறீர்கள்,பாரா அண்ணே என��கிறீர்கள்.என் ஒவ்வொரு பதிவும் தமிழ்மணத்திலோ,தமிலிஷிலோ முகப்புக்கு வரும் எனில் உங்களையும் நினைவு கொள்கிறேன்.\nஇப்படி,எந்த தளத்துக்கு போனாலும் ஏதோ ஒரு ரூபத்தில் உங்கள் முத்திரை இருக்கு.இதுக்கு ஒரு பிரியமும் மனசும் வேணும்.அது உங்களுக்கு நிறைய இருக்கு வசந்த்.\nஇந்த வலைதளத்தை ஒரு குடும்பம் போல என மன ரீதியாக உணர்வதற்கு நிறைய நண்பர்கள்,காரணம்.அதில் முக்கியமான நண்பரும் உறவும் நீங்கள்\nஎனக்கு மட்டும் இல்லை வசந்த்வலை தளத்தை கூர்ந்து அவதானித்து வரும் யாருக்கும் இதை உணர வாய்க்கும்.ஆன்மாவில் இருந்து கை நீட்டும் உங்கள் அன்பிற்கு முன்னால்,இலக்கியமாவது மயிராவது.\nநிறைய மனங்களின் ஸ்டார் நீங்கள் வசந்த்\nமற்றபடி,இன்று உங்களை நீங்களை அறிமுகம் செய்து கொண்ட எழுத்தில் முன்பு எப்போதும் இல்லாத முதிர்ச்சி காண வாய்க்கிறது.உண்மையில் உங்களுக்கு எழுத தெரிகிறது.நீங்கலாக வேறு எழுத்து எழதுகிறீர்கள்.கொஞ்சம் சீரியஸ் ஆர்டிகலும் எழுதணும் வசந்த.\nஇது உங்கள் அண்ணனின் விருப்பமாகவோ,பாராவின் விருப்பமாகவோ எடுக்கலாம்.\nடபுள் செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள் வசந்த\nவசந்து.....உங்களுக்குள்ள பெரிய ஸ்டார் எல்லாரும் ஒளிஞ்சிருக்காங்க.இந்தப் பதிவே பாருங்க ஒரு கனமான பதிவு.நகைச்சுவையோடு சிந்தனையையும் சேர்த்துத் தர எல்லாரும் முடியாது.இப்பவே நீங்க ஒரு ஸ்டார்தான் தலைவரே \nஎல்லோரும் சொல்ற மாதிரிதான் நானும் சொல்றேன், இப்போவே நீங்க ஸ்டார்தான்வேணும்னா இன்னும் பெரிய ஸ்டார் ஆகனும்னு வாழ்த்துகிறேன் வசந்த்வேணும்னா இன்னும் பெரிய ஸ்டார் ஆகனும்னு வாழ்த்துகிறேன் வசந்த் (உங்கள் பதிவுகளை நான் மட்டும் படிப்பதில்லை என் குடும்பமே படிக்குது, நீங்கள் போடும் வித்தியாசமான படங்கள் என் பையனுக்கு ரொம்ப பிடிக்கும், அவர் வீக் என்ட் மட்டும் பார்ப்பார்)\nமுதலில் வாழ்த்துக்கள் தம்பி. ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க.\nதலைப்பு மாதிரியான கேள்விகளை தள்ளி வெச்சிட்டு ஒய்வில சும்மா வழக்கம்போல எழுதிகிட்டே இருங்க... எல்லாம் தானே வரும்...\nஒரு முக்கியமான ரகசியம்... யாருக்கும் சொல்ல வேணாம்... நமக்கு நாமே ஸ்டார்தான்\nஇரு நூறு என்பது ஒரு அருமையான மெயில் கல். எழுதுங்கள். முன்னூறில் விரைவில் சிந்திப்போம்....\nஇப்போதே நட்சத்திரம்தான் என்றாலும் நீங்கள் விரும்பு��் நட்சத்திரமாகிட என் வாழ்த்துக்கள்:) யூத் விகடனின் ‘குட் ப்ளாக்ஸ்’ பிரிவில் தொடர்ந்து உங்கள் பதிவுகள் இடம் பெற்று வர அங்கிருந்துதான் முதலில் தங்கள் வலைப்பூவுக்குள் நுழைந்தேன். வித்தியாசமான சிந்தனைகள் பிரமிக்கவும் பாராட்டவும் வைத்த வேளையில் வருபவர் தம்மை மறந்து சிரிந்து அந்த சிலநிமிடங்கள் ரிலாக்ஸ் பண்ணிக் கொள்ள்வும் வைத்தது எனக்குப் பிடித்தது. பா ரா அவர்கள் சொன்னது போல 'பிரியமுடன்' செல்லும் தளங்களுக்கு வாக்களிக்க நீங்கள் தவறுவதேயில்லைதான். அதற்கும் இங்கு என் நன்றிகள். இப்போது போல எப்பொதும் ஜொலித்திருங்கள்\nவாழ்த்துக்கள். இந்த புது தோழியையும் உங்கள் நண்பர்கள் பட்டியலில் சேர்க்கலாமே என் புதிய வலைதளத்திற்கு உங்களை வரவேற்கிறேன் .\nநீங்க இப்பவே ஸ்டார் தான்\nபாஸ், நீங்க இப்பவும் ஸ்டார்தான்... :-)\nஅன்பு நண்பா இடுகைகளில் பல நூறும், பிந்தொடருவர்களில் பல நூறும் பெறவும், ஆயுளில் ஒரு நூறும் பெற வாழ்த்துகின்றேன். வாழ்க, வளர்க. நன்றி.\nஇருநூறு இடுகை என்பது குறிப்பிடத் தகுந்த சாதனை வசந்த்...\nஅல்லோ. கொஞ்ச நாள் முன்னாடி எழுத மாட்டன்ன. இப்போ ஸ்டார் ஆவலங்கற. மொத மொத பார்க்குறப்ப நைனா கைல அடி வாங்காத. நீ சொல்ற யாரையும் கேட்டுப்பாரு. நீங்க ஸ்டாரான்னு. உன் எழுத்து உனக்கு பிடிக்கலன்னா அதுதான் தப்பு. இந்த காமெடி பீஸ் வேலையெல்லாம் வேணாம். சிலர் ரஜனி மாதிரி, கமல் மாதிரின்னா நீ நாகேஷ் மாதிரி. படம் ஃபுல்லா சிரிக்க வெச்சாலும் 2 நிமிஷத்துல மொத்த பேரையும் காணாம அடிச்சுடுவாரு அந்தாளு. நீ அப்படிப் பட்ட ஆளு. வேலையப்பாரு ஓய். கொய்யாலே நான் எழுத ஆரம்பிச்சி 9 மாசமாவல 300 தொடப்போறன். நீ இவ்ளோ நாளா எழுதி 200. அதுக்கு பாராட்டணும். ஆனா நிஜம்மா அசத்திட்ட வசந்துன்னு என்கிட்ட பாராட்டு வாங்கணும்னு நினைச்சா(இன்னும் 100 நாள்ள 100 இடுகை நச் நச்னு போடு ராசா) ஆல் த பெஸ்ட் மை ஸ்டார் பையா.\nஅட, அட, அட.. படிக்கும்போது யாராச்சும் வசந்த் அண்ணனுக்கு ஒரு பாட்டல் சோடாவை உடைச்சுக்கொடுங்கப்பான்னு சொல்லனும்னு தோணிச்சு..\nமெயின் ரோலில் வந்து கலக்க வாழ்த்துக்க்ள் சகோதரரே\nவாழ்த்துக்கள் வசந்த்.இன்னும் பல கனமான பதிவுகளை இந்த பதிவுலகம் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறது.\nஅருமை வசந்த், நல்லா எழுதியிருக்கீங்க.\nஏற்கனவே நீங்க ஒர் கிரியேட்டிவிட்டி ஸ்டார் தான் வசந்த் :))\nவாழ்த்துகள் நண்பா,... நீங்களும் ஒரு ஸ்டார்தான்\nநீங்க ஏற்கெனவே ஸ்டார்ன்னு தானே நினைச்சுக்கிட்டு இருக்கேன் தொடர்ந்து எழுதுங்க\nஇரட்டை சதத்திற்கு வாழ்த்துகள் வசந்த்.\nரொம்ப சந்தோசமா இருக்கு. 200-க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஇப்பவே நீங்க ஸ்டார் தான் மக்கா. உங்க கிரியேட்டிவிட்டி, நகைச்சுவை உணர்வு, பொதுநலம், உங்க நல்ல மனசு எல்லாமே எங்களுக்கு தெரியும். என்ன கொஞ்சம் எமோசனலான ஆளு. சட்டுன்னு கோவம் வந்திடும். ஆனால் அது கடுகளவுதான். மலையளவு நல்ல மனசுக்கு முன்னாடி அது ஒன்னுமில்லை.\nஇனியும் தொடர்ந்து நிரைய எழுதனும். பா.ரா சொன்னதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவும். உங்களால் முடியும்\nமீண்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள் வசந்த்.\nவாழ்த்துக்கள் நண்பா....இவர மாதிரி...அவர மாதிரில்லாம் இல்லாம உங்க ரூட்லயே தெளிவா போங்க....\nடபுள் செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள் வசந்த்..\nயாரு வேணாலும் ஸ்டாரா இருந்துட்டு போவட்டும்... நம்ம ஏன் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டா ஆவணும்.\nநம்மள பொறுத்தவரைக்கும் நம்ம தான் ஸ்டார்..நம்ம தான் ஹீரோ\nசில நேரங்களில் தலைக்கனம் அவசியம் \nஇரட்டை சதத்திற்கு வாழ்த்துக்கள் வசந்த்...\n இதுக்கு எல்லாம் பிளிரிகிட்டு இருக்க\n200 என்ன 2000.... எழுதினாலும் நீங்க தான் ஸ்டார் ..\nஏன்னா நான் உங்க கூட இருக்கேன்ல ...\nவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வசந்த் ...\nவழமைகள் மிளிர.இதனுடன் வலை நட்சத்திரமாய்\nஉங்கள் அன்பான நன்றிக்கு என் பணிவான\nநன்றி என்றவுடன் பல நாட்களாய் என் மனதில்\nவைத்திருக்கும் ஒரு நெருடலின் ஞாபகம்\nசில வலைப் பதிவாளர்கள் இடும் இடுகைக்கு\nகருத்துரைத்தால் ஒரு நன்றிகூடச் சொல்லாமல்...\nஅவர்கள் முற்றம் தேடி போகும் அவர்களை\nவந்து போக நீங்கள் கொடுக்கும் ஒரு ஊட்டச் சத்து\nஅவர்களைப் பார்க்கும் போது உங்களுக்கும்\nஒரு உற்சாகம்,துடிப்பு தன்னால் வரும்.\nஅதனால் .....உங்கள் வலைத் தளம் உலகமெங்கும்\n{இது அவரவர் சொந்த விருப்பம் நான் நுழைய\n200 பதிவுக்கு வாழ்த்துக்கள் வசந்த். உன் பதிவுகள் தனித்துவமானவை . யாரையும் போல் எழுத வேண்டும் என்று எண்ணாமல் உன் எழுத்திலேயே கனமான பதிவுகளை எழுதப்பா. என்னைப் பொறுத்த வரை நீ ஏற்கனவே ஸ்டார் தான்பா. இந்த எழுத்துநடை மிக நன்றாக இருக்கிறது.\nநீ ஏற்கனவே 'ஸ்டார்; தான்யா..\nசாரி சகோ நான் லேட்.\nஇருந்தாலும் வா��்த்துவது சகோவின் கடமையல்லவா.\n200.வது பதிவுக்கும்.ஸ்டாருக்கும். என்மனமர்ந்த பாராட்டுக்கள்.\nஇன்னும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்..\nஅத்தோடு 200 வருடத்திற்குமேல் நல்லபடியாக வாழ்ந்து பலநல்ல சாதனைகள்படைக்கனுமுன்னு இந்த சகோவின் வாழ்த்துக்கள்...\nவாழ்த்துக்கள் சகோ 200வது பதிவுக்கு\nநீங்கள் இப்பவே ஸ்டார் தான் அதில் என்ன சந்தேகம்.உங்கள் பதிவுகளில் எங்களை சிரிக்க வைத்திருக்கிங்க.\nமேலும் நீங்கள் பிரபலம் ஆகவும்,எழுத்துநடை வளரவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஇரட்டை சதம் அடித்தமைக்கு வாழ்த்துக்கள்.\n//இதோ இந்த இரண்டாவது சதம் அடிக்கும் வரை எனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர் ரோலை சரியா செய்துட்டு வர்றேன்னு நினைக்கிறேன்....//\nஇது ஓவர் அவையடக்கம் சொல்லிட்டேன்.\nஇருந்தாலும் நான் தொடர் பதிவுக்கு கூப்ட வேளையில இத எதிர்பார்க்கல....\nதனித்தனியா வாழ்த்து சொன்னா கமன்ட் பதிவு சைசுக்கு வந்திடும்கிரதால மொத்தமா மனதார வாழ்த்திக்கிறேம்பா...\nநிட்சயமா Star ஆவீர்கள் வசந்த் எனக்கு ரெம்ப ரெம்ப பிடிச்ச Blogகே உங்களுடையது தான். இதை நான் வெறும் புகழ்ச்சிக்காக சொல்லவில்லை, உண்மையாகவே சொல்லுகிறேன். என்ன தான் வேலைப் பழு இருந்தாலும் உங்கள் Blogஐ நான் வாசிக்க தவறியதே இல்லை.\nவாழ்த்துக்கள் வசந்த் இரு நூறுகளை எட்டிப் பிடித்ததற்கு எனது மன மார்ந்த வாழ்த்துக்கள்\nஉங்களைப் போல் ஒருவன் நான்.புதிதாக எழுத ஆரம்பித்திருக்கிறேன்.உன் பதிவைப் படித்தவுடன் என்னுள்ளும் நம்பிக்கை பூக்கிறது.\nஉங்களைப் போல் ஒருவன் நான் .புதிதாக எழுத ஆரம்பித்திருக்கிறேன்.உங்கள் பதிவை படித்த பின் என்னள்ளும் நம்பிக்கை துளிர்க்கிறது.நன்றி.\nவாழ்த்துகள் தல.. என்றும் உங்கள் பயணத்தில் உங்களோடு நானும்..:-)))\nமச்சி நீ ஏற்க்கனவே ஸ்டார் தான்..இந்த பதிவுல முதல் ரெண்டு பேரா அப்படியே எனக்கும் பொருந்தும் ..:)\nஎல்லா வலைப்பதிவர்களும் ஆரம்ப காலத்தில் ஒரே மாதிரியான பிரச்சனைகள். வளர்ந்த பதிவருக்கு வளரும் பதிவரின் வாழ்த்துக்கள்.\nTrackback by வெண்ணிற இரவுகள்....\nநாளைய சூப்பர் ஸ்டார் இன்றைய தல வசந்த் வாழ்க ,,,,இவண்.......\nபதிவு எண்: 1333 வசந்த் பதிவுலக இட்லி சட்னி காதல் படித்து ரசிகரான மன்றம்\nடபுள் சதம் அடிச்சதுக்கு வாழ்த்துக்கள் தல... இப்படியே ஸ்டார் ஆகி சூப்பர் ஸ்டார் ஆகி சி .எம் ஆக வாழ்த்துக்கள்...\nநீங்��� சேவாக் மாதிரி இரட்டை சதத்தை படு வேகமா அடிச்சிருக்கிங்க\nஎனகெல்லாம் ரெண்டு வருசமே ஆச்சு\nஇரட்டை சதத்திற்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து சிரிக்கவும் சிந்திக்கவும் வையுங்கள்.\n200 வது பதிவிற்கு வாழ்த்துகள். இப்பவே நீங்க ஒரு ஸ்டார் தான் வசந்த்.\nநன்றி @@ சின்ன அம்மிணி\nஎனக்கும் மிகவும் கனமான இடுகைகள் எழுத வேண்டும் என்ற ஆசைதான் ஆனால் வயது தடுக்கிறது சின்னப்பையன் இவன் என்ன சொல்வதுன்னு சொல்லிடுவாங்களோன்னு பயம் அவ்வளவுதான் கண்டிப்பா அந்த வயது அனுபவம் வரும் பொழுது நீங்கள் சொன்ன மாதிரியே கனமான இடுகைகள் எழுதுவேன்\nபாசக்கடலில் மூழகடித்திட்டிர்கள் என்ன சொல்றதுன்னே தெரியலை...\nஇதே சந்தோசம் நம்ம ரெண்டுபேர்கிட்டயும் கடைசி வரையிலும் இருக்கணும்ன்னு ஆண்டவன கேட்டுக்கொள்கிறேன்..\nதலைவியே மிக்க நன்றிப்பா என்னை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறீர்கள் இடுகைவிடாமல் உங்கள் பின்னூட்டமும் ஓட்டும் அதைவிட பாசமும் நேசமும் அந்த குழந்தைத்தனமான பின்னூட்டங்களும் ரசிக்கவைக்கின்றன..\nநன்றி @@ தாமரை செல்வி\nஉங்களை போன்ற பதிவுலகம் சாராத வாசகர்களின் பின்னூட்டமும் ஆசியும் கிடைக்கும் பொழுதுதான் நான் முழு பதிவராக நான் அடையாளம் கொள்கிறேன், என்றும் பாசமும்,நன்றியும்\nஉங்களை மாதிரி சிந்திக்க எனக்கு தெரியலையே அதை நான் ஒற்றுக்கொள்கிறேன்...\nதங்களது தொடர்ச்சியான பின்னூட்டங்களுக்கும் ஓட்டுகளுக்கும் நன்றிகள்\nஇந்த \"க்ஷ்\" தமிழ்ல டைப் பண்ண கற்றுக்கொண்டதே உங்களால் தான் மேடம்.அதுமட்டுமில்லாமல் உங்கள் கவிதைகள் கட்டுரைகள் யூத்ஃபுல் விகடனில் வரும்பொழுதுதான் எனக்கும் அது மாதிரியெல்லாம் எழுதணும்ன்னு ஆசை வந்தது...தொடர்ச்சியான் வருகைகளுக்கும் வாசிப்புக்கும்,பின்னூட்டங்களுக்கும்,\nசகோதர பாசத்துக்கும் மிக்க நன்றிகள் ராமலக்ஷ்மி மேடம்..\nநன்றி @@ மலர் விழி\nநன்றி @@ பித்தனின் வாக்கு சுதாகர்\nநன்றி @@ வானம்பாடிகள் பாலா சார்\nஇந்த பதிவுலகம் வந்து என்னோட எழுத்து வளர்ந்துச்சோ தெரியாது ஆனா உன்னை மாதிரி பாசக்கார அப்பா கிடைச்சதுல ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு\nநீங்க என்னை திட்டலாம்,வாழ்த்தலாம் எல்லாத்துக்கும் உங்களுக்கு உரிமையிருக்கு.மெட்ராஸ் வரும்போது மெட்ராஸவே கலக்குவோம் சரியா எதிர்பார்த்துக்கிட்டே இரு இன்னும் 60 நாள்தான்....\nகண்டிப���பா உன் கிட்ட நான் தோத்துட்டேன் எனக்கு பெருமைதான்...\nஆனா இப்போ எனக்கு 26 வயசுதான் ஆகுது உன் வயசு வரும்போது உன்னையே பீட் பண்ணியிருப்பேனே...\nஉங்களின் தொடர்ச்சியான வருகைக்கும்,பின்னூட்டங்களுக்கும்,மிக்க நன்றிகள்...\nஆகா சோடா உடைச்சு குடுக்க சொல்லியிருக்கலாம்..\nகண்டிப்பா எழுதுவேன் எதிர் பாருங்க மேடம்...\nநன்றி @@ செந்தில் அண்ணா\nஎன்னதான் இருந்தாலும் உங்களை மாதிரி எழுத முடியலைன்னும்போது வருத்தமா இருக்கு...தொடர் வருகைக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றிகள் அண்ணா....\nநன்றி @@ இராகவன் நைஜீரியா சார்\nநன்றி நண்பா நீங்கள் என்னை சரியா புரிஞ்சுருக்கீங்க..\nயாருன்னே தெரியாத அனைவரையும் தொடர்ச்சியா ஊக்கப்படுத்தல் மட்டுமே என்பதே முடியாத விஷயம் உங்களால் முடிகிறது...\nபின்னூட்டம் போடுறதையே அவமானமா சிலர் நினைக்குறாங்க\nபதில் பின்னூட்டம் எதிர்பார்க்கும் பதிவுலகத்தில் பின்னூட்ட எதிர்பார்ப்பு எதுவுமே இல்லாம எல்லாரையும் சின்னவங்க பெரியவங்கன்னு பார்க்காமல் ஊக்கப்படுத்தல் என்பது பெரிய விஷயம்...\nஅது உங்களால் முடிகிறது அந்த ஊக்கப்படுத்தலுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்..\nஎன் எழுத்து வாழும் வரை மறக்க மாட்டேன்...\nஎன் ஒவ்வொரு இடுகைக்கும் உங்கள் பின்னூட்டம் எதிர்பார்த்து ஏமாந்துபோவேன் நண்பா..\nசரியான பதிவுகள் எல்லாத்தையும் பிரிச்சு மேய்றீங்க நான் ஆழ்ந்து கவனிச்சுருக்கேன் உங்களின் அந்த வாசிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது..\nஎப்பவும் எல்லாரையும் உங்களைப்போலவே தலைக்கனம் இல்லாம வாசிக்கணும் அதுக்கான நேரந்தான் கிடைப்பதில்லை...\nநன்றி @@ புலவன் புலிகேசி\nஉன்னோட பின்னூட்டம் என்னை சில நேரம் கோபப்படுத்தினாலும் அடுத்த நிமிசமே சிரித்து களைத்துபோவேண்டா எப்படியெல்லாம் சிரிக்க வைக்கிற நீ வாழ்க உன் நகைச்சுவையுணர்வு...\nவருகின்ற மாவீரர் தினத்திற்காக நம் அனைத்து பதிவர்களும் அன்றைய தினம் ஒரு நாள் எழுதுகிற படைப்புக்கள் அனைத்தும் நம் அன்பு சகோதர்களை பற்றியே இருக்க வேண்டுமென்ற நோக்கத்தில் ஒரு பதிவை-வேண்டுகோளை விடுத்திருக்கிறேன்.சரி எனில், உங்களின் ஆதரவை தருமாறும்\nமுதல்ல உங்களின் பின்னூட்டம் எப்பவும் எனக்கு வேண்டும்ன்னு சொல்லிக்கிறேன்..\nஅப்புறம் என்னுடைய வேலை நேரத்தை கூறுவதில் சங்கடமாக இருந்தாலும் கூறுகிறேன்..காலையில 4 மணிக்கு போறவன் ஈவ்னிங் 6 க்கு வருவேன் பின்ன சமைக்கணும் இதுக்குன்னு 8 மணி ஆயிடும் அப்பறம் நண்பர்கள் ப்அதிவெல்லாம் படிச்சு பின்னூட்டம் போட்டு முடிய மணி பார்த்தா 12 ஆயிருக்கும் காலையில டேமேஜர் கண் முன்னாடி வந்து நிக்கும்போதே தூங்கிபோவேன்..\nஇந்த இடைப்பட்ட நேரத்தில பதிவெழுதணும் வேற,,,இருந்தாலும் நான் எனக்கு பின்னூட்டமிடும் அனைவருக்கும் நன்றி சொல்லிவிடுவதுண்டு ஏதோ ஒரு சில பின்னூட்டங்கள் மிஸ் ஆகியிருக்கலாம் அதுக்காக கண்டிப்பா மன்னிப்பு கேட்டுக்கிறேன்...\nகண்டிப்பா யாராச்சும் எக்ஷ்ட்ரா டைம் இருந்தா கொஞ்சம் கடன் குடுத்தீங்கன்னா நல்லாயிருக்கும்..திரும்ப தந்திடுவேன்பா,,,,தங்களின் ஆதங்கம் புரிகிறது கலா..\nஒரு வேளை ஆபிஸ்ல கம்ப்யூட்டர் தட்டுற வேலை கிடைச்சுருந்தா நீங்க சொல்ற மாதிரி பின்னூட்டம் போடுற அனைவருக்கும் தனித்தனியா நன்றி சொல்லியிருப்பேனோ என்னவோ எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலியே..\nநன்றி @@ ஜெஸ்வந்தி மதர்\nபூங்கொத்து காணோம் நான் அழுவேன்..\nநன்றி @@ மேனகா சத்யா\nரொம்ப சந்தோசமா இருக்கு சகோ..\nநன்றி @@ ப்லாக் பாண்டி\nநாலு நாள் பதிவு போடாம இருந்தா மெயில் பண்ணி ஏன் இடுகை போடலைன்னு கேக்குற உங்க சகோதர பாசத்துக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது மிக்க நன்றி சகோ..தொடர்ந்து வாருங்கள்..எழுத்துலகில் ஒரு புதிய சரித்திரம் படைக்கும் வரை..\nஇது கொஞ்சம் ஓவரா தெரியுதுல்ல..\nரொம்ப சந்தோசமா இருக்கு யாழினி\nதொடர்ச்சியான உங்களை மாதிரியான பாசமிக்க நண்பர்கள் இருப்பதினால தான் இன்னும் சிறப்பா எழுதணும்ன்னு தோணுது யாழினி தொடர்ச்சியா வாருங்கள் பின்னூட்டம் தேவையில்லை நீங்கள் வாசித்து ரசித்து லேசா சிரித்து சென்றாலே போதும் அந்த பதிவு வெற்றிதான்..\nநன்றி @@ காதல் கவி\n வருக கவிஞரே வலையுலகம் சார்பில் வரவேற்கிறேன்...\nநன்றி @@ வினோத் கவுதம் மச்சி\nநன்றி @@ வெண்ணிற இரவுகள் கார்த்திக்\nஉங்கள் பெயர் போலவே பின்னூட்டத்தையும் ரசித்தேன்...\nநன்றி @@ வால் சார்\nநன்றி @@ கல்யாணி சுரேஷ்\nதங்கள் பதிவில் கொடுத்த அறிமுகத்துக்கும் மிக்க நன்றிகள்...\nவாழ்த்துகள் வசந்த் ...இந்த 200 இன்னும் 2000, 20000, 200000 என தொடர வாழ்த்துகள்.\n200வது இடுக்கைக்கு வாழ்த்துக்கள் வசந்த்..\nவலையிலகில் நீ நட்சத்திரமில்லை வானவில்லடா\nஇங்கு நீ மேலும் வளம் ��ர வாழ்த்துவோமடா....\nநீங்கள் குறிப்பிட்டுள்ள எல்லாரையும்விட புகழ் பெறலாம்... இப்போதிருக்கும் இதே வேகம் எப்போதுமிருப்பின்\nரதி வீதி மின் நூல் டவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்\nஉடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில்...\nகால் கிலோ காதல் என்ன விலை\nபிடிச்ச பத்து, பிடிக்காத பத்து (தொடர் பதிவல்ல)\nயூத் ஃபுல் விகடன் குட் பிளாக்ஸ் (24)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் (7)\nஇரு வார்த்தை கதைகள் (5)\nயூத்ஃபுல்விகடன் டிசம்பர் மின்னிதழில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/article/tamil/1359", "date_download": "2018-07-17T00:02:57Z", "digest": "sha1:3CGF6TDL77GAYYZJ5XBMLFSFHVUC2EDH", "length": 13916, "nlines": 113, "source_domain": "www.tamilcanadian.com", "title": " நீதிக்காக காத்திருக்கும் ஈழத் தமிழினம்! தண்டனை தருமா ஜெனிவா?", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: தமிழகம்\nநீதிக்காக காத்திருக்கும் ஈழத் தமிழினம்\nஆக்கம்: ம.கா. தமிழ் பிரபாகரன்\n'உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியா யத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால், நாம் இருவரும் தோழர்களே’ - கியூபா விடுதலைக்குப் போராடிய சே குவேராவின் தோழமை வரி இது. ஆனால், சே குவேராவுடன் தோளோடு தோளாக நின்ற ஃபிடல் காஸ்ட்ரோவின் கியூபா இன்று, இலங்கைக்கு ஆதரவாக நிற்கிறது. காரணம்... அமெரிக்கா, இலங்கைக்கு எதிரியாக இருக்கிறது.\nஅமெரிக்கா எதை ஆதரிக்கிறதோ அதை எதிர்ப்பது என்று கியூபா முடிவெடுத்துவிட்டது. கியூபாவைப் போலவே அமெரிக்காவை எதிர்க்கும் நாடுகள் எல்லாம் இன்று இலங்கைக்கு ஆதரவாக மாறிவிட்டன. உலக நாடுகளை இரண்டு அணி களாகப் பிரித்துவிட்டது, ஈழத் தமிழர் பிரச்னை.\nஇதற்கு மையப் புள்ளியாக இருக்கப் போகிறது ஜெனிவா.\nஐ.நா-வின் மனித உரிமைக் கூட்டத் தொடர் பிப்ரவரி 27-ம் தேதி தொடங்கியது. மார்ச் 23 வரை நடக்க இருக்கும் இந்தக் கூட்டத்தில்தான், இலங்கை இனப் படுகொலைகளுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இலங்கை இனப் படு கொலைகளுக்கு எதிராக இரண்டாவது முறை இந்தத் தீர்மானம் ஐ.நா. மன்றத்தில் வரப்போகிறது. 2009 மே மாதம் முதல் முறையாக அமெரிக்க நாட்டின் ஆதரவுடன், கனடா, இத்தகைய தீர்மானத்தைக் கொண்டுவந்தது. அப்போது, உறுப்பினர்களான 47 நாடுகளில் 29 நாடுகள் இலங் கைக்கு ஆதரவாக வாக்களித்தன. 12 நாடுகள் எதிராக வாக்களித்தன. ஆறு நாடுகள் தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை. அதனால், ���ந்தத் தீர்மானம் தோல்வியைக் கண்டது. இப்போது மீண்டும் இலங்கை இனப்படுகொலைகளுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றிட அமெரிக்கா முனைப்புடன் செயல்படுகிறது.\nராஜபக்சே அரசின் தமிழ் இனப் படுகொலை களுக்கு நீதி கேட்டு ஈழத் தமிழர்கள், ஜெனிவாவில் நடை பயணம் நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு நாடும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று அந்தந்த நாட்டில் வாழும் தமிழர்கள் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். ஆனால், ஈழத் தமிழர்களால் இலங்கையில் தங்கள் அரசியல் உரிமையை எடுத்துரைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் துரோகிகளாக மாறி விட்டனர் என்ற ஆவேசம் தமிழர்களிடையே இணையதளங்களில் பதியப்படுகிறது. இதற்குக் காரணம், ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா-வின் மனித உரிமைக் கூட்டத்தில் பங்கேற்கப் போவது இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்து இருப்பதுதான். உலகம் முழுவதும் தமிழர்களுக்கு ஆதரவாகத் திரண்டுவரும் நிலை யில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இதில் பங்கேற்காமல் தட்டிக்கழித்ததை, 'சந்தர்ப்பவாதப் பின்வாங்கல்’ என்று உலகத் தமிழர்கள் கொந்தளித்துச் சாடுகின்றனர்.\n''ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தில் பங்கேற்க இசைவு தெரிவித்துவிட்டு, திடீர் விலகலுக்கு என்ன காரணம்'' என்று சம்பந்தனிடம் கேட்டோம்.\n''ஐ.நா. கூட்டம் தொடர்பாக என்ன செய்ய வேண்டுமோ, அனைத்து செயல்களையும் செய்து விட்டோம். ஆனால், இப்பொழுது இதில் பங்கேற் காமல் பிரசங்கமாக (அமைதியாக) இருக்கும் முடிவை எடுத்துள்ளோம். இது தொடர்பாக சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்நாடு செல்லும் முன்னரே விவாதித்தோம். அதில், ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்கப் போவது இல்லை என்று எடுத்த முடிவு அவருக்கும் தெரியும். மக்கள் சார்பாக அனைத்துப் பிரச்னைகளையும் வெளிக்கொண்டு வரவேண்டும் என்று நாங்கள் திறமான நோக்கத்துடன் உள்ளோம். ஊடகங்களின் பிரசாரத்துக்காக நாங்கள் எதுவும் செய்ய முடியாது. இந்த முடிவு தொடர்பாக இனி ஊடகங்களிடம் பேச முடியாது'' என்று இணைப்பைத் துண்டித்துக் கொண்டார்.\nஅடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் பேசினோம். ''இது மொத்தக் கூட்டமைப்பின் கருத்து அல்ல. தனிப்பட்ட சம்பந்தனின் கருத்து. எங்கள் விவாதத்தில், ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தில் கூட்டமைப்பு பங்கேற்கும் என்று இறுதி முடிவு எடுக்காவிட்டாலும், எங்கள் உறுப்பினர்கள் பலரின் நிலைப்பாடு, 'இதில் பங்கேற்பது’ என்பதுதான். ஆனால் இல்லை என்று சம்பந்தன் சொன்னால், அது அவரே கூறிக்கொள்ளும் முற்றும் முழுதுமான பொய். நான் தமிழ்நாடு விரையும் முன் ஐ.நா.மனித உரிமைக் கூட்டத்தில் கூட்டமைப்பு பங்கேற்கும் என்றே முடிவு எடுக்கப்பட்டது'' என்றார்.\nஅமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற குரல், தமிழகத்தில் அனைத்துத் தரப்பினராலும் முன்மொழியப் பட் டுள்ளது. கருணாநிதியும் ஜெயலலிதாவும்கூட ஒரே குரலில், இந்தியா இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்துப் பிரதான எதிர்க்கட்சிகளும் இதே கோரிக்கையை வைத்துள்ளன. ஆனால், மத்திய அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.\nஈழத்தமிழர்கள் மரணத்துக்கு சாட்சியாக இருந்த மத்திய அரசு, பாவத்தைக் கழுவிக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.\nமூலம்: விகடன் - பங்குனி 11, 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2016/03/160314.html", "date_download": "2018-07-17T00:22:56Z", "digest": "sha1:HWA4NHMHVLGNT6HH6XXLT55SD6UGM6Y6", "length": 50098, "nlines": 467, "source_domain": "engalblog.blogspot.com", "title": "'திங்க'க்கிழமை 160314 :: வெல்லக் காரடை. | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\n'திங்க'க்கிழமை 160314 :: வெல்லக் காரடை.\nஇன்று காரடையான் நோன்பு அல்லவா\nஅதற்கான சிறப்புப் பதிவு இது.\nநன்றி: செந்தில்வயல். (\"உங்களுக்காக\" வலைத்தளம்)\nதானியங்களுக்கே உரித்தான உயர்ந்தரக புரதச்சத்து, குறைந்த கொழுப்பு, உயர்ந்த நார்ச்சத்து, நிறைந்த பொட்டாசியம், குறைந்த சோடியம் என சத்துக்களின் பெட்டகமாக விளங்குவது காராமணி. மிகமிக சுலபமாக வேகக்கூடிய தன்மை வாய்ந்தது.\nதொடுபதத்தில் மிகமிக மென்மையானதும், மணத்தில் மிகமிக சிறந்ததுமான காராமணி, சைவ உணவு உட்கொள்வோருக்கு உயர்ந்த ரக புரதச் சத்தையும், நார்ச்சத்தையும் வாரி வழங்க வல்லது.\nவெறும் வாணலியில் மிதமான தீயில் கை பொறுக்கும் சூட்டில் காராமணியை வறுப்பதானது அதன் மணத்தை அதிகரிக்கும். காராமணியை தண்ணீரில் 6 மணி நேரம் ஊற வைத்து, நீரை வடித்து விட்டு, வெறும் வாணலியில் வறுத்து, பிரஷர் குக்கரில் நேரிடையாக சிறிது தண்ணீருடன், ஒரு விசில் விட்டு குழையாமல் வேக வைத்து உபயோகிக்கலாம், அல்லது தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைத்து, நீரை வடித்து, வறுத்து, குக்கரில் தண்ணீருடன் 2 அல்லது 3 விசில் விடும் வரையும் வேக வைக்கலாம்.\nஇயற்கை இனிப்பும், இரும்புச்சத்தும் நிறைந்த வெல்லம், மணத்தையும், செரிமானத்தையும் அதிகரிக்கும். ஏலக்காய்த்தூள், பதப்படுத்தப்பட்ட பச்சரிசி மாவு, மிதமான கொழுப்புச் சத்து நிறைந்த சில தேங்காயத் துண்டுகள் மற்றும் நெய் உபயோகித்து இம்முறை வெல்லக் காராமணி காரடை செய்வோமா\nவெள்ளைக்காராமணி – 1/2 கப்\nபச்சரிசி மாவு – 1 கப்\nவெல்லம் – 11/4 கப்\nபொடியாய் அரிந்த தேங்காய் துண்டுகள் – 12\nஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன்\nநெய் – 6 டேபிள் ஸ்பூன்\nஉப்பு – 1 சிட்டிகை\n* தண்ணீரில் 6 மணி நேரம் ஊற வைத்த காராமணியை நீர் வடித்து வெறும் வாணலியில் மிதமான தீயில் வாசனை வர வறுத்து, பிரஷர் குக்கரில் ஒரு விசில் விட்டு குழையாமல் வேக வைக்கவும்.\n* வெல்லத்தை அரை கப் தண்ணீரில் கொதிக்க வைத்து பின்னர் தூசு போக வடிகட்டவும்.\n* அடிகனமான ஒரு வாணலியில் பதப்படுத்தப்பட்ட அரிசி மாவை சிறு தீயில் இளஞ்சிவப்பாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.\n* வாணலியில் நெய் ஊற்றி வேக வைத்த காராமணி, தேங்காய்த் துண்டுகள் இவற்றை சற்றே வறுக்கவும். பிறகு 2 கப் தண்ணீர், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.\n* நீர் கொதிக்கையில் வறுத்த பச்சரிசி மாவை தூவினாற்போல் சேர்த்து கட்டி தட்டாமல் நன்கு கிளறவும்.\n* பச்சரிசி மாவு முக்கால் பதம் வெந்ததும், வடிகட்டி வைத்துள்ள வெல்ல நீர் சேர்த்து, விடாமல் நன்கு கிளறி இறக்கி வைத்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து ஆற வைக்கவும்.\n* ஆறிய மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, உள்ளங்கையில் வடை போன்று தட்டி நடுவில் ஓட்டை போடவும்.\n* இட்லித் தட்டில் காரடைகளை அடுக்கி, 15 நிமிடம் ஆவியில் வேக வைத்து பரிமாறவும்.\n* பதப்படுத்தப்பட்ட பச்சரிசி மாவு தயாரிக்க பச்சரியை நன்கு களைந்து 5 அல்லது 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து தண்ணீரை வடித்தெடுத்து நிழலில் ஒரு சுத்தமான துணியில் உலர்த்தி, காய்ந்ததும் மிக்சியில் பொடித்து சலித்து உபயோகிக்கவும்.\n* வெல்லக் காரடையின் மேல் உருகாத வெண்ணை சிறிதளவு போட்டு உண்டால் மிகவும் சுவையாக இருக்கும்.\n* இயற்கை இனிப்ப�� சுவையுடன், சக்தியும் சத்தும் மிகுந்த வெல்லக் காராமணி காரடை ஆவியில் வேக வைப்பதால் ஆரோக்கியமும் மிகுந்தது\nநாங்க சிவப்புக்காராமணி தான்போடுவோம். அல்லது முழுத் துவரை. என் அம்மா வைக்கோலில் வேக வைப்பார். இப்போல்லாம் வைக்கோல் மாடுகளுக்கே கிடைக்கிறதில்லை. அதிலும் அறுவடைக்கு மிஷின் வந்தப்புறமா வைக்கோல் துண்டு துண்டாகி விடுகிறது. ஹிஹிஹி, எங்கேயோ போயிட்டேனோ என்னோட செய்முறை அப்புறமா. இப்போ எல்லாம் செய்து முடிச்சுட்டு ராகு காலம் போறதுக்காக உட்கார்ந்திருக்கேன். :)\nஇந்த கீதா பாலகிருஷ்ணன் மங்கையர் மலரில் மற்றும் தொலைக்காட்சிகளில் வரவங்க தானே அவங்களோட முறை எப்போவுமே கொஞ்சம் மாறுபடும். சாந்தி பலராமன் கிட்டத்தட்ட நாங்க செய்யறாப்போலத்தான் சொல்வார். :)\nஇன்றைய தினத்துக்கு ஏற்ற நல்ல பகிர்வு.\nஆஹா அருமையான செய்முறை விளக்கம் ...\n பெருங்காயத்தூள் என்பது இப்படித் தட்டச்சாகிவிட்டதோ அப்படியே இருந்தாலும் வெல்ல அடைக்குப் பெருங்காயத்தூள் அப்படியே இருந்தாலும் வெல்ல அடைக்குப் பெருங்காயத்தூள்\nஇங்கு வெல்ல அடை, கார அடை செய்து சாப்டாச்சு.\nஅதானே, நானும் இந்த வெங்காயத் தூள் பத்திக் கேட்க நினைச்சு மறந்துட்டேன். :) விரத தினத்தன்று வெங்காயத் தூளெல்லாம் சேர்க்கமாட்டாங்க அது உப்பு அடையாகவே இருந்தாலும் அது உப்பு அடையாகவே இருந்தாலும் வெல்ல அடையில் வெங்காயத் தூள் வெல்ல அடையில் வெங்காயத் தூள் சகிக்காது\nஅந்த பிளாகில், வெங்காயத் தூள் என்று தவறாக அச்சாகி இருந்தது. கொஞ்சம் கவனித்து செய்முறை விளக்கத்தைப் படித்துப் பார்த்தேன். அது ஏலக்காய்த் தூள் என்று தெரிந்துகொண்டேன். திருத்தி விட்டேன். தவறைச் சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றி.\nஸாரி ஸ்ரீராம், கேஜிஜி சார்....எங்கள் பதிலில் ஸ்ரீராம் நு சொல்லிட்டோம்...\nஎங்கள் பக்கத்தில் இதை இலை அடை என்பார்கள் நோன்புக்கு மட்டுமல்ல தோன்றும் போதெல்லாம் செய்வோம்\nஇதை அடை என்றும் சொல்லலாம்தானே.... எனது பதிவு 7 ½ காண வாருங்கள் நண்பரே..\nஅருமையான காரடை செய்ய வைக்கும் பதமான பதிவு. நன்றி ஸ்ரீராம். உப்பு அடை செய்தால் இன்னும் சுவை.\n என்னைப்போலவே இவரும் அரிசி மாவில் செய்திருக்கிறார்.\n@கீதா //வைக்கோலில் வேகவைப்பது// என்றால் என்ன\n@வல்லி, இனிப்பு அடைக்குத் தொட்டுக்கொள்ள கார அடை\nஇட்லித் தட்டில் வைக்கோலைப் பரவலாகப் போட்டு அதில் காரடைகளை வேக வைப்பது உண்டு. எனக்குத் தெரிந்து என் அம்மா எழுபதுகளின் கடைசி வரை இப்படித் தான்செய்திருக்கிறார். அதே போல் கடைகளில் வாங்கும் ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட அரிசிமாவை இம்மாதிரியான முக்கிய விசேஷங்களில் எங்க வீடுகளில் பயன்படுத்துவது இல்லை. கோகுலாஷ்டமிக்கு பக்ஷணம் செய்தாலே முதல்நாள் மிஷினில் திரித்த மாவில் செய்தால் மறுநாள் பண்டிகை அன்று கொஞ்சம் போல் அரிசியை ஊற வைத்து மாவாக்கி நிவேதனத்திற்கெனத் தனியாகவே பக்ஷணங்கள் செய்வோம். இன்று வரை அப்படித் தான் செய்து வருகிறேன். :)))) மாற்றிக்க முடியலை; மாறத் தோன்றவும் இல்லை\nவெல்லக் காராமணி காரடை அருமை.\nநல்ல குறிப்பு. திங்களன்று செய்து பார்க்க நினைத்தேன்.. நேரமில்லை\nவிடுமுறை நாளில் செய்து பார்க்க வேண்டும்.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nரேஷன் கடை - அனுபவம் [தொடர்ச்சி ]\nரேஷன் கடை - அனுபவம்\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: சொர்க்கத்தில் நிச்ச...\nஞாயிறு 351 :: அப்படியே ஆகட்டும்..\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 160325 :: என். எஸ். கிருஷ்ண...\n340 மருந்துத் தடைக் குழப்பங்கள்\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: புது பைக் வேண்டும்\nபாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 160318 :: டைட்டில் சரியில்ல...\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: கூளம்\n'திங்க'க்கிழமை 160314 :: வெல்லக் காரடை.\nஞாயிறு 349 :: ஜோடிப் புறா\nபாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 20160311 :: உன் கண் உன்ன...\nஎம் ஆர் ராதா அன்று சொன்னது...\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: சொர்க்கத்தின் எல்லை...\nதிங்கக்கிழமை 160307 :: எப்படிச் சாப்பிடுவது\nஞாயிறு 348 :: இது என்ன\nபாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 20160304 :: \"போதும்\"\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: கண்ணால் காண்பது ம...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"​திங்க\"க்கிழமை : அரிசி வடை - கீதா ரெங்கன் ரெஸிப்பி.\nஅர���சி வடையும் ராஷ்மியும் கீதா ரெங்கன்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு - *ரோஸ்மில்க் கேசரி* மேலும் படிக்க.... »\nபறவையின் கீதம் - 31 - ஜென் குரு சிஷ்யனுக்கு தத்துவத்தை போதிப்பார்; அது இதயத்தை தொட்டு விடும். சிஷ்யன் அதை தகுந்த நபர் கிடைக்கும் வரை பாதுகாப்புடன் வைத்திருந்து போதிப்பார். முப்ப...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். - திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் கொண்டவை. அதில் முதல் ...\n1412 கங்கைப் பயணம். - வல்லிசிம்ஹன் +++++++++++++++++++ அன்றைய தின மதியம் ஓய்வாகச் செலவிடத் தீர்மானித்து நடேசன் ஜியையும் அழைத்துக் கொண்டு காசி நகரின் கடைகளைப் பார்க்கத் தீர்மானி...\n\"விவசாயி அதிராவின்\" முதல் பாகம்:) - *நெ*ல்லைத்தமிழனுக்கு வாக்குக் குடுத்து.. 26 மணி நேரம் முடிய இன்னும் ரெண்டு விநாடிகளே இருக்கு:) ச்சோ அதுக்குள் புயுப் போஸ்ட் எழுதிடோணும் எனக் களம் இறங்கிட்...\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (7) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ *செ*ந்துரட்டியின் விவாகத்திற்கு இன்னும் ஐந்து தினங்களே இருக்கும் ...\nகடற்கரைக் காட்சிகள்.. - இலங்கை (9) - #1 *கடலோரம் வாங்கிய காற்று..* #2 *கால் பந்தாட்டம்.. **அலையோரம் களியாட்டம்.. * #3 *ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை..* To read more» மேலும் வாசிக்க.. © copyr...\n1119. பாடலும் படமும் - 38 - *இராமாயணம் - 10* *சுந்தர காண்டம், திருவடிதொழுத படலம்.* *பை பையப்பயந்த காமம் பரிணமித்து உயர்ந்து* * பொங்கி,* *மெய்யுறவெதும்பி,...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nபடிக்காத மேதை - அந்தத் தாய்க்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.. நம்ம காமாட்சி நாட்டுக்கு முதல் மந்திரியா.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே\n1410 இனிக்கும் முதுமை. - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் கிழவன் கிழவி.90 வயதில் +++++++++++++++++++++++++++++++++++++++++++ வருஷமாகிப் போச்சே கிழவா வருஷமாகிப் போச்சே வயதும் கூடிப் ...\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nதினமலரில் கட்டுரைத் தொடர் - நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைத்தளத்திற்கு வருகை தந்திருக்கிறேன். நான் இப்போது எழுதவில்லை என்றாலும் ஏற்கனவே எழுதியதைப் படிக்க நிறைய பேர் தினமும் வந்து போவதை...\nIndi Special Campaign - TVS Jupiter factory visit - *Indi Special Campaign - TVS Jupiter factory visit * சில சமயங்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம்....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ��ரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஅவள் பறந்து போனாளே :) - மனதை அரித்த பாதித்த எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி எழுதலாம்னு நேற்று மாலை லிவிங் ரூமில் அமர்ந்து சூடான காபி குடிச்சிகிட்ட...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\nசிக்கன் கிரேவி / Chicken Gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. சிக்கன் - 1/ 4 கிலோ 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி 4. மிளகாய் தூள்...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹ���்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sadhanandaswamigal.blogspot.com/2014/01/blog-post_22.html", "date_download": "2018-07-17T00:13:18Z", "digest": "sha1:CKPJJWVI3YXPCVJ4XSGEBFHTWY26CH4O", "length": 15032, "nlines": 220, "source_domain": "sadhanandaswamigal.blogspot.com", "title": "Sadhananda Swamigal: மூலிகைப் பொடிகள் மற்றும் அதன் பயன்கள்", "raw_content": "\nஆழ்மனதின் அற்புத சக்திகள் - 1 (மனோசக்தி தொடர்)\nமூலிகைப் பொடிகள் மற்றும் அதன் பயன்கள்\nமூலிகைப் பொடிகள் மற்றும் அதன் பயன்கள்\nஅருகம்புல் பவுடர் : அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத��தசுத்தி\nநெல்லிக்காய் பவுடர் : பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது\nகடுக்காய் பவுடர் : குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.\nவில்வம் பவுடர் : அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது\nஅமுக்கலா பவுடர் : தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.\nசிறுகுறிஞான் பவுடர்: சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.\nநவால் பவுடர் : சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.\nவல்லாரை பவுடர் : நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.\nதூதுவளை பவுடர் : நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.\nதுளசி பவுடர் : மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.\nஆவரம்பூ பவுடர் : இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.\nகண்டங்கத்திரி பவுடர்: மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.\nரோஜாபூ பவுடர் : இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.\nஓரிதழ் தாமரை பவுடர்: ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல்\nஜாதிக்காய் பவுடர்:நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.\nதிப்பிலி பவுடர்: உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.\nவெந்தய பவுடர்: வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.\nநிலவாகை பவுடர்:மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.\nநாயுருவி பவுடர்: உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.\nகறிவேப்பிலை பவுடர்: கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.\nவேப்பிலை பவுடர்: குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.\nதிரிபலா பவுடர்: வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.\nஅதிமதுரம் பவுடர்: தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.\nதுத்தி இலை பவுடர்: உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.\nசெம்பருத்திபூ பவுடர்: அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.\nகரிசலாங்கண்ணி பவுடர்: காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.\nசிறியாநங்கை பவுடர்: அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.\nகீழாநெல்லி பவுடர்: மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.\nமுடக்கத்தான் பவுடர்: மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.\nகோரைகிழங்கு பவுடர்: தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.\nகுப்பைமேனி பவுடர்: சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.\nபொன்னாங்கண்ணி பவுடர்: உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.\nமுருஙகைவிதை பவுடர்: ஆண்மை சக்தி கூடும்.\nலவங்கபட்டை பவுடர்: கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.\nவாதநாராயணன் பவுடர்: பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.\nபாகற்காய் பவுட்ர்: குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்\nவாழைத்தண்டு பவுடர்: சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.\nமணத்தக்காளி பவுடர்: குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.\nசித்தரத்தை பவுடர்: சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.\nபொடுதலை பவுடர்: பேன் உதிரும், முடி உதிர்வதை தடுக்கும்.\nசுக்கு பவுடர்: ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.\nஆடாதொடை பவுடர்: சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.\nகருஞ்சீரகப்பவுடர்: சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.\nவெட்டி வேர் பவுடர்: நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.\nவெள்ளருக்கு பவுடர்: இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.\nநன்னாரி பவுடர்: உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு\nநெருஞ்சில் பவுடர்: சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.\nபிரசவ சாமான் பவுடர்: பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும்,\nஉடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.\nகஸ்தூரி மஞ்சள் பவுடர்: தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.\nபூலாங்கிழங்கு பவுடர்: குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.\nவசம்பு பவுடர்: பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.\nசோற்று கற்றாலை பவுடர்: உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.\nமருதாணி பவுடர்: கை, கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.\nகருவேலம்பட்டை பவுடர்: பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்\nதற்போது தமிழ் மருந்துகடைகளில் எல்லா வித மூலிகை பொடிகளும் கிடைக்கின்றன...நமக்கு தேவையான பொடிகளை வாங்கி உபயோகித்து ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம் . வாழ்த்துக்கள் \nநன்றி: நாவலன் தீவு வலைப்பூ\nஅதிசய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு.. Akasa Garudan Kilangu கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பொதுவாக பேய் சீந்தில், ...\nபெரும்பாலான சிவன் கோயில்களில் சிவ பக்தர்கள் சிவபுராணம் ஓத ஆராதனை நடைபெறுகிறது. இவ்வாறு பாடப்படுகின்ற சிவபுராணத்தின் முழுமையான அர்த...\nஆன்மீக சக்தி கொண்ட வன்னி மரம்\nA SPIRITUAL METHOD FOR \"LOOKING YOUR FUTURE LIFE\" உங்கள் எதிர்காலத்தை நீங்களே பார்ப்பது எப்படி வேப்பங்குச்சி ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sadhanandaswamigal.blogspot.com/2016/03/blog-post_88.html", "date_download": "2018-07-16T23:50:39Z", "digest": "sha1:Z4PYXBVHTZZURK7CMAJV3HJDUVB7AQK5", "length": 5296, "nlines": 157, "source_domain": "sadhanandaswamigal.blogspot.com", "title": "Sadhananda Swamigal: அத்திரி மலை யாத்திரை", "raw_content": "\nதீட்சை ( தீஷை )\nஎங்கே ஒரிஜினல் திருநீறு கிடைக்கும் \nஇரட்டைப் பிள்ளையார் [ Dual_Ganesa ] எஸ்.ஜெயபாரதி\nநாரைக்கு முக்தி அளிக்கும் லீலை\nசித்தர்கள் திருநீறு [ விபூதி ] தயாரிக்கும் முறை\nவினைகள் தீர்க்கும் \" வேல் மாறல் \"\nஅகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூல் வெளியீடு 13/3/16...\nரகசியம் - THE SECRET - தமிழில்...\nஅபிஷேகத்தின் ஆற்றல் அறிவோம் [ ABISHEGAM (Bathing t...\nஆன்மீக வழிகாட்டி திரு.மிஸ்டிக் செல்வம் சமாதி முடி...\nஅதிசய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு.. Akasa Garudan Kilangu கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பொதுவாக பேய் சீந்தில், ...\nபெரும்பாலான சிவன் கோயில்களில் சிவ பக்தர்கள் சிவபுராணம் ஓத ஆராதனை நடைபெறுகிறது. இவ்வாறு பாடப்படுகின்ற சிவபுராணத்தின் முழுமையான அர்த...\nஆன்மீக சக்தி கொண்ட வன்னி மரம்\nA SPIRITUAL METHOD FOR \"LOOKING YOUR FUTURE LIFE\" உங்கள் எதிர்காலத்தை நீங்களே பார்ப்பது எப்படி வேப்பங்குச்சி ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/venkaadampatty-people-protest-against-tasmac-petition-given-to-gandhi-kamarajar-photos/", "date_download": "2018-07-17T00:00:52Z", "digest": "sha1:BV6ZO5QBPDHNVCM7LXR4O43ZDZ7ISVOQ", "length": 18034, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காந்தி, காமராஜர் உருவப் படங்களிடம் மனு கொடுத்த மக்கள் : ‘டாஸ்மாக்’கிற்கு எதிராக நெல்லையில் கிளர்ச்சி-venkaadampatty people protest against 'TASMAC' : petition given to gandhi, kamarajar photos", "raw_content": "\nஅதிமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம்: மத்திய அரசின் மசோதாக்களை எதிர்க்க அறிவுறுத்தல்\nதுணை முதல்வர் ஓ.பி.எஸ் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யக் கோரி திமுக மனு\nகாந்தி, காமராஜர் உருவப் படங்களிடம் மனு கொடுத்த மக்கள் : ‘டாஸ்மாக்’கிற்கு எதிராக நெல்லையில் கிளர்ச்சி\nகாந்தி, காமராஜர் உருவப் படங்களிடம் மனு கொடுத்த மக்கள் : ‘டாஸ்மாக்’கிற்கு எதிராக நெல்லையில் கிளர்ச்சி\n‘டாஸ்மாக்’ கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நெல்ல��� மாவட்டத்தில் காந்தி, காமராஜர் படங்களிடம் மனு கொடுத்து மக்கள் போராட்டம் நடத்தினர்.\n‘டாஸ்மாக்’ கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்டத்தில் காந்தி, காமராஜர் படங்களிடம் மனு கொடுத்து மக்கள் போராட்டம் நடத்தினர்.\nமது அரக்கனை ஒழிக்க தமிழகம் முழுவதும் பெண்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஜூலை 13-ம் தேதி இது தொடர்பான ஒரு வழக்கு சென்னை உயரீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி கிருபாகரன் காட்டமாகவே அரசுக்கு கேள்விகளை எழுப்பினார். ‘பூரண மதுவிலக்கு என கூறிய தேர்தல் வாக்குறுதி என்னாச்சு’ என கேள்வி எழுப்பிய நீதிபதி, சிறுவர்களுக்கு எங்காவது மது வழங்கப்படுவதாக தெரியவந்தால் போலீஸார் தாங்களாகவே வழக்குப்பதிவு செய்யவேண்டும் என குறிப்பிட்டார்.\nஉயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்ட அதே நாளில் திருநெல்வேலி மாவட்டம் வெங்காடம்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் நூதன முறையில் போராட்டம் ஒன்றை நடத்தினார்கள்.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் பெரிய கிராம பஞ்சாயத்து வெங்காடம்பட்டி. பள்ளிகள், கல்லூரி, சிறுவர் இல்லம் ஆகியன அமைந்துள்ள ஏரியா இது.\nஇந்த ஏரியாவின் சுற்று வட்டாரப் பகுதிகளில் மக்கள் போராட்டங்களால் ‘டாஸ்மாக்’ கடைகள் பலவும் மூடப்பட்டுவிட்டன. எனவே இப்போது கடையம், ஆலங்குளம், பாவூர்சத்திரம் ஆகிய சுற்று வட்டார மதுப் பிரியர்கள் அனைவரும் வெங்காடம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மைலப்புரத்தில் அமைந்துள்ள ‘டாஸ்மாக்’ கடைக்கு படையெடுக்கிறார்கள். இங்கும் ஊர்மக்கள் ஒருங்கிணைந்து போராடியதால் கடையை அகற்றுவதாக அதிகாரிகள் உறுதி கூறினர். ஆனால் இதுவரை கடை அகற்றப்படவில்லை.\nஇதற்கிடையே சுற்று வட்டாரப் பகுதிகளில் அடைக்கப்பட்ட கடைகளை ஈடு செய்யும் வகையில் அதே வெங்காடம்பட்டி பஞ்சாயத்தில் தனியார் விளைநிலம் ஒன்றில் புதிதாக ‘டாஸ்மாக்’ கடை அமைக்க அதிகாரிகள் ஆயத்தமாகி வருகிறார்கள். இதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கியிருக்கின்றன.\nஇந்தக் கடை அமைந்தால் 30 கி.மீ சுற்றளவில் உள்ள மொத்த மதுப் பிரியர்களும் வெங்காடம்பட்டியை மொய்க்கும் நிலை ஏற்படும். தொழிற்பேட்டை என சொல்வதுபோல, வெங்காடம்பட்டி ‘சாராயப் பேட்டை’ ஆகிவிடும் அபாயம் இருக்கிறது.\nஎனவே ‘டாஸ்மாக்’ நிர்வாக தனது இந்த முயற்சியை நிறுத்த வலியுறுத்தி ஜூலை 13-ம் தேதி வெங்காடம்பட்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் பூ.திருமாறன், அரியப்பபுரம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜான் ஜெயபால், ஆவுடையானூர் ‘பாளையத்தார்’ சிவகுமார் ஆகியோர் தலைமையில் ஊர் மக்கள் திருநெல்வேலியில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு படையெடுத்தனர்.\nதங்களுடன் தேசப்பிதா காந்தி, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் பெரிய உருவப்படங்களையும் அவர்கள் எடுத்து வந்திருந்தனர். அதிகாரிகளிடம் மனு கொடுப்பதற்கு முன்பாக மேற்படி தலைவர்களின் உருவப்படங்களிடம் மனு கொடுத்து மக்கள் முறையிட்டனர்.\n‘மதுவுக்கு எதிராக எழும் குரல்களுக்கு அதிகாரிகள் மதிப்பு கொடுக்கவேண்டும். மதுவுக்கு எதிராக போராடும் மக்களை கைது செய்யக்கூடாது. பூரண மதுவிலக்கை நோக்கி அரசு நடவடிக்கை இருக்கவேண்டும் என பலமுறை உயர்நீதிமன்றமே அறிவுறுத்திவிட்டது. அதன்பிறகும் கிராமங்களில் விடாப்பிடியாக மதுக்கடைகளை கொண்டுவந்து ‘டாஸ்மாக்’ நிர்வாகம் திணிப்பதை நிறுத்த வேண்டும்.’ என்றார், சமூக ஆர்வலர் திருமாறன்,\nஅரியப்பபுரம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜான் ஜெயபால், ஆவுடையானூர் சிவகுமார் ஆகியோர் கூறுகையில், ‘விவசாயத்தையும் பீடித்தொழிலையும் மட்டும் நம்பியிருக்கும் மிகவும் பின் தங்கிய ஏரியா இது. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக கல்வியை நோக்கி இங்குள்ள இளைஞர்கள் திரும்பியிருக்கிறார்கள். ஆனால் சுற்று வட்டாரப் பகுதி குடிகாரர்களையெல்லாம் இங்கு திருப்பிவிடும் வேலையை ‘டாஸ்மாக்’ நிர்வாகம் செய்தால், அது பெரிய சட்டம்-ஒழுங்கு பிரச்னையாக மாறும். கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் இது குறித்து முறையிட்டுள்ளோம். தேவைப்பட்டால் நீதிமன்றத்தையும் நாடுவோம்’ என்றார்கள் அவர்கள்.\nமதுவுக்கு எதிரான மக்கள் போராட்டம் தொடர்ந்தபடியே இருக்கிறது.\nதூத்துக்குடி அளவுகோல், ‘டாஸ்மாக்’கிற்கு ஏன் இல்லை\nடாஸ்மாக் சரக்கை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பதா அரசுக்கு தடை கோரி வழக்கு\nநெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் திறக்க அனுமதி… போராட்டத்தை தீவிரப்படுததும் தருணம் வந்துவிட்டது: ராமதாஸ்\nஊரகப் பகுதிகளில் உள்ள நெடுஞ்சலைகளில் டாஸ்மாக் கடைகள் திறக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி\nடாஸ்மாக் கடைகளில் தரமற்ற மதுபானங்களை ஆய்வு செய்ய கோரிய மனு தள்ளுபடி\nடாஸ்மாக்கில் கலப்பட மது விற்பனை : ஐகோர்ட்டில் வழக்கு\nடாஸ்மாக் தீபாவளி விற்பனை 20% சரிவு\nமது பிரியர்களுக்கு ஷாக் : விலையை உயர்த்த தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nரூ.800 கோடி பழைய தாள்கள் மாற்றம்: அமைச்சர்களை காக்க டாஸ்மாக் துடிப்பதா – கேள்விகளை அடுக்கும் ராமதாஸ்\n”எனக்கும் திலீப்பிற்கும் தனிப்பட்ட பிரச்சனை இருந்தது”: மௌனம் கலைத்த பாவனா\n”பாதுகாப்பில்லாத சட்டத்தை இயற்றி மாணவர்களுக்கு துரோகம் செய்தது தமிழக அரசு”: மு.க.ஸ்டாலின்\n உங்களுக்கு காத்திருக்கிறது ஒரு ஸ்பெஷல் நியூஸ்\n அப்படியென்றால் உங்கள் அனைவரின் உள்ளங்களை மகிழ்ச்சியில் குளிர வைக்க ஒரு புதிய செய்தி வந்துள்ளது.\nவிஷ்ணு விஷாலின் “கதாநாயகன்” படத்தில் சர்ப்ரைஸ் தந்த விஜய் சேதுபதி\n'கதாநாயகன்' படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nஅதிமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம்: மத்திய அரசின் மசோதாக்களை எதிர்க்க அறிவுறுத்தல்\nதுணை முதல்வர் ஓ.பி.எஸ் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யக் கோரி திமுக மனு\nகல்விக் கடன் மறுத்த பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் நேரில் ஆஜராக உத்தரவு\nநெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nசசி தரூரின் ‘இந்து பாகிஸ்தான்’ கருத்து: கேரளாவில் உள்ள தரூரின் அலுவலகம் மீது தாக்குதல்\nகுழந்தை கடத்தல் பீதி : வாட்ஸ் அப் வதந்தியால் தொடர்ந்து பறிபோகும் உயிர்கள்..\nசரணடைந்தவரை நீதிமன்ற அறைக்குள் சென்று கைது செய்த காவலருக்கு அபராதம்\nசென்னையை ஒரு காட்டு காட்ட வருகிறது ஸ்ரீரெட்டி Tamil Leaks புயல்\nஅதிமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம்: மத்திய அரசின் மசோதாக்களை எதிர்க்க அறிவுறுத்தல்\nதுணை முதல்வர் ஓ.பி.எஸ் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யக் கோரி திமுக மனு\nகல்விக் கடன் மறுத்த பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் நேரில் ஆஜராக உத்தரவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உரு���ாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/3854", "date_download": "2018-07-17T00:12:30Z", "digest": "sha1:YW4Z4HJAATCKEWDXOVHMIM2K3HDYNN6I", "length": 15782, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "அனுபவங்கள், கடிதங்கள்", "raw_content": "\n« ஓர் அனுபவப் பகிர்வு\n தங்கள் பயணம் எவ்வாறு இருக்கிறது\nதொடர்புகொண்டு சில மதங்கள் ஆகிவிட்டன. மீண்டும் பணி காரணமாக திருவனந்தபுரத்தில் இருக்கின்றேன். இப்பொழுது தாங்கள் திருவாங்கூர் பற்றி எழுதியவற்றை படித்த பின்னர் மீண்டும் வந்திருப்பது மிக நல்ல அனுபவம் என்றுதான் கூற வேண்டும்.\nஅவற்றை பற்றி கூற இந்த கடிதம் போதாது. சிலவற்றை மட்டும் குறிப்பிடுகின்றேன்.\n1. ஓணம் சத்யா சாப்பிடும் வைப்பு கிடைத்தது. பலவிதமான கறிவகைகள் பரிமாற பட்டன. அவியல் தவிர மற்றவற்றின் பெயர் தெரியவில்லை.ஒளன், காளன் என்று தங்கள் குறிப்பிட்ட பெயர்கள் ஞாபகம் வந்தது. ஆனால் எது ஒளன் எது காளன் என்று தெரிந்து கொள்ள முடியவில்லை.\n2. தமிழனாகிய எனக்கு மலையாளம் கேட்கும் பொழுது ஒரு விதமான இசை போன்று மிகவும் இனிமையாக ஒலிப்பதாக தோன்றுகிறது. அதிலும் குறிப்பாக தமிழுக்கும் மலையாளத்துக்கும் பொதுவாக இருக்கும் சில சொற்கள். “ழ’ வினை உச்சரிக்கும் விதம்.\nமலையாளிகளுக்கு தமிழை கேட்கும் பொழுது எவ்வாறு இருக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு மிகுந்த ஆவல்\n3. ரயிலில் திருவனந்தபுரத்தில் இருந்து பயணம் செய்து நாஞ்சில் நாடு கடந்து திருநெல்வேலி மாவட்டத்தில் நுழையும் பொது, இயற்கையின் விசித்திர தன்மையின் விந்தை புரிகிறது. நெல்லை மாவட்டத்தைப் பற்றி தாங்கள் குறிப்பிட்டது போல எங்கள் மாவட்டமும் வெம்மை மிகுந்த பிரதேசம் தான். மழை மறைவுப் பகுதியில் அமைந்தது, இருப்பினும் அதற்கும் ஒரு அழகு இருப்பதாகவே படுகிறது. எங்கள் ஊரில் மழை மூன்று மாதம் தான். செப்டம்பர் தொடங்கி நவம்பர் வரையான மழைக்காலமும் அதைத் தொடர்ந்து ஜனவரி வரை நீடிக்கும் பனிக்காலமும் மிகவும் அழகானவையே.\n4. கிளி சொன்ன கதை படித்தேன் மிகவும் பிடித்தது. இன்றும் இதே போன்று வாய் இருந்தும் பேச முடியாத ஊமைகளாக பெண்கள் நமது சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். கதையை மனித குலத்தின் நிலைபாடுகளை முழுவதும் அறிந்திராத ஆனந்தனின் மனம் வழியாகவே படம் பிடிதுக்கு காட்டியமை அருமை. எந்த விதமான சூழலில் ஒரு மனிதன் வளர்கிறானோ அது அந்த மனிதன் ஆளுமையை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. ஆனந்தனுக்கு கிடைத்த அனுபவங்கள் அவனை எந்த விதமான ஆளுமையாக உருவாக்கும் என்று என்னால் ஊகிக்க முடியவில்லை. அவன் தந்தையை போன்ற ஆளுமையையா இல்லை எதிர்விதமான ஒன்றாக இருக்குமா\n5. கன்னி நிலம் படிக்கத் தொடங்கினேன். முடிக்கவில்லை.\nஓணம் கொண்டாடியதற்கு மகிழ்ச்சி. நீங்கள் ஒரு அதிபுராதனமான தமிழ் பண்டிகையை கொண்டாடியிருக்கிறீர்கள். நான் பல்லாயிரம் கிலோமீட்டர் தள்ளி இங்கே அமெரிக்காவில் இருக்கிறேன்.\nகாளன் பால்போல புளிப்பில்லாமல் இருக்கும். தேங்காய் பாலில் செய்தது. ஓலன் பார்க்க அதேபோல இருக்கும்– புளிக்கும். தயிர் சேர்ப்பார்கள்\nநன்றி ஜெயமோகன் சார் .\nமீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு போன வாரம் சென்ற போதும் கூட ஊர்த்துவதாண்டவரின் சிற்பத்தை கவனித்தேன், நினைவில் தங்கிய உங்களுடைய கட்டுரை ஒன்று சாந்தமான அவர் முகத்தில் என்னை குவித்தது. தென்னமெரிக்க கார்னிவல், அதன் பின்பு நிலவும் சாந்தம், அதனால் வளரும், சமூகத்தை முன்னெடுத்து செல்லும் கலாச்சாரம் எல்லாம் தோன்றியது நொடிப்பொழுதில்.\nஉங்கள் எழுத்துக்கு ஆக்கிரமிக்கும் குணம் உள்ளது ஜெயமோகன் சார்\nதொடர்ந்து பத்திரிக்கைகளில் எழுதுங்கள். வெப்சைட்டில் எல்லா நேரமும் படிக்கமுடியவில்லை .\nமதுரை புத்தகக் கண்காட்சி சிறப்பாக இருந்தது என்று கேள்விப்பட்டேன்\nமீனாட்சி அம்மை கோயில் ஒரு நீண்ட காலகட்டத்தின் கல் வடிவம். கலை கல் வழியாக காலமாக ஓடிக்கொன்டிருக்கிறது. வீரபத்ரரை அடிக்கடி சென்று பார்க்க பார்க்கத்தான் நம் மனதில் அச்சிற்பம் வளரும். அப்போதுதான் நம்மிடம் சிலை பேசும்\nபிரமிளின் ‘தெற்குவாசல்’ அப்படி விரபத்ரனின் விஸ்வரூபத்தைக் காட்டும் ஒரு மகத்தான கவிதை\nஓரினச்சேர்க்கை – அனிருத்தன் வாசுதேவன்\nசோற்றுக் கணக்கு ,ஒரு கடிதம்\nTags: அனுபவம், வாசகர் கடிதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவ���வாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen/2018-apr-01/tips/139779-cooking-and-kitchen-tips.html", "date_download": "2018-07-17T00:07:47Z", "digest": "sha1:TEM632GUCKY2DMEE5PO3Q42LQ6L3LRUO", "length": 15970, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "கிச்சன் கைடு! | Cooking and kitchen tips - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்", "raw_content": "\nநாளை தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடர் - ஒத்துழைப்பு தர மத்திய அமைச்சர் கோரிக்கை இந்திய மாணவர்களுக்கு விசா விதிமுறைகளை எளிதாக்க வேண்டும் - லண்டன் மேயர் கோரிக்கை இந்திய மாணவர்களுக்கு விசா விதிமுறைகளை எளிதாக்க வேண்டும் - லண்டன் மேயர் கோரிக்கை தொண்டியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி - 4பேர் கைது\n``ஆண்டுதோறும் 200 ராணுவ வீரர்கள் ஊனமடைகின்றனர்'' - அதிர்ச்சித் தகவல்'' - அதிர்ச்சித் தகவல் பெண்ணை தாக்கிய காட்டுயானை - 5 மணி நேர போராட்டத்திற்கு பின் விரட்டியடிப்பு பெண்ணை தாக்கிய காட்டுயானை - 5 மணி நேர போராட்டத்திற்கு பின் விரட்டியடிப்பு நிரம்பும் மேட்டூர் அணை: புதர் மண்டி கிடக்கும் பாசன கால்வாய்கள்.. தவிக்கும் விவசாயிகள்\n6 வீடுகளில் வெடித்த சிலிண்டர்கள்.. அதிர்ந்த திருவாரூர் மக்கள் இந்து பாகிஸ்தான் பேச்சு - சசிதரூர் அலுவலகத்தில் கரி பூசிய பா.ஜ.க இளைஞரணியினர் அரசியல் காழ்ப்பு உணர்ச்சியால்தான் அ.தி.மு.க மீது குற்றம் சாட்டுகின்றனர் - அமைச்சர் கடம்பூர் ராஜு\nஅவள் கிச்சன் - 01 Apr, 2018\nஉடுப்பி முதல் உலகம் வரை - கர்நாடகா தெருக்கடை ஸ்பெஷல்\nதென்னங்குருத்து & தேங்காய் ஸ்பெஷல்\nபுதினா முதல் பீட்ரூட் வரை - எதிலும் தயாரிக்கலாம் ஆர்கானிக் ஒயின்\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு... பீட்சா\nஹெல்த்தி நார்த் இந்தியன் சைட் டிஷஸ்\nதுருவிய கேரட் இரண்டு, பால் ஒரு கப், ஏலக்காய் இரண்டு, நாட்டுச்சர்க்கரை கால் கப் சேர்த்து ஜூஸ் செய்து வடிகட்டினால் வெயில் காலத்துக்கு உகந்ததாக இருக்கும்.\nஹெல்த்தி நார்த் இந்தியன் சைட் டிஷஸ்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nசென்னைக் குடிநீரில் திருப்பூர் சாயக்கழிவு\n“மக்கள் மீது வழக்குப் போட்டு நிலத்தைப் பிடுங்கும் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\n\"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்\nசஹாரா பாலைவனத்துக்குள் ஓடும் இந்த 3 கி.மீ ரயிலின் தேவை என்ன\nசென்னை அப்பார்ட்மென்ட்டில் 7-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n“எனக்கு நீதான் கொள்ளி வைக்கணும்” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://etamil.blogspot.com/2005/07/blog-post_17.html", "date_download": "2018-07-17T00:17:09Z", "digest": "sha1:LAI2QHKVHCFRXGJDMOZZTOH5QCWZUNAX", "length": 14935, "nlines": 564, "source_domain": "etamil.blogspot.com", "title": "E - T a m i l : ஈ - தமிழ்: உண்மை அன்பு", "raw_content": "\nஞாயிறு, ஜூலை 17, 2005\nநாம் ஒன்றின் மீது அன்பு கொள்ளும்பொழுது\nநாம் கவனம் செலுத்தும் அந்தப் பொருளும் நாமும்\nஇரண்டு உயிர்களுக்குத் துன்பத்தை (தீங்கை)\nவிளைவிக்கக் கூடிய செயலை 'அன்பு' என்று\nதனிப்பட்ட இருவரின் விருப்பம் (நமது)\nஉண்மை 'அன்பு'க்கு உதாரணம�� அன்று\nஅது நமக்கு எந்த விதத்திலும் உதவாது.\nஅது என்ன என்று அறிய முயலும்\nமுயற்சியைக் கூட நாம் கைவிட்டுவிட்டோம்\nயாருக்கு யார் எழுதுவது - இசைஞானி இளையராஜா :: கவிதா (ரூ. 250/-)\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 7/17/2005 06:58:00 பிற்பகல்\nசொன்னது… 7/17/2005 08:11:00 பிற்பகல்\nஎன்னைப்பா நான் (அல்லது என்னோட பேர்) ஒழுங்கா இருக்கிறது பிடிக்கலியா ஏதோ போலி அன்பு இருக்கிற மாதிரி - உண்மை அன்புன்னு ஒரு பதிவு போடறீங்க:)\n250 ரூபாய் கொடுத்து வாங்கிக்கிறீங்க... பரவால்ல அதுக்கோசரம் இன்ன ரெண்டு பதிவு கூட போட்டுக்கோ சாமி...\nசொன்னது… 7/17/2005 10:46:00 பிற்பகல்\nநீருயிரிக்காட்சியகத்தில் ஜெல்லி (Jelly) மீன் நேற்று என்னைப் பார்த்தது.\nநான் 95 சதவீதம் தண்ணீரினால் நிரம்பியிருக்கிறேன். நீயோ 95% 'தண்ணி' நிரப்புகிறாயே\nஎனக்கு எலும்பு கிடையாது. கல்யாணத்திற்குப் பின் ஆண்களுக்கு முதுகெலும்பு இருக்கிறதா\nஎனக்கு மூளை கிடையாது. உனக்குக் கூட அப்படித்தான் என்று இணையத்தில் சாடுகிறார்களே ;-)\nஇதயத்தை குறித்து என்ன நினைக்கிறாய் என்றெல்லாம் தன்னிடம் இல்லாத கண்ணைக் கொண்டு பார்த்து கேட்டது போல் தோன்றியது... :->\nநினைத்தேன்... நீங்க வருவீங்கன்னு. இன்னும் இரண்டு என்ன; நாலைந்து போட்டு விடலாம்.\nசொன்னது… 7/18/2005 08:22:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபி ஏ கிருஷ்ணன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=36128", "date_download": "2018-07-16T23:43:30Z", "digest": "sha1:RFO77HUXVTGEAS7ZGVZHV4JBF7KZSCA7", "length": 19778, "nlines": 166, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » தென் சூடானில் கலவரம் 172 பேர் எரித்தும் வெட்டியும் ,சுட்டும் கொலை -213 பேர் காயம்\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்ப�� கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nதென் சூடானில் கலவரம் 172 பேர் எரித்தும் வெட்டியும் ,சுட்டும் கொலை -213 பேர் காயம்\nதென் சூடானில் கலவரம் 172 பேர் எரித்தும் வெட்டியும் ,சுட்டும் கொலை -213 பேர் காயம்\nதென் சூடானில் இடம்பெற்று வரும் இரு பகுதியினருக்கு இடையிலான கலவரத்தில் சிக்கி இதுவரை\n172 பேர் எரித்தும் வெட்டியும் ,சுட்டும் படுகொலை கொலை புரிய பட்டுள்ளனர் ,மேலு 213 பேர் காயமடைந்துள்ளனர் .\nதொடர்ந்து அந்த பகுதியில் கலவரபூமியாக மாற்றம் பெற்றுள்ளது ,.\nஉடமைகள் ,மற்று மனித உயிர்கள் அழிக்க பட்டுள்ளன .\nநிலைமையை கட்டு பாட்டுக்குள் கொண்டு வர உரிய நாவடிக்கையை விரைந்து மேற்கொள்ளுமாறு உலக நாடுகள்\nஉயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nசீனா கள்ள சந்தையில் இலங்கை யானை தந்தங்கள் – கடத்தலில் அரசியல் புள்ளிகள்\nலண்டன் Harrow, பகுதியி��் வெடிப்பு -பற்றி எரியும் கட்டிடங்கள் – மக்கள் ஓட்டம் video\nநீதி அமைச்சரை தூக்குவதில் தீவிரம் காட்டும் ஐக்கிய தேசிய கட்சி\nவெள்ளத்தில் மிதக்கும் பிரிட்டன் – மின்சாரம் இன்றி 25,000 வீடுகள் அவதி – படங்கள் உள்ளே\nவாகன விபத்து 25000 தண்டத்தில் அதிரடி மாற்றம் – குசியில் சாரதிகள்\nவிமான தளத்தை 3 நாளில் ஒப்படைக்க வேண்டும் தவறின் தாக்குதல் தொடுப்போம் ஈராக் மிரட்டல் -அமெரிக்கா களத்தில் .\nயேர்மனியில் இளம் தமிழ் பெண்ணை கத்தியால் குத்தி கொன்று சூட்கேசில் பிணத்தை அடைத்து எறிந்த காப்பிலி\nயாழ்பாணத்தில் 33,000 பேர் வேலைக்கு விண்ணபித்து காத்திருப்பு – கண்டு கொள்ளாத அரசு\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« மோசடி மன்னர்கள இன்னும் தண்டிக்க படவில்லை – பொன்சேகா போட்டு தாக்கு\nஇந்தியா விமான படை அதிகரி சென்ற உலங்குவானூர்தி பழுது – மரணத்தில் இருந்து தப்பினார் »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padamkadal.blogspot.com/2009/11/quebec-city-quebec.html", "date_download": "2018-07-16T23:49:32Z", "digest": "sha1:REXHTMP6UZ3MBEWZW5CLVDXZLDEONDBD", "length": 6202, "nlines": 161, "source_domain": "padamkadal.blogspot.com", "title": "ப‌ட‌ங்காட்டுத‌ல் அல்ல‌து ப‌ய‌முறுத்துத‌ல்: Quebec City, Quebec", "raw_content": "\nகனடாவில் பிரெஞ்ச் பேசும் மக்கள் அதிகம் வாழும் மாகாணம் இது. மற்ற அனைத்து மாகாணங்களில் ஆங்கிலமும், பிரெஞ்சும் உத்தியோகபூர்வமாக மொழியாக இருக்கும்போது, இன்றும் Quebecல் பிரெஞ்ச் மட்டுமே உத்தியோகபூர்வ மொழியாக இருக்கிறது. பூர்வீகக்குடிகளுக்கு சொந்தமாயிருந்த கனடா நாட்டை முதலில் 'ஆக்கிரமித்தவர்கள்' என்றவகையில் பிரான்சிலிருந்து வந்தவர்களே ஆவர். பிறகே பிரித்தானியர்கள் கனடாவிற்கு வருகின்றனர். அந்தவகையில் Quebec தனிநாடாகப் பிரிவதற்கான கோரிக்கையை தொடர்ச்சியாக Quebecலிருக்கும் சில அரசியற்கட்சிகள் கோரியபடியே இருக்கின்றனர்.\nகியூபெக் மாகாணத்தில் மொன்றியல் நகரம் பிரபல்யம் வாய்ந்த நகரென்றாலும், கியூபெக் மாகாணத்தின் பாராளுமன்றம் கியூபெக் சிற்றி என்ற அதன் தலைநகரிலேயே இருக்கிறது. கியூபெக் சிற்றியில் நுழையும்போது புராதன ஒரு ஐரோப்பிய நகரிற்கு நுழைவதுபோன்ற உணர்வையே தருகின்றது. சமதரையற்ற மலையும் மலை சார்ந்த இடங்களும் சுற்றியோடும் சென்.லோரன்ஸ் ஆறும் இன்னும் அழகைக் கொடுக்கின்றது.\nஏலாதி இல‌க்கிய‌ விருது (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 02 (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 03 (1)\nபெயல் மணக்கும் பொழுதும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/01/blog-post_73.html", "date_download": "2018-07-17T00:16:19Z", "digest": "sha1:XKVA23O4WK3UXQPN62JAFENBHAQQTGCV", "length": 2201, "nlines": 38, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "உலமா கட்சி சார்பில் பெண் வேட்பாளர் கொழும்பில் போட்டி", "raw_content": "\nஉலமா கட்சி சார்பில் பெண் வேட்பாளர் கொழும்பில் போட்டி\n( ஐ. ஏ. காதிர் கான் )\nஜனாதிப‌தி மைத்திரிபால சிறிசேன த‌லைமையிலான‌ ஐக்கிய‌ ம‌க்க‌ள் சுத‌ந்திர‌ முன்ன‌ணியுட‌ன் இணைந்து உல‌மா க‌ட்சி கொழும்பு மாந‌க‌ர‌ சபைத் தேர்த‌லில் இம்முறை போட்டியிடுகிற‌து.\nஅக்க‌ட்சியின் சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாள‌ர் பாத்திமா சியாமா அபூபக்கர், கொழும்பு - மஹவத்தை வட்டாரத்தில் த‌ன‌து தேர்த‌ல் பிர‌சாரப்பணிகளை ஆர‌ம்பித்துச் செல்வ‌தைக் காண‌லாம்.\nஅமைச்சர் பைஸர் முஸ்தபா, உலமாக் கட்சித் தலைவர் முபாறக் அப்���ுல் மஜீத், முதன்மை வேட்பாளர் அஸாத் சாலிஹ் ஆகியோரும் காணப்படுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/vattamesai-vivaatham/17848-vatta-mesai-vivaatham-24-06-2017.html", "date_download": "2018-07-16T23:50:43Z", "digest": "sha1:GZFET6T3LJZ5FXQ6LQAGRT3F3PNTPWNA", "length": 6429, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வட்ட மேசை விவாதம் - 24/06/2017 - குடியரசுத் தலைவர் தேர்தல்... கட்சிகளின் கணக்கு என்ன? | Vatta Mesai Vivaatham - 24/06/2017", "raw_content": "\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா\nதமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி\nவட்ட மேசை விவாதம் - 24/06/2017 - குடியரசுத் தலைவர் தேர்தல்... கட்சிகளின் கணக்கு என்ன\nவட்ட மேசை விவாதம் - 24/06/2017 - குடியரசுத் தலைவர் தேர்தல்... கட்சிகளின் கணக்கு என்ன\nவட்ட மேசை விவாதம்: மத்திய அரசின் திட்டங்களால் தமிழகம் வளர்ச்சியைப் பெறுகிறதா வளங்களை இழக்கிறதா\nவட்ட மேசை விவாதம்: மத்திய அரசின் திட்டங்களால் தமிழகம் வளர்ச்சியைப் பெறுகிறதா வளங்களை இழக்கிறதா\nவட்ட மேசை விவாதம்: தமிழக அரசியலில் வெற்றிடமா ரஜினி, கமல் அரசியல் வெற்றி பெறுமா ரஜினி, கமல் அரசியல் வெற்றி பெறுமா \nவட்ட மேசை விவாதம்: தமிழக அரசியலில் வெற்றிடமா ரஜினி, கமல் அரசியல் வெற்றி பெறுமா ரஜினி, கமல் அரசியல் வெற்றி பெறுமா \nவட்ட மேசை விவாதம் - 22/07/2017 - சிஸ்டம் சரியில்லை...லஞ்ச ஊழல் அதிகரிப்பு..\nவட்ட மேசை விவாதம் பாகம் 2 - 29/03/2017\nபிரான்ஸ் கோப்பையை வென்றிருக்கலாம் ஆனால் இதயங்களை வென்றார் குரேஷியா அதிபர்\nடயரில் வித்தை காட்டிய விஞ்ஞானி சிறுவன் - வைரல் வீடியோ\nதினேஷ் கார்த்திக்கை ஓரம் கட்டுகிறாரா கோலி \nட்ரம்ப் - புதின் சந்திப்பு: யாருக்கு லாபம்\n‘���ிமா தாஸை இப்படியா கூகுளில் தேடுவீர்கள்..\nஇனி எல்லாம் லூகா மோட்ரிச் 'கோல்டன் பால்' விருதை வென்றார்\n இன்றைய நாளை 'டைரியில்' குறிச்சு வெச்சுக்கோங்க\nமியூசியம் ஆகிறது தாய்லாந்து குகை \nஅழுகுணி ஆட்டம் ஆடாத அணிக்கு அவார்டு \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/08/24/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-16T23:57:38Z", "digest": "sha1:ABHA6NEZKG7YJDDH6PTBJEV6L2TA6OHK", "length": 7171, "nlines": 102, "source_domain": "seithupaarungal.com", "title": "சர்ச்சைக்குரிய போஸ்டர் : ஆமீர்கானுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nசர்ச்சைக்குரிய போஸ்டர் : ஆமீர்கானுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்\nஓகஸ்ட் 24, 2014 த டைம்ஸ் தமிழ்\n‘பிகே’ திரைப்படத்தின் சர்ச்சைக்குரிய காட்சி குறித்து, நடிகர் அமீர் கான் வரும் நாளை (ஆகஸ்ட் 25) பதிலளிக்குமாறு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது. மும்பை நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.சர்மா, இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.மேலும், திரைப்படத்தில் உள்ள அந்தக் காட்சி எந்த வகையில் ஆபாசமாக உள்ளது என்பதை மனுதாரர் விளக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். சமூக ஆர்வலர் ஹேமந்த் பாட்டீல் தாக்கல் செய்திருந்த மனுவில், “நடிகர் அமீர் கான் மீது மக்களுக்கு நல்ல எண்ணம் உள்ளது. எனினும், இதுபோன்ற ஒரு காட்சியில் அவர் நடித்தது, ஏற்கத்தக்கதல்ல. எனவே, “பிகே’ திரைப்படத்தில், அமீர் கான் ஆடையின்றி நிற்கும் காட்சியை நீக்கும் வரை, அந்தப் படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அமீர் கான், சினிமா\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postமாதவிடாய் குறும்படம் அறிமுகம்\nNext postமத்திய அரசின் தொடர் நிர்பந்தம்: மகாராஷ்டிர ஆளுநர் பதவி விலகினார்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்�� மட்டன் குழம்பு செய்வது எப்படி\nPudalangai Verkadalai curry/Pudalai rings/ புடலங்காய் வேர்க்கடலை கறி செய்வது எப்படி\nHow to make Chettinad Therakkal; செட்டிநாடு ஸ்பெஷல் தெரக்கல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=657109", "date_download": "2018-07-17T00:11:00Z", "digest": "sha1:MKKM3STEPVJV34PSMOLQCHMYDBJOR7GQ", "length": 7240, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | லண்டன் வாழ் இலங்கையர்களை சந்திக்கின்றார் ஜனாதிபதி மைத்திரி", "raw_content": "\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nலண்டன் வாழ் இலங்கையர்களை சந்திக்கின்றார் ஜனாதிபதி மைத்திரி\nபிரித்தானியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, லண்டன் வாழ் இலங்கையர்களை இன்று (செவ்வாய்க்கிழமை) சந்திக்கவுள்ளார்.\nபொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரி நேற்று முன்தினம் பிரித்தானியாவுக்கு பயணமானார். நேற்று லண்டனில் இடம்பெற்ற தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்.\nஅந்தவகையில், இன்றைய தினம் லண்டன் வாழ் இலங்கையர்களை ஜனாதிபதி சந்திப்பதோடு, அவர்களுடன் நட்பு ரீதியில் கலந்துரையாடவுள்ளார்.\nஎதிர்வரும் 20ஆம் திகதிவரை நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கும் ஜனாதிபதி, மாநாட்டில் கலந்துகொள்ளும் அரச தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்பில் ஈடுபடவுள்ளார். குறிப்பாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமஹிந்த, கோட்டாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை\nவர்த்தக தொழிற்துறை மன்றம் ஒன்று உள்ளது அனந்திக்கு தெரியுமா\nமாணவன் துஷ்பிரயோகம்: தலைமறைவான ஆசிரியர் பொலிஸில் சரண்\nமூடப்பட்டிருந்த அமெரிக்க நிலையம் மீண்டும் திறப்பு\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளும���்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nபுட்டின் – ட்ரம்ப் சந்திப்பு ஹெல்சிங்கியில் தொடங்கியது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பேர் கைது\nவன அடர்த்தியை அதிகரிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது: ஜனாதிபதி\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை நீக்க வேண்டும்: ஜி.எல்.பீரிஸ்\nவவுனியாவில் வீரமக்கள் தினம் அனுஸ்டிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://daily-dhyanam.blogspot.com/2014/01/blog-post_29.html", "date_download": "2018-07-17T00:03:08Z", "digest": "sha1:A4AZ4ETSCZFLPY776FCTJK4KF6RR6GEI", "length": 6000, "nlines": 93, "source_domain": "daily-dhyanam.blogspot.com", "title": "Dhyanam: திருவருட்பா - சிவத்தலங்கள்", "raw_content": "\nஆடல் வல்லான், அருள வல்லான், அகம் திறப்பான், அன்பே அகத்தில் நிறைப்பான்,இன்னுயிராய் இன்பம் பயப்பான்\nஆர்த்தான் பனகத்த வனிந் திரன் புகழ்வன்\nபார்த்தான் பனங்காட்டூர் பாக்கியமே -\n'பூத் தவிசின் ஆர்த்தான்/ பனகத்தவன்/ இந்திரன்/ புகழ்' --பூத்தவிசு-தாமரைமலர், பனகத்தவன் -திருமால் (பன்னகம்- பாம்பு)\nதாமரை மலரில் அமர்பவனாகிய பிரமனும், பாம்பைப் படுக்கையாகக் கொண்ட திருமாலும், இந்திரனும்\nபுகழ்கின்ற 'வன்பார்த்தான் பனங்காட்டூரில்' எழுந்தருளியிருக்கும் செல்வமே சிவபெருமானே\nஇவ்வூர் திருப்பனங்காடு என்று வழங்கப்படுகிறது. பனைமரங்கள் நிறைந்த தலமாய் இருந்திருக்க வேண்டும். அகத்தியர் வழிபட்ட தலம். இறைவன் -பனங்காட்டீசர், தலமரம் - பனை.\nதிருவருட்பிரகாச வள்லலார் - விண்ணப்பக்கலிவெண்பா\nதிருச்சிற்றம்பலம் - அருட்பெருஞ் சோதி\nLabels: திருவருட்பா -- வள்ளலார் /-விண்ணப்பக்கலிவெண்பா - வன்பார்த்தான் பனங்காட்டூர்\n- நீலவானமும் சங்கு புஷ்பமும் சங்கு புஷ்பம் சங்கு வடிவில் இருப்பதால் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள் போல இருக்கிறது சங்கு வடிவில் இருப்பதால் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள் போல இருக்கிறது தமிழில் இதனை சங்குப்பூ என்பார்கள். ச...\nதிருவருட்பா - சிவத்தலங்கள் -1.1.2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=36723", "date_download": "2018-07-16T23:48:48Z", "digest": "sha1:7YOO5YK7ZBETQWXZX4XEQNVX276SS2ER", "length": 20153, "nlines": 167, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » இலங்கைக்கு தடையை போட்டு அலற வைத்த மகிந்த மருமகன் -கொதிக்கும் ரணில் ,மைத்திரி\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nஇலங்கைக்கு தடையை போட்டு அலற வை��்த மகிந்த மருமகன் -கொதிக்கும் ரணில் ,மைத்திரி\nஇலங்கைக்கு தடையை போட்டு அலற வைத்த மகிந்த மருமகன் -கொதிக்கும் ரணில் ,மைத்திரி\nஇலங்கை தேயிலையில் வண்டு உள்ளதாக கூறி திடிரென ரஷ்யா அரசு இலங்கை தேயிலையை இறக்குமதி\nபுரிய புது தடையை விதித்தது ,இதனால் இரு நாடுகளுக்கு இடையில் இடம் பெற்று வந்த பண்ட மாற்று வர்த்தக உறவில் பாரிய வீழ்ச்சி\nஏற்பட்டது ,இதனை நிவர்த்தி செயும் பொருட்டு மைத்திரி ,புட்டீனுடன் நேரடி பேச்சில் ஈடுபட தயாராகி வருகின்றார் .\nமேற்படி தடைக்கு மூலமாக இருந்து இயங்கிய ஆயுத கடத்தல் மன்னரும் ,இலங்கை ,ரஷ்யா உளவாளியாக செயல் படும்\nமுன்னல் ரஷ்யா தூதர் உதயங்க -வீரதுங்க என கண்டறிய பட்டுள்ள நிலையில்\nஆழும் கூடாட்டாட்சி அதிகார வர்க்க பெரும் சீற்றத்தில் உறைந்துள்ளனர் .\nதன்னை கைது செய்ய முற்பட்டால் இவ்வாறு நடக்கும் என்பதை ஒரு சாம்பிளாக இவர் காட்டியுள்ளதாக\nகொழும்பு உள்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nமகிந்த அரசு ஒரு தமிழர்களையும் கொல்லவில்லை – பீரிஸ் கூவல்\nமாணவர்கள் கொலையால் வெடித்தது மக்கள் புரட்சி – முடங்கியது யாழ்ப்பாணம்- படங்கள் உள்ளே\n6.6 மில்லியன் ரூபா பெருமதியா வெளிநாட்டு நாணயங்களுடன் நபர் ஒருவர் வான்தளத்தில் கைது\nபோராட்ட வடிவம் மாறும் இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விட்ட யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள்\nசாவகச்சேரியில் வீடு புகுந்து பெண் உள்ளிட்டவர்களுக்கு வாள்வெட்டு – தெரு ரவுடிகள் அட்டகாசம் ….\nபற்றி எரிந்த நைட் கிளப் -தீயில் கருகி 40 பேர் பலி video\nபெண்ணின் கருவை கரைத்து அவரை சாகடித்த நபருக்கு பத்து ஆண்டுகள் சிறை\nஅப்பளமான ஆடம்பர கார் – அவசரம் புரிந்த அலங்கோலம் – நெஞ்சு பதற வைக்கும்- video\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« சூடு பறக்கும் நாம் தமிழர் ஆர் கே நகர் பரப்புரை – அமீர் ஆதரவு -குவிந்த மக்கள் திரள் – live video\nசீமான் தினம் ஒரு செய்தி video »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விச��ரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hussainamma.blogspot.com/2015/09/", "date_download": "2018-07-17T00:20:54Z", "digest": "sha1:NPWZZHSIXLMRIF2KU6FHTGNNXNOYYXOA", "length": 43268, "nlines": 511, "source_domain": "hussainamma.blogspot.com", "title": "ஹுஸைனம்மா: 01/09/15 - 01/10/15", "raw_content": "\n”டீக்கடை” முகநூல் குழுமத்தில் 2014 ரமதான் மாத கட்டுரை போட்டியில் முதல் பரிசு பெற்ற கட்டுரை.\nகட்டுரைக்குள் போவதற்குமுன், ஒரு சந்தேகம்: கடன் தெரியும், “உடன்” என்றால் என்ன\nகைத்தொலைபேசி ஒலித்தது. இன்று காலை முதல், தெரியாத எண்ணிலிருந்து வரும் மூன்றாவது அழைப்பு இது. சலிப்போடு எடுத்தேன். “நாங்க ABCD பேங்கிலிருந்து பேசுகிறோம். பெர்சனல் லோன் குறைந்த வட்டியில் கொடுக்கிறோம்…” என்று ஆரம்பித்துப் பேச, மிகவும் கோபம் வந்தது. ஏற்கனவே வந்த இரண்டு அழைப்புகளும் இதுபோல வேறு வங்கிகளிலிருந்து வந்த அழைப்புகள்தான் இன்றென்ன ”Loan Day” ஆக இருக்குமோ\nஇன்றைய காலகட்டத்தில்தான் “கடன்” வாங்குவது எத்தனை எளிதாகிப் போனது முன்பெல்லாம், வசதியான உறவினர்களை சங்கோஜத்தோடு நாட வேண்டும். கடன் கிடைக்கலாம்; சிலவேளைகளில் கூடுதலாக அவமானமும். இல்லையெனில் சேட்டுக் கடை. அங்கே போனால், கொண்டு போனது போனதுதான். அன்றைய வங்கிகளிலா… ஊஹூம்.. சான்ஸே இல்லை. இன்றோ தெருவுக்குத் தெரு வங்கிகள். தாங்கித் தாங்கி அழைத்து கடன் தரு��ிறார்கள். தேவைப்படாத போதும் “கொடுக்கிறாங்களே, வாங்கிக்குவோமே” என்று எண்ண வைக்கும் அளவுக்கு ஆஃபர்கள்\nஅப்படியும் கடன் மேல் கடன் பெற்று தம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளும் மக்களும் இருக்கிறார்கள். அடிப்படைத் தேவைகளுக்காக அல்லாமல், சில கூடுதல் வசதிகளுக்காகக் கடன் வாங்கும் மக்களின் அறியாமையை நினைத்தால் “மறுமை நாளின் அடையாளங்களில் அறியாமை நிலைத்து விடுவதும் ஒன்றாகும்” (சஹீஹ் புஹாரி எண் 80) என்கிற ஹதீஸ்தான் நினைவுக்கு வந்தது.\nஇத்தகையவர்களைவிட பரிதாபமானது, அடிப்படை வாழ்வாதாரங்களுக்காக வங்கியில் கடன் பெறுபவர்களின் நிலை பெறுவது சொற்பத் தொகைதான்; எனினும் காலம் முழுவதும் கட்டினாலும் வட்டிகூட முடிவதில்லை. தவணைகள்தோறும் அந்நிறுவனங்கள் அனுப்பும் அடியாட்களின் மிரட்டல்களைக் கண்டு அஞ்சி வாழ வேண்டிய நிலை பெறுவது சொற்பத் தொகைதான்; எனினும் காலம் முழுவதும் கட்டினாலும் வட்டிகூட முடிவதில்லை. தவணைகள்தோறும் அந்நிறுவனங்கள் அனுப்பும் அடியாட்களின் மிரட்டல்களைக் கண்டு அஞ்சி வாழ வேண்டிய நிலை தாங்கமுடியாமல் தற்கொலை செய்து, நிரந்தர நெருப்பில் புகுவோரும் உண்டு.\nஅதனால்தான் கடனைக் குறித்து அல்லாஹுவும் அவனது நபி(ஸல்) அவர்களும் கடுமையாக அறிவுறுத்தியிருக்கிறார்கள் போல\nஇஸ்லாத்தின் அடிநாதங்களில் ஒன்றான ஸகாத், ஏழைகளை மேம்படுத்த ஏற்படுத்தப்பட்டது. அதேபோன்ற இன்னொரு சிறப்பான கடமை “அல்லாஹ்வுக்கு கடன் கொடுப்பது”. அல்லாஹ்வுக்கே கடனா பள்ளிவாசல்களில் உண்டியல் இல்லையே என்று யோசனை வரும். கஷ்டத்தில் இருப்பவர்களுக்குக் கொடுப்பதைத்தான், தனக்கே கடன் கொடுப்பதாக நினைத்துக் கொடுக்கச் சொல்கிறான். அதற்கான பிரதியுபகாரமாக “கொடுப்பதைப் பன்மடங்காக்கித் தருவேன்; மன்னிப்பும் அளிப்பேன்” என்று உறுதி கூறுகிறான் பள்ளிவாசல்களில் உண்டியல் இல்லையே என்று யோசனை வரும். கஷ்டத்தில் இருப்பவர்களுக்குக் கொடுப்பதைத்தான், தனக்கே கடன் கொடுப்பதாக நினைத்துக் கொடுக்கச் சொல்கிறான். அதற்கான பிரதியுபகாரமாக “கொடுப்பதைப் பன்மடங்காக்கித் தருவேன்; மன்னிப்பும் அளிப்பேன்” என்று உறுதி கூறுகிறான்\nஎழுத்துவகையிலான எந்த ஒப்பந்தங்களும் நடைமுறையில் இல்லாத அன்றே - 1400 வருடங்களுக்குமுன்பே - இறைவன் கடன் மற்றும் கொடுக்கல்-���ாங்கல்களை, உரிய சாட்சிகளோடு எழுதிவைத்துக் கொள்ளச் சொல்லி அறிவுறுத்தியிருக்கிறான். அதுவும், கடனை வாங்குபவர்தான் ஒப்பந்தத்தின் ஷரத்துகளை நிர்ணயிக்க வேண்டுமாம்\nவாசிக்கக்கூட அவகாசம் தராமல், வாசித்தாலும் புரியாத பாஷையில் கண்ணுக்குத் தெரியாத எழுத்துக்களில் இருக்கும் பத்திரத்தில், நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு எதுவும் பேசாமல் பணத்தை வாங்கிப் போகச் சொல்லும் இன்றைய வங்கி/நிதி நிறுவனங்கள்/ கந்துவட்டி காலத்தில், இது உலக அதிசயம் அல்லவா இஸ்லாமிய வங்கிகளுக்கு எதிர்ப்பு கிளம்புவதன் பின்ணணிகளில் இதுவும் ஒன்றோ\nகடன் கொடுத்தோர், கடனை வாங்கியோரிடம் கருணையோடு நடந்து கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறான் இறைவன்.\n2:280. அன்றியும், கடன்பட்டவர் (அதனைத் தீர்க்க இயலாது) கஷ்டத்தில் இருப்பின் (அவருக்கு) வசதியான நிலை வரும்வரைக் காத்திருங்கள்; இன்னும், (கடனைத் தீர்க்க இயலாதவருக்கு அதை) தர்மமாக விட்டுவிடுவீர்களானால் -(அதன் நன்மைகள் பற்றி) நீங்கள் அறிவீர்களானால் - (அதுவே) உங்களுக்குப் பெரும் நன்மையாகும்.\nயார் கடனை அடைக்க சிரமப்படும் ஒருவருக்கு (சற்று) அவகாசம் வழங்குகிறாரோ அல்லது (கடனை) தள்ளுபடி செய்கிறாரோ எந்நிழலும் இல்லாத அந்நாளில் இறைவன் தனது நிழலை அவருக்கு வழங்குவான் என்று கூறினார்கள் (அறிவிப்பவர்: கஃப் இப்னு அம்ர்(ரழி) ஆதாரம் 263 ஸுனன் அத்தாரமீ)\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் மரணித்துவிட்டார். அவரிடம் (கப்ரில் வைத்து), 'நீ (உலகில் என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து) வந்தாய்' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும்போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (அவரின் கடனைத் தள்ளுபடி செய்து) வந்தேன்\" என்று கூறினார். (அவரின் இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. (ஹுதைஃபா(ரலி) அறிவித்தார். சஹீஹ் புஹாரி Volume :2 Book :43 2391.)\nவாங்கியவரின் சிரமம் உணர்ந்து, கடனைத் திருப்பி வாங்காமல் விட்டுவிட்டால், அவருக்கு பாவமன்னிப்பு வழங்கப்படுவதோடு, இறைவனின் நிழலும் வழங்கப்படுமாம். சுப்ஹானல்லாஹ் நாம் மறுமையில் எதை அடையப் போராடுகிறோமோ, அது இவ்வளவு எளிதானதாகக் கிடைக்கிறதே\n���துவரை கடன் கொடுத்தவர் நடந்துகொள்ள வேண்டிய முறைகள் பற்றி பார்த்தோம். இப்போது உங்கள் மனதில் ஒரு எண்ணம் தோன்றியிருக்கும். “அப்படின்னா கடன் கொடுத்தா திருப்பிக் கேட்கக்கூடாதா எல்லா சட்டமும், கடன் வாங்குனவருக்கே சாதகமா இருக்குதே எல்லா சட்டமும், கடன் வாங்குனவருக்கே சாதகமா இருக்குதே” என்று. இதை வெளியே சொல்லத் தயக்கமாகவும் இருக்கும். அது மிக நியாயமான எண்ணம்தான்\nஇஸ்லாம் ஒருபோதும் ஒரு தரப்புக்கு மட்டுமே சாதகமாக இருப்பதில்லை. அடுத்த தரப்புக்கான சட்டங்களைப் பார்க்கும்போது இது விளங்கும்.\nஒருமுறை நபியவர்களுக்குக் கடன் கொடுத்த ஒருவர், மற்ற தோழர்களோடு இருந்த நபி(ஸல்) அவர்களிடம் கடனைத் திருப்பிக் கேட்டுக் கடுமையான வார்த்தைகளைப் பேசினார். உடனிருந்த தோழர்கள், “நபி(ஸல்) அவர்களிடமே மரியாதையற்ற முறையில் பேசுவதா” என்று வெகுண்டு அவரைத் தாக்க முனைந்தனர். நபியவர்களோ அவர்களைத் தடுத்து, ” அவரைத் தண்டிக்க வேண்டாம்; விட்டு விடுங்கள்; ஏனெனில், ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகச் பேச உரிமையுண்டு” என்று கூறி, அவருக்கான கடனைத் திருப்பிக் கொடுத்தார்கள்” என்று வெகுண்டு அவரைத் தாக்க முனைந்தனர். நபியவர்களோ அவர்களைத் தடுத்து, ” அவரைத் தண்டிக்க வேண்டாம்; விட்டு விடுங்கள்; ஏனெனில், ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகச் பேச உரிமையுண்டு” என்று கூறி, அவருக்கான கடனைத் திருப்பிக் கொடுத்தார்கள்\nசிலர் “அவர்கிட்ட என்ன பணத்துக்கா குறைச்சல் நான் வாங்குன கடனைத் திருப்பிக் கொடுக்கலைன்னா அவருக்கு ஒண்ணும் குறைஞ்சிடாது” என்ற எண்ணத்தோடு கடன் வாங்குவார்கள். அவர்களுக்கும் கடும் எச்சரிக்கை இருக்கிறது.\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (சஹீஹ் புஹாரி: 2387)\nகடனைத் திருப்பிச் செலுத்தாமல் மரணித்துவிட்டால் தப்பித்து விடலாம் என்று நினைப்பவர்களும் உண்டு. இதற்காகவே வீட்டில் வய��ானவர்கள் பெயரில் ப்ப்ப்ப்ளான் பண்ணி கடன் வாங்குவார்கள் சில குடும்பங்களில். பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்கு என்பதைப் போல, அவர்களின் கடனும் பிள்ளைகளுக்கே என்பது இஸ்லாமியச் சட்டம்\nமேலும், கடனாளியாக இறந்தவருக்குக்கான ஜனாஸாத் தொழுகை நடத்த நபியவர்கள் மறுத்த சம்பவங்களும் உண்டு. (சஹீஹ் புஹாரி: 2298)\nகடன் பாக்கியோடு உள்ளவர் மரணித்தால், அக்கடன் அடைக்கப்படும் வரை அவர் சுவர்க்கம் நுழைய முடியாது – அவர் ஷஹீதாகவே மரணித்தாலும்கூட. (al-Albaani in Saheeh al-Nasaa’i, 4367) (Ref: http://islamqa.info/en/71183) மேலும், கடனாளியின் ஆன்மா, அக்கடன் அடைக்கப்படும்வரை, அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்குமாம். (al-Albaani in Saheeh al-Nasaa’i, 4367) (Ref: http://islamqa.info/en/71183) மேலும், கடனாளியின் ஆன்மா, அக்கடன் அடைக்கப்படும்வரை, அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்குமாம் (திர்மிதீ 1078) இறைவன் காப்பானாக\nஅதனால்தான் நபி(ஸல்) அவர்கள் கடனை விட்டுப் பாதுகாப்பு கேட்டு அதிகமதிகம் பிரார்த்துள்ளார்கள் போல ”தாங்கள் கடன்படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்புத் தேடுவதற்குக் காரணம் என்ன ”தாங்கள் கடன்படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்புத் தேடுவதற்குக் காரணம் என்ன' என்று கேட்டதற்கு நபி(ஸல) அவர்கள், 'மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான்\" என்று பதிலளித்தார்கள். (சஹீஹ் புஹாரி: 2397 Volume :2 Book:39)\nஇவையெல்லாமும் ஒருவேளை கடனின் தீவிரத் தன்மையைப் புரிய வைக்காவிட்டாலும் இவ்விறை வசனம் நிச்சயம் தெளிவுபடுத்தும்: மறுமைநாளில் பாவிகளின் மனநிலை எப்படியிருக்குமாம் தெரியுமா “நிச்சயமாக நாம் கடன் பட்டவர்களாகி விட்டோம்.“ (56:66) கேளுங்கள் “நிச்சயமாக நாம் கடன் பட்டவர்களாகி விட்டோம்.“ (56:66) கேளுங்கள் பாவியின் நிலை கடன் பட்டிருப்பவனின் நிலைக்கு ஒப்பானது என்றால் இனி இதை வேறு வார்த்தைகள் கொண்டு விளக்கவும் வேண்டுமா\nஇப்போது புரிந்திருக்கும்: இறைவன் ஏன் கடனாளிகளுக்கு உதவச் சொல்லி மீண்டும் மீண்டும் வற்புறுத்துகிறான் என்று இம்மையில் மக்கள் முன்பாக அவர்கள் தம் தன்மானத்தை இழந்து அவமானப்பட்டவர்களாகவும், மறுமையில் அவர்கள் அந்தரத்தில் விடப்பட்டவர்களாகவும் ஆகிவிடக்கூடாதே என்ற கருணையால்தான். அதனால்தான், ஸகாத் பெறக்கூடிய எட்டு வகையினரில், கடனாளிகளும் ஒரு பிரிவினராக (9:60) வைத்��ிருக்கிறான். ஏன், இறந்தவரின் சொத்துப் பங்கீட்டில்கூட, முதலில் கடனை அடைத்துவிட்டு பின்னர்தான் சொத்தைப் பங்கிட வேண்டும் என்று இறைவன் உத்தரவிடுகிறான். (4:11&12)\nஇன்றைய காலச்சூழ்நிலையில், தவிர்க்க நினைத்தாலும், மருத்துவம், கல்வி, குடும்பச்செலவுகள், வேலை என்று அடிப்படையான தேவைகளுக்கே கடன் பெற்றே ஆக வேண்டிய நிலையே பலருக்கு நிலவுகிறது. அங்ஙனம் கடன்பட்டோருக்கு உதவிடும் பாக்கியத்தையும், கடனில்லாப் பெருவாழ்வையும் தரவேண்டி இறைவனைப் பிரார்த்திப்போமாக. அதற்கான நபியவர்களின் பிரார்த்தனை இதோ:\n துக்கம், கவலை, ஆற்றாமை, சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடன்சுமை, மனிதர்களின் அடக்குமுறை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்'\n”அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஹம்மி, வல்ஹஸனி, வல் அஜ்ஸி, வல்கஸலி, வல்புக்லி, வல்ஜுப்னி, வ கலபதித் தைனி, வ கஹ்ரிர் ரிஜால்”\n(வங்கிக் கடன்களின் சூட்சுமத்தை விளக்கும் வீடியோ)\nLabels: இஸ்லாம், கடன், டீக்கடை\nவீட்டைப் பூட்டிவிட்டு எங்கும் போவதென்றால் அதற்கென செய்ய வேண்டிய வேலைகளும் முன்னேற்பாடுகளும் மலைப்பானவை. அது பற்றி ஏற்கனவே இங்கே எழுதிருக்கேன். அதுவும் இந்தியா போவதென்றால், கிளம்புமுன், தேவையான பொருட்கள் எடுத்துச் செல்வது போல, மனதிலும் சில தயாரிப்புகள் செய்துகொள்ள வேண்டி இருக்கின்றது\nஅம்மா வீட்டில் நெல்லைத் தமிழ். மாமியார் வீட்டில், மலையாள ஆதிக்கம் செலுத்தும் தமிழ் இங்கு அமீரகத்தில் நாங்கள் பேசுவதோ ரெண்டுமில்லாத “நாகரீக” தமிழ் இங்கு அமீரகத்தில் நாங்கள் பேசுவதோ ரெண்டுமில்லாத “நாகரீக” தமிழ் ஆகையால், ஊருக்குப் போகுமுன், ரெண்டு பிராந்திய பாஷைகளையும் அவற்றின் சிறப்புச் சொற்களையும் ரீ-கால் பண்ணிக்கணும். இல்லன்னா, அவோள்லாம் பேசும்போ பெப்ப்ரப்பேன்னு முழிச்சிகிட்டுலா நிக்கணும்.\nமுக்கியமாக, மலையாளத்திலும் தமிழிலும் சில பல வார்த்தைகள் க்ராஸ் ஆகும். அவற்றை கவனமா கேட்டுக்கணும். உதாரணமா, மலையாளத்தில் “ராவில”ன்னா காலை. அதுவே தமிழில் இரவு தமிழில் வருவதைச் சொல்லும் “வரறது” என்ற வார்த்தை, மலையாளத்தில் “வராதே” என்று அர்த்தம்\n இதுக்கெல்லாம் மேலாக இன்னொண்ணு இருக்கு தமிழில் “மிளகு” என்றால் பெப்பர். ஆனால், மலையாளத்தில் அது மிளகாயைக் குறிக்கும்\nமாமி: இன்னிக்���ு ”தோரன்” (பொரியல்) என்ன செய்யப்போறே\nஅப்ப, உருளை வறுவல் செய்வோமா\nஅது “கேஸ்” (வாய்வு) வேண்டாம்.\n“ஸ்டோனுக்கு” (சிறுநீரகக் கல்) தக்காளி சேக்கக் கூடாது\nஇப்படியாக எல்லா காயும் க்ளீன் போல்ட் ஆகி, மிஞ்சுவது கேரட்-பீன்ஸ் மட்டுமே\nஅம்மா: அது “குளிர்ச்சி”, கால் வலிக்கும்.\nஅப்ப, கத்தரிக்காய், மாங்காய் போட்டு சாம்பார்\n”ஆணியே புடுங்கவேண்டாம்”னுட்டு, அதே பீன்ஸ்-கேரட்தான் இங்கயும்\n“ஏங்க, இப்ப நாம யாரு வீட்டுக்கு போயிட்டிருக்கோம்\n“ப்ச்... ஒவ்வொரு வருஷமும் சொல்லிக் கொடுத்தாலும், புதுசு மாதிரியே கேட்டுகிட்டிருக்க... என் சின்னம்மா மகள் வீடு”\nஇடையில் புகுந்த சின்னவன், “ம்மா.... இங்க போன வருஷம் நாம வரும்போது இங்க ஒரு ஆடு இருந்துச்சே...”\nஅவனுக்கே தெரியுது, எனக்குத்தான் 20 வருஷமாகியும்...\n“இப்ப கல்யாணத்துக்கு அழைக்க வந்திருக்காங்களே, இவங்க யாரு...”\n“என் தங்கச்சியோட மைனியோட பேத்திக்குக் கல்யாணம். போன வருஷமும் நீ வந்திருந்தப்பதான் அவங்க வீட்டுல ஒரு கல்யாணம் அழைக்க வந்தாங்க, மறந்துடுச்சா.... ” முறைப்புடன் பதில் வரும். யாருக்கு அதெல்லாம் ஞாபகம் இருக்கு....\nஇப்படி, எல்லாமே நாகர்கோவிலில் ஒரு விதம் என்றால், திருநெல்வேலியில் இன்னொரு விதம் அதற்கேற்ற மாதிரி நம் மூளையை மாற்ற வேண்டுமே.... அதானே கஷ்டம் அதற்கேற்ற மாதிரி நம் மூளையை மாற்ற வேண்டுமே.... அதானே கஷ்டம் ஒரு வழியா சமாளிச்சு, மறுபடி அபுதாபி வரும்போது, நாகர்கோவில் திருநெல்வேலி சமாச்சாரங்களை மைண்டிலிருந்து க்ளீன் செய்யும்போது அபுதாபி மேட்டரும் சேந்து காணாமப் போயிடுது ஒரு வழியா சமாளிச்சு, மறுபடி அபுதாபி வரும்போது, நாகர்கோவில் திருநெல்வேலி சமாச்சாரங்களை மைண்டிலிருந்து க்ளீன் செய்யும்போது அபுதாபி மேட்டரும் சேந்து காணாமப் போயிடுது\n“என்ன, கிச்சன்ல நின்னு ரொம்ப நேரமா முறைச்சு பாத்துகிட்டே நிக்கிற....”\n“இல்லங்க, அடுப்புக்குப் பக்கத்துல ரெண்டு பாட்டில் வச்சிருப்பேன்னு ஞாபகம் இருக்கு. ஆனா, அதுல என்ன போட்டு வச்சிருந்தேன்னு யோசிச்சு யோசிச்சு பாக்கறேன், நினைவுக்கே வரமாட்டேங்குது....”\n“அதுசரி... ஒரு இருவது நாள் ஊருக்கு போய்ட்டு வந்ததுக்கே இப்படியா..... சமையல் செய்றது எப்படின்னு ஞாபகம் இருக்கா, அதுவும் மறந்து போச்சா....”\nநான் யார் நான் யார்\nஅமீரக தமிழ் மன்றம் (1)\nஇங்கு அரசியல் பேசக்கூடாது (1)\nஃபார்முலா 1 ரேஸ் (1)\nகுர் ஆன் விளக்கம் (1)\nசத்தியமா இது சொந்த அனுபவம் இல்லை (1)\nதொப்புள் கொடி இரத்தம் (1)\nபுத்தர் சிலை இடிப்பு (1)\nபேகம் ஹஸ்ரத் மஹல் (1)\nமனம் ஒரு குரங்கு (1)\nஅழிந்து வரும் இனம் இன்று நாம் பார்ப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohangaanz.blogspot.com/2010/05/blog-post_18.html", "date_download": "2018-07-17T00:10:43Z", "digest": "sha1:Q42RRC462522R4SMM6QK6HOWREYYLMYE", "length": 5666, "nlines": 135, "source_domain": "mohangaanz.blogspot.com", "title": "உணர்வின் உயிருக்கு உருக்கமாய் . . : ஒரு நாள்...", "raw_content": "உணர்வின் உயிருக்கு உருக்கமாய் . .\nஎனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை.. சமுதாய அக்கறையும உண்டு.. தூய நேசத்தின் புரிதலும் உண்டு.. காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை.. உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை.. படித்து கருத்தை கூறுங்கள்..\nசெவ்வாய், 18 மே, 2010\nஉன் விரல் பிடித்து நடந்தால்\nஉன்னுடன் சேர்ந்து வீதியுலா வந்தால்,\nஉன் அருகாமையில் லயித்தால் ,\nஉன் சுவாசத்தில் நான் கலந்திட்டால்,\nஉன் தோழியாய் தோள் சாய்ந்தால்,\nஉன் தாயாய் தலை கோதினால்,\nஉன் சேயாய் மடி சேர்ந்தால்,\nஉலகின் உச்சத்தில் நான் இருப்பேன்,\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅஞ்சலி (12) இயற்கை (12) இரத்தின புதையல் (10) ஈழம் (7) உள்ளம் (32) கட்டுரை (1) காதல் (24) சோகம் (19) தொடர் (1) பனியும் பெண் பாவையும் (30) பெயரிடாவரிகள் (3) பௌர்ணமி கவிதைகள் (45) வாழ்க்கை ஓர் தொடர் கதை (4) விசித்திரம் (11) விழாக்கள் (12) ஹைக்கூ (29)\nநான் ஓவியன் எனதெரிந்தும் நீ..........................\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் வலைப்பதிவில் தன்னை பதித்தவர்கள் . . \nMohanGaanz. தீம் படங்களை வழங்கியவர்: latex. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2763&sid=ed22add2fde4fb33d6843fa6464cf7a1", "date_download": "2018-07-17T00:28:39Z", "digest": "sha1:OVMVG6OQ5HPBEWARCXQOBPQWFKJYIRPQ", "length": 33970, "nlines": 389, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு : • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\n'முதல்வர் பதவி ஏற்கக்கூடாது' என சசிகலாவை விமர்சித்த\nஜெயலலிதா விசுவாச போலீஸ்காரர் வேல்முருகனுக்கு, 45,\nபணியில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஇதை கண்டித்து ஆர்.கே.நகில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.\nவேல்முருகன், தேனி மாவட்டம் ஓடைப்பட்டி ஸ்டேஷனில்\nகடந்த 1999 முதல் 2002 வரை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா\nஇல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.\nஇவர் பணியில் இருந்த போது 14 கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.\nஇலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிவரை கடலில்\n10 மணி நேரத்தில் நீந்தி வந்தார். ஆதரவற்றவர்களுக்கு உதவ\n3,600 கி.மீ., ஓடி திரட்டிய ஏழு லட்ச ரூபாயை, ஜெ.,விடம் வழங்கினார்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ., சிறையில் இருந்தபோது, தேனியில்\nஉண்ணாவிரதம் இருந்தார். ஜெ., விடுதலைக்கு பின் 'மொட்டை'\nஜெ., மறைவுக்கு பின், 'சசிகலா முதல்வராக பதவி ஏற்க கூடாது.\nதேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன்.\nஜெ., மரணம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என\nஇதனால், கடந்த மாதம் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.\nஇதற்கிடையே, கூடலுார் பென்னிகுவிக் நினைவு மண்டபத்தில்\nஇருந்து ஆர்.கே. நகர் வரை நீதிகேட்டு ஓட்டம் நடத்த முயன்றபோது\nநேற்று, போலீஸ் பணியில் இருந்து கட்டாய ஓய்வு அளித்து\nபாஸ்கரன் எஸ்.பி. உத்தரவிட்டார். 'நாளிதழ்களுக்கு பேட்டியளித்து\nபோலீஸ் சீருடையில், அரசியல் கட்சியை ஆதரித்து விதிமீறி\nபேசியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, அதில் குறிப்பிடப்\nநான் 20 ஆண்டுகளாக போலீஸ் பணியில் உள்ளேன். ஜெ., இருந்தபோது\nபலமுறை பேட்டி அளித்தேன்; அப்போது ஏன் நடவடிக்கை\n தமிழகத்தில் ஒரு குடும்ப ஆட்சி நடக்க கூடாது;\nமக்கள் விரும்பும் ஆட்சி நடக்க வேண்டும். ஜெ., யால் அ.தி.மு.க.,வை\nவிட்டு நீக்கப்பட்ட தினகரன், கட்சியை கைப்பற்ற நினைக்கிறார்.\nஇதை கூறியதால் என்னை பழிவாங்கும் நோக்கில் நடவடிக்கை\nஎடுத்துள்ளனர். கட்டாய பணி ஓய்வு சான்றிதழை ஜெ., நினைவிடத்தில்\nவைத்து சபதம் ஏற்பேன். பின், ஆர்.கே.நகர் மக்களிடம் நீதி கேட்பேன்.\nதினகரன் ஜெயித்தால் ஜெ., நினைவிடத்திலேயே உயிரை மாய்த்துக்\nRe: ஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:29 pm\nஎல்லாம் மேல இருக்குறவங்க பார்த்துபாங்க....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் ���ுவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாத��. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sundarjiprakash.blogspot.com/2013/05/blog-post_4910.html", "date_download": "2018-07-17T00:02:17Z", "digest": "sha1:HUF54LEU5KDZYVMAQA433VENHBYDV4NF", "length": 23039, "nlines": 148, "source_domain": "sundarjiprakash.blogspot.com", "title": "∞கைகள் அள்ளிய நீர்∞: சில விளம்பரங்கள்.", "raw_content": "\n என்னிடம் வாருங்கள். தோராயமாகப் பதினைந்து நிமிடம் செலவழியுங்கள். உங்கள் உற்சாகத்துக்கும், இளமைக்கும் நான் கியாரண்டி.\nசில விளம்பரங்கள் நம் பாரத்தைக் குறைப்பதாய் இருக்கின்றன.\nபல விளம்பரங்கள் நம் மீது பாரத்தை ஏற்றுகின்றன என்றுதானே எழுதப்போகிறேன் என்று நினைத்தீர்கள்.\nஅதுதான் இல்லை. ஆயுளையே குறைக்கின்றன.\nஇதற்கு முன் என் பதிவுகளில் பலமுறை தாய்லந்து விளம்பரங்களின் மேன்மை பற்றி என் நடுவிரலும், சுட்டுவிரலும் தேய எழுதியாயிற்று.\nபயப்பட வேண்டாம். அதன் முந்தைய சுட்டிகளை இணைக்கப்போவதில்லை இப்போது. (நீங்களே லேபிளில் தேடிப் பார்க்கவும் என்று அர்த்தம்.) இந்த முறை பூராவும் இந்தியாவின் சமீபத்தைய விளம்பரங்கள் பற்றித்தான்.\nஒரு விளம்பரம் பார்க்கும்போது நம்மை அறியாமலே, அதனுடன் சேர்ந்து ஒரு துணுக்கு சிரிப்பை அல்லது கண்ணீரை அல்லது நெகிழ்வை வரவழைத்துவிட்டால் அது சாதனை.\nவிளம்பரப் படங்களின் வாழ்நாள் குறுகியது. ஆனால் அது அந்தக் குறுகிய நேரத்தில் ரசிகனை அசைத்துவிட்டால் காலகாலத்துக்கும் அதன் நினைவு மக்காது.\nபார்த்தவர்கள் மீண்டும் ஒரு முறையும், இதற்கு முன் பார்த்திராதவர்கள் இருமுறையும் பார்க்கவும்.\nநம் பாரத்தைக் குறைக்கும் கட்சியிடம் நாம் போவோம்.\nஎளிமையிலும், அறியாமையிலும்தான் நிறைந்திருக்கிறது வாழ்வின் பேரானந்தம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதுவரை நான் பார்த்திராத விளம்பரங்கள். மூன்றாவது விளம்பரத்தின் முடிவில் கண்ணில் ஈரம். குழந்தைகள் தாம் எவ்வளவு எளிதாக நம்மை இளக்கிவிடுகிறார்கள். முட்டைத்தலை மனிதர்களின் அட்டகாசம் நினைக்க நினைக்க முறுவல் உண்டாக்கும் அதிசயம். அனைத்துக்குமாய் மனம் நிறைந்த நன்றி தங்களுக்கு.\nசில விளம்பரங்கள் இதழ்களில் முறுவலைக் கொணரும். சில எரிச்ச��ூட்டும். சில சம்பந்தமே இல்லாததாய் அல்லது நமக்குப் புரியாததாய், சில சலிப்பூட்டும். சிலவற்றைத் தேர்ந்தெடுத்து ரசிக்க வைக்கும் உங்கள் பாணி ரசனையானது சுந்தர்ஜி. வாழ்த்துக்கள்.\nsprite விளம்பரம் கவர்ந்தது. விற்கப்படும் பொருள் அல்லது பொருளின் பயன் பற்றியும் ஏதாவது தெரிவிப்பது விளம்பரத்தின் நோக்கமாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். IOB விளம்பரம் புரியவில்லையே\nநன்றி தனபாலன். வோடோ என் ஃபேவரைட்டும்.\nநன்றி ஜெயக்குமார் உங்கள் மேன்மையான ரசனைக்கு.\nஎளிதில் கரையும் மென்மையான மனம் உங்களது.உங்கள் பலமும் அதுவாகவே இருக்கட்டும் கீதமஞ்சரி. நன்றியோ நன்றி.\n உங்களுக்குப் பிடிச்ச மாதிரி இருந்ததுல எனக்கும் சந்தோஷம். எல்லாம் அலைவரிசையின் மாயம்.\nபொருளின் பயன் குறித்து நேரடியாக நன்றி அப்பாதுரை. முகத்தில் அறையாமல் தோளில் இருந்து புடவைத் தலைப்பு நழுவும் மென்மையுடன் விளம்பரங்கள் சொல்லப்பட வேண்டும். இதில் தாய்லந்து விளம்பரங்களை அசைக்க யாருமில்லை.\n’உங்கள் பணத்துக்கு நாங்கள் காவல்’ இதுதான் அநத விளம்பரம் சொல்ல வருவது. இதில் ஐஓபி விளம்பரம் சற்றுக் குறி தவறி இருக்கிறது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் கு��ந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator\nநான் என் எழுத்துக்களில் இருக்கிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்த உலகத்தின் தோற்றங்கள் அனைத்தும் மாயை என்பதை யோக வசிஷ்டத்தில் மூன்றாவதாய் அமைந்திருக்கும் “உற்பத்திப் பிரகரணம்” பாகத்தில் வரும் ”பால...\nரமண மகரிஷி முக்தியடைந்த தருணம்\nரமண மகரிஷி குறித்த புத்தகங்களைப் படித்துக்கொண்டிருந்த எனக்கு அவரது வீடியோக்களைத் தேடியபோது மிக அபூர்வமான அவரது இந்த வீடியோக் காட்சிகள்...\nபட்டினத்தார் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கள் காலத்தைய மிக முக்கியமான இந்து சமயத் துறவி. சிவநேசர்-ஞானகலை இவரின் பெற்றோர்கள். ஊர் காவிரிப்ப...\nசாமான்யன் முதல் மேதாவி வரைக்கும் போதனை என்றவுடன் சட்டென்று நினைவுக்கு வருவது பகவத் கீதைதான். ஆனால் கீதைகள் மொத்தம் நாற்பதுக்கும் மேல் உண்டு....\n‘ரமண மகரிஷி’ க்குப் பெயர் சூட்டியவர்.\nகாவ்ய கண்ட வாசிஷ்ட கணபதி முனிவர். ரமண மகரிஷியால் ’நாயனா’ என்றழைக்கப்பட்ட, ரமணரின் ப்ரதம சீடர். ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் ஜில்லாவில் நந்தபலகா...\nதூக்கம் படுத்த நொடியில் வராது போனால் புத்தகம் ஏதா வது எடுத்துப் புரட்டு வது நம் எல்லோருக்கும் இயல்பு. அல்லது இசை. நெடுநாட்களுக்குப்...\nபாரதியுடன் வ.உ.சி.யின் இறுதிச் சந்திப்பு.\nவ.உ.சி.யின் படைப்புக்கள் எல்லாம் ஒன்றாகத் தொகுக்கப்பட்ட “வ.உ.சி. நூல் திரட்டு” குறித்து கடந்த மூன்று மாதங்களாகக் குறிப்பெடுத்தும் இப்ப...\nஇன்றையப் பதிவில் நாம் வாசிக்க இருப்பது மங்கலம் ததும்பும் வாழ்வின் உன்னதமான தருணங்களில், பூஜைகளின் நிறைவில் நம் செவியையும், மனதையும் தெய்...\nஎங்கிருந்து, எப்போது எடுத்துக்கொண்ட குறிப்பென்று தெரியவில்லை. இன்றைக்கு எதேச்சையாய்க் கண்ணில் பட்டுச் சிலிர்க்க வைத்த...\nசுபாஷிதம் 20 - நிறைவுப் பகுதி\n381. நிரோதோத்பத்த்யணு ப்ருஹந் நாநாத்வம��� தத்க்ருதாந் குணாந் அந்த:ப்ரவிஷ்ட ஆதத்த ஏவம் தேஹகுணாந் பர: -ஸ்ரீ உத்தவ கீதை - 10:9 அக்னி கட்ட...\nஅகமும் புறமும் - II\nஅகமும் புறமும் - III\nநீர்ப் பறவைகள் - காதம்பரி\nநீங்களும் ஒரு மரமும் சில குருவிகளும்\nநிர்வாண ஷட்கம் - ஆதிசங்கரர்\nஇசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை\nபவானி அஷ்டகம் - ஆதி சங்கரர்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vayalaan.blogspot.com/2012/04/", "date_download": "2018-07-17T00:03:53Z", "digest": "sha1:CV64IZWRMJAQNHZ4ZCRMREA5QAXUPJCJ", "length": 92632, "nlines": 1365, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: April 2012", "raw_content": "\nஞாயிறு, 29 ஏப்ரல், 2012\n'நான் பேச நினைப்பதெல்லாம்... ' - விசாலி கண்ணதாசன்\nவெள்ளிக்கிழமை மாலை அமீரகம் வாழ் தமிழர்களுக்கு காலத்தால் அழியாத செட்டி நாட்டுக்கவியின் பாடல்களை அழகிய தமிழுடன் அமுதாய்ப் பருகும் வாய்ப்பை அபுதாபி ‘பாரதி நட்புக்காக’ அமைப்பு வழங்கியது.\nதமிழ் வருடப் பிறப்பு சிறப்பு நிகழ்ச்சியாக அபுதாபி இண்டியன் பள்ளி கலையரங்கத்தில் கண்ணதாசனின் நினைவலைகளை பகிரும் விதமாக ‘நான் பேச நினைப்பதெல்லாம்...’ என்ற தலைப்பில் நடந்த விழாவின் தலைப்புக்கு ஏற்றார் போல் கவியரசரின் மகள் கவிதாயினி விசாலி கண்ணதாசன் மற்றும் தமிழ்க்கடல் திரு. நெல்லை கண்ணன் ஆகியோர் பேச நினைத்ததையெல்லாம் அதிக சிரத்தையுடன் அழகிய தமிழில் மாலையாக தொடுத்து பார்வையாளர்களை கண்ணதாசனின் கவிதைக்குள் கட்டிப் போட்டார்கள்.\nவிழா நடந்த அரங்கு நிறைந்த கூட்டம் இருக்குமென்று தாமதாமாக சென்ற நாங்கள் நினைத்தோம். ஆனால் கூட்டம் அதிகமில்லை. பாரதி அமைப்பினர் எதாவது ஒரு சினிமா சம்பந்தப்பட்ட ஆட்களை கொண்டு வந்திருந்தால் அரங்கம் நிறைந்த கூட்டம் வந்திருக்குமோ என்னமோ... எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்... எல்லாம் தமிழ்... என்பது பேச்சளவில்தானே இருக்கிறது... சரி விடுங்க... விழாவுக்கு போவோம்...\nவிழா எப்பவும் போல் சில நடனங்களுடன் ஆரம்பமாகியது. நடனமாடியது சென்ற முறை பார்த்த அதே சிறுவர் சிறுமிகள்தான் என்று நினைக்கிறேன். சந்திரபாபு போல் ஆடிய சுட்டிப்பையன் எல்லோரையும் கவர்ந்துவிட்டான். வழக்கம்போல் இவர்களை எல்லாம் ஆட்டுவித்தவர் திருமதி. ஆஷா நாயர் அவர்கள். அருமையான நடனம் அமைத்த அவருக்கு வாழ்த்துக்கள்..\nநடனத்துக்குப் பின்னர் கண்ணதாசன் அவர்களின் சில பாடல்களில் இருந்து காட்சி���ள் மேடையின் அருகில் இருந்த சிறிய திரையில் ஒளிபரப்பட்டது. அதன்பின் மேடையேறிய விசாலி கண்ணதாசன், என் தந்தைக்கு நான் மூன்றாவது மனைவியின் மகள், எனது தந்தைக்கு 15 பிள்ளைகள் என்று சொல்வார்கள். என் அம்மாவுக்கு நான் மட்டும்தான் பிள்ளை என்றபடி தனது பேச்சை ஆரம்பித்தார், நான் பெரும்பாலும் வெள்ளைக்காரர்கள் நாட்டிற்குத்தான் போயிருக்கிறேன். அவர்களுடன் சுலபமாக பழகிவிடுவேன். அரபு நாடுகளுக்கு அதிகம் வந்ததில்லை. துபாய் என்பது தெரியும், அதிலும் துபாய் என்றால் எனக்கு ஞாபகத்தில் இருப்பது நம்பர்-5 விவேகான்ந்தர் தெருதான்.\nஇப்போ அரபு நாடுகளுக்கு அதிகம் வர ஆரம்பித்து இருக்கிறேன். நம்ம பெண்கள் குறிப்பாக தென் இந்தியப் பெண்களுக்கு அழகு சேலைதான். அரபுப் பெண்கள் இருக்கிறார்களே அவர்கள் உடம்பு முழுவதும் மறைத்து கண்ணை மட்டுமே காட்டுகிறார்கள். அவர்களுக்கு வெள்ளைக்காரர்களின் நிறமும் நம்ம கலையும் ஒருங்கே இறைவன் வழங்கியிருக்கிறான். என்ன அழகு... என்ன கம்பீரம் அதனால்தான் ஒரு கவிஞன் ‘அந்த அரபிக் கடலோரம் ஒரு அழகைக் கண்டேனே...’ என்று பாடினான் என்று பேசி, பிரியாணி சாப்பிட்டது முதல் அனைத்தையும் சொல்லி, அபுதாபி தமிழர்களுக்காக ஒரு கவிதை ஒன்றை வாசித்த கவிதாயினி, தற்போதைய அபுதாபி வெய்யிலின் தாக்கத்தை குறைக்க வந்த மழையென கவிஞரின் பாடல்களை மேற்கோள்காட்டி அரங்கத்தை தமிழ் மழையால் நனைய வைத்தார். இடையிடையே நிறைய நகைச்சுவைகள், தந்தை பற்றிய நினைவலைகள் என பார்வையாளர்களை தன் பேச்சால் கட்டிப் போட்டார். அவர் பேசியதில் சில துளிகள்...\n“நம்ம ஊர் கடலைப் பார்த்த நான் இங்க உள்ள கடலையும் பார்த்தேன்... நம்ம மெரீனாவுல தண்ணி குதிச்சுக்கிட்டு ஆர்ப்பரிக்கும்.. இங்க அலையே இல்லாம அழகா இருக்கு... சொல்லப்போன ந்மம ஊர் கடல் நடிக்க வந்த புதிதில் இருந்த ஐஸ்வர்யாராய் போல ஆர்ப்பாட்டமாய்... இங்கு இருப்பதோ அம்மா ஐஸ்வர்யா போல் சாந்தமாய்... இருந்தும் ஐஸ்வர்யா... ஐஸ்வர்யாதானே...”\n“இப்ப மாட்டுக்கு சினிமா நடிகைகள் பேரத்தான் வைக்கிறாங்க... ஒருத்தர் தன்னோட மாட்டை நமீதான்னு கூப்பிட்டாரு... என்ன நமீதான்னு வச்சிருக்கீங்கன்னு கேட்டா... அது கும்முன்னு கவர்ச்சியா இருக்கதால நமீதாவாம்... இதெல்லாம் பரவாயில்லை ஆவின் பால் கொடுக்கிற ஆவுக்கு நம்மாளு வச்சிருக்கிற ���ேரு அமலாபால்”\n“எங்கப்பாவும் கலைஞர் கருணாநிதியும் ரொம்ப நெருக்கம், ஒரு தடவை அப்பாவுக்கு தேர்தல்ல நிக்க ஆசை வந்துடுச்சு., கலைஞர்கிட்ட போயி எனக்கு ஒரு தொகுதி கொடு நானும் நிக்கிறேன்னு சொல்லியிருக்காரு... என்னடா இவன் தொகுதி கொடுன்னு கேட்கிறானேன்னு நினைச்சுக்கிட்டு சரிப்பா எந்த தொகுதி வேணுமின்னு கேட்டாராம்... பாண்டிச்சேரி கொடு நான் நிக்கிறேன்னாராம்... பாண்டிச்சேரியில போயி நிக்கிறேன்னு சொன்னது நீதாய்யான்னு கலைஞர் கிணடலடித்தாராம்....”\n“ஒரு தடவை எம்.எஸ்.வி. அப்பாவை பாட்டெழுதச் சொல்லி ரெண்டு மூணு நாளாகியும் அப்பா பாட்டே எழுதலையாம். அப்ப ஒருத்தரு எம்.எஸ்.விக்கிட்ட என்னங்க... கவிஞர் பாட்டே எழுதலைன்னு சொன்னதும் அவரு எழுதலைன்னா வேற ஆள வச்சி எழுதி முடிச்சிடலாம் அப்படின்னு சொல்லியிருக்காரு. இதை அப்படியே அப்பாகிட்ட அந்தாளு சொல்லியாச்சு... உடனே அப்பா எழுதிய பாட்டுதான் ‘சொன்னது நீதானா சொல்... சொல்... என்னுயிரே’ என்ற பாடல்.”\nஎனக்கு திருமணம் நடந்தபோது என் தந்தையும் தாயும் இல்லை. மாங்காடு கோவிலில்தான் திருமணம் நடந்தது. அப்ப ஒரு அம்மா அப்பாவை பற்றி பேசி நீ நல்லா இருப்பேம்மா... என்று வாழ்த்தினார்கள். இது போல் எத்தனையோ உள்ளங்கள் வாழ்த்த திருமணமாகி 13 வருடமாகிவிட்ட்து. எங்கள் சந்தோஷத்தில் எந்தக் குறையும் வரவில்லை”\n“நான் மேடையேறும் போது எத்தனையோ இன்னல்கள். ஒரு பொண்ணு எப்படி பேச வரலாமுன்னு எவ்வளவு இடர்பாடுகள்.... எல்லாத்தையும் தாண்டி இன்னைக்கு விசாலி இது மாதிரி மேடைகள்ல நிக்கிறேன்னா அதுக்கு எங்கப்பாவோட ஆன்மா எனக்கு துணையா இருக்கிறதுதான் காரணம்.”\n“எங்கப்பா என்னைய தனியா விட்டுட்டாரேன்னு நினைச்சேன்... ஆனா இங்க எத்தனை பிள்ளைகளை எனக்குத் துணையா விட்டுட்டுப் போயிருக்காரு...”\n“இங்கே தமிழை நேசிக்கத் தெரிந்தவர்கள் வந்திருக்கிறீர்கள். நான் பேசும் போது சப்பதமில்லாமல் கூர்ந்து கவனித்தீர்கள். அது ஒன்றே போதும் மெல்லத் தமிழ் இனி சாகும் என்றார்கள்... ஆனால் தமிழ் எப்போதும் வாழ்ந்து கொண்டேதான் இருக்கும்.”\nநம்ம மீசைக்கவிஞன் பாரதி பற்றி பேசாமல் தமிழ் பேச முடியுமா அவரைப் பற்றியும் பேசினார். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக கவிஞர் தேர்வு செய்து கொண்டிருக்கும் போது பாரதி குறித்து ஒருவர் எழுதிய ஒரு வரி ஹைக்கூ ���வரைக் கவர்ந்ததால் அதை நினைவு கூர்ந்தார். அது ‘பாரதி - யானை மிதித்துக் கொன்ற முதல் சிங்கம்’ அவரை வேறு எதுவும் கேட்காமல் தேர்வு செய்ததாக அவர் தெரிவித்தார்.\nபின்னர் அவர் கண்ணதாசன் அவர்களின் சில பாடல்களுக்கு பொருள் விளக்கம் கொடுக்க அந்தப் பாடல்கள் திரையிடப்பட்டன. அழகான தொகுப்பு... அருமையான விளக்கம்.... என எல்லாம் அழகாக இருந்தும் வந்திருந்த பார்வையாளர்களை வீடியோ எடுக்கிறேன் என்று வீடியோக்காரர்கள் இருவர் லைட்டை வைத்துக் கொண்டு படுத்தியபாடு இருக்கிறதே... அப்பப்பா... விசாலி அவர்கள் விளக்கம் கொடுத்ததும் விளக்குகள் அணைக்கப்பட்டு திரையில் காட்சி விரியும் அப்போது இவர்கள் லைட்டை திரையிலும் ஆட்கள் மீதுமாக அடித்து பார்க்க விடாமல் செய்துவிட்டார்கள். பாடல்களை அழகாக தொகுத்து வழங்கியவர்கள் துபாய் சங்கமம் தொலைக்காட்சியாம். அருமை.... வாழ்த்துக்கள்.\nகுழந்தைகளுக்கு திருவாசகம், திருக்குறள் உள்ளிட்ட தமிழ்ப்பாடல்களை சொல்லிக் கொடுக்க்ச் சொன்னார். தமிழ்ப்பெயர் வைக்க்ச் சொன்னார். அப்போது அவருக்கு பூச்செண்டு கொடுத்த குட்டீஸை (பெயர் முத்தழகி என்று நினைக்கிறேன்) பற்றிச் சொன்னார்.\nமொத்தத்தில் விசாலி கண்ணதாசன் அவர்கள் அருமையாக பேசினார்கள். தந்தையின் பாடல் வரிகளை எடுத்து கவி தொகுத்து அதை அவருக்கே உரிய பாவனையில் அழகாக வழங்கினார்கள்.\nகடைசியாக பாரதி நட்புக்காக அமைப்பின் தலைவர் ராமகிருஷ்ணன், ஜெகன், சித்ரா, சங்கீதா, ரவி, சங்கர் உள்ளிட்ட அனைவரையும் மேடையில் ஏற்றி பார்வையாளர்களை எழுந்து நின்று அவர்களுக்கு கைதட்டி மரியாதை செலுத்தச் சொன்னார்.\nமொத்தத்தில் அவரின் பேச்சு அருமையான விருந்தாக அமைந்தது. கடலளவு பேசியதில் கடுகளவை மட்டுமே இங்கு பகிர்ந்திருக்கிறேன்.\nஅடுத்த பதிவில் தமிழ்க்கடல் அவர்களின் பேச்சின் தொகுப்பு இடம் பெறும்.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 11:32 8 எண்ணங்கள்\nவகை: பார்த்து ரசித்தது, பாரதி நட்புக்காக\nசெவ்வாய், 24 ஏப்ரல், 2012\n'இங்க இருந்தது எங்க போச்சு...\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 11:22 15 எண்ணங்கள்\nசெவ்வாய், 10 ஏப்ரல், 2012\nபதிவு எழுதி நீண்ட நாட்களாகிவிட்டது. பதிவுலகம் பக்கம் வரமுடியாமல் பல பிரச்சினைகள். கடந்த ஐந்து மாதத்தில் எத்தனை பிரச்சினைகள்... அப்பப்பா... எல்லாம் தாண்டியாச்சு.\nவேலை ஆரம்பிக்க ஒரு மாதம் ஆகும் என்று ஊருக்குப் போய் மூன்று மாதங்களுக்கு மேலாக சம்பளம் இல்லாமல் வீட்டில் இருந்தது...\nவீடு கட்ட பூமிபூஜை போட்டு இன்னும் வேலை ஆரம்பிக்காமல் இழுத்துக் கொண்டே போவது...\nஅபுதாபி வந்த அன்றே அலைனில் வேலை என இங்கு ஓடி வந்து... அறை கிடைக்காமல் பதினைந்து தினங்கள் எங்கள் பெங்களூர் சார் அறையில் தங்கியது.\nஅறை கிடைத்து இண்டர்நெட்டுக்கு விண்ணப்பித்து ஒரு மாதமாக இழுத்தடித்து கடந்த வாரம்தான் வந்தது. அது வரை ஊருக்கு கூட பேசமுடியாமல் தவித்தது...\nஒரு மாதம் வேலை பார்த்து 20 நாட்கள் சம்பளம் மட்டுமே வாங்கியது என எராளமான பிரச்சினைகளுக்கு மத்தியில்...\nநாங்கள் வேலை பார்க்கும் AADC – யில் எகிப்து அரபியின் கீழ் பணி, அவன் படுத்தும் பாடு இன்னும் தொடரத்தான் செய்கிறது....\nஎனது கருத்தப்பசு சிறுகதை வம்சி சிறுகதைப் போட்டியில் தொகுப்புக்காக தேர்தெடுக்கப்பட்டது...\nகோயம்பத்தூர் கின்னஸ் கவியரங்கில் எனது கவிதையும் கலந்து கொண்டு அதற்கான சான்றிதழ் பெற்றது...\nநண்பர் எல்.கே, ரமா அக்கா மற்றும் சாகம்பரி அக்கா ஆகியோர் வழங்கிய விருதுகள்....\nரமா அக்கா உள்ளிட்ட நிறைய நண்பர்கள் எனது பதிவுகளை வலைச்சரத்தில் அறிமுகப்டுத்தியது....\nஎனது சிறுகதைகளை எனது கல்வித்தந்தை பேராசான் பழனி இராகுலதாசன் அவர்கள் தொகுப்பாக கொண்டு வரவேண்டும் என்று வாங்கி படித்து தரம் பிரித்துக் கொண்டிருப்பது...\nஎனது குடும்பத்துடன் மூன்று மாதங்களுக்கு மேல் சந்தோஷமாக கழித்தது...\nஎன இன்னும் சில சந்தோசங்கள் என்னுள்ளே...\nஎனது மாமா (அம்மாவின் தம்பி) திடீரென மாரடைப்பால் மரணமடைந்தது.\nசில தினங்களுக்கு முன்னர் எனது அக்கா, தன் மகளுடன் TVS-XL-ல் போன போது விழுந்து தலையின் பின்பக்கம் அடிபட்டு மிகவும் கவலைக்கிடமான நிலையில் மதுரை மீனாட்சி மிஷனில் சிகிச்சை பெற்று, இன்று பரவாயில்லை ICU-வில் இருந்து வெளியில் கொண்டாந்தாச்சுப்பா என்று அப்பா போனில் சொன்னது என சந்தோஷங்களை எல்லாம் அழுக்கி சோகம் சூழ்ந்த மனசோடு இருக்கிறேன்.\nநேற்று முதல் நம்ம மைந்தர் LKG போறாருங்க... எல்லாரும் அவரு நல்லா படிக்கணுமுன்னு வாழ்த்துங்க...\nஇனி இடைவெளி அதிகமில்லாமல் எழுத வருகிறேன்...\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 8:51 15 எண்ணங்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுச���ர்: இடுகைகள் (Atom)\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\n'நான் பேச நினைப்பதெல்லாம்... ' - விசாலி கண்ணதாசன்...\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமா ட்டு வண்டிப் பந்தயத்திற்கும் பந்தய மாட்டிற்கும் பெயர் போன மாவட்டத்தில் செட்டிகுளம் கிராமத்தில் ஒரு உச்சி வேளை, வேப்ப மரத்தடியில் அமர...\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\nசெல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\nஜு ன் - 19 எங்கள் பிளாக் தளத்தின் ' கேட்டு வாங்கிப் போடும் கதை'யில் பகிரப்பட்ட எனது சிறுகதை. வாசித்து தங்கள் கருத்தைச் சொல்லுங்க.....\n‘பய’ராத்திரி (பிரதிலிபியில் எழுதிய சிறுகதை)\nசில மாதங்களுக்கு முன்னர் பிரதிலிபி சிறுகதைப் போட்டிக்காக எழுதிய கதை. வாசித்தவர்களின் பாராட்டுகள் அதிகம் கிடைத்தாலும் பிரதிலிபியின் தேர்வு...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஇ ந்த முறை ஊருக்குச் சென்றது முதல் குடும்ப நிகழ்வுகளின் காரணமாக எங்கள் ஊரிலேயே விடுமுறை நாட்களில் பெரும்பகுதியை செலவழித்தாயிற்று. இரண்டாவத...\nநமக்குள் சண்டை ஆரம்பித்தது உனக்கு நினைவில் இருக்கிறதா சகோதரனே... சிறுவயதில் உன் ரப்பரை எடுத்த என்னை மூர்க்கமாய் அடித்தாயே அது...\nகிராமத்து நினைவுகள் : வெள்ளச்சி\nவெள்ளச்சி... எங்க வீட்டில் பிறந்து வளர்ந்து தாயாகி வாழ்ந்த எருமை. அதென்ன வெள்ளச்சின்னு பேரு... அப்படின்னு கேட்டீங்கன்னா... எல்...\nமார்கழிக் கோலங்கள் - 1\nமா ர்கழி மாதம் என்றாலே வீடுகளின் வாசல்கள் எல்லாம் வண்ணங்களில் ஜொலிக்கும் அழகிய கோலங்களை சுமந்து சிரிக்கும். பெரும்பாலான பெண்களுக்கு மார்கழ...\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nவெண்பா மேடை - 80\nகொலுசு - ஜுலை - 2018 ...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nதிங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்லது மாம்பழ புளிசேரி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nபிரபா ஒயின���ஷாப் – 16072018\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nகடற்கரைக் காட்சிகள்.. - இலங்கை (9)\n [நகைச்சுவை 50% & புதிர் 50%]\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 11\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nமோடியும் ட்ரெம்பும் போனில் பேசிக் கொண்டால் (ஒரு கற்பனை கலந்துரையாடல் )\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nமூன்றாம் பாலினத்தவரும் சில முட்டாள்களும்\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு\nபிரம்ம கமல் என்ற நிஷாகந்தி.\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nஅவள் பறந்து போனாளே :)\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nசிக்கன் கிரேவி / Chicken Gravy\nபாரகோட மீன் சால்னா & மீன் ஃப்ரை\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nஆரஞ்சு மிட்டாயும் அதன் பலனும்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nNEET - கருகிய கனவுகள்\nபில்டர் காபி போடுவது எப்படி \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதமிழ் மறையாம��� திருமுறை மாநாடு 2018\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கலாமா\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கைய���ல்....\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vazeerali.blogspot.com/2011/10/blog-post_29.html", "date_download": "2018-07-16T23:59:11Z", "digest": "sha1:VIOGAOUNCSFQ4GTPNR6X4ZLOQRW72FSD", "length": 4749, "nlines": 134, "source_domain": "vazeerali.blogspot.com", "title": "வஜிர்அலியின் கவிதைகள்: பயணம்!", "raw_content": "\nஇன்றைய சுழலுக்கு கவிதை (191)\nகவலை மறந்து ரசிக்க (1)\nதிரைப்படம் ஒரு பார்வை... (11)\nமருத்துவக் கவிதைகள் . (22)\nஇடுகையிட்டது Vazeer Ali நேரம் 10/29/2011 04:28:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅரசன் 29 அக்., 2011, பிற்பகல் 6:41:00\nவாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் அண்ணா\nகலைநிலா 29 அக்., 2011, பிற்பகல் 9:24:00\nஅன்புக்கும் ,மறுமொழிக்கும் நன்றி இளவலே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது தளத்துக்கு வருகை தரும் உறவுகளே வருக வருக...\nபுதிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு\nஇந்த தளத்தில் நீங்கள் விளம்பரம் செய்ய விரும்பினால் தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு :9578310409\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/12/blog-post_929.html", "date_download": "2018-07-17T00:18:44Z", "digest": "sha1:N6SI7UMRAENRDPQANEF4YSBKNX3QMCI5", "length": 2593, "nlines": 36, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பெண்பிள்ளைகளுக்கு இரவுநேர தனி வகுப்புகளை நடாத்தும் இளம்ஆசிரியர்கள்!", "raw_content": "\nபெண்பிள்ளைகளுக்கு இரவுநேர தனி வகுப்புகளை நடாத்தும் இளம்ஆசிரியர்கள்\nஅன்பார்ந்த முஸ்லிம் சகோதரங்களே, இன்று அதிகமாக வீடுகளுக்கு ஆசிரியர்கள் வந்து கற்பிக்கும் வழமையிருக்கிறது, இதில் குறிப்பாக பெண்பிள்ளைகளுக்கு இளம் ஆண் ஆசிரியர்களை கற்பிக்க பணித்து பணம் செலவு செய்கின்றனர், வயது வந்த பெண்பிள்ளைகளுடன் இப்படி தனிமையில் விடுவது மிகவும் மோசமானது.\nஅண்மையில் ஒரு சம்பவம் பதிவாகியது, படித்துக்கொடுக்க வந்த ஆசிரியருடன் தகாத உறவு வைத்திருந்த மாணவி இது தமிழ் பிரதேசத்தில் இடமபெற்றாலும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறலாம். அது மாத்திரமின்றி பெண் பிள்ளைகளின் தற்கால ஆடைகள் மிகவும் இறுக்கமாக உள்ளது, அதை அந்த ஆண் ஆசிரியர்கள் ரசிக்க தொடங்கினால் அதோ கதிதான். வேலிகளை இட்டு பயிர்களை காப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/10/7-7.html", "date_download": "2018-07-17T00:24:38Z", "digest": "sha1:67WQMJNMSEU4LCYDE6OQ6NSXRR3S6WJ2", "length": 16380, "nlines": 121, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "அரசு ஊழியர்களின் 7-வது ஊதியக்குழு தொடர்பாக விவாதிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று காலை நடக்கிறது | 7-வது ஊழியக் குழு அரசாணை இன்றே வெளியாக வாய்ப்பு.", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nஅரசு ஊழியர்களின் 7-வது ஊதியக்குழு தொடர்பாக விவாதிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று காலை நடக்கிறது | 7-வது ஊழியக் குழு அரசாணை இன்றே வெளியாக வாய்ப்பு.\nதமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது | அரசு ஊழியர்களின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் தொடர்பாக விவாதிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று காலை நடக்கிறது. அமைச்சரவை மாற்றத்துக்குப் பிறகு நடக்கும் முதல் கூட்டம் இதுவாகும். இக்கூட்டத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் குறித்து அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவின் அறிக்கை குறித்து விவாதிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ஊதிய உயர்வு அளிப்பது குறித்து அமைச்சரவையில் இறுதி செய்யப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்படும் என தெரிகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 7-வது சம்பள உயர்வு தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் வழங்கும் வகையில் ஊதியக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதன் தலைவரான சண்முகம் கடந்த மாதம் 27-ந்தேதி ஊதியக்குழு பரிந்துரைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார். குழுவின் பரிந்துரைகளை அரசாணைகளாக வெளியிடும் பணிகள் நிதித்துறையில் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. பரிந்துரைகளை ஏற்பது தொடர்பான கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று நடக்கிறது. முதல்-அமைச்சருடன் நடைபெறும் இந்த கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள், நிதித்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு ஊதிய உயர்வு அளிப்பது குறித்து விளக்கி கூறுகிறார்கள். அதனை தொடர்ந்து நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் 7-வது ஊழியக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் அதற்கான அரசாணை இன்றே வெளியாக வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு 20 முதல் 25 சதவீதம் அளவில் சம்பள உயர்வு இருக்கும் என்று தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் 1-7-2017 முதல் நிலுவை தொகையை வழங்க முடிவு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.\n# பொது அறிவு தகவல்கள்\nஆசிரியர்கள் பணிநிரவலில் விதிமீறல்; 150 பணியிடங்கள் அரசிடம் ஒப்படைப்பு\nதமிழகத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வில் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு விதிமீறி பணிநிரவல் நடந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு கடந்த ஜூன் 14ல் நடந்தது. அரசு விதிப்படி, மேல்நிலை வகுப்புகளுக்கு 60 மாணவர் வரை ஒரு பிரிவாகவும், அடுத்தடுத்த 40 மாணவருக்கு கூடுதல் வகுப்பாகவும் கணக்கிட வேண்டும். இதன் அடிப்படையில், 180 மாணவர்களுக்கு வாரம் 28 பாடவேளைகள் ஒரு ஆசிரியருக்கு ஒதுக்கீடு செய்ய-வேண்டும். 180 மாணவர்களுக்கு மேல் கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும். ஆனால் பணிநிரவல் கலந்தாய்வில் இவ்விதி மீறப்பட்டுள்ளது.அதாவது, ஒரு ஆசிரியருக்கு வாரம் 35 பாடவேளைகள் ஒதுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஆசிரியரை உபரியாக கணக்கிடப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் உரிய பாடவேளைக்கு ஆசிரியர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சரவண முருகன் கூறியதாவது: மதுரையில் நடந்த கலந்தாய்வில், அறிவியல் பிரிவில் 200க்கும் அதிகமான மாணவிகள் உள்ள மகபூப்பாளை-யம், அலங்காநல்லுார் அரசு பள்ளிகளில் இதுபோன்ற …\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் கு���ித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nathiyalai.wordpress.com/2007/03/26/saagaa-irappu/", "date_download": "2018-07-17T00:08:29Z", "digest": "sha1:3YBVOY5EC5V4MMOWQJMJJRGWC6UPQPJU", "length": 8892, "nlines": 162, "source_domain": "nathiyalai.wordpress.com", "title": "சாகா இறப்பு | நதியலை", "raw_content": "\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\n« அன்புடன் ஆண்டுவிழா 2 – கவிதைப் போட்டி\nகசையடிக்காரன் – யுகபாரதி »\nஎன் மனத்தில் துடிக்கத் தொடங்கவே\nபுழு அவனைத் தின்றுக்கொண்டிருக்கும் நிலையிலும்\nகண்களில் உயிரின் பிரகாசம் மின்னிற்று\nஆனந்த ஓய்வில் அவன் எழுதியிருந்த கவிதையை\n– கடைசி வரிகளா அவை – பார்த்தேன்\nமரக்கிளைக் குருவி ஒன்று அருவியைப் பார்ப்பது போல்.\nமரணம் இறங்கும் விதத்தைப் பார்க்கிறான்\nஅதற்கு மேல் ஒரு மயிரிழை இல்லை\nஈரக்கசிவு இல்லை இன்னும் கொஞ்சம் எனும் இரங்கல் இல்லை\nகடைசிப் புள்ளியில் தளம் கட்டும் துக்கம் இல்லை.\nஆற்றாமை என் தொண்டையை அடைக்க\nஇழை அறாது என் மனதில் ஓடும் மரணத்தை\nமிக மோசமாக மீண்டும் வெறுத்தேன்\nஅப்போது அவனுடைய ஆனந்த ஓய்வு\nஅதன் பரிபூரணத்தை அடைந்து முடிந்திருந்தது\nசுந்தர ராமசாமி, ரசித்த கவிதைகள் இல் பதிவிடப்பட்டது | 1 பின்னூட்டம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\nயாசகன் – நகிப் மஹ்ஃபூஸ்\nமோகமுள் - தி. ஜானகிராமன்\nபால்வீதி - அப்துல் ரகுமான்\nயாசகன் - நகிப் மஹ்ஃபூஸ்\nதொலைந்து போனவர்கள் - அப்துல் ரகுமான்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மே 2011 (2) பிப்ரவரி 2011 (1) ஜனவரி 2011 (2) திசெம்பர் 2010 (2) ஜூன் 2010 (2) மே 2010 (1) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (2) பிப்ரவரி 2010 (1) ஜனவரி 2010 (1) திசெம்பர் 2009 (1) நவம்பர் 2009 (2) ஒக்ரோபர் 2009 (2) செப்ரெம்பர் 2009 (2) ஓகஸ்ட் 2009 (7) ஜூலை 2009 (8) ஏப்ரல் 2009 (1) மார்ச் 2009 (1) ஒக்ரோபர் 2008 (2) ஓகஸ்ட் 2008 (2) ஜூலை 2008 (3) ஜூன் 2008 (1) மே 2008 (1) மார்ச் 2008 (2) பிப்ரவரி 2008 (2) ஜனவரி 2008 (3) திசெம்பர் 2007 (1) ஒக்ரோபர் 2007 (1) ஓகஸ்ட் 2007 (1) ஜூன் 2007 (1) மே 2007 (1) ஏப்ரல் 2007 (2) மார்ச் 2007 (3) பிப்ரவரி 2007 (1) திசெம்பர் 2006 (16) நவம்பர் 2006 (32) ஒக்ரோபர் 2006 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%AE", "date_download": "2018-07-17T00:25:31Z", "digest": "sha1:UCVRRM6JO7G27V7YYNZHZWYHKJ274FGK", "length": 4034, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உள்ளம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்த���கிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் உள்ளம் யின் அர்த்தம்\n‘இவை என் உள்ளத்தில் தோன்றிய எண்ணங்கள்’\n‘அவன் இத்தகைய பரிவு உள்ளம் உடையவனாக இருப்பான் என்று நினைக்கவில்லை’\n‘இந்தக் காதல் கதை இளைஞர்களின் உள்ளங்களைக் கவரும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/12/07/people-welfare-schemes-implemented-jayalalithaa-006554.html", "date_download": "2018-07-16T23:42:36Z", "digest": "sha1:3PLE4OTIALHVSWINDYX3KGB2DYUSAJ7X", "length": 30338, "nlines": 219, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தமிழக மக்களுக்கு என்ன செய்தார் 'ஜெயலலிதா'..! | People welfare schemes implemented by Jayalalithaa - Tamil Goodreturns", "raw_content": "\n» தமிழக மக்களுக்கு என்ன செய்தார் 'ஜெயலலிதா'..\nதமிழக மக்களுக்கு என்ன செய்தார் 'ஜெயலலிதா'..\nஐடிபிஐ வங்கியின் 51% பங்குகளை வாங்க ஒப்புதல் அளித்த எல்ஐசி\n13 மாத கூடுதல் சிறைவாசம்.. என்ன செய்யப் போகிறார் சசிகலா..\n28கிலோ தங்கம், 800கிலோ வெள்ளி.. கர்நாடகா கருவூலத்தில் முடங்கிக் கிடக்கும் ஜெ. சொத்துக்கள்..\nஜெயலலிதாவின் 113.73 கோடி ரூபாய் சொத்து என்ன ஆனது..\nஇடைக்காலப் பட்ஜெட்: 8.01% பொருளாதார வளர்ச்சியில் தமிழகம்..\nதொழில் செய்ய ஏற்ற மாநிலங்கள் பட்டியல் வெளியீடு.. ஆந்திரா முதலிடம்.. தமிழ் நாடு\nரஜினியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.. வைரலான நான்தான்பாரஜினிகாந்த்..\nசென்னை: தமிழக அரசியலில் பல தலைவர்கள் மக்கள் மனத்தில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளனர், இதில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கர்மவீரர் காமராஜர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், போன்ற பலபேரை நாம் குறிப்பிடமுடியும்.\nஅந்த வகையில் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களும் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளனர். இதற்கு முக்கியக் காரணம் ஜெயலலிதா அவர்கள் தனது ஆட்சிக்காலத்தில் மக்களுக்குப் பயனளிக்கும் பல முக்கியத் திட்டங்களை அறிவித்தது தான்.\nஅப்படித் தமிழகத்தின் சமாணிய மக்களையும் மகிழ்ச்சி அடையவைக்கும் அளவிற்கு ஜெயலலிதா வகித்த முதல்வர் பதிவுக்கு தான் வரத் துடிக்கிறார் 'சசிகலா'. ஆதிமுக கட்சியிலும் தமிழக அரசியலையும் கைப்பிடிக்க துடிக்கும் சசிகலா அமர நினைக்கும் இடம் தான், முன்னாள் ஜெ. இருந்த முதலமைச்சர் பதவி.\nஇப்படிப்பட்ட மரியாதைக்குரிய ஜெயலலிதா இறந்து இன்றோடு (2016 டிசம்பர் 5) 1 ஆண்டு முடிவடைந்துள்ள நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு அறிவித்த சிறப்புத் திட்டங்களை பற்றி நினைவு கூறும் கட்டுரை தான் இது.\nஇந்தியாவிலேயே தனது மாநில மக்களின் நலனுக்கா சிறப்பு மற்றும் இலவச திட்டங்கள் அறிவிப்பதில் முதன்மையானவர் செல்வி ஜெயலலிதா.\nஇவர் அறிவித்த பெறும்பாலான திட்டங்கள், இலவச திட்டங்களாகவோ அல்லது அதிக மாணியம் கொண்ட திட்டங்களாகவோ இருந்துள்ளது. இலவச திட்டங்கள் என்று அழைப்பதை விரும்பாதவர் ஜெயலலிதா, இதனால் அனைத்து இலவச திட்டங்களையும் விலையில்லா திட்டங்கள் என்று அவர் கூறுவது வழக்கம்.\nதமிழகத்தின் முதல்வராகச் செல்வி ஜெயலலிதாவின் 20 வருடங்களுக்கும் அதிகமான ஆட்சிக்காலத்தில் பெண்களுக்காக, பெண்களை மையப்படுத்திப் பல நல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார். இதை நாம் மறுக்க முடியாத ஒன்றும்.\nமேலும் இதுவரை தமிழக முதல்வராக இருந்தவர்களின் பெண்களுக்கு முக்கியதுவம் கொடுத்து அதிகத் திட்டங்களைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்ததும் இவர் தான்.\n1991ஆம் ஆண்டுத் தொட்டில் குழந்தை திட்டம் ஜெயலலிதா பதவிக்கு வந்த உடன் முதன்முதலாக அறிவித்த திட்டம் தொட்டில் குழந்தை திட்டம்.\nஇத்திட்டத்தின் கீழ் குழந்தையை வளர்க்க முடியாதோர் தங்களது கைக்குழந்தையை அரசு தொட்டிலில் போட்டுவிட்டால், இக்குழந்தைகளை அரசு பொறுப்பேற்றுக் கவணித்துக்கொள்ளும். மேலும் இக்குழந்தைகளைத் தத்துக்கொடுக்கவும் அரசுக்கு உரிமை உண்டு என்பதுதான் இத்திட்டம்.\nஇத்திட்டத்தை நடைமுறைப்படுத்திய முதல் தமிழ்நாட்டில் பெண் சிசுக் கொலை அதிகளவில் குறைக்கப்பட்டது மேலும் பாலினத்தின் அடிப்படையில் கருக்கலைப்பும் குறைந்தது.\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சிகாலத்தில் 2011ஆம் ஆண்டுத் திருமணத்திற்குத் தங்கம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.\nஇத்திட்டத்தைப் பி���பல சமுகச் சேவையாளர் மூவலூர் ராமாமிர்தம் பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nதமிழகத்தின் பிற்படுத்தப்பட்டோர் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பட்டப்படிப்பை அல்லது டிப்லோமோ படித்திருந்தால் அவர்களின் திருமணத்திற்கு 50000 ரூபாய் ரொக்கமும், தாலிக்கு சேவையான 4 கிராம் தங்கத்தையும் தமிழக அரசு இத்திட்டத்தின் வாயிலாக அளிக்கிறது.\nதமிழ்நாட்டின் பெரு நகரங்களில் மலிவான விலையில் தரமான முறையில் மக்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என்று திட்டமிட்ட செல்வி ஜெயலலிதா அம்மா உணவகத்தை உருவாக்கினார்.\nஇப்புதிய திட்டத்தின் மூலம் 1 ரூபாய்க்கு இட்லி முதல் அதிகப்படியாக 10 ரூபாய்க்கு பல உணவுகளைச் சமாணியர்களின் வயிறுநிரம்பச் சாப்பிடும் அளவிற்கு உணவளிக்கும் திட்டத்தை வடிவமைத்து, திறம்படச் செயல்படுத்தியுள்ளார்.\nஇதன் மூலம் பெரு நகரங்களில் மிகவும் குறைவான வருமானம் கொண்ட மக்கள் தினமும் போதுமான அளவிற்கு உணவு பெறுகின்றனர்.\nதமிழக அரசு நடத்தும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படித்துவரும் மாணவ மாணவிகளுக்குத் தங்களின் அறிவை மேம்படுத்திக்கொள்ளவும், தொழில்நுட்ப கல்வியறிவை சிறப்பான முறையில் பெறவும் விலையில்லா லேப்டாப் வழங்கப்பட்டது.\nதமிழ்நாட்டில் பாட்டில் தண்ணீர் 20-25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் தமிழக அரசு மாணிய விலையில் பஸ்நிலையம், ரயில் நிலையம் என மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளில் வெறும் 10 ரூபாய்க்குத் தண்ணீர் பாட்டில்களை வழங்கும் திட்டத்தை அறிவித்துத் தற்போது சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.\nஅம்மா குழந்தை பராமரிப்புப் பொருட்கள்\nதொட்டில் குழந்தை திட்டம், தாலிக்குத் தங்கம் என்னும் திட்டங்களைத் தாண்டி தமிழக மக்களின் மனதில் நீக்கா இடம்பிடித்திருந்தது அம்மா குழந்தை பராமரிப்புப் பொருடகள் திட்டம் என்று தான் சொல்ல வேண்டும்.\nதமிழ்நாட்டின் அரசு மருத்துவமனையில் பிறக்கும் அனைவத்து குழைந்தைகளுக்கும் 1000 ரூபாய் மதிப்புள்ள 16 குழந்தை பராமரிப்புப் பொருட்கள் முற்றிலும் இலவசமாக அளிக்கப்பட உள்ளது.\nஇதில் குழந்தைகளுக்கான துண்டு, மேலாடை, மெத்தை, கொசு வலை, குழந்தைகளுக்கான எண்ணெய், சேப், பொம்பை, மருந்துகள் (குழந்தைக்கும் தாய்க்கும்), சுத்திகரிப்பான் ஆகியவை இதில் அடங்கும்.\nஅம்மா கிரைன்டர், மிக்ஸி, டேபிள் பேன்\n2011ஆம் ஆண்டு மீண்டும் முதலமைச்சர் அரியாசனத்தைப் பிடித்த தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டவாறு மக்களுக்கு விலையில்லா அம்மா கிரைன்டர், மிக்ஸி, டேபிள் பேன் ஆகியவற்றை அளித்துத் தமிழக அரசு.\n2012ஆம் ஆண்டு ஜெயலலித்தாவின் ஆட்சிக்காலத்தில் தமிழக மக்களுக்கு அனைவருக்கும் மேம்படுத்தப்பட்ட மருத்துவக் காப்பீடு திட்டம் வழங்கப்பட்டது. இத்திட்டத்தை அம்மா காப்பீடு என்ற பெயரில் தமிழக அரசு அறிவித்தது.\nஇத்திட்டத்தின் கீழ் ஒருவர் ஒரு வருடத்திற்கு 1 லட்ச ரூபாய் மதிப்பிலான மருத்துவச் சேவைகளை இலவசமாகப் பெறலாம். இது 4 வருடத்திற்கான திட்டம்.\nசந்தையில் நாளுக்குநாள் மருந்துபொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில், மக்களுக்கு அன்றாட நோய் மற்றும் பாதிப்புகளுக்கான மருந்து பொருட்களை மலிவான விலையிலே் அளிக்க அம்மா பார்மஸி உருவாக்கப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்தின் மூலம் தினசரி சம்பளம் வாங்குவோர் முதல் பல தரப்பு மக்களும் மலிவான விலைக்கு மருந்து பொருட்களை வாங்க முடிந்தது.\nஇதனை தாண்டி அம்மா உப்பு, அம்மா சிமெண்ட், அம்மா சேவை மையம் என பல திட்டங்களை அடுக்கிக்கொண்டு போகலாம்.\nஇத்தகைய திட்டங்கள் மூலம் அம்மா என்ற சொல்லுக்கு மக்கள் மத்தியில் புதிய அர்த்தம் பிறந்தது மட்டும் அல்லாலமல் வர்த்தகச் சந்தையில் 'அம்மா' என்ற புதிய பிராண்டு உருவானது.\nமக்களின் வாழ்வியலை மேம்படுத்தும் பல திட்டங்களை உருவாக்கி சிறப்பான முறையில் செயல்படுத்திய செல்வி ஜெயலலிதா தற்போது உயிருடன் இல்லாவிட்டாலும், மனதளவில் எப்போதும் தமிழ்நாட்டின் மக்கள் மத்தியில் என்றும் உயிர் வாழ்வார்.\nஜெயலலிதாவின் 113.73 கோடி ரூபாய் சொத்து யாருக்கு..\nஓபிஎஸ் மீது மோடிக்கு தனி பாசம்.. இது தான் காரணமோ..\n28கிலோ தங்கம், 800கிலோ வெள்ளி.. கர்நாடகா கருவூலத்தில் முடங்கிக் கிடக்கும் ஜெ. சொத்துக்கள்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகச்சா எண்ணெய் விலை 6 சதவீதம் சரிவு.. பெட்ரோல், டீசல் விலை சரியுமா..\nசென்செக்ஸ் மீண்டும் புதிய உச்சத்தினைத் தொட காரணங்கள் என்ன\nஜிஎஸ்டி அமைப்பின் அடுத்தக் கூட்டம் ஜூலை 21.. வரிக் குறைப்பு இருக்குமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள��� வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thomasmyth.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-07-17T00:11:32Z", "digest": "sha1:Z5CMUBUADJACDEUOPNQQXYNZSJHKM7AM", "length": 243612, "nlines": 695, "source_domain": "thomasmyth.wordpress.com", "title": "சிலுவை | தாமஸ்கட்டுக்கதை", "raw_content": "\nதாமஸ் என்ற அப்போஸ்தலர் மைலாப்பூருக்கு வந்தார், கொலையுண்டார் என்று கிருத்துவர்கள் கதையைப் பரப்புகின்றனர். சரித்திர ஆதாரம் இல்லாததினால் அது எதிர்க்கப்படுகிறது.\nபடித்த இளைஞர்கள் “தாமஸ் கட்டுக்கதை”யைப் பரப்புவது ஏன்\nபடித்த இளைஞர்கள் “தாமஸ் கட்டுக்கதை”யைப் பரப்புவது ஏன்\n“தி ஹிந்து”விற்கு அவ்வப்போது, “தாமஸ் கட்டுக்கதை” பிரச்சாரத்தை முடுக்கிவிடும் என்பதனை நான் கவனித்து வருகிறேன்[1]. இப்பொழுதும் அப்போக்கு தொடர்கிறது. முன்னர் நந்திதா கிருஷ்ணா போன்றோர் கதைவிட்டார்கள் என்றால், இப்பொழுது படித்த இளைஞர்கள் கிளம்பியிருக்கிறார்கள். காஸ்பரோ பல்பி (Gasparo Balbi) என்ற வெனிஸைச் சேர்ந்த வைர வியாபாரி சோழமண்டல கறைக்கு 1582ல் வந்தடைந்தானாம். அப்பொழ்து அவன் சொல்கிறான், “தாம்ஸின் நகரம் என்று இது அழைக்கப்படுகிறது, ஏனெனில், அவருடைய உடல் எச்சங்கள் இங்கு வைத்து மரியாதை செய்யப்பட்டு வருகின்றன”, என்று அனுஷா பார்த்தசாரதி என்பவர் எழுதிகிறார்[2]. போச்சுகீசிய கட்டடக்கலையைப் பற்றி உடனே “ஆஹா-ஓஹோ” என்று வக்காலத்து போற்றுதல்களும் பதிவாகியுள்ளன. “Cathay and the Way Thither” என்ற புத்தகத்தைப் படித்தாலே, காஸ்பரோ பல்பியின் முரண்பாடான விஷ்யங்களை அறிந்திருக்கலாம்[3].\nசென்ஹோரா டா எக்ஸ்பெக்டாகயோ (Senhora da Expectacao): செயின்ட் தாமஸ் மலை மீது இருக்கும் பழைய சர்ச், போர்ச்சுகீசியருக்கும், ஆர்மீனியர்களுக்கும் கலங்கரை விளக்கமாக பயன்பட்டது. இது 1523ல் பழுது பார்த்தனர், 1547ல் புதியதாக ஒன்றைக் கட்டினர். இக்காலத்தில் தான் அவர்கள் தாமஸே செதுக்கிய “ரத்தம் சிந்தும்” சிலுவையைக் கண்டுபிடித்தனர். அதுதான் இப்பொழுது கர்ப்பகிரகத்தில் இருக்கிறது[4]. இப்படி கட்டுக்கதை தொடர்கிறது. இதைத் தவிர “செயின் தாமஸ் கட்டிய சர்ச்” என்று இன்னொரு கதையும் காணப்படுகிறது[5]. நிதா சத்யேந்திரன் என்பவர், இந்த கதையை திரித்துள்ளார்[6]. திருவனந்தபுரத்தில் இருக்கும் இவருக்கு, உண்மைகளை அறிந்து கொள்ள யாரும் சொல்லித்தரவேண்டிய அவசியம் இல்லை[7].\nஇக்காலத்தில் தான் அவர்கள் தாமஸே செதுக்கிய “ரத்தம் சிந்தும்” சிலுவையைக் கண்டு பிடித்தனர் (. It was around this time that they discovered the bleeding cross, chiselled by St. Thomas himself.). இப்படி எழுதும் போது, படித்த இளைஞர்களுக்கு உரைத்திருக்க வேண்டுமே, எப்படி திடீரென்று போர்ச்சுகீசியர் வந்த பிறகுதான் அவை கண்டு பிடிக்கப்பட்டன. அதாவது, அவற்றைத் தேடித்தான் அவர்கள் அலைந்து, எல்லா நாடுகளிலும் உள்ளன என்று கதை விட்டுள்ளதை ஆராய்ச்சியாளர்கள் அறிவர். அதை உணரும் போதாவது, இவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ளவேண்டும். ஒருவேளை அவர்கள் கிருத்துவப் பின்னணியில் இருந்தாலும், கிருத்துவர்களாகவே இருந்தாலும், உண்மையினை உண்மை என்று கூற தயங்க வேண்டிய அவசியல் இல்லை.\nபடித்த இளைஞர்கள் தாமஸ் கட்டுக் கதையைப் பரப்புவது: அனுஷா பார்த்தசாரதி, நிதா சத்யேந்திரன், நந்தசிவபாலன் தியாகராஜன், எஸ். ஆர். ரகுனாதன் இவர்கள் எல்லோரும் யார் (Anusha Partha Sarathy, Nita Satyendran, Nandha Siva Balan Thiyagarajan and S.R. Raghunathan) என்று பார்த்தால், இக்கால படித்த இளைஞர்கள். ஆனால், மேற்கத்தைய முறை படிப்புமுறைகளினால், அவர்களுக்கு என்ன தெரியுமோ அல்லது தெரிவிக்கவேண்டுமோ அவற்றை மட்டும் பிடித்துக் கொண்டு எழுதுகிறார்கள். “தி ஹிந்துவில்” எழுதுகிறோம் என்ற பெருமை வரும், காசு வர்ம் என்று இவர்கள் இப்படி எழுதலாம். ஆனால், இதன் பின்னணியில் உள்ள குற்றங்களை, சதிகளை, சரித்திரப் புரட்டுகளை அறிந்து கொள்ளமல் அல்லது தெரிந்தும் தெரியாதது போல எழுதுவதால் அவர்களைப் பற்றியும் சந்தேகிக்க வேண்டிய நிலை உருவாகும். சரித்திர ரீதியில் உண்மைகளை ஆராய்வதில்லை. வின்சென்ட் ஸ்மித் புத்தகம் படித்திருந்தாலே, இவர்களுக்கு உண்மை தெரிய வந்திருக்கும். ஆனால், இப்படித்தான் எழுத வேண்டும் என்ற தீர்மானத்துடன் எழுதுகிறார்கள். புகைப்படங்களை போடுகிறார்கள்.\nஉண்மைகளை அறிந்து எழுத வேண்டும்: இடைக்காலத்தில் ஐரோப்பிய பிரயாணிகள் எழுதியதையெல்லாம் உண்மை என்று வைத்துக் கொண்டு எழுத முடியாது. வாஸ்கோட காமாவைப் பற்றிய இந்திய தொடர்புகள் தெளிவாக இல்லை. சீனாவிற்கு அவர் செல்லவே இல்லை என்கிறார்கள். இந்நிலையில், “தாமஸ் கட்டுக்கதை” ��ன்றாகி விட்ட பிறகு, மறுபடி-மறுபடி, “தி ஹிந்து”வில் இப்படி இளைஞர்களை வைத்து எழுதுவித்து பதிப்பிப்பது கேவலமானது. தொடர்ந்து அது அவ்வேலையை செய்து வருவதால், அவ்வப்போது கண்டிக்க வேண்டியிருக்கிறது.\n[1] இதைப் பற்றி நானும் ஈஸ்வர் சரணும் அதிகமாகவே எழுதியிருக்கிறோம். இப்பொழுது ஒருவேளை முத்தையா ஒதுங்கிக் கொண்டு, இப்படி இளைஞர்களை உபயோகப்படுத்துகிறார்களா என்ற சந்தேகமும் வருகிறது. http://bharatabharati.wordpress.com/\nகுறிச்சொற்கள்:அனுஷா பார்த்தசாரதி, எஸ். ஆர். ரகுனாதன், தாமஸ், நந்தசிவபானன் தியாகராஜன், நந்தசிவபாலன் தியாகராஜன், நிதா சத்யேந்திரன், போர்ச்சுகீசியர், லஸ் சர்ச், வின்சென்ட் ஸ்மித்\nஅனுஷா பார்த்தசாரதி, இளைஞர், எஸ். ஆர். ரகுனாதன், சாந்தோம், சிலுவை, தாமஸ், தி ஹிந்து, நந்தசிவபானன் தியாகராஜன்ன், நந்தசிவபாலன் தியாகராஜன், போர்ச்சுகீசியர், ரத்தம், லஸ் சர்ச், வின்சென்ட் ஸ்மித் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை – அதைப்பற்றி எழுதுவதன் அவசியம் ஏன் என்பது பற்றிய விளக்கம்\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை – அதைப் பற்றி எழுதுவதன் அவசியம் ஏன் என்பது பற்றிய விளக்கம்\nஇணைத்தளங்களில் இடுகைகள் – இருக்கும், மறையும் மாயங்கள், அதிசயங்கள்: நான் https://thomasmyth.wordpress.com/2009/12/11/hello-world/ என்பதை 2009ல் ஆரம்பித்து, சுருக்கமாக “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை” என்ற தலைப்பில் இடுகைகளைப் போட்டு வந்தேன் https://thomasmyth.wordpress.com/ என்பதில் இரண்டாண்டுகள் விவரமான இடுகைகளைப் போடவில்லை. குறிப்பாக, www.hamsa.org என்ற தளத்தில். திரு. ஈஸ்வர் ஷரண் என்னுடைய புத்தகத்தைப் பற்ரிய இணைத்தள இணைப்பு கொடுத்திருந்ததால், அவற்றைப் போட்டேன். அப்பொழுது www.indiainteracts.com என்ற இணைத்தளத்தில் தொடர்ந்து இடுகைகளை ஆங்கிலத்தில் போட்டு வந்தேன். ஆனால், திடீரென்று 2010லிருந்து அந்த இடுகைகள் காணாமல் போக ஆரம்பித்தன. தொலைப்பேசியில் கேட்டதற்கு சரியான காரணம் கொடுக்கவில்லை. பிறகு அதிலிருந்த எல்லா பிளாக்குகளுமே மறைந்து விட்டன அல்லது எடுக்கப்பட்டுவிட்டன.\nஇணைத்தள நுணுக்கங்கள், கருத்து சுதந்திரங்கள், எழுத்துகளின் உரிமைகள், உரிமங்கள்: அதற்குள் www.hamsa.org . திரு. ஈஸ்வர் ஷரணிடமிருந்து பிடுங்கப் பட்டு, வேறொருவருக்கு விற்கப்பட்டுவிட்டதாக தகவல். பாட்ரிக் ஹேரிகன் என்ற முருக பக்தர் அப்��டி செய்தாரா என்று என்னால் நம்பமுடியவில்லை. இதனால் திரு ஈஸ்வர் ஷரண் http://ishwarsharan.wordpress.com/, http://bharatabharati.wordpress.com, http://apostlethomasindia.wordpress.com/ என்ற இணைதளங்களில் மாற்றிப் போட ஆரம்பித்தார். என்னிடமிருக்கும் விவரங்களையும் தொகுத்து போட்டுவிட தீர்மானித்தேன். தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தமிழில் போட்டு வருகிறேன். இருப்பினும், ஒரே மாதத்தில் 3500க்கும் மேலானவர்கள் அவற்றைப் பார்த்ததுடன், விமர்சித்தும் வருகிறார்கள். இதனால் தொடர்ந்து இடுகைகளையிட முடிவு செய்துள்ளேன்.\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை ஆராய்ச்சி கிருத்துவர்களுக்கு எதிரானதல்ல: சில கிருத்துவர்கள் நினைப்பது மாதிரி, இவ்வாராய்ச்சி, கிருத்துவர்களுக்கு எதிரானதல்ல. கிருத்துவர்களில் அத்தகைய வேலைகளை செய்து வருவதால், அவற்றைக் கண்டித்துத் தான் செய்யப்படுகிறது. எல்லா இடங்களிலும் ஆதாரங்கள், அத்தாட்சிகள் கொடுக்கப்படுகின்றன; முடிந்த வரைக்குக் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று, நேரிடையாகப் பார்த்து விவரங்கள் சேகரிக்கப் படுகின்றன. நண்பர்களும் உதவி வருகிறார்கள். குறிப்பாக திரு ஈஸ்வர் ஷரண், தேவப்பிரியா சாலமன் மற்ற பெயர் சொல்ல / குறிப்பிட விரும்பாத நண்பர்களும் உதவி வருகிறார்கள் (அதில் கிருத்துவர்களும் அடங்குவர்) அனைவருக்கும் நன்றி. படிப்பவர்கள் குற்றம், குறை, ஆதாரம் இல்லாதவை என்று எடுத்துக் காட்டினால் அவற்றைப் பற்றி விவாதிக்கத் தயாராக உள்ளேன். தவறு என்றால் திருத்திக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன்.\nகருத்துகளை, விஷயங்களைத் திருட வேண்டாம்: தயவு செய்து, என் இணைத்தளத்தில் இருக்கும் விவரங்களை எடுத்தாளும் போது, அதனை குறிப்பிடுங்கள். ஏனெனில், நிச்சயமாக சில விஷயங்கள், அவற்றைப் பற்றிய ஆதாரங்கள் என்னிடத்தால் தான் உள்ளது என்று எனக்குத் தெரியும். ஆகவே, இவ்விஷயத்தில் பிரச்சினையைக் கிளப்ப வேண்டாம் என்று எதிர்பார்க்கிறேன். குறிப்பாக ஜக்கி வாசுதேவ் பற்றிய விவரம் ஒன்று எனக்குத் தெரியும் அதனை ஒருவர் எனது பதிவைக் காப்பியடித்துப் போட்டிருந்தார். கேட்டால், தான் அவ்விவரங்களை சேகர் குப்தாவிடமிருந்து நேரிடையாகப் பெற்று போட்டேன் என்று பதிலளித்துள்ளார். அதே மாதிரிதான் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நபரை, குறிப்பிட்ட இடத்தில் பார்த்தேன், குறிப்பிட்ட விஷயங்களைப் பேசினேன், குறிப்பிட்ட விவரங்களைப் பெற்றேன் எனும்போது, அதே விஷயங்களை ஒருவர் நானும் அதே குறிப்பிட்ட நாளில், அதே குறிப்பிட்ட நபரை, அதே குறிப்பிட்ட இடத்தில் பார்த்தேன், அதே குறிப்பிட்ட விஷயங்களைப் பேசினேன், அதே குறிப்பிட்ட விவரங்களைப் பெற்றேன், எழுதிகிறேன் என்றால், அவ்விஷயங்களைப் பற்றி கேள்விகள் கேட்டால் தெரிந்து விடும், உண்மையிலேயே அவர் அவ்வாறு செய்தாரா இல்லையா என்று, ஏனெனில் தான் நானாக இல்லாதபோது, “நான் அவனில்லை” என்று இங்கு சொல்ல வேண்டிய கட்டாயம் வரும்\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை: அதனை பரப்புவர்கள் யார், அதனால் என்ன பயன், ஏன் பரப்புகிறார்கள் என்றவைதான் இங்கு அலசப்படுகின்றன. பொதுவாக கீழ்காணும் விவரங்கள் அந்த முயற்சிகளில் காணப்படுகின்றன:\nசரித்திரத்தைப் போன்று, சரித்திர ஆதாரங்களே இல்லாத, இந்த கட்டுக்கதையைப் பரப்புவது.\nபோலி ஆதாரங்கள், அத்தாட்சிகள், கள்ள ஆவணங்களை உருவாக்குவது, மாநாடுகள் நடத்துதல், ஊடகங்களில் தொடர்ந்து அந்த கட்டுக்கதையை வளர்த்தல்-பரப்புதல்.\nசரித்திர ஆசிரியர்களை அதற்கு உபயோகப்படுத்துதல், திரிபு வாதங்கள் மூலம் செய்திகளை வெளியிடுதல்,\nமாட்டிக் கொண்ட போதிலும், எடுத்துக் காட்டியபோதும், விடாமல் தொடர்ந்து செய்யும் முறை, போக்கு.\nநீதிமன்றங்களில் வழக்குகள் வாதிடப் பட்டு, சிலர் சிறைக்குச் சென்றபிறகும், அத்தகைய மோசடிகளைத் தொடர்ந்து செய்து வருதல்.\nபல்கலைகழகங்களில் “கிரிஸ்டியன் சேர் / கிருத்துவ நாற்காலி” உருவாக்கி, பணம் செலவழித்து, இதில் ஆராய்ச்சி என்ற போர்வையில், கட்டுக்கதை வளர்க்க பிஎச்.டிக்களை உருவாக்குதல்\nஉள்ள ஆதாரங்கள், அத்தாட்சிகள், ஆவணங்களை மற்றவர்களின் பார்வைக்கு வரவிடாமல் தடுத்தல். மறைத்தல், அழித்தல்,\nஇந்திய கிருத்துவர்களையே இந்தியாவிற்கு எதிராக செயல்பட வைத்தல், தேசதுவேஷத்தை வளர்த்தல், இந்திய நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுத்துதல், முதலியவை இந்த கட்டுக்கதைகள் பரப்பும் முறைகளில் உள்ளது.\nதேவையில்லாமல், எஸ்.சி / எஸ்.டி இந்துக்களை மதம் மாற்றி, அவர்களின் உரிமைகள் பாதிக்க வைத்து, பிறகு அவர்களுக்கு உதவுகிறேன் என்று வேடம் போடுதல், மதக்கலவரங்களை உண்டாக்குதல், மக்களைப் பிரித்தல் முதலிய காரியங்களில் ஈடுபடுதல்.\nஇவற்றிற்கு எதிராக ஏதாவது நடந்தாலோ, யாராவது எழுதினாலோ அவர்களை “கிருத்துவ எதிரிகள் / சாத்தான்களின் குழந்தைகள்” என்று ஒப்பாரி வைப்பது மற்றும் கிருத்துவர்கள் இந்தியாவில் தாக்கப்படுகிறார்கள், அடக்கப் படுகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள், தண்டிக்கப்படுகிறார்கள் என்றேல்லாம் பிரச்சாரம் செய்வது.\nஇவையெல்லாம் எடுத்துக் காட்டித்தான், நான் “தாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது: இந்துமதத்திற்கு எதிரான கிருத்துவர்களின் சதிகள்” என்று எனது இரண்டாவது புத்தகத்தில் விவரமாக எழுதியிருந்தேன். அதனை வெளியிடுகிறோம் என்றதால் தான், பிரபலமான சிலரிடத்தில், அவர்களது வேண்டுகோளின் பேரில் 2007ல் கொடுக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை வெளியிடப்படவில்லை.\nஇனி இப்பொழுது செய்யப்படும் இடுகைகளின் பின்னணியைச் சுருக்கமாகக் கொடுக்கிறேன்.\nஇந்திய வர்த்தகர்கள் கேரளா மேற்குக்கடற்கரையில் துறைமுகங்களுடன், அரேபியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுடன் வியாபாரம் மேற்கொண்டிருந்தனர். குஜராத், கர்நாகத்தில் உள்ளவர்களும் அத்தகைய வியாபாரம் செய்து வந்தனர். அரேபியர்கள் அத்தகைய வியாபாரத்தில் இடைத்தரகர்களாக இருந்து வந்தனர். பிறகு ஐரோப்பியர் இந்தியாவுடன் நேரிடையாக வர்த்தகத் தொடர்பு கொள்ள ஆசைப்பட்டு கடற்வழி கண்டு பிடிக்க இறங்கினர். மேற்குக் கடற்கரையில் அரேபியர்களுக்கு போட்டியாக, ஒரு நிரந்தர அரசை உருவாக்க விரும்பினர். இதில் போர்ச்சுகீசியர் கோவாவில் ஓரளவிற்கு வெற்றிக் கண்டனர். இருப்பினும் அத்தகைய நுழைவு கேரளா வழியாகத்தான் ஏற்பட்டது. ஆகவே கேரளாவிலும் அரசு அமைக்க முயன்றனர். ஆனால், சாமுத்திரன் / ஜமோரின் பலமான அரசனாக இருந்தான். இதனால், உள்ளூர் மக்களை மதம் மாற்ற முயற்சி மேற்கொண்ட பொழுது தாமஸ் கட்டுக்கதைகளை எடுத்துக் கொண்டனர். இது கீழ்கண்ட இடுகைகளில் விளக்கப்பட்டது.\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – போர்ச்சுகீசியர் உருவாக்கியவை (1)\nகேரளாவில் செயின்ட்தாமஸ் கட்டுக்கதைகள் – திரு. சட்டம்பி சுவாமிகள் கிருத்துவத்தை மறுத்தது (2)\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – வாஸ்கோடகாமா மாரியை மேரியாக்கியது (3)\nகேரளா இந்தியாவில் தந்தீரிக மதத்தைக் கடைப்பிடிக்கும் பூமியாகக் கருதப்பட்டது. அதனால், சக்தி வழிபாடு இருந்தது. சிவ���் வழிபாடும் பிரசித்திப் பெற்றிருந்தது. அதனால், கோவில்கள் தனித்த இடங்களில், அமைதியான சூழ்நிலைகளில் இருந்து வந்தன. தேவையானவர் தாம் அங்குச் சென்று காரியங்கள், கிரியைகள், வழிபாடு செய்வர், மற்றவர்கள் செல்லமாட்டார்கள். இத்தகைய கட்டுப் பாடுகளை அறிந்து கொண்டு ஜெசுவைட் பாதிரிகள், சிவன் கோவில்களை ஆக்கிரமித்துக் கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தனர். இதில் அவர்கள் அமெரிக்க நாடுகளில் கடைபிடித்த முறைகள் வெளிப்படுகின்றன. அவையெல்லாம் கீழ்கண்ட இடுகைகளில் விளக்கப்பட்டன.\nஇந்தியத்தொன்மையை சிறிதும் கருத்திற்கொள்ளாது, மதிக்காமல் சரித்திர பிரழ்சியில் பின்னுக்கு முந்தையதுடன் ஒப்பிட்டு, ஒவ்வாத ஆராய்ச்சியை மேற்கொண்டு, மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறு செய்கிறார்கள் என்று எடுத்துக் காட்டினேன். அத்தகைய ஒப்பீட்டில் உள்ள அவர்களது வக்கிரபுத்தியும் எடுத்துக் கட்டப்பட்டது.\nதாமஸ் பகவதி அம்மனின் காதலனாம் –கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nகற்புப் பற்றி பெருமை கொள்ளும் நாடு இந்தியா, ஆனால், மேனாட்டில் பொதுவாக அத்தகைய கண்டிப்பான ஒழுக்கம் எதிர்பார்ப்பதில்லை, தேவையில்லை என்ற கருத்தும் உள்ளது. “ஒரு ஆண்-ஒரு பெண் வாழ்க்கை” பாடங்களில் படிப்பது போல சொல்லப்பட்டாலும், விவாகம் என்பது ஒரு ஒப்பந்தம், அதிலும் பிரிந்து செல்லக் கூடிய விருப்பத்துடன் உள்ள பந்தம் அல்லது ஒப்பந்தம் என்று கடைப்பிடிக்கும் சமூகத்தில் பிறந்தவர்கள், இத்தகைய இழிவான ஒப்பீடுகளை செய்வது எந்த நெறிமுறைகளுக்கும் ஒவ்வாத அசிங்கத்தனமான ஆய்வுமுறையாகும். இருப்பினும் அவர்கள் மேரியையும், கண்ணகியையும் ஒப்பிடுகிறார்கள். நல்லவேளை, சகோதரிகள் என்று கதையளக்கிறார்கள்.\nமேரியும் கண்ணகியும் சகோதரிகளாம்: கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nஒரு நிலையில், காலக்கட்டத்தில் சிவனை ஜேஹோவாவுடன் ஒப்பிட்டது உண்மைதான். ஆனால் அத்தகைய விருப்பமான ஒப்பீடு கிருத்துவர்களிடமிருந்து தான் துவங்கியது. ஆனால், அடிப்படை கிருத்துவவாதம், இஸ்லாமிய மதவாதத்தைப் போல, தங்கள் கடவுளுடம் யாரையும் இணையாக வைக்க முடியாது. ஜேஹோவாவே, என்னைபோல எந்த கடவுளும் இல்லை என்றுதான் பிரகடனப்படுத்திக் கொள்கிறார் இருப்பினும் அவ்வாறு ஒப்பிட்டு குழப்பலாம் என்ற ரீதியில் தான் ஆய்வுகள் மேற்கொள்ளப்��ட்டன. அதன் விளைவுதான் இது:\nசிவனை இழிவு படுத்தும் கதைகள்: கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nகிருத்துவம் ஒரு மதமாக உருவம் எடுத்த நிலையில், அது உலகில் பல நாடுகளில், வெவ்வேறான கலாச்சாரங்களில், பலதரப்பட்ட நம்பிக்கையாளர்களின் நம்பிக்கைகள், தத்துவங்கள், சடங்குகள், கிரியைகள், சின்னங்கள் என்று ஏற்று, மாற்றி தகவமைத்துக் கொண்டிருந்தது. மனிதபலியிடுதல், மனித மாமிசம் சாப்பிடுதல், ரத்தம் குடித்தல், முதலிய நம்பிக்கைகள், கிரியைகள், சின்னங்கள் கொண்ட மக்களை கிருத்துவத்தில் மாற்றியப் பிறகு, அவர்களைத் திருப்தி படுத்த “யூகாரிஸ்ட்” என்ற பலிபூஜையை வைத்துக் கொண்டன. ஆனால், அவை முழுமையாக நடத்தப் படாதலால், சில சாகைகள் தனித்தேயிருந்தன, எதிர்த்தும் வந்தன. அவற்றை சாத்தன்களின் சர்ச்சுகள் என்றனர். அத்தகைய கிரியைகளை சாத்தான்களின் கிரியைகள், கருப்புச் சர்ச்சின் சடங்குகள், ஏன்டி-கிரஸ்டின் / போலி ஏசு-கிருஸ்துவனின் வேலைகள் என்றனர். அவற்றின் அடையாளங்கள் கீழே விளக்கப்பட்டன:\nகுத்னாஹோரா –மண்டையோடு–எலும்புகளினால் கட்டப்பட்டுள்ள சர்ச் – நாகரிகம் மிக்க ஐரோப்பியர்கள் வணங்கும் சர்ச்\nகபாலிகசதுக்கம் – கப்லிகாசெஸ்ஸெக் (Kaplica Czaszek) மண்டையோடுகள்–எலும்புக்கூடுகளானநினைவிடம் /சர்ச்\nதாமஸ் மண்டையோடு இருக்குமிடம்: அற்புதங்கள் பல நடந்த இடம்\nஓர்டோனாவில் செயின்ட் தாமஸ் கல்லறை, எலும்புக்கூடு, ஊர்வலம், வழிபாடு இத்யாதி\nஎடிஸ்ஸாவில் தாமஸ் சமாதி, எலும்புக்கூடு, எலும்புகள்\nஅமெரிக்காவில் செயின்ட் தாமஸ்: புதியகதைகள், அதிசயங்கள், ஆர்பாட்டங்கள் – ஆனால் உருவாக்குவது ஆதரிப்பது ஹார்வார்ட் போன்ற பல்கலைக் கழகங்கள்\nசைனாவில் தாமஸ்: சர்ச்சுகளை 65-68 வருடவாக்கில் கட்டுவித்தார்\nசென்னையில் குறிப்பிட்ட சில நபர்கள், நிறுவனங்கள், இந்த கட்டுக்கதையை திட்டமிட்டு, பணத்தைச் செலவழித்துப் பரப்பி வருவதால், அவற்றை கீழ்கண்ட இடுகளைகளில் எடுத்துக் கட்டப்பட்டது:\nபழைய கட்டிடங்கள் கோவில் இருந்ததை மெய்ப்பிக்கின்றது – கடற்கரையில் கபாலீசுவரம்\nகபாலீசுவரரைப் பற்றிய தினமலரின் திடீர் சரித்திர ஆராய்ச்சி: உண்மையான கோவில் கடற்கரையில் இருந்ததாம்\nதாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது –சரித்திரத் தன்மையில்லாத கிருத்துவர்களின் ஈனத்தனமான பிரச்சாரம்\nதினமலர் பரப்பும் தாமஸ் கட்டுக்கதை: தேசிய திருத்தலமான புனி ததோமையார் மலை\nதாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் ஆசியவியல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது ஏன்\nதாமஸ் கட்டுக்கதை நாடகத்தில் அப்பனுக்குப் பிறகு பிள்ளையை வைத்துக் கொண்டு ஆடிய மாயாஜால விளையாட்டு\nசெபாஸ்டியன் சீமானுக்கும் கபாலீஸ்வரர் கோயிலுக்கும் என்ன சம்பந்தம்\nகபாலீஸ்வரர் கோயிலை இடித்தக் கயவர்கள் – கிருத்துவர்கள் ஆடும் ஆட்டம்\nகபாலீஸ்வரர் கோவிலே சொல்கிறது, முன்பு தான் கடற்கரையில் இருந்ததாக\nகுறிச்சொற்கள்:அமெரிக்கா, ஆச்சார்யா பால், இந்தியக் கிருத்துவம், இன்க்யூஸிஸன், ஈஸ்வர் ஷரண், எலும்பு, ஏசு, கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோவில், கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, காபாலி கோயில், கோயிலை இடித்தல், கோவில் இடிப்பு, சந்தேகப் படும் தாமஸ், சந்தேகிக்கும் தாமஸ், சிறைத்தண்டனை, செயின்ட் சேவியர், தாமஸ், தாமஸ் கட்டுக்கதை, தெய்வநாயகம், தேவகலா, தேவப்பிரியா, தோமையர், மையிலை பிஷப், ரத்தம், லஸ், வாடிகன் செக்ஸ், வேதபிரகாஷ்\nஅஞ்ஞான கூதரம், அபோகிரிபா, அம்மன், அருணகிரிநாதர், அருளப்பா, அறிவு, ஆச்சார்ய பால், ஆவி, ஏசு, ஏஜியன், ஐயடிகள், ஒதுக்கப்பட்ட பைபிள், ஒலாஸ்கி, ஓர்டோனா, கதி- பிரகரணம், கபாலம், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கர்த்தர், கல்வி, கல்வெட்டு, கள்ள ஆவணங்கள், காடவர்க்கோன், கால், கியாஸ், கிரீஸ், கிருத்துவமத சேதனம், கிருஷ்ணன், கிருஸ்துமஸ் அன்று குடிப்பது, கிரேக்கன், கிரேக்கம், கிளாடியஸ், குடோவாஜ்ட்ரோஜ், குட்டி, குத்னா ஹோரா, குருட்டுவழி, குளூனி, கூத்தாடும் தேவன், கேட்ஸகோல், கேரளா, சட்டம்பி சுவாமிகள், சம்பந்தர், சாந்தோம், சாமுவேல் லீ, சாவு, சின்னப்பா, சிரியா, சிலுவை, சிவன், சிவப்பிரகாசர், செபாஸ்டியன், செபாஸ்டியன் சீமான், செயின்ட் சேவியர், செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, சேருமிடம், சேவியர் குளூனி, சைவம், சோரம், ஜான், ஜான் சாமுவேல், ஜார்ஜ், ஜி.ஜே. கண்ணப்பன், ஜியார்ஜ், தங்கம், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, திரிமூர்த்தி லட்சணம், திரியேகத்துவம், துருக்கி, தூமா, தெய்வநாயகம், தேவி, தோமா, தோமை, தோமையர், தோமையார், நாராயண குரு, நீதிமன்ற வழக்குகள், பகவதி, பக்தன், பரிசுத்த ஆவி, பலி, பாகவதன், பாச-பிரகரணம், பாட்மோஸ், பாட்ரிக் ஹாரிகன், பார்வதி, பிசாசு, பிதா, பிரான்சிஸ் சேவியர், பிரான்சிஸ் சேவியர் குளூனி, பிரான்சிஸ்கன் மிஷனரி, பிரேசில், பிஷப் இல்லம், புரொடெஸ்டென்ட், புள்ளெலிக் குஞ்சு, பூதம், பெண் போப்பைத் தாக்குதல், பெண்டாளுதல், பேய், பைபிள், பொலிவியா, போப், போப் தாக்கப்படுதல், போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, போலி ஆவணங்கள், போலி சித்தராய்ச்சி, மகன், மண்டையோடு, மயன், மயிலாப்பூர், மாமிசம், மாயா, மெசபடோமியா, மெர்வின், மெர்வின் ஒலாஸ்கி, மேய்ப்பர், மேரி இடைக்கச்சையை நழுவவிடுதல், மேரியின் இடைக் கச்சை, மேரியின் இடைக்கச்சை, மைக்கேல் ஃபாரடே, மைக்கேல் ஜோம்பி, மைலாப்பூர், ரெட்ஸிங்கர், வலது கை, வாடிகன் செக்ஸ், வாஸ்கோடகாமா, வி. ஆர். கிருஷ்ண ஐயர், வி.ஜி. சந்தோஷம், விராகோசா, வீ. ஞானசிகாமணி, ஸ்க்வார்ஸென்பெர்க், ஹெலியோடோரஸ் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – வாஸ்கோடகாமா மாரியை மேரியாக்கியது (3)\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – வாஸ்கோடகாமா மாரியை மேரியாக்கியது (3)\nமேரியா – மாரியா: வாஸ்கோட காமாவின் பித்தலாட்டம்: பெரும்பாலான அத்தகைய கற்பனைக்கதைகள் மார்கோ போலோ[1] / வாஸ்கோட காமாவின்[2] குறிப்பிகளிலிருந்துதான் பெறப்படுகின்றன. இவர்களுக்கு உலகத்தில் எங்கு சென்றாலும் கிருத்துவர்கள் இருக்க வேண்டும். ஆகையால் எதைப் பார்த்தாலும், அதனை கிருத்துவ மதத்துடன் தொடர்பு படுத்தி எழுதுவது வழக்கம். அப்பொழுதுதான் அவர்கள் ராஜா பணம் கொடுப்பார். ஆகையால் நாங்கள் மேரியின் சர்ச்சைப் பார்த்தோம், அப்போஸ்தலர்களின் காலடிகளைப் பார்த்தோம், அவர்களது கல்லறைகளைப் பார்த்தோம் என்றேல்லாம் பொய் சொல்லி எழுதுவார்கள். அப்படித்தான் வாஸ்கோட காமா ஒரு இந்து கோவிலுக்குச் சென்று வழிபட்டுக் கொண்டிருந்ததை ஐரோப்பிய எழுத்தாளர்கள் கிண்டலாக எழுதி வந்தார்கள்[3]. இந்துக்கள் “மாரி, மாரி, மாரி” என்று பாடிக்கொண்டு மாரியம்மன் கும்பிட்டுக் கொண்டிருந்ததை, 1503ல் இந்த ஆள் “மேரி, மேரி, மேரி” என்று கூவிக் கும்பிடுவதாக நினைத்துக்கொண்டு அக்கோவிலுக்குச் சென்று வழிபட்டுக் கொண்டிருந்தானாம்[4]. உள்ளே சிலைகளை / விக்கிரங்களைக் கண்டதும் சந்தேகம் ஏற்பட்டது. இருப்பினும் பிடிவாதமாக, இந்துக்கள் மேரியைக் கும்பிட்டுக் கொண்டிருந்தனர் என்று புளுகி சமாளித்துக் கொண்டானாம். உதா���ணத்திற்கு, கீழே மற்றொரு குறிப்புக் கொடுக்கப் படுகிறது:\nகோழிக்கோட்டில், சின்னம்மை நோயின் தாயாராகக் கருதப்படும் மாரி அல்லது மாரியம்மன் கோவில் உள்ளது என்று பேசின் மிஷனின் பாதிரி, ஜே.ஜேகப் ஜௌஸ் கூறுகிறார்.அங்குள்ள மணிகளை, பிராமணர்கள் அடிக்கிறார்கள், ஆனால், அவற்றை கீழ்சாதி மக்கள் தொடக்கூடாது.சில போர்ச்சுகீசியர்கள் அங்கிருந்த இந்து கடவுளர் மற்றவர்களின் சிலைகளை தமது சாமியார்களின் சிலைகள் என்று நம்பியிருக்கக்கூடும். கஸ்டென்ஹெடா, “ஜாவோ டி சத், வாஸ்கோ ட காமாவின் பக்கத்தில் முட்டிக்கால் போட்டு தொழுதபோது, இவை சாத்தான்களாகவே இருக்கட்டும், ஆனால் நான் உண்மையான கடவுளை வணங்குகிறேன், என்றானாம். அப்பொழுது அவனுடைய தலைவன் சிரித்தானாம். இருப்பினும் இந்த தலைவர்கள் எல்லாம் தமது கடற்பயணங்களைப் பற்றி எழுதும் போது, இந்த இந்துக்களை கிருத்துவர்கள் என்றே எழுதியனுப்பினர், அதை அந்த ராஜாவும் நம்பினான்”. The Rev. J. Jacob Jaus, of the Basel Mission at Calicut, informs me that\nஇதே மாதிரியான விவரிப்பு மற்ற புத்தககங்களிலும் காணலாம்[6]. ஒரு இந்து கோவிலில் சென்று வழிப்பாடு செய்து விட்டு, “ஒரு கிருத்துவ சர்ச்” (A Christian Church) என்ற தலைப்பில் எழுதியிருப்பது சரியான வேடிக்கை. அம்மனை “Our Lady” என்று சொலிவிட்டு, தீர்தத்தையும், விபூதியையும் கொடுத்தார்கள், காபீஸ் / காபிர்கள் மணியடித்தார்கள், சுவரில் தீட்டப்பட்டிருந்த சித்திரங்களில் அவர்களது சாமியார்களின் வாயிலிருந்து பற்கள் ஒரு அங்குலத்திற்கு நீட்டிக் கொண்டிருந்தன, அவர்களுக்கு நான்கு அல்லது ஐந்து கைகள் இருந்தன, விளக்குகள் வைக்கப் பட்டிருந்தன……என்று வர்ணனை உள்ளது. இதெல்லாம் படிப்பவர்களே புரிந்து கொள்வார்கள், அது ஒரு இந்து கோவில் என்று, இருப்பினும் கிருத்துவர்களுக்கு பொய் சொல்வது என்பது அந்த அளவிற்குள்ளது.\nபாசுதா, பாசுதா, பாசுதா என்று வணங்கிய கேரள மக்கள்: மலபாரில் உள்ள மக்கள் பாசுதா, பாசுதா, பாசுதா (Pacauta, Pacauta, Pacauta) என்று 104 முறை சொல்லி வழிபட்டார்களாம்[7]. ராபர்ட் கால்டுவெல் இவ்வார்த்தை “பகவ” (Bagva or Pagav) என்றிருக்கலாம் என்று கூறினாராம்[8]. அதாவது, வைணவமுறைப்படி கடவுளை அவ்வாறு 108 முறை பெயர் சொல்லி ஜெபித்தனராம். இதனை “பாசுதா, பாசுதா, பாசுதா” அல்லது “பச்சுதா, பச்சுதா, பச்சுதா” என்று சொல்வதைவிட, “அச்சுதா, அச்சுதா, அச்சுதா” என்று சொன்னால், சரியாக இருக்கும். “மாரி, மாரி, மாரி” என்பதை எப்படி “மேரி, மேரி, மேரி” என்றாக்கினரோ, அதுபோலத்தான் இதுவும் என்று விளங்குகிறது. அதாவது கேரளாவில் கிருஷ்ணர் மற்றும் அம்மன் வழிபாடு பிரபலமாக இருந்தது நன்றாகத் தெரிகிறது. ஜெகோபைட்டுகளின் பைபிளில் கிரிஸ்ன / கிருஸ்டின”னை (Chrishna, Crishna, Cristmna, Christna…..) என்ற வார்த்தைகள் தாம் இருந்தனவாம். மேலும், கிருஷ்ணரின் பாகவத புராணத்தைப் போன்று அவர்களது பைபிள்கள் இருந்தன. அதாவது குழந்தையாக இருந்தது, சிறுவனாக மற்றவர்களுடன் விளையாடியது, குறும்புகள் செய்தது என்று பலவிஷயங்கள் இருந்தன. அவை கிட்டத்தட்ட “அபோகிரபல் நியூ டெஸ்டுமென்ட்” (New Testament Apocrypha[9]) போல இருந்தன. அதனால்தான், கத்தோலிக்கக் கிருத்துவர்கள் அப்புத்தகங்களை அழித்துவிட்டனர்.\nகிருஷ்ணரின் உருவத்தில் வெளியிடப்பட்டுள்ள நாணயம்\nஹெலியோடோரஸ் என்ற கிருஷ்ண பக்தன்: ஹெலியோடரஸ் ஒரு கிரேக்கனாக இருந்தாலும், கிருஷ்ணனின் பக்தனாக இருந்ததால், அவன் தன்னை “பாகவத/பாகவதன்” என்று அழைத்துக் கொண்டான். மத்தியப்பிரதேசத்தில், விதிஸா என்ற இடத்தில் இவன் ஒரு கருட துவஜத்தை ஏற்படுத்தியாதத் தெரிகிறது. அதில் உள்ள கல்வெட்டின்படி, தக்ஷ்ஷசீலத்தில் வாழ்ந்தவனாகிய இவன், பாகபத்ரா என்ற மத்தியதேச அரசவைக்கு தூதுவனாக வந்தான் என்றுள்ளது. இக்கல்வெட்டு 150 BCE காலத்தைச் சேர்ந்ததாக கல்வெட்டு எழுத்தியல் மூலமாக கணிக்கப்பட்டுள்ளது. அதாவது அக்காலத்திலேயே கிருஷ்ணர் ஒரு கடவுள் என்று கிரேக்கம் வரை அறியப்பட்டுள்ளது என்று தெரிகிறது. சங்கர்ஷண-கிருஷ்ண-வாசுதேவ நாணயங்கள் இந்தியாவின் வடகிழக்கில் பிரபலமாக புழக்கத்தில் இருந்தன. கிருஷ்ணர் துவாரகையிலிருந்து ஆட்சி செய்ததால், துவாரகை மத்தியத் தரைக் கடல் பகுதிகளுக்கு அருகாமையில் இருந்ததால், மேலும் ஜராசந்தனை வென்றதால், கிருஷ்ணரின் புகழ் அங்கெல்லாம் பரவியிருந்தது. கிருஷ்ணரின் பாகவதக் கதைகள் நன்றகவே அறியப்பட்டிருந்தன. அதனால்தான், ஏசுவின் கதைகள் கிருஷ்ணரின் கதைகளைப் போன்றேயுள்ளன. இதனால்தான், கிருத்துவர்கள் அவற்றை “அபோகிரபல்” என்று மறைக்கிறார்கள், மறைத்தொழிக்கிறார்கள். ஜெகோபைட் பைபிள்களும் அதே காரணங்களுக்காக அழிக்கப்பட்டன.\n16ம்நூற்றாண்டில்போர்ச்சுகீசியரால்கண்டுபிடிக்கப்பட்டகிருத்துவம்: கிளாடியஸ் பச்சனன் என்ற பாதிரியின் எழுத்துகள் பிரபலமாக இருந்தன. அவை “Works of the reverend Claudius Buchanan comprising his Eras of light to the world, Star in the East, to which is added Christian Researches in Asia With notices of the Translation of the Scriptures into the Oriental languages” பலவேறு பதிப்பில் வந்தன. அதில் ஒரு கிருத்துவப் பாதிரி எப்படி எழுதுவாரோ அப்படி எழுதியுள்ளார். காலனிய ஆதிக்க ரீதியில், ஆங்கிலேயர்களுக்கு, இந்தியாவில் கிருத்துவ மதத்தைப் பரப்பவேண்டிய கடமையுள்ளது என்று சுட்டிக் காட்டுகிறார். இவையெல்லாம் ஒன்றும் புதியதாக இல்லை. ஆனால் செயின்ட் தாமஸ் கிருத்துவர்கள், சிரியன் கிருத்துவர்கள், ஜெகோபைட்டுகள் என்று பலவாறு சொல்லிக்கொள்ளும், தம்மை அழைத்துக் கொள்ளும், கிருத்துவக் குழுக்கள், சர்ச்சுகள் பற்றிய விவரங்கள் தெளிவாக உள்ளன. அதாவது கத்தோலிக்க மற்றும் கத்தோலிக்கர் அல்லாத நம்பிக்கைகளில் உள்ள வித்தியாசங்கள் வெளிப்படுகின்றன.\n“கிழக்கிலுள்ள அந்த சர்ச்சானது, போப்பின் தலைமை, ஆன்மீக சுத்தகரிப்பு, யுகாரிஸ்டில் ரொட்டி-சாராயம் கிருஸ்துவின் சதை மற்றும் ரத்தமாக மாறுவது, உயிர்த்தெழுத்தல், விக்கிர வழிபாடு, பாவ மன்னிப்பு, முதலியவற்றை நம்புவதில்லை. இவையெல்லாம் கத்தோல்லிக்க மதத்திற்கு எதிராக உள்ளது”.\nபச்சனன் “Ecclesiastical establishment for British India” என்ற புத்தகத்தில் இந்தியாவில் கிருத்துவத்தை நிலைநாட்டுவதற்கான வழிமுறைகளை விளக்கும் போது, செயின்ட் தாமஸ் கிருத்துவர்கள், சிரியன் கிருத்துவர்கள், ஜெகோபைட்டுகள் முதலியவர்களை மாற்றுவது தான் கடினமானது என்கிறார். அவர்கள் உண்மையிலேயே கிருத்துவர்கள் என்றால், அவ்வாறு “இந்து கிருத்துவர்களாக” இருந்திருக்க மாட்டார்கள். அதாவது இந்துக்களாகவே இருந்து கொண்டு, மேரியை ஒப்புக்கொள்ளாமல், “கிரிஸ்ன” என்ற கடவுளை வழிபட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். ஏற்கெனவே, ஒரு கிரேக்கன் தன்னை “வாசுதேவன்” என்று கூறிக்கொண்டு, இந்தியாவில் உள்ளது தெரிகிறது. எனெவே அவன் வழி வந்தவர்கள், அந்த “கிரிஸ்ன / கிருஸ்டின”னை (Chrishna, Crishna, Cristmna, Christna…..) வழிபட்டுக் கொண்டு வந்திருக்கலாம். காலம் மாறிவரும்போது, அந்நியர்களை / வெள்ளையர்களை தனிமைப் படுத்திக் காட்டப்பட்டு வந்துள்ளனர் என்று தெரிகிறது. இதனை ஐரோப்பியர்கள் தவறாக அல்லது உண்மையைப் புரிந்து கொண்டு, அவர்கள் கிருத்துவர்கள் தாம் என்று பிரகடனப் படுத்தி வலுக்கட்டாயமாக மதம் மாற்ற முயன்றபோதுதான், அவர்கள் வாடிகனுக்கு எதிராக, இலத்தீனுக்கு எதிராக இருந்திருக்க வேண்டும்.\nகிழக்கிந்திய சொந்தம், மேற்கிந்திய சொந்தத்தைப் போன்று இரண்டாகவுள்ளது. உள்ளூரில் கிருத்துவத்தைப் பரப்ப ஒரு மதநிறுவனம் தேவைப்படுகிறது. அதேபோல, உள்ளூர்வாசிகளுக்கும் நம்மிடத்திலிருந்து கிருத்துவ போதனைகளைப் பெற, முறையாக அனுமதித்தாக வேண்டும். இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், சட்டப்படி முதலில் கிருத்துவர்களுக்கு அத்தகைய ஏற்பாடு செய்துத் தரவேண்டும், பிறகு மற்றவர்களுக்கு, அதாவது இந்நாட்டு மதத்தைப் பின்பற்றுகிறவர்கள்.\nஇது இலங்கைக்கு என்று குறிப்பிட்டாலும், இந்தியாவிற்கு என்ற தலைப்பில் தான் காணப்படுகின்றது.\n[1] இவர்களுக்கெல்லாம் சரியான தேதிகளே இல்லை. இருப்பினும் ஏதோ அறுதியிட்டு கண்டுபிடித்தது போல தேதிகளைக் குறிப்பிடுவார்கள் – இது c. 1254 – January 9, 1324. மார்கோ போலோவின் தேதியாம்.\n[9] “Apocrypha” என்றால் மறைத்து வைக்கப்பட்டுள்ள, ஒதுக்கப்பட்டுள்ள, அங்கீகரிகப்படாத, மறுக்கப்பட்டுள்ள ஆகமங்கள் / பைபிள்கள் என்று அர்த்தம். கிருத்துவம் வளர, வளர, குறிப்பாக கத்தோலிக்கக் கிருத்துவம், இடைக்காலத்தில் வாடிகன் அதிகாரம் பெற்றபோது, பழைய புத்தகங்கள் அனைத்தையும் அழித்தொழித்தது. மற்ற மதங்களினின்று பெறப்பட்டவை என்று எல்லோருக்கும் தெரியக்கூடாது என்றுதான் “ஹெத்தன், பாகன், ஹெயியரிடிக்” (Heathens, Pagans, Heretics, Gentiles, Gentoos, Gnostics…..) என்றெல்லாம் சொல்லி கிருத்துவர்கல், அவர்களது கோவில்களையும் இடித்துத் தள்ளி, அதே இடத்தில், அதன் அஸ்திவரங்களின் மீதே சர்ச்சுகளைக் கட்டினர்.\nகுறிச்சொற்கள்:அம்மன், இந்தியக் கிருத்துவம், இன்க்யூஸிஸன், எலும்பு, ஏசு, கபாலி, கபாலீஸ்வரர் கோவில், கல்லறை, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, காமா, கிருத்துவம், கிருஸ்து, கேரளா, கோவில் இடிப்பு, சந்தேகப் படும் தாமஸ், சைனாட், தெய்வநாயகம், தோமையர், பாசுதா, மயிலாப்பூர், மலபார், மாரி, மெயிலாபூர், மேரி\nஅருளப்பா, ஆவி, இடது கை, இத்தாலி, இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, இறப்பு, எச்சம், எலும்பு, ஏசு, ஐரோப்பா, ஒதுக்கப்பட்ட பைபிள், கத்தோலிக்கம், கபாலி கோயில், கல்வெட்டு, கள்ள ஆவணங்கள், கிருஷ்ணன், கிரேக்கன், கிளாடியஸ், கேரளா, சம்பந்தர், சாந்தோம், சாவு, சின்னப்பா, சிலுவை, செபாஸ்டியன், ஜான், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, தூமா, தெய்வநாயகம், தோமா, தோமை, தோமையர், பக்தன், பச்சனன், பாகவத, பாகவதன், பிதா, போலி ஆவணங்கள், போலி சித்தராய்ச்சி, மயிலாப்பூர், மறைக்கப்பட்ட பைபிள், ஹெலியோடோரஸ், heliodorus இல் பதிவிடப்பட்டது | 12 Comments »\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – போர்ச்சுகீசியர் உருவாக்கியவை (1)\nகேரளாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதைகள் – போர்ச்சுகீசியர் உருவாக்கியவை (1)\nகேரளாவில் சரித்திர ரீதியில் கிருத்துவத்தின் ஆரம்பம்: கேரளாவில் சரித்திர ரீதியில், கிருத்துவம் இடைக்காலத்தில், குறிப்பாக ஐரோப்பியர்களின் வரவிற்குப் பின்தான் ஆதாரங்களுடன் காணப்படுகிறது. சமகால எழுத்துமுறையில் உள்ள ஆவணங்கள் மூலமாக அதைப்பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன. அவற்றின் மீது ஆதாரமாக சரித்திரம் எழுதப்படுகிறது.\nசெயின்ட் தாமஸ் கிருத்துவர்கள் (The Christians of St. Thomas),\nநெஸ்தோரிய கிருத்துவர்கள் (Nestoria Christians),\nசிரியன் கிருத்துவர்கள் (Syrian Christians),\nநஸாரின் கிருத்துவர்கள் (Nazarene Christians),\nஎன்று பலவாறு சொல்லிக்கொள்ளும், தம்மை அழைத்துக் கொள்ளும், கிருத்துவக் குழுக்கள், பிரிவுகள், சர்ச்சுகள் எல்லாமே 16-17 நூற்றாண்டுகளுக்குப் பிறகுள்ள ஆதாரங்களுடன் காணப்படுகின்றன. சுதந்திரத்திற்குப் பிறகு அவற்றிலும் பிரிவுகள் ஏற்பட்டு தனித்தன்மையுடன் இருக்க விரும்பின / விரும்புகின்றன. இத்தகைய பிரிவுகள் சொத்துக்களுக்காக, அதிகாரத்திற்ககக ஏற்பட்டுள்ளன (அல்லது ஏற்படுத்தப் பட்டுள்ளன[1]) என்பது உச்சநீதிமன்ற தீர்ப்புகளே அந்த உண்மையை எடுத்துக் காட்டுகின்றன[2]. அதனுடன் பிறகு தொடர்புபடுத்தப்பட்டுள்ள செயின்ட் தாமஸ் கதைகள், இட்டுக் கட்டுக்கதைகளாக, கட்டுக்கதைகளாக, போலித்தனமாகத் தான் காணப்படுகின்றன. அவர்களே fable, myth, legend, fiction, tale, story, fairy tale, heresy போன்ற வார்த்தைகள், சொற்றொடர்களைத்தான் உபயோகப் படுத்துகிறார்கள். இருப்பினும், அவர்கள் பிடிவாதமாக இக்கதைகளைப் புனைந்து ஆதாரங்களை[3] உருவாக்கியபோது, முரண்பாடுகளும் அதிகரித்தன.\nஐரோப்பியர்கள் கிருத்துவர்களை கேரளாவில் கண்டுபிடித்தது: கிருத்துவர்கள் தாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் “கிருத்துவர்கள் மற்றும் வாசனைத்திரவியங்கள்” தான் கண்டுபிடிப்பார்கள் என்று ஒரு பழமொழிபோல வழங்கிவருகிறது. அதுபோலவே, ஐரோப்பியர்கள் செயின்ட் தாமஸ் கிருத்துவர்கள் எ���ப்பட்டவர்களை 1501ல் பெட்ரல்வரெஸ் கப்ரல் என்பவன் மூலம் தான் தெரிந்து கொண்டனராம்[4]. பிறகு டான் வாஸ்கோ ட காமா அங்கு அனுப்பப்பட்டு சரிபார்த்துவர அனுப்பப்பட்டாராம். அவனது விவரங்களையும் நம்பாததால், கோவாவின் பாதிரிக்கு ஆணையிடப்பட்டது. 1645ல், கோவாவின் பாதிரி டோம் ஜோன் டல்புகர்க் மதவிஷயத்தில் தன்னால் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்று வெட்கப்பட்டு, வின்சென்ட் என்ற பிரான்சிஸ்கன் மிஷனரியை அனுப்பினாம். இந்த வின்சென்ட் கிராங்கனூருக்குச் சென்றதும், இந்துகோவில்களைப் போல சர்ச்சுகளைக் கட்டி, அங்கு போதித்தானாம்[5]. 1546ல் கிராங்கனூரில் ஒரு கல்லூரியை ஸ்தாபித்தானாம். அதாவது போர்ச்சுகீசியர் எப்படி உள்ளூர் இந்துக்களை அல்லது அவர்கள் கற்பனை செய்தது போல “இந்து-கிருத்துவர்களை” கத்தோலிக்கர்களாக மாற்ற முயற்சிகள் ஏற்கொள்ளப்பட்டன என்று தெரிகிறது. தாமஸின் கட்டுக்கதையை ஆதரிக்க வேண்டும், அதே நேரத்தில் எப்படியாவது அவர்களை வாடிகனின் கட்டுப்பாட்டில், அதிகாரத்தின் கீழ் கொண்டுவரவேண்டும். அதனால்தான், தாமஸ் கட்டுக்கதை ஊக்குவிக்கப்பட்டது, அதற்காக போலி அத்தாட்சிகள், ஆவணங்கள் உருவாக்கப் பட்டன. சம்பந்தமே இல்லாத “சிலுவைகளை”, “நெஸ்தோரியர்களுடன்” சம்பந்தப்படுத்தி, இந்து சிற்பங்களை உருமாற்றம் செய்து அதில் பஹ்லவி / பாரசீக எழுத்துகளில் பொறிக்கச் செய்தனர். இதனால் தான், அதனைப் படிக்க முயற்சித்தவர்கள், பலவாறு படிக்க ஆரம்பித்தனர், தமதிச்சைக்கேற்றபடி விளக்கம் கொடுத்தனர்.\nபோர்ச்சுகீசியர் / கிருத்துவர்கள் இந்தியர்கள் / இந்துக்களைப் பற்றிக் கொண்ட / கொண்டுள்ள எண்ணங்கள் / கருத்துகள்: கிருத்துவர்கள் காலிகட்டில் / கோழிக்கோட்டில் வந்திறங்கியபோது, இந்துக்கள் வணங்கிய தெய்வங்களைப் பற்றி தரக்குறைவாக எழுதினர்[6]. ஜமோரின் அல்லது சமோத்திரி என்ற அரசன் ஒரு கடவுளை வழிபட்டுவந்தான் என்று அரக்கன் போன்ற சித்திரம் வரைந்து காட்டி, அதனை “காலிகட்டின் அரக்கன்” என்றனர். இந்துக்களை “ஹெதன் / பாகன் / ஐடிலேடர் / ஜென்டைல் / ஜென்டு” என்றெல்லாம் கேவலமாகத் திட்டி எழுதினர். அவர்கள் கூரான முனைக் கொண்ட கொம்புகளில் தொங்கினர் என்றெல்லாம் வரைந்து காட்டினர். காலில் விழுந்து அனுமதி கேட்டு வியாபாரம் செய்தவர்கள், தங்களது நிலையை மறந்து, அந்நியர்கள் இ���ுக்கின்றனர் என்றால், அவர்களால் மதம் மாற்றப்பட்ட இந்தியர்களும் வெட்கமில்லாமல், இன்னும் அந்நியர்களை ஆதரித்தே வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இன்றுள்ள கிருத்துவ ஆராய்ச்சியாளர்களும் ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற நாடுகளுக்குச் சென்று ஆராய்ச்சிகள் செய்து பிஎச்டி வாங்குகிறவர்கள், புத்தகங்கள் எழுதுகிறவர்கள் அத்தகைய உண்மைகளை மறைத்து, அவர்கள் எதுவோ மிகவும் தயாளு குணம் கொண்டவர்கள், நம்மீது அக்கரைக் கொண்டவர்கள், மரியாதை செய்பவர்கள் என்பது போல திருத்து எழுதி வருகின்றனர். அத்தகைய காலனிய அடிமைத்தனம், அந்நிய கூலித்தனம், சித்தாந்த வேசித்தனம் கொண்டவர்களுக்குத் தான் இவற்றை ஆதரித்து வருகின்றனர்.\nசமோத்திரி, மார்த்தாண்ட வர்மன் முதலியோரது பிறந்த / நினைவு நாட்களை ஏன் கொண்டாடக் கூடாது சுமார் 1500 வருடத்தில் ஜமோரின் / சமோத்திரி மன்னன் காலமானான் என்று குறிக்கப்படுகிறது. அப்படியென்றால், அவரது 500ம் ஆண்டு நினைவு விழாவை கொண்டாடலாமே சுமார் 1500 வருடத்தில் ஜமோரின் / சமோத்திரி மன்னன் காலமானான் என்று குறிக்கப்படுகிறது. அப்படியென்றால், அவரது 500ம் ஆண்டு நினைவு விழாவை கொண்டாடலாமே டச்சுக்காரர்களை தோற்க்கடித்த மார்த்தாண்ட வர்மனின் (1706–1758) வீரத்தைக் கொண்டாடலாமா டச்சுக்காரர்களை தோற்க்கடித்த மார்த்தாண்ட வர்மனின் (1706–1758) வீரத்தைக் கொண்டாடலாமா அத்தகைய எண்ணம் ஏன் வருவதில்லை அத்தகைய எண்ணம் ஏன் வருவதில்லை இங்குதான், கிருத்துவர்கள் ஏன் தாமஸ், வாச்கோடகாமா மோன்ற சின்னங்களை இந்தியாவிற்கு எதிராக உபயோகப் படுத்துகிறார்கள் என்பதனை கண்டு கொள்ள வேண்டும். நம் நாட்டு வீரர்கள், மதத்தலைவர்கள், துறவிகள், முனிவர்கள் இவர்களை விடுத்து, ஏதோ அவர்கள் ஊர்களிலேயே செல்லுபடியாகாத, மறக்கப்பட்ட, தூக்கியெறியப்பட்ட தாமஸ், ஜார்ஜ், செபாஸ்டியன் முதல்யோர்களை இந்திய கடவுளர்களோடு சம்பந்தப்படுத்தி, இந்துக்களை / இந்தியர்களை ஏய்த்து வாழ்க்கை நடத்த வேண்டும் என்று பார்க்கும் நயவஞ்சகத்தை அறிந்து கொள்ளவேண்டும்.\n17ம் நூற்றாண்டில் பிளவுபட்டு கிருத்துவ சாகைகள் உண்டான விதம்: 17ம் நூற்றாண்டில் எப்படி கிருத்துவ சாகைகள் பிரிந்து பற்பலவாகின என்பதை அவர்களே எடுத்துக் காட்டும் ஒரு சித்திரம்.\nபோர்ச்சுகீசியர்கள் வரவிற்குப் பிறகுதான், அவ்வாறு அவர்கள் பிரிய வேண்டுமா என்ற கேள்வி எழுகின்றது. அப்படியென்றால், இந்தியா முழுவதும், போர்ச்சுகீசியர் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், கேரளாவில் தான் அத்தகைய அதிசயம் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் “கடவுளின் சொந்தமான இடம்” என்று கூறிக்கொள்கிறார்கள் போலும் கிருத்துவர்கள் “திருவனந்தபுரம்-கடவுள் அங்கு தூங்கிக் கொண்டிருக்கிறார்” என்று கிண்டலாக கிருத்துவர்கள் புத்தகம் எழுதியுள்ளனர்[7]. ஆனால், 1600-1700 ஆண்டுகள் கிருத்துவர்கள் எங்கிருந்தனர், என்ன செய்து கொண்டிருந்தனர் என்று எந்த புத்தகத்திலும் சொல்லப்படாதது, அவர்கள் தூங்கினார்களா, அல்லது அவர்களது கடவுள் போல[8], இவர்களும் தூங்கினார்களா என்று தெரியவில்லை. இப்படி கேட்டுவிட்டதால், இனி அந்த இடைவெளியை நிறப்பவும் கதைகளை அவிழ்த்துவிட ஆரம்பித்து விடுவார்கள்.\nவாஸ்கோடகாமா விஜயத்தின் 500வது ஆண்டு விழா: மே 20, 1998 அன்று கிருத்துவர்கள் வாஸ்கோடகாமா விஜயத்தின் 500வது ஆண்டு விழாவாகக் கொண்டாட திட்டமிட்டனர். போர்ச்சுகீசியரை எதிர்த்துப் போராடிய மார்த்தாண்டன், ஜமாரின் போறவர்களின் பிறந்த / நினைவு நாளைக் கொண்டாட கேரளத்தவர்களுக்கு நினைவு வரவில்லை போலும். சுதந்திர இந்தியாவிற்கு அவனால் என்ன நன்மை என்று கூட அந்த கிருத்துவர்களுக்கு யோசிக்க முடியவில்லை. அடிமை வாழ்வு வாழ வேண்டும் என்ற எண்ணம் அல்லது வாடிகனின் கைகூலிகளாக இருக்கத்தான் மனங்கள் விரும்புகின்றனர் போலும். இந்தியாவில் பிறந்து, இந்துக்களாக இருந்து, மதம் மாறிய ஒரே காரணத்திற்காக இப்படி நாட்டுப் பற்று மாறும் என்பதே ஆராய்ச்சிற்குரியது. கேரளாவில் ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், சித்தாந்தரீதியில் காலனிய ஆதிக்கத்தை, சுரண்டலை எதிர்ப்போம் என்றெல்லாம் பேசினாலும், அதனைக் கொண்டாட ஆதரித்தது. ஆக கம்யூனிஸ்டுகளின் கிருத்துவர்களுடனான தொடர்பு வெளிப்பட்டது[9]. இல்லை கிடைக்கும் பணத்தை பங்கிட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தனரோ என்னமோ பொறுப்புள்ள சரித்திராஅசிரியர்களும் உண்மையைச் சொல்வதற்கு பதிலாக, இக்கூட்டங்களுடன் சேர்ந்து கொண்டு முன்னுக்கு முரணாக பேசினர், கருத்துகளை வெளியிட்டனர்[10]. ஆனால், அப்பொழுதுதான், தாமஸும் அதனுடன் இணைக்கப் பட்டு மாநாடுகள் நடத்த திட்டமிடப்பட்டது[11]. முருகன�� மாநாடு நடத்தி வந்த ஜான் சாமுவேல் திடீரென்று தாமஸ் பக்கம் திரும்பியது அவரது நெருங்கிய நண்பர்களுக்கு[12] [எம்.சி.ராஜமாணிக்கம்[13] (மே 2007ல் காலமானார்), ஜி.ஜே.கண்ணப்பன்[14] (1934-2010), ராஜு காளிதாஸ்] திகைப்பாக இருந்தது. இருப்பினும் ஜான் சாமுவேல் அதைப் பற்றி கவலையோ, வெட்கமோ படவில்லை. முருகபக்தர்களை நன்றாக ஏமாற்றி, தான் கிருத்துவர்தான் என்று நிரூபித்துவிட்டார். தெய்வநாயகம் போல தாமஸை எடுத்துக் கொண்டுவிட்டார். ஆனால், தெய்வநாயகம் யார் என்றே தனக்குத் தெரியாது என்று நடிக்கவும் செய்தார். இந்தியாவில் ஆரம்பகால கிருத்துவம் என்று இரண்டு அனைத்துலக மாநாடுகளை நடத்தினார்[15]. அதில் பங்கு கொண்டவர்கள் எல்லோருமே, இக்கட்டுக்கதையை ஊக்குவிக்கும் வகையில் “ஆய்வுக்கட்டுரைகள்” படித்து, புத்தகங்களையும் வெளியிட்டனர்.\n[1] சிரியக்கிருத்துவர்கள் / தாமஸ் கிருத்துவர்கள் எந்த அளவிற்குப் பிளவுபட்கிறார்களோ, அந்த அளவிற்கு வாடிகன் அவர்களை தங்களது கட்டுக்காப்பில் / அதிகாரத்தில் வைத்திருக்க உதவுகிறது. ஆகையால் தான் தாமஸ் கட்டுக்கதையை சமயங்களில் எதிர்க்கவும் செய்கிறது, ஆதரிப்பது போல நடிக்கவும் செய்கிறது.\n[3] ரம்பன் பாட்டு, தாமிர பட்டயங்கள், கல்-சிலுவைகள் முதலியன.\n[8] பைபிளின்படி ஜேஹோவா ஆறு நாட்களில் படைப்பை முடித்துவிட்டு, ஏழாவது நாள் களைத்துத் தூங்கிவிட்டாராம். அதிலும் அந்த ஏழாவது நாள் எது என்று குடுமிப்பிடி சண்டைபோட்டு, பற்பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனராம் செவந்த் டே அட்வென்டிஸ்ட்ஸ், ஜேஹோவா விட்னெசஸ், ஸப்பத் டே அப்சர்வர்ஸ், வெள்ளிக்கிழமை புனித நாள், சனிக்கிழமை புனித நாள், ஞாயிற்றுகிழமை புனித நாள், என கூட்டங்கள் உள்ளன.\n[9] இவை ஜே.என்.யூ, ஏ.எம்.யூ, தில்லி / கொல்கொத்தா யூனிவர்சிடி போன்ற பல்கலைக்கழகங்களில் செயல்பட்டு வருகின்றன. சரித்திரம் என்ற போர்வையில் மற்றவற்றை எதிர்த்தாலும், கிருத்துவம், இஸ்லாம் என்று வந்துவிட்டால், இந்த அடிவருடி கூட்டங்கள் தேசியத்திற்கும் எதிராகத்தான் செயல்படும்.\n[12] இவர்கள் ஜான் சாமுவேலின் முருகன் கம்பெனியின் பங்குதாரர்கள்கூட. பாவம், டைரக்ரர்களாக இருந்து ஏமாந்து விட்டனர் போலும்.\n[13] ஈரோட்டில் பெரிய கால் எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர். ராமலிங்க அடிகளார் அடியார். நன்றாகப் பாடவல்லவர். மூன்று முருகன��� மாநாடுகளிலும் கலந்து கொண்டவர். மே 2007ல் காலமானார்.\n[14] இவரும் பெரிய பல் மருத்துவர். மூன்று முருகன் மாநாடுகளிலும் கலந்து கொண்டவர். ஜான் சசமுவேலைப் பற்றி பலரால் எச்சரிக்கப் பட்டார். இருப்பினும் அவரது நண்பராக இருந்தார். 2010ல் காலமானார்.\n[15] இரண்டாவது மாநாட்டிற்கு பெருமளவில் பணம், இடம் கொடுத்து உதவியது ஜேப்பியார். மாநாட்டின் ஒரு பகுதி அங்கு நடத்தப் பட்டது.\nகுறிச்சொற்கள்:இட்டுக்கதை, கட்டுக்கதை, கத்தோலிக்க, கற்பனைக் கதை, கேரளா, சாமுத்திரி, சிரிய, சிரியன், சேரன், ஜமோரின், நஸ்ரனி, நஸ்ரானி, நெஸ்தோரிய, பிரான்சிஸ்கன் மிஷனரி, புனைக்கதை, மார்த்தாண்ட வர்மா, வாஸ்கோடகாமா, fable, fairy tale, fiction, heresy, legend, myth, story, tale\nஅபோகிரிபா, அம்மன், இத்தாலி, எம்.சி. ராஜமாணிக்கம், ஐரோப்பா, கத்தோலிக்கம், கல்வெட்டு, கள்ள ஆவணங்கள், கிரீஸ், கோவில் இடிப்பு, சின்னப்பா, சிலுவை, செபாஸ்டியன், ஜான் சாமுவேல், ஜி.ஜே. கண்ணப்பன், ஜியார்ஜ், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, தெய்வநாயகம், தோமா, தோமை, தோமையர், தோமையார், நம்பிக்கை, நினைவிடம், பிரான்சிஸ்கன் மிஷனரி, பைபிள், வாஸ்கோடகாமா, வீ. ஞானசிகாமணி இல் பதிவிடப்பட்டது | 13 Comments »\nசிவனை இழிவு படுத்தும் கதைகள்: கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nசிவனை இழிவு படுத்தும் கதைகள்: கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nஆறுமுக நாவலரும் கிருத்துவமும்: இந்தியமயமாக்கும் கிருத்துவர்களுக்கு சிவன் கர்த்தராகிறார். 18-19 நூற்றாண்டுகளில் இந்து மதத்தை ஆராய்ந்த ஐரோப்பிய அறிஞர்கள் கண்டு பிடித்த விஷயம் தான் அது. ஜார்ஜ் பிரேசர், பிளாவாட்ஸ்கி போன்றவர்கள் அதிகமாகவே எடுத்துக் காட்டியுள்ளனர். ஆறுமுக நாவலர் போன்ற சைவ வல்லுனர்களும் எடுத்துச் சொல்லியுள்ளனர். ஆறுமுக நாவலர் தமது “சைவதூஷண பரிகாரம்” என்ற நூலில் முழுவதுமாக எடுத்துக் காட்டியுள்ளார். அதன் தாக்கம் வியன்னாவில் “பைபிள் நடுங்கியது” என்ற புத்தகத்தில் காணலாம்[1]. ஆறுமுக நாவலர் தான் கிருத்துவக் கடவுளுக்கு “கர்த்தர்” என்ற பெயரை வைத்தார். உண்மையில் கர்த்தர் என்ற வார்த்தை சிவபெருமானைக் குறிப்பதாகும்.\nபுரட்டு / தலைகீழ் / போலி ஆராய்ச்சி: தெய்வநாயகம், அலெக்ஸ்சாண்டர் ஹேரிஸ், நீனான் போன்ற தலைகீழ் சித்தாந்த ஆராய்ச்சியாளர்களுக்கு இது மிகவும் பிடித்தமான விஷயம் எனலாம். 19-20 நூற்றாண்டுகளில் கிருத்துவத்தை முழுக்க ஆராய்ந்து பற்பல புத்தகங்கள் வந்து விட்டன. உலக சரித்திரத்தில், கிமு-கிபியே எடுக்கப் பட்டுவிட்டன[2]. இந்துமதம், புத்தமதம், மணிக்கிய மதம் முதலியவற்றிலிருந்து பெறப்பட்ட பற்பல விஷயங்களின் கலவைதான் கிருத்துவ மதம், பாவம், கன்னிப்பிறப்பு, சிலுவையிலறைப்பு, உயிர்த்தெழுப்பு, மேலே செல்லுத்தல், திரியேகத்துவம் முதலிய சித்தாந்தங்களை உள்ளடக்கி அது முழுக்க ஒரு மதம் போன்ற நிலையை இடைக்காலத்தில் தான் அடைந்தது என்று மெய்ப்பிக்கப்பட்டது. எனவே தெய்வநாயகம், அலெக்ஸ்சாண்டர் ஹேரிஸ், நீனான் போன்றவர்கள் இதனை மறுபடியும் புரட்ட ஆரம்பித்துள்ளனர். ஆனால், 100-200 ஆண்டுகளில் வெளிவந்துள்ள புத்தகங்களப் படித்துப் பார்த்தாலே, இவர்களது அந்த “உல்டா/தலைகீழ்” ஆராய்ச்சி முறை தெரிந்து விடும். இந்துக்களை ஏமாற்றி எப்படி எழுத வேண்டும் என்றே புத்தகங்கள் எழுதப்பட்டன[3].\nசுதந்திரத்திற்குப் பிறகு, இந்திய சர்ச்சுகள் சொத்துப் பகிர்வு, அதிகாரப்பங்கு, வாடிகன் தொடர்பு, ஐரோப்பிய சர்ச்சுகளுடனான சம்பந்தம் முதலியவற்றால் பிரிவுண்டன. அமெரிக்க-ஜப்பான்–கொரிய நாடுகளின் தொடர்புகளினால் 2000 வருடங்களில் இறையியல் ரீதியிலும் பிளவுண்டன[4]. எல்லாமே கிடைக்கும் பணத்தைப் பொறுத்தான் அவ்வாறு ஏற்பட்டன. அந்நிலையில், இந்தியாவிலுள்ள கதைகளை வைத்துக் கொண்டு, புதியதாக கதைகளை உருவாக்கலாம் என்ற திட்டத்தை எடுத்துக் கொண்டார்கள். தாமஸ் இந்தியாவிற்கு வந்தார் என்றதை சரித்திர ரீதியில் ஏற்றுக்கொள்ளாததால், இந்தியாவில் ஏசு என்ற பழைய பாட்டை, மறுபடியும் பாட ஆரம்பித்து விட்டனர். இதற்கு சில முஸ்லீம் இயக்கங்களின் ஆதரவும் இருக்கிறது[5].\nகிருத்துவப் போலி ஆராய்ச்சி வறைமுறை: ஆதரவு-எதிர்ப்பு; சித்தாந்தம்-எதிர்-சித்தாந்தம், சரித்திரம்-கட்டுக்கதை, உண்மை-பொய் என்ற ரீதியில், ஆய்வுக்கட்டுரகள், புத்தகங்கள், பி.எச்டிக்கள் முதலியவற்றைப் பெருக்குவது என்று 1960-70களில் திட்டமிடப் பட்டது. அதற்கேற்றப்படி, அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளினின்று பற்பல ஆராய்ச்சியாளர்கள், குறிப்பாக பெண்கள், இந்திய பெண்கள், அவர்களது நிலை, கோலம் போடுதல், பாட்டு பாடுதல், மடங்களின் நிலை, கிராம தேவதைகள், குறுதெய்வங்கள், பல்லாங்குழி என்று ஏதேதோ ஆராய்ச்சி செய்வது போல ஆயிரக்கணக்கில் வந்தார்கள். ஆனால், அவர்களது வேலை, இந்து மதத்தைக் குறைக்கூறுவது தான். நாகரிகமான போர்வையில் வந்து, இந்திய பல்கலைக்கழகங்களில் பதிவு செய்து கொண்டு, பல இந்திய வல்லுனர்களைக் ஜண்டு பேசி, விஷயங்களைக் கறந்து கொண்டு, தங்களது சித்தாந்தங்களுக்கு ஏற்றமுறையில் எழுதி வைத்தார்கள். அதற்கேற்றமுறையில் ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிடி, கேம்பிடிட்ஜ் போன்ற பல்கலைக்கழகங்கள் பதிப்புகள் மூலம் அவர்களது புத்தகங்கள் வெளி வந்தன. இந்திய பேராசிரியர்கள் அவற்றைப் படித்து ஆதரவாக விமர்சனத்தை எழுதிக் கொண்டிருந்தார்கள். அத்தகைய ஆராய்ச்சிகளில்[6] தான், உயர்வாகப் பேசப்பட்ட சிவபெருமான்-சிவன் என்றாகி, சிவம்-சவமாகி கேவலமாகச் சித்தரிக்கப் பட்டது.\nசிவனும் மூன்று பாரசீகர்களும்: மூன்று “மாகி” [Magi (singular); Magus (plural)] என்கின்ற கிருத்துவர்களும், சிவனும் நண்பர்களாக இருந்தார்களாம். வெகு தொலைவிலிருந்து இந்த நான்கு பேர்களும் பிரயாணமாக அங்கு வந்தபோது, நட்பினை வளர்த்துக் கொண்டனராம். அவர்கள் மீனாட்சி நதிக்கரைக்கு வந்தபோது, அதனைக் கரைக்கடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்களாம். அப்பொழுது, சலிச்சேரி பணிக்கர் என்ற நாயர் குடும்பத்தைச் சேர்ந்தவர் அங்கு சிறுபடகில் வந்தாராம். அவர்களை பத்திரமாக அடுத்தக்கரைக்குக் கொண்டு சேர்த்தாராம். அதனால், வருடாந்திர விழாக்களின் போது சர்ச் மற்றும் கோவில்களில் பணிக்கரின் நினைவாக பரிசுகள் கொடுக்கப்படுகின்றன. பணிக்கர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், சர்ச்சில் நிலா-விளக்கினை ஏற்றிய பிறகே ஊர்வலம் ஆரம்பிக்கிறதாம். பாவம் மயிலையில், சுரமுடையார் கூத்தாடும் தேவருக்கு விளக்கெரிக்க கொடுக்கப் பட்ட இறையிலி கல்வெட்டையே காணமல் அடித்த கிருத்துவர்கள், இங்கு பணிக்கரை வைத்து நிலா விளக்கு ஏற்றவைக்கிறார்கள்[7]. என்னே கயமைத்தனம் ஆனால், ஒரு சிரியன் கிருத்துவன் சொல்கின்ற கதையோ வேறுவிதமாக இருக்கிறது.\nசிவன் கைகளை உடைத்த ராஜாக்கள்: சில குறிப்பிட்ட நாட்களில், இந்துக்களால் பூஜைக்கு உபயோகப்படுத்தப் படும் மலர்கள், துளசி போன்றவை சர்ச்சில் காணப்பட்டனவாம். இது ராஜாக்களை அவமதிப்பதாகக் கருதப் பட்டதாம் (பாண்டிச்சேரி கோவில்களில் பாதிரிகள் பீ-மூத்திரம் கலந்து பக்கெட்டுகளில் வாரியிரைத்தனர்[8]. அதனை ராஜாக்கள் நன்றாக இருந்தது என்று ஏற்றுக் க���ண்டார்கள் போலும்). ஒரு நாள் மாகி சர்ச் விளக்குகளுக்கு கொடுக்கப்படும் எண்ணை காணாமல் போனதாகத் தெரிந்து கொண்டானாம். அதனால், யார் அதற்குக் காரணம் என்று தெர்ந்து கொள்ள விழிப்பாக கவனித்துக் கொண்டு இருந்தானாம்.\nஇப்படி சிவனைத் திருடனாக்கி, நம்மூர் ராஜாக்களை வைத்தே அவனது கைகளை உடைத்த கிருத்துவர்களுக்கு கற்பனை அதிகமாகவே கொடிகட்டிப் பறந்துள்ளது. இல்லை, அவர்கள் அந்த ராஜாக்கள் போர்ர்சுகீசிய ராஜாக்கள் என்றும் சொல்லிக்கொள்ளலாம்\nஉண்மையில், ஆறு (மலயத்தூர் முதலிய) சிவன் கோவில்களை ஆக்கிரமித்துக் கொண்டு, கடந்த 300 வருடங்களில் சர்ச்சுகள் கட்டியுள்ளார்கள். இதன் சொத்துக்களை தாங்கள் அடைய, அனுபவிக்க பாதிரிகள் கட்டியுள்ள கதைகள் தாம் இவை. அதுமட்டுமல்லாது, ஆறு சிவன் கோவில்களை இடித்த, கோவில் நிலங்களை அபகரித்த உண்மைகளை மறைக்கத்தான் இத்தகைய கதைகள். அயோக்கியத்தனமான புனித கோவில்களை இடித்துவிட்டு, சிவனையே தூஷிக்க அவர்களுக்கு எப்படி மனம் வந்துள்ளது என்பதனைப் பார்க்கவேண்டும். எதிர்மறை கதைகள், விளக்கங்கள், விவரங்கள் கொடுத்து உண்மையினை மறைக்கப் பார்க்கும் போக்குதான் மேன்மேலும் வெளிப்படுகிறது.\nமூன்று “மாகி” (அல்லது மாகஸ்) எனப்பவர்கள் கிருஸ்து பிறந்தபோது, கீழ் திசையிலிருந்து வந்தவர்கள் என்று கூறப்படுகிறது[9]. உண்மையில், “மூன்று அறிந்த பெருமக்கள்”, கிழக்கு திசையிலிருந்து வந்தனர் என்றுதான் உள்ளது. ஆனால், அதனை மூன்று அறிந்த பெருமக்கள், “இந்தியாவிலிருந்து வந்தனர்” என்று திரித்துக் கூற ஆரம்பித்தனர் (three wise men came from east). அவ்வாறே கதைகளும் எழுதப்பட்டன[10], மேலும் “மாகி” என்றால் ஜொரேஸ்ட்ரியனிஸம் அல்லது பாரசீக மதத்தைப் பின்பற்றுபவர்கள் என்று அர்த்தம்[11]. அதனை கிருத்துவர்கள் தமதாக்கிக் கொண்டனர்.\n[2] நமு-நபி / பொசமு / பொசபி (நடப்பு சகாப்தத்திற்கு முன்பு- நடப்பு சகாப்தத்திற்கு பின்பு / பொது சகாப்தத்திற்கு முன்பு- பொது சகாப்தத்திற்கு பின்பு) என்ற முறை வந்த பிறகும், கிமு-கிபியைப் பின்பற்றும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும்.\n[5] இந்தியாவில் ஏசு என்ற கதைகளுக்கு அஹ்மதியா போன்ற முஸ்லீம் இயக்கங்கள் தங்களது புத்தகங்கள் மூலம் சத்தூட்டி வருகின்றன.\n[8] அனந்தரங்கப் பிள்ளையே, தனது நாட்குறிப்புகளில் விளக்கமாக எழுதி வைத்திருக்கிறார். பாவம், நம்மாட்கள் படிக்கவில்லை போலயிருக்கிறது. தெரிந்திருந்தால், அப்பக்கங்களைக் கிழித்தெரிந்திருப்பார்கள்.\n[9] மாகி என்றால் மந்திரவாதி என்று பொருள், அவ்வாறுதான் கிரேக்கத்தில் வழங்கப்பட்டது. பிறகு பாரசிகப் பகுதியைக் குறிப்பிடலாம் என்று கிருத்துவ எழுத்தாளர்கள் மாற்றியெழுத ஆரம்பித்தார்கள். தாமஸ் கட்டுக்கதைக்காக அதனை “இந்தியா” என்று மாற்றி விட்டார்கள். இது ஒன்றே அவர்களது போலி ஆராய்ச்சியை வெட்ட வெளிச்சமாக்குகிறது.\n[10] நம்ம ஊரில் தெய்வநாயகம், ஞானசிகாமணி, தாமஸ் ஆல்வா எடிசன், ஜான் சாமுவேல், அலெச்சாண்டர் ஹாரிஸ், நீனான் என்ற பல ஆட்கள் இக்கட்டுக்கதைகளை மேன்மேலும் திரித்து, விரித்து எழுதி வருகின்றனர்.\nகுறிச்சொற்கள்:அதிகாரப்பங்கு, அலெக்ஸ்சாண்டர் ஹேரிஸ், உயிர்த்தெழுப்பு, ஏசு, கன்னிப்பிறப்பு, கர்த்தர், கிராம தேவதைகள், கிருத்துவ மதம், கிருஸ்து, குறுதெய்வங்கள், கோலம் போடுதல், சவம், சிலுவையிலறைப்பு, சிவன், சிவம், சைவம், சொத்துப் பகிர்வு, திரியேகத்துவம், தெய்வநாயகம், நீனான், பல்லாங்குழி, பாட்டு பாடுதல், பாவம், மடங்களின் நிலை, மேலே செல்லுத்தல், வாடிகன் தொடர்பு\nஇடது கை, ஏசு, கத்தோலிக்கம், கபாலம், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கபாலி கோயில் இடிக்கப் பட்டது, கபாலீஸ்வரர் கோயில், கர்த்தர், கல்வி, கல்வெட்டு, கள்ள ஆவணங்கள், காடவர்க்கோன், கால், குளூனி, கூத்தாடும் தேவன், கேரளா, கை, கோவில் இடிப்பு, சம்பந்தர், சாந்தோம், சின்னப்பா, சிறைத்தண்டனை, சிலுவை, சிவன், சேவியர் குளூனி, சைவம், ஜான் சாமுவேல், ஜார்ஜ், ஜியார்ஜ், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, திரியேகத்துவம், தூமா, தெய்வநாயகம், தோமா, தோமை, தோமையர், தோமையார், பகவதி, பரிசுத்த ஆவி, பார்வதி, பைபிள், மண்டையோடு, மயிலாப்பூர், மாமிசம், மைலாப்பூர், மோசடி ஆராய்ச்சி, ரத்தம், வலது கை, sivan இல் பதிவிடப்பட்டது | 9 Comments »\nமேரியும் கண்ணகியும் சகோதரிகளாம்: கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nமேரியும் கண்ணகியும் சகோதரிகளாம்: கேரளாவில் தாமஸ் கட்டுக்கதைகள்\nகிருத்துவ-முஸ்லீம் மதங்களில் தாய் வழிபாடு முரண்பாடு: இந்தியாவில் சக்தி வழிபாடு இருந்தது, இருப்பதில் ஒன்றும் புதியதில்லை. தாயே கடவுளாக மதிக்கப்பட்டு வழிபாடு நடக்கிறது. ஆனால், மற்ற மதத்தினருக்கு அத்தகைய எண்ணமே தெய்வகுற��றமாகிறது. ஆமாம், கிருத்துவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும், கடவுள் எப்பொழுதுமே ஆணாகத்தான் இருக்க வேண்டும். இருப்பினும் கடவுள் ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை என்றெல்லாம் உறுதியாகச் சொல்லிக்கொள்வார்கள். அம்மதங்களில் உள்ள தாய்வழிபாடு, பெண்தெய்வ வழிப்பாடு முதலியவற்றை மறைப்பார்கள், மறுப்பார்கள்[1]. மேரியின் வழிபாடு கத்தோலிக்கக் கிருத்துத்தில் முதன்மையானது. ஆனால், மேரி கடவுள் கிடையாது. மேரியின் வழியாக ஏசு மனித உருவில் வந்து பிறந்தால், மேரியை ஏன் கடவுளாக மதிக்கக் கூடாது என்று கிருத்துவர்கள் விளக்குவது கிடையாது.\nகுளூனி புத்தகத்தின் அட்டையில் இத்தகைய ஒரு படத்தைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ளார்கள். மேரி ஒரு இந்திய/ இந்துப் பெண்ணைப் போல சேலை-ஜாக்கெட் அணிந்துள்ளாள். போதாகுறைக்கு நெற்றியில் குங்குமத்திற்கு பதிலாக வெண்ணிறமான பொட்டு வைத்தது போல காணப்படுகிறது. பொதுவாக திருமணமான பெண்ணின் நெற்றியில் குங்குமத்தைத் தான் வைப்பார்கள். அம்மனாக பாவிக்கின்ற சிலைகளுக்குக்கூட குங்கும தான் வைக்கப்படும். அப்படியிருக்க குங்குமம் அல்லாத அந்த வெண்ணீறப் பொட்டு என்னவாக இருக்கும் எனும்போது, விபூதி என்பதுபோல தோன்றுகிறது. ஆனால், விதவைகள் தான் விபூதி வைத்துக் கொள்வது வழக்கம். பெண் தெயம் சிலைகளுக்குக் கூட விபூதி வைக்கும் பழக்கம் கிடையாது. ஆகவே, மேரிக்கு விபூதி வைக்கப் பட்டிருந்தால், அவள் பெண் தெய்வம் இல்லை, ஆண் உறவில்லாதவள், இருப்பினும் ஆண் இணையற்றவள். அதாவது பெயருக்கு கணவன் ஜோசப் இருந்தாலும், ஆவியினால் புணரப்பட்டு, கர்ப்பம் தரித்து, குழந்தையைப் பெற்றெடுத்ததால், அவ்வாறாக சித்தரிக்கப் பட்டுள்ளாள் போலும்\nஏசு கடவுள் என்றால், மேரி கடவுள் கிடையாது: ஏசுவைக் கிருத்துவர்களாக மதிக்க வேண்டும் என்றால், மேரியை கடவுளாக மதிக்க முடியாது. இருப்பினும் மேரியின் கணவர் ஜோசப் மதிக்கப்படுவது கிடையாது. கடவுள் என்று வரும்போது, ஜேஹோவைத் தான் கடவுள் என்பார்கள், இல்லை ஏசுவைக்கூட கடவுளின் மைந்தன், கடவுள் என்பார்கள் ஆனால், மேரி கடவுள் கிடையாது. அதாவது, ஏசு கடவுள் என்றால், மேரி கடவுள் கிடையாது. மேரியைப் போல, ஜோசப்பும் கடவுள் கிடையாது. சிவனுடன், தேவி, அபிராமி, சக்தி, பார்வதி என்றும் சமமாக வழிபட்டு வருவது இந்திய-இந்து பண்ப��டு. ஆனால், மேரியுடன் ஜோசபை வைத்து கிருத்துவர்கள் வழிபாடு செய்வதில்லை. ஏன் என்று அவர்கள் விளக்குவதும் கிடையாது. கேட்டால் ஹார்வாட் பல்கலைக்கழக பேராசியர்களுக்கே பொத்துக் கொண்டு கோபம் தான் வருகிறது[2]. இந்நிலையில் தான், இவர்கள் மேரியும் கண்ணகியும் சகோதரிகள் என்று கதைவிடுகிறார்கள். முன்பு தாமஸும், பகவதி அம்மனும் காதலர்கள் என்று கிருத்துவர்கள் சொன்ன கட்டுக்கதையைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன்[3]. அக்கட்டுக்கதைவை வைத்துக் கொண்டு, பெரிய-பெரிய மேனாட்டு பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி என்ன[4], பட்டங்கள் என்ன, எல்லாமே தாராளமாக நடந்து கொண்டேயிருக்கின்றன, பறந்து கொண்டே இருக்கின்றன\nகிருத்துவர்களின் சகிப்புத்தன்மையற்ற நிலை: கிருத்துவர்கள் தாம் மேனாட்டு பழக்க-வழக்கங்களைப் பின்பற்றுகிறோம், நாகரிகமாக இருக்கிறோம், ஆங்கிலம் பேசுகிறோம் என்று பல விஷயங்களில் மற்ற இந்தியர்களை விட உயர்ந்திருந்தாலும், மத விஷயத்தில் சகிப்புத்தன்மையற்றவர்களாகவே இருந்து வருகிறாற்கள். 19-20 நூற்றாண்டுகளில் கூட கேரளாவில், மத ஊர்வலங்களை வைத்துக் கொண்டு, கிருத்துவர்கள் கலாட்டா செய்ய முனைந்துள்ளார்கள் என்பது பிறகு தான் தெரியவருகின்றது. இந்துக்கள் தேவதைகளைன் வணங்குவது, பலிகொடுப்பது, பூஜைசெய்வது, ஊர்வலம் போவது என்பதெல்லாம், காலங்காலமாக கிராமங்களில் ஊர்களில் நடந்து வருகின்றன. ஆனால், கிருத்துவர்கள், அதற்கேற்றார்போல, புதிய கிருத்துவ சாமியார்களைக் கண்டு பிடித்து, கிராமதேவதைகள் அல்லது பிரியமான குலதெய்வங்களுக்கு இணையாக வைத்துக் கொண்டாடுவது, இந்துக்கள் பண்டிகைகள் வரும் நேரத்தில், இவர்களும் புதிய விழாவை அறிமுகப்படுத்திக் கொண்டாடுவது, போட்டியாக ஊர்வலம் போவது என்றெல்லாம் ஆரம்பித்தனர்[5]. சர்ச்சுகளுக்குள் நடப்பவை வெளியே நடக்க ஆரம்பித்தன. இதனால், கிருத்துவர்கள் மீது, இந்துக்களுக்கு கோபம் ஏற்பட்டது, பிறகு தொடர்ந்து இடைஞ்சல்கள் செய்து வரும்போது வெறுப்பு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாது, இந்துக்களைப் போலவே, தமது விக்கிரங்களை, சிலைகளை கோவில் வழியாக எடுத்துச் செல்லும் போது, இந்துக்களுக்கு எதிராக கூப்பாடு போட ஆரம்பித்தனர். இதனால், பதிலுக்கு இந்துக்களும் கத்த ஆரம்பித்தனர். இத்தகைய கூப்பாடுகள் அசிங்கமான வார்த்தைகளிலும் மு���ிந்தன[6]. பொதுவாக கிருத்துவர்கள், விக்கிர ஆராதனையை (idolatory) எதிர்ப்பவர்கள், உருவ வழிபாட்டைச் செய்யும் இந்துக்களைக் குறவாக பேசி வருபவர்கள். பிறகு கிருத்துவர்கள் எப்படி, அதே “செய்யக்கூடாதவைகளை செய்து”, இந்துக்களுக்கு போட்டியாக வந்தனர் என்று தெரியவில்லை. மேலும் மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள் இந்த மிக்கியமான விஷயங்களை மறந்து, மறைத்து மேல்-மேல் கட்டுரைகள், புத்தகங்கள் எழுதிவருவது, பட்டங்கள் பெறுவது கேலிக்கூத்தாக இருக்கிறது.\nவாடிகனின், போப்பின், இந்திய கிருத்துவர்களின் இரட்டை வேடங்கள்: கிருத்துவர்கள் உண்மையில் கிருத்துவர்களாக இருக்க வேண்டும், இல்லை இந்துக்களாக இருக்க வேண்டும், இந்துக்கள் போல நடித்துக் கொண்டு, தாங்கள் கிருத்துவர்கள் என்று சொல்லிக் கொள்ளக் கூடாது. அதற்கு “உள்-கலாச்சாரமயமாக்கல்” (inculturation) போன்ற திட்டங்களை வஞ்சமாகக் கூறி ஏமாற்ற வேண்டிய அவசியம் இல்லை[7]. ஏனெனில், ஒருபக்கம் அதனை ஆதரித்து பரப்பும் வேலையில், மறுபக்கம், போப் யோகா செய்யக் கூடாது, பரத நாட்டியம் ஆடக்கூடாது, “ஓம்” என்ற வார்த்தையை உச்சரிக்கக் கூடாது என்றெல்லாம், முஸ்லீம்களைப் போல பத்வா போட்டு / புல்களை (issuing bulls) / ஆணைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கக் கூடாது. கிருத்துவர்களே அவற்றை எதிர்த்தும் வருகிறார்கள்[8]. 70,000 பேய்களையோட்டிய வாட்டிகனின் பேயோட்டி, யோகா சாத்தானின் வேலை, அது கிருத்துவத்திற்கு ஒவ்வாதது[9] என்று குறியிருக்கிறார்[10], ஆனால், ஏசுவை பெரிய யோகி மாதிரி சித்தரிப்பதை என்னவென்பது இதெல்லாம் நிச்சயமாக கிருத்துவர்களின் இரட்டை வேடங்களே.\nமேரி-கண்ணகி சகோதரிகள்: கேரளா பழைய சேரநாடாகிறது, அதனால் இங்கு கண்ணகி வழிபாடு உள்ளது. அதற்கு முன்னரே சக்தி வழிபாடும் இருந்திருக்கிறது. பெண்மையை தெய்வீகமாக மதித்த கேரள பூமி, அந்நியயர்களின் வரவிற்குப் பிறகு மாற ஆரம்பித்தது. உள்ளூர் பழக்க-வழக்கங்கள் மாற ஆரம்பித்தன; திரித்துக் கூறப்பட்டன; எழுதப்பட்டன; அவ்வாறான கலப்பில், குழப்பத்தில் அம்மதங்கள் கதைகளை உருவாக்கின. மனர்காட் என்ற ஊரில் மேரியும், கண்ணகியும் நட்புறவுடன் இருந்தார்களாம். ஆனால், ஒருமுறை கிருத்துவர்கள் ஊர்வலம் போனபோது, ஒருவர் மற்றவரைப் பார்த்துக் கொள்ளவில்லையாம். குறிப்பாக மேரி தன்னை மதிக்காதலால் தேவிக்கு / கண்ணகிக்கு கோபம் உண்டாகியதாம்.\nஇதிலிருந்து, சுலபமாக நாம் பெறப்படும் விஷயங்கள் கீழ்கண்டவாறு பட்டியலிட்டு விவாதிக்கலாம்.\nமேரி கண்ணகியை / தேவியை மதிக்கவில்லை.\nஅல்லது கிருத்துவகள் கண்ணகியை / தேவியை மதிக்கவில்லை.\nஅல்லது கிருத்துவகள் கண்ணகி / தேவியின் கோவிலை ஆக்கிரமித்துக் கொண்டனர் / தாக்கினர்.\nகலவரத்தைக் கட்டுப்படுத்த கிருத்துவர்கள் இந்துகக்ளுடன் சமரசம் செய்து கொண்டிருக்கலாம்\nபூரம் திருவிழா நடந்தபோது கலவரம் ஏற்பட்டுள்ளதை அந்த ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்[11].\nஎர்ணாகுளத்தில் புறப்பகுதியில் உள்ள சிரியன் கத்தோலிக்க சாமியார் சொல்லும் கதை: இக்கதை காளிக்கும் செபாஸ்டியன் என்ற கிருத்துவ சாமியாருக்கும் நடந்த சகோதர-சகோதரி பிரச்சினையைக் கூறுகிறது. இது கண்ணூர் என்ற இடத்தில் நடந்ததாக அந்தோணி என்ற பாதிரி கூறியதாக கோரின் டெம்ப்ஸி குறிப்பிடுகின்றார். வருடாந்திர செபாஸ்டியன் சர்ச் விழாவில், கிருத்துவர்கள் தமது ஊர்வலத்தை காளிகோவிலின் வழியாக எடுத்துச் செல்வார்களாம். அப்பொழுது காளிக்கோவிலின் பிரதான கதவுகள் திறக்கப்பட்டு, காளி செபாஸ்டியனை செய்வாராம். ஆனால் சமீபத்தில் 1993-1994 வருடகாலத்தில் அக்கிராமத்தில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் (the R.S.S.,a afundamentalist” Hindu political party[12]) என்ற இயக்கத்தைச் சேந்தவர்கள், அவ்வாறு கதவுகளைத் திறக்கவேண்டாம் என்றார்களாம். ஆனால், காளி மிகவும் கோபம் கொண்டாளாம். அதனால், தெவக்குற்றம் ஏற்பட்டுவிடுமோ என்று பயந்து அடுத்த ஆண்டில், கதவுகளைத் திறந்து விட்டனராம்.\nஇது இப்பொழுது உருவாக்கப்பட்டக் கதையாக இருந்தாலும், சபாஸ்டியன் சர்ச் கட்டப்பட்டுள்ள இடம், முன்பு காளி கோவிலுக்குச் சொந்தமாக இருந்திருக்க வேண்டும். அதனால் மதம் மாறிய கிருத்துவர்கள், அதாவது முந்தைய இந்துக்கள் அவ்வாறு காளிக்கு மரியாதை செய்து வந்திருக்கலாம். சென்னையில் மயிலாப்பூரில் கபாலீசுவரர் கோவிலை இடித்தவர்கள், கேரளாவில் இத்தகைய வேடம் போடுகிறார்கள் போலும்.\n[2] பேராசிரியர் பிரான்சிஸ் சேவியர் குளூனி, “தெய்வீகத்தாய், ஆசிர்வதிக்கப் பட்ட அம்மா – இந்து தேவதைகளும், கன்னி மேரியும்” என்ற நூலில் அவரால் ஸ்ரீ, தேவி மற்றும் அபிராமி மேரியுடன் ஒப்பிட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ-விஷ்ணு, தேவி-சிவன், அபிராமி-சிவன் என்றுள்ளபோது, மேரிக்கு யார் கே.வி.ராம���ிருஷ்ண ராவ் என்பவர் என்று கேட்டபோது, அவருக்கு முகம் சிவந்து, விருட்டென்று எழுந்து, அடிக்க வரும் போல அருகில் வந்தார். சாட்சிற்கு வெங்கட்ராகவன் என்ற நண்பரும் உடன் இருந்தார்.\n[12] பிறகு அடிக்குறிப்பு 12ல், இவ்வாறு அடைமொழியில்லாமல் குறிப்பிடுகின்றார், “the R.S.S., the Muslim League, and the Congress Party occasionally become forces for interreligious division”. ஆகையால், மேனாட்டவர்களுக்கும், மதரீதியில், அரசியல் ரீதியில் விளக்கங்கள் கொடுக்கும்போது, பாரபட்சம், வித்தியாசம் பாராட்டுதல் முதலியவை உKள்ளன என்று தெரிகிறது.\nகுறிச்சொற்கள்:அம்மா, அருளப்பா, ஆச்சார்யா பால், இந்தியக் கிருத்துவம், ஏசு, கண்ணகி, கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது, கற்பு, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, கிருஸ்து, சந்தேகப் படும் தாமஸ், சாந்தோம் சர்ச், தாமஸ், தாய், தாய் வழிபாடு, திதமஸ், தோமா, தோமையர், போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, மண்டையோடு, மேரி, மையிலை பிஷப், ரத்தம், ரெட்ஸிங்கர்\nஅபோகிரிபா, அம்மன், அருளப்பா, அறிவு, ஆச்சார்ய பால், ஆவி, இடைக் கச்சை, இடைக்கச்சை, இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, எடிஸா, எடிஸ்ஸா, எதிர்-கத்தோலிக்கம், ஏசு, கத்தோலிக்கம், கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில் இடிக்கப் பட்டது, கபாலீஸ்வரர் கோயில், கள்ள ஆவணங்கள், கிரேக்கம், கூத்தாடும் தேவன், கேரளா, கோழி, சம்பந்தர், சாந்தோம், சின்னப்பா, சிலுவை, செபாஸ்டியன், ஜார்ஜ், ஜியார்ஜ், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, தோமா, தோமை, தோமையர், பகவதி, பரிசுத்த ஆவி, பலி, பிசாசு, பூதம், மாமிசம், மேரியின் இடைக்கச்சை, மோசடி ஆராய்ச்சி, ரத்தம் இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nகுத்னா ஹோரா – மண்டையோடு-எலும்புகளினால் கட்டப்பட்டுள்ள சர்ச் – நாகரிகம் மிக்க ஐரோப்பியர்கள் வணங்கும் சர்ச்\nகுத்னா ஹோரா – மண்டையோடு-எலும்புகளினால் கட்டப்பட்டுள்ள சர்ச் – நாகரிகம் மிக்க ஐரோப்பியர்கள் வணங்கும் சர்ச்\nகிருத்துவத்தில் உள்ள விசித்திரமான மதநம்பிக்கைகள் இங்கு ஆராய்ச்சி செய்யப்படுகின்றன.\nஇடைக்காலத்திற்குப் பிறகு, குறிப்பாக இஸ்லாம்-கிருத்துவ மோதல்களுக்குப் பிறகு, இரண்டு மதங்களும் அடிப்படைவாதம், பழமைவாதம், என்ற பிடிவாதங்களினால் தீவிரவாதம், பயங்கரவாதம் போன்ற மனித-விரோத சித்தாந்தங்களை உருவாக்கியுள்ளார்கள்.\nஅவற்றைப் பரப்ப மக்களைக் கொல்வதிலும் தயங்குவதில்லை.\nகாலம் மாறிய��ள்ளதால், கொல்ல உபயோகிக்கப்படும் ஆயுதங்கள் மாறியுள்ளன.\nஆனால், மனப்பாங்கு, கொலைவெறி மாறவில்லை. மக்கள் செத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்;\nமில்லியன் மண்டையோடு-எலும்புகளினால் கட்டப்பட்டுள்ள சர்ச்[1]: செக் நாட்டில், குத்னா ஹோரா என்ற இடம் பிரேக்கின் வெளிப்பகுதியில் உள்ளது [The Ossuary (Bone Church) in Kutna Hora][2]. செட்லெக் என்ற இடத்தில் இருக்கும் இது எல்லா சாமியார்களின் (கப்லே வெஸ்க் ஸவட்யாச் – kaple všech svatých), சர்ச்சிற்குக் கீழேயுள்ளது. எலும்பு-சர்ச் என்றே அழைக்கப்படுகிறது, ஏனெனில் இந்த சர்ச்சின் உட்புறம் முழுவதும் எலும்புகள்-மண்டையோடுகள் தாம் காணப்படுகின்றன[3]. சுமார் 70,000ற்கும் மேற்பட்ட மண்டையோடுகள், லட்சத்திற்கும் மேலான எலும்புகள், எலும்புப் பகுதிகளை வைத்து, இச்சர்ச்சின் உட்புறம் அலங்கரிக்கப் பட்டுள்ளது[4]. வருடத்தில் இரண்டு லட்சம் மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.\nபடம். இந்த சர்ச்சின் நுழைவாயில். மேலே எலும்புகள்-மண்டையோடுகளினால் அலங்கரிக்கப் பட்டுள்ள சிலுவை முதலியவற்றைக் காணலாம்.\nபுனிதமான பயங்கரமான சர்ச்: ஹென்றி என்ற கத்தோலிக்கப் பாதிரி 1278ல் புனித பூமியிலிருந்து ஒருப்பிடி மண்ணைக் கொண்டு வந்து, இங்குள்ள சமாதிகள், கல்லறைகளின் மீது தூவியதும், இவ்விடமும் புனிதமாகி விட்டாதாம்[5]. இந்த பழக்கம் பிறகு ஐரோப்பா முழுவதும் பரவி விட்டதாம்.\nமண்டையோடுகள், எலும்புகள் கிடைத்தவிதம்: 14ம் நூற்றாண்டில் பரவிய நோய்கள் மற்றும் 15ம் நூற்றாண்டில் ஹுஸைட் போர்களினால் இறந்தவர்கள் அதிகமாகியவுடன், அவர்கள் புதைப்பதற்கு இடம் இல்லாமல் போக, பழைய இடத்தில் உள்ள எலும்புகளை அப்புறப்படுத்து, இங்கு கொண்டு சேர்த்தார்கள்[6]. இதனால் புதியதாக செத்த்வர்களுக்கு கல்லறைகள் கிடைத்தன. பழையதாக செத்தவர்களின் மிச்சக்களுக்கு / எலும்புகளுக்கு இந்த சர்ச்சில் இடம் கிடைத்தது.\nசர்ச் கட்டப் பட்ட விதம்: உள்ளூர் கற்பனைக்கதையின் படி, ஒரு கிருத்துவ சந்நியாசி பைத்தியம் பிடித்ததால், எலும்புகளனாலேயே சிற்பங்களை செய்து, இந்த சர்ச்சில் வைத்தார் என்பதாகும். கண்தெரியாத பாதிரி எலும்புகளை பிரமிடு மாதிரி செய்து வைத்தார் என்று இன்னொரு கதை கூறுகிறது[7]. ஆனால் உண்மையில் பிரான்டிசெக் ரின்ட் (František Rint) என்ற மரவேலை வல்லுனர் தான் 1870ல் இந்த சர்ச்சை இப்படி, எலும்புகள், மண்டையோ���ுகள் வைத்து அழகுபடுத்தினார்[8]. பல ஆட்களை வைத்துக் கொண்டு எலும்புகளை சுத்தப்படுத்தி, ஓட்டிகள் போட்டு, இணைத்து இவ்வாறு அலங்கரப்படுத்திக் கட்டியுள்ளார்.\nபடம். பிரான்டிசெக் ரின்ட் (František Rint) தன்னுடைய பெயரைக்கூட இப்படி, எலும்புப்பகுதிகளினாலேயே பிரான்டிசெக் ரின்ட் (František Rint) பொறித்து வைத்துள்ளார்.\nஎல்லாமே மண்டையோடுதான், எலும்புகள் தாம்: அதுமட்டுமல்லாது ஸ்க்வார்ஸென்பெர்க் என்ற உள்ளூர் பிரபுவின் ஆயுதங்கள் கொண்ட மேல்-சட்டை மற்றும் தொங்கும் தீபங்கள் முதலியவற்றை மனித எலும்புகளினாலேயே செய்தார். ஐரோப்பாவில் ஒன்றும் இத்தகைய எலும்புக்கூடு சர்ச்சுகள் இல்லாமல் இல்லை. ஆனால், அவற்றில் எல்லாவற்ரையும்விட, அதிக அளவில் மிகவும் அழகான, வேலைப்பாடு மிகுந்த, மக்கள் விரும்பி புகைப்படங்கள் எடுக்கும் சர்ச் இதுதான். அதனால்தான் சுற்றுலா பயணிகள் இங்கு அதிகமாக வருகிறார்கள்.\nகுழந்தை, தேவதை என்றும் யாரையும் விட்டுவைக்கவில்லை. ஆமாம், எக்காளம் ஊதும் அந்த தேவதையின் மறு கையில் ஒரு மண்டையோட்டை வைத்துவிட்டார் ரின்ட்.\nஸ்க்வார்ஸென்பெர்க் என்ற உள்ளூர் பிரபுவின் ஆயுதங்கள் கொண்ட மேல்-சட்டை. பின்பக்கம், ஏதோ கடையில் / சூப்பர்மார்க்கெட்டில் சாமான்களை அடுக்கி வைத்துள்ளது போல, எலும்புகள், எலும்பு பாகங்கள், மண்டையோடுகள் பிரித்துவைக்கப்பட்டுள்ளன.\nதொங்கும் தீபங்கள் – எல்லாமே மண்டையோடுகள் தாம், எலும்புகள் தாம்\nஇவற்றிற்கும் மக்கள் காசுகளைப் போட்டுவிட்டுச் செல்கிறார்கள். தட்சிணையா, வேண்டுதலா, என்று அவர்களைத் தான் கேட்கவேண்டும்.\nபூமியிலிருந்து வெள்ளி வந்து பணக்காரனாகிய கிருத்துவ பாதிரி: இங்கிருக்கும் கிருத்துவ சாமியார்கள் சரியான சோம்பேரிகளாம், எப்பொழுதும் நன்றாக தூங்கிக் கொண்டிருப்பார்களாம். உள்ளூர் கதையின்படி, ஒருமுறை ஆன்டன் என்ற சோம்பேரி கிருத்துவர் சாமியார் சர்ச்சின் தோட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மூன்று வெள்ளிகள் பூமியிலிருந்து வெளிவந்து, அவனது முகத்திற்கு அருகில் நீண்டுக் கொண்டிருந்தனவாம். அந்த இடத்தை நினைவுகொள்ள தனது தொப்பியை அடையாளமாக வைத்தானாம். குத்னா என்றல் தொப்பி, அதனால் இவ்விடம் குத்னா ஹோரா என்றழைக்கப்படுகிறது[9]. ஆனால், சர்ச்சிற்குள் சென்று பார்த்தப் பிறகு, தமிழில் ஒருவேளை கிண்டல��க “குத்தினால் அரோகரா” என்றும் நம்மக்கள் சொல்லக்கூடும். இருப்பினும் கிருத்துவர்களுக்கு ஏனெப்படி மண்டையோடுகள்-எலும்புகள் மீது விபரீதமான, பயங்கரமான ஆசை, காதல், மோகம்\nகுறிச்சொற்கள்:அமெரிக்கா, எலும்பு, எலும்புக்கூடு, ஐரோப்பியர்கள், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோவில், கப்லே வெஸ்க் ஸவட்யாச், கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, காபாலி கோயில், குத்னா ஹோரா, கொலைவெறி, சந்தேகப் படும் தாமஸ், சந்தேகிக்கும் தாமஸ், சர்ச், சாந்தோம் சர்ச், செக், செட்லெக், செயின்ட் சேவியர், தாமஸ், தாமஸ் கட்டுக்கதை, தெய்வநாயகம், நாகரிகம், பிரான்டிசெக் ரின், மண்டையோடு, மையிலை பிஷப், ஸ்க்வார்ஸென்பெர்க்\nஅருளப்பா, ஆவி, எதிர்-கத்தோலிக்கம், எலும்பு, ஐரோப்பா, கத்தோலிக்கம், கபாலம், கபாலி, கபாலி கோயில், கபாலீஸ்வரர் கோயில், கப்லே வெஸ்க் ஸவட்யாச், கிரேக்கம், குத்னா ஹோரா, குளூனி, கொலைவெறி, சாந்தோம், சிறைத்தண்டனை, சிலுவை, செக், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, நம்பிக்கை, நினைவிடம், பரிசுத்த ஆவி, பிசாசு, பிதா, பிரான்டிசெக் ரின், புரொடெஸ்டென்ட், பூதம், பேய், பைபிள், போப், மண்டையோடு, மோசடி ஆராய்ச்சி, ரத்தம், ரெலிக், ஸ்க்வார்ஸென்பெர்க் இல் பதிவிடப்பட்டது | 5 Comments »\nகபாலிக சதுக்கம் – கப்லிகா செஸ்ஸெக் (Kaplica Czaszek) மண்டையோடுகள்-எலும்புக்கூடுகளான நினைவிடம் / சர்ச்\nகபாலிக சதுக்கம் – கப்லிகா செஸ்ஸெக் (Kaplica Czaszek) மண்டையோடுகள்-எலும்புக்கூடுகளான நினைவிடம் / சர்ச்\nகபாலிக சதுக்கம் – கப்லிகா செஸாக் (Kaplica Czaszek): குடோவாஜ்ட்ரோஜ், கீழ்-சிலேசியன் வோய்டாசிப் (Kudowa-Zdrój, Lower Silesian Voivodeship, Poland) என்ற இடத்தில் ஒரு சர்ச் உள்ளது. ஜெர்மானா (Czermana in Poland) 1776ல் கட்டப்பட்டாதாகச் சொல்லப் படும் இது “கப்லிகா செஸாக்” (Kaplica Czaszek) என அழைக்கப்படுகிறது[1]. அவர்கள் மொழியில் “மண்டையோடுகள் இருக்குமிடம்” என்று பொருளாம்[2]. கபாலிக சதுக்கம் என்று ஒரு சர்ச் உள்ளது. பெயருக்கு ஏற்றாற்போல, இங்கு ஆயிரக்கணக்கில் மண்டையோடுகள்-எலும்புகள் உள்ளன. இந்த சர்ச்சை வாடிகனே அங்கீகரித்துள்ளது. அப்படத்தைப் பார்த்தாலே, ஏதோ பேய்வீடு அல்லது பிசாசு மாளிகை போன்று காட்சியளிக்கிறது. வாக்லா தோமாஜெக் (Wacław Tomaszek) என்ற உள்ளூர் பாதிரி 1776ல் இதனைக் கட்டினாராம். 1618-1648 ஆண்டுகளில் நடந்த “முப்பது வருட போர் மற்றும் மூன்று வருட செலேஷியன் போரில்” இறந்தவர்களின் மொத்தமான கல்லறையாகும். ஜே. ஸ்கிமிட் மற்றும் ஜே. லாங்கர் (J. Schmidt and J. Langer) சேர்ந்து இறந்தவர்களின் மண்டையோடுகள்-எலும்புக்கூடுகள்-எலும்புகள் முதலியவற்றை இங்கு கொண்டு சேர்த்தனராம். பிறகு, அவற்றை வைத்து அலங்கரிக்கப் பட்டு, இந்த சர்ச் / நினைவிடம் கட்டப்பட்டது[3].\nஇது அப்போஸ்தலரின் பார்த்தலோமியோவின் சர்ச் என்று கூறப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு ஊருக்கு ஒரு அப்போஸ்தலரை கூட்டிக் கொண்டு வரவேண்டும், இல்லை வரவழைக்க வேண்டும். இல்லை வந்தது போல புளுகவேண்டும், கட்டுக்கதைகளை எழுதிவைக்க வேண்டும்.\nமண்டையோடுகள்-எலும்புக்கூடுகள்-எலும்புகள் முதலியவற்றை வைத்து இப்படி கட்டவேண்டும் என்ற ரசனை வந்ததே பொறுத்தமா அல்லது வேண்டுமென்றே செய்தார்களா என்று தெரியவில்லை. இவற்றை சுத்தப்படுத்தி, கம்பிகளால் கட்டி, வடிவமைத்து வேலை செய்த் மனிதர்கள் எப்படி வேலை செய்திருப்பர் அந்த அளவிற்கு தங்களது மனங்களை திடப்படுத்திக் கொண்டார்களா இல்லை கசாப்புக்க்காரர்களை வைத்துக் கொண்டு கட்டினார்களா அந்த அளவிற்கு தங்களது மனங்களை திடப்படுத்திக் கொண்டார்களா இல்லை கசாப்புக்க்காரர்களை வைத்துக் கொண்டு கட்டினார்களா மனிதர்களை அப்படிக் கொன்றுக் குவித்த ஆட்கள் அல்லது அவர்கள் வழிவந்தவர்கள் கூட அவ்வாறு அமைதியாக, ஆனந்ததமாகக் கட்டியிருப்பார்கள் போலும் மனிதர்களை அப்படிக் கொன்றுக் குவித்த ஆட்கள் அல்லது அவர்கள் வழிவந்தவர்கள் கூட அவ்வாறு அமைதியாக, ஆனந்ததமாகக் கட்டியிருப்பார்கள் போலும் சரி, தங்களது ரத்தம், சதை, முதலியன மறைந்திருக்கலாம், மண்டையோடுகள்-எலும்புக்கூடுகள்-எலும்புகள் முதலியன இப்படி மிச்சமாகி அலங்கரிக்கப் பட்டிருக்கலாம், ஆனால், அந்த ஆயிரக் கணக்கான ஆத்மாக்கள் எங்கேயிருக்கும் சரி, தங்களது ரத்தம், சதை, முதலியன மறைந்திருக்கலாம், மண்டையோடுகள்-எலும்புக்கூடுகள்-எலும்புகள் முதலியன இப்படி மிச்சமாகி அலங்கரிக்கப் பட்டிருக்கலாம், ஆனால், அந்த ஆயிரக் கணக்கான ஆத்மாக்கள் எங்கேயிருக்கும் இவர்களை பழிவாங்கியிருக்குமா, பழிவாங்க அலைந்து கொண்டிருக்குமா\nஇதைப் பார்ப்பவர்களுக்கு இது நினைவிடம், கல்லறை, சர்ச் என்றெல்லாம் மனதிற்கு வருமா அல்லது வேறுவிதமாக நினைப்பார்களா என்பது புகைப்படங்களை வைத்தேத் தீர்மானித்து���் கொள்ளலாம்.\nமண்டையோடுகள்-எலும்புகளின் சமாதி: இதைத்தவிர பூமிக்கடியில் உள்ள அறைகளில் 21,000 மண்டையோடுகள்-எலும்புகள் வைக்கப் பட்டு, கதவுகளால் மூடிவைக்கப் பட்டுள்ளன. இவையெல்லாம் புரொடஸ்டன்ட் கிருத்துவர்களின் மண்டையோடுகள்-எலும்புகள் ஆகும் என்று கூறுகிறார்கள். இப்படி ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டதால், அவர்களின் உடல்கள் அழுக விட்டிருப்பர். பிறகு, தோல், தசை, பிண்டம் முதலியவை நீங்கியப்பிறகு, இந்த மண்டையோடுகள்-எலும்புகள் எடுத்துவரப்பட்டன. தொத்துவியாதியும் பரவியது என்கின்றனர். ஆகவே, கடையில், சேர்த்த மிச்சம் தான் மண்டையோடுகள்-எலும்புகள்.\nகத்தோலிக்கக் கிருத்துவத்தை எதிர்த்துப் போராடியதால், வாடிகன், ரோம் இவர்களைக் கொன்று குவித்ததாம். அதனால் அவர்கள் “உயிர்த் தியாகிகள்” என்று மதிக்கப் படுகிறார்கள்.\nசிலுவையில் குரூரமாக ஆணிகள் அடித்துக் கொல்லப்பட்ட ஏசுவின் உருவமே இப்படி அலங்கரிக்கபட்டுள்ளது. மதத்தின் பெயரால் மக்களைக் கொன்றுக் குவித்த கிருத்துவர்களுக்கு, இது சரியான சர்ச்சுதான் அல்லது நினைவிடம் தான்.\nஒரு தேவதை இப்படி மண்டையோடுகள்-எலும்புக்கூடுகள்-எலும்புகள் முதலியவற்றை வைத்து அலங்கரிக்கப் பட்டுள்ளாள். இவளை என்னவென்று சொல்வது ரத்தக் காட்டேரி, ரத்தம் குடிக்கும் ராட்சஸி, காளீ, சாமுண்டி என்றெல்லாம் சொல்லலாமா அல்லது மேரி என்ரு சொல்லி அமைதியாகி விடுவார்களா ரத்தக் காட்டேரி, ரத்தம் குடிக்கும் ராட்சஸி, காளீ, சாமுண்டி என்றெல்லாம் சொல்லலாமா அல்லது மேரி என்ரு சொல்லி அமைதியாகி விடுவார்களா பாவம், அந்த பிரான்சிஸ் சேவியர் குளூனி, இந்த அம்மாவை என்னென்று வர்ணித்திருப்பார் பாவம், அந்த பிரான்சிஸ் சேவியர் குளூனி, இந்த அம்மாவை என்னென்று வர்ணித்திருப்பார் “மாதரியம்மன் அந்தாதி” பாடியவைத் தான் கேட்கவேண்டும் “மாதரியம்மன் அந்தாதி” பாடியவைத் தான் கேட்கவேண்டும்\nகிருத்துவர்கள், தங்களது பழக்க-வழக்கங்கள் பலவற்றை மறைத்து, அவர்கள் ஏதோ அப்பழுக்கல்லாத 100% புனிதர்கள் போல சித்தரித்துக் கொண்டு, மற்றவர்களை “பாவிகள்”, “நம்பிக்கையில்லாதவர்கள்”, “விக்கிர ஆராதனையளர்கள்”, “பேய்-பிசாசுகளை வணங்குபவர்கள்” என்றேல்லாம் சித்தரித்து கேலிபேசி, அவதூறு செய்துள்ளனர். ஆனால், அவர்களது குணங்களோ, மிகவும் கேவலமாக, மற��ற நம்பிக்கையுள்ளவர்களைக் கொல்லும் அளவிற்கு வளர்ந்துள்ளனர், வளர்க்கப் பட்டுள்ளனர் என்று தெரிகின்றது.\nகுறிச்சொற்கள்:அருளப்பா, ஆச்சார்யா பால், எலும்பு, கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோவில், கப்லிகா செஸ்ஸெக், கல்லறை, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, காபாலி கோயில், குடோவாஜ்ட்ரோஜ், சந்தேகிக்கும் தாமஸ், சர்ச், தாமஸ், தாம், தீம், தோமஸ், தோமா, தோமை, தோமையர், தோமையர் மலை, தோம், நரம்பு, நினைவிடம், புனித தோமையர் மலை, போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, மஜ்ஜை, மண்டையோடு, மண்டையோடுகள், மததண்டனை, மயிலாப்பூர், மேரி, மையிலை பிஷப், ரத்தம்\nஆவி, இறப்பு, எச்சம், எலும்பு, ஏசு, கபாலம், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கப்லிகா செஸ்ஸெக், கள்ள ஆவணங்கள், குடோவாஜ்ட்ரோஜ், சாவு, சிலுவை, தாமஸ், நினைவிடம், பிசாசு, பூதம், பேய், போலி ஆவணங்கள், ரெலிக் இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nதாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது – சரித்திரத்தன்மையில்லாத கிருத்துவர்களின் ஈனத்தனமான பிரச்சாரம்\nதாமஸ் கட்டுக்கதை தொடர்கிறது – சரித்திரத்தன்மையில்லாத கிருத்துவர்களின் ஈனத்தனமான பிரச்சாரம்\nஉமாபதியை அடுத்து முருகராஜ் – கட்டுக்கதை விற்ப்பனர்கள்: “சென்னை புனித தோமையார் பேராலயம்” என்ற தலைப்பில், எல்.முருகராஜ் என்பவர் எழுதியதாக தினமலர் மறுபடியும் ஒரு கதையை பிரசுரித்துள்ளது[1]. இந்த முருகராஜ் யார் என்று தெரியவில்லை. காசு கொடுத்தால் என்னவேண்டுமானாலும் எழுதலாம், பொய்யை ஆயிரம் தடவை படங்களுடன் போடலாம் என்று தினமலர் தீர்மானமாக இருக்கிறது என்று நிரூபனம் ஆகிவிட்டது. பிப்ரவரி மாதத்தில் எஸ். உமாபதி என்பவர் அதிகமாகவே கதை விட்டிருக்கிறார். அது கீழ்கண்டவாறு கொடுக்கப்படுகிறது[2].\nதேசிய திருத்தலமான புனித தோமையார் மலைஎஸ்.உமாபதிபதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2011,00:00 ISTசென்னை, புனித தோமையார் மலை திருத்தலம் தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கிறிஸ்துவ மதத்தை பரப்ப வந்தவர்களில் புனித தாமஸ் முதலானவர். இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவர். கி.பி.52ம் ஆண்டில் இந்தியா வந்த இவர், மலபார் மற்றும் சோழ மண்டல கடற்கரை பகுதிகளில் தனது மதப் பிரசாரத்தை துவக்கினார். பின்னர், மயிலாப்பூர் லஸ் பகுதிக்கு வந்தார்[3]. அப்போது, மயிலாப்பூர் பல்லவர்கள��ன் துறைமுகமாக இருந்தது. அங்கு மாமரங்கள் நிறைந்த தோப்பு காணப்பட்டது. அங்கு ஓய்வு எடுத்த அவர், அதன்பின், சில மைல் தொலைவில் சைதாப்பேட்டைக்கு அருகே குகையுடன் இருந்த சின்ன மலைக்கு வந்தார்[4]. அந்த சூழ்நிலை அவருக்கு பிடித்து போனதால், அங்கேயே தனது இறுதி நாட்களை கழிக்க விரும்பினார். எட்டு ஆண்டுகள் அங்கு இருந்த புனித தாமஸ், பின், ஜெபம் செய்வதற்காக அவ்வப்போது, தற்போதைய செயின்ட் தாமஸ் மலைக்கு சென்று வந்தார். அப்போது அங்கு அம்பு எய்யப்பட்டு மரணமடைந்தார். அவரது உடல் கடற்கரையில் புதைக்கப்பட்டது. அவர் தங்கியிருந்த இடம் சின்ன மலை என்று அழைக்கப்பட்டது.\nபுனித தோமையர் மலை கடல் மட்டத்தில் இருந்து 300 அடி உயரம் கொண்டது. இந்த மலை மேல் செல்ல 134 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படிக்கட்டுகளை கி.பி.1726ல் கோஜா பீட்ரஸ் உஸ்கேன் அமைத்தார். புனித தாமஸ் புதைத்த இடத்தை ஆறாம் நூற்றாண்டில் ஆர்மீனிய கிறிஸ்தவர்கள் கண்டுபிடித்தனர். அந்த இடத்தில் ஒரு தேவாலயம் கட்டப்பட்டது. அது தற்போது சாந்தோம் தேவாலயம் என்று அழைக்கப்படுகிறது. போர்ச்சுக்கீசியர்கள், சென்னைக்கு வந்த போது, அங்கு ஒரு நகரை உருவாக்க நினைத்தனர். அவர்கள் அமைத்த புதிய நகர் சாந்தோம் அல்லது தாமஸ் நகர் என்று அழைக்கப்பட்டது. மயிலாப்பூர் லஸ் பகுதியில் உள்ள தேவாலயம் கி.பி.1516ம் ஆண்டு போர்ச்சுக்கீசியர்களால் புதுமையான முறையில் கட்டப்பட்டது. புனித தாமஸ் கல்லறையை போர்ச்சுகீசியர்கள் மேலும் உட்பகுதிக்கு மாற்றி அங்கு கி.பி.1523ல் ஒரு தேவாலயம் அமைத்தனர். புனித தோமையர் மலைக்கு மார்கோபோலோ வருகை தந்தபோது மலை மீது நெஸ்டோரியன் தேவாலயம் இருந்த இடத்தில் தற்போதுள்ள கன்னிமேரியின் தேவாலயம் அமைக்கப்பட்டது என நம்பப்படுகிறது. கடந்த 2006ம் ஆண்டு முதல் முறையாக சாந்தோமில் உள்ள புனித தாமஸ் கதீட்ரல் பாசிலிகா தேவாலயம் தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மிகப் பழமையான புனித தோமையார் மலை திருத்தலம், இரண்டாவதாக சமீபத்தில், தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கேரளாவில் உள்ள இரண்டு தேவாலயங்களும் தேசிய திருத்தலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலே காணப்படும் விஷயத்திற்கு எந்த சரித்திர ஆதாரமும் இல்லை. அதாவது ஒவ்வொரு வரியும் வடிகட்டின பொய். இர��ப்பினும், தினமலரில் தொடர்ந்து இத்தகைய பொய்கள் விற்கப்படுகின்றன.\nகி.பி.52ல் இந்தியா வந்த தோமையார் இங்கிருந்தபடி பல அற்புதங்களை நிகழ்த்தினார், பின்னர் கி.பி.72ல் அவர் இறந்ததும் அவரது கல்லறை மீது இந்த ஆலயம் எழுப்பப்பட்டது: இப்படி எழுத எப்படி முருகராஜுக்கு தைரியம் வந்தது என்று தெரியவில்லை. இப்பொழுதைய எல்.முருகராஜ் எழுதியுள்ள கதை இவ்வாறு உள்ளது. அதனுடன் குழந்தை ஏசு, கிறிஸ்துமஸ் மரமும் ஏசுவும், தோமையாரின் புனித பொருள், மயிலை மாதா, புனித தோமையாரின் கல்லறை, பேராலயத்தின் உட்புறம், முன்னால் தெரியும் கண்ணாடியில் [அம்புகுறியிடப் பட்டுள்ளது] எட்டிப் பார்த்தால் தோமையாரின் கல்லறை தெரொயும், புனித தோமையாரின் கல்லறை பேராலயம், சுனாமியை தடுத்த கம்பம், வெளிப்புறத் தோற்றம் என வண்ணத்தில் பல புகைப் படங்களையும் வெளியிடப்பட்டுள்ளது[5].\nஇந்த உலகில் நாம் நல்லவர்களாகத்தான் வாழ ஆசைப்படுகிறோம். ஆனாலும் ஒர் நாளில் சின்னதாக பொய் அல்லது பொறாமை படாமல் இருப்பதில்லை. இதெல்லாம் கூட பாவத்தின் வரையறைக்கும் வந்துவிழுகின்றன. இந்த பாவங்களை தனக்குள் ஏற்று பரிகாரம் தந்திட, கடவுளான இயேசு மனிதனாக பிறந்த தினமே இன்று கிறிஸ்துமஸ் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.\nவருந்துகிற மக்களோடு தன்னை இணைத்துக் கொண்டு மக்களுக்காகவே வாழ்ந்தவரான, சிலுவையில் பூட்டிய போதும் அன்பை மட்டுமே போதித்தவரான, உன் அண்டை வீட்டுக்காரனையும், அயலானையும் நேசி… உனக்குள்ள அனைத்தையும் ஏழைகளுக்கு கொடு… என்று வாழ்ந்த காலம் முழுவதும் சொல்லியவரும், எளிமையுடனும், நேசத்துடனும் அனைவர் மீதும் பாசத்துடனும் வாழ்ந்தவரும், கிறித்தவ மக்களின் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பவருமான, இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவரான புனித தோமையார் தேசிய திருத்தலம் பற்றிய கட்டுரை இது.\nஉலகிலேயே மூன்று இடங்களில்தான் சீடர்களின் கல்லறை மீது ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. ஒன்று ரோமில் உள்ள புனித ராயப்பர் ஆலயம், இரண்டு ஸ்பெயினில் உள்ள புனித யாகப்பர் ஆலயம், மூன்றாவது சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் சர்ச் என்றழைக்கப்படும் புனித தோமையார் தேசிய திருத்தலம்.\nபுனித தோமையார், “என் ஆண்டவரே… என் தேவனே…’ என்று அறிக்கை வெளியிட்டு இயேசுவின் உயிர்ப்பிற்கு சாட்சியாக விளங்கியவர். கி.பி.52ல் இந்தியா வந்த தோமையார் இங்கிருந்தபடி பல அற்புதங்களை நிகழ்த்தினார், பின்னர் கி.பி.72ல் அவர் இறந்ததும் அவரது கல்லறை மீது இந்த ஆலயம் எழுப்பப்பட்டது. பின்னர் படிப்படியாக இந்த ஆலயம் நவீனப்படுத்தப்பட்டு இன்று பேராலயமாக விண்ணைமுட்டும் அளவிற்கு எழுந்துள்ளது.இந்த ஆலயம் அப்போதும் இப்போதும் பல ஆச்சரியங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்ட பரபரப்பில் இருந்தபோதும் பங்கு தந்தையான காணிக்கைராஜ், ஆலயத்தின் அனைத்து பகுதிகளையும் சுற்றிக் காண்பித்தார். அவர் சுற்றிக் காட்டிய சில இடங்கள் இதுவரை கேமிராவின் கண்ணில் படாத இடங்களாகும். சாந்தோம் சர்ச்சிற்கு நேரில் போனால் மட்டுமே பார்க்கக்கூடிய, பொக்கிஷமாக பாதுகாக்கக்கூடிய விஷயங்களை இங்கே படமாக வழங்கியுள்ளோம்.\nகிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள். -எல்.முருகராஜ்.\nசாந்தோம் சர்ச்சிற்கு நேரில் போனால் மட்டுமே பார்க்கக்கூடிய, பொக்கிஷமாக பாதுகாக்கக்கூடிய விஷயங்களை இங்கே படமாக வழங்கியுள்ளோம்: அடேங்கப்பா – நானும் கடந்த 50 வருடங்களாக இந்த சாந்தோம் சர்ச்சைப் பார்த்து வருகிறேன். கிருத்துவர்கள் எப்படியெல்லாம் அத்தாட்சிகளை வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமல் மறைத்து வருகின்றனர் என்று கண்கூடாகப் பார்த்து வருகிறேன். நாம் இது இருக்கிறது என்று சொன்னால் போதும், உடனே அதை மறைப்பர் அல்லது அழித்து விடுவர். நூலகத்தில் இப்புத்தகத்தில் இந்த விவரம் உள்ளது என்று குறிப்புக் காட்டினால் போதும். அடுத்த தடவை அந்த புத்தகம் இருக்காது. ஒரு உண்மையினை எடுத்துக் காட்டினால், நூறு பொய்களைக் கொண்டு, பிரபல நாளிதழ்கள், பத்திரிக்கைகள், தொலைக்காட்சி என அனைத்திலும் அதைப் பற்றி அதிகமாக, அதுவும் தேவையில்லாத அளவிற்கு கட்டுரைகள், செய்திகள், உகைப் படங்கள் வெளியிடுவர். என்ன செய்வது, ஆயிரம் தடவை பொய்யைச் சொன்னால் உண்மையாகி விடும் என்று நம்புகிறார்கள் போலும்\n1952ல் தான் பெரிய அளவில் கலாட்டா செய்ய ஆரம்பித்தனர். தாமஸ் வந்து 1900 ஆண்டுகள் ஆகின என்று விழா எடுத்தபோது, ஏகப்பட்ட எதிர்ப்பு கிளம்பியது. ஓர்டோனா சர்ச் எலும்புத் துண்டை தர மறுத்தது[6]. ஆனால், உண்மையாக கொடுத்தார்களோ, போலியைக் கொடுத்தார்களோ, ஏதோ ஒன்றை வைத்துக் கொண்டு, பிடிவாதமாக விழா நடத்தி விட்���னர்.\n1960கள் வரை பழைய சிவன் கோவிலின் எஞ்சிய சிற்பங்கள், படிகட்டுகள் முதலியன சுற்றிலும் இருந்தன. பார்ப்பவர்களுக்கு வேடிக்கையாக இருக்கும். நானே, இவற்றைப் பார்த்துதான், கேள்விகள் கேட்டு, அவர்கள் சரியாக பதில் சொல்லாமல் போக, ஆராய்ச்சியில் இறங்கினேன்.\n1980களில் நான் அங்கு சென்று விசாரித்தபோது, உஷாராகி எடுக்க ஆரம்பித்து விட்டனர். தெற்கு பக்கம் இருந்த தாமரைப்பூ சிற்பங்கள், படிகட்டுகள் மாயமாகின. அவை எங்கே என்று கேட்டபோது, பிஷப் மியூஷியத்தில் பத்திரமாக வைத்துள்ளார்கள் என்று சொன்னார்கள். அங்குச் சென்று கேட்டால், கதவைத் திறந்த ஒரு பாதிரி, நான் கேட்டத்தைப் புரிந்து கொண்டதும், “இப்பொழுது நேரமில்லை, இன்னொரு தரம் வாருங்கள்”, என்று கதவை அடித்து மூடிவிட்டார்.\n1989ல் நான் “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை” என்ற புத்தகத்தை வெளியிட்டேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அப்புத்தகத்தை இலசவமாக அனுப்பி வைத்தேன். அதற்குப் பிறகு[7] 1990களில் ஈஸ்வர் ஷரண் புத்தகம் வெளிவந்தவுடன், கீழே இருந்த சிவன் கோவில் கர்ப்பகிருகத்தையும் மாற்றி அமைக்க தீர்மானித்தனர். 2000களில் “புனித” அங்கீகாரம் வாங்கினர்.\n2010ல் சர்ச்சையே மாற்றியமைத்துக் கட்டினர். பழைய சிவன் கோவில் இருந்ததற்கான ஒரு அத்தாட்சியும் யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அனைத்தையும் எடுத்து விட்டனர்.\nகல்லறைக்கு அதாவது கீழேயுள்ள கோவில் கர்ப்பகிரகத்திற்கு சென்றுவர முடியும். இப்பொழுது அதையும் தடுத்து விட்டனர்.\nஇவையெல்லாம் இருக்கும் அத்தாட்சிகளை மறைக்க உலகமெங்கும் கிருத்துவர்கள் கடைபிடித்து வரும் யுக்தியாகும். இப்படி கோவிலை இடுத்து கட்டிய சர்ச் விளங்குமா அங்கு பிரார்த்தனை செய்யும் கிருத்துவர்களுக்கு கடவுள் பதில் சொல்வாரா அங்கு பிரார்த்தனை செய்யும் கிருத்துவர்களுக்கு கடவுள் பதில் சொல்வாரா பிஷப் மற்ற மனசாட்சியுள்ள எந்த கிருத்துவனும் அங்கு வந்து அவ்வாறு நிற்கமுடியுமா பிஷப் மற்ற மனசாட்சியுள்ள எந்த கிருத்துவனும் அங்கு வந்து அவ்வாறு நிற்கமுடியுமா வாக்குக் கொடுக்க முடியுமா இந்துக்களுக்கு எதிராக அதே இடத்தில் செய்துள்ள பாவங்களை அவர்கள் கழுவ முடியுமா\nஉள்ளே சென்று பார்ப்பவர்கள், பழைய விவரங்களை யாராவது சொல்லி விடுவர், அப்பொழுது மற்றவர்கள் கேள��வி கேட்பர் என்று அறிந்து, அதை மூடி, சிறு கண்ணாடி வழியாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று வைத்து விட்டனர். இதெல்லாம் அந்த எஸ். உமாபதி அல்லது எல். முருகராஜ் போன்றவர்களுக்குத் தெரியவில்லை என்றால் பொத்திக்கொண்டு இருக்க வேண்டும். அதைவிடுத்து காசு கொடுத்தால் என்னவேண்டுமானாலும் எழுதலாம், பொய்யை ஆயிரம் தடவை படங்களுடன் போடலாம் என்று போட்டால் விஷயம் தெரிந்தவர்கள் எப்படி சும்மா இருப்பார்கள். 50 வருட சரித்திரத்தையே இப்படி திரிக்கிறார்களே, இவர்களுக்கு இந்த நாட்டில் வாழ என்ன புத்தி / தகுதி இருக்கிறது.\nதாமஸ் கட்டுக்கதை என்பது, பல மோசடிகள், கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, நீதிமன்ற வழக்குகள், சிறைத்தண்டனை,நீதிமன்றத்திற்கு வெளியில் சமாதானம் செய்து கொண்டு உண்மைகளை ……………….என பல அசிங்கங்களைக் கொண்டது.இருப்பினும், நடந்துள்ளதை நினைவில் வைத்துக் கொண்டு நல்வழியில் செல்லாமல், அதே மோசடி வேலைகளில் கிருத்துவர்கள் ஈடுபடுவது எதில் சேர்த்தி என்று புரியவில்லைவருடா வருடம், கிருத்துமஸ் வந்தால், அந்த சந்தர்ப்பத்தில்,இந்த புளுகு மூட்டையை மறுபடி-மறுபடி அவிழ்த்துவிட ஆரம்பித்து விடுகிறார்கள். இதற்கு ஊடகங்களும் துணைபோகின்றன[8]. இதனால், மறுபடியும் அவர்களது மோசடி வேலைகளை எடுத்துச் சொல்ல வேண்டியுள்ளது[9]. மற்ற இடுகைகளை இங்கே பார்க்கவும்[10].\n[1] தினமலர், சென்னைபுனிததோமையார்பேராலயம், பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2011,08:00 IST\n[3] இவர் தான் டிக்கெட் கொடுத்து அனுப்பி வைத்தார் போலும்\n[4] லஸ், சைதாபேட்டை எல்லாம் இருந்தது இவருக்கு மட்டும்தான் தெரியும் போலிருக்கிறது\n[5] தினமலர், தேசியதிருத்தலமான சென்னை புனிததோமையார் பேராலயம், சென்னை, ஞாயிறு, 25-12-2011, பக்கம்.12.\n[6] ஈஸ்வர் ஷரண் இணைத்தளத்தில் இதைப் பற்றிப் பார்க்கவும்.\n[7] 1989ல் என்னால் “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.\nகுறிச்சொற்கள்:அருளப்பா, ஆச்சார்யா பால், இன்க்யூஸிஸன், உமாபதி, எடிஸ்ஸா, ஒலாஸ்கி, ஓர்டானா, ஓர்டோனோ, கடற்கரை, கடற்கரைக் கோவில், கணேஷ் ஐயர், கதை, கபாலி, கபாலீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோவில், கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது, கள்ள ஆவணங்கள் தயாரிப்பு, காபாலி கோயில், கிருத்துவம், கிருஷ்ணமூர்த்தி, கோயிலை இடித்தல், சந்தேகப் படும் தாமஸ், சாந்தோம் சர்ச், சின்னப்பா, சிறைத்தண்டனை, சைதாப்பேட்டை, தாமஸ், தெய்வநாயகம், தேவகலா, தோமா, தோமை, தோமையர், நீதிமன்ற வழக்குகள், பித்தலாட்டம், போலி அத்தாட்சிகள் தயாரிப்பு, மயிலாப்பூர், முருகராஜ், மெர்வின், மேரி, மையிலை பிஷப், மோசடி, மோசடிகள், ராமசுப்பைய்யர், ரெட்சிங்கர், லஸ், ஸ்ரீரங்கம்\nஅருணகிரிநாதர், அருளப்பா, ஆச்சார்ய பால், இடைக் கச்சை, இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, இறப்பு, எச்சம், எலும்பு, ஐயடிகள், ஒலாஸ்கி, கத்தோலிக்கம், கபாலி, கபாலி கோயிலை இடித்தல், கபாலி கோயில், கபாலி கோயில் இடிக்கப் பட்டது, கபாலீஸ்வரர் கோயில், கள்ள ஆவணங்கள், காடவர்க்கோன், குளூனி, கூத்தாடும் தேவன், கோவில் இடிப்பு, சம்பந்தர், சாந்தோம், சின்னப்பா, சிறைத்தண்டனை, சிலுவை, செபாஸ்டியன் சீமான், செயின்ட் சேவியர், செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை, ஜான் சாமுவேல், ஜி.ஜே. கண்ணப்பன், தாமஸ், தாமஸ் கட்டுக்க்கதை, தாமஸ் கதை, தூமா, தெய்வநாயகம், தோமா, தோமை, தோமையர், தோமையார், நீதிமன்ற வழக்குகள், பிசாசு, பிதா, பிஷப் இல்லம், புரொடெஸ்டென்ட், பூதம், பேய், பைபிள், போப், மகன், மண்டையோடு, மயிலாப்பூர், மறைக்கப்பட்ட பைபிள், மெர்வின், மெர்வின் ஒலாஸ்கி, மைலாப்பூர், மோசடி ஆராய்ச்சி, ரத்தம், வீ. ஞானசிகாமணி இல் பதிவிடப்பட்டது | 8 Comments »\nஇந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை\nகபாலி கோயில் இடிக்கப் பட்டது\nவி. ஆர். கிருஷ்ண ஐயர்\nஅமெரிக்கா அருளப்பா ஆச்சார்ய பால் ஆச்சார்யா பால் இடைக்கச்சை இத்தாலி இந்தியக் கிருத்துவம் இன்க்யூஸிஸன் எலும்பு எலும்புக்கூடு எலும்புக்கூடுகள் ஏசு ஓர்டோனா கடற்கரை கட்டுக்கதை கட்டுக்கதை தாமஸ் கணேஷ் ஐயர் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலீஸ்வரர் கோயில் கபாலீஸ்வரர் கோவில் கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது கர்த்தர் கல்லறை கள்ள ஆவணங்கள் தயாரிப்பு காபாலி கோயில் கிரீஸ் கிருத்துவம் கிருஷ்ணமூர்த்தி கிருஸ்து கேரளா கோயிலை இடித்தல் கோவில் இடிப்பு சந்தேகப் படும் தாமஸ் சந்தேகிக்கும் தாமஸ் சாந்தோம் சர்ச் சின்னப்பா சிறைத்தண்டனை சிலுவை செயின்ட் சேவியர் செயின்ட் தாமஸ் சைனா ஞானசிகாமணி தாமஸ் தாமஸ் கட்டுக்கதை தினமலர் திரியேகத்துவம் துருக்கி தெய்வநாயகம் தேவகலா தோமா தோமை தோமையர் தோமையர் மலை தோமையார் நீதிமன்ற வழக்குகள் பிரேசில் புனித தோமையர் மலை போர்ச்சுகீசியர் போ��ி அத்தாட்சிகள் தயாரிப்பு மண்டையோடு மண்டையோடுகள் மததண்டனை மயிலாப்பூர் மெசபடோமியா மேரி மையிலை பிஷப் மோசடி மோசடிகள் ரத்தம் ராமசுப்பைய்யர் ரெட்சிங்கர் ரெட்ஸிங்கர் லஸ் வாடிகன் செக்ஸ்\nஅருளப்பா ஆச்சார்ய பால் இடைக் கச்சை இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை எலும்பு கத்தோலிக்கம் கபாலம் கபாலி கபாலி கோயிலை இடித்தல் கபாலி கோயில் கபாலி கோயில் இடிக்கப் பட்டது கபாலீஸ்வரர் கோயில் கள்ள ஆவணங்கள் கோவில் இடிப்பு சம்பந்தர் சாந்தோம் சின்னப்பா செயின்ட் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் தாமஸ் கட்டுக்க்கதை தாமஸ் கதை தெய்வநாயகம் தோமை தோமையர் போப் போலி ஆவணங்கள் மண்டையோடு மயிலாப்பூர் மைலாப்பூர் மோசடி ஆராய்ச்சி\nகட்டுக்கதை தாமஸ் சர்ச்சின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.43 கோடி கையாடல் – மர்மங்களின் நடுவே உருவாகியுள்ள இன்னொரு மோசடி\nதாமஸ் கட்டுக்கதையும், விளக்குமாறும், தோல் வியாதியும் துடைப்பக்கட்டையும் – பெருகி வரும் கிருத்துவர்களின் மோசடிகள்\nஆச்சார்ய பாலின் மீது புகார் கொடுத்தது, வழக்குப் போட்டது யார் ஆர்ச் பிஷப் அருளப்பா, மரியதாஸ், ஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா ஆர்ச் பிஷப் அருளப்பா, மரியதாஸ், ஜான் தாமஸ் மற்றும் அந்தோனி ராயப்பா\nகடற்கரையில் கபாலீசுவரம்: இந்திய நூற்களை மறந்த சரித்திரவியல்\nஆச்சார்யா பால் மற்றும் ஆர்ச்பிஷப் அருளப்பா 1977ல் போப் பால் VIஐ சந்தித்தது, தாமஸ் ஆராய்ச்சி பற்றி பேசியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/29359", "date_download": "2018-07-16T23:53:06Z", "digest": "sha1:WQWPVVAL5F3QEGSJKXQA2EZFR5XQJSWA", "length": 10014, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடிதங்கள்", "raw_content": "\n« குரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தைமுன் வைத்து -2 ராஜகோபாலன் ஜானகிராமன்\nநாஞ்சில் நாடனை Virginiaவில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது . கம்பராமாயணம் பற்றிப் பேசும்படி கேட்டுக்கொண்டேன் . பேச்சு எப்பிடி போகும்னு தெரியல தம்பி பாப்போம் என்றார் . பேச ஆரம்பித்தவுடன் மடை திறந்த வெள்ளம் போல் தமிழ்ச் சொற்களைப் பற்றி ஆரம்பித்து கம்பனில் ஆழ்ந்தார் . அம்பறாத்தூணி என்ற சொல்லுக்கு விளக்கம் , சீதைக்கும் அனுமனுக்கும் அசோக வனத்தில் நடந்த உரையாடல் போன்றவற்றை மிகவும் அழகாக விளக்கினார்.\nநாஞ்சில் நாடனைபோல் ஒரு நல்லாசிரியன் கம்பராமாயணம் குறித்துப் பேசுவதை ஆவண��்படுத்தினால் என்னைப் போன்ற தமிழ் இலக்கிய வாசலில் இருக்கும் பலருக்கும் உதவியாக இருக்கும்\nகுறைந்த பட்சம் நாஞ்சில் அவர்கள் ஊட்டி முகாம் மற்றும் அமெரிக்காவில் நிகழ்த்திய கம்பராமாயணச் சொற்பொழிவுகளை videoவாக உங்கள் தளத்தில் வலையேற்றம் செய்தால் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் பயனடைவார்கள்\nநாஞ்சில்நாடனுக்கு ஒரு வலைத்தளம் உள்ளது. http://nanjilnadan.com\nஅதில் அவரது ஆக்கங்கள் நிறையவே கிடைக்கின்றன\nஊட்டி காவிய முகாம் (2011) – 1\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (5)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (4)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (3)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (2)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (1)\nமின் தமிழ் பேட்டி 3\nநாஞ்சில் நாடனுக்கு இயல் விருது\nநாஞ்சில் நாடனிடம் கண்டதும் கேட்டதும் …\nTags: கம்பராமாயணம், நாஞ்சில் நாடன்\nசாப்ளின் -கீட்டன்: ஒரு கடிதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2965", "date_download": "2018-07-17T00:09:35Z", "digest": "sha1:7HD5L2YDU5KPJFK742IYC6U4WN7I52C2", "length": 8757, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "ராஜமார்த்தாண்டன் அஞ்சலி,சென்னை", "raw_content": "\nகவிஞர் ராஜமார்த்தாண்டன் அஞ்சலிக் கூட்டம்\nநாள்: ஜூன் 14, 2009\nஇடம்: இக்சா மையம், பாந்தியன் சாலை, எக்மோர்.\n‘அரவிந்தன் நீலகண்டன் -ஈரோடு – அழைப்பிதழ்\nஊட்டி காவிய முகாம் (2011)\nநாகர்கோவிலில் தேவதேவன் கவிதை அரங்கு\nபர்மா குறிப்புகள் வெளியீட்டு நிகழ்வு\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா\nTags: அஞ்சலி, அறிவிப்பு, நிகழ்ச்சி, ராஜ மார்த்தாண்டன்\nதினமலர் - 5:பேச்சுரிமை எதுவரை\nபனிமனிதன் - குழந்தைகளுக்கு பெரும் மர்மங்கள் (ஜெயமோகன் எழுதிய பனிமனிதன் - திறனாய்வு)\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cdjm.blogspot.com/2009/08/blog-post.html", "date_download": "2018-07-17T00:11:14Z", "digest": "sha1:67GU2QEN2DNVSNK2ZW4YLZQXQTGHMHQZ", "length": 10856, "nlines": 190, "source_domain": "cdjm.blogspot.com", "title": "கடற்புறத்தான் கருத்துக்கள்: கலையுலக பொன்விழா - நம்மவருக்கு வாழ்த்துகள்!", "raw_content": "\nநாஞ்சில் நாட்டு கடற்புறத்தானின் கண்ணியில் சிக்கியவை\nகலையுலக பொன்விழா - நம்மவருக்கு வாழ்த்துகள்\n50 -வருடங்களுக்கு முன் அந்த சுட்டி 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே' பாட்டுக்கு கொடுத்த முக அசைவைப் பார்த்தவர்கள் கணித்திருப்பார்களோ என்னவோ ,இந்த புள்ளையாண்டான் தமிழ் சினிமா உலகில் சரித்திரம் படைக்கப் போகிறான் என்று .ஆனா இப்போ அதை பார்க்கும் போது 'விளையும் பயிர் முளையிலே தெரியும்' என்பது உண்மை என கண்டிப்பாக நினைப்பார்கள் . முதல் படத்திலேயே நடிகையர் திலகம் கைகளில் தவழ்ந்த குழந்தை ,மிக விரைவிலேயே நடிகர் திலகத்தின் கைகளில் தவழ்ந்தது ..'நீ ஒருவனை நம்பி வந்தாயோ ,இல்லை இறைவனை நம்பி வந்தாயோ ' என கைகளில் கிடத்தி நடிகர் திலகம் கேட்ட கேள்விக்கு 'இல்லை ..நான் என்னையே நம்பி வந்திருக்கிறேன்' என்று அந்த பயல் பதில் சொல்லியிருப்பானோ .பின்னர் ஆனந்த ஜோதியில் மக்கள் திலகம் 'நீ பெரிய ஆளா வருவ' -ன்னு சொன்னது பலிக்காம இருக்குமா \nஇன்று கமல்ஹாசன் என்ற ஒப்பற்ற கலைஞனின் சாதனைகளை இங்கு பட்டியலிட்டுத் தான் யாரும் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை .சினிமா உலகில் சிலர் சில திறமைகளில் மிகச் சிறப்பானவராக இருக்கலாம் .சிலர் ஒரு சில திறமைகளை ஒருங்கே பெற்றிருக்கலாம் ..ஆனால் சினிமாவின் முழுத் திறமைகளையும் முயன்று வளர்த்துக்கொண்டு முத்திரை பதித்தவர்கள் கமல்ஹாசனைப் போல யாருமில்லை.\nவணிக ரீதியிலும் ,தொழில் நுட்ப ரீதியில் இரண்டிலும் தேவையான அளவுக்கு தன்னை நிரூபித்துக் கொண்டிருந்தாலும் ,இன்னும் ..இன்னும் என முன்னேற்றத்தை தேடி ஓடி ஓடி உழைக்கும் கலைஞன் .நடிகர் திலகத்தின் கலை வாரிசாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ள நல்ல ரசிகன்.\n50 ஆண்டுகளுக்கு முன் இதே ஆகஸ்ட் 12-தேதி 'களத்தூர் கண்ணம்மா' வெளிவந்தது .தமிழ் சினிமாவுக்��ு புதிய விழி வந்தது.\nகலையுலக பொன் விழா காணும் நம்மவருக்கு வாழ்த்துகள்\nமிகவும் இரத்தின சுருக்கமான கட்டுரை. உலக நாயகனுக்கு வாழ்த்துக்கள்.\nஅண்ணனை வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன்..\nயூத் விகடனில் வலைப்பதிவுகளுக்கு இணைப்பு கொடுப்பது இப்போது தான் தெரியும்.\nஇந்த பதிவுக்கும் இணைப்பு கொடுத்திருக்கிறார்கள்.\nநீ ஒரு கலைஞன் நிரந்தர இளைஞன்\nநடிகர் திலகத்தின் கலை வாரிசாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ள நல்ல ரசிகன்...//\nஆனால் சமீபகாலமாக எல்லா படத்திலும் ஏதாவது ஒரு வித்தியாசமான பாத்திரத்தை அளிக்க வேண்டும் என்ற அவருடைய போக்கை மாற்றி யதார்த்தமாக நடிக்க ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆவல்.\nஒரு நம்மவர், மைக்கேல் மதன காமராஜன் போன்ற படங்களை அவர் மீண்டும் தரவேண்டும்.\nமிகவும் அழகாக வாழ்த்து தெரிவித்த நண்பருக்கு,அடியானின் வாழ்த்துக்கள்.\nகமல் அவர்கள் மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள் ... இன்னும் பல சாதனைகளை செய்ய வேண்டும். புதிய முயற்சிகளில் அதிகம் ஈடுபட வேண்டும்..\nகலையுலக பொன்விழா - நம்மவருக்கு வாழ்த்துகள்\nஇயன்ற வரை இனிய தமிழில் பேசுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaathalmazai.blogspot.com/2009/08/blog-post.html", "date_download": "2018-07-16T23:48:37Z", "digest": "sha1:AZPES63VUIYZTGBCADSMGL6PCS4FHYKA", "length": 9447, "nlines": 195, "source_domain": "kaathalmazai.blogspot.com", "title": "காதல் மழை..: பிரிவின் வலி ..", "raw_content": "\nகலைந்த மேகத்தின் கண்ணீர் துளி..\nஉன் பிரிவு, ஒரு மாயப்பிசாசை போல்\nஎன் அறை எங்கும் வியாபித்திருக்கிறது..\nபின் இரவு நேரங்களில் அது\nஆழ் மனதில் அடுக்கி வைத்திருக்கும்\nஉன் நினைவுகளை கலைத்து போடுகிறது..\nஉன் வாசனையை, அறை எங்கும்\nபயந்த குழந்தையாய் போர்த்தி படுக்கையில்,\nபக்கத்தில் படுத்து கட்டி கொள்கிறது உன் பிரிவும்.\nகண்ணை மூடி தூங்க முனைகையில்,\nகாதல் கதைகளை உரக்க பேசுகிறது.\nசிவந்த விழிகளோடு காலையில் பார்க்கையில்,\nசாதுவாய் தூங்கி கொண்டிருக்கிறது அது.\nஅதன் தூக்கம் கலைக்க வேண்டாம் என\nஅறைக்கதவை மெதுவாய் சாத்தி விட்டு செல்கிறேன்.\nஉன் பிரிவு, ஒரு மாயப்பிசாசை போல்\nஎன் அறை எங்கும் வியாபித்திருக்கிறது...\nLabels: கவிதை முயற்சி, காதல், சோகம் 24 comments\n//அதன் தூக்கம் கலைக்க வேண்டாம் என அறைக்கதவை மெதுவாய் சாத்தி விட்டு செல்கிறேன்.//\nAdd-தமிழ் விட்ஜெட் உங்கள் ப்ளாகில் சேருங்கள். அணை���்து தமிழ் திரடிகளிலும் எளிதில் உங்கள் இணையபக்கத்தை பப்ளிஷ் செய்யலாம். Add-தமிழ் விட்ஜெட் தரவிறக்கம் செய்ய http://findindia.net\nஎன்ன உலகம் இது, பிரிவின் வலியையும் ரசிக்கிறோம்.\nகாதலின் வேதனை-பிரிவின் வலி வரிகள் முழுதும்.\nலோகு காதல் வலியே இல்லாம வலிக்குதுப்பா...சூப்பர்மா....\n//அதன் தூக்கம் கலைக்க வேண்டாம் என அறைக்கதவை மெதுவாய் சாத்தி விட்டு செல்கிறேன்.//\nAdd-தமிழ் விட்ஜெட் உங்கள் ப்ளாகில் சேருங்கள். அணைத்து தமிழ் திரடிகளிலும் எளிதில் உங்கள் இணையபக்கத்தை பப்ளிஷ் செய்யலாம். Add-தமிழ் விட்ஜெட் தரவிறக்கம் செய்ய http://findindia.net//\nஎன்ன உலகம் இது, பிரிவின் வலியையும் ரசிக்கிறோம்.//\nபிரிவின் வலி ரசிக்கப்படும் போது தான் பிரியத்தின் அளவு தெரிகிறது..\nகாதலின் வேதனை-பிரிவின் வலி வரிகள் முழுதும்.//\nஉங்க அன்புக்கு நன்றி.. ஆனா இந்த பாராட்டு ரொம்ப அதிகம்...\nலோகு காதல் வலியே இல்லாம வலிக்குதுப்பா...சூப்பர்மா....//\nகாதலியின் பிரிவு - படுத்தும் பாடு இவ்வயதிலேயே நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறாய் லோகு\nஅதீத கற்பனா சக்தி - நல்ல கவிதை - நல்வாழ்த்துகள் லோகு\nஎன் இன்னொரு தளம்.. அச்சம் தவிர்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-17/26980-2014-08-20-06-32-56", "date_download": "2018-07-16T23:41:40Z", "digest": "sha1:J7YH5EODYRGIWGR52757IBZS5RZKLJJA", "length": 12581, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "மக்கள் சனநாயக கு​டியரசு கட்சி கொள்கை-திட்ட​ம்", "raw_content": "\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 1\nபுது நானூறு 205. வருணக் கொடுமைகள் நோக்கார்\nதனித்தமிழ் இயக்கம் – இயங்கியல் நோக்கில்\nதமிழக நதிகளின் வரலாறு அரிய தகவல்கள்\nமொழி உரிமைப் போருக்கு ஆயத்தமாவோம் தாய்​மொழிக் கல்விச் சட்டத்திற்குக் குரல்​ கொடுப்​போம்\nதமிழகத்தை அழிக்க காத்திருக்கும் அரச பயங்கரவாதம் எனும் டெங்கு கொசு\nவைக்கம் போராளி கௌரியம்மா 97\nமார்ச் 23 - மாவீரன் பகத்சிங் நினைவாக\n‘சி.பி.எஸ்.இ.’ - ‘மனுநீதித்’ திமிருக்கு மதுரை உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி\nஇராமனை விமர்சித்த இயக்குனர் 6 மாதம் அய்தராபாத்தில் நுழைய தடையாம்\nகவுரி லங்கேஷ் படுகொலை எப்படி நடந்தது\nபார்ப்பன அதிகார வர்க்கத்தின் வங்கி மோசடிகளுக்கு எல்.அய்.சி.யை பலிகடாவாக்கும் மோடி ஆட்சி\nஉருவாகாத ‘ரிலையன்சு’ கல்வி நிறுவனத்துக்கு சிறப்பு தகுதியாம்\nஅமெரிக்காவில் ���ேசியக் கொடியை எரிப்பது குற்றமல்ல\n‘நீட்’ தேர்வைத் திணிக்க உச்சநீதிமன்றத்தில் நடந்த மோசடி\nஉலகக் கால்பந்து போட்டியை வேடிக்கைப் பார்க்கிறது ‘பாரதப் புண்ணிய பூமி’\n`தீண்டாமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்\nஎழுத்தாளர்: துரைசிங்கவேல் & பழனி\nவெளியிடப்பட்டது: 20 ஆகஸ்ட் 2014\nமக்கள் சனநாயக கு​டியரசு கட்சி கொள்கை-திட்ட​ம்\nகடந்த 2011 ஏப்ரலில் நமது கட்சியின் கொள்கை திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டது. இது மே 5, 2011இல் நடந்த முதல் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. அவ்வறிக்கையில் வரலாறு மற்றும் திருத்தங்கள் இறுதி வரைவு அறிக்கையில் கொண்டு வரப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அமைப்பு சிக்கல் மற்றும் இரண்டு கைதுகள் காரணமாக இறுதி வரைவு அறிக்கை தயாரிப்பு தாமதமானது.\nகடந்த 28.4.2014இல் நடந்த நிலைக்குழுக் கூட்டத்தில் தோழர்கள் துரைசிங்கவேல், பழனி ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இறுதி வரைவு அறிக்கை விவாதிக்கப்பட்டது. இவ்வறிக்கை மையக் குழுவில் முன்வைத்து சுற்றுக்கு கொண்டு செல்வது என தீர்மானிக்கப்பட்டது.\nஇவ்வறிக்கை இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி தமிழ்நாடு வரலாறாகும். நமது கட்சி தமிழக வரலாற்றைப் பற்றி மாறுபட்ட கண்ணோட்டங்களைக் கொண்டிருப்பதால் இக்கொள்கை அறிக்கையிலேயே வரலாற்றை இணைப்பது என்று முடிவு செய்தோம்.\nஇவ்வறிக்கை மீதான விமர்சனங்களை, ஆலோசனைகளை முன்வைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். இந்த இறுதி வரைவு அறிக்கை மாநாட்டிலோ அல்லது பேராயத்திலோ இறுதி செய்யப்படும்.\nமக்கள் சனநாயக குடியரசு கட்சி\nகொள்கை அறிக்கையினைப் படிக்க இங்கே அழுத்தவும்.\nவணக்கம். கொள்கை அறிக்கையில் தொடர்புக்கும் நமது கருத்துக்களை அனுப்புவதற்கும் மின்னஞ்சல் எதுவும் தரப்படவில்லை. உங்கள் மின்னஞ்சல் தந்தால் கொள்கை அறிக்கை பற்றிய எமது கருத்துக்களை அனுப்ப ஏதுவாக இருக்கும். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaikadhalan.blogspot.com/2009/09/blog-post_09.html", "date_download": "2018-07-17T00:04:23Z", "digest": "sha1:GNX7J3ZTWLXSVEO6E3IZIIMAWDSOC3QF", "length": 15695, "nlines": 257, "source_domain": "kavithaikadhalan.blogspot.com", "title": "கோகுலம் கதிரில் எனது பதிவு | கவிதை காதலன்", "raw_content": "\nகோகுலம் கதிரில் எனது பதிவு\nதழுவி எடுக்கப்பட்ட திரைப்படங்கள் என்ற பதிவும்\nகாதலன் காதலியிடம் கேட்க விரும்பும் கேள்விகள் என்ற ப���ிவும்\nதினத்தந்தி கோகுலம் கதிர் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளன.\nஇந்த இரண்டாவது பதிவை யூத்ஃபுல் விகடனில் வெளியிட்ட விகடன் குழுமத்திற்கும் எனது நன்றிகள்\nஆதரவளித்த அத்தனை ரசிகர்களுக்கும், தினத்தந்தி குழுவிற்கும் எனது நன்றிகள்\nபுதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...\nநீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...\nஎந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.\nவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்\nவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்\nஉங்களுக்கு கமென்ட் அனுப்புற வாசகர்களுக்கு பதில் சொல்ற பழக்கத்தை ஒழுங்கா கடைபிடியுங்க. அப்பத்தான் வாசகர்கள் தொடர்ந்து வருவாங்க.\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்\nதமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….\nவிதூஷ், நதியா, வழிப்போக்கன், Anbu , சங்கர் , அனைவருக்கும் நன்றிகள்.\nஇல்லை நதியா மேடம், டைம் இல்லாததால்தான் பதில் அனுப்ப முடியறது இல்லை. இனிமேல் கண்டிப்பா தவறாம பதில் அனுப்புவேன். தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி\nஎன்னோட நண்பன் விஷ்ணுவுக்கும் ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்..\nஇதுவரை பெரிதாய் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இல்லை. ஆனால் பெரிதாய் சொல்லிக் கொள்ளும்படி வளர ஆசை. ***மணிகண்டவேல்*** manikandavel@gmail.com 9043194811\nகோகுலம் கதிரில் எனது பதிவு\nபெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்\nஉன் கோபங்களுக்கும் எனக்கும் திருமணம்.\nநீ ஒன்றும் பேரழகு இல்லை.. ஆனாலும் உன்னைவிட பேரழகு ஒன்றும் இல்லை இந்த உலகத்தில் எனக்கு... நீ ஒன்றும் பார்த்தவுடன் அள்ளி அணைக்க தூண்டும் அழக...\nஒரு பெண் காதல் வயப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது எப்படி\nஒரு பெண் காதல் வயப்பட்டிருக்கிறாள் என்பதை கண்டுபிடிக்க சில டிப்ஸ்... 1) TV'யில் சேனல் மாற்றும் போது, ஏதாவது ஒரு சேனலில் காதல் பாடல் ஓட...\nகாதலர் தின ஸ்பெஷல் கவிதைகள்\nவிழிகளில் பொய்யையும் விரல்களில் உண்மையையும் சுமந்து கொண்டு திண்டாடுகிறது உன் காதல்.. சரி.. சரி.. வெட்கப்படாமல் என்னை கட்டிக்கொள் கண்ணைகட்ட...\nஉன் அ��ிகப்படியான காதல்.... உன் பிரிவு\nஉங்களுக்கு இந்தக்கவிதைகள் பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்\nஎன் இதயத்தில் மலர்ந்த நட்\"பூக்கள்\"\nஎன் சகோதரன் என் சட்டையை பயன்படுத்தினால் கூட எனக்கு பிடிக்காது. ஆனால் நட்பிலோ எச்சில் செய்த உணவு கூட இனிக்கிறது. காதலியோடு பேசுகையில் கூட...\nகலா மாஸ்டரை கலாய்த்த விஜய் டீவி\nஒருநாள் விஜய் டீவியில் கிங்ஸ் ஆஃப் காமெடி நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் ரோபோ சங்கர் மற்றும் அவர் குழுவினர் மானாட மயிலாட நிகழ...\nசற்றே வியந்துதான் போகிறேன் உன் மனதின் நிறம் மாறும் குணத்தை எண்ணி.... அளவில்லா ப்ரியங்களுடன் அணுஅணுவாய் என்னை காதலிக்க முடிந்த உன்னால் எப்ப...\nஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள்\nஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆனா கேட்க முடியாம மனசுக்குள்ளேயே புதைச்சு வெச்சுக்குற சில கேள்விகளை, நாம இந்தப் பதிவுல பார்க்கலாம்.....\n1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்...\nடீவி ஷோவில் டென்ஷனான ரம்யா கிருஷ்ணன்\nசேனல்களில் ரியாலிட்டி ஷோக்கள் என்ற பெயரில் நடக்கும் சில விஷயங்கள் சர்ச்சைகளையும் சங்கடங்களையும் ஏற்படுத்திவிடும். அதை வைத்துக்கொண்டு...\nஅம்புலி 3D இயக்குனர் ஹரீஷ் நாரயண் திருமணம் (1)\nஆங்கிலம் சினிமா விமர்சனம் (4)\nஇந்தி சினிமா விமர்சனம் (5)\nஎன்னு நிண்டே மொய்தீன் (1)\nஒரு நாள் இரவில் (1)\nகாதல் தோல்வி கவிதைகள் (3)\nகுமாரி 21 F (1)\nசால்ட் அண்ட் பெப்பர் (1)\nதமிழ் சினிமா விமர்சனம் (18)\nதெலுங்கு சினிமா விமர்சனம் (4)\nபிரகாஷ் ராஜ். தமிழ் சினிமா விமர்சனம் (1)\nபுலி விமர்சனம் ஸ்ரீதேவி (1)\nமலையாள சினிமா விமர்சனம் (8)\nராகினி எம் எம் எஸ் (1)\nவழக்கு எண் 18/9 (1)\nஹிந்தி சினிமா விமர்சனம் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onlinepanam.blogspot.com/2013/03/t-r.html", "date_download": "2018-07-17T00:16:46Z", "digest": "sha1:CDYZNIZPS3EBCLFATHCM3R4VGXSF4QWC", "length": 6288, "nlines": 47, "source_domain": "onlinepanam.blogspot.com", "title": "பெரியகுளத்தான்: நாதஸ்வரம் கோபி : நான் தாண்ட நல்லவன் மத்தே எல்லாரும் கேட்டவங்கடா (T R இன் அடுத்த நகல் )", "raw_content": "\nநாதஸ்வரம் கோபி : நான் தாண்ட நல்லவன் மத்தே எல்லாரும் கேட்டவங்கடா (T R இன் அடுத்த நகல�� )\n1980களில் நம்மை கடைந்து பிழிந்து சோகங்களையும் சந்தோசங்களையும் கொடுத்தவர்களில் T R , பாக்யராஜ் , பாரதிரராஜா ,மற்றும் பாண்டியராஜ் , மேலும் பலர் (புல் தகவல் எனக்கு தெரியாது , இவர்களுக்கும் இந்த பதுவுக்கும் சம்பந்தம் இல்ல , அத விட நான் பொறந்ததே 1986 ல் அதுனால எனக்கு தெருஞ்சு பாச மலைய கொட்ற்றதுல்ல T r தான் எனக்கு தெரியும் அதுனால என்னோட பதிவ தொடர்கிறேன் ..........\nஎனக்கு தெருச்ஞ்சு குடும்பத்தோட அனைவர்க்கும் கெட்டவனா இருந்துதும் , எல்லா குடும்ப உறுப்பினர்கள் கூட பாசமா இருந்தவர் நம்மவர் . அதிலும் அவரோட தங்கச்சின்னா எல்லை கடந்த பாசம் இருக்கும் படத்தோட முழு கதையும் அவோரோட தங்கச்சி தான் .\nஆனா அவோரோட கதையில் நல்ல பாருங்க அவர் மட்டும் நல்லவரா இருப்பார் . மத்தே எல்லாருமே (தங்கச்சி லவர் கூட )கெட்டவர் தான் ., கஷ்டம் வரப்ப எல்லாம் அவர் கொடுக்குற reaction இருக்கே அப அபா சொல்ல முடியாது\nஇப்போ அவரோட xerox வந்துட்டார் அவர் தான் . ஒன் அண்ட் ஒன்லி நாதஸ்வரம் கோபி ..\nஐயோ ராமா இந்த சீரியலில் இவர் பண்ணும் தொல்லை தாங்கலட சாமீ ......இவர் மட்டும் தான் இந்த தொடரில் மிக மிக மிக மிக மிக நல்லவர் , மத்த யாரும் நல்லவங்க இல்லியான்னு நீங்க கேக்கலாம் . ஆனா அவங்க எல்லாரும் முன்னாடி ரொம்ப ரொம்ப கெட்டவங்க ...\nகெட்டவங்களா இருப்பானாக நம்ம கோபி சண்ட போட்டு , சமாதனம் ஆயி ஆயி ஆயி ஆயி ... அவுங்கள திருத்துவார் . இதுவும் இவர் வேலை தான் (வேலைனா எழுத்து, இயக்கம், கதை , இயக்கம் ) எல்லாமே ராசாதான் ......\nஆனா பயபுள்ள யாரையுமே ஆரம்பத்தில் நல்லவனா காட்ட பிடிக்காது , அப்படி காட்டுனா அவன் கண்டிப்பா பின்னாடி கெட்டவனா இருப்பான் ....இப்படி தான் இவங்க சொந்த காசுல நெறைய பேரு கேட்டவிங்க நல்லவங்களும் .......... நல்லவங்க கெட்டவங்களா காட்டிகிட்டு இருக்காங்க ...... கோபி நீங்க எப்ப நெகடிவ் ரோல் பண்ணுவிங்க..........\nவிஸ்வரூபம் தமிழ் நாட்டில் ரிலீஸ் இல்லை . ஆந்திரா ச...\nஹோட்டல் பசி.காம் (மண்பானை சாதம்) காசி தியட்டர் அரு...\nஇலங்கை பிரச்சனையில் வாய் திறக்காத அப்துல் கலாம் அவ...\nநாதஸ்வரம் கோபி : நான் தாண்ட நல்லவன் மத்தே எல்லாரும...\nதிருமதி செல்வம் கிளைமாக்ஸ் விமர்சனம் மற்றும் கிள...\nபெரியகுளத்து மண்ணின் பிரபலங்கள் (பாகம் 1 )ஒ பன்னீ...\nநாளை திருமதி செல்வம் முடிவு என்ன\nசிகரட் எப்படி தயாரிக்க படுகிறது மற்றும் சிகரட் கு...\n���ரதேசி படத்துல பவர் ஸ்டார் நடுச்சா என்ன கேரெக்டர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stteresachurch.blogspot.com/2012/02/1-2012.html", "date_download": "2018-07-16T23:58:29Z", "digest": "sha1:Z3SIBEK5UNSVVAZUO5523ZHIMQXLDHYQ", "length": 6572, "nlines": 80, "source_domain": "stteresachurch.blogspot.com", "title": "St. Teresa Church Sembium: பிப்ரவரி 1, 2012", "raw_content": "\nபுதன் மறைபோதகம்: இறை விருப்பத்திற்கு கையளிப்பதன் மூலமே மனிதத்துவம் முழுமை பெறும் - திருத்தந்தை\nஇப்புதனன்று வத்திக்கானிலுள்ள திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத்தில் குழுமியிருந்த திருப் பயணிகள் மற்றும் சுற்றலாப் பயணிகளுக்கு, கிறிஸ் தவ செபம் குறித்த தன் புதன் பொது மறைபோத கத்தை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.\nதிருத்தந்தையின் இன்றைய மறையுரை, இயேசு தனது இறுதி இரவு உணவிற்கு பின் கெத்சமனி ஒலிவத் தோட்டத்தில் மேற்கொண்ட செபம் பற்றி யதாக இருந்தது. தன் சாவை எதிர்கொள்ளவிருக் கும் இவ்வேளையில், தந்தையுடனான முழு ஒன்றிப்பில் தனியாகச் செபிக்கிறார் மானிட மகனாம் இயேசு. தன் சீடர்கள் பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் ஆகியோர் தன்னருகிலிருக்கவும் அவர் ஆவல் கொள்கிறார். அங்கு இவர்களின் இருப்பு, சிலுவைப்பாதையின் போது அனைத்துச் சீடர்களும் இயேசுவின் அருகில் இருப்பதற் கான அழைப்பாக உள்ளது.\nஇயேசு இங்கு செபித்த செபம், மரணத்தின் முன்னால் மனித பயத்தை வெளிப் படுத்துவதாக இருந்தாலும், தந்தையின் விருப்பத்திற்கு முழுமையாக கீழ்ப்படிவதை யும் காட்டி நிற்கின்றது. \"என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்\" என்ற இயேசுவின் வார்த்தைகள், இறைவிருப்பத்திற்கு நாம் முழுமையாக நம் மையே கையளிப்பதன் வழியாகவே மனிதத்துவத்தின் முழுமையைப் பெறமுடியும் என்பதை நமக்குக் கற்பிக்கின்றது.\nதந்தையாம் இறைவனுக்கு இயேசு 'ஆம்' என உரைத்ததிலேயே ஆதாமின் பாவம் மீட்புப்பெற்று, மனித குலம் உண்மை வி்டுதலையை அடைந்தது. அதுவே இறைவ னின் குழந்தைகள் எனும் சுதந்திரம். நமக்கும் நம் வாழ்வுக்குமான கடவுளின் விருப்பத்தை சிறந்த முறையில் கண்டுகொள்ளவும், 'உம்முடைய திருவுளம் விண்ணகத்தில் நிறைவேறுவது போல மண்ணகத்திலும் நிறைவேறுக' என்ற தினசரி விண்ணப்பம் பலம் பெறவும், இயேசுவின் கெத்சமனி தோட்ட செபம் குறித்த நம் தியானம் உதவுவதாக.\nஇவ்வாறு தனது புதன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stteresachurch.blogspot.com/2013/04/1-2013.html", "date_download": "2018-07-17T00:10:18Z", "digest": "sha1:LVSKPYISWZ2GZCU7NMZT3CJIXFJ4J74C", "length": 8146, "nlines": 74, "source_domain": "stteresachurch.blogspot.com", "title": "St. Teresa Church Sembium: ஏப்ரல் 1, 2013", "raw_content": "\nஉயிர்த்த கிறிஸ்துவின் ஆற்றல் நம்பிக்கை தேவைப்படும் இடங்களைச் சென்றடையட்டும் - திருத்தந்தை\nவானதூதரின் திங்கள் என அழைக்கப்படும் உயிர்ப்பு ஞாயிறுக்கு அடுத்த நாளான இன்று பகல் 12 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கிய பாஸ்கா மூவேளை செப உரை பின்வருமாறு:\nஅனைவருக்கும் உயிர்ப்பு பெருவிழா வாழ்த்துக்கள் நமது விசுவாசத்தின் மைய மறைபொருளான உயிர்ப்பின் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள வந்திருக்கும் உங்களுக்கு நன்றி. கிறிஸ்துவின் உயிர்ப்பின் ஆற்றல் ஒவ்வொருவரையும், குறிப்பாக, துன்புறுவோரையும் நம்பிக்கை தேவைப்படும் இடங்களையும் சென்றடைய நாம் செபிப்போம்.\nகிறிஸ்து தீமையை முழுமையாகவும் முடிவாகவும் வென்றுவிட்டார், ஆயினும், இவ்வெற்றியை தங்களது வாழ்விலும், வரலாறு மற்றும் சமுதாயத்தின் உண்மைத்தன்மைகளிலும் ஏற்றுக்கொள்வது நம்மைச் சார்ந்தது. இதற்காகவே இன்றைய திருவழிபாட்டில் நாம், \"உமது திருச்சபையை வளரச்செய்யும் எம் வானகத் தந்தையே, உமது விசுவாசிகளாகிய நாங்கள் பெற்றுக்கொண்ட விசுவாசத்தை திருவருட்சாதன வாழ்வில் வெளிப்படுத்த உதவி செய்யும்\" என செபிக்கிறோம்.\nநம்மை கடவுளின் பிள்ளைகளாக ஆக்கும் திருமுழுக்கும், நம்மை கிறிஸ்துவோடு இணைக்கும் நற்கருணையும் நமது வாழ்வாக மாற வேண்டும். இவை நமது எண்ணங்களிலும், நமது புரிந்துகொள்ளுதலிலும், நமது நடத்தைகளிலும், செயல்களிலும், நாம் தேர்ந்தெடுப்பவைகளிலும் வெளிப்பட வேண்டும். பாஸ்கா திருவருட்சாதனங்களில் அடங்கியுள்ள திருவருள் நமது தனிப்பட்ட, குடும்ப மற்றும் சமூக வாழ்வைப் புதுப்பிப்பதற்கு அளவற்ற சக்தியைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் மனித இதயங்களின் வழியாகச் செல்வதால், உயிர்த்த கிறிஸ்துவின் அருளோடு நாம் ஒத்துழைத்தால், நமக்கும் மற்றவருக்கும் தீமையை விளைவிப்பவற்றை அவ்வருள் நன்மையாக மாற்றும், அவ்வருள், நம் வாழ்விலும், உலகிலும் பெரிய மாற்றத்தைக் கொணரும். இறையருளின்ற�� நம்மால் ஒன்றும் செய்ய இயலாது, திருமுழுக்கு மற்றும் நற்கருணையின் அருளால் நாம் கடவுளின் இரக்கத்தின் கருவியாக மாற முடியும்.\nநம் வாழ்வில் பெறும் திருவருட்சாதனங்களைப் பற்றி கூற வேண்டுமானால்: இதோ, அன்பு சகோதர சகோதரிகளே, நமது அன்றாட வேலை - மேலும், நான் கூறுவேன், நமது அன்றாட மகிழ்ச்சி கிறிஸ்து என்னும் திராட்சை செடியின் கிளைகளாக, அவரது ஆவியின் அசைந்தாடும் உடனிருப்பால் தூண்டுதல் பெற்று, கிறிஸ்துவின் அருளின் கருவிகளாக இருப்பதன் மகிழ்ச்சி கிறிஸ்து என்னும் திராட்சை செடியின் கிளைகளாக, அவரது ஆவியின் அசைந்தாடும் உடனிருப்பால் தூண்டுதல் பெற்று, கிறிஸ்துவின் அருளின் கருவிகளாக இருப்பதன் மகிழ்ச்சி பாஸ்கா மறைபொருள், நம்மிலும் நம் காலத்திலும், வெறுப்பை அன்பாகவும், பொய்மையை மெய்மையாகவும், பழிவாங்குதலை மன்னிப்பாகவும், வருத்தத்தை மகிழ்ச்சியாகவும் மாற்ற அன்னை மரியாவின் பரிந்துரை வழியாக, இறந்து, உயிர்த்த ஆண்டவரின் பெயரால் நாம் சேர்ந்து செபிப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/finance-news-articles-features/green-line-in-iphone-x-display-117111300039_1.html", "date_download": "2018-07-17T00:21:33Z", "digest": "sha1:V574PQS6UBH5BDFKIYGNLDDZKSOH5P6I", "length": 10890, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஐபோன் X டிஸ்ப்ளேவில் பச்சை நிற கோடு: வாடிக்கையாளர்கள் புகார்!! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 17 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஐபோன் X டிஸ்ப்ளேவில் பச்சை நிற கோடு: வாடிக்கையாளர்கள் புகார்\nஆப்பிள் நிறுவனத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவை குறிக்கும் வகையில் ஐபோன் X ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது.\nஇந்நிலையில், தற்போது ஐபோன X வாடிக்கையாளர்களில் சிலருக்கு தங்களது ஐபோன் X டிஸ்ப்ளேவில் பச்சை நிற கோடு காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.\nஇந்த கோடு ஹார்டுவேர் கோளாற��� மூலம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், மின்சார அமைப்புகளில் ஏற்பட்ட பிழைதான் இதற்கு காரணம் என சிலர் தெரிவித்துள்ளனர்.\nபாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் தங்களது பிரச்சனைகளை தெரிவித்து வருகின்றனர்.\nஸ்மார்ட்போனினை ரீஸ்டார்ட் அல்லது ரீஸ்டோர் செய்தாலும் பச்சை கோடு டிஸ்ப்ளேவில் இருந்து மறையவில்லை என கூறப்படுகிறது.\nஇந்த பிரச்சனையை சரி செய்வதாக ஆப்பிள் தெரிவித்தது. ஐபோன் X ஸ்மார்ட்போன்களை ஆப்பிள் நிறுவனம் இலவசமாக சரி செய்து வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n6 அடி உயரம்: டெஸ்டிங்கில் தோல்வி அடைந்த ஐபோன் X\n1000அடி உயரத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட ஐபோன் X; என்னானது தெரியுமா\nஐபோன் X வாங்க ஊர்வலம் சென்ற வாலிபர், வைரல் வீடியோ\nரூ.1,999-க்கு ஐபோன்; 70% பைபேக் சலுகை: ஜியோ அசத்தல்\nவிதிமுறைகளை தளர்த்திக்கொள்ளும் ஆப்பிள்; அடுத்து எல்ஜியுடன் கைகோர்ப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanikash.blogspot.com/", "date_download": "2018-07-16T23:29:45Z", "digest": "sha1:AFMD2TE6BFDEST6XV6V2NEIAX75JUIEA", "length": 5402, "nlines": 63, "source_domain": "thanikash.blogspot.com", "title": ".", "raw_content": "\nஇடுகையிட்டது அனுபவம் நேரம் 10/03/2016 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉனக்காக ஒரு ரோஜா வாங்கினேன் உன் ராஜா\nஇடுகையிட்டது அனுபவம் நேரம் 9/29/2016 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது அனுபவம் நேரம் 1/06/2016 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎங்கள் வீட்டு பூனையும் நாயும் இப்படி நாங்கள் மட்டும் எப்படி\nஇடுகையிட்டது அனுபவம் நேரம் 1/05/2013 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅனுபவம் அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமிதம் கொள்கின்றது.\nஇடுகையிட்டது அனுபவம் நேரம் 12/21/2012 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநான் ஒரு ��மிழன்.மற்றவர் வாழ விரும்புபவன்.மற்றவர் என்னைப்பற்றி எப்படிப்பேசினாலும் நான் மற்றவரைப்பற்றித் தவறாகப் பேசக்கூடாது என்று நினைப்பவன்.சில மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று சிந்தித்துக்கொண்டிருப்பவன்.எனக்கு எதிரி என்று யாருமில்லை.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதேடிச்சோறு நிதம் தின்று-பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித்துன்பமிக உழன்று-பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரைகூடிக் கிளப்பருவமெயதி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nகவிதை பூனை புலி (1)\nthanikash. நீர்வரி தீம். தீம் படங்களை வழங்கியவர்: Juxtagirl. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-17T00:18:58Z", "digest": "sha1:DN3JN3YUD75BYPFPM6PIEGWZFZQPOLZ5", "length": 9141, "nlines": 137, "source_domain": "kallaru.com", "title": "செய்திகள் Archives - kallaru.com", "raw_content": "\nதேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை\nவேப்பந்தட்டை பகுதியில் நாளை (12.07.2018) மின் தடை\nபெரம்பலூரில் 8 வழிச்சாலை திட்டம் கைவிட கோரி ஆர்ப்பாட்டம்.\nஊரக திறனாய்வு தேர்விற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்\nபெரம்பலூரில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் குறித்து அனைத்து கட்சி ஆலோசனைக்கூட்டம்.\nநார்த்தம்பழம் உண்பதால் உண்டாகும் நண்மைகள்.\nபுதிய தேரை பயன்படுத்த அனுமதி வழங்க கோரி கிராம மக்கள் தர்ணா\nபெரம்பலூர் அருகே இளைஞர் கொலை – ஒருவர் கைது\nபெரம்பலூர் மாவட்டத்தில் 25 ஆண்டுகள் பணிகளை நிறைவு செய்த ஏட்டுகளுக்கு பதவி உயர்வு\nபெரம்பலூரில் 3-ம் ஆண்டு பாரம்பரிய விதைத்திருவிழா நடைபெற்றது.\nவேப்பந்தட்டை பகுதியில் நாளை (12.07.2018) மின் தடை\nவேப்பந்தட்டை பகுதியில் நாளை (12.07.2018) மின் தடை வேப்பந்தட்டை...\nபெரம்பலூரில் 8 வழிச்சாலை திட்டம் கைவிட கோரி ஆர்ப்பாட்டம்.\nபெரம்பலூரில் 8 வழிச்சாலை திட்டம் கைவிட கோரி ஆர்ப்பாட்டம்....\nஊரக திறனாய்வு தேர்விற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்\nஊரக திறனாய்வு தேர்விற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்....\nபெரம்பலூரில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் குறித்து அனைத்து கட்சி ஆலோசனைக்கூட்டம்.\nபெரம்பலூரில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் குறித்து அனைத்து...\nபுதிய தேரை பயன்படுத்த அனுமதி வழங்க கோரி கிராம மக்கள் தர்ணா\nபுதிய தேரை ���யன்படுத்த அனுமதி வழங்க கோரி கிராம மக்கள் தர்ணா...\nபெரம்பலூர் அருகே இளைஞர் கொலை – ஒருவர் கைது\nபெரம்பலூர் அருகே இளைஞர் கொலை – ஒருவர் கைது பெரம்பலூர் அருகே...\nபெரம்பலூர் மாவட்டத்தில் 25 ஆண்டுகள் பணிகளை நிறைவு செய்த ஏட்டுகளுக்கு பதவி உயர்வு\nபெரம்பலூர் மாவட்டத்தில் 25 ஆண்டுகள் பணிகளை நிறைவு...\nபெரம்பலூரில் 3-ம் ஆண்டு பாரம்பரிய விதைத்திருவிழா நடைபெற்றது.\nபெரம்பலூரில் 3-ம் ஆண்டு பாரம்பரிய விதைத்திருவிழா நடைபெற்றது....\nகுரங்குகள் தொல்லையால் பெரம்பலூரில் பொதுமக்கள் அவதி\nகுரங்குகள் தொல்லையால் பெரம்பலூரில் பொதுமக்கள் அவதி...\nபெரம்பலூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற அழைப்பு\nபெரம்பலூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்றோர்...\nதேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை\nவேப்பந்தட்டை பகுதியில் நாளை (12.07.2018) மின் தடை\nபெரம்பலூரில் 8 வழிச்சாலை திட்டம் கைவிட கோரி ஆர்ப்பாட்டம்.\nஊரக திறனாய்வு தேர்விற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்\nபெரம்பலூரில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் குறித்து அனைத்து கட்சி ஆலோசனைக்கூட்டம்.\nநார்த்தம்பழம் உண்பதால் உண்டாகும் நண்மைகள்.\nபுதிய தேரை பயன்படுத்த அனுமதி வழங்க கோரி கிராம மக்கள் தர்ணா\nபெரம்பலூர் அருகே இளைஞர் கொலை – ஒருவர் கைது\nபெரம்பலூர் மாவட்டத்தில் 25 ஆண்டுகள் பணிகளை நிறைவு செய்த ஏட்டுகளுக்கு பதவி உயர்வு\nபெரம்பலூரில் 3-ம் ஆண்டு பாரம்பரிய விதைத்திருவிழா நடைபெற்றது.\nபதிவுகளை மின் அஞ்சலில் பெற உங்கள் மின் அஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sadhanandaswamigal.blogspot.com/2016/02/21-2-2014.html", "date_download": "2018-07-17T00:04:06Z", "digest": "sha1:AK2DVWJO46GOND3ST2LKHU2H6CU2N4IF", "length": 9120, "nlines": 173, "source_domain": "sadhanandaswamigal.blogspot.com", "title": "Sadhananda Swamigal: ஸ்ரீ சத்குருமகான் படேசாஹிப் 21-2-2014", "raw_content": "\nஸ்ரீ சத்குருமகான் படேசாஹிப் 21-2-2014\nஹோமங்களில் போடும் பொருட்களின் பயன்கள்\nஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்\nஆதி சங்கரர் அருளிய \" மாத்ரு பஞ்சகம் \" உலக அன்னையர்...\nவரம் தரும் ரத சப்தமி விரதம் 14/2/2016\nShyamala navarathri ஷியாமள நவராத்திரி\nஅன்னை மாயம்மா குருபூஜை பிப்ரவரி 8,9\nஸ்ரீ சத்குருமகான் படேசாஹிப் 21-2-2014\nஸ்ரீ சத்குருமகான் படேசாஹிப் 21-2-2014\nவிழுப்புரதிலிருந்து புதுவை செல்லும் 20 கிலோமீட்டர் தொலைவில் கண்டமங்கலம் ரயில்வே கேட் உள்ளது. இதன் இடது புறத்தில் 2 கீ.மீ தொலைவில் சின்னபாபு சமுத்திரம் என்னும் சிற்றூர் உள்ளது. இங்கு மஹா சித்த புருஷரான ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகளின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. அனைத்து மக்களுக்கும் தன் ஜீவ சமாதியில் இருந்து அருள் வழங்கி கொண்டிருக்கும் அற்புத ஆற்றல் படைத்த சித்தர் இவர்.\nஸ்ரீ படே சாஹிப் சித்தர் அமைதியானவர். இப்புனித பெரியவர் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். ஆனால் மதங்களை தாண்டி அருள் செயல் புரிபவர். \"படே\" என்றால் பெரிய என்று பொருள். ஆதலால் மக்கள் இவரை \"படே சாயபு\" என்று அழைத்தனர்.\nஇவர் மகிழ மரத்தின் அடியில் அமர்ந்து வைத்தியம் செய்வார். மக்கள் குறைகளை கேட்டு தீராத நோய்களை தீர்த்து வைக்கும் வல்லமை கொண்டவர். பச்சிலைகளை அரைத்து நோய்களை தீர்ப்பார். விபூதியை பிரசாதமாக கொடுப்பார். சிரசில் கைவைத்து நோயின் கொடுமையை குறைப்பார். சிறிது நேரத்தில் நோய் வந்த சுவடு தெரியாமல் பறந்து ஓடிவிடும்.\nஇது சித்தர் பீடத்தின் முகப்புத் தோற்றம்.\nஇங்கு உள்ள படங்கள் சுற்று பிரகாரத்தில் உள்ள படே சாஹிப் ஐயாவின் உருவ சிலைகள் .\nபடே சாஹிப் ஐயாவிற்கு சமர்பிக்கப்படும்பூக்கள்,பொரி,பிஸ்கட்கள்,ஊதுபத்தி போன்ற பொருட்கள் விற்கும் இடம்.(பீடத்தின் வாசல்)\nபடே சாஹிப் ஐயா அவர்களால் வணங்கப்பட்ட சிவன் கோவில்\nசிவன் கோவிலுக்கு வெளியில் உள்ள விருட்சத்தின் அடியில் அமைந்து இருக்கும் நாகங்களின் உருவ சிலைகள்.\nசரியான தருணத்தில் அருமையான பகிர்வு...ஸ்ரீ மகான் படே சாஹிப் திருவடி போற்றி வணங்கி அவர் அருள் பெறுவோம்..ஓம் நமசிவய\nஅதிசய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு.. Akasa Garudan Kilangu கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பொதுவாக பேய் சீந்தில், ...\nபெரும்பாலான சிவன் கோயில்களில் சிவ பக்தர்கள் சிவபுராணம் ஓத ஆராதனை நடைபெறுகிறது. இவ்வாறு பாடப்படுகின்ற சிவபுராணத்தின் முழுமையான அர்த...\nஆன்மீக சக்தி கொண்ட வன்னி மரம்\nA SPIRITUAL METHOD FOR \"LOOKING YOUR FUTURE LIFE\" உங்கள் எதிர்காலத்தை நீங்களே பார்ப்பது எப்படி வேப்பங்குச்சி ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/03/26/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-40/", "date_download": "2018-07-16T23:30:08Z", "digest": "sha1:HY6MTKBQDKYLBNQXH26ZC5FL2VB5QC64", "length": 23129, "nlines": 170, "source_domain": "seithupaarungal.com", "title": "காச நோயிலிருந்து தற்காத்து கொள்ளுவது எப்படி? – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகண் பாதுகாப்பு, காசநோய், நோய்நாடி நோய்முதல் நாடி, மருத்துவத் தொடர், மருத்துவம்\nகாச நோயிலிருந்து தற்காத்து கொள்ளுவது எப்படி\nமார்ச் 26, 2014 மார்ச் 26, 2014 த டைம்ஸ் தமிழ்\nநோய்நாடி நோய்முதல் நாடி – 40\nஎன் உறவினர் ஒருவருக்கு சமீபத்தில் இடது கண்ணில் பார்வை சரியாக இல்லை. வலது கண்ணால் எல்லாப்பொருட்களையும் பார்க்க முடிகிற அவரால், இடது கண்ணால் எதையும் பார்க்க முடிவதில்லை. வெறும் கருப்பாகத் தெரிகிறது என்றார்.\nஇந்த நிலையை ஆங்கிலத்தில் AMD (Age-related Macular degeneration) என்கிறார்கள். மாக்யூலா என்பது கண்ணின் பின்புறத்தில் விழித்திரையின் நடுவில் இருக்கும், ஒளிஉணர் திசு. நமது நேர்பார்வைக்குக் காரணம் இந்த மாக்யூலா. அறுபது வயதிற்கு மேல் இந்த மாக்யூலா சிதைய ஆரம்பிக்கிறது. இதைத்தான் AMD என்கின்றனர். இதில் பலவகை இருந்தாலும், வயதாவதன் காரணமாக வருவது மிகவும் அதிக அளவில் இருக்கிறது. இந்நிலையில் கண்ணின் நடுப்பார்வை மெல்ல மெல்ல குறைய ஆரம்பிக்கிறது. இதனால் தினசரி வாழ்க்கையில் செய்யும் செயல்களான செய்தித்தாள் படிப்பது, வண்டிகள் ஓட்டுவது இவைகள் பாதிக்கப்படுகிறது. இது மிகவும் மெல்ல பரவுவதால் உடனடியாக வெளியில் தெரிவதில்லை. இரண்டு கண்களையும் இந்நோய் பாதித்தாலும் ஒவ்வொரு கண்ணிலும் ஒவ்வொரு அளவில் பாதிப்பு ஏற்படுகிறது.\nஇதில் இரண்டு வகைகள் உண்டு. முதல் வகை உலர் AMD; உலர் வகை AMD தான் அதிக அளவில் காணப்படுகிறது. மெல்ல மெல்ல கண்கள் பாதிக்கப்படுகிறது.\nஇரண்டாவது ஈரப்பசையுள்ள AMD. இந்த ஈரப்பசையுள்ள AMD அதிக அளவில் காணப்படுவதில்லை ஆனாலும் வெகு விரைவில் கண்கள் பாதிக்கப்படுகின்றன. விழித்திரைக்கும், கண்ணின் வெளிப்புறப்பூச்சிற்கும் நடுவில் புதிய இரத்தக் குழாய்கள் வளர ஆரம்பிக்கின்றன. இவை மிகவும் மெல்லியதாக இருப்பதால் இவற்றிலிருந்து இரத்தம் வடிய ஆரம்பிக்கிறது. இப்படி வடிந்த இரத்தம் அங்கேயே தேங்கி விடுவதால் நடுப்பார்வை பாதிக்கப்படுகிறது.\nஉலர் AMD இருக்கிறவர்களுக்கு இரண்டாம் வகை ஈரப்பசையுள்ள AMD வர வாய்ப்புள்ளது.\nஆனால் உலர் AMD எப்போது ஈரப்பசையுள்ள AMD யாக மாறும் என்பதும் முன்னாலேயே சொல்ல இயலாது.\nஉலர் AMD முதலில் ஒரு கண்ணை மட்டுமே பாதிக்கும். இது ஏ��் ஏற்படுகிறது என்று காரணம் சொல்ல இயலாது.\nபுகை பிடித்தல், உயர் இரத்த அழுத்தம், அதிக பருமன், செறிவூட்டப்படாத கொழுப்பு எளிய மாவுசத்து கொண்ட பொருட்களை உண்ணுதல், உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை ஆகியவை இந்த AMD க்குக் காரணங்கள்.\nமுதலில் சிறிய அளவில் கண் பார்வை மங்கலாக ஆரம்பிக்கும். படிப்பதற்கு அதிக வெளிச்சம் தேவைப்படும். அருகில் வரும் வரை எதிரில் வருபவரை அடையாளம் கண்டுகொள்வது கடினமாக இருக்கும்.\nநோய் முற்றிய நிலையில் எந்தப் பொருளைப் பார்த்தாலும் நடுவில் எதுவும் தெரியாது.\nஈரப்பசையுள்ள AMD உள்ளவர்களுக்கு பார்வையில் அலை அலையாக நீண்ட கோடுகள் தெரியும்.\nஉலர் AMD க்கு சிகிச்சை கிடையாது. ஆனால் இந்நோய் மேலும் பரவாமலும் பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்தவும் முடியும். ஆரோக்கியமான உணவுகள், உடற்பயிற்சிகள் மூலமும், வைட்டமின் மாத்திரைகள் மூலமும் மேலும் கண்ணுக்குள் போடப்படும் ஊசிகளாலும் இந்த நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.\nஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள், போதுமான அளவு உடற்பயிற்சி இவைகளால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யலாம்.\nஅறுபது வயதிற்கு மேல் உள்ளவர்கள் தங்களது இரத்த அழுத்தம், சர்க்கரை அளவுகளை அடிக்கடி சோதித்துக் கொள்வதைப்போல கண்களையும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கண் பார்வையில் சிறிய அளவு மாற்றங்கள் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.\nஇந்தக் கட்டுரையுடன் நமது கண்கள் பற்றிய மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரைகள் முடிவுக்கு வருகின்றன. வரும் வாரத்திலிருந்து காது, மூக்கு, தொண்டை ஆகிய உறுப்புகள் அடங்கிய ENT பற்றிப் பேசுவோம்.\nஒவ்வொருவருடமும் மார்ச் 24 ஆம் தேதி உலக காசநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது.\nகாசநோய்க்கு முக்கியக் காரணம் புகை பிடித்தல் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். முதல் அறிகுறி என்றால் இருமல். ஆனால் எல்லாவகையான இருமல்களும் காசநோய் அறிகுறி அல்ல. காசநோயில் பலவகைகள் உண்டு. அதிகமாகக் காணப்படுவது நுரையீரலை பாதிக்கும் காச நோய்.\nமூன்று வாரங்களுக்கு மேல் நீடிக்கும் இடைவிடாத இருமல்.\nமார்பு வலி: பொதுவாக இருமல் இருந்தாலே மார்பில் வலி இருக்கும். ஆனால் இந்த மார்புவலி இருமல் இல்லாதபோதும் இருக்கும்.\nஇருமலின் போது கெட்டியான கோழை அல்லது இரத்தம் கலந்��� கோழை வெளி வருதல்.\nதொடர்ந்து உடல் அயர்ச்சி, களைப்பு: காசநோயாளிகளுக்கு இந்த உடல் அயர்ச்சியும், களைப்பும் நுரையீரலில் ஏற்பட்டுள்ள தோற்றாலும், மூச்சுவிட சிரமப்படுவதாலும் உண்டாகும்.\nஉடல் எடை வெகுவாகக் குறைவது.\nஇரவு நேரங்களில் அளவுக்கு மீறிய வியர்வை.\nகாச நோயிலிருந்து எப்படி தற்காத்து கொள்ளுவது\nஇது காற்றில் பரவக்கூடிய நோய். குறைந்த அளவு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பவர்கள் – குழந்தைகள், வயதானவர்க, கருவுற்றிருக்கும் பெண்கள், பிரசவம் ஆன பெண்கள், அசுத்தமான இடத்தில் வசிப்பவர்கள் இவர்கள் இந்த நோய்க்கு ஆளாகிறார்கள்.\nஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள், போதுமான அளவு உடற்பயிற்சி இவைகளால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யலாம்.\nமிக மிக முக்கியமான விஷயம்: இந்நோய்க்கு உண்டான மருந்துகளை சரியான அளவில் மருத்துவர் சொல்லும்வரை நடுவில் நிறுத்தாமல் சாப்பிட வேண்டும். நடுவில் நிறுத்துவதால் மறுபடி இந்நோய் தீவிரமாக வளர வாய்ப்பு ஏற்படுகிறது. இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியிடங்களில் எச்சில் துப்புவது, வாயை மூடாமல் தும்முவது, இருமுவது போன்றவற்றை செய்யக் கூடாது. உங்களிடமிருந்து மற்றவர்களுக்கும் இதனால் இந்நோய் பரவும்.\nபுகைபிடிக்கும் வழக்கம் உள்ள தந்தைமார்கள் வீட்டிற்கு வந்து தமது குழந்தைகளை கொஞ்சும்போது குழந்தைகளுக்குப் பரவ வாய்ப்பு உண்டு என்று பொதிகை தொலைக்காட்சியில் இன்றைய ஆரோக்கிய பாரதம் நிகழ்ச்சியில் (இப்போது மாலை 6 – 6.3௦ மணிக்கு ஒளிபரப்பாகிறது) டாக்டர் கூறினார். புகைபிடிக்கும் வழக்கம் உள்ளவர்கள், வீட்டிற்கு வந்தவுடன் வாயை நன்கு விளக்கி, நிறைய நீர்விட்டு கழுவ வேண்டும். அதேபோல கைகளையும் சோப்புப் போட்டு நன்றாக சுத்தம் செய்துகொண்ட பிறகே குழந்தைகளை தூக்க வேண்டும். புகைபிடிப்பவர்களின் நுரையிரலில் தங்கி இருக்கும் புகை, அவர்கள் மூச்சுடன் கலந்து மற்றவர்களுக்குப் பரவும் அப்பாயம் இருக்கிறது.\nசுத்தமான சுற்றுபுறம், ஆரோக்கியமான, முழுமையான உணவு, தவறாத உடற்பயற்சி மூலம் இந்த நோயை தடுக்கலாம்.\nகுறிச்சொல்லிடப்பட்டது Age-related Macular degeneration, •புகை பிடித்தல், அதிக பருமன், அனுபவம், இரத்த அழுத்தம், உயர் இரத்த அழுத்தம், உலக காசநோய் தினம், காசநோய், காசநோய் அறிகுறி, காது, சர்க்கரை, தொண்டை, நோய்நாடி ��ோய்முதல் நாடி, மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரைகள், மருத்துவம், மூக்கு\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postமாலை நேர உணவு – சோம்புக்கீரை பக்கோடா\nNext postகோடை வெயிலை இப்படியும் சமாளிக்கலாம்\n“காச நோயிலிருந்து தற்காத்து கொள்ளுவது எப்படி” இல் 6 கருத்துகள் உள்ளன\n7:55 முப இல் மார்ச் 26, 2014\nஎந்த AMD-யும் வராமல் இருக்க வாயை கட்ட வேண்டும்…\nபுகைபிடிக்கும் வழக்கமே மாறினால் என்னாவாம்…\n8:51 முப இல் மார்ச் 26, 2014\nநீங்க சொல்வது ரொம்பவும் உண்மை\n6:57 முப இல் மார்ச் 27, 2014\nஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள், போதுமான அளவு உடற்பயிற்சி இவைகளால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யலாம்.//\n12:56 பிப இல் மார்ச் 29, 2014\n12:48 பிப இல் மார்ச் 29, 2014\nகண்ணைப் பற்றி மிக நன்றாக அலசி முடித்ததற்கு வாழ்த்துக்கள். உடலின் மற்ற பாகங்களையும் அலசி விடலாம்.வாருங்கள் பாராட்டுக்கள் ரஞ்சனி. தொடரட்டும் உங்கள் தொண்டு\n12:58 பிப இல் மார்ச் 29, 2014\nபாராட்டுக்களுக்கு நன்றி. உங்களைபோல தொடர்ந்து படித்து உற்சாகம் அளிக்கும் கருத்துரை வழங்குபவர்கள்தான் இந்தக் கட்டுரைகளின் ஆதார சுருதி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nPudalangai Verkadalai curry/Pudalai rings/ புடலங்காய் வேர்க்கடலை கறி செய்வது எப்படி\nHow to make Chettinad Therakkal; செட்டிநாடு ஸ்பெஷல் தெரக்கல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/special-photos-of-fans-and-rajinikanth/", "date_download": "2018-07-17T00:04:35Z", "digest": "sha1:MRJACN3SUDM3XNIW6NDJZPLWXLOHCDQ5", "length": 10991, "nlines": 78, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரசிகனின் ஏக்கம் கண்களில்... தலைவா...! சிறப்பு புகைப்படங்கள்! - special photos of fans and rajinikanth", "raw_content": "\nஅதிமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம்: மத்திய அரசின் மசோதாக்களை எதிர்க்க அறிவுறுத்தல்\nதுணை முதல்வர் ஓ.பி.எஸ் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யக் கோரி திமுக மனு\nரசிகனின் ஏக்கம் கண்களில்… தலைவா…\nரசிகனின் ஏக்கம் கண்களில்... தலைவா...\nதலைவர் என்னைப் பார்த்து சிரித்தார்...\nபல வருடங்களுக்குப் பிறகு தனது ரசிகர்களை ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் சந்தித்த போது க்ளிக்கிய ஸ்பெஷல் படங்கள் இது. ரஜினி அரசியலுக்கு வருகிறாரோ இல்லையோ… தலைவரை பார்த்ததே போதும்… தலைவர் என்னைப் பார்த்து சிரித்தார்…. தலைவர் கூட எடுத்த இந்த ஃபோட்டோ தான் எனது பொக்கிஷம் என்று அவரது ரசிகர்கள் மெர்சலாகிப் போன தருணங்கள் இது……\nநேபாளத்தில் சிக்கி தவித்த 16 தமிழர்கள் சென்னை திரும்பினர்\nநேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் : உதவிக்கு அதிகாரிகளை அனுப்பியது தமிழக அரசு\nரவுடி ஆனந்தன் என்கவுண்டர்… கைது நடவடிக்கையில் சுட்டுக் கொலை\nநேபாளத்தில் சிக்கி தவிக்கும் சென்னை வாசிகள்.. காரணம் இதுதான்\nநடிகை சஞ்சனாவிடம் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்\nமெரினாவில் குளித்தால் உடல் நலம் பாதிக்குமா\nமக்களின் கோபத்திற்கு மத்திய அரசு ஆளாகும் : ரஜினி பேட்டி\nசென்னை ஐஐடியில் தமிழ் தாய் வாழ்த்துக்கு பதிலாக சமஸ்கிருதப்பாடல் : தலைவர்கள் கண்டனம்\n”நான் கடுமையாக போராடினேன், அவர்களை நானும் தாக்கினேன்”: லாவண்யாவின் துணிச்சல்\nஆட்சி நீடிக்குமா என்ற சந்தேகம் அதிமுகவினருக்கு உள்ளது: ஸ்டாலின் பேட்டி\nநேபாளத்தில் சிக்கி தவித்த 16 தமிழர்கள் சென்னை திரும்பினர்\nநேபாளத்தில் மழை, வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட 16 பேர் சென்னை வந்து சேர்ந்தனர். மொத்தமாக மீட்கப்பட்ட 19 பேரில் 3 பேர் டெல்லிக்கு சென்றனர். கைலாஷ் மான்சரோவர் புனித யாத்திரைக்காக, சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் தலைமையில் 23 பேர் கடந்த ஜுன் 20ந் தேதி நேபாளம் சென்றிருந்தனர். இதேபோன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வெள்ளத்தினால் ஆங்காங்கே சிக்கிக் கொண்டனர். விமானப் போக்குவரத்து முடங்கியதால் 23 பேரும் திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர். அதன்பின்னர் இவர்களை மீட்க […]\nநேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் : உதவிக்கு அதிகாரிகளை அனுப்பியது தமிழக அரசு\nநேபாளத்துக்கு புனித யாத்திரை சென்று சிக்கித் தவிக்கும் 19 தமிழர்களை பத்திரமாக மீட்க இரண்டு அதிகாரிகளை அனுப்பியது தமிழக அரசு. திபெத் எல்லையில் உள்ள கைலாஷ் மானசரோவர் பகுதிக்கு புனித யாத்திரை சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 19 பேர் கடுமையான மழையின் காரணமாக சிமிகோட் என்ற பகுதியில் சிக்கியுள்ளனர். நிலையற்ற வானிலை நிலவரத்தினால் அப்பகுதியில் விமானப் போக்குவரத்து 3 நாட்களாக முடங்கியுள்ளது. எனவே அவர்களால் அங்கிருந்து திரும்ப முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. சிமிகோட் பகுதியில் மீட்பு பணிகள் […]\nஅதிமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம்: மத்திய அரசின் மசோதாக்களை எதிர்க்க அறிவுறுத்தல்\nதுணை முதல்வர் ஓ.பி.எஸ் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யக் கோரி திமுக மனு\nகல்விக் கடன் மறுத்த பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் நேரில் ஆஜராக உத்தரவு\nநெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nசசி தரூரின் ‘இந்து பாகிஸ்தான்’ கருத்து: கேரளாவில் உள்ள தரூரின் அலுவலகம் மீது தாக்குதல்\nகுழந்தை கடத்தல் பீதி : வாட்ஸ் அப் வதந்தியால் தொடர்ந்து பறிபோகும் உயிர்கள்..\nசரணடைந்தவரை நீதிமன்ற அறைக்குள் சென்று கைது செய்த காவலருக்கு அபராதம்\nசென்னையை ஒரு காட்டு காட்ட வருகிறது ஸ்ரீரெட்டி Tamil Leaks புயல்\nஅதிமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம்: மத்திய அரசின் மசோதாக்களை எதிர்க்க அறிவுறுத்தல்\nதுணை முதல்வர் ஓ.பி.எஸ் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யக் கோரி திமுக மனு\nகல்விக் கடன் மறுத்த பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் நேரில் ஆஜராக உத்தரவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=424857", "date_download": "2018-07-16T23:49:23Z", "digest": "sha1:CW7CMWHXLPMEA4IU6WGE5QH7I5LIBXW6", "length": 5957, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | சிறுபான்மை சமூகங்கள் இணைந்து பயணிப்பதன் மூலமே உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும்", "raw_content": "\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கை���ில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nHome » நேருக்கு நேர்\nசிறுபான்மை சமூகங்கள் இணைந்து பயணிப்பதன் மூலமே உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும்\nசிறுபான்மை சமூகங்கள் இணைந்து பயணிப்பதன் மூலமே உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹுர் மௌலானா தெரிவித்துள்ளார்.\nஆதவனின் நேருக்கு நேர் நிகழ்ச்சியல் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமுன்னாள் போராளிகள் கவனிக்கப்படுவதில்லை: நளினி ரட்னராஜா ஆதங்கம்\nஉள்ளக பொறிமுறைகளை உச்சபட்சம் பயன்படுத்த வேண்டும்: ஸ்ரேன் அப்துல்\nமுன்னாள் போராளிகள் கவனிக்கப்படுவதில்லை: நளினி ரட்ணவேல் ஆதங்கம்\nநியாயமான தேர்தல்களை நடத்துவதே எமது எதிர்பார்ப்பு- மேலதீக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட்\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nபுட்டின் – ட்ரம்ப் சந்திப்பு ஹெல்சிங்கியில் தொடங்கியது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பேர் கைது\nவன அடர்த்தியை அதிகரிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது: ஜனாதிபதி\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை நீக்க வேண்டும்: ஜி.எல்.பீரிஸ்\nவவுனியாவில் வீரமக்கள் தினம் அனுஸ்டிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=505938", "date_download": "2018-07-16T23:49:47Z", "digest": "sha1:7OU4PYROC6CODXUZ4NVMVH6NGMEJMMZL", "length": 6502, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | பிரதமர் மோடியுடன் ஓ.பி.எஸ். சந்திப்பு", "raw_content": "\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக��கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nபிரதமர் மோடியுடன் ஓ.பி.எஸ். சந்திப்பு\nடெல்லி சென்றுள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.\nஇன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இச் சந்திப்பில், சர்ச்சைக்குரிய ஹைட்ரோ காபன் திட்டம், கதிராமங்களம் பிரச்சினை, விவசாயிகளின் பிரச்சினை, நீட்தேர்வு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.\nஇப்பிரச்சினைகளில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தமிழகத்திற்கு சாதகமான நடடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஓ.பி.எஸ். வலியுறுத்தியுள்ளார்.\nஇச் சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான மைத்ரேயன், சத்தியபாமா உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nலாலுவை பா.ஜ.க. திட்டமிட்டு துன்புறுத்துகிறதா\n2ஜி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு\nடெல்லியில் கடும் பனியினால் காற்று மாசு அதிகரிப்பு\nகுல்பூஷன் யாதவ்வின் குடும்பத்தை பாகிஸ்தான் துன்புறுத்தியதா\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nபுட்டின் – ட்ரம்ப் சந்திப்பு ஹெல்சிங்கியில் தொடங்கியது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பேர் கைது\nவன அடர்த்தியை அதிகரிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது: ஜனாதிபதி\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை நீக்க வேண்டும்: ஜி.எல்.பீரிஸ்\nவவுனியாவில் வீரமக்கள் தினம் அனுஸ்டிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tangedco.blogspot.com/2014/10/assessor-gr-ii-to-assessor-promotion.html", "date_download": "2018-07-16T23:43:38Z", "digest": "sha1:QE2G37FB2GTA2STFTOK3YYTQH5DAERDC", "length": 23420, "nlines": 587, "source_domain": "tangedco.blogspot.com", "title": "மின்துறை செய்திகள்: Assessor Gr II to Assessor Promotion -Preparation Panel Instruction order Issued", "raw_content": "\nஓப்பன் ஆஃபிஸ் ஓர் ���றிமுகம்\nTangedco Employee Matrimony - மின்வாரிய ஊழியர் வரன்கள்\nவிண்ணப்பங்கள் ( From )\nமுகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.\nRTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )\nஇந்த செய்திகள் எல்லாம் பல்வேறு மின் இணையதில் இருந்து சேகரிக்கபட்டு இருக்கிறது. நோக்கம், இந்த செய்திகள் எல்லாம் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும். இந்த மின் இணையதில் பிறர் கருத்துகள் இடம் பெற்று காயபடுதுவதாக அல்லது தனிப்பட்ட கருத்தாக இருந்தால் சொல்லிவிடுங்கள் நீக்கி விடலாம். மேலும் இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தண்மை கூற இயலாது இத்தகவல் மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது\nதங்கள் பகுதியில் நடைபெறும் வாரியம் தொடர்பான தகவல்களை எனது ganeshtnebgobi@gmail.com ஈமெயிலுக்கு அனுப்பினால் இந்த வலை தளத்தில் வெளியிடப்படும் அதன்முலம் அனைவரும் பயனடைவர்\nPosted by மின்துறை செய்திகள் at 2:42 PM\nமின் நுகர்வோர்கள் Facebook group\nTeacher Matrimony ~ஆசிரியர் வரன்கள்\nஇத்தள பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற இங்கே தங்கள் ஈமெயில் முகவரியை கொடுக்கவும் :\nதங்கள் மின் இணைப்பு எண்னின் முழு என்னையும் தெரிந்து கொள்ள ( CODE NO)\nநுகர்வோர் குறை தீர்க்கும் மன்ற அலுவலகங்களின் முகவரிகள்.\nமின் தடைசெய்யப்படும் இடங்கள் சென்னை\nஇன்றைய மின் உற்பத்தி விபரம்\nஅகவிலைப்படி ( 17 )\nஇணையதளம் சார்ந்த செய்தி ( 10 )\nஏழாவது ஊதியக் குழு ( 5 )\nஓய்வூதியம் ( 38 )\nகல்வி ( 1 )\nசூரிய மின் சக்தி ( 1 )\nதீக்கதிர் ( 3 )\nநாளிதழ் செய்திகள் . ( 55 )\nநீதிமன்றசெய்தி ( 49 )\nபகுதிநேர படிப்பு ( 1 )\nமின் இணைப்பு ( 16 )\nமின் ஊழியா் ( 1 )\nமின் கட்டணம் ( 34 )\nமின் சேமிப்பு ( 2 )\nமின் திருட்டு ( 1 )\nமின் நுகர்வோர் ( 2 )\nமின் விபத்து ( 1 )\nமின்கதிா் ( 1 )\nமின்சார சட்டம் 2003 ( 3 )\nமீட்டர் ( 4 )\nவருமான வரி ( 4 )\nவாகனகடன் ( 1 )\nவாரிசு வேலை ( 19 )\nவேலை வாய்ப்பு செய்திகள் ( 37 )\nஜனதா சங்கம் ( 2 )\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nவீடுகளுக்கான புதிய மின் இணைப்பு கட்டணம் 5 மடங்கு உயருகிறது \nதமிழ்நாட்டில் சுமார் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில் 2.2 கோடி வீட்டு மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகள், தொழிற்சாலை ம...\nதட்க்கல் சுய நிதி விவசாய மின் இணைப்பு 2018-19 ஆண்டுக்கான வாரிய ஆணை\nஒரே இடத்தில் 10 ஆண்டுகளாக பணிபுரியும் மின்வாரிய களப்பணியாளர்களை இடமாற்றம் செய்ய அதிரடி முடிவு - த���னகரன் செய்தி\nகளப்பணியாளர்களை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு மின்வாரியத்தில் போர்மேன்கள், உதவியாளர்கள், வயர்மேன்கள், மின்வழ...\nவீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதி\nவீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதி\nஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக (Resignation Letter) ஒரு கடிதம் கொடுத்த பின்னர், அந்த கடிதத்தை பணிச்சுமை காரணமாக கொடுத்துவிட்டதாக கூறி 90 நாட்களுக்குள் அந்த கடிதத்தை திரும்ப பெற மனு கொடுத்து மீண்டும் பணியில் சேரலாம்\nதமிழ்நாடு சார்நிலை பணியாளர்கள் பணி விதிகள் - 41A, 41A(a), 41A(b) - ஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக (Resignation Letter) ஒரு கடிதம் க...\nகணக்கீட்டாளர் பணி முதன்மை பட்டியல் திருத்தம் கோரி விண்ணப்பம் செய்திடுவது தொடர்பாக வாரிய கடிதம்\nமின் தடை குறித்து நுகர்வோர்களுக்கு எஸ்.எம்.எஸ்.\nஅரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கான அகவிலைப்படிக்கான...\nமின்கட்டணம் உயர்த்துவது தொடர்பாக பொதுமக்களிடம் கரு...\nஓய்வூதியதாரருக்கு புதிய திட்டம் குடிநீர் வாரியம் அ...\nTNPSC - 5 ஆயிரம் பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு அ...\nசான்றிதழ் நகல்களில் அரசு அதிகாரிகள் கையொப்பம் வழங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://vayalaan.blogspot.com/2014/04/", "date_download": "2018-07-17T00:00:45Z", "digest": "sha1:FICTM4TCJ6XGZ7NQKMWZQ46FN32BWIEO", "length": 169298, "nlines": 1541, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: April 2014", "raw_content": "\nபுதன், 30 ஏப்ரல், 2014\nமனசின் பக்கம் : தெனாலியும் நம்மூரும்...\nதெனாலிராமன்... அரசியல் விளையாட்டால் தமிழ் சினிமா விலக்கி வைத்த வடிவேலுக்கு இரண்டரை வருட காலத்துக்குப் பிறகு மறு பிரவேசம் கொடுத்திருக்கும் படம். 'அவ்வ்வ்வ்....', 'ரொம்ப ஓவராத்தான் பொயிட்டோமோ...', 'அட பக்கி...', 'உஸ் அப்பா... இப்பவே கண்ணைக் கட்டுதே...' என்ற வசனங்களை தொலைக்காட்சிகளில் தினமும் கண்டுகளித்தவர்களை இந்தத் தெனாலிராமன் கவர்ந்தானா என்றால் அரைக்கிணறுதான் தாண்டியது என்று சொல்லலாம். வடிவேலுவின் முகத்தில் முதிர்ச்சி, உடலமைப்பு எல்லாமாக சேர்ந்து காதல் காட்சிகளைக் களவாடிவிட்டது. குறிப்பாக 'ஆணழகா...' பாடல்.... ரொம்பக் கஷ்டம்.\nஇரண்டு வருட போராட்டத்திற்குப் பிறகு ஒரு ���லைஞன் திரும்பி வரும் போது 'அட... அட... என்னமா கலக்கியிருக்காரு...' என்று சொல்ல வைக்க வேண்டாமா. இம்சை அரசனைப் போன்றதொரு கதை அமைப்பு... சிரிப்பு என்று செய்ததெல்லாம் புலிகேசியைப் போல சலிப்பைத்தான் தந்தது எனலாம். இருந்தும் மன்னனைவிட மதியூகி கதாபாத்திரம் சிறப்பு. பானை வயிற்றையெல்லாம் வைத்துக் கொண்டு டூயெட்டெல்லாம் பாடாமல் எப்பவும் போல் தனி ஆவர்த்தனம் பண்ணியிருந்தால் இன்னும் உச்சம் தொட்டிருக்கலாம். இப்போதே சந்தானங்களுக்கெல்லாம் கிலி பிடித்திருக்கும்.\nபெரும்பாலான நடிகர்களைப் பிடித்துப் போட்டிருக்கிறார்கள்..படம் முழுவதும் முகம் தெரிந்த நடிகர் பட்டாளமாக இருந்தும் பயனில்லை, தொப்புள் காட்டும் நாயகியாக இருந்தாலும் வடிவேலுவுடன் டூயட் பாடியதற்காக பாராட்டலாம். மற்றபடி அவருக்கு படத்தில் அதிகம் வேலை இல்லை. மொத்தத்தில் வடிவேலுக்கு மறு பிரவேசம் கொடுத்திருக்கும் படம் என்றாலும் வைகைப் புயலின் எப்போதும் ரசிக்கும்படியான காமெடிகளுடன் அடுத்த படத்தை அதிகம் எதிர்பார்ப்பவர்களில் நானும் ஒருவனாக இருக்கிறேன்.\nகடந்த நான்கைந்து நாட்களாக ஊருக்குச் செல்வதற்கான வேலைகள் என்றாலும் அலுவலகத்திலும் அதிகம் வேலை இணையம் பக்கம் வருவதற்கே நேரமில்லை. எனது நட்புக்களின் பதிவுகளைப் படிக்கவில்லை என்பது வருத்தம்தான். இனி ஒரு மாதத்திற்கு அப்படித்தான்... முடிந்தவரை படிக்கிறேன்.... நாளை இங்கிருந்து ஊருக்குப் புறப்படுகிறேன். நாளை இரவு திருச்சியில் வந்து இறங்கிவிடுவோம்.. மனைவியையும் குழந்தைகளையும் விமான நிலையத்தில் வைத்துப் பார்த்துவிடுவோம் என்று நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. எனக்கே இப்படி என்றால் நான் ஊருக்கு வருகிறேன் என்று சொன்ன தினத்தில் இருந்து நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் மகள், மகன் மற்றும் மனைவிக்கு... சொல்லவா வேண்டும். அப்புறம் ஒரு மாதம் ஊரில்தான்... நண்பர்கள் தொடர்பில் வாருங்கள்... தொடர்பு கொள்ள 0091- 8012811774-ல் அழையுங்கள். என்னிடம் சில உறவுகளின் தொலைபேசி எண் இருக்கிறது. கண்டிப்பாக அனைவரையும் அழைக்கிறேன்... நன்றி.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 4:07 10 எண்ணங்கள்\nஞாயிறு, 27 ஏப்ரல், 2014\nபகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7\nபகுதி-8 பகுதி-9 பகுதி-10 பகுதி-11 பகுதி-12 பகுதி-13 பகுதி-14\nபகுதி-15 பகுதி-16 பகுதி-17 பகுதி-18 பகுதி-19 பகுதி-20 பகுதி-21\nபகுதி-22 பகுதி-23 பகுதி-24 பகுதி-25 பகுதி-26 பகுதி-27 பகுதி-28\nபகுதி-29 பகுதி-30 பகுதி-31 பகுதி-32 பகுதி-33 பகுதி-34 பகுதி-35\nபகுதி-36 பகுதி-37 பகுதி-38 பகுதி-39 பகுதி-40 பகுதி-41 பகுதி-42\nபகுதி-43 பகுதி-44 பகுதி-45 பகுதி-46 பகுதி-47 பகுதி-48 பகுதி-49\nபகுதி-50 பகுதி-51 பகுதி-52 பகுதி-53 பகுதி-54 பகுதி-55 பகுதி-56\nபகுதி-57 பகுதி-58 பகுதி-59 பகுதி-60 பகுதி-61 பகுதி-62\n63. மீண்டும் திருமணப் பேச்சு.\nகிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவைக் காதலிக்கிறான். சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. புவனா மேற்படிப்பு படித்தால் மட்டுமே காதலுக்கான காலத்தை நீட்டிக்க முடியும் என்ற நிலையில் நடக்கும் சம்பவங்களுக்கு மத்தியில் தனித்தனியே படிப்பைத் தொடர்கிறார்கள். வருடங்கள் ஓட , சேகர் - கவிதா திருமணத்துக்கு வந்தவள் ராம்கியின் அம்மா மனதில் இடம் பிடிக்கிறாள். இருவரும் திருமணப் பேச்சை ஆரம்பிக்கலாமா என யோசிக்க ஆரம்பிக்கின்றனர்.\n\"என்னடா... புவனா விஷயமா இனி பேச ஆரம்பிக்கலாம்ல... இன்னும் கொஞ்ச நாள்ல படிப்பு முடிஞ்சிடும்... அதோட நீயும் சேவியர் கூட சேர்ந்து பிசினஸ் ஆரம்பிக்க போறே... அப்புறம் என்ன...\" வண்டியில் அமர்ந்தபடி அண்ணாத்துரை கேட்டான்.\n\"ஆரம்பிக்கலாம்டா... இப்ப என்ன அவசரம்... அதான் சொன்னேனுல்ல... சேகர் கல்யாணத்துக்கு வந்தவக்கிட்ட அம்மா நடந்துக்கிட்ட விதம் ரொம்ப சந்தோஷமா இருக்குன்னு... அதே சமயம் அவ வீட்டுப் பக்கம் சரி பண்ணனுமில்ல...\"\n\"டேய்... சும்மா தேஞ்சுபோன ரெக்கார்ட் மாதிரி திரும்பத் திரும்ப அதையே சொல்லாதடா... அம்மா அவள மருமகளா ஏத்துக்கிறேன்னு சொன்னாங்களா... அந்த மாதிரி வார்த்தை அவங்க வாயில வந்துச்சா.. சும்மா அம்மா ஏத்துக்கிட்ட மாதிரி தெரியுது... தெரியுதுன்னு...\" சரவணன் கடுப்பானான்.\n\"என்ன அது...நொதுன்னுக்கிட்டு... முதல்ல அதைக் கண்பார்ம் பண்ணு... அப்புறம் மணிப்பயலும் கொஞ்ச நடக்க ஆரம்பிச்சிருக்கான்... ஆனா அவன் இனி உன்னோட லைன்ல கிராஸ் ஆக மாட்டான்... ஏன்னா புவனாவே அவனைக் கட்டிக்கிறேன்னு சொன்னாலும் அவ வீட்ல ஒத்துக்க மாட்டாங்க...\" என்றான் அண்ணாத்துரை.\n\"டேய்ய்ய்ய்ய்ய்..... என்னோட புவனா அவனையா....\" ராம்கி கத்தினான்.\n\"இங்க பாரு தம்பி நெருப்புன்னு சொன்னா வெந்துடாது... ஒரு பேச்ச��க்குச் சொன்னேன்... அவன் இனி வம்பு தும்புக்குப் போனா மொத்தமாப் போக வேண்டியதுதான்... அதனால அவனை விடு... நீ முதல்ல நம்ம பக்கம் பிரச்சினை இல்லாம இருக்கான்னு பாரு... அப்புறம் புவனா அப்பாக்கிட்ட பேசுறதுக்கு ஒரு நல்ல ஆளா... ம்.. ஐயாவையே பிடி அதுதான் சரியா வரும்... என்ன முடிவுன்னு தெரிஞ்சிக்கலாம்...\"\n\"இதைத்தான் நானும் சொன்னேன்... ஆனா புவிதான் இன்னும் கொஞ்சம் நாளாகட்டுன்னு சொல்லிட்டா....\"\n\"இன்னும் கொஞ்ச நாள்... இன்னும் கொஞ்ச நாள்ன்னா... அவ படிப்பை முடிச்சிடுவா... கட்டிக் கொடுத்துருவானுங்கடா... அவ சித்தப்பன் ஊரெல்லாம் மாப்பிள்ளை பாக்குறான்... அப்புறம் கல்யாண வீட்டுக்கு தாடியோட போக வேண்டி வந்திரும் ஜாக்கிரதை.\"\n\"அடேய் ஏன்டா... நல்லாதாவே உனக்குத் தோணாதா... இந்தப் பழனியும் அறிவும் எங்க புடுங்கப் போனானுங்க... வரேன்னு சொல்லிட்டு வரலை...\"\n\"எதாவது வேலையா இருக்கும்... சரி நீ கிளம்பு...சொன்னதை ஞாபகம் வச்சிக்க... சேவியரை ரொம்பக் கேட்டோம்ன்னு சொல்லு... சரியா... நாங்க வரட்டா...\"\n\"சரிடா... பைடா...\" என்றபடி பேருந்தில் ஏற அவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள்.\n\"என்னடி படிப்பு முடியப் போகுது... உங்க பிளான் என்ன\" பேருந்துக்காக காத்திருக்கும் போது மல்லிகா கேட்டாள்.\n\" புவனா திருப்பி அவளைக் கேட்டாள்.\n\"அதான்டி.... ராம்கி எதாவது சொன்னானா\" கேட்டு விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டாள்.\n\"இப்ப என்ன கேட்டுட்டேன்னு நாக்கைக் கடிச்சிக்கிறே..\n\"இல்ல பழக்க தோஷத்துல அவன்னு சொல்லிட்டேன்... அம்மணிக்கு கோபம் வந்திருச்சின்னா...\"\n\"எனக்கு எதுக்கு கோபம் வருது... உன்னோட பிரண்ட் நீ சொல்றே... ஆமா என்ன கேட்டே...\"\n\"இல்ல... படிப்பு முடியப்போகுது என்ன பிளான்னு கேட்டேன்...\"\n\"இன்னும் முடிவுக்கு வரலை... அவங்க அம்மா கொஞ்சம் மாறிட்டாப்ல தெரியுதுன்னு சொன்னேன்ல... அது கொஞ்சம் நம்பிக்கை இருக்கு... நம்ம வீட்டுப் பக்கம் அப்பாக்கிட்ட யாராவது ஒருத்தர்... இவர் சொன்னா அப்பா தட்டமாட்டார்ங்கிற மாதிரி ஒருத்தரை பேச விடணும்... \"\n\"அப்ப ஐயாவையே பேசச் சொல்லலாம்ல...\"\n\"அப்படித்தான் அவரும் சொன்னார்... எனக்குத்தான் பயமா இருக்கு...\"\n\"இல்ல எங்களுக்காகப் பேச போயி அவருக்கு மரியாதை குறைவாயிருச்சின்னா... அதனால...\"\n\"எங்க அண்ணன்கிட்ட நானே பேசலாம்ன்னு பார்க்கிறேன்...\"\n\"வர வாய்ப்பில்லை... அவனுக்கு எங்க அத்தை பொண்ணு மேல கண்ணு... ஆனா அவ கண்டுக்கலை... அதைச் சரி பண்ணிக் கொடுத்து நம்ம காரியத்தை சாதிக்கலாம்ன்னு எண்ணம்...\"\n\"அடிப்பாவி... காதலுக்காக நீ கூட்டிக்.....\" மல்லிகா முடிக்கும் முன்னர் புவனா கத்தினாள்.\n\"அடி வாங்கப் போறே... நான் சேர்த்து வைக்கப் போறேன்னு சொன்ன நீ என்ன சொல்றே... ஏன்டி புத்தி இப்படிப் போகுது...\"\n\"சரி... காதலனை அடைய அண்ணனுக்கு அண்ணியை லஞ்சமாக்கப் பாக்கிறே... நடப்பது நலமாக எனது ஆசிர்வாதம் எப்போதும் உண்டு...\"\n\"பார்றா... பெரிய மனுஷி ஆசிர்வாதம் பண்ணுறாங்க... வாடி பஸ் வந்திருச்சி...\"\n\"அத்தாச்சி... அத்தாச்சி...\" கத்திக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார் புவனாவின் சித்தப்பா.\n\"என்னம்மா... திருப்பத்தூர் கூவிக்கிட்டு வருது...\" வைரவன் மெதுவாக அம்மாவிடம் கேட்டான்\n\"நீ சும்மா இருடா....\" மகனை சத்தமில்லாமல் அடக்கிவிட்டு \"வாங்க தம்பி... அவ வரலை...\"\n\"இல்ல... நாந்தான் ஒரு வேலையா வந்தேன்... கொஞ்சம் தண்ணி கொடுங்க... அடடே வைரா இருக்கான்.... மைனரு பேசக் காசு கேக்க ஆரம்பிச்சிட்டாரு... எப்படா வந்தே...\n\"வந்து ரெண்டு நாளாச்சு... அம்மா நான் வெளியில பொயிட்டு வாரேன்...\"\n\"முன்னாடி நடந்ததை அவனே மறந்துட்டான்... இவரு மறக்கலை... இன்னும் முறுக்கிக்கிட்டுத் திரியிறாரு... எம்புட்டு நாளைக்கு...\"\n\"சரி விடுங்க தம்பி... அவனைக் காப்பாத்துன பையனை அப்படிப் பண்ணிட்டீங்கன்னு அவனுக்கு வருத்தம்... அதான்...\"\n\"அதுக்காக நம்ம பொண்ணு கூட சுத்துனா விட்டுருவோமா என்ன... ஆமா புவனா எங்க பொயிட்டா...\n\"பக்கத்துலதான் அவ சித்தப்பன் வீட்ல ஒருத்தி இருக்காள்ல அவ கூட தாயம் விளையாடுவா... சும்மா கத்தி கித்தியின்னு தூக்கிக்கிட்டு திரியாதிய தம்பி.... ஒரு நேரம் மாதிரி ஒரு நேரம் இருக்காது.... பாத்தியளா எம்புட்டு வெட்டுக்குத்துன்னு திரிஞ்சான்... பாஞ்சி திரிய வேண்டிய வயசுல அந்த மணிப்பய நிலமை என்னாச்சின்னு... உங்களுக்கும் குடும்பம் குழந்தைங்க இருக்காங்க... பாத்து சூதனமா இருக்கக் கத்துக்கங்க....\"\n\"சரி அத்தாச்சி... இப்பல்லாம் அடிதடிக்கு எங்க போறேன் சொல்லுங்க... உங்க தங்கச்சிதான் புரியாமப் பேசுறான்னா... எல்லாந் தெரிஞ்ச நீங்களும் பேசுறீங்க... சரி ஒரு சந்தோஷமான சமாச்சாரம்...\"\n\"நம்ம புவிக்கு படிப்பு முடியப் போகுதுல்ல... வேலாயுதபட்டினத்துல கை நிறைய சம்பாரிக்கிற. படிச்ச மாப்ள இருக்கான்... வீட்டுக்கு ஒத்தப்புள்ள... நல்ல வசதி... நம்ம கு���ும்பத்துக்கு எந்த விதத்துலயும் குறைச்சல் இல்லாத குடும்பம்... என்ன பேசி வச்சிடலாமா\" என்று சொல்லும் போது வீட்டிற்குள் வேகமாக நுழைந்த புவனா சித்தப்பாவின் பேச்சைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாள்.\nபுவனாவின் அம்மா என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தனது மகளின் முகத்தைப் பார்த்தாள்.\n\"என்ன நாங்கேட்டதுக்கு பதிலையே காணோம்.... ஓ... பொண்ணே வந்துட்டாளா அத்தாச்சி அண்ணனும் நானும் முதல்ல போயி பார்த்துப் பேசட்டுமா அத்தாச்சி அண்ணனும் நானும் முதல்ல போயி பார்த்துப் பேசட்டுமா அண்ணன்கிட்டச் சொல்லுங்க... ஒரு நல்ல நாள்ல வேலாயுதபட்டணத்துக்கு ஒரு எட்டு பொயிட்டு வந்திடலாம்...\"\n\"இல்ல தம்பி... அவ படிப்பு முடிய இன்னும் கொஞ்ச நாள் இருக்கு... அப்புறம் வேலைக்கு டிரைப் பண்ணனும்... இம்புட்டுப் படிச்சிட்டு அடுப்படியில போயி கிடந்தா நல்லாவா இருக்கும்... அவரு வேற எதாவது சொல்வாரு... கொஞ்சம் நாளாகட்டும்... பாக்கலாம்...\"\n\"இப்படி தள்ளிக்கிட்டே போங்க... அதது நடக்க வேண்டிய நேரத்துல நடக்கனும்... அம்புட்டுத்தான் நான் சொல்லுவேன்... நல்ல இடம்... சரி கொஞ்ச நாள் பொறுக்கச் சொல்றேன்... எதுக்கும் கடைக்குப் போயி அண்ணன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போறேன்... அவுக முறுக்கிக்கிட்டுப் போனா இவுக திருகிக்கிட்டு நிக்கிறாக.... இந்த வீட்ல சித்தப்பன்னு சொல்லக்கூட புள்ளக இல்லாமப் போச்சு... கிளம்புறேன் அத்தாச்சி...\"\n\"வேண்டாம்... வர்றேன்... \" என்று கிளம்ப \"ஏன்டி வீட்டுக்கு வந்தவங்களை வாங்கன்னு கேட்டா நீயும் உங்கண்ணனும் கொறஞ்சா போயிடுவீங்க... அப்படி என்ன உங்களுக்கு வீராப்பு...\"\n\"அதை விடுங்கம்மா... ரொம்ப நன்றிம்மா\"\n\"இல்ல சித்தப்பா சொன்னதுக்கு ஒத்துக்காததுக்கு...\"\n\"நான் படிப்பு முடிச்சி வேலைக்குப் போகட்டும்ன்னு சொன்னேன்... வேற அர்த்தத்துல இல்ல... சரியா\" என்றபடி உள்ளே போக, 'எந்த அர்த்தமா இருந்தா என்ன... வேண்டான்னு சொல்லிட்டீங்கள்ல...' என்று மனசுக்குள் நினைத்தபடி வைரவனின் பேசிவிடலாமா என்று யோசிக்கலானாள்.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: முற்பகல் 12:00 6 எண்ணங்கள்\nபுதன், 23 ஏப்ரல், 2014\nபகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7\nபகுதி-8 பகுதி-9 பகுதி-10 பகுதி-11 பகுதி-12 பகுதி-13 பகுதி-14\nபகுதி-15 பகுதி-16 பகுதி-17 பகுதி-18 பகுதி-19 பகுதி-20 பகுதி-21\nபகுதி-22 பகுதி-23 பகுதி-24 பகுதி-25 பகுதி-26 பகுதி-27 பகுதி-28\n��குதி-29 பகுதி-30 பகுதி-31 பகுதி-32 பகுதி-33 பகுதி-34 பகுதி-35\nபகுதி-36 பகுதி-37 பகுதி-38 பகுதி-39 பகுதி-40 பகுதி-41 பகுதி-42\nபகுதி-43 பகுதி-44 பகுதி-45 பகுதி-46 பகுதி-47 பகுதி-48 பகுதி-49\nபகுதி-50 பகுதி-51 பகுதி-52 பகுதி-53 பகுதி-54 பகுதி-55 பகுதி-56\nபகுதி-57 பகுதி-58 பகுதி-59 பகுதி-60 பகுதி-61\n62. உரசிய உதட்டால் உள்ளம் மகிழ்ந்தது\nகிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவைக் காதலிக்கிறான். சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. புவனா மேற்படிப்பு படித்தால் மட்டுமே காதலுக்கான காலத்தை நீட்டிக்க முடியும் என்ற நிலையில் நடக்கும் சம்பவங்களுக்கு மத்தியில் தனித்தனியே படிப்பைத் தொடர்கிறார்கள். வருடங்கள் ஓட , சேகர் - கவிதா திருமணத்துக்கு வந்தவள் ராம்கியின் அம்மா மனதில் இடம் பிடிக்கிறாள்.\nபுவனாவின் பின்னால் வந்த ராம்கி அவள் சைக்கிளை எடுக்கவும் \"இரு நானும் கொஞ்சத்தூரம் வர்றேன்\" என்றபடி அவளோடு நடக்க, \"இங்க வேலை இருக்குமில்ல... எதுக்கு நீங்க... நான் போயிடுவேன்\" என்றாள்.\n\"என்ன மகாராணிக்கு கோபமாக்கும்... என்ன பண்ணச் சொல்றே... இவங்க எல்லாம் கிராமத்துச் சனங்க... நாம ரெண்டு பேரும் உக்காந்து சிரிச்சிப் பேசிக்கிட்டு இருந்தா கண்ணு காது வச்சி பேசிருவாங்க.... அதான்...\"\n\"ம்... இப்ப மட்டும் ஜோடி போட்டுப் போகயில கண்ணு காது வைக்க மாட்டங்களாக்கும்...\"\n\"சரி... சரி... பேசாதது தப்புத்தான்... இந்தச் சேலையில சூப்பரா இருக்கே\"\n\"என்ன பேச்சை மாத்துறதுக்கு அழகின்னு சொன்னா நம்பிடுவோமாக்கும்...\"\n\"ஏய் உண்மைக்குந்தான்... இந்த சேலையில தேவதை மாதிரி இருக்கே...\" என்றவன் அவளை உரசியபடி நடந்தான்.\n\"ஏன்... நீங்க கூடத்தான் வேஷ்டி சட்டையில சும்மா ராமராஜனாட்டம்... சேச்சே... ராஜாவாட்டம் இருக்கீங்க...\" என்று வம்புக்கு இழுத்தாள்.\n\"இல்லப்பா... டங்கு சிலிப்பாயிருச்சு... இப்ப நம்மளைப் பாக்குறவங்க என்ன நினைப்பாங்கன்னு சொல்லுங்க...\"\n\"ம் என்ன நினைப்பாங்க... இங்க பாரு காலம் கெட்டுக் கிடக்கு... ஜோடி போட்டுப் போறதைப் பாருன்னு நினைப்பாங்க...\"\n\"அறிவு...\" என்று அவன் தலையில் குட்டினாள்.\n\"அப்புறம் என்ன நினைப்பாங்க... நீயே சொல்லு...\"\n\"ம்... புதுசா கலியாணம் ஆனவங்க போல.... அதான் ஜோடியா போகுதுக.... பொருத்தமான ஜோடியா இருக்குதுக... அப்படின்னு நினைப்பாங்க...\"\n\"ஆமா புத��சா கலியாணம் பண்ணுனவங்க நாம... அது சரி... அதுதான் பொண்டாட்டி ஒரு ஓட்டைச் சைக்கிளைத் தள்ளிக்கிட்டு வர, புருஷன்காரன் அது கூட இல்லாம நடந்து போறானாக்கும்...\"\n\"ஏய்... என்ன லொள்ளா... ஆசையாச் சொன்னா அதுக்கும் ஒரு பதில்... எல்லாத்துக்கும் எகனைக்கு மொகனை பேசுறதுக்கு மட்டும் குறைச்சல் இல்லை....\" முகத்தை கோபமாக இருப்பதுபோல் வைத்துக் கொண்டாள்.\n\"இங்க பார்டா கோபத்தை... சும்மா உன்னைய சீண்டிப்பாத்தா.... இம்புட்டுக் கோபம் வருது... சரி... கண்ணுக்கு எட்டிய தூரம் யாருமே இல்லை.... அதனால...\" பேச்சை நிறுத்தி சைக்கிள் பிரேக்கைப் பிடித்து நிறுத்தினான்.\n\"அதனால....\" என்று அவளது முகத்துக்கு அருகில் தன் முகத்தைக் கொண்டு போனான்.\n\"அ... த... னா...ல..\" என்ன செய்யப் போறான்னோ என்ற பயத்தில் உலர்ந்த உதடை நாக்கால் எச்சில் படுத்திக்கொண்டாள்.\n\"அதனால கண்ணம்மா... இன்னைக்கு எனக்கு....\" என்றவன் பேச்சை நிறுத்தி அவளது உதட்டில் 'இச்' பதிக்க, அவனைத் தள்ளித் தோற்றாள்.\nராம்கியின் உதடுகள் தனது உதட்டில் செய்த வித்தையால் அதிர்ந்து நின்ற புவனாவை ' டேய் மாப்ளே ரோட்டுக்கரையில வச்சி பொம்பளப்புள்ளைய என்னடா பண்ணுறே..' என்று வயலுக்குள் இருந்து கேட்ட குரல் வெட்கப்பட வைத்தது.\n'எவனுமே இல்லைன்னு முத்தம் கொடுத்தா இந்த நாயி வயலுக்குள்ள மாட்டோட மாடா நின்னுச்சா' என்று முனங்கியபடி \"கண்ணுல தூசி விழுந்திருச்சின்னு சொன்னாங்க... அதான் பார்த்தேன்... கருத்தெருமை அங்கிட்டு போகுது பாருங்க... அதைப் பார்த்து திருப்புங்க... இல்லைன்னா சாயங்காலம் அயித்தை உங்களுக்கு அர்சசனை பண்ணும்மாமோய்ய்ய்...\" என்று கத்திவிட்டு \"வா... புவி போகலாம்\" என்றான்.\n\"உங்களுக்கு ரொம்பத் தைரியந்தான்... உதட்டுல முத்தம் கொடுக்கிறியளோ, யாருமே இல்லைன்னு சொல்லி எவனோ கத்துறான் பாருங்க... எனக்கு வெக்கமாப் போச்சு...\"\n\"அவன் கத்துனதுதான் உனக்கு வெக்கமா... அப்ப முத்தத்தால இல்ல... அது சரி... அப்ப இன்னொன்னு...\"\n\"சரி... போறேன் பாத்துப் போ... போனதும் போன் பண்ணு...\"\n\"ம்... எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு...\" என்றபடி அவனது கையைப் பிடித்துக் கொண்டாள்.\n\"என்ன சந்தோஷம்... தித்திப்பான முத்தம் கொடுத்ததா\n\"ஆமா ரொம்ப முக்கியம்... உங்கம்மா நம்மளை ஏத்துக்கிட்டாங்க போல இருக்குல்ல அவங்க நடவடிக்கை அதான்...\"\n\"எனக்கும் அதுதான் புரியலை... எங்கம்மாதானா இப்படி மாறினாங்கன்னு... எனிவே ஒரு பக்கம் பிரச்சினை இல்லைன்னு தெரியுது... இனி அம்மணி பக்கம்தான் சரி பண்ணனும்...\"\n\"ம்... ஆனா எங்க வீட்டுல அவ்வளவு சீக்கிரத்துல ஒத்துக்குவாங்கன்னு சொல்ல முடியாது... சிலப்பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்... ஆனா எத்தனை பிரச்சினை வந்தாலும் உங்களோடதான் வாழ்க்கை...\"\n\"எல்லாம் நல்லபடியா நடக்கும்... இன்னும் கொஞ்ச நாள்தான்... சாயந்தரம் ஐயா வீட்டுக்கு வாறியா... நானும் வர்றேன்... கொஞ்ச நேரம் மனம் விட்டுப் பேசலாம்...\"\n\"இனிமே நான் திரும்ப சாயந்தரம் வர்றது... சான்ஸே இல்ல... அம்மா கத்த ஆரம்பிச்சிருவாங்க...\"\n\"அப்ப மல்லிகா வீட்ல இரு... சாயந்தரமா ஐயா வீட்டுக்குப் போயிட்டுப் போகலாம்...\"\n\"இங்க பார்றா... இவரு கொடுக்கிற ஐடியாவை... வேண்டாம்... போன்ல பேசிப்போம்... இப்ப நான் கிளம்புறேன்....\" என்று சைக்கிளை எடுத்தாள்.\n\"ஐயாவை விட்டு உங்க அப்பாக்கிட்ட பேசச் சொல்லலாமா\n\"ஐயாவையா... ம்... இப்ப வேண்டாம்...படிப்பு முடியட்டும் பேசலாம்... ஒத்துக்கிட்டா அவங்க ஆசியோட... இல்லைன்னா அவங்களுக்கு அதிர்ச்சி கொடுத்துட்டு நாம எஸ்கேப் ஆகிடலாம்...\"\n\"அதெல்லாம் வேண்டாம்... ஐயா பேசினா சரியாகும்... எல்லாம் நல்லா நடக்கும்... பாத்துப் போ... போனதும் போன் பண்ணு...\" என்று அவளது கன்னத்தில் தட்டிவிட்டு அவள் சைக்கிளில் செல்வதைப் பார்த்துக் கொண்டு நின்றான் ராம்கி, அதே நேரம் ராம்கியின் உதடுகள் பதிந்த தனது உதட்டை ஒற்றை விரலால் தடவியபடி சைக்கிளைச் செலுத்திய புவனா வெட்கத்தோடு சிரித்துக் கொண்டாள்.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 11:39 5 எண்ணங்கள்\nசெவ்வாய், 22 ஏப்ரல், 2014\nராகவன் சாருக்கும் எனக்குமான உறவு குறித்து இந்த சமூகத்தின் பார்வை தவறாகத்தான் இருக்கிறது என்பதை இருவரும் அறிவோம். ஆனால் அது குறித்து நானோ அவரோ கவலைப்படுவதில்லை. வயது என்று பார்த்தால் அவரோ எழுபதை நெருங்கிக் கொண்டிருக்க, எனக்கோ அதில் பாதி தான்...\nஎங்களுக்குள் நட்பு உருவானது ஒரு பெரிய கதை... கல்லூரியில் படிக்கும் போது எனது தோழி ராகினியின் வீட்டுக்கு அடிக்கடி போவேன். அவள் வீட்டு அருகில்தான் ராகவன் சார் வீடும் இருந்தது. ராகவன் சாரின் மகளும் எங்கள் வயதுதான்... அவளுடன் பழக ஆரம்பித்து அப்படியே அவரது வீட்டுக்குள்ளும் போக ஆரம்பித்தேன். எங்களை வாங்கம்மா என்று சொல்லிவிட்டு பேப்பரிலோ எதாவது புத்த���த்திலோ ஆழ்ந்திருப்பார். அவர் ஒரு புத்தகப்புழு என்று ராகினி சொல்லியிருக்கிறாள். எனக்கும் கார்ல் மார்க்ஸ், லெனின் போன்றவர்களின் புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும். அவரின் வீட்டில் ஒரு அறைக்குள் எங்கும் புத்தகமாக கிடக்கும். இதையெல்லாம் அடிக்கி வைக்க மாட்டீர்களா என்று அவளிடம் கேட்டபோது எப்படி அடுக்கி வைத்தாலும் அப்பா எதையாவது தேடுறேன்னு கலைச்சிருவாருன்னு சொன்னா... சரி நமக்கெதுக்கு இந்த வேலையின்னு பேசாம விட்டுட்டேன்.\nஅப்புறம் ஒரு நாள் அந்த அறைக்குள் நுழைந்து எதவாது படிக்கலாமென தேடி லேவ்தல்ஸ்தோயை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் எனக்குப் பின்னால் ஒரு செருமல் சத்தம்... திடுக்கிட்டுத் திரும்பினால் அங்கே ராகவன் சார் நிற்கிறார். நான் பயந்து எழ, உக்கார்... உக்கார் என சைகையால் சொன்னார். எனக்கு எதிரே சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தவர் 'என்னம்மா... இந்த மாதிரி புக்கெல்லாம் படிப்பியா என்று ஆச்சர்யமாய்க் கேட்டார். எனக்கு இவை... இவை... பிடிக்கும் என பட்டியலிட ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.\nஅதன் பிறகான நாட்களில் எனது மாலை நேரங்கள் எல்லாம் ராகவன் சாருடன் இலக்கியம் பேசும் வேளையாக மாறியது. அதன் பிறகு பெரும்பாலான நேரங்களை ராகவன் சாருடன் கழிக்க ஆரம்பித்தேன். அவரு ஒரு புத்தகப் புழு... அவருக்கு தோதா இவ சேர்ந்திருக்கா பாரு என்று தோழிகள் இருவரும் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். 'வாம்மா இலக்கியம்... எங்கப்பாவுக்கு புலம்புறதைக் கேட்க ஆளில்லாம இருந்துச்சு... வந்து சேர்ந்துட்டே... இனி காதுல ரத்தம்தான்..' என்று சாரின் மகனும் கேலி செய்வான்\nஎப்பவும் ராகவன் சாரின் மனைவியை நான் அம்மா என்றுதான் கூப்பிடுவேன். அவர்களும் என்னை தனது மகளைப் போலத்தான் பார்த்தார். எப்போது வீட்டுக்குப் போனாலும் மணக்க மணக்க டிகிரி காபியை கொடுத்துவிட்டுத்தான் மற்ற வேலை பார்ப்பார்கள். ஒரு சில நாட்களில் ராகவன் சாரின் வண்டியோ செருப்போ வாசலில் இல்லை என்றால் எனக்கு அங்கு எதோ ஒரு அமைதி நிலவுவதுபோல் தெரியும். எதாவது புத்தகத்தை எடுத்தாலும் மனசு சார் எங்கே என்று தேட ஆரம்பித்துவிடும். .என்னம்மா உங்க சாரைக் காணுமேன்னு நினைக்கிறியா... கடைத்தெரு வரைக்கும் போயிருக்காக... இப்ப வந்துருவாங்க... என்றபடி அம்மா வேலையை��் தொடர ஆரம்பித்து விடுவார்கள்.\nநான் அந்த அறைக்குள் நிறைந்திருக்கும் புத்தக வாசத்தை நுகர்ந்தபடி வாசிப்பில் ஆழ்ந்து விடுவேன். அதன் பிறகு சுற்றி நடப்பதை நான் காதில் வாங்குவதில்லை. வாசலில் வண்டி வந்து நிற்கும் சத்தமோ சார் வீட்டுக்குள் நுழையும் சப்தமோ எனக்கு கேட்பதேயில்லை. என்னம்மா... படிப்பாளி... எப்போ வந்தே என்றபடி சார் எனக்கு எதிரே வரும்போதுதான் எழுத்தின் வாசத்தில் இருந்து மீள்வேன்.\nசாருடன் எனது உறவு படிப்படியாக இறுகியபோது அந்த அறைக்குள் புத்தகங்கள் எல்லாம் அழகாக அடுக்கி வைக்கப்பட்டது. எதை படிக்கிறாரோ... எதை எழுதுகிறாரோ... அது மட்டும் அவருக்கு முன்னே இருக்க வேண்டும் என்றும் மற்றதெல்லாம் எடுத்தது எடுத்த இடத்தில் இருக்க வேண்டும் என்றும் நான் இட்ட அன்புக் கட்டளை அவர் ஏற்று அதை முடிந்தளவு செயல்படுத்தவும் ஆரம்பித்தார். நீ இந்த அறைக்குள்ள வந்த பின்னாலதான் குப்பையாட்டம் இருந்த இடம் கோயிலா மாறியிருக்கு என்று அம்மா அடிக்கடி சொல்வார்கள்.\nவீட்டிற்குள் இலக்கியம் பேசிய என்னை வாயேன் அப்படியே பேசிக்கிட்டு பொயிட்டு வரலாம் என்று சார் கூப்பிட்ட போதெல்லாம் அவருடன் இலக்கியம் பேசியபடி வீதிகளில் வலம் வர ஆரம்பித்தேன். சில நாட்கள் பூங்காவில் அமர்ந்து நீண்ட நேரம் பேச ஆரம்பித்தோம். ராகவன் சாருக்குள் இலக்கியச் சுரங்கமே இருப்பதை அவரின் ரசனை மிகுந்த இலக்கியப் பேச்சில் இருந்து அறிந்து கொண்டேன். ராகவன் சார் வீட்டுக்குப் போகாத நாட்கள் எனக்குப் போரடிக்க ஆரம்பித்தன. இது வெறும் நட்புத்தானா இல்லை வயதான ஆள் மீது ஒரு ஈர்ப்பு வந்துவிட்டதா என்று தோழிகள் கேலி செய்ய, அவரை நல்ல தோழனாக, சகோதரனாக, அப்பாவாக, குருவாகத்தான் பார்க்கிறேன். வேறு பார்வையில் பார்க்கவில்லை என்று சொல்லிய பிறகு அவர்கள் தங்களது கேலியை அத்துடன் விட்டு விட்டார்கள்.\nஎனக்குத் திருமணம் நடந்தது. என்னோட திருமணத்தில் ராகவன் சாரின் குடும்பம் அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்தது. மணமேடையில் என்னருகே வந்த ராகவன் சார் 'இங்க பாரும்மா... புகுந்த வீட்டுல நல்லவன்னு நீ எடுக்கப் போற பேருதான் எங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கும்... சரியா' என்று சொல்ல, இவர்களைப் பிரிந்து செல்ல வேண்டுமே என்று நினைக்கும் போது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.\nசென்னையில் வாசம்... எனக்கு இலக்கியம் தான் வாழ்க்கை... எனக்கு வாய்த்தவரோ இலக்கியம் என்ன விலை என்று கேட்பார். அவரைப் பொறுத்தவரை நான் செக்சுக்காக மட்டுமே. எப்போ கூப்பிட்டாலும் அவர் மனம் கோணாமல் நடக்க வேண்டும். மற்றபடி எதைச் செய்தாலும் அதை ஏன் செய்தாய் இதை ஏன் செய்தாய் என டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்தார். ஒட்டாத வாழ்க்கையில் அன்பு என்பது மருந்துக்குக் கூட இல்லை... அவர் அணைக்கும் போதெல்லாம் எனக்குள் எரிய ஆரம்பித்த தீ ஒரு நாள் வெடித்தது. விவாகரத்து வாங்கி வீட்டோடு வந்துவிட்டேன்.\nமீண்டும் இலக்கியம் பேச ராகவன் சார் வீடு போகும் போது வீட்டில் பிரச்சினை வெடித்தது. பக்கத்தில் எல்லாம் அந்தக் கிழவனோடு சுத்தத்தான் கிடைத்த வாழ்க்கையைத் தொலச்சிட்டு வந்திருக்கா என்று சொல்ல ஆரம்பிக்க, வீட்டுக்குள் முடங்கினேன். இதற்கிடையில் ராகவன் சாரின் மகளுக்கும் மகனுக்கும் திருமணம் முடிய, அவரின் மனைவி... அந்த மகாராசி மாரடைப்பில் சென்று விட்டார். சார் மட்டும் தனியாக கஷ்டப்படுவதைப் பற்றி ராகினி சொல்லவும் என்ன நேர்ந்தாலும் சரியென்று அவரைப் பார்க்க கிளம்பிவிட்டேன்.\nஅவரோடு இருந்து விடுகிறேன் என்று சொல்ல, வேண்டாம்மா... என்னால உனக்குப் பிரச்சினை வரக்கூடாது. வாழ வேண்டிய பொண்ணு... நல்ல மாப்பிள்ளையாப் பாத்து கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இரு... உனக்கென்ன வயசாயிடுச்சா என்ன... இரண்டாம் கல்யாணம் பண்ணுறது தப்பொண்ணும் இல்லையே... என்று எனக்கு அவர் எவ்வளவோ சொல்லியும் நான் உங்க கூடவே உங்களுக்குத் துணையாக இருந்துடுறேன்னேன்னு என்னோட நிலையில் பிடிவாதமாக இருந்தேன்.\nஇதை சமூகம் வேற கண்ணோட்டத்தோட பாக்கும்மா... வேண்டாம் என்று மறுத்தார். சமூகத்தோட பார்வை எப்படி வேணுமானாலும் இருக்கட்டும்... நம்ம மனசுக்குத் தெரியுமில்ல சார்.... அப்புறம் சமூகத்துக்கு எதுக்கு பயப்படணும்... அழுக்கு நிறைந்த மனங்கள் ஆயிரம் பேசும்... அப்பழுக்கில்லாத மனசு நமக்கிருக்குல்ல... அடுத்தவங்களைப் பற்றி எனக்கு கவலையில்லை... நீங்க தனியா கஷ்டப்படக்கூடாது என்று அவரைக் கரைக்கப் பார்த்தேன்.\nஇல்லம்மா... என்னோட மகன் நல்லாத்தான் பார்த்துக்கிறன்... வேலையாள் வைக்கிறேன்னு சொன்னான்... நாந்தான் வேண்டானுட்டேன்.... நீ வரப்போக இரு... அதுதான் நல்லது... இங்கே வந்து தங்குற��ுங்கிறது அவ்வளவாக சரிப்படலைன்னு சொல்லி என்னைச் சம்மதிக்க வைத்தார். நான் பெரும்பாலான மாலை வேளைகளை சாருடன் கழிக்க, விவரம் மகனுக்கும் மகளுக்கும் போக பிரச்சினை உருவானது. அவரும் சொல்லிப் பார்க்க, அவர்கள் நம்பவில்லை. பின்னர் எக்கேடோ கெட்டுப் போங்க என்று விட்டு விலக, நான் உரிமையோடு உள்ளுக்குள் சென்றேன்.\nஎன் குடும்பத்தாரும் கத்திப் பார்த்தார்கள்.... மிரட்டிப் பார்த்தார்கள்... எதற்கும் அடி பணியாமல் அவரோடு வாழ ஆரம்பித்தேன். சமூகத்தின் பார்வையில் தரங்கெட்டவளாக... அவரின் பார்வையில் அம்மாவாக...\nதினமும் காலையில் குளித்து சாமி கும்பிடும் போது எம்புள்ளைங்க மூணையும் நல்லா வச்சிக் காப்பாத்து என்று என்னையும் சேர்த்தே சாமியிடம் முறையிடுவார். எப்போதும் சார் என்றே கூப்பிட்டாலும் எனக்கு நல்ல தோழனாக, ஆசானாக, சகோதரனாக, அவ்வளவு ஏன் நல்ல அப்பாவாகத்தான் மனசுக்குள் இருந்தார்.\nஎன்னோடு திகட்டத் திகட்ட இலக்கியம் பேசிய அந்த ஆத்மா, இதோ தொண்டைக்கும் நெஞ்சுக்குமாக இழுத்துக் கொண்டு கிடக்கிறது. அவர் விரும்பியபடி அவரைச் சுற்றி புத்தகங்கள் எல்லாம் பரப்பிக் கிடக்கின்றன... ஊரில் இருந்து மகனும் மகளும் வந்தாச்சு... என்னைப் பற்றி பலர் பேசிய போதும் கடைசி காலத்தில் அப்பாவுடன் இருந்தது அவதான்... அவருக்கு எல்லாம் பார்த்தும் அவதான்... அவரோட கடைசி நிமிடத்தில் அவ அவருக்கிட்ட இருக்கணும்... அதுதான் நல்லது என்று சொன்ன ராகவன் சாரின் மகன் சாரைப் போலவே குணத்தில் உயர்ந்து நின்றான்.\nராகவன் சார் கடைசி மூச்சை இழுத்து விட, எல்லாப் பக்கமும் குரல்கள் கூக்குரலாய் ஒலிக்க, அதுவரை அடக்கிய எனது அழுகை \"அப்பா\" என வெடித்தது. அவருக்கு அருகே கிடந்த கார்ல் மார்க்ஸின் அட்டை கிழிந்த புத்தகத்தில் எனதன்பு மூத்தமகள் சுபத்ராவுக்கு என நான் படிக்கும் காலத்தில் அவர் எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்த பேப்பர் காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 11:23 15 எண்ணங்கள்\nதிங்கள், 21 ஏப்ரல், 2014\nமனசின் பக்கம் : கனவுகளைச் சுமக்கும் காலம்\nமே மாதம் ஊருக்குப் போக டிக்கெட் எல்லாம் போட்டாச்சு. ஆரம்பத்தில் ஒரு மாதத்துக்கு ஓகே என்று சொன்னவன் போன வியாழன் பணி முடிந்து வீட்டுக்கு வந்ததும் போனில் கூப்பிட்டு உன்னோட லீவை மேனேஜ்மெண்ட் 15 ந���ள் ஆக்கியிருக்கு அப்படின்னான். இவன்தான் எல்லாம்... மேனேஜ்மெண்ட் மேல பலி போடுறான்னு கொஞ்சமாக குரலை உயர்த்தினேன்.\nஉடனே நீ போன பாக்குறதுக்கு ஆள் இல்லை... இப்ப ரெண்டு பேர் ராஜினாமா பண்ணிட்டுப் பொயிட்டானுங்க... ஒம்பது பேர் பாக்க வேண்டிய புராஜெக்டை நாலு பேர வச்சி சமாளிக்கிறோம்... உன்னைய நான் விட்டாலும் நம்ம கிளையண்ட் விட மாட்டாங்க... நீ போகணுமின்னு சொன்ன ரெண்டு வாரம் பொயிட்டு வான்னு போன்ல சொன்னான். இதுக்கு முன்னால உன்னைய மாதிரி பொறுப்பான ஆள் இல்ல... நீ இருந்தியன்னா எனக்கு கவலையில்லை... உன்னை மாதிரி ஆகுமா... மானே... தேனே... பொன்மானே எல்லாம் போட்டான்.\nபொறுமையாக் கேட்டுட்டு ராஜினாமா பண்ணிட்டுப் பொயிட்டானுங்கன்னா அது என்னோட பிரச்சினையா... உன்னோட பிரச்சினையான்னு கேட்டேன். மழுப்பலாகப் பதில் சொன்னான். உனக்கு வேலை இருந்தா இங்க இருக்கணும்... வேலையில்லைன்னா ஊர்ல இருக்கணும்... இது என்ன கணக்குன்னு கேட்டதும்.... நண்பா நம்மளோட இப்போதைய பிரச்சினையை கொஞ்சம் யோசிச்சுப் பாரு அப்படின்னு கெஞ்சலாகச் சொன்னான். ஓகே...ஓகே... நான் இருபத்தி நாலு மணி நேரமும் வேலை பார்க்கிறேன்... நீ ஒண்ணே ஒண்ணு மட்டும் செய்யி.... என்னோட குடும்பத்தைக் இங்க கொண்டு வர்றதுக்கு கம்பெனி மூலமா ஏற்பாடு பண்ணிக் கொடு, குடும்பம் நடத்த பணம் கொடுன்னு சொன்னதும் நீ ரொம்ப கோபமா இருக்கே அப்புறம் பேசுவோம்ன்னு சொல்லிட்டு போனை வச்சிட்டான்.\nநேற்று காலையில கிளையண்ட் அலுவலகத்துல மீட்டிங் இருந்தது. அங்கு வந்தவன் ஒன்றும் பேசவில்லை. குமார் நீ பொயிட்டு வா... ஒண்ணும் பிரச்சினை இல்லை... குடும்பத்தை விட்டுட்டு நீ இங்க இருக்கது எவ்வளவு கஷ்டம்ன்னு எனக்குந் தெரியும். கம்பெனியில 3 வாரம் லீவ் அப்ரூவ் பண்ணச் சொல்றேன். அப்புறம் ஒரு வாரம் பண்ணிக்கலாம்.. நீ ஒரு மாதம் இருந்துட்டு வா அப்படின்னு சொன்னான். எனக்கு ஒரு மாதம் கண்டிப்பா வேணும் மூணு வாரத்துல எல்லாம் வரமுடியாதுன்னு சொன்னதும் ஓகே... ஓகே... இங்க மட்டும் 2 வாரத்துல வந்துடுவேன்னு சொல்லிட்டுப் போன்னு சொன்னான். சரிடா... நான் ஒரு மாதம் இருந்துட்டுத்தான் வருவேன் என்று சொல்லிவிட்டேன்.\nபின்னர் கிளையண்ட் அலுவலகத்தில் இருக்கும் ஆந்திரா நண்பரிடம் சொன்னபோது நீ எதுக்கு 15 நாளுக்கு ஒத்துக்கிறே.... அரபிக்காரனுக்கெல்லாம் அடிக்கடி வீவு கொ���ுக்கிறானுங்க... உனக்கு மட்டும் என்னவாம்... ஒரு மாதம் இருந்துட்டு வா... பாத்துக்கலாம் என்று சொன்னார். நமக்கு இவனுக சப்போர்ட் இருக்குன்னு எங்க ஆளுக்குத் தெரியாது. அங்க இருக்க மேனேஜர் அரபி நானே உன்னைய இங்க எடுத்துக்கிறேன். ஆனா ஆறு மாசம் பொறு.. உங்க புராஜெக்ட் முடியப் போகயில இங்க வந்திடலாம். இப்ப எடுத்தா உங்க கம்பெனிக்கும் எங்களுக்கும் பிரச்சினையாகும்ன்னு சொல்லி வச்சிருக்கான். நடக்குமா பார்க்கலாம்.\nகுமார் பொயிட்டா என்ன பண்ணுறதுன்னு எல்லார்கிட்டயும் சொல்லி புலம்பியிருக்கான். எனக்கு மேல உள்ளவன் செய்ய வேண்டியதை எல்லாம் கிளையன்ட் ஆபிசில நாந்தானே செய்யிறேன். இனி அது என்னோட மலையாளி நண்பனுக்கு வரும். தக்காளி எல்லா வேலையும் பாக்க குமார் வேணும்... சம்பள உயர்வோ, பேமிலி அலவன்சோ கொடுக்கிறதுன்னா கசக்கும். ரெண்டு இடத்துல வேலைக்கான முயற்சி பண்ணியிருக்கிறேன். ஊருக்குப் பொயிட்டு வந்ததும் வேலை மாற்றம் இருக்கும் அப்ப இருக்குடின்னு மனசுக்குள்ள நினைச்சிக்கிட்டே வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். தெய்வங்களின் எண்ணம் எப்படி என்று பார்க்கலாம்.\nதிருமணத்திற்குப் பிறகு சித்ரா பௌர்ணமிக்கும்அழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழாவில் ஒரு முறை கலந்து கொண்டிருக்கிறேன். ஊரில் இருக்கும் போது வருடா வருடம் குலதெய்வத்தின் விழாவுக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்து முடியாமல் போய்விட்டது. இந்த முறை அதற்குள் ஊருக்குப் போய் விடுவேன் என்று நினைக்கிறேன். அழகர் ஆற்றில் இறங்கும் அன்று மதுரையில் மனைவியின் அம்மா வீட்டில்தான் ஜாகை என்று முடிவு செய்திருக்கிறேன். அழகு மலையான் அருள் கிடைக்குமா தெரியவில்லை.\nஊருக்குப் போவதால் கலையாத கனவுகள் தொடர்கதையை தொடர்ந்து சில நாட்கள் பதிந்து முடிக்க எண்ணம்.... முடியுமா தெரியவில்லை. ஊருக்குப் போனால் ஒரு மாதம் மனசு வலைப்பூவுக்கு விடுமுறை என்பது கண்டிப்பாக விடப்படும். மீண்டும் வந்து கதையைத் தொடர்ந்தால் கதையின் போக்கு நன்றாக அமையாது. எனவே இனி தொடர்ந்து நான்கு ஐந்து நாட்கள் கலையாத கனவுகள் வெளிவந்தாலும் வரலாம். சோர்வு என்னும் சோம்பேறியும் ஐபிஎல் கிரிக்கெட்டும் இடையில் வராமல் இருந்தால் இது சாத்தியமே.\nஊரில் இருக்கும் ஒரு மாதமும் தேவகோட்டை, காரைக்குடியில்தான் திரிவேன். என்���டா திரிவேன்னு போட்டிருக்கான்னு நினைக்கிறீங்களா ஊரு சுத்துறதுதானே வேலை... திருச்சி, மதுரை வருவேன். நண்பர்களைச் சந்திக்க எண்ணம். ஊருக்குப் போகுமுன் எனது செல்போன் எண்ணைச் சொல்கிறேன். நண்பர்கள் தொடர்பில் வரவும். குடந்தையூர் சரவணன் அண்ணன், மதுரை சரவணன், தமிழ்வாசி பிரகாஷ், முத்து நிலவன் ஐயா, கரந்தை ஜெயக்குமார் ஐயா, திண்டுக்கல் தனபாலன் சார், அ. பாண்டியன், விமலன் அண்ணா இன்னும்.. இன்னும்... நான் வாசிக்கும்... என்னை வாசிக்கும் எல்லா நட்புக்களையும் சந்திக்க ஆசை. மேலும் எனது வீட்டிற்கு வந்து செல்லும் சீனா ஐயா வீட்டிற்கு இந்த முறையாவது செல்ல வேண்டும். பெரிய்ய்ய்ய்ய்ய ஆசை இது... நிறைவேறுமா என்று எனக்குத் தெரியவில்லை.\nசிறுகதை தொகுப்பு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் முளைத்து ஒரு வயதாகிவிட்டது. சென்ற முறையே அகநாழிகை பொன். வாசுதேவன் அண்ணாவிடம் தொடர்பு கொண்டு பேசினேன். அப்புறம் சில பல பிரச்சினைகளால் எல்லாம் விட்டாச்சு. இப்போ போய் எனது பேராசான். மு,பழனி இராகுலதாசன் அவர்களிடம் ஆலோசித்து இறங்கலாம் என்று எண்ணம். நிறைவேறுமா அல்லது ஒரு வயது என்பது அதிகரிக்குமா தெரியவில்லை.\nஊருக்குப் போகும் சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும் இருபத்தி நான்கு மணி நேரமும் என் வருகையை எண்ணி, அதையே பேசி. சுவாசித்து வாழும் எனது அன்பான குழந்தைகள் மற்றும் மனைவியை மீண்டும் அழ வைத்துத் திரும்ப வேண்டும் என்று நினைக்கும் போது கஷ்டமாக இருக்கிறது. இருந்தாலும் கிடைக்கும் ஒரு மாத விடுமுறையில் முடிந்தவரை குழந்தைகளைச் சந்தோஷமாக வைத்திருந்து வரவேண்டும் என்று மனசுக்கு சொல்லிக் கொள்கிறேன். பிரிவுக்கும் ஒரு முடிவு இந்த வருடத்திலாவது வரும் என்று நினைக்கிறேன். ஆண்டவன் வழி செய்ய வேண்டும்.\n- மனசின் பக்கம் மீண்டும் மலரும்.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 10:57 19 எண்ணங்கள்\nசனி, 19 ஏப்ரல், 2014\nபகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7\nபகுதி-8 பகுதி-9 பகுதி-10 பகுதி-11 பகுதி-12 பகுதி-13 பகுதி-14\nபகுதி-15 பகுதி-16 பகுதி-17 பகுதி-18 பகுதி-19 பகுதி-20 பகுதி-21\nபகுதி-22 பகுதி-23 பகுதி-24 பகுதி-25 பகுதி-26 பகுதி-27 பகுதி-28\nபகுதி-29 பகுதி-30 பகுதி-31 பகுதி-32 பகுதி-33 பகுதி-34 பகுதி-35\nபகுதி-36 பகுதி-37 பகுதி-38 பகுதி-39 பகுதி-40 பகுதி-41 பகுதி-42\nபகுதி-43 பகுதி-44 பகுதி-45 பகுதி-46 பகுதி-47 பகுதி-48 பகுதி-49\nபகுதி-50 ���குதி-51 பகுதி-52 பகுதி-53 பகுதி-54 பகுதி-55 பகுதி-56\nபகுதி-57 பகுதி-58 பகுதி-59 பகுதி-60\nகிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவைக் காதலிக்கிறான். சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. புவனா மேற்படிப்பு படித்தால் மட்டுமே காதலுக்கான காலத்தை நீட்டிக்க முடியும் என்ற நிலையில் நடக்கும் சம்பவங்களுக்கு மத்தியில் தனித்தனியே படிப்பைத் தொடர்கிறார்கள். வருடங்கள் ஓட , சேகர் - கவிதா திருமணத்தில் இருவரும் பார்த்துக் கொள்ள, சீதாவும் புவனாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். சேகரின் திருமணத்திற்காக வந்த புவனாவையும் போட்டோவுக்கு நிற்க கூப்பிடச் சொல்கிறாள் நாகம்மா.\nஅந்தப் புள்ளையையும் கூப்பிடு என்று அம்மா சொன்னதும் நம்ப முடியாமல் பார்த்தான். சொல்வது அம்மாதானா... இது உண்மைதானா... என்று அவனுக்குள் கேள்வி எழ, \"எதுக்கும்மா அவங்க... அதான் அக்காவும் மச்சானும் சேர்ந்து நின்னு போட்டோல்லாம் எடுத்துட்டாங்கள்ல... நாம குடுத்துட்டு வருவோம்...\" என்றான் மெதுவாக.\n\"அட ஏ உங்கக்கா உனக்குப் பக்கத்துல நின்னா உனக்கு கவுரதை போயிருமோ..\n\"ம்...அதுக்கில்ல... அந்தப் பொண்ணையும் கூப்பிடணுமான்னு...\"\n\"அவள உன்னோட பொண்டாட்டியாவா கூப்பிடச் சொன்னேன்... உனக்குத் தெரிஞ்சபுள்ள இங்க யாரும் தொணைக்கு இல்ல... அதான் நம்ம கூட போட்டாவுக்கு நிக்கட்டுமேன்னுதான் கூப்பிடச் சொன்னேன்...\"\nஇதுக்கு மேல பேசி அம்மா வேணான்னு சொல்லிட்டா உள்ளதும் போயிடும் என்று நினைத்தவன் \"சரிம்மா... இந்தாக் கூப்பிடுறேன்...\" என்றபடி அவர்களிடம் போய்க் கூட்டி வந்தான். புவனாவுக்கு ஒரு பக்கம் சந்தோஷம் என்றாலும் ஒரு பக்கம் பயமாகத்தான் இருந்தது. மெதுவாக தயங்கித் தயங்கி வந்தாள்.\n\"என்ன யோசனை... சும்மா வா... என்னமோ எங்கம்மா மனசு வந்து கூட்டியாரச் சொல்லியிருக்கு... அப்புறம் மனசு மாறினாலும் மாறிடும்.\" என்றபடி புவனாவின் கையைப் பிடித்து இழுத்தாள் சீதா.\nமணமக்களுக்கு அருகில் சீதா அம்மா பக்கத்தில் நிற்க, ராம்கி சேகருக்கு அருகில் நின்றான். அவனுக்கு அருகில் புவனா போய் நிற்கப் போக, \"டேய் நீ இங்கிட்டு வா...அக்காவும் அந்தப் புள்ளையும் அங்கிட்டு நிக்கட்டும்\" என்ற அம்மாவின் ஆணைக்கு இணங்கி ஒன்றும் பேசாமல் காவேரிக்கு அருகில் போ���் நின்றான். புவனா சிரித்துக் கொண்டாள்.\n\"என்ன எங்க கல்யாணத்துல நீங்களும் ஜோடி போட்டுட்டிங்களா\" என்று அவனின் காதைக் கடித்தாள் காவேரி.\n\"நீ சும்மா இரு... எங்கம்மாவே எப்படி இப்படி மாறிச்சின்னு எனக்கு இன்னும் புரியல... நீ பாட்டுக்கு எதையாவது கிளப்பி விடாதே...\" என்றான் மெதுவாக.\n\"அருமையான ஜோடிடா... சூப்பர்... உங்க ரெண்டு பேரையும் தனியா போட்டோ எடுக்கச் சொல்லணும்\" என்றாள்.\n\"ஆமா இப்ப அதுதான் குறைச்சல்... பேசாம கேமராவைப் பாரு...\"\n\"சரி... நீ உடனே போயிடாதே... எனக்கு உன்னோட ஆளுக்கிட்ட பேசணும்\"\n\"சரி...\" என்றவன் இயல்பாய் சிரித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தான்.\n\"சரி வாடா...\" என்றபடி அம்மா இறங்க, \"நீ போம்மா... நான் சேகர்கிட்ட பேசிட்டு வாறேன்...\" என்றபடி சேகர் பக்கம் நகர்ந்தான். அக்காவும் அம்மாவும் இறங்க, புவனாவிடம் நிற்கும்படி கண்காட்டினான்.\nஅங்கே நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சாதிசனம் மெதுவாக முத்துவின் வாயைக் கிளறியது.\n\"யாருடி அவ சினிமாக்காரியாட்டம் இருக்கா... அப்பவே உனக்கிட்ட கேக்கணுமின்னு பாத்தோம்... இந்த நாகம்மா வேற சொந்தக்காரியாட்டம் அவளையும் கூட்டிக்கிட்டுப் போயி போட்டோ எடுக்கிறா\n\"ம்... அவதான் நாகம்மாவோட சின்ன மருமவ... சீதா கலியாணத்துக்கு வந்திருந்தாளே... பாக்கலையா\" தான் சொன்னதை நாகம்மா கேட்கவில்லை என்ற கோபத்தில் இருந்த முத்து மெதுவாக பத்த வைத்தாள்.\n\"என்னடி சொல்றே... பாத்த மாதிரித் தெரியலையே... ஆமா அவளப் பாத்தா ......சாதிக்காரி மாதிரி இருக்கா....\n\"ஆமா அவ அந்த சாதிக்காரிதான்... பய அவளை விரும்புறான்... அப்புறம் நாகம்மா என்ன பண்ணுவா...\"\n\"நல்லாயிருக்கே... சாதிசனத்துல பொண்ணு இல்லாமயா போச்சு... எவளோ ஒரு சாதிக்காரிய கட்டிக் கூட்டியாற...\" ராம்கிக்கு தனது மகளைக் கட்டி விடலாம் என்று கனவுக் கோட்டை கட்டும் மீனா எங்கே தனது மகளுக்கு கிடைக்காமல் போய் விடுமோ என்ற கவலையில் குதித்தாள்.\n\"இதுவரைக்கும் அவளுக்கு இதுல விருப்பம் இல்ல... ஆனா இன்னைக்கு இந்த சீதா அவளைக் கூட்டி வச்சிப் பேசவும் இவ மாறிட்டாளோன்னு தோணுது...\"\n\"ஆமா... குடும்பத்தை தூக்கி நிறுத்துவான்னு கட்டிக்கிட்டு வந்தவ அத்துக்கிட்டுப் பொயிட்டா... இவளப் பாத்தாலே பெரும் பந்தாக்காரி மாதிரி இருக்கு... சாதிவிட்டு சாதி கலியாணம் பண்ணிக்கிட்டு வந்தா நல்லாத்தான் இருக்கும்... அப்பு���ம் சாதி சனமுன்னு நமக்கு என்ன மருவாதை இருக்குன்னேன்\"\n\"அட விடுங்க... நமக்கென்ன வந்துச்சு... ஆனா அவள மருமவளாக்குவேன்னு நாகம்மா சொன்னா ஊருல கூட்டம் போட்டு ஒண்ணுல ரெண்டு கேட்டுப்புடணும்... ஆமா...\" முத்து மெதுவாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றினாள்.\n\"ஆமா...ஆமா... நம்ம் சாதிசனத்துக்குன்னு ஒரு மருவாதை இருக்குல்ல... இதுவரை யாருஞ்செய்யாததை இவன் செஞ்சா... விட்டுடுவோமா என்ன...\" இவர்களின் பேச்சு காரசாரமாகப் போய்க் கொண்டிருக்க, மணமக்கள் அருகில் நின்ற புவனாவிடம் \"ரொம்ப சந்தோஷமா இருக்கு தங்கச்சி.... நீ இங்க வந்தது... அதைவிட சந்தோஷம் எங்க அயித்தை உன்னையும் கூட்டிக்கிட்டு வந்து போட்டோ எடுத்தது\" என்றான் சேகர்.\n\"எனக்கு இது கனவா... நனவான்னே தெரியலண்ணே..... சந்தோஷமா இருந்தாலும் இன்னும் படபடப்பு அடங்கலை... \"\n\"இனி பிரச்சினை இல்லம்மா... பயப்படாதே.... டேய் மச்சான்... எங்க கல்யாணத்துல நீங்களும் ஜோடி சேர்ந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா...\"\n\"என்ன உம்மு... வாங்க நாங்க ரெண்டு பேரும் ஒரு பக்கமா நிக்கிறோம்... நீங்க ரெண்டு பேரும் ஒரு பக்கம் நில்லுங்க... போட்டோ எடுக்கலாம்...\" என்றாள் காவேரி.\n\"அடி ஆத்தி... நீ வேற... எங்கம்மா முன்னாடி உக்காந்து பாக்குற பார்வையைப் பாத்தியா... சும்மா பத்த வச்சி விட்டுறாதே...\"\n\"அட எதுக்குப் பயப்படுறே... பேசாம நில்லு அப்புறம் பாத்துக்கலாம்... இப்ப போட்டோ எடுப்போம்... அண்ணி கூட நின்னு ஜோடிப் பொருத்தம் எப்படின்னு நம்ம மக்களைப் பேச வைக்கலாம்... அண்ணி நீங்க நில்லுங்க... இவன் ஒரு பயந்தாங்கொள்ளிப் பய... அழகான அண்ணிக்குப் பக்கத்துல நிக்க இப்படிப் பயப்படுறே... எதோ ரெண்டு புள்ளங்க வந்தப்ப என்னோட ஆளு என் பக்கமே திரும்பல... முகத்துல வந்த சிரிப்பைப் பாக்கணுமே... சீ... போ... போயி நில்லு...\" என்று காவேரி சொல்ல பேசாமல் புவனாவுக்கு அருகில் நிற்க, \"அண்ணி அவனோட கையை நறுக்குன்னு புடிங்க... விடாதீங்க\" என்று சொல்ல புவனா சிரித்தபடி அவனைப் பார்க்க கேமரா அந்தக் காட்சியை தனக்குள் வாங்கிக் கொண்டது.\nஇவர்கள் இருவரும் ஜோடியாக நிற்கவும் வந்திருந்த சாதிசனமெல்லாம் வைத்த கண் வாங்காமல் பார்த்தது. நாகம்மா பார்த்தும் பார்க்காதது போல் சீதாவிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருக்க, சீதா அதைப் பார்த்து உதடு பிரியாமல் சிரித்துக் கொண்டாள்.\nராம்கி புவனாவுடன் நேராக அம்மாவிடம் ���ந்தான். அவனைப் பார்த்தவள் \"என்னடா... ஊருக்குச் சொல்லிட்டியா\n\" தெரியாதது போலக் கேட்டவன் \"சரி எனக்கு கொஞ்சம் வேல இருக்கு இந்தா வாறேன்...\" என்றபடி அங்கிருந்து நகர, சீதை உக்காரு என்று கண்ணைக் காட்ட, நாகம்மாவைப் பார்த்தபடி புவனா மறுத்தாள்.\n\"ஊருக்கு முன்னால ஜோடி போட்டு நிக்கிறாக ஜோடி போட்டு... இதுல எதுவுமே தெரியாத மாதிரி கேள்வி வேற...\" என்று சொன்னவள் புவனாவைப் பார்த்து \"எதுக்கு நிக்கிறே... ஒக்காரு...\" என்றபடி நாகம்மா தள்ளி அமர, அவளுக்கு அருகே பேசாமல் அமர்ந்தாள்.\nஇதையெல்லாம் பார்த்த முத்துவின் வயிறு எரிய ஆரம்பிக்க \"பாருங்கடி மருமவள பக்கத்துல உக்கார வைக்கிறதை... இதுக்கெல்லாம் இவ ஊருக்கு பதில் சொல்லித்தான் ஆவணும்...\" மனசுக்குள் கருவியபடி மற்றவர்களிடம் சொல்லி விட்டு நாகம்மா என்ன பண்ணுகிறாள் என்பதை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தாள்.\n\"வீட்ல ஒத்தப் புள்ளையா நீயி...\" நாகம்மா மெதுவாகக் கேட்டாள்.\n\"ம்... பொட்டப்புள்ளயா ஒத்தப்புள்ளையான்னு கேட்டேன்...\" என்றாள் கடுப்பாக.\n\"ம்... ஆமா...\" பயத்துடன் பதில் சொன்னாள்.\n\"ஆமா... ஆத்தா அப்பனைவிட எங்கவூட்டுப் பய முக்கியமாப் பொயிட்டானா\n\"....\" பதில் சொல்லாமல் தரையைப் பார்த்தபடி இருந்தவள் 'மாட்டி விட்டுட்டு இவன் எங்க போனான்...லூசு...' என்று மனதுக்குள் ராம்கியைத் திட்டினாள்.\n\"அம்மா... இப்ப எதுக்கு இந்தக் கேள்வியெல்லாம்... தம்பிய அவளுக்குப் பிடிச்சிருக்கு... இவகிட்ட என்ன குறை இருக்கு சொல்லு... அவனுக்கு மனசுக்குப் பிடிச்சவ பொண்டாட்டியான அவனோட வாழ்க்கை சந்தோஷமா இருக்குமுல்ல...\"\n\"அதுக்காக... வேலியில போற ஓணானை பிடிச்சி வேட்டிக்குள்ள விட்டுட்டு குத்துதே குடையுதேன்னு கத்தச் சொல்றியா... இவ இங்க ஜோடி போட்டதுக்கே நாக்கு மேல பல்லப் போட்டு நாலு பேரு பேசியிருப்பாளுங்க... ஊர்க்கூட்டம் நாட்டுக்கூட்டமுன்னு எதாவது பண்ண ஆரம்பிச்சிருவாளுங்க...\"\n\"நல்லாயிருக்கே... ஊருக்காக நம்ம இல்லம்மா... நமக்காகத்தான் நாம... அவனோட மனசுக்குப் பிடிச்சவளை கட்டிக்க ஊர்க்கூட்டம் நாட்டுக்கூட்டமெல்லாம் எதுக்குன்னேன்.... அவன் பாட்டுக்கு இவளக் கட்டிக்கிட்டு வாழட்டும்....\"\n\"இப்ப ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல... பின்னாடி பாக்கலாம்...\"\nஅப்போது ராம்கி அங்கு வர, புவனா எழுந்தாள்... அம்மா கவனிக்காத சமயத்தில் சீதா அவனிடம் புவனாவைக் கூட்டிக்கிட்டு போகும்படி கண் ஜாடை செய்தாள்.\n\"அப்ப... நான் கிளம்புறேம்மா... அக்கா வாறேங்கா...\" என்றபடி புவனா கிளம்ப, ராம்கி அவளுடன் சேர்ந்து நடந்தான். நாகம்மா அவர்கள் போவதையே வெறித்துப் பார்க்க, திருமணத்திற்கு வந்த பெரும்பாலான கண்கள் அவர்களின் பின்னே பயணித்ததன.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 3:05 4 எண்ணங்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\nமனசு பேசுகிறது : கௌரவக் கொலைகள்\nமனசின் பக்கம் : இப்படியும் ஏமாற்றலாம்\nமனசு பேசுகிறது : தமிழன் என்பதில் தயக்கம் ஏன் மக்கள...\nவடிவேலுவை மிரட்டினால்... : சீமான் எச்சரிக்கை\nசினிமா : நெடுஞ்சாலையில் பிரணயக்கதா\nகிராமத்து நினைவுகள் : சந்தோஷக் குளியல்\nவீடியோ : மனங்களில் ஆடும் ராகம்\nகிராமத்து நினைவுகள் : தமிழ் வருடப் பிறப்பு\nமனசின் பக்கம் : வலைச்சரம் முதல் தேர்தல் வரை\nமனசின் பக்கம் : கனவுகளைச் சுமக்கும் காலம்\nமனசின் பக்கம் : தெனாலியும் நம்மூரும்...\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமா ட்டு வண்டிப் பந்தயத்திற்கும் பந்தய மாட்டிற்கும் பெயர் போன மாவட்டத்தில் செட்டிகுளம் கிராமத்தில் ஒரு உச்சி வேளை, வேப்ப மரத்தடியில் அமர...\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\nசெல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\nஜு ன் - 19 எங்கள் பிளாக் தளத்தின் ' கேட்டு வாங்கிப் போடும் கதை'யில் பகிரப்பட்ட எனது சிறுகதை. வாசித்து தங்கள் கருத்தைச் சொல்லுங்க.....\n‘பய’ராத்திரி (பிரதிலிபியில் எழுதிய சிறுகதை)\nசில மாதங்களுக்கு முன்னர் பிரதிலிபி சிறுகதைப் போட்டிக்காக எழுதிய கதை. வாசித்தவர்களின் பாராட்டுகள் அதிகம் கிடைத்தாலும் பிரதிலிபியின் தேர்வு...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஇ ந்த முறை ஊருக்குச் சென்றது முதல் குடும்ப நிகழ்வுகளின் காரணமாக எங்கள் ஊரிலேயே விடுமுறை நாட்களில் பெரும்பகுதியை செலவழித்தாயிற்று. இரண்டாவத...\nநமக்குள் சண்டை ஆரம்பித்தது உனக்கு நினைவில் இருக்கிறதா சகோதரனே... சிறுவயதில் உன் ரப்பரை எடுத்த என்னை மூர்க்கமாய் அடித்தாயே அது...\nகிராமத்து நினைவுகள் : வெள்ளச்சி\nவெள்ளச்சி... எங்க வீட்டில் பிறந்து வளர்ந்து தாயாகி வாழ்ந்த எருமை. அதென்ன வெள்ளச்சின்னு பேரு... அப்படின்னு கேட்டீங்கன்னா... எல்...\nமார்கழிக் கோலங்கள் - 1\nமா ர்கழி மாதம் என்றாலே வீடுகளின் வாசல்கள் எல்லாம் வண்ணங்களில் ஜொலிக்கும் அழகிய கோலங்களை சுமந்து சிரிக்கும். பெரும்பாலான பெண்களுக்கு மார்கழ...\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nவெண்பா மேடை - 80\nகொலுசு - ஜுலை - 2018 ...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nதிங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்லது மாம்பழ புளிசேரி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nகடற்கரைக் காட்சிகள்.. - இலங்கை (9)\n [நகைச்சுவை 50% & புதிர் 50%]\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 11\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nமோடியும் ட்ரெம்பும் போனில் பேசிக் கொண்டால் (ஒரு கற்பனை கலந்துரையாடல் )\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nமூன்றாம் பாலினத்தவரும் சில முட்டாள்களும்\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு\nபிரம்ம கமல் என்ற நிஷாகந்தி.\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nஅவள் பறந்து போனாளே :)\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nசிக்கன் கிரேவி / Chicken Gravy\nபாரகோட மீன் சால்னா & மீன் ஃப்ரை\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ���டப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nஆரஞ்சு மிட்டாயும் அதன் பலனும்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nNEET - கருகிய கனவுகள்\nபில்டர் காபி போடுவது எப்படி \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கலாமா\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்ப��லப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தை���ோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vazeerali.blogspot.com/2011/10/blog-post_05.html", "date_download": "2018-07-16T23:54:03Z", "digest": "sha1:DRLTQBAMLZQISMGL7FJWQXMLQJZBY2MJ", "length": 5774, "nlines": 144, "source_domain": "vazeerali.blogspot.com", "title": "வஜிர்அலியின் கவிதைகள்: புதுத்தெரு !", "raw_content": "\nஇன்றைய சுழலுக்கு கவிதை (191)\nகவலை மறந்து ரசிக்க (1)\nதிரைப்படம் ஒரு பார்வை... (11)\nமருத்துவக் கவிதைகள் . (22)\nஇடுகையிட்டது Vazeer Ali நேரம் 10/05/2011 02:33:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆதிரா 5 அக்., 2011, பிற்பகல் 10:17:00\nகாதலும் வீரமும் கரைந்த தெரு... கன்வாய்.. நன்றாக எழுதி இருக்கீங்க கலைநிலா. அருமை.. நம் வாரிசுகளுக்கு ஒன்றும் தெரியப்போவது இல்லை. உண்மை.. நாம் எதாவது செய்தாக வேண்டும்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது தளத்துக்கு வருகை தரும் உறவுகளே வருக வருக...\nபுதிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு\nஇந்த தளத்தில் நீங்கள் விளம்பரம் ��ெய்ய விரும்பினால் தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு :9578310409\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gafslr.com/2017/12/35.html", "date_download": "2018-07-17T00:22:00Z", "digest": "sha1:I4ZATJLSV2X5LOLIZWGRGOGEBWCSQOFR", "length": 8558, "nlines": 98, "source_domain": "www.gafslr.com", "title": "பிளாஸ்ரிக் போத்தல்களில் அமைக்கப்பட்ட 35 அடி கிறிஸ்மஸ் மரம் - Global Activity Foundation", "raw_content": "\nHome Local News பிளாஸ்ரிக் போத்தல்களில் அமைக்கப்பட்ட 35 அடி கிறிஸ்மஸ் மரம்\nபிளாஸ்ரிக் போத்தல்களில் அமைக்கப்பட்ட 35 அடி கிறிஸ்மஸ் மரம்\nகிளிநொச்சி மாவட்ட உளநல மருத்துவ பிரிவினரால், பாடசாலை மாணவர்களிடையே சேகரிக்கப்பட்ட வெற்றுப் பிளாஸ்ரிக் போத்தல்களினால் 35 அடி உயரத்தில் கிறிஸ்மஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது.\nஆரோக்கியமான உளநலத்திற்கு மாசற்ற சுற்றுச் சூழல் எனும் தொனிப் பொருளிலில், கிளிநொச்சி மாவட்ட உளநல மருத்துவ பிரிவினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதன்பொருட்டு, பாடசாலை மாணவர்களிடையே போட்டி ஒன்றின் மூலம் பிளாஸ்ரிக் போத்தல்கள் சேகரிக்கப்பட்டு, அவற்றில் ஒரு பகுதியை கொண்டு குறித்த கிறிஸ்மஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் இருந்து, 40,000க்கும் மேற்பட்ட பிளாஸ்ரிக் போத்தல்கள் சேகரிக்கப்பட்டன.\nஅவற்றில் 4000 போத்தல்களில் மாவட்ட வைத்தியசாலையின் உளநல பிரிவுக்கு முன், இந்த கிறிஸ்மஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்தப் போட்டியில், கிளிநொச்சி பூநகரி சாமிபுலம் அ.த.க.பாடசாலை முதலாம் இடத்தையும், பூநகரி மட்டுவில் நாடு அ.த.க.பாடசாலை இரண்டாம் இடத்தையும், பளை அல்லிப்பளை பாடசாலை மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டு, முறையே 7000 ரூபா, 5000 ரூபா, 3000 ரூபா பெறுமதியான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டனர்.\nஇதேவேளை, பாடசாலைகளை ஊக்குவிக்கும் பொருட்டு 5 ஆறுதல் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி மாவட்ட உளநல மருத்துவ பிரிவின் இந்த செயற்பாடு பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்களை சூழலிலிருந்து அகற்றும் செயற்பாடுகளுக்கு முன்மாதிரியான ஒன்று எனவும், சாதாரணமாக சிறிய அளவு அறிவிக்கப்பட்ட இதுபோன்ற போட்டிக்கு 40 ஆயிரம் கழிவுப் போத்தல்களை சேகரிக்க முடியும் என்றால், ஒரு நிகழ்வாக திணைக்களம் இதனை மேற்கொள்ளும் போது, சுற்றுப்புறச் சூழலிலிருந்து அதிகளவு பிளாஸ்ரிக் கழவுப் பொருட்களை அகற்ற முடியும் என, சூழலியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nகுடல் புழுக்கள் ஏன் வருகின்றன\nகுடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்...\nஉடல் எடையை குறைக்க உதவும் கறிவேப்பிலை\nஇயற்கை மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. செரிமான பிரச்சினையால் கொழுப்பு வயிற்றில் படிந்...\nமாதுளம் பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\nமாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்...\nஅலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள் எவை என்று தெரியுமா\nஅலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு,...\nகற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் பலன்கள்\nகற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் ஏராளமாக மருத்துவ குணம் கொண்ட ஓர் தாவரம். இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லில் சத்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://x.2334454.n4.nabble.com/template/NamlServlet.jtp?macro=reply&node=95", "date_download": "2018-07-17T00:15:53Z", "digest": "sha1:J2PYL6CIBEP5RKHIOLSM6VOHFQRABLBN", "length": 4700, "nlines": 19, "source_domain": "x.2334454.n4.nabble.com", "title": "முழு மஹாபாரதம் விவாதம் - Reply", "raw_content": "\nReply – விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்\nஅதன்பிறகு, பெரும் சக்தியையும் வீரத்தையும் கொடையாகக் கொண்ட யுதிஷ்டிரன் சில காரணங்களுக்காக, தனக்கு உயிருக்கு உயிரான, இடது கையாலும் வில்லின் நாணை இழுக்கும் சக்தி கொண்ட அர்ஜூனனை கானகத்திற்கு அனுப்பினான். அந்த மனிதர்களில் புலிபோன்ற அர்ஜூனன், அந்த உறுதியான ஆன்மா, அனைத்து அறங்களையும் கொடையாகக் கொண்டு, கானகத்தில் பதினொன்று வருடங்களும் பதினொன்று மாதங்களும் கானகத்தில் வாழ்ந்தான். இந்த காலத்தில் குறிப்பிட்ட சம்பவத்தில், அர்ஜூனன் துவாரகையில் இருக்கும் கிருஷ்ணனிடம் சென்றான். அங்கே அந்த விபவட்சு (அர்ஜூனன்) தாமரைக் கண் கொண்ட, இனிமையான\nபேச்சுடைய வசுதேவனின் இளைய தங்கை சுபத்திரையைத் தனது மனைவியாகக் கொண்டான்.\nஅந்த மகத்தான ஆடம்பரமா��� மகிழ்ச்சிகரமான திருவிழா தொடங்கியபோது, வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, பார்த்தனும் {அர்ஜுனனும்}, இவை எல்லாவற்றையும் கண்ணுற்று, ஒன்றாகச் சென்றனர். அப்படி அவர்கள் உலவிக் கொண்டிருக்கையில்,\nவசுதேவரின் {கிருஷ்ணனின் தந்தை} மகளாகிய அழகிய பத்திரை {கிருஷ்ணனின் தங்கை சுபத்திரை}, அனைத்து ஆபரணங்களும்\nபூண்டு மங்கையர் மத்தியில் இருப்பதைக் கண்டனர். அர்ஜுனன் அவளைக் கண்டது முதல் காம தேவன் வசம் ஆனான். பிறகு, ஓ பாரதா {ஜனமேஜயா}, அந்த மனிதர்களில் புலியான கிருஷ்ணன், ஆழ்ந்த கவனத்துடன் அவளைக் {சுபத்திரையைக்} குறித்து சிந்தித்துக் கொண்டிருந்த அர்ஜுனனைக் கண்டு புன்னகைத்து, \"இது எப்படி இருக்கிறது கானத்தில் உலவித் திரியும் ஒருவனது இதயம் காமதேவனால் கலங்கலாமா கானத்தில் உலவித் திரியும் ஒருவனது இதயம் காமதேவனால் கலங்கலாமா இது எனது தங்கை, ஓ பார்த்தா {அர்ஜுனா}, இது சாரணன் {பலராமன்} உடன் பிறந்த\n1)\tவசுதேவர் = வாசுதேவர் = கிருஷ்ணர் -- என்பது சரிதானா\n2)\tசரிதான் என்றால் பகுதி 61ல் வசுதேவனின் தங்கை சுபத்திரை என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பகுதி 221 ல் வசுதேவரின் மகளாகிய சுபத்திரை என குறிப்பிடப்பட்டள்ளது இதற்கு விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF", "date_download": "2018-07-17T00:26:40Z", "digest": "sha1:5QGPMXYC4Y3WJZKUMPFEU7NBH5G65INR", "length": 3819, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அரளைபெய் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அரளைபெய் யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு புத்தி பேதலித்தல்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://daily-dhyanam.blogspot.com/2014/03/blog-post_17.html", "date_download": "2018-07-17T00:09:41Z", "digest": "sha1:JUH4BXYUNXDSNJPBSJHHGGLCZ3ZPRS4L", "length": 4803, "nlines": 77, "source_domain": "daily-dhyanam.blogspot.com", "title": "Dhyanam: எப்பொழுது நீ எனக்கு அருள்வாய்?", "raw_content": "\nஆடல் வல்லான், அருள வல்லான், அகம் திறப்பான், அன்பே அகத்தில் நிறைப்பான்,இன்னுயிராய் இன்பம் பயப்பான்\nஎப்பொழுது நீ எனக்கு அருள்வாய்\nஇன்றோ பகலோ இரவோ வருநாளில்\nஎன்றோ அறியேன் எளியேனே - மன்றோங்கும்\nதாயனையாய் நின்னருளாம் தண்ணமுதம் உண்டுவந்து\nநாயனையேன் வாழ்கின்ற நாள் --சிவநேச வெண்பா\nமன்றோங்கும்- அம்பலத்திலே சிறந்து விளங்கும்\nதாயனையாய் - அன்னையைப் போன்றவனே\nநின்னருளாம் தண்ணமுதம் -உன்னுடைய திருவருளாகிய அமிழ்தத்தை\nஉண்டு வந்து -( உண்டு உவந்து) உண்டு மகிழ்ந்து\nநாயனையேன் வாழ்கின்ற நாள் - நாயனையேன் உன் அருளினால் நல்வாழ்வு வாழ்கின்ற நாள்\nஇன்றோ, பகலோ, இரவோ, வருநாளில் - இன்றைக்கோ, பகல்போதோ, இரவுப் பொழுதோ\nஎன்றோ அறியேன் எளியேனே - என்று வருமோ அறியேன்.\nஅம்பலத்தாடும் ஐயனே, தாயனையானே, உன் திருவருள் அமிழ்தத்தை உண்டு மகிழ்ந்து வாழ்கின்ற நாள் என்று வரும் இப்போதா, பகலிலா, இரவிலா இல்லை வேறு எப்போதா என்று எளியவன் அறிய மாட்டேன். தெரிவித்து அருள் புரிவாயாக\nஇறைவனின் திருவருட் பேறு கிடைக்காத நாட்கள் எல்லாம் வீணான நாட்களே\nLabels: சிவநேச வெண்பா - வள்ளலார்\n- நீலவானமும் சங்கு புஷ்பமும் சங்கு புஷ்பம் சங்கு வடிவில் இருப்பதால் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள் போல இருக்கிறது சங்கு வடிவில் இருப்பதால் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள் போல இருக்கிறது தமிழில் இதனை சங்குப்பூ என்பார்கள். ச...\nபோதும் என்று சொல் மனமே.........\nமுருகப் பெருமான்- தரிசனம் வேண்டுமா\nஎப்பொழுது நீ எனக்கு அருள்வாய்\nமகாயோகி ஶ்ரீ அரவிந்தர் -அன்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kavithaikadhalan.blogspot.com/2009/06/blog-post_15.html", "date_download": "2018-07-16T23:51:10Z", "digest": "sha1:NMS43WWBAWYRCPFSUNSCLUU3EKCI3TR2", "length": 36605, "nlines": 339, "source_domain": "kavithaikadhalan.blogspot.com", "title": "வேகா - ஒரு அசத்தல் அறிமுகம் | கவிதை காதலன்", "raw_content": "\nவேகா - ஒரு அசத்தல் அறிமுகம்\nமுதன் முதலாக வேகாவை சரோஜாவில் பார்த்த போது, ஒரு சின்னப் பெண் அழகாய் இருக்கிறாள், என்ற சராசரி எண்ணம் மட்டுமே இருந்தது. ஆனால் சமீபத்தில் பசங்க திரைப்படத்தில் இவரை பார்க்கும் போது என்ன ஓர் ஆச்சர்���ம் நடிப்பிலும் தோற்றத்திலும் என்ன ஒரு முன்னேற்றம்... ஒரு சிறந்த இயக்குனரால் மட்டும்தான் ஒரு நடிகனுக்குள் இருக்கும் முழு திறமையை வெளிக் கொண்டு வர முடியும். வேகாவிற்கு அது இயக்குனர் பாண்டிராஜால் சாத்தியமாயிருக்கிறது.\nவெறும் அழகு மட்டுமே ஒரு ரசிகனை கவர்ந்துவிட முடியும் என்றால் யுகத்தாமுகி'க்களும், லாரா தத்தாக்களும் போதுமே.. ரசிகனுக்கு அழகையும் தாண்டி ஒரு ஈர்ப்பு தேவைப்படுகிறது. அப்படி ஒரு ஈர்ப்பு நிச்சயம் வேகாவிடம் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது.\nபசங்க திரைப்படத்தில் பாராட்டுவதற்கு ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும், முக்கியமாய் குறிப்பிட வேண்டிய ஒன்று வேகாவின் எக்ஸ்பிரஷன்கள். வெள்ளந்தி சிரிப்பை இவர் வெள்ளமாய் அள்ளித்தரும் போது நமக்கே பரவசமாய் இருக்கிறது. மீராஜாஸ்மினுக்கு பிறகு பொய் கலப்பில்லாமல், வெகு இயல்பாய் சிரிக்க இதோ இன்னொரு நடிகை நமக்கு கிடைத்து விட்டார்.\nஏன் உன் ஃபிரண்ட்ஸ் எல்லாம் என்னை ஓட்றாங்க என்றபடியே இவர் முகம் சுழிக்கும் காட்சி கொள்ளை அழகு. \"ஒரு வெட்கம் வருதே\" பாடல் காட்சியில் வேகா நம் அனைவரது மனதையும் க்ளோரோஃபார்ம் இன்றி மயக்கி போகிறார். இந்த பாடல் இன்னும் சில நாட்களுக்கு பல பேரின் ரிங் டோனாகவும், காலர் டியூனாகவும் இருக்கும் என்பதில் நிச்சயம் சந்தேகம் இல்லை. இரண்டு புருவங்களையும் வேகா ஒன்றன் பின் ஒன்றாக தூக்கி காட்டுவது அற்புதம். எனக்கு தெரிந்து தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் பத்மினி அவர்கள் இந்த மாதிரி செய்தார்கள். மிகக் கடினமான ஒன்று. வேகா அதை அனாயாசமாக செய்யும் போது நம் புருவங்கள் ஆச்சர்யத்தில் உயர்கின்றன.\n\"பிள்ளைங்களால கை விடப்பட்ட தாய்க்கு, நீ ஒரு வேளைக்காவது மகனா இருந்திருக்கே\" அதை நினைச்சு பாரு, உன் மனசுக்கு கஷ்டமே வராது\" என்று வேகா சொல்லுமிடத்தில் நாமும் அதை யோசித்து பார்க்கிறோம். விமலின் அண்ணனிடம் தொலைபேசியில் பேசுமிடத்தில் வேகா பின்னி இருக்கிறார். என்னை இப்படி பைத்தியக்காரி மாதிரி புலம்ப வெச்சிட்டியேடா'ன்னு சொல்லும்போது நமக்கே இயல்பாய் சிரிப்பு வருகிறது. அந்த காந்தக்கண்களில் தான் எத்தனை எத்தனை எக்ஸ்பிரஷன்கள். விழிச் சிறையில் நம்மை எளிதாக அரெஸ்ட் செய்து போகிறார் வேகா. சோபிக்கண்ணு.... சூப்பராக சோபித்திருக்கிறார்....\nநொடிக்கு ��ொடி மாறும் முகபாவங்களும், எது பேச ஆரம்பித்தாலும் உடனடியாய் உதட்டில் குடி புகும் அவரது சிரிப்பும் மிகப்பெரிய பிளஸ். இயல்பான உடைகளும், அளவுக்கு மீறாத மேக்கப்பும், வேகாவின் அழகை ஒருபடி உயர்த்திக் காட்டுகின்றன. உதட்டு சுழிப்பிலும், விமலிடத்தில் கொள்ளும் மெல்லிய கோபத்திலும் இன்னும் அழகாய் தெரிகிறார் வேகா.\nஒரு ரசிகனுக்கும் நடிகைக்கும் இடையேயான தூரம் மிக தொலைவு. அந்த இடைவெளி வேகாவுக்கும் நமக்கும் இடையில் நிச்சயமாய் இல்லை. என்னமோ பல நாட்கள் நம்முடன் பழகிய தோழியைப் போல் வேகா இருப்பது ஒரு Sweet Feel. வேகா அந்த \"ஸ்கூட்டி பெப்ட்\" ஓட்டி செல்கையில் எனக்கும் கொஞ்சம் லிஃப்ட் கொடுங்களேன் என்று கெஞ்சுகிறது மனம். அந்த அளவிற்கு யதார்த்தத்துடன் நம்மை நோக்கி பயணிக்க வைக்கிறார் வேகா.\nரசிகனுக்கு ஒரு நடிகையின் மீதான ரசனை என்பது, ஆடைக்குறைப்பில் இல்லை என்பதை சில அரைவேக்காடு இயக்குனர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nபால்வாடியில் குழந்தைகளுக்கு வேகா பாடம் சொல்லித்தரும் அழகிற்காகவாவது நாமும் அந்த குழந்தைகளாக மாறிப்போகலாம். (ஆமா, அந்த பால்வாடி எங்க இருக்கு\nவேகாவிற்கு ஒரு வேண்டுகோள்... உங்களிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் இது போல நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தால், ரசிகர்களின் இதயத்தில் நிச்சயம் உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் இடம் இருக்கும். தயவு செய்து அரைகுறை ஆடைகளையும், ஐட்டம் பாடல்களையும், நம்பாதீர்கள். தமிழ் சினிமாவின் கவர்ச்சி அலையில் நீங்களும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதே எங்களின் விருப்பம்.\nவேகா - முழு வோட்கா பருகியதைப் போல் திருப்தி தருகிறார்.\nபொண்ணுகள பற்றி பட்டி மன்றம் வைத்தால் நடுவராக செயல்பட உனக்கு மட்டுமே தகுதி இருக்கிறது கவிதை காதலா......\nசோபிக்கண்ணு உங்க அம்மாவை சுத்திபோட சொல்லுங்க, மிஸ்டர் மணி யோட கண்ணு மோசமான கண்ணு.......\nஎன்னோட காலர் டியுன் இந்த பாட்டுதான்... நைஸ்..\nஉன் திறமைக்கு என் வாழ்த்துக்கள்\nநதியா உங்களுடைய கமெண்ட்ஸ் காணோம் நான் உங்களை சந்திக்க விரும்புகிறேன்.\n// பொண்ணுகள பற்றி பட்டி மன்றம் வைத்தால் நடுவராக செயல்பட உனக்கு மட்டுமே தகுதி இருக்கிறது கவிதை காதலா......//\nWell said Mr.Budthu.... இவர் சொன்னதை நானும் வழி மொழிகிறேன். வர்ணிக்கரதுக்கு ஒரு அளவு இல்லை. வேகாவே வெட்கப் படுற மாதிரி ��ல்லை எழுதி இருக்கீங்க. உண்மைய சொல்லனும்னா நானும் உங்களை மாதிரியே நானும் இந்த பொன்னை ரொம்ப ரசிச்சேன்.\n// பால்வாடியில் குழந்தைகளுக்கு வேகா பாடம் சொல்லித்தரும் அழகிற்காகவாவது நாமும் அந்த குழந்தைகளாக மாறிப்போகலாம். (ஆமா, அந்த பால்வாடி எங்க இருக்கு\nசார்... உங்களால மட்டும் எப்படி முடியுது வீட்டுல சொல்லி சீக்கிரமா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண சொல்லுங்க...\nஉஷா மேடம் நன்றி... நீங்க என் பிளாக்குக்கு வர்றது என்னோட பதிவுகளை படிக்கறதுக்கா இல்லை நதியாவோட கமெண்டுகளை படிக்கறதுக்கா\nராகுல் சார்.. உங்க Approch எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...\nவேகா சிரிக்கும்போது ரொம்ப அழகா இருக்காங்க. உங்க Analize ரொம்ப அழகா இருக்கு.... Keep it up\n//என்னமோ பல நாட்கள் நம்முடன் பழகிய தோழியைப் போல் வேகா இருப்பது ஒரு Sweet Feel. வேகா அந்த \"ஸ்கூட்டி பெப்ட்\" ஓட்டி செல்கையில் எனக்கும் கொஞ்சம் லிஃப்ட் கொடுங்களேன் என்று கெஞ்சுகிறது மனம்.//\nஇந்த வரிகள் எதையோ சொல்ல வர்ற மாதிரி இருக்கே...\n\"Scooty Pept\" வரைக்கும் நுணுக்கமா ரசிச்சிருக்கீங்கண்ணா..... ம்ம்ம்ம்...\nஉங்களுடைய பிளாக் - இல உங்க படைப்புகள் சூப்பர் என்றில் அதிலயும் நதி அவர்களுடைய கமெண்ட்ஸ் இன்னும் பின்னி பெடலடுக்குது\nநான் என்ன எல்லாம் வேகாவை பத்தி நினைச்சேனோ, அது எல்லாமே உங்க விமர்சனத்துல ரொம்ப அழகா வெளிப்பட்டிருக்கு. அதுவும் அவங்களோட \"அந்த புருவம் அசைக்கிற ஸ்டைல்\" செம க்யூட்... சண்டை கோழி படத்தை தவிர, மத்த படங்கள்ல மீரா ஜாஸ்மின் சிரிப்புல ஒரு போலித்தனம் இருக்கும். \"பாடம் ஒன்னு ஒரு விலாபம்\" படத்துலதான் மீராவோட ஒரிஜினாலிட்டியை பார்க்க முடியும். தமிழ்ல ரொம்ப அழகான சிரிப்புன்னா ஷோபா'வை எனக்கு ரொம்ப பிடிக்கும்.\n// \"பிள்ளைங்களால கை விடப்பட்ட தாய்க்கு, நீ ஒரு வேளைக்காவது மகனா இருந்திருக்கே\" அதை நினைச்சு பாரு, உன் மனசுக்கு கஷ்டமே வராது\" //\nஒரு சாதாரண காட்சியை கூட இந்த வசனத்தால டைரக்டர் எங்கேயோ கொண்டு போயிருப்பாரு. Very Nice. வெறும் அழகுப்பதுமையா மட்டும் இல்லாம வேகாவுக்கு \"நடிக்கவும்\" வர்றது Sweet Shock. Basic'a வேகா ஒரு Economist.அது தெரியுமா உங்களுக்கு\n//வேகா - முழு வோட்கா பருகியதைப் போல் திருப்தி தருகிறார்.\n//விழிச் சிறையில் நம்மை எளிதாக அரெஸ்ட் செய்து போகிறார் வேகா. //\nபன்ச் எல்லாம் பக்காவா இருக்கு...\nசார் வாழ்த்துக்கள்... இப்பத்தான் ப��ர்த்தேன். தமிழிழ்ல உங்களோட இந்த போஸ்ட், 17 வோட்ஸ் வாங்கி செலக்ட் ஆகிடுச்சு.. Keep it up.\nஎன்னோட காலர் Tune இந்த பாட்டு இல்லை. ஆனா ரிங் டோனா இந்தப் பாட்டைத்தான் வெச்சிருக்கேன். Very Nice. டைட்டானிக் படத்தோட தீம் ஸ்கோர் அதுக்கு அப்புறம் As Good as It Gets திரைப்படத்தில் வரும் மைனர் நோட்சும் இந்த பாடலுக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்திருக்கும். Sounds cool..\nஒகே, எது எதுகோ சொல்றோம்.,\nவேகா - முழு வோட்கா பருகியதைப் போல் திருப்தி தருகிறார்.\nசென்னையில நல்ல வோட்கா (Smirnoff, Absolut) கெடைக்கவே மாட்டேங்கிது, இந்த மாதிரி திருப்திபட்டுக்க வேண்டியது தான்.\nநான் வேகாவை இன்னும் 'பசங்க'வில் பார்க்கவில்லை - பார்த்துவிட்டு முடிவெடுக்கிறேன்...\nஅண்ணே..நீங்க சொல்றதெல்லாம் கரெக்ட்தான்....ஆனா வீட்ல சொல்லி சீக்கிரம் பொண்ணு பார்க்க சொல்லுங்க....இப்படியே போனா அப்புறம் வேகாவைத்தான் கல்யாணம் கட்டுவேன்னு ஒத்தக்கால்ல நிப்பீங்க போல\n// \"பிள்ளைங்களால கை விடப்பட்ட தாய்க்கு, நீ ஒரு வேளைக்காவது மகனா இருந்திருக்கே\" அதை நினைச்சு பாரு, உன் மனசுக்கு கஷ்டமே வராது\" //\nகண்டிப்பா எல்லோரையும் பாதிக்கும் வாக்கியம் . பாண்டிராஜ் மிகவும் அருமையாக வசனம் எழுதியிருக்கிறார் , மணியின் விமர்சனம் பெற கொடுத்து வைத்திருக்க வேண்டும் .\n//ரசிகனுக்கு ஒரு நடிகையின் மீதான ரசனை என்பது, ஆடைக்குறைப்பில் இல்லை என்பதை சில அரைவேக்காடு இயக்குனர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nஅருமையான படம்.. நல்லாயிருக்கு விமர்சனம்..\nஆகா மொத்ததுல உங்க விமர்சனத படிக்க யாரும் உங்களுடைய ப்லோக் ஓபன் பண்ணுறது இல்ல.........(நீங்க போட்ட விமர்சனதவிட உங்களுக்கு வர்ற விமர்சனம் பெருசா இருக்கே ) ஆனா இந்த டீலிங் எனக்கு ரொன்ப புடிச்சிருக்கு ........... mr. கே கே ( கவிதை காதலன் )\nபெரும் மதிப்பிற்குரிய கவிதை காதலனுக்கு, உங்களுடைய ப்ளாக் எல்லா வற்றையும் படித்து கொண்டு இருக்கும் உங்களுடைய வாசகர், உங்களுடைய போஸ்ட் ஐ படிக்கும் போதெல்லாம் கமெண்ட் போடனும்னு ரொம்ப ஆசையா இருக்கும் , ஆனால் ரியல் எஸ்டேட் சமத்தப்பட்ட தொழில் செய்வதால் கமெண்ட் போட நேரம் கிடைப்பது ரொம்ப கஷ்டம்..\nமுதேல்யே பசங்க படம் பாத்தேன் ஆனால் இந்த அளவுக்கு ரசித்து பார்க்கவில்லை, உங்களுடைய போஸ்டை பார்த்த பிறகு தான் தெரிந்து கொண்டேன், வேகா இவள்ளவு சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என்று, அ���ுக்கு அப்புறம் நீங்கள் சொன்னதை குறித்து கொண்டு மற்றொரு முறை பசங்க படம் பாத்தேன் நீங்க சொன்ன அத்தனயும் ரொம்ப கரெக்ட், என்னகு தெரிந்து நோட்ஸ் எடுத்துக்குட்டு, அதை பாத்து கொண்டே படத்தை பார்த்தவன் நானாகத்தான் இருப்பேன்,\nஒரு நல்ல படத்தை முழு திருப்தியோடு பார்க்க வைத்த உங்களுக்கு மிக்க நன்றி.\nஉங்கள மாதிரிதான் எனக்கும்.அந்த கேரக்டர் எனக்கு ரொம்ப புடிச்சி போனதால கொஞ்ச நாள் \" ஷோபிகண்ணு\" அப்படிங்கிற பேர்ல எழுத எழுதிகிட்டிருக்கேன். அந்த அளவுக்கு புடிச்சி போச்சு..... சூப்பரோ சூப்பர்..\nதலைவரே, நம்ம வேகாவுக்கு என்னதான் ஆச்சு எந்தப்படத்திலேயும் நடிக்கலையா\nஇதுவரை பெரிதாய் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இல்லை. ஆனால் பெரிதாய் சொல்லிக் கொள்ளும்படி வளர ஆசை. ***மணிகண்டவேல்*** manikandavel@gmail.com 9043194811\nயூத்ஃபுல் விகடனில் எனது பதிவு\nநல்லவேளை..... சுஜாதா உயிருடன் இல்லை\nவேகா - ஒரு அசத்தல் அறிமுகம்\nஒரு பெண் காதல் வயப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது எப்...\nஉன் கோபங்களுக்கும் எனக்கும் திருமணம்.\nவெண்ணிலவே பாடல் - ஒரு பரவச அனுபவம்\nதமிழ் சினிமாவில் வசனங்களின் முக்கியத்துவம்\nஉன் கோபங்களுக்கும் எனக்கும் திருமணம்.\nநீ ஒன்றும் பேரழகு இல்லை.. ஆனாலும் உன்னைவிட பேரழகு ஒன்றும் இல்லை இந்த உலகத்தில் எனக்கு... நீ ஒன்றும் பார்த்தவுடன் அள்ளி அணைக்க தூண்டும் அழக...\nஒரு பெண் காதல் வயப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது எப்படி\nஒரு பெண் காதல் வயப்பட்டிருக்கிறாள் என்பதை கண்டுபிடிக்க சில டிப்ஸ்... 1) TV'யில் சேனல் மாற்றும் போது, ஏதாவது ஒரு சேனலில் காதல் பாடல் ஓட...\nகாதலர் தின ஸ்பெஷல் கவிதைகள்\nவிழிகளில் பொய்யையும் விரல்களில் உண்மையையும் சுமந்து கொண்டு திண்டாடுகிறது உன் காதல்.. சரி.. சரி.. வெட்கப்படாமல் என்னை கட்டிக்கொள் கண்ணைகட்ட...\nஉன் அதிகப்படியான காதல்.... உன் பிரிவு\nஉங்களுக்கு இந்தக்கவிதைகள் பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்\nஎன் இதயத்தில் மலர்ந்த நட்\"பூக்கள்\"\nஎன் சகோதரன் என் சட்டையை பயன்படுத்தினால் கூட எனக்கு பிடிக்காது. ஆனால் நட்பிலோ எச்சில் செய்த உணவு கூட இனிக்கிறது. காதலியோடு பேசுகையில் கூட...\nகலா மாஸ்டரை கலாய்த்த விஜய் டீவி\nஒருநாள் விஜய் டீவியில் கிங்ஸ் ஆஃப் காமெடி நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் ரோபோ சங்கர் மற்றும் அவர் குழுவினர் மானாட மயிலாட நிகழ...\nசற்றே வியந்துதான் போகிறேன் உன் மனதின் நிறம் மாறும் குணத்தை எண்ணி.... அளவில்லா ப்ரியங்களுடன் அணுஅணுவாய் என்னை காதலிக்க முடிந்த உன்னால் எப்ப...\nஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள்\nஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆனா கேட்க முடியாம மனசுக்குள்ளேயே புதைச்சு வெச்சுக்குற சில கேள்விகளை, நாம இந்தப் பதிவுல பார்க்கலாம்.....\n1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்...\nடீவி ஷோவில் டென்ஷனான ரம்யா கிருஷ்ணன்\nசேனல்களில் ரியாலிட்டி ஷோக்கள் என்ற பெயரில் நடக்கும் சில விஷயங்கள் சர்ச்சைகளையும் சங்கடங்களையும் ஏற்படுத்திவிடும். அதை வைத்துக்கொண்டு...\nஅம்புலி 3D இயக்குனர் ஹரீஷ் நாரயண் திருமணம் (1)\nஆங்கிலம் சினிமா விமர்சனம் (4)\nஇந்தி சினிமா விமர்சனம் (5)\nஎன்னு நிண்டே மொய்தீன் (1)\nஒரு நாள் இரவில் (1)\nகாதல் தோல்வி கவிதைகள் (3)\nகுமாரி 21 F (1)\nசால்ட் அண்ட் பெப்பர் (1)\nதமிழ் சினிமா விமர்சனம் (18)\nதெலுங்கு சினிமா விமர்சனம் (4)\nபிரகாஷ் ராஜ். தமிழ் சினிமா விமர்சனம் (1)\nபுலி விமர்சனம் ஸ்ரீதேவி (1)\nமலையாள சினிமா விமர்சனம் (8)\nராகினி எம் எம் எஸ் (1)\nவழக்கு எண் 18/9 (1)\nஹிந்தி சினிமா விமர்சனம் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfpep3tirupur.blogspot.com/2015/11/blog-post.html", "date_download": "2018-07-17T00:03:10Z", "digest": "sha1:D7NBQPLAIGFOCENA66K7V2HY5BETTKSM", "length": 7557, "nlines": 132, "source_domain": "nfpep3tirupur.blogspot.com", "title": "NFPE P3 TIRUPUR: தேவை - ஒரு ஒன்றுபட்ட கால வரையற்ற வேலைநிறுத்தம்", "raw_content": "\nதேவை - ஒரு ஒன்றுபட்ட கால வரையற்ற வேலைநிறுத்தம்\nமத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் செயற்குழு கூட்டம் 27.11.2015 அன்று டெல்லியில் நடைபெற்றது . ஏழாவது ஊதியக்குழுவின் சிபாரிசுகளின் மீது விரிவான விவாதம் நடத்தி கீழ்க்கண்ட முடிவுகளை எடுத்துள்ளது.\n1. ஏழாவது ஊதியக்குழுவின் பல சிபாரிசுகள் பிற்போக்கானது. அவை அரசினால் அமுலாக்கப்படுவதற்கு முன்பாக மாற்றியமைக்கப்பட வேண்டும். குறிப்பாக மிகவும் குறைத்தும் தவறாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்த பட்ச ஊதியமும் சம்பள நிர்ணய பார்முலாவும் மாற்றப்படவேண்டும் .மேலும் பல்வேறு அலவன்சுகளை ரத்து செய்ய வகை செய்யும் சிபாரிசுகள் நிராகரிக்கப்படவேண்டும்.\n2.தேசிய கூட்டு நடவடிக்கை குழு (NJCA ) குடையின் கீழ் இரயில்வே , ராணுவம் மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனம் இணைந்து நடத்தும் ஒன்று பட்ட போராட்டம் ஒன்றே ஏழாவது ஊதியக்குழுவின் மோசமான பரிந்துரைகளை மாற்ற அல்லது நிராகரிக்க வேண்டிய கட்டாயத்தை மத்திய அரசுக்கு ஏற்படுத்தும் என சம்மேளனம் உறுதியாக கருதுகிறது .\n3. அத்தகைய ஒன்று பட்ட போராட்டம் என்பது, அரசு சம்பள கமிசனின் சிபாரிசுகளை அமுலாக்குவதில் விரைவாக இருப்பதால் , குறிப்பிட்ட கால கெடுவுக்குள் அறிவிக்கப்படும் கால வரையற்ற வேலை நிறுத்தமாக\nஇருக்கவேண்டும் என தீர்மானிக்கிறது . அதற்கு முன்பாக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவதுடன் ஊழியர்கள் மத்தியில் விரிவான பிரச்சாரம் செய்து அவர்களை அணி திரட்டவேண்டும் .\n4. NJCA கோரிக்கை சாசனத்தில் GDS கோரிக்கைகளை சேர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறது .அனைத்து காலியிடங்களையும் நிரப்பிடவேண்டும் என்ற கோரிக்கையும் இடம்பெற வேண்டும் என தீர்மானிக்கிறது .\n5. ஒருவேளை, NJCA இன் கீழ் எதிர்பார்க்கும் இயக்கங்கள் சாத்தியமாகாமல் போகுமானால் மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளன செயற்குழு கூடி தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது\nபணி ஓய்வு பிரிவு உபச்சார பாராட்டு விழா\nபணி ஓய்வு வாழ்த்துக்கள் நமது திர...\nதேவை - ஒரு ஒன்றுபட்ட கால வரையற்ற வேலைநிறுத்தம்\nடிசம்பர் 1 & 2 வேலை நிறுத்தம் தள்ளிவைப்பு .\nகறுப்பு தினம் - 27.11.2015\nஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரை - ஒரு பார்வை\nமுக்கிய செய்திகள் 1.ஏழாவது ஊதிய குழு 19.1...\nLSG பதவி உயர்வுப் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vadaliyooraan.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2018-07-16T23:45:04Z", "digest": "sha1:RZX65WRKVTXVKDOUZIE2CPQSEEYKPWMF", "length": 33748, "nlines": 137, "source_domain": "vadaliyooraan.blogspot.com", "title": "வடலியூரான்: யாழ்ப்பாணத்தார்", "raw_content": "\nஎன்னை இனிதாக்கியவையும்,இடிதாக்கியவையும்,இனி என் தாக்கல்களும்\nதலைப்பைப் பார்ததவுடன், இதுவொரு பிரதேசவாதத்தைக் கிளறுகின்ற பதிவு போல தோற்றினாலும், நிச்சயமாக இந்தப் பதிவு அதற்கு எதிர்மாறான திசையிலேயே பயணிக்கப் போகின்றது.இது எங்களிடையே தெரிந்தோ,தெரியாமலோ ஊறிப் போன எங்கள் மன நிலையைப் பற்றிப் பேசப்போகின்ற பதிவு இது.சில வேளைக���ில் எமது இந்த பழக்கவழக்கம் சிலவேளைகளில் மற்றவர்களை நோகடிக்கும் என்பது கூட எமக்குத் தெரிவதில்லை அல்லது அல்ல்து அதுபற்றியெல்லாம் நாம் அலட்டிக்கொள்வதில்லை.இன்னும் சொல்லப் போனால்\nஅந்தளவு ஆழமாக நாம் இதை ஒரு விட்யமாக நினைத்து சிந்திப்பதேயில்லை.இதைப் பற்றியெல்லாம் சொல்லப்போகும் நானும் ஒரு யாழ்ப்பாணத்தவன் தான்.ஏன் இந்தக் கடைசி வரியில் உள்ள 'யாழ்ப்பாணத்தவன்' என்று அழுத்திச் சொல்வது/சொல்லிக்காட்டுவது கூட\nஅந்த மனநோயின் அறிகுறிதான்.ஆனாலும் நான் அந்த வரியை நான்\nஎழுதுகின்றேன்.காரணம்,வெளியிலிருந்து ஒருவன் சொல்ல முயன்றால் அதற்கு பலவேறு காரணங்கள் இட்டுக் கட்டப்பட்டு அது வேறு திசைநோக்கித் திருப்பி விடப்படலாம்.ஆனால் இதுவும் அப்பிடித் திருப்பிவிடப்பட மாட்டாதென்றில்லை.ஆனாலும் எழுத வேணும் போல ஒரு நான்கைந்து மாத்ததுக்குப் பிறகு இன்று தான் தோன்றியது.என்னால் எழுதப்பட்ட பதிவுகளிலே மிகவிரைவாக எழுதபபட்டது இந்தப்பதிவு.அதனால் சில கருத்துப்பிழைகள் இருந்தால் அதுபற்றி பின்னர் விவாதிக்கலாம்.\nஇலங்கையிலே இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்திலே உள்ள எட்டுத் தமிழ் மாவட்டங்களான அம்பாறை,கிளிநொச்சி,திருகோணமலை,மட்டக்களப்பு,மன்னார்,\nமுல்லைத்தீவு,யாழ்ப்பாணம்,வவுனியா(தமிழ் அகர வரிசைப்படி) மற்றும் அதற்கு வெளியே மத்திய மலைநாடு மற்றும் இலங்கைத் தலைநகர் கொழும்பிலேயும் தமிழ் மக்கள் செறிவாக வாழ்கின்றனர். மொழியால் அனைவரும் தமிழர்கள் என்றாலும்அவரவர் வாழும் சூழலுக்கேற்றாற் போல் அவரவர்\nபழக்கவழக்கங்கள், பாரம்பரியங்கள்,கலாச்சார கட்டமைப்புக்களில் சிற் சில வேறுபாடுகள் உள்ளன என்பது மறு(றை)க்கப்ப்படமுடியாத உண்மை.அந்த வேறுபாடுகள், மதிக்கப்ப்ட்டு, மற்றவர்களால் மரியாதை கொடுக்கப்பட்டால் எங்கள் அனைவருக்குமிடையே இருக்கும்\nபிணைப்பு மேலும் இறுக்கமாகும் என்பது நிதர்சனம்.ஆனால் நாம் என்ன செய்கிறோம் என்றால் யாழ்ப்பாணத்தான் தான் எல்லாத்துக்கும் தலைப்பாகை கட்டவேண்டும் என்று நினைத்துக் கொண்டு பிலால்பழச் சுளையை எடுக்கும் போது \"கொளுக்\" என்று துள்ளி விழுகின்ற பிலாக் கொட்டையள்\" போல துள்ளிக் குதிக்கின்றோம். இது பற்றி என் மனக்கிடக்கைகளை ஏற்கனவே புறக்கணிக்கப்பட்டும் புறக்கணிப்பின் வலியுணராப் புண்ணாக்குகள் நாங்கள் என்றொரு பதிவில் அலசியுள்ளேன்.\nநான் இங்கே கதைக்க விழைவது ஒவ்வொருவரும் அவரவர் மாவட்டங்களை விட்டு, தமிழர் என்ற பரந்த வகையிலே ஒன்று சேர்கின்ற அமைப்புக்களிலே நடக்கின்ற/\nநடந்துகொண்டிருக்கின்ற செயல்களையும் பற்றித்தான். இதன் ஆழம் தமிழ்ச்சங்கங்கள், பல்கலை மாணவர் அமைப்புக்கள் தொடக்கம் தமிழ்மக்களின் தற்போதைய ஏகப்பிரதிநிதிகளாக இருந்து கொண்டிருக்கின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வரை அது நீளலாம்.இந்த சமூக அமைப்புக்களில் தலைமை மற்றும் உறுப்பினர் தெரிவுகளில் எப்போதும் யாழ்ப்பாணத்தவருக்கு, காத்திரமான இடம் இருக்கும்/இருந்து கொண்டிருக்கிறது.திறமை இருக்கலாம் அவர்களிடம் இல்லையென்று நான் சொல்லவில்லை.ஆனால் மற்றவர்கள் தாங்கள் புறக்கணிக்கப்பட்டுவிட்டோம் என்று அவர்களிடத்திலே ஒரு எண்ணம் வந்துவிடக்கூடாது.அப்படி வராதபடி நாங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.அந்தப் பக்குவத்தை நாம் எம்மிலே வளர்த்துக்கொள்ள்ளவேண்டும்.என்றால் நாமும் ஒரு அபிவிருந்தியடைந்த சமூகக் கட்ட்மைப்பாக எம்மை மெருகேற்றிக்கொள்ளலாம்.\nஇந்தத் தலைப்பாகைக்கட்டுகையைப் பற்றிக் கதைப்பதற்கு ஏராளமான விடயங்கள் இருந்தாலும் இரண்டே இரண்டு விடயங்களை மட்டும் கதைத்து பதிவை நீட்டி முழக்காமல்\nமுடிப்பது தான் என் திண்ணம்.முதலாவது யாழ்பல்கலைக் கழகத்தின் பொறியியல்ப்பீடத்தின்\nஅமைவிடம் பற்றியது.மற்றையது வடமாகாணச் சபையின் அமைவிடம் பற்றியது.\nஇலங்கையிலே தமிழ்ப் பிரதேசங்களில் எந்தவொரு பல்கலைக்கழக்த்திலும் பொறியியல் ப்பீடம் இல்லையென்ற குறையை போக்க மறைந்த முன்னாள் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரான மாமனிதர்.பேராசிரியர் அழகையா துரைராஜாவினால் 1985 ஆம்\nஆண்டு சமர்ப்ப்பிக்கப்பட்ட திட்டம் இன்று 25 வருடங்களைத் தாண்டியும்\nகோப்புக்குள்ளேயே திட்டமாக இருந்து கொண்டிருக்க, 1999 ஆம் ஆண்டு முன்னாள் கல்வியமைச்சர் றிச்சட் பத்திரணவினால் சம்ர்ப்பிக்கப்பட்ட உறுகுணுப் பலகலைக்கழகத்தின் பொறியியல்ப்பீடம் இப்போது 10 வருடங்களைத் தாண்டி வெற்றிகரமனானதொரு பொறியியல்ப்பீடமாக மொறட்டுவை,பேராதனைக்குப் பின் அணி வகுக்கத் தொடங்கிவிட்டது. பொறியியல்ப் பீடத்தை தொடங்குவதில் இருந்த வாதப்ப்ரிரதிவாதத்தை விடுத்து அதன்\nஅமைவிடம், கிளிநொச்சியிலா ய���ழ்ப்பாணாத்திலா என்பது தொடர்பில் மேலும் காரசாரமான வாத்ப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.இது தொடர்பாக யாழ்மாவட்டப் பொறியியிலார்களுக்கிடையே பேராசிரியர் இரட்ணஜீவன் ஹூல் தலைமியேற்று நடாத்திய கூட்டத்தில் பங்குபற்றும் சந்தர்ப்பம் எனக்குக்கிடைத்தது.\nமாணவர்,விரிவுரையாளர்களுக்கு ஏற்படும் வசதியீனக்களை முதன்மையகாக வைத்து ஹூலின் யாழ்பாணத்தில்தான் பீடம் அமைய வேண்டும் என்று விரும்புகிறார்(இப்போது ஹுல் நாட்டை விட்டு வெளியேறியிருந்தாலும் அந்தக் கூட்டத்தில் இதுவே அலசப்பட்டது நீண்ட நேரமாக).ஆனாலும் நீண்டகால அடிப்படையிலும் ஒட்டுமொத்த தமிழர் என்ற அடிப்ப்டையிலும் நோக்கினால் பேராசிரியர் துரைராஜாவின் கனவுப்படி கிளிநோச்சியில் ஆர்ம்பிப்பதனால் போரினால் மிகவும் சுக்குநூறாகிய அந்தப்பிரதேசம் அபிவிருத்திடியடையக்கூடியாதாக இருக்கும்.எமது இரத்த உறவுகள் மூன்று இலட்சம் பேர் உள்ளே இருந்தது தெரிந்திருந்தும் போருக்கு ஆணையிடச் சொல்லிவிட்டு போர் முடிந்த பின்னும் அதைப்ப்ற்றி ஆராய்ந்து,அதன் சரி பிழைகளைக் கதைத்து, அதன்மூலம் மிகச்சிறந்த அரசியல் அறிஞர்களாய் எங்களைக் காட்டிகொள்வதை விடுத்து நாங்கள் எதையும் பெரிதாய் செய்துவிடவில்லை. நான்காம் ஈழப் போரின் முழுவதையும் மூன்றாம் ஈழபோரின் பெரும்பகுதியையும் தம் தோளிலே சிலுவையாய் சுமந்த மூன்று இலட்சம் யேசுபிரான்கள் அவர்கள். அவர்கள் பிரதேசத்தில் அந்தப்பல்கலை அமந்து,அது நாளை ஆயிரமாயிரம் பொறியிலாளர்களை ஈன்று தரும் போது அந்த \"அப்பாவி\" சனங்களின் முகத்தில் வரும் சந்தோசத்தைக் காணும் போது எம் முகத்தில் வரும் பாருங்கள் ஒரு பூரிப்பு அதற்கு நிகராக ஒன்றும் இருக்காது இந்த உலகத்தில்.\nஇதே போலதொரு இடத்தெரிவு தான், இணைந்த வடக்கு - கிழக்கு துண்டாக்கப்ப்ட்டு, வடமாகண சபை அலுவ்லகம் எங்கே அமைப்பது என்ற குழ்ப்பம் வந்தபோது அரசாங்கத்தினால்,வ்டமாகாணத்தில் இருக்கும் எல்லா மாவட்டங்கள்லிருந்தும் சமதூரத்திலிருக்கும் மாங்குளம் தெரிவு செய்யப்பட்டபோது, நிச்சய்மாக உள்ளூர சந்தோசப்பட்ட ஜீவன்களில் நானும் ஒருந்தனாயிருந்திருப்பேன். இதனால் அந்தப்பிரதேசம் சார்ந்து, பல இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்கள், பிரதேச அபிவிருத்தி எனப் பல\nகாரணங்கள் இருந்தன் அந்த சந்தோசத்தின் பின்னால். ஆனால் இப்போது அதே அரசாங்கமே, அதையும் யாழ்ப்பாணத்திலே நுழைக்க முண்டியடிப்பதன்மூலம் எம் பலவீனம் அறிந்து, எமக்கும் அவர்களுக்கும்(அவர்கள் என்று பிரித்துப் பேசுவதற்கு மன்னிக்க வேண்டும்.வேறு தெரிவில்லாமல் அந்த சொல்லை பயன்படுத்த வேண்Dஇயிருக்கின்றது) இடையே ஒரு கோடு கீறுவதற்காய்த்தான் இந்த மாகாணசபை அமைவிடத்திப் பயன்படுத்துகிறதோ என்று எண்ணத்தோன்றுகின்றது.எனவே நாம் விழிப்பாக இருக்க வேண்டும். ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் அரசதிணைக்களங்கள், ஆஸ்பத்திரி என்பன மற்றத் த்மிழ் மாவட்டங்களை விட அதிகமாய் இருக்கின்றன.எனவே இவற்றை நாம் அவர்களுக்கு விட்டுத்தருவதில் எந்தவொரு குடியும் முழுகிவிடப்போவதில்லை.எமக்கு சிங்களவர்களளவுக்கு வச்திகள்,வாய்ப்புக்கள் இல்லாத போதும், எம்மிலும் வலிதாய் உள்ள, எம் இரத்தங்களுக்குப் போவதை நாம் தட்டிப் பறிக்ககூடாது.மாறாக நாம் அதற்காய்ப் பாடுபடவேண்டும்.\nஏன் நாம் விட்டுக் கொடுக்கவேண்டும் எம்மில் திறமை இருக்கின்றது\nபெரும்பான்மையாக இருக்கின்றோம் என்று சிந்தித்தால், எமக்கும் எமக்கு சம உரிமை தரமறுக்கும் சிங்களவர்களிடம் என்ன தவறு அல்லது அவ்ர்களுக்கும் எங்களுக்கும் என்ன வித்தியாசம் உலகெங்கும் ஏதாவது பெரும்பான்மை சிறுபான்மையை அடக்க\nநினைத்ததால்/நினைத்துக்கொண்டிருப்பதால் தான் புரட்சிகளும் போராட்டங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.தொடரவும் போகின்றன.நாம் அதிலிருந்து விடுபட்டு வித்தியாச்மான திசையிலே பயணித்தால் எம்மினத்தின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.இந்த மாகாண இலச்சினையில் உள்ளது போல எல்லோரும் சரிநிகை சமானமாக விட்டுக்கொடுத்து வாழ்தல் நலம் பயக்கும் எமக்கு.\n(அபிவிருத்திக்கென வடமாகாணத்தில் ஒதுக்கப்பட்ட நிதிட்யில் பெருமளவு,யாழ்ப்பாண மாவட்டத்துக்கே போய்ச்சேர்ந்ததாக/சேர்க்கப்பட்டதாக அண்மையில் ஒரு பத்திரிகையில் வாசித்ததே என்னுள் அடங்கியிருந்த இந்த விடயத்தை எழுதத் தூண்டியது.மனக்கசப்புக்கள் ஏற்பட்டிருந்தால் மன்னியுங்கள் நண்பர்களே.\nLabels: என் சமூகமே... ஏன், என் மன வானில், கனலும்நெஞ்சு, மூளாத் தீ\nமிக சிறந்த இடுகை உங்கள் கருத்துக்களே என் கருத்துக்களும்...\n///மாணவர்,விரிவுரையாளர்களுக்கு ஏற்படும் வசதியீனக்களை முதன்மையகாக வைத்து ///\n���ப்படி என்ன வசதியீனங்களைக் காண்கிறார்களோ. நாமும் சாப்பிடமாட்டோம் பசித்தவனையும் சாப்பிடவிடமாட்டோம். நல்ல கொள்கை. உங்கள் போன்றவர்கள் கிளிநொச்சியில் பீடம் அமைய முடிந்த முயற்சிகளைச் செய்யவேண்டும்\nநீண்ட நாளாக உங்கள் வலையில் புதிய பதிவுகளைக் காண முடியவில்லையே எனும் ஆதங்கத்தினை உங்களின் இப் பதிவு எனக்குத் தீர்த்து வைத்திருக்கிறது.\nஉங்கள் கருத்துக்களுக்கு ஒரு சல்யூட்,\nஆனால் தேர்தலாக இருந்தாலும், இதர விடயங்களாக இருந்தாலும் நாம் குடா நாட்டிற்குத் தான் அதிக முன்னுரிமை கொடுக்கின்றோம்,\nஇதுட் ஹான் ஏனைய மாவட்ட மக்களிடையே குறிப்பாகப் பிரதேசவாதத்தினை விதைக்க வேண்டும் என்று ஆவலாக இருக்கின்ற நபர்களிடையே\nநல்ல ஒரு தீனியாக அமைந்து இன ஒற்றுமையினைச் சீர் குலைக்கும் ஒரு விடயமாக அமைந்து விடுகின்றது.\nஎமக்குள் நாமே பெரும்பான்மை எனும் விடயத்தினைப் புறந் தள்ளி வைத்து விட்டு, ஏனைய மாவட்ட மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் காத்திரமான் செயற்பாடுகளை சரி நிகர் சமானமாய் மேற்கொண்டால் வட கிழக்கில் நிழல் யுத்தமாக அடி மனங்களில் கொந்தளிக்கும் பிரதேச ரீதியான வேறுபாடுகள் களையப்படும் என்பது என் கருத்து சகோ.\nநிகழ்வுகள் உங்கள் வருகைக்கும் கருத்திடுகைக்கும் நன்றிகள்\nநன்றி கிருத்திகன் உங்கள் வருகைக்கும் பின்னூட்டியமைக்கும். வசதியீனம் என்று அவர் தெரிவித்தது,விரிவுரையாளர்கள் கிளிநொச்சியில் தங்க வேண்டி வருமென்பதால் அவர்களது பிள்ளைகளை நகரப் பாடசாலைகளில் சேர்த்துப் படிப்பிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.அதாவது பல்கலைக் கழகம் யாழ்ப்பாணத்தில் இருக்குமேயானால்,விரிவுரையாளர்கள் தாங்கள் பல்கலை செல்ல,பிள்ளைகள் பிரபல பாடசாலைகளுக்குச் செல்லலாம்.கிளிநொச்சியில் அவ்வாறான் பிரபல பாடசாலைகளைக் காண்பதென்பது அரிது. அத்தோடு அவர் குறிப்பிட்ட இன்னுமொரு நடமுறை விடயம். மாணவர்கள்,விரிவிஉரையாளர்கள் வாரநாட்களில் தங்கியிருந்துவிட்டு, வார இறுதி நாட்களில் யாழ்ப்பாணம்,திருகோணமலை,மட்டக்களப்பு போன்ற தங்கள் சொந்த இடங்களுக்கு என்று சென்று வரும் போது திங்கள்,வெள்ளிகளில் விரிவுரைகளை சீராக நடட்த முடியாது என்று.நிச்சய்ம் திங்கள் 10 மணிக்குப் பின்னரும் வெள்ளி 2 மணிக்கு முன்னரும் தான்,விரிவுரைகளை நடாத்தமுடியும்.எங்��டை ஆக்களைப் பற்றித் தெரியும் தானே. மற்றும் படி நீங்கள் எங்கடை தலையிலை பெரிய பொறுப்பைச் சுமத்திறியள் பாத்தியளே :)\n//இதுட் ஹான் ஏனைய மாவட்ட மக்களிடையே குறிப்பாகப் பிரதேசவாதத்தினை விதைக்க வேண்டும் என்று ஆவலாக இருக்கின்ற நபர்களிடையே\nநல்ல ஒரு தீனியாக அமைந்து இன ஒற்றுமையினைச் சீர் குலைக்கும் ஒரு விடயமாக அமைந்து விடுகின்றது.\nநிச்சயமாக நீங்கள் சொன்னதை தான் நான் வேறு உதாரணத்தினூடு சொல்லியிருந்தேன்.எங்களைப் பிரித்து விடுவதற்கு எத்தனை திட்டங்கள் எல்லாம் தீட்டப்படுகின்றது.அதைத் தெரியாமல் நாங்களே அதற்கு துணை போகக் கூடாது என்ற நிச்சயமான ஒரு நோக்கத்திற்காகவே இந்தப் பதிவு எழ்தப்பட்டதேயன்றி, வேறு எந்தவொரு தீய நோக்கங்களுடனும் அன்று என்று மீண்டும் தெரிவிக்க விருபுகின்றேன்.ஒரு இடத்திற்கு அள்ளித் தெளிப்பது ஒன்றும் அங்குள்ளவர்களின் மீதுள்ள பாசத்த்னினாலோ அல்ல பரிதாபத்தினாலோ அல்ல.ஒரு கையால் கொடுக்கப்பட்டதெல்லாம் மறு கையால் இருக்கிறதையும் சேர்த்துப் புடுங்கியது தான் வரலாறு.அதனால் தான் நாம் சிந்திக்க வேண்டும்.இல்லையென்றால் இருக்கிற கோவணமும் போகலாம்.கொடுப்பதென்று மன்மிருந்தால் எல்லாருக்கும் ஒரே சீராகக் கொடுக்கலாம் தானே.ஏன் இந்த வஞ்சம்\nசூப்பர் சார். இது எங்கள் மனதில் ஏற்றுக்கொள்ள முடியாத பிழைகள். நாங்கள் உணர்ந்து திருத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் சொன்னது போல மொறட்டுவைப்பிரதேசத்தில் பல்கலைக்கழகம் அமைந்ததாலேயே காட்டுப்பிரதேசம் போல இருந்த அந்த இடம் கொஞ்சம் அபிவிருந்தியடைந்தது. அதைப்போல கிளிநோச்சியிலும் நடக்க வேண்டும்\nவணக்கம் கார்த்தி.வருகைக்கு ந்னறி.ஆம் நீங்கள் சொன்னால்ப் பிறகு தான் ஞாபகத்துக்கு வருகிற்து.மொறட்டுவை இதற்கு சிறந்த உதாரணம்.சுட்டிக்காட்டியமைக்க்கு நன்றி\nஎன் மன வானில் (11)\nசொல்ல மறந்த கதை (3)\nதுள்ளித் திரிந்ததொரு காலம் (2)\nபள்ளிப் பயின்றதொரு காலம் (1)\nமுந்தி ஒருக்கால் இப்பிடித்தான் (1)\nமுந்தி ஒருக்கால் இப்பிடித்தான்... (1)\nமுந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான் (8)\nவிழி மூடி யோசித்தால்... (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2010/07/blog-post_5251.html", "date_download": "2018-07-17T00:06:43Z", "digest": "sha1:SZ327KT6NHQY54DHARSA5IDWX65QUAFY", "length": 33649, "nlines": 580, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: தேர்தல��க்கு தயாராகும் ஜெயலலிதாகூட்டணி அமைக்க காத்திருக்கிறார்", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nதேர்தலுக்கு தயாராகும் ஜெயலலிதாகூட்டணி அமைக்க காத்திருக்கிறார்\nஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரமுகர்கள் சிலர் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் தாவுகின்றனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர விரும்பும் கட்சிகள் அதிக தொகுதிகளை எதிர்பார்க்கின்றன. இந்த நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகும்படி ஜெயலலிதா விடுத்த உத்தரவையடுத்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் உசாரடைந்துள்ளனர்.\nஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டைகளில் ஒன்றான கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டினால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கு கோவையில் சற்று அதிகரித்துள்ளது. இதனை உணர்ந்து கொண்ட ஜெயலலிதா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான கூட்டமொன்றை கோவையில் வெற்றிகரமாக நடத்திமுடித்துள்ளார். கோவையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கண்டனப் பேரணியை நடத்துவதற்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பல முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. இதன் காரணமாக, பேரணி கூட்டமாக மாற்றமடைந்தது.\nதமிழக அரசுக்கு எதிராக கோவையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய கூட்டத்தில், இலட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஜெயலலிதாவின் அணுகுமுறையில் தற்பொழுது பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவை இலகுவில் எவரும் சந்திக்க முடியாது. ஆனால், இப்பொழுது தொண்டர்களையும் சந்திப்பதற்கு ஜெயலலிதா முன்னுரிமை கொடுத்துள்ளார்.\nஇந்திய மத்திய அரசும் தமிழக அரசும் இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பதை எதிர்த்து மீண்டும் பிரசாரம் செய்யத் தொடங்கி விட்டார் ஜெயலலிதா. இலங்கையில் யுத்தம் முடிவடைந்துவிட்டதால் இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்களும் முடிவுக்கு வந்து விடும் என்று தமிழக மீனவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஒரு வருடம் கழிந்த நிலையிலும் இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.\nதமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தத் திராணியற்ற அரசு என்று ஜெயலலிதா மிகக் காட்டமாக தமிழக அரசை விமர்சித்துள்ளார். கடந்த வாரம் நடுக் கடலில் இந்திய மீனவர்கள் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்டனர். இத்தாக்குதலின் காரணமாக ஒருவர் இறந்துள்ளார். இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தத் தவறிய தமிழக அரசின் மீது தமிழக மீனவர்கள் வெறுப்படைந்துள்ளனர்.\nதமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைக் கண்டிக்கத் தவறிய தமிழக அரசை எதிர்த்து உரையாற்றிய இயக்குனர் சீமான், கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் சீமான் அடிக்கடி கைது செய்யப்படுவது வழமையாகி விட்டது. இந்திய அரசின் இறையாண்மையையும் ஒற்றுமையையும் சிதறடிக்கும் வகையில் உரையாற்றியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தை மூட வேண்டும் என்று போராட்டம் நடத்திய வைகோ, நெடுமாறன் உட்பட பலர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். இலங்கைக்கு எதிராகப் பேசுபவர்களும் போராட்டம் நடத்துபவர்களும் தமிழகத்தில் கைது செய்யப்படுகின்றனர். இதேவேளை இந்திய மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் தமிழக அரசு செய்யவில்லை. இந்திய மீனவர்கள் தாக்கப்படும் போதெல்லாம் கண்டன அறிக்கை வெளியிட்டு, இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதி அனுப்பிவிட்டு அதனுடன் தனது கடமை முடிந்து விட்டதென்று நிம்மதியாக இருக்கிறார் கருணாநிதி.\nதமிழக அரசின் இந்த நழுவும் போக்கை தனது பிரசாரத்தில் முதன்மைப்படுத்துகிறார் ஜெயலலிதா. தமிழக அரசின் மீது கடும் சொற்பிரயோகங்களை வீசிய ஜெயலலிதா காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்வதற்கு ஜெயலலிதா காத்திருப்பதையே இது வெளிப்படுத்துகிறது.\nகாங்கிரஸ் கட்சிக்கும் விஜயகாந்துக்கும் ஜெயலலிதா அதிக முக்கியத்துவம் கொடுப்பதனால் வைகோ வெறுப்புற்றிருக்கிறார் என்ற தகவல் காற்று வாக்கில் பரவியதால் வைகோவை கடந்த வாரம் சந்தித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஜெயலலிதா.\nவைகோ அணி மாறுவார் என்று எதிர்பார்த்திருந்தவர்கள் வைகோ, ஜெயலலிதா சந்திப்பினால் ஏமாற்றமடைந்துள்ளனர்.\nவைகோ, ஜெயலலிதா சந்திப்பின் மூலம் வைகோ அணி மாற மாட்டார் என்பது உறுதியானதால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்பார்ப்பும் பொய்த்துப் போய் விட்டது. கூட்டணிய���லிருந்து கோபித்துக் கொண்டு வெளியேறிய டாக்டர் ராமதாஸை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியை தொடங்கியுள்ளார் ஜெயலலிதா.\nடாக்டர் ராமதாஸ் இருக்கும் கூட்டணி வெற்றி பெறும் என்ற கருத்து ஒரு காலத்தில் இருந்தது. இப்போது வெற்றி பெறும் கூட்டணியைத் தேடி அலைகிறார் டாக்டர் ராமதாஸ். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறிய டாக்டர் ராமதாஸ் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்வதற்காகத் தூது விட்டார். திராவிட முன்னேற்றக் கழகம் விதித்த நிபந்தனைகளினால் முடிவு கூறாமல் காத்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ். ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருவருடனும் பேரம்பேசி அதிக தொகுதிகளை தரும் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்காக அவர் காத்திருக்கிறார்.\nஜெயலலிதா விரும்பும் கட்சிகளுடன்தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இதுவரை கூட்டணி அமைத்து வந்தது. மக்கள் விரும்பும் கூட்டணியே அமையும் என்றும் மக்கள் விருப்பமே எனது விருப்பம் என்றும் ஜெயலலிதா கூறியதால், தொண்டர்கள் மகிழ்ந்து போயுள்ளனர். ஜெயலலிதாவின் விருப்பமே கட்சியின் விருப்பம் என்ற நிலை மாறி மக்களின் விருப்பமே ஜெயலலிதாவின் விருப்பம் என்பதனை ஜெயலலிதா பகிரங்கமாக வெளிப்படுத்தியதால், கூட்டணி பற்றிய இரகசியப் பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகக் கருத முடிகிறது. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு எதிரான அந்தப் பலமான கூட்டணி பற்றிய அறிவிப்பு தமிழக சட்டமன்றத் தேர்தல் வரை இரகசியமாக இருக்கும்.\nLabels: கருணாநிதி, தமிழகம், வைகோ, ஜெயலலிதா\nஉங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு\nஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.\nஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.\nநீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )\nஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nதேர்தலுக்கு தயாராகும் ஜெயலலிதாகூட்டணி அமைக்க காத்த...\nம.தி.மு.க.வை ஓரம் கட்டுகிறது அ.தி.மு.க.வைகோவின் பு...\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெய���லிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vazeerali.blogspot.com/2012/04/blog-post_6938.html", "date_download": "2018-07-16T23:43:48Z", "digest": "sha1:AYBTZRB4IK7QD3NWKXQC4YM6CPLP2EFN", "length": 7012, "nlines": 166, "source_domain": "vazeerali.blogspot.com", "title": "வஜிர்அலியின் கவிதைகள்: நடிகர் திலகம்...(திரைப்படம் ஒரு பார்வை...)", "raw_content": "\nஇன்றைய சுழலுக்கு கவிதை (191)\nகவலை மறந்து ரசிக்க (1)\nதிரைப்படம் ஒரு பார்வை... (11)\nமருத்துவக் கவிதைகள் . (22)\nநடிகர் திலகம்...(திரைப்படம் ஒரு பார்வை...)\n1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களின் பெயர்கள்\n1964 ஆம் ஆண்டு வெளிவந்த கர்ணன் ,புதிய பொலிவுடன் கடந்த மாதம் வெளிவந்து புது படங்களை பின்னுக்கு தள்ளி வசூலில் புதிய சகாப்பதம்\nமறைந்த நடிகர் திலகத்தின் அதிரடி நடிப்பில் ஒரு காவியத்தின் மறு உருவமாய் நமக்கு காட்சி தந்தார் எ��்றால் பொய்யில்லை...\nஎன்றும் நமது மனதில் ஒவ்வொரு கதாபாத்திரமாய் இன்னும்,\nதிரைப்படத்தின் நிழலில் நடிகர் திலகம் நிஜமாய்...\nஜனவரி 14 பொங்கல் அன்று இந்த படத்துடன் எம். ஜி.ஆர் நடித்த வேட்டைக்காரன் வெளிவந்தது ....\nஇடுகையிட்டது Vazeer Ali நேரம் 4/03/2012 09:59:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது தளத்துக்கு வருகை தரும் உறவுகளே வருக வருக...\nபுதிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு\nஇந்த தளத்தில் நீங்கள் விளம்பரம் செய்ய விரும்பினால் தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு :9578310409\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/blog-post_936.html", "date_download": "2018-07-17T00:22:15Z", "digest": "sha1:DD5LHV3VZJ7ORYH35JNTQXSMXQKHAYYW", "length": 3381, "nlines": 37, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பாராளுமன்ற உறுப்பினர் எ.எல்.எம். நசீர் வீதி அபிவிருத்தி பணிகளை பார்வையிட்டார்!", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர் எ.எல்.எம். நசீர் வீதி அபிவிருத்தி பணிகளை பார்வையிட்டார்\nஅட்டாளைச்சேனை பிரதேசத்தின் உள்ளக கட்டுமான அபிவிருத்திப்பணிகளை திட்டமிட்ட முறையில் செயற்படுத்துவதற்காக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எ.எல்.எம். நசீர் அவர்களினால் முன் மொழியப்பட்டுள்ள \" நவீன அட்டாளைச்சேனை\" செயற்றிட்டத்தின் கீழ் உள்ளக வீதிகளை தரமான வீதிகளாக மாற்றுதல் எனும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இன்று பல அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்ற நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டார்.\nஅந்த வகையில், கடந்த கிழக்கு மாகாணசபையில் அமைச்சராக இருக்கும் போது தனது முயற்சியினால் வீதி அபிவிருத்தி திணைக்களதின் ஊடக இடம் பெறும் அட்டாளைச்சேனை அறபா வீதிக்கான காபட் இடும் வேலைகள் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சின் நிதிஒதுக்கீட்டில் அட்டாளைச்சேனை ஷரீப் ஹாஜியார் வீதிகான காபட் இடும் வேலைகள் போன்றவற்றை இன்று (22.03.2018) நேரில் சென்று பார்வையிட்டார் பாரளுமன்ற உறுப்பினர் கெளரவ ஏ.எல்.முஹமட் நசீர் அவர்கள் சென்று பார்வையிட்டதுடன் அப்பிரதேச மக்களின் கருத்துக்களையும் அறிந்து கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/09/13.html", "date_download": "2018-07-17T00:21:37Z", "digest": "sha1:MB5MQRFVVCVDYZZPYEUCD3B4QPBSSER7", "length": 16866, "nlines": 130, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதியம் அக். 13-க்குள் முடிவு எடுக்க தமிழக அரசுக்கு கெடு | அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் | வேலைநிறுத்த நாட்களுக்கான சம்பளத்தை பிடித்தம் செய்யக் கூடாது | நீதிபதிகள் உத்தரவு", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nஅரசு ஊழியர்களுக்கான புதிய ஊதியம் அக். 13-க்குள் முடிவு எடுக்க தமிழக அரசுக்கு கெடு | அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் | வேலைநிறுத்த நாட்களுக்கான சம்பளத்தை பிடித்தம் செய்யக் கூடாது | நீதிபதிகள் உத்தரவு\n§பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 7-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் டி.சேகரன், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிமன்ற தடை உத்தரவை ஏற்று அரசு ஊழியர்கள் போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைத்தனர். இந்நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு எதிரான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி கே.கே. சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.\n§அப்போது தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேரில் ஆஜரானார். அரசு தரப்பு கருத்துகளை அறிக்கையாக சமர்ப்பித்தார்.\nநீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவு:\n§ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழு அரசிடம் செப். 30-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.\n என்பது தொடர்பாக தமிழக அரசு அக்டோபர் 13-ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும்.\n§அதற்குள் முடிவு எடுக்காவிட்டால், ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.\n§வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும்.\n§வேலைநிறுத்த நாட்களுக்கான சம்பளத்தை பிடித்தம் செய்யக் கூடாது. அதற்கு பதிலாக சனிக்கிழமைகளில் வேலைக்குச் சென்று வேலைநிறுத்த காலத்தை சமன் செய்ய அனுமதிக்க வேண்டும்.\n§அடுத்த விசாரணை அக்டோபர் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகளில் ஒருவரான கே.கே.சசிதரன் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாறுதலாகி செல்வதால், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்க இரு தரப்பும் தலைமை நீதிபதியிடம் மனு அளிக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.\n# பொது அறிவு தகவல்கள்\nஆசிரியர்கள் பணிநிரவலில் விதிமீறல்; 150 பணியிடங்கள் அரசிடம் ஒப்படைப்பு\nதமிழகத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வில் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு விதிமீறி பணிநிரவல் நடந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு கடந்த ஜூன் 14ல் நடந்தது. அரசு விதிப்படி, மேல்நிலை வகுப்புகளுக்கு 60 மாணவர் வரை ஒரு பிரிவாகவும், அடுத்தடுத்த 40 மாணவருக்கு கூடுதல் வகுப்பாகவும் கணக்கிட வேண்டும். இதன் அடிப்படையில், 180 மாணவர்களுக்கு வாரம் 28 பாடவேளைகள் ஒரு ஆசிரியருக்கு ஒதுக்கீடு செய்ய-வேண்டும். 180 மாணவர்களுக்கு மேல் கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும். ஆனால் பணிநிரவல் கலந்தாய்வில் இவ்விதி மீறப்பட்டுள்ளது.அதாவது, ஒரு ஆசிரியருக்கு வாரம் 35 பாடவேளைகள் ஒதுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஆசிரியரை உபரியாக கணக்கிடப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் உரிய பாடவேளைக்கு ஆசிரியர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சரவண முருகன் கூறியதாவது: மதுரையில் நடந்த கலந்தாய்வில், அறிவியல் பிரிவில் 200க்கும் அதிகமான மாணவிகள் உள்ள மகபூப்பாளை-யம், அலங்காநல்லுார் அரசு பள்ளிகளில் இதுபோன்ற …\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shirdisaibabasayings.com/2018/02/blog-post_17.html", "date_download": "2018-07-17T00:14:21Z", "digest": "sha1:RDJJ5YLMGBE6YBTU7D5UZQZDCHEGVSZ4", "length": 10070, "nlines": 132, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS - TAMIL: கடந்த பிறவிகளின் புண்ய பலன்", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை ���ோன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nகடந்த பிறவிகளின் புண்ய பலன்\nகர்ம சூத்திரம் எல்லோருக்கும் பொருந்தும். வியாதிகளும், துயரங்களும், கர்மாவின்படியே பிராப்தித்தாலும் சில முறை கர்மா, அதிர்ஷ்டத்தை தந்து மகான்களிடம் கொண்டு செல்லும். ஒன்று மட்டும் வாஸ்தவம். கடந்த பிறவிகளின் புண்ய பலன் இருந்தாலொழிய பாபாவின் தரிசன பாக்கியம் கிடைக்காது. விதியின் லீலா விலாசங்களை நம்மால் கூற இயலுமா பாபாவின் லீலைகள் அற்புதமானவை. எந்த நேரத்தில் பாபாவின் தரிசனம் கிடைத்ததோ, அந்த நேரமே வாழ்க்கையின் பொன்னான நேரம். பாபாவை தரிசிக்க போகிறோம் என்பதை ஜீவர்கள் அறியமாட்டார்கள். ஆனால் அந்த ஜீவர்கள் தன்னை தரிசிப்பார்கள் என்று பாபா நன்கு அறிவார். ஏன் பாபாவின் லீலைகள் அற்புதமானவை. எந்த நேரத்தில் பாபாவின் தரிசனம் கிடைத்ததோ, அந்த நேரமே வாழ்க்கையின் பொன்னான நேரம். பாபாவை தரிசிக்க போகிறோம் என்பதை ஜீவர்கள் அறியமாட்டார்கள். ஆனால் அந்த ஜீவர்கள் தன்னை தரிசிப்பார்கள் என்று பாபா நன்கு அறிவார். ஏன் காலத்தின் ஓட்டம் அவரின் கண் விழிகளுக்கு நன்றாகத் தென்படும். காலத்தைக் கட்டுபடுத்துபவரும் அவரே. காலம் பாபாவின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். தன்னை பூஜிப்பவர்களுக்கும் , தியானிப்பவர்களுக்கும், ஸ்மரிப்பவர்களுக்கும் கர்மாவை தாங்கும் சக்தியை அளிப்பதாகவும், அவரே மறைமுகமாக அதை அனுபவிப்பதுமாக பாபா கூறியுள்ளார்.\n\"உனது கர்மத்தின் பலனை நீ அனுபவித்தாக வேண்டும்.ஆனால் உனக்கு என் மீது நம்பிக்கை இருந்தால்,எனது ஸாந்நித்யத்தின் முன்னர் நெருப்பில் வைக்கோல் எரிவதை போன்று உனது கர்மவினைகள் எரிக்கப்படும்.\nகர்மா, எனது பக்தர்களிடம் சக்தியற்ற நிலையில் இருக்கும். ஆகையால் மிக்க விஸ்வாசத்துடன் என்னையே நினைத்துக் கொண்டிருங்கள். காலத்தின் போக்கு கர்மா பற்றிய சிந்தனையின்றி இருங்கள். நான் இருக்கிறேன் நம்புங்கள்.\" - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nமனிதன் வாஸ்தவமாகவே சுதந்திரமுள்ளவனாக இருந்தால், ���ரவு பகலாக சுகத்திற்காக உழைப்பவன் ஏன் கஷ்டத்தை மட்டுமே அடைகிறான் அவனுடைய விதி அவ்வளவு வ...\nஸ்ரீ சாயிபாபாவின் பதினொரு உபதேச மொழிகள்\n1. ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து சௌகர்யத்தை அடைகிறான்.\n2. துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.\n3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.\n4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசிர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.\n5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.\n6. என்னுடைய மசூதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.\n7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.\n8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாஷிக்கிறேன்.\n9. நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதை தாங்குவேன்.\n10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால், அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன்.\n11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே இருக்காது.\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபாரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/social-networking/snapchat-slow-motion-vedio/", "date_download": "2018-07-17T00:17:45Z", "digest": "sha1:QFBUZ2CF4AUQCCTQDASOBZ7ZYE7JS7GB", "length": 11455, "nlines": 114, "source_domain": "www.techtamil.com", "title": "ஸ்நாப்சாட்டின் ஸ்லோமோசன் வீடியோக்கள் : – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nஸ்நாப்சாட்டின் ஸ்லோமோசன் வீடியோக்கள் :\nஸ்நாப்சாட்டின் ஸ்லோமோசன் வீடியோக்கள் :\nஇளைங்கர்களின் கவனத்தை ஈர்பதற்காகவே ஸ்நாப்சாட் அறிமுகபடுத்தியுள்ளது . ‘speed modifiers’ அதாவது வேகத்தின் அளவை நமக்கு பிடித்தாற்போல் மாற்றிக் கொள்ளும் கருவிகள் . இதில் நீங்கள் அன்றாய்டு மற்றும் ஐபோன்களில் எடுக்கும் வீடியோக்களில் அதன் காட்சிகளை மெதுவாகவும் வேகமாகவும் முன்னோக்கியும் அல்லது பின்னோக்கியும் காணலாம். அதற்கு நீங்கள் வீடியோவை எடுத்த பின்னர் பக்கவாட்டில் விளிம்பில் தேய்ப்பதன் மூலம் வீடியோவை நீங்கள் விரும்பிய வேகத்திற்கு ஸ்நாப்சாட்டில் காணலாம்.\nசாதரணமாக இதில் இரண்டு வகையான வீடியோக்கள் உள்ளன.இன்ஸ்டாகிராமின் பூமரிங் பயன்பாட்டைப் போலல்லாமல் வீடியோக்களை ஒன்று முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ செலுத்தி மகிழலாம். மேலும் இன்று ஸ்நாப்சாட் 3-d டச் அனுபவத்தை ஐபோன் 6s மற்றும் 6s ப்ளஸ்களில் சேர்த்துள்ளது.உங்கள் மொபைலில் நீங்கள் ஸ்நாப்சாட்டை திரையில் ஒரு கடின அழுத்தத்தை தரும்போது அது உடனடியாக புகைப்படங்களை அனுப்பவா அல்லது புதிய நண்பர்களை சேர்க்கவா அல்லது புதிய நண்பர்களை சேர்க்கவா என்ற இரு வாய்ப்புகளை உங்கள் முன் தரும்.\nஇந்த வேகமாற்றிகளால் மக்கள் தங்கள் செல்பிக்களையும் முக்கியமான தருணங்களையும் இந்த கருவியில் செலுத்தி சுவாரஸ்யமாக மாற்றுவதுடன் மட்டுமல்லாமல் உங்கள் நண்பருக்கும் அனுப்பலாம். ஸ்நாப்சாட்டின் இந்த நுட்பத்தால் அதிக பயனர்கள் இதை அணுகுவர் .அதனால் விளம்பரதாரர்களும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.\nமுதலில் அவர்கள் வாசகங்கள் , வரைபடங்கள் , வடிகட்டிகள் , மற்றும் காலநிலைகளை மாற்றி அமைக்கும் நுட்பத்தையே அறிமுகபடுத்தினர். தற்போது ஸ்நாப்சாட் ஒவ்வொறு இடங்களுக்கு ஏற்ற பூகோள வடிகட்டிகளை அறிமுகபடுத்தி உள்ளது. இதில் நகரங்களின் பெயர்களையே அல்ல்லது அருகிலிருக்கும் நில குறிப்புகளையோ காணலாம்.\nஇதனால் குறிப்பிட்ட வியாபாரங்களை எடுத்து அதனுடன் ஈமோஜி பட்டன்களையும் பொறுத்தி உங்களுக்கு ஏற்ற வகையில் புகைப்படங்களை மாற்றிக் கொள்ளலாம் . கடந்த மாதம் ஸ்நாப்சாட் லுக்சரி என்ற அணிமேசன் நுட்பத்தை வழங்கி உங்கள் முகத்தை ரோபோவாகவும் அல்லது மீனாகவும் அல்லது உங்களுக்கு பிடித்த ஒன்றாகவும் மாற்றக்கூடிய அம்சத்தைக் கொண்டு வந்தது.தற்போதுள்ள இந்த புதிய வேக மாற்றிகள் இதிலிருந்து சற்று மாறுபட்டதே .\nஇந்த ஸ்நாப்சாட் வடிகட்டிகள் எப்படி வேலை செய்யும் :\nமெதுவான இயக்க நிலை :\nஇதில் உங்களின் வீடியோ காட்சிகளின் வேகத்தை குறைத்து ஒரு சிறு அசைவை கூட நீங்கள் தெளிவாக காணும்படி செய்கிறது.\nஇது உங்கள் வீ டியோவை வேகமாக இயக்கும். உதாரணமாக நீங்கள் மாடியிலிருந்து மெதுவாக குதித்தால் மிக வேகமாக குதிப்பது போன்று காட்டும் .\nஉங்கள் வீடியோக்களை ஒரே வேகத்தில் ஆனால் பின்னோக்கிய நிலையில் காட்டும்.\nஇவையனைத்தும் கற்பனைத்திறனின் பிரதிபலிப்பாக உள்ளது.\nஸ்நாப்சாட்டின் இந்த புதிய கருவியால் நாம் சாதரணமாக வீடியோ காட்சிகளை கண்டு ரசிப்பதற்கும் மற்றும் ஸ்நாப் சாட்டில் துணைபுரியும் அம்சத்தோடும் காணுவதற்கும் வேறுபாடுகள் உள்ளது. இனி நமக்கு பிடித்த காட்சிகளை விருப்பதிற்கேற்றவாறு வேகத்தை மாற்றியமைத்து ரசிக்கலாம். இது பயனர்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெரும் என எதிர்பார்க்கலாம்.\nகிப்சானின் வண்ணமயமான புதிய பேட் காஸ்ட் :\nமோட்ரோலாவின் நொறுக்கினாலும் உடையாத டர்போ 2 போன்கள் :\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nகிரெடிட் கார்டோ டெபிட் கார்டோ இல்லாமலே வாகன சேவை:\nஹேங் அவுட்டில் ஏற்பட்ட புது மாற்றம் :\nபேஸ்புக் செய்திகளை அனைத்து மொழிகளிலும் வெளியிட ……\nபேஸ்புக்கில் “search” பட்டனில் தேடிய நண்பர்களை, நீக்குவது எவ்வாறு\nஉங்கள் SMS -ஐ பேஸ்புக் மேசென்ஜெரில் பெற….\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/3859", "date_download": "2018-07-17T00:12:42Z", "digest": "sha1:NVWILU3LRUNNWNZLVA45WTZ4PGUNTN5P", "length": 11354, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஊடக இல்லம்,அறிவிப்பு", "raw_content": "\nநான் கடவுள் ஏழாம் உலகம் : ஒரு விவாதம் »\nபிரான்சில் ஊடக இல்லம் திறந்து வைப்பு\nபிரான்சில் இன்று 02.09.2009 புதன்கிழமை ஊடக இல்லம் (Maison des Media – Media House) திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிரான்சின் பிரபல வர்த்தகர் திரு. மதி அவர்களால் ஊடக இல்லம் இன்று மாலை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.\nதமிழர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த ஊடக இல்லம் தமிழர்களின் நிகழ்கால வாழ்க்கை மற்றும் வரலாற்றை ஆவணமாக்கல், பகிர்ந்து கொள்ளல், தமிழ்ச் செய்தியாளர்கள், படப்பிடிப்பாளர்களை (நிழற்படம் மற்றும் வீடியோ) இணைத்தல். அவர்களது பாதுகாப்பு மற்றும் ஊடக உரிமைகள், சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காக குரல் கொடுப்பதுடன், ஊடகவியலாளர்கள் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள், அச்சுறுத்தல்களுக்கு எதிராகக்குரல் கொடுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.\nஅத்துடன், பிரெஞ்சு மற்றும் அனைத்துலக செய்தியாளர்களுடனும் உறவுகளை உருவாக்குதல் (கூட்டுறவு, நட்பு மற்றும் ஒத்துழைப்பு). அதேவேளை, தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக பிரெஞ்சு மற்றும் அனைத்துலக தொடர்புசாதனங்கள் மூலம் குரல்கொடுத்தல்\nஊடகம் சார்ந்த உறுப்பினர்களுக்கு ஊடகவியல் சார்ந்த விசேட பயிற்சிப் பட்டறைகளை ஒழுங்கு செய்தல். புதிய இளம் ஊடகவியலாளர்களை உருவாக்குதல். ஊடகவியலாளர்களை ஊக்குவித்தலும், அதற்கான கட்டமைப்புக்கு உதவுதல் போன்ற பல்வேறு பணிகளை ஆற்றும் நோக்குடன் இந்த ஊடக இல்லம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், பல்வேறு வெளியீடுகளையும், செய்தி தளங்களையும் இயக்குவதற்கும் வெளிக்கொண்டுவருவதற்கும் முடிவு செய்துள்ள ஊடக இல்லம், அதன் ஒரு முயற்சியாக ஈழமுரசு இதழையும் வெளிக்கொண்டுவரவுள்ளது. இதன் முதல் இதழ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஐரோப்பிய நாடுகளிலும் தொடர்ந்து வரும் நாட்களில் கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் வெளியிடவுள்ளது.\nபுத்தக விற்பனை குறித்த சர்வே\nTags: அறிவிப்பு, ஊடக இல்லம், சுட்டிகள்\nபுதியவர்களின் இருகதைகள் - கடிதம்\nசூளையின் தனிச்செங்கல் - வேணு தயாநிதி\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 14\nகாந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருப���ன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/122272-ipl-2018-rr-beat-rcb-by-19-runs.html", "date_download": "2018-07-16T23:38:43Z", "digest": "sha1:4BZMD6T2TTSYMNBKAPKAZSMZQKPWXIEC", "length": 19260, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "விராட் கோலி அதிரடி வீண்! - ராஜஸ்தான் அணிக்கு 2-வது வெற்றி #RCBvsRR | IPL 2018: RR beat RCB by 19 runs", "raw_content": "\nநாளை தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடர் - ஒத்துழைப்பு தர மத்திய அமைச்சர் கோரிக்கை இந்திய மாணவர்களுக்கு விசா விதிமுறைகளை எளிதாக்க வேண்டும் - லண்டன் மேயர் கோரிக்கை இந்திய மாணவர்களுக்கு விசா விதிமுறைகளை எளிதாக்க வேண்டும் - லண்டன் மேயர் கோரிக்கை தொண்டியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி - 4பேர் கைது\n``ஆண்டுதோறும் 200 ராணுவ வீரர்கள் ஊனமடைகின்றனர்'' - அதிர்ச்சித் தகவல்'' - அதிர்ச்சித் தகவல் பெண்ணை தாக்கிய காட்டுயானை - 5 மணி நேர போராட்டத்திற்கு பின் விரட்டியடிப்பு பெண்ணை தாக்கிய காட்டுயானை - 5 மணி நேர போராட்டத்திற்கு பின் விரட்டியடிப்பு நிரம்பும் மேட்டூர் அணை: புதர் மண்டி கிடக்கும் பாசன கால்வாய்கள்.. தவிக்கும் விவசாயிகள்\n6 வீடுகளில் வெடித்த சிலிண்டர்கள்.. அதிர்ந்த திருவாரூர் மக்கள் இந்து பாகிஸ்தான் பேச்சு - சசிதரூர் அலுவலகத்தில் கரி பூசிய பா.ஜ.க இளைஞரணியினர் அரசியல் காழ்ப்பு உணர்ச்சியால்தான் அ.தி.மு.க மீது குற்றம் சாட்டுகின்றனர் - அமைச்சர் கடம்பூர் ராஜு\nவிராட் கோலி அதிரடி வீண் - ராஜஸ்தான் அணிக்கு 2-வது வெற்றி #RCBvsRR\nபெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.\nபெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் ராயல்சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி ஃபீல்டிங் தேர்வு செய்தார். இ��ையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி, சஞ்சு சாம்ஸனின் அதிரடியால் 200-க்கும் மேல் ரன் குவித்தது. சாம்ஸன் 45 பந்துகளில் 92 ரன்கள் குவிக்க, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. பெங்களூர் அணியில் சஹால் மற்றும் வோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். நடப்பு ஐபிஎல் தொடரின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.\nநாளை தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடர் - ஒத்துழைப்பு தர மத்திய அமைச்சர் கோரிக்கை\nஇந்திய மாணவர்களுக்கு விசா விதிமுறைகளை எளிதாக்க வேண்டும் - லண்டன் மேயர் கோரிக்கை\nதொண்டியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி - 4பேர் கைது\n218 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணிக்குச் சரியான தொடக்கம் அமையவில்லை. முதல் ஓவரிலேயே 4 ரன்களுடன் மெக்கல்லம் நடையைக் கட்டினார். இரண்டாவது விக்கெட்டுக்கு தொடக்க வீரர் டிகாக்குடன் ஜோடிசேர்ந்த கேப்டன் கோலி, அதிரடி காட்டினார். இந்த ஜோடி 77 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், 26 ரன்களில் டிகாக் வெளியேறினார். 26 பந்துகளில் அரைசதமடித்த கோலியும், 57 ரன்களில் வெளியேறினார். கோலி ஆட்டமிழந்த சிறிது நேரத்திலேயே டிவிலியர்ஸும் வெளியேற, பெங்களூர் அணி தடுமாறியது. இறுதி ஓவர்களில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக ஆடி 35 ரன்கள் எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் மட்டுமே எடுத்து, 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மந்தீப் சிங் 47 ரன்களுடனும், கிறிஸ் வோக்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் கோபால் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.\n`சிக்ஸர்’ சாம்சன் அதிரடி - 2018 ஐபிஎல்-லில் அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்த ராஜஸ்தான்\nதினேஷ் ராமையா Follow Following\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\n\"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்\nசஹாரா பாலைவனத்துக்குள் ஓடும் இந்த 3 கி.மீ ரயிலின் தேவை என்ன\nசென்னை அப்பார்ட்மென்ட்டில் 7-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n“எனக்கு நீதான் கொள்ளி வைக்கணும்” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nவிராட் கோலி அதிரடி வீண் - ராஜஸ்தான் அணிக்கு 2-வது வெற்றி #RCBvsRR\n‘குறும்படக் குழுவினரை நெகிழவைத்த டிராஃபிக் டி.எஸ்.பி’\n`தூத்துக்குடி ஆட்சியர் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்’ - கொதிக்கும் காங்கிரஸ்\nசட்டக் கல்லூரி மாணவி இடைநீக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=425948", "date_download": "2018-07-16T23:53:37Z", "digest": "sha1:RMCWAMOJGUFKMS35TNY7YZ4EWDEUDFPN", "length": 8292, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ட்ரம்பின் வரவு செலவுத் திட்டத்தை விமர்சிக்கும் அமெரிக்க இராணுவத்தினர்", "raw_content": "\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nட்ரம்பின் வரவு செலவுத் திட்டத்தை விமர்சிக்கும் அமெரிக்க இராணுவத்தினர்\nடொனால்ட் டர்ம்பின் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன் மொழிவுகளை ஓய்வுபெற்ற அமெரிக்க இராணுவ உயர் அதிகாரிகள் விமர்சித்துள்ளனர். அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை 10 சத வீதம் அதிகரிக்க ட்ரம் திட்டமிட்டுள்ளார். 54 பில்லியன் டொலர்கள் மேலதிகமாக அதிகரிக்கப்பட இருக்கிறது. இதற்கான நிதியீட்டத்தை ஏனைய செலவீனங்களை மட்டுப்படுத்துவதன் ஊடாக ஈட்ட முடியும் என ட்ரம் கூறியுள்ளார்.\nபாதுகாப்பு செலவீனத்தை ஈடு செய்வதற்காக, கட்டுப்படுத்தப்படும் அல்லது குறைக்கும் செலவீனங்களில் வெளி நாட்டு உதவு தொகைகள் மற்றும் ராஜதந்திர செலவீனங்கள் ஆகியனவும் அடங்குகின்றன.\nவெளி நாட்டு உதவு தொகைகள் மற்றும் ராஜதந்திர செலவீனங்களைக் கட்டுப்படுத்துவது அல்லது குறைப்பது மெரும் பாதிப்புக்களை அமெரிக்காவுக்கு உண்டுபண்ணும் என ஓய்வுபெற்ற அமெரிக்க இராணுவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். முன்னாள் இராணுவ ஜெனரல்களும் அடமிரல்களும் அடங���கலாக 120 பேர் ஒப்பமிட்டு காங்கிரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இவ் எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜதந்திர உறவுகளை அசட்டை செய்து விட்டு, இராணுவத்தை பலப்படுத்துவது எதிர்பார்க்கும் பலனை அமெரிக்காவுக்கு தராது என அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.\nசெலவுத் திட்ட முன் மொழிவு\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஆப்கானின் புலனாய்வுத்துறை பயிற்சி நிலையத்தில் மோதல்\nயேமனில் விமானத் தாக்குதல்: 10 பேர் உயிரிழப்பு\nரோஹிங்கியருக்கு அநீதி இழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் – ஐ.நா.\nவொஷிங்டனில் ரயில் தடம்புரள்வு: 6 பேர் உயிரிழப்பு\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nபுட்டின் – ட்ரம்ப் சந்திப்பு ஹெல்சிங்கியில் தொடங்கியது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பேர் கைது\nவன அடர்த்தியை அதிகரிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது: ஜனாதிபதி\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை நீக்க வேண்டும்: ஜி.எல்.பீரிஸ்\nவவுனியாவில் வீரமக்கள் தினம் அனுஸ்டிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=493763", "date_download": "2018-07-16T23:54:02Z", "digest": "sha1:QSRG5KVSMJKWG6URBF55XNPW6224ML2C", "length": 6056, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | சம்பளத்தில் நயன்தாராவை முந்திய அனுஷ்கா?", "raw_content": "\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nHome » சினிமா செய்திகள்\nசம்பளத்தில் நயன்தாராவை முந்திய அனுஷ்கா\nநயன்தாரா இதுவரை படத்திற்கு ரூ 4 கோடி ரூபாய் சம்பளமாகப் பெறுவதாகத் தெர���விக்கப்படுகின்றது.\nஇந்நிலையில், அனுஷ்கா பாகுபலி-2 இற்குப் பிறகு தன் சம்பளத்தை ரூ. 5 கோடியாக உயர்த்தியுள்ளதுடன், சமந்தா, ஸ்ருதிஹாசன், காஜல் ஆகிய ஹீரோயின்கள் ரூ 2 கோடி வரை சம்பளமாக பெறுவதாக கூறப்படுகின்றது.\nமேலும், த்ரிஷா, ஹன்சிகா, தமன்னா, ராகுல்ப்ரீத் சிங் ஆகியோர் ரூ. 1-1.5 கோடி சம்பளமாக பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபொங்கலுக்கு வெளியாகிறது சுந்தர். சியின் ‘கலகலப்பு 2’\nராதாரவியை நீக்கிய விவகாரம்: விஷாலை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு\n13 ஆவது வருடமாக லஷ்மன் ஸ்ருதி நடத்தும் ‘சென்னையில் திருவையாறு’\nதனுசுடன் மோதல் இல்லை: சிவகார்த்திகேயன் தகவல்\nசீன நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்\nமுதலமைச்சர் தவறை ஒத்துக்கொண்டால் பதவியை தூக்கியெறிவேன்: டெனிஸ்வரன்\nதூக்கு தண்டனை வழங்கும் வரை நம்பிக்கையில்லை: சரத் பொன்சேகா\nரணில் போலியாக நாடகமாடுகின்றார்: ரோஹித்த\nதோட்டத் தொழிலாளர்களை நசுக்கவில்லை: ஆறுமுகன் தொண்டமான்\nபுட்டின் – ட்ரம்ப் சந்திப்பு ஹெல்சிங்கியில் தொடங்கியது\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பேர் கைது\nவன அடர்த்தியை அதிகரிப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது: ஜனாதிபதி\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை நீக்க வேண்டும்: ஜி.எல்.பீரிஸ்\nவவுனியாவில் வீரமக்கள் தினம் அனுஸ்டிப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2018/07/77.html", "date_download": "2018-07-17T00:16:20Z", "digest": "sha1:7JZSEZOTJISXIRB5OKCT5BL4PU67TLWH", "length": 12819, "nlines": 283, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: வெண்பா மேடை - 77", "raw_content": "\nவெண்பா மேடை - 77\nவெண்பா மேடை - 77\nவெவ்வேறு பொருள் பற்றி அடுக்கி வந்த வெண்டாழிசை\nஇயற்கையைப் போற்றல், இவ்வுலகைக் காக்கும்\nவயல்களை வாழ்த்தல், வளமுடன் வாழ\nமரங்களைச் சேர்ப்போம் மாமழை வேண்டியே\nஉரங்களைச் சேர்ப்போம் உழுமண் செழிக்கவே\nகற்ற கல்வியைக் காதல் புரிந்திடவும்\nஉற்ற கலையை உயிராய் உவந்திடவும்\nசாதி வளர்ப்பாரைச் சமயம் வெறியாரை\nநீதி குலைப்பாரை நிலமெங்கும் பொய்ம்மையை\nகையூட்டு ஒன்றைக் கடமையென எண்ணிடுவார்\nமையூட்டும் வன்கருமை மனமுடையார் காண்பாரோ\nநீட்டென்னும் தேர்வுள் நிலங்கொள்ளாச் சதியினைக்\nகூட்டிக் குளிர்காயும் குள்ள நரிகளை\nபோலித் துறவிகள் பூச்சூடித் திரிக்கிறார்\nவாக்கு வரங்கேட்டு வாசல் வந்தவர்கள்\nவெவ்வேறு பொருட்களுடன் பலவடிக்கி வெண்டளையுடன் வேற்றுத்தளை அருகி வந்த வெண்டாழிசை. இவ்வாறு மற்றத் தளைகளிலும் வெண்டாழிசை அமையும்.\nவிரும்பிய வெவ்வேறு பொருட்களுடன் பலவடிக்கி வெண்டளையுடன் வேற்றுத்தளை அருகி வந்த வெண்டாழிசை ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.\n\"பாவலர் பயிலரங்கம்\" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெண்டாழிசைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்\nதளை தட்டாமல் சிந்தியல் வெண்பா ஒரு பொருண்மீது மூன்று அடிக்கு வருதல் வெள்ளொத்தாழியை ஆகும்.\nதளை தட்டாமல் சிந்தியல் வெண்பா ஒரு பொருண்மீது மூன்றுக்கு மேல் வந்தால் அவைகளைச் சிந்தியல் வெண்பா என்று உரைத்தல் வேண்டும்.\nதளை தட்டி, வேற்றுறளை அருகி வருவது வெண்டாழிசை யாகும்.\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 00:21\nஇணைப்பு : வெண்டாழிசை, வெண்பா மேடை, வெள்ளொத்தாழிசை\nவெண்பா மேடை - 80\nவெண்பா மேடை - 79\nவெண்பா மேடை - 78\nவெண்பா மேடை - 77\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://daily-dhyanam.blogspot.com/2014/06/40.html", "date_download": "2018-07-17T00:19:16Z", "digest": "sha1:7NNZTDP2PK7G6RF5XSCA7POVPKG5J5XU", "length": 4936, "nlines": 89, "source_domain": "daily-dhyanam.blogspot.com", "title": "Dhyanam: 40.அருணாசல அட்சர மணமாலை", "raw_content": "\nஆடல் வல்லான், அருள வல்லான், அகம் திறப்பான், அன்பே அகத்தில் நிறைப்பான்,இன்னுயிராய் இன்பம் பயப்பான்\nஞானம் இல்லாது உன் ஆசையால் தளர்வற\nஞானம் தெரித்து அருள் அருணாசலா\nஉன்மேல் ஆசை, ஞானம் இல்லை, தளர்வுற்றேன்\nஅருள் கூர்ந்து ஞானம் கொடுப்பாய்\nஇறைவனே உன்னைக் காண வேண்டும், அறிந்து கொள்ள வேண்டும், ஆனந்தத்தில் திளைக்க வேண்டும் என்றெல்லா��் எனக்கு ஆசை. எப்படி என்ற அறிவு எனக்கு இல்லைஎடுத்துச் சொல்லுவாரும் இல்லை.அதனால் நான் மனம் நொந்தேன், தளர்வடைந்தேன்.\nஎன் தளர்ச்சி நீங்குமாறு எனக்கு அருள் கூர்ந்து ஆன்ம ஞானத்தை கொடுத்து அருள்வாயாக.\nLabels: 40. அருணாசல அட்சர மணமாலை, ஶ்ரீரமணர்\n- நீலவானமும் சங்கு புஷ்பமும் சங்கு புஷ்பம் சங்கு வடிவில் இருப்பதால் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள் போல இருக்கிறது சங்கு வடிவில் இருப்பதால் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள் போல இருக்கிறது தமிழில் இதனை சங்குப்பூ என்பார்கள். ச...\n42. அருணாசல அட்சர மணமாலை\n41. அருணாசல அட்சர மணமாலை\n39. அருணாசல அட்சர மணமாலை\n38. அருணாசல அட்சர மணமாலை\n37. அருணாசல அட்சர மணமாலை\n35. அருணாசல அட்சர மணமாலை\n32. அருணாசல அட்சர மணமாலை\n31. அருணாசல அட்சர மணமாலை\n30. அருணாசல அட்சர மணமாலை\n29. அருணாசல அட்சர மணமாலை\n27. அருணாசல அட்சர மணமாலை\n25. அருணாசல அட்சர மணமாலை\n23. அருணாசல அட்சர மணமாலை\n22. அருணாசல அட்சர மணமாலை\n21. அருணாசல அட்சர மணமாலை\n20. அருணாசல அட்சர மணமாலை\n18. அருணாசல அட்சர மணமாலை\n17. அருணாசல அட்சர மணமாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t119933-topic", "date_download": "2018-07-17T00:06:18Z", "digest": "sha1:GH3N2NACA7E3DW6NOWEB2C4DTKMLD26B", "length": 21906, "nlines": 213, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நண்பேன்டா – திரைவிமர்சனம்", "raw_content": "\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஉதயநிதி, சந்தானம் கூட்டணியாச்சே… சரி …படம் சூப்பரா இல்லாட்டாலும்… ஓரளவுக்கு சுமாராவாவது இருக்கும் என்ற நம்பிக்கையோடு தியேட்டருக்குப் போனால், ஸ்கூல் எப்படா விடுவாங்க வீட்டுக்குப் போலாம் என்ற மனநிலையோடு இருக்கும் குழந்தைகள் போல, படம் முடியும் வரை காத்திருக்க வேண்டியதாகிவிட்டது.\nவழக்கம் போல உதயநிதி மூட்டை முடி��்சோட நண்பன் சந்தானத்தை தேடி வருவது, நயந்தாராவை கண்டு காதலில் விழுவது,நண்பன் காதலுக்கு சந்தானம் உதவுவது போன்ற பார்த்துப் பழகிய ‘நண்பேன்டா’ காட்சிகளை பொறுத்துக் கொண்டாலும் கூட, கதைக்கு சம்பந்தமே இல்லாமல் வரும் பெண் ரவுடி, தாதா கோஷ்டிகளுக்குள் சண்டை, ஃபிளாஷ்பேக் போன்ற கோமாளித்தனங்களை தான் ரசிக்க முடியவில்லை.\nபடத்தில் நயன்தாரா இருப்பது சற்று ஆறுதல்அளிக்கின்றது. ஹாரிஸ் ஜெயராஜ் பின்னணி இசையும், பாடல்களும் புத்துணர்ச்சி அளிக்கின்றன. பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் அழகு.\nதஞ்சாவூரில் வசிக்கும் உதயநிதி, திருச்சியில் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்யும் நண்பன் சந்தானத்தை தேடி மாதம்தோறும் சம்பளத் தேதி அன்று வந்துவிடுவார். சந்தானம் வாங்கும் சம்பளம் அனைத்தையும் அன்று செலவழித்தவுடன் திரும்ப ஊருக்குப் போய்விடுவார்.\nஅப்படி ஒருமுறை வரும்போது, நயந்தாராவை தற்செயலாக சந்திக்கிறார். காதலில் விழுகிறார். நயன்தாரா பின்னாலேயே அலைந்து அவரை காதலிக்கவும் வைக்கிறார்.\nஅப்போது நயன்தாரா தனது கடந்த காலம் குறித்த ஒரு ஃப்ளாஷ்பேக்கை சொல்கிறார். அதனால் உதயநிதிக்கும், நயன்தாராவுக்கும் இடையே மனக்கசப்பு வருகின்றது. கிளைமாக்சில் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு அவர்கள் இருவரும் ஒன்று சேர்கிறார்கள்.\n(‘நண்பேன்டா’ படத்தின் கதையை சொல்லச் சொன்னா ஏன் உதயநிதி நடிச்ச பழைய படங்களோட கதையை சொல்றீங்கன்னு நீங்க கேட்கிறது புரியுது… சத்தியமா இது ‘நண்பேன்டா’ கதை தான்)\nசந்தானம் வரும் நகைச்சுவை காட்சிகள் முதல் பாதிவரை ரசிக்க வைக்கின்றன.தன்னை தேடி வரும் உதயநிதியை விரட்ட சந்தானம் படும் பாடு கலகலப்பு.இரண்டாம் பாதியில் ஆங்காங்கே நகைச்சுவை பண்ணுகின்றார். ஆனால் சிரிப்பு தான் வரவில்லை.\n“இவர் தான் ஸ்கார்பியோ சங்கரு….சமஞ்ச பொண்ணு பச்சை ஓலைக்குள்ள இருக்குற மாதிரி, ஸ்கார்ப்பியோ சங்கரும் அவர் காருக்குள்ளேயே தான் எல்லாமே செய்வாரு” என்று ராஜேந்திரனை அறிமுகப்படுத்துவது, “டேய் நமக்கு ஜெயிலுக்கு போறதுக்கு அதிர்ஷ்டமே இல்லை டா..” என்று கூறும் உதயநிதியிடம், “சரி.. வா… அதிர்ஷ்ட கல்லு மோதிரம் வாங்கி போட்டுகிட்டாவது ஜெயிலுக்கு போவோம்” என்று கலாய்ப்பது என ஓரளவு படம் பார்க்கும் ரசிகர்களை சந்தானம் திருப்தி படுத்துகின்���ார்.\nநயன்தாரா இயல்பான நடிப்பு. தனது கதாப்பாத்திரத்தை சரியாக செய்திருக்கின்றார். படம் முழுவதும் அவர் அணிந்து வரும் உடைகள் அழகு.\nதிடீரென்று ஒரு ஃபிளாஷ்பேக்கில் சந்தானத்தின் ஜோடியாக அழகான ஒரு நடிகை வந்து போகின்றார். அந்த காந்தக் கண்களை எங்கேயோ பார்த்தது போல் இருக்கின்றதே என்று தோன்ற, சற்று நேரத்தில் ஞாபகம் வந்து விட்டது. அட… நம்ம ‘துள்ளுவதோ இளமை’ ஷெரின். சற்று உடல் பெருத்துவிட்டாலும், இன்னும் அதே அழகு தான்.\nஷெரின் அறிமுகத்திற்கு ஹாரிஷ் கொடுத்திருக்காரே ஒரு பின்னணி இசை. அடடா… என்று சொல்லும் அளவிற்கு அற்புதம்.\nஉதயநிதி, சந்தானம் தவிர கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், லொல்லு சபா மனோகர், மனோபாலா, பட்டிமன்றம் புகழ் ராஜா என அத்தனை காமெடி பட்டாளம் இருந்தும் படத்தில் காமெடிக்கு அவ்வளவு பஞ்சம்.\nபடத்தின் தொடக்கத்தில் சிறைச்சாலையில் இருந்து உதயநிதி தப்பிப்பதாக அவ்வளவு பெரிய பில்டப்பெல்லாம் கொடுத்து கடைசியில் சிறுபிள்ளைத்தனமாக ஒரு காரணத்தை வைத்தது.\nஒரு சண்டைக்காட்சியில் நயன்தாராவை தூக்கி, அவரை வைத்தே எதிரிகளை அடித்து சமாளிக்கிறார் உதயநிதி. (அண்ணாமலை பட ஐடியா… உதயநிதி இத நீங்க ஹன்சிகாவ வச்சு பண்ணியிருந்தாலும் சின்ன குஷ்பு என்று எடுத்துக்கொள்ளலாம்).\nஅதுமட்டுமா… ‘உயிரே’ படத்தில் மனிஷா கொய்ராலாவை பார்த்து அவர் தோழி சொல்வது போல், ஒரு காட்சியில் நயன்தாராவைப் பார்த்து அவரது தோழி, “ஏன்டி இவ்வளவு கோபப்படுற நாம இங்க எதுக்காக வந்திருக்கோம் நாம இங்க எதுக்காக வந்திருக்கோம்” என்று கேட்டு ஏதோ ஒரு பெரிய கதை திருப்பம் இருப்பது போல் கொளுத்திப் போடுகிறார். ஆனால் அந்த காட்சிக்கான ஃபிளாஷ்பேக்… அடபோங்கப்பா…\nஜவ்வாக படம் இழுத்து இப்ப முடியுமா அப்ப முடியுமா என்று காத்திருக்கும் போது, அங்க ஒரு பாட்டு வேற…\nஇப்படியாக, ‘நண்பேன்டா’ பட அனுபவம் இருந்தது…\nவித்தியாசமான திரைக்கதை, வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை, அசர வைக்கும் ஒளிப்பதிவு, இப்படியாக பல கற்பனைகளோடு போகாமல், எப்படி இருந்தாலும் எனக்கு “ஓகே… ஒகே” என்று நீங்கள் எடுத்துக் கொள்வதாக இருந்தால் தாராளமாக ‘நண்பேன்டா’வை ரசிக்கலாம்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: நண்பேன்டா – திரைவிமர்சனம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t130482-topic", "date_download": "2018-07-17T00:05:55Z", "digest": "sha1:VGCP5H2EKUMGISMPKBPJBF2ZFJ7Q2XTE", "length": 15274, "nlines": 224, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கோடி ரூபாய் கொடுத்தாலும் தரமாட்டேன் – அமிதாப் ஓட்டிய ஸ்கூட்டருக்கு மவுசு!", "raw_content": "\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nகோடி ரூபாய் கொடுத்தாலும் தரமாட்டேன் – அமிதாப் ஓட்டிய ஸ்கூட்டருக்கு மவுசு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nகோடி ரூபாய் கொடுத்தாலும் தரமாட்டேன் – அமிதாப் ஓட்டிய ஸ்கூட்டருக்கு மவுசு\nரிபு தாஸ்குப்தா இயக்கத்தில் அமிதாப் பச்சன்,\nநவாசுதீன் சித்திக், மற்றும் வித்யா பாலன் நடிப்பில்\nஜூன் 10ம் தேதி வெளியாக உள்ள படம் ‘டீன்’ .\nஇப்படத்தில் அமிதாப்பச்சனின் நடிப்பும், கெட்டப்பும்\nஅனைவராலும் ரசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎளிமையான கட்டம்போட்ட சட்டை, காக்கி பேண்ட்,\nபழைய பஜாஜ் ஸ்கூட்டர் ஆகியனவற்றோடு இருக்கும்\nஅமிதாப்பின் தோற்றம் நம் ஆர்வத்தை அதிகம்\nஇந்தப் படத்தில் மிக முக்கிய பாத்திரமாக இந்த பழைய\nஸ்கூட்டரும் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.\nஆனால் உண்மையாகவே இந்த ஸ்கூட்டர் அதன்\nஉரிமையாளருக்கும் அவ்வளவு சிறப்பாம். இந்த ஸ்கூட்டர்\nஉரிமையாளர் சுஜித் நாராயணன் படப்பிடிப்பிற்காக\nபடவிளம்பரங்கள் வந்த பிறகு அமிதாப் ஓட்டிய ஸ்கூட்டர்\nஎன்னும் புகழை அந்த ஸ்கூட்டர் பெற்றுவிட்டது. எனவே\nஅதைச் சொல்லி ஸ்கூட்டரை விற்கலாம் எனக் கேட்டபோது\nகண்டிப்பாக முடியாது என நிராகரித்துள்ளார்.\nஇதற்கு படக்குழு ஒரு கோடி ரூபாய் கொடுக்கவும் முன்\nவந்துள்ளனர். ஆனாலும் வேண்டாம் என மறுத்துவிட்டாராம்.\nஇந்த ஸ்கூட்டர் குறித்து சுஜித் பேசுகையில், ”இது 20 வருடங்கள்\nபழைய ஸ்கூட்டர். நான் வாங்கும்போதே ஏற்கெனவே பயன்\n13 வருடங்களுக்கு முன் இந்த வண்டியை நான் வாங்கினேன்.\nஇந்த வண்டியின் நீல கலர் படத்திற்கு பொருந்திப்போகவே\nவாங்கிச் சென்றார்கள். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.\nஇப்போது இந்த வண்டியை யாருக்கும் கொடுக்கும் எண்ணம்\nஎனக்கு இல்லை. இதனை எனது வீட்டில் அமிதாப் பச்சனின்\nபெரிய அளவிலான புகைப்படத்துடன் வைத்துகொள்வேன்.\nகோடி கொடுத்தாலும் அமிதாப் ஓட்டிய இந்த ஸ்கூட்டருக்கு\nஈடாகாது. அதனால் விற்பனை என்னும் பேச்சுக்கே இடமில்லை”\nஎன நெகிழ்கிறார் ஸ்கூட்டர் உரிமையாளர்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gestaltselvaraj.blogspot.com/2010/06/blog-post_28.html", "date_download": "2018-07-16T23:49:26Z", "digest": "sha1:4GYLT2ZUW2XX2HX2TQDUQBG5E5PQDRV4", "length": 23439, "nlines": 212, "source_domain": "gestaltselvaraj.blogspot.com", "title": "-: குழந்தைகளை தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்கலாமா!", "raw_content": "\nஉளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம். உங்களின் கேள்வி உளவியல் சார்ந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். - வேலை வாய்ப்பு, மேற்படிப்பு, உளவியல் பிரச்சனைகள்...\nதிருக்குறள் – உளவியல் உரைதிருக்குறள் – உளவியல் உரை\nகுழந்தைகளை தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்கலாமா\nஅன்மையில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று குழந்தைகள் நர்சரி பள்ளிக்கு செல்லும் முன் 5000 மணி நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துவிடுகின்றனர் என்று தெரிவிக்கிறது. இது கல்லூரியில் ஓர் பட்டம் பெறுவதற்கு படிப்பதற்காக செலவிடும் நேரத்திற்கு சமமானது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. நம் நாட்டிலும் இதே நிலைமைதான் என்பதில் சந்தேகமில்லை. வீட்டுக்கு வீடு தொலைக்காட்சியும் கம்ப்யூட்டரும் இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் குழந்தைகளை தொலைக்காட்சி பார்க்க விடாமல், கம்ப்யூட்டரில் விளையாடாமல் தடுப்பது இயலுமா என்பது சந்தேகத்திற்குரிய விஷயமாகி விட்டது.\nகுழந்தைகள் அளவுக்கு அதிகமாக தொலைக்காட்சி ���ார்பதானாலும், கம்ப்யூட்டரில் விளையாடுவதானாலும் பல தீய விளைவுகள் உண்டாகின்றன. உடல் பருமன், சோம்பேறித்தனம், புதுவித சிந்தனை வளர்ச்சியடையாமை ஆகியவை அதிகமாக தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளிடம் காணப்படலாம். இக்குழந்தைகளுக்கு பிறரோடு தொடர்பு கொள்ளும் திறன் குறைவாக இருக்கும். எனவே குறைவான நண்பர்களை பெற்றிருப்பர். விரைவிலேயே கண் பார்வை குறைபாடு ஏதேனும் ஏற்பட வாய்ப்புண்டு. இக்குழந்தைகளால் படிப்பில் ஆர்வத்தைக் கண்பிக்க இயலாது. பிற்காலத்தில் இவர்கள் யதார்த்த வாழ்க்கையை எதிர்கொள்ள இயலாமல் துன்புறுவர். அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பதால் ஏற்படும் பின் விளைவுகள் இவை.\nஅதே சமயத்தில் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை முற்றிலும் பார்க்காத குழந்தைகளுக்கு சில சங்கடங்கள் உண்டாகும். வகுப்பில், பிற இடங்களில் தன் வயதையொத்த குழந்தைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் சில கதாப்பாத்திரங்களைப் பற்றியோ அல்லது கதைகளைப் பற்றியோ பேசிக் கொண்டிருக்கும் போது தொலைக்காட்சி பார்க்காத குழந்தைகள் எதுவும் புரியாமல் தவிக்கலாம். குழந்தைகளின் தற்போதைய பேஷன் என்னெவென்று தெரியாமலும், பயன்படுத்தும் பொருட்கள் என்னவென்று தெரியாமலும் இக்குழந்தைகள் தவிப்பர்.\nகுழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதால் பல நல்ல பலன்களும் உண்டு. உதாரணமாக தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளின் பேச்சுத் திறன் சிறப்பாக வளர்ச்சியடையும், அதிகமான புதிய சொற்களை விரைவாக கற்றுகொள்வர். மொழி வளர்ச்சி மிக வேகமாக இருக்கும். மேலும் உடையணியும் விதம், பிறரிடம் எப்படி பேச்சை ஆரம்பிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வது தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளிடம் சிறப்பாக இருக்கும்.\nமேலும் குறிப்பிட்ட நன்மைகள் அனைத்தும் குழந்தைகள் எந்த நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்கின்றார்கள் என்பதைப் பொறுத்தே அமையும். அதிகமான வீடுகளில் பெற்றோர் சினிமா நிகழ்ச்சிகளையும் நெடுந்தொடர்களையுமே ஓட விடுகின்றனர். அதனால் குழந்தைகளும் இவைகளையே பார்த்து பெற்றோர்களைப் போல நடந்து கொள்கின்றனர். சினிமா நிகழ்ச்சிகள், நெடுந்தொடர்கள் ஆகியவற்றை தவிர்த்து குழந்தைகள் சேனலை அதிகம் பார்க்கும்படி செய்ய வேண்டும். அதிலும் புதிய பொருட்களை உருவாக்குவது, சித்திரம் வரைவது, வாழ்த்து அ��்டைகளை உருவாக்குவது, அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றிய தகவல் தரும் நிகழ்ச்சிகள், விலங்குகளின் வாழ்க்கையைப் பற்றிய நிகழ்ச்சிகள், பிற நாடுகள், மக்களின் பழக்க வழக்கங்கள் பற்றிய நிகழ்ச்சிகள், மற்றும் சுற்றுலா தலங்கள் பற்றிய நிகழ்ச்சிகளை பெற்றோர் தேர்ந்தெடுத்து குழந்தைகளை பார்க்கச் செய்ய வேண்டும். அவ்வாறு நிகழ்ச்சிகளை தினமும் குறிப்பிட்ட நேரம் பார்க்கச் செய்வது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு பெற்றோர் செய்யும் உதவியாக அமையும்.\nஎப்போதும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையே பார்த்துக் கொண்டிருப்பது, கம்ப்யூட்டரில் விளையாடிக் கொண்டிருப்பது தவறு. தொலைக்காட்சியே பார்க்காமல் இருப்பதும் தவறு தேர்ந்தெடுத்த நிகழ்ச்சிகளை குழந்தைகளை தினமும் பார்க்கச் செய்வது அவர்களின் அறிவு வளர்ச்சிக்கு வித்திடுவதாக அமையும். உங்கள் வீட்டுக்குள் வரும் உலகத்தை உங்கள் குழந்தைகளுக்கு காட்டுவதாக அமையும்.\nLabels: குழந்தைகள், குழந்தைகள் நலம்\nகல்லூரி, மற்றும் நிறுவனங்களில் உளவியல் தொடர்பான பயிற்சி வகுப்புகள் நடத்த தொடர்புகொள்ளுங்கள் - Ph: 94427 66594\nஉங்களின் உளவியல் சந்தேகங்கள், பிரச்சனைகள்\nஉளவியலில் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை/பிரச்சனைகளை கீழே உள்ள comments பட்டனை அழுத்தியோ அல்லது bo2878@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப...\nகுழந்தைகளை உயரமாக வளர வைப்பது எப்படி\nதம் குழந்தைகள் உயரமாக வளர வேண்டும் என்ற ஆசை எல்லா பெற்றோருக்கும் உண்டு. உயரமானவர்களுக்கு சமூக சூழ்நிலைகளில் கூடுதல் முக்கியத்துவம் உண்டு. ந...\nபிரச்சனைகளை எதிர்கொள்ள குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது எப்படி\nபெற்றோர்களில் இருவிதம் உண்டு. தங்கள் குழந்தைகளுக்கு எல்லாம் செய்து கொடுத்து மகிழ்ச்சியாக வைத்திருக்கும் பெற்றோர் முதலாவது வகை. முடிந்த...\nகுழந்தைகள் சரியாக சாப்பிடுவதில்லை என பெற்றோர்கள் புகார் செய்வது எதனால் குழந்தைகளை நிறைய சாப்பிடவைக்க என்ன வழி\nஎல்லா பெற்றோர்களுக்குமே தங்கள் குழந்தைகள் நிறைய சத்துள்ள உணவுவகைகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக வளரவேண்டும் என்ற ஆசை சற்று அதிகமாகவே இருக்கும். ...\nகுழந்தைகளுக்கு திக்குவாய் ஏன் ஏற்படுகிறது\nதட்டுத்தடங்கல்களோடு சரளமாக பேச முடியாத குறைதான் திக்குவாயாகும். திக்குவாய் உடல்ரீதியான பிரச்சனை இல்லை. வாயும் த���ண்டையும் நன்றாக இருக்கும் ப...\n ‘அடியாத பிள்ளை படியாது’ ‘அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்’ என்கின்ற பழமொழிகள் குழந்தைகளை கண்டித்து வளர்ப்பத அவசியத்தை வலி...\nகுழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பது எப்படி\nநாம் வாழக்கூடிய சமூகம் எதை சரி என்று சொல்லுகிறதோ செய்யவும், எதை தவறு என்று சொல்கிறதோ அதை செய்யாமல் இருக்கவும் குழந்தைகளுக்கு கற்றுக் க...\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை சமாளிப்பது எப்படி\nசுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். நல்ல ஆரோக்கியமான உடலே நல்வாழ்வுக்கும் மகிழ்ச்சிக்கும் அடிப்படை ஆகும். குழந்தைகள் விசயத்தில் இத...\nஆளும் வளர… அறிவும் வளர... அற்புதமான யோசனைகள்\nகுடிப்பழக்கத்தை ஏன் நிறுத்த முடிவதில்லை\nகுடிப்பழக்கம் மட்டுமல்ல வேறு எந்த பழக்கத்தையும் உடனே நிறுத்த முடியாது. பாதிப்பு அதிகம் என்பதால், நாம் குடிப்பழக்கத்தைப் பற்றி அதிகம் பேசு...\nஆசிரியர் தகுதித் தேர்வு (1)\nஉளவியல் ஆலோசனை திறன் பயிற்சி (1)\nகுடும்பத்தில் ஏற்படும்ப் பிரச்சனைகள் (1)\nசிறந்த வலைப்பதிவு விழா (3)\nதன்விவரக் குறிப்பு எழுதுவது எப்படி\nநீங்களே வேலை தேடிக்கொள்வது எப்படி (3)\nபடித்தது மறந்து விடுகிறதா (1)\nபழக்கத்தில் மற்றம் ஏற்பட (1)\nபெண்களுக்கு எதிரான குற்றம் (1)\nமன அழுத்த மேலாண்மை (2)\nவிபத்துக்கு டிரைவர் உளவியல் கூறு காரணம் (1)\nகுழந்தைகளை தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்கலாமா\nகுழந்தைகளுக்கு நல்ல முன்மாதிரியாக இருப்பது எப்படி\nகுழந்தைகளின் இடக்கை பழக்கம் தவறானதா\nகுழந்தைகள் விரல் சூப்புவது ஏன்\nமுதலில் நல்ல மதிப்பெண் பெற்று படிக்கும் குழந்தைகள்...\nகுழந்தைகள் கோபத்தில் தலையில் அடித்துக் கொள்வது, தல...\nகுழந்தைகள் எப்போதும் மூக்கை குடைவது ஏன்\nநன்றாக படிக்கும் குழந்தை படித்ததை எழுத சங்கடப்படுவ...\nஏதோ ஒரு பாடத்தில் மட்டும் ஆர்வம் அதிகமாக இருப்பது ...\n”மனதை மேம்படுத்தும் மனோதத்துவம்” புத்தக வெளியீட்டு விழா\nதமிழ் ஸ்டுடியோ.காம் வழங்கிய சிறந்த வலைப்பதிவிற்கான விருது\nமன அழுத்தத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaikadhalan.blogspot.com/2009/05/blog-post_13.html", "date_download": "2018-07-16T23:57:18Z", "digest": "sha1:5RQAEMSYFEYX5QUHDMJWUK4QSKM5HNIJ", "length": 27862, "nlines": 258, "source_domain": "kavithaikadhalan.blogspot.com", "title": "பசங்க - எவ்வளவு நாளாச்சு இப்படி ஒரு படம் பார்த்து... | கவிதை காதலன்", "raw_content": "\nபசங்க - எவ்வளவு நாளாச்சு இப்படி ஒரு படம் பார்த்து...\nஅட... நாம் தமிழ் சினிமாவில் தான் இருக்கிறோமா கிள்ளிப்பார்த்துக் கொள்ளதான் வேண்டி இருக்கிறது\nதமிழ் சினிமாவின் அத்தனை கிளிஷேக்களும் இந்த \"பசங்களால்\" மீறப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம், ஒரு கடவுள், ஒரு காதலன், ஒரு குழந்தை, இன்னும் எத்தனையோ உருவங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன. சூழ்நிலைக்கு தகுந்தவாறு ஒவ்வொரு ரூபமாக வெளிப்படும். நீங்கள் இந்தப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் அந்த இரண்டரை மணி நேரமும் உங்களுக்குள் இருக்கும் அந்த குழந்தை வெளியே எகிறி குதித்து துள்ளாட்டம் போட்டுக் கொண்டிருக்கும்.\nஅது சரி படத்தின் கதை என்ன ஆறாம் வகுப்பில் பள்ளிக்கே வில்லனாக இருக்கும் ஜீவா, அந்த பள்ளிக்கூடத்திற்கு புதிதாய் வரும் அன்புக்கரசுவிடம் ஆரம்பம் முதலே விரோதம் பாராட்டுகிறான். இந்த இருவருக்கும் நடக்கும் ஈகோ யுத்தங்கள், சண்டைகள், இருவரது குடும்பமும் நடுத்தெருவில் வந்து திட்டிக்கொள்ளும் அளவிற்கு அமைகின்றன. பின் குடும்பங்கள் எப்படி இணைந்தன ஆறாம் வகுப்பில் பள்ளிக்கே வில்லனாக இருக்கும் ஜீவா, அந்த பள்ளிக்கூடத்திற்கு புதிதாய் வரும் அன்புக்கரசுவிடம் ஆரம்பம் முதலே விரோதம் பாராட்டுகிறான். இந்த இருவருக்கும் நடக்கும் ஈகோ யுத்தங்கள், சண்டைகள், இருவரது குடும்பமும் நடுத்தெருவில் வந்து திட்டிக்கொள்ளும் அளவிற்கு அமைகின்றன. பின் குடும்பங்கள் எப்படி இணைந்தன, பசங்க எப்படி இணைந்தார்கள், பசங்க எப்படி இணைந்தார்கள் என்பதை ஹைக்கூ திரைக்கதையால் வரைந்திருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.\nஅன்பரசு, ஜீவா, பக்காடா, குட்டிமணி, புவனேஷ்வரி, என அத்தனை குட்டிஸ்'களின் கேரக்டர்களும் இதுவரை தமிழ் சினிமா பார்க்காதது. அதுதான் நம்மை சுவாரஸ்யத்தின் உச்சிக்கு அழைத்து செல்கின்றன. தோளில் கை போட்டால் குள்ளமாகி விடுவேன், பேசினால் மிக மிக, என்று போர்டில் எழுதுவது, காற்றில் பைக் ஓட்டியபடியே ஓடுவது, என சின்ன வயதில் நாம் அனுபவித்த அத்தனை விஷயங்களும் படத்தில் ஆங்காங்கே அள்ளி தெளிக்கப்பட்டிருக்கின்றன. அவைதான் நம்மை படத்தோடு கட்டிப்போட்டு வைக்கின்றன.\nஇந்த குட்���ி பசங்களின் சுவாரஸ்யங்களுக்கு இடையில் ஒரு மெல்லிய காதலும் இருக்கிறது. ஜீவாவின் அக்காவுக்கும் , அன்பரசுவின் L.I.C சித்தப்பாவுக்கும் இடையில் நடக்கும் கண்ணாமூச்சி காதல் விளையாட்டுக்கள் குறும்புத்தனத்தின் உச்சம். இதுதான் அதுதான் என்று என்று இல்லாமல் எல்லா காட்சிகளும் கைத்தட்டல் வாங்குகின்றன. பசங்க மீது போலிஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைண்ட் கொடுப்பதில் துவங்கும் சிரிப்பு வெடிகள், கடைசி காட்சி வரை நீள்வது நமக்கு ஒரு ஆனந்த அனுபவம்.\nஇரண்டு குடும்பங்களும் நடுரோட்டில் அடித்து கொள்ளும் அந்த காட்சியில் கூட, ஜீவாவின் இரண்டு வயது தம்பி ஓடி வந்து வாத்தியாரை அடித்து விட்டு எப்புடி என்று கேட்கும் காட்சியில் தியேட்டர் சிரிப்பிலும் கைத்தட்டலிலும் அதிர்கிறது.\nசினிமா கிரவுண்டில் ஒரு ரன் அடிப்பதற்கே, அஜீத்'களும், விஜய்'களும் தடுமாறிக் கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில், இந்த \"பசங்க\" சிக்சர்களும், பவுண்டரிகளுமாக விளாசி தள்ளுகிறார்கள். குழந்தைகளுக்கான திரைப்படம் எடுக்கிறேன் பேர்வழி என்று \"நியூ\" திரைப்படத்தில் ஆபாச அசிங்கங்களை நிறைவேற்றிய S.J.சூர்யாவை உட்கார வைத்து இந்தப் படத்தை போட்டுக்காட்ட வேண்டும். இந்தப்படம் சிறுவர்களுக்கு மட்டும் அல்ல. பெரியவர்களுக்கான ஒரு மிக நல்ல மெசேஜும் இந்தப் படத்தில் இருக்கிறது. பெற்றோர்கள் போடும் சண்டையால் பிள்ளைகள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் தெளிவாய் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.\nஒளிப்பதிவு சிறுவர்கள் சுமக்கும் புத்தக பையைப்போல் அவர்களுடனே பயணித்திருக்கிறது. குறிப்பாய் அன்பரசு கைப்பிடிக்குள் சூரியனை காட்டும் காட்சி அற்புதம். அன்பரசு வண்டியை ஸ்டார்ட் செய்யும் காட்சிகளில் சவுண்ட் ரெக்கார்டிங்கும், ஒலித்தொகுப்பும் மாயஜாலம் செய்கின்றன. அஞ்சலி அஞ்சலி, மொட்டை மாடி, ராத்திரி நேரத்தில், என அஞ்சலி திரைப்படத்தை நினைத்தவுடன் அந்தப்படத்தின் பாடல்கள் நம் உதடுகளில் தானாகவே வந்து அமர்ந்து கொள்ளும். அது போல இந்தப்படத்தில் பாடல்களுக்காய் மெனக்கெடாதது நிச்சயம் ஒரு குறையே.\n\"அன்பாலே அழகாகும் வீடு\" பாடல் இன்னமும் காதுகளில் ரீங்காரமிட்டு கொண்டு இருக்கின்றன. ஜேம்ஸ் வசந்தன், நீங்களும் ஜோஷ்வா ஸ்ரீதர் போல் One Film Wonder 'ஆக இருந்துவிடக்கூடாது. ஆல் தி பெஸ்��் நெக்ஸ்ட் டைம். கைகள் வலிக்கும் அளவிற்கு இயக்குநர் பாண்டிராஜை பாராட்டலாம். எந்த பெரிய ஹீரோக்களின் பின்னாலும் ஜால்ரா சாமரம் வீசிக்கொண்டு அலையாமல், மிக நேர்மையாய் ஒரு திரைப்படத்தை அழகியலுடன் கொடுத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.\nஇவ்வளவு பேரையும் பாராட்டிவிட்டு மிக முக்கியமான ஒருவரை பாராட்டவில்லை என்றால் அது மிகப்பெரிய துரோகம். அவர்தான் இந்த படத்தின் தயாரிப்பாளர் \"இயக்குநர் சசிக்குமார்\". கமர்ஷியல் கன்றாவியில் சிக்கித்தவிக்கும் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கதையை எடுக்க மிகத்தைரியம் வேண்டும். சசிக்குமார் மட்டும் இல்லை என்றால் நாம் நிச்சயம் ஒரு நல்ல திரைப்படத்தை இழந்திருப்போம். சசிக்குமாருக்கு ஒரு வேண்டுகோள், நான்கு ஃபைட், ஐந்து குத்துப்பாடல்கள், ஹீரோயிச பில்டப் டயலாக்குகளுடன் உங்கள் அலுவலகத்திற்கு கதை சொல்ல வரும் இயக்குனர்களுக்கு தயவு செய்து உங்கள் வாசலில் ஒரு No Entry போர்டு வைத்து விடுங்கள்.\nஉங்கள் பள்ளி நாட்களையும், உங்கள் நண்பர்களுடன் நீங்கள் அடித்த லூட்டிகளையும் நினைத்துப்பார்க்க வேண்டுமானால் இந்தப்படத்தை சென்று பாருங்கள். உங்களையே கண்ணாடியில் பார்த்த ஒரு அனுபவம் உங்களுக்கு கிடைக்கும்.\nLabels: தமிழ் சினிமா விமர்சனம்\nஓகே நல்ல பதிவு , நல்ல படம்.\n// ஓகே நல்ல பதிவு , நல்ல படம்//\nமிக்க நன்றி... உங்க பேரை சொல்லி இருக்கலாம்\nநானும் பார்த்தேன்.. ரொம்ப நல்லா இருந்துச்சு. இந்த மாதிரி மனசு விட்டு சிரிச்சு எவ்ளோ நாளாச்சு ரொம்ப நல்ல படம். உங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லோரையும் பார்க்க சொல்லுங்க...\nஹாய்.. உங்க விமர்சனம் Excellent'ஆ இருக்கு. உங்க ஃப்ரொஃபைல் பார்த்தேன். உங்க டேஸ்ட் கூட எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. சின்ன சின்ன விஷயத்தை கூட ரொம்ப அழகா கவனிச்சு எழுதி இருக்கீங்க. Keep it up.\nஒரு நல்ல படத்தை மக்கள் ஆதரிப்பதை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.. நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்\nஎங்க ஊரு பசங்க சாதிச்சிட்டாங்கன்னு கேக்கும்போது\nசந்தோஷமா இருக்கு. அருமையான பதிவுக்கும், விமர்சனத்துக்கும் நன்றி\nஉண்மையிலையே உங்க..... சாரி நம்ம பசங்க சாதிச்சிட்டாங்க தென்றல்.....\nகண்டிப்பா பாருங்க சல்மா.. உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..\n// சின்ன சின்ன விஷயத்தை கூட ரொம்ப அழகா கவனிச்சு எழுதி இருக்கீங்க. Keep it up.//\nதேங்க்ஸ் அர்ச்சனா... ��மக்கு ஒரு விஷயம் பிடிச்சு போச்சுன்னா நிச்சயம் சின்ன சின்ன விஷயத்தை கூட ரசிக்க ஆரம்பிச்சுடுவோம்.. ரொம்ப நல்ல படம் மிஸ் பண்ணாம பாருங்க...\nமிஸ் நதியா... உங்களுக்கு படத்துல எந்த விஷயம் ரொம்ப பிடிச்சிருக்கு\nபசங்க படம் விமர்சனம் படித்தேன். படம் பார்த்ததைவிட உன் விமர்சனம் சூப்பர்\nஉங்க விமர்சனநடை புது ஸ்டைல்ல இருக்கு. சவுண்ட் ரெக்கார்டிங்கும், ஒலித்தொகுப்பும் பத்தி எழுதி இருந்தது வித்தியாசம். யாருமே அதையெல்லாம் கவனிச்சு எழுத மாட்டாங்க. இருந்தாலும் எஸ். ஜே. சூர்யா மேட்டரை விட்டுருக்கலாம்.\nஇதுவரை பெரிதாய் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இல்லை. ஆனால் பெரிதாய் சொல்லிக் கொள்ளும்படி வளர ஆசை. ***மணிகண்டவேல்*** manikandavel@gmail.com 9043194811\nகால் கிலோ \"காதல்\" என்ன விலை\nபசங்க - எவ்வளவு நாளாச்சு இப்படி ஒரு படம் பார்த்து...\nஇலங்கை - எம் தமிழர்களின் சபிக்கப்பட்ட பூமியா\nமலைப்பாம்பு கங்காருவை விழுங்கும் அபூர்வ புகைப்படங்...\nஉன் கோபங்களுக்கும் எனக்கும் திருமணம்.\nநீ ஒன்றும் பேரழகு இல்லை.. ஆனாலும் உன்னைவிட பேரழகு ஒன்றும் இல்லை இந்த உலகத்தில் எனக்கு... நீ ஒன்றும் பார்த்தவுடன் அள்ளி அணைக்க தூண்டும் அழக...\nஒரு பெண் காதல் வயப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது எப்படி\nஒரு பெண் காதல் வயப்பட்டிருக்கிறாள் என்பதை கண்டுபிடிக்க சில டிப்ஸ்... 1) TV'யில் சேனல் மாற்றும் போது, ஏதாவது ஒரு சேனலில் காதல் பாடல் ஓட...\nகாதலர் தின ஸ்பெஷல் கவிதைகள்\nவிழிகளில் பொய்யையும் விரல்களில் உண்மையையும் சுமந்து கொண்டு திண்டாடுகிறது உன் காதல்.. சரி.. சரி.. வெட்கப்படாமல் என்னை கட்டிக்கொள் கண்ணைகட்ட...\nஉன் அதிகப்படியான காதல்.... உன் பிரிவு\nஉங்களுக்கு இந்தக்கவிதைகள் பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்\nஎன் இதயத்தில் மலர்ந்த நட்\"பூக்கள்\"\nஎன் சகோதரன் என் சட்டையை பயன்படுத்தினால் கூட எனக்கு பிடிக்காது. ஆனால் நட்பிலோ எச்சில் செய்த உணவு கூட இனிக்கிறது. காதலியோடு பேசுகையில் கூட...\nகலா மாஸ்டரை கலாய்த்த விஜய் டீவி\nஒருநாள் விஜய் டீவியில் கிங்ஸ் ஆஃப் காமெடி நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் ரோபோ சங்கர் மற்றும் அவர் குழுவினர் மானாட மயிலாட நிகழ...\nசற்றே வியந்துதான் போகிறேன் உன் மனதின் நிறம் மாறும் குணத்தை எண்ணி.... அளவில்லா ப்ரியங்களுடன் அணுஅணுவாய் என்னை காதலிக்க முடிந்த உன்னால் எப்ப...\nஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள்\nஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆனா கேட்க முடியாம மனசுக்குள்ளேயே புதைச்சு வெச்சுக்குற சில கேள்விகளை, நாம இந்தப் பதிவுல பார்க்கலாம்.....\n1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்...\nடீவி ஷோவில் டென்ஷனான ரம்யா கிருஷ்ணன்\nசேனல்களில் ரியாலிட்டி ஷோக்கள் என்ற பெயரில் நடக்கும் சில விஷயங்கள் சர்ச்சைகளையும் சங்கடங்களையும் ஏற்படுத்திவிடும். அதை வைத்துக்கொண்டு...\nஅம்புலி 3D இயக்குனர் ஹரீஷ் நாரயண் திருமணம் (1)\nஆங்கிலம் சினிமா விமர்சனம் (4)\nஇந்தி சினிமா விமர்சனம் (5)\nஎன்னு நிண்டே மொய்தீன் (1)\nஒரு நாள் இரவில் (1)\nகாதல் தோல்வி கவிதைகள் (3)\nகுமாரி 21 F (1)\nசால்ட் அண்ட் பெப்பர் (1)\nதமிழ் சினிமா விமர்சனம் (18)\nதெலுங்கு சினிமா விமர்சனம் (4)\nபிரகாஷ் ராஜ். தமிழ் சினிமா விமர்சனம் (1)\nபுலி விமர்சனம் ஸ்ரீதேவி (1)\nமலையாள சினிமா விமர்சனம் (8)\nராகினி எம் எம் எஸ் (1)\nவழக்கு எண் 18/9 (1)\nஹிந்தி சினிமா விமர்சனம் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaikadhalan.blogspot.com/2015/08/loham-2015.html", "date_download": "2018-07-17T00:00:11Z", "digest": "sha1:V6XKPTVD2OALKNGJSDPPAKFV3VNTJFOH", "length": 23170, "nlines": 212, "source_domain": "kavithaikadhalan.blogspot.com", "title": "லோகம் 2015 மலையாளத் திரைப்படம் விமர்சனம் | கவிதை காதலன்", "raw_content": "\nலோகம் 2015 மலையாளத் திரைப்படம் விமர்சனம்\nகடந்த வெள்ளியன்று வெளியாகி பாஸிட்டிவ்வாகவும், நெகட்டிவ்வாகவும் பல கமெண்ட்ஸ்களிடையே ஓடிக்கொண்டிருக்கும் ’லோகம்’ திரைப்படத்தை நேற்றுதான் பி.வி.ஆரில் பார்க்க முடிந்தது. படம் பார்த்து முடிக்கும் போது ஏதோ ஒன்று நிறைவாக இல்லாததை உணர முடிந்தது.\nபேப்பரை திறந்தாலே ஏர்போர்ட்டில் 5 கிலோ தங்கம் பிடிபட்டது, 10 கிலோ தங்கம் பிடிபட்டது என்று தினம் ஒரு செய்தியையாவது நாம் கடந்து வந்திருப்போம். அப்படி யார்தான் தினம் தினம் இந்த தங்கக்கடத்தலை செய்வது அதன் பின்னணியில் யார்தான் இயங்கிக்கொண்டிருப்பது அதன் பின்னணியில் யார்தான் இயங்கிக்கொண்டிருப்பது எப்படி இந்த நெட்வொர்க் செயல்படுகிறது எப்படி இந்த நெட்வொர்க் செயல்படுகிறது என்று எழும் கேள்விகளுக்கு ஓரளவிற���கு விடை சொல்ல வந்திருக்கும் படம்தான், இந்த ’லோகம்’.. லோகம் என்றால் உலகத்தை குறிப்பது அல்ல, உலோகம் என்பதை குறிப்பது. தங்கம் என்ற உலோகம்தான் படத்தின் மையக்கரு\n100 கிலோ தங்கத்தை சில பெரும் புள்ளிகள் வெளிநாட்டில் இருந்து எப்படி சாதூர்யமாக கடத்திக்கொண்டு வந்து, இங்கு பெரும் லாபம் சம்பாதிக்கிறார்கள் என்பதைத்தான் இந்த லோகத்தின் மூலமாக சொல்ல முயன்றிருக்கிறார்கள். அப்படி கடத்திக்கொண்டு வரும் 100 கிலோ தங்கம் சொன்னபடி சரியான பார்ட்டிக்கு போய் சேராததால் என்ன நடக்கிறது என்பதை மீதிக்கதையாக சொல்லி இருக்கிறார்கள்.\nஇதில் மோகன்லால் என்னவாக வருகிறார் என்பதுதான் சஸ்பென்ஸ். அதுவும் கடைசிக்காட்சியில் ப்ளைட்டையே, தான் சொல்லும்படி ஓட்ட சொல்லி பைலட்டுக்கு கட்டளை இடுவதெல்லாம், மோகன்லால் செய்தால் மட்டும்தான் நம்பும்படி இருக்கும். அதற்கு ஒரு கவிதை சொல்லுவார் பாருங்கள். சூப்பர்ப் சாரே...\n”திருஷ்யம்” என்ற மாபெரும் வரலாறு காணாத வெற்றிக்கு பிறகு, மோகன்லாலில் கேரியரில் வெளிவந்த எந்தப்படமும் பெரிய வெற்றியை எட்டவில்லை. இந்தப்படமும் அப்படி ஒரு சராசரியான படம்தான். மோகன்லால் என்ற மனிதர்தான் படம் முழுதும் வியாபித்து இருக்கிறார். ஒற்றை மனிதனாக இந்த லோகத்தை தூக்கி சுமப்பதும் அவர்தான்.\nஒரு சாதரண டாக்சி டிரைவராக அறிமுகம் ஆகி, தோசை சுட்டு, சட்னி அரைத்து தருவது வரை வெகு யதார்த்தமான நபராக அறிமுகம் ஆகி, இடைவேளையின் போது விஸ்வரூபம் எடுக்கிறார். அதன் பின்னர்தான் அவரது ஜெட்வேக நடிப்பும், தேர்ந்த டயலாக் மாடுலேஷனும் உச்சம் தொடுகிறது. பொதுவாக மலையாளத்தில் சில வார்த்தைகளை படிக்கும் போதும், உச்சரிக்கும் போதும் ரொம்ப டிரமாட்டிக்கலாக இருக்கும். ’கபட நாடக வேஷதாரி’ ”இருளின் ஒளியில் வெளிச்சத்தின் பாதையில் நான் செல்கிறேன்”, ”குற்றத்தின் முதுகில் நேர்மையின் பிடி இறுகும்”, போன்ற டயலாக்குகளை கேட்கும் போதே, ’என்னடா இது பழங்காலத்து உரைநடை டைப் வசனங்களாக இருக்கிறதே’ என்று எண்ணத்தோன்றும். ஆனால் மோகன்லால் மாதிரி, ஒரு மாபெரும் நடிகர் இதை சொல்லும் போது, அப்படியான எண்ணம் தோன்றாமல், அது அவரது கேரக்டரை அப்படியே உள்வாங்கி வெளிப்படுத்துவதாகத்தான் இருக்கிறது. அந்த மேஜிக் மோகன்லாலுக்கு மட்டுமே சாத்தியம். திலீப், குஞ்சாகோப���பன், போன்றோர் இதை செய்தால் சிரித்துவிடத்தோன்றுகிறது.\nஆண்ட்ரியாவை ஒரு கும்பல் இழுத்துக்கொண்டு செல்ல, மெல்ல சிரித்தபடி, ஒரு பாடலை பாடியபடி, ஏதோ ஒரு தீர்க்கமான பார்வையுடன் மோகன்லால் நகரும் போது, ‘என்னதான்யா இந்த மனுஷன் செய்யப்போகிறான் ஒருவேளை இவனே வில்லனா என்று மனம் படபடவென்று அடித்துக்கொண்ட்து’. துப்பாக்கியை எடுத்து மனுஷன் பின்னும் போது, விசிலடிக்காத குறைதான். இண்டர்வெல் ப்ளாக் நச் போர்ஷன்.\nஅதன் பின்னர் வேகமெடுக்கும் திரைக்கதையில் ஆங்காங்கே ட்விஸ்ட் நிறைந்திருந்தாலும் இறுதிவரை ஏதோ ஒரு குறை இருந்துக்கொண்டே இருந்தது. ’\nஆண்ட்ரியா, கோ அஜ்மல் என நம்மூர் முகங்கள் இருந்தாலும் அவர்களுக்கான ஸ்கோப் குறைவுதான். ஆண்ட்ரியாவிற்காவது பரவாயில்லை. அஜ்மலுக்கு எல்லாம் சுத்தமாக ஒன்றுமே இல்லை. ஏதோ பயங்கரமாக செய்யப்போகிறார் என்று பார்த்தால் புஸ் என்று அவரது போர்ஷனை முடித்து விடுகிறார்கள், அவரும் ராகுல்காந்தி போல குர்தா போட்டுக்கொண்டு, இரண்டு தமிழ் டயலாக்குகளை பேசிவிட்டு போகிறார்.\n’நான் ஆட்டோக்காரன், ஆட்டோக்காரன்’ என்று மோகன்லால் பாடும் போது நம்மூர் தியேட்டரிலேயே செம விசில். அதே போல் மேம்பாலங்கள் என்றால், அது சென்னையில்தான் என்று அவர் சொல்லும் போதும், செம க்ளாப்ஸ்.\nஇத்தனை டென்ஷன்களுக்கு மத்தியிலும் மோகன்லால் ஒரு ராங் நம்பருக்கு தொடர்ந்து பதில் சொல்லிக்கொண்டே இருப்பதும், கடைசியில் அவனுக்கு ஒரு ட்ரீட்மெண்ட் கொடுப்பதும் ரிலாக்சேஷன் கார்னர்ஸ்.\nஇயக்குனர் ரஞ்ஜித் ஏற்கனவே மோகன்லாலை வைத்து படங்கள் இயக்கி இருக்கிறார். போன முறைக்கூட ’ஸ்ப்ரிட்’ என்ற ஒரு நல்ல கான்செப்டை இயக்கி இருந்தார். ஆனால் அதுவும் பெரிய அளவுக்கு சோபிக்கவில்லை. எனக்கு அவரின் இண்டியன் ருப்பி, பலேரி மாணிக்யம், கேரளா கஃபே போன்றவை பிடித்த படங்கள்.\nத்ருஷ்யத்தின் பாதிப்பு இன்னமும் இருக்கிறது என்பதற்கு இந்தப்படத்தின் ஓப்பனிங்கே சாட்சி. ஓப்பனிங் டே கலெக்‌ஷனில் மாபெரும் ரெக்கார்டை இந்தப்படம் தன்னகத்தே கொண்டுள்ளது. ஆனால் போகப்போக அப்படியே டிராப் அவுட்டாக ஆரம்பித்தது. இதேதான் ’பெருச்சாழி, மிஸ்டர் ஃப்ராடு’க்கும் நடந்த்து. மோகன்லால் ஜி.. உங்கள் மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருக்கிறது. அந்த ஹைப்புக்கு ஏற்ற மாதிரி, இன்னும் பெஸ்ட் கொடுத்தால் மட்டுமே இந்த கிங்க் ஆஃப் ஒப்பனிங்கை தக்க வைத்துக்கொள்ள முடியும். இல்லையென்றால் அல்போன்ஸ் புத்திரன்களும், அஞ்சலி மேனன்களும் அடித்து ஆடிவிடுவார்கள்..\nலோகம் – தங்கத்தில் செம்பு அளவுக்கு அதிகமாக கலந்துவிட்டது.\nLabels: மலையாள சினிமா விமர்சனம், லோகம்\nஇதுவரை பெரிதாய் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இல்லை. ஆனால் பெரிதாய் சொல்லிக் கொள்ளும்படி வளர ஆசை. ***மணிகண்டவேல்*** manikandavel@gmail.com 9043194811\nலோகம் 2015 மலையாளத் திரைப்படம் விமர்சனம்\nஉன் கோபங்களுக்கும் எனக்கும் திருமணம்.\nநீ ஒன்றும் பேரழகு இல்லை.. ஆனாலும் உன்னைவிட பேரழகு ஒன்றும் இல்லை இந்த உலகத்தில் எனக்கு... நீ ஒன்றும் பார்த்தவுடன் அள்ளி அணைக்க தூண்டும் அழக...\nஒரு பெண் காதல் வயப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது எப்படி\nஒரு பெண் காதல் வயப்பட்டிருக்கிறாள் என்பதை கண்டுபிடிக்க சில டிப்ஸ்... 1) TV'யில் சேனல் மாற்றும் போது, ஏதாவது ஒரு சேனலில் காதல் பாடல் ஓட...\nகாதலர் தின ஸ்பெஷல் கவிதைகள்\nவிழிகளில் பொய்யையும் விரல்களில் உண்மையையும் சுமந்து கொண்டு திண்டாடுகிறது உன் காதல்.. சரி.. சரி.. வெட்கப்படாமல் என்னை கட்டிக்கொள் கண்ணைகட்ட...\nஉன் அதிகப்படியான காதல்.... உன் பிரிவு\nஉங்களுக்கு இந்தக்கவிதைகள் பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்\nஎன் இதயத்தில் மலர்ந்த நட்\"பூக்கள்\"\nஎன் சகோதரன் என் சட்டையை பயன்படுத்தினால் கூட எனக்கு பிடிக்காது. ஆனால் நட்பிலோ எச்சில் செய்த உணவு கூட இனிக்கிறது. காதலியோடு பேசுகையில் கூட...\nகலா மாஸ்டரை கலாய்த்த விஜய் டீவி\nஒருநாள் விஜய் டீவியில் கிங்ஸ் ஆஃப் காமெடி நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் ரோபோ சங்கர் மற்றும் அவர் குழுவினர் மானாட மயிலாட நிகழ...\nசற்றே வியந்துதான் போகிறேன் உன் மனதின் நிறம் மாறும் குணத்தை எண்ணி.... அளவில்லா ப்ரியங்களுடன் அணுஅணுவாய் என்னை காதலிக்க முடிந்த உன்னால் எப்ப...\nஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள்\nஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆனா கேட்க முடியாம மனசுக்குள்ளேயே புதைச்சு வெச்சுக்குற சில கேள்விகளை, நாம இந்தப் பதிவுல பார்க்கலாம்.....\n1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்���ி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்...\nடீவி ஷோவில் டென்ஷனான ரம்யா கிருஷ்ணன்\nசேனல்களில் ரியாலிட்டி ஷோக்கள் என்ற பெயரில் நடக்கும் சில விஷயங்கள் சர்ச்சைகளையும் சங்கடங்களையும் ஏற்படுத்திவிடும். அதை வைத்துக்கொண்டு...\nஅம்புலி 3D இயக்குனர் ஹரீஷ் நாரயண் திருமணம் (1)\nஆங்கிலம் சினிமா விமர்சனம் (4)\nஇந்தி சினிமா விமர்சனம் (5)\nஎன்னு நிண்டே மொய்தீன் (1)\nஒரு நாள் இரவில் (1)\nகாதல் தோல்வி கவிதைகள் (3)\nகுமாரி 21 F (1)\nசால்ட் அண்ட் பெப்பர் (1)\nதமிழ் சினிமா விமர்சனம் (18)\nதெலுங்கு சினிமா விமர்சனம் (4)\nபிரகாஷ் ராஜ். தமிழ் சினிமா விமர்சனம் (1)\nபுலி விமர்சனம் ஸ்ரீதேவி (1)\nமலையாள சினிமா விமர்சனம் (8)\nராகினி எம் எம் எஸ் (1)\nவழக்கு எண் 18/9 (1)\nஹிந்தி சினிமா விமர்சனம் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/canada/03/175932?ref=category-feed", "date_download": "2018-07-16T23:53:19Z", "digest": "sha1:FYKI5WGPYBCULCIDNCOSMVNSB23PXTVR", "length": 6802, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "டொரண்டோவில் இளைஞர் சுட்டுக்கொலை: நடந்தது என்ன? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடொரண்டோவில் இளைஞர் சுட்டுக்கொலை: நடந்தது என்ன\nகனடாவின் டொரண்டோவில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nவெள்ளிக்கிழமை மாலை இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் சுடப்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.\nஅங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.\nஇந்நிலையில் உயிரிழந்த இளைஞர் குறித்த தகவலை பொலிசார் டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.\nஅதில், துப்பாக்கி சூட்டில் இறந்தவரின் பெயர் ப்ரெயின் தாமஸ் (32) என கூறப்பட்டுள்ளது.\nஇதில் தொடர்புடையவர்கள் வெள்ளை நிற வாகனத்தில் தப்பிச்சென்றதாகவும், இதுகுறித்து தகவல் தெரிந்தால் தங்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடொரண்டோவின் கொலை குற்றப்பிரிவு பொலிசார் இவ்வழக்கை விசாரிக்கவுள்ளனர்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்��ாசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padamkadal.blogspot.com/2007/01/blog-post_116965785422225792.html", "date_download": "2018-07-17T00:09:25Z", "digest": "sha1:QB5772CC7SJHKT5S3QGA3Y2VG5ZHBTWG", "length": 36347, "nlines": 327, "source_domain": "padamkadal.blogspot.com", "title": "ப‌ட‌ங்காட்டுத‌ல் அல்ல‌து ப‌ய‌முறுத்துத‌ல்: சேலை பார்க்கும் படலம்", "raw_content": "\nதமிழனாய் பிறந்து தமிழனாய் வாழ்ந்து தமிழனாய் சாகவும் விரும்புகின்றேன்.\nஎனக்கு தமிழ்க்கலாசாரமான சேலை கட்டிய பெண்ணை மட்டுந்தான் பிடிக்கும்.\nபஞ்சாபி அணிந்த பெண்கள் என்றால் அவர்கள் பஞ்சாபிகளாய்த்தான் இருக்கவேண்டும். எனவே எனக்கு அவர்களைப் பிடிக்காது. அவர்கள் தமிழில் பேசினாலும், பஞ்சாபியோ, சல்வார் கமிஸோ, சுடிதாரோ (எல்லாம் ஒன்றா) அணிந்தால் அவர்களை 'தமிழ்ப்பெண்' என்று ஏற்றுக்கொள்ளமாட்டேன். ஆனால் நன்கு sight அடிப்பேன்.\nபெண்களுக்கு: நீங்கள் அனுப்பும் படத்தில் சேலையைத்தவிர வேறு எதுவும் அணிந்திருப்பீர்கள் என்றால் 'எங்கள் தமிழ் கலாசாரத்தை கெடுக்கவந்த மூதேவியே' என்றொரு வசையுடன் சேலை ஒன்று இலவசமாய் வைத்து உங்களுக்கு திருப்பி அனுப்பப்படும் (எதற்கு என்கிறீர்களா இனியாவது சேலையை அணிந்து ஒரு தமிழ்ப்பெண்ணாய் திருந்தி வாழ்த்தான் ).\nபெண் பார்க்கும்போது 'தமிழ்கலாசாரத்தில்' பெண்களைப் பாடச்சொல்வார்களாம். ஆகவே mp3 formattல் 'செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே சேலை கட்டத் தயங்குகிறியே' என்ற பாடலையோ அல்லது 'சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு' என்ற பாடலையோ அல்லது 'சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு' என்ற பாடலையோ உருக்கமாய் பாடி அனுப்பிவிடவும்.\nகனடாவில் வசிக்கும் ஆருரனின் பதிவில் விதண்டாவாதம் செய்யக்கூடாது என்று எச்சரிக்கை தந்திருப்பதால் - நான் இங்கே எழுதியது விதண்டா(வா)வதம் இல்லையென்றாலும்- அவருக்கு ஆதரவு கூறி இதைப்பதிவு செய்துகொள்கின்றேன்.\nஇப்படி இன்னும் பல சங்கிலிப்பதிவுகளைப் போட்டு நமது தமிழ்க்கலாசாரத்தை காப்பாற்றும்படி நண்பர்களைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.\nநாளை நீங்கள் சேலை கட்டாமல் causual ஆடையில் வந்து 'நீயில்லாமல் என்னால் உயிர் வாழமுடியாது' என்று அழுது அடம்பிடித்தாலும் என்னால் உங்களை எந���தப்பொழுதிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று 'தமிழ்க்கலாசார சேலை அணிவோரை ஆதரிப்போர் சங்கத்தினூடாக சபதம் எடுத்துக்கொள்கின்றேன்.\nதொடர்பதிவாய் தமிழ்கலாச்சாரத்தின் முக்கிய கூறுகளான (திணிக்கப்பட்டு பொதுப்புத்தியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட) சீதனம், தாலி கட்டுதல், சாதி பார்த்தல் என்பவை பற்றியும் சேலை கட்டிய தமிழ்ப்பெண்களுக்கு பாடங்கள் எடுக்கப்படும்.\nபெண்களே எமது கண்கள்; தமிழ்க்கலாசாரமே எங்களின் உயிர்மூச்சு\nடோட்டியைப் பற்றிப் பேஸாமல் தமிழ் சாரத்தைப் பற்றிப் பேஸும் உங்களை மென்மையாகக் கண்டுக்கிறேன் ;-)\nமாதுளன் மற்றும் மாதிலன் said...\nபெடியன் பெட்டையளின்ரை இடுப்பைக் காண முடியாமல் அவதிப் படுறான். உதெல்லாம் வயசுக் கோளாறு. அவங்கடை உணர்வுகளைப் புரிஞ்சு கொள்ளுங்கோ..\nஇதையெல்லம் சீரியாசா எடுத்து அதுக்கொரு பதிவு தேவையா கொச்சம் சீரியசா தமிழர் எண்டா யார், அவர்களுக்கு எண்டு தனியா ஒரு கலாச்சாரம் தேவையா , அல்லது அப்படி ஒண்டு இருக்கா எண்டு எழுதலாமே கொச்சம் சீரியசா தமிழர் எண்டா யார், அவர்களுக்கு எண்டு தனியா ஒரு கலாச்சாரம் தேவையா , அல்லது அப்படி ஒண்டு இருக்கா எண்டு எழுதலாமேதமிழ் பேசுபவர்கள் தமிழரா தமிழ் பெற்றோருக்குப் பிறந்தவர்கள் தமிழரா உமது மூதாதையர் ஏன் சிங்களவரா இருந்திருக்க ஏலாது உமது மூதாதையர் ஏன் சிங்களவரா இருந்திருக்க ஏலாது தமிழ் நாட்டில இருக்கிற தமிழரிண்ட மூதாதையர் ஏன் தெலுங்கரா, கன்னடரா இருந்திருக்க ஏலாது\nதமிழர் என்றால் யார் அவர்கள்\nதமிழ்கலாச்சாரத்தை தளைத்தோங்க வைக்க இப்பதிவை எழுதியதால் bloggerரும் என்னோடு மல்லுக்கட்டுகின்றது. (நாசமாய்ப்போவாங்கள்,அவங்களுக்கு எங்கை எங்கடை கலாசாரத்தின் அருமை விளங்கப்போகுது...). இதற்கெல்லாம் சோர்ந்துபோகாமல் காலையிலிருந்து முயற்சித்து ஒருமாதிரி பதிவு செய்துவிட்டேன். இதற்கிடையில் நண்பர் சோமி சேலை பற்றிய பதிவொன்றை எழுதியிருப்பதை இப்போதுதான் வாசித்தேன் (http://somee.blogspot.com/2007/01/blog-post_24.html).\nசோமி இந்தப்பதிவை வாசித்தாவது இனி திருந்துவாரென நினைக்கின்றேன். இல்லையெனில் திருத்தியெடுக்கப்படுவார் :-).\nஉணர்வுகள் தமிழ்ப் பெண்களான எங்களின் நன்மைக்காகத் தானே சொல்லியிருக்கிறார். நாங்கள் ஒழுங்கா அடக்க ஒடுக்க அம்சங்களோடை அச்சம் மடம் நாணம் பசிர்ப்பு கொண்ட தமிழ்ப��� பெண்களா வாழ வேண்டும் எண்ட ஒரு நல்ல நோக்கத்துக்காகத்தானே அவர் எழுதியிருக்கிறார். இதில ஏன் பிழை பிடிக்கிறியள்.\nநல்ல பதிவு. தமிழ்க்கலாச்சார காவலர்கள் என்று பிதற்றித் திரியும் அறிவிலிகளுக்கு நல்ல பதில். இதுகளைப் பார்க்கும் போது பாரதியின் பாடல் தான் நினைவுக்கு வருகிறது.\nபழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப்\nஇப்பிடி கலாச்சாரம் அது இதெல்லாம் பெண்களுக்கு மட்டும்தான் என்று நினைக்கிற மனநோயாளிகளைப் பார்த்து பரிதாபப்படுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்\nமாதர் தம்மை இழிவு செய்யும்\nபோர்த்துகேசர் வந்த மூட்டம் பெண்டுகள் ஒருதரம் அரைக்கு மேலை ஒண்டு போட்டிருக்கில்லே என்று சொல்லியிருக்கான். உந்த கலாச்சார செக்சியான சீலை 500வருசத்துக்குள்ளை வந்திருக்கோணும்.\nஎங்கையோ இணையத்திலை அந்த ஓவியம் பார்த்தனனான் கிடைச்சால் போடுறன்..\nஆரூரானை எல்லாரும் எதிர்க்கிறாங்கள் எண்டு பார்த்தா (மிதுலனாகவும் மிதுளனாகவும் திவ்யாவாகவும் அவ்வப்போது வந்து (உளறிச்)செல்பவரைத் தவிர) நீர் ஆதரவு குடுத்திருக்கிறீர்.\nநானும் ஏதாவது குடுக்க வேணும்.\n'வேட்டி கட்டாத பெடியங்களை எச்சரித்து' ஒருத்தி பதிவு போடுவதும் அவசியம்.\nகொழுவியின்ர மோள் கோமதி செய்யலாம்.\n//கொழுவியின்ர மோள் கோமதி செய்யலாம்//\nஅது கோமதியா கோமளாவா எண்டு சரியாத் தெரியேல. செல்லியின்ர பதிவிலதான் பாத்தன்.\nசேலையை மட்டும் இலவசமாய் தந்தால் போதுமா அதை எப்படி அணிந்துகொள்வது என்றும் படிமுறை விளக்கம்(step by step) தரும்படி பலர் கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்காய் சில வாரங்களுக்கு முன் ஒரு நடிகையை உரித்தகோழியாக்கி சேலை கட்டுவது எப்படியென்ற தமிழ்கலாசாரத்தை 'ஆழமும் விரிவுமாய்' சொல்லித்தந்த குமுதத்தை (or குங்குமத்தை) வாங்கிப் படித்து பயன்பெறுமாறு வேண்டப்படுகின்றீர்.\nசங்கத்தில் முதல் உறுப்பினராய்ச் சேர்ந்த வசந்தனுக்கு இன்றிரவு நண்டுக்கறி வழங்கப்படும் :-).\nஇப்ப புதுசா ஈழத்தமிழ் நண்டுகளின் கதை வந்திருக்கு.\nசேலையுடுத்து ஈழத்தமிழ்ச்சமுதாயம் முன்னேற (கூடையிலிருந்து தப்ப என்றும் வாசிக்கலாம்) முயலும்வேளையில் கீழிருந்து காலையிழுத்து விழுத்தும் துரோகி நண்டுகளை என்ன செய்யலாம்\n(சீலையுடுத்தா ஏறுறது கஸ்டம், அதாலதான் நண்டுகள் தடுக்கி விழுகின்றன எண்டு ஆ��ங்க குசுகுசுக்கிறது\nநண்டுக்கதை வேறேதேன் பதிவின் தாக்கமா என்று தெரியவில்லை.\nஅவரின் பதிவில நானெழுதின பின்னூட்டங்கள் இன்னும் வெளியாகவில்லை.\nநான் ஏற்கனவே என் பதிவில் சொல்லியிருக்கிறேன் என்ரை அப்பப்பாவின்ரை அப்பா கோவணம் மட்டும்தான் கட்டியிருந்தவர் அதுதான் தமிழ்க்கலாச்சார ஆண் உடை அதை அணிந்து முதலில் தமிழ்க்கலாச்சாரத்திற்கு மாறுமாறு டி.சேயையும் வசந்தனையும் வேண்டிக்கொள்கிறேன்.\nதமிழ் நண்டிலை எப்படி குழம்பு வைக்கிறது எண்டு சமையற் குறிப்பு ஆருக்காவது தெரியுமே.\nமுன்பு தோள்சீலை போராட்டம் என்று ஒன்று நடந்ததாக அறிந்திருக்கிறேன். கீழ்ச்சாதிப் பெண்கள்(கீழ்ச்சாதி மேல்சாதி பெண்சாதி எல்லாம் அவர்கள் அருளியதுதான்)மார்பை மறைத்து துணி போடக்கூடாது, மேல்சாதியார் ரசிப்பதற்கென (பயாஸ்கோப்)அப்படியே விட்டுவிடவேண்டும் என்று இருந்ததாம். பிறகு ஒழுங்காக சேலை கட்டிய தமிழ் மாதராக்கி எங்களை மேன்மைப்படுத்தினார்கள். இப்போது நீ இது போடு அது போடு என்று உடுப்பு விஷயத்திலும் மூக்கை நுழைக்கிறார்கள். நான் கற்பனை செய்து பார்த்தேன். அந்தக் குளிருக்குள் சேலை கட்டி இழுத்துப் போர்த்தி 'பவ்யமாக' நடந்து போவதை. காலக்கொடுமையடா சாமி என்று பெருமூச்சு விடுவதைத்தவிர பாவம்(கவனிக்கவும்)பெண்களாகிய நாம் வேறென்னதான் செய்ய முடியும். 'நச்'சென்றிருக்கிறது பதிவு. நீங்கள் நல்ல பிள்ளையாக ஆகிக்கொண்டு வருகிறீர்கள்.\nபெயரிலி, வசந்தன் டோட்டியைப் பற்றிப் பேஸுவார். நான் பிறகு கோட்டியைப் பற்றி விளக்கிறன்.\nகலாசாரம் சீரழிந்துபோகின்றதே என்று நாமெல்லோரும் கவலைப்படுகையில் என்ன ஆச்சு என்று எதுவும் தெரியாமல் அப்பாவியாய் கேட்கும் சிநேகிதியை நாங்கள் கடுமையாக கண்டிக்கின்றோம்.\nமாதுளன் மற்றும் மாதிலன்: இடுப்பென்றால், சும்மா தும்பி பறக்கும்போதே ஒடிந்துவிடக்கூடியதாக இருக்கவேண்டும் என்ற நளவெண்பாப்பாடலில் தமயந்தியை வர்ணித்ததைப் படித்தது நினைவு. தமிழ் இடுப்பு அப்படித்தானே இருக்கவேண்டும் :-)\nஅற்புதன்: தமிழன் யார் என்று ஆதியில் போய் மரபணுக்கள் எல்லாந்தேடும் எண்ணம் எனக்கிப்போதில்லை. எவராயிருந்தால் எவருக்கென்ன கொஞ்சம் சீரியஸாய் பேசுகின்றதென்றால் பெரியார் கூறியவற்றை முன்வைத்துத்தான் பேசவேண்டியிருக்கும். பிற���ொருமுறை பெரியாரை எழுதும் சந்தர்ப்பம் வாய்த்தால் விரிவாக எழுத முயற்சிக்கின்றேன்.\nதிவ்யாவின்ர தங்கச்சி: நீங்கள் அக்காவிற்கு எதிர்மாறாய் இருக்கிறியள் :-).\n/எங்கையோ இணையத்திலை அந்த ஓவியம் பார்த்தனனான் கிடைச்சால் போடுறன்.. /\nசின்னக்குட்டி, எடுத்துப்போடுங்கோ...இப்படியாவது நாங்களும் எங்கள் கலாசாரத்தை அறிந்துகொள்ளுவோம்...ஆனால் பாருங்கோ...சேலை கட்டவேணும் என்று சொன்னதிற்கே அஸின் செருப்பைக் காட்டுகிறா....(சும்மா செருப்புமில்லை; ஹை ஹீல்ஸ்). எனவே இந்தப்படத்தைப் போட்டு உங்களுக்கு வரும் பின்விளைவுகளுக்கு எங்கள் சங்கம் பொறுப்பேற்கமாட்டாது :-).\nவசந்தன் & ஈழநாதன்: சங்கத்தில் சங்கமித்தமைக்கு நன்றி.\nஅட பாவிகளா .... வெளிநாட்டிலா புங்குடுதீவு தொடங்கி கொட்டாடி பிள்ளையார் கொவில் வரைக்கும் சங்கம் வச்சிருகிறது காணாதெண்டு நீங்களுமா\nம்....சங்கம் வச்சு தமிழ் வளர்த்த தமிழரெண்டதால கலாச்சாரக்கவலர் சங்கம் எண்டுகூட ஒண்டு வைக்கலாம்.\nடி.சே. மடிசார் கட்டின அசின் எத்தனை அழகு.சிவகாசியில விஜய் அசினுக்கு சேலை கட்ட சொல்லி குடுத்த அட்வைஸ் மறந்திடீங்களோ\n//சங்கத்தில் முதல் உறுப்பினராய்ச் சேர்ந்த வசந்தனுக்கு இன்றிரவு நண்டுக்கறி வழங்கப்படும் :-).\nஎன்னையும் சங்கத்தில் சேர்த்துக்கோங்கோ... எனக்கும் நண்டுக்கறி பிடிக்கும்\nதலைப்பைப் பார்த்து, அதிசயமா உங்களுக்கு அசினின் சேலை கட்டிய படம் ஏதாச்சும் அகப்பட்டுடுச்சாக்கும்னு பார்க்க வந்தேன்.. இப்படி பயமுறுத்திட்டீங்களே\n\\\\கொட்டாடி பிள்ளையார் கொவில் வரைக்கும் சங்கம் வச்சிருகிறது காணாதெண்டு நீங்களுமா\nகொட்டடிப்பிள்ளையார் கேள்விப்பட்டது மாதிரியிருக்கே...எங்க இருக்கு அது\n\\\\கலாசாரம் சீரழிந்துபோகின்றதே என்று நாமெல்லோரும் கவலைப்படுகையில் என்ன ஆச்சு என்று எதுவும் தெரியாமல் அப்பாவியாய் கேட்கும் சிநேகிதியை நாங்கள் கடுமையாக கண்டிக்கின்றோம்.\nஉம்மட வலைப்பதவில சேலை பார்க்கும் படலம் என்று இருந்த உடனே நான் டிசே பொண்ணு பார்க்கப் போனதைப் பற்றி ஏதோ எழுதியிருக்கிறாராக்கும் என்று வந்து பார்த்தன் இரண்டு தரம் வாசிச்சுப் பார்த்தன் விளங்கினமாதிரியும் விளங்காத மாதிரியும் இருந்திச்சு அதான் என்ன ஆச்சு என்று கேட்டன்.ஆனால் இப்ப மூன்று சேலைப்பதிவு வாசிச்ச பிறகு உங்கள் எல்லாருக்கு���் எங்களில எவ்வளவு அக்கறை என்று விளங்கிட்டுது.\nவேணாம் ... வலிக்குது.. அழுதிடுவன்..\nயாரங்கே செருப்பு துடைப்பத்தோடு தமிழ்க்கலாச்சாரப் படை தயாராகட்டும் புறப்படுங்கள் டிசேதமிழன் இடம் நோக்கி, தாரைதப்பட்டைகள் கிழிந்து தொங்கவேண்டாமா\n//அற்புதன்: தமிழன் யார் என்று ஆதியில் போய் மரபணுக்கள் எல்லாந்தேடும் எண்ணம் எனக்கிப்போதில்லை. எவராயிருந்தால் எவருக்கென்ன கொஞ்சம் சீரியஸாய் பேசுகின்றதென்றால் பெரியார் கூறியவற்றை முன்வைத்துத்தான் பேசவேண்டியிருக்கும். பிறகொருமுறை பெரியாரை எழுதும் சந்தர்ப்பம் வாய்த்தால் விரிவாக எழுத முயற்சிக்கின்றேன்.//\nஉமக்கும் இந்தப் பின்னூட்டத் தொற்று நோய் வந்திட்டுப் போல.உமது நேரத்தை இவ்வாறான சின்னப்புள்ளத்தனமான விடயங்களில செலவழிப்பதை விட, பெரியார் பற்றிய சீரியசான விடயங்களில் செலவழிப்பது உமக்கும், எனக்கும் ,தமிழ் கூறும் நல்லுலகிற்கும் பயன் உடையதாக இருக்கும் என்பதே எனது தாழ்மையான கருத்து.அசின்,பெண்களின் உடை,இடுப்பு என்று நீரும் இன்னும் பதினம வயசுக் கோளாறுகளோட தான் இருக்கிறீர் எண்டு சொல்லாதையும்.\nநதி: பெருமூச்சு எல்லாம் எதற்கு நேற்றிரவு பெரியாரைப் பற்றிய புத்தகமொன்றை வாசித்துக்கொண்டிருந்தபோது பெரியார் எவ்வளவு தீர்க்கதரிசனமாய்( நேற்றிரவு பெரியாரைப் பற்றிய புத்தகமொன்றை வாசித்துக்கொண்டிருந்தபோது பெரியார் எவ்வளவு தீர்க்கதரிசனமாய்() சிலவிடயங்களைக் கூறியிருக்கின்றார் என்ற வியப்புத்தான் வந்தது...அதில் ஒன்று...பெண் விடுதலை என்றைக்கும் எந்த ஆணாலும் முன்னெடுக்கப்படமுடியாது ....என்பது.\nபாலபாரதி: சங்கத்தில் சேர்ந்து நண்டுக்கறியை மட்டும் சுவைக்காமல்,கலாசாரம் பற்றியும் காரசாரமாய் அலசவும் :-).\nபொன்ஸ், சினேகிதி, லட்சுமி, யாதும் ஊரன்: வருகைக்கு நன்றி :-)\nசுகுணா திவாகர்: வருகின்ற கலாசாரப்படை எங்களை வாழ்ததத்தானே வருகின்றார்கள்....அப்படியென்றால் வரட்டும்.....வரட்டும்.\nசிம்ரன்: நல்ல பாடல் :-). ஆகவே நீங்களும் சங்கத்தில் இணைக்கப்படுகின்றீர்கள்.\nஅற்புதன்: உங்கள் அபிப்பிராயத்தை கவனமாய் கேட்டுக்கொள்கின்றேன். என்ன செய்ய, பானையில் இருப்பதுதான் அகப்பையில் வரும் என்பதுபோல, இயல்பில் எப்படியிருக்கின்றேனோ அப்படித்தானே வலைப்பதிவிலும் இருக்க முடிகின்றது :-(\nபழைய படம் காட்டு���் வார்ப்புரு ரொம்ப நல்லா இருந்ததே டிசே :((\nநான் என்ரை ஆளை வேட்டி கட்டித்தான் ( விசேடங்கள் கோவில்கள்.) எங்கையும் அழைத்துச்செல்வேன். அப்படி போகிறபோது எவ்வளவு அழகாக இரக்கும். ஒரு தனிமதிப்பே வந்திடும். இதெல்லாம் மற்ற ஆண்களுக்கு எங்கை தெரியப்போகுது. ஆஆஆ.\nபேராசிரியர் மெளன குருவின் பாரதிதாசன் ஆய்வு\n*சங்க இலக்கிய உரைகளும் கறைகளும்\nஏலாதி இல‌க்கிய‌ விருது (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 02 (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 03 (1)\nபெயல் மணக்கும் பொழுதும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=25990", "date_download": "2018-07-17T00:06:43Z", "digest": "sha1:FTJGR2QKLROAPGSAICUJEWTGRR6SAD6P", "length": 7484, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "ஐ.தே.க.யில் உரிய மாற்றம் �", "raw_content": "\nஐ.தே.க.யில் உரிய மாற்றம் இன்றேல் மீண்டும் போராட்டம்- ரங்கே பண்டார\nஐ. தே. கட்சிக்குள் உரியவாறான மறுசீரமைப்பு இடம்பெற வேண்டும் எனவும் அவ்வாறு இடம்பெறாவிட்டால் எந்த சந்தர்ப்பத்திலும் தீர்மானம் எடுக்கப் பின்நிற்கப் போவதில்லையெனவும் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கேபண்டார தெரிவித்துள்ளார்.\nகட்சிக்குள் நிலவும் பிரச்சினைகள் மற்றும் நெருக்கடி நிலைமைகளைத் தீர்ப்பதற்கு தாமும் தமது குழுவினரும் தேவையான ஆலோசனைகளை முன்வைத்துள்ளதாகவும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு இதுவே உகந்த தருணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎவ்வாறெனினும் இம்முறை ஐ. தே. கட்சிக்குள் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஸ்திரமானதாக அமைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் எந்தவித மாற்றமும் நிகழ மாட்டாது என கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் நேற்று அறிவித்திருந்தார்.\nஐ.தே.க.யின் தலைமையில் மாற்றம் வேண்டும் என்பதே இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கேபண்டாரவின் கோரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிமுக ரஜினியுடன் நெருக்கமாக இல்லை;ஜெயக்குமார் ...\nகுடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு...\nகூட்டு எதிரணி மீது சுமந்திரன் பாய்ச்சல்...\nமாணவர்களின் கல்விச் சுற்றுலா ...\nதமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறப்பு...\nகுணசீலனுக்கு லண்டனில் நல்லாசிரியர் விருது ...\nஎடித்தாரா கட்டளைக் கப்பல் தாக்குதலில் வீரகாவியமான மாவீரர்கள்...\nதமிழர்களின் வரலா��்றில் மறக்கமுடியாத மாதம்\nபிரபாகரன் என்னும் பெயருக்கு “அழிவில்லாதவன்” என்று பொருள்\nஒருபோராளியின் குருதிச்சுடுகள்… “”தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த......\nகாந்தரூபன் அறிவுச்சோலைக்கு வித்திட்ட கரும்புலி மேஜர் காந்தரூபன்...\nநவாலி தேவாலயப் படுகொலைகளின் 23வது ஆண்டு நினைவு நாள் இன்று\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nஇறப்பு : 13 யூலை 2018\nதிரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)\nதிரு ஜனகன் ஜெரிமையா(இளைப்பாறிய உற்பத்தி நிர்வாகி- Ceylon Galvanising Industries- CGI)\nதிருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruarutpa.org/thirumurai/v/T244/tm/avaa_aruththal", "date_download": "2018-07-17T00:17:46Z", "digest": "sha1:7GQMEJYSWGL3F7L2CHDNSUEKMWL5M3HL", "length": 10368, "nlines": 75, "source_domain": "thiruarutpa.org", "title": "அவா அறுத்தல் / avā aṟuttal - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\nāṉma visārat taḻuṅkal திருவருள் விழைதல்\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1. தாலவாழ்க் கையிலே சார்ந்தவர் எல்லாம் தக்கமுப் போதினும் தனித்தே\nசீலமார் பூசைக் கடன்முடிக் கின்றார் சிறியனேன் தவஞ்செய்வான் போலே\nஞாலமே லவர்க்குக் காட்டிநான் தனித்தே நவிலும்இந் நாய்வயிற் றினுக்கே\nகாலையா தியமுப் போதினும் சோற்றுக் கடன்முடித் திருந்தனன் எந்தாய்.\n2. சோற்றிலே விருப்பஞ் சூழ்ந்திடில் ஒருவன் துன்னுநல் தவம்எலாஞ் சுருங்கி\nஆற்றிலே கரைத்த புளிஎனப் போம்என் றறிஞர்கள் உரைத்திடல் சிறிதும்\nபோற்றிலேன் உன்னைப் போற்றிலேன் சுவையில் பொருந்திய காரசா ரஞ்சேர்\nசாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை தங்கினேன் என்செய்வேன் எந்தாய்.\n3. விருப்பிலேன் போலக் காட்டினேன் அன்றி விளைவிலா தூண்எலாம் மறுத்த\nகருப்பிலே எனினும் கஞ்சியா திகளைக் கருத்துவந் துண��ணுதற் கமையேன்\nநெருப்பிலே உருக்கு நெய்யிலே சிறிதும் நீரிடாத் தயிரிலே நெகிழ்ந்த\nபருப்பிலே சோற்றுப் பொருப்பிலே ஆசை பற்றினேன் என்செய்வேன் எந்தாய்.\n4. உறியிலே தயிரைத் திருடிஉண் டனன்என் றொருவனை உரைப்பதோர் வியப்போ\nகுறியிலே அமைத்த உணவெலாம் திருடிக் கொண்டுபோய் உண்டனன் பருப்புக்\nகறியிலே பொரித்த கறியிலே கூட்டுக் கறியிலே கலந்தபே ராசை\nவெறியிலே உனையும் மறந்தனன் வயிறு வீங்கிட உண்டனன் எந்தாய்.\n5. கீரையே விரும்பேன் பருப்பொடு கலந்த கீரையே விரும்பினேன் வெறுந்தண்\nநீரையே விரும்பேன் தெங்கிளங் காயின் நீரையே விரும்பினேன் உணவில்\nஆரையே எனக்கு நிகர்எனப் புகல்வேன் அய்யகோ அடிச்சிறு நாயேன்\nபேரையே உரைக்கில் தவம்எலாம் ஓட்டம் பிடிக்குமே என்செய்வேன் எந்தாய்.\n6. பாலிலே கலந்த சோறெனில் விரைந்தே பத்தியால் ஒருபெரு வயிற்றுச்\nசாலிலே அடைக்கத் தடைபடேன் வாழை தகுபலா மாமுதற் பழத்தின்\nதோலிலே எனினும் கிள்ளிஓர் சிறிதும் சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன்\nவாலிலேன் இருக்கில் வனத்திலே இருக்க வாய்ப்புளேன் என்செய்வேன் எந்தாய்.\n7. உடம்பொரு வயிறாய்ச் சருக்கரை கலந்த உண்டியே உண்டனன் பலகால்\nகடம்பெறு புளிச்சோ றுண்டுளே களித்தேன் கட்டிநல் தயிரிலே கலந்த\nதடம்பெறு சோற்றில் தருக்கினேன் எலுமிச் சம்பழச் சோற்றிலே தடித்தேன்\nதிடம்பெறும் மற்றைச் சித்திரச் சோற்றில் செருக்கினேன் என்செய்வேன் எந்தாய்.\n8. மிளகுமேன் மேலும் சேர்த்தபல் உணவில் விருப்பெலாம் வைத்தனன்உதவாச்\nசுளகினும் கடையேன் பருப்பிலே அமைத்த துவையலே சுவர்க்கம்என் றுண்டேன்\nஇளகிலா மனத்தேன் இனியபச் சடிசில் எவற்றிலும் இச்சைவைத் திசைத்தேன்\nகுளகுணும் விலங்கின் இலைக்கறிக் காசை கொண்டனன் என்செய்வேன்எந்தாய்.\n9. தண்டுகாய் கிழங்கு பூமுதல் ஒன்றும் தவறவிட் டிடுவதற் கமையேன்\nகொண்டுபோய் வயிற்றுக் குழிஎலாம் நிரம்பக் கொட்டினேன் குணமிலாக் கொடியேன்\nவண்டுபோல் விரைந்து வயல்எலாம் நிரம்ப மலங்கொட்டஓடிய புலையேன்\nபண்டுபோல் பசித்தூண் வருவழி பார்த்த பாவியேன் என்செய்வேன் எந்தாய்.\n10. வறுத்தலே பொடித்து மலர்த்தலே புரட்டிவைத்தலே துவட்டலில்சுவைகள்\nஉறுத்தலே முதலா உற்றபல் உணவை ஒருமல வயிற்றுப்பை உள்ளே\nதுறுத்தலே எனக்குத் தொழில்எனத் துணிந்தேன் துணிந்தரைக்கணத்தும்வன் பசியைப்\n11. பருப்பிடி யரிவா லிடிகளா திகளால் பண்ணிய பண்ணிகா ரங்கள்\nஉருப்பிடி நிரம்ப வரவர எல்லாம் ஒருபெரு வயிற்றிலே அடைத்தேன்\nகருப்பிடி உலகின் எருப்பிடி அனைய கடையரில் கடையனேன் உதவாத்\nதுருப்பிடி இருப்புத் துண்டுபோல் கிடந்து தூங்கினேன் என்செய்வேன் எந்தாய்.\n12. அடிக்கடி நுண்மை விழைந்துபோய் அவைகள் அடுக்கிய இடந்தொறும் அலைந்தே\nதடிக்கடி நாய்போல் நுகர்ந்துவாய் சுவைத்துத் தவம்புரிந் தான்என நடித்தேன்\nபொடிக்கடி நாசித் துளையிலே புகுத்திப் பொங்கினேன் அய்யகோ எனது\n13. உண்டியே விழைந்தேன் எனினும்என் தன்னை உடையவா அடியனேன் உனையே\nஅண்டியே இருந்தேன் இருக்கின்றேன் இருப்பேன் அப்பநின் ஆணைநின் தனக்கே\nதொண்டுறா தவர்கைச் சோற்றினை விரும்பேன் தூயனே துணைநினை அல்லால்\nகண்டிலேன் என்னைக் காப்பதுன் கடன்காண் கைவிடேல் கைவிடேல் எந்தாய்.\nஅவா அறுத்தல் // அவா அறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/blog-post_428.html", "date_download": "2018-07-17T00:21:56Z", "digest": "sha1:3JXDNBCV5XTM7PGHDZCP5VBNV3O7YGMY", "length": 7006, "nlines": 54, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "வன்புணர்வு செய்து ஆஷிஃபாவைக் கொன்றவர்களை விடுதலை செய்!", "raw_content": "\nவன்புணர்வு செய்து ஆஷிஃபாவைக் கொன்றவர்களை விடுதலை செய்\n-தேசியக் கொடியேந்தி வெட்கமற்ற இந்து வெறியர்கள் ஊர்வலம்\nஅவர்கள் காஷ்மீரத்து முஸ்லிம்கள். பகர்வால் சமூகம் என்றும் அவர்களுக்குப் பெயர் உண்டு.\nநிரந்தரமாய் வாழ்வதற்கானவொரு நிலமின்றி கிராமம் கிராமமாக அலையும் அப்பாவி நாடோடிகள் அவர்கள்.\nஅந்தப் பாவப்பட்ட நாடோடிக் கூட்டத்திலுள்ள ஒரு குடும்பத்தின் வாரிசுதான் எட்டே எட்டு வயதான சிறுமி ஆஷிஃபா.\nகாஷ்மீரின் ரோஜாப்பூப் போன்ற கவினுறு அழகுடைய அந்தச் சிறுமி ஒரு நாள் காணாமற் போய்விடுகிறாள்.\nபெற்றோரும் உற்றோரும் பெருந்துக்கத்தோடு ஆஷிஃபாவைத் தேடியலைகின்றனர்.\nவாரமொன்று கழிந்த நிலையில் வாடி, வதங்கி, உயிரற்று உதிர்ந்த மலராகக் கிடந்த ஆஷிஃபாவின் உடல் கண்டுபிடிக்கப்படுகிறது.\nமருத்துவப் பரிசோதனை…விசாரணைகள் என்று தொடர்கின்றன.\nகோல நிலவான ஆஷிஃபா வன்கொடுமைக்குள்ளாகிக் கொலை செய்யப்பட்டுள்ளாள் என்று மருத்துவம் சான்றிதழ் தருகிறது.\nவயசுக்கு வந்திராத-வாழ்வின் இனிமைத் தேனைச் சற்றேனும் சுவைத்தறியாத- அந்த வண்ணத்துப் பூச்சி நிகர்த்த சின்���ஞ்சிறு சிறுமியைச் சிதைத்து அழித்த வஞ்சகன் அல்லது வஞ்சகர்கள் யார்\nவிசாரணைகளின் பின்னர் ஒரு பதினெட்டுக்குட்பட்ட வயதுடையவனும் கூடவே ஒரு போலீஸ் அதிகாரியும் சிக்குகிறார்கள். அந்தப் போலீஸ் அதிகாரியின் பெயர் தீபக் ஹஜூரியா.\nஇந்தத் தீபக் ஹஜூரியாதான் ஆஷிஃபா காணாமற் போனதன் பின்னர் அவளைக் கண்டுபிடிப்பதற்காக நியமிக்கப்பட்டவன்.\nஇந்துத்துவக் கும்பல் ஒன்றினால் இளஞ்சிறுமி ஆஷிஃபா கடத்தப்பட்ட பின்னர், ஒரு கோவிலில் மறைத்து வைக்கப்பட்டு, அந்தக் கும்பலினால் வன்புணர்வுக்குள்ளாகிக் கொண்டிருந்த நேரம், இந்தப் போலீஸ் அதிகாரி என்னும் பொல்லாக் கொடூரன் அதைக் கண்டுபிடித்துவிட்டாலும், அந்தப் பிஞ்சு ஆஷிஃபாவைத் தானும் வன்புணர்வு செய்து தனது மிருக வெறியைத் தீர்த்துக் கொண்டவன்.\nஅதன் பின்னர் எல்லோருமாய்ச் சேர்ந்து ஆஷிஃபாவைக் கொன்று முட்புதருக்குள் வீசியிருக்கிறார்கள்.\nகடந்த ஜனவரி மாதம் நிகழ்ந்த இந்தக் கோரச் சம்பவங்களின் பின்னணியில் இப்போது இந்து வெறி கொண்ட ஆண்களும் பெண்களும் காஷ்மீரில் ஊர்வலம் செல்கிறார்கள். அதுவும் இந்தியத் தேசியக் கொடிகளை உயர்த்திப் பிடித்தபடி\n‘குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடு’ என்று அவர்கள் கோஷமெழுப்பவில்லை.\nமாறாக, ‘ஆஷிஃபாவைக் கற்பழித்துக் கொன்ற குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்’ என்ற வெட்கங்கெட்ட கோரிக்கையை முன்வைத்து ஊர்வலத்தில் முழுத் தொண்டையும் கிழியுமளவிற்கு முழக்கமெழுப்பியுள்ளார்கள்.\nஏ, இரக்கமும் இனிய அறமும் கொண்ட இந்திய இந்து மக்களே… எங்கே, உங்கள் மனசாட்சிகளைக் கொஞ்சம் பேச விடுங்கள், பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-16T23:44:35Z", "digest": "sha1:55CFXDTV4JYPWPJYPC74TC35J7IIK3Q3", "length": 7147, "nlines": 97, "source_domain": "seithupaarungal.com", "title": "பிஸ்தா ஐஸ்கிரீம் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: பிஸ்தா ஐஸ்கிரீம் r\nகோடை கால சீசன் சமையல்\nபிஸ்தா ஐஸ்கிரீம் செய்வது எப்படி\nஏப்ரல் 16, 2018 த டைம்ஸ் தமிழ்\nதேவையானவை: பால் - 3 கப் சர்க்கரை - முக்கால் கப் கார்ன்ஃப்ளார் - 5 டேபிள்ஸ்பூன் வெனிலா எசன்ஸ் - கால் டீஸ்பூன், யெல்லோ + க்ரீன் கலர் - ஒரு சிட்டிகை க்ரீம் - ஒரு கப் பிஸ்தா பருப்பு - 2 டேபிள் ஸ்பூன். செய்முறை: பிஸ்தா பருப்பை பொடியாக உடைத்துக் கொள்ளவும். ஒரு கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, காய்ச்சவும். ஐந்து நிமிடம் கழித்து கார்ன்ஃப்ளாரை சிறிதளவு தண்ணீரில் கரைத்து கொதிக்கும்… Continue reading பிஸ்தா ஐஸ்கிரீம் செய்வது எப்படி\nகுறிச்சொல்லிடப்பட்டது ஐஸ்க்ரீம் செய்வது எப்படி, கோடை கால சீசன் சமையல், பிஸ்தா ஐஸ்கிரீம்பின்னூட்டமொன்றை இடுக\nஏப்ரல் 15, 2016 த டைம்ஸ் தமிழ்\nஐஸ்க்ரீம் செய்யும் முன் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்: ஐஸ்கிரீம் செய்வதற்கு 4 மணி நேரம் முன்பே, ஃப்ரீஸரை ‘டீஃப்ராஸ்ட்’ செய்ய வேண்டும். ஹை கூலிங்-கில் வைக்க வேண்டும். அதன்பிறகுதான் ஐஸ்கிரீம் ஃப்ரீஸரில் வைக்க வேண்டும். ஐஸ்கிரீம் செட் ஆவதற்கு முன் அடிக்கடி ஃப்ரிட்ஜை திறக்கக் கூடாது. ஐஸ்கிரீமின் மிருதுத்தன்மையே, கலவையை மீண்டும் மீண்டும் நன்கு ‘பீட்’ செய்வதில்தான் உள்ளது. முட்டை அடிக்கும் கருவி அல்லது மரக்கரண்டியைப் பயன்படுத்தலாம். ஃப்ரீஸருக்குள் ஐஸ்கிரீம் கலவையை ஊற்றி வைப்பதற்கு, மூடிபோட்ட… Continue reading ஐஸ்க்ரீம் செய்வது எப்படி\nகுறிச்சொல்லிடப்பட்டது ஐஸ்க்ரீம் செய்ய டிப்ஸ், ஐஸ்க்ரீம் செய்வது எப்படி, பிஸ்தா ஐஸ்கிரீம், how to make ice creamபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nPudalangai Verkadalai curry/Pudalai rings/ புடலங்காய் வேர்க்கடலை கறி செய்வது எப்படி\nHow to make Chettinad Therakkal; செட்டிநாடு ஸ்பெஷல் தெரக்கல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%99%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-07-17T00:24:56Z", "digest": "sha1:OBS4O5L64NQSTZ2OEO6AF4FOZ2DHMIBG", "length": 3891, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பொன்னாங்கண்ணி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லை��் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பொன்னாங்கண்ணி யின் அர்த்தம்\n(நீர்ப்பாங்கான இடங்களில் வளரும்) வழுவழுப்பான சிறு இலைகளைக் கொண்ட ஒரு வகைக் கீரை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/03/01/car-sales-february-2018-maruti-tata-mahindra-register-double-digit-growth-010569.html", "date_download": "2018-07-17T00:07:37Z", "digest": "sha1:77SG66RCN5AO6CQ4VL6MCWFMOC3DSBFP", "length": 19838, "nlines": 183, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிப்ரவரி மாதம் மாருதி, டாடா, மகேந்திரா நிறுவனங்களின் கார் விற்பனை படு ஜோர்..! | Car Sales February 2018: Maruti, Tata, Mahindra Register Double Digit Growth - Tamil Goodreturns", "raw_content": "\n» பிப்ரவரி மாதம் மாருதி, டாடா, மகேந்திரா நிறுவனங்களின் கார் விற்பனை படு ஜோர்..\nபிப்ரவரி மாதம் மாருதி, டாடா, மகேந்திரா நிறுவனங்களின் கார் விற்பனை படு ஜோர்..\nஐடிபிஐ வங்கியின் 51% பங்குகளை வாங்க ஒப்புதல் அளித்த எல்ஐசி\nஇந்தியாவின் பிப்ரவரி மாத தொழில்துறை உற்பத்தி மந்தம், சில்லறை பணவீக்கம் சரிவு..\nபிப்ரவரி மாதத்திற்குள் 700 பாங்க் ஆப் இந்தியா ஏடிஎம் மையங்கள் மூட வாய்ப்பு..\nபிப்ரவரி இறுதிக்குள் எல்லா பொதுத் துறை வங்கிகளும் பிம் செயலியில் இணையுமா\nமாருதி மற்றும் ஹோண்டா கார்கள் ரூ. 32,000 வரை விலை உயர்வு..\nஇந்திய கார் விற்பனை சந்தையை ஆளும் 3 நிறுவனங்கள்..\nவிற்பனையை இரட்டிப்பாக்க புதிய திட்டத்துடன் களமிறங்கும் மாருதி சுசூகி..\n2018-ம் ஆண்டின் இரண்டாம் மாதத்தில் இந்தியா கார் தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவினை அடுத்துப் பல புதிய கார் மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஎனவே 2018-ம் ஆண்டின் பிப்ரவை மாதம் எந்த நிறுவனம் எவ்வளவு கார்களை விற்றுள்ளன என்பதைத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.\nஇந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி பிப்ரவரி மாதம் 1,49,824 கார்களை விற்றுள்ளது. இது 2017-ம் ஆண்டுப் பிப்ரவரி மாதம் விற்பனை செய்யப்பட்ட 1,30,280 கார்களுடன் ஒப்பிடும் போது 15 சதவீத உயர்வாகும். இந்தியாவில் மட்டும் 1,37,900 கார்களை மாருதி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதுவே சென்ற ஆண்டு இந்தியாவில் 1,20,599 கார்களை விற்பனை செய்து இருந்தது.\nமகேந்திரா நிறுவனம் 2017 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது 19 சதவீதம் விற்பனை உயர்வைச் சந்தித்துள்ளது. 2017-ம் ஆண்டு 42,826 கார் விற்பனை செய்த நிலையில் 2018-ம் ஆண்டுப் பிப்ரவரி மாதம் 51,127 கார்களை மகேந்திரா விற்பனை செய்துள்ளது.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிகபட்சமாக 38 சதவீத விற்பனை உயர்வை பிப்ரவரி மாதம் பெற்றுள்ளது. 2017 பிப்ரவரி மாதம் 42,679 கார்கள் விற்பனை செய்த டாடா மோட்டார்ஸ் நடப்பு ஆண்டில் பிப்ரவரி மாதம் 58,993 கார்களை விற்பனை செய்துள்ளது. யூவி கார் பிரிவு விற்பனையில் மட்டும் 165 சதவீதம் வரை விற்பனை அதிகரித்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.\nடொயாட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் பிப்ரவரி மாதம் 12,705 கார்களை விற்பனை செய்துள்ளதாகவும் இதுவே சென்ற ஆண்டுப் பிப்ரவரியில் 12,113 கார்கள் விற்பனை செய்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. டொயாட்டா இந்தியாவின் விற்பனை 4.88 சதவீதமாகப் பிப்ரவரி மாதம் அதிகரித்துள்ளது.\nபோர்டு இந்தியா நிறுவனத்திற்கு 2017 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது 2018-ம் ஆண்டு 1 சதவீதம் வரை விற்பனை சரிந்துள்ளது. சென்ற ஆண்டு 24,026 கார்களை விற்பனை செய்து ஃபோர்டு இந்தியா 2018 பிப்ரவரி மாதம் 23,965 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. உள்நாட்டு விற்பனை 8 சதவீதம் அதிகம் தான் என்றாலும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ததில் தான் ஃபோர்டு நிறுவனம் சரிவை சந்தித்துள்ளது\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசென்செக்ஸ் மீண்டும் புதிய உச்சத்தினைத் தொட காரணங்கள் என்ன\nஐடிபிஐ வங்கிக்கு வந்த புதிய சிக்கல்.. 5,400 கோடி ரூபாய் கடனை ஏமாற்றும் 120 பேர்..\nசென்செக்ஸ் 36,596 புள்ளிகளை தொட்டு வரலாற்று சாதனை.. நிப்டி மீண்டும் 11,000 புள்ளிகளை எட்டியது\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2012/12/3.html", "date_download": "2018-07-16T23:33:22Z", "digest": "sha1:2Z7FKS5Y54QKW4HHES4R64AT3O2KTL2F", "length": 13208, "nlines": 304, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: உலகம் அழியட்டும் |பகுதி - 3]", "raw_content": "\nஉலகம் அழியட்டும் |பகுதி - 3]\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 01:21\nஇணைப்பு : உலகம் அழியட்டும், கவிச்சோலை\nமனதின் வலிகள் கவிதை வரிகளாகத்\nதவழும் விதம் அருமை ஐயா \nமீண்டுமோர் ஆசை [பகுதி - 6]\nமீண்டுமோர் ஆசை [பகுதி - 5]\nமீண்டுமோர் ஆசை [பகுதி - 4]\nமீண்டுமோர் ஆசை [பகுதி - 3]\nமீண்டுமோர் ஆசை [பகுதி - 2]\nமீண்டுமோர் ஆசை [பகுதி - 1]\nபுதியதோர் உலகம் [பகுதி - 8]\nபுதியதோர் உலகம் [பகுதி - 7\nபுதியதோர் உலகம் |பகுதி - 6]\nபுதியதோர் உலகம் [பகுதி - 5]\nபுதியதோர் உலகம் [பகுதி - 4]\nபுதியதோர் உலகம் [பகுதி - 3]\nபுதியதோர் உலகம் [பகுதி - 2]\nபுதியதோர் உலகம் [பகுதி - 1]\nஉலகம் அழியட்டும் |பகுதி - 3]\nஉலகம் அழியட்டும் [பகுதி - 1]\nமகாகவி பாரதியார் [பகுதி - 2]\nமகாகவி பாரதியார் [பகுதி - 1]\nஏக்கம் நுாறு [பகுதி - 28]\nஏக்கம் நுாறு [பகுதி - 27\nஏக்கம் நுாறு [பகுதி - 26]\nஏக்கம் நுாறு [பகுதி - 25\nஏக்கம் நுாறு [பகுதி - 24]\nஏக்கம் நுாறு [பகுதி - 23]\nஏக்கம் நுாறு [பகுதி - 22]\nஏக்கம் நுாறு [பகுதி - 21]\nஏக்கம் நுாறு [பகுதி - 20]\nஏக்கம் நுாறு [பகுதி - 19]\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2013/01/4.html", "date_download": "2018-07-16T23:55:38Z", "digest": "sha1:RRQAKFB7WB6YKEAF4CJQKRISASYGNHLX", "length": 22348, "nlines": 433, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: காதல் ஆயிரம் [பகுதி - 4]", "raw_content": "\nகாதல் ஆயிரம் [பகுதி - 4]\nகாதல் ஆயிரம் [பகுதி - 4]\nதேன்வதியும் பூவைத் தினம்வண்டு சுற்றுதே\nவான்மதியும் சுற்றுதே மண்ணுலகை - மீன்விழியே\nஉன்னையான் சுற்றல் ஒருகுறை யாகுமோ\nபார்த்தும்..நீ பாராமற் போவதுவும் உன்அன்பைச்\nசேர்த்தும்..நீ சேராமற் செல்வதுவும் - ஆர்த்தபுகழ்\nமுதன்முதலில் மங்கை முகம்பார்த்த நாளும்\nஇதமாகச் சேர்ந்த இடமும் - இதயங்கள்\nதஞ்சம் புகுந்தமுன�� மஞ்சமும் எந்நாளும்\nகொஞ்சுந் தமிழேயுன் கோலச் சிரிப்பழகும்\nதுன்ப இருளில் துவளும் பொழுதெல்லாம்\nஅன்பை அளித்தென்னைக் காத்ததுவும் - பொன்மலர்\nமஞ்சம் விரித்தென்னை வாரி அணைத்ததுவும்\nவிஞ்சும் பருவத்தை வென்று விளைத்தசுகம்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 00:02\nஇணைப்பு : காதல் ஆயிரம்\nஎதைச் சொல்ல... எதை விட... எல்லாக் கண்ணிகளுமே ரசிக்க வைக்கின்றனவே... காதல் கவிதையிலும் களிநடம் புரியும் உங்கள் தமிழ் வாழ்க\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் 20 janvier 2013 à 02:44\nவெண்பாக்கள் எல்லாமும் என்றன் மனத்துள்ளே\nவான்மதியும் சுற்றுதே மண்ணுலகை - மீன்விழியே\nஉன்னையான் சுற்றல் ஒருகுறை யாகுமோ\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் 20 janvier 2013 à 00:54\nபின்தொடா்ந்து என்னுயிர் பெற்ற இனிமையினைப்\nபைந்தமிழ் அழகினை பாங்காய்ப்பருகிடும் கவிஅழகே\nசிந்திடும் ஒருதுளியில் நானும் என் சிந்தை நிறைக்கின்றேன்...\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் 20 janvier 2013 à 01:02\nசிந்தை பறித்திட்ட சின்னவளை நான்எண்ணி\nபிரான்சு கம்பன் கழகத்தின் தலைவா்\nகாதல் கவிதைகளுக்கும் தலைவராக இருக்கிறேரோ\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் 20 janvier 2013 à 01:23\nசுற்றும் உலகெனச் சுற்றுதல் குற்றமோ\nகாதலாம் ஆயிரத்தைக் காலம் படித்தோங்கும்\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் 20 janvier 2013 à 01:56\nகாலத்தை வென்று கவிஞன்என் ஆயிரமும்\nஇன்பரசம் பொங்கி வழியும் காதல்க் கவிதை வரிகள் அருமை \nவாழ்த்துக்கள் ஐயா மேலும் தொடரட்டும் ......\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் 20 janvier 2013 à 02:06\nஇன்பத்தேன் பொங்கும் இளமைக் கவிதைகள்\nசொற்றேன் குடித்துச் சுரந்திட்ட கற்பனையால்\nஅருந்தமிழில் நாற்பதும் ஆனந்தம் பொங்கிக்\nகன்னியர் உள்ளம் கவிபொருளைத் தன்மனத்தில்\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் 20 janvier 2013 à 02:25\nநாற்பது வெண்பாக்கள் நல்கும் நறுஞ்சுவையை\nபொங்கும் அவளழகைப் போற்றிப் புனைந்துள்ளேன்\nவணக்கம் படமே கவிதையாக/வாழ்த்துக்கள்.படத்தின் அசைவு எப்படி எனச் சொல்லாமா\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் 20 janvier 2013 à 03:45\nபடமே கவிதையாகப் பாடிய வெண்பா\nமின்னும் விழியழகை மீட்டும் கவியழகை\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் 20 janvier 2013 à 03:53\nகணிப்பொறி தொழில் நுட்பத்தைக் குறித்து\nஎன் வலையில் உள்ள படங்கள்\nமற்ற வலைகளிலிருந்து நகல் எடுக��கப்பட்டவை\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் 20 janvier 2013 à 02:31\nஉங்கள் வருகையால் உள்ளம் மகிழ்ந்தாடும்\nகாதல் ஆயிரம் [பகுதி - 16]\nகாதல் ஆயிரம் [பகுதி - 15]\nகாதல் ஆயிரம் [பகுதி - 14]\nகாதல் ஆயிரம் [பகுதி - 13]\nகாதல் ஆயிரம் [பகுதி - 12]\nகாதல் ஆயிரம் [பகுதி - 11]\nகாதல் ஆயிரம் [பகுதி - 10]\nகாதல் ஆயிரம் [பகுதி - 9]\nகாதல் ஆயிரம் [பகுதி - 8]\nகாதல் ஆயிரம் [பகுதி - 7]\nகாதல் ஆயிரம் [பகுதி - 6]\nகாதல் ஆயிரம் [பகுதி - 5]\nகாதல் ஆயிரம் [பகுதி - 4]\nகாதல் ஆயிரம் [பகுதி - 3]\nகாதல் ஆயிரம் [பகுதி - 2]\nகாதல் ஆயிரம் [பகுதி - 1]\nகாலக் கவிதை [பகுதி - 1]\nவலைப்பூ என் கவிப்பூ [பகுதி - 13]\nவலைப்பூ என் கவிப்பூ [பகுதி - 12]\nவலைப்பூ என் கவிப்பூ [பகுதி - 11]\nவலைப்பூ என் கவிப்பூ [பகுதி - 10]\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://daily-dhyanam.blogspot.com/2014/05/8.html", "date_download": "2018-07-17T00:04:43Z", "digest": "sha1:EIDD47R3FD5IDGIKEV4EYG3TPATZG7SA", "length": 6451, "nlines": 106, "source_domain": "daily-dhyanam.blogspot.com", "title": "Dhyanam: 8. அருணாசல அட்சர மணமாலை", "raw_content": "\nஆடல் வல்லான், அருள வல்லான், அகம் திறப்பான், அன்பே அகத்தில் நிறைப்பான்,இன்னுயிராய் இன்பம் பயப்பான்\n8. அருணாசல அட்சர மணமாலை\n8. ஊர் சுற்று உளம் விடாது உனைக் கண்டு அடங்கிட\nஉன்னை ஏமாற்றி ஓடாது உள்ளத்தை உறுதியாக இருக்குமாறு,\nமீண்டும் தன் உள்ளத்தைப் பற்றிச் சொல்கிறார்.\nமனம் குரங்கு போல் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவும்.\nஇருந்த இடத்தில் இருந்தபடி ஓயாது ஊர் சுற்றும்\nவள்ளலார் மிக அழகாக மனதைப் பற்றிச் சொல்கிறார்\n''மனமான ஒரு சிறுவன் சும்மாவிரான்,\nகாம மடுவிடை வீழ்ந்து சுழல்வான்,\nலோபமாம் சிறு குகையில் புகுவான்,\nசிறிதும் என் சொல் கேளான்,\nஇதற்கு ஏழையேன் என் செய்குவேன்\nஎல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதானே இது\nஊர் சுற்றும் உள்ளத்தைக் காப்பாற்ற, அடக்க என்ன வழி\nஎன் உள்ளம் அப்படியே அடங்கி\nஉன் பாதங்களில் சரணாகதி அடைந்துவிடும்.\nஎனவே ஊர்சுற்றும் என் உள்ளத்தை அவ்வாற�� செய்யவிடாமல்\nபிறையணி சடையினானைக் காண்பவர்க்கு வேண்டுவதும் வேறுளதோ\nLabels: 8. அருணாசல அட்சரமணமாலை, கண்ணி 8........\n- நீலவானமும் சங்கு புஷ்பமும் சங்கு புஷ்பம் சங்கு வடிவில் இருப்பதால் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள் போல இருக்கிறது சங்கு வடிவில் இருப்பதால் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள் போல இருக்கிறது தமிழில் இதனை சங்குப்பூ என்பார்கள். ச...\n15. அருணாசல அட்சர மணமாலை\n14. அருணாசல அட்சர மணமாலை\n13. அருணாசல அட்சர மணமாலை\n11. அருணாசல அட்சர மணமாலை\n9. அருணாசல அட்சர மணமாலை\n8. அருணாசல அட்சர மணமாலை\n7. அருணாசல அட்சர மணமாலை\n6. அருணாசல அட்சர மணமாலை\n4. அருணாசல அட்சர மணமாலை\n1. அருணாசல அட்சர மணமாலை\nஅருணாசல அட்சர மணமாலை - காப்புச் செய்யுள்\nஅருணாசல அட்சரமணமாலை- ஶ்ரீ ரமண மகரிஷி\nஅடுத்து வரவுள்ள வலைப் பதிவு - அறிமுகம்\nதிருவருட்பா - ஐந்தாம் திருமுறை - சண்முகர் கொம்மி -...\nதிருவருட்பா - சின்னம் பிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t7888-topic", "date_download": "2018-07-17T00:00:23Z", "digest": "sha1:GDTJMLT57GLF23HPQNKS2X5SHHJ7UJA2", "length": 15995, "nlines": 222, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சீமான் கதாநாயகன் ஆகிறார்!", "raw_content": "\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம�� 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\n`பாஞ்சாலங்குறிச்சி' 'இனியவளே' `தம்பி' 'வாழ்த்துக்கள்' ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், சீமான். இலங்கை தமிழர்கள் பிரச்சினையின்போது, அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து ஜெயிலுக்கு போனவர். சமீபத்தில் திரைக்கு வந்த `மாயாண்டி குடும்பத்தார்' படத்தில், சீமான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.\nஅவர் முதன்முதலாக ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அந்த படத்துக்கு, `உத்தரவு' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. சீமான் ஜோடியாக ஆந்திர அ��கி சாந்தினி அறிமுகம் ஆகிறார். இவர்களுடன் நாசர், கஞ்சா கருப்பு, அலெக்ஸ், சிங்கம்புலி, சிங்கமுத்து மற்றும் பலரும் நடிக்கிறார்கள். படத்தில், இன்னொரு கதாநாயகியும் பங்கு பெறுகிறார்.\nமுக்கிய வில்லன் வேடத்தில், டைரக்டர் மனோஜ்குமார் நடிக்கிறார். சீமான், இந்த படத்தில் பரிசல் ஓட்டும் இளைஞராக நடிக்கிறார். கதாநாயகன் ஆகிவிட்டதால் அவர், சண்டை மற்றும் நடன பயிற்சி பெற்று வருகிறார்.\nபா.விஜய், சினேகன், தாமரை ஆகிய மூன்று பேரும் பாடல்களை எழுத, விஜய் ஆன்டனி இசையமைக்கிறார். மருதுபாண்டி, சாமுண்டி, மறவன், ஆர்யா உள்பட பல படங்களை இயக்கிய மனோஜ்குமார், இந்த படத்தின் கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்கிறார். ராஜகுரு பிலிம்ஸ் சார்பில் படம் தயாராகிறது. இணை தயாரிப்பு: லட்சுமி பிரியா, புவனேஸ்வரன்.\nபடப்பிடிப்பு விசாகப்பட்டினம், ஐதராபாத், மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. பாடல் காட்சிகளை சுவிட்சர்லாந்தில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: சீமான் கதாநாயகன் ஆகிறார்\nசீமான் நடிச்சா படம் ரொம்ப நாள் ஓடும்..கண்டிப்பா\nசுவிட்சர்லாந்தில் சீமானை மீனு சந்திச்சா போச்சு..நன்றிகள் ஷிவா அண்ணா ..\nRe: சீமான் கதாநாயகன் ஆகிறார்\nகதா நாயகன் என்றால் சண்டை, நடனம் கட்டாயமோ\nRe: சீமான் கதாநாயகன் ஆகிறார்\nஇந்த படத்துல சீமான் தமிழ்ல பேசுவாரா இல்ல வெளிநாட்டுல எடுக்குறதுனால ஆங்கிலத்திலும் கலந்து பேசுவாரா\nRe: சீமான் கதாநாயகன் ஆகிறார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imayathalaivan.blogspot.com/2013/07/4.html", "date_download": "2018-07-17T00:17:38Z", "digest": "sha1:5H524RS4E22Q2ELSZUG2YAKGDQDBZXIJ", "length": 39526, "nlines": 174, "source_domain": "imayathalaivan.blogspot.com", "title": "இமயத்தலைவன் : ஆவிகளுடன் சில அனுபவங்கள் (4)", "raw_content": "\n(கவிஞர் இராய. செல்லப்பா )\n\"நன்றே கருது - நாளும் வினை செய்...\"\nவெள்ளி, ஜூலை 05, 2013\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (4)\nஇவ்வரிசையில் முந்தைய பதிவுகளைப் படிக்க:\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (1)\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (2)\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (3)\nநாயர் திரும்பி வந்து அந்த மண்டையோட்டை என்னிடமிருந��து வாங்கிக் கொள்வதற்குள் என் மனத்தில் தோன்றி மறைந்த அச்சமூட்டும் எண்ணங்கள் எவ்வளவென்று கணக்கிடவே முடியாது.\nஒரு வேளை நாயர் வராமல் போய்விட்டால் இந்த மண்டையோட்டை வைத்துக்கொண்டு என்ன செய்வது\nபொழுது கொஞ்சம் கொஞ்சமாகப் புலர்ந்துகொண்டிருந்தது. ஆற்றில் குளிப்பதற்காக எங்கள் தெருவிலிருந்து வயதானவர்கள் பலர் ஆற்றங்கரையை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்களில் யாராவது என்னைப் பார்த்துவிட்டு தாத்தாவிடம் சொல்லிவிட்டால்\nகுளிக்க வருபவர்களில் எனக்கு ‘பிராத்மிக்’ கற்றுத்தரும் ஹிந்தி ஆசிரியரும் இருக்கக்கூடும். அவர் மட்டும் பார்த்துவிட்டால் ஹெட்மாஸ்டரிடம் விஷயம் போய்விடும். அதன் பிறகு என் பெயர் ‘மண்டையோடு’ என்றே ஆகிவிடும்.\nஇன்னொரு பயமும் சேர்ந்துகொண்டது. குடுகுடுப்பைக்காரர் தன்னுடைய மந்திர உச்சாடனத்தை முடித்துவிட்டு வந்துவிட்டால், நிச்சயம் என்னைப் பார்த்து விடுவார். அவரோ மந்திரம் தெரிந்தவர். இதுவோ ஒரு மண்டையோடு. ஒரு வேளை என்னிடமிருந்து பிடுங்கிக் கொண்டு ஓடிவிட்டால் நாயருக்கு நான் என்ன பதில் சொல்வது\nநான் ஏற்கெனவே ஆற்றில் சுமார் ஒரு மணி நேரம் இருந்தாகி விட்டது. குளித்து முடித்து விட்டேன். ஆனால் இந்த மண்டையோட்டை இவ்வளவு நேரம் கையில் வைத்திருந்தேனே, குளிக்க வேண்டாமா பிணத்தைத் தொட்டால் குளிக்கவேண்டும் தானே\nஇது யாருடைய மண்டையோடாக இருக்கும் குழந்தையுடையதா, பெரியவர்களுடையதா உள்ளூர்க்காரர்களா, இல்லை, கேரளாவிலிருந்து நாயர் கொண்டு வந்ததா\nஇப்படி மனது எண்ணிக் கொண்டே போயிற்று. நல்ல வேளை நாயர் வந்து விட்டார். சுற்று முற்றும் பார்த்தார். யாரும் அருகில் இல்லை. இரண்டு கைகளையும் பவ்வியமாக நீட்டி “கொடு” என்றார். கொடுத்தேன். அப்பாடா, தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்று மகிழ்ந்தேன். கரையை விட்டுக் கிளம்ப முயற்சித்தேன். குட்டிச்சாத்தான் காரியம் இன்று கைகூடாமல் போயிற்றே என்று தீராத வருத்தம் வேறு.\n“பையா” என்று மெதுவாக அழைத்தார் நாயர். என்னிடம் பணிவாக ஓடிவந்தார். “உன்னிடம் ஒரு உதவி கேட்கிறேன், செய்வாயா\n“மண்டையோட்டைப் பற்றின விஷயம் யாருக்கும் சொல்லிவிடாதே. என்னை இங்கு பார்த்ததையும் சொல்லிவிடாதே. செய்வாயா\n“எனக்கு ஒன்றும் புரியவில்லையே” என்றேன். உண்மையிலேயே புரியவில்லை ��ான். ஏன் யாரிடமும் சொல்லக்கூடாது\n“அதையெல்லாம் நாளை சொல்கிறேன். அதுவரை யாருக்கும் சொல்வதில்லையென்று எனக்கு வாக்குக் கொடுப்பாயா” என்று மிகவும் உருக்கமுடன் கேட்டார்.\nநான் மௌனமாக இருந்தேன். இதில் ஏதோ மர்மம் இருப்பதாக எனக்குப் பட்டது. அப்போது ஆனந்தவிகடனில் டபிள்யூ.ஆர்.ஸ்வர்ணலதா என்பவர் எழுதிய ‘தெருவிளக்கு’ என்ற மர்மத் தொடர்கதை வந்துகொண்டிருந்தது. அந்தப் பின்னணியில் பார்த்தபோது, நாயரிடமும் ஒரு மர்மக்கதை இருக்கும் என்று தோன்றியது. அதை எப்படியும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. அத்துடன் அவரிடம் ‘கேரள மேஜிக்’ புத்தகத்தைப் பார்த்தபிறகு இவருக்கும் குட்டிச்சாத்தான் பற்றி தெரிந்திருக்க முடியும் என்று மனம் சொல்லியது. எனவே எனக்கு மந்திர சக்தி கிடைக்கவும் இவர் உதவி புரியலாம் என்று தோன்றியது. ஆகவே இப்படிச் சொன்னேன்: “சரிங்க, ஆனால் எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் இது யாருடைய மண்டை ஓடோ இது யாருடைய மண்டை ஓடோ இவ்வளவு நேரம் என் கையில் இருந்துவிட்டதே இவ்வளவு நேரம் என் கையில் இருந்துவிட்டதே எனக்குப் பயமாக இருக்கிறது” என்றேன்.\nஅருகில் நெருங்கி வந்தார் நாயர். “பயப்படாதே. நாளை ராத்திரி நீ திண்ணையில் படுத்துக்கொள். நான் வந்து எல்லாவற்றையும் சொல்கிறேன். அதுவரை பேசாமல் இரு” என்றவர், என் பதிலுக்குக் காத்திராமல் தண்ணீரை நோக்கிப் போனார்.\nசற்று நேரத்திற்கெல்லாம் “ஐயோ, என்னை அடிக்காதே, அடிக்காதே உன்னிடமே கொடுத்து விடுகிறேன்” என்று நாயர் அலறும் குரல் கேட்டது. நான் மிகுந்த அச்சத்துடன் வீட்டை நோக்கி ஓடலானேன்.\nமறுநாள் ராத்திரி. திண்ணையில் படுத்துக்கொண்டேன். வானம் தெளிவாக இருந்தது. வாடைக்காற்றின் வெப்பம். துண்டால் முகத்தைத் துடைத்துக்கொண்டேன். தலை மாட்டில் ‘மலையாள மாந்திரிகம்’ புத்தகம்.\nசற்று தூரத்தில் நாயர் இருமுவது போல் தெரிந்தது. எழுந்து நின்றேன். விளக்கை அணைத்துவிட்டு என்னை நோக்கி வந்தார். திண்ணையில் என் அருகில் உட்கார்ந்தார்.\n” என்றேன். அதைச் சற்றும் எதிர்பாராதவராக, “ஒன்றும் இல்லையே” என்றார்.\n“இல்லை, நீங்கள் என்னிடமிருந்து மண்டையோட்டை வாங்கிச் சென்ற பிறகு ஏதோ நடந்திருக்கிறது. மறைக்காதீர்கள்” என்றேன் உறுதியுடன்.\n எல்லாம் அந்த குடுகுடுப்பைக்காரன் வேலை” என்றார்.\n“இந்த மண்ட��யோடு வேண்டும் என்று அவனுக்கு ரொம்ப நாளாக ஆசை. என்னை எப்படியாவது ஏமாற்றிவிடலாம் என்று பார்த்தான். கடைசியில் அடிதடி வரை வந்து விட்டான். ஆனால் நான் நான் விடுவேனா\n“அப்படியானால் அது இப்போது எங்கிருக்கிறது\n“அது தன்னுடைய இடத்திற்குப் போய்விட்டது”.\n“பையா, மண்டை ஓடுகள் எங்கே இருக்கும் சொல் சுடுகாட்டில் தானே அதனால் சுடுகாட்டில் புதைத்துவிட்டேன்” என்றார் நாயர்.\nசற்று நேரம் மௌனமாக இருந்தார். எனக்குத் தேவையான விஷயம் இதல்லவே அது யாருடையது எப்படி இவர் கைக்கு வந்தது\n“அந்த மண்டை ஓடு என்னிடம் எப்படி வந்தது தெரியுமா ஒரு சாமியார் இருந்தார். தொண்ணூறு வயசிருக்கும். அவருக்கு மந்திர தந்திரங்கள் எல்லாம் தெரியுமாம். சாவதற்கு சில வாரங்கள் முன்னால் என் வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு பஜனை கோவிலில் வந்து தங்கினார். அப்போது நான் படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்தேன்....” என்றார் நாயர்.\n“அவருக்கு நான் தான் சாப்பாடு கொண்டுபோய்க் கொடுப்பேன். வாளியில் தண்ணீர் கொண்டுபோய்க் குளிப்பாட்டுவேன். அவரிடம் சரியான துணிமணிகள் இல்லை. என் அப்பாவிடமிருந்து இரண்டு வேட்டிகள் வாங்கிக் கொடுத்தேன். அப்படித் தான் அவரோடு பழக்கம் ஏற்பட்டது.\n“அவர் தன்னைப் பற்றி எதுவும் சொன்னதில்லை. ஆனால் பல நாட்கள் இரவில் எட்டு மணி சுமாருக்கு என்னைக் கூப்பிடுவார். சின்ன கிராமம். வேறு யாரும் வரமாட்டார்கள். பல விஷயங்கள் பேசுவார். மனிதனாகப் பிறந்தவன் ஒருமுறையாவது இமயமலைக்குப் போய்வர வேண்டும், ஆனால் முன் பிறவியில் புண்ணியம் செய்தவனால் தான் அது முடியும் என்பார்.\n“ஒரு நாள் அவருக்கு மிகவும் முடியாமல் போய்விட்டது. இன்னும் இரண்டு நாளில் அமாவாசை. அதற்கு மேல் தாங்காது என்று அம்மா சொன்னார். அதே போல் அமாவாசையன்று அவர் இறந்துவிட்டார். ஊரில் யாரோ ஒரு வயதானவர் தான் இவருக்கு நெருப்பு வைத்தார். பத்தாவது நாள் அம்மா ஊரைக் கூட்டி அவருக்காக விருந்து வைத்தார். அவர் சாவதற்கு முன்பு என்னிடம் கொடுத்தது தான் இந்த மண்டை ஓடு” என்று முடித்தார் நாயர்.\n“அது வந்த நாளில் இருந்தே எங்கள் வீட்டில் நல்லது நடக்க ஆரம்பித்தது. எனக்கு இராணிப்பேட்டையில் வேலை கிடைத்தது. என் தங்கைக்கு கல்யாணம் நடந்தது. ஊரில் இருந்த பழைய வீட்டை நல்ல விலைக்கு விற்க முடிந்தது.....ஆனால்.....” என்று மேற்கொண்டு சொல்ல தயங்கியவர் போல் நிறுத்தினார் நாயர்.\n“சொல்லுங்கள்” என்று ஊக்கப்படுத்தினேன். இனிமேல் தான் மண்டை ஓட்டின் மர்மம் வெளிப்படப்போகிறது என்று நிச்சயமானது.\n“சாமியார் ஒரு துணிமூட்டையை என்னிடம் கொடுத்தபோது அதில் இந்த மண்டை ஓடு இருந்தது தெரியாது. தான் இறந்து ஐந்து வருடம் கழித்து தான் அதைப் பிரித்துப் பார்க்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். அது வரை பார்க்காமல் தான் இருந்தேன். யாரும் பார்த்துவிடக்கூடாதே என்று ஒரு பரணில் ஒளித்து வைத்தேன். எலி கடித்து, துணி கந்தலாகி, ஒரு நாள் தானாகவே உருண்டு விழுந்த போது தான் சாமியார் கொடுத்தது மண்டை ஓடு என்று தெரிந்தது. அம்மா அதைப் பத்திரமாக எடுத்து பூஜை அறையில் வைத்தார். ஆனால் அதன் பிறகு வீட்டில் எல்லாருக்குமே கெடுதல்கள் ஏற்பட ஆரம்பித்தது.\n“நன்றாக இருந்த அம்மா, குளத்தில் குளிக்கப் போனவள், திடீரென்று இறந்து போனாள். எனக்கு நடக்கவிருந்த திருமணம் நின்று போயிற்று. நாங்கள் விற்ற வீட்டில் தனக்குப் பங்கு கொடுக்கவேண்டுமென்று தூரத்து உறவினர் ஒருவர் கேஸ் போட்டார். இங்கு நான் குடியிருந்த வீட்டின் மீது இடி விழுந்து சேதமானதில் வீட்டைக் காலி செய்ய வேண்டி வந்தது. அதன் பிறகு தான் இந்த வீட்டிற்குக் குடி வந்தேன். அதன் பிறகு எனக்குத் திருமணமே கூடிவரவில்லை....” என்று நாயர் சொன்னதும் அவர் மீது ஆழ்ந்த பரிதாபம் ஏற்பட்டது எனக்கு.\n“அப்படியானால் அந்த மண்டை ஓட்டைத் தூக்கி எறிந்திருக்க வேண்டியது தானே\n“அதற்குக் காரணம் இந்தக் குடுகுடுப்பைக்காரன் தான். என்னிடம் அது இருப்பது அவனுக்கு எப்படித் தெரியும் ஒரு நாள் விடியற்காலையில் ‘ஜக்கமா சொல்றா..ஜக்கம்மா சொல்றா.. அவர் கொடுத்ததைக் கை விட்டு விடாதே...பத்திரமா வச்சுக்க, பத்திரமா வச்சுக்க..’ என்று சொல்லிவிட்டுப் போனான். காலையில் அவன் வந்தபோது அவனிடம் கேட்டேன். மண்டை ஓட்டைக் காட்டினேன். குடுகுடுப்பைக்காரர்களுக்கு மந்திர உபாசனை உண்டு. அதனால் அவனிடம் யோசனை கேட்டேன்.\n“அவன் இதைத் தொடாமல் பார்த்துவிட்டு சொன்னான்- ‘இது உன்னிடம் இருந்தால் உன் உயிருக்கே ஆபத்து ஏற்படும். இதை அனுஷ நட்சத்திரம் வரும் நாளில் சூரிய உதயத்திற்கு முன்னால் ஓடும் நீரில் குளிப்பாட்டிய பிறகு சுடுகாட்டில் புதைத்து அதன் மீது ஒரு வேப்பஞ்செ��ியை நடு. எல்லாம் சரியாகும்’ என்று அறிவுரை கொடுத்தான்.\n“மந்திர உபதேசங்களுக்கு அனுஷ நட்சத்திரம் ரொம்ப உகந்த நாளாம். நேற்று அந்த நாள். அதனால் தான் அதை எடுத்துக்கொண்டு விடியற்காலையிலேயே ஆற்றங்கரைக்கு வந்தேன். பிறகு நடந்தது தான் உனக்குத் தெரியுமே இந்த குடுகுடுப்பைக்காரனுக்கு ஏனோ அந்த மண்டை ஓட்டின் மேல் திடீரென்று ஆசை வந்து விட்டது. ஆற்று நீரில் அதைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த போது திடீரென்று எங்கிருந்தோ வந்தான்...” என்றார் நாயர்.\n‘திடீரென்று அவன் வந்துவிடவில்லை; நான் ஆற்றில் இருந்த போதே அவனும் மந்திர உச்சாடனம் செய்து கொண்டு இருந்தான்’ என்று சொல்ல நினைத்தேன். இவரிடம் ஏன் சொல்வது என்று விட்டுவிட்டேன்.\nதனக்கு வேண்டுமென்று முன்பே சொல்லியிருந்தால் நாயரே கொடுத்திருப்பாராம். அப்படியில்லாமல் ஆற்றில் வந்து அவரை மிரட்டியிருக்கிறான். “இந்த மண்டை ஓடு சக்தி வாய்ந்தது. அதைக் கையில் வைத்திருப்பவன் மந்திர சக்தி உடையவனாக இருக்க வேண்டும். இல்லையெனில் அவன் முப்பது நாளில் சந்ததி இன்றி அழிந்து போவான்” என்று எச்சரித்திருக்கிறான். இவருக்குத் தாளமுடியாத கோபம் வந்திருக்கிறது.\nஅதே மண்டை ஓட்டால் அவன் தலையில் ஓங்கி அடித்துவிட்டு கரையேறி விட்டார். அவன் மயங்கித் தண்ணீரில் விழுந்து விட்டானாம்.\nஅவன் ஏற்கெனவே சொல்லியிருந்தபடி, அருகிலிருந்த சுடுகாட்டில் குழி தோண்டி அதைப் புதைத்து விட்டாராம். ஒரு வேப்பஞ்செடியை அதன் மீது நட்டு, சாமியாரை மனதால் நினைத்து வணங்கிவிட்டு வந்தாராம்.\n“இனிமேல் பயமில்லை. ஆனால் குடுகுடுப்பைக்காரன் எப்படியும் வருவான். அவனிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்” என்று முடித்தார் நாயர்.\nஎனக்கு ‘சப்’பென்றிருந்தது. நான் இன்னும் சுவாரஸ்யமான கதையை எதிர்பார்த்திருந்தேன். ஆனால் எனது அடிப்படை நோக்கம் கதை கேட்பதல்லவே\n“அவனைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும் உங்களுக்கு மந்திரங்கள் தெரியாதா உங்கள் வீட்டில் மந்திரப் புத்தகம் ஒன்று இருந்ததே” என்று சாதாரணமாகக் கேட்பதுபோல் கேட்டேன்.\nநாயர் முகத்தில் சட்டென்று ஒரு திகைப்பு எற்பட்டது, இவனுக்கு எப்படித் தெரியும் என்பது போல். “அதெல்லாம் புத்தகம் படித்து வருவதல்ல, குரு மூலம் கற்றுக் கொண்டால் தான் வரும். மந்திர சக்தி என்பது சாதாரணமானதல்ல” என்றார் சற்று கண்டிப்பான குரலில்.\n“அப்படியானால் இந்தப் புத்தகத்தில் போட்டிருப்பது தவறா குட்டிச்சாத்தான் மந்திரத்தை வேறு யார் மூலமும் கற்றுக்கொள்ளக்கூடாது, தானாகவே தான் செய்ய வேண்டும் என்று இருக்கிறதே குட்டிச்சாத்தான் மந்திரத்தை வேறு யார் மூலமும் கற்றுக்கொள்ளக்கூடாது, தானாகவே தான் செய்ய வேண்டும் என்று இருக்கிறதே” என்று தலைமாட்டில் இருந்த மலையாள மாந்திரீகம் புத்தகத்தைக் காட்டினேன்.\nஅடுத்த நிமிடம் அவர் முகம் மாறியது. இருட்டிலும் அவருடைய முகம் கலக்கமும் குழப்பமும் அடைந்திருப்பதைப் பார்க்க முடிந்தது. “நீ சின்னப் பையன். இந்தப் புத்தகத்தை நம்புகிறாயா, இல்லை நான் சொல்வதை நம்புகிறாயா\nஇப்படியொரு கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை. “கோபித்துக் கொள்ளாதீர்கள். ஒரு நாள் சினிமா பாட்டு புத்தகம் வாங்கப் போன போது இந்தப் புத்தகத்தை வாங்கினேன். ஆர்வமாக இருந்ததால் படித்தேன். குட்டிசாத்தான் உபாசனை செய்தால் நமக்குப் பிடித்தமான இனிப்புப் பொருள்களைக் கொண்டுவந்து தரும் என்று இதில் இருந்ததால் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற் ஆசை வந்துவிட்டது” என்றேன்.\nநாயர் இருட்டில் என்னைத் தழுவிக்கொண்டார். தலையை அன்புடன் வருடினார். “பையா, உன்னுடைய ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன். ஆனால் இம்மாதிரி மந்திர சக்திகள் எல்லாருக்கும் கை வந்து விடாது. அது மட்டுமல்ல, மந்திர சக்தி வந்துவிட்டால், குடும்பம், குழந்தை, வீடு, வாசல் எல்லாவற்றின் மீதும் பற்றுதல் நீங்கிவிடும். அதன் பிறகு பைத்தியம் போல் திரியவேண்டியது தான். இதெல்லாம் போகப்போக உனக்குப் புரியும். நான் கேரளாவில் பிறந்தவன். அங்கே மூன்று வீட்டுக்கு ஒருவர் மந்திரவாதி என்றால் மிகையாகாது. ஆனால் அவர்கள் வீட்டுக் குழந்தைகள் யாரும் வாழ்க்கையில் முன்னேறியதில்லை. அதனால் இந்தக் குட்டிச்சாத்தான், மோகினிப் பிசாசு இதெல்லாம் உனக்குத் தேவையில்லை. நீ படித்து முன்னுக்கு வருவதைப் பார். இல்லையென்றால் என் மாதிரி தான் ஆக வேண்டி வரும். சரியா\n“இருங்கள்” என்று அவரை நிறுத்தினேன். “என்னை மாதிரி சிறு பையன்கள், ஆர்வத்தினால் குட்டிச்சாத்தான் மந்திரங்களைச் சொல்ல ஆரம்பித்து, பாதியிலேயே நிறுத்திவிட்டால் அவர்களுக்கு ஏதாவது கெடுதல் வருமா\n ஆனால் எப்போது, என்ன மாதிரி வரும் என்று ��ொல்ல முடியாது. முப்பது வயதுக்குள் ஏதாவது கெடுதல் நடந்தே தீரும்” என்று சொல்லிவிட்டு நடந்தார் நாயர். கதவைத் தாளிடும் முன்பு ஒருமுறை என்னைப் பார்த்து மெதுவாகச் சொன்னார்: “அது மட்டுமல்ல, நேற்று இந்த மண்டை ஓட்டைச் சில நிமிடங்கள் உன் கையில் வைத்திருந்தாய் அல்லவா அதன் விளைவாக உனக்கு ஏதாவது கெடுதல் உண்டாகவும் வாய்ப்பிருக்கிறது. அப்படி நேர்ந்தால், அந்த மண்டை ஓட்டை நினைத்து மூன்று தடவை என் பெயரைச் சொல்லு. உனக்கு வந்த கெடுதல் எனக்கு மாறிவிடும். இதை யாரிடமும் சொல்லாதே” என்றார்.\nஅப்படி ஒரு கெடுதல் வந்தது. பதினைந்து வருடங்கள் கழித்து.\nஇந்த வரிசையில் கடைசி பதிவு:\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (5)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆவிகளுடன் சில அனுபவங்கள், இமயத்தலைவன்\nதிண்டுக்கல் தனபாலன் 5 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 6:08\nசுவாரஸ்யமான கதை... முடிவில் குட்டிச்சாத்தானையும் பார்க்கவில்லை...\nகரந்தை ஜெயக்குமார் 6 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 6:01\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது சிறுகதை தொகுதியை ஆன்லைனில் வாங்க கீழுள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nபி. பி. ஸ்ரீனிவாஸ் (1)\nபிறந்த நாள் (ஜூன் 29) – (கவிதை)\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (3)\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (4)\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (2)\nஅன்னையின் தரிசனம் ( பாடல்)\nசிறகு முளைக்காத கனவுகள் (கவிதை)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமார்ட்டின் லூதர் கிங் நினைவகம் (அமெரிக்கா) + அவரது...\nஆடி வெள்ளியில் அட்லாண்ட்டாவில் மகாலட்சுமி தரிசனம்\nஅல்லா-ஹூ-அக்பர் – மேல்விஷாரம் நினைவுகள்\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (5)\n‘கல்கி’ யும் மலர்களும் வண்ணத்துப்பூச்சிகளும்- (மீண...\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (4)\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (3)\nவளரும் கவிதை (முத்து நிலவன்)\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமூன்றாம் பாலினத்தவரும் சில முட்டாள்களும்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapathy.blogspot.com/2006/05/blog-post_114853235260342490.html", "date_download": "2018-07-16T23:40:56Z", "digest": "sha1:QTDXAT7LAPE3S46R2UBYBGNTUCSRXGC3", "length": 8852, "nlines": 134, "source_domain": "kalapathy.blogspot.com", "title": "kalapathy கலாபதி: ஆன்மீகம்: ஞானசபையின் அமைப்பு", "raw_content": "1968ஆம் ஆண்டு முதலாக படைப்புலகில் ஆரவாரமின்றி இருந்துவரும் தமிழன் ஒருவனின் சொல்லாடல்களும் கருத்தாடல்களும் ஊடாடல்களும் இங்கே பதிவாகியுள்ளன.\nஆன்மீகம்: ஞானசபையின் அமைப்பு சன்மார்க்கச் சாதனையாளர் கோவை அ. குருநாதன் எண்கோண வடிவில், ஐந்து திருச்சுற்றுகளைக்கொண்டு தாமரைமலர்போன்று தோற்றம் தரும் சபையை, புலை, கொலை தவிர்த்த அகவின அன்பர்களைக்கொண்டு, அவர் அதே ஆண்டு ஆனித்திங்களில் கட்டத்தொடங்கி, ஏழு திங்களில் முடித்தார். பின்னாளில், அதற்கு ‘சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை’ எனப் பெயரிட்டார். சபை தெற்குநோக்கி அமைந்தது. அதன் மேற்கூரை செப்புத்தகடுகளால் வேயப்பட்டிருந்தது. சபைக்கு வேலியென அமைந்த வெளிச்சுற்று சிறுசிறு தூண்களைக் கொண்டது. இத்தூண்களை நீளமான இரட்டை மடிப்பு இரும்புச் சங்கிலி இணைத்துள்ளது. சபையின் சங்கிலிவெளிச்சுற்றுக்குள், தெற்குமுக ஆசார வாயிலும், தென்கிழக்கில் கொடிமரமும், எழுவார் மேடையும் உள்ளன. சபை முதலில் இரும்புவேல்கம்பி மதிலுடன் தொடங்குகிறது. இதற்கு அடுத்து எண்கோணத் திருச்சுற்று. இதற்கு அப்பால், எண்கோணச் சுவர். இச்சுவரில் எட்டு வாயில்களும், பதினாறு சாளரங்களும் உள்ளன. சபையின் தெற்கு நுழைவு வாயிலை அடுத்துள்ள முன்மண்டபத்தில் கிழக்குப்பக்கம் பொற்சபையும், மேற்குப்பக்கம் சிற்சபையும் உள்ளன. முன்மண்டபம், பன்னிருகால் மண்டபம் ஆகும். அதன்நடுவே, நாற்கால்மண்டபம் எனும் சிறிய மண்டபம் உள்ளது. அதன்கீழே, ஒருவர் அமர்ந்து தியானம் செய்யக்கூடியவகையில் நிலவறை ஒன்று உள்ளது. நாற்கால்மண்டபத்தின் நடுவே, ஒரு சதுரப் பீடத்தின்மேல் வள்ளலார் ஏற்றிவைத்த அருட்பெருஞ்ஜோதி தீபம் அணையாதீபமாக எரிந்துகொண்டிருக்கிறது. அந்த தீபத்தின்முன்னர், ஆறடி ஒன்பதங்குல உயரமும், நாலடி இரண்டங்குல அகலமும் உள்ள ஒரு நிலைக்கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது. தீபம், கண்ணாடி ஆகியவற்றுக்குமுன் ஏழு வெவ்வேறு நிறத்திரைகள் தொங்கவிடப்பெற்றுள்ளன. முதல் ஆறு திரைகள் கருமை, நீலம், பச்சை, சிவப்பு, பொன்மை, வெண்மை ஆகிய நிறங்களை முறையே பெற்றுள்ளன. ஏழாவது திரை மட்டும் கலப்பு நிறத்திரையாய் பாதி அளவில் இருக்கிறது. ஒவ்வொரு திரைக்கும் தனித்தனி விளக்கம் உண்டு.\nவகைப்படுத்தாதவை: மதுமிதா அவர்களுக்கு வணக்கம்.\nஆன்��ீகம்: சபை தொடர்பான சில குறிப்புகள்\nமானுடம்பாடிய வானம்பாடியான பாவேந்தரின் புதுச்சேரிவாணன். தேவமைந்தன் என்னும் புனைபெயர் உடையவன். தாகூர் அரசினர் கலைக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர்ப் பணியில் பணிநிறைவு பெற்றபின்பும் தொடர்ந்து பலவாண்டுகளாய் இணையத்தில் தமிழ்ப்பணியைச் செய்து வருபவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=25991", "date_download": "2018-07-16T23:52:07Z", "digest": "sha1:4TRXEEELOCXR2SFI2SISUER3GX7NIWBI", "length": 7825, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "கண்டி கலவரம் : இம்மாதம் 21", "raw_content": "\nகண்டி கலவரம் : இம்மாதம் 21 இற்கு முன்னர் தகவல் வழங்குக\nகண்டிப் பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்து விசாரணை நடாத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.\nஇதற்காக வேண்டி அப்பிரதேசங்களுக்கு விஜயம் செய்து தகவல்களைத் திரட்டுவதற்கும் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆரம்ப கட்டமாக இந்த வன்செயல்கள் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்தும், சம்பவம் தொடர்பில் ஆர்வம் காட்டும் சமூக ஆர்வலர்களிடமிருந்தும் தகவல்கள் எழுத்து மூலம் திரட்டப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.\nவிடயங்களைத் தெரிவிக்கும் போது சம்பவம் குறித்த தினம், இடம், நேரம், பெயர், நிறுவனத்தின் பெயர் என்பவற்றைக் குறிப்பிட வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடுகம தெரிவித்துள்ளார்.\nஇந்த தகவல்களுடன் புகைப்படங்களையும், வீடியோ காட்சிகளையும், குரல் பதிவுகளையும் முன்வைக்கலாம். எழுத்து மூலத் தகவல்கள் 3 பக்கங்களுக்கு உட்பட்டிருத்தல் வேண்டும்.\nஇந்த தகவல்கள் அனைத்தையும், இம்மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் கண்டியிலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கிளைக் காரியாலயத்தில் சமர்ப்பிக்க முடியும் எனவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.\nஅதிமுக ரஜினியுடன் நெருக்கமாக இல்லை;ஜெயக்குமார் ...\nகுடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு...\nகூட்டு எதிரணி மீது சுமந்திரன் பாய்ச்சல்...\nமாணவர்களின் கல்விச் சுற்றுலா ...\nதமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறப்பு...\nகுணசீலனுக்கு லண்டனில் நல்லாசிரியர் விருது ...\nஎடித்தாரா கட்டளைக் கப்பல் தாக்குதலில் வீரகாவியமான மாவீரர்கள்...\nதமிழர்களின் வரலாற்றில் மறக்கமுடிய���த மாதம்\nபிரபாகரன் என்னும் பெயருக்கு “அழிவில்லாதவன்” என்று பொருள்\nஒருபோராளியின் குருதிச்சுடுகள்… “”தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த......\nகாந்தரூபன் அறிவுச்சோலைக்கு வித்திட்ட கரும்புலி மேஜர் காந்தரூபன்...\nநவாலி தேவாலயப் படுகொலைகளின் 23வது ஆண்டு நினைவு நாள் இன்று\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nஇறப்பு : 13 யூலை 2018\nதிரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)\nதிரு ஜனகன் ஜெரிமையா(இளைப்பாறிய உற்பத்தி நிர்வாகி- Ceylon Galvanising Industries- CGI)\nதிருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madrasbhavan.com/2012/07/", "date_download": "2018-07-16T23:55:34Z", "digest": "sha1:XRZHBEPDAFYSZNZO5HXFLIVK5OOZFZSQ", "length": 107241, "nlines": 375, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: July 2012", "raw_content": "\nநேற்று மாலை எதேச்சையாக ஒலிம்பிக் போட்டிகளை காண நேர்ந்தபோது ஒற்றைக்கையுடன் ஒரு பெண் டேபிள் டென்னிஸ் ஆடியதை கண்டு லேசாக அதிர்ந்தேன். அங்கக்குறைபாடு உள்ளவர்களுக்கு தனியே ஒலிம்பிக் போட்டிகள் இருப்பினும் அதை தவிர்த்து பொதுப்பிரிவில் வெல்வதே தனக்கு பெருமை என போலந்தின் பார்டிகா வீராங்கனை ஆடியது சிறப்பு. நன்றாக ஆடினாலும் போராடி தோற்றுவிட்டார்.பிறவியிலே வலது கை இல்லாவிடினும் சிட்னியில் 2000 ஆம் ஆண்டு நடந்த பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றிருக்கிறார்.\nசென்னை முன்னாள் மேயர் சுப்ரமணியம் மாநகரின் முக்கிய சாலைகளில் போஸ்டர் ஒட்ட தடைவிதித்ததோடு, அழகிய பண்பாட்டு ஓவியங்களை தீட்டி பெருமை சேர்த்தார். சகட்டுமேனிக்கு போஸ்டர்களால் நாறிய சாலைகள் அதன்பின் அழகுடன் காட்சி அளித்தன. எப்போது மெட்ரோ ட்ரெயின் வேலைகள் துவங்கியதோ அப்போது பிடித்தது கெரகம். மெட்ரோ தடுப்புகள் முழுதும் கட்சி பேதமின்றி போஸ்டர் ஒட்டி குலத்தொழிலை செம்மையாக நடத்தி வருகின்றனர் அடிப்பொடிகள். லைவ் மேயர் சைதை துரைசாமி இதை இன்னும் கண்டு கொள்ளாமல் இருப்பது சரியல்ல. இந்த கொடுமைக்கு முடிவு கட்டினால் அவருக்கு 'சுவர் காத்த கவர்மெண்டே' என்று 5,000 போஸ்டர் ஒட்டுவேன் என்று திண்ணமாக கூறுகிறேன்.\nசமீபத்தில் ராயப்பேட்டை சத்யம் தியேட்டர் காம்பளக்ஸில் இருக்கும் இட்லி-தோசா உணவகத்திற்கு நண்பர் மகேஷுடன் முதன் முறை விசிட் அடித்தேன். கிட்டத்தட்ட பிற ஹோட்டல்களில் உள்ள விலைதான். தோசை மட்டும் அதிக விலை (சாதா தோசை 60 ஓவாய்). ஒரு கிளாஸ் மோர் ரூ. 30. ஆனால் ருசி திவ்யம். ஆளுக்கொரு ஆப்பம் ஆர்டர். தொட்டுக்க உள்ளித்தீயல் எனும் வஸ்துவை தேர்ந்தெடுத்தார் நண்பர். கேரளா ஸ்பெஷலாம். ருசிபார்த்த மறுகணம் 'எங்கள் ஊர் உள்ளித்தீயல் ருசியில் 20% கூட இல்லை' என்று கொதித்தார். சர்வரை அழைத்து 'இது காரக்கொழம்பு. யார ஏமாத்தறீங்க' என்றவரிடம் 'சார் எனக்கு இது பத்தி எதுவும் தெரியாது. இந்தாங்க பீட்பேக் பார்ம். இதுல எழுதுங்க' என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆனார் சர்வர். வாயில் நுழையாத பேரை ஆகாரத்திற்கு வைத்து என்னமா ஏமாத்தறாங்க. மற்றபடி சமையல் செய்யுமிடம் தனியே இன்றி கண்ணெதிரிலேயே இருப்பது நன்று. வெரைட்டி குறைவுதான். தரம் பேஷ்\nமுந்தைய பாகங்களில் இருந்த ஈர்ப்பு இதில் இல்லையென்றே சொல்லலாம். அனிமேஷன் படங்களின் தீவிர ரசிகனான நான் முதன் முதலில் கொட்டாவி விட்டு பார்த்த படம் இதுவாகத்தான் இருக்கும். அற்புதமான கிராபிக்ஸ். தரமான த்ரீ டி எல்லாம் சரிதான். ஆனால் பெரிய பனிக்கட்டியில் பயணிக்கும் யானை, சிங்கம் போன்றவற்றை வில்லன் குரங்கு தனது படையுடன் பழிவாங்க முனைவதை காட்டியே சலிப்பேற்றினர். ஆவரேஜ் படம்தான்.\nசென்னையின் அடையாளமாக திகழும் குடிசைவாழ் மக்களில் பலரை பெருநகர வளர்ச்சிப்பணி எனும் காரணம் காட்டி புறநகருக்கு துரத்தியாகிவிட்டது. அதன் தொடர்ச்சியாக அண்ணாசாலை ஒட்டியுள்ள கிரீம்ஸ் ரோடு மக்கிஸ் கார்டன் பகுதி ஏழை மக்களையும் நகரம் கடத்த திட்டம் நடக்கிறதென செய்திகள் வருகின்றன. அங்குள்ள அதிபிரபல மருத்துவமனை அரசாசியுடன் செவ்வாய் தோறும் குடிசைகளுக்கு தீ வைத்து பாட்டாளிகளை விரட்ட பார்க்கிறதாம். மேயர் சைதை துரைசாமியிடம் கேட்டதற்கு 'அவர்களை சுகாதாரமாக வாழ வைக்கவே புறநகருக்கு போகச்சொல்கிறோம்' என்று சொன்னாராம். ஏன் அம்மாம்பெரிய ஆஸ்பத்திரி அவர்கள் மேல் கரிசனம் கொண்டு மாநகராட்சியுடன் இணைந்து சேவை செய்தால் நோ��ற்ற வாழ்வை தர முடியுமே. டாக்டர் பட்டம் வாங்குன டொட்டடோய் தலைவர்கள் எல்லாம் எங்கய்யா போனீங்க\nஒலிம்பிக்கில் ஒரே ஒரு வெண்கலம் வெல்லவே பலர் முட்டி மோதிக்கொண்டு இருக்க, தொடர்ந்து ஐந்து ஒலிம்பிக்களில் பங்கேற்று அனைத்திலும் பதக்கங்கள் வென்றுள்ளார் அமெரிக்காவின் துப்பாக்கி சுடும் வீராங்கனை கிம்பெர்லி ரோட். 96 - தங்கம், 2000 - வெண்கலம், 2004 - தங்கம், 2008 - வெள்ளி. 2012 - தங்கம். அசாத்திய சாதனை\n'பதிவுங்கற பேருல கொசகொசன்னு எழுதி கொல்லுறானே மனுஷன். நேர்ல சிக்கட்டும். மண்டைய ஒடச்சி மாவிளக்கு ஏத்திட்டுதான் மறுவேளை' என்று மனக்குமுறலுடன் காத்திருக்கும் கெடா மீசைக்காரர்களே...நீங்கள் கொலைவெறியுடன் தேடிவரும் நபர்களில் சிலரை காண இதோ ஒரு அரிய வாய்ப்பு. ஆகஸ்ட் 26 ஆம் தேதி சென்னையில் பதிவர் சந்திப்பு நடைபெறவுள்ளது. அருவாளை தீட்டி வைத்துக்கொள்ளுங்கள். ஜெய் ஜக்கம்மா\nஆடி மாத விழா குறித்த செய்திகளையும், புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்ட நண்பர் கவிதை வீதி சௌந்தரின் பதிவுதான் சமீபத்தில் நான் படித்ததில் பிடித்தது. ஊர்க்காவல் படையில் பணியாற்றுபவர் தோழர் சௌந்தர் என்பது சிறப்பு செய்தி. படிக்க கிளிக் செய்க: கவிதை வீதி சௌந்தர்.\nநண்பர்களே காவிரி நீர், காஷ்மீர் பார்டர், கப்பக்கிழங்கு விலை உயர்வு போன்ற பல பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து நாடாளுமன்றத்தையே நடு நடுங்க வைக்கும் இந்த வலைப்பூ உகாண்டா, ரியல் மாட்ரிட், தெலுங்கானா ஆகிய அயல் நாட்டு மக்களிடமும் சென்று சேர இன்ட்லி மற்றும் யுடான்ஸ் திரட்டியில் ஓட்டு போடுங்கள். இதன் மூலம் சொர்க்கத்தில் தனி ஏசி ரூம், ரம்பா/மேனகை நடனம், ஒருவருட புஷ்பக விமான டிக்கட் ஆகிய காம்போ பேக் பரிசுகளை வெல்லுங்கள்.\nநண்பர்களே இப்பதிவை யுடான்சில் இணைத்துவிட்டேன். ஆதாரம் கீழே:\nநண்பர்களே இப்பதிவை யுடான்சில் இணைத்துவிட்டேன். ஆதாரம் மேலே. இது எனது 500 வது திரட்டி இணைப்பாகும். இதற்கான பாராட்டு விழா விரைவில் கத்திப்பாரா மேம்பாலத்தின் நடுவே கனஜோராக நடக்க உள்ளதென்பதை நினைக்கையில் உள்ளம் உய்யலாலா ஆடுகிறது.\nஇதுவரை பார்க்காமல் தவறவிட்ட தமிழ் சினிமாவின் கிளாசிக் படங்களின் லிஸ்டில் 'பசி'யை முதலில் கண்டேன் அண்மையில். சரிதா, சுஜாதா, சாரதா வரிசையில் மறக்க முடியாத பெயர் ஷோபா. சென்னையின் சேரிவாழ் மக்களை மைய��ாக கொண்டு எடுக்கப்பட்ட படம். மெட்ராஸ் பாஷை பேசும் கேரக்டர்கள் எத்தனை படங்களில் வந்திருப்பினும் பசிதான் மாஸ்டர் பீஸ். விஜயன், டெல்லி கணேஷ், பசி சத்யா, தாம்பரம் லலிதா முதல் ஒவ்வொரு கேரக்டரும் சோக்கா பேசிக்கீறாங்க. இயக்குனர் துரைக்கு சபாஷ்கள் பல.\nதேசிய விருதுக்கான போட்டியில் டெல்லி கணேஷ் மற்றும் ஷோபா இருவரும் தேர்வு செய்யப்பட்டு இறுதியில் ஷோபா வென்றாராம். 'பசி' பார்த்ததில் அவ்விருதுக்கு 100% தகுதியானவர் என்றே தெரிந்தது. அனாசய நடிப்பு அம்மணியிடமிருந்து என்னமாய் வருகிறது. உதாரணம்: குப்பை பொறுக்கும் ஷோபாவிற்கு பெட்டிக்கடையில் குளிர்பானம் வாங்கித்தருகிறார் விஜயன். அப்போது சிணுங்கியவாறு: \"தே...எனக்கு என்னமோ வெக்கமா இருக்கு. நா போறேன்\" என்று சொல்லும் காட்சி. அதுபோல பிரியாணி சாப்பிடும்போது விஜயனை பார்த்து '' நீ குந்தினு இருந்தா என்னால துன்ன முடியாது\" எனச்சொல்லுமிடம் . இனி இப்படி ஒரு நடிப்பை காண்பதென்பது அபூர்வம்தான். 'நானும் மெட்ராஸ் ஸ்பெஷல் பாஷையில் படமெடுக்கிறேன்\" என்று கிளம்பும் கோடம்பாக்க கோமகன்கள் 'பசி'யை பலமுறை பார்த்து பாடம் படித்துவிட்டு படமெடுக்க வேண்டும்.\nஅடுத்து பார்க்க உள்ள படம் - பாலுமகேந்திராவின் 'வீடு'. சிறுவயதில் ஒரு முறை பார்த்த ஞாபகம். அப்போது பெரிதாக மனதில் பதியவில்லை. இம்முறை பார்க்கலாம்.\nகேபிள் - அப்துல்லா பிறந்த நாள் சிறப்பு மலர்\nஇன்று (ஜூலை 30) பிறந்த நாள் காணும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள்:\nநாளைய இயக்குனராகும் வாய்ப்பை பெற்ற கேபிள் சங்கர் மற்றும் 25 ஆம் ஆண்டு ரமலான் நோன்பிருக்கும் புதுகை அப்துல்லா பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம். அவர்களுக்கு இது எத்தனையாவது பிறந்த தினம் என்று எசகுபிசகாக கேட்போருக்கு இறைவன் தக்க தண்டனை அளிப்பான் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை.\nஅப்துல்லா - கேபிள் z ++ அதிரடிப்படை,\nஏக் சிட்டி மே ஏக் பர்த்டே பாய் ரஹ தா ஹை\nதனது பாதையில் தடம் பதிக்கும் அனைவரும் முதல்வர்களே\nஆயிரம் 'கை'கள் மறைத்தாலும் 'ஆதவன்' மறைவதில்லை\nஉதயா - 2 நீடுழி வாழ்க\nலண்டன் ஒலிம்பிக் - 5\nமல்யுத்த வீரர் சுஷில் குமார் கொடியேந்த...தொடரும் இந்திய அணி\nஒட்டுமொத்த உலகமும் ஒரே நாளில் தீபாவளி கொண்டாடினால் அதன் பெயர் ஒலிம்பிக் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதிகாரபூர்வமாக ஒலிம்பிக் து��க்கவிழா நேற்று நடைபெற்றாலும், புதன்கிழமை அன்றே மகளிர் கால்பந்து லீக் போட்டிகள் லண்டனில் துவங்கிவிட்டன. நேற்று நள்ளிரவு ஒன்றரை மணி முதல் காலை ஐந்தரை வரை நேரடி ஒளிபரப்பை காணும் பேறு பெற்றேன். மொத்தம் 204 தேசங்கள். வென்றால் பரிசுப்பணம் இல்லை. ஆனால் உலகளாவிய புகழ் கிட்டும். பகமை பாராட்டும் பக்கத்து தேசங்களை எல்லாம் ஒரே கூரையின் கீழ் வரவைக்கும் சக்தி ஒலிம்பிக் எனும் நிகழ்விற்கு மட்டுமே. அதுவும் லண்டன் என்றால் சொல்லவா வேண்டும்.\nதுவக்கவிழாவில் சீனாவை விஞ்சிவிட்டது இங்கிலாந்து. இயக்கியவர் 'ஸ்லம் டாக் மில்லியனர்' புகழ் டான்னி பாய்ல். செயற்கை புல்தரையை அரங்கெங்கும் பரப்பி சற்று மேடான இடத்தில் மரமொன்றை வைத்து போடப்பட்ட பிரதான செட் அருமை. பக்கிங்ஹாம் அரண்மனை ராணியை ஒலிம்பிக் அரங்கிற்கு அழைத்து வர ஜேம்ஸ் பான்ட் டேனியல் க்ரெய்க் செல்லும் காணொளி காட்சி உள்ளிட்ட சிலவற்றை துவக்க விழாவில் காண்பித்தது புதுமை. ஹெலிகாப்டரில் இருந்து ராணி போல ஒரு பெண் டூப் போட்டு குதித்தார்.மிகச்சிறந்த பின்னணி இசையுடன் ஹாலிவுட் படத்திற்கு ஈடான பிரம்மாண்டத்துடன் எடுக்கப்பட்ட அக்காணொளி காண க்ளிக் செய்க:\n'மிஸ்டர் பீன்' ரோவன் அட்கின்ஸன், வேர்ல்ட் வைட் வெப் (www) நிறுவனர் டிம் பெர்னர்ஸ் உள்ளிட்ட பலரது இசைமழையில் நனைந்தது அரங்கம். சென்னை இசைக்குழுவான ஸ்டாக்காடோ ஜூலை 30 மற்றும் ஆகஸ்ட் 2 ஆகிய நாட்களில் இசைவிருந்து படைக்க உள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் பங்கேற்கிறார் என்று செய்திகள் வந்தன. ஆனால் கண்ணில் தென்படவில்லை. ஒருவேளை நிறைவு விழாவில் வாசிப்பாரோ என்னவோ. துவக்க விழாவை தவற விட்டவர்கள் கவலைப்பட வேண்டாம். அதன் முழுமையான தொகுப்பினை காண க்ளிக் செய்க: லண்டன் - 2012 துவக்க விழா\nAruba, Belize, Cook Islands, Former Yugoslov Republic of Macedonia....இப்படி எல்லாம் தேசங்கள் உள்ளன என்பதை நேற்றைய அணிவகுப்பில்தான் அறிந்து கொண்டேன். இ.எஸ்.பி.என்.னின் நேரடி ஒளிபரப்பு படு மோசம். அவ்வப்போது விளம்பரம் போட்டு வசூலை தேற்றிக்கொண்டு இருந்தது. நல்லவேளை மாற்றுத்திறனாளியான டி.டி. ஸ்போர்ட்ஸ் இருந்ததால் நிம்மதியாக பார்த்தேன். ரசித்தேன். ஹிந்தி இம்சையை சகித்துக்கொள்ள வேண்டி இருந்தது கொஞ்சம் கொடுமைதான். முதன் முறையாக ஒரு தமிழ் சேனல்(புதிய தலைமுறை) ஒலிம்பிக் நிகழ்வை லைவ் செய்தது (இரவல் தந்தது டி.டி. ஸ்போர்ட்ஸ்). செட்டுக்குள் இருந்து கொண்டு ஒலிம்பிக் பற்றிய புரிதல் இல்லாத நங்கையும், யுவனும் மொக்கை போட்டுக்கொண்டு இருந்தனர்.\nஇந்திய அணி வந்த காட்சியை ஓரிரு நொடிகள் மட்டும் காட்டி கோபத்தை கிளப்பினர். வழக்கம்போல் ஒலிம்பிக்கை துவக்கிய தேசமான கிரீஸ் முதலில் வர, இறுதியாக இங்கிலாந்து பெருத்த ஆரவாரத்துடன் வந்தது. இம்முறை கோலோச்ச போவது அமெரிக்காவா அல்லது சீனாவா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய அணி அதிக பதக்கங்கள் வெல்லும் என வல்லுனர்கள் கணித்து உள்ளனர். அதற்கான வேட்டை இன்று முதலே துவங்குகிறது. பார்க்கலாம்.\n- ஒலிம்பிக்கில் இந்தியா தொடர்பான உடனடி செய்திகளை பேஸ்புக் 'வெட்டி ப்ளாக்கர்ஸ்' தளத்தில் பகிர்கிறேன் நண்பர்களே -\nநட்ட நடு சென்டர்களும், க'றை' வேட்டிகளும்\nபாவம் நம் இணைய உடன்பிறப்புகள். தி.மு.க.வை யார் எதிர்த்து பேசினாலும் அவர்களை 'நட்ட நடு சென்டர்கள்' என்று கூறி கேஸை க்ளோஸ் செய்ய படாத பாடு படுகின்றனர். எவ்வளவு முயன்றாலும் அந்த சீனில் அவர்களால் கச்சிதமாக பெர்பார்ம் செய்ய முடிவதில்லை. ஒவ்வொரு முறையும் பல ரீ டேக்குகள் வாங்குகின்றனர். இவங்க இம்ச தாங்கல...பட் இவங்கல்லாம் நல்ல கேரக்டர் ஆர்டிஸ்டா வருவாங்க. மேடமின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டி 'இதையே கலைஞர் செஞ்சா மட்டும் கொந்தளிச்சீங்க. இப்ப மட்டும் வால்யூமை கம்மி பண்ணிட்டீங்களே. ப்ளடி நட்டு நடு சென்டர்ஸ்' என எகிறுகின்றனர்.ஏன் வேப்பிலை அம்மனை விட பெருஞ்சூரியனின் செயல்களுக்கு அதிக விமர்சனம் செய்கிறார்கள் இந்த நட்டு நடு சென்டர்ஸ் வாங்க அடி மட்டம் வரைக்கும் போயி அலசுவோம்.\nகூகிள் ப்ளஸ்ஸில் உ.பி.க்கள் தங்கள் தலைமை குறித்து சமீபத்தில் பெருமையாக பேசிக்கொண்ட விஷயம்: \"திமுக ஆட்சி அமைந்து யாராவது அமைச்சர் ஆகிவிட்டால், கலைஞரே தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் எந்த அமைச்சரையும் நீக்கமுடியாது. கலைஞர் அவ்வாறாக கடைசியாக 2001ல் முல்லைவேந்தனுக்காக தண்ணீர் குடித்து வென்றதுதான் அவரது அதிகபட்ச சாதனை\" - சொன்னது யுவகிருஷ்ணா. ஆனால் 2001 ஆம் ஆண்டுக்கு பின் சிலரை(என்.கே.கே.பி. ராஜா, பூங்கோதை, ஆற்காட்டார்(89 இல்), துரைமுருகன்) உதய சூர்யா கம்பேனி கழற்றி விட்டதை கழக ரத்தங்களே சுட்டிக்காட்டினர். படிக்க க்ளிக் செய்க: இணைய முரசு. இந்த மாதிரி அரைவேக்காடான தகவலை அவசர அவசரமாக தந்து பின்பு வாங்கி கட்டிக்கொள்ளும் ஆட்களின் எண்ணிக்கை மேடம் கட்சியினரை விட சூர்ய வம்சத்தில் அதிகம் இருப்பதால்தான் நட்ட நடு சென்டர்கள் குஷ்பு கட்சியினரை பகடி செய்வதில் குஷி அடைகின்றனர்.\nஅதாவது தி.மு.க.வில் அமைச்சர் பதவி என்பது ஐந்தாண்டுகளுக்கு நிரந்தரம். மேடம் காலத்தில் அடிமைகள் ஆக மட்டுமே இருக்க முடியும் என்பது அவர்களின் வாதம். கடந்த சில ஆண்டுகளில் கலைஞர் அதிகார எல்லையை மீறி சேட்டை செய்யும் அமைச்சர்களை கடிந்து கொள்ளாமல் இருந்ததற்கு/தீவிரமாக கண்காணிக்க முடியாமல் போனதற்கு காரணங்கள் ஒன்றா இரண்டா குடும்ப பிரச்னை, எதிர்க்கட்சி ரகளை, குறுநில மன்னர்கள் (அமைச்சர்கள்) முகத்துக்கு நேராக தலைவரை எதிர்த்து பேசிய தீரம், வசனம் எழுதிய படங்கள் (வழக்கம்போல்) ஊத்தி மூடிக்கொண்டது....என்னதான் செய்வார் சொல்லுங்க\n'சன்' டி.வி.யில் வருவது போல் வாரா வாரம் ஆரவார பிரச்னைகளை சமாளிக்கவே தலைக்கு நேரம் போதவில்லை. இந்த வாரம் அண்ணன்- தம்பிகள் வாரம், அடுத்த வாரம் மனைவிகள் வாரம்..பாவம் மனுஷன். இந்த இடைப்பட்ட காலத்தில் செழித்தோங்கிய அமைச்சர்களை பதவி நீக்கம் செய்வது லேசுப்பட்ட காரியமா ஒரு அமைச்சரை தூக்கும் முன்பு அவர் ப்ரேவ் ஹார்ட் அழகிரி ஆளா, 'வயதை தொலைத்தவன் யாரு ஒரு அமைச்சரை தூக்கும் முன்பு அவர் ப்ரேவ் ஹார்ட் அழகிரி ஆளா, 'வயதை தொலைத்தவன் யாரு' ஸ்டாலின் ஆளா அல்லது 'நீயில்லாத (கோபாலபுர) மாளிகையை பார் மகளே பார்' கனிமொழி ஆளா' ஸ்டாலின் ஆளா அல்லது 'நீயில்லாத (கோபாலபுர) மாளிகையை பார் மகளே பார்' கனிமொழி ஆளாஎன்று தீபாவளி லட்சுமி வெடியை வெடிக்க பம்மி பதறும் சிறுவனைப்போல தலைவன் பட்டு பாடு புரியாம பேசுராய்ங்க பேச்சு.\n'டாடி...டெல்லில ஹிந்தி பேசுற அதிகாரிங்க என்ன மதிக்காம ரவுசு விடறானுங்க. நான் லோக்கல் அரசியலுக்கே வந்துடறேன்' என்று விரல் சூப்பி அழும் அஞ்சா நெஞ்சன்(), ஓ. பன்னீர் செல்வம் போல மாதக்கணக்கில் முதல் மந்திரி ஆகாவிடினும் அர்ஜுன் போல ஒரு நாளேனும் பதவியில் உட்கார காத்திருக்கும் தளபதி, 'தலைவா..அனேகமா நான் கரண்ட் கட் செய்றதாலயே நம்ம கட்சி 2011 தேர்தல்ல குப்புற விழுந்து மூக்கை ஒடச்சிக்கும்னு பயமா இருக்கு' என்று கச்சிதமாக கணித்த 'பவர் ஸ்ட���ர்' ஆற்காட்டார், 'உன்னாட்டம் பொம்பள யாரடி. அட ஊரெல்லாம் உன் பேச்சு தானடி' குஷ்பு, 'அபி அப்பா, அப்துல்லா அண்ணன் நீ நல்லா இருந்தா, நான் ரொம்ப நல்லா இருக்குது' நமிதா...இத்தனை வானவேடிக்கைகள் மேடம் கட்சியில் இல்லையே உடன்பிறப்புக்களே. நாங்க பொழுதுபோக்குக்கு வேற எங்க போவோம்\n'பெருமாள்' பட விழாவில் நமிதாவிற்கு வழிகாட்டும் பவர் ஸ்டார் ஆற்காட்டார்.\n'எங்கள் ஆட்சியில் இருந்த மின்சார பற்றாக்குறை இப்போது மட்டும் இல்லையா மீனவர் பிரச்னை பற்றி தலைவர் பிரதமருக்கு கடுதாசி போடும்போது நக்கல் விட்ட நட்ட நடு சென்டர்கள் இப்போது மம்மி கடுதாசி போடும்போது எங்கய்யா காணாம போனீங்க மீனவர் பிரச்னை பற்றி தலைவர் பிரதமருக்கு கடுதாசி போடும்போது நக்கல் விட்ட நட்ட நடு சென்டர்கள் இப்போது மம்மி கடுதாசி போடும்போது எங்கய்யா காணாம போனீங்க' என்பது குட்டி சூரியன்களின் கேள்வி. 'ரெண்டு கட்சியுமே குட்டைல ஊருன மட்டைங்கதான்' என்று காமராஜர் சொன்னதைத்தான் சொல்லறோம். 'கொடும கொடுமன்னு கோயிலுக்கு போனா அங்க ஒரு கொடும திங்கு திங்குன்னு ஆடிச்சாம்'. அது போல உங்க ரெண்டு கட்சிக்கும் ஓட்டை போட்டு உருப்படாம போனதுதான் மிச்சம். இப்ப ஆளுற கட்சி என்ன அராஜகம் செஞ்சாலும், உங்க ஆளுக செஞ்ச திருவிளையாடலை ஜென்மத்துக்கும் நட்ட நடு சென்டர்கள் ஆகிய பொதுமக்கள் மறந்துருவாங்கன்னு கெனா மட்டும் கண்டுராதீங்கப்பு\n இணைய உடன்பிறப்புகள்ல ஒருத்தராவது உளியின் ஓசை படத்த முழுசா பாத்து இருக்கீங்களா அப்படியே பாத்து இருந்தாலும் அதோட 'பாதிப்பே' இல்லாம ஒரு மாசமாவது நிம்மதியா தூங்கி இருக்கீங்களா அப்படியே பாத்து இருந்தாலும் அதோட 'பாதிப்பே' இல்லாம ஒரு மாசமாவது நிம்மதியா தூங்கி இருக்கீங்களா படம் ரிலீஸ் ஆன அன்னிக்கி 'நான் கோமாவுல கெடக்கேன், எங்க தாத்தாவோட மூணு சம்சாரம், ரெண்டு பொண்டாட்டி எல்லாரும் அடிபட்டு ஆஸ்பத்திரில கெடக்காங்க' அப்படின்னு சொல்லி தியேட்டர் பக்கம் போகாம சிதறி ஊரை விட்டு ஓடுனவங்க லிஸ்ட் எடுத்தா கிட்டத்தட்ட மொத்த கட்சி உறுப்பினர்களும் அதுல இருப்பீங்க. அது உங்க மனசாட்சிக்கே தெரியும்.\nநெசமாவே நெஞ்சுல மஞ்சா சோறு இருந்தா மஞ்சா துண்டு தலைவர் பேரன் உதயநிதி வூட்டாண்ட போயி ''தம்பி..பெரிய பெரிய ஸ்டார்களை எல்லாம் வச்சி கோடிக்கணக்குல பட்ஜெட் போட்டு படம் எடுக்கறீங்களே. நம்ம புதுகை அப்துல்லா அண்ணனை ஹீரோவா, அபி அப்பாவை அப்து அண்ணன் அப்பாவா, யுவகிருஷ்ணாவை காமடியனா போட்டு கலைஞர் தாத்தா வசனத்துல ஒரு படம் ப்ரொட்யூஸ் பண்ணுங்க\" அப்படின்னு இணைய உடன் பிறப்புங்க சொல்லிட்டு அப்பறம் வாங்க நெட்ல ஜிங் சாக் அடிக்க.\nநட்ட நடு சென்டர் மானஸ்தர்களில் ஒருவன்.\nயாமறிந்த கவிகளிலே..பட்டுக்கோட்டையார் போலொருவர் எங்கும் காணோம்.\nகுறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா..\nஇது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா..\nதம்பி தெரிந்து நடந்து கொள்ளடா. இதயம் திருந்த மருந்து சொல்லடா.\nஇருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா..\nவாழ்வில் எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா.\nவிளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும்...\nமனம் வெந்திடும் தோட்டக்காரனிடம்..மிரட்டல் வார்த்தைகள் ஆடும்.\nபல வறட்டு கீதமும் பாடும். வித விதமான பொய்களை வைத்து புரட்டும் உலகமடா.\nதம்பி தெரிந்து நடந்து கொள்ளடா.....\nஅன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தை குரங்கு தாவும்.\nஅதன் அழகை குலைக்க மேவும்.\nகொம்பு ஒடிந்து, கொடியும் தொலைந்து குரங்கும் விழுந்து சாகும்.\nசிலர் குணமும் இதுபோல் குறுகிப்போகும் கிறுக்கு உலகமடா.\nதம்பி தெரிந்து நடந்து கொள்ளடா. இதயம் திருந்த மருந்து சொல்லடா.\nகுறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா..\nஇது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா..\nரயில் பயணமொன்றில் தான் கண்ட காட்சிகளை பாடலாக பதிவு செய்தார் பட்டுக்கோட்டையார்:\nசின்னக்குட்டி நாத்தனா சில்லறைய மாத்துனா..\nகுன்னக்குடி போற வண்டியில் குடும்பம் பூரா ஏத்துனா..\nகுளிரடிக்கற குழந்த மேல துணிய போட்டு போத்துனா..\nகுவா குவான்னு கத்துனதால முதுகுல ரெண்டு சாத்துனா..\nகிலுகிலுப்பைய கையில குடுத்து அழுத புள்ளைய தேத்துனா..\nசின்னக்குட்டி நாத்தனா சில்லறைய மாத்தனா..\nபன்னப்பட்டி கிராமத்துல பழைய சோறு தின்னுக்கிட்டா..\nபங்காளி வூட்டு சிங்காரத்தோட பழைய கதையும் பேசிக்கிட்டா..\nகன்னுக்குட்டிய மல்லுக்கட்டியே கயத்த போட்டு பிடிச்சிக்கிட்டா..\nமண்ணுக்கட்டியால் மாங்காய் அடிச்சி வாயில போட்டு கடிச்சிக்கிட்டா.\nசின்னக்குட்டி நாத்தனா சில்லறைய மாத்துனா..\nசும்மா கெடந்த நெலத்த கொத்தி சோம்பல் இல்லாம ��ர் நடத்தி..\nகம்மா கரைய ஒசத்தி கட்டி.. கரும்பு கொல்லையில் வாய்க்கா வெட்டி..\nசம்பா பயிர பறிச்சி நட்டு...தகுந்த முறையில் தண்ணீர் விட்டு..\nநெல்லு வெளஞ்சிருக்கு..வரப்பும் உள்ள மறஞ்சிருக்கு.\nஅட காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தான மிச்சம்.\nஇப்போ காடு விளையுட்டும் பெண்ணே. நமக்கு காலம் இருக்குது பின்னே.\nமண்ணைப்பொளந்து சொறங்கம் வச்சி, பொன்னை எடுக்க கரிகள் வெட்டி..\nமதிலை வச்சி மாளிகை கட்டி கடலில் மூழ்கி முத்தை எடுக்கும்..\nவழிகாட்டி மரமான தொழிலாளர் பட்ட துயர் மாறும்.\nரொம்ப கிட்ட நெருங்குது நேரம்.\nகாடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தான மிச்சம்.\nகாடு விளையட்டும் பெண்ணே. நமக்கு காலம் இருக்குது பின்னே.\nமாடா உழைத்திடும் வாழ்க்கையிலே பசி வந்திட காரணம் என்ன மச்சான்\nஅவன் தேடிய செல்வங்கள் வேற இடத்திலே சேர்வதனால் வரும் தொல்லையடி.\nபஞ்ச பரம்பரை வாழ்வதற்கு இனி பண்ணவேண்டியது என்ன மச்சான்\nதினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது.\nவாடிக்கையாய் வரும் துன்பங்களை இனி நீடிக்க செய்வது மோசமன்றோ\nஇருள் மூடிக்கிடந்த மனமும் வெளுத்தது.\nஇனி சேரிக்கும் இன்பம் திரும்புமடி.\nகாடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தான மிச்சம்.\nஅட நானே போடப்போறேன் சட்டம்.\nபொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்.\nநாடு நலம் பெரும் திட்டம்...\nஉலக சினிமா ரசிகனின் பின்னூட்டம் காரணமாக காணொளிகள் இணைக்கப்பட்டு உள்ளன.\nஅடர் மஞ்சள், கிளிப்பச்சை, ராமராஜன் லிப்ஸ்டிக் ரோஸ் நிற பெயிண்டுகள் எல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்பு விற்காமல் குடோனில் கிடந்ததை கண்டு குமுறி அழுத மொதலாளிகள் அவற்றை 'வாஸ்து கலர்' என்று பிரச்சாரம் செய்து அதில் வெற்றியும் பெற்றனர். இப்போது மம்மி அரசும் அதை சிரமேற்கொண்டு வேலையில் இறங்கி விட்டது. சென்னை நகரின் பல்வேறு சுரங்கப்பாதைகளின் நிறம் மேலிருப்பது போலத்தான் மாறியுள்ளது. இனி தமிழகம் வறுமையில்லா மாநிலம் ஆயிடும் போல்ருக்கே\nசுனில் ஷெட்டி ஹீரோவாக நடித்து சென்ற வாரம் வெளிவந்த ஹிந்தி பிக்சர் இது ஹை. சிறுவயது முதலே சினிமாவை சுவாசிக்கும் ஒருவன் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி சினிமா சார்ந்த மேற்படிப்பை லண்டனில் படிக்கிறான். மும்பை திரும்பி வந்து இயக்குனர் ஆக முயற்சிக்கிறான். பல்வேறு தயாரிப்பாளர்களிடம் தனது 'Cheekh' எனும் சீரியஸ் கதையை சொல்லும்போதெல்லாம் அப்படத்தில் கவர்ச்சி, ஹீரோயிசம் உள்ளிட்ட மசாலாக்களை கலக்க சொல்கின்றனர். அவனுக்கு அவற்றில் எல்லாம் சுத்தமாக உடன்பாடில்லை. இறுதியில் ஒருவர் மட்டும் அக்கதையை படமாக்க சம்மதிக்க ஷூட்டிங் ஆரம்பிக்கிறது.\nஆனால் மும்பை பெரும்புள்ளி ஒருவன் தலையிட்டு தனக்கு தெரிந்தவர்கள் அதில் நடித்தே ஆக வேண்டும் என்று கூற நாளடைவில் ஒரு பக்கா கமர்சியல் படமாக உருமாறுகிறது. இப்படி ஒரு நல்ல சப்ஜெக்ட்டை தமிழில் ராஜேஷ் அல்லது சி.எஸ். அமுதன் போன்றோரிடம் தந்திருப்பின் அம்சமாக இருந்திருக்கும். சுனில் ஷெட்டியின் மொக்கையான நடிப்பால் நன்றாக வர வேண்டிய காட்சிகள் எல்லாம் நீர்த்துப்போகின்றன. ஒரே ஒரு வசனம் மட்டும் மனதில் நிற்கிறது. சுனிலின் நண்பன்: \"எக்ஸ்ட்ரா ஆர்டினரியாக சினிமாவில் வர வேண்டிய என்னை...\" சுனில்: \"ஆர்டினரியாக பார்க்கிறதா திரையுலகம்\" நண்பன்: \"இல்லை. வெறும் எக்ஸ்ட்ராவாக\".\nதனக்கு தானே விழா எடுக்கும் கலைஞரை விஞ்சும் வகையில் எனது 100-வது பதிவு, ஒரு கோடி ஹிட்ஸ், பதிவுலகில் 25 ஆண்டுகள், பதிவுலகில் இருந்து நான்கு நாட்கள் ஓய்வு பெறுகிறேன் நண்பர்களே, பிரபல திரட்டியில் எனக்கு விழுந்த இரண்டாவது ஓட்டு....இதையெல்லாம் ஏற்கனவே நெஞ்சம் நெகிழும் வண்ணம் பலர் செய்து விட்டதால்... 'இன்ட்லி/யுடான்ஸில் எனது பதிவை இன்று இணைத்த வரலாற்று நிகழ்வை ஒட்டி' பள்ளி தோறும் பல்லி மிட்டாய் தர திட்டம் தீட்டி உள்ளேன். இந்த ஒப்பற்ற சமூக சேவையில் பங்கேற்க விரும்புவோர் 'உள்ளேன் ஐயா' என கை தூக்கவும்.\nசென்ற சனியன்று கலைஞர் அரங்கில் லியோனியின் சுதந்திர தின சிறப்பு பட்டிமன்றம் பார்க்க சென்றேன்.தலைப்பு 'திரைப்படங்களில் பெரிதும் வலியுறுத்தப்படுவது காதலா வீரமா'. காதல் அணியில் முத்துநிலவன் மற்றும் சேலம் பாண்டியராஜன். வீரம் அணியில் மதுக்கூர் ராமலிங்கம் மற்றும் இனியவன். மாலை 5.30 க்கு நிகழ்ச்சி எனினும் வழக்கம்போல் ஒரு மணி நேரம் முன்பாகவே அரங்கம் ஹவுஸ்புல். நால்வரில் அதிக ரம்பம் போட்டது பாண்டியராஜன்தான். நடுவர் உட்பட அனைவரும் தலைப்பை விற்று தடம் மாறி அடிக்கடி கலைஞர் துதி பாடுதல் மற்றும் ரெட் ஜெயன்ட் படங்களை குறிப்பிட்டு பேசி புல்லரிக்க வைத்தல்...தாங்கவில்லை.\nமேடமையும் நக்கல் செய்ய தவறவில்��ை மேடையில் இருந்தோர். உதாரணம் 'ஆத்தா ஆடு தந்துச்சி, மாடு தந்துச்சி. கரண்ட் மாட்டும் தரல'. கிளுகிளு வார்த்தைகளுக்கும் நிகழ்ச்சியில் பஞ்சமில்லை. லியோனியின் பாட்டுத்திறன் மட்டுமே ப்ளஸ் ஆக பட்டது. மொத்தம் இரண்டு மணி நேரம் நடந்த பட்டிமன்றம் வரும் சுதந்திர தினத்தில் 45-50 நிமிட தொகுப்பாக கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.\n'திண்டுக்கல் தலப்பாக்கட்டி'...இந்த பிராண்ட் நேமை வைத்துக்கொண்டு சென்னையில் கிளைகளை பரப்பி வருகின்றனர். சமீபத்தில் ராமாவரத்தில் திறந்த புதிய கிளைக்கு நண்பர்களுடன் விஜயம் செய்தேன். ஒரு மட்டன் பிரியாணி விலை 155. பேருக்கு ஒரே ஒரு மீடியம் சைஸ் மட்டன் பீசும், சில உதிரி பீஸ்களும் மட்டுமே இருந்தன. ''இவ்வளவு பணம் வாங்கறீங்க ரெண்டு பெரிய சைஸ் பீஸ் கூட போட மாட்டீங்களா ரெண்டு பெரிய சைஸ் பீஸ் கூட போட மாட்டீங்களா சென்னை தி.நகர், DLF தலப்பாக்கட்டி கடைங்கல்ல கூட இதே அராஜகம்தான் செய்றீங்க. அண்ணா சாலை புகாரி, ஈகா தியேட்டர் பின்புறம் உள்ள முகல் பிரியாணி போன்ற கடைகள் பல ஆண்டுகள் கழிச்சும் நிலைச்சி நிக்கறதுக்கு அவங்க மனசாட்சியோட சர்வ் செய்யறதுதான் காரணம். சென்னைல உணவுக்கலாச்சாரம் அசுர வேகத்துல வளந்துட்டு வருது. தலப்பாக்கட்டி இல்லைன்னா அவங்களுக்கு ஏகப்பட்ட சாய்ஸ் இருக்கு\" என்று கூறிவிட்டு வந்தேன். இனி அவர்கள் பாடு.\nபிரணாப் சனாதிபதியாக பதவியேற்றதை பற்றித்தான் நாடெங்கும் பேச்சு. ஆனால் பொட்டியை கட்டும் புண்ணியவதி பிரதீபா பாட்டீல் ஆத்துன சேவைய பத்தி ஒரு பயலும் வாய தெறக்கல. நன்றி கெட்ட உலகமடா..நானறிந்த பாடமடா. பெரியம்மா 'பவரில்' இருந்த காலத்தில் ப்ளைட்டில் குடும்பத்துடன் வெளிநாடு பறந்த செலவு மட்டும் 205 கோடியாம். 'அம்மாம் பெரிய அமவுண்டு மொய் வச்சி பெரியம்மா சாதிச்சது என்ன' அப்படின்னு கேள்வி கேட்டா கடவா பல்லுல சூடு வச்சிருவேன்.\nபுத்தகம் மற்றும் டி.வி.டி.களுக்கான அதிரடி தள்ளுபடி ஸ்பென்சர் பிளாசா லாண்ட்மார்க் கடையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஞாயிறு அன்று புது வரவுகள் ஏராளம். டி.வி.டி.க்கள் 50% தள்ளுபடி விலையில். 'இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்' ஆபரில் புத்தகங்கள் கிடைக்கின்றன. இதில் சாகித்ய அகாடமி விருது வென்ற காவல் கோட்டமும் அடக்கம். தலைநகர வாசிகள் தவற விட வேண்டாம்.\nநேற்று காலை பல் விளக்���ும்போது 'டெசோ மாநாட்டில் தனி ஈழம் குறித்து வற்புறுத்த மாட்டோம்' என்றார் ஆர்டிஸ்ட். ப.சி. வந்து காதில் மந்திரம் ஓதிய பின்பு பேசிய பேச்சது. ப.சி. வந்தால் பத்தும் பறந்து போகும். பத்தோட பதினொண்ணு. அத்தோட இதுவும் ஒண்ணு\nஇப்போது புதிதாக \"தனி ஈழ கோரிக்கையில் மாற்றமில்லை. அது 'கை' விடப்பட்டதென்று யாரேனும் சொன்னால் அவர்கள் மக்களால் கைவிடப்படுவார்கள்\" என்கிறார் ஆர்டிஸ்ட். இவரும் மக்களால் கைவிடப்பட்டவர் என்பதை நினைவு கூறும் இந்த வேளையிலே...ஒரு காளிமார்க் சோடா குடிக்க தோன்றுகிறது.\nநண்பர் ராஜ் அவர்களின் வலைப்பூவில் 'Deforestation' எனும் தலைப்பில் வெளியான புகைப்படம் இயற்கையை அழித்து வாழும் மனித இனத்திற்கான சவுக்கடி. வெட்டப்பட்ட மரத்தின் சிறுநிழலில் இளைப்பாறும் குரங்கின் படம் இரு தினங்களாக மனதை நெருடி வருகிறது. நீங்களும் காண க்ளிக் செய்க:\nசல்மான், காத்ரீனா நடிப்பில் ஆகஸ்ட் 15 அன்று ரிலீஸ் ஆகவுள்ள ஏக் தா டைகர்' படப்பாடல். இந்திய கிளியோபட்ரா காத்ரீனா..மாஷல்லா. என்னத்த சொல்ல\nதட்டத்தின் மறையது...ஆங்கில விளக்கம் behind the veil. முதன் முறை தியேட்டரில் மலையாள படத்திற்கு ஆங்கில சப் டைட்டில் போட்டதால் பெருமூச்சு விட்டேன். பழம்பெரும் நடிகர் ஸ்ரீனிவாசனின் மகன் வினீத் இயக்கி இருக்கிறார். ஒரு சில படங்கள் மட்டுமே நடித்த நிவின் மற்றும் இஷா முன்னணி கேரக்டர்களாக. ஒவ்வொரு பத்திரிக்கையும் சுத்தம், சுமார், சூப்பர் என்று கலந்து கட்டி விமர்சனம் செய்திருப்பினும் நிறைவான வசூலை அள்ளிவிட்டது. 'இந்த பொண்ணு அநியாயத்துக்கு அழகா இருக்கே..நாமளும் ஞாயித்து கெளம சும்மாத்தான இருக்கோம். ஒரு எட்டு போயி பாத்துட்டு வருவோம்' என்று வண்டி கட்டினேன் கேரள நண்பருடன்.\nகதை இதே சேட்டா: மலபாரில் இருக்கும் தலசேரி நகரில் வசிப்பவன் வினோத் எனும் இந்து இளைஞன். அங்கு அப்சரஸ் எல்லோரும் நாலு ஸ்டெப் பின்னே நிற்கும் வண்ணம் பேரழகியாய் இருக்கும் கல்லூரி மாணவிதான் ஆயிஷா. ஹீரோ சுமாரான குடும்பத்தை சேர்ந்தவன். அவளோ முஸ்லிம் இல்லத்து பணக்காரன் மகள். ஒரு பொய் கேஸ் போட்டு அவனை உள்ளே தள்ளுகிறார் நாயகியின் பெரியப்பா. அவன் கதை கேட்டு காதலுக்கு உதவி செய்கிறார் ஒரு சப் இன்ஸ்பெக்டர்(மனோஜ் கே. ஜெயன்). இப்படி ஒரு பழங்கதையை பெருமளவு சுவாரஸ்யமாக படமாக்கி உள்ளார் இயக்குனர��.\nமுதல் காட்சியில் இரு வாண்டுகள் பேசும் காட்சியில் இருந்து இறுதி வரை வசனங்கள் நகைச்சுவைக்கு உத்திரவாதம். \"ஆயிஷா என்னிடம் காதலை சொல்லுகையில் ஸ்ரீசாந்த் சைமண்ட்ஸின் விக்கெட்டை எடுத்த உற்சாகத்தை அடைந்தேன்\" என்று வினோத்தும், \"பிரியாணியை தேசிய உணவாக அறிவிக்க வேண்டிய சமயம் நெருங்கிவிட்டது\" என்று போலீஸ்காரர் சொல்வதும் காமடி சரவெடி. இஸ்லாமிய பெண்ணாக இருப்பதால் ஏற்படும் சில இன்னல்களை பளிச் வசனங்கள் மூலம் சொல்லி இருக்கும் வினீத்தை பாராட்ட வேண்டும்.\nவினோத்திடம் தன் காதலை வெளிப்படுத்தும் போது ஆயிஷா சொல்லும் வார்த்தைகள்: \"என் சமூகத்தில் போடப்படும் கட்டுப்பாடுகளால் தன் உணர்வை சொல்ல இயலாது தவிக்கும் இளம்பெண்கள் ஏராளம். நான் அவர்களைப்போல் இருக்க விரும்பவில்லை. உன்னை காதலிக்கிறேன்\". காதலிப்பதற்கான சரியான காரணங்களை அவள் சொல்வதும் யதார்த்தம். ஆயிஷாவின் சகோதரி \"என்னுடைய திருமணம் நிச்சயம் ஆனதே உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சொல்லித்தான் தெரியும். நீ அப்படி இருக்க தேவை இல்லை\" என்கிறாள். அதுபோல அவளது காதலை எதிர்க்கும் பெரியப்பாவிடம் தந்தையாகிய ஸ்ரீனிவாசன் \"நம் பெண்கள் பர்தாவால் அங்கத்தை மறைப்பது பெண்மையின் புனிதம் காக்கவே அன்றி தனது கனவுகளை எல்லாம் மறைத்து வாழ்வதற்கல்ல\" என்று கூறுமிடத்தில் ஏக கைதட்டல்கள்.\nநிவின் மற்றும் ஆயிஷாவின் இயல்பான நடிப்பு படத்தின் பலம். அப்து எனும் நண்பனாக அஜு வர்கீஸ் செய்யும் குறும்புகள் சிரிக்க வைக்கின்றன. நாயர், மேனன் என்று நண்பர்கள் ஒருவரை ஒருவர் ஓட்டுவதும் கலகலப்பு. தமிழ் படங்களில் இப்படி ஒரு காட்சி வைத்தால் 'அட்ரா அவன..வெட்ரா அவன..தேவையே இல்ல. அட சுத்துது சுத்துது தமிழகம் சுத்துது...என் சாதிக்காரன் உழைப்பினிலே' என்று சாதிக்கட்சி தலைவர்கள் சுமோவில் கிளம்பி தியேட்டர் வாசலுக்கு வந்திருப்பார்கள். கம்யூனிஸ தோழராக சில நிமிடங்களே வந்தாலும் வலுவான வசனங்கள் பேசி மனதில் நிற்கிறார்.\nபாடல்கள் அனைத்தும் ரொமாண்டிக் மெலடி. அனு, வினீத் மற்றும் சந்திரசேகரின் பாடல் வரிகளும், ஷானின் இசையும் 'ஒரு தரம் காதலித்து பார்ப்போமே' என்று எஞ்சி இருக்கும் காதல் உணர்வற்ற இதயங்களையும் உசுப்பி விடுமென்பது மிகையல்ல. ஆயிஷாவின் அழகை வினோத் வர்ணிக்கும் இடங்களில் எல்லாம் நமது நெஞ்சிலும் பட்டாம்பூச்சிகள் ரெக்கை கட்டி பறக்கின்றன. ஒளிப்பதிவாளருக்கான கிரெடிட்டில் பெரும்பங்கை இஷாவே தட்டி செல்கிறார். எந்த கோணத்தில் பதிவு செய்தாலும் அழகோவியமாக திகழும் பெண்ணிற்கு எதற்கு கேமரா ஜாலமும், ஒப்பனைகளும்\nசென்சிடிவ் ஆன சப்ஜெக்டை நகைச்சுவை இழையோட அழகாய் சொல்லி இருக்கும் அதே நேரத்தில், ஆங்காங்கே இஸ்லாம் பெண்களின் மன உணர்வுகளையும் வெளிக்கொணர்ந்த வகையில் இயக்குனர் வினீத்திற்கு பாராட்டுகள். நாகரீக காதலை அனைவரும் ரசிக்கும் வண்ணம் எடுத்துள்ளனர். பெரிய தொய்வை சந்தித்து வரும் முந்தைய தலைமுறை நடிகர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு மத்தியில் வினீத் போன்ற புதிய தலைமுறை ஆட்கள் களம் கண்டு வெற்றி அடைந்து வருவது மலையாள சினிமாவின் மறுமலர்ச்சிக்கு சாதகம்தான்.\nதட்டத்தின் மறையது - ரவிவர்மன் ஓவியம்\nஇஷாவின் பேரழகை இக்காணொளிகளில் கண்டு ரோமியோக்கள் சொக்கி விழுந்தால் நான் பொறுப்பல்ல....\nஹார்ரி போட்டர், ஸ்பைடர்-சூப்பர்-பேட்மேன்கள் சீரிஸ் படங்களை பார்க்கும் எக்ஸ்க்ளுசிவ் ரசிகர்கள் க்ளப்பில் இல்லாத எனக்கு, சமீபகாலமாக முந்தைய பாகங்கள் பற்றிய புரிதல் எதுவும் இன்றி இவ்வகையறா படங்களின் இறுதி பாகங்களை மட்டும் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்து வருகிறது. இம்முறை தி டார்க் நைட் ரைசெஸ். இதுவரை நான் பார்த்ததிலேயே சிறந்த ஆங்கிலப்படமாக கருதும் இன்சப்சனின் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் படைப்பாக இந்த வவ்வால் மனிதன் இருந்ததால் எதிர்பார்ப்புடனேயே திரையரங்கினுள் நுழைந்தேன்/தோம். அமெரிக்காவில் பேட்மேன் ரிலீஸ் ஆன முதல் நாளே 'நாந்தான்டா பேட்மேனுக்கு வில்லன்' என்று கூவிக்கொண்டே ஒரு சைக்கோ 12 பேரை சுட்டுக்கொன்ற செய்தி வேறு வவுத்தை கலக்கியதால்..கண்களால் தியேட்டரை ஒருக்கா நன்றாக ஸ்கேன் செய்து விட்டு சீட்டில் அமரச்சொன்னது மனது.\nதி டார்க் நைட் ரைசெஸ் கதையை சுருக்கி சொல்லவேண்டுமெனில்...கோதம் எனும் நகரத்தில் பேன் எனும் முகமூடி வில்லன் தன் படையுடன் அட்டகாசம் செய்கிறான். ஆக்கபூர்வ அணுசக்திக்காக கண்டுபிடிக்கப்பட்ட நியூக்ளியர் வஸ்து ஒன்றை கைப்பற்றுகிறான். அதனை டைம் பாம் ஆக மாற்றி முறையில் வண்டி ஒன்றில் ஏற்றி கோதமில் உலவ விட்டுக்கொண்டே இருக்கிறான். நகர மக்களை ரட்சிக்க அப்பகுதி ஒன்றின் முட்டுச் சந்தில் பர்கர் விற்கும் மூதாட்டி ஒருவர் புறப்பட்டு வருகிறார் என்றா சொல்ல வேண்டும் நம்ம பேட்மேன் தான் களம் இறங்குகிறார். பேட்மேன் சீரிஸில் நாயகனை விட வில்லனுக்கு அதிக முக்கியத்துவம் தருவது இங்கும் தொடர்கிறது. முகமே காட்டாமல் அச்சுறுத்தும் வில்லனாக டாம் ஹார்டி..பலே. திருட்டு (பெண்) பூனையாக வரும் ஆன் ஹாதவே இம்போர்டட் ஐஸ்க்ரீம். இளம் போலீஸ் அதிகாரியாக ஜோசப் நடிப்பும் நன்று.\nமுதல் பாதி பெரும்பாலும் வசனங்களால் நிரம்பி இருக்கிறது. என் போன்ற சராசரி ரசிகர்கள் பொருத்தருள வேண்டிய கட்டாயம். அதற்கு சேர்த்து வைத்து இடைவேளைக்கு பின்பு ஒவ்வொரு நிமிடத்திற்கும் பொழுதுபோக்கின் உச்சத்திற்கு அழைத்து செல்கிறார் நோலன். பிரமாதமான பின்னணி இசை மற்றும் விசுவல் எபக்ட் காட்சிகளின் துணையுடன். மரண பயத்தில் உறைந்து கிடக்கும் மக்களை காப்பாற்ற தனது பிரத்யேக பைக் கம் பறக்கும் தட்டில் பேட்மேன் செய்யும் சாகசங்கள் விசிலடிக்க வைக்கின்றன. கொஞ்சூண்டு மிஞ்சி இருக்கும் பில்லா - 2 (கலக்சன்) பருக்கைகளை ஏற்கனவே (நான்) ஈ கவ்விக்கொண்டு போக, ஆழ்வார் கையில் இருக்கும் கடைசி சோற்றை வவ்வால் லாவுவதை மல்டிப்ளக்ஸ்களில் காண முடிந்தது.\n\"நற்செயல் செய்யும் நாயகனான உன் முகத்தை ஒரு முறை மக்களுக்கு வெளிப்படையாக காட்டு\" என்று ஒருவர் கேட்பதற்கு பேட்மேன் சொல்லும் பதில் அசல் ஹீரோயிசம். அவ்வசனம்:\n குளிரில் நடுங்கும் சிறுவனுக்கு தன் கோட்டை போர்த்திவிட்டு நடந்து சொல்லும் முகம் தெரியா நபர் கூட ஹீரோதான்\".\nவழக்கம்போல இதையும் த்ரீ- டி படமென்று சொல்லி காசை பிடுங்காமல் இருந்தது ஆறுதல். இம்மாதிரியான சிறந்த பொழுதுபோக்கு படத்தை பார்க்க சாலச்சிறந்த அரங்கம் சத்யம்தான். தெள்ளத்தெளிவான ரியல் டிஜிடல் திரை அதை ஊர்ஜிதம் செய்கிறது. என்ன...ஒரே ஒரு இம்சையை மட்டும் சகித்து கொள்ள வேண்டும். சின்னத்தம்பியில் துணை நடிகர் ஒருவர் திரையில் தோன்றும்போது நம்ம கவுண்டர் 'சூப்பரப்பு' என்று கை தட்ட 'இப்ப இவருக்கு எதுக்கு நீங்க கை தட்டுனீங்க' என வினவுவார் ஷர்மிலி. அதற்கு தலைவர் 'இவர்தான் படத்துல முக்கியமான டர்னிங் பாய்ன்ட்' என்பார். அதுபோல ஆங்கில படங்கள் பார்க்கையில் ''ஹூ...ஹூ\" என்று சாதா சீனுக்கெல்லாம் மேட்டுக்குடி இளசுகள் கூவுவது...என்ன கொடும சரவணன். ந��்லவேளை இந்த ஆங்கில படத்திற்கு 'ஆங்கில' சப் டைட்டிலை போட்ட புண்ணியவான்கள் வாழ்க. தமிழ் டப்பிங்கில் ''டேய் கைத...அந்த வவ்வால் என்ன பெரிய அனுமார் வாலா' என வினவுவார் ஷர்மிலி. அதற்கு தலைவர் 'இவர்தான் படத்துல முக்கியமான டர்னிங் பாய்ன்ட்' என்பார். அதுபோல ஆங்கில படங்கள் பார்க்கையில் ''ஹூ...ஹூ\" என்று சாதா சீனுக்கெல்லாம் மேட்டுக்குடி இளசுகள் கூவுவது...என்ன கொடும சரவணன். நல்லவேளை இந்த ஆங்கில படத்திற்கு 'ஆங்கில' சப் டைட்டிலை போட்ட புண்ணியவான்கள் வாழ்க. தமிழ் டப்பிங்கில் ''டேய் கைத...அந்த வவ்வால் என்ன பெரிய அனுமார் வாலா சொல்லி வை\" என்று வில்லன் பேசுவதை காணும் அவஸ்தை இன்றி ஆங்கில சப் டைட்டிலுடன் பார்ப்பது எவ்வளவோ மேல்.\nதி டார்க் நைட் ரைசெஸ் - வாவ்..வால்\nலண்டன் ஒலிம்பிக் - 4\n'ஒலிம்பிக்'... சொல்லைக்கேட்டாலே பொதுவாக நம்முள் எழும் அபிப்ராயம் 'நாலு வருடத்திற்கு ஒரு முறை உலகம் முழுதுமுள்ள விளையாட்டு வீர, வீராங்கனைகள் சங்கமித்து திறனை வெளிப்படுத்தும் இடம்' என்பதுதான். அது என்னவோ சரிதான். ஆனால் நாம் பரவலாக பார்த்து ரசிக்கும் போட்டிகள் சம்மர் ஒலிம்பிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இது போக வின்டர் ஒலிம்பிக்ஸ் மற்றும் பாராலிம்பிக்ஸ் என வேறிரு வகை போட்டிகளுமுண்டு. குளிர் பிரதேசங்களில் ஆடப்படுவது வின்டர் ஒலிம்பிக்ஸ். சரி. அது என்ன பாராலிம்பிக்ஸ் ஆரம்பத்தில் போரில் அங்கங்களை இழந்த ராணுவ வீரர்களுக்காக நடத்தப்பட்ட இப்போட்டிகள் 1960 முதல் பொதுவானவர்களுக்காக முறைப்படி நடந்து வருகிறது. வாருங்கள். இன்னும் சற்று விரிவாக பார்க்கலாம்.\nமூளை/நரம்புக்கோளாறு,பார்வைக்குறைபாடு,கை,கால் குறைகள் இருப்பினும் விளையாட்டில் ஆர்வத்துடன் உள்ள மக்களுக்காக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பதுதான் பாராலிம்பிக்ஸ். 90-களுக்கு முன்பு வரை சம்மர் ஒலிம்பிக்கை ஒரு தேசமும், பாராலிம்பிக்கை வேறொரு தேசமும் நடத்தி வந்தன. சில சமயம் ஒரே தேசமே இரண்டையும் நடத்தும். ஆனால் அதற்கு பின்பு இரு போட்டிகளையும் ஒரே தேசமே நடத்தி வருகிறது. பிரதான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்த மறுகணம் இந்த பாராலிம்பிக் போட்டிகள் துவங்கும். லண்டனிலும் அப்படித்தான். பெரும்பாலும் மீடியா ஆதரவு இல்லாததால் பாராலிம்பிக் வெகுஜனங்கள் மத்தியில் பரிச்சயம் ஆனதில்லை. ஒலிம்பிக் போட்டி நடத்தும் தேசமே பாராலிம்பிக்கையும் நடத்த வேண்டும் என ஒலிம்பிக் கமிட்டி நிபந்தனை விதித்தது போல, ஒலிம்பிக்கை நேரடி ஒளிபரப்பு செய்யும் சேனல்கள் கண்டிப்பாக பாராலிம்பிக்கையும் ஒளிபரப்ப வேண்டும் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.\nசென்னை ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு பள்ளியில் நான் படித்த காலத்தில் இதுபோல மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச போட்டிகள் நடந்தது. இந்தியா தவிர இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சிறுவர்கள் வந்திருந்தனர். பெரும்பாலும் மனநலம் குன்றிய சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்ட போட்டிகளது. ஓய்வெடுக்கும் குடிலில் அவர்களுடன் அவ்வப்போது பழகும் சந்தர்ப்பம் வாய்த்தது. அந்நேரத்தில் பல்வேறு மூட்களில் இருப்பவர்கள் போட்டி துவங்கியதும் சிறப்பாக தத்தம் திறனை வெளிக்கொணர்ந்தது ஆச்சர்யம்தான்.\nஇந்தியா சார்பாக ஐந்து ஆண்கள் லண்டன் பாராலிம்பிக் போட்டிகளில் விளையாட உள்ளனர். அவர்களை இந்திய ஒலிம்பிக் கமிட்டி விரைவில் தேர்வு செய்ய உள்ளது என்பது முக்கிய தகவல். சாதா ஒலிம்பிக்கை போல இதிலும் இந்தியா பெரிதாக சாதிக்கவில்லை என்றே சொல்லலாம். கிரிக்கெட் எனும் அசுர விளையாட்டை தவிர வேறெதையும் பெரிதாக கண்டுகொள்ளாத இத்துப்போன ஆட்சியாளர்கள் கோலோச்சும் தேசத்தில் நாம் வேறென்ன எதிர்பார்க்க இயலும் சம்மர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவே நிதியின்றி குடும்ப வறுமை காரணமாக கூலி வேலைக்கு செல்லும் திறமைசாலிகள் வாழும் இந்த நாட்டில், பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று சாதிக்க பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள் முன்வருவதே இல்லை. குறிப்பாக போரில் உடல் உறுப்புகளை இழந்த ராணுவ வீரர்கள். அதையும் மீறி ஒரு சிங்கம் கர்ஜித்தது. அதன் பெயர் பத்மஸ்ரீ.தேவேந்திரா ஜஜாரியா. இந்தியாவிற்கு தங்கம் வென்று தந்த ஒரே மாற்றுத்திறனாளி.\n2004 ஏதென்ஸில் நடந்த பாராலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற ராஜஸ்தான் இளைஞர் இவர். சுரு எனும் சின்ன கிராமத்தில் கொதிக்கும் வெயில் கொண்ட தார் பாலைவனத்தின் அருகே வீடு. சிறுவயதில் மரம் ஏறி விளையாடிக்கொண்டிருந்த சமயமது. கிளைகளுக்கு நடுவே மின்சார வயர் இருந்ததை கவனிக்கவில்லை. ஷாக் அடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இடது கை வெட்டப்பட்டது. அசரவில்லை அந்த சிறுவன். விளையாட்டின் மேலிருந்த ஆர்வத்தால் தனியாக போராடி சர்வதேச அரங்கில் சிகரத்தை தொட்டான். அதன் உச்சமாக 62.15 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து உலக சாதனை படைத்தான். இந்த சாதனையை இதுவரை எவரும் முறியடிக்கவில்லை. வழக்கம்போல இவரையும் கண்டுகொள்ளவில்லை மத்திய, மாநில அரசுகள். ஐ.பி.எல். போட்டிகளின் கேளிக்கைகளுக்கு மட்டுமே பல கோடிகளை இறைக்கும் கம்பேனி ஓனர்களும் பாராமுகமே காட்டினர். ஷாருக், மல்லையா, அம்பானிகள் எல்லாம் கிரிக்கெட்டுக்கு இறைக்கும் பணத்தின் ஒரு பருக்கையை இது போன்ற திறமைசாலிகளுக்கு தந்தால் இந்தியா உலக அளவில் உச்சம் தொடும். ஆனால் ஓனர்கள் அதை மனதார செய்ய மாட்டார்கள். ஏனெனில் ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் கல்லா கட்ட முடியாதே\nஇந்திய அரசாங்கம் தன்னையும், இதர மாற்றுத்திறன் கொண்ட வீரர்களையும் எப்படியெல்லாம் உதாசீனம் செய்கிறது என்பதை தேவேந்திரா உள்ளக்குமுறலுடன் விளக்கும் பேட்டி:\nலண்டன் ஒலிம்பிக் - 3\nவிஜேந்திர சிங்கை போல இளம் பாக்ஸிங் நட்சத்திரமாக வந்திருப்பவர்தான் அஸ்ஸாமை சேர்ந்த சிவா தாபா. வயது 19. தனது மகன் 2016 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்பது தந்தையின் ஆசை. ஆனால் புலியின் பாய்ச்சல் அதிகம் இருந்ததால் 2012 ஒலிம்பிக் போட்டிக்கே தகுதி பெற்று விட்டார் சிவா. உலக அளவில் பாக்ஸிங் என்றால் அங்கு க்யூபா வீரர்களின் ஆதிக்கம்தான். அவர்களை சமாளித்து பதக்கம் வெல்ல நமது படை கடுமையாக போராட வேண்டி இருக்கும்.\nஆடவர் ஹாக்கி அணி ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிகளில் வென்று லண்டனுக்கு டிக்கட் எடுத்துள்ளது. ஆனால் வலிமை வாய்ந்த ஆஸி, ஜெர்மனி மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தி பதக்கம் வெல்வது சவால்தான். அவ்வளவு தூரம் ஏன். இந்திய அணி இருக்கும் B க்ரூப்பே வலிமையான அணிகளை கொண்டதுதான். ஜெர்மனி, கொரியா மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளை சமாளித்து அரையிறுதிக்கு செல்வதே மிகவும் கடினமான விஷயம். ஆரம்பத்தில் முன்னணியில் இருந்து விட்டு கடைசி சில நிமிடத்தில் கோல்களை வாங்கி கட்டிக்கொள்வதில் இந்திய அணி பிரபலம். என்னைப்பொறுத்தவரை இந்திய ஹாக்கி அணி அரை இறுதி செல்வதே உலக அதிசயம்தான். மிஞ்சிப்போனால் வெண்கலம் மட்டும் கிட்டும்.\nதுப்பாக்கி சுடும் போட்டியில் தங்கமகன் அபினவ் பிந்த்ரா, ககன் நரங் போன்ற கில்லிக���் இருப்பது நம்பிக்கையை தருகிறது. ககனுக்காக உலகளாவிய அங்கீகாரம் நீண்ட நாட்களாக தவறி வருகிறது. இம்முறை அதை தவற விட மாட்டார் என எதிர்பார்க்கலாம்.\nஒலிம்பிக் ஜோதியுடன் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பால் கால்லிங் வுட்\nஒலிம்பிக் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்யப்போவது ஈ.எஸ்.பி.என் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள். இந்திய அணிகள் பங்கேற்கும் போட்டிகளை ஈ.எஸ்.பி.என்னும், இதர போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸும் லைவ் அடிக்கும். தூர்தர்ஷன் காலை 7.30 மற்றும் 9.00 மணிக்கு விளையாட்டு தொகுப்புகளை வழங்க, டி.டி. ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. விளையாட்டு ரசிகர்கள் அடுத்த சனியன்று (28 ஜூலை) நள்ளிரவு ஒரு மணிக்கு துவக்க விழா நிகழ்ச்சிகளை டி .வி.யில் காணத்தவற வேண்டாம்.\nதமிழக ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தி...\nசென்னையை சேர்ந்த ஸ்குவாஷ் விளையாட்டின் ஜான்சி ராணியான தீபிகா பல்லிகல் 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் மட்டுமே ஆட வாய்ப்பு உள்ளது. \"இந்த விளையாட்டை இதுவரை ஒலிம்பிக்கில் சேர்க்கவில்லை. 2016 ஒலிம்பிக்கில் கால்ப் ஆட்டம் முதன் முறை இடம்பெறவுள்ளது. எனவே ஸ்குவாஷ் 2020 ஆம் ஆண்டில் மட்டுமே இடம் பெற சாத்தியம்\" என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் தீபு. அதை நினைக்கையில்தான் மனசு கொக்குகிறது. தமிழ்ப்படங்களில் நடிக்க ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்தும் அவற்றை எல்லாம் நிராகரித்து விட்டார் தீபு. வாழ்க உங்கள் தங்கையின் கடமை உணர்ச்சி\nஒலிம்பிக் போட்டிக்கான பிரத்யேக காணொளி...Sport at Heart. அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது.\nஇன்னும் எட்டே நாட்கள்...உலகம் கொண்டாடும் தீபாவளிக்கு......\nகேபிள் - அப்துல்லா பிறந்த நாள் சிறப்பு மலர்\nலண்டன் ஒலிம்பிக் - 5\nநட்ட நடு சென்டர்களும், க'றை' வேட்டிகளும்\nலண்டன் ஒலிம்பிக் - 4\nலண்டன் ஒலிம்பிக் - 3\nSCARFACE ஆங்கில படத்தின் காப்பி பில்லா - 2\nகுஷ்பு-நமிதா முன்னேற்ற கழகம் வாழியவே\nலண்டன் ஒலிம்பிக் - 2\nஆகஸ்ட் - 5 டெசோ மாநாடாம்...வந்துருங்கப்பா\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/07/250-7500.html", "date_download": "2018-07-17T00:23:20Z", "digest": "sha1:MJDJIMUS4HKXOGKLXQ7FRLORKDK3MWCX", "length": 15553, "nlines": 121, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "தமிழகத்தில் 250 பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கு அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ரூ.7,500 மாத சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nதமிழகத்தில் 250 பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கு அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ரூ.7,500 மாத சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nதமிழகத்தில் 250 அரசு பள்ளிகளில் ரூ.7,500 மாத சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் | தமிழகத்தில் 250 அரசு பள்ளிகளில் ரூ.7,500 மாத சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம் கோபி பஸ் நிலையத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கருத்துக்கூற விரும்பவில்லை தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்று அமைச்சர்கள் பிரதமர் மோடியை சந்தித்து அழுத்தம் கொடுத்துள்ளனர். ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில் பொது தேர்வுகளை மாணவ-மாணவிகள் எதிர்கொள்ளும் அளவுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும். மேலும் 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சியும் அளிக்கப்படும். தமிழகத்தில் 250 பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கு அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளில் ரூ.7,500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள். இவர்களை ஆசிரியர் ���ேர்வு வாரியம் மூலமாக தேர்வு செய்த பின்னர் நிரந்தரம் செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் பற்றி நிருபர்கள் கேட்டபோது, அதுபற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார். | DOWNLOAD | DOWNLOAD\n# பொது அறிவு தகவல்கள்\nஆசிரியர்கள் பணிநிரவலில் விதிமீறல்; 150 பணியிடங்கள் அரசிடம் ஒப்படைப்பு\nதமிழகத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வில் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு விதிமீறி பணிநிரவல் நடந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு கடந்த ஜூன் 14ல் நடந்தது. அரசு விதிப்படி, மேல்நிலை வகுப்புகளுக்கு 60 மாணவர் வரை ஒரு பிரிவாகவும், அடுத்தடுத்த 40 மாணவருக்கு கூடுதல் வகுப்பாகவும் கணக்கிட வேண்டும். இதன் அடிப்படையில், 180 மாணவர்களுக்கு வாரம் 28 பாடவேளைகள் ஒரு ஆசிரியருக்கு ஒதுக்கீடு செய்ய-வேண்டும். 180 மாணவர்களுக்கு மேல் கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும். ஆனால் பணிநிரவல் கலந்தாய்வில் இவ்விதி மீறப்பட்டுள்ளது.அதாவது, ஒரு ஆசிரியருக்கு வாரம் 35 பாடவேளைகள் ஒதுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஆசிரியரை உபரியாக கணக்கிடப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் உரிய பாடவேளைக்கு ஆசிரியர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சரவண முருகன் கூறியதாவது: மதுரையில் நடந்த கலந்தாய்வில், அறிவியல் பிரிவில் 200க்கும் அதிகமான மாணவிகள் உள்ள மகபூப்பாளை-யம், அலங்காநல்லுார் அரசு பள்ளிகளில் இதுபோன்ற …\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்��வத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/nokia-branded-android-smartphones-launch-this-year-011898.html", "date_download": "2018-07-16T23:53:14Z", "digest": "sha1:GWBEDKVGQNKJX5OP6LHLEL2ZNHJE2I6R", "length": 9008, "nlines": 142, "source_domain": "tamil.gizbot.com", "title": "Nokia Branded Android Smartphones, to launch this year - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆண்டு இறுதியில் திரும்ப வரும் நோக்கியா.\nஆண்டு இறுதியில் திரும்ப வரும் நோக்கியா.\nமக்���ளின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nபுதிய மாறுபாடுகளுடன் பட்ஜெட் விலையில் நோக்கியா எக்ஸ்6 அறிமுகம்.\nரூ.8,290/-விலையில் அறிமுகமாகும் மிரட்டலான நோக்கியா எக்ஸ்5.\nஜூலை 11: மிகவும் எதிர்பார்த்த நோக்கியா 5.1 பிளஸ் அறிமுகம்.\nமொபைல் போன் சந்தையில் பல்வேறு ஏற்ற இறக்கங்களைக் கண்டிருக்கும் நோக்கியா நிறுவனத்தை யாரும் மறந்திருக்க முடியாது. மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களிடம் நோக்கியா அணுகுமுறை சரியாக வேலை செய்யாததால் பின்னடைவைச் சந்தித்தது.\nபின் நோக்கியா நிறுவனத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கைப்பற்றியது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நோக்கியா நிறுவனம் ஆண்ட்ராய்டு கருவிகளை வெளியிட இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஅதன் படி நோக்கியா நிறுவனம் இந்த ஆண்டின் நான்காம் காலாண்டு வாக்கில் நோக்கியா பிரான்டு கருவிகளை வெளியிட இருப்பதாகச் சீன செய்தி நிறுவனத்தின் செய்தி ஒன்றில் தெரியவந்துள்ளது. மேலும் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்ளெட் கருவிகளும் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமைக்ரோசாப்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் நிறைவடைய இருக்கும் நிலையில் நோக்கியா நிறுவனம் தான் விட்ட இடத்தைப் பிடிக்க முனைப்புடன் களமிறங்க இருப்பதாகத் தெரிகிறது. முன்னதாக நோக்கியா கருவிகளை தயாரித்து வந்த மையங்களை தவிர்த்து எச்எம்டி குளோபல் எனும் பின்லாந்து நிறுவனம் புதிய நோக்கியா கருவிகளை தயாரிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் படி நோக்கியா கருவிகளை தயாரிக்க நோக்கியா மற்றும் எச்எம்டி நிறுவனங்களிடையே பத்து ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானதும் குறிப்பிடத்தக்கது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஇன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதியுடன் வெளிவரும் நெக்ஸ்.\nமருத்துவக் காப்பீடு (5லட்சம் ரூபாய்) பெற ஆதார் கட்டாயம்: மத்திய அரசு அதிரடி.\nரூ499/- போஸ்ட்பெய்டு திட்டத்தை மேம்படுத்தும் ஏர்டெல் : அதிக டேட்டா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/reliance-communication-offers-festive-offers-existing-new-customers-012405.html", "date_download": "2018-07-17T00:08:03Z", "digest": "sha1:AADTCIUSJIJHXORMKCXFOFH5V3UTDQ4Q", "length": 8988, "nlines": 139, "source_domain": "tamil.gizbot.com", "title": "Reliance Communication offers festive offers for existing and new prepaid customers - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபண்டிகை கால சிறப்புச் சலுகைகள் ரிலையன்ஸ் அறிவிப்பு\nபண்டிகை கால சிறப்புச் சலுகைகள் ரிலையன்ஸ் அறிவிப்பு\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nசென்னை: ஜியோ நிறுவனத்தின் 25-வது கிளையை தொடங்கி வைத்த ஸ்ருதி.\nபிளிப்கார்ட், அமேசானுக்கு போட்டியாக இ-காமர்ஸில் களமிறங்கும் ரிலையன்ஸ்.\nதொடர்ந்து 10 ஆண்டுகளாக ரூ15 கோடி மட்டுமே சம்பளமாக வாங்கும் முகேஷ் அம்பானி: எதற்கு\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தனது தற்போதைய மற்றும் புதிய பயனர்களுக்குப் பண்டிகைக் காலச் சலுகைகளை அறிவித்துள்ளது. இது குறித்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது..\nதில்லியைச் சேர்ந்த ரிலையன்ஸ் பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்கள் 'NonStop Plan' திட்டத்தின் மூலம் 1000 லோக்கல் மற்றும் STD நிமிடங்களைப் பெற முடியும் என்றும் அனைத்து ரிலையன்ஸ் எண்களுக்கும் அன்லிமிட்டெட் அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய பிரீபெயிட் பயனர்கள் அறிமுக சலுகையின் கீழ் முழு டாக்டைம், இலவச டேட்டா மற்றும் சிறப்பு அழைப்பு கட்டணம் உள்ளிட்டவற்றைப் பெற முடியும். தில்லியில் DoubleScoop Plan' மூலம் ரூ.141க்கு ரீசார்ஜ் செய்து முழு டாக்டைம், 5 ஜிபி டேட்டா, மற்றும் நிமிடங்களுக்கு 25 பைசாவில் அழைப்புகளை மேற்கொள்ள முடியும், இதற்கான வேலிடிட்டி மூன்று மாதங்கள் ஆகும்.\nபுதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\n3ஜி சேவையைப் பொருத்த வரை ரூ.295 முதல் திட்டங்களின் விலை துவங்குகின்றது. இதில் ரூ.295 டாக்டைம், 3ஜிபி 3ஜி டேட்டா, நிமிடத்திற்கு 25 பைசா என்ற அழைப்புக் கட்டணம் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஇன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதியுடன் வெளிவரும் நெக்ஸ்.\nமருத்துவக் காப்பீடு (5லட்சம் ரூபாய்) பெற ஆதார் கட்டாயம்: மத்திய அரசு அதிரடி.\nகூகுளின் லாஞ்ச்பேட் ஆக்சிலரேட்டர் திட்டம்: ஸ்டார்ட்அப்க்கு வரப்பிரசாதம்..\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/here-the-full-list-of-tnpl-teams-and-players-list/", "date_download": "2018-07-16T23:48:13Z", "digest": "sha1:JRY3GDLX7FOKGVFTIRZ552DWS3YNUPTH", "length": 18418, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Here the full list of TNPL teams and Players list - தமிழ்நாடு பிரீமியர் லீக் 2018: அணி வீரர்கள் முழு விவரம்", "raw_content": "\nஅதிமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம்: மத்திய அரசின் மசோதாக்களை எதிர்க்க அறிவுறுத்தல்\nதுணை முதல்வர் ஓ.பி.எஸ் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யக் கோரி திமுக மனு\nதமிழ்நாடு பிரீமியர் லீக் 2018: அணி வீரர்கள் முழு விவரம்\nதமிழ்நாடு பிரீமியர் லீக் 2018: அணி வீரர்கள் முழு விவரம்\nTNPL-ல் எட்டு அணிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்களின் முழு விவரம்\nஐபிஎல் முடிந்தாலும், தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு மற்றொரு விருந்தாக வர உள்ளது TNPL எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக். கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த டி20 கிரிக்கெட் தொடர், வெற்றிகரமாக தற்போது மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. முதல் சீசனில், டூட்டி பாட்ரியாட்ஸ் சாம்பியன் பட்டம் வெல்ல, இரண்டாவது சீசனில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இதில் என்னவொரு ஆச்சர்யம் எனில், முதல் சீசனில் இறுதிப் போட்டியில் தோற்ற அணி சேப்பாக் சூப்பர் கில்லீஸ். இரண்டாவது சீசனில் இறுதிப் போட்டியில் தோற்ற அணி டூட்டி பாட்ரியாட்ஸ். இரு சீசனிலும் இவ்விரு அணிகளின் ஆதிக்கம் தான் அதிகம்.\nதற்போது மூன்றாவது டிஎன்பிஎல் சீசன் வரும் ஜூலை 11ம் தேதி தொடங்க உள்ளது. இதில், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டூட்டி பேட்ரியாட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், விபி காஞ்சி வீரன்ஸ், லைக்கா கோவை கிங்ஸ், ஐடீரீம் காரைக்குடி காளை, சீச்செம் மதுரை பேந்தர்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. அதற்கான வீரர்கள் தேர்வு நேற்று சென்னையில் நடைபெற்றது.\nஒவ்வொரு அணியும் ஏற்கனவே 3 வீரர்களை தக்க வைத்துக் கொண்டனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி எஸ்.கார்த்திக், ஆர்.அலெக்சாண்டர், சசிதேவ் ஆகிய வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. டூட்டி பாட்ரியாட்ஸ் அணி சுப்ரமணியன் ஆனந்த், ஆகாஷ் சும்ரா, கணேஷ் மூர்த்தியை தக்க வைத்தது.\nகோவை கிங்ஸ் அணி ரோகித், பிரதோஷ் ரஞ்சன் பால், அஜித் ராம் ஆகிய வீரர்களை தக்க வைத்தது. மதுரை பேந்தர்ஸ் அணி அருண்கார்த்திக், ஷிஜித��� சந்திரன், கார்த்திகேயன் ஆகிய வீரர்களையும், திருச்சி வாரியர்ஸ் அணி இந்திரஜித், பரத் சங்கர், விக்னேஷ் ஆகிய வீரர்களையும், காஞ்சி வீரன்ஸ் அணி அபராஜித், சிலம்பரசன், சஞ்சய்யாதவ் உள்ளிட்ட வீரர்களையும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஆர்.அஸ்வின், ஜெகதீசன், விவேக் ஆகிய வீரர்களையும், ஷாஜகான், ராஜ்குமார், மோகன் பிரசாத் உள்ளிட்ட வீரர்களை காரைக்குடி காளை அணியும் தக்க வைத்துக் கொண்டன.\nஎட்டு அணிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்களின் முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்,\nதினேஷ் கார்த்திக், அனிருதா, வி. யோ மகேஷ். ஆர் கவின், எல் சூர்யப் பிரகாஷ், லக்ஷ்மண், ஆதித்யா.வி, கிஷன் குமார் எஸ், ராதாகிருஷ்ணன், மான் கே பாஃனா, அஷ்வத் முகுந்தன், சுவாமிநாதன். எஸ், அஜித் குமார் டி, எஸ் கணேஷ், ஆர் ஸ்ரீனிவாசன், பி முருகேஷ்.\nசதுர்வேத் என்.எஸ், ஹரி நிஷாந்த் சி, அனிருத் சீதா ராம், மொஹம்மத் எம், ரோஹித் ஆர், ஆதித்யா அருண், அபினவ் எம், சிலம்பரசன், திரிலோக் நாக், யாழ் அருண் மொழி, சுஜேந்திரன் எம், கௌஷிக் ஜே, என் ராமகிருஷ்ணன், ரா அரவிந்த், நிவேதன் ராதாகிருஷ்ணன், வருண் எம் தோத்தாரி.\nலோகேஷ்வர் எஸ், விஷால் வைத்யா.கே, ஆஷிக் ஸ்ரீனிவாஸ் ஆர், சுப்ரமணிய சிவா, முகிலேஷ் யு, சுனில் சாம், எஸ் அருண், தீபன் லிங்கேஷ் கே, பிரான்சிஸ் ரோகின்ஸ் பி, சித்தார்த் எஸ், திவாகர் ஆர், மோகித் ஹரிஹரன்,எஸ் சந்திரசேகர், எஸ் அஷ்வத், யு விஷால், ஸ்ரீராம் சி.\nசோனு யாதவ், சஞ்சய் எம்எஸ், முரளி விஜய், சி.கணபதி, சுரேஷ் குமார் எஸ், வசந்த் சரவணன், அரவிந்த் எஸ், லக்ஷ்மி நாராயணன் எம், விக்னேஷ் எல், சந்திரசேகர், அஷ்வின் கிரிஸ்ட், மணி பாரதி கே, சரவண குமார் பி, ஏஎஸ் கோவிந்த ராஜன், ஆர்எஸ் திலக், வி ஆகாஷ்.\nவருண் சிவி, அபிஷேக் தன்வர், ரஹில் ஷா, தலைவன் சற்குணம், கௌஷிக், ஜகன்னாத், நிலேஷ், ரோஹித், எஸ்.பி.நாதன், துஷார் ராஹெஜா, கிரண் ஆகாஷ் எல், லோகேஷ் ராஜ், எஸ்எஸ் கர்னவர், விக்ரம் ஜாங்கிட், எம்எஸ் புரமோத், பிஎஸ் சிவராமகிருஷ்ணன்.\nஆண்டனி தாஸ், நடராஜன் டி, அபினவ் முகுந்த், கே.விக்னேஷ், ஷாருக் கான் எம், அகில் ஸ்ரீநாத், சுரேஷ் குமார் ஜே, மிதுன் ஆர், சுரேஷ் பாபு, சுமந்த ஜெயின், ராஜேஷ் எம்பி, அஷ்வின் வெங்கடராமன், எம்.ராஜா, ஆர் சத்யநாராயணன், மொஹம்மத் அட்னன் கான், எஸ் மணிகண்டன்\nவிஜய் ஷங்கர், கோபிநாத் கே ஹெச், எம்.அஷ்வின், ஹரீஷ் குமார், க��்கா ஸ்ரீதர் ராஜு, சன்னி குமார் சிங், சம்ருத் பட், அருண் குமார் வி, விஷால் ஆர், ராகுல் பி, சித்தார்த் எம், அருண் பி, ஆரிஃப், எம் கே சிவகுமார், மனவ் பரக், சாய் சுதர்சன்.\nவாஷிங்டன் சுந்தர், கௌஷிக் காந்தி, சாய் கிஷோர் ஆர், ஆர்.சதீஷ், அதிசயராஜ் டேவிட்சன், அக்ஷய் ஸ்ரீனிவாசன், மாலோலன் ரங்கராஜன், ஆஷித் ராஜீவ், யு.சுஷில், தினேஷ் எஸ், அபிஷேக் எஸ், வெங்கடேஷ் ஏ, நிதிஷ் எஸ், ஆர் ஜேசுராஜ், எஸ் பூபாலன், எஸ் ஷுபம் மேஹ்தா.\nடிஎன்பிஎல் 2018: நாளை கோலாகலமாக தொடங்கும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடர்\nஉலக லெவன் அணியை ஊதித் தள்ளிய வெஸ்ட் இண்டீஸ்\nதமிழ்நாடு பிரிமியர் லீக்: காரைக்குடி காளை அணியில் தினேஷ் கார்த்திக்\nகிங்ஸ் XI பஞ்சாப் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Live Cricket Score Card\nஐபிஎல் 2018 : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் ‘லைவ் ஸ்கோர் கார்ட்’\n#IPL2018 மேட்ச் 3: ஒரே நாளில் இரு தமிழக கேப்டன்களின் வெற்றி\nஒரே இரவில் ஹீரோவான தினேஷ் கார்த்திக் ஐபிஎல்-ல் ஏற்படுத்தப்போகும் விளைவுகள் என்ன\nமுத்தரப்பு டி20 தொடர்: முடிவை முன்னரே தீர்மானித்து டிக்கெட் விற்ற பிரேமதாசா ஸ்டேடியம்\nஐபிஎல் அணிகளுக்கான கேப்டன்கள் ரெடி\nஜியோ அதிரடி: ரூ. 399 ரீசார்ஜ் பேக் இனி வெறும் ரூ. 299 மட்டுமே\nயாருக்கு முட்டுக் கொடுக்கிறீர்கள் ரஜினி\nமு.க.ஸ்டாலின் மீது விமர்சனம்: மதிமுக.வினருக்கு வைகோ எச்சரிக்கை\nமு.க.ஸ்டாலின் குறித்தோ, நம் இயக்கத் தோழர்கள் முகநூலிலோ இணையதளத்திலோ, வாட்ஸ் அப்பிலோ, சமூக வலைதளங்களிலோ எந்த விமர்சனமும் செய்யக்கூடாது.\nமு.க.ஸ்டாலின் நியமித்த 12 பேர் படை: சீனியர்கள் ஷாக்\nமு.க.ஸ்டாலின் லண்டன் சென்றுவிட்டாலும், அவர் அமைத்துச் சென்ற 12 பேர் குழு பற்றிய பேச்சே கட்சியில் ஹைலைட்டாக இருக்கிறது.\nஅதிமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம்: மத்திய அரசின் மசோதாக்களை எதிர்க்க அறிவுறுத்தல்\nதுணை முதல்வர் ஓ.பி.எஸ் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யக் கோரி திமுக மனு\nகல்விக் கடன் மறுத்த பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் நேரில் ஆஜராக உத்தரவு\nநெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nசசி தரூரின் ‘இந்து பாகிஸ்தான்’ கருத்து: கேரளாவில் உள்ள தரூரின் அலுவலகம் மீது தாக்குதல்\nகுழந்தை கடத்தல் பீதி : வாட்ஸ் அப் வதந்தியால் தொடர்ந்து பறிபோகும் உயிர்கள்..\nசரணடைந்தவரை நீதிமன்ற அறைக்குள் சென்று கைது செய்த காவலருக்கு அபராதம்\nசென்னையை ஒரு காட்டு காட்ட வருகிறது ஸ்ரீரெட்டி Tamil Leaks புயல்\nஅதிமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம்: மத்திய அரசின் மசோதாக்களை எதிர்க்க அறிவுறுத்தல்\nதுணை முதல்வர் ஓ.பி.எஸ் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யக் கோரி திமுக மனு\nகல்விக் கடன் மறுத்த பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் நேரில் ஆஜராக உத்தரவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://umayalgayathri.blogspot.com/2015/07/warli-paintimgs.html", "date_download": "2018-07-16T23:34:21Z", "digest": "sha1:T4CW6NHZ6XVZO7KCSBJSYNMM26GETV3Z", "length": 18026, "nlines": 259, "source_domain": "umayalgayathri.blogspot.com", "title": "Aachi's Style kitchen: வார்லி ஓவியம் / Warli paintimgs", "raw_content": "\nChettinad Recipes \"எளிமையான யதார்த்தம்\"\nஒரு நாள் சினேகிதியுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டு இருக்கும் போது ஏதாவது புதிய ஓவியம் வரைந்தீர்களான்னு....\nவார்லி ஓவியம் முயற்சி பண்ணுங்களேன்...ன்னு சொன்னார்.....சரி அதை ரெம்ப நாட்களாக வரைந்து பார்க்கணும்ன்னு நினைத்து இருந்தேன்...... ஆனால் முயலவில்லை.....\nசரி...சொன்ன பின்னாடி சும்மா இருக்க முடியுமா... கைகள் தன்னால் ஓவியம் வரைய துடித்தன....\nசரி....சரி.... வேண்டிய சாமான்கள் வாங்கவும் பொறுக்கவில்லை... மனம்.\nஇந்த மனதை என்ன சொல்வது.....விட்டா ஒரேயடியாக சோம்பலாக இருக்க வேண்டியது...இல்லை என்றால் உடனே என ஆவலாக பறக்க வேண்டியது....சரி நம்மளாலையும் பொழுதை தள்ள முடியலையேன்னு....களத்தில் குதித்து விட்டேன்...ஆர்வத்துடன் தான்\nவீட்டில் இருந்த ஏ 4 தாளை எடுத்துக் கொண்டு கருப்பு மார்க்கர் பேனாவையும் எடுத்துக் கொண்டேன். பென்சில் ரப்பரையும் எடுத்து வைத்து அமர்ந்து விட்டேன்.\nவாட்ஸ் ஆப்பில் இந்த மாதிரி ஓவியத்தை அனுப்பி வைத்திருந்தார் சினேகிதி.\nமாதிரிக் கோடுகள் போட்டு படத்தை பென்சிலால் வரைந்து கொண்டேன்.\nசரிசரி...ஒரு கோப்பை தேநீர் அருந்தலாம் என்று தயாரித்து வந்து அமர்ந��தேன்.\nசூடான தேநீர் அருமையாக இருக்க அனுபவித்து நிதானமாக அருந்தினேன்.\nஇப்போ உடல் வண்டிக்கு பொட்ரோல் போட்டாச்சு...இல்ல...... சரின்னு அது ஸ்டார்ட்டு ஆகிடுச்சு....\nமார்க்கர் கொண்டு....படத்தை நிரப்ப....அழகான என் முதல் வார்லி ஓவியம் பூத்து விட்டது......\nஇரண்டாவது படத்தின் மாதிரியை கூகுளில் தேடி ...., பிடித்த ஒன்றை தேர்வு செய்தேன்.\nகையால் தயாரிக்கப் பட்ட தாள் .(ஹாண்ட் மேடு பேப்பர்) எல்லாமே கையால் தானே தயாரிப்பார்கள். மிசின் தயாரித்தாலும் கைகள் இல்லாமல் எப்படிம்மா... என பல சிந்தனைகள், கேள்விகள் வந்தால் எனக்கு பதில் தெரியாது...ஹிஹிஹி..... அப்பாடியோ...தப்பியாச்சு...\nதாள் மற்றும் கருப்பு ஜெல் பென் .....இவை இரண்டையும் வாங்கிக் கொண்டு வந்தேன்.\nஅப்புறம் என்ன....இரண்டாவது படத்தை வரைந்தேன். 3 ,4 நாட்கள் ஆனது. வீட்டு வேலைகளுக்கு இடையில்.....மிக நிதானமாக, திருத்தமாக செய்யவும்...ஊன்று பார்ப்பதால் கண்களுக்கு சற்று ஓய்வு கொடுத்து வரையவும் காலம் ஆகுமல்லவா....\nஓரிரு வொர்லி ஓவியங்களைத் தையலில் செய்திருக்கிறேன் . ஏனோ பின்னர் மனம் ஈடுபடவில்லை.\nஓரிரு வொர்லி ஓவியங்களைத் தையலில் செய்திருக்கிறேன்..//\nஆஹா.....அருமை. ஐயா தாங்களும் பொறுமையாக செய்து இருக்கிறீர்கள்\nதிண்டுக்கல் தனபாலன் 29 July 2015 at 16:55\n வாழ்த்துகள்... ஆர்வம் + பொறுமைக்கு பாராட்டுகள்...\nபாராட்டுக்களுக்கு ....மிக்க நன்றி சகோ\nவர்லி பெயிண்டின் என்பது மஹாராஷ்டிரா குஜராத் பார்டர்களில் வசிக்கும் ஆதிவாசிகளின் கைவண்ணம். அவர்கள் அவர்களது வீடு மண்சுவர்களால் ஆனதால் அதில் அரிசி மாவு வைத்து பெயின்ட் செய்வார்கள் குறிப்பாக அவர்களது சமூகத்தைப் பற்றி இருக்கும்...பெரும்பாலும் வெள்ளையாகத்தான் இருக்கும்...இல்லை செங்கல் கலரில்...\nநானும் எனது புடவையில் 8 வருடங்களுக்கு முன் வரைந்து இருக்கிறேன்....புடவை என்பதால் வெளியில் கறுப்பு கோடுகளும் உள்ளே வெள்ளை நிறத்திலும் ஃபில் செய்து வரைந்திருந்தேன்....மிக எளிதுதான்...மதுபானியும் வரைந்திருக்கின்ரேன். ஆனால் மதுபானி கொஞ்சம் இன்ட்ரிக்கேட் டிசைன் எல்லாம் னேரம் எடுக்கும்....மிக்க நன்றி\nபுடவையில் செய்ய நிறைய பொறுமை வேண்டும் நிதானமாக செய்து இருக்கிறீர்கள். நான் புடவையில் ஃபேபரிக் பெயிண்டால் செய்து இருக்கிறேன். அனைத்து துறைகளிலும் தாங்கள் சிறந்து விளங்குகிறீர்கள் ���கோ. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.நன்றி\nதங்களது டிசைன்களை மிகவும் ரசித்தேன். அன்று இதை எழுதி போடும் போது கூகுள் போட மறுத்துவிட்டது...ஏனோ தெரியவில்லை...டிசைனையும் நோட் பண்ணிக் கொண்டேன் சகோதரி நானும் ஃபேப்ரிக் பெயின்ட் கொண்டுதான் புடவையில் செய்தேன்....\nநீங்கள் மட்டும் என்னவாம் எல்லாவற்றிலும் கலக்குகின்றீர்கள் கவிதை உட்பட... நான் நீங்கள் சொல்லும் அளவு அப்படி இல்லை சகோதரி....\nஅழகு தான்.. மிகுந்த அக்கறையுடன் செய்திருக்கின்றீர்கள்..\nரசித்தேன். ஆனால் இதெல்லாம் ரொம்பக் கஷ்டமுங்க....\nரசித்தமைக்கு நன்றி சகோ. ஆமாம் கஷ்டப்பட்டால் தான் அழகாய் வரும்....:)))...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 July 2015 at 18:59\nவார்லி பெயிண்டிங் இப்போதுதான் அறிகிறேன். கொஞ்சம் விளக்கி இருந்தால் நன்றாக இருக்கும்.\nகீதா சகோதரியார் கருத்தில் விளக்கி இருக்கிறார்கள். ஆகையால் சகோ அதை வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மிக்க நன்றி சகோ\nஓவியம் காட்டி உளத்தோடு ஒன்றினாய்\n திறந்த கண்களை மூட முடியவில்லை அற்புதம்\nசகோ அழகாய் பா புனைந்து கருத்து இட்டு என்னை மகிழ்வித்து விட்டீர்கள்.\nஅப்புறம் என்ன கவிஞரே சொல்லிட்டாங்க சகலகலா வல்லியின்னு நானும் அதையே வழிமொழிகிறேன். சூப்பர் மா ... என்ன என் பக்கம் காணவே இல்லை ....ம்..ம்.\nமிக்க நன்றி சகோ. என் பார்வை பக்கம்(டாஸ்போர்டில்) தங்கள் பதிவு வரவில்லை. ஆகையால் தான்...வந்து பார்த்து கருத்திட்டு வந்து விட்டேன் சகோ.\nஒரு கருப்பு பேனாவை எடுத்துக்கொண்டு இவ்வளவு அழகா & தெளிவா படம் வரைய முடியுமா \nஆம் சித்ரா முடியும்....மிக பொறுமையாக செய்ய வேண்டும். நன்றி.\nஎண்ணெய் குளியல் / எண்ணெய் காய்ச்சுவது எப்படி..\nசப்பாத்திக்கு வேகமாக சுலபமாக கிரேவி செய்யனுமா..\nஒழுக்கம் / குட்டிக் கவிதைகள்\nமல்லிகை மகளில் - ஸ்கூல் ஸ்நாக்ஸ் ரெசிப்பீஸ்\nபித்தா நீயே பிடித்துக் கொண்டாய்...\nவாழைத்தண்டு ஊறுகாய் / Vazhaithandu Pickle\nபூமி வங்கி மிளிர ஆசை...\nயானா ஆற்றுகிறேன் என்று எனக்கே நகை தருமால்\nமதிஉன் வசம் மயங்கிக் கிடக்க வரம் தா\nதலைவியின் காதல் / கவிதை\n என் கைவண்ணத்தில் சில தோடுகள்.....\nசப்பாத்தி / குருமா (14)\nஎன்னுடைய சில சொடுக்குகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/karthi-is-going-through-true-incident-cop-story/", "date_download": "2018-07-17T00:11:00Z", "digest": "sha1:ZWLEDBWULN7EDOAGLS3UWUIWNVUQDT6E", "length": 11839, "nlines": 124, "source_domain": "www.cinemapettai.com", "title": "உண்மை சம்பவத்திற்காக போலீஸ் பயிற்சி எடுக்கும் கார்த்தி! - Cinemapettai", "raw_content": "\nHome News உண்மை சம்பவத்திற்காக போலீஸ் பயிற்சி எடுக்கும் கார்த்தி\nஉண்மை சம்பவத்திற்காக போலீஸ் பயிற்சி எடுக்கும் கார்த்தி\nமணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் ஹிடாரி நடிப்பில் உருவாகி வரும் ‘காற்று வெளியிடை’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது. மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்து வரும் இப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.\nஇப்படத்தைத் தொடர்ந்து, `சதுரங்க வேட்டை’ இயக்குநர் வினோத் இயக்கத்தில் `தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார். உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட உள்ள இப்படத்தில், கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.\n‘மாயா’ படத்தின் ஒளிப்பதிவாளர் சத்யா இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். ‘சிறுத்தை’ படத்தைத் தொடர்ந்து இப்படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ள கார்த்தி இப்படத்திற்காக காவல்துறை சிறப்பு பயிற்சி எடுத்து வருகிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 17ம் தேதி துவங்க உள்ளது.\nதசாவதாரம் கிடையாதுங்க, 13 அவதாரத்தில் கலக்கியுள்ளார் சதிஷ் : தமிழ்ப்படம் 2 போட்டோ கொலாஜ் உள்ளே \nகமல் பாதி விக்ரம் மீதி விஜய் சேதுபதியின் சீதக்காதி அய்யா மேக்கிங் வீடியோ \nஅதர்வா முரளி சட்டை பிட்டிங் ஆக இருப்பதற்கான ரகசியம் இது தானம் \n“பாகுபலியை கொலை செய்த கட்டப்பா” – டப் ஸ்மாஷ் செய்த பாய்ஸை பாராட்டிய பாகுபலி டீம் \nவிஜய் ஆண்டனி போலிஸாக மிரட்டும் “திமிரு புடிச்சவன்”. வைரலாகுது போலீஸ் கெட் – அப் போட்டோ \nகடை குட்டி சிங்கத்தை பாராட்டிய வெங்கையா நாயுடு \nவிஜய் ஆண்டனி வெளியிட்ட அஞ்சலி நடிக்கும் ஹாரர் படம் “ஓ” ஃபரஸ்ட் லுக்...\nவிஜய் ஆண்டனி போலிஸாக மிரட்டும் “திமிரு புடிச்சவன்”. வைரலாகுது போலீஸ் கெட் – அப்...\nவாட்ஸ் பரவும் வதந்திகள் – கூகுள் என்ஜினியர் கொடுரமாக அடித்துக் கொலை\nஅதர்வா முரளி சட்டை பிட்டிங் ஆக இருப்பதற்கான ரகசியம் இது தானம் \nதசாவதாரம் கிடையாதுங்க, 13 அவதாரத்தில் கலக்கியுள்ளார் சதிஷ் : தமிழ்ப்படம் 2 போட்டோ கொலாஜ்...\nஒரு நாள் போட்டிகளுக்கான அணியில் மீண்டும் ரவிச்சந்திரன் அஷ்வினை சேர்க்க வேண்டும்...\nஅணைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்றார் – இந்தியாவின் சிறந்த பீல்டர்.\n“பாகுபலியை கொலை செய்த கட்டப்பா” – டப் ஸ்மாஷ் செய்த பாய்ஸை பாராட்டிய...\nவிஜி சந்திரசேகர் மகளை ஹீரோயினாக அறிமுகம் செய்யும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் “ஹவுஸ் ஓனர்”. போட்டோ...\nஇன்று மாலை வெளியாகும் பேரன்பு படத்தின் பாடல்கள் ட்ராக் லிஸ்ட் \nபடம் + பாடம் இப்படம் விவேக்கின் அசத்தல் பாராட்டை பெற்ற படம் எது...\nசண்டை போடும் லக்ஷ்மி ராய் – வரலக்ஷ்மி சரத்குமார் வேடிக்கை பார்க்கும் ஜெய் நீயா...\nவிஷாலை பற்றி பேஸ் புக்கில் ஸ்டேட்டஸ் பதிவிட்ட ஸ்ரீ லீக்ஸ் – ஸ்ரீ ரெட்டி...\nவெளியானது மூடர் கூடம் நவீனின் “அலாவுதீனின் அற்புத கேமரா” பட ஃபரஸ்ட் லுக் ...\nமொட்டை ராஜேந்திரன் ஹீரோவாக நடிக்கும் “கருப்பு காக்கா” பட ஃபரஸ்ட் லுக், மோஷன் போஸ்டர்...\nதுள்ளுவதோ இளமை ஷெரின் வெளியிட்ட அதீத உச்சகட்ட கவர்ச்சி புகைப்படம்.\nஉலக சாதனை படைத்த தல அஜித்.\n“கடைக்குட்டி சிங்கம்” “தமிழ்படம்-2” வசூலில் முதலிடம் யார்.\nகோவா படத்தில் ஜெய்யுடன் நடித்த பியாவா இது. வாவ் என வாய் பிளக்கும் ரசிகர்கள்.\nமேக்கப் இல்லாமல் ராஜா ராணி செண்பா புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆனா ரசிகர்கள்.\nவாவ்… என்ன லக்ஷ்மி மேனனா இது. ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைபடம்.\nசாமி போல் நம்பினேன் என்னை மோசம் செய்துவிட்டார். ஸ்ரீரெட்டி லீக்கில் மேலும் ஒரு பிரபல...\nமுதல் நாள் வசூலிலேயே கோலிவுட்டை அதிரவைத்த தமிழ்படம்-2.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை விட மோசமான படம் எடுப்பேன் சிம்பு அதிரடி.\nபல நடிகர்களின் படத்தை கலாய்த்த தமிழ்படம்-2 படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல தொலைகாட்சி நிறுவனம்.\nதமிழ்படம்-2 வருவதற்கு முன்பே ஒரு கவர்ச்சி டான்ஸ் போட்ட பிரபல நடிகை.\nதனது அரைநிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய இலியானா.\nவிலை உயர்ந்த புதிய காரை வாங்கிய தல அஜித்.\nஇணையதளத்தில் வைரலாகும் சச்சின் மகளின் அழகிய புகைப்படங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2013/02/20.html", "date_download": "2018-07-16T23:37:04Z", "digest": "sha1:SFKGPHKFD4RGVJMCF5XVBKVAVQIQDEWG", "length": 19709, "nlines": 403, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: காதல் ஆயிரம் [பகுதி - 20]", "raw_content": "\nகாதல் ஆயிரம் [பகுதி - 20]\nகாதல் ஆயிரம் [பகுதி - 20]\nமுத்த மழைபொழிந்து மோகப் பயிர்வளர்ந்து\nமுத்தைச் சுவைத்து முடிமுதல் கீழ்வரையில்\nஒவ்வொரு முத்தமும் செவ்விதழ் தேன்கொடுக்கும்\nவாடும் பொழுதெலாம் வஞ்சியே உன்னினைவு\nவீடும் புகழ்ந்திடப் பாடும் இளையவளே\nபேருயிர் என்றேநாம் பெற்றிடும் முத்தங்கள்\nஒருமுத்தம் நல்கும்ஓ ராயிரம் பாக்கள்\nஅரும்முத்தம் நல்கும் அமுதக் கடலை\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 23:13\nஇணைப்பு : காதல் ஆயிரம்\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் 4 février 2013 à 01:00\nஇருநூறு பாக்களுமே இன்பத்தின் எல்லை\nவரும்மீதி பாடலுக்கு வாழ்த்துக்கள் சொல்ல\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் 4 février 2013 à 20:16\nஒருமை உளத்தோடே ஒண்டொடியின் சீரை\nகருமை விழியழகைக் கண்டுகவி பாடப்\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் 4 février 2013 à 20:26\nஊன்தொட்டும் என்றன் உயிர்தொட்டும் ஊட்டுகிறாள்\nகவியாழி கண்ணதாசன் 4 février 2013 à 00:30\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் 4 février 2013 à 21:57\nதேவை அறிந்து செயலாற்றும் வண்ணதமிழ்ப்\n வெண்பாக்களில் மொத்தமாய் முத்த மழை அழகு..\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் 4 février 2013 à 22:05\nமுத்த மழைபொழிந்து மோகப் பயிர்விளைத்து\nதிக்கெக்கும் காதல் ரசம் பரப்ப்விட்ட\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் 4 février 2013 à 22:07\nஅவளின் விழிகள் அளித்த கவிகள்\nமலர்தேடும் வண்டுகள் மனம் மகிழ்ந்து\nபுலர்காலை பூந்தேன் உண்ணும் -நிலையடைந்து\nஉள்ளம் உருகிடும் ஒப்பற்ற பாசுவைத்தேன்\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் 4 février 2013 à 21:49\n யான்எண்ணிச் சீா்தொடுத்து - வல்லகவி\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் 4 février 2013 à 20:32\nஅருஞ்சாறு நல்கும் அவளழகைப் பாடிப்\nமுத்தம் பற்றி அருமையாக வெண்பாவில் விளைத்த கவி முத்துக்கள்§\nவெண்பாவில் கவி முத்தம் அருமை ஐயா \nகாதல் ஆயிரம் [பகுதி - 38]\nகாதல் ஆயிரம் [பகுதி - 37]\nகாதல் ஆயிரம் [பகுதி - 36]\nகாதல் ஆயிரம் [பகுதி - 35]\nகாதல் ஆயிரம் [பகுதி - 34]\nகாதல் ஆயிரம் [பகுதி - 33]\nகாதல் ஆயிரம் [பகுதி - 32]\nகாதல் ஆயிரம் [பகுதி - 31]\nகாதல் ஆயிரம் [பகுதி - 30]\nகாதல் ஆயிரம் [பகுதி - 29]\nகாதல் ஆயிரம் [பகுதி - 28]\nகாதல் ஆயிரம் [பகுதி - 27]\nகாதல் ஆயிரம் [பகுதி - 26]\nகாதல் ஆயிரம் [பகுதி - 25]\nகாதல் ஆயிரம் [பகுதி - 24]\nகாதல் ஆயிரம் [பகுதி - 23]\nகாதல் ஆயி��ம் [பகுதி - 22]\nகாதல் ஆயிரம் [பகுதி - 21]\nகாதல் ஆயிரம் [பகுதி - 20]\nகாதல் ஆயிரம் [பகுதி - 19]\nகாதல் ஆயிரம் [பகுதி - 18]\nகாதல் ஆயிரம் [பகுதி - 17]\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t62734-topic", "date_download": "2018-07-16T23:55:22Z", "digest": "sha1:3UT33HP4JSYEKQRXPOOPJLVDOECGWMSK", "length": 13913, "nlines": 198, "source_domain": "eegarai.darkbb.com", "title": "களைகட்டுது திருமண ஏற்பாடு!", "raw_content": "\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நிய���னம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nதிருமணம் ஜூலை 3-ஆம் தேதி நடக்க உள்ளது என்பது முன்பே அறிவித்த விஷயம்.\nஎம்ஏ ஆங்கில இலக்கியம் படித்துள்ள மணமகள் ரஞ்சனி ஈரோட்டைச் சேர்ந்த\nசின்னசாமி-ஜோதி மீனாட்சி தம்பதியின் மகள் ஆவார். அண்மையில் ஈரோட்டில் உள்ள\nமணமகள் வீட்டில் கார்த்தி-ரஞ்சனி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. தற்போது\nதிருமண ஏற்பாடுகளில் கார்த்தி குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nநடிகர், நடிகைகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ்கள்\nவழங்கப்பட்டு வருகின்றன. மணப்பெண்ணுக்கான புடவைகள், நகைகள் தேர்வு செய்யும்\nபணியில் நடிகர் சூர்யாவின் மனைவி ஜோதிகா தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவருடன்\nகார்த்தியின் தாய் லட்சுமி, சகோதரி பிருந்தா ஆகியோரும் பிரபல ஜவுளி\nகடைகளுக்கு சென்று புடவைகளை தேர்வு செய்து வருகின்றனர். காஞ்சிபுரத்திலும்\nபட்டுப் புடவைகளை வாங்க உள்ளனர். இந்த விழாவில் சினிமா துறையை சேர்ந்த பல\nபெரும் புள்ளிகள் கலந்துகொள்ள போகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.\nதிருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன்\nஓட்டலில் ஜூலை 7-ந்தேதி மாலை நடக்கிறது. இந்த திருமணத்தின் முக்கிய அம்சமாக\nபுகழ் பெற்ற நவீன் ஐயர் என்கிற புல்லாங்குழல் வித்வானின் இசை நிகழ்ச்சி\nநடக்க உள்ளது. இவர் ஏ.ஆர். ரஹ்மான், யுவன்சங்கர் ராஜா மற்றும்\nஜீ.வி.பிரகாஷ்குமார் போன்ற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://etamil.blogspot.com/2005/07/blog-post_21.html", "date_download": "2018-07-17T00:15:36Z", "digest": "sha1:OJHXRTFTTTL42LGPVNA7GJTHRAEIOXOQ", "length": 20508, "nlines": 544, "source_domain": "etamil.blogspot.com", "title": "E - T a m i l : ஈ - தமிழ்: திண்ணை", "raw_content": "\nவியாழன், ஜூலை 21, 2005\nமானுட வாழ்வின் ஆனந்தம் (வெளி ரெங்கராஜனின் \"இடிபாடுகளுக்கிடையில்\")\nகுஜராத் பூகம்பத்தைத் தொடர்ந்து மனிதர்களிடையே பெருகிய பரிவையும் நேசத்தையும் பகிர்ந்து கொள்கிறது ஒரு கட்டுரை. தடைசெய்யப்பட்டுவிட்ட கர்பா நடனத்தின்மீது குஜராத் கிராமத்துப் பெண்களுக்கு இருந்த அளவுகடந்த ஈடுபாட்டை முன்வைக்கிறது இன்னொரு கட்டுரை. ஒரு பத்திரிகை நிரூபரின் தற்கொலைக்காகப் பரிவு காட்டாத உலகத்தின் அலட்சியம், தாய்மொழிக்கல்வியின் அவசியம், நகுலன், கோபிகிருஷ்ணன், தி.ஜானகிராமன் போன்றோரின் இலக்கியப் படைப்புகள் தந்த வாசிப்பனுவபங்கள், அவ்வப்போது நிகழ்த்தப்படுகிற கூத்துகள், நாடகங்கள், ஆய்வரங்குகள் ஆகிய நிகழ்வுகள் ஊட்டிய சிந்தனைகள் என விதம்விதமான தளம்சார்ந்தவையாக கட்டுரைகள் உள்ளன.\nமுடிவின் நிச்சயமின்மைதான் விளையாட்டுக்கு ஓர் ஆர்வத்தைத் தருகிறது. பலவிதமான கணக்குகள் ஒவ்வொருவர் மனத்திலும் சுழன்றபடியிருக்க, வெற்றி தோல்விகள் மாறிமாறி இடம்பெயர்ந்தபடி இருக்கும். உண்மையில் விளையாட்டில் ஈடுபட்டிருப்பவர்களை இந்த வெற்றி தோல்விகள் அதிகம் பாதிப்பதில்லை. வெற்றியும் தோல்வியும் தற்செயலானவை. அவ்வளவுதான். விளையாட்டில் உண்மையான திளைப்பே ஆட்டக்காரனுக்கு அளவற்ற ஆனந்தம் தருக���றது.\nவிளையாட்டு மட்டுமல்ல, இலக்கியம், நாடகம், கூத்து, இசை என கலைசார்ந்த துறைகளாக இருந்தாலும் சரி, வாழ்க்கையாக இருந்தாலும் சரி, இந்தத் திளைப்பு முக்கியம். இத்திளைப்புதான் மானுட வாழ்வில் எஞ்சியிருக்கும் ஒரே ஆனந்தம். ஒன்று நம்மைக் கடந்துபோக அனுமதித்தபடி நாமே உடகமாக நின்றிருக்கும் ஆனந்தம். இக்கட்டுரைத் தொகுப்பில் எல்லா இடங்களிலும் ரெங்கராஜன் பல இடங்களில் பல்வேறு பெயர்களில் இந்த ஆனந்தத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.\nபுதிய அடிமைச் சங்கிலிகள்: சூழலியல் ஏகாதிபத்தியம் - 01\nபூகோளமயவாதம் என்ற போர்வையுள் பல்தேசிய நிறுவனங்கள் நடத்துகின்ற வியாபாரம் ஒரு அழித்தொழிப்பு யுத்தமாகவே கண்ணுக்குப் புலனாகாமல் நடந்து கொண்டிருக்கிறது.\nகாலனித்துவ ஆக்கிரமிப்பாளர்களால் எவ்வாறு காலனியப்பட்ட நாடுகளின் பௌதிகச் சூழல் மாற்றங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றது என்பதை விபா¤ப்பதாக சூழலியல் ஏகாதிபத்தியம் என்ற பதம் அர்த்தம் கொள்ளப்படுகிறது. இப்பதம் முதன் முதலில் அலபிறெட் டபிள்யு. குறொஸ்பி (Alfred W. Crosbey) என்பவரால் பயன்படுத்தப்படடிருக்கின்றது.\nநவகாலனித்துவச் சூழலியல் ஏகாதிபத்தியம், கல்வி, தொடர்புசாதனம், தகவல் தொழில்நுட்பம், சூழலியல், ஆங்கில மொழி எனப் பல்வேறு வடிவங்களில் தனது பொல்லாச் சிறகினை விரித்துக் கொண்டிருக்கிறது. “புதிய உலக ஒழுங்கு”, “பூகோளமயவாதம்” என்ற மாயப் பெயர்களையும் சூடிக்கொண்டிருக்கிறது.\nவடு - கே.ஏ.குணசேகரனின் சுயசரிதை ::\nதழும்புகளின் பதிவுகள் - பாவண்ணன்\nமுஸ்லிம் மதத்தைச் சேர்ந்த அடித்தட்டு மக்கள் பெருமளவில் வாழும் ஊர் இளையான்குடி. அவ்வளவாக சாதி வேறுபாடு பார்க்காதவர்கள். தலித் மக்களுடன் சேர்ந்து பழகுவதில் அவர்களுக்கு எவ்விதமான மனத்தடையும் இல்லை. மற்ற ஊர்கள் சாதி இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்கள். மணமக்கள் ஊர்வலமாக இருந்தாலும் சரி, சவ ஊர்வலமாக இருந்தாலும் சரி, தம் ஊர்த் தெருக்கள் வழியாக செல்லக்கூடாது என்பதில் உறுதியைக் கடைப்பிடிப்பவர்கள்.\nநேர்மையைவிட சாதியுணர்வை முக்கியமாக நினைக்கப்படுவதற்கு முதல் சம்பவம் எடுத்துக்காட்டு. நன்றியுணர்ச்சியைவிட சாதியுணர்வால் மனத்தை நிறைத்துவைக்கத் தலைப்பட்ட வாழ்க்கைக்கு இரண்டாவது சம்பவம் எடுத்துக்காட்டு. சகஜமாக வெளிப்படவேண்டிய / பின்���ற்றப்படவேண்டிய நேர்மை, நன்றி ஆகிய குணங்களைக்காட்டிலும் கூடுதலான அளவில் மனிதர்கள் முக்கியத்துவம் வழங்குகிற சாதியின் குரூர முகங்களின் இறுக்கத்தை இவை சுட்டிக்காட்டுகின்றன. மனிதாபிமானத்துக்கு எதிரானதாக சாதி எப்படி காலம்காலமாக மனிதர்களை தகவமைத்து வைத்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதன்மூலம் சமூகத்தின் கட்டுமானத்தை எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.\nநாலணா கூலிக்குக் களையெடுப்பதற்கு தன்னோடு அழைத்துச்சென்றும் தான் விறகுவெட்டிக் குவிக்கும்வரை நிழலில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்கச் சொல்லிவிட்டு தலைச்சுமையோடு வீட்டுக்குத் திரும்பும் சின்னம்மா பெரியம்மாக்களின் அன்பைக் குறிப்பிடும் விதமும் முக்கியமானவை.\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 7/21/2005 07:48:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபி ஏ கிருஷ்ணன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=24728", "date_download": "2018-07-17T00:21:54Z", "digest": "sha1:A3ITY3LVMKUZERNVMJSLWBF6F6TSHWJK", "length": 6667, "nlines": 78, "source_domain": "puthu.thinnai.com", "title": "சீதாயணம் நாடகப் படக்கதை – ​2​3​ | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசீதாயணம் நாடகப் படக்கதை – ​2​3​\n​நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா\nSeries Navigation செவ்வாய்க் கோளில் பல மில்லியன் ஆண்டுகட்கு முன்னே உயிரினத் தோற்றம் உருவானதற்கு நாசாவின் புது ஆதாரம்ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்குசெயலற்றவன்நீங்காத நினைவுகள் – 37இயக்கமும் மயக்கமும்மருமகளின் மர்மம் – 19\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 65 ஆதாமின் பிள்ளைகள் – 3\nஜீசஸ் ஏன் கருத்தில் கொள்ளவில்லை\nஎழுத்தாளர் தமிழ்மகனுக்கு அமுதன் அடிகள் விருது\nமாலோனுபவம் – நான் அனுபவித்த சிறு அனுபவம்\nமருத்துவக் கட்டுரை – தொண்டைச் சதை வீக்கம் ( Tonsillitis )\nதாயகம் கடந்த தமிழ் ஜனவரி 20,21,22: ஒரு நீங்காத நினைவு\nதினம் என் பயணங்கள் – 8\nதிண்ணையின் இலக்கியத்தடம் – 25\nசீதாயணம் நாடகப் படக்கதை – ​2​3​\nதொடுவானம் – 6 வெற்றி மீது வெற்றி\nசெவ்வாய்க் கோளில் பல மில்லியன் ஆண்டுகட்கு முன்னே உயிரினத் தோற்றம் உருவானதற்கு நாசாவின் புது ஆதாரம்\nஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்கு\nநீங்காத நினைவுகள் – 37\nமருமகளின் மர்மம் – 19\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-25 கர்ணனின் வீழ்ச்சி\nPrevious Topic: மருத்துவக் கட்டுரை – தொண்டைச் சதை வீக்கம் ( Tonsillitis )\nNext Topic: தொடுவானம் – 6 வெற்றி மீது வெற்றி\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://sanmarkkam.com/irukkam-iraththina-muthaliyaarkku-varaintha-thirumukangkal/", "date_download": "2018-07-17T00:08:36Z", "digest": "sha1:YIY2BUWP7WTZMXYPHOZJAXZMKHDIELIV", "length": 10349, "nlines": 81, "source_domain": "sanmarkkam.com", "title": "இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள் | Sanmarkkam.com", "raw_content": "\nஅருட்பெருஞ்ஜோதி மஹா மந்திரம் – MP3\nதிருஅருட்பா ‍ உரை நடைப்பகுதி ‍- Audio MP3\nஜீவகாருண்ய ஒழுக்கம் ‍ – ஒலி நூல் ‍- கன்னட மொழி – Audio MP3\nஒழிவிலொடுக்கம் மூலமும் உரையும் – ஒலி நூல் வடிவம் (Audio MP3 Book)\nதிருஅருட்பா பாடல்கள் – தமிழ்ப் பண்ணிசை இசை வடிவம்\nதிருஅருட்பா பாடல்கள் – கர்நாடக இசை வடிவம்\nதிரை இசை வடிவம் ‍- திருஅருட்பா\nஇரக்கம் காட்டுங்கள்‍ – காணொளி\nவள்ளலார் குறித்து – வேலாயுதனார் வாக்குமூலம்\nஇராமலிங்க வள்ளல் ஓர் அறிமுகம்\nஅருட்பெருஞ்ஜோதி அகவலின் சிறப்பு – சிறிய வினா விடை வடிவில்\nஇறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்\nhttp://defineddesignsblog.com/2016/09/friday-favorites-colored-sofa/ இளமையில் சென்னையில் உறைந்த அடிகள் தம் முப்பந்தைந்தாம் அகவையில் 1858-ல் சென்னை வாழ்வை நீத்துச் சிதம்பரம் பக்கம் வந்தார். 1858 முதல் 1867-ல் வடலூரில் சத்திய தருமசாலையைத் தொடங்கும் வரை கருங்குழியில் உறைந்தார். 1867-ல் வடலூரில் சாலை தொடங்கியது முதல் 1870 வரை சாலையே அடிகள் உறைவிடமாயிற்று. 1870-ல் அடிகள் மேட்டுக்குப்பம் நோக்கினார். சென்னையை நீத்த 1858 முதல், மேட்டுக்குப்பம் சென்ற 1870 வரை, அதாவது கருங்குழியிலும் வடலூரிலும் இருந்த காலங்களில் அடிகள் அன்பர் சிலர்க்குத் திருமுகங்கள் வரைந்தனர். 1870-ல் மேட்டுக்குப்பம் சென்ற பின் யாருக்கும் திருமுகங்கள் வரைந்ததாகத் தெரியவில்லை. தாமே கடிதம் எழுதல், தமக்கு வரும் கடிதங்களுக்கு விடை எழுதுதல் ஆகிய விவகாரங்களுங் கடந்த மேல்நிலையில் அடிகள் இருந்தனராதலின் மேட்டுக்குப்ப நாள்களில் நேரிடைக் கடிதத் தொடர்பில்லை. இந்தக் காலங்களில் அடிகளிடமிருந்து கடிதங்கள் இல்லையெனினும் கட்டளைகள் பிறந்தன. அறிவிப்புகள் வெளியாயின.\nbuy provigil france அடிகள் எழுதியருளிய கடிதங்கள் பெரும்பாலும் டெம்மி 1/2 அளவு நான்கு பக்கங்கள் உள்ள கடிதத் தாள்களில் (லட்டர் பேப்பரில்) எழுதப் பெற்றவை. சில கடிதங்கள் சற��றுச் சிறிய அளவுள்ள கடிதத் தாள்கள். நான்கு பக்கங்களில் மூன்று பக்கம் கடிதம். நான்காம் பக்கம் முகவரி, தபால் தலை, தபால் முத்திரைகள், கடிதங்களையே மடித்து அதன்மேல் முகவரி எழுதித் தபாலில் சேர்க்கப்பெற்றுள்ளன. உறையில் (கவரில்) வைத்து அனுப்பும் வழக்கம் பிற்காலத்திலேயே ஏற்பட்டது. தபாலில் அனுப்பிய எல்லாக் கடிதங்களும் அரை அணா தபால் தலை (Half Anna Postage Stamp) ஒட்டியே அனுப்பப்பெற்றுள்ளன. நான்காம் பக்கம் முகவரி எழுதி, தபால் தலை ஒட்டப் பெறாத சில கடிதங்கள் நேரில் அன்பர் மூலம் அனுப்பப்பெற்றவை. தபாலில் சென்றவை யன்று.\n1. இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்தவை:\nஅடிகள் இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த 37 திருமுகங்களை முதன் முதலாகத் தமது பதிப்பில் ஆ.பா. வெளியிட்டிருக்கிறார். இப்பதிப்பில் 38 திருமுகங்கள் இடம்பெறுகின்றன. ஆ.பா பதிப்பில் திருமுகக் குறிப்புகள் என்ற தலைப்பில் முதற் குறிப்பாக உள்ள “பற்ற வேண்டியவை” என்பது இரத்தின முதலியார்க்கு வரைந்த ஒரு திருமுகத்தின் பகுதி. அத்திருமுகம் முழுவதையும் இடையில் (இடையில் சில வரிகள் நீங்கலாக) ஏழாவது திருமுகமாகச் “சாதுக்கள் சார்பு” என்ற தலைப்புடன் அதற்குரிய இடத்தில் சேர்த்திருப்பதால் இப்பதிப்பில் இஇ. முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள் 38 ஆயின. 38 திருமுகங்களுக்கும் அடிகள் கைப்பட எழுதியருளிய மூலங்களே ஆதாரம். இவையனைத்தையும் யாம் பார்த்திருக்கிறோம். பார்த்ததன் பயனாக முற்பதிப்பின் எழுத்துப் பிழைகள் சில திருந்தின. குறைகள் சில நிரம்பின. 6,8,24,29 ஆகிய நான்கு திருமுகங்களின், அடிகள் திருக்கரஞ் சாத்திய மூலவடிவம் இப்பதிப்பில் அச்சிடப் பெற்றுள்ளது.\nPrevious Postபேருபதேசம்Next Postபுதுவை வேலு முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்\nவள்ளலார் குறித்து – வேலாயுதனார் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=25992", "date_download": "2018-07-16T23:55:00Z", "digest": "sha1:VBII5SRFXBUD55BZSUWKOCDYFGPDQZO6", "length": 7209, "nlines": 85, "source_domain": "tamil24news.com", "title": "பரபரப்பான சூழலில் இன்று", "raw_content": "\nபரபரப்பான சூழலில் இன்று சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம்\nபரபரப்பான அரசியல் சூழலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று இரவு இடம்பெறவுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அதிகார���ூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் பல எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசிறிலங்கா பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களை நீக்க வேண்டும் என்று ஐதேக போர்க் கொடி உயர்த்தியுள்ளது.\nஅதேவேளை, நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்த சிறிலங்கா சுதந்திரக்கட்சி அமைச்சர்கள், தாம் பதவியில் இருந்து விலக அனுமதிக்குமாறு சிறிலங்கா அதிபரிடம் கோரியுள்ளனர்.\nஇந்த நிலையில், இன்றிரவு நடக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இதுபற்றிய முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதிமுக ரஜினியுடன் நெருக்கமாக இல்லை;ஜெயக்குமார் ...\nகுடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு...\nகூட்டு எதிரணி மீது சுமந்திரன் பாய்ச்சல்...\nமாணவர்களின் கல்விச் சுற்றுலா ...\nதமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறப்பு...\nகுணசீலனுக்கு லண்டனில் நல்லாசிரியர் விருது ...\nஎடித்தாரா கட்டளைக் கப்பல் தாக்குதலில் வீரகாவியமான மாவீரர்கள்...\nதமிழர்களின் வரலாற்றில் மறக்கமுடியாத மாதம்\nபிரபாகரன் என்னும் பெயருக்கு “அழிவில்லாதவன்” என்று பொருள்\nஒருபோராளியின் குருதிச்சுடுகள்… “”தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த......\nகாந்தரூபன் அறிவுச்சோலைக்கு வித்திட்ட கரும்புலி மேஜர் காந்தரூபன்...\nநவாலி தேவாலயப் படுகொலைகளின் 23வது ஆண்டு நினைவு நாள் இன்று\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nஇறப்பு : 13 யூலை 2018\nதிரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)\nதிரு ஜனகன் ஜெரிமையா(இளைப்பாறிய உற்பத்தி நிர்வாகி- Ceylon Galvanising Industries- CGI)\nதிருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gafslr.com/2018/01/3.html", "date_download": "2018-07-17T00:22:38Z", "digest": "sha1:7NIY5FHJJ7VHS2XOM24UONJWV2O3GCSS", "length": 7381, "nlines": 95, "source_domain": "www.gafslr.com", "title": "இஸ்��ேல் உடனான 3 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தம் ரத்து: இந்தியா திடீர் நடவடிக்கை - Global Activity Foundation", "raw_content": "\nHome foreign News News இஸ்ரேல் உடனான 3 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தம் ரத்து: இந்தியா திடீர் நடவடிக்கை\nஇஸ்ரேல் உடனான 3 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தம் ரத்து: இந்தியா திடீர் நடவடிக்கை\nஇஸ்ரேல் உடனான 3 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தம் ரத்து: இந்தியா திடீர் நடவடிக்கை\nஇந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே ராணுவ உபகரணங்கள் வாங்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றிருந்த போது இருநாட்டு உறவுகளும் பலப்பட்டது. இதனால் இஸ்ரேலுடன் கூடுதலாக ராணுவ ஒப்பந்தங்கள் இந்தியா சார்பில் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு முதல்முறையாக வருகிற ஜனவரி 14ல் 4 நாட்கள் பயணமாக இந்தியா வர உள்ளார்.\nஇஸ்ரேல் நாட்டுடன் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை பெற இந்தியா சார்பில் ரூ.3 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் 1,600 பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை இஸ்ரேலின் முன்னணி ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனமான ரபேல் நிறுவனத்திடம் இருந்து வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து இருந்தது.\nஅந்த ஒப்பந்தத்தை தற்போது இந்தியா திடீரென ரத்து செய்துள்ளது. இஸ்ரேல் பிரதமரின் இந்திய பயணத்திற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை ரபேல் ராணுவ தளவாட நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த முடிவுக்காக ரபேல் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.\nகுடல் புழுக்கள் ஏன் வருகின்றன\nகுடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்...\nஉடல் எடையை குறைக்க உதவும் கறிவேப்பிலை\nஇயற்கை மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. செரிமான பிரச்சினையால் கொழுப்பு வயிற்றில் படிந்...\nமாதுளம் பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\nமாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்...\nஅலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள் எவை என்று தெரியுமா\nஅலர��ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு,...\nகற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் பலன்கள்\nகற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் ஏராளமாக மருத்துவ குணம் கொண்ட ஓர் தாவரம். இந்த செடியிலிருந்து கிடைக்கும் ஜெல்லில் சத்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/gampaha/other-electronics", "date_download": "2018-07-16T23:52:43Z", "digest": "sha1:H35DPDJH6ZALWUTJ2GJ4ASJOOG7E6O4K", "length": 8644, "nlines": 196, "source_domain": "ikman.lk", "title": "கம்பஹா யில் இலத்திரனியல் சாதனங்கள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 1\nகாட்டும் 1-25 of 259 விளம்பரங்கள்\nகம்பஹா உள் வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகம்பஹா, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகம்பஹா, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகம்பஹா, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகம்பஹா, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகம்பஹா, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகம்பஹா, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகம்பஹா, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகம்பஹா, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகம்பஹா, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகம்பஹா, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகம்பஹா, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகம்பஹா, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகம்பஹா, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகம்பஹா, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகம்பஹா, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக ���ிளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2015/12/08/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2018-07-16T23:53:03Z", "digest": "sha1:JBUBATOK2OJ6MKVZVPZSPW4I3IZ4YARJ", "length": 7017, "nlines": 110, "source_domain": "seithupaarungal.com", "title": "செய்துபாருங்கள்: புதினா-மல்லி பக்கோடா – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nதிசெம்பர் 8, 2015 த டைம்ஸ் தமிழ்\nபுதினா – 1 கட்டு\nமல்லித்தழை – 1 சிறிய கட்டு\nகடலை மாவு – 1 கப்\nஇஞ்சி – 1 துண்டு\nபச்சை மிளகாய் – 3\nசோம்பு – 1 டீஸ்பூன்\nஎண்ணெய் – தேவையான அளவு.\nபுதினா, மல்லித்தழையை சுத்தம் செய்துகொள்ளுங்கள். இவற்றை பொடியாக நறுக்காமல் ஓரளவு பெரிதாக நறுக்கிக் கொள்ளுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். இவற்றை உப்பு சேர்த்து, கடலை மாவுடன் பிசறிக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, மாவுக் கலவையை சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு அல்லது உருட்டிப் போட்டு வேகவிட்டெடுங்கள். தண்ணீர் சிறிது தெளித்தும் பிசறியும் எண்ணெயில் போட்டு எடுக்கலாம்.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postமீண்டும் நோய்நாடி நோய்முதல் நாடி\nNext post”சென்னையில் பெருமழை குறித்து எச்சரிக்கை விடுத்தேன்” வானிலை மையம் இயக்குநர்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nPudalangai Verkadalai curry/Pudalai rings/ புடலங்காய் வேர்க்கடலை கறி செய்வது எப்படி\nHow to make Chettinad Therakkal; செட்டிநாடு ஸ்பெஷல் தெரக்கல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thoppilmeeran.wordpress.com/2011/08/04/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-07-17T00:10:20Z", "digest": "sha1:3BPS67CL6FVB3CNPFRJUCXDXHFFOH547", "length": 5314, "nlines": 93, "source_domain": "thoppilmeeran.wordpress.com", "title": "சக்காத் | தோப்பில் முஹம்மது மீரான்", "raw_content": "\nஒரு வட்டார மக்களைப்பற்றி எழுதப்பட்ட இவை, உலகின் எல்லா வட்டார மக்களுக்கும் உரியவை\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், இஸ்லாமிய சிந்தனை கதைகள், சமூக சிந்தனை கதைகள், தோப்பில் முஹமது மீரான் கதைகள் and tagged இஸ்லாமிய சிந்தனை கதைகள், சமூக சிந்தனை கதைகள், தோப்பில் மீரான், தோப்பில் முஹமது மீரான் கதைகள், தோப்பில் முஹம்மது மீரான், thoppil meeran, thoppilmeeran. Bookmark the permalink.\n7:55 முப இல் நவம்பர் 30, 2011\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nதோப்பில் முஹம்மது மீரானின் “துறைமுகம்”\nதோப்பில் முகம்மது மீரான் நேர்காணல்\nதுறைமுகம் நாவல் – இஸ்லாம் எனும் போர்வையில்\nசாய்வு நாற்காலி – தோப்பில் முஹம்மது மீரான் – வாசிப்பானுபவம்\nகலந்துரையாடுகிறார் தோப்பில் முஹம்மது மீரான்\nதோப்பில் முஹமது மீரான் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://umayalgayathri.blogspot.com/2015/06/kavithai-64.html", "date_download": "2018-07-17T00:00:25Z", "digest": "sha1:AJGJYHHOHTHG5TZHOG2HGQPRRW6ZAGSJ", "length": 8959, "nlines": 279, "source_domain": "umayalgayathri.blogspot.com", "title": "Aachi's Style kitchen: கவிதையின் அழகு...!!! / கவிதை", "raw_content": "\nChettinad Recipes \"எளிமையான யதார்த்தம்\"\nவை.கோபாலகிருஷ்ணன் 8 June 2015 at 00:44\nஅழகோ அழகு அள்ளி முடிந்த அழகு .... படமும் கவிதையும்.\nகவிதையும் மிக மிக அருமை\nகவிதைக்கு தேடிய படம் இது ஐயா\nதிண்டுக்கல் தனபாலன் 8 June 2015 at 06:48\nவார்த்தை விளையாட்டு.... இரசித்தேன் த.ம 6\nவெட்டினால் ஓர் அழகு;வளர்த்தால் ஓர் அழகு...கவிதை\nபுலவர் இராமாநுசம் 8 June 2015 at 17:12\nஆஹா சில வரிகளில் அழகே...\nசிகைக்கு சொன்ன கவிதை அருமை\nஎனது தளத்தில் படம் ஒப்பனாகவில்லை. அதனால் கவிதையின் பொருள் முழுவதுமாய் புரியவில்லை.\nS.P. Senthil Kumar ஜி ,கவலையை விடுங்கள் கவிதையின் அளவுக்கு படம் ஒண்ணும் வொர்த் இல்லை :)\nஷார்ட் அண்ட் ஸ்வீட்...ஸாரி ஷார்ட் ஹேர் அருமை\nஎண்ணெய் குளியல் / எண்ணெய் காய்ச்சுவது எப்படி..\nசப்பாத்திக்கு வேகமாக சுலபமாக கிரேவி செய்யனுமா..\nஒழுக்கம் / குட்டிக் கவிதைகள்\nமல்லிகை மகளில் - ஸ்கூல் ஸ்நாக்ஸ் ரெசிப்பீஸ்\nஉனக்குள் உன்னைப் பார் / கவிதை\nஎல்லோருக்கும் பிடித்த முதல் ஹீரோ...\nஅவரைக்காய் சாம்பார் / Avarakkai Sambar\nஒழுக்கம் / குட்டிக் கவிதைகள்\nசப்பாத்தி / குருமா (14)\nஎன்னுடைய சில சொடுக்குகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121517-ponvannan-speaks-about-actors-unions-protest.html", "date_download": "2018-07-16T23:44:16Z", "digest": "sha1:3VNVKWD77IAI3VGSXYF24HZ4BYFFTTKW", "length": 21318, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "`தனிப்பட்ட முறையில் யாரும் பேச அனுமதி கிடையாது!’ - காவிரி போராட்டம் குறித்து பொன்வண்ணன் விளக்கம் | Ponvannan Speaks about Actors Union's protest", "raw_content": "\nநாளை தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடர் - ஒத்துழைப்பு தர மத்திய அமைச்சர் கோரிக்கை இந்திய மாணவர்களுக்கு விசா விதிமுறைகளை எளிதாக்க வேண்டும் - லண்டன் மேயர் கோரிக்கை இந்திய மாணவர்களுக்கு விசா விதிமுறைகளை எளிதாக்க வேண்டும் - லண்டன் மேயர் கோரிக்கை தொண்டியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி - 4பேர் கைது\n``ஆண்டுதோறும் 200 ராணுவ வீரர்கள் ஊனமடைகின்றனர்'' - அதிர்ச்சித் தகவல்'' - அதிர்ச்சித் தகவல் பெண்ணை தாக்கிய காட்டுயானை - 5 மணி நேர போராட்டத்திற்கு பின் விரட்டியடிப்பு பெண்ணை தாக்கிய காட்டுயானை - 5 மணி நேர போராட்டத்திற்கு பின் விரட்டியடிப்பு நிரம்பும் மேட்டூர் அணை: புதர் மண்டி கிடக்கும் பாசன கால்வாய்கள்.. தவிக்கும் விவசாயிகள்\n6 வீடுகளில் வெடித்த சிலிண்டர்கள்.. அதிர்ந்த திருவாரூர் மக்கள் இந்து பாகிஸ்தான் பேச்சு - சசிதரூர் அலுவலகத்தில் கரி பூசிய பா.ஜ.க இளைஞரணியினர் அரசியல் காழ்ப்பு உணர்ச்சியால்தான் அ.தி.மு.க மீது குற்றம் சாட்டுகின்றனர் - அமைச்சர் கடம்பூர் ராஜு\n`தனிப்பட்ட முறையில் யாரும் பேச அனுமதி கிடையாது’ - காவிரி போராட்டம் குறித்து பொன்வண்ணன் விளக்கம்\nசென்றமுறை ஜல்லிக்கட்டுக்காக நடிகர் சங்க வளாகத்தில் மெளன அறப்போராட்டம் நடந்தது. அப்போது ரஜினி, கமல், அஜித் உள்ளிட்டோர் தவறாமல் கலந்துகொண்டனர். அதுபோலவே இப்போதும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கும் சூழ்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் பொன்வண்ணனிடம் பேசினோம்.\n''தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் காவிரி மேலாண்வை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தும் கண்டன அறப்போராட்டம் நடக்கிறது. வழக்கமாக காலை 9 மணிக்கு ஆரம்பித்து மாலை 6 மணிவரை அறப்போராட்டம் நிகழ்ந்து வந்தது. தற்போது காலை 9 மணியிலிருந்து 1 மணிவரை மட்டுமே காவல்துறை அனுமதி வழங்கி இருப்பதால் மதியம் 1 மணிக்கு போராட்டம் நிறைவுபெறும். பொதுவாக இதற்கு முன��பு நடந்த கூட்டங்களில் நடிகர்கள், நடிகைகள் ஒவ்வொருவரும் ஒலிபெருக்கி முன்னால் வந்து தங்கள் கருத்துகளைப் பேசினார்கள். தற்போது அப்படி நடத்தும் எண்ணமோ, திட்டமோ எங்களுக்கு இல்லை. நடிகர் சங்கம் நாளைய நிகழ்ச்சியில் தனது கண்டனத்தைப் பதிவு செய்கிறது.\nதனிப்பட்ட முறையில் ஒவ்வொரு கலைஞர்களுக்கும் பல்வேறு கருத்துகள் இருக்கக்கூடும் அவர்கள் எல்லோரையும் பேசவிட்டால் வெளியில் தவறான விமர்சனங்கள் எழுவதற்கு நாங்களே வழி வகுத்துக் கொடுத்தது போலாகிவிடும் ஆகையால், தனித்தனியாக ஒவ்வொரு நடிகர், நடிகையை பேச வைக்கும் திட்டம் எதுவும் கிடையாது. எங்களுடைய அறப்போராட்டத்தின் வாயிலாக கண்டனத்தைப் பதிவு செய்வது, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது மட்டுமே நோக்கம். பொதுமக்களின் அத்தியாவாசிய பிரச்னைக்காக அறப்போராட்டம் நடத்துகிறோம். அனைவரும் தவறாது கலந்துகொள்ளுங்கள் என்று முன்னணி நட்சத்திரங்கள் முதல் அனைத்து நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவித்தாகிவிட்டது.\nநாளை தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடர் - ஒத்துழைப்பு தர மத்திய அமைச்சர் கோரிக்கை\nஇந்திய மாணவர்களுக்கு விசா விதிமுறைகளை எளிதாக்க வேண்டும் - லண்டன் மேயர் கோரிக்கை\nதொண்டியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி - 4பேர் கைது\nகலந்துகொள்வதும், தவிர்த்துச் செல்வதும் அவரவர் விருப்பம். தமிழ்நாடு முழுக்க தீப்பற்றி எரியும் காவிரி விவகாரம், ஸ்டெர்லைட் ஆலை பிரச்னை போன்றவை மிகவும் சென்சிட்டிவான பிரச்னைகள். இதன் பதிவுகள் மற்றும் இந்த விவகாரத்தின் விவரம் முழுமையாக தெரியாமல் ஆளாளுக்கு பொத்தாம் பொதுவாக ஏதாவது பேசினால் தேவையற்ற தர்ம சங்கடமும், குழப்பமும் ஏற்படக்கூடும். எனவே, அறப்போராட்டம் துவங்குவதற்கு முன்பு ஒரு அறிக்கை வாசிக்கப்படும், முடியும் தருவாயில் இன்னொரு அறிக்கை வாசித்து நிகழ்ச்சி நிறைவு செய்யப்படும்\" என்று நம்மிடம் விளக்கினார்.\n``என்னிடம் போலீஸார் அத்துமீறினர்' - மாநில மனித உரிமை ஆணையத்திடம் பிரகாஷின் தாய் அதிர்ச்சி புகார்\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\n\"வீடியோ எடுத்து மிரட்டியதால��� கொலைசெய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்\nசஹாரா பாலைவனத்துக்குள் ஓடும் இந்த 3 கி.மீ ரயிலின் தேவை என்ன\nசென்னை அப்பார்ட்மென்ட்டில் 7-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n“எனக்கு நீதான் கொள்ளி வைக்கணும்” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\n`தனிப்பட்ட முறையில் யாரும் பேச அனுமதி கிடையாது’ - காவிரி போராட்டம் குறித்து பொன்வண்ணன் விளக்கம்\nஜி.பி.எஸ். கோளாறால் பீச் வாலிபால் வீராங்கனைகளுக்கு நேர்ந்த சோகம்\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பாவை நியமித்தது ஏன்- ஆளுநர் மாளிகை விளக்கம்\n``என்னிடம் போலீஸார் அத்துமீறினர்' - மாநில மனித உரிமை ஆணையத்திடம் பிரகாஷின் தாய் அதிர்ச்சி புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122207-all-the-parties-should-celebrate-ambedkar-says-tn-bsp-leader.html", "date_download": "2018-07-16T23:43:52Z", "digest": "sha1:5P6HDCFBOCSCMO7VWZN4JWPRKJ7MGAHL", "length": 20908, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "`அம்பேத்கரை அனைத்து தரப்பினரும் கொண்டாட வேண்டும்!’ - பகுஜன் சமாஜ் கட்சி | All the parties should celebrate Ambedkar says TN BSP leader", "raw_content": "\nநாளை தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடர் - ஒத்துழைப்பு தர மத்திய அமைச்சர் கோரிக்கை இந்திய மாணவர்களுக்கு விசா விதிமுறைகளை எளிதாக்க வேண்டும் - லண்டன் மேயர் கோரிக்கை இந்திய மாணவர்களுக்கு விசா விதிமுறைகளை எளிதாக்க வேண்டும் - லண்டன் மேயர் கோரிக்கை தொண்டியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி - 4பேர் கைது\n``ஆண்டுதோறும் 200 ராணுவ வீரர்கள் ஊனமடைகின்றனர்'' - அதிர்ச்சித் தகவல்'' - அதிர்ச்சித் தகவல் பெண்ணை தாக்கிய காட்டுயானை - 5 மணி நேர போராட்டத்திற்கு பின் விரட்டியடிப்பு பெண்ணை தாக்கிய காட்டுயானை - 5 மணி நேர போராட்டத்திற்கு பின் விரட்டியடிப்பு நிரம்பும் மேட்டூர் அணை: புதர் மண்டி கிடக்கும் பாசன கால்வாய்கள்.. தவிக்கும் விவசாயிகள்\n6 வீடுகளில் வெடித்த சிலிண்டர்கள்.. அதிர்ந்த திருவாரூர் மக்கள் இந்து பாகிஸ்தான் பேச்சு - சசிதரூர் அலுவலகத்தில் கரி பூசிய பா.ஜ.க இளைஞரணியினர் அரசியல் காழ்ப்பு உணர்ச்சியால்தான் அ.தி.மு.க மீது குற்றம் சாட்டுகின்றனர் - அமைச்சர் கடம்பூர் ராஜு\n`அம்பேத்கரை அனைத்து தரப்பினரும் கொண்டாட வேண்டும்’ - பகுஜன் சமாஜ் கட்சி\nசேலத்தில் அம்பேத்கரின் 127வது பிறந்த நாள் இன்று கோலகலமாகக் கொண்டாடப்பட்டது. சேலம் அரசு கலைக் கல்லூரி அருகே உள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு சேலத்தின் பல பகுதியை சேர்ந்த அமைப்புகள், முற்போக்கு இயக்கங்கள், மாதர் சங்கங்கள் தாரை தப்பட்டையோடு வெடி சத்தங்கள் முழங்க அம்பேத்கர் புகைப்படங்களோடு ஊர்வலமாக வந்து மாலை அணிவித்தார்கள். இதனால் அப்பகுதி முழுவதும் கூட்ட நெரிசல் அதிகரித்தது. காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு போக்குவரத்து சீர் செய்து அனுப்பப்பட்டது.\nஅம்பேத்கர் திருவுருவ சிலை முன்பு கேக் வெட்டி கொண்டாடிய பகுஜன் சமாஜ் கட்சியின் சேலம் மாவட்டத் தலைவர் பார்த்திபன், ''அம்பேத்கர் பிறந்த தினம் எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத தினம். நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் தாரை தப்பட்டையோடு அண்ணல் அம்பேத்கர் புகைப்படங்களை ஏந்தியவாறு ஊர்வலமாக வந்து அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தோம்.\nஇந்த மகிழ்ச்சியான தினத்தில் இன்னும் அம்பேத்கரை அறியாத மக்கள் இருக்கிறார்களே என்று நினைக்கின்ற போது வேதனையாக இருக்கிறது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கூட பெரும்பாலும் பட்டியலின மக்களின் அமைப்புகள் தான் அம்பேத்கர் விழாவை முன்னெடுக்கிறார்கள். மற்றவர்கள் அம்பேத்கரை ஒரு இனத் தலைவராக பார்த்து வருகிறார்கள். இந்தியாவில் உள்ள கடைக்கோடி ஏழை பாமர மக்களுக்கும் வாக்குச் சீட்டு உரிமையை வாங்கிக் கொடுத்த சமத்துவ நாயகன். பெண்களின் உரிமைகளுக்காகவும், பிறபடுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்காக இடஒதுக்கீடு வாங்கி கொடுத்த உத்தமர். அரசாங்கத்திற்கு எதிராக போராடும் உரிமையை வாங்கி கொடுத்தவர். இப்படி அம்பேத்கரை பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம்.\nநாளை தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடர் - ஒத்துழைப்பு தர மத்திய அமைச்சர் கோரிக்கை\nஇந்திய மாணவர்களுக்கு விசா விதிமுறைகளை எளிதாக்க வேண்டும் - லண்டன் மேயர் கோரிக்கை\nதொண்டியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி - 4பேர் கைது\nலண்டன் கேம்பிரிட்ஜ் நூலகத்தில் கார்ல்மார்க்ஸ், அம்பேத்கர் ஆகிய அறிவியலாளர்களின் படம் மட்டுமே வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவரை ஒரு சிறிய இனக் குழுவிற்குள் அடக்கி விட முடியாது. ஒட்டு மொத்த மனித குலத்திற்குமான போராளியாக அம்பேத்கர் திகழுகிறார். இன்று பா.ஜ.க. இந்தியாவை மதவாத நாடாக மாற்ற முயற்சித்து வருகிறது. ஆனால் அம்பேத்கர் தன்னுடைய அரசியல் சாசன சட்டத்தில் இந்தியா ஒரு மதச்சார்பின்மை நாடாக பிரகடனம் செய்து இருப்பதால், அனைத்து மக்களும் சமமாக சகோதரத்துவமாக வாழ வழிவகை செய்த பெருமை அம்பேத்கரையே சேரும். இப்படிப்பட்ட மனிதரின் பிறந்த நாளையும், நினைவு தினத்தையும் அனைத்து தரப்பு மக்களும் கொண்டாட வேண்டும்'' என்றார்.\nஆதரவற்ற குழந்தைகளோடு பிறந்த நாள் கொண்டாடிய நமீதா\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\n\"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்\nசஹாரா பாலைவனத்துக்குள் ஓடும் இந்த 3 கி.மீ ரயிலின் தேவை என்ன\nசென்னை அப்பார்ட்மென்ட்டில் 7-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n“எனக்கு நீதான் கொள்ளி வைக்கணும்” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\n`அம்பேத்கரை அனைத்து தரப்பினரும் கொண்டாட வேண்டும்’ - பகுஜன் சமாஜ் கட்சி\n' - மும்பை அணிக்கு ஹாட்ரிக் தோல்வி MIvsDD\n 'சவால்' வழக்குப் பின்னணி என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imayathalaivan.blogspot.com/2013/04/5.html", "date_download": "2018-07-17T00:12:20Z", "digest": "sha1:E7SUFJB7F27KACF7MPZYMHI2WD3FNVFN", "length": 9508, "nlines": 162, "source_domain": "imayathalaivan.blogspot.com", "title": "இமயத்தலைவன் : வேர்வை கவிதையடா (5)", "raw_content": "\n(கவிஞர் இராய. செல்லப்பா )\n\"நன்றே கருது - நாளும் வினை செய்...\"\nசெவ்வாய், ஏப்ரல் 16, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இமயத்தலைவன், கவிதை, வேர்வை கவிதையடா\nநானும் பணிஓய்வு பெற்றவள். நிஜமாகவே இப்படித்தான் தோன்றும். எவ்வளவு நாள் லேட்டாக வீடு செல்கிறோம். ஒரு நாள் லேட்டாக வந்ததற்கு இப்படியா கேட்பார்கள் அப்படியே பணிபுரியும் மகளிர் மனதை பிரதியெடுத்து வைத்தார் போல் இருக்கிறது கவிதை.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது சிறுகதை தொகுதியை ஆன்லைனில் வாங்க கீழுள்ள படத்தின் மீது சொடுக்கவு���்\nபி. பி. ஸ்ரீனிவாஸ் (1)\nபிறந்த நாள் (ஜூன் 29) – (கவிதை)\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (3)\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (4)\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (2)\nஅன்னையின் தரிசனம் ( பாடல்)\nசிறகு முளைக்காத கனவுகள் (கவிதை)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமீண்டும் அமெரிக்கா-3 : நான்கு நாள் பயணம்\nநாமொரு பாதை இடுவோம், வா\nபி. பி. ஸ்ரீனிவாஸ் என்ற மெல்லிசை நாயகனுக்கு அஞ்சலி...\nமாணிக்கமும் மசால்வடையும் - 2\nஆலப்பாக்கம் அஞ்சலை - 1\nமூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு சத்யாவின் கதை – 2\nமூன்றாம் வகுப்பு 'அ' பிரிவு சத்யாவின் கதை - 1\nபாரதிதாசனுக்கு வயது 122 (கவிதை)\nஒரு நாள் நிறுத்த மாட்டாயா\nவளரும் கவிதை (முத்து நிலவன்)\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமூன்றாம் பாலினத்தவரும் சில முட்டாள்களும்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaibhavan.blogspot.com/2012/05/latest-tet-model-question-papers.html", "date_download": "2018-07-16T23:30:04Z", "digest": "sha1:H4AKLWYBT7YUFA6W5ZABFCVRH7J6P3DQ", "length": 3331, "nlines": 117, "source_domain": "jaibhavan.blogspot.com", "title": "Jaibhavan: Latest TET Model Question Papers", "raw_content": "\nதமிழ் நாடு TRB தேர்வு மெட்டிரியல்\nTET - ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் வினாக்கள் பகுதி 3\nதொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு பொதுவான வழிமுறைகள் கையேடு\nமருத்துவ முலிகைகளின் தமிழ் , அறிவியல் பெயர்கள்\nஉங்கள் உலாவியை கால்குலேட்டராக மாற்றுங்கள்\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nஎன்டர் ப்ளஸ் ™ +\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாதஇதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://snowwhitesona.blogspot.com/2014/11/blog-post_15.html", "date_download": "2018-07-17T00:13:09Z", "digest": "sha1:RTBNZZMQWUX6FZ4B56CGLB64Z7HQ44UL", "length": 16050, "nlines": 123, "source_domain": "snowwhitesona.blogspot.com", "title": "sangeetha senthil: கிராமத்து மீன் குழம்பு", "raw_content": "\nஇந்த தளத்திற்க்கு வருகை தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..... உங்கள் வரவு நல்வரவாகட்டும்......\nசனி, 15 நவம்பர், 2014\nஇந்த மழை காலத்தில் மீன் குழம்பு மிக பொருத்தமான உணவு .. அதை மண்சட்டியில் சமைப்பது இன்னும் சுவை சேர்க்கும் ..எங்கள் அம்மாவின் மீன் குழம்பு அருமையாக இருக்கும் . அதே முறையில் செய்ததுதான் இந்த ரெசிபி\nமீன் - 1/2 கி\nசின்ன வெங்காயம் - 8\nதக்காளி - 1(பெரியது )\nபுளி - எலுமிச்சை அளவு\nகுழம்பு மிளகாய்த்தூள் - 4 ஸ்பூன் (காரம் உங்கள் விருப்பம் )\nவெங்காய வடகம் - 1/2 ஸ்பூன்\nசீரகத்தூள் - 1 ஸ்பூன்\nமீனை நன்கு சுத்தம் செய்து , மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து நன்கு கிளறி , அலசி விடவும் .(இதுபோல் செய்வதால் அதன் வாடை குறையும் )\nஅலசிய மீனை தண்ணீர் வடித்து தனியாக வைக்கவும் .\nவெங்காயத்தை தட்டி வைக்கவும் (அ ) நறுக்கி வைக்கவும் .(அம்மி இருப்பவர்கள் சீரகத்தை அம்மியில் பொடித்து ,அதை எடுக்கும் போது , வெங்காயத்தையும் அம்மியில் வைத்து தட்டிக் கொள்ளவும் .\nதக்காளியும் நறுக்கிக் கொள்ளவும் .\nஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் வைத்து அதில் புளியை ஊறவிடவும் .\nஊறிய புளியை நன்கு சாறு பிழிந்து கொள்ளவும் .அதனுடன் மிளகாய்த்தூள் , மஞ்சள்தூள் ,உப்பு சேர்த்து சரிபார்த்துக்கொள்ளவும் .காரம் ,உப்பு குறைவாக இருந்தால் சேர்த்துக்கொள்ளவும் .\nபின் மண் சட்டியில் விளக்கெண்ணை விட்டு (குழம்பினால் வரும் சேர்ப்பதால் சூட்டை குறைக்கும் . ) வெங்காய வடகம் , வெங்காயம் , சீரக தூள் , சேர்த்து வதக்கவும் . இதனுடன் தக்காளியும் சேர்த்து நன்கு வதக்கவும் .\nஇதனுடன் புளிகலவையை விட்டு ,நன்கு கொதிக்க விடவும் . சிறிது நேரத்தில் குழம்பு சிறிது கெட்டியாகி வரும் . அப்போது நறுக்கிய மீன் துண்டுகளை சேர்க்கவும் .\nமீன் துண்டுகள் சேர்த்த பின் குழம்பு நீர்க்கும் .எனவே குழம்பு சிறிது கெட்டியான பிறகே மீன் துண்டுகள் போட்டு வேக விடவும் . அவ்வளவுதான் சுவையான ,மணமான ,நாவூறும் மீன் குழம்பு தயார் .\nவெங்காய வடகம் இல்லாதவர்கள் அதற்கு பதிலாக வெந்தயம் ,பொடியாக நறுக்கிய வெங்காயம் ,கருவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும்.\nமீன் துண்டுகள் சேர்த்த பின் குழம்பை அதிகம் கிளற கூடாது . மீன் உடைந்து விடும் . எனவே சட்டியை பிடித்து குழம்பை பரவலாகும் படி அசைத்து விடலாம் .(அ ) மிக லேசாக கிளறவும் .\nமீன் குழம்பு பொதுவாக அடுத்த நாள் சாப்பிட்டால் சுவையாக இருக்கும் .\nமீன் குழம்பு சாதத்திற்கு மட்டும் இல்லாமல் ,இட்லி , தோசை ,பழைய சாதத்திற்கும் நன்றாக இருக்கும் .\nஇடுகையிட்டது sangeethas creations நேரம் பிற்பகல் 2:06\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அசைவம், சமையல், மீன், cooking, fish, non veg\nSaratha 17 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:00\nசங்கீதா உங்கள் மீன் குழம்பு இங்கு வரை மணக���குது \nஉங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமிருதுவான இட்லி ( soft idli)\nகரடி பொம்மை செய்முறை (teddy bear making )\nஎனது மகளின் இரண்டாவது கவிதை ..... மழை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vazeerali.blogspot.com/2011/10/blog-post_6512.html", "date_download": "2018-07-16T23:52:23Z", "digest": "sha1:7HAKMNL5D6VYG74U5LFJLJXMEY744RO4", "length": 4331, "nlines": 123, "source_domain": "vazeerali.blogspot.com", "title": "வஜிர்அலியின் கவிதைகள்: இன்றைய மனிதன் !", "raw_content": "\nஇன்றைய சுழலுக்கு கவிதை (191)\nகவலை மறந்து ரசிக்க (1)\nதிரைப்படம் ஒரு பார்வை... (11)\nமருத்துவக் கவிதைகள் . (22)\nஇடுகையிட்டது Vazeer Ali நேரம் 10/16/2011 01:45:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகலைநிலா 27 அக்., 2011, முற்பகல் 2:08:00\nஉங்கள் மறுமொழிக்கு நன்றி .\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது தளத்துக்கு வருகை தரும் உறவுகளே வருக வருக...\nபுதிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு\nஇந்த தளத்தில் நீங்கள் விளம்பரம் செய்ய விரும்பினால் தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு :9578310409\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vazeerali.blogspot.com/2012/03/blog-post_7417.html", "date_download": "2018-07-16T23:40:57Z", "digest": "sha1:Q3TG26XVDQVPA456DJRCGEQJ55KWR37D", "length": 4761, "nlines": 124, "source_domain": "vazeerali.blogspot.com", "title": "வஜிர்அலியின் கவிதைகள்: ஒன்பது கேஸு ...சிரிக்க மட்டும்", "raw_content": "\nஇன்றைய சுழலுக்கு கவிதை (191)\nகவலை மறந்து ரசிக்க (1)\nதிரைப்படம் ஒரு பார்வை... (11)\nமருத்துவக் கவிதைகள் . (22)\nஒன்பது கேஸு ...சிரிக்க மட்டும்\nஎனக்கு பத்தாவது எண் ராசி..இதுவரை\nபத்து கேஸுலே ஒன்பது கேஸு புட்டுகிச்சி\nபத்தாவது கேஸ் பிழைத்துவிடும் சோ\nநிச்சியமா உங்க உயிருக்கு நான் உத்தரவாதம் தருவேன்..\nதலைவர் ஏன் சோடா பாட்டிலை வைத்து வித்தை காட்டுகிறார்...\nஎப்போதும் பழைசை எல்லாம் மறக்கக் கூடாதாம்\nஇடுகையிட்டது Vazeer Ali நேரம் 3/26/2012 03:31:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது தளத்துக்கு வருகை தரும் உறவுகளே வருக வருக...\nபுதிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு\nஇந்த தளத்தில் நீங்கள் விளம்பரம் செய்ய விரும்பினால் தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு :9578310409\nபட சாளரம் தீ��். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vazeerali.blogspot.com/2012/05/blog-post_05.html", "date_download": "2018-07-17T00:04:15Z", "digest": "sha1:Y3LJ7HVFDBLJ5H32UMX3NH62W5T3RNZC", "length": 5695, "nlines": 145, "source_domain": "vazeerali.blogspot.com", "title": "வஜிர்அலியின் கவிதைகள்: கண்தானம்...!ஹைக்கூ கவிதைகள்,", "raw_content": "\nஇன்றைய சுழலுக்கு கவிதை (191)\nகவலை மறந்து ரசிக்க (1)\nதிரைப்படம் ஒரு பார்வை... (11)\nமருத்துவக் கவிதைகள் . (22)\nஇடுகையிட்டது Vazeer Ali நேரம் 5/05/2012 05:58:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ் மீரான் 5 மே, 2012, முற்பகல் 8:08:00\nசிட்டுக்குருவி 5 மே, 2012, முற்பகல் 10:20:00\nநல்ல கருத்துள்ள ஹைக்கூக்கள் நன்றி சகோ...\nதமிழ் மீரான்,சிட்டுக்குருவி,இரு சகோதர்களின் வருகைக்கும் ,பாராட்டுக்கும் நன்றி\nபாலா முருகன் உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது தளத்துக்கு வருகை தரும் உறவுகளே வருக வருக...\nபுதிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு\nஇந்த தளத்தில் நீங்கள் விளம்பரம் செய்ய விரும்பினால் தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு :9578310409\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2016/dec/03/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2609334.html", "date_download": "2018-07-17T00:23:34Z", "digest": "sha1:QJE5ZG6KPPKCA5BTLE6YYVCPA5GSRXFZ", "length": 7563, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "சார்பு ஆய்வாளர் கொலை வழக்கில் ஆஜராகாதவர் மீது வழக்கு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nசார்பு ஆய்வாளர் கொலை வழக்கில் ஆஜராகாதவர் மீது வழக்கு\nஅபிராமம் காவல் நிலைய சார்பு ஆய்வாளரை வழிமறித்து கொலை செய்த வழக்கில் தொடர்புடையவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததை தொடர்ந்து, அவர் மீது பரமக்குடி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅபிராமம் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சுப்பிரமணியன். இவர் கடந்த 2006-ம் ஆண்டு அவருடன் பணியாற்றிய தலைமைக் காவலருடன் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்றுள்ளனர். அப்போது வழிப்பறியில் ஈடுபட்டு வந்த மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த உலகநாதன் மகன் ஞானவேல் இவ��்களை மறித்து வழிப்பறி செய்ய முயன்றுள்ளார்.\nஅவர்கள் போலீஸார் என்று தெரிந்தவுடன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் இருவரையும் சரிமாரியாக வெட்டியதில் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தலைமைக் காவலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார்.\nஇக்கொலை சம்பவந்தமாக அபிராமம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து ஞானவேலை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை பரமக்குடி மாவட்ட கூடுதல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.\nஇவ்வழக்கில் ஞானவேல் தொடர்ந்து ஆஜராகாததை தொடர்ந்து அவர் மீது அபிராமம் காவல் நிலைய ஆய்வாளர் சேது பரமக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஞானவேல் மீது சார்பு ஆய்வாளர் சந்திரசேகர் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/168321/news/168321.html", "date_download": "2018-07-17T00:03:53Z", "digest": "sha1:PUIKTKDTAAAPSKGLJDBSDFWXCHC5LFBF", "length": 5426, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "கிளியைப் போல தோற்றமளிப்பதற்காக நாக்கு, காதுகளை அறுத்துக்கொண்ட நபர்..!! : நிதர்சனம்", "raw_content": "\nகிளியைப் போல தோற்றமளிப்பதற்காக நாக்கு, காதுகளை அறுத்துக்கொண்ட நபர்..\nஇங்கிலாந்தின் டெட் ரிச்சர்ட்ஸ் (56) என்பவர் தீவிர கிளி பிரியர். உடும்பு, நாய் என்பவற்றுடன் 4 பஞ்சவர்ணக் கிளிகளையும் வளர்த்து வருகின்றார்.\nதான் ஆசையாக வளர்த்துவரும் பஞ்சவர்ணக் கிளிகளைப் போல் மாறுவதற்காக இவர் அண்மையில் தனது இரு காதுகளையும் அறுவை சிகிச்சை மூலம் நீக்கியுள்ளார்.\nஏற்கனவே கிளிகளைப் போல் தோற்றமளிப்பதற்காக, தனது கை, கால்களில் 110 டேட்டூக்களைக் குத்திக் கொண்டார். இது மட்டுமின்றி, தனது உடலின் பல்வேறு பாகங்களில் அணிகலன்கள் அணிவதற்காக துளையிட்டுள்ளார்.\nமேலும் தனது நாக்கையும் டெட் ரிச்சர்ட்ஸ் இரு துண்டாக வெட்டிக்கொண்டுள்ளார்.இவை அனைத்தையும் மிஞ்சும்படியாக, மிக விரைவில் கிளி மூக்கு போல தனது மூக்கை மாற்றிக்கொள்ளும் அறுவை சிகிச்சையையும் டெட் ரிச்சர்ட்ஸ் செய்துகொள்ளவுள்ளாராம்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nவடிவேல் விஜயகாந்த் கலக்கல் கலெக்டர் காமெடி\nபெண் வழக்கறிஞர் 50 வயது நபரால் கற்பழிப்பு\nமீண்டும் கணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி\nஇவரை தவிர யாராலும் இந்த வசனத்தை சினிமாவில் பேசமுடியாது\nஆண் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது\nஉலக வெப்பத்தால் மாறுதே உடல்நிலை\nபச்சிளம் குழந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை\nஎந்தவிதமான கமிட்மென்ட்டும் இல்லை இது ‘கேஷுவல் செக்ஸ்’\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/168860/news/168860.html", "date_download": "2018-07-17T00:02:46Z", "digest": "sha1:UNNYD3TCHZOBZVQIRUZXUH6AYMO6DG2N", "length": 6339, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "விஜய் பிக்பாஸ் வையாபுரியிடம் இதை கேட்டு அடம்பிடித்தாராம்! சுவாரசியமான தகவல்..!! : நிதர்சனம்", "raw_content": "\nவிஜய் பிக்பாஸ் வையாபுரியிடம் இதை கேட்டு அடம்பிடித்தாராம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் முலம் ரசிகர்களின் மனதை நிறைவாக்கியதில் வையாபுரிக்கும் பங்குண்டு. ஓவியா விசயத்தில் இவருக்கும் ரசிகர்கள் பலர் உருவாகிவிட்டனர். இவர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்துகொண்டார்.\nஅப்போது பேசிய வையாபுரி விஜய் சாருடன் இதுவரை 10 க்கும் அதிகமான படங்கள் நடித்துவிட்டேன். இப்போது அவருக்கென்று ஒரு பெரும் ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது.\nஅவர் சொன்னால் பலரும் கேட்பார்கள். பல நலத்திட்ட உதவிகளை செய்துவரும் அவர் வெறும் நடிப்பு, பாடல், ஆடல் என இருந்துவிடாமல் படங்களில் மக்களுக்கு மெசேஜ் சொல்லி வருகிறார்.\nபோக்கிரி படத்தில் நான் அவர், பிரபு தேவா மாஸ்டர் மூவரும் பணியாற்றினோம். அப்போது விஜய்க்கு மாஸ்டருடன் ஒரு டான்ஸ் ஆடவேண்டும் என ஆசை.\nஅவரிடம் கேட்க சங்கடப்பட்டுக்கொண்டு அண்ணா நீங்க தான் அவரை ஓகே சொல்ல வைக்கவேண்டும் என விஜய் கேட்டார். நானும் மாஸ்டரிடம் கேட்க அவரோ, வையாபுரி விஜய் எவ்வளவு பெரிய ஹீரோ, நான் எப்படி அவருடன் என தயங்கினார்.\nபின் வையாபுரி, ஸ்ரீமன் எல்லோரும் சேர்ந்து பிரபு தேவா மாஸ்டரை ஒத்துக்கவைத்து, பின் விஜய்யுடன் ஆடினார். விஜய் மிகவும் ���கிழ்ச்சி அடைந்தார் என வையாபுரி கூறினார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nவடிவேல் விஜயகாந்த் கலக்கல் கலெக்டர் காமெடி\nபெண் வழக்கறிஞர் 50 வயது நபரால் கற்பழிப்பு\nமீண்டும் கணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி\nஇவரை தவிர யாராலும் இந்த வசனத்தை சினிமாவில் பேசமுடியாது\nஆண் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது\nஉலக வெப்பத்தால் மாறுதே உடல்நிலை\nபச்சிளம் குழந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை\nஎந்தவிதமான கமிட்மென்ட்டும் இல்லை இது ‘கேஷுவல் செக்ஸ்’\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manimalar.wordpress.com/2010/02/07/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-07-17T00:13:11Z", "digest": "sha1:PY7KP3X4C3DR7UWOXAYTDWH5TSVDDLEW", "length": 4971, "nlines": 68, "source_domain": "manimalar.wordpress.com", "title": "சுறாவுக்கு பின் விஜய்யின் அடுத்தபடம் | மணிமலர்", "raw_content": "\nஎனது கிறுக்கல்களை கவிதை, கதை என கூறி இட்டு உள்ளேன் .\n500 வது இடுகை நான் ஏன் எழுதுகிறேன்\nதிருமணம் வெறும் ஒப்பந்தமில்லை வாழ்க்கை\nசுறாவுக்கு பின் விஜய்யின் அடுத்தபடம்\nவிஜய்யின் அடுத்த படம் சுறா என்பது தெரியும். அதற்கு அடுத்து மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய பாடிகாட் படத்தை தமிழில் எடுப்பதாகவும் அதில் விஜய் நடிப்பதாக உள்ளது. பாடிகாட் படத்தை தமிழில் எடுத்து விஜய் நடிப்பதை விட .இந்தியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் த்ரீ இடியட் படம் விஜய்ககு ரொம்ப பொருத்தமான படம். அமீர்கான் நடித்த பாத்திரத்தில் விஜயால் சிறப்பாக செய்ய முடியும் . ஒரு நல்ல படம் செய்த திருப்தியும் விஜய்க்கும் அவரது விசிறிகளுக்கும் ஏற்படும்\nPosted by மணிமலர் on பிப்ரவரி 7, 2010 in 1 and tagged சினிமா, சுறா, பாடிகாட்., விஜய்.\nresides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை\n10:09 முப இல் பிப்ரவரி 9, 2010\n7:34 பிப இல் பிப்ரவரி 9, 2010\n“விஜய்” என்றாலே “ரீமேக்” தான் என்றாகிவிட்டதே\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2015/01/blog-post_25.html", "date_download": "2018-07-16T23:46:44Z", "digest": "sha1:AVKTEGN6W67AP7ZFIODDGQS3V6IIP6Q3", "length": 101523, "nlines": 1555, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: ம���சின் பக்கம்: ஐய்யய்யோ ஆம்பள... ஆஹா மீகாமன்", "raw_content": "\nஞாயிறு, 25 ஜனவரி, 2015\nமனசின் பக்கம்: ஐய்யய்யோ ஆம்பள... ஆஹா மீகாமன்\nபதினைந்து நாள் மட்டுமே அலைனில் வேலை என்று சொன்னவர்கள் ஒரு மாதம் ஆக்கிவிட்டார்கள். இதில் என்ன கொடுமை என்றால் பதினைந்து நாள்தானே என்று நண்பர் ஒருவர் மூலம் ஒரு அறையில் தங்கியாச்சு. அறையில் இருக்கும் மனிதர்கள் அனைவரும் நல்லவர்களே. அறையின் கதவை சாத்த முடியாது. எனவே கணிப்பொறி உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை எல்லாம் ஸ்கூல் பையன் போல் தூக்கிச் சுமக்கிறேன். அபுதாபி வந்ததில் இருந்து சொந்தச் சமையல்தான். ஹோட்டல் சாப்பாடு என்பது நமக்கு பிடிக்காத விஷயம். இந்த ஒரு மாசமாக ஹோட்டல் சாப்பாடு என்பது விருப்பமின்றியே எனக்குள் இறங்குகிறது.\nஇந்நிலையில் இன்று காலை போன் செய்து அவன் இன்னும் வரவில்லை. நீ அவன் வரும்வரை அங்கயே இருன்னு சொன்னான். சும்மாவே கோவம் மூக்கு மேல நிக்கும். கட்டி ஏறியாச்சு... இப்ப அவனுக்கிட்ட இனி எவனுக்காகவும் நான் மாறி வரமாட்டேன். அவன் வந்தா அங்கயே நிறுத்து... நான் இந்த புராஜெக்ட் முடியிற வரைக்கும் இங்கயே இருக்கேன்னு சொல்லியாச்சு. இப்ப நீ என்னோட பிரதராக்கும்.... அவனாக்கும் இவனாக்கும்ன்னு சொன்னான்... ஒண்ணும் வேண்டாம் ராசா... நான் இங்கயே இருக்கேன்... அங்க வேலை இருக்கு இங்க வேலை இருக்கு நீ வேணுமின்னு இந்த அலைன் புராஜெக்ட் முடியிற வரைக்கும் சொல்லாதேன்னு சொல்லிட்டேன். எப்பவும் கோபம் வரும்... இன்னைக்கு கொஞ்சம் அதிகமாயிருச்சு... அடுத்த மாசத்துக்கு மெஸ் இருக்கும் அறையாகப் பார்த்து தங்கப் போகணும்... ஹோட்டல் சாப்பாடு இனி தொடர வேண்டாம்...\nஇந்த வார விடுமுறையில் அபுதாபி போனபோது 'மீகாமன்' படம் பார்த்தேன். என்ன விறுவிறுப்பான கதை... படத்தின் கதையை கொன்று சென்ற விதத்தில் இயக்குநர் கலக்கி இருக்கிறார். ஆர்யாவை ரொம்ப ரசிப்பதில்லை என்றாலும் இதில் அவரின் நடிப்பு சொல்லும் படி இருந்தது. சில இடங்களில் நம்பமுடியாத வகையில் காட்சிகள் இருந்தாலும் கதையின் போக்கிலும் படத்தின் விறுவிறுப்பிலும் அதெல்லாம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. ஹன்சிகா கூட அழகுப் பொம்மையாக வந்து போகாமல் கொஞ்ச நேரமே வருவதற்கு கிடைத்த கதாபாத்திரத்தில் நல்லாவே நடித்திருந்தார். மீகாமன் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாத படம்.\nசென்ற வாரம் பெய்த மழைக்குப் பிறகு இங்கு குளிர் ரொம்ப அதிகமாக இருக்கிறது. மாலை வேளைகளில் வெளியில் சென்றால் பல்லெல்லாம் தந்தி அடிக்கிறது. இதிலிருந்து தப்பவே வெள்ளி, சனி அபுதாபிக்குச் சென்று வந்தேன். அங்கும் குளிர் இருக்கத்தான் செய்தது என்றாலும் இந்தளவுக்கு இல்லை. குறிப்பாக வெதுவெதுப்பான தண்ணீரில் நிறைய நேரம் குளிக்க முடிந்தது. இங்கு காலையில் குளிரக் குளிர தண்ணீர் ஊற்றுவது என்பதே படிக்கும் காலத்தில் ஞாயிற்றுக்கிழமை அம்மா வலுக்கட்டாயமாக குடிக்க வைத்த வேப்பெண்ணைய்யை விட கசக்கிறது.\nஅபுதாபியில் இருந்து திரும்பும் போது இரண்டு மணி நேரம் என்ன செய்யலாம் என ஆம்பள படத்தை மொபைலில் ஏற்றிக் கொண்டு வந்தேன். அன்பே சிவம் கொடுத்த சுந்தர்.சிக்கு என்னாச்சுன்னு தெரியலை. ஹரி படம் போல சுமோவெல்லாம் பறக்குது. பறந்தாலும் பரவாயில்லை பறக்கும் சுமோவின் பேனட்டில் அநாயாசமாக நம்ம விஷால் (எங்க வீட்டு விஷால் இல்லை... நடிகர் விஷால்) உக்காந்து வாறாரு. பறந்து தரைக்கு வர்ற வண்டி சும்மா கிர்ரு....கிர்ருன்னு சுத்துது ஆனா தலைவர் அப்படியே அட்னக்கால் போட்டுக்கிட்டு உக்காந்திருக்காரு... ஸ்... அபா... முடியலை.... ஆம்பள... விட்டா நம்ம சாம்பாலைத்தான் கொடுப்பாங்க போல...\nஹன்சிகா அழகுப் பொம்மையாக வந்து நாலு பாட்டுக்கு ஆடுது... ஐய்யோ மிடில... மிடில... கொஞ்சமாச்சும் ரசிகனுங்களை யோசிச்சுப் படமெடுங்கப்பா... திருட்டு வீசிடியை ஒழிப்பேன் சவால் விட்டுக்கிட்டு எம்படம் திருட்டு வீசிடி வந்தா அதை யார் எடுத்தான்னு கண்டுபிடிச்சு போலீசுல ஒப்படைப்பேன்னு வேற சொன்னாரு... இதை திருட்டு வீசிடியில பாக்குறதுக்குமா ஆள் இருக்கு...\nநானும் ஒவ்வொரு முறையும் திட்டமிடுவதும் அதை செயலாக்காமல் விடுவதும் எனத்தான் எல்லாமே தொடர்கிறது. இந்த முறை போடும் திட்டப்படி மனசு வலைத்தளத்திலாவது செயல்படலாம் என்ற எண்ணத்தில் இனி மனசில்...\nஞாயிறு - மனசு பேசுகிறது / மனசின் பக்கம்\nதிங்கள் - பல்சுவை (சினிமா / நூல் விமர்சனம் / படித்ததில் பிடித்தது)\nசெவ்வாய் - கவிதை / ஹைக்கூ\nபுதன் - சிறுகதை / கட்டுரை\nவியாழன் - கிராமத்து நினைவுகள் / வாழ்க்கை\nவெள்ளி - நண்பேன்டா / வெள்ளந்தி மனிதர்கள்\nமேற்குறிப்பிட்ட வரிசைப்படி தொடங்கலாம் என இன்று பிள்ளையார் சுழி போட்டாச்சு. சில நாட்கள் எழுத முடியாத சூழல் வந்தால் அன்று என்ன பதிய இருந்தேனோ அது அடுத்த வாரமே பதியப்படும் அடுத்த நாளில் பதியப்படமாட்டாது. பார்ப்போம்... இது எத்தனை நாளைக்குத் தொடர்கிறது என்பதை... இருப்பினும் எங்கள் பிளாக் ஸ்ரீராம் அண்ணன் போல இன்று இதுதான் என பதிவை பகிர வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறேன்.\nகேபிள் அண்ணாவின் 'தொட்டால் தொடரும்' குறித்த விமர்சனங்கள் படம் நல்லாயிருக்கு என்று சொல்லும் போது வலைப்பதிவராய்... விமர்சகராய்... வசனகர்த்தாவாய்... நடிகராய்... பரிணமித்த கேபிள் அண்ணா இயக்குநராய் முத்திரை பதித்து விட்டார் என்று சந்தோஷப்படுகிறது மனசு. இங்கு தொட்டால் தொடரும் எப்போது வரும் என்பது தெரியவில்லை... எப்படியும் பார்த்து விடுவோம்... வாழ்த்துக்கள் கேபிள் சங்கர் அண்ணா.... தொடரட்டும் உங்கள் வெற்றி நடை.\nமனசின் பக்கம் அடுத்த வாரம் வரும்...\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 8:07\nசரியான வேலைப்பளுவின் இடையிலும் சாப்பாட்டுக்கு சிரமப்பட்டுக்கொண்டு ஏன் சொந்தமாகவே சமைச்சுடலாம்ல குமார் (என் மகனும் அங்குதான் இருக்கிறான் நண்பர் கில்லர்ஜி சந்தித்தாராம் இயலுமெனில் அவனை வரச்சொல்லி நீங்களும் சந்திக்க முடிந்தால் நான் மகிழ்வேன்). இவற்றுக்கு மத்தியில் கதை-கட்டுரை-தொடர்கதை-திரைப்பட விமர்சனம் (அதுவும் கூர்மையாக இயலுமெனில் அவனை வரச்சொல்லி நீங்களும் சந்திக்க முடிந்தால் நான் மகிழ்வேன்). இவற்றுக்கு மத்தியில் கதை-கட்டுரை-தொடர்கதை-திரைப்பட விமர்சனம் (அதுவும் கூர்மையாக) உங்களை நினைத்தால் வியப்பாகவும் என்னை நினைத்தால் ஆற்றாமையாகவும் இருக்கிறது... வாழ்த்துகள்..நன்றி தொடர்க.\n-'பரிவை' சே.குமார் 25/1/15, பிற்பகல் 9:10\nநீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களை என் மனசில் சந்திக்கிறேன்.\nஅபுதாபியில் சொந்தமாகத்தான் சமைத்துச் சாப்பிட்டு வந்தேன் ஐயா...\n15 நாள் என்று சொல்லித்தான் அனுப்பினார்கள். தங்க இடம் கிடைத்தது மலையாளிகளுடன் அவர்கள் சமைத்துச் சாப்பிட்டாலும் நம்மைச் சேர்க்கும் எண்ணம் இல்லை. நானும் சரி பதினைந்து நாள்தானே என வெளியில் சாப்பிட ஆரம்பித்தேன். வியாழன் இரவு அபுதாபி போனால் சனி மதியம் வரை என் கையால் சமைத்துச் சாப்பிட்டு வருவேன். இப்போது யாருக்காக நான் இங்கு வந்தேனோ அவன் இன்னும் வரவில்லை எனச் சொல்ல சண்டையிட்டு இங்கு புராஜெக்ட் முடியும் வரை நானே இருக��கிறேன். அவன் வேண்டாம் எனச் சொல்லி விட்டேன். பிப்ரவரி முதல் சமையல் செய்து சாப்பிடும் அறையாக பார்க்கலாம் என்று இருக்கிறேன்.\nஇந்த வாரம் அபுதாபியில் இருப்பார் என்றால் கில்லர்ஜி அண்ணாவுடன் போய் தங்கள் மகனைப் பார்த்து வருகிறேன் ஐயா... கண்டிப்பாக சந்திக்கிறேன். இப்போது அபுதாபியில் இருந்து 200 கிமிக்கு அங்கிட்டு இருக்கேன்.\nவேலை முடிந்து வந்தால் வீட்டுக்குப் போன் அப்புறம் வேறு வேலை இல்லை அதனால் எழுதுகிறோம்... தாங்கள் விழாக்கள், பட்டிமன்றம் என ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்.... எங்களால் உங்களுடன் இணைந்து ஓட முடியாது என்பதே உண்மை...\nதங்களது கருத்து எனக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது ஐயா...\n-'பரிவை' சே.குமார் 25/1/15, பிற்பகல் 9:12\nதங்கள் வாக்கிற்கும் நன்றி ஐயா...\nதங்களின் டைரியை படித்தேன் நண்பரே,,,,\n-'பரிவை' சே.குமார் 25/1/15, பிற்பகல் 9:12\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஎன்னை மாதிரி சுருக்கமா போட முடிந்தால் தினசரி பதிவு சாத்தியமே ...திட்டம் நிறைவேற வாழ்த்துக்கள் \n-'பரிவை' சே.குமார் 25/1/15, பிற்பகல் 10:13\nஉக்கார்ந்தால் எழுதுவதற்கு நேரம் எடுப்பதில்லை... இருப்பினும் அசால்ட் அதிகமாகிவிட்டது.\nஇப்போதும் தொடர்ந்து பதிவுகள் பதியத்தான் செய்கிறேன்... ஆனால் மனதில் தோன்றுவது போல் எழுதுவேன்.. இனி அதில் கிழமைகளின் கீழ் பதிவெழுத முயற்சி...\nபார்க்கலாம் ஜி... ஜெயிக்கப் போவது குமாரா.... அசட்டையான்னு...\nஎல்லோருக்கும் இந்திய குடியரசு நாள் வாழ்த்துகள்\n-'பரிவை' சே.குமார் 26/1/15, முற்பகல் 6:29\n///இன்று இதுதான் என பதிவை பகிர வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறேன்.//\nஒரு வேளை இது உங்களுக்கு சாத்தியமே..... நான் நினைத்துபார்த்தேன் என்னால் அப்படி எல்லாம் எழுதவே முடியாது என்றுதான் தோன்றுகிறது\n-'பரிவை' சே.குமார் 26/1/15, முற்பகல் 6:31\nஉங்கள் வருக்கைக்கு முதல் நன்றி.\nமுயற்சித்தால் முடியும்... நாம் முயற்சிப்பதில்லை.\nமுயன்று பார்க்கலாம்... இப்படி பலமுறை திட்டமிட்டாச்சு....\nஇந்த முறை 30 நாட்களாவது தொடருமா பார்க்கலாம்...\nதிண்டுக்கல் தனபாலன் 26/1/15, முற்பகல் 6:31\nநீங்கள் உங்கள் பாணியிலே திட்டமிட்டு தொடருங்கள்... வாழ்த்துக்கள்...\n-'பரிவை' சே.குமார் 26/1/15, பிற்பகல் 6:08\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதுரை செல்வராஜூ 26/1/15, முற்பகல் 7:05\nஇனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்\n-'பரிவை' சே.குமார் 26/1/15, பிற்பகல் 6:08\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதங்களுக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.\nமீகாமன் எதிர்பார்த்தபடி போகவில்லை... ஆம்பிள ஏதோ சன் டிவி காமெடி டைம் மாதிரி அமைந்திருந்தது...\nஉங்க தொடர் பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் ....\n-'பரிவை' சே.குமார் 26/1/15, பிற்பகல் 6:08\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதிட்டம் போட்டு எழுத ஆரம்பித்தால் முடிந்தவரை சிறப்பாக எழுதலாம் என்பது எனது நம்பிக்கை. தங்களது முயற்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். உங்களைப் போன்றோர் உடல் நலத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டியது மிகவும் அவசியம்.\n-'பரிவை' சே.குமார் 26/1/15, பிற்பகல் 6:09\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nநீங்கள் வடிவமைத்திருக்கும் டைம் டேபில் படி இனி பதிவுகள் எழுத வாழ்த்துக்கள் அண்ணா\n-'பரிவை' சே.குமார் 26/1/15, பிற்பகல் 6:09\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதீர்மானம் தொடரட்டும் சகோ :)\nபட விமர்சனங்கள் நச் :)\nதொட்டால் தொடரும் வெற்றிக்கு கேபிள் சங்கருக்கு எனது வாழ்த்துகளும் :)\n-'பரிவை' சே.குமார் 26/1/15, பிற்பகல் 6:10\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஸ்ரீராம். 26/1/15, பிற்பகல் 3:54\nமுத்துநிலவன் ஸார் சொல்லியிருப்பதுபோல எல்லாவற்றுக்கும் நேரம் ஒதுக்கிக் கொண்டு சிறப்பாகச் செயல்படுகிறீர்கள் குமார். பல்சுவையும் கலந்து சுவாரஸ்யமாக பதிவுகள் எழுதுகிறீர்கள். தொடர்ந்து கலக்குங்கள். எங்களையும் குறிப்பிட்டுள்ளதற்கும் நன்றிகள்\n-'பரிவை' சே.குமார் 26/1/15, பிற்பகல் 6:10\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nரூபன் 26/1/15, பிற்பகல் 4:48\nதிட்டமிடல் முக்கியம்.... பகிர்வுக்கு நன்றி த.ம 8\n-'பரிவை' சே.குமார் 26/1/15, பிற்பகல் 6:10\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதங்களுக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.\n\"இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்\n(இன்றைய எனது பதிவு \"இந்திய குடியரசு தினம்\" கவிதை காண வாருங்களேன்)\n-'பரிவை' சே.குமார் 26/1/15, பிற்பகல் 6:11\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதங்களுக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.\n//ஞாயிறு - மனசு பேசுகிறது / மனசின் பக்கம்\nதிங்கள் - பல்சுவை (சினிமா / நூல் விமர்சனம் / படித்ததில் பிடித்தது)\nசெவ்வாய் - கவிதை / ஹைக்கூ\nபுதன் - சிறுகதை / கட்டுரை\nவியாழன் - கிராமத்து நினைவுகள் / வாழ்க்க���\nவெள்ளி - நண்பேன்டா / வெள்ளந்தி மனிதர்கள்\nஉங்களின் அட்டவனைப்படி ஞாயிறு வியாழன் வெள்ளி தவிர மற்ற நாட்களுக்கு நான் வரத்தேவையில்லை ஹீஹீஹீ\n-'பரிவை' சே.குமார் 26/1/15, பிற்பகல் 6:12\nஇது என்னங்க வம்பாப் போச்சு... இப்படி எழுதலாமான்னு ஒரு அட்டவணை போட்டா நீங்களும் இன்ன இன்னிக்கு வாறேன்னு அட்டவணை போடுறீங்க... ஆட்டையைக் கலைச்சிடலாமோ.... ஹி.... ஹி...\nதங்கள் கருத்துக்கு நன்றி தலைவரே...\nபுலவர் இராமாநுசம் 26/1/15, பிற்பகல் 7:27\n-'பரிவை' சே.குமார் 27/1/15, பிற்பகல் 6:19\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதிட்டமிடுதல் ..மிக நல்ல விஷயம் ..வாழ்த்துக்கள் ..\n-'பரிவை' சே.குமார் 27/1/15, பிற்பகல் 6:19\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவெங்கட் நாகராஜ் 27/1/15, முற்பகல் 9:48\nதினம் ஒரு பதிவுக்கான திட்டம்..... வாழ்த்துகள் குமார்.\n-'பரிவை' சே.குமார் 27/1/15, பிற்பகல் 6:19\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\n திட்டக்கமிஷன் போல...அஹஹ்ஹ் உங்களால் முடியும் தம்பி என்று பாடத்தோன்றுகின்றது....நாங்க ரெண்டு பேரும் யோசிச்சுப் பார்த்தோம்....பார்க்கப் போனா நாங்கள் வடிவேலு ஸ்டைல்ல ப்..ளா...ண் பண்ணிப் பார்த்தோம்...வொர்க் அவுட் ஆகல....விட்டுட்டோம்....உங்கள் திட்டம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் \n-'பரிவை' சே.குமார் 27/1/15, பிற்பகல் 6:20\nவாங்க துளசி சார்/ கீதா மேடம்...\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஇங்கயும் அப்படித்தான் ஆகும்... இது தொடர்வதென்பது கடினமே...\nஅடிக்கடி திட்டமிடுவதுதான்... ஆனால் செயலாற்றுவதில்லை...\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\nமனசு பேசுகிறது : 2014-ல் இருந்து 2015\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 15)\nமனசின் பக்கம் : பிடித்த பிசாசு... பிடிக்காத மொசக்க...\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 16)\nமனசு பேசுகிறது : ஒரு கோப்பை மனிதம்\nநண்பேன்டா : வெங்கி (எ) வெங்கடேசன்\nவாழ்த்து அட்டை இல்லாத பொங்கல் தித்திக்கிறதா\nகிராமத்து நினைவுகள் : மாட்டுப் பொங்கல்\nமனசின் பக்கம் : சினிமாக்களும் வாழ்க்கையும்\nதொடர்கதை : வேரும் வ��ழுதுகளும் (பகுதி - 17)\nவெள்ளந்தி மனிதர்கள் : 6. திரு. லெட்சுமணன்\nமனசு பேசுகிறது : துளிர் விடும் விதைகள்\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 18)\nமனசின் பக்கம்: ஐய்யய்யோ ஆம்பள... ஆஹா மீகாமன்\nநூல் அறிமுகம் : வாழ்வின் விளிம்பில்\nகிராமத்து நினைவுகள் : கோயில் மாடுகள்\nநண்பேன்டா : V.J. (எ) V.J. விஸ்வநாதன்.\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 19)\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமா ட்டு வண்டிப் பந்தயத்திற்கும் பந்தய மாட்டிற்கும் பெயர் போன மாவட்டத்தில் செட்டிகுளம் கிராமத்தில் ஒரு உச்சி வேளை, வேப்ப மரத்தடியில் அமர...\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\nசெல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\nஜு ன் - 19 எங்கள் பிளாக் தளத்தின் ' கேட்டு வாங்கிப் போடும் கதை'யில் பகிரப்பட்ட எனது சிறுகதை. வாசித்து தங்கள் கருத்தைச் சொல்லுங்க.....\n‘பய’ராத்திரி (பிரதிலிபியில் எழுதிய சிறுகதை)\nசில மாதங்களுக்கு முன்னர் பிரதிலிபி சிறுகதைப் போட்டிக்காக எழுதிய கதை. வாசித்தவர்களின் பாராட்டுகள் அதிகம் கிடைத்தாலும் பிரதிலிபியின் தேர்வு...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஇ ந்த முறை ஊருக்குச் சென்றது முதல் குடும்ப நிகழ்வுகளின் காரணமாக எங்கள் ஊரிலேயே விடுமுறை நாட்களில் பெரும்பகுதியை செலவழித்தாயிற்று. இரண்டாவத...\nநமக்குள் சண்டை ஆரம்பித்தது உனக்கு நினைவில் இருக்கிறதா சகோதரனே... சிறுவயதில் உன் ரப்பரை எடுத்த என்னை மூர்க்கமாய் அடித்தாயே அது...\nகிராமத்து நினைவுகள் : வெள்ளச்சி\nவெள்ளச்சி... எங்க வீட்டில் பிறந்து வளர்ந்து தாயாகி வாழ்ந்த எருமை. அதென்ன வெள்ளச்சின்னு பேரு... அப்படின்னு கேட்டீங்கன்னா... எல்...\nஇட்லி (சிறுகதை - கொலுசு மின்னிதழ்)\nகொ லுசு பிப்ரவரி மாத மின்னிதழில் வெளியான சிறுகதை. இப்போதேனும் இட்லி சாப்பிடுகிறேன். படிக்கும் காலத்தில் எல்லாம் இட்லி என்றால் எட்டி நிற்பே...\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nவெண்பா மேடை - 80\nகொலுசு - ஜுலை - 2018 ...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nதிங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்லது மாம்பழ புளிசேரி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nகடற்கரைக் காட்சிகள்.. - இலங்கை (9)\n [நகைச்சுவை 50% & புதிர் 50%]\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 11\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nமோடியும் ட்ரெம்பும் போனில் பேசிக் கொண்டால் (ஒரு கற்பனை கலந்துரையாடல் )\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nமூன்றாம் பாலினத்தவரும் சில முட்டாள்களும்\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு\nபிரம்ம கமல் என்ற நிஷாகந்தி.\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nஅவள் பறந்து போனாளே :)\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nசிக்கன் கிரேவி / Chicken Gravy\nபாரகோட மீன் சால்னா & மீன் ஃப்ரை\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nஆரஞ்சு மிட்டாயும் அதன் பலனும்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nNEET - கருகிய கனவுகள்\nபில்டர் காபி போடுவது எப்படி \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீச��் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கலாமா\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவ��கள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்���ப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/99755", "date_download": "2018-07-17T00:16:40Z", "digest": "sha1:R4GOCBEPQOBLHJQIZPPHZ7OSMA6NFM4L", "length": 19261, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒற்றைவரிக் கதைகள்", "raw_content": "\n« ஷண்முகவேல் ஓவியங்கள்- காப்புரிமை\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 64 »\nஇன்று உங்கள் வலைத்தளத்தில், கு மாரிமுத்து என்ற வாசகரின், மு வ பற்றிய உங்களின் நிலைப்பாடு பற்றிய கேள்விக்கு நீங்கள் அளித்திருந்த பதிலை (விவாதத்தை) படித்தேன். ‘எது இலக்கியம்’ என்று குழம்பும் என்னைப் போன்ற வாசகனுக்கு மிக நிறைவனா பதில் சொல்லும் கட்டுரை (விவாதம்). நான் இதை புக் மார்க் செய்து வைத்துக்கொண்டேன்.\n‘எது இலக்கியம்’ என்று பேசும் இதே சமயம், உங்களிடம் நீண்ட நாட்களாக கேட்க வேண்டும் என்று நினைக்கும் கேள்விகளில் ஒன்றைக் கேட்கிறேன். எர்னஸ்ட் ஹெமிங்வே-யைப் (“For sale: baby shoes, never worn.”) பின்பற்றி ஆங்கிலத்தில் ஆறு வார்த்தைகளில் கதைகள் எழுதுபவர்கள் உண்டு. நானும் சில ஆறு வார்த்தைகள் கதைகளை தமிழில் முயற்சி செய்து நண்பர்களிடம் பகிர்வது உண்டு. உதாரணத்திற்கு கீழே பெண்ணை சமூகம் அவளைக் காணும் நிலையில் வைத்து எழுதியவைகள். அதற்கு மிகுந்த வரவேற்பும் உண்டு. ஒரு பக்கக் கதைகளையும் குமுதம், விகடன் பாணி கதைகளையும் பற்றிய உங்களின் மதிப்பீட்டை வாசித்திருக்கிறேன். அதை வைத்து நானாக ஒரு பதிலை அனுமானிக்காமல் உங்களின் நேரடி பதிலை எதிர்பார்க்கிறேன். எப்பொழுது உங்களுக்கு நேரம் இருக்கிறதோ அப்பொழுது பதில் சொல்லவும்.\nவீட்டிலும் வேலை. அலுவலகத்திலும் வேலை. ஊதியம்தான் குறைவு.\nஎனக்குத் தேவை தோழன். சுற்றிலும் காதலர்கள்.\nமணமகள் தேவைக்குள், ஒளிந்திருக்கிறது வேலைக்கு ஆள்.\nவிமானம் ஓட்டவும் தயார். எதிரில் நிற்பவர் நீங்கள்.\nபுனைவின் சாத்தியங்களை வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வகையில் சோதனைசெய்து பார்த்திருக்கிறார்கள். குறுங்கதைகள் மட்டுமல்லாமல் ஒருவரிக்கதைகளும் உரைநடைப்புனைவு உருவான தொடக்க காலகட்டத்திலேயே உருவாகிவிட்டன. இக்குறுங்கதைகளுக்கான வாய்ப்புகளும் எல்லைகளும் விரிவாகப் பேசப்பட்டுள்ளன\nவாய்ப்பு என்னவென்றால் ஒருகணத்தை நோக்கி திறக்கும் ஓர் உள எழுச்சியை இவை புனைவாக ஆக்கமுடியும் என்பதுதான். அந்தக்கணத்தை வரலாற்றில், வாழ்க்கையின் ஒட்டுமொத்தப் பின்புலத்தில் பொருத்த வேண்டியதில்லை. அதற்கு முன்னும் பின்னும் எதுவும் நீளவேண்டியதில்லை. அது ஒரு ‘வடிவஒத்திசைவு’க்காகக் காத்திருக்க வேண்டியதில்லை\nஎல்லை என்னவென்றால் இவை கவிதையின் எல்லைக்குள் செல்கின்றனவே ஒழிய கதையாக நிற்பதில்லை. கதை என்பது ஒரு நிகர்வாழ்க்கை. கற்பனையால் நாம் அங்கே சென்று மெய்யான வாழ்க்கைக்கு நிகரான ஒன்றை, ஆனால் மேலும் ஒத்திசைவும் இலக்கும் உடைய ஒன்றை, வாழ்கிறோம். அவ்வாறு சென்றுவாழும் புனைவுவெளியாக இக்கதைகள் விரிய முடிவதில்லை. ஆகவே வாசகன் அடைவது ‘வாழ்ந்தறியும்’ அனுபவத்தை அல்ல. மாறாக ‘தெரிந்துகொள்ளும்’ அனுபவத்தை மட்டுமே.\nஆகவே இவ்வகைக் கதைகளில் ஒருவிதமான புத்திசாலித்தனம் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். கதை கூர்மையாகும் தோறும் அது மேலும் வெளிப்படும். நல்ல கதையில் ஆசிரியன் முக்கியமல்ல, அப்புனைவுவெளி நாம் உருவாக்குவது. இத்தகைய கதைகளில் அவ்வரிகள் ஆசிரியன் கூற்றாகவே எப்போதும் நம் உள்ளத்தில் நின்றுகொண்டிருக்கின்றன.\nஇவை கவிதையின் சாத்தியக்கூறை கையிலெடுத்துக் கொள்கின்றன என்றேன். கவிதைக்கு மொழியொருமை ஒன்று உண்டு. அது அச்சொல்லிணைவாகவே நினைவில் நின்றிருக்கக் கூடியது.இவை பலசமயம் அவ்வாறு நினைவில் நின்றிருக்காமல் அந்த ‘கருத்தா’கவே நினைவில் எழுபவை. ஆகவே இவற்றை மாற்றுக்குறைவான கவிதைகள் என விமர்சகர் கூறியிருக்கிறார்கள்\nகணிசமான கவிஞர்களின் உலகில் இத்தகைய கதைவரிகள் உண்டு\nஒரு காப்பி சாப்பிடலாம் வா\nஎன்ற தேவதேவனின் வரி நினைவுக்கு வருகிறது. ஆனால் இவ்வரியாகவே நினைவிலெழுமளவுக்கு ஓசையொழுங்கு ஒன்றை அடைந்திருக்கிறார்\nஇவ்வகை வரிகளை ஹெமிங்வே முதல் ஜான் அப்டைக் வரை பலர் எழுதியிருக்கிறார்கள். ஆனால் எண்பதுகளில் நான் வாசித்த பலநூறு கதைவரிகளில் மிகப்பெரும்பாலானவை இன்று சுத்தமாக மறந்துவிட்டன. என் வாழ்க்கையில் பிறிதொருமுறை நினைவுகூராத ஆனால் வாசித்தபோது ஆகா என்ற கூர்வரிகள் பல. அவை என்னை எவ்வகையிலும் பாதிக்கவில்லை என உணர்கிறேன்\nஆனால் தத்துவஞானிகளின் பல வரிகள், கவிதைவரிகள் இன்றளவும் நாளுமென உடன்வருகின்றன. நடராஜ குருவின் There is a lurking paradox in the heart of absolute என்னும் வரி ‘Waves are nothing but water. So is the sea.’ என்ற ஆத்மானந்தரின் வரி. ‘அறிவுக்கு அதிருண்டு எதிருண்டு, அறிவில்லாய்மைக்கு ரண்டுமில்ல’ [அறிவுக்கு எல்லையுண்டு, எதிர்ப்பக்கமும் உண்டு. அறியாமைக்கு இரண்டுமில்லை] என்னும் நாராயணகுருவின் வரி. Logic takes care of itself என்ற விட்கென்ஸ்டீனின் வரி Seek simplicity but distrust it என்ற ஏ.என்.வைட்ஹெட்டின் வரி என எப்படியும் நூறு வரிகளைச் சொல்வேன். பலவற்றை நான் சொல்லிக்கொண்டே இருப்பதைக் காணலாம்.\nஅந்த அளவுக்கு நினைவில் நின்ற ஒற்றைவரிப் புனைவுகள் என்றால் காஃப்காவுடையதுதான். குறிப்பாக ”For we are like tree trunks in the snow. In appearance they lie sleekly and a little push should be enough to set them rolling. No, it can’t be done, for they are firmly wedded to the ground. But see, even that is only appearance” அதை நான் மேற்கோள்காட்டுவதுண்டு, எனக்கே உரிய சின்னச்சின்ன மாற்றங்களுடன் மற்றபடி ஹெமிங்வே வகையறாக்களின் ஒரு வரி கூட நினைவில் எழுவதில்லை. எவரேனும் சொன்னால் நினைவுக்குவரும், அவ்வளவுதான்\nகுட்டிக்கதை புத்திசாலித்தனத்தால், அதையொட்டி எழும் ஒருவகையான தர்க்கப்பார்வையால், அல்லது விகட உணர்வால் உருவாக்கப்பட்டால் அதன் மதிப்பு சொல்நகை [wit] என்ற அளவில் மட்டுமே. அது இரண்டுவகையிலேயே முக்கியமானதாக ஆகமுடியும். ஒன்று ஓர் உண்மையான காட்சியில், அனுபவத்தில் நிகழ்ந்த உண்மையான திறப்பு அத்தருணத்திலேயே மொழியைச் சென்று தொட்டுவிடுவது. அது ஒரு ஸென் வெளிப்பாடு.\nஅல்லது காஃப்கா போல அந்த எழுத்தாளனின் ஒட்டுமொத்த இலக்கியப்பரப்பின் பின்புலத்தில், அவன் வாழ்க்கையின் பின்புலத்தில் அர்த்தப்படுவது.\nடிச 18 ஞாயிறு விஷ்ணுபுரம் விருது கோவையில்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ –24\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 29\nஎனது இன்றைய காந்தி –கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 6\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல��� அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2013/04/sollitaley-ava-kaadhala-kumki.html", "date_download": "2018-07-17T00:09:53Z", "digest": "sha1:J4TGZBHLZQO52DZTZJNWN7B2QGOKCDTJ", "length": 8590, "nlines": 269, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Sollitaley Ava Kaadhala - Kumki", "raw_content": "\nஇதுபோல் ஒரு வார்த்தைய யாரிடமும் நெஞ்சு கேக்கல\nஇனி வேறொரு வார்த்தைய கேட்டிடவும் எண்ணி பாக்கல\nஅவ சொன்ன சொல்லே போதும்\nஅதுக்கீடே இல்ல ஏதும் ஏதும்\nஇதுபோல் ஒரு வார்த்தைய யாரிடமும் சொல்ல தோணல\nஇனி வேறொரு வார்த்தைய கேட்டிடவும் எண்ணம் கூடல\nஅதற்கீடே இல்ல ஏதும் ஏதும்\nஅம்மை அவள் சொன்ன சொல் கேக்கல\nஅப்பன் அவன் சொன்ன சொல் கேக்கல\nஅட சொன்ன சொல்லே போதும்\nஅதுக்கீடே இல்ல ஏதும் ஏதும்\nஅவ சொன்ன சொல்லே போதும்\nஅதுக்கீடே இல்ல ஏதும் ஏதும்\nஇதுபோல் ஒரு வார்த்தைய யாரிடமும் சொல்ல தோணல\nஇனி வேறொரு வார்த்தைய கேட்டிடவும் எண்ணம் கூடல\nஅதுக்கீடே இல்ல ஏதும் ஏதும்\nபாடகர்கள்: ஸ்ரேயா கோஷல்,கே.ஜே ரஞ்சித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/17998", "date_download": "2018-07-17T00:53:05Z", "digest": "sha1:M2NPXAFMPDZDYRXSJ34JC4FVLUVLJV7L", "length": 5351, "nlines": 53, "source_domain": "globalrecordings.net", "title": "Vaghat-Ya-Bijim-Legeri: Legeri மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 17998\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Vaghat-Ya-Bijim-Legeri: Legeri\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nVaghat-Ya-Bijim-Legeri: Legeri க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Vaghat-Ya-Bijim-Legeri: Legeri\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hussainamma.blogspot.com/2012/07/blog-post_19.html", "date_download": "2018-07-17T00:22:20Z", "digest": "sha1:QYGMG26V2X4QYNJHY7JIKACUW7ZVVRVM", "length": 52078, "nlines": 623, "source_domain": "hussainamma.blogspot.com", "title": "ஹுஸைனம்மா: போன்ஸாய் குழந்தைகள்", "raw_content": "\n”போன்ஸாய் மரங்கள்” என்ற தலைப்பில் “தமிழ் பேப்பர்” இணையப் பத்திரிகையில், 17 ஜூலை 2012 அன்று வெளியானது.\nஇன்று உலகில் பல சிறுவர்கள் ‘சிறுமுது அறிவர்’ அதாவது Child Prodigy என்று போற்றப்படுகின்றனர். இரண்டு வார்த்தைகளுமே புரியாத புதிராகத் தோன்றும். புரியும்படிச் சொல்ல வேண்டுமென்றால், “குழந்தை மேதை” என்று சொல்லலாம். இவர்களை, “சிறிய வயதிலேயே பெரியவர்களுக்குண்டான அறிவும் திறமையும் கைவரப்பெற்றோர்” என்று விக்கிபீடியா வரையறுக்கிறது. ”அதிகப் பயிற்சி தேவைப்படும் துறையில் மிகத்தேர்ந்த பெரியவரின் திறமையைத் தன் செயலில் காட்டும் சிறுவர்களே சிறுமுது அறிவர்” என்பது இன்னொரு வரையறை. இதில் சிறுவர்கள் என்பதற்கான அதிகபட்ச வயது எல்லை எதுவென்பது இன்னும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.\n12 வயதுச் சிறுமி அமெரிக்க அல்லது இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் சேர்ந்தாள்; 10 வயதுச் சிறுவன் பி.ஹெச்டி முடித்தான்; 8 வயதிலேயே மைக்ரோஸாஃப்ட் தேர்வுகள் எழுதி பட்டயம் பெற்றார் என்றெல்லாம் செய்திகளில் வருவார்களே இவர்கள்தான் இந்தக் குழந்தை மேதைகள்\nஆனால், கூர்ந்து கவனித்திருந்தீர்களானால், ஒரு விஷயம் புலப்பட்டிருக்கும். செய்திகளில் பரபரப்பாகப் பேசப்படும் இந்தக் குழந்தை மேதைகளில் அநேகர்களும், பெரியவர்களானதும் இதுபோல பேசப்படும்படியான திறமையான செயல்கள் எதுவும் செய்திருப்பதாக அறியப்பட்டிருக்க மாட்டார்கள். அந்த வயதில், ஒரு சராசரி மனிதருக்குரிய இயல்பான வாழ்க்கையே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அதாவது, “Child prodigy”க்கள் எல்லாருமே பிற்காலத்தில் ஜீனியஸ்களாக ஆவதில்லை.\nசிறு வயதில், தன் வயதுக்கு மீறிய திறமையுடன் செயல்பட்டதாகச் சொல்லப்படும் இவர்கள், அதே ஆர்வம் மேலும் தொடர்ந்திருந்தால், பெரியவர்களானதும், எவ்வளவு பெரிய புகழ்பெற்ற திறமைசாலிகளாக வந்திருக்க வேண்டும் புகழ் பெறவில்லையென்றாலும், தன் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாவது கண்டிருக்க வேண்டுமே புகழ் பெறவில்லையென்றாலும், தன் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாவது கண்டிருக்க வேண்டுமே சிறு வயதிலேயே சாதனைகள் செய்ய முடிந்த இவர்களால், பெரியவர்களானதும் அதே போல சாதனைகள் புரிவதற்கு என்ன தடை\nஇங்கேதான் இந்த “மேதை”களின் ”மேடைக்குப் பின் நடக்கும்” (behind the screen) நிகழ்வுகளின் சூட்சுமங்கள் இருக்கின்றன.\nபிறந்த குழந்தைகள் பொதுவாக 4 மாதத்தில் குப்புற விழும், 6 மாதத்தில் தவழும், 9 மாதத்தில் நிற்கும், 12 மாதத்தில் நடக்கத் தொடங்கும். அரிதாகச் சில குழந்தைகள் இதற்கு முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ இச்செயல்களைச் செய்யும். அப்படி ஒரு குழந்தை, 9 மாதத்திலேயே நடக்க ஆரம்பித்துவிட்டால், பெற்றவர்களுக்குப் பெருமையாகவே இருக்கும். ஆனால், 9 மாதத்தில் நடக்க ஆரம்பித்து விட்டது என்பதற்காக, 2 வயதிலேயே அக்குழந்தை மாரத்தான் ஓட வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்த்தால்\nஇதுதான் பெரும்பான்மையான “Child prodigy”க்கள் விஷயத்தில் நடக்கிறது.\nசிறுவர்களுக்கு இயல்பாகவே புதிய விஷயங்களில் பெரும் ஆர்வம் இருக்கும். அதைச் சரியான முறையில் ஊக்குவித்தால், அவர்களின் திறமை அதில் பெருகும். ஒருசில குழந்தைகள் அந்த ஆர்வத்தைத் தக்கவைத்து, ஊக்குவிப்பைச் சரியான முறையில் கைகொண்டு, தம் வயதுக்கு மீறிய வகையில் சில சிறு சாதனைகள் புரிகின்றனர்.\nஇதன்பின்னர்தான் அப்பெற்றோருக்கு, தம் குழந்தை எல்லாவற்றிலும் முதலாவதாக வரவேண்டும் என்ற ஆவல் எழுந்து, அக்குழந்தையை தன் சக்திக்குமீறி உந்திச் செயல்படத் தூண்டத் தொடங்குகின்றனர். அக்குழந்தைக்கு முதலில் தானாக ஆர்வம் ஏற்பட்ட ஒரு விஷயம், வேறொருவரால் வலியத் திணிக்கப்படும்போது, அந்த ஆர்வம் வடிந்து, வேண்டாவெறுப்பாக அதில் ஈடுபடுகின்றனர். பின் ஒரு காலத்தில் முழுமையாக அதில் இருந்து விடுபட்டு விடுகின்றனர்.\nஇக்குழந்தைகளின் நிலையை போன்ஸாய் மரங்களுடன் ஒப்பிடலாம். ஓங்கி உயர்ந்த மரங்களாக வளர்ந்திருக்க வேண்டியவற்றை, அழகுக்காக, பெருமைக்காக, சிலசமயம் பணத்துக்காகவும், அதன் இயல்பான வளர்ச்சியைக் கத்தரித்து, கத்தரித்து, குறுக்கி, ஒரு தொட்டிச்செடியைவிடச் சிறிதான குறுமரமாக – போன்ஸாயாக ஆக்கிவிடுவர். அதேபோல, இக்குழந்தைகளின் வயதுக்கேயுரிய இயற்கையான ஆர்வங்கள் கத்தரிக்கப்பட்டு, சிறுவயதிலேயே சாதனைகளைச் செய்யத் தூண்டப்படுவதால், முறையான வளர்ச்சி பாதிக்கப்பட்டு போன்ஸாயைப் போல மனசுக்குள் குறுகிவிடுகின்றனர்.\nபொதுவாகவே, தற்காலங்களில் “குழந்தை மேதைகள்” என்று ���ுகழப்படுபவர்கள் ஈடுபடும் துறைகள் எவையெவை என்று பார்த்தால், அவை கணிதம், இசை, செஸ், கணினி போன்ற நினைவுத் திறன் அதிகம் தேவைப்படக்கூடிய, “விதிமுறை-சார்ந்த” (rule based) துறைகளே அதிகமாக இருக்கும். அதாவது, ஞாபக சக்தியைத் தகுந்த முறையில் பயன்படுத்தி வெற்றி பெறக்கூடிய துறைகளில்தான் சிறுமுது அறிவர்கள் தற்போது அதிகம் காணப்படுகின்றனர். தனித்திறமை தேவைப்படும் இலக்கியம், அறிவியல், மருத்துவம் போன்ற துறைகளில் குழந்தை மேதைகள் மிக அரிதாகவே இரு(ந்திரு)க்கின்றனர்.\nஇவர்களில் சிலர், பிற்காலத்தில் தாம் சார்ந்த துறையில் கற்றுத் தேர்ந்து, பெரிய நிறுவனங்களில் பெரும் பொறுப்புகளிலும், பதவிகளிலும் அமர்ந்தாலும், தன் அறிவுத் திறமையைக் கொண்டு புதிய ஆய்வுகளோ, கண்டுபிடிப்புகளோ செய்வதில்லை.\nசில குழந்தை மேதைகளோ, வளர வளர ஆர்வமிழந்து, வேறு பாதைகளில் திரும்பிவிடுகின்றனர். இதற்குக் காரணம், அவர்களின் இயல்பான ஆர்வம் ஆரம்பத்தில் கொண்டுவந்த புகழ் வெளிச்சத்தின் மகிழ்ச்சியில் திளைத்த அவர்களின் பெற்றோர்கள் அவர்களை “இன்னும், இன்னும்” என்று கட்டாயப்படுத்த முயன்றது ஒரு கட்டத்தில் எதிர்வினை புரிந்திருக்கலாம்.\nஅல்லது, அறிவில் சிறந்திருந்தாலும், உள்ளத்தில் அவர்கள் சராசரி சிறுவர்களாகவே இருப்பதால், நண்பர்களைத் தேடும்போது, இவர்களின் அபரிமித அறிவைக் கண்டு பயந்து இவர்களைச் சக வயதினர் ஒதுக்கவோ, பொறாமையால் வெறுக்கவோ செய்யும்போது மனபலம் இழந்து, அதற்குக் காரணமான தன் அறிவை வெறுக்கின்றனர்.\nஇது கல்வி போன்ற விஷயங்களில் மட்டுமல்ல, இன்று பல தொலைக்காட்சிகளில் நடக்கும் ஜூனியர் சிங்கர்/டான்ஸர், இன்னபிற போட்டிகளுக்கும் பொருந்தும். எத்தனை ஷோக்களில், குழந்தைகள் பாடும்போது, அக்குழந்தையின் பெற்றோர் நகம்கடித்து டென்ஷனுடன் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறோம் இப்போதெல்லாம், டிவி ஷோக்களில் பங்குபெறும் குழந்தைகளைப் பார்க்கும்போது, ஆச்சர்யத்தைவிட பரிதாபம்தானே மேலோங்கிறது. ஏன் இப்போதெல்லாம், டிவி ஷோக்களில் பங்குபெறும் குழந்தைகளைப் பார்க்கும்போது, ஆச்சர்யத்தைவிட பரிதாபம்தானே மேலோங்கிறது. ஏன் இந்த போட்டியில் பங்குபெற இந்தக்குழந்தை தன் வயதுக்குரிய இனிமையான அனுபவங்களில் எதனையெல்லாம் இழந்திருப்பாள்/ன், எவ்வளவு தியாகம் செய்ய வேண்டியிருந்திருக்கும் என்ற எண்ணங்கள் மேலோங்குவதால்தானே\nஒரு சிறுவன், ஒரு குறிப்பிட்ட விளையாட்டில் திறமை கொண்டிருந்தான் என்றால், அதற்கான போட்டிகளில் அவன் தன் வயதுக்குரிய பிரிவுகளில் மட்டுமே பங்குபெற முடியும். 10 வயதுச் சிறுவன் 20 வயதானவர்களுக்கான போட்டியில் பங்குபெற முடியாது. ஏன் உடல்ரீதியாகத் தனக்குச் சமமாக உள்ளோருடன் மட்டுமே அவன் போட்டியிட்டு தன் திறமையை நிரூபிக்க வேண்டும் என்பதற்காகத்தானே\nஅவ்வளவு ஏன், பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்க ஒரு குறிப்பிட்ட வயதை நிர்ணயித்திருப்பது, பாடங்களைக் கிரகிக்கவும், எழுதவும் உடல் வளர்ச்சியோடு மனவளர்ச்சியும் சரியான அளவுகளில் இருக்கவேண்டியது அத்தியாவசியம் என்பதால்தான். எனில், பெரியவர்களுக்கான பாடங்களை, தேர்வுகளை இளவயதிலேயே இந்தக் குழந்தை மேதைகள் எதிர்கொள்கிறார்கள் என்றால், அவர்கள் மனரீதியாக அதற்கென எதிர்கொள்ளும் சவால்களும் மிக அதிகமாகத்தான் இருக்கும்.\nஅக்குழந்தைகளைப் பக்குவமாக வழிநடத்துவது பெற்றோரின் கையில்தான் உள்ளது. அவர்களது அறிவுத் திறனையும் வளர்த்து, அதே சமயம் அவர்களது பருவத்துக்கேயான விளையாட்டு, நட்பு மற்றும் பொழுதுபோக்குகளிலும் ஈடுபட அவர்களைத் தடை செய்யாமல் இருந்தால் ஒரு நல்ல அறிஞரை இழக்காதிருக்கலாம். கணித மேதை இராமானுஜம், பீத்தோவன், ப்ளெய்ஸ் பாஸ்கல், சகுந்தலா தேவி, உஸ்தாத் ஜாகிர் ஹுஸேன் ஆகியோர் குழந்தை மேதைகளும்கூட.\nஅவ்வாறல்லாது, வெறும் புகழ்போதையால் மட்டுமே உந்தப்பட்டோ, அல்லது தம் கனவுகளைத் தம் பிள்ளைகளின் மேல் திணிக்க முயன்றோ, குழந்தைகளைத் தூண்டிக் கொண்டிருந்தால் அது மோசமான பின் விளைவுகளையே தரும். 11 வயதில் ஆக்ஸ்போர்ட் பல்கலையில் கணிதம் படிக்கச் சேர்ந்த சூஃபியா, கடைசித் தேர்வு முடிந்த அடுத்த நாள் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார், பெற்றோரின் வெறித்தனமான தூண்டுதல் தாங்கமுடியாமல். 10 வயதில் சாதனை செய்த அமெரிக்காவைச் சேர்ந்த ப்ராண்டன் பெம்மெர், 14வது வயதில் திடீரென தற்கொலை செய்துகொண்டார். 9 வயதில் மைரோஸாஃப்ட் பட்டயம் பெற்ற பாகிஸ்தானைச் சேர்ந்த அர்ஃபா கரீம், 16வது வயதில் மூளை பாதிப்பு வந்து கோமா நிலைக்குச் சென்று மரணித்தார். இப்படி உதா’ரணங்கள்’ பல உள்ளன.\nவிளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். அவ்விளம்பயிரை இனம் கண்டுகொண்டால், அதிக விளைச்சலுக்குப் பேராசைப்பட்டு, அளவுக்கதிகமாக ரசாயன உரங்களைக் கொட்டிக் கருக விட்டுவிடாமல், தேவையான அளவுக்கு மட்டுமே உரமும் தண்ணீரும் விட்டு வளர்ப்போம். ‘இயற்கை’ முறையே எப்பொழுது நல்லது.\nLabels: எண்ணங்கள், குழந்தை வளர்ப்பு, தமிழ்பேப்பர், பத்திரிகை\nபிள்ளைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பதை முடிவில் உள்ள கருத்து மூலம் அழகாக சொல்லி உள்ளீர்கள்...\nமிக அருமையான பதிவு. தேவை இல்லாத வேலை.புகழ் போதை எப்படி எல்லாம் மனிதனை ஆட்டி வைக்கிறது.\nமிகவும் முக்கியமான ஒரு விஷயத்தைக் கையில் எடுத்திருக்கிறீங்க ஹூஸைனம்மா. பல பெற்றோர் அவசியம் புரிந்துகொள்ளவேண்டிய செய்தி இது. குழந்தைகளை குழந்தைகளாக இருக்கவிடுவதே அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கு நல்லது. போன்சாய் குழந்தைகள் என்று மிகப் பொருத்தமான தலைப்பால் குறிப்பிட்டிருக்கீங்க. பாராட்டுகள்.\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nமுகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.\n5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.\nஉங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:\nநல்லதொரு கட்டுரை வாசித்தேன்..குழந்தைகளை இனம் கண்டு வளர்ப்பின் பிரச்சனை இல்லை என்பது வெளிப்படுகிறது.இனி தொடர்கிறேன் தங்கள் தளத்தை நன்றி..\nஒருமுறை இறையன்பு IAS கூட இதே கருத்தை சொன்னார்.\nஅருமையான ஆய்வு. போன்ஸாயாக வளர்க்கப்படும் குழந்தைகள் பெற்றோரின் அடக்குமுறைக்கு எதிர்ப்புக் காட்டுவதான உணர்வில் தன் திறமைகளை இழந்து விடுகின்றனர். அருமையான பகிர்வுக்கு என் மனம் நிறைந்த நன்றி.\n 10 அம் வகுப்பு 12 ஆம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் முதலாவதாக அனேக மாணவ மாணவிகள் பிற் காலங்களில் சோபிக்காமல் போனதாக ஆய்வறிக்கை கூறுகிறது. ஓரளவு கட்டுப்பாட்டுடன் விளையாட்டுக்கும் நேரத்தை ஒதுக்கி பொழுத பொக்குக்கும் நேரத்தை ஒதுக்கி தயார்படுத்தப்படும் மாணவ மாணவிகளே தொலைதூரத்தையும் சிறப்பாக கையாள்வர். முயல் ஆமை கதைதான்.\nமிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள். நல்ல கட்டுரை ஹுஸைனம்மா.\nவிளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். அவ்விளம்��யிரை இனம் கண்டுகொண்டால், அதிக விளைச்சலுக்குப் பேராசைப்பட்டு, அளவுக்கதிகமாக ரசாயன உரங்களைக் கொட்டிக் கருக விட்டுவிடாமல், தேவையான அளவுக்கு மட்டுமே உரமும் தண்ணீரும் விட்டு வளர்ப்போம். ‘இயற்கை’ முறையே எப்பொழுது நல்லது.//\nவிவசாயத்தில் எல்லோரும் இப்போது ரசாயன உரத்தை விட்டு இயற்கை உரத்திற்கு மாறி வருகிறார்கள்.\nஇயற்கை உரம் போட்டு தேவையான கவனிப்பு, காவல் இருந்தால் பயிர் நன்கு வளரும், அது போல குழந்தைகளை குழந்தைகளாய் அவர்களுக்கு உள்ள எல்லா அந்த அந்த பருவத்திற்கு உள்ள ஆடல், பாடல், விளையாட்டு என்று ஈடுபட வைத்து, தேவையான் கவனிப்பு அன்பு, என்று இருந்தால் முளையில் கருகாமல் குழந்தைகள் நன்கு வளருவார்கள்.\nநல்ல பதிவை கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள். .\nசிறுமுது அறிவர்- புதிய வார்த்தை.\nபதிவு சொல்லும் கருத்து கவனிக்கப் பட வேண்டியது. நல்ல பகிர்வு.\nசூப்பர் சிங்கரில் ஆச்சரிப்பட்ட பல குழந்தைகளைப் பார்க்கும் போது என் மனதில் என்ன உருவானதோ அதை உங்கள் வார்த்தைகளில் படித்தேன்.\nநிச்சயம் பள்ளியில் முதல் தரமான மதிப்பெண்கள் பெற்ற பலரும் நான் பார்த்த வரையிலும் சமூக வாழ்க்கையில் கடைசி பெஞ்ச் மாணவராகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\n//வெறும் புகழ்போதையால் மட்டுமே உந்தப்பட்டோ, அல்லது தம் கனவுகளைத் தம் பிள்ளைகளின் மேல் திணிக்க முயன்றோ, குழந்தைகளைத் தூண்டிக் கொண்டிருந்தால் அது மோசமான பின் விளைவுகளையே தரும்.//\nபெற்றோரின் புகழ் போதைக்கு, நிறைய குழந்தைகளில் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.. அதற்கு இப்போது நடக்கும் டிவி ஷோக்களே சாட்சி..\nஅழகான தலைப்பு. அருமையான கருத்து.வாழ்த்துக்கள்.\nபிள்ளைகளை இயல்பாக வளரவிட வேண்டும். எதையும் திணிக்கவே கூடாது என்பது என் பாலிஸி. என் பிள்ளைகள் மீது, அவர்கள் விரும்பாத எதையும் நான் செய்யச் சொல்வதில்லை. நல்ல பதிவு.\n நீங்க அவள் விகடன் பத்திரிக்கைல வலைப்பூவரசி விருது வாங்கியிருக்கீங்க\nநீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.பல குழந்தை மேதைகள் வளர்ந்தபின் காணாமல் போகிறார்கள்.வயதுக்கேற்ற அறிவே சிறந்தது.போன்சாய் மரங்களை ஒப்பிட்டது மிகப் பொருத்தமானது.சிந்திக்க வைத்த பதிவு.\n’சிறுமுது அறிவர்’ நல்ல மொழிபெயர்ப்பு. நல்ல பகிர்வு. குழந்தைகளை சில பெற்றோர்கள் ரொம்பவே படுத்துகின்��னர்.\nஇன்று ஆரம்பித்து விட்டது அல்லவா ஹுஸனம்மா.\nஇறைவன் அருளால் நோன்பு நல்லபடியாக நடக்க வாழ்த்துக்கள்.\nமறுத்துப் பேச முடியவில்லை.. ஆணித்தரமான கருத்துகள்\nதிண்டுக்கல் தனபாலன் - நன்றிங்க.\nஅமுதா - ஆமாம், புகழ் போதை. தனக்கு மட்டுமில்லாமல், குழந்தைக்கும் ஏற்றிவிட்டு, அவர்களுக்கும் அந்த மனநிலையைத் தந்துவிடுகிறார்கள். பாவம்.\nகீதமஞ்சரி - //குழந்தைகளை குழந்தைகளாக இருக்கவிடுவதே //\nஇந்த மைரோஸாஃப்ட் ஸர்டிஃபிகேட் கோர்ஸுக்காக, அவங்க பெற்றோர் செய்ற செலவு லட்சக்கணக்கில உண்மையான ஆர்வம் இருந்தால், தானே படித்து எழுதிவிடப்போகிறார்கள். எதற்கு பயிற்சியெல்லாம் உண்மையான ஆர்வம் இருந்தால், தானே படித்து எழுதிவிடப்போகிறார்கள். எதற்கு பயிற்சியெல்லாம் போன வாரம், பாக்கிஸ்தானில் இன்னொரு சிறுவன் இதே சாதனை செய்திருக்கிறான்.\nஜோ அம்மா - நன்றிங்க.\nசாரா சுரேஷ் - //இறையன்பு IAS கூட இதே கருத்தை//\n தகவலுக்கு நன்றிங்க. (ஏன்னா, நான் மட்டும்தான் இப்படிச் சொல்றேனோன்னு ஒரு தயக்கம் இருந்துது)\nசுவனப்பிரியன் - சென்ற வருடங்களில், ஐஐடி, அண்ணா பல்கலை மாணவர்கள்கூடத் தற்கொலை செய்ததைப் பார்க்கும்போது இதுதான் காரணமோ என்று தோன்றுகிறது. நன்றி.\nகோமதிக்கா - இயற்கை விவசாயம் போலவே, இயற்கை குழந்தை வளர்ப்பும் ட்ரெண்டாகி வரவேண்டும்போல\nஸ்ரீராம் சார் - நன்றி.\nஜோதிஜி - நன்றி - வருகைக்கும், கருத்துக்கும்.\nநான் - அட, என்ன அழகான பேர்\nநாடோடி - இந்த டிவி ஷோக்கள் மேலும் மேலும் பிரபலமாகிட்டு வருவது வருத்தமானது.\nதுபாய் ராஜா - நன்றிங்க.\nவானதி - நல்ல பாலிஸிப்பா உங்களது.\nக.நா.சாந்திக்கா - வாழ்த்துக்கு மிகுந்த நன்றியும், ம்கிழ்ச்சியும்\nகோமதிக்கா - ரமலான் வாழ்த்துக்கு நன்றிக்கா.\nரிஷபன் சார் - நன்றிங்க.\nஹுசைனம்மா அவள் விகடனில்(17-7-12)வலைப்பூவரசின்னு ஒரு விஷயம் பாத்தேன். அது நீங்க தானா. பாராட்டி எலுதி இருக்காங்க வாழ்த்துகள்.\nபுகழ் எனும் போதைக்கு அடிமையாகி பாவம் தங்களின் சுபாவத்தை இழந்து பிள்ளைகள் வளருவதில் எனக்கும் இஷ்டமில்லை.\n புனித ரமலான் வாழ்த்துக்கள் மேடம்\n//விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். அவ்விளம்பயிரை இனம் கண்டுகொண்டால், அதிக விளைச்சலுக்குப் பேராசைப்பட்டு, அளவுக்கதிகமாக ரசாயன உரங்களைக் கொட்டிக் கருக விட்டுவிடாமல், தேவையான அளவுக்கு மட்��ுமே உரமும் தண்ணீரும் விட்டு வளர்ப்போம். ‘இயற்கை’ முறையே எப்பொழுது நல்லது.//\nசாரி, முதல் கமெண்ட் போடும்போது யாருடைய ஐடியில் இருக்கிறோம் என்பதை கவனிக்கவில்லை :))\nஅருமையான கட்டுரை அக்கா. எப்படி உங்களுக்கு இவ்ளோ ஆராய்ச்சி + பதிவு நேரம் கிடைக்குது.... அதை மட்டும் சொல்லுங்களேன் :))\nநேற்றுதான் உங்களின் வலைப்பூவைக் கண்டுபிடிதேன். இப்பொழுது வரை தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன்.\nபிரமிக்க வைக்கிறது உங்கள் எழுத்து\nநான் யார் நான் யார்\nஅமீரக தமிழ் மன்றம் (1)\nஇங்கு அரசியல் பேசக்கூடாது (1)\nஃபார்முலா 1 ரேஸ் (1)\nகுர் ஆன் விளக்கம் (1)\nசத்தியமா இது சொந்த அனுபவம் இல்லை (1)\nதொப்புள் கொடி இரத்தம் (1)\nபுத்தர் சிலை இடிப்பு (1)\nபேகம் ஹஸ்ரத் மஹல் (1)\nமனம் ஒரு குரங்கு (1)\nஅழிந்து வரும் இனம் இன்று நாம் பார்ப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imayathalaivan.blogspot.com/2013/03/blog-post_5415.html", "date_download": "2018-07-17T00:06:05Z", "digest": "sha1:W2QAOGDF6EHJDK5DKTIIPSJN3UUILMLI", "length": 22847, "nlines": 151, "source_domain": "imayathalaivan.blogspot.com", "title": "இமயத்தலைவன் : ஜெயிலுக்குப் போனதுண்டா நீங்கள்?", "raw_content": "\n(கவிஞர் இராய. செல்லப்பா )\n\"நன்றே கருது - நாளும் வினை செய்...\"\nசனி, மார்ச் 09, 2013\n1981 ஆகஸ்ட் 15. இந்திய சுதந்திர தினத் திருநாளில் நான் ஜெயிலுக்குப் போனேன். (இது வரை வீட்டில் யாருக்கும் தெரியாது. சொல்லி விடாதீர்கள் ).\nகுல்பர்காவில் மேலாளராக இருந்த போது ரோட்டரி கிளப்பில் உறுப்பினராக இருந்தேன். பொருளாளர் பதவியும் சேர்ந்து கொண்டது. (சில ஆயிரங்கள் கூடப் புரளாத பதவி அது. உறுப்பினர் தொகை அதிகமில்லை).\nஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் அவ்வூரிலுள்ள மாவட்ட ஜெயிலுக்குச் சென்று கைதிகளுக்கு லட்டு வழங்குவதை ரோட்டரி கிளப் தனது ப்ராஜக்ட்டுகளில் ஒன்றாகக் கொண்டிருந்தது.\nஇரண்டு ஒலைக்கூடைகளில் சுமார் முன்னூறு லட்டுகளைக் கொண்டு போவார்களாம். கைதிகளுக்குக் கொடுத்தது போக மீதமுள்ளதை காவல் துறையினர் எடுத்துக் கொள்வார்களாம்.\nகிளப்பின் செயலாளர் அல்லது துணைச் செயலாளர் இந்தக் கூடைகளைச் சுமந்து போக வேண்டும். தலைவரும் மற்ற முக்கியஸ்தர்களான உறுப்பினர்களும் சிறிது நேரம் கழித்துப் பங்கேற்பார்கள்.\nஎன் வீடு ஜெயிலுக்கு அருகில், (அதன் எதிர்ப் புறமாக) இருந்த படியால், முதல் நாள் இரவே இரண்டு கூடை லட்டுக்கள் என் வீட்டில் அடைக்கலம் புகு��்தன. காலை எட்டு மணிக்கெல்லாம் லட்டுக்களோடு ஜெயிலில் தயாராக இருக்குமாறு எனக்குச் சொல்லப்பட்டது. டாக்டர் சாம்பிராணி என்னோடு சேர்ந்து கொள்வார் என்றும், மற்றவர்கள் எட்டரை மணிக்கெல்லாம் வந்து விடுவார்கள் என்றும் அதுவரை லட்டு வழங்குவதைத் தொடங்க வேண்டாம் என்றும் சொன்னார்கள். (டாக்டர் சாம்பிராணி அவர்கள், ஒரு 'பி.டி.ஜி', அதாவது ரோட்டரியில் ஏற்கனவே கவர்னராக இருந்தவர். வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர். குழந்தைகள்\nஅதுவரை எனக்கு ஜெயில் பற்றிய அனுபவம் கிடையாது. சென்னையில் சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு வரும் போது எதிரில் கூவத்தின் கரையில் உயர்ந்த மதில் சுவரோடு ஒரு பழைய கட்டிடத்தைச் சுற்றிக் காவலர்கள் நிற்பதைப் பார்த்திருக்கிறேன். அது தான் மத்திய சிறைச் சாலை என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். வஞ்சிக்கோட்டை வாலிபனில் ஜெமினி கணேசன் கடலுக்கு நடுவில் ஜெயிலில் இருப்பதாகக் காட்டுவார்கள். அத்தோடு சரி. மற்றபடி ஜெயில் வாசலை மிதித்தது கிடையாது.\nகொலைக் குற்றம் செய்தவர்களெல்லாம் இருப்பார்களே, ஜெயில் அனுபவம் எப்படி இருக்குமோ என்று சிந்தித்துக் கொண்டே தூங்கியதில் காலை ஐந்து மணிக்கே எழுந்து விட்டேன். இன்னொரு உறுப்பினரான அடுத்த வீட்டு நண்பர் சரியாக எட்டு மணிக்கு என்னையும் லட்டுக் கூடைகளையும் ஜெயில் வாசலில் இறக்கி வைத்து விட்டு, சற்று நேரத்தில் வருவதாகப் புறப்பட்டுச் சென்றார்.\nஜெயில் அதிகாரி ஒருவர் என்னை விடவும் லட்டுக் கூடைகளால் மிகவும் கவரப்பட்டவராக 'உள்ளே வாருங்கள்' என்று கதவைத் திறந்து அமரச் சொன்னார். பிறகு வாசல் கதவை மட்டுமின்றி நான் அமர்ந்த அறையின் கதவையும் தாளிட்டுப் பூட்டினார். எனக்கு இனம் தெரியாத அச்சம் ஏற்பட்டது. \"ஏன் பூட்டுகிறீர்கள் நான் ரோட்டரி கிளப்பிலிருந்து வருகிறேன்\" என்றேன். \"மன்னிக்க வேண்டும், இது எங்கள் நடைமுறை. உங்கள் ஆட்கள் எல்லாரும் வந்தவுடன் திறந்து விடுகிறேன். பொறுத்திருங்கள்\" என்று அவர் ஜெயிலுக்குள்ளே நீண்ட தூரம் போய் விட்டார்.\nஜெயில் என்பதாலோ என்னவோ, நான் இருந்த அறைக் கதவிலும் கம்பிகள் தான் இருந்தன. தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு நான் கம்பி எண்ணிக் கொண்டிருப்பது போலத் தோன்றுமோ என்று பயம் வந்து விட்டது. டாக்டர் சாம்பிராணி சீக்கிரம் வந்துவிடுவார் என்று எதிர் பார்த்தேன். மெதுவாக லட்டுகளை எண்ணத் தொடங்கினேன்.\nரோட்டரி கிளப்பைப் பொறுத்தவரை துரதிர்ஷ்டம் என்னவென்றால் பெரும்பாலான உறுப்பினர்கள் டாக்டர்கள் தாம். அவர்களின் நேரம் அவர்கள் கையில் இல்லையே, நோயாளிகளின் கையில் அல்லவா எனவே நேரம் தவறாமை என்பது குற்றமாகக் கருதப்படுவதில்லை. அதிலும் சாம்பிராணி போன்ற பிசியான டாக்டர்கள் சற்று தாமதமாக வர நேர்ந்தால் குறை சொல்ல முடியுமா\nஅதற்குள், உள்ளே சென்ற அதிகாரி ஒரு காரியம் செய்தார்: கைதிகளுக்கு தேசீயக் கொடியை வழங்கியவர், அவர்களை ஒவ்வொருவராக என் கம்பிக் கதவுக்கு வெளியே வரிசையாக நிற்க வைத்தார். \"எல்லாரும் அமைதியாக இருங்கள். இன்னும் சற்று நேரத்தில் ரோட்டரி கிளப் சார்பில் லட்டு வழங்குவார்கள்\" என்று உரக்கச் சொன்னார்.\nதிறந்த கூடையில் லட்டுக்கள் எதிரே இருக்கும் போது, அவர்களால் எவ்வளவு நேரம் தான் பொறுமையாக இருக்கமுடியும் எனது நண்பர்களோ வந்தபாடில்லை. \"என்ன அய்யா, ஒரு இழவு லட்டுக்காக எவ்வளவு நேரம் பிச்சைக்காரன் மாதிரி இங்கே நிற்பது எனது நண்பர்களோ வந்தபாடில்லை. \"என்ன அய்யா, ஒரு இழவு லட்டுக்காக எவ்வளவு நேரம் பிச்சைக்காரன் மாதிரி இங்கே நிற்பது\" என்று கத்த ஆரம்பித்தார் ஒரு கைதி.\n\"அண்ணனைத் தெரியுங்களா, ஹூப்ளி கொலைக் கேசில் ஆயுள் தண்டனை பெற்றவர். மூணு பேரைக் கொன்றவர். இல்லீங்களா அண்ணே \" என்றான் அடுத்தவன்.\n\"ஏன் மத்த இரண்டையும் விட்டு விட்டாய் ஹாசனில் இரண்டு பேரை இல்லாமல் பண்ணினதை மறந்து விட்டாயா ஹாசனில் இரண்டு பேரை இல்லாமல் பண்ணினதை மறந்து விட்டாயா\nமற்றவர்களும் காச்மூச்சென்று கத்த ஆரம்பித்து விட்டார்கள். அதிகாரி ஓடி வந்து, \"அய்யா, இன்றைக்குப் பார்த்து என் கொலீக்ஸ் இரண்டு பேரும் லீவு போட்டு விட்டார்கள். நான் ஒருவன் தான் இவ்வளவு பேரையும் சமாளித்தாக வேண்டும். தாமதம் செய்யாதீர்கள். அங்கிருந்தபடியே ஆளுக்கொரு லட்டு\nஇப்படியாகத் தானே என் ஜெயில் அனுபவம் தொடங்கியது. லட்டு வாங்க வரும் ஒரு சில நபர்களைப் பார்க்கும் போது அவர் ஐந்து கொலை செய்தவர் என்றால், இவர் ஏழு செய்திருக்கக் கூடுமோ என்று பயம் தோன்றியது. வியர்த்து வழிய ஆரம்பித்தது.\nகிட்டத்தட்ட இருநூறு லட்டுக்கள் காலியான நிலையில் என் நண்பர்கள் உள்ளே வந்தார்கள். \"என்ன சார், கம்பி எண்ணுகிறீர்களா\" என்று வயிற்றெரிச்சலைக் கிளப்பினார் ஒரு டாக்டர்.\nவிஷயம் என்னவென்றால், என்னை உள்ளே விட்டுக் கதவைப் பூட்டிய அதிகாரி, மீண்டும் வெளியே போய்க் கதவைத் திறக்கும் சந்தர்ப்பமே ஏற்படவில்லை. அவர் தான் என்னைப் போலத் தனியொருவராக மாட்டிக்கொண்டு விட்டாரே வெளியிலிருந்து ரோட்டரி உறுப்பினர்கள் எவ்வளவு கத்தியும் கதவு திறக்கப் படவே இல்லை. லட்டு வழங்க ஆரம்பித்து, ஓரளவு நிலைமை அமைதி அடைந்த பிறகு தான் அந்த அதிகாரி வாசல் கதவைத் திறந்து இவர்களை உள்ளே விட்டாராம். திடீர் வி.ஐ.பி. நோயாளி ஒருவர் வந்து விட்டதால் டாக்டர் சாம்பிராணி வர முடியவில்லையாம்.\n\"தனி ஒருவராகவே நிகழ்த்தி விட்டார் பாருங்கள். I have great regard for Tamilians\" என்று பாராட்டியபடி அறைக் கதவைத் திறந்து எனக்கு விடுதலை அளித்தார் அதிகாரி. எல்லாரும் எனக்குக் கை கொடுத்தார்கள். மீதமிருந்த லட்டுகளைக் கூடையுடன் அங்கேயே விட்டுவிட்டுக் கிளம்பினோம்.\nஅப்போது ஒரு ஜீப்பில் ஏழெட்டுப் பேர் மூன்று கூடை லட்டுக்களுடன் வந்து இறங்கினார்கள். லயன்ஸ் கிளப்பாம் அவர்களுக்கும் சுதந்திர தின ப்ராஜக்ட் உண்டல்லவா அவர்களுக்கும் சுதந்திர தின ப்ராஜக்ட் உண்டல்லவா அவர்களில் ஒருவர் அதிகாரியைப் பார்த்து \"இந்தக் கூடைகளைப் பத்திரமாக வையுங்கள். இன்னும் சிறிது நேரத்தில் எங்கள் தலைவர் வந்துவிடுவார். அதன் பிறகு டிஸ்ட்ரிப்யுஷன் செய்கிறோம் \" என்றார்.\nகுறிப்பு:எனது இன்னொரு வலைப்பூவான செல்லப்பா தமிழ் டயரி படித்தீர்களா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இமயத்தலைவன், குல்பர்கா, ஜெயிலுக்குப் போனேன்\nநெல்லி. மூர்த்தி 26 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 10:27\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது சிறுகதை தொகுதியை ஆன்லைனில் வாங்க கீழுள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nபி. பி. ஸ்ரீனிவாஸ் (1)\nபிறந்த நாள் (ஜூன் 29) – (கவிதை)\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (3)\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (4)\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (2)\nஅன்னையின் தரிசனம் ( பாடல்)\nசிறகு முளைக்காத கனவுகள் (கவிதை)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகல்லில் வடித்த ஜடம் (கவிதை)\nதேவை : நூலகங்களின் உருமாற்றம்\nகடலும் மலையும் எங்கள் கூட்டம் (கவிதை)\nஇரவு 12 மணிக்கு நடந்த சம்பவம் - 4 (இறுதி)\nஇரவு 12 மணிக்கு நடந்த சம்பவம் - 3\nஇரவு 12 மணிக்கு நடந்த சம்பவ��் - 2\nமீண்டும் அமெரிக்கா - 2\nஇரவு 12 மணிக்கு நடந்த சம்பவம் - 1\nமறக்க முடியாத மஞ்சு - 2\nமறக்க முடியாத மஞ்சு - 1\nகில்லாடி கிருஷ்ணன் கதை - 2\nகில்லாடி கிருஷ்ணன் கதை - 1\nஅன்பனை நாடி வந்த அருள் ஞானி\nமீண்டும் அமெரிக்கா - 1\nபழி வாங்க வந்த பவழ மோதிரம் - 2\nபழி வாங்க வந்த பவழ மோதிரம் - 1\nஎவ்வளவு நேரம் தான் காத்திருப்பது\nவளரும் கவிதை (முத்து நிலவன்)\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமூன்றாம் பாலினத்தவரும் சில முட்டாள்களும்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siththarkalulakam.blogspot.com/2010/12/blog-post_09.html", "date_download": "2018-07-16T23:40:37Z", "digest": "sha1:VBXPGLYLHA54VTR255M3BQOH55FXXWQE", "length": 9345, "nlines": 142, "source_domain": "siththarkalulakam.blogspot.com", "title": "சித்தர்கள் உலகம் : நாகபஞ்சமி", "raw_content": "\nராமபக்தராக மாறினார். ராமனைக் காண தவம் செய்த காக பு...\nஎனக்கு ஆயிரம் பெயர்கள் இருக்கிறது தாயே\n நீ அவசரக்காரனாக இருக்கிறாயே என்ற கவுதமர்\nமுப்பீஜமந்த்ரமான த்ர்யக்ஷரிக்கும் வாலை வணக்கம்\nஆசாரச் சடங்குகள், முதலானவற்றால் ஈர்க்கப்படாத சிவவ...\nஓலை வந்த உடன் திருமந்திரம்\nகைலாயக் கம்பளிச் சட்டைமுனி நாயனார்\nசஹஜ நிலைக் குண்டலினி யோகம்\nசதுரகிரியில் வைத்திய சாஸ்திர நூல்களை தமிழில் எழுதி...\n“ஒன்றே குலம் ஒருவனே தேவன்,”\nபாடல்மூலமாக பதினெண் சித்தர்களின் சமாதித்தலங்கள்\nகயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் இயற்றிய ஆசாரக்கோவ...\nஅனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.\nஅரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும் ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம் சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம் தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே. கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக் கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம் பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.\nPosted by அடியேன்S.வீரமனிகண்ணன் at 10:14 PM\nநம் நாட்டில் பாம்பைத் தெய்வமாகக் கொண்டாடி பூஜித்து வரும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. பல கோயில்களில் அரசமரத்தின் கீழ் பெரிய நீளமான கற்களில் பாம்பு உருவங்கள் பதிக்கப்பட்டிருக்கும். அதற்கு மக்கள் மஞ்சள், குங்குமம் இட்டு, பால் அபிஷேகம் செய்து பூசிப்பார்கள். ராகு கேது தோஷம் இருப்பவர்களும் இதைப் பூசிக்கின்றனர். திருநாகேஸ்வரம், காளஹஸ்தி போன்ற ஊர்கள் நாகபூஜைக்கு மிகப் பிரபலமானவைகள்.\nநாகத்திற்காக சிறப்பு பூஜை செய்யும் நாளொன்றும் உண்டு. ஆவணி மாதம் வரும் பஞ்சமி\nதிதியில் \"நாகபஞ்சமி\" என்ற திருநாள் வருகிறது.\nநம் பாம்பாட்டிச் சித்தரும் பாம்பின் சிறப்பைப்பற்றி பாடல்கள் இயற்றியிருக்கிறார்.\n\"நாதர்முடி மேலிருக்கும் நாகப்பாம்பே \"என்ற பாடலில்,\nஎன்று நாகத்தின் சிறப்புகளைச் சொல்கிறார்.\nகடுவெளிச் சித்தர் பாடல் (33)\nகட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் (1)\nகுதம்பைச் சித்தர் பாடல்கள் (1)\nஸ்ரீ கோரக்கர் சித்தர் (2)\nஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் (1)\nஸ்ரீ வில்வம் யோக (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siththarkalulakam.blogspot.com/2011/02/blog-post_4805.html", "date_download": "2018-07-16T23:50:04Z", "digest": "sha1:HSEA4JISHAH4BU3CG2EEDGOZ5ZUZG3XB", "length": 16057, "nlines": 180, "source_domain": "siththarkalulakam.blogspot.com", "title": "சித்தர்கள் உலகம்", "raw_content": "\nஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை\nஅனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.\nஅரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும் ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம் சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம் தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே. கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக் கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம் பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.\nPosted by அடியேன்S.வீரமனிகண்ணன் at 9:39 PM\nநீர் ஓரு பிடி தந்தீர் அதில் அடியேன் நீர் விட்டு பிடித்தேன் ஒரு இறைவடிவம் வந்தது வந்த வடிவம் அருள் தந்த்து அடியேனை ஆட்கொண்டது இன்று சிவசித்தேஸ்வரராக எம் இல்லத்தில் ஆட்சி செய்கிறார் உம் அருளால். சிவ சித்தரே உமக்கு எனது கோடான கோடி நன்றி\nநல்ல குருவழியிலே நடக்க மறுக்கும் மாந்தரே\nதம் நினைக்கும் வழியே தங்கம் என்று சொல்லியே\nசூடு வந்து தாக்குமே சூட்டின் சூட்சம்ம் அறிந்து\nகொண்ட பின்னரே அமைதியாக ஆவிரே\nகாரண குருவின் வழியிலே கலையை கற்க வேண்டுமே\nகற்ற கலையின் மூலமாய் வாசியை உணர வேண்டுமே\nவாசியை உணர்ந்த பின���னரே கரை ஏற முடியுமே\nபாரப்பா பரமனே, இந்த பாலனின் நிலையை\nசிந்தையில் சிவத்தை நினைத்து நெறியில் சித்தர்கள்\nசொன்ன வழியில் செல்ல முயல்கிறேன்\nஎடுத்தேன் முன்னேறுவேன் தன்னை அறியும் நிலையில்\nஇருக்கும் இச்சிறுவனை இறையை அறிந்து இன்பம்\nபெற விடுவரோ இந்த மாந்தர்கள் அடியேன்\nசிந்தையில் சிவம் இன்றி வேறு ஒன்றும் அறியேனே\nமானிடனாய் பிறக்கச் செய்து மண்ணுலகில் மலரச் செய்து மகான்கள் மூலம் மாண்புகள் அறிய செய்த மானிட ரகசியத்தை உணர செய்த ஐயனே\nவாழ்வை வளமாக்க எம் மெய் குரு வழிகாட்டுதலால் வாசியை அறியச் செய்த அப்பனே\nமானுடம் என்னும் தேரில் இரு குதிரையை அடக்கி அடக்கிய குதிரையை தேரில் âட்டி எம்முள் இருக்கும் ஐயனை உணர்ந்து அந்த தேரில் வலம் வர செய்தேனே\nநீரின்றி அமையாது உலகு அய்யன் வாக்கு\nவாசியின்றி எதுவாழ்வு எம்மெய்குரு வாக்கு\nதன்னுள் வாசியை நிலை நிறுத்தி தன்நிலை\nஇன்பமான பெருவாழ்வு வாழ எம்\nசிவ சிவ என்று சொல்லி\nசிவயநம எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை\nசிவசித்தர் அருளும் அவர்தம் வழிகாட்டுதலும்\nஅடியேன் பிண்டத்தில் எம் அரனாய்\nஅதிகாலை வேளையில் ஆதவன் வருமுன்\nநிலை நிறுத்தி மெய்பொருள் உணர்ந்து\nசிவய நம குருவே துணை சிவசித்தா அருள்\nகுரு சொன்ன அந்த சொல் எமக்கு நான் யார் என்று உணர வைத்து என்னுள் பல ரூபங்களில் அந்த சொல் எமக்கு நான் யார் என்று உணர வைத்து என்னுள் பல ரூபங்களில் அந்த சொல் ஒலிக்கிறது.\nஅமைதியாய் இரு அன்பாய் இரு அன்னையாய் – வணங்கு சுற்றமும் நட்பையும் உணர்ந்து நடந்து கொள் அடியார்க்கு அன்புசெய்.\nஅறம் என்று சொல்லி வாழ்வை வழிநடத்து. இன்பமாய் இரு இன்பம் எது என்று அறிந்து இரு இன்பம் என்பது இறை அறியும் நிலையை தவிர வேறு எதிலிலும் இன்பம் இல்லை. மற்றவை எல்லாம் மாயை மறக்காதே\nமானுடனாய் பிறந்ததற்கு தன் கடமையை செய் அது பல தவம் செய்த பலன் உன்னை தேடி வந்தடையும்\nநெறி தவறாமல் நிதியை வணங்கு உண்மையை உணர்ந்து உலகுக்கு கூறு கோபம் செய்யாதே இறை உமக்கு உடைமையை செய்வார்\nஇன்னும் பல வழிகளில் என்னுள் ஒலிக்கிறது\nஇதை நான் உணர்ந்த பின் கூறுகிறேன்\nஇந்த நிகழ்வு அருணகிரிநாதரை நினைவுபடுத்துகிறது.\nஅருணகிரிநாதருக்கு அவர் தமக்கை சும்மா இரு என்று சொல்லி அமர வைத்து இறையையும் அவரையும் உணர வைத்தனா. இன்று எம் மெய் குரு அமைதியாக இரு என்று சொல்லி அகிலத்தை அறிய செய்தார்.\nஅறியாதோர் பிறப்பென்று அடியேனை எம்மெய் குரு சொல்ல ஆயத்தமாவேனே எம் மெய்குருவால் எமக்கு இன்று பெயர் பெருமை இதை எண்ணி சகக்கோடி ஆனந்தம் அடைகிறேன் அப்பனே\nஎம்மால் எம்மெய் குருவிற்கு நற்பெயர் தேடி சேர்ப்பேனே பரம் பொருளே பாரில் உள்ளோரிடம் பண்பாளன் என்று உண்மை உளான் உத்தமன் நேர்மை உளான் நெறி தவறாதவன் என்றும் பேர் எடுப்பேன்.\nகுருவழி தவறாமல் குறை எதும் நேராமல் முறை தவறாமல் நடந்து நமச்சிவயத்தை நாடுவேன்.\nஎன்று வழி தவறியது இல்லை இனியும் தவற வழியில்லை அய்யனே\nஎம்முள் எம் குரு இருக்க எம் குருவின் உள்ளே இறைவன் இருக்க எனக்கேது குறை\nகுளம் கலங்கிய பின்னால் நீர் தெளியும் அதுபோல் யாம் இறை அறியும் முன்னரே எம் நலம் விரும்பிகள் அடியேனை தவறாக உணர்ந்து உண்மை அறியாமல் எம்மிடம் இருந்து பிரிந்து செல்கின்றனரே.\nகுருவே அறியதோர் பிறப்பு என்று சொல் கேட்க அடியேனுக்கு ஆசி தாருங்கள் குருவே.\nநல்லதோர் பாதை செல்வேன் என்று தம்மோருக்கு வாக்கு தந்து வந்த பாதை மறந்து வழிகாட்டியோர்க்கு வலிவர செய்து ஒழுக்க நெறி தவறி வாழக்கை இழக்க வேண்டாமே\nபடைத்தவன் தன்னையே பார் என்று பெரியோர் சொல் மதிக்காமல் படைப்பின் ரகசியத்தை அறிந்து அழிவுக்கு செல்ல வேண்டாமே\nகடுவெளிச் சித்தர் பாடல் (33)\nகட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் (1)\nகுதம்பைச் சித்தர் பாடல்கள் (1)\nஸ்ரீ கோரக்கர் சித்தர் (2)\nஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் (1)\nஸ்ரீ வில்வம் யோக (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilaram.blogspot.com/2016/01/kavicharam.html", "date_download": "2018-07-17T00:15:24Z", "digest": "sha1:N2FK2PV3N56IXPPWHH4IKM7GT2EDZ45G", "length": 4786, "nlines": 124, "source_domain": "tamilaram.blogspot.com", "title": "Kuru Aravinthan: Kavicharam - கவிச்சரம்", "raw_content": "\nஇது உங்களுக்கான வலைப்பூ... எல்லை இல்லா வானத்தில் சிட்டுக் குருவிகளாய் சிறகடிப்போம் வாருங்கள், உங்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்\nகனடா தமிழ் கவிஞர் கழகத்தால் வெளியிடப்பட்ட கவிச்சரம் இதழ் இன்று வெளியிடப்பட்டது. தலைவர் சி. சண்முகராஜாவின் வாழ்த்துச் செய்தியோடு அங்கத்தவர்களின் கவிதைகளும் இடம் பெற்றிருந்தன. காப்பாளர் கவிஞர் வி. கந்தவனம், பண்டிதர் ம.செ. அலெக்சாந்தர் ஆகியோரின் வாழ்த்துச் செய்திகள் இடம் பெற்றன.\nபண்டிதர் ம. செ. அலெக்சாந்தர் மரபுக்கவிதை பற்றிக் குறிப்பிடும் போது, கனடா தமிழ் எழுத்தாளர் சங்க முன்னாள் செயலாளர் குரு அரவிந்தனின் பெரு முயற்சியால் மரபுக் கவிதை வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார்.\nமேலும் அவர் குறிப்பிடும் போது, மகாஜனக் கல்லூரி முன்னாள் அதிபர் பொ. கனகசபாபதி அவர்களின் இல்லத்தில் குரு அரவிந்தனைச் சந்தித்தபோது அவரது வேண்டுகோளுக்கு இணங்க இந்த வகுப்புக்கள் முதன் முதலாக சிவிக் சென்ரரிலும் தொடர்ந்து கரு கந்தையாவின் ஸ்தாபனத்திலும் இந்த மரபுக்கவிதை வகுப்புக்கள் இடம் பெற்றதைக் குறிப்பிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/09/blog-post_09.html", "date_download": "2018-07-16T23:45:49Z", "digest": "sha1:OKD4RYUDEMXMVTBZF3GGVEFFW4U2ZXXH", "length": 18308, "nlines": 316, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தலைமை நிர்வாகியின் ஐந்து சபலங்கள்", "raw_content": "\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 47\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nகதைகள் செல்லும் பாதை- 9\nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nசாருவும் நானும் – பிச்சைக்காரன்\nஅதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nதலைமை நிர்வாகியின் ஐந்து சபலங்கள்\nநேற்று என் நண்பர் எனக்கு பேட்ரிக் லென்சியோனி (Patrick Lencioni) என்பவர் எழுதிய \"The five temptations of a CEO, a leadership fable\" என்னும் புத்தகத்தைக் கொடுத்தார். ஒரு தலைமை நிர்வாகி எளிதாக எந்த ஐந்து சபலங்களுக்கு ஆட்படுவார் என்பதை ஒரு கதை போன்று விளக்கும் புத்தகம் இது.\nஇதுபோன்ற புத்தகங்கள் சாதாரணமாக ஆளைக் காய்ச்சும் வகையில் ஒரு தலைமை நிர்வாகி செய்ய வேண்டியவை இவை என்று புள்ளி வைத்து ஒரு அட்டவணையைத் தயாரித்து அறிவுரையை அள்ளி வழங்குவார்கள். அய்யோ, இன்னும் ஒரு புத்தகமா என்று தூக்கி எறிந்துவிடத் தோன்றும். ஆனால் மிக அருமையான, எளிதான முறையில் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம் என்னைப் பெரிதும் கவர்ந்தது. ஒரு நாவலைப் படிக்குமாறு ஒரே நாளில் (மும்பையில் ஆட்டோக்களில் பயணித்த நேரத்தில்) 134 பக்கம் உள்ள இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்து விட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்\nஅந்த ஐந்து சபலங்கள் என்ன என்கிறார்\nநிறுவனத்தின் முன்னேற்றத்தில் கவனம் வைக்காமல், தன்னுடைய சுய முன்னேற்றத்தில் மட்டும் கவனம் வைப்பது. எ.கா: வாழ்க்கையில் நீ முக்கியமான சாதனை என்று எதை நினைக்கிறாய் என்ற கேள்விக்கு நான் இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டது என்ற பதில் சுய முன்னேற்றத்தை மட்டும் கவனத்தில் கொண்டதனால் விளைவது. என் முக்கிய சாதனை என் நிறுவனத்தின் முக்கியமான சாதனையான எதாவது ஒன்று பதில் சொல்பவர் இந்த சபலம் இல்லாதவர் ஆவார். தலைமைப் பதவியை அடைவது முக்கியமல்ல. அந்தப் பதவியை அடைந்த பிறகு, அந்த நிறுவனத்தை என்ன சாதிக்க வைத்தாய் என்பதுதான் முக்கியம்.\nதன் கீழ் நேரடியாக வேலை பார்ப்பவர்களிடம் அதிக நட்பு பாராட்டி அவர்கள் பொறுப்பற்று வேலையை சரியாகச் செய்யா விட்டாலும், அவர்கள் தன்னை விரும்ப வேண்டும் என்பதற்காக அவர்களைக் கண்டிக்காது விடுவது.\nசரியான முடிவை எடுக்க வேண்டும் என்ற காரணத்தால் கையில் தேவையான தகவல் இல்லை என்று எந்தவொரு முடிவையும் எடுக்காமல், தனக்கும், கீழே வேலை செய்பவர்களுக்கும், முழு நிறுவனத்துக்கும் துல்லியமானதொரு நோக்கை வைக்காமல் இருப்பது. தவறான முடிவை எடுப்பது, எந்தவொரு முடிவையும் எடுக்காமல் இருப்பதைவிடச் சிறந்தது. வேண்டுமென்றே தவறான முடிவை எடுப்பது சிறந்தது அல்ல, ஆனால் கையில் உள்ள தகவலை வைத்துக் கொண்டு பயமின்றி ஒரு முடிவை எடுத்து அதைச் செயல்படுத்தும்போது அது தவறானதாக இருப்பின் அதை ஒத்துக்கொள்வது எவ்வளவோ சிறந்தது.\nநிறுவனத்தின் அனைத்து அதிகாரிகளும் வேறுபாடுகளைத் தவிர்த்து ஒருமித்த கருத்துடன் இருக்க விழைவது. அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் இருந்தால்தான் கருத்து மோதல்கள் ஏற்படும், விவாதம் வலுக்கும், சரியான முடிவுகள் எடுக்கத் துணை புரியும்.\nகீழ் வேலை பார்ப்பவர் தன் கருத்துக்களை எதிர்த்துப் பேச, தன் கருத்துக்களைத் தவறு என்று எடுத்துச் சொல்ல அனுமதிக்காமை. அவர்களை நம்பாததால், அவர்களும் தன்னை நம்பாததால், \"ஆமாம் சாமி\" போடுவதைத் தவிர வேறு எதையும் அவர்கள் செய்யப்போவதில்லை.\nஆகத் தலைமை நிர்வாகி என்ன செய்ய வேண்டும்\nகீழ் வேலை செய்பவரிடம் நம்பகத்தன்மையை உருவாக்குதல். தன் கருத்துக்கள��� அவர்கள் எதிர்த்துப் பேசும் அளவிற்கு தைரியத்தை வழங்குதல்.\nகருத்து ஒருமித்தலை விடுத்து கருத்து வேறுபாட்டுடன் கூடிய விவாதத்தை வரவேற்றல்.\nவழவழா என்று முடிவு எடுக்காமல் இருப்பதை விடுத்துக் குறைவான தகவலே இருந்தாலும் தீர்மானமான முடிவை எடுத்தல்.\nகீழ் வேலை பார்ப்பவர் தன்னை விரும்பாவிட்டாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் அவர்களின் பொறுப்பினை உணர்த்துதல்.\nதன் நிலையைப் பற்றிக் கவலைப்படாமல் நிறுவனம் எந்த நிலையை அடைய வேண்டுமென்பதை முன்வைத்தல்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nயாஹூ குழுமங்கள் மீதான தணிக்கையிலிருந்து தப்பிப்பது...\nயாஹூ குழுமங்கள் மீதான் முழுத் தடை\nநீதிமன்றங்கள் பெரும்பான்மைப் பொதுமக்களுக்கு எதிராக...\nஅசோகமித்திரனின் ஒற்றனும், என் சமையலும்\nமர்டாக்: ஆஸ்திரேலியா, பிரித்தன், அமெரிக்கா சாம்ராஜ...\nஸ்டார் நியூஸ் - ஆனந்த் பாஜார் பத்ரிகா\nநான் ஏன் இந்து அல்ல - காஞ்சா அய்லய்யா\nதி ஹிந்து ஆரம்பித்து 125 வருடங்கள்\nஓப்பன் ஆஃபீஸும் தமிழ் யூனிகோடும்\nதலைமை நிர்வாகியின் ஐந்து சபலங்கள்\nமின்தமிழ் குறுந்தகடு மின்னிதழ் பற்றிய விமரிசனம்\nநீதித்துறையில் சீர்திருத்தத்தின் அவசரத் தேவை\nமஞ்சுளா நவநீதனின் 'The Hindu' பற்றிய திண்ணைக் கட்ட...\nசினிமா தியேட்டர், தேசிய கீதம், விளம்பரம்\nஅரசு ஊழியர் வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு\nடாக்டர் ஜெயலலிதாவுக்கு மற்றுமொரு டாக்டர் பட்டம்\nசண்டே டைம்ஸ் இணைப்புக் குறுந்தகடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/12/blog-post_206.html", "date_download": "2018-07-17T00:19:10Z", "digest": "sha1:A5SMARRWGNR7CFIQ4246EALJUGOYX446", "length": 23947, "nlines": 84, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஆண்களுக்கும் அவசியம்!", "raw_content": "\no அதிகாரம் படைத்த ஆண்கள் எந்த விஷயத்திலும் பெண்களிலேயே குறை காண்பார்கள். ஆனால் தங்களை வசதியாக மறந்து விடுவார்கள்.\no அந்நிய ஆண்கள் இருக்குமிடத்திற்கு பெண்கள் செல்வதை குறையாக காண்பவர்கள் அந்நியப் பெண்கள் இருக்கும் இடத்திற்கு இவர்கள் செல்வதை குறையாக எண்ண மாட்டார்கள்.\no அந்நிய ஆண் பார்க்கும் விதத்தில் பெண் முகம் திறந்து செல்வதை குறை சொல்பவர்கள், அந்நியப் பெண்களை இவர்கள் பார்ப்பதை குறையாக நினைக்க மாட்டார்கள��.\no அந்நிய ஆணிடத்தில் பெண் பேசுவதை குறை பார்ப்பவர்கள் அந்நிய பெண்ணிடத்தில் இவர்கள் பேசுவார்கள்.\nஇப்படியாக கற்பின் ஒழுக்கம் என்பது பெண்களுக்கு மட்டும் உரியது என்பதாக நினைத்து வாழும் முஸ்லீம் ஆண்கள் குர்ஆனையும் ஹதீஸையும் புரட்டிப்பார்க்க கடமைப்பட்டுள்ளார்கள்.\nஅல்லாஹ் திருக்குர்ஆனின் 33 ஆவது அத்தியாயமான 'அல் அஹ்ஸாப்' - ன் 35 ஆவது வசனத்தில்; இஸ்லாம், ஈமான், இறைவழிபாடு, உண்மை, பொறுமை, இறையச்சம், தான தர்மம், நோன்பு, கற்பொழுக்கம், திக்ரு செய்வது ஆகிய இந்த பத்து விஷயங்களை குறிப்பிட்டு, ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சுவனம் செல்ல இந்த பத்து தன்மைகளும் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறான்.\n''நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்;\nநன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்;\nஉண்மையே பேசம் ஆண்களும், பெண்களும்;\n(அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்;\nதர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்;\nநோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்;\nதங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்;\nஅல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் -\nஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்.'' (33:35)\nஇதில் ஒன்பதாவதாக ''தங்களின் மறைவிடங்களை பாதுகாத்துக்கொள்ளும் ஆண்களுக்கும், பாதுகாத்துக்கொள்ளும் பெண்களுக்கும்'' என்று கூறுவதின் மூலம் கற்பொழுக்கம் ஆண் - பெண் இருபாலருக்கும் அவசியம் என்பதை அல்லாஹ் வலியுறுத்துகிறான். அதிலும் பெண்களுக்கு முன்பாக ஆண்களை குறிப்பிட்டிருப்பதை எவரும் கண்டு கொண்டதாகத்தெரியவில்லை.\nதிருமணமாகாத நிலையில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்ணையும், ஆணையும் நூறு கசையடி அடியுங்கள் என்றுள்ள அல்குர்ஆனின் 24/2 வது வசனத்தின் மூலமாக கூறி, ஒழுக்கம் தவறும்போது இருபாலரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை தெளிவு படுத்துகின்றான்.\nஃகாத்திமிய்யா என்ற வமிசத்தை சார்ந்த பெண்ணொருத்தி திருமணம் முடித்த பின் விபச்சாரத்தில் ஈடுபட்டு விட்டு, ''யா ரசூலல்லாஹ், நான் தகாத உறவில் ஈடுபட்டு விட்டேன்'' என்று கூறியபோது அப்பெண்மணியை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கல்லெறிந்து கொல்லச்சொன்னார்கள். அதுபோல் மாய��ஜ் என்ற நபித்தோழர் தவறான உறவு வைத்து விட்டு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தபோது அவரையும் கல்லெறிந்து கொல்லச்செய்தார்கள்.\nஒரு பெண் அந்நிய ஆணின் மூலமாக நிர்பந்திக்கப்பட்டு உறவு கொள்ளப்படும்போது தன் கற்பு சூறையாடப்பட்டு விட்டது என்று நீதிமன்றங்களின் படிகளில் ஏறுவதுபோல் அமெரிக்காவில் படித்துக்கொடுக்கும் ஒரு பெண் ஆசிரியர் தன்னுடைய மாணவனிடத்தில் தவறான உறவு வைத்தபோது ''எங்களது குடும்பப் பையனின் கற்பு சூறையாடப்பட்டு விட்டது'' என்று மாணவனின் உறவுக்காரர்கள் நீதிமன்றத்திற்கு சென்றனர் என்ற பத்திரிகை செய்தி பெண்ணுக்கு கற்பு இருப்பது போல் ஆணுக்கும் கற்புண்டு என்பதை நிரூபித்தது.\nஇருசராருக்கும் கற்புண்டு என்பதை ஏற்றுக்கொள்ளும்போது கற்பின் ஒழுக்கமும் இருசாராருக்கும்தான் பெண்ணுக்கு மட்டுமல்ல என்பதை ஆண்கள் உணர வேண்டும்.\nஇறை உதவி ஆணுக்கும் பெண்ணுக்கும்\nகற்பொழுக்கத்திற்கு பெயர் போனவர்கள் ஹளரத் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள். எந்த அந்நிய ஆணையும் சந்தித்திராதவர்கள். ஆனால், கணவன் இல்லாத இவர்கள் ஹளரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஈன்றெடுத்தபோது ஊர்மக்கள் தூற்றினார்கள். அப்போது தொட்டில் குழந்தையாக இருந்த ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை பேச வைத்து மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கற்பொழுக்கத்தை நிரூபித்தான் ஏக இறைவன்.\nஅதுபோலவே யூஸூஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன்னை நாடி வந்த அரசியிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்கிறார்கள். ஒழுக்க சீலராக நடந்து கொள்கிறார்கள். ஆனால், தன் ஆசைக்கு இணங்காத யூஸூஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின்மீது அவப்பெயரை அரசி ஏற்படுத்துகிறார். இந்த நேரத்தில் அரசியின் குடும்பத்தை சார்ந்த ஒரு தொட்டில் குழந்தையை பேச வைத்து யூஸூஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பத்தினித்தனதை இறைவன் நிலைநாட்டினான்.\nஇதுபோன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன் வாழ்ந்த ஜுரைஜ் என்ற நல்ல மனிதருடைய விஷயத்திலும் இதேபோன்ற ஒரு சம்பவம் நடை பெற்றதாக ''ரியாளுஸ்ஸாலி ஹீன்'' எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற எண்ணற்ற நிகழ்வுகள் ஈமானுள்ள ஆண்களுக்கு நல்ல படிப்பினைகளாகவே திகழ்கின்றன.\nகற்பொழுக்கத்தை இழக்கச் செய்யும் செயல்கள்\no அந்நியப் பெண்களைப் பார்ப்பது இரு கண்கள் செய��யும் விபச்சாரம்.\no அந்நியப் பெண்களை பற்றி பேசுவது நாவு செய்யும் விபச்சாரம்.\no அந்நியப் பெண்களை தொடுவது கரம் செய்யும் விபச்சாரம்.\no அந்நியப் பெண்கள் இருக்கும் இடத்திற்கு நடந்து செல்வது கால்கள் செய்யும் விபச்சாரம். (அல் ஹதீஸ்)\nமேற்கூறப்பட்ட ஹதீஸின் மூலம் ஒரு ஆணோ, பெண்ணோ தகாத உறவு கொள்வதின் மூலம் மட்டுமே கற்பொழுக்கத்தை இழக்கிறார்கள் என்பதல்ல; தகாத பார்வை, செவி, தொடுதல், பேசுதல், நடப்பது போன்றவற்றின் மூலமாகவும், கற்பொழுக்கத்தை இழக்கிறார்கல் என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவு படுத்துகிறார்கள்.\nஇவைகளில் எல்லவற்றிலும் மனிதனை அதிகமாக வழி தவறச்செய்யக்குடியது பார்வை. பார்வையை ஒரு மனிதன் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால் இன்ஷா அல்லா ஹ் நிச்சயம் அவன் கற்பொழுக்கத்தில் மிகப்பெரிய வெற்றியைக் காணுவான். எனவேதான் திருமறையிலும், திருநபி போதனைகளிலும் பார்வை பேணுதலைப்பற்றி அதிகமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.\n முஃமினான ஆண்களுக்கு நீங்கள் கூறிவிடுங்கள் அவர்கள் தங்கள் பார்வையை தாழ்த்திக்கொள்ளட்டும் (அல் குர் ஆன் 24:30)\nஇந்த வசனத்தை எத்தனை ஆண்கள் பின்பற்றுகிறார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும்,.எத்தனை ஆண்களுக்கு இப்படியொரு வசனம் திருக்குர்ஆனில் இருக்கிறது என்பது தெரியும். பெண்களை எச்சரித்து பேசக்கூடியவர்கள் இந்த வசனத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து பேச வேண்டியது அவசியமல்லவா\n''தீய பார்வை ஷைத்தானின் விஷமூட்டப்பட்ட அம்புகளில் ஒன்று'' (அல் ஹதீஸ்)\nஹளரத் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்;\n யதார்த்தமாக அந்நிய பெண்ணின் மீது முதல் முறையாக உமது பார்வை பட்டு விட்டால் இரண்டாவதாக அதே பெண் மீது உம் பார்வையை தொடராதே ஏனெனில் முதல் பார்வையினால் உமக்கு குற்றமுமில்ல. ஆனால், இரண்டாவது பார்வை உமக்கு அனுமதிக்கப்பட்டதல்ல.'' (அல் ஹதீஸ்)\nபார்வையை பேணுவதற்காக பொது இடங்களில் அமருவதை விட்டும் ஸஹாபாக்களை நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடுத்தார்கள். நிர்பந்தமாக அமர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பார்வையை தாழ்த்திக்கொண்டு அமருங்கள் என் கட்டளையிட்டார்கள். அனேகமாக இன்று பெரும்பாலான ஆண்கள் இதற்கு நேர்மாறாகத்தானே நடக்கிறார்கள். பெண்கள���டைய ஒழுக்கம் பற்றி பேசக்கூடிய இவர்களில் எத்தனை பேர் இதனைப் பின்பற்றுகின்றனர்.\nஹளரத் மூஸா அலை ஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு பயணத்தில் ஓர் இடத்திற்கு வருகிறார்கள். அங்கு ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இரு பெண் மக்கள் தங்களின் கால்நைடைகளுக்கு தண்ணீர் புகட்ட சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கு மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உதவுகிறார்கள்.\nவீட்டிற்கு சென்ற இரு பெண்களில் ஒருவர் திரும்ப வந்து ''எங்களின் தந்தை உங்களை அழைத்தார்'' என் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். செல்லும்போது வழிகாட்டுவதற்காக அப்பெண்மணி முன்னே செல்கிறார்.\nநடக்கும்போது அப்பெண்ணின் கால் பகுதியில் ஆடை சற்று விலகுவதைப் பார்த்த முஸா அலைஹிஸ்ஸலாம், தங்களின் பார்வையை பாதுகாத்துக் கொள்வதற்காக அப்பெண்ணை பின்னால் வரச்சொல்லிவிட்டு தானே முன்னால் சென்றார்கள் என திருமறையின் விரிவுரைகள் நம் வாழ்க்கையின் படிப்பினைக்கக இந்நிகழ்வை எடுத்துச் சொல்கின்றன.\nஸஹாபாக்கள் ஒரு யுத்த்திற்காக நாடு கடந்து செல்கிறார்கள் அந்நாட்டை நெருங்கியபோது முஸ்லீம் எதிரிகள் முஸ்லீம்களை முறியடிப்பதற்காக தந்திரம் செய்கிறார்கள். அதாவது பல நாட்களாக மனைவியர்களைப் பிரிந்து வாழும் இந்த முஸ்லீம்களை பெண்களைக் கொண்டு தான் வீழ்த்த வேண்டும். அதன்படி ஊரின் ஆரம்பத்திலுள்ள கடைத்தெரு வழியாகவே இஸ்லாமிய படை நுழைய வேண்டும். எனவே, தங்களுடைய இளம் வாலிபப் பெண்களை அரைகுறை ஆடையுடன் கடைத்தெருவில் நிற்க வைத்துவிட்டு ''நீங்கள் இங்கு வருகின்ற முஸ்லீம் வீரர்களை தொட்டு சீண்ட வேண்டும்'' என்றும் யோசனை சொல்லித்தருகிறார்கள்.\nஊரை நெருங்கிய ஸஹாபாக்களுக்கு நிலைமை தெரியவந்த போது இஸ்லாமிய படைத்தளபதி உபைதுப்னுல் ஜர்ராஹ் ரளியல்லாஹு அன்ஹு, போர் வீரர்கள் அனைவரும் பார்வையை தாழ்த்தும்படி கட்டளையிடுகிறார்கள். எல்லா ஸஹாபாக்களும் பார்வையை தாழ்த்தியவர்களாக ஊருக்குள் நுழைகிறார்கள். இவர்களின் இந்த செயல் யுத்தமில்லாமல் வெற்றி கிடைக்க காரணமாகிவிட்டது. நின்றிருந்த பெண்களும், ஊர்மக்களும் இஸ்லாத்தை தழுவினார்கள் என இஸ்லாமிய வரலாறு கூறுகிறது.\n''உலக அழிவு நாளை நெருங்கிவிட்ட நிலையில் இஸ்லாமிய பெண்களிடம் வெட்கமில்லை, பர்தா இல்லை, தெருக்களுக்கு வந்துவிட்டார்கள்'' ���ன்றெல்லாம் கூறி பெண்களின் நிலையை மட்டும் பேசி விட்டு ஆண்கள் தங்களது கற்பை மறந்து வாழ்வது சரியல்ல. நியாயமும் அல்ல.\n''புலி பசித்தாலும் புல்லைத் திண்ணாது'' என பழமொழி கூறுவார்கள். அதுபோல் பெண்களிடம் எவ்வளவுதான் கலாச்சார சீர்கேடுகள் வந்தாலும் ஒரு நல்ல தரமான முஃமின் தன் கற்பொழுக்கத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டார்.\nவல்ல ரஹ்மான் சீர்கேடுகள் நிறைந்திருக்கும் இக்காலத்தில் கற்பொழுக்கமுள்ள வாழ்க்கை வாழும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக\nجَزَاكَ اللَّهُ خَيْرًا - மவ்லவி கே.எஸ்.ஸிராஜுத்தீன், காஷிஃபி, பள்ளபட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/4631-g-ramakrishnan-s-statement-against-dmk-and-admk-regarding-the-granite-scam.html", "date_download": "2018-07-16T23:57:24Z", "digest": "sha1:P3Q5ZRFRGIIH6U7M5WBPICMTRCKMJ24S", "length": 9374, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிரானைட்‌ முறைகேடுகளை மூடி மறைக்கவே தங்கள் அதிகாரங்களை திமுக, அதிமுக கட்சிகள் பயன்படுத்தும்: ஜி.ராமகிருஷ்ணன் | G.Ramakrishnan's statement against DMK and ADMK regarding the Granite Scam", "raw_content": "\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா\nதமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி\nகிரானைட்‌ முறைகேடுகளை மூடி மறைக்கவே தங்கள் அதிகாரங்களை திமுக, அதிமுக கட்சிகள் பயன்படுத்தும்: ஜி.ராமகிருஷ்ணன்\nதி.மு.க, அ.தி.மு.க காட்டும் மாய்மாலங்களுக்கு தமிழக மக்கள் பலியாகமாட்டார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nகிரானைட்‌ மற்றும் கனிமவளக் கொள்ளைகள் மிக அதிகமாக நடைபெற்ற காலத்தில், தி.மு.க மத்திய, மாநில ஆட்சிகளிலும், அ.தி.மு.��� மாநில அதிகாரத்திலும் இருந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மாறி மாறி ஆட்சியிலிருந்தபோது கனிமவளக் கொள்ளையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தங்கள் தே‌ர்தல் அறிக்கைகளில் மேம்போக்காக இந்த முறைகேடுகள் பற்றி குறிப்பிட்டுள்ளதாக ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தால், முறைகேடுகளை மூடி மறைக்கவே அதிகாரங்களை இரு கட்சிகளும் பயன்படுத்தும்‌ என்றும், ஜி.ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.\nசட்டப்பேரவை தேர்தல்: 1 கோடி பேர் உறுதிமொழி ஏற்க லக்கானி வலியுறுத்தல்\nதிமுக அறிக்கையை அதிமுகவினர் காப்பியடித்துள்ளனர்: கனிமொழி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரான்ஸ் கோப்பையை வென்றிருக்கலாம் ஆனால் இதயங்களை வென்றார் குரேஷியா அதிபர்\nடயரில் வித்தை காட்டிய விஞ்ஞானி சிறுவன் - வைரல் வீடியோ\nகத்தியால் தாக்கிவிட்டு செல்போன் பறிப்பு\nதமிழ் நடிகர்கள் மீது தொடரும் ஸ்ரீ ரெட்டியின் அடுத்தடுத்த புகார்கள்\nஉக்ரைன் நாட்டுக்கு டூயட் ஆடப்போகும் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் ஜோடி\n‘சூர்யா37’ லண்டன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு\nமொத்த ஊதியத்தை மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு அள்ளித்தந்த ‘பாப்பே’\nபெருகும் போன்கால் மோசடி : ட்ரூகாலர் கொண்டுவரும் புதிய அப்டேட்\n18 ஆயிரம் செலுத்தினால் ஐந்து லட்சம் லாபம்: ஒரு நூதன மோசடி\nபிரான்ஸ் கோப்பையை வென்றிருக்கலாம் ஆனால் இதயங்களை வென்றார் குரேஷியா அதிபர்\nடயரில் வித்தை காட்டிய விஞ்ஞானி சிறுவன் - வைரல் வீடியோ\nதினேஷ் கார்த்திக்கை ஓரம் கட்டுகிறாரா கோலி \nட்ரம்ப் - புதின் சந்திப்பு: யாருக்கு லாபம்\n‘ஹிமா தாஸை இப்படியா கூகுளில் தேடுவீர்கள்..\nஇனி எல்லாம் லூகா மோட்ரிச் 'கோல்டன் பால்' விருதை வென்றார்\n இன்றைய நாளை 'டைரியில்' குறிச்சு வெச்சுக்கோங்க\nமியூசியம் ஆகிறது தாய்லாந்து குகை \nஅழுகுணி ஆட்டம் ஆடாத அணிக்கு அவார்டு \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசட்டப்பேரவை தேர்தல்: 1 கோடி பேர் உறுதிமொழி ஏற்க லக்கானி வலியுறுத்தல்\nதிமுக அறிக்கையை அதிமுகவினர் காப்பியடித்துள்ளனர்: கனிமொழி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marxistwomen.wordpress.com/", "date_download": "2018-07-16T23:27:44Z", "digest": "sha1:35FDPSTHDQPKPVBQAN26YNRFRIZPOAW7", "length": 43120, "nlines": 83, "source_domain": "marxistwomen.wordpress.com", "title": "பாட்டாளி வர்க்க பெண் | வர்க்கத்திற்கு அப்பாற்பட்ட பெண்ணியம் அனைத்தும் ஏகாதிபத்திய‌ புனைவுகளே", "raw_content": "\nமார்ச் 8 உழைக்கும் மகளிர் தினம். சமையலறையிலும், குழந்தைப் பேறுவளர்ப்பிலும், பாலியல் இச்சைக்காகப் படுக்கையறையிலும் காலங்காலமாகக் கட்டிப் போடப்பட்ட பெண்கள், மனித குல வரலாற்றில் தங்களுக்கும் சரிபாதிப் பங்குண்டு என வர்க்கப் போராட்டத்தில் ஈடுபட்டு செந்நீர் சிந்தி, சில உயிர்களைப் பலிதானமிட்டு உணர்ந்த நாள் மார்ச் 8. ஆனால் 21 ஆம் நூற்றாண்டில் மனித சமூகம் அடியெடுத்து வைத்திருக்கும் இக்காலத்திலும், நவீன வாழ்க்கையின் அடையாளமாக எத்தனையோ வசதிகள் சகஜமாகிவிட்ட இச்சூழ்நிலையிலும் பெண்கள் தங்கள் தளைகளை அறுக்க முடியாமல் அடிமைகளாக நீடித்திருக்கும் நிலையே தொடர்கின்றது.\nமுக்கியமாக ஒரு பெண் தன் காதலை, திருமணத்தை, குடும்பத்தை, வேலையை, மொத்தத்தில் வாழ்வை தான் விரும்பியபடி தெரிவு செய்யும் சுதந்திரம் இல்லை. வேலைக்குச் சென்று தனது பொருளாதார சுயேச்சை நிலையை அடைந்திருக்கும் பெண்ணுக்குக் கூட முழுச் சுதந்திரத்தை இந்தச் சமூகம் கொடுத்து விடுவதில்லை. சமூகம் மரபாகப் பின்பற்றி வரும் எல்லாப் பிற்போக்குத்தனங்களுக்கும் பெண்தான் முதல் பலிகடாவாகின்றாள். சாதி, மத, இனங்களின் கவுரவமே ஒரு பெண்ணின் ‘தூய்மையை’ வைத்தே அளவிடப்படுகின்றது. கீழ்க்கண்ட இரண்டு உண்மைச் சம்பவங்களைப் பார்த்துவிட்டு இந்த விமரிசனத்தை மேற்கொண்டு பரிசீலிக்கலாம்.\nஈரோடு மாவட்டம், குன்னத்தூரைச் சேர்ந்தவர் சங்கீதா. வெண்ணெய்க்குப் பிரபலமான ஊத்துக்குளியைச் சேர்ந்தவர் சதாசிவம். சொந்த மண்ணில் வாழ வழியில்லாதவர்களுக்கு சற்றே சிரமமென்றாலும், ஒரு குறைந்தபட்ச வாழ்வை உத்திரவாதம் செய்யும் திருப்பூருக்கு இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்பதற்கு வந்தனர். தமிழகத்தின் தெற்கு, கிழக்கு, மேற்கு என எல்லாப் பகுதிகளிலுமிருந்தும் இலட்சக்கணக்கான தொழிலாளிகள் திருப்பூரில் குவிந்துள்ளனர். பனியன் தொழிற்சாலைகளில் நூற்றுக்கணக்கில் ஆண்களும், பெண்களும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இருப்பதால் மற்ற ஊர்களில் சிரமப்படும் காதல் வாழ்க்கை இங்கே ஒப்பீட்டுரீதியில் சற்றே சுலபமானது எனலாம்.\nஅப்படித்தான் ச��ாசிவமும், சங்கீதாவும் காதலித்தனர். பிழைப்பதற்கு வந்த ஊர் காதலுக்கு வழியேற்படுத்தினாலும், அவர்களின் பிறந்த ஊர்கள் இந்தக் காதலை அடியோடு நிராகரித்தன. இந்த உண்மைக்கதையை வெளியிட்டிருக்கும் ஜூனியர் விகடனில் (28.01.09) அவர்களின் சாதி குறித்த விவரமில்லை. இருப்பினும் இருவரும் ஓரே தகுதி கொண்ட வெவ்வேறான சாதிகளாகவோ, அல்லது இருவரில் ஒருவர் சற்றே ஆதிக்கசாதியாகவோ இருக்கலாம். எப்படியும் இருவரின் குடும்பத்தாரும் இவர்களின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டவில்லை என்பதோடு உறவை அறுத்துக்கொண்டு தலைமுழுகினர். வேறுவழியின்றி இந்த ஜோடிகள் திருப்பூர் கோவிலொன்றில் திருமணம் செய்து கொண்டனர்.\nதிருமணத்திற்குப் பிறகாவது தன் குடும்பம் தன்னை எற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் தந்தைக்கு தொலைபேசியில் பேசினார் சங்கீதா. தந்தையோ “உன் குடும்பத்தில் பிள்ளை பிறந்தாலும் எங்களுக்குச் சொல்லாதே இழவு விழுந்தாலும் எங்கிட்ட வராதே” என வெட்டு ஒன்று துண்டு இரண்டென பேசி முடித்துக் கொண்டார். சதாசிவம் வீட்டிலும் இதே கதைதான் என்பதால், இந்தப் புதுமணத் தம்பதியினர் திருப்பூரில் தங்கள் குடும்ப வாழ்க்கையைத் துவங்கினர். சொந்த பந்தங்களின் ஆதரவின்றி ஒருவருக்கொருவர் ஆறுதலாக அந்த வாழ்க்கை நகர்ந்தது.\nமுதல் வருடத்திலேயே சங்கீதாவுக்கு ஒரு குழந்தை மூளை வளர்ச்சியின்றி இறந்தே பிறந்தது. தலைப்பிரசவத்துக்கு ஒரு பெண் தயாராகும்போது சுற்றமும் உற்றமும் புடைசூழ பார்த்துக் கொள்ளும். ஆனால் சங்கீதாவுக்கு அவளது கணவனைத் தவிர யாரும் துணையில்லை, வந்து பார்க்கவுமில்லை. பேறுகாலச் சிரமங்களை மிகுந்த சிரமத்துடன் பொறுத்துக்கொண்ட சங்கீதா அதன் பின் நான்கு வருடங்களுக்குப் பிறகுதான் கர்ப்பமானார்.\nஉறவுகள் அற்றுப்போய் தனித்தீவுகளில் வாழ்வது போல தனிமைப்பட்டிருந்த அந்த ஏழைத் தம்பதியினருக்கு ஒரு குழந்தையின் மூலம் புதிய உறவு வரப்போகின்றது என அளவில்லாத மகிழ்ச்சி தன் மனைவியை அவளது தாய் பார்ப்பது போல பராமரித்து வந்த சதாசிவம், சங்கீதா கர்ப்பமான ஒன்பதாவது மாதத்தில் அதிக இருமலும் சளியுமாக அவதிப்பட்டார். திருப்பூர் அரசு மருத்துவமனையில் காட்டிய போது அவருக்கு காசநோய் முற்றியிருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு கோவ��� அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டார். ஏதோ ஒரு நோய், கோவை சென்றால் சரியாகிவிடும் என்று புரிந்து கொண்ட அந்தப் பெண் கணவனைக் கோவைக்கு அழைத்துச் சென்றாள்.\nதிருப்பூரின் சாயப்பட்டறைகளினால் நொய்யல் ஆறு ரசாயன ஆறாக மாறி உயர்நீதி மன்றம் அதற்கு பல உத்திரவுகளைப் பிறப்பித்து சரி செய்வதற்கு முயன்ற விசயம் வாசகர்களுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் பனியன் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளிகள் பலருக்கு பஞ்சுத் தூசியினால் ஆஸ்துமாவும், காசநோயும், தோல் வியாதிகளும் இருக்கின்றது என்ற விசயம் அரசால் கூட கவனிக்கப் படவில்லை. திருப்பூர் மருந்துக் கடைகளில் இந்த நோய்களுக்கான மருந்துகள்தான் அதிகம் விற்பனையாகின்றது என்றால் இதன் பரிமாணத்தைப் புரிந்து கொள்ளலாம். அமெரிக்காவின் வால்மார்ட்டுக்காக ஆர்டர்கள் எடுத்திருக்கும் திருப்பூரின் முதலாளிகள் இப்படி தொழிலாளர்களின் நுரையீரலையும், எலும்புகளையும் சிதைத்துத்தான் ஆயத்த ஆடைகளைத் தயாரிக்கின்றனர் என்பது யாரும் கவலைப்படாத ஒன்று.\nசங்கீதா நிறைமாதக் கர்ப்பிணியாய் தனக்கு எப்போது குழந்தை பிறக்கும் என்பது தெரியாமல் கணவனைக் கருத்தாகப் பார்த்துக் கொண்டாலும், கோவை அரசு மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றாலும் காசநோய் முற்றிய சதாசிவம் ஒரு சில நாட்களில் இறந்து போகின்றார். இந்த உலகில் தனக்கென இருந்த ஒரே உறவையும் தொலைத்து விட்ட அந்தப் பெண் அழுது புரண்டாள். பிறகு கணவனின் பிணத்தை எரிப்பதற்கு பணமில்லாமலும், தூக்குவதற்கு ஆளில்லாமலும் தவித்த அந்த அபலைப்பெண் பைத்தியமாய்ச் சுற்றியிருக்கின்றாள். சவக்கிடங்கில் இருக்கும் கணவனின் பிணத்தைத் தொட்டு அழுவதற்குக் கூட வாய்ப்பில்லாமல் தனது பெற்றோருக்கு தொலைபேசி மூலம் உதவுமாறு கேட்டிருக்கின்றாள் சங்கீதா.\nஎந்தச் சனியன் எக்கேடு கெட்டாலும் எங்களுக்கென்ன என குடும்பத்தினர் இரக்கமின்றி முறித்துக் கொண்டனர். பிறகு தோழமை அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தைக் கேள்விப்பட்டு அவர்களின் உதவியை நாடியிருக்கின்றாள் சங்கீதா. இந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மூலம் கணவனது இறுதிச் சடங்கை முடித்த சங்கீதாவுக்கு தற்போது குழந்தை பிறந்திருக்கும். இருந்த ஒரே துணையையும் இழந்த��ருக்கு ஆறுதலாக யாருமில்லை என்பதால் கைக்குழந்தையுடன் அவதிப்படப்போகும் சங்கீதாவின் எதிர்காலம் எப்படி நகரும்\nபுது தில்லியில் இருக்கும் ஜவஹர்லால் நேரு மேல்நிலைக் கல்வி நிறுவனத்தில் ஆராய்ச்சியளராகப் பணிபுரியும் மீரா நந்தா அவரது சொந்த ஊரான சண்டீகரில் அவர் கண் முன்னே ஒரு இளம் பெண் கடத்தப்படுவதைப் பார்த்துவிட்டு அந்த அனுபவத்தை ‘தி ஹிந்து’தினசரியின் ஞாயிறு மலரில் (01.03.09 ) எழுதியிருக்கின்றார்.\nபிப்ரவரி மாதத்தின் துவக்கத்தில் சண்டீகருக்கு வந்த மீரா நந்தா ஒரு பகல் பொழுதில் தனது வீட்டிலிருந்து அருகாமையில் இருக்கும் நீதிமன்ற வளாகத்தைக் கடந்து கடைத்தெருவுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரைக் கடந்து ஒரு இளம்பெண் வேகமாகச் சென்று கொண்டிருந்தாள். திடீரென வந்த ஒரு வெள்ளை வேனில் இருந்து இறங்கிய நான்கைந்து இளைஞர்கள், அவர்களைப் பார்த்துப் பதறி ஓடிய அந்தப் பெண்ணை விரட்டுகின்றார்கள். கணப்பொழுதில் அவளைப் பிடித்து தரதரவென இழுத்து அடித்து வேனில் ஏற்றிச் செல்கின்றார்கள்.\nஅதிர்ச்சியில் உறைந்திருந்த மீரா நந்தா அந்த வண்டியின் எண்ணைக் குறித்துக் கொண்டிருந்தபோது, நீதிமன்றத்தில் இருந்த மக்கள் கூட்டம் இச்சம்பவத்தைப் பார்த்து கூடுகின்றது. அந்தப் பெண் கடத்தப்பட்டதைப் போலீசிடம் புகார் கொடுக்கலாம் என்று அவர்கள் பேசியபோது கூட்டத்தில் நடுத்தர வயதிலிருக்கும் ஒரு சீக்கியர் குறுக்கிடுகின்றார். அந்த பெண்ணுக்கு ஒன்றும் ஆபத்தில்லை எனவும், தான் அவளது தந்தை, வேனில் பிடித்துச் சென்றது அவளது சகோதரர்கள்தான் என்றும் அவர் நிதானமாகத் தெரிவிக்கின்றார்.\nஉடனே மீரா நந்தா பெற்ற மகளையே இப்படி அடித்துக் கடத்துகின்றீர்களே நீங்களெல்லாம் ஒரு தந்தையா, உங்களுக்கு வெட்கமில்லையா என்று கோபத்துடன் கேட்கிறார். தனது மகள் பொறியியல் கல்லூரியில் படிக்கும் ஒரு புத்திசாலிப் பெண்ணென்றும், அவளை ஒரு முசுலீம் இளைஞன் காதலிப்பதன் மூலம் அவளது வாழ்க்கை பாழாகக் கூடும் என்பதால் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டிருந்த அந்தக் காதலர்களைப் பிரிப்பதற்கு தான் எடுத்த நடவடிக்கை சரியானது என்றும் அந்தச் சீக்கியர் வாதிடுகின்றார்.\nஇதைக் கேட்டவுடன் கூட்டம் சமாதனத்துடன் கலைந்து செல்கின்றது. மீராவுடன் நான்கைந்து இளைஞர்கள் மட்டும் காவல் நிலையம் சென்று புகார் கொடுக்கலாம் என முடிவு செய்கின்றார்கள். காவல் நிலையத்தில் பொறுப்பிலிருந்த அதிகாரி சீக்கியரின் விளக்கத்தைக் கேட்டவுடன் திருப்தி அடைகின்றார். இப்போது மீராவுடன் ஒரு இளைஞர் மட்டுமே இருக்கின்றார். அந்த இளம்பெண் ஒரு மேஜர் என்பதால் தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கு அவளுக்கு முழு உரிமை உண்டென மீரா அதிகாரியிடம் வாதிடுகின்றார். உங்கள் மகளுக்கு இப்படி நடந்திருந்தால் என்ன செய்வீர்கள் என அந்த அதிகாரி மீராவின் பதிலுக்குக்கூட காத்திராமல் அந்தத் தந்தையின் செயலை நியாயப்படுத்துகின்றார். அந்தச் சீக்கியரோ தான் குறுகிய எண்ணம் கொண்டவனல்ல, தனது மகள் ஒரு தாழ்த்தப்பட்ட சாதிக்காரனைக் காதலித்திருந்தால் கூட அதை ஏற்றுக் கொள்வாரெனவும், ஆனால் ஒரு முசுலீமைத் தனது மகள் காதலிப்பதை ஏற்க முடியாது என்றும் வாதிடுகின்றார்.\nஇறுதியில் மீரா போலீசு இதில் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் தான் இந்தப் பிரச்சினையை ஊடகங்களுக்குக் கொண்டு செல்வதாக மிரட்டியதும் அந்த அதிகாரி இதைப் பற்றிக் கண்டிப்பாக விசாரிப்பதாக உறுதியளிக்கின்றார். அவரது செல்பேசி எண்ணை வாங்கிவிட்டு மீரா திரும்புகின்றார். அன்று மாலையே அந்த இன்ஸ்பெக்டர் மீராவுக்கு தொலைபேசியில் பேசுகின்றார், அதன்படி அந்தப் பெண்ணைச் சந்தித்து விட்டதாகவும், அவள் தனது சொந்த விருப்பத்தில் குடும்பத்துடன் சேர்ந்து இருக்க விரும்புவதாகவும் கூறிவிட்டு அந்தப் பெண்ணையே பேச வைக்கின்றார். அந்தப் பெண்ணும் ஏதோ கடமைக்குப் பேசுவது போல தனக்கு ஒரு பிரச்சினையுமில்லை எனவும் சுரத்தில்லாமல் கூற, எந்தப் பிரச்சினை என்றாலும் தனது செல்பேசி எண்ணுக்கு அழைக்குமாறு கூறிவிட்டு மீரா இந்த சம்பவத்தை அசை போடுகின்றார். துயரம் தோய்ந்த அந்தப் பெண்ணின் முகம் அவரைத் தொந்திரவு செய்கின்றது.\nசங்கீதா செய்த ‘குற்றம்’ சாதி மாறித் திருமணம் செய்தது, சண்டீகர் பெண் செய்த ‘குற்றம்’ மதம் மாறிக் காதலித்தது. சங்கீதாவின் பெற்றோரும், உறவினரும் அவளைப் புறக்கணித்து எந்த உதவியும் செய்யாமல் இருந்ததன் மூலம் அவளைத் தண்டித்தார்கள். சண்டீகர் பெண்ணின் குடும்பமோ அவளை வன்முறையின் மூலம் மிரட்டி அவளது காதலை நசுக்கித் தண்ட���க்கின்றார்கள். தாங்கள் விரும்பியபடி மணவாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயன்ற அந்தப் பெண்களுக்கு இந்தச் சமூகம் ஒப்புதல் தரவில்லை.\nசாதிவெறியும், மதவெறியும் பெண்ணின் இரத்தக் கலப்பில்லாத தூய்மையை வைத்ததே தத்தமது கவுரவத்தைக் காப்பாற்ற நினைக்கின்றன. ஆனால் இந்தப் புனிதக்கடமை ஆண்களுக்கில்லை. ஆதிக்கசாதி ஆண்கள் ஊருக்கு வெளியே இருக்கும் தலித் பெண்களைப் பாலியல் வன்முறை செய்வது இந்தியா முழுவதும் நடக்கும் விசயம். இதை மட்டும் சாதியின் கவுரவக் குறைச்சலாகக் கருதாமல், ஆதிக்கசாதி ஆண்களின் கம்பீரமாக இந்தச் சமூகம் பார்க்கின்றது. மேலும் தன்மானத்துடன் வாழ நினைக்கும் தலித் மக்களைக் கேவலப்படுத்துவதற்கும் அடக்குவதற்கும் ஆதிக்கசாதி வெறியர்கள் செய்யும் முதல் விசயம் தலித் பெண்களைப் பாலியல் வன்முறை செய்வதுதான். ஒரு ஆதிக்கசாதிப் பெண் ஒரு தலித் ஆணைக் காதலித்து திருமணம் செய்தால் ஊரே பற்றி எரியும். இந்தக் காதலை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத சூழலே இந்தியாவெங்கும் இருக்கின்றது.\nவட இந்தியாவில் ஒரு ஆதிக்கசாதி அல்லது பிற்படுத்தப்பட்ட பெண் ஒரு முசுலீமைக் காதலித்தால் மேற்கண்ட வெறியால் இன்னும் தீவிரமாக எதிர்க்கப்படும். இதைத் தடுப்பதற்கென்றே இந்தி பேசும் மாநிலங்களில் இந்து மதவெறியர்கள் தனி இயக்கமே நடத்துகின்றார்கள். சண்டீகர் பெண்ணின் தந்தை கூறியதைப் பாருங்கள், இந்துமதத்தில் இருக்கும் தலித் ஆணைக் கூட ஏற்றுக் கொள்வாராம், ஆனால் ஒரு முசுலீமை ஏற்றுக்கொள்ள மாட்டாராம். உண்மையில் அப்படி ஒரு தலித்தை அந்த சீக்கியப் பெண் காதலித்தாலும் இதுதான் நடக்கும். என்றாலும், முசுலீம் என்றால் அந்தக் கவுரவ வெறி சில மடங்கு அதிகமாக இருக்கின்றது.\nஉலகெங்கும் முசுலீம்களைப் பற்றிய வெறுப்பும், தவறான கற்பிதங்களும் திட்டமிட்டே பரப்பப்படுகின்றன. இதில் இந்தியாவைப் பொறுத்தவரை பிரிவினை காலந்தொட்டு நடந்துவரும்,இந்துமதவெறியர்களால் இயக்கப்படும் இந்து முசுலீம் கலவரங்கள் அந்த வெறுப்பைப் பிரச்சாரம் ஏதுமின்றி ஒரு இந்துவின் மனதில் ஏற்படுத்தி விடுகின்றன. எனவேதான் இந்தி பேசும் மாநிலங்களில் இதற்காக அதாவது இந்து மற்றும் ஆதிக்கசாதியின் கவுரவத்தைக் காப்பாற்றும் விதமாக யாரெல்லாம் அந்த எல்லையை மீறுகின்றார்கள��ா அவர்களெல்லாம் கொல்லப்படுவது சகஜமாக இருக்கின்றது. இந்தக் கவுரவக் கொலைகளில் பத்து சதவீதம் பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் நடக்கின்றது. முக்கியமாக இந்தக் கொலைகளுக்கு ஆளாவதில் பெரும்பான்மையினர் பெண்கள்தான்.\nவிஜய் டி.வியில் நீயா நானா நிகழ்ச்சி ஒன்றில் காதலைத் தீர்மானிப்பது அப்பியரன்சா,அப்ரோச்சா என ஒருமுறை விவாதிக்கும் போது எப்படி கடலை போடுவது, எதிர்பாலைக் கவருவது அல்லது கவிழ்த்துவது, இன்ன பிற அயிட்டங்களையெல்லாம் பயங்கரமாக அலசினார்கள். ஆனால் கலப்பு மணம் செய்தால் அதைத் தீர்மானிப்பது அரிவாள்தான் என்பதை அங்கிருக்கும் நடுத்தர வர்க்க அறிவாளிகள் எவரும் மருந்துக்குக் கூட தொட்டுப் பேசவில்லை.\nஇந்த விவாதம் நடந்து சில மாதங்கள் இருக்கலாம். இதே காலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவாஜிராவ் எனும் தலித் இளைஞரும், லட்சுமி எனும் கள்ளர் சாதிப் பெண்ணும் காதலிக்கின்றார்கள். கள்ளர் சாதி கோலோச்சும் இம்மாவட்டத்தில் இருக்கும் அபாயத்தைக் காதலர்கள் உணர்ந்திருந்ததால் யாருக்கும் தெரியாமல் திண்டுக்கல் சென்று ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு வாழ்கின்றார்கள். இதை எப்படியோ மோப்பம் பிடித்த லட்சுமியின் மூன்று அண்ணன்கள் ஒரு டாடா சுமோவில் சில ரவுடிகளை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் சென்று லட்சுமி கதறக் கதற அவளது கணவனை அடித்து வண்டியில் எற்றுகிறார்கள். சில நாட்கள் கழித்து அந்த தலித் இளைஞன் கொடைக்கானல் சாலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடக்கின்றான்.\nதனது அண்ணன்கள் கொலை செய்யுமளவு துணிய மாட்டார்கள் என நம்பிய அந்தப் பெண் இன்றும் அழுது கொண்டிருக்கின்றாள். சில ஆண்டுகளுக்கு முன் விருத்தாச்சலம் அருகே ஒரு தலித் ஆணும் வன்னிய சாதிப் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள அந்தப் பெண்ணின் ஊர்க்காரர்கள் அதாவது வன்னியர்கள் முன்னிலையில் அந்தக் காதல் ஜோடி உயிரோடு எரித்துக் கொளுத்தப்பட்டது. வழக்கு இன்றும் நடக்கின்றது என்றாலும் மொத்த ஊரே இதில் சம்பந்தப்பட்டிருக்கும் போது யாரைத் தண்டிப்பது\nஸ்ரீராம் சேனா என்ற இந்து மதவெறி இயக்கத்தினர் மங்களூர் பஃப்புகளில் இருந்த மேல்தட்டுப் பெண்களைத் தாக்கியதை வாசகர்கள் அறிந்திருக்கலாம். இதே போல காதலர் தினத்தில் சங்�� பரிவாரங்கள் இந்தியா முழுவதும் செய்த அராஜகங்களையும் அறிவோம். ஆணாதிக்கத்தினோடு இந்து மதவெறியும் சேரும்போது அதனுடைய வெறி தீவிரமாகத்தான் இருக்கின்றது. இங்கும் கூட கவனியுங்கள் பெண்தான் குறிவைக்கப்படுகின்றாள். ஆண்கள் டாஸ்மாக் தொட்டு நட்சத்திர விடுதி மதுவறைகள் வரை குடித்து விட்டு ஆடலாம். ஆனால் இதை இயல்பு எனக் கருதும் இந்து மனம் பெண்கள் குடிப்பதை மாபெரும் கவுரவக் குறைச்சலாக நினைக்கின்றது. ஸ்ரீராம் சேனாவின் அத்துமீறலைக் கண்டித்து பல பெண்கள் அமைப்புக்கள் அந்த சேனாவின் தலைவருக்கு பிங்க் நிற ஜட்டிகள் அனுப்பித் தங்களது எதிர்ப்பைக் காண்பித்தன.\nஒரு பெண்ணுக்கு பஃப்புக்கு செல்வதற்கு சுதந்திரம் தேவை எனப் போராடுவதை விட சங்கீதாவும், சண்டீகரின் சீக்கியப் பெண்ணும் நடத்தும் போராட்டம் மிகவும் கடினமானது. மதுவறைகளுக்கு மேல்தட்டு பெண்கள் செல்வதை போலீசு உதவியுடன் கூட செய்து விடலாம். ஆனால் சங்கீதாவுக்கும், லட்சுமிக்கும் கறுப்புப் பூனைகள் போட்டாலும் பாதுகாக்க முடியாது. ஏனெனில் இங்கே முழுச் சமூகமுமே அந்த அபலைகளை எதிர்த்து நிற்கின்றது.\nமேலும் மாநகரங்களைச் சேர்ந்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களிடத்தில் இவர்களில் ஐ.டி துறையில் பணிபுரியும் இளைஞர்களும் உண்டு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் படி 75% பேர் பெற்றோர் நிச்சயம் செய்யும் திருமணத்தைத்தான் செய்யப் போவதாகத் தெரிவித்திருந்தார்கள். படித்து, சற்றே வசதியுடன் வாழும் இந்த வர்க்கத்துக்கே இதுதான் கதியென்றால் அந்த ஏழைப் பெண் சங்கீதா என்ன செய்ய முடியும்\nஆகவே பெண்ணுக்கு உரிமை என்பது தனிநபர் உரிமையாக சுருக்கிப் பார்த்தால், பஃப்புக்கு செல்வது, மானாட மயிலாட அல்லது ஜோடி ஒன்று நிகழ்ச்சியில் பங்கேற்பது, பார்வையாளராகச் செல்வது, தனியாக ஸ்கூட்டரிலோ, காரிலோ ஓட்டிச் செல்வது, வேலைகளில் ஏற்றத்தாழ்வின்றி எல்லா வகை வேலைகளுக்கும் செல்வது… இப்படித்தான் பலரும் புரிந்து கொள்கின்றனர். ஆனால் இத்தகைய தனிநபர் உரிமைகளைப் பெற்றுள்ள பெண்கள் தமது மணவாழ்க்கையைச் சுயேச்சையாக முடிவெடுக்க முடியாது. அப்படி மீறி எடுத்தால் கொலைவெறியைச் சந்திக்க வேண்டும் எனும் போது இங்கே எது பெண்ணுரிமை\nஇந்தக் கட்டுரை எழுதும் சமயத்தில் சங்கீதாவுக்கு குழந்தை பிறந்திருக்கலாம், சண்டீகர் பெண்ணுக்கு வேறு மணம் கூட நடந்திருக்கலாம். ஆனால் அந்தப் பெண்கள் தனிமையில் கதறி அழுதவாறு இந்த வாழ்க்கையை எப்படி ஓட்டப் போகின்றோம் என விரக்தியில் உறைந்திருப்பார்கள். ஒருவேளை தற்கொலைக்குக் கூட முயற்சிக்கலாம். பரவாயில்லை,விரும்பியபடி வாழ்வதற்கு கதியில்லாத போது உயிரை முடித்துக் கொள்வது ஒன்றும் மோசமானதல்ல.\nபிரிவுகள்: Uncategorized . . ஆசிரியர்: marxistwomen . Comments: பின்னூட்டமொன்றை இடுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nathiyalai.wordpress.com/2010/03/29/ss-2/", "date_download": "2018-07-16T23:46:15Z", "digest": "sha1:T4FTWOG5QPLAS7ORSA2FRRRF6TXHLEWD", "length": 55668, "nlines": 213, "source_domain": "nathiyalai.wordpress.com", "title": "சஷ்மலிற்கான வினோத இரவு – சத்யஜித்ரே | நதியலை", "raw_content": "\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\nசஷ்மலிற்கான வினோத இரவு – சத்யஜித்ரே\nசாய்வு நாற்காலியில் அமர்ந்து நிம்மதிப் பெருமூச்செறிந்தார் சஷ்மல்.\nமிகவும் உகந்த இடமான வடக்கு பீஹாரில் இருக்கும் காட்டு பங்களாவை தேர்வுசெய்திருந்தார். வேறு எந்த இடமும் அத்தனை நிம்மதியாய் அமைதியாய் பாதுகாப்பாய் இருந்திருக்க முடியாது. அறையும் கூட வெகு திருப்திகரமாய் இருந்தது. ராஜா காலத்து பழைய திடமான வீட்டுச்சாமான்களால் ஈர்க்கும்விதத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பெரிய கட்டிலில் தூய்மையான, துளியும் கறைகளில்லாத படுக்கை விரிப்புகள் சீராக விரிக்கப்பட்டிருந்தன. குளியலறையும் வசதியாகவும் சுத்தமாகவும் இருந்தது. திறந்திருந்த ஜன்னல் வழியாக குளிர் காற்று மென்மையாய் வீசியது, அதனுடன் சில்வண்டின் ரீங்காரமும் சேர்ந்துக்கொண்டது. மின்சாரம் தடைபட்டிருந்தும் கூட அஃதொரு பெரிய குறையாகத் தெரியவில்லை. கல்கத்தாவில் அடிக்கடி தடைபடும் மின்சாரம் மண்ணெண்ணெய் விளக்குகளின் அருகில் அமர்ந்து வாசிக்க அவருக்கு கற்றுத்தந்திருந்தது. அவர் அப்படி வாசிப்பதற்கு மிகவும் பழகிவிட்டிருந்தார். பங்களாவில் இருக்கும் விளக்குகள் சாதாரண கண்ணாடிகளை கொண்டிருந்தாலோ என்னமோ அவருக்கு தன் வீட்டிலுள்ள விளக்குகளை விட அது அதிக வெளிச்சம் தருவதைப்போலிருந்தது. மிகவும் பிடித்தமான துப்பறியும் நாவல்களை தன்னுடன் நிறைய கொண்டுவந்திருந்தார்.\nஅப்பங்களாவில் ஒரே ஒரு பணியாளைத் தவிர வேறு யாருமில்லை. யாரையும் சந்திக்கவோ பேசவோ அவசியமிருக்காதென்பதால் இதுவும் அவருக்கு மிகவும் உகந்ததாகவே இருந்தது. பத்து நாட்களுக்கு முன்பு கல்கத்தாவிலுள்ள ஒரு சுற்றுலாத்துறை அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்திருந்தார். நான்கு நாட்களுக்கு முன்பு அவர்களிடமிருந்து வந்த ஓர் கடிதம் பதிவை உறுதி செய்தது. அங்கிருந்து வேறெங்கேனும் மாற்றலாக வேண்டுமெனில் குறைந்தது மூன்று நாட்களேனும் அங்கு தங்கியிருக்கவேண்டும். தாராளமாக ஒருமாதம் தங்குமளவிற்கு தேவையான பணம் அவரிடமிருந்தது. கல்கத்தாவிலிருந்து 550 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் இவ்விடத்திற்கு தன் சொந்த காரில் தானே காரோட்டிக்கொண்டு வந்து சேர்ந்தார்.\nசப்பாத்தி, தால் மற்றும் சில காய்கறிகளுடன் கோழிக்கறியும் கொண்ட இரவு உணவை சொன்னபடியே ஒன்பதரை மணிக்கு பணியாள் பரிமாறினார். உணவறை ராஜா காலத்து அம்சங்கள் நிறைந்ததாகவும் உணவு மேஜை, நாற்காலிகள், வேலைப்பாடுகள் மிகுந்த அலமாரிகள் அனைத்தும் ஆங்கிலேயர் காலத்தவையாகவும் தோன்றின.\n என்று சஷ்மல் சாப்பிடும் போது வினவினார். கல்கத்தாவில் அவர் வசிக்குமிடத்தில் கொசுக்கள் அறவே கிடையாது. கடந்த பத்து ஆண்டுகளில் கொசுவலையை பயன்படுத்தும் அவசியமும் ஏற்படவில்லை. இங்கும் கொசுவலை பயன்படுத்தவேண்டிய அவசியம் இருக்காதெனில் அவருடைய ஆனந்தம் முழுமையடையும்.\nகுளிர் காலத்தில் கொசுக்கள் உண்டெனவும் இது ஏப்ரல் மாதமாதலால் கொசுத்தொல்லை இருக்காதென்றார் பணியாள். மேலும் தனக்கு கொசு வலை வைத்திருக்கும் இடம் தெரியுமென்றும் அவசியம் ஏற்பட்டால் எடுத்து இடுவதாகவும் கூறினார். காட்டுக்கு நடுவில் தாங்கள் இருப்பதால் கதவுகள் திறந்திருந்தால் நரியோ அல்லது வேறு விலங்குகளோ உள்நுழையக்கூடும் அபாயம் உள்ளதால் இரவில் கதைவுகளை சாத்திவிட்டு உறங்குவது நல்லதென்றார். உறங்கப்போவதற்கு முன்பு கதவுகளை மூடிவிடுவதென ஏற்கெனவே தீர்மானித்திருந்த சஷ்மல் சரியென்றார்.\nசாப்பிட்டு முடித்த பின்னர் உணவறைக்கு வெளியிலிருந்த வராந்தாவிற்கு கையிலொரு டார்சுடன் வந்தார். காட்டை நோக்கி டார்ச் வெளிச்சத்தை அடித்தபோது அது ஷால் மரத்தின் அடிப்பாகத்தில் விழுந்தது. சுற்றிமுற்றி எதாவது விலங்கு தென்படுகின்றதாவென பார்த்தும் ஒன்றும் காணக்கிடைக்கவில்லை. ஓயாம���் ரீங்கரித்துக்கொண்டிருக்கும் சில்வண்டை தவிர முழு காடும் அமைதியில் மூழ்கி இருந்தது.\nஉணவறைக்கு திரும்பியவுடன் இப்பங்களாவில் பேய்கள் இல்லையென நம்புகிறேன் என்றார் சஷ்மல் சாதாரணமாக. பணியாள் மேஜையை சுத்தம் செய்துக்கொண்டிருந்தார். கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக அங்கு பணிபுரிவதாகவும் ஏராளமான நபர்கள் அக்காலக்கட்டங்களில் வந்து தங்கியிருந்ததாகவும் யாரும் இதுவரை பேயை பார்த்ததில்லையெனவும் சமயலறைக்கும் செல்லும் வழியில் நின்று புன்னகைத்தபடியே கூறினார். சஷ்மலின் மனதை இப்பதில் லேசாக்கியது.\nஉணவறையிலிருந்து இரண்டாவது அறை அவருடையது. சாப்பிட வரும்முன்னர் அறைகதவை மூடிவிட்டு வரவேண்டுமென அவருக்கு தோன்றவில்லை. திரும்பி வந்தப்பின்னர் திறந்து வைத்துவிட்டு வந்திருக்கக்கூடாதென தோன்றியது. மெலிதான வெள்ளை உடலில் ப்ரௌன் புள்ளிகளை கொண்ட ஒரு தெருநாய் எப்படியோ உள் நுழைந்துவிட்டிருந்தது.\nஏ வெளியே போ…ஷூ ஹூ வெளியே போ என கத்தினார். அறையின் ஓர் மூலையில் நகராமல் அவ்விரவை அங்கு கழிப்பதற்கான முடிவோடு அது பார்த்துக்கொண்டிருந்தது.\nஇம்முறை நாய் தன் கோரப்பற்களை காட்டியது. சஷ்மல் பின்நகர்ந்தார். சிறுவனாக இருந்தபோது அவரின் பக்கத்து வீட்டுக்காரரின் மகன் வெறிநாயால் கடிக்கப்பட்டான். நாய்க்கடி நோயிலிருந்து அவனைக் காப்பாற்ற முடியவில்லை. சஷ்மலுக்கு அச்சிறுவன் துயறுற்றுத் தவித்த ஒவ்வொரு பயங்கர சம்பவமும் ஞாபகத்திலிருந்தது. உறுமும் நாயை எதிர்க்கொள்ள அவருக்குத் தைரியமில்லை. பக்கவாட்டில் அதை பார்த்தபடியே மீண்டும் வராண்டாவிற்கு வந்தார்.\nகையை துண்டால் துடைத்தபடியே வந்தார்.\n‘என்னறையில் ஒரு நாய் உள்ளது, அதை வெளியில் துரத்துகிறாயா\n பணியாள் ஆச்சரியத்தில் வினவினார் .’\n“ஆமாம். ஏன், இப்பகுதியில் ஒரு நாய் கூட இல்லையென்கிறாயா இதில் இவ்வளவு ஆச்சரியப்பட என்ன இருக்கின்றது. என்னுடன் வா காண்பிக்கின்றேன்.”\nபணியாள் சஷ்மலை சந்தேகமாக பார்த்துக்கொண்டே அறையில் நுழைந்தார். ‘எங்க ஐயா நாய்’ சஷ்மல் அவரை தொடர்ந்து உள்நுழைந்தார். நாய் இருப்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை. பணியாளை அழைக்கச்சென்ற சில நிமிடங்களில் அது சென்றுவிட்டிருக்கின்றது. இருந்தும் உறுதிசெய்துக்கொள்ள பணியாள் கட்டிலிற்கடியில் பார்த்தார், குளி���லறையையும் சோதித்தார்.\n‘இல்லை ஐயா, நாய் எதுவும் இங்கில்லை’\n‘இப்போது இல்லாமலிருக்கலாம், ஆனால் சில நிமிடங்களுக்கு முன்பு இருந்தது.’\nசஷ்மலால் கொஞ்சம் அசட்டுத்தனமாக உணராமல் இருக்கமுடியவில்லை. பணியாளை அனுப்பிவிட்டு மீண்டும் சாய்வு நாற்காலியில் அமர்ந்தார். சிகரெட்டை புகைத்து முடித்த பின்னர் ஜன்னல் வழியாக மிச்சமிருந்த துண்டை எரிந்துவிட்டு கைகளை உயர்த்தி சோம்பல் முறிக்கும் போது நாய் சென்றிருக்கவில்லை என்பதை கவனித்தார். அல்லது சென்றிருந்தாலும் மீண்டும் வந்து அதே மூலையில் நின்றுக்கொண்டிருக்கின்றது.\nஅவருக்கு எரிச்சலூட்டியது. அதை அங்கு தங்க அனுமதித்தால் இரவில் அவர் பாட்டாவில் வாங்கிய புதிய செருப்பை மென்று தூள்தூளாக்கிவிடும். உபயோகிக்கப்படாத செருப்பிற்கு நாய் கொண்டிருக்கும் மோகத்தை பற்றி நன்கு அறிவார் சஷ்மல். தரையிலிருந்த செருப்பை எடுத்து மேஜையில் வைத்தார்.\nஇப்போது அறையில் அவருடன் இன்னொரு உயிரினமும் சேர்ந்தாயிற்று. பரவாயில்லை தற்சமயம் இருந்துவிட்டு போகட்டும். அவர் படுக்கச்செல்லுமுன் மீண்டும் அதை வெளியில் துரத்த முயற்சிக்கலாம்.\nமேஜையில் வைத்திருந்த இந்தியவிமானப்பையிலிருந்து நாவலை எடுத்து மடக்கிய பக்கத்திலிருந்து மீண்டும் வாசிக்க புத்தகத்தை திறந்தபோது நாய் இருந்த எதிர் மூலையில் தற்செயலாக சஷ்மலின் பார்வை சென்றது. அவருக்கு தெரியாமல் மற்றொரு உயிரினமும் அறையில் நுழைந்துவிட்டிருக்கின்றது.\nபுலியை போன்றே உடல் முழுவதும் கோடுகள் கொண்ட பூனை அது. ஒரு பந்தைப்போன்று சுருண்டு மங்கிய மஞ்சள் கண்களுடன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தது. இதே போன்றதொரு பூனையை வேறு எங்கு பார்த்திருக்கின்றார்\n. பக்கத்து வீட்டிலிருந்த குதூஸ் வளர்த்த ஏழு பூனைகளில் ஒன்று இதைபோன்றே இருக்கும். அவ்விரவில் எல்லாம் வேகமாக நினைவிற்கு வந்தது சஷ்மலிற்கு.\nஆறு மாதத்திற்கு முன்பு தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்த பூனையின் பெரும் ஓலத்தால் எழுப்பப்பட்ட அன்று ஏற்கெனவே அவரின் தொழில் துணைவர் அதீருடன் வாக்குவாதம் முற்றியதால் பயங்கர கடுப்பில் இருந்தார். இவரின் செயல்களை அம்பலப்படுத்த காவல்துறையிடன் செல்லப்போவதாக அதீர் பயமுறுத்தவே அது பெரும் சண்டையாகிவிட்டிருந்தது. அதனால் சஷ்மலுக்கு அன்றிரவு நிம்ம���ியாக உறங்கமுடியவில்லை. பூனையும் ஓலமிட்டுக்கொண்டடிருந்தது. அரைமணிநேர சகிப்பிற்கு பின்பு தன் பொறுமையை இழந்ததால் காகித கனத்தை மேஜையிலிருந்து எடுத்து சத்தம் வந்த திசை நோக்கி ஜன்னல் வழியாக வீசி எறிந்தார். சத்தம் அடங்கியது.\nஅடுத்தநாள் காலை குதூஸின் வீட்டிலிருந்த அனைவரும் கூச்சலிட்டனர். யாரோ அவர்களிடமிருந்த உடலில் வரிகள் கொண்ட ஆண் பூனை ஒன்றை கொடூரமான முறையில் கொலை செய்து விட்டார்கள் என்று சொல்லப்பட்டது. பூனையின் கொலையா சஷ்மலுக்கு வேடிக்கையாக இருந்தது. இதை கொலை என்று சொன்னால் பிறகு தினம்தினம்தான் மக்கள் கொலை செய்து கொண்டுள்ளனர் அதை பற்றிய பிரக்ஞையே இல்லாமல். பலவருடங்களுக்கு முன் நடந்த வேறொரு சம்பவத்தின் நினைவும் வந்தது. அப்போது அவர் கல்லூரியின் விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்தார். ஒரு நாள் அவரின் அறைச்சுவரில் எறும்புகள் நீண்ட வரிசையில் ஊர்ந்துக்கொண்டிருந்தன. சஷ்மல் செய்திதாளை எடுத்து ஒரு முனையில் பற்றவைத்து அதை அப்படியே எறும்புகளின் வரிசையின் மேல் இழுத்தார். பார்த்துக்கொண்டிருக்கும்போதே அச்சிறு எறும்புகள் கருகி தரையில் விழுமுன்னரே மடிந்தன. அதை கொலை என்று சொல்லிவிடமுடியுமா\nசஷ்மல் கைகடிகாரத்தை பார்த்தார். பத்துமணியாவதற்கு பத்து நிமிடங்கள் இருந்தன. கடந்த ஒருமாதமாகவே தொடர்ந்து ஏற்பட்ட தலைவலி இப்போது இல்லாமல் போயிருந்தது. எப்போதுமே உடல் உஷ்ணமாக உணர்ந்ததால் ஒருநாளிற்கு மூன்று முறை குளித்துக்கொண்டிருந்தார். அவ்வுணர்வும் இப்போது காணமால் போயிருந்தது.\nபுத்தகத்தை பிரித்து வாசிக்க ஆரம்பித்தார். இரண்டு வரி வாசிப்பதற்குள்ளாகவே அவரின் பார்வை மீண்டும் பூனையின் மேல் விழுந்தது. எதனால் அவரை அது அத்தனை தீவிரமாக முறைத்துக்கொண்டிருக்கின்றது\nஅவருடைய இஷ்டம்போல் அவ்விரவை கழிக்க இயலாதென புரிந்தது. ஒரே நல்ல விஷயம் அவருடன் தங்கியிருக்கும் மற்ற இரண்டு ஜீவன்களும் மனிதர்கள் அல்ல. அவை சத்தம் போடாமல் ஒழுங்காக நடந்துக்கொண்டால் அமைதியான உறக்கம் வாய்க்காமல் போவதற்கான சாத்தியங்களில்லை. உறக்கம் அவருக்கு மிக முக்கியமான ஒன்று. பல காரணங்களால் கடந்த சில நாட்களாக அவர் சரியாக உறங்கியிருக்கவில்லை. நவீன முறைகளான தூக்கமாத்திரைகளை விழுங்கும் பழக்கத்தில் சஷ்மலுக்கு நாட்டமில்லை.\nவிளக்கை எடுத்து கட்டிலிற்கு அருகிலிருந்த சிறிய மேஜையில் வைத்தார். சட்டையை கழட்டி மாட்டிவிட்டு கொஞ்சம் தண்ணீர் அருந்திவிட்டு புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டே படுக்கச்சென்றார். கட்டிலின் காலுக்கருகில் அமர்ந்திருந்த நாய் இப்போது எழுந்து நின்றது. அதன் கண்கள் சஷ்மலை பார்த்தபடியே இருந்தன.\nசஷ்மலின் இதயம் ஒரு துடிப்பை தவரியது. ஆமாம் ஒருவகையில் கொலைதான். அச்சம்பவம் அவருக்கு நன்றாக நினைவிலிருந்தது. 1973ஆம் ஆண்டு காரை வாங்கி சில நாட்களே ஆகியிருந்தன. எப்போதுமே அவர் ஒரு முரட்டுத்தனமான வேகத்துடன் காரோட்டுபவர். கல்கத்தாவில் மக்கள் அதிகமாக இருக்கும் நெரிசலான சாலைகளில் வேகமாக கார் ஓட்ட முடியாததால் புறநகர் பகுதிக்கு சென்றுவிடுவார். வேக மானியின் முள் தானாக உயரும். மணிக்கு எழுபது மைல் வேகத்திலேனும் செல்லாவிட்டால் அவருக்கு திருப்தியாக இருக்காது. கோலகாட் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அன்றும் அதே வேகத்தில் சென்றுக்கொண்டிருந்தபோது ஒரு நாய் அவர் காரின் இடையில் சிக்கியது. அது வெண்ணிற உடலில் பரௌன் புள்ளிகளை கொண்ட சாதாரண தெருநாய்.\nஎன்ன நிகழ்ந்ததென்று அறிந்தும் அதை சிறிதும் பொருட்படுத்தாமல் சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து அச்சம்பவம் நினைவில் உறுத்திக்கொண்டிருந்தது. அதனால் என்ன பரவாயில்லையென்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டார். அது ஒரு தெரு நாய் தானே. எலும்புகளை எண்ணிவிடுமளவுக்கு ஒல்லியாக இருந்தது. அது உயிரோடு இருந்துதான் என்ன பயன் யாருக்கு என்ன நன்மை செய்திருக்கபோகிறது யாருக்கு என்ன நன்மை செய்திருக்கபோகிறது தன்னிலிருந்த சிறு குற்ற உணர்வையும் அழித்துவிட அப்போது நினைத்துக்கொண்டதையெல்லாம் இப்போது ஞாபகப்படுத்திக்கொண்டார். அப்போது அவரால் அதிலிருந்து தப்பிக்க முடிந்தது. ஆனால் இன்றிரவு எல்லாம் தீடீரென்று நினைவிற்கு வந்து அவரின் மன அமைதியை முழுவதுமாக குலைத்தது.\nஇதுவரை எத்தனை விலங்குகளை அவர் வாழ்நாளில் கொன்றிருக்கிறார் அவை அனைத்தும் இங்கு வந்து விடப்போகின்றதா அவை அனைத்தும் இங்கு வந்து விடப்போகின்றதா அப்படியானால் ஒரு வினோத பெயர் தெரியாத கருப்புப் பறவையை சிறுவயதில் தன் முதல் விளையாட்டுத்துப்பாக்கியால் கொன்றது அப்படியானால் ஒரு வினோத பெயர் தெரியாத கருப்ப��ப் பறவையை சிறுவயதில் தன் முதல் விளையாட்டுத்துப்பாக்கியால் கொன்றது அப்பறவையின் பெயர் கூட அவருக்கு தெரியாது. பிறகு அவரின் மாமா வீட்டிற்கு சென்றபோது ஒரு பெரிய கல்லை பயன்படுத்தவில்லையா அப்பறவையின் பெயர் கூட அவருக்கு தெரியாது. பிறகு அவரின் மாமா வீட்டிற்கு சென்றபோது ஒரு பெரிய கல்லை பயன்படுத்தவில்லையா ஆமாம் அதுவும் அங்கு ஆஜராகியிருக்கின்றது.\nஜன்னல் பக்கமாக தன் பார்வையை செலுத்திய போது சஷ்மல் பாம்பை கண்டார். மென்மையான வளைந்து நெளியும் உடல் கொண்ட எட்டடி நீளமுள்ள நாகப் பாம்பு ஜன்னல் வழியாக உள் நுழைந்து சுவரை ஒட்டிப் போடப்பட்டிருந்த மேஜையின் மேல் ஏறிக்கொண்டிருந்தது. சாதாரணமாக பாம்புகள் ஏப்ரல் மாதத்தில் தென்படாதெனினும் இது வந்திருக்கின்றது. மூன்றில் இரண்டு பகுதி மேஜையில் சுருண்டும் ஒரு பகுதி தலை தூக்கி படமெடுத்தது. விளக்கின் வெளிச்சத்தில் அதன் நிலையான கொடுங்கண்கள் பிரகாசித்தன.\nஜார்கிரமிலிருந்த அவரின் மாமா வீட்டில் சஷ்மல் இதுபோன்றதொரு பாம்பின் தலையில் கல்லைப் போட்டு கொன்றிருக்கிறார். யாருக்கும் எவ்வித கெடுதலும் செய்யாத பாம்பு அக்குடும்பத்தினர் அனைவரும் நன்கு அறிந்த மூத்த உறுப்பினராக இருந்தது.\nதன் நாக்கு உலர்ந்துவிட்டிருந்ததை உணர்ந்தார் சஷ்மல். பணியாளை அழைக்கக்கூட நா எழவில்லை.\nவெளியில் சில்வண்டுகளின் ரீங்காரம் அடங்கிவிட்டிருந்தது. எங்கும் அச்சுறுத்தும் அமைதி சூழ்ந்திருந்தது. கைகடிகாரத்தின் முற்கள் அமைதியாக நகர்ந்துக்கொண்டிருந்தன அல்லது அதன் ஓசையையும் அவர் கேட்டிருக்கக் கூடும். ஒருநிமிடம் கனவு காண்கிறோமோவென நினைத்தார். அவருக்கு சமீபகாலமாக இப்படி தோன்றுகின்றது. படுக்கையில் படுத்துக் கொண்டிருந்த போதிலும் வேறு எங்கோ அறியாத மொழியில் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் அந்நிய மக்களுக்கு மத்தியில் இருப்பதை போல் உணரந்தார். இதுவரை அந்த வினோத எண்ணங்கள் சில நொடிகளுக்கு மேல் நீடித்ததில்லை. ஒருவர் உறங்கச்செல்வதற்கு முன் இதுபோன்ற நிகழ்வுகளையெல்லாம் கற்பனை செய்துக்கொண்டால் அதற்கான சாத்தியங்கள் உண்டு.\nஆனால் இன்று காண்பது கனவில்லை. நிச்சயமாக அவர் முழித்துக்கொண்டிருப்பதை முன்நிமிடத்தில்தான் தன்னை கிள்ளிப்பார்த்து உறுதிபடுத்திக்கொண்டார். என்னவெல்லாம் இப்போது ���டக்கின்றதோ அவையெல்லாம் நிஜமாகவும் காரணத்தோடும் தான் நடக்கின்றன. இவையெல்லாம் அவருக்கு மட்டுமே உரித்தானது.\nஅசையாமல் ஒரு மணி நேரம் படுக்கையில் அப்படியே படுத்திருந்தார். சில கொசுக்கள் வீட்டினுள் பிரவேசித்தன. அவரை கடிக்காமல் கட்டிலைச் சுற்றி மொய்த்துக்கொண்டிருந்தன. எத்தனைக் கொசுகளைத் தன் வாழ்நாளில் கொன்றிருப்பார். எவ்வளவென்று யாரால் சொல்ல முடியும்\nஒரு மணி நேரத்திற்கு பிறகு எந்த விலங்கும் எவ்வித அபாயத்தையும் விளைவிக்கும் அறிகுறி இல்லாததால் சஷ்மல் இளைப்பாற ஆரம்பித்தார். இப்போது அவர் தூங்க முயற்சிக்க கூடும்.\nவிளக்கின் திரியை சிறிதாக்க கையை நீட்டிய போது சத்தம் கேட்டது. நுழைவாயிலிலிருந்து வராந்தாவிற்கு வரும் படிகள்வரையுள்ள பாதையில் கூழாங்கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. அந்த வழியாக யாரோ நடந்து வருகிறார்கள். இம்முறை நான்கு கால்கள் கொண்ட விலங்கில்லை. மாறாக இரண்டு கால்களைக் கொண்டது.\nஇப்போது சஷ்மல் தனக்கு பயங்கரமாக வேர்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தார். இதயம் வேகமாக துடிப்பதையும் கேட்க முடிந்தது.\nநாயும் பூனையும் அவரையே பார்த்துக்கொண்டிருந்தன. கொசுவும் மொய்ப்பதை நிறுத்தவில்லை. விழிபுலனுக்கு புலப்படாத செவிபுலனுக்கும் எட்டாத பாம்பாட்டியின் மகுடிக்கு மயங்கி ஆடுவதைப்போன்று பாம்பும் படமெடுத்து ஆடிக்கொண்டிருந்தது.\nகாலடி ஓசை வராண்டாவை அடைந்தது. அருகில் வந்துவிட்டனர். சிறிய கருப்புப்பறவை ஜன்னலின் வழியாக உள்நுழைந்து மேஜையில் அமர்ந்தது. அன்று துப்பாக்கியால் சுட்ட போது, அமர்ந்திருந்த சுவரின் அருகிலிருந்த பூங்காவின் தரையில் விழுந்து இறந்த அதே பறவைதான் இது.\nஅறைக்கு வெளியில் காலடி ஓசை வந்தடங்கியது. அது யாரென்று சஷ்மலுக்கு தெரியும். அதீர். அவரின் தொழில் துணைவர் அதீர் சக்கரவர்த்தி. ஒருகாலத்தில் நண்பர்களாக இருந்தவர்கள் சமீபகாலமாக ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதைக்கூட நிறுத்திக்கொண்டனர். நேர்மையற்ற வழிகளில் சஷ்மல் தொழில் நடத்தும் முறைகள் அதீருக்கு பிடிக்கவில்லை. காவல் துறைக்கு புகார் கொடுத்துவிடப்போவதாக மிரட்டினார். தொழிலில் நேர்மையாக நடந்துக்கொள்வது பைத்தியக்காரத்தனம் என்றார் சஷ்மல். அதீரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nஅதீரின் இத்தகைய அறங்களை பற்றி முன்பே அறி���்திருந்தால் சஷ்மல் அவரை துணையாகவே சேர்த்துக்கொண்டிருக்க மாட்டார். அதீர் அவருக்குப் பரம எதிரியாக மாறிவிட்டதை உணர்ந்துக்கொள்ள அதிக நாள் எடுக்கவில்லை. எதிரி என்றால் அழிக்கப்படவேண்டியவன் தானே. சுருக்கமாக அதைதான் சஷ்மலும் செய்தார்.\nமுந்தினநாள் இரவு அதீரின் வீட்டில் இருவரும் நேரெதிராக அமர்ந்திருந்தனர். தன் தொழில் துணைவரை கொலை செய்யும் நோக்கத்துடன் சஷ்மல் பாக்கெட்டில் துப்பாக்கியுடன் வந்திருந்தார். சில அடிகள் தள்ளி அதீர் அமர்ந்திருந்தார், மீண்டுமொருமுறை விவாதித்தனர். அதீரின் குரல் உயர்ந்தபோது சஷ்மல் தன் துப்பாக்கியால் அவரை சுட்டார். எப்போதோ தனக்கு நெருக்கமான நண்பனாக இருந்த அதீரின் முகம் நினைவிலாடியபோது அவரால் புன்னகைக்காமல் இருக்கமுடியவில்லை. அவர் கையில் துப்பாக்கியிருக்குமென அதீர் கொஞ்சம் கூட எதிர்ப்பாக்கவேயில்லை.\nசம்பவம் நடந்த பத்து நிமிடத்திற்குள்ளாகவே சஷ்மல் காரை கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டார். அந்த இரவை பர்த்யான் ரயில் நிலைய காத்திருப்பு அறையில் கழித்துவிட்டு இன்று காலையில் ஏற்கெனவே பதிவு செய்து வைத்திருந்த இக்காட்டுபங்களாவை நோக்கி தன் பயணத்தை தொடர்ந்தார்.\nயாரோ கதவை தட்டினார்கள். ஒருமுறை, இரண்டுமுறை, மூன்றாவது முறையாக.\nசஷ்மலால் கதவை வெறித்துப்பார்க்க மட்டுமே முடிந்தது. அவரின் முழு உடலும் நடுங்கத் தொடங்கியது. மூச்சு முட்டியது. ‘கதவை திற, அதீர் வந்திருக்கிறேன், கதவை திற’.\nமுந்தின நாள் துப்பாக்கியால் சுடப்பட்ட அதே அதீர். அங்கிருந்து கிளம்பும் போது அதீர் இறந்துவிட்டிருப்பாரென்று சஷ்மலுக்கு அவ்வளவு உறுதியாக தெறிந்திருக்கவில்லை. ஆனால் இப்போது சந்தேகமே இல்லை. அந்த நாய், பூனை, அந்த பாம்பு, பறவை இப்போது அதீர் கதவிற்கு வெளியில் நிற்கிறார். மற்ற எல்லா ஜீவன்களும் இறப்பிற்கு பின்னர் அங்கு ஆஜராகியிருக்கின்றன என்றால் அதீரும் இறந்துவிட்டதாக எண்ணுவது நியாயமானதே.\nதிரும்பவும் யாரோ கதைவை தட்டினார்கள். தட்டிக்கொண்டே இருந்தார்கள்.\nசஷ்மலின் பார்வை மங்கியது. அப்படியிருந்தும் நாய் அவரை நோக்கி வருவதை கண்டார். பூனையின் கண்கள் அவரின் கண்களுக்கு வெகு அருகில் இருந்தன. பாம்பும் அவரை நோக்கி வரும் எண்ணத்தில் மேஜையிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தது. பறவையும் பறந்து வ���்து அவரின் கட்டிலில் அமர்ந்தது. அவருடைய வெள்ளை பனியனை மறைத்தபடி நெஞ்சம் முழுவதும் எண்ணில் அடங்கா எறும்புகள் ஊர்ந்துக்கொண்டிருந்தன.\nஇறுதியில் இரண்டு ஏட்டுகள் கதவை உடைக்க வேண்டியதாயிற்று.\nஅதீர் கல்கத்தாவிலிருந்து காவல் அதிகாரியை அழைத்து வந்திருந்தார். சஷ்மலின் காகிதங்களுக்கு இடையில் சுற்றுலாத் துறையிலிருந்து வந்த கடிதம் காணக்கிடைத்தது. அதிலிருந்துதான் காட்டு பங்களாவில் அவர் பதிவு செய்துவைத்திருப்பதை அறிந்தார்.\nசஷ்மல் படுக்கையில் இறந்திருப்பதை அறிந்தவுடன் இன்ஸ்பெக்டர் சமந்த் அதீரின் பக்கம் திரும்பி ‘உங்கள் தொழில் துணைவர் பலகீனமான இதயம் கொண்டவரா\n‘அவரின் இதயம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் சமீபகாலமாக அவரின் நடத்தை எனக்கு விசித்திரமாக தோன்றியது. எந்த ஒரு சாதாரண மனிதனும் கூட்டுப் பணத்தை கையாடியிருக்க மாட்டான், என்னை ஏமாற்றவும் முயற்சித்திருக்க மாட்டான் அவர் செய்ததை போல. அவரின் கையில் துப்பாக்கியைப் பார்த்தபோது நிஜமாகவே கிறுக்கனாகிவிட்டார் என்பது உறுதியானது. உண்மையைச் சொல்லவேண்டுமானால் அவர் துப்பாக்கியை கையில் எடுத்த போது என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை. அவர் சுட்டுவிட்டு ஓடிய பிறகு அந்த அதிர்ச்சியிலிருந்து வெளிவர பத்து நிமிடத்திற்கு மேல் ஆனதெனக்கு. அதற்கு பிறகு தான் அந்தக் கிறுக்கனை காவல் துறையிடம் ஒப்படைக்கவேண்டும் என்று முடிவெடுத்தேன். இன்று நான் உயிரோடிருக்கிறேனென்றால் அது சந்தர்ப்பவசமாகத்தான்.’\nஆனால் எப்படி இத்தனை அருகிலிருந்தும் அவர் குறி தவறினார் என்று சமந்த் கறுவினார்.\nஅதீர் புன்னகைத்தார், ‘சாகவேண்டிய நேரம் வராமல் எவராலும் எப்படி சாக முடியும் தோட்டா என்னை துளைக்காமல் இருக்கையின் ஓர் மூலையில் பாய்ந்தது. எத்தனை பேரால் இருட்டில் சரியாக குறிபார்க்க முடியும் தோட்டா என்னை துளைக்காமல் இருக்கையின் ஓர் மூலையில் பாய்ந்தது. எத்தனை பேரால் இருட்டில் சரியாக குறிபார்க்க முடியும் அவர் துப்பாக்கியை எடுத்த நிமிடத்தில் எங்கள் குடியிருப்புப் பகுதியில் மின்தடை ஏற்பட்டு எல்லா விளக்குகளும் அணைந்தன\nஆங்கிலம் வழி தமிழில் : நதியலை\nநன்றி : அகநாழிகை சமூக கலை இலக்கிய இதழ் – மார்ச் 2010\nசத்யஜித்ரே, சிறுகதை, மொழிபெயர்ப்பு இல் பதிவிடப்பட்டது | 3 பின்னூட்டங்கள்\nமேல் மார்ச் 29, 2010 இல் 12:30 பிப | மறுமொழி கென்\nரொம்ப நல்லாயிருக்கு மொழிபெயர்ப்பு 🙂\nமேல் மார்ச் 31, 2010 இல் 10:07 முப | மறுமொழி ரௌத்ரன்\nமேல் ஏப்ரல் 19, 2010 இல் 9:45 முப | மறுமொழி nathiyalai\nநன்றி கென் & ரௌத்ரன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\nயாசகன் – நகிப் மஹ்ஃபூஸ்\nமோகமுள் - தி. ஜானகிராமன்\nபால்வீதி - அப்துல் ரகுமான்\nயாசகன் - நகிப் மஹ்ஃபூஸ்\nதொலைந்து போனவர்கள் - அப்துல் ரகுமான்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மே 2011 (2) பிப்ரவரி 2011 (1) ஜனவரி 2011 (2) திசெம்பர் 2010 (2) ஜூன் 2010 (2) மே 2010 (1) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (2) பிப்ரவரி 2010 (1) ஜனவரி 2010 (1) திசெம்பர் 2009 (1) நவம்பர் 2009 (2) ஒக்ரோபர் 2009 (2) செப்ரெம்பர் 2009 (2) ஓகஸ்ட் 2009 (7) ஜூலை 2009 (8) ஏப்ரல் 2009 (1) மார்ச் 2009 (1) ஒக்ரோபர் 2008 (2) ஓகஸ்ட் 2008 (2) ஜூலை 2008 (3) ஜூன் 2008 (1) மே 2008 (1) மார்ச் 2008 (2) பிப்ரவரி 2008 (2) ஜனவரி 2008 (3) திசெம்பர் 2007 (1) ஒக்ரோபர் 2007 (1) ஓகஸ்ட் 2007 (1) ஜூன் 2007 (1) மே 2007 (1) ஏப்ரல் 2007 (2) மார்ச் 2007 (3) பிப்ரவரி 2007 (1) திசெம்பர் 2006 (16) நவம்பர் 2006 (32) ஒக்ரோபர் 2006 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sadhanandaswamigal.blogspot.com/2014/11/blog-post_7.html", "date_download": "2018-07-17T00:10:14Z", "digest": "sha1:BYWINWUJGFFEPII5WV26WSSJBQBWTWAU", "length": 28103, "nlines": 195, "source_domain": "sadhanandaswamigal.blogspot.com", "title": "Sadhananda Swamigal: தமிழ் மாதத்தின் முக்கிய பண்டிகைகளும் வழிபாட்டு முறைகளும்!", "raw_content": "\nதிருச்செந்தூர் சித்தர் சத்ரு சம்ஹாரமூர்த்தி ஜீவசம...\nவள்ளலார் மாணவர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா 90 ...\n\"வேண்டாம் இந்தச் சூதாட்டம்\" கிருஷ்ணன்..\nபழனி ஸ்ரீ குருசுவாமி ஜீவசமாதி குருபூஜை விழா 25-11...\nமதுரை திருப்பரங்குன்றம் சோமப்பா சுவாமிகள் ஜீவசமாத...\nவிபஸ்ஸனா - ஓர் அறிமுகம்\nமூவர்களின் ஜீவசமாதி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே\nதமிழ் மாதத்தின் முக்கிய பண்டிகைகளும் வழிபாட்டு முற...\nதமிழ் மாதத்தின் முக்கிய பண்டிகைகளும் வழிபாட்டு முறைகளும்\nஇந்துக்களாகிய நாம் எல்லோரும் வருடம் முழுவதும் மாதா மாதம் ஏதாவது ஒன்று அல்லது அதற்கு மேலும் பண்டிகைகளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்தப் பண்டிகை நாட்களைக் கூர்ந்து கவனித்தால் பெரும்பாலும் அமாவாசையும் பவுர்ணமியும் பங்கு வகிக்கின்றன. இந்த இரண்டு நாட்களையும் நம் முன்னோர்கள் புனித நாட்களாகக் கருதி அந்த நாட்களில் இறைவனிடம் மனதை செலுத்த விரத நாட்களாகவும் ஆக்கினார்கள். அப்படி விரதம் இருக்க வேண்டுமானால் நம் உடலில் பலமும், மனதில் சக்தியும் வேண்டும். விஞ்ஞானபூர்வமாக பார்த்தால் அமாவாசை அன்று பூமி, சூரியன், சந்திரன் ஆகிய மூன்றும் நேர் கோட்டில் வருவதால் அந்த நாளில் பூமியின் ஆகர்ஷண சக்தி அதிகமாக இருக்கும் அமாவாசைக்குப் பிறகு சிறிது சிறிதாக வளர்ந்து பவுர்ணமி அன்று அழகிய முழுநிலவு வானில் தோன்றும். அன்று பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும். அன்று மனித உடலுக்கு சக்தி அதிகமாக இருக்கும். பவுர்ணமி அன்று கடலுக்கும் சக்தி அதிகமாகி கடல் அலைகள் வழக்கத்தைவிட அதிகமாக பொங்குவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.\nவிஞ்ஞான ரீதியாக மட்டுமல்லாமல் ஆன்மிக ரீதியாகவும் பவுர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்த முக்கிய நாளாகக் கருதப்படுவதால் மாதாமாதம் ஒவ்வொரு பவுர்ணமியையும் ஒரு பண்டிகையாகக் கொண்டாடும்படி நம் முன்னோர்கள் வைத்துள்ளார்கள். மாதா மாதம் பவுர்ணமி ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்திலேயே வரும், அந்த நாட்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் பெரும்பாலும் அந்த நட்சத்திரத்தின் பெயரிலேயே வருவதைக் காணலாம். மேலும், தட்சனது சாபத்தால் சிவபெருமானிடம் அடைக்கலம் வேண்டினார் சந்திரன். சந்திரனுக்கு அடைக்கலம் அளித்த சிவபெருமான் அதை தன் தலையில் சூடிக்கொண்டு சந்திரசேகரர் ஆனார். ஆதலால் பன்னிரண்டு பவுர்ணமிகளுமே சிவபெருமானுக்குரிய விசேட நாட்களாகும்.\nசித்திரை - சித்ரா பவுர்ணமி\nசித்திரை மாதத்தில் பவுர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் வரும். சித்ரா பவுர்ணமி யன்றுதான் யமதர்மராஜாவின் கணக்கரான சித்ரகுப்தன் அவதரித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. அன்று ஒரு நாள் விரதம் இருந்து சித்ரகுப்தனை வழிபட்டால் மோக்ஷம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சித்திரை நட்சத்திரம் அம்மனுக்குரிய சிறப்பு தினம். மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்குவதும் இந்நாளில்தான். சிவாலயங்களில் சிவனுக்கு மருக்கொழுந்தால் அபிஷேகம் செய்வார்கள்.\nவைகாசி - வைகாசி விசாகம்\nவைகாசி மாதத்தில் பவுர்ணமியில் வரும் விசாகம் என்பது முருகப் பெருமான் பொய்கையில் ஆறு முகங்களுடன் அவதரித்த நாளாகும் என்பதால் முருகன் கோயில்களில் இந்தநாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். சிவாலயங்களி��் சிவனுக்கு சந்தனதத்தால் அபிஷேகமும், அலங்காரமும் செய்வார்கள். மேலும் புத்தபெருமான் அவதரித்ததும், ஞானம் பெற்றதும் இந்நாளில்தான்.\nஆனி - ஆனித் திருமஞ்சணம்\nஆனி மாதத்தில் பவுர்ணமி கேட்டை நட்சத்திரத்தில் வரும். சிவன் கோயில்களில் சிவனுக்கு முக்கனிகளால் (மா, பலா, வாழை) அபிஷேகம் செய்வார்கள். ஆனி மாதத்தில் சிவபெருமான், பார்வதியின் அருளைப் பெற வழிவகுக்கும் நாளாகும். சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆனித் திரு மஞ்சனத் திருவிழா இந்த நாளில் மிக சிறப்பாகக் கொண்டாடப்படும். ஆனி மாதம் பவுர்ணமியன்று காரைக்கால் அம்மையாருக்கு மாங்கனித் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.\nஆடி - ஆடி குரு பூர்ணிமா\nஆடி மாதத்தில் பவுர்ணமி உத்திராடம் நட்சத்திரத்தில் வரும். இந்த பவுர்ணமியில் சிவன் கோயில்களில் சிவனுக்கு காராம் பசுவின் பாலால் அபிஷேகம் செய்வார்கள். மகாபாரதம் ஸ்ரீமத் பாகவதம் போன்ற புராணங்களை எழுதியவர் வேதவியாசர். ஆடி மாத பவுர்ணமியை வியாச பூர்ணிமா அல்லது குரு பூர்ணிமா என்ற பெயரில் வியாசபகவானை பூஜிக்கிறார்கள். ஆடி மாத பவுர்ணமியில் அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் கஜேந்திர மோட்சம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். அம்மன் கோயில்களிலும் இந்த பவுர்ணமி அன்று மாவிளக்கு போடுதல், பொங்கல் இடுதல், லலிதா ஸஹஸ்ரநாமம் அர்ச்சனை போன்ற விசேஷ ஆராதனைகள் நடைபெறுகின்றன.\nஆவணி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் வரும். இந்த பவுர்ணமியில் சிவன் கோயில்களில் சிவனுக்கு வெல்ல சர்க்கரையால் அபிஷேகம் செய்வார்கள் ஆவணி மாத பவுர்ணமி அன்று வட நாட்டில் ரக்ஷõ பந்தன் என்ற பண்டிகை தற்போது தென் இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. உபநயனம் செய்து கொண்ட பிராமணர்கள் ஆவணி மாத்தில் அவிட்டம் நட்சத்திரத்தோடு கூடிய பவுர்ணமி அன்று கொண்டாடும் பண்டிகை ஆவணி அவிட்டம்.\nபுரட்டாசி மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தில் பவுர்ணமி வருகிறது. இந்த மாத பவுர்ணமியில் சிவன் கோயில்களில் சிவனுக்கு கோதுமையும் வெல்லமும் கலந்த வெல்ல அப்பத்தால் அபிஷேகம் செய்வார்கள். இந்த மாத பவுர்ணமி அன்று தான் உமா மகேஸ்வர விரதம் கடைபிடிக்கப்படுகிறது. கேதார கௌரி நோன்பு விரத புரட்டாசி மாதத்தில் சுக்கிலபக்ஷ அஷ்டமியில் ஆரம்பித்து, இருபத்தியோரு நாட்கள் முடியும் வரையிலும் முற���ப்படி அனுஷ்டிக\nஐப்பசி மாதம் அசுவினி நட்சத்திரத்தில் பவுர்ணமி வரும். எல்லா சிவாலயங்களிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் மிக மிக சிறப்பாகக் கொண்டாடப்படும். உலகில் உள்ள ஜீவராசிகளுக்கெல்லாம் உணவளித்துக் காக்கும் சிவபிரானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவனுக்கு அன்னம், காய்கறி, பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்கரிப்பார்கள். கேதாரநாத்தில் உள்ள சிவனுக்கு தேவ பூஜை ஐப்பசி பவுர்ணமி அன்றுதான் தொடங்குகிறது. தமிழ் நாட்டில் கங்கை கொண்ட சோழ புரத்தில் இவ்விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.MEENAKSHI SUNDARESHWARAR THIRUKKOVIL MADURAI AYPPASI KOLATTAM FESTIVAL\nகார்த்திகை - கார்த்திகை தீபம்\nகார்த்திகை பவுர்ணமி கார்த்திகை நட்சத்திரத்திலேயே வரும். இந்த பவுர்ணமியில் எல்லா சிவாலயங்களிலும் சிவனுக்குப் பசு நெய்யால் அபிஷேகம் செய்வார்கள். கார்த்திகை நட்சத்திரமும் கார்த்திகை பவுர்ணமி நாளும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் எல்லா சிவாலயங்களிலும் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த நாளில் ஏற்றப்படும் திருவண்ணாமலை தீபம் உலக பிரசித்தம். அன்று தான் பார்வதிக்கு ஈசுவரன் இடபாகம் தந்து அர்த்தநாரீசுவரன் ஆனார் என்பர்.MEENAKSHI SUNDARESHWARAR THIRUKKOVIL MADURAI KARTHIKAI KOLATTAM FESTIVAL\nமார்கழி பவுர்ணமி திருவாதிரை நட்சத்திரத்தில் வரும். இது பரமசிவனின் நட்சத்திரமாகும். இந்த நாளில் சிவனுக்குப் பசு நெய்யாலும் நறுமண பன்னீராலும் அபிஷேகம் செய்வார்கள். மார்கழியில் பாடப்படும் திருப்பாவை மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் என்று பவுர்ணமியில் துவங்குகிறது. கோயில்களில் ஆருத்ரா தரிசனமும் இந்த திருவாதிரை பவுர்ணமி அன்றுதான் கொண்டாடப்படும்.\nதை மாதத்தில் பவுர்ணமி பூசம் நட்சத்திரத்தில் வரும். அன்று செய்யும் தைப்பூசம் முருகன் வழிபாட்டிற்கு ஈடு இணையே இல்லை. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளிலும் தைப்பூச தினத்தன்று முருகனுக்குக் காவடி எடுத்து அலகு வேல் குத்தி வேண்டுதல் நிறைவேற்றுவார்கள். தைப்பூசம் முருகனுக்கு உகந்த நாள் என்றாலும் அன்று முருகனுடன் சிவனையும் வழிபட வேண்டும். சிவனுக்கு அன்று கருப்பஞ்சாறால் அபிஷேகம் செய்வது உகந்தது. தைப்பூசத்தன்றுதான் உலகம் தோன்றியதாகக் கூறப்படுகிறது. சத்தியஞான சபையைத் தோற்றுவித்த வள்ளலார் தைமாத வெள்ளிக்கிழமை புனர்���ூச நட்சத்திரத்தன்று ஏற்றி வைத்த ஜோதி ஜோதி தரிசனமாகக் காட்டப்படுகிறது. சிவ பெருமான் உமா தேவியுடன் ஞான சபையான சிதம்பரத்தில் நடனம் ஆடி தரிசனம் தந்ததும் இந்த தைப்பூசத் திருநாளில்தான்.\nமாசி மாதத்தில் பவுர்ணமி மகம் நட்சத்திரத்தில் வரும். சிவன் கோயில்களில் சிவனுக்குப் பசு நெய்யில் அபிஷேகம் செய்வார்கள். இந்த நாளை மாசி மகம் என்று கோயில்களில் இறைவனை புனித நீர் நிலைகளில் நீராடல் செய்து கொண்டாடுவார்கள். இந்த நாளில் கடற்கரையை ஒட்டியுள்ள கோயில்களில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். வீடுகளில் அன்று சித்ரான்னங்கள் பாயசம் முதலியன செய்து நிலவிற்குப் படைத்து நிலவொளியில் குடும்பத்துடன் உண்டு மகிழ்வார்கள்.\nபங்குனி மாதத்தில் பவுர்ணமி உத்திர நட்சத்திரத்தில் வரும். சிவன் கோயில்களில் முருகனுக்கு சிறப்பு விரத தினமாக் கொண்டாடப்படுகிறது. கடவுளரின் திருமண நாளாகவும் கொண்டாடப்படும். இந்த பவுர்ணமியன்று திருச்செந்தூர் கோயிலில் ஐராவத மண்டபத்தில் 108 சிவலிங்கங்கள் சாட்சியாக வள்ளி முருகன் திருமணம் சிறப்பாக நடைபெறும். மேலும் பார்வதி தேவி சிவனை மணந்து கொண்ட நாள். மேலும் மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஸ்ரீராமர் - சீதை, ஆண்டாள் - ஸ்ரீரங்கநாதர், சாவித்திரி - சத்தியவான், மயிலை கற்பகாம்பாள் - கபாலீஸ்வரர் திருமணங்கள் நடைபெற்ற நன்னாள். இந்த தினம் ஸ்ரீஐயப்பனும், அர்ஜுனனும் அவதரித்த திருநாள்.\nஇவைகளைத் தவிர எல்லா பவுர்ணமிகளிலும் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்களால் கிரிவலம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் மேல்மருவத்தூர் ஆதிபரா சக்தி கோயில், வேலூர் நாராயணீ பீடம், புவனேஸ்வரி அம்மன் கோயில், பிரத்யங்கிரா கோயில் முதலிய அம்மன் கோயில்களில் பவுர்ணமி அன்று பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை, சத்தியநாராயண பூஜை, லலிதா சஹஸ்நாம பாராயணம் என்று பல விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. இப்படி பவுர்ணமியாகிய முழு மதிநாளில் இறையருள் எங்கும் நிறைந்து கிடக்கிறது. அதை உணர்ந்து நாம் அன்றைய தின வழிபாட்டின் மூலம் ஆன்மிக வாழ்வில் உயர்வோம்.\nநின்று போன கடிகாரம் கூட ஒரு நாளைக்கு இரண்டு முறை சரியான நேரத்தை காட்டுகிறது\nஅதிசய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு.. Akasa Garudan Kilangu கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பொதுவாக பேய் சீந்தில், ...\nபெரும்பாலான சிவன் கோயில்களில் சிவ பக்தர்கள் சிவபுராணம் ஓத ஆராதனை நடைபெறுகிறது. இவ்வாறு பாடப்படுகின்ற சிவபுராணத்தின் முழுமையான அர்த...\nஆன்மீக சக்தி கொண்ட வன்னி மரம்\nA SPIRITUAL METHOD FOR \"LOOKING YOUR FUTURE LIFE\" உங்கள் எதிர்காலத்தை நீங்களே பார்ப்பது எப்படி வேப்பங்குச்சி ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siththarkalulakam.blogspot.com/2011/01/blog-post_3813.html", "date_download": "2018-07-16T23:54:15Z", "digest": "sha1:GDBGQ3U2ASFS7P5YXKQKPR4URQFK6ACI", "length": 19207, "nlines": 184, "source_domain": "siththarkalulakam.blogspot.com", "title": "சித்தர்கள் உலகம் : “குருவின் ரகசியத்தை அறிய திரையை விலக்கியதால் வந்த விபரீதம்", "raw_content": "\nசிவன் தமிழில் போட்ட கையெழுத்து\nகடன் தொல்லை தீர அகத்தியர் அருளிய பாடல்\nசிவனுடைய அம்சமாக கருதப்படுவது ருத்ராட்சம்.\nஅனைவருக்கும் இனிய உழவர் திருநாளாம் - தமிழர் திருநா...\nநலமுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பல குடும்பங்களி...\nதிருவரங்கனின் தரிசனம் கண்ட சட்டைமுனி சித்தர்\nஅகத்தியரின் கண்களைப் பரிசோதனை செய்து வைத்தியம் பார...\n“குருவின் ரகசியத்தை அறிய திரையை விலக்கியதால் வந்த ...\nசர்வமங்களம் தரும் பிரதோஷ வழிபாடு\nதிடச்சிந்தனையிருந்தால், இரும்பையும் பொன்னாக்கலாம் ...\nமனக் கோயில் வழிபாடே அவர்கட்கு முதன்மையானதாகும்.\nகடவுளைக் காண முயற்ச்சிப்பவன் பக்தன் கண்டு தெளிந்தவ...\nஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம் பிறந்த வரலாறு\nவளமான வாழ்வு அளிக்கும் காயத்ரீ மந்திரங்கள்\nஊழையும் வெல்லலாம் என்பதற்கான வழி முறை\nஊழையும் வெல்லலாம் என்பதற்கான வழி\nசரியை, கிரியை, யோகம், ஞானம்..\nஇன்று நான் அறிந்தது இது தானே.\nஸ்ரீ வில்வம் யோகா குடும்பத்தின் ஆண் பிள்ளைகள் அய்ய...\nநலமாய் வாழ நல்லதோர் மார்க்கம்\nந, ம, சி, வ, ய: அஞ்செழுத்தில் தமிழ்\nமானிட வாழ்வின் மிகப் பெரிய நோய்\nஇதனை மர்மம் என்றும் சிலர் அழைப்பது உண்டு.\nமானிட உடம்பைப் பெற்ற பயன்\n\" \"நமது பிறவி என்ன\" \"நமது பிறவியின் தன...\nதமிழ்ச் சித்தர்கள் கண்டுபிடித்த ஆமை அதிசயம்\nமகான் கொங்கண மகரிஷி அருட்கவி\nசித்தர்கள் தந்த தமிழில் இல்லாதது ஒன்றுமில்லை\nசரியை, கிரியை, யோகம், ஞானம்..\n\"அகத்தியரே பெரும்பேற்றை அடைந்தோர் ஆவார்\"\nமூட நம்பிக்கைகளுக்கு எதிரான அவரது சீற்றம் அரண்டு ப...\nசாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்\nமனித தேகத்தின் தோற்றம் சிவலிங்கம்\nகிருமிகளால் உண்டாகும் நோய்க்குறி குணங்கள்\nசித்த மருத்துவம் கண்டறிந்த அம்மை நோய்கள் பதினான்கு...\nசித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும்\nகாரணகுரு எம் மெய் குரு\nசித்தர்கள் காட்டிய கோவிலும் மனிதர்கள் கட்டிய கோவில...\nஅன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமா...\nஅனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.\nஅரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும் ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம் சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம் தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே. கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக் கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம் பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.\n“குருவின் ரகசியத்தை அறிய திரையை விலக்கியதால் வந்த விபரீதம்\nPosted by அடியேன்S.வீரமனிகண்ணன் at 3:18 AM\nஇவர் “பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றிவரும், சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாக பிரகாசிப்பவருமான அத்திரி மகரிஷிக்கும், மும்மூர்த்திகளைக் குழந்தைகளாக்கிய அனுசுயா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர். ஆதிசேடனின் அவதாரமாகத் தோன்றியவர். ஆதலினால் பதஞ்சலி முனிவரின் கடும் விஷமூச்சிக்காற்று பட்ட அனைத்தும் சாம்பலாகிவிடும். எனவே இவர் தம் சீடர்களுக்கு அசரீரியாகவே உபதேசம் செய்வார்.\nதில்லையம்பல பஞ்சசபைகளில் ஒன்றாகிய ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தாம் இயற்றிய “வியாகரண சூத்திரம்” என்னும் நூலை தம்முடைய சீடர்களுக்கு தாமே நேருக்கு நேராய் உபதேசிக்க வேண்டும் என்ற ஆவல் திடீரென்று உண்டாயிற்று. கௌட பாதர் என்னும் சீடர் மட்டும் பதஞ்சலி ஏவிய பணிநிமித்தமாக் வெளியே சென்றிருந்தார்.\nஇத்தனை காலமாக அரூவமாக உபதேசித்துவந்த பதஞ்சலி நேருக்கு நேராக உபதேசிக்க உபதேசித்து ஒரு முடிவுக்கு வந்தார். தமக்கும் தம் சீடர்களுக்கும் இடையே ஒரு கனமான திரையை போட்டுக்கொண்டார். திரையின் பின் அமர்ந்து ஆதிசேட உருவில் கடும் விஷகாற்று கிளம்ப பதஞ்சலி முனிவர் “வியாகரண சூத்திரத்தை” உபதேசித்தார். சீடர்களுக்கு பரமானந்தம். இத்தனை நாள் அசரீரியாய் கேட்ட குருவின் குரலை மிக அருகில் கேட்டு மகிழ்ந்தனர். உவகை பொங்க பலரும் தங்களுக்கு உ���்டான சந்தேகங்களைக் கேட்டனர்.\nவெண்கல மணியோசை போல முனிவரின் குரல் பதிலாக வந்தது.\n“குருநாதரே தவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்” என்றார் ஒரு சீடர்.\n“உடல் ஐம்புலன்கள் மூலம் வெளியில் பாய்வதைக் கட்டுப்படுத்துவதே தவம். மேலும் சுகம், துக்கம் இரண்டையும் கடக்கவும் வசப்படுத்துவும் செய்யப்படும் சடங்கே தவம்” என்றார்.\n“குருதேவரே இந்த உலகில் பரகாயப் பிரவேசம் சாத்தியமா” என்று கேட்டார் இன்னொரு சீடர்.\n“பஞ்ச பூத ஜெயத்தால், அணிமா, மஹிமா, கரிமா, இலகிமா, பிராப்தி, வசித்துவம், பிரகாமியம், ஈசத்துவம் ஆகிய அஷ்டமா சித்திகளை அடையலாம். சித்தர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்” என்றார் பதஞ்சலி.\nபதஞ்சலி முனிவரிடமிருந்து தடையின்றி வந்த கருத்து மழையில் திக்குமுக்காடிய சீடர்களுக்கு இந்த கம்பீரக் குரலுக்குரிய குருநாதரின் திருமுகத்தினை ஒரு கணம் திரை நீக்கிப் பார்த்துவிட வேண்டுமென்று ஆவலால் திரையைப் பிடித்து இழுக்க, திரை விலகியது. அடுத்த கணம் ஆதிசேடனின் ஆயிரம் முகங்களிலிருந்து வெளிப்பட்ட கடும் விஷ மூச்சுக்காற்று தீண்டி அங்கிருந்த அத்தனை சீடர்களும் எரிந்து சாம்பலாயினர்.\nமுனிவர் எதை நினைத்து இத்தனை நாளும் பயந்தாரோ அது நடந்து விட்டது. அது சமயம் வெளியில் சென்றிருந்த கௌடபாதர் வருவதைக் கண்ட முனிவர் அவர்மீது மூச்சுக் காற்று படாமல் இருக்க உடனே மானுட உருவத்திற்கு மாறினார். நடந்ததை யூகித்த கௌடபாதர் “என் நண்பர்கள் அனைவரும் இப்படி சாம்பலாகிவிட்டனரே” என்று கண்ணீர் வடித்தார்.\n“குருவின் ரகசியத்தை அறிய திரையை விலக்கியதால் வந்த விபரீதம் இது. இத்தனைநாள் பொறுமை காத்தவர்கள் இன்று அவசரப்பட்டு விட்டார்கள். கௌடபாதரே நீர் மட்டும்தான் எனக்கு சீடனாக மிஞ்ச வேண்டும் என்பது விதி எனவே மனதைத் தேற்றிக்கொள். உனக்கு நான் சகல கலைகளையும் கற்றுத்தருகிறேன். உன்னுடைய இப்போதைய நிலைக்கு தேவை தியானம். தியானம் கைகூடியதும் சமாதிநிலை உண்டாகும்” என்றார் பதஞ்சலி.\nபடிப்படியாக கௌடபாதருக்கு வித்தகளணைத்தும் கற்றுக்கொடுத்தார். பதஞ்சலி முனிவர் யோகத்தில் ஆழ்ந்து மூலாதாரத்தின் கனலை எழுப்பி யோக சாதனை புரிந்த போது, குருநாதரின் ஆதிசேட அவதாரத்தின் ஆனந்த தரிசனம் கண்டு மெய்சிலிர்த்தார் கௌடபாதர்.\nபதஞ்சலி முனிவர் சிதம்பரத்தில் சித்தியடைந்ததாகக் கூறப்படுகிறது.\nகடுவெளிச் சித்தர் பாடல் (33)\nகட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் (1)\nகுதம்பைச் சித்தர் பாடல்கள் (1)\nஸ்ரீ கோரக்கர் சித்தர் (2)\nஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் (1)\nஸ்ரீ வில்வம் யோக (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sst.org.sg/Services/TempleService/Ganapathy-Homam-at-Temple", "date_download": "2018-07-17T00:13:03Z", "digest": "sha1:Z7G3ZTBGYVAXXYFZU4FEM4FTCYUHS24P", "length": 2637, "nlines": 51, "source_domain": "sst.org.sg", "title": "Ganapathy Homam", "raw_content": "\nஎந்த செயல்களையும் தொடங்கும் முன் ஸ்ரீ விநாயகருக்கு வேண்டிக் கொள்வதும்,தொடங்கிய செயல் தடையில்லாமல், சங்கடங்கள் இல்லாமல் முழுமையாக நடந்திட கணபதி ஹோமம் செய்வது மிகவும் சிறப்புடையதாகும். ஸ்ரீ கணபதி ஹோமத்தை கோயிலில் செய்யும் போது கோயிலில் அருள் புரியும் ஸ்ரீ விநாயகருக்கு அபிஷேகமும் நடைபெறுகிறது. நமது இல்லங்களிலும் ஸ்ரீ கணபதி ஹோமம் செய்வது சாலச்சிறந்தது புதிய வியாபாரம் துவங்கும் போதும் ஸ்ரீ கணபதி ஹோமம் நடத்தி துவங்குவது நமது மரபாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/free-bus-for-five-days-said-delhi-cm-117111100001_1.html", "date_download": "2018-07-17T00:18:46Z", "digest": "sha1:A7MXRPCOHSL6LHK2O3GKRO573MBSFJLG", "length": 11270, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "5 நாட்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம்: முதல்வர் அதிரடி அறிவிப்பு | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 17 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nடெல்லியில் வரும் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை அரசு பேருந்துகளில் இலவசமாக பொதுமக்கள் பயணம் செய்யலாம் என டெல்லி முதலமச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்\nடெல்லியில் மாசு அளவு அதிகரித்ததன் காரணமாக திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் ஒற்றைப்படை பதிவு எண் வாகனங்களையும், செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் இரட்டைப்படை வாகனங்களையும் இயக்க அரசு முடி���ு செய்துள்ளது. இந்த நடைமுறை ஏற்கனவே டெல்லியில் சோதனை ஓட்டமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நடைமுறை வரும் 13ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதை அடுத்து டெல்லி மக்களுக்கு ஒரு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 13ஆம் தேதி திங்கள் முதல் 17ஆம் தேதி வெள்ளிவரை ஐந்து நாட்கள் பொதுமக்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்று டெல்லி போக்குவரத்து மந்திரி கைலாஷ் கெலாட் கூறியுள்ளார். இது மக்கள் அரசு போக்குவரத்துக்கு மாறுவதை ஊக்கப்படுத்தும் என முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இந்த அறிவிப்பால் டெல்லி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nகள்ளக்காதலனுடன் ஓடிய பெண்ணுக்கு நூதன தண்டனை கொடுத்த கணவர்\n2ம் வகுப்பு மாணவன் கொலையில் 11ம் வகுப்பு மாணவனை கைது\nடெல்லியில் புகைமூட்டம் சூழ்ந்ததால் மோதிக்கொண்ட வாகனங்கள்; வைரல் வீடியோ\nவிமான நிலையத்தில் பயணியை தாக்கிய ஊழியர்கள் - அதிர்ச்சி வீடியோ\nடெல்லி பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை: கெஜ்ரிவால் ஆலோசனை ஏன் தெரியுமா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=126374", "date_download": "2018-07-17T00:23:02Z", "digest": "sha1:RRWGB3IPAOWJDKCMVHDRVEKSXJ3X2OEK", "length": 9708, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜூன் மாதத்தில் 15 நாட்களுக்கு பூமியுடனான மங்கள்யானின் தொடர்பு துண்டிக்கப்படும் - இஸ்ரோ | mankalyaan no communcate with earth for 15 days in June - ISRO - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அறிவியல்\nஜூன் மாதத்தில் 15 நாட்களுக்கு பூமியுடனான மங்கள்யானின் தொடர்பு துண்டிக்கப்படும் - இஸ்ரோ\nமும்பை: ஜூன் மாதத்தில் பூமிக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் இடையில் சூரியன் வரவிருப்பதால் பூமியுடனான மங்கள்யானின் அனைத்து தொடர்புகளை துண்டிக்கப்படும். அதனால் 15 நாட்களுக்கு மங்கள்யானுடன் இஸ்ரோவு எந்த தொடர்பும் வைத்துகொள்ள முடியாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nமங்கள்யான் உருவாக்க ஆரம்பிக்கப்பட்டத���ல் இருந்து நீண்ட காலத்துக்கு பிறகு முதல் முறையாக 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது என்று முன்னாள் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்திய அறிவியல் காங்கிரஸ் கூட்டத்தில் கூறியுள்ளார்.\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக கடந்த 2013 நவம்பர் 5ம் தேதி அன்று ரூ.450 கோடி செலவில் மங்கள்யான் விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்ணில் அனுப்பியது. 1350 கிலோ எடை கொண்ட இந்த விண்கலம், 66.6 கோடி கிலோமீட்டர் பயணித்து, கடந்த செப்டம்பர் மாதம் 24ம் தேதி அன்று செவ்வாயின் சுற்றுவட்டப் பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்து நிலைநிறுத்தப்பட்டது. செவ்வாயின் சுற்றுப்பாதையில் 100 நாட்களைக் கடந்து தற்போது வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.\nபூமிக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் இடையில் சூரியன் வரவிருப்பதால், சிவப்பு கிரகத்தின் பார்வை தடுக்கப்பட்டு ஜூன் மாதம் 8ம் தேதி முதல் 22ம் தேதி வரை பூமியுடனான மங்கள்யானின் அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்படும் என்று மங்கள்யானின் திட்ட இயக்குனர் சுப்பையா அருணன் கூறியுள்ளார். மேலும், பூமியுடனான தொடர்பு துண்டிக்கப்படும்போது மங்கள்யான் முழுமையாக தன்னாட்சி முறையில் இருக்கும் என்றும் அருணன் தெரிவித்துள்ளார்.\nஇதே போன்று 2016ம் ஆண்டு மே மாதத்திலும் பூமியுடனான மங்கள்யானின் தொடர்பு மீண்டும் துண்டிக்கப்படலாம். ஏனெனில் அப்போது செவ்வாய்க்கும், சூரியனுக்கும் இடையில் பூமி வரவிருக்கிறது என்றும் சுப்பையா அருணன் குறிப்பிட்டுள்ளார்.\nmankalyaan no communcate மங்கள்யான் தொடர்பு துண்டிக்கப்படும்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nப்ளூட்டோ கிரகத்தில் உறைந்த நிலையில் மீத்தேன் படிமங்கள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nரயில்வே ஓட்டல் ஒப்பந்த முறைகேடு லாலு மனைவி ரப்ரிதேவியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்\n5.55 லட்சம் கோரிக்கை கடிதங்களுடன் பிரதமர் அலுவலகம் நோக்கி மாலிவால் பேரணி போலீசார் தடுத்ததால் தள்ளு முள்ளு\n1000 பிரிட்டிஷ்கால சட்டங்கள் ரத்து: உத்தரபிரதேச அரசு முடிவு\n152 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம்: நீலநிலவு சந்திர கிரகணம்\nதந்த��ரி பிரியர்கள் இதை படிச்சிருங்க... Water Fasting\nசென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது\nமேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி\nபிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி\nஉடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்\nதென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/entertainment/04/179322?ref=rightsidebar-manithan", "date_download": "2018-07-17T00:03:44Z", "digest": "sha1:CI3F2BT6H7UZNS7SEQLI2SP2NXEKONDR", "length": 15977, "nlines": 166, "source_domain": "www.manithan.com", "title": "கற்பழித்த காமுகனுக்கு ஒற்றை வார்த்தையில்... பெண் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்! - Manithan", "raw_content": "\nஜேர்மனியின் அதிரடி அறிவிப்பு; மகிழ்ச்சியில் புலம்பெயர் மக்கள்\nஇங்கிலாந்தை தோற்கடித்த பிறகு தலைக்கனத்தில் பேசிய குரேஷியா வீரர் இறுதிப் போட்டி தோல்விக்கு அவரே காரணம் என விமர்சனம்\nஉலகக்கோப்பையை கையில் வைத்துக் கொண்டே இங்கிலாந்தை கிண்டல் செய்த பிரான்ஸ் வீரர்\nஇலங்கை தமிழரை மணந்த நடிகர் ரம்பா தற்போது எப்படி இருக்கிறார் பிரச்சனைகள் முடிந்துவிட்டதா\nபுதினுடன் பேச்சுவார்த்தை - வர்த்தகம், இராணுவம் குறித்து ஆலோசனை\nஜனாதிபதி மாக்ரோன் மீது அதிருப்தியில் இருந்த பிரான்ஸ் மக்கள்: கால்பந்து வெற்றியால் நடந்த மாற்றம்\nபகிரங்கமான விசயத்தை வெளியிட்ட பிக்பாஸ் பாலாஜியின் அம்மா\nகால்பந்து போட்டியில் பிசியாக இருந்த வேளையில் தமிழனுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி\nவீடியோவை காட்டி மாணவியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்த டாக்டர்...ஸ்கெச்சு போட்டு தூக்கிய பெண்......கடைசியில் ஏற்பட்ட கதியை பாருங்கள்\nபல மாதங்களின் பின்னர் குழந்தையை கண்டு அதிர்ச்சியான தாடி பாலாஜி.. அரங்கத்தில் கண்ணீர் சிந்திய நித்தியா\nஅனைவருக்கும் ஷாக் கொடுத்த பிக்பாஸ் நித்யா... பழைய வாழ்க்கை பழைய பெயர் வேண்டாம்...\nரயிலில் பெண்ணிடம் வாலிபன் செய்த ஆபாச சேட்டை: லைவ் வீடியோவாக வெளியிட்ட பெண்\nஒரு நொடியில் உயிரை பறிக்கும் இதய நோயை நெருங்க விடாமல் தடுக்கும் உணவுகள்\nகற்பழித்த காமுகனுக்கு ஒற்றை வார்த்தையில்... பெண் கொடுத்த அதிர்ச்சி வைத்தி��ம்\nஅறிவியல் பார்வைக்கு பதில் ஆணவப் பார்வையும், இச்சை பார்வையும் இருக்கும் வரை இந்த சமுதாயத்தில் பெண்பாதுகாப்பு என்பது கானல் நீராக தான் இருக்கும்.\nபெண் என்பவள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறாள் என்று பிரஞ்சு தத்துவம் ஒன்று உள்ளது. உண்மையில் பெண் குழந்தையாகப் பிறந்தாலும், அவள் இந்தச் சமூகத்தில் பெண்ணாக வளர முடிவதில்லை.\nஇந்தச் சமூகம் அவளை வளர விடுவதில்லை. பெண் குழந்தை என்று தெரிந்துவிட்டால் அக்குழந்தையைக் கொன்றுவிடும் நிலைமை இப்போதும் உலகெங்கிலும் பரவலாக உள்ளது.\nஒருவேளை அந்தப் பெண் குழந்தை, கொலையிலிருந்து தப்பித்து, பருவ வயதை அடைந்துவிட்டால், பலரின் கண்கள் அப்பெண்ணின் உடலைத் துளைக்கும்.\nஒரு தலை காதலால் ஆசிட் வீச்சு, ஆணவக்கொலைகள், வரதட்சணைக் கொடுமைகள், சட்டத்தில் ஆண்களுக்கு இணையான சமஉரிமை இல்லாமை என இப்படிப் பிறப்பு முதல் இறப்பு வரை இப்பூமியில் வாழ்வதற்கு தினம் தினம் ஒரு வேள்வித்தீயில் பெண்கள் எரிந்து கொண்டே இருக்கிறார்கள்.\nபெண்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவது பாலியல் ரீதியாகத்தான் என்று அனைத்து நாடுகளின் கணக்கெடுப்புகளின் முடிவுகளும் சொல்லுகின்றன.\nபெண்களை போதைப் பொருளாக நினைக்கும் மிருகத்தனமான மனிதர்களுக்கு இக்கதை...\nஉடல்நிலை சரியில்லாத 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை மருத்துவமனை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வந்தது.\nஅதில், ஓட்டுநராக வந்திருந்த ஆண் ஒருவர், பெண்ணை மிகவும் அன்போடு அழைத்து ஆம்புலன்ஸில் அமரவைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் ஆம்புலன்ஸ் நிற்க, ஓட்டுநர் இறங்கி வந்து அந்த பெண்ணிடம் தனது சில்மிஷ வேலையை ஆரம்பித்துள்ளார்.\nஅப்போது தான், அந்த பெண்ணுக்கு தெரிய வருகிறது, ஓட்டுநர் ஒரு காமுகன் என்பது, அவளோ உடல்நிலை சரியில்லாதவளாயிற்றே, ஓட்டுநரின் இச்சை செயல்களை தடுக்க முடியாமல் ஆசைக்கு இணங்கவே ஓட்டுநர் அதை சாதகமாய் பயன்படுத்திக் கொண்டு மீண்டும்,மீண்டும் அவளை வேட்டையாடினான்.\nஇறுதியில், நான் எவ்வளவோ பெண்களிடம் இவ்வாறு பழகியுள்ளேன், ஆனால் அவர்களெல்லாம் நோயுற்றவர்கள்.. நீ இவ்வளவு அழகாக இருக்கிறாயே உனக்கு என்ன நோய் என்று கேட்க, அப்பெண் அமைதியாக இருந்தாள்.\nஆனால், அந்த ஓட்டுநர் விடாது, மீண்டும் மீண்டும் சீண்டி மிரட்டி கேட்க, அப்போது அந்த பெண் கூறிய ஒற்றை வார்த்தையில் அவன் அதிர்ந்து உடல் நடுங்க ஆரம்பித்து விட்டது.\nஆம், அப்பெண் அமைதியாக, எனக்கு எயிட்ஸ் என்று கூறியுள்ளார்.\nஇறுதியில், இச்சொல் அந்த ஓட்டுநரின் உயிரையும் எடுத்துவிட்டது. ஆம் அவன் பயத்திலேயே உயிரை விட்டு விட்டான்.\nதிருமணமான பெண்ணுடன் ஐபிஎஸ் அதிகாரியின் அத்துமீறிய செயல்... தீயாய் பரவும் முகம்சுழிக்கும் காட்சி\nசோகமான தருணத்தில் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிய மகத்தின் லீலை\nதயிருடன் தவறிக் கூட இதைச் சாப்பிட்டு விடாதீர்கள்... உயிருக்கே ஆபத்தாம்\nதமிழீழ விடுதலை கழகத்தின் 29வது வீரமக்கள் தின நிகழ்வு\nதிருகோணமலை- மூதூர் பிரதான வீதியில் விபத்து: இருவர் படுகாயம்\nசட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட மூவருக்கு பிணை\nகிளிநொச்சி மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது\nயாழில். மாபெரும் பட்டம் விடும் போட்டி\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/09/02/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C/", "date_download": "2018-07-17T00:08:17Z", "digest": "sha1:CGNJ6EQ6YZDXPLAPIGOIH5HJSNRW445N", "length": 6258, "nlines": 102, "source_domain": "seithupaarungal.com", "title": "லிங்கா படப்பிடிப்பில் ரஜினி சினிமாவில் 40வது ஆண்டு கொண்டாட்டம்: பிரத்யேக படங்கள் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nலிங்கா படப்பிடிப்பில் ரஜினி சினிமாவில் 40வது ஆண்டு கொண்டாட்டம்: பிரத்யேக படங்கள்\nசெப்ரெம்பர் 2, 2014 த டைம்ஸ் தமிழ்\nரஜினி சினிமாவில் நடிக்க வந்து 40 ஆண்டுகள் ஆவதை லிங்கா படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. தற்போது ரஜினி நடித்துவரும் லிங்கா படத்தை கே. எஸ். ரவிக்குமார் இயக்குகிறார். ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா நாயகியாக நடிக்கிறார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது ஏ.ஆர்.ரஹ்மான், கே.எஸ். ரவிக்குமார், சினிமா, சோனாக்‌ஷி சின்ஹா, ரஜினி, லிங்கா\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postகளிமண்ணில் டிசைனர் ஹேர் களிப் செய்முறை : step by step படங்களுடன்\nNext postகௌதம சித்தார்த்தன் சிறுகதை : தரிசனம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nPudalangai Verkadalai curry/Pudalai rings/ புடலங்காய் வேர்க்கடலை கறி செய்வது எப்படி\nHow to make Chettinad Therakkal; செட்டிநாடு ஸ்பெஷல் தெரக்கல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kamaal-r-khan-aka-krk-claims-he-has-stage-iii-stomach-cancer-052956.html", "date_download": "2018-07-17T00:20:17Z", "digest": "sha1:JY5C27XCAILJGTYEEQ7ZGUIJNM4XZBPB", "length": 12923, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எனக்கு புற்றுநோய், 1-2 ஆண்டு தான் உயிருடன் இருப்பேன்: பிக் பாஸ் பிரபலம் பகீர் தகவல் | Kamaal R Khan Aka KRK Claims He Has Stage III Stomach Cancer - Tamil Filmibeat", "raw_content": "\n» எனக்கு புற்றுநோய், 1-2 ஆண்டு தான் உயிருடன் இருப்பேன்: பிக் பாஸ் பிரபலம் பகீர் தகவல்\nஎனக்கு புற்றுநோய், 1-2 ஆண்டு தான் உயிருடன் இருப்பேன்: பிக் பாஸ் பிரபலம் பகீர் தகவல்\nபிக் பாஸ் பிரபலம் புற்று நோயால் அவதி\nமும்பை: பாலிவுட் நடிகரும், விமர்சகருமான கமால் ஆர் கான் தனக்கு புற்றுநோய் இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nபாலிவுட் நடிகரும், விமர்சகரும், தயாரிப்பாளருமான கேஆர்கே என்கிற கமால் ஆர் கான் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதற்கு பெயர் போனவர். பாலிவுட் பிரபலங்களை சமூக வலைதளங்களில் வம்பிழுத்துக் கொண்டிருப்பார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.\nபாலிவுட்டின் நம்பர் ஒன் விமர்சகர் நான் தான் என்று சொல்பவர். இந்நிலையில் அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ள விஷயம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nஎனக்கு வயிற்றில் புற்று நோய் அதுவும் 3வது ஸ்டேஜில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் நான் இன்னும் 1-2 ஆண்டுகள் தான் வாழ்வேன் என்று கேஆர்கே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nஎனக்கு யாருடைய பரிதாபமும் தேவையில்லை. நான் சீக்கிரம் இறக்கப் போகிறேன் என்பதை உணர்த்தும் யாருடைய போன் காலையும் எடுக்க மாட்டேன். முன்பு போன்றே என்னை வெறுக்கும், விரும்பும் மக்களை பாராட்டுவேன் என்கிறார் கேஆர்கே.\nஎன் இரண்டு ஆசைகளை நிறைவ��ற்ற முடியாமல் போய்விடுமே என்ற கவலை தான் எனக்கு. ஏ கிரேட் படத்தை தயாரிக்க வேண்டும், அமிதாப் பச்சன்ஜியுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் இல்லை அவரை வைத்து தயாரிக்க வேண்டும். இந்த இரண்டு ஆசைகளும் என்னுடன் இறந்து போகும் என்று வருத்தப்பட்டுள்ளார் கேஆர்கே.\nஇனி இருக்கும் நேரத்தை என் குடும்பத்தாருடன் செலவிட விரும்புகிறேன். நீங்கள் என்னை வெறுத்தாலும் சரி, விரும்பினாலும் சரி நான் உங்கள் அனைவரையும் விரும்புகிறேன் என்று கேஆர்கே தெரிவித்துள்ளார்.\nசன்னி, உங்களுடன் நடிக்க கான்கள் ஒன்றும் வெட்கங்கெட்டவர்கள் அல்ல: கேஆர்கே\nநடிகை சோனாலி பெந்த்ரேவுக்கு புற்றுநோய்.. அமெரிக்காவில் தீவிர சிகிச்சை\nஎன்னாது, சுசிலீக்ஸ் சுசித்ராவின் கணவருக்கு புற்றுநோயா\nரஜினியின் கோச்சடையான் பட தயாரிப்பாளர் புற்றுநோயால் மரணம்: திரையுலகினர் இரங்கல்\nமன உறுதி இருந்தால் போதும்... புற்றுநோயை வெல்லலாம் - கௌதமி\nகலாபவன் மணி இறந்த அதே மருத்துவமனையில் மலையாள நடிகர் ஜிஷ்னு மரணம்\nஇனி புகையிலை பொருட்கள் விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்... இப்படிச் சொல்வது சன்னி லியோன்\nபுன்னகையே மருந்து... கேன்சரோடு போராடி, வெற்றி பெற்ற திரைப் பிரபலங்கள்...\nகார்த்தி பட நடிகை ஹானி கேன்சரால் மரணம்... வெங்கட்பிரபு இரங்கல்\nகேன்சரிலிருந்து மீண்டும் மீண்டு வந்த மம்தா மோகன் தாஸ் - கைநீட்டி ஏற்றுக்கொண்ட மல்லுவுட்\nநிஜத்தில் கவுதமிதான் ஹீரோ... நான் துணை நடிகன்\nபுற்றுநோய் பாதித்த சிறுவனுக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த சிரஞ்சீவி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகேட்டீங்களா கேட்டீங்களா.. அருள் நிதியின் அடுத்த ஜோடி யாரு தெரியுமுங்களா\nக்யூப்-க்கு மாற்று.. மிகப்பெரிய பிரச்சனைக்குத் தீர்வு.. வாக்கை காப்பாற்றிய விஷால்..\nபடவாய்ப்புகள் இல்லை... சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சன���்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2013/09/blog-post.html", "date_download": "2018-07-16T23:42:36Z", "digest": "sha1:JGQVLO3OGFPIDPV6AAM2JAJ62G6AJMGN", "length": 90877, "nlines": 1368, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: கிராமத்து நினைவுகள் : வெள்ளச்சி", "raw_content": "\nஞாயிறு, 1 செப்டம்பர், 2013\nகிராமத்து நினைவுகள் : வெள்ளச்சி\nஎங்க வீட்டில் பிறந்து வளர்ந்து தாயாகி வாழ்ந்த எருமை.\nஅதென்ன வெள்ளச்சின்னு பேரு... அப்படின்னு கேட்டீங்கன்னா... எல்லா எருமையும் என்ன கலர்ல இருக்கும்... கருப்பாத்தானே இருக்கும்... ஆனா எங்க வெள்ளச்சி பேருக்கேத்த மாதிரி வெள்ளக்காரன் கணக்கா இருக்கும்... அதன் மேல்ல இருக்கும் முடியெல்லாம் தும்பைப்பூ மாதிரி வெள்ளையா இருக்கும். அதானால் பொறந்ததும் வெள்ளச்சின்னு கூப்பிட்டு அதுவே அதுக்குப் பெயரும் ஆயிடுச்சு.\nஎங்க வீட்ல நாங்க கல்லூரி செல்லும் வரை எருமை மாடுகள்தான்... விடுமுறை நாளில் நானோ தம்பியோதான் மாட்டுக்காரய்ங்க... மாடு மேய்க்கப் போறதுனாலே அலாதிப் பிரியந்தான்.. மழைக் காலத்துல கொட்டாங்கிழங்கு பறிச்சு உப்புப் போட்டு வேகவச்சி லேசா மிளகாய்த்தூள் தூவி சாப்பிடுறதும்... கருது அறுத்ததும் சிதறிக் கிடக்கும் நெற்கதிர்களைப் பொறக்கி துண்டில் வைத்து கல்லால் குத்தி உமியை ஊதி ஊதி எடுத்து வெல்லக்கட்டி வைத்து சாப்பிடுறதும்... செட்டியார் தோட்டத்தில இளநீர் பறித்து... பறித்து என்ன பறித்து... களவாண்டு சாப்பிடுறதும் என ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக கழியும். சரி வாங்க வெள்ளச்சி கதைக்குப் போவோம்.\nஎனக்கு நினைவு தெரிஞ்சப்போ எங்க வீட்ல நின்னதுதான் நரை எருமை... வெள்ளச்சியோட அம்மா, அதோட உடம்பு செவலை கலந்த கருப்பு,... அதனால கருப்பாத் தெரியாது, முடியும் கொஞ்சம் வெள்ளையும் கருப்பும் கலந்து இப்போ எல்லாரும் சொல்லுறாங்களே 'சால்ட் அண்ட் பெப்பர்'... அப்படி ஒரு முடி... அதுக்கு நரையெருமைன்னு யாரு பேரு வச்சாங்கன்னு தெரியலை. அதோட தங்கச்சி எங்க அயித்தை வீட்ல நின்னுச்சு... அது கருப்புன்னா கருப்பு அப்புடி ஒரு கருப்பு... இருட்டுக் கருப்புன்னு சொல்வோமே அப்படி இருக்கும்... அதனால அதுக்குப் பேரு கருத்த எருமை. மேயும் போது கூட கருத்தையும் நரையும் ஒண்ணாத்தான் திரியும். நரையக் காணோமின்னா கருத்தை நிக்கிதான்னு பாருங்கன்னு சொல்ற அளவுக்கு அக்கா-தங்கச்சி பாசம் அதிகம். ரெண்டு பேரும் ஒண்ணாப் பொறந்தவங்கதான்... எப்படி எங்க வீட்லயும் அயித்தை வீட்லயும்ன்னு அக்கா-தங்கச்சி தனித்தனியா நிக்கலாம் அப்படின்னு நீங்க நினைக்கலாம். அப்பா அவங்க ஐயா வீட்டுக்கு (அப்பத்தா பொறந்தவீடு) பிள்ளை வந்துட்டாங்க... அப்பத்தா வீட்ல அப்பாவுக்கு சொத்தெதுவும் கொடுக்கலை. ஆனா பொழச்சுப் போன்னு சொல்லி நரையைக் கொடுத்தாங்க போல... சரி அது எதுக்கு.... வெள்ளச்சியை பார்ப்போம்.\nஎங்க நரை எருமை ஆணும் பெண்ணுமாக நிறைய கன்றுகளை ஈன்றது. இருந்தும் எங்கள் வீட்டில் நின்றதோ வெள்ளச்சிக்கு முன் பிறந்த கிடேரி... இதுதான் இதன் பெயரே.... அப்புறம் வெள்ளச்சி. அது பிறந்தப்போ... வயிற்றுக்குள் இருந்து வெளியே வந்ததும் நாலுகாலிலும் குளம்பை சுத்தம் செய்து, தாய் இளங்கொடி போட்டதும் இருவரையும் குளுப்பாட்டி மஞ்சளிட்டு காசலையில் வைத்து பால் பீய்ச்சி, கன்றைக் குடிக்க வைத்து பின்னர் இரவு கன்றுக்குட்டியை வீட்டிற்குள் கொண்டு வந்து காலில் கட்டி வைத்தோம்... அப்போது வைத்த பெயர்தான் வெள்ளச்சி. ஏனோ தெரியலை வெள்ளச்சி பிறந்தது முதல் எல்லாருக்கும் அதன் மேல் அப்படி ஒரு பாசம். சின்னக் கன்றாக இருக்கும்போது அருகில் போய் உட்கார்ந்தால் நாக்கால் நம்மை நக்கி... நக்கி சந்தோஷப்படும். வாயோடு வாய் வைத்து விளையாடுவோம். எங்க அம்மா திட்டுவார்கள்.\nமாடு மேய்க்கும் போதும் மாடு ஓடினாலோ, வேறு பக்கம் போனாலோ, கத்திக்கிட்டு ஓடினாளோ டேய் உங்க எருமை ஓடுதுடா என்றுதான் சொல்வோம். ஆனா ஒரு சில மாட்டுக்குத்தான் பெயர் சொல்லி சொல்வோம். அப்படி பெயர் சொல்லி எல்லாரும் அழைப்பது எங்க வெள்ளச்சியைத்தான்.. டேய் உங்க வெள்ளச்சி போகுதுடான்னுதான் சொல்லுவாய்ங்க...\nமதிய நேரத்தில் மாடு குளிப்பாட்டும் போது நாம் தண்ணிக்குள் இறங்கியதும் மற்ற மாடுகள் விலகினாலும் வெள்ளச்சி அருகில் வந்து உரசிக்கொண்டு நிற்கும். மழைக்காலங்களில் கசாலைக்குள் சாணியிலும் மூத்திரத்திலும் பொரண்டு எழுந்து வெள்ளை முடியை செம்பட்டை முடியாக்கி வைத்திருக்கும் வைக்கலையும் ஆவாரம் இலையையும் வைத்து தேய்த்து அழுக்கை எடுப்போம்.\nமாட்டை விட்டுவிட்டு விளையாடி மாடு எங்காவது போய்விட்டால் இருட்டும் வரை தேடி கிடைக்காமல் வந்து அம்மாவிடம் நின்றால் பூசைக்குப் பஞ்சமிருக்காது. இரவ��� வரை கைவிளக்கை வைத்துக் கொண்டு 'ம்பா...' 'ம்பா'ன்னு கத்திக் கூப்பிட்டு பார்த்துட்டு வந்துடுவோம். ஒரு சில சமயங்களில் அதிகாலையில் வீட்டு வாசலில் வந்து குரல் கொடுக்கும். இல்லையென்றால் மறுநாளும் மாடு தேடும் படலம்தான்.\nஒரு முறை காணமல் போய் பக்கத்தில் கண்டதேவியில் ஒரு வீட்டில் கட்டி வைத்து விட்டார்கள். தேடித் திரிகிறோம் எல்லோரும் இல்லை என்றுதான் சொல்கிறார்கள்... அந்த வீட்டில் கட்டியிருப்பதை யாரும் சொல்லவில்லை... மாட்டை பார்க்க முடியாமல் சோகமாய் திரும்பும் போது எங்கள் குரல் கேட்டு வெள்ளச்சி கத்திவிட்டது, அப்புறம் வீட்டுக்காரரிடம் சண்டை இட்டு அவரது பயிரை நாசம் பண்ணிவிட்டது என்று சொன்னதால் மாட்டுக்கு 20 ரூபாய் என கொடுத்து கூட்டி வந்தோம். எப்படி மாக்காலி (குதித்து ஓடுவது) எடுத்து ஓடினாலும் ஏய் வெள்ளச்சி என்று அதட்டினால் எங்க வீட்டாளுகளின் குரல் என்றால் நின்று திரும்பிப் பார்க்கும்.\nஅதுவும் தாயாகி இரண்டு கன்றுக்குட்டிகளைப் போட்டது. இரண்டுமே கருப்புத்தான்... அம்மா கலரில் பிறக்கவில்லை.. ஒரு வேளை அப்புறம் பிறந்ததோ என்னவோ... ஒரு கட்டத்தில் எருமை மாடுகளை வைத்துப் பார்க்க முடியவில்லை. மேய்ச்சலுக்கு ஒருவர் கண்டிப்பாக போகவேண்டி இருக்கு. பசங்களும் காலேசுப் பக்கம் படிக்கப் பொயிட்டாய்ங்க... அம்மானால மேய்க்க முடியாதுன்னு சொல்லி அப்பா மாடுகளை விற்க ஏற்பாடு செய்ய, வெள்ளச்சி மட்டும் இருக்கட்டும் என்றோம்... அதை வச்சிருந்தாலும் பார்க்கத்தானே வேணுமின்னு சொலி அதையும் சேர்த்து அப்பா வித்துட்டாரு. வீட்டை விட்டுப் போகும் போது எல்லா மாடுகளும் கத்தினாலும் வெள்ளச்சியின் குரலில் ஒரு வேதனை இருந்தது இன்னும் வலிக்கத்தான் செய்கிறது.\nஎல்லாருக்கும் மாடுகளை விற்றதில் வருத்தம்தான்... இருந்தும் சூழல் அவற்றை விற்க வைத்துவிட்டது. பின்னர் ஒரு வாரத்தில் வீட்டின் பால் தேவைகளுக்காக அப்பா ஒரு மயிலைப் பசுவை செவலைக் கன்றுடன் வாங்கியாந்து கட்டுத்தொரையில் கட்டினார். பின்னர் சில காலம் பசுமாடுகள் எங்கள் வீட்டுக் கசாலையில் கன்றுகளைப் போட்டன... இப்போது கசாலையில் சில விறகுகளும் தேவையில்லாத சாமான்களும் இடத்தை நிரப்பிக் கொண்டிருக்கின்றன.. கசாலையோ நரையெருமை, கிடேரி, வெள்ளச்சி, கருத்தப்பசு, மயிலைப்பசு, குட்டைப்பசு, கோணக்கொம்பு என வாழ்ந்த மாடுகளின் நினைவுகளைச் சுமந்தபடி வெறிச்சோடிக்கிடக்கிறது.\nசரிங்க.... நாளை முதல் ஒரு வாரம் வலைச்சரத்தில் ஆசிரியர் பணி செய்ய சீனா ஐயா அவர்கள் பணித்திருக்கிறார்கள்... அங்க போவதால் இங்க கொஞ்சம் மீள் பதிவுகளையும் , கலையாத கனவுகள் தொடர்கதையையும் பதிவேன் என்று நம்புகிறேன். நீங்களும் அந்தப் பக்கம் வந்து பார்த்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 8:20\nமலரும் நினைவுகள். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் சகோதரரே \nஅப்பாதுரை 1/9/13, பிற்பகல் 10:00\nவெள்ளை எருமையைப் பார்த்ததே இல்லை. வித்தியாசமான நினைவுகள் என்பேன்.\nவாழ்த்துக்கள் சகோதரரே தங்களின் வலைச்சரப் பணி சிறப்பாகத் தொடரட்டும் .கலையாத கனவுகளாய் எம்முள் அடங்கிக் கிடக்கும் பழைய நினைவுகள் ரசனை மிக்கவையே .\nபாராட்டுக்கள் சிறப்பான இப் பகிர்வுக்கும்.\nபெயரில்லா 2/9/13, முற்பகல் 4:04\nஒரு திரைப்படமாகவே எடுக்கக் கூடிய அளவிலான பகிர்வு. வெள்ளை எருதுகள் ஆல்பினோ எனப்படும் தோலின் நிறமி மரபணு மாற்றத்தால் உண்டாகுபவை. மனிதர்களில் கூட சிலர் வெளுத்து பிறப்பது உண்டு. லட்சத்தில் ஒன்றே அவ்வாறு அமையும். கிராம மணத்தையும், குட்டிக்கால களியாட்டங்களையும், வெள்ளச்சி மற்றும் எருதுகளோடு உண்டான பாசப்பிணைப்பையும் கூறி எம் உள்ளத்தை நெகிழச் செய்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.\nஇராஜராஜேஸ்வரி 2/9/13, முற்பகல் 6:33\nகசாலையோ நரையெருமை, கிடேரி, வெள்ளச்சி, கருத்தப்பசு, மயிலைப்பசு, குட்டைப்பசு, கோணக்கொம்பு என வாழ்ந்த மாடுகளின் நினைவுகளைச் சுமந்தபடி வெறிச்சோடிக்கிடக்கிறது.\nபால் மணம் மாறாத நினைவுகளோடு அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..\nஇராஜராஜேஸ்வரி 2/9/13, முற்பகல் 6:34\nநீங்கள் உங்கள் வீட்டு வெள்ளச்சியை நினைவு கூர்ந்து\nஅழகான சொற்களிலே வர்ணித்து இருப்பது அருமை.\nஒரு எருமையையும் அருமையாக உரிமையோடு வர்ணிக்க முடியும் என்றால் அது உண்மை. .\n1945 முதல் 1960 வரை எங்கள் வீட்டிலும் ஒரு பசுமாடு இருந்தது. பக்கத்திலே ஒரு கன்றுக்குட்டியும் கூட விளையாட.\nஒன்றே தானா அல்லது ஒன்றன் பின் ஒன்றா என நினைவு இல்லை.\nஆமாங்க அற்புதமான நிகழ்வுகளை தொகுத்து எழுதியிருக்கிங்க. எங்க வீட்லயும் பசு மாடுகள் நிறைய இருந்தது. அதன் கன்றுகுட்டிகளுக்கு தண்ணீர் காட்டியபடி அதனோ���ு பேசிய நினைவுகளை திரும்பி பார்க்க வைத்தது உங்கள் எழுத்து நடை.. மிக்க மகிழ்ச்சி.\nகோமதி அரசு 2/9/13, பிற்பகல் 3:07\nவீட்டை விட்டுப் போகும் போது எல்லா மாடுகளும் கத்தினாலும் வெள்ளச்சியின் குரலில் ஒரு வேதனை இருந்தது இன்னும் வலிக்கத்தான் செய்கிறது.//படிக்கும் எனக்கே வேதனை இருந்தால் அதனுடனே வளர்ந்த உங்களுக்கு எப்படி இருக்கும்.மனசு சொல்லும் எல்லா செய்திகளும் அருமை.\nஜீவன்சுப்பு 2/9/13, பிற்பகல் 4:39\nமண்ணும் மனசும் மணக்கும் பதிவு ...\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\nகிராமத்து நினைவுகள் : வெள்ளச்சி\nவலைச்சரத்தில் இன்று 'கெட்டவனுக்கு எட்டா\nதொடர்கதை : கலையாத கனவுகள்\nமனசு பேசுகிறது: மகாகவி பாரதி\nமனசின் பக்கம்: குடில் முதல் சங்கம் வரை...\nதொடர்கதை : கலையாத கனவுகள்\nவீடியோ : கார்த்திக் பாடல்கள் சில...\nமனசு பேசுகிறது : நட்புக்கள்\nகிராமத்து நினைவுகள் : கும்பாபிஷேகம்...\nதொடர்கதை : கலையாத கனவுகள்\nவீடியோ : மோகனின் ராஜ கீதங்கள் சில...\nதொடர்கதை : கலையாத கனவுகள்\nதொடர்கதை : கலையாத கனவுகள்\nவீடியோ : விஜயகாந்த் பாடல்கள்\nகிராமத்து நினைவுகள் : உப்பு வண்டி\nதொடர்கதை : கலையாத கனவுகள்\nகதை சொல்லும் நாளைய இயக்குநர்கள் - 2\nமனசின் பக்கம்: கொஞ்சம் பேசுவோம்\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமா ட்டு வண்டிப் பந்தயத்திற்கும் பந்தய மாட்டிற்கும் பெயர் போன மாவட்டத்தில் செட்டிகுளம் கிராமத்தில் ஒரு உச்சி வேளை, வேப்ப மரத்தடியில் அமர...\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\nசெல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\nஜு ன் - 19 எங்கள் பிளாக் தளத்தின் ' கேட்டு வாங்கிப் போடும் கதை'யில் பகிரப்பட்ட எனது சிறுகதை. வாசித்து தங்கள் கருத்தைச் சொல்லுங்க.....\n‘பய’ராத்திரி (பிரதிலி���ியில் எழுதிய சிறுகதை)\nசில மாதங்களுக்கு முன்னர் பிரதிலிபி சிறுகதைப் போட்டிக்காக எழுதிய கதை. வாசித்தவர்களின் பாராட்டுகள் அதிகம் கிடைத்தாலும் பிரதிலிபியின் தேர்வு...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஇ ந்த முறை ஊருக்குச் சென்றது முதல் குடும்ப நிகழ்வுகளின் காரணமாக எங்கள் ஊரிலேயே விடுமுறை நாட்களில் பெரும்பகுதியை செலவழித்தாயிற்று. இரண்டாவத...\nநமக்குள் சண்டை ஆரம்பித்தது உனக்கு நினைவில் இருக்கிறதா சகோதரனே... சிறுவயதில் உன் ரப்பரை எடுத்த என்னை மூர்க்கமாய் அடித்தாயே அது...\nகிராமத்து நினைவுகள் : வெள்ளச்சி\nவெள்ளச்சி... எங்க வீட்டில் பிறந்து வளர்ந்து தாயாகி வாழ்ந்த எருமை. அதென்ன வெள்ளச்சின்னு பேரு... அப்படின்னு கேட்டீங்கன்னா... எல்...\nஇட்லி (சிறுகதை - கொலுசு மின்னிதழ்)\nகொ லுசு பிப்ரவரி மாத மின்னிதழில் வெளியான சிறுகதை. இப்போதேனும் இட்லி சாப்பிடுகிறேன். படிக்கும் காலத்தில் எல்லாம் இட்லி என்றால் எட்டி நிற்பே...\nவெண்பா மேடை - 80\nகொலுசு - ஜுலை - 2018 ...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nதிங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்லது மாம்பழ புளிசேரி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர் – மதிய உணவு - சேவ் டமாட்டர் – ஒரு குழப்பம்\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nகடற்கரைக் காட்சிகள்.. - இலங்கை (9)\n [நகைச்சுவை 50% & புதிர் 50%]\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 11\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nமோடியும் ட்ரெம்பும் போனில் பேசிக் கொண்டால் (ஒரு கற்பனை கலந்துரையாடல் )\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nமூன்றாம் பாலினத்தவரும் சில முட்டாள்களும்\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு\nபிரம்ம கமல் என்ற நிஷாகந்தி.\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nஅவள் பறந்து போனாளே :)\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்ற��� \nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nசிக்கன் கிரேவி / Chicken Gravy\nபாரகோட மீன் சால்னா & மீன் ஃப்ரை\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nஆரஞ்சு மிட்டாயும் அதன் பலனும்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nNEET - கருகிய கனவுகள்\nபில்டர் காபி போடுவது எப்படி \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கலாமா\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத��� தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோ���ி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karutthukkalam.com/2012/03/", "date_download": "2018-07-17T00:05:33Z", "digest": "sha1:63OK2S7EKDA2JJ3GB5IR4H5V3CDQK4GR", "length": 12716, "nlines": 95, "source_domain": "www.karutthukkalam.com", "title": "கருத்துக்களம்: March 2012", "raw_content": "\nவியாழன், 22 மார்ச், 2012\nபல நாட்களாக 'நினைத்துக்' கொண்டிருந்தேன், தண்ணீர் பற்றி ஒரு பதிவு எழுதவேண்டும் என்று, உலக தண்ணீர் தினமான இன்று (22 மார்ச்) தான் அது இயல்பாக அமைந்தது.\nபூனாவில் இருந்த சமயம் ஒரு நாள், திடீரென காலை எட்டு மணிக்கெல்லாம் அலுவலகத்திற்கு ஊழியர்கள் வர தொடங்கிவிட்டனர். எங்கள் மேலாளர் உட்பட. முன்பே பணிக்கு வந்திருந்தவர்களுக்கு ஆச்சர்யம். என்னடா இது பத்து மணி ஆனாலும் பணிக்கு வராத இவங்க, இன்று இவ்வளவு சீகரம் வர காரணம் என்ன பத்து மணி ஆனாலும் பணிக்கு வராத இவங்க, இன்று இவ்வளவு சீகரம் வர காரணம் என்ன\nஅனைவரையும் இவ்வளவு சீகரம் வர வைத்தது 'தண்ணீர்' தான்.\nஆம் அனைவரது வீட்டிலும் தண்ணீர் 'வராதது' தான் இவர்கள் 'வர' காரணம். பல் தேய்த்து முதல், அனைத்தும் அலுவலகத்தில் தான்.\nகிட்ட தட்ட மூன்று லட்சம் பேர் குடி இருக்கக் கூடிய குடியிருப்பு பகுதி அது. குடியிருப்பு பகுதி, பள்ளி, ஐம்பதிற்கும் மேல் மென்பொருள் நிறுவனம் இயங்கிக்கொண்டிருக்கும் மாதிரி துணை நகரம் அது.\nஅங்கு இருக்கும் பெரும்பாலனவர்கள் வேற்று மாநிலத்திலிருந்து அங்கு வந்தவர்கள் தாம். கணக்கு இல்லாமல் தண்ணீர் செலவு செய்து, குடிப்பதற்கு தவிர, அடுத்த நாள் பல் தேய்பதற்கு கூட தண்ணீர் சேமித்து வைக்காத/ வைக்க தோணாத தருணத்தில் ஒரு நாள் தான் மேல் சொன்ன சம்பவம் நடந்தது.\nஇரண்டு மாதம் முழுதும் தண்ணீர் கிடையாது. ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் மட்டும் தான் தண்ணீர் வந்தது. அப்படி பட்ட சூழலில் தாம் தண்ணீர் சேமிப்பின் முக்கியத்துவம் பெரியவர்களும் கற்றுக்கொண்டனர்.\nஇது தாம் தண்ணீர் இருக்கும் பல இடங்களில் நடப்பது, அதன் சேமிப்பு பற்றி யோசிக்காமலேயே இருப்பது. ஏதோ காற்று தொடர்ந்து இருப்பது போல தண்ணீரையும் தொடர்ந்து உபயோகப் படுத்தி வருகிறோம். கடந்த இரண்டு மாதங்களாக ஒரு வாளி தண்ணீரில் குளித்து, துணியும் துவைத்து பழகி வருகிறேன். ஆம், முடிகிறது. நமக்கு தண்ணீர் தர மறுக்கும் பெங்களூரில் தான் இந்த நிலைமை.\nபெங்களூரின் மைய்யப் பகுதியில் குடியிருக்கும் எங்கள் வீட்டில் தண்ணீர் வற்றி விட்டது என்று வீட்டு சொந்தக்காரர் சொன்னபோது அலுவலகம், பொழுபோக்கு என்று சற்று நேரம் எதுவும் நினைவுக்கு வரவில்லை, 'அத்யாவசியத்திர்க்கு' கூட தண்ணீர் இல்லை என்றால் எங்கு செல்வது என்று தான் தோணியது.\nவயதில் பெரியவர்களாக இருப்பவர்களிலேயே பலர் தண்ணீரை வீணடிப்பதை பார்க்கும் போது எப்பொழுது அதன் முக்கியத்துவத்தை உணர்வார்கள் என்று தான் தோணுகிறது.\nதண்ணீர் சேமிப்பு மூலம் நாம் சேமிப்பது தண்ணீரை மட்டும் அல்ல. சேமிக்க கற்றுக்கொள்ளும் பழக்கமும் தாம். இந்த தலைப்பை யோசித்த சமயம் மனதில் நினைவுக்கு வந்தது பள்ளிப் பாடத்தில் கடன் வாங்கியது யார், ஊதாரி யார் என்று பஞ்சாயத்து தலைவர் யசோதையை ஒரு சொம்பு தண்ணீரில் சேற்றில் நினைத்த காலை அலம்ப சொன்னது தான். சேற்றுக் காலை ஒரு சொம்பு தண்ணீரில் அலம்பி தண்ணீரையும் சிறிது மிச்சம் வைத்த அந்த கதை பள்ளியில் காரணம் இல்லாமல் வைக்க வில்லை.அந்த பாடம் இந்த கால குழந்தைகளுக்கு பாடத்திட்டத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை.\nகுழந்தைகளுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பது மட்டுமே பாசம் அல்ல, அவர்கள் பின்னாளில் கடை பிடிக்க வேண்டிய நற்பழக்கத்தயும் புகட்ட வேண்டியதும் நமது கடமை. நம் வீட்டு குழந்தைகளுக்கு தான் இதனை சொல்லி தர வேண்டும் என்று இல்லை,. அக்கம் பக்கத்துக்கு வீட்டு குழந்தைகள், எங்கேனும் பேச வாய்ப்பு கிடைத்தால் அங்கெல்லாம் சேமிப்பின் முக்கியத்துவத்தை அறிவுறுத்துவது என்று நாமாகவே அந்த வாய்ப்பினை எடுத்துக்கொள்ள வேண்டும்.\nநன்றி: திறந்த குழாயை மூடாமல் படம் பிடித்த விக்னேஷ் பார்த்தசாரதி\nபால் வண்டி, எரிபொருள் ஏற்றி செல்லும் வண்டியில் இருந்தெல்லாம் ஒரு சொட்டு வெளியில் சிந்தி வீணானதாக நினைவு இல்லை. அந்த நிலைமை தண்ணீர் ஏற்றி செல்லும் வண்டிக்கும் வர வேண்டிய கட்டாயம் வந்து பல ஆண்டுகளாகிவிட்டது என்பதை உணர வேண்டிய நேரம் இது.\nவேண்டிய இடத்திற்கு எடுத்து சென்று, போகும் வழியிலேயே தண்ணீரை காலி செய்யும் தண்ணீர் வண்டி.\nஅந்நியன் திரைப்படத்தில் அதிக வாடகை வாங்கியவருக்கு காசை தண்ணீராக குடித்துக்கொள் என்று கோபப்படும் இடம் போல, என்ன வேண்டுமானாலும் ஒருவரிடம் இருக்கலாம், ஆனால் தண்ணீர் பயன் படுத்த வேண்டிய இடத்தில் தண்ணீர் மட்டும் தான் பயன் படுத்த முடியும்.\nதண்ணீரின் அவசியத்தை உணர மறந்தால் தாகமெடுக்கும் போதெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் கேட்கக் கூடிய குரல் 'தண்ணீர்... தண்ணீர்...'\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் முற்பகல் 6:14:00 2 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நாள்... இனிய நாள்...\nநன்கொடை அளிக்க விரும்புவோர் இந்தப் பொத்தானை பயன்படுத்தவும்\n2017இன் சிறந்த வலைப்பூவுக்கான விருது\nஇந்த வலைதளத்தின் பதிவுகளை பற்றிய உங்கள் விமர்சனத்தை\nkarutthukkalam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.\nCopyright © 2017 All Rights Reserved, பார்கவ் கேசவன். பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aashamrutha.blogspot.com/2007/11/blog-post.html", "date_download": "2018-07-17T00:14:56Z", "digest": "sha1:DSCH6UZ6KLXI7WTT54TSSOZINUGDQY5C", "length": 5231, "nlines": 105, "source_domain": "aashamrutha.blogspot.com", "title": "ஆஷிஷ் - அம்ருதா பக்கங்கள்: வாழ்த்துக்கள்", "raw_content": "\nஆஷிஷ் - அம்ருதா பக்கங்கள்\nஎங்களை அம்மா-அப்பா டாம் & ஜெர்ரின்னு சொல்வாங்க :)))\nஇனிய கார்த்திகைத் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்\nஆஹா,, இது மூனு பேர் சேர்ந்த குழுவா\nஆஷிஷுக்கும் என் வாழ்த்துக்கள். :-)\nநாங்க உங்களை எப்படி கூப்பிடறது\nகார்த்திகை இப்பதான் ஆரம்பிச்சிருக்கா இன்னும் ரெண்டு மாசம் இருக்கா வழி பிறக்கறதுக்கு\nநாங்க உங்களை எப்படி கூப்பிடறது\nநீங்க மை ப்ரெண்ட் பாட்டின்னே தாராளமா கூப்புடலாம்.\nஎங்களுக்கு அவிங்க மை ப்ரெண்ட் ஆன்ட்டி\n//நீங்க மை ப்ரெண்ட் பாட்டின்னே தாராளமா கூப்புடலாம்.\nஎங்களுக்கு அவிங்க மை ப்ரெண்ட் ஆன்ட்டி\nசிவா அங்கிள்.. நீங்களும் இந்த பொடீயன் அங்கிள் கட்சி சேர்ந்துட்டீங்களா\nவாழ்த்துக்கள் மை ஸ்வீட் ஹார்ட்ஸ். ;)\n//நீங்க மை ப்ரெண்ட் பாட்டின்னே தாராளமா கூப்புடலாம்.\nஎங்களுக்கு அவிங்க மை ப்ரெண்ட் ஆன்ட்டி\nசிவா அங்கிள்.. நீங்களும் இந்த பொடீயன் அங்கிள் கட்சி சேர்ந்துட்டீங்களா\nசிங்கத்த சீண்டிப் பாக்கறதே வேலையா போச்சி சிலருக்கு.. :(\nஎங்களுக்குப் பிடித்த ரயில் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ananthavele.blogspot.com/2010/10/blog-post_20.html", "date_download": "2018-07-16T23:46:37Z", "digest": "sha1:UKBQMOHHBFKVXWZSECLRWNJ2NSTYKZ7U", "length": 30379, "nlines": 114, "source_domain": "ananthavele.blogspot.com", "title": "ஆனந்தவெளி: நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.", "raw_content": "\nநெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.\nநெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.\nகுலேந்திரன் அதிபரிடம் ஒரு பெரிய உறையைக் கொடுத்தார். இது இந்த ஆசிரியர்களுக்கான உதவு தொகை. அவர்களிடம் கொடுங்கள். அதிபர் பெரிய உறையைத் திறந்தார். அதற்குள் ஆசிரியர்களின் பெயர்கள் எழுதிய சிறு உறைகள் இருந்தன. பெயரை வாசித்து அவர்களிடம் அதிபர் கையளித்தார். “சாந்தனுக்கு நூலகருக்கான உதவுதொகையும் இருக்கிறது”. எடுத்துக் கொடுத்தார். அதற்குள் இருந்த படிவத்தையும் கொடுத்தார��. படிவத்தில் கையெழுத்தை இட்டனர். “திறந்து பாருங்கள். இது இந்த மாணவருக்காக நீங்கள் செய்யும் சேவைக்கான யூனிசெவ் உதவுதொகை.” அதிபர் புன்னகையுடன் சொன்னார். ஒவ்வொரு உறையுள்ளும் பத்தாயிரம் எட்டிப் பார்த்தது. நன்றி சொன்னார்கள்.\n“நாங்க எல்லாருக்கும் ஒரேயளவான உதவிதொகை வழங்குவது உங்களுக்குள் சங்கடமாக இருக்கும். நீங்கள் உயர்கல்வி கற்றவர்கள். உங்களுக்கு நாங்கள் கொடுக்கும் உதவு தொகை போதாது. ஆனால் எங்களுக்கு வேறுவழி தெரியவில்லை. ஒதுக்கப்பட்ட தொகையிலிருந்து தருகிறோம்.” குலேந்திரன் விளக்கம் அளித்தார். “சேர் இதுவே எங்களுக்குப் பெரிய தொகை. இது போதும். இன்னும் உற்சாகமாகச் செய்வோம்”;. கயல்விழி நன்றியோடு சொன்னாள். மேலதிக வகுப்பில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் உதவு தொகை வழங்கப்பட்டது. விபுலானந்த வித்தியலயத்து ஆசிரியர்களும் வந்தார்கள். அவர்களுக்குரிய உதவு தொகையையும் கொடுத்தார். பெற்றதும் அவர்கள் பாடசாலைக்குப் போய்விட்டார்கள். அதிபர் சிற்றுண்டி வழங்கினார். குலேந்திரன் விடைபெற்றுச் சென்றார். அதிபருக்குச் சந்தோசம்.\n“கயல்விழி உண்மையில் உங்களைப் பற்றிப் பெருமைப் படுகிறேனம்மா. நீங்க ஒரு புதுப்பிறவி. உங்களச் சுற்றி இருக்கும் இந்தக்கூட்டம் பெரிய ஆற்றல் கொண்டது. உங்களுக்குப் பின்னால நின்று படிப்பிக்கிறாங்க. ஊரை நிறுவனமாக்கி இயங்க வைக்கிறாங்க” அவர் அடுக்கிக் கொண்டு போனார். “சேர் எங்களப் புகழாதிங்க. புகழ் மனிதனை வீழ்த்திவிடும். எங்கள உற்சாகப்படுத்துங்க. அதுதான் எங்களுக்கு வேண்டும்.” கயல்விழி இடையில் புகுந்து சொன்னாள். “அப்படி இல்லம்மா. நான் கண்ணால காண்பதைத்தான் சொல்லுறன். இன்றைக்கு உன் முயற்சி இல்லையென்றால் இந்த ஊர் விழிப்புற்றிருக்காது. சரி. அதவிடு. நாளைக்கு என்ன செய்யலாம்\n“நீங்க சொன்ன காணிப்பகுதிகளுக்குப் போகவேணும். எங்களுக்கு அது பற்றிய அறிவு இல்ல. நீங்களும் வந்தால் நல்லதாயிருக்கும்.” மெதுவாக எடுத்துச் சொன்னாள். “நில அளவையாளரிடம் அதன் படம் இருக்கும். அவங்க சரியாக அடையாளம் காட்டுவாங்க. கிராம சேவையாளருக்கு நான் சொல்லுறன். அவரும் வருவார். சரி நானும் வாறன்.” அவர் ஒத்துக் கொண்டார். கயல்விழிக்கு மனம் நிறைந்திருந்தது. ஒரு ஊரில் சேவை செய்வதன் வெற்றி அங்குள்ள அனைவரையும் அணைத்துக��� கொள்வதில்தான் தங்கியுள்ளது. இதனை அனுபவத்தில் கண்டுகொண்டாள். பாடசாலை விட்டதும் வீட்டுக்குப் போனார்கள். இன்று சாரதா, ராகினி, சாந்தன் அத்தனை பேரும் படு சந்தோசத்தில் இருந்தார்கள்.\nமங்கை வீட்டுக்குப் போனதும் அப்பாவைத் தேடினாள்.“ அம்மா, அப்பா எங்கே” அம்மாவிடம் கேட்டாள். “அப்பா கிணற்றடியில் நிற்கிறார். கைகால் கழுவிற்று வருவார். வாங்க எல்லாரும் சாப்பிடுவம்”. அம்மா ஆயத்தம் செய்தாள். அப்பா உள்ளே வந்தார். “அம்மா இப்படி வாங்க”. அம்மாவின் கைகளைப் பிடித்து அப்பாவின் பக்கத்தில் நிறுத்தி “இப்படி நில்லுங்க.” கேட்டுக் கொண்டாள். அவர்கள் கைகளைப் பிடித்துத் தனது உதவுதொகை இருந்த உறையைத் திணித்துவிட்டுக் கால்களில் வீழ்ந்து வணங்கினாள். கயல்விழியின் கண்கள் பனித்தன. கயல்விழியும் பக்கத்தில் கிடந்தாள். அம்மா பதறிப்போனார். “எழும்புங்க பிள்ளையள். நீங்க நல்லா இருக்கணும். கடவுள் உங்களக் கைவிடமாட்டார்”. வாழ்த்தினார். “சரி வாங்க சாப்பிடுவம்”. சுந்தரத்தாரின் கண்கள் பனித்திருந்தன.\n“அப்பா மங்கையின் உறையினுள் பத்து இருக்கு. என்ர உறையினுள் பத்து இருக்கு. என்னுடைய உறையிலிருந்து ஐந்தை எடுத்து பதினைந்தாக மங்கையின் அப்பாவுக்கு அனுப்பி விடுங்க. பாவம் அதுகள் கஸ்டப்படுதுகள். அவங்களுக்குக் கடன் தொல்லை. நான் சொன்னேன்தானே மங்கையின் கஸ்டநிலையை”. விளக்கமாகச் சொன்னாள். மங்கைக்குச் சொல்லவேண்டாம் என்று கேட்டுக் கொண்டாள். “அப்பா இப்ப நாலுமணி போல அருண் வருவார். நாளைக்குக் காணி அளந்து கொடுக்க நிலஅளவையாளர்களை பிரதேசச் செயலாளர் அனுப்புகிறார். அருணை எங்க தங்க வைப்பம்”\n“அந்தா இருக்குது. நமது சிறிய ஏரிக்கரை வீடு. அது நல்லது. அதை வடிவாகத் திருத்திப் போட்டன். கட்டிலும் கிடக்கு. எல்லா வசதியும் இருக்கு. அவருக்குப் பொருத்தமான இடம். அதோட சாப்பாட்டுப் பிரச்சினையும் இருக்காது. எங்களோட சாப்பிடலாம்தானே. அருண் நல்லபிள்ள”. அப்பாவின் பேச்சிலிருந்து அருணை அப்பாவுக்குப் பிடித்திருப்பதை உணர்ந்து கொண்டாள். அவளுக்கு மனதுக்குள் மத்தாப்பு விரிந்தது. அப்பாவை மனதுக்குள் போற்றிக் கொண்டாள். “மங்கை வா. அந்த வீட்டைத் துப்பரவு செய்வோம்.” கயலின் உரையாடலை அப்பா கேட்டார். “மகள் அதெல்லாம் நான் துப்பரவாக்கி வைச்சிருக்கன். மூன்றுபேர் தங���கலாம். நீங்க உங்கட வேலையளப் பாருங்க”. அப்பா சத்தமாகச் சொன்னார். “மங்கை சாந்தனை வரச் சொன்னனான். நாளைக்கு நில அளவையாளர்களுக்குப் பகல் சாப்பாட்டுக்கு ஒழுங்கு செய்ய வேணும். அப்பாட்டச் சொன்னா அவர் ஏதும் ஒழுங்கு செய்வார். சொல்லுவமா” கயல்விழி கூறினாள். “கயல் ராகினிடம் சொல்லுவம். மற்றது மிஸ்டர் டேவிட்டும் வாறார். அவர நல்லாக் கவனிக்க வேணும். நல்ல மனிதர்”. மங்கை தனது திட்டத்தைச் சொன்னாள்.\n“அப்பா நாங்க பாடசாலைக்குப் போறம். அருண் வந்தால் அறையைத் திறந்துவிடுங்க. எங்களுக்குச் சொல்லி அனுப்புங்க”. சொல்லிவிட்டுப் போனார்கள். வகுப்புக்கள் கலகலத்தன. ஆசிரியர்கள் அனைவரும் சந்தோசமாகப் பாடங்களை நடத்தினார்கள். மாலை நேர வகுப்புக்களுக்கும் பிள்ளைகள் தவறாது வந்தார்கள். இரண்டு வகுப்புக்களை நடத்தியதும் திரும்பினார்கள். நேரே கோயிலடிக்குச் சென்றார்கள். சாந்தன் விளையாட்டுத் திடலில் ஒழுங்குகளைக் கவனித்து விட்டுத் திரும்பினான். ராகினியும், சாரதாவும் உமாவும் சம்பூர் மக்கள் இருந்த முகாமுக்குப் போனார்கள். தகவல்களைச் சேகரித்தார்கள்.\nசனங்கள் கூடியிருந்தார்கள். சுலோச்சனாவும் அவளது குழுவினரும் சுயஉதவிக் குழுக்களோடு கலந்தாலோசித்துக் கொண்டிருந்தனர். வீட்டுத்தோட்டங்கள் செழித்து வளர்ந்துள்ளதைத் தெரியப் படுத்தினார்கள். காய்கறி வகைகளை வேற்றாக்களுக்குக் கொடுப்பதில்லை என்று முடிவெடுத்தார்கள். வியாபாரம் செய்யச் சைக்கிள் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. பல இளைஞர்கள் தோணிகளைப் பயன் படுத்திப் போதுமான வருவாயைப் பெறுவதையும் சொன்னார்கள். பிள்ளைகள் ஒழுங்காகப் பள்ளிக்கூடம் போவதைக் கல்விக்குழு விபரித்தது. ஊரில் என்ன நடந்தாலும் மாலை கோயிலடியில் விவாதிக்கும் பழக்கம் வந்துவிட்டது. காணி கொடுபடும் விசயத்தைப் பரப்பிவிட்டார்கள். பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டது.\nசரியாக ஐந்து மணி அருண் வந்தான். நேராகக் கோயிலடிக்கே வந்தான். காணிவிசயத்தைக் கதைத்தார்கள். அருணைக் கண்டதும் எழுந்து மரியாதை செலுத்தினார்கள். ஒரு கதிரையை நகர்த்தி அவனை அமரும்படி கூறினார்கள். “நாளை காலை நாங்கள் மரவட்டகுளத்துக்குப் போகிறோம். துண்டு குலுக்கிப் தெரிவு செய்து காணிகளைக் கொடுப்போம். காணிகளைத் துப்பரவாக்க வேண்டியது உங��களது கடமை. துப்பரவு செய்தவர்களது காணியை அளந்து அதற்கான கூலியைத் தருவோம். துப்பரவாக்காத காணிகளை வேறு ஆக்களுக்குக் கொடுப்பார்கள். இது இளைஞர்களுக்கான திட்டம். ஆனால் குடும்பத்வர்கள் சேர்ந்து வெளியாக்கலாம். பயிரிடலாம்.” அருண் விபரமாகச் சொன்னான். சாந்தன் தான் காணிகளைப் பார்த்து வந்ததாகச் சொன்னான்.\n“நில அளவையாளர்கள் காலையில் வருவார்கள். அவர்கள் வருமுன் நாம் அங்கே நிக்கவேணும். நீங்க செய்யிற வேலையிலதான் உங்களுக்குரிய நிதியைத் தருவார்கள்;. அதனைப் பார்வையிட நாளை மிஸ்டர். டேவிட் வாறார். உங்கட கெட்டித்தனத்திலதான் எல்லாம் தங்கியிருக்கு. கயல்விழி நல்ல செயற்திட்டங்களை முன்மொழிவுகளாக அனுப்பிக் கொண்டே இருக்கிறா. காணி துப்பரவாக்க வேண்டிய ஆயுதங்களும் நாளைக்கு வரும். சரி நேரமாகிறது. எங்களுக்கும் நிறைய வேலைகள் இருக்கு”. அவனுடைய பங்கினை நிறைவு செய்தான். சனங்கள் கலையத் தொடங்கினார்கள்.\n“சாந்தன் பிறகு வாங்களன். கதைப்பம்”. அருண் சாந்தனைப் பார்த்துக் கூறினான். “அருண் வாங்க வீட்டுக்குப் போவம். எல்லா ஏற்பாடும் செய்திருக்கு. வாங்க”. அழைத்தபடி கயல்விழி நடந்தாள். “நீங்க நடங்க. நான் மோட்டார் சைக்கிளை எடுத்திட்டு வாறன்”;. சொல்லிக் கொண்டு மோட்டார் சைக்கிளை இயக்கினான். பின்னால் மெதுவாகப் போனான். கயல்விழி நேரே அருணுக்காக ஒழுங்கு செய்திருந்த வீட்டுக்குப் போனாள். கதவினைத் திறந்து வசதிகளைப் பார்த்தாள். எல்லா ஏற்பாடுகளையும் அப்பா செய்திருந்தார். கழிவறை துப்பரவாக இருந்தது. துவாய், பற்பசை, சோப், பௌடர் யாவும் தயாராய் இருந்தது. அருண் வந்ததும் அவனிடம் யாவையும் காட்டினாள். “குளியுங்க. நாங்களும் குளிச்சிட்டு வாறம். கதைப்பம்”;. சொல்லிக் கொண்டு சென்றாள்.\nஅருண் அந்தச் சூழலைக் கண்களால் துளாவினான். ஆற்றோரத்தில் அமைந்த வீடு. கண்டல்களில் மறைந்திருக்கும் பசுமை. கூடவே ஒளிந்திருக்கும் குளிர்மை. அமைதி. அற்புதமாக இருந்தது. பல்கலைக் கழகத்தில் கயல்விழியோடு எதனைக் கதைப்பது என்று மௌனமாய் இருந்த காலங்கள். எல்லாம் நிழலாய் வந்து போயின. “இதுவரை அவள்தான் தனது இதயக்கோயிலில் குடியிருக்கும் தேவதை என்பதை இதுவரை வெளியில் சொல்லவில்லை. என்மேல் அவள் வைத்திருக்கும் பிரியம் எப்படியானது எனது எண்ணங்களைப் பற்றி ஒரு வார்த்தையாவது கேட்கவில்லையே. எப்படியும் இம்முறை அறியத்தான் வேணும்”. நினைத்துக் கொண்டு குளித்தான்.\nஅருண் குளித்து உடைகளை மாற்றிக் கொண்டு வெளியில் கதிரைகளைப் போட்டு இருந்தான். காற்று வீசிச் சுகம் காட்டியது. ஆற்றின் குதூகலிப்பு அவன் உள்ளத்தைத் தொட்டது. “சா…என்ன அருமையான இடம். வானில் பவனி வரும் நிலவின் நிழல் தண்ணீரில் பிரவாகித்தது. மீன்களின் துள்ளலால் எழும் சிற்றலைகளால் நிலவின் பிம்பம் அசைந்து கொண்டிருந்தது. தன்னிலை மறந்து இயற்கையோடு ஒன்றித்திருந்தான். அவன் இளைஞனல்லவா. மனதில் கிளர்ச்சிகள் துளிர்விடத் தொடங்கின. கயல்விழி வந்ததையும் அவன் கவனிக்கவில்லை.\n தனிமையில் விட்டுப் போட்டு போய்விட்டாங்க என்ற யோசனையா” குரல் கேட்டதும்தான் சுயநினைவுக்கு வந்தான். “அப்படி ஒன்றுமில்ல. இந்த அருமையான இடத்தைப் பார்த்து ரசித்தேன். வாங்க.” வரவேற்றான். கதிரைகளில் இருந்தார்கள். “சாந்தனை வரச் சொன்னனான். அவர் வந்தால் நாளைய விசயங்களைப் பற்றிப் பேசலாம்”. என்றான். “மங்கை எப்படி கட்டைபறிச்சான் குரல் கேட்டதும்தான் சுயநினைவுக்கு வந்தான். “அப்படி ஒன்றுமில்ல. இந்த அருமையான இடத்தைப் பார்த்து ரசித்தேன். வாங்க.” வரவேற்றான். கதிரைகளில் இருந்தார்கள். “சாந்தனை வரச் சொன்னனான். அவர் வந்தால் நாளைய விசயங்களைப் பற்றிப் பேசலாம்”. என்றான். “மங்கை எப்படி கட்டைபறிச்சான் பிடிச்சிக் கொண்டதா” அருண் மங்கையிடம் கேட்டான். “கயல்விழி எங்க இருக்கிறாவோ அங்க எனக்கும் பிடிக்கும். நான் இன்றைக்குச் சற்று நிம்மதியாக இருக்கிறதெண்டால் அதுக்கக் காரணம் இந்தக் கயல்விழிதான்.” குலுங்களோடு சொன்னாள். “மங்கை சும்மா ஐஸ் வைக்காதே. வேறு எதையாவது சொல்லு. கேட்கச் சந்தோசமாக இருக்கும்.” கயல்விழி நாணத்தோடு சொன்னாள்.\n கவனம். கயல்விழி கனல்விழிகளாக மாறிவிடும். பிறகு புலிவேட்டையும் நடக்கலாம்.”. கூறிக்கொண்டு அருண் சிரித்தான். கயலும் சிரித்தாள். “இவன் இன்னும் அதை மறக்கல்லையே”. தனக்குள் அந்த நினைவினை மீட்டுப் பார்த்தாள். “என்ன அருண். இன்னும் அதை நீங்க மறக்கல்லயா” நாணத்தோடு கேட்டாள். ‘எப்படி மறக்கமுடியும். நாணத்தோடு கேட்டாள். ‘எப்படி மறக்கமுடியும். அது அற்புதமான காட்சியல்லவா எனக்கு இன்னும் அந்தக் கண்களை நினைத்தால் பயமாக இருக்கும்”;. சொல்லிவிட்டுச் சிரி��்தான். அவளும் சிரித்தாள்;. மங்கைக்குப் புரியாத புதிராக இருந்தது.\nபொறுமைக்கும் ஒரு எல்லை (1)\nநெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.\nநெருங்கின பொருள் கைப்பட வேண்டும். 23 நல்ல நிலவு வீ...\nநெருங்கின பொருள் கைப்பட வேண்டும். 22 இளைஞர் வீட்டு...\nநெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.\nநெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.\nநெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.\nநெருங்கின பொருள் கைப்பட வேண்டும். 18 கட்டைபறிச்சான...\nநெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.\nநெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.\nநெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.\nநெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.\nநெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.\nநெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.\nநெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.\nநெருங்கின பொருள் கைப்பட வேண்டும். 8 “எனக்கு எனது த...\nநெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.\nநெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.\nநெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://daily-dhyanam.blogspot.com/2014/03/blog-post_21.html", "date_download": "2018-07-17T00:10:07Z", "digest": "sha1:M7VI4OGPCQDZGFFI36HSHDDNGMRGY7CK", "length": 5133, "nlines": 87, "source_domain": "daily-dhyanam.blogspot.com", "title": "Dhyanam: முருகப் பெருமான்- தரிசனம் வேண்டுமா?", "raw_content": "\nஆடல் வல்லான், அருள வல்லான், அகம் திறப்பான், அன்பே அகத்தில் நிறைப்பான்,இன்னுயிராய் இன்பம் பயப்பான்\nமுருகப் பெருமான்- தரிசனம் வேண்டுமா\nசீர்கொண்ட தெய்வ வதனங்க ளாறும் திகழ்கடப்பந்\nதார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களுமோர்\nகூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியுமருட்\nகார்கொண்ட வண்மைத் தணிகாசலமு மென் கண்ணுற்றதே\nஶ்ரீராமலிங்க அடிகள் தம் இல்லத்து மாடிஅறையில் முருகப் பெருமானை வழிபடுவது வழக்கம்.\nஅவருக்கு கண்ணாடியில் முருகப் பெருமான் தரிசனம் அளித்தார். அப்போது பாடிய பாடல்களில்\nவள்ளல் பெருமானுக்கு எப்படிக் காட்சி அளித்தான் முருகன்\nசெழிப்பு மிக்க தணிகை மலை, கண்முன்னே\nதெய்வீக ஒளி பொருந்திய ஆறு முகங்கள்\nநறுமணம் வீசும் கடப்பமலர் மாலை அணிந்த\nகையில் பகைவரை அழிக்கும் கூர்மையான வேல்,\nஆகா, முருகன், அழகன், குமரன், குகன்,சரவணன்,\nதிருத்தணிகை முருகப் பெருமான் திருவருட் காட்சியை படம் பிடித்துக் காட்டும் வள்ளல்\nLabels: பிரார்த்தனை மாலை - வள்ளலார்\n- நீலவானமும் சங்கு புஷ்பமும் சங்கு புஷ்பம் சங்கு வடிவில் இருப்���தால் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள் போல இருக்கிறது சங்கு வடிவில் இருப்பதால் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள் போல இருக்கிறது தமிழில் இதனை சங்குப்பூ என்பார்கள். ச...\nபோதும் என்று சொல் மனமே.........\nமுருகப் பெருமான்- தரிசனம் வேண்டுமா\nஎப்பொழுது நீ எனக்கு அருள்வாய்\nமகாயோகி ஶ்ரீ அரவிந்தர் -அன்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://manaosai.blogspot.com/2007/05/blog-post_13.html", "date_download": "2018-07-17T00:21:27Z", "digest": "sha1:GY4EEFRBZS64J2XQWGP2XC24PDP6KT2B", "length": 73469, "nlines": 1381, "source_domain": "manaosai.blogspot.com", "title": "Manaosai: ஆற்றாமைப் பொழுதுகள்", "raw_content": "\nஅலை வந்து கரை சேரும் மனம் எங்கோ அலை பாயும்\nஒவ்வொரு பொழுதிலான கண்ணீர் துளிகளுக்கும் ஒவ்வொரு கதை இருக்கும். என்னைச் சுற்றி எத்தனையோ சந்தோசங்கள், துக்கங்கள், இணைவுகள், பிரிவுகள்... என்று வாழ்க்கையில் பலதைக் கடந்து வந்து சிலதில் சங்கமித்து நிற்கிறேன். வாழ்க்கையின் நியதிப்படி பிறக்கும் போதும், வளரும் போதும்.. என்று எனது ஆரம்ப வாழ்க்கையில் என்னோடு இணைந்து இருந்தவர்களிலிருந்து சற்று விலகி, எனக்கென்றொரு குடும்பம் அமைத்து எனது கணவர், எனது குழந்தைகள், எனது பேரப்பிள்ளைகள் என்ற ஒரு அன்பு வட்டத்துக்குள் நான் அடைபட்டு விட்டாலும், என்னைப் பெற்றவர்கள், என்னோடு கூடப் பிறந்தவர்கள்... என்ற அந்த ஆரம்ப உறவுகளிலிருந்து என்றைக்குமே மனதால் விலகி நிற்க முடியவில்லை.\nஅண்ணனும் அப்படித்தான். கூடப் பிறந்தவன். என்னோடு மிகவும் பிரியமாக இருந்தவன். இனி அவன் இல்லை என்று ஆன பின்னும் நினைவுகளோடு எனக்குள்ளே வாழ்பவன். இன்று அவனின் நினைவு நாள். இன்றைய பொழுதில் அதையே சொல்லிச் சொல்லியோ அல்லது எண்ணி எண்ணியோ கண்ணீரில் கரைந்து கொண்டிருக்கும் நிலை இல்லை. இருந்தாலும் இன்று கிடைத்து விட்ட ஒரு சிறிய தனிமைப் பொழுதில் கண்ணீர் பொல பொலவென்று கொட்டி விட்டது.\nஅந்தத் துளிகளில் பிரிய உறவொன்று இந்த உலகத்திலேயே இல்லாமல் எங்கோ உறைந்து விட்ட சோகம் நிறைந்திருந்தது. சாவின் வலி ஒட்டியிருந்தது. எத்தனை தரந்தான் கண்ணீராகக் கொட்டி விட்டாலும், விட்டுப் போகாமல் மனதின் ஒரு ஓரமாக ஒட்டியிருக்கும் சோகத்தின் வலி அது. அதற்காக எனது எல்லா செயற்பாடுகளையும் விட்டு விட்டு இன்றைய பொழுதை நான் அழுத படியே கழிக்கவில்லை. எனது நித்திய வேலைகள் வழமை போலவே தொடர்கின்றன. க���லம் சிலவற்றை ஆற்றித்தான் விடுகிறது. மரணித்த செய்தியை தாங்க முடியாது மனம் புரண்டு அழுத பொழுதுகள் மெதுமெதுவாக நகர்ந்து, பின்னர் வேகமாகவே ஏழு வருடங்களைத் தாண்டி விட்டன.\nஇன்று, இந்த உலகத்தின் எந்த அந்தந்திலும் அவன் இல்லை என்ற உண்மை ஒரு வலியாக, விவரிக்க முடியாத வேதனையாக அடிமனதின் ஆழத்தில் பதிந்து கிடக்கிறது. அதை ஒரு போதும் தூக்கி எறிந்து விட முடியாது. இறந்து விட்டான். போய் விட்டான். இனிக் கிடைக்க மாட்டான்… என்ற பல ஏமாற்றங்களையும் தாண்டி அவனோடான நினைவுகள் மீண்டும் மீண்டுமாய் மனதுள் விரிந்து கொண்டிருக்கின்றன. இன்று மட்டும் என்றில்லை. இந்த ஏழு வருடங்களில் பல பொழுதுகளில் அவனுடனான சின்னச் சின்ன சம்பவங்கள் கூட மனசுக்குள் எட்டிப் பார்த்து கண் சிமிட்டியிருக்கின்றன. சில சிறியதாகத் தொடங்கி பெரிய படமாக விரிந்தும் இருக்கின்றன. அவைகளில் சில சுகமானதாகவும், சில தாங்க முடியாத சோகத்தின் கனமானதாகவும் முடிந்திருக்கின்றன. இன்றும் அப்படித்தான் அவன் பற்றிய ஏதேதோ நினைவுகள் எனக்குள் விரிந்து, கண்ணீர் பொல பொலவென்று கொட்டி விட்டது.\nஅன்று போல் இன்று நான் சோகத்தின் விளிம்பில் நின்று இதை எழுதவில்லையாயினும், இன்றைய இந்தக் கண்ணீர் கனமானது. ஒரு மரணத்தின் ஆற்றாமைப் பொழுதுகளை மறக்க முடியாது தவிப்பது. அந்த ஆற்றாமைப் பொழுதுகளில் அண்ணனின் நினைவாக எழுதிய ஒரு பதிவை இன்று மீள்பதிவு செய்கிறேன்.\nஇதயத்தின் ஓரத்தில் ஆறாத சோகம்\nவிழிகளின் ஈரத்தில் வடியாத ஏக்கம்\nஉறக்கத்தில் கூட உறங்காத நினைவு\nஇதையெல்லாம் தந்து நீ எங்கு சென்றாய்..\nஇப்போ நான் மிகவும் பலவீனமானவளாகி விட்டேன்.\nஅடிக்கடி அழுவதும், அர்த்தமின்றிக் கோபப் படுவதும்\nநீண்ட இரவுகளிலும் சோர்ந்த பொழுதுகளிலும்\nநீயில்லா நினைவுகளில் வீழ்ந்து போய்க் கிடப்பதுவும்\nஎனக்குள்ளே ஒளிந்திருக்கும் அழுகை அருவியாகக் கொட்ட இன்ன இன்னதுதான் காரணமென்றில்லாமல், சிறு துரும்பு அசைவில் கூட துயர் என்னைத் தாக்க நிலை குலைந்து போகிறேன்.\nஇன்றைய இப்போதைய அணை உடைத்துப் பாயும் என் அழுகைக்குக் காரணம், உன் மகளின் பிறந்தநாள் புகைப்படம்.\nஉனக்கு நான் எழுதவென்று, எனக்குள் நான் எழுதி வைத்தவைகளை உனக்கு அனுப்ப முடியாத படி, உன் முகவரியைக் கூடத் தராது நீ எனை விட்டுப் போன ஒரு சோகமான பொ���ுதில்தான் அப் புகைப்படங்கள் என்னை வந்தடைந்தன.\nகடித உறையில் கூட நீதான் உன் கைப்பட விலாசமெழுதியிருந்தாய். எப்படி என் நெஞ்சு படபடத்தது தெரியுமா.. உறை கசங்காமல் அவசரமாய்ப் பிரித்து, உள்ளிருந்த படங்களுக்குள் மனங் கலங்கியபடி உன் முகம் தேடினேன்.\nஒரு படத்தில் ஷெல்லிலே தொலைந்து போன உன் கால் பற்றி யாருமே காணாத படி எப்படியோ மறைத்து உன் பிள்ளைகளுக்கு நடுவில் அழகாக நீ அமர்ந்திருந்தாய். வாரி விடப்பட்ட நெளிந்த சுருண்ட உன் கேசமும், புன்முறுவல் பூத்த உன் முகமும் எப்போதும் போல் அழகாய்.. அதுதான் உன் இறுதிப் புகைப்படம் என நினைக்கிறேன்.\nஅந்தப் புகைப்படங்களைத்தான் மீண்டும் இன்றெடுத்து ஒவ்வொன்றாகப் பார்த்தேன். ஒரு படத்தில் உன் மகள் அழகாக பரதநாட்டிய முத்திரைகளுடன் அபிநயித்த படி.... புகைப்படத்தை உற்றுப் பார்க்கும் போதுதான் அதைக் கண்டேன். ஒரு ஓரமாக உன் பாதம் நீண்ட படி... பெருவிரல் இல்லாது.. புகைப்படத்தை உற்றுப் பார்க்கும் போதுதான் அதைக் கண்டேன். ஒரு ஓரமாக உன் பாதம் நீண்ட படி... பெருவிரல் இல்லாது.. ஓ... வென்று அழுது விட்டேன். உன் கால் படத்தில் வராது என்ற நம்பிக்கையுடன்தான் நீ ஓரமாய் உட்கார்ந்திருந்திருப்பாய். உன் மகளைப் படம் பிடித்தவனும் சரியாகப் பார்க்கவில்லை. நான் பார்த்து விட்டேன்.\nஇப்படித்தான் அடிக்கடி ஏதவாது காரணங்கள், துயரத்துக்கு நான் போட்டு வைத்திருக்கும் அணையை உடைக்க வரும். அழுகை வெள்ளமாய்ப் பாயும்.\nஅழுகை ஓய்ந்த சில பொழுதுகளில் மூக்கை உறிஞ்சிய படியோ, சமைத்து முடிந்த பொழுதுகளில் கழுவிய கைகளைத் துடைத்த படியோ, வேலையால் வந்ததும் உடைகளை மாற்றிய படியோ, படுக்கைக்குப் போன பின்னும் தூக்கம் வராத பொழுதுகளிலோ நான் உன் புகைப் படங்களை எடுத்துப் பார்ப்பேன். துக்கம் நெஞ்சை அடைக்கும். பக்கம் பக்கமாக நீ எனக்குப் பிரியமாக எழுதிய கடிதங்களை எடுத்து வாசித்துப் பார்ப்பேன். அழுகை வரும்.\nஇன்றும் மூக்கை உறிஞ்சிய படி உனது ஒரு கடிதத்தை எடுத்தேன். அழுகை ஓய்ந்திருந்தாலும் விம்மலும் பெருமூச்சும் இன்னும் ஓயாதிருந்தன. கன்னத்தில் எச்சமாய்க் கண்ணீர் அரை குறையாகக் காய்ந்தபடி இருந்தது.\nஉனது தொகுதி தொகுதியான கடிதம் இன்று - இப்போ கிடைத்தது. ஆற்றாமையினாலும், விரக்தியினாலும் இறுகிப் போயிருந்த என்னுள் எரிமலை வெடித்���து போன்ற கொந்தளிப்பு உருவாகி கண்ணீராய்ச் சொரிகிறேன்.\nஎன்னையே மாய்த்துக் கொள்ள வேண்டுமென்ற ஆவேசம் வரும் கட்டங்களில் இப்படியான அன்புப் பிரவாகங்கள் தாக்கி - என்னுள் இருக்குமெல்லாம் பீறிட்டு வெளியேறுவதால் ஒரு விதமான களைப்பும் ஓய்வும் ஏற்படுகிறது.\n20.12.90 அன்று எனது பாடசாலை ஆசிரியர்களுக்குரிய சம்பளப் பணத்தை எடுப்பதற்காக கொழும்பு சென்றேன். அவ்வேளை எமது தம்பி பார்த்திபன் யேர்மனி பயணமாகத் தயாராக நின்றான். சந்தோசமாக அவனை பயணம் அனுப்பினேன். வவுனியாவில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்ததால் கொழும்பில் 29ந் திகதி வரை நின்றேன். அங்கு நின்ற ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக எனது பிள்ளைகளுக்குத் தேவையான சில கல்வி உபகரணங்கள் உடைகள் போன்றவற்றை வாங்கினேன்.\n29.12.90 அன்று வவுனியா வந்தும், சீனி, சவர்க்காரம் போன்றவற்றிற்கு ஊரில் தட்டுப்பாடு என்பதால், 30.12.90 வரை தங்கி நின்று அப்பொருட்களை வாங்கினேன். இதற்கிடையில் எத்தனையோ இராணுவத் தடைகளில் பார்த்திபன் பயணிக்கும் போது தந்து விட்ட மின்சார உபகரணங்களைப் பறிகொடுத்தேன்.\nகாலையில் ஒரு சூட்கேசுடனும், மூன்று பைகளுடனும் சைக்கிளில் கடைசித் தடையையும் தாண்டினேன். மிதிவெடி நிறைந்த வயல்களினூடு, தொடை வரை சேறு புரள சைக்கிளை முக்கி முக்கித் தள்ளினேன். இனியென்ன.. என்ற பூரிப்பில் முந்தி முந்தி வந்தேன். பூந்தோட்ட கிரவல் பாதையில் ஏறும் போது 100 யாருக்கப்பால், எனது வலது புறமாக ஒரு பவல் Armoured car ம் இரண்டு Trucks ம் வருவதைக் கண்டேன். சனங்கள் இடது புறமாக ஓடினர். நானும் சைக்கிளில் ஏறி ஓடினேன்.\nFiring தொடங்கி விட்டது. பல சைக்கிள்கள் விழுந்தன. பெரிய காயங்களில்லை. நானும் சைக்கிளை ஒரு மரத்துடன் சாத்தி விட்டு, பெரிய மரமொன்றின் பின்னால் படுத்தேன். தொடர்ந்து Firing. எனக்குப் பக்கத்தால் எல் 222....222 என்று குண்டுகள் பாய்ந்தன. ஓய்ந்தன. பின் பாய்ந்தன. பின்னர் Armoured car இலிருந்து Canonshell முழங்கியது. பாரிய பயங்கரச் சத்தம். என்னருகில் ஒருவன் நின்றான். Canon தொடங்க, பாய்ந்து கிடங்கில் வீழ்ந்து ஓடி விட்டான். என்னால் அசைய முடியவில்லை. பயம். எதுவும் நடக்காதென்ற நம்பிக்கை. படுத்திருந்தேன்.\nமிகப் பாரிய ஓசையில் Canon குண்டுகள் பட்டுக் கொப்புகள் முறிந்தன. திடீரென மின்வெட்டும் அதிர்ச்சி. தலை நிமிர்த்தி என் உடலைப் பார்த்தேன்.\n(மல்லாக்காகப் படுத்திருந்தேன்.) என் முழங்கால் இருந்த இடத்தில் கொழுப்பும், இரத்தமும், சதையுமாக ஒரு பள்ளம். வெள்ளையாக எலும்புகள். காலை அசைத்தேன். இரண்டு எலும்புகள் உரசி \"ஐயோ... அம்மா..\" என்று என்னால் முடிந்தளவு பலமாகக் கத்தினேன். கண்ணீர் வந்தது. பதிலாக படபடவென குண்டுச் சத்தம் வந்தது.\nஎனது மற்றைய கால் பெருவிரல் போனதோ, கை முறிந்ததோ அந்தக் கணத்தில் எனக்குத் தெரியாது. நான் இப்படியே இருந்தால் செத்து விடுவேன் எனத் தெரிந்தேன். குருதி அருவியாகப் புல்லில் ஓடிக் கொண்டிருந்தது. நான் மயக்கமாவதை உணர்ந்தேன்.\nகூடாது. இது ஆபத்து. என என்னறிவு உணர்த்தியது. திரும்பிப் பார்த்தேன். சைக்கிள் நிற்கிறது. எனது சக்தியெல்லாவற்றையும் கூட்டி \"அண்ணை என்னைத் தூக்குங்கோ... \" என்று கத்தினேன். மீண்டும் புலன்கள் குறைகிறது. யாரோ ஒருவர்(நாட்டாண்மை) வந்து என்னைப் பார்த்தார். \"ஐ..யே..யே\" என்றார். \"பொறுங்கோ வாறன்\" என்றார்.\nஎங்கோ எப்படியோ போய் நால்வர் வந்தனர். என்னைத் தூக்கினார்கள். தொடர்ந்து A.K.47 Firing. \"அண்ணை என்ரை சாமான்களும் சைக்கிளும்.\" என்றேன். \"ஆளே முடியப் போகுது. சைக்கிளாம்.\" என்றார்கள்.\nகால் புல்லில் தேய, குருதி ஆறாய் ஓட தூக்கி வந்து சாக்கில் கிடத்தி (இயக்கம் அல்ல) Tractor இல் ஏற்றினார்கள். ரக்ரர் பெட்டி முழுக்க இரத்தம். பெடியளின் சென்றிக்கு வர சனம் குவிந்தது புதினம் பார்க்க, எனக்குத் தெரிந்த பெடியள் யாரும் இல்லை.\nரக்றர் ஓட்டி மேற்கொண்டு பயணிக்க மறுத்தான். மினிவான்கள் ஏராளம் நின்றன. யாவரும் மறுத்தனர். என்னைக் கிட்டிய மருத்துவமனையான கிளிநொச்சிக்குக் கொண்டு போகக் கூட மறுத்தனர். நான் செத்து விடுவேன், என்று நம்பினர். யாரோ.... எனது மனைவியின் தூரத்து உறவினர் என்னுடன் வர ஒப்புக் கொண்டார். எனக்கு அவரைத் தெரியாது. அவருக்கு என்னைத் தெரியுமாம்.\n\"எனது சைக்கிளையும், சூட்கேசையும் எடுத்து வையுங்கோ.\" என ஒரு அன்பரிடம் சொன்னேன். பத்திரிகை நிருபர்கள் முகவரி கேட்டனர். சொன்னேன். செஞ்சிலுவைச் சங்க வாகனம் வந்தது. உதவும் படி ஆங்கிலத்தில் கேட்டேன்.\nஅவன் எனது இடுப்புப் பட்டியை உருவி, ஒரு தடி முறித்து முறுக்கிக் கட்டினான்.(இரத்தம் போகாதிருக்க). ஒரு கோப்பை தேநீர் தந்தான். தான் அநுராதபுரம் போவதாயும் என்னை யாழ்ப்பாணம் போகும் படியும் சொன்னான். நல்லவன்.\nஇறுதியில் மினிவான்காரன் ஒருவன் கிளிநொச்சி போக 5000ரூபா கேட்டான். ஒப்புக் கொண்டேன். வழி வழியே வாகனத்தின் படிகளினூடு குருதி வடிந்ததாம். நான் ஏதேதோ கதைத்தேனாம். மயங்கினேனாம். அது பெரிய கதை. பின் கிளிநொச்சி மருத்துவமனையில் டெக்ஸ்ற்றோஸ் ஏற்றினார்கள். இன்னும் பத்து நிமிடம் தாமதமானால் இறந்திருப்பேன் என்றார்களாம். (இறந்திருக்கலாமென இப்போதெல்லாம் நினைக்கிறேன்.)\nமீண்டும் அங்கிருந்து பூநகரி ஜெற்றிக்கு வர செஞ்சிலுவைச் சங்கத்தின் அம்புலன்சுக்கு டீசலுக்குப் பணம் கேட்டார்கள். 3200ரூபா கொடுத்தேன். பின்னர் ஜெற்றியிலிருந்து யாழ்ப்பாணம் வர 1300ரூபா கேட்டார்கள். கொடுத்தேன்.\nநடுநிசியில் யாழ் மருத்துவமனையில் வைத்தியர்கள் சொன்னார்கள் \"நீர் எண்ட படியால் வந்திருக்கிறீர். உமக்கு மனோதிடம் கூட\" என்று. (என் மனோ திடத்திற்காக வருந்துகிறேன்.)\nஆறுமாத காலமாக ஒரு கால் இல்லாமல், ஒரு கை இயங்காத நிலையில் இருக்கிறேன். போன சனிக்கிழமை எக்ஸ்றே எடுத்தேன். கை எலும்பு பொருந்தவில்லை. அதை மீள வெட்ட வைத்தியர்கள் விரும்பவில்லை. முன்னைய மருத்துவ வசதிகள் இப்போ இங்கில்லை. கால் போட்டாலாவது ஏதாவது செய்யலாம். ஜெயப்பூர் கொம்பனியில் கால் இல்லை. கூட்டுப் படைத் தலைமையகம் கால் கொண்டு வர மறுக்கிறது.\nஎனது வீட்டுக் கேற்றைத் தாண்ட முடியாத நிலையில் பார்த்த முகங்களையே திரும்பத் திரும்பப் பார்த்த படி, யாரோ சொன்ன தகவல்களைக் கேட்ட படி முடங்கியிருந்த எனக்கு இப்போ ஆறுதல் தரும் ஒரு விடயம் பொட்டம்மான் அவர்களிடம் கடமையாற்றுவது ஒன்றுதான். அவர்களில் ஒருவர் காலையில் வந்து என்னை மோட்டார் வாகனத்தில் ஏற்றிச் சென்று மாலையில் எனது கடமை முடிந்ததும் என்னை வீட்டில் கொணர்ந்து விடுவார். அங்கு கடமையாற்றும் பொழுதுகளில் நான் மிகுந்த ஆத்ம திருப்தி அடைகிறேன்.\nஇது ஒரு துன்பியல் கடிதமாக அமையக் கூடாது என்பதற்காகப் பலவற்றைத் தவிர்த்துள்ளேன். என்னால் தாளமுடியவில்லையம்மா. எப்படியிருந்த நான் எப்படிக் கூட்டுப் பறவையாய்ப் போனேன். நீ வருந்தாதே.\nஇப்போது நான் அழவில்லை. மனசு பாரமாக இருக்கிறது. கடிதத்தை மூடி வைத்த பின்னும் படம் போல நினைவுகள். நீயும் நானும் எமது ஆத்தியடி வீட்டில், விறாந்தை நுனியில் குந்தியிருந்து, பிச்சிப் பூப்பாத்திக்குள் காகிதக் கப்பல் விட்டதி��ிருந்து, எத்தனையோ நினைவுகள். எப்படி வாழ்ந்தோம் எமது பருத்தித்துறை மண்ணில். ஏன் இன்று இப்படியானோம்\nபத்து வருடங்களாக ஒற்றைக் காலுடன் துயர்களைச் சுமந்த நீ...\nஉனது ஒவ்வொரு நிலை பற்றியும் எனக்கு எழுதிக் கொண்டிருந்த நீ...\nஇப்போது மட்டுமேன் சொல்லாமல் கொள்ளாமல் சென்றாய்..\nபோவதற்கு சில நிமிடங்கள் முன்பு கூட \"டொக்டர் என்னைக் கெதியாச் சுகப் படுத்தி விடுங்கோ. நான் புலிகளின் குரல் வானொலிக்குக் கவிதை எழுதோணும்\" என்று சொன்னாயாமே \"தங்கைச்சி யேர்மனியிலையிருந்து ரெலிபோன் பண்ணினவளோ.. \"தங்கைச்சி யேர்மனியிலையிருந்து ரெலிபோன் பண்ணினவளோ..\" என்று கேட்டு, டொக்டர் ஓமென்றதும் கண்களில் ஏதோ மின்னத் திருப்திப் பட்டாயாமே..\" என்று கேட்டு, டொக்டர் ஓமென்றதும் கண்களில் ஏதோ மின்னத் திருப்திப் பட்டாயாமே.. பிறகேன் சொல்லாமல் கொள்ளாமல் சென்றாய்..\nமுகவரியைக் கூடத் தராது சென்று விட்டாயே.. உனக்கு எழுத என்று நான் எனக்குள் எழுதி வைத்தவைகளை எங்கே அனுப்ப..\n13.5.2000 அன்று (தனது 42வது வயதிலேயே) காலமாகி விட்ட\nஎனது அண்ணன் கவிஞர் தீட்சண்யனின் - நினைவாக....\nLabels: கட்டுரைகள் , தமிழீழம் , நிகழ்வு , நினைவுகள் , மரணம்\nஇனி எப்போது இந்த நாள் வந்தாலும் உங்கள் நினைவும் வரும். நீங்கள் சொன்னதை புரிந்து கொள்ள முடிகிறது. நினைவுகளில் இருப்பவரின் அந்த நினைவுகளே ஆறுதலாகும்.\nமனதைக் கனக்க வைத்த பதிவு.\nஉங்களின் வலிகள் புரிகிறது. என்ன செய்வது இவ்வுலகில் பிறந்த நாம் அனைவரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எமக்குப் பிரியமானவர்களை இழக்க நேரிடும் என்பது இயற்கை. இயற்கையின் நியதியை நாம் மாற்ற முடியுமா\nதாங்க முடியாத வலியை வார்த்தைகளில் வடிக்கையில் அந்த எழுத்துக்களும் கண்ணீர் விடுமோ என உங்களின் இந்த ஆறாத நினைவுகளை படிக்கையில் தோன்றியது.\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\nநமக்கென்று உள்ள சொந்தங்களில் பெற்றோர்களூம் உடன் பிறந்தோர்களும் சொந்தங்கள் அல்ல. அது ஒரு தைரியம், ஆதரவு. அண்ணன் அவர்களின் நினைவுகள் சோகமானதுதான். என்றாலும் அந்த சோகம்தான் உங்கள் பாசத்தின் அடையாளம். எனவே மனம் வருந்தாதீர்கள்.\nசிற��� வயது குதியாட்டங்களை எண்ணி எண்ணி ஏங்குவதே முதுமையின் முக்கிய பணி. அதிலும் முக்கியமானவர்களை இழந்து விட்டிருந்தால் மனம் வெறுமை சூழ வெம்பி தவிக்கும்... பிறரிடம் குறிப்பாக குழந்தைகளிடம் மனம் செலுத்தி வெறுமையை இட்டு நிரப்புங்கள்.\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\n//அதற்காக எனது எல்லா செயற்பாடுகளையும் விட்டு விட்டு இன்றைய பொழுதை நான் அழுத படியே கழிக்கவில்லை. எனது நித்திய வேலைகள் வழமை போலவே தொடர்கின்றன. காலம் சிலவற்றை ஆற்றித்தான் விடுகிறது. //\nசாதாரண வார்த்தைகளாக எனக்குத் தோன்ற வில்லை. உள்ளுக்குள்ள ஒரு வெறுமை படருது. ஒரு இனம் புரியா சோகம். விட்டா நானும் அழுதிருப்பேன். ஆஃபிஸ்ங்கறதால என்னைக் கட்டுப் படுத்திக்கிட்டேன்.....\nஅன்புள்ள சந்திரவதனா அவர்களுக்கு, உங்கள் பதிவுகளை தவறாமல் வாசிப்பவள் நான். பதில் கூறமுடியாமல் சென்ற காலங்களும் உண்டு. இந்த பதிவு என் நெஞ்சைப் பிழிந்து விட்டது. ஆறுதல் கூற வார்த்தை ஏதுமின்றி தவித்தேன். என் சிறு பதிலே போதுமானதென்று எழுத ஆரம்பித்தேன். உங்கள் வலிகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. காலம் மனப் புண்ணை ஆற்றும் என நம்பிக்கையோடு இருப்போம்.\nமனதை உருக்கும் பதிவு. எனக்கும் ஒரு சகோதரர் வலது கையை விபத்தில் இழந்து பொய்க்கை பாவித்து கனடாவில் வாழ்கிறார். ஒவ்வொருவரின் மனநிலையில் நின்று பார்த்தால் தான் அதனுடைய வலி தெரியும். இந்த வலைப்பதிவில் நம் மன கனத்தையும் பகிர்ந்து கொள்ள நல்ல இதயங்கள் இருக்கின்றது என்று ஆறுதல் பட்டு கொள்ளுங்கள்.\nஉங்கள் வலைப்பதிவுக்கு எனது முதல் வருகை,\nமரணம் தரும் வலியைப் புரிந்து கொண்டு ஆறுதல் வார்த்தைகளால் என்னை நெகிழ வைத்த அனைவருக்கும் நன்றி.\nபடிக்கும் போது இது கதையாக இருக்க வேண்டும் என மனம் விரும்பியது , ஆனால் உண்மையாக இருக்கிறது(இப்படி சில உண்மை பதிவுகளைப்படித்து ஏன் இப்படி என நினைப்பதால்) வார்த்தைகளில் சொல்ல எதுவும் இல்லை. சீரணிக்க கடினமான உண்மைகள்\nஒவ்வொரு மரணச் செய்தியின் பின்பும் ´இது பொய்யாக இருக்காதா\nஇது கனவாக இருக்கக் கூடடாதா\nஎன்றெல்லாம் ஏங்கிய பொழுதுகள் உண்ட���.\nஅண்ணனின் கால் போன செய்தி வந்த போதும் கூட ´பொய்யாக இருக்கு வேண்டும் என்று மனசுக்குள் மன்றாடியிருக்கிறேன்.\nஆனால் எதுவும் பொய்யாகவில்லை. நடக்கக் கூடாதென நினத்தவைகளும் நடக்காது என நினைத்தவைகளும் நடந்துதான் முடிந்தன.\nஉங்களை நான் அக்கா என்று அழைக்கட்டுமா\nஅண்ணனின் கடிதம் படிக்கையில் இழப்பின் வேதனையில் அவர் எப்படியெல்லாம் துடித்திருப்பார், அவரது இழப்பின் துயரம்,\nஉங்களை எந்த அளவு கொன்று போட்டிருக்கும், என அனுபவபூர்வமாக என்னால் உணர முடிந்தது.\n//எனது வீட்டுக் கேற்றைத் தாண்ட முடியாத நிலையில் பார்த்த முகங்களையே திரும்பத் திரும்பப் பார்த்த படி, யாரோ சொன்ன தகவல்களைக் கேட்ட படி...//\nஅண்ணனுடைய இவ்வார்த்தைகள் எத்தனை சத்தியம்.\nசுமார் 25 வருடங்களாக நானும் இதே துயரை அனுபவிப்பதால்,\nமனக் காயங்களின் வலியின், கொடூரத்தை முழுமையாகஉணர முடிகிறது.\nஅண்ணனுடைய உடலுக்கு ஏற்பட்ட இழப்பைவிட மனதின் வலியே அவர், மரணத்துக்கு காரணமாயிருந்திருக்கும்.\nநான் வாய் விட்டுக் கதறி அழுதது,\nஇந்தப் பதிவைப் படித்த பிறகுதான்.\nகரன் - தமிழில் செய்திகள்\nகலை - என்னை பாதித்தவை\nகானா பிரபா - Radio\nசஞ்யே - மலரும் நினைவுகள்\nசந்திரா ரவீந்திரன் - ஆகாயி\nசின்னக்குட்டி - ஊர் உளவாரம்\nசின்னப்பையன் - Naan katta sila\nநிர்ஷன் - புதிய மலையகம்\nமகளிர்சக்தி - Female Power\nராகினி - கவியும் கானமும்\nஅலையும் மனமும் வதியும் புலமும்\nநாளைய பெண்கள் சுயமாக வாழ\nஎட்டுப் பதிவுக்கு நிர்மலாவும் , சுதர்சனும் , கவிப்பிரியனும் என்னையும் அழைத்திருக்கிறார்கள். நான் அப்படி எதுவும் சாதிக்கவில்லையே, அப்படியிர...\nநிர்வியாவுக்கு மூக்குத்தி குத்த ஆசை . ஆனால் மூக்குத்தி அடிமைச்சின்னம் என்கிறார் மயூரன். உண்மையில் என்ன\nசினிமாப் பாடல்கள் - 10\nகண்மணி அன்போடை காதலன் நான் எழுதும் கவிதை பொன்மணி உன் வீட்டில் செளக்கியமா \nகேள்வி நேரம் - 3\nபசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்கிறார்களே... அந்தப் பத்தும் என்னென்னவென்று தெரியுமா\nஐனவரி மாத யுகமாயினியில் பிரசுரமாகியது கதவை அடித்துச் சாத்திய போது நெஞ்சில்தான் அறைந்தது போலிருந்தது. இலையுதிர்த்த மரங்களே விறைத்து நிற்கும...\nசின்ன வயதில் எனக்குப் பல மதத்தவர்களுடனும் பழகும் வாய்ப்பு இருந்தது. எனது சித்தி வீட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த ஒர��� முஸ்லீம் குடும...\nபல இனிமையான நினைவுகள் எம்முள் பதிந்திருந்து அவ்வப்போது அவை மீட்டப் படுவது இயல்பானதே. இது என்னுள் மீட்டப்படும் ஒரு உவர்ப்பான நினைவு. சமையலறைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nikaran.com/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-17T00:00:52Z", "digest": "sha1:POJM44FBIOOWZECIFTJV6KGFFWKGUOYI", "length": 5041, "nlines": 84, "source_domain": "nikaran.com", "title": " தந்தைக்குக் கடிதம் – நிகரன்", "raw_content": "\n(1923ல் பகத்சிங்கின் தந்தை சர்தார் கிஷன்சிங் தீவிரமாகத் தன் மகனுக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார். இது பகத்சிங்கிற்குத் தெரிய வந்தபோது, அவர் மிகவும் அமைதியாக வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அவர் தன் தந்தைக்கு எழுதிய கடிதம்)\nமதிப்பிற்குரிய தந்தைக்கு, வணக்கம். என் வாழ்க்கை ஏற்கெனவே ஓர் உன்னதமான இலட்சியத்திற்காக – இந்தியாவின் விடுதலைக்காக – அர்ப்பணிக்கப்பட்டு விட்டது. அதன் காரணமாகவே வாழ்க்கை வசதிகளும் உலக இன்பங்களும் எனக்கு வசீகரிக்கவில்லை. எனக்குப் புனித நூல் அணியும் வைபவத்தின்போது, நான் மிகவும் சிறுவனாக இருந்தபோது, பாபுஜி(தாத்தா), என்னை நாட்டின் சேவைக்காக அர்ப்பணிப்பதாக சத்தியம் செய்ததை, தாங்கள் நினைவுகூர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எனவே, அவரது சத்தியத்திற்கு மதிப்பளிக்க விரும்புகிறேன். நீங்கள் என்னை மன்னிப்பீர்கள் என நம்புகிறேன்.\n(நிகரன், இதழ் 2. பக்கம் 9)\nNext Next post: மார்க்சும் அற்பவாதமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/169180", "date_download": "2018-07-16T23:42:33Z", "digest": "sha1:GJJLBH2A43HJAPIT5FGVVEX6MFFFANYR", "length": 5419, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறிய ரோஸ்மா! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறிய ரோஸ்மா\nநள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறிய ரோஸ்மா\nகோலாலம்பூர் – நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட நஜிப் துன் ரசாக் ஊழல் தடுப்பு ஆணையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்க, நள்ளிரவுக்குப் பின்னர் அவரது துணைவியார் ரோஸ்மா மன்சோர் ஜாலான் லங்காக் டூத்தா இல்லத்திலிருந்து காரில் புறப்பட்டு வெளியே சென்றதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nஅவர் தனது மகள் நூர்யானா நஜ்வா இல்லம் சென்று நேற்றைய இரவை அங்கு கழித்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.\nநஜிப் 1எம்டிபி ஊழல் விசாரணை 2018\nPrevious article4-3 பினால்டி கோல்களில் இங்கிலாந்து வெற்றி\nNext articleநஜிப் நீதிமன்றம் கொண்டு வரப்படுகிறார்\n“60 மில்லியன் நகைகள் நான் வாங்கவில்லை” ரோஸ்மா மறுப்பு\n60 மில்லியன் நகை வாங்கிய பாக்கி – ரோஸ்மா மீது வழக்கு\nநஜிப் நீதிமன்றத்தில் உத்தரவாதத் தொகை செலுத்தினார்\nவிக்னேஸ்வரன் மஇகா தேசியத் தலைவரானார்\n“மலாக்கா இந்தியர்களிடையே மாற்றம் ஏற்படுத்துவேன்” – ஆட்சிக் குழு உறுப்பினர் சாமிநாதன்\n“ஜோ லோ இந்தியாவில் ஒளிந்திருந்தால் விட்டு விடுவீர்களா” – மகாதீருக்கு இராமசாமி கேள்வி\nமாசாய் தமிழ்ப் பள்ளியின் முதல் பரிசு நாடகம் (படக் காட்சிகள்)\nமாசாய் தமிழ்ப் பள்ளி அனைத்துலக நாடகப்போட்டியில் முதல் பரிசை வாகை சூடியது\nசாஹிட் ஹமிடி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2018/04/06/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-07-16T23:28:16Z", "digest": "sha1:4OTM7HZPG3WSVDKAO7AHDFJVVNDI4AVF", "length": 7451, "nlines": 110, "source_domain": "seithupaarungal.com", "title": "கருப்பட்டி கம்பு சேமியா எப்படி செய்வது? – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகருப்பட்டி கம்பு சேமியா எப்படி செய்வது\nஏப்ரல் 6, 2018 த டைம்ஸ் தமிழ்\nகருப்பட்டி – 200 கிராம்\nகம்பு சேமியா -150 கிராம்.\nதண்ணீர் – கால் லிட்டர்\nநெய் – 3 டேபிஸ் ஸ்பூன்\nஏலக்காய் – ஒரு சிட்டிகை\nகம்பு சேமியாவை வறுக்கத் தேவையில்லை; தண்ணீரில் நனைத்து எடுத்து வைத்தால் போதுமானது. வெல்லத்தை, கால் லிட்டர் தண்ணீரில் கரைத்து, கொதிக்க வெயுங்கள். கொதிக்க வைத்ததை ஆறவைத்து, கல், மண் நீங்க வடிகட்டுங்கள்.\nஒரு கடாயில் நெய் விட்டு, முந்திரி பருப்புகளைப் போட்டு வறுத்துக்கொள்ளுங்கள். அதில் வடிகட்டி வைத்திருக்கும் வெல்ல நீரை ஊற்றி கொதிக்க விடுங்கள். அதில் ஏலக்காய் பொடியை சேருங்கள். பின், கொதித்த நீரில் தண்ணீரில் நனைத்து வைத்திருக்கு சேமியாவைப் போட்டு, அடுப்பை மிதமான வெப்பநிலைக்கு கொண்டுவாருங்கள். கடாயில் ஒரு மூடியால் மூடி இரண்டு நிமிடம் கொதிக்க விடுங்கள். தண்ணீர் வற்றியது அடுப்பை அணைத்து விடுங்கள். ஐந்து நிமிடங்களுக்குப் பின் கருப்பட்டி கம்பு சேமியா உண்ணத் தயார்\nகுறிச்சொல்லிடப்பட்டது கருப்பட்டி கம்பு சேமியா, சமையல், செய்து பாருங்கள்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nNext postஜப்பானின் சஷிகோ எம்பிராய்டரி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nPudalangai Verkadalai curry/Pudalai rings/ புடலங்காய் வேர்க்கடலை கறி செய்வது எப்படி\nHow to make Chettinad Therakkal; செட்டிநாடு ஸ்பெஷல் தெரக்கல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karutthukkalam.com/2013/03/", "date_download": "2018-07-16T23:59:14Z", "digest": "sha1:BYB7LBTOD5NNAIIHPZGG5WI3BTQYT22H", "length": 18704, "nlines": 106, "source_domain": "www.karutthukkalam.com", "title": "கருத்துக்களம்: March 2013", "raw_content": "\nதிங்கள், 4 மார்ச், 2013\nதமிழ் தொலைகாட்சி நிகழ்ச்சியில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்திருக்கும் நிகழ்ச்சி நீயா நானா கடந்த 2006 முதல் நடந்துகொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் பலதரப்பட்ட தலைப்புகளில் விவாதம் நடந்திருக்கிறது.\n நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எனக்கு கடந்த வாரம் வாய்ப்பு கிடைத்தது (28-02-2013, வியாழக்கிழமை). சென்னை வடபழனி பிரசாத் ஸ்டுடியோவில் படப்பிடிப்புக்கு வரும்படி சொல்லியிருந்தார்கள். பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன, படப்பிடிப்பு தளம் எப்படி இருக்கும் யாரெல்லாம் வருவார்கள், வேறு ஏதாவது படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்குமா\nவியாழன் மதியம் இரண்டிலிருந்து மூன்று மணிக்குள் வரும்படி சொல்லியிருந்தார்கள். நான் ஒன்றரை மணிகெல்லாம் சென்றடைந்தேன்.\nபிரசாத் ஸ்டுடியோ சென்றடைந்தவுடன் ஒரு கல்லூரியில் நுழைந்ததை போல உணர்ந்தேன். அங்கிருந்த காவலாளி ஒருவரிடம் 'அண்ணா, நீயா நானா படப்பிடிப்பு எங்கே நடக்கிறது என்று கேட்டேன்', கையை நீட்டி, அந்த கடைசியில் வண்டிகள் நிருத்தப்பட்டிருக்கிறதே, அங்கே இடது பக்கம் இருக்கிறது, என்றார்.\nதிரும்பும் முன் வலப்பக்கம் 'விஜய் டிவி' என்று எழுதப்பட்டிருந்தது, அங்கே சென்றேன், இது 'சூப்பர் சிங்கர்ஸ்' படப்பிடிப்பு தளம், தற்சமயம் செட் தயார் செய்யும் வேலை நடந்துக் கொண்டிருக்கிறது என்றார். சரி என்று இடப்பக்கம் சென்றேன்.\nஆண், பெண் கலந்து சுமார் பத்து பேர் நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டிருந்தனர். அதிலிருந்து ஒருவர் எழுந்து வந்து 'உங்கள் பெயர்' என்றார். 'பார்கவ் கேசவன்' என்றேன். கையில் இருந்த பட்டியலில் பெயர் உள்ளதா என்று பார்த்தார், அது முதல் பெயராக இருந்தது.\nபட்டியலை பார்த்துவிட்டு என் பெயர் மேல் ஒரு 'டிக்' செய்தார். என்னை பார்த்து, உள்ளே ஒரு வேறு எபிசொடுக்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது, நீங்கள் விரும்பினால் உள்ளே சென்று பார்க்கலாம், இல்லை என்றால் இங்கேயே காத்திருக்கலாம், உள்ளே சென்றால் எபோது வேண்டுமானாலும் வெளியே வரலாம், என்று பணிவாக, நிதானமாக சொனார்.\nஉள்ளே செல்லும் முன் கைப்பேசியை அணைத்துவிடுங்கள் என்றார், ராம் குமார்.\nஉள்ளே செல்ல முற்படும்போது வேறொருவர், 'கொஞ்ச நேரத்துல மதிய உணவு தயார் ஆகிடும் சார், நீங்க இங்கேயே சாப்பிடலாம் என்றார்'. சரிங்க, என்று சொல்லி ஒரு கதவை திறந்தேன், ஒரு காவலாளி இருந்தார், அந்த கதவை சாத்திவிட்டு மற்றொரு கதவை திறந்தேன், ஏற்கனவே நடந்துக்கொண்டிருந்த விவாத சத்தம் கேட்டது. 'ஆஹா ஒரு வழியாக படப்பிடிப்பு தளத்துக்கு வந்துவிட்டோம்' என்றொரு மகிழ்ச்சி.\nஏற்கனவே படப்பிடிப்பை பார்துக்கொண்டிருந்தவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்தோம். அந்த தளம் எனக்கு ஒரு ஆச்சர்யத்தை கொடுத்தது.\nதொலைகாட்சியில் பார்த்த போதெல்லாம் அந்த படப்பிடிப்பு தளம் பிரமாண்டமாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் ஒரு பெரிய கூடம், உயரமான மேற்கூரை, அரை முழுதும் காற்று குளிர்விப்பியால் குளிர்ந்திருந்தது.\nதிரை மறைவில் இருக்கும் நீயா நானா\nஇயக்குனர் அந்தோணி கோபிநாத்தை ஒரு தனி ஒலிபெருக்கி வழியே இயக்கொக்கொண்டிருக்க; 'மைக்கை அவர்கிட்ட குடுங்க', 'வேற வேற வேற', 'இதுக்கு நீயா நானா நிகழ்ச்சி இடம் கொடுக்காது', 'இதை தான் இவர்கள் அறிவுறுத்துகிறார்' என்று இயக்குனர் வழிநடத்த அதை கோர்வையாக கோபிநாத் பேசிக்கொண்டிருந்தார்.\nதிரை மறைவில், இயக்குனர் அந்தோணி.\nவேறு இடத்தில் சென்று உட்கார்ந்தேன், எனக்கு தெரிந்து ஆறு காமெராக்கள், ஒவ்வொரு காமேரமனுக்கும் ஒரு உதவியாளர், கமேராமேன் நாற்காலியில் உட்கார்ந்தவாறே, படம் பிடிக்க , ட்ராலியில் இருந்த கமேரமேனை உதவியாளர் இடது, வலது புறமாக மெதுவாக தள்ளிக்கொண்டிருந்தார். ஒரு கமேராமேன் கொஞ்சம் முக சுளிவுடன் என்னிடம் மணி என்ன ஆச்சு என்று ஜாடையாக கேட்டார், இரண்டரை என்றேன். காலை பதினோரு மணியிலிருந்து அங்கு படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. குனிந்த நிலையிலேயே ட்ராலியில் நாற்காலியை தள்ளி கொண்டிருந்த உதவியாளர்கள் அனைவரும் இடுப்பை பிடித்துக்கொண்டே தள்ளிக் கொண்டிருந்தனர்.\nஉதவியாளர், விவாதத்தில் ஈடுபட்டவர்கள் பேசிக்கொண்டிருந்த பங்கேற்பாளர்களின் முக்கியக் கருத்துக்களை கவனித்து, அவர்களிடம் சில கேள்விகளை கேட்கும்படி கோபிநாத்திடம் சொல்லிக்கொண்டிருந்தார். பாரம்பரிய உணவு பற்றிய விவாதம் வெகு சூடாக நடந்துக் கொண்டிருக்க, மணி நான்கானது, கோபமாக சிறப்பு விருந்தினரை பார்த்து பேசிக்கொண்டிருந்த ஒரு பங்கேற்பாளரை சமாதானப் படுத்தி, 'பசிக்குதுங்க, காலைலேர்ந்து இன்னும் சாப்பிடவே இல்லை' என்று கோபிநாத் சொல்லி சற்று நேரத்தில் அந்த விவாதம் நிறைவடைந்தது.\nஅடுத்ததாக படப்பிடிப்புக்காக காத்திருந்த எங்கள் பெயர்களை அழைத்தார்கள், வெளியே உட்கார்ந்திருந்த அந்த பத்து பேர் குழு ஒவ்வொருவரை ஒவ்வொரு இடத்தில் உட்கார சொல்லிக் கொண்டிருந்தார்கள். எனக்கு முதல் வரிசையில் உட்கார சொனார்கள்.\nமுதல் வரிசையில் இரண்டாவதாக நான் (வலமிருந்து இடம்)\nகோபிநாத் வரும் முன் வெள்ளை தரையில் அழுக்கு தெரியாதவாறு அந்த தளத்தை இரண்டு மூன்று பேர் துடைத்தார்கள். காபி, பஜ்ஜி, போண்டா போன்ற நொறுக்கு தீனி கொடுத்த பின்னர், இயக்குனர் இருபக்கமும் வந்து தலைப்பை சிரித்த முகத்துடன் விளக்கினர். பின்னர் ஒரு அறையில் கோபிநாத்துக்கும் விளக்கிக்கொண்டிருந்தார்.\nஆறரை மணிக்கு தான் படப்பிடிப்பு ஆரமித்தது, விவாதம் ஆரமித்த சற்று நேரத்திலெல்லாம் மைகுக்காக சலசலப்பு ஏற்பட, படப்பிடிப்பு முடிவதற்குள் குறைந்தபட்சம் பதினைந்து முறையாவது சிரித்த முகத்துடனேயே கடிந்து கொண்டார் கோபிநாத், 'TVல பார்க்கும்போது அசிங்கமா தெரியும்க, ஏன் இப்படி மைகுக்குகாக அடிசுகறீங்க' , காலை ஒன்பது மணியிலிருந்து நின்றுக்கொண்டே இருக்கிறேன், நான் கோபப் பட்டேன் என்றால், விவாதம் செய்யும் மனநிலை போய்விடும், புரிஞ்சுகோங்க' என்று பல முறை சலிப்படைந்தார்'.\nபங்கேற்ற பங்கேற்பாளர்களும் எங்கெங்கிருந்தோ வந்து பல மணி நேரம் காத்திருந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.\nமொத்தம் நான்கு மணி நேரம் நடந்த படப்பிடிப்பு இரவு பத்தரை மணிக்கு முடிந்ததும் விறுவிறுப்பாக கைகொடுத்து விட்டு சென்றார் கோபிநாத், அடுத்த படப்பிடிப்புக்காக தயார் ஆகா சென்றார். அடுத்தது இரவு பதினோரு மணி முதல் விடியற்காலை மூன்று மணி வரை நடைபெறுமாம்.\nஇரண்டரை மாதத்திற்கு மூன்று நாள், நாள் ஒன்றுக்கு மூன்று தலைப்புகளைப் பற்றிய விவாதம் படப்பிடிப்பு செய்யப்படுகிறது.\nஆக, நாம் தொலைகாட்சியில் பளிச்சென, சிரித்த முகத்துடன் பார்க்கும் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானாவுக்கு பினால் பல இடுப்பு வலிகள், பல மணிநேரங்கள் நின்றுகொண்டிருக்கும் கடுகடுத்த கால்கள் பல பசித்த வயிர்கள், தூக்கத்தை எதிர்நோக்கி இருக்கும் பல கண்கள் இருந்துக் கொண்டே இருக்கின்றன.\nநவீன சாதனங்கள் நம் வாழ்க்கையை இலகுவாக்குகிறதா இல்லை அடிமையாக்குகிறதா என்று இன்றைய நிகழ்ச்சியில் விவாதிக்கப்படுகிறது. 19:00 மற்றும் 39:20 ஆவது நிமிடங்களில் பேசுகிறேன்.\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் முற்பகல் 9:41:00 3 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நாள்... இனிய நாள்...\nநன்கொடை அளிக்க விரும்புவோர் இந்தப் பொத்தானை பயன்படுத்தவும்\n2017இன் சிறந்த வலைப்பூவுக்கான விருது\nஇந்த வலைதளத்தின் பதிவுகளை பற்றிய உங்கள் விமர்சனத்தை\nkarutthukkalam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.\nCopyright © 2017 All Rights Reserved, பார்கவ் கேசவன். பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2017/05/enna-nadanthaalum.html", "date_download": "2018-07-16T23:45:18Z", "digest": "sha1:MYW3R6ME6FFMEUATHZDM4VMJWLBGH2B4", "length": 10480, "nlines": 356, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Enna Nadanthaalum Penne-Meesaiya Murukku", "raw_content": "\nவெளிய சொல்ல வழி இல்லடி\nஒரு நாள் நீ என்னை சந்தித்தால்\nஅடி பெண்ணே நீயும் சிந்திப்பாய்\nஎன்னை ஏனோ பிரிந்து சென்று\nஉன் வாழ்வை நீயே தண்டித்தாய்\nஎன நானும் உனை நாடி\nவந்த போது என்ன தள்ளி\nகொண்ட காதல் உன்னை வென்றது\nஇருந்த போதும் உந்தன் மீது\nஎன்னை விட்டு போனா என்ன செய்வேன்\nஉன்னுடையத தான் நான் இருப்பேன்\nஒருமுறை என் கண்ண பாத்து\nஎன்னை விட்டு போனா என்ன செய்வேன்\nஉன்னுடையத தான��� நான் இருப்பேன்\nஒருமுறை என் கண்ண பாத்து\nஎன்னை விட்டு போனா என்ன செய்வேன்\nஉன்னுடையத தான் நான் இருப்பேன்\nஒருமுறை என் கண்ண பாத்து\nபடம் : மீசைய முறுக்கு (2017)\nஇசை : ஹிப் ஹாப் தமிழா\nவரிகள : ஹிப் ஹாப் தமிழா\nபாடகர்கள் : கௌசிக் க்ரிஷ், ஹிப் ஹாப் தமிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/3459", "date_download": "2018-07-16T23:58:18Z", "digest": "sha1:GQSN6N7JS7BAIYWYLL4UY5OWYGXSQRVI", "length": 9945, "nlines": 179, "source_domain": "frtj.net", "title": "சூழ்ச்சிகளை முறியடிப்போம்.! | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nவெள்ளி மேடை மாநில தலைமை ஜூமுஆ 2ஆம் உரை\nஉரை : சகோ. கோவை. ரஹ்மதுல்லாஹ்.\nஇடம் : மண்ணடி சென்னை.\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nமனிதன் குறையுள்ளவன் இறைவன் நிறைவானவன்.\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 1 To தொடர் 25.\nபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நபி வழியில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகை-2018\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5\nதஹ���்ஜத் தொழுகை எத்தனை ரக்அத்கள் \nமனிதன் குறையுள்ளவன் இறைவன் நிறைவானவன்.\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 1 To தொடர் 25.\nபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நபி வழியில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகை-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manachatchi.blogspot.com/2011_12_27_archive.html", "date_download": "2018-07-16T23:57:26Z", "digest": "sha1:UQAE7VEO5WDHRJUEYJWL56XOSTIR5MYH", "length": 35549, "nlines": 724, "source_domain": "manachatchi.blogspot.com", "title": "பஜ்ஜிக்கடை : 12/27/11", "raw_content": "\nஎன்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.\nஅழகிய பெண் கண்ணை மூடினால்\nமுதலில் எனக்கும் விளங்கவில்லை அப்படி என்னதான் அதிசயம் இருக்கிறது என்று. பார்த்த பிறகுதான் உன்மையிலேயே இது ஒரு அதிசயம் என்று உணரமுடிந்தது. கண்ணை மூடினா கனவில நீதானே என்ற பொன்மொழியை உண்மையாக்கும் விதத்தில் இருக்கிறது இந்தப் புகைப்படத்தின் சிறப்பு.\nமுதலில் இந்தப்படத்தில் இருக்கும் பெண்ணின் மூக்கில் இருக்கும் சிவப்புப் புள்ளியை ஒரு 30 செக்கன்களுக்கு உற்று நோக்கிய வண்ணம் இருக்க வேண்டும்,\nபின்னர் உங்கள் கண்களை வேறு எங்காவது உள்ள ஒரு முகப்பரப்பை நோக்கித் திருப்புங்கள், அடுத்து கண்களை மூடுங்கள், மூடியவண்ணம் சிறிந்துநேரம் காத்திருங்கள்.\nஇப்போது உங்கள் நினைவுகளில் தெரிபவள் யார் எனச் சொல்லுங்கள்… உங்கள் விழித்திரையில் அழகிய பெண் உருவம் அசைந்தபடி வருவதை அவதானிக்கலாம்… அப்படி இல்லையாயின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யுங்கள்.. உங்கள் கனவு தேவதை காட்சி தருவாள்..\nதன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன், வேதாளத்தை இறக்கி தோளில் சுமந்தபடி நடக்க ஆரம்பித்தார். வழக்கம்போல கலகலவென சிரித்த வேதாளம், ‘விக்கிரமாதித்தா... உனக்கும் எனக்கும் நடக்குற இந்த நீயா, நானா போட்டி ரொம்ப சுவாரஸ்யமா இருக்குல்ல...” என் பேச்சை ஆரம்பித்தது.\n உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள் ஊழலுக்கு பெயர் போன ஒரு தேசம். அந்நாட்டைச் சேர்ந்த ஒரு மாநிலத்தில் வயதான ஒரு குறுநில மன்னன் பல்லாண்டுகளாக ஆட்சி செய்து வந்தார். மத்திய கூட்டாட்சியிலும் பங்கு வகித்து வந்தார் ஊழலுக்கு பெயர் போன ஒரு தேசம். அந்நாட்டைச் சேர்ந்த ஒரு மாநிலத்தில் வயதான ஒரு குறுநில மன்னன் பல்லாண்டுகளாக ஆட்சி செய்து வந்தார். மத்திய கூட்டாட்சியிலும் பங்கு வகித்து வந்தார் கருணைக்கும் நிதிக்கும் தாந்தான் அதிபதி என்று சொல்லிக் கொள்ளும் அவர், தனது வாரிசு அரசியலுக்கும் பெயர்போனவர் கருணைக்கும் நிதிக்கும் தாந்தான் அதிபதி என்று சொல்லிக் கொள்ளும் அவர், தனது வாரிசு அரசியலுக்கும் பெயர்போனவர் மகன்கள், மகள், பேரன்... என் ஒருவர் விடாமல் பதவி வழங்கி மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருந்தார் மகன்கள், மகள், பேரன்... என் ஒருவர் விடாமல் பதவி வழங்கி மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருந்தார் வாரிசு அரசியல் என்றாலே ‘அடுத்த வாரிசு யார் வாரிசு அரசியல் என்றாலே ‘அடுத்த வாரிசு யார்’ என்ற கேள்வி எழுவது இயற்கைதானே’ என்ற கேள்வி எழுவது இயற்கைதானே ‘அடுத்த வாரிசு யார்’ என் அவர் பேரனது பத்திரிகை, கருத்துக்கணிப்பு ஒன்றை வெளியிட்டது\n வாரிசுகளுக்குள் கடும் போர் மூண்டது ஒரு நகரமே தீப்பற்றி எரிந்தது ஒரு நகரமே தீப்பற்றி எரிந்தது போரில் 3 அப்பாவிகள் பலியாகினர் போரில் 3 அப்பாவிகள் பலியாகினர் கோபமடைந்த தாத்தா எவ்வளவு சொல்லியும் கேட்காத அந்த பேரனின் மத்திய மந்திரி பதவியைப் பறித்ததோடு மட்டுமல்லாமல், தனது குடும்பத்தை விட்டே ஓரம் கட்டினார் கோபமடைந்த தாத்தா எவ்வளவு சொல்லியும் கேட்காத அந்த பேரனின் மத்திய மந்திரி பதவியைப் பறித்ததோடு மட்டுமல்லாமல், தனது குடும்பத்தை விட்டே ஓரம் கட்டினார் பதிலுக்கு தனது மகளின் நம்பிக்கையைப் பெற்ற ராசா என்பவரை மத்திய மந்திரியாக்கினார் பதிலுக்கு தனது மகளின் நம்பிக்கையைப் பெற்ற ராசா என்பவரை மத்திய மந்திரியாக்கினார் அதிர்ச்சி அடைந்த பேரனோ தனது குடும்ப ஊடகங்கள் மூலம் ராசாவின் ஊழல்களை உலகிற்கே வெளிச்சம் போட்டுக்காட்டினார். முடிவில் ராசாவும், தாத்தா மன்னரின் மகளுமே சிறைத்தண்டனைக்கு ஆளாக வேண்டிய நிலை வந்தது\nஆனால் அந்த ஊழல் சம்பந்தப்பட்ட புலனாய்வில்தான் தெரியவந்தது பேரனும் ஊழலில் சளைத்தவர் அல்ல என்று பேரன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பல்லாயிரம் கோடி மக்கள் வரிப்பணத்தை எனது குடும்ப வியாபாரத்திற்கு திருப்பி விட்டிருக்கிறார் என்று\nகுறுநில மன்னரின் மகள் மட்டும் ஜாமீனில் வந்திருக்கிறார் ராசா எப்போது வெளியில் வருவார் என்று யாருக்கும் தெரியாது ராசா எப்போது வெளியில் வருவார் என்று யாருக்கும் தெரியாது ஆனால் மகளின் மீதும் ராசா மீதும் கோபம் கொண்ட, நடவடிக்கை எடுக்க கோரிய மத்திய ஆட்சியாகட்டும், அந்நாட்டின் புலனாய்வுத் துறையாகட்டும், எதிர்க்கட்சிகளாகட்டும், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளாகட்டும் கைநிறைய ஆதாரங்கள் இருந்தும் - பேரன்கள் செய்த மோசடிகளை மட்டும் மறந்தும், மறைப்பதும் ஏன் ஆனால் மகளின் மீதும் ராசா மீதும் கோபம் கொண்ட, நடவடிக்கை எடுக்க கோரிய மத்திய ஆட்சியாகட்டும், அந்நாட்டின் புலனாய்வுத் துறையாகட்டும், எதிர்க்கட்சிகளாகட்டும், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளாகட்டும் கைநிறைய ஆதாரங்கள் இருந்தும் - பேரன்கள் செய்த மோசடிகளை மட்டும் மறந்தும், மறைப்பதும் ஏன் நாடே கைகட்டி வாய்பொத்தி நிற்கும் மர்மம் என்ன நாடே கைகட்டி வாய்பொத்தி நிற்கும் மர்மம் என்ன விக்ரமாதித்தாஇந்த வருடத்தின் மிகப்பெரிய இந்த கேள்விக்கு விடை தெரிந்தும் நீ வாய்திறக்காமல் இருந்தால் உனது தலை வெடித்து சிதறிவிடும்” - என்று எச்சரித்த வேதாளம், மெளனம் கலைந்து விர்ர்ர்... என் மீண்டும் மரத்தை நோக்கி பாய்ந்தது\nஅன்னை சொன்னால் ஒழிய விலகமாட்டேன்\nமனசாட்சி : அன்னை குரங்கும் பதவியினைப் பிடித்து தொங்குதே\nபதினெட்டு வயது இளம் பெண்\nநடுவுல கொஞ்ச நாளா காணோம்\nஆனந்தம் தொல்லை... பவர் ஸ்டார்....ஆ\nகுட்டை பாவாடை குஷ்பு கண்டனம்\nஇதயபலம் உள்ளவர்களா - வாங்கோ\nஅழகிய பெண் கண்ணை மூடினால்\nஅன்னை சொன்னால் ஒழிய விலகமாட்டேன்\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nகொலுசு - ஜுலை - 2018 ...\nதிங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்லது மாம்பழ புளிசேரி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகடற்கரைக் காட்சிகள்.. - இலங்கை (9)\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nமோடியும் ட்ரெம்பும் போனில் பேசிக் கொண்டால் (ஒரு கற்பனை கலந்துரையாடல் )\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nஅதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nஅவள் பறந்து போனாளே :)\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nகாலாவும் கலெக்ஷனும், தமிழ் சினிமா வியாபாரமும்.\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nகாலா - சினிமா விமர்சனம்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nதமிழகத்தின் ஆபத்தான அசிங்க அரசியல்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஎன்னை மாற்றிய இஸ்லாம் - சிறப்பு பயான்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nஇரண்டு மருத்துவர்களும் ஒரு செங்கல் சைக்கோவும் \nகோவா ட்ரிப் /Goa trip\nஜெய் நடித்த புகழ் படத்தின் விமர்சனம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவிளம்பரம் தொல்லை இல்லாமல் Youtube பார்க்க\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஜெயனின் எதிர்வினையும் ஃபேக் இலக்கியமும்- கடிதம்\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nகொலைகார கட்சி கொள்ளைக்கார கட்சி கொள்கைகார கட்சி உங்கள் ஓட்டு யாருக்கு.\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவாழ்க பதிவர் ஒற்றுமை.வளரட்டும் பதிவர்கள் புகழ்.\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nChilled Beers - மச���சி ஓப்பன் தி பாட்டில்\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇன்டர்நெட் ஓகே அது என்னங்க ஈதர்நெட்\nபதிவர் சந்திப்பு -மறைக்கப்படாத உண்மைகள்\nமதுரை வலைப் பதிவர்கள் குழுமம் ஆரம்பம்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nவாயிற்கு ருசியாக காய்கறி பஜ்ஜி\nசெவிக்கினிய பாடல்கள் - OLD IS GOLD\nமின்னஞ்சலை கொடுத்தால் பஜ்ஜி பார்சலில் வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naachiyaar.blogspot.com/2007/08/dor-movie.html", "date_download": "2018-07-17T00:11:52Z", "digest": "sha1:DJZFK6G3R6SSP4NZUZKKZ7D7VPG5W3BK", "length": 42985, "nlines": 1006, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: DOR, THE MOVIE", "raw_content": "கண்டது,கேட்டது,நினைத்தது எல்லாம் இங்கே பதிவாகிறது.\nகண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.\nஇந்த துபாய்க்கு வந்ததில் மிக அருமையான படங்கள் பார்க்க முடிகிறது.\nகீழே உள்ள வீடியோ கடையில் உள்ள நல்ல படங்கள் மருமகளுக்கு\nஅவங்க டெல்லிப் பொண்ணு ஆகையினால, இந்தி ரொம்ப நல்லாப் பேசுவாங்க.\nஅவங்க சிபாரிசு செய்து நிறைய சினிமாக்கள் பார்க்க முடிகிறது.\nஅதில் ஒன்று தான் இந்த 'டோர்' படம்.\nவெகு எளிமையாக அதே சமயம் அற்புதக் கவிதை போல எடுத்திருக்கிறார்கள்.\nஒரே சமயத்தில் இரு இளைஞர்கள் தங்கள் மனைவிகளைப் பிரிந்து சவுதி அரேபியாவுக்குப் பிழைக்க வருகிறார்கள்\nபணம் சம்பாதித்து கொஞ்ச மாதங்கள் கழிந்த நிலையில்\nராஜஸ்தான் பெண்ணின் கணவன் மாடியிலிருந்து விழுந்து இறந்து விடுகிறான்.\nஅதற்குக் காரணம் என்று, அவனுடைய அறையில் தங்கியிருந்த காஷ்மீரி\nஇளைஞன் கைது செய்யப் படுகிறான்.\nமரண தண்டனை விதிக்கப் பட்ட நிலையில்,\nஅவன் மனைவிக்கு, அவனைக் காப்பாற்ற ஒரு வழி கிடைக்கிறது.\nஇறந்தவனின் மனைவி மனிப்புக் கடிதம் கொடுத்தால் அவன்\nமன்னிக்கப் பட்டு வீடு திரும்புவான் என்று இந்தியத் தூதரக அதிகாரி, கஷ்மீரிப் பெண்ணிடம் சொல்கிறார்.\nஅவளும் ஆள், அடையாளம் தெரியாமல் அங்கிருந்து புறப்பட்டு,\nஎன்னவொரு வித்தியசம். ஹிமாசல் பிரதேஷுக்கும், ராஜஸ்தான் மானிலத்துக்கும்\nஇந்தப் பெண்ணின் உறுதியைப் பார்ப்பதா, இல்லை ராஜஸ்தான் பெண்ணின் பரிதாபத���தைப் பார்ப்பதா.\nகதையை ஆச்சரியப் படும் விதத்தில் இயக்குனர் எடுத்துச் செல்லுகிறார்.\nஇறந்த இளைஞனின் மனைவியாக வரும் ஆயேஷாவும், குற்றம் சாட்டப்பட்டவனின் மனைவியாக வரும் குல் என்னும் நடிகையும்\nபாலையின் கடுமையான அழகும், இமாசலப் பிரதேச்சத்தின் செழுமையும்,\nகௌரி என்ற இந்தப் பெண்ணின் நடிப்பும், பொதுவாக ராஜஸ்தான்பிரதேசத்தின் மணவினைக் கோட்பாடுகளும்\nபெண்களின் அவல நிலையும் என்னை மிக்கவும் பாதித்தன.\nநம்ம ஊரில் இல்லையா என்று கேட்கலாம்.\nஆனால் இந்த இயக்குனர் சொல்லிய்யீருக்கும் விதம் அருமை\nரொம்ப நாளா இந்திப் படம் பார்க்கலை.\nநீங்க சொன்னதுக்காகப் பார்க்கறேன் இந்த வாரம்.\nகவித்துவமான படம் என்று சொல்லியிருக்கீர்களே\nஇது ஒரு அருமையான படம். வல்லிம்மா எனக்கு தெரிஞ்சு இது போல ஒரு உண்மை கதை இருக்கு நேரம் கிடைத்தால் எழுதுகிறேன்\nமலையாளத்தில் சமீபத்தில் ஒரு படம் வந்து சக்கை போடு போட்டது. பெயர்:பெருமழக்காலம்\nநடிகர்கள்: திலீப், காவ்யா மாதவன் மற்றும் மீரா ஜாஸ்மின்\nகாவ்யா மாதவன் மலையாள அய்யர் வீட்டுப் பெண், தன் துணையை அரபு நாடுகளில் கொல்லக் கொடுத்தவராகவும், மீரா ஜாஸ்மின் முஸ்லீம் பெண், தனது கணவன் திலீபால் கொல்லப்பட்டது அவருடைய நெருங்கிய நண்பர் அது தவறுதலாய் ஏற்பட்டது என்பதையும் தங்களது சிறப்பாக நடிப்பால் வெளிப்படுத்தியிருப்பர். தேர்நத இசையும் படத்துக்கு வலிமை சேர்க்கும்.\nபடம் பார்த்த பின் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி இருக்கும்.\nவல்லிம்மா நான் சொல்ல வந்ததை சுல்தான் சொல்லிட்டாரு. அந்த படம் முழுக்க மழையிலேயே எடுத்திருப்பாங்க.அதான் அந்த படத்தின் பெயர் கூட பெருமழைக்காலம்னு இருக்கும்.\nஅதான் அந்த படத்தின் சிறப்பும் கூட :)\nகோபி ஒரு பாட்டு மட்டும்தான் மழையில் எடுத்திருப்பாங்க. ஆனால் அது படத்தினுடைய முக்கிய கட்டம். அந்தப் படத்தின் இசையமைப்பாளரே அந்த காட்சிக்காக ஒரு அருமையான பாட்டு பாடியிருப்பார். பாட்டு பின்னிசையாக ஒலிக்கும் - அந்த பாட்டில் 'பெருமழக்காலம்' என்று வரிகள் வரும்.\nசுல்தானும், கோபிநாத்தும் சொல்லி இருக்காங்க இந்த மலையாளப் படத்தைப் பற்றி.\nஇப்பொ பார்த்தால் ரெண்டு படத்தோட அருமையும் விட்டுப் போயிடுமோனு பயமா இருக்கு.\nகொஞ்ச நாள் கழித்துப் பார்க்கிறேன்.\nஇங்க வந்தாதான் படங்கள் பார்க��கும் வழக்கம். சென்னை போனால் வேலை சரியாக இருக்கும்.\nஎது முதல்ல வந்ததுனு தெரியலையே.\nகாவ்யா, மீரா இரண்டு பேருமே நல்ல நடிகைகள்.\nமுடிந்தால் கேட்டுப் பார்க்கிறேன் வீடியோ கடையில்.\nகோபி, பெருமழைக்காலம் என்கிற பேரே நல்லா இருக்கு.\nநம்ம ஊரு பாட்டு ஒண்ணும் ஆ ஈன, மழை பொழியனு வரும்.\nஅதாவது எல்லாவித இடர்களும் ஒரே நேரத்தில வருகிற மாதிரி.\nஎல்லாத்தையும் எப்படி சமாளிப்பது என்கிறதுதானெ வாழ்க்கை.:))\nஅவர்கள் துன்பம் பார்த்து என்னவோ போலிருக்கு..\nபடத்தை இன்னும் நன்றாக விமரிசித்திருக்கலாம் தேனம்மா. வந்து படித்துக் கருத்தும் சொன்னதற்கு நன்றிப்பா.\nஆனந்தம் ஆனந்தமே ஜயாநாராயணன் கல்யாணம் சுபமே\nதமிழ் எழுத இப்போதுதான் முடிந்தது\nஅய்யொ பாவம்னு சொன்னா ஆறு மாசம் பாவம்\nதிரு.கி.ரா ஐயாஅவர்களின்பிறந்த நாள் விழா\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் கிழவன் கிழவி.90 வயதில் +++++++++++++++++++++++++++++++++++++++++++ வருஷமாகிப் போச்சே கிழவா வருஷம...\nகண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.\nஇதுவும் ஒரு வித வியர்ட்தான்\nஇந்த நாள் இனிய நாள்\nஎங்க வீட்டுப் போகன் வில்லா\nஎங்கள் ப்ளாக் சவுடால் போட்டி.\nஎங்கள் ப்ளாக் பரிசு. அலசல்.\nகார்த்திகைத் தீபத் திரு நாள்\nகுளிருக்கு விடை. வசந்த வரவேற்பு.\nதந்தை சொல் காத்த ராமன்\nதுபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும்\nதோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம்.\nபங்குனி உத்திரமும் ஒரு திருமணமும்\nபதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள்\nபிறந்த நாள் திருமண நாள்\nமங்கையர் தினம் மார்ச் 8\nமங்கையர் நலம் பெற்று வாழ..\nமாசி மாசமும் வடாம் பிழிதலும்\nமாசி மாதமும் வடாம் பிழிதலும்\nவாம்மா மின்னலு கொடுத்தது கயலு\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஇன்று படம் பார்க்க நினைத்தது பிசிபிசுத்துப் போய்விட்டது. மழையினால். பாத்திரங்களைத் தேய்க்கும் டிஷ்வாஷர் இல்லாமல் கைகளால் தேய்க்கு...\nதுபாயில் அதிகாரிகளின் ஆதரவு 2013 January\nகாலையில் கொஞ்சம் வெயில் வந்ததும் நடக்கப் போவது எஜமானருக்கு வழக்கம் இரண்டு மணி நேரத்துக்குள் வந்துவிடுவார்,. இன்று 12 மணி ஆகிவிட்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முன்பொரு காலத்தில் என்று நினைக்க வைக்கிறது இந்தக் கொலு. கொலு நாட்களின் முதல் நினைவுஏழு வயதில் ஆரம்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் இரண்டு அனுபவங்கள் எழுத நினைத்தேன். முதல் இங்கு பள்ளிகளில் அடுத்த வருடம் கல்லூரிகளுக்குப் போகிறவ...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் #அமெரிக்க அனுபவம் 6 ++++++++++++++++++++++++++++ கோடை வந்துவிட்டது .மகள் வீட்டுத்தோட்டம் மெல்ல ...\nபாலித் தீவுகளுக்கு ஒரு சிறிய பயணம்.......UBUD.\nகிட்டத்தட்ட 16 தீர்த்தங்கள் எண்ணினேன். எல்லா இடங்களிலும் கட்டம் போட்ட துணிகளால் சுற்றப்பட்ட புனித தளங்கள். வண்ண வண்ண குடைகள். ...\nகாக்டஸ் மலர்கள். இவைகள் எப்போதுமே பூத்திருக்கும் நித்திய அழகுகள். அமெரிக்காவில் பிறந்து , ஸ்விட்சர்லாண்டில் மலர்ந்த லில்லிப் பூ. நேரில் ப...\nசுவிஸ் மங்கைகள் என் பார்வையில்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முதல் முறை இந்த சுவிஸ் நாட்டுக்கு வந்தபோது பார்த்து அதிசயித்தது இங்கிருக்கும் பெண் களின் உடல்வா...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் 12 வருடங்களுக்கு முன் மனதில் ஓடும் எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க ஆரம்பித்தேன். அதுவும் ஒரு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nandhinirants.blogspot.com/2009/03/", "date_download": "2018-07-16T23:33:49Z", "digest": "sha1:OWSULROK5YD4QAAPWA26UF4O77RADFQM", "length": 9004, "nlines": 57, "source_domain": "nandhinirants.blogspot.com", "title": "I Rant, therefore I am!: March 2009", "raw_content": "\n சரி… நாளைக்கு எத்தன மணிக்கு\n ஆபீஸ் வேலைகளுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்த வீட்ல ஒரு விஷயம்னா கொடுக்றீங்களா\nஅவன்: என்ன டா பண்றது வேல போட்டு புழியறாங்க இன்னைக்கு வேற ஒருத்தன் எழுதுன java codeல ஒரு error அத நான் trace பண்ண…..\nஅவள்: சும்மா வளவளனு பேசாதீங்க இப்டியே பேசிக்கிட்டு இருந்தா தூங்க நேரம் ஆகிடும் இப்டியே பேசிக்கிட்டு இருந்தா தூங்க நேரம் ஆகிடும் அப்புறம் நாளைக்கு காலைல எழுந்துக்க late ஆகி, கிளம்பவும் late ஆகிடும் அப்புறம் நாளைக்கு காலைல எழுந்துக்க late ஆகி, கிளம்பவும் late ஆகிடும் அத்தைகிட்ட டோஸ் தான் கெடைக்கும் அத்தைகிட்ட டோஸ் தான் கெடைக்கும் சீக்கிரமா 7 மணிக்கு alarm வச்சிட்டு தூங்குங்க\n 8 மணிக்கு taxi வர சொல்லிருக்கேன் di\nஅவள்: ஓ 8 மணிக்கு தான் வருமா அப்டினா ஒரு 7:30 க்கு என்ன எழுப்புங்க அப்டினா ஒரு 7:30 க்கு என்ன எழுப்புங்க குளிச்சிட்டு கெளம்ப சரியா இருக்கும்\nஅவன்: (மனதுக்குள்) அப்ப என் breakfast\nஅவனுடைய அம்மா: என்ன ரெண்டு பெரும் சும்மா உக்காந்துகிட்டு இருக்கீங்க போய் குளிச்சிட்டு கெளம்புங்க\nஅந்த வீட்டின் தொலைக்காட்சிக்கு கூட அவர்களின் அவசரம் புரிந்தது போல அந்த காலை வேளையில் remix பாடல்களை வேகமாய் இசைத்து கொண்டிருந்தது அவன்-டிக்-அவள்-டிக்-அம்மா-டிக் என கடிகாரத்தை மைய படுத்தியே அவர்களின் காலை நேரமும் கால் சக்கரமும் சுழன்றுகொண்டிருந்தது\n மணிய பாருங்க 7:50 ஆகிடுச்சு எங்கயாச்சும் time mgmt பத்தி தெரிஞ்சிருக்கா உங்களுக்கு எங்கயாச்சும் time mgmt பத்தி தெரிஞ்சிருக்கா உங்களுக்கு இத பத்தி meenaks ஒரு post போட்டிருந்தார் பாருங்க.. அதுல….\nஅவன்: சரி சரி குளிக்க போய்டேன்\n<காக்கை குளியல் முடித்து திரும்பியதும்> (no pun intended :P)\nஅவன்: என்ன இது இன்னும் வண்டிய காணோமே <பேசியில் சிறிது நேரம் சத்தமாக பேசிவிட்டு காரமாக திரும்பி> அறிவு கெட்ட பசங்க <பேசியில் சிறிது நேரம் சத்தமாக பேசிவிட்டு காரமாக திரும்பி> அறிவு கெட்ட பசங்க 8 மணிக்கு வர சொன்னா, வீடு தெரியல sir 10 நிமிஷம்னு சொல்றாங்க\nஅம்மா: நம்ம அவசரத்த புரிஞ்சுக்க மாட்டாங்களே\n அட்ரஸ் கண்டுபுடிக்கறதுக்குள்ள கொஞ்சம் கஷ்டமா போச்சு\n கொஞ்சம் சீக்ரமா கொண்டும் போய் சேத்துடீங்கனா போதும்\nஅம்மா: ச்சே .. இன்னும் கொஞ்சம் முன்னாடி கெளம்பிருக்கலாம் சனிக்கெழம கூட ஆபீஸ்லாம் இருக்குமா மா சனிக்கெழம கூட ஆபீஸ்லாம் இருக்குமா மா வெளில முக்கியமா போனும்னா கூட முடியாது போலருக்கே\n Leave நாளுல அவசரமா போகனும்னா கூட முடிய மாட்டுது\nஅவன்: Alwarpet போய் சுத்தி போனா நேரமாகிடும் அப்டியே Gemini flyoverஅ புடிங்க\nஅவன்: சத்யம் தியேட்டர் (என்று கூறி டிரைவர் பக்கம் திரும்பி ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தான்)\n இது முழுக்க முழுக்க ஒரு கற்பனை சம்பவமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://princenrsama.blogspot.com/2014/03/blog-post.html", "date_download": "2018-07-17T00:16:58Z", "digest": "sha1:HHC7ANFFGRBKLVOOWIBHZZ5SAQ2KGTJK", "length": 16427, "nlines": 342, "source_domain": "princenrsama.blogspot.com", "title": "’ஆம் ஆத்மி’ - இப்போது தமிழில்!", "raw_content": "\nசிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். \"பிரின்சு என் ஆர் சமா\". இப்படித்தான் படிக்கணும்.\n’ஆம் ஆத்மி’ - இப்போது தமிழில்\nஉயிரைக் கையில் பிடித்தபடி இருக்கும் ஒரு லட்சம் மக்களின் போராட்டம் காமெடியாக்கப்பட்ட கதை\n’ஆம் ஆத்மி’ - இப்போது தமிழில் ”எளிய மக்கள் கட்சி\nவிரைவில்... உங்கள் அபிமான திரையரங்குகளில்\n(ஒரு ஃபீல் கிடைப்பதற்காக டப்பிங் ப�� விளம்பர ஸ்டைல்ல வாசிச்சுப் பாருங்களேன்.)\nதமிழ்நாட்டிலேயே.... ஏன் இந்த வேர்ல்டுலேயே....\nடிரான்ஸ்லேட் பண்ணி கட்சியில சேர்த்திருக்கிற முதல் கட்சி - அது நம்ம கட்சி தானே\nஅதெப்படி தமிழ்நாட்டில மட்டும் தான் எ.ம.க-வா இல்லை இந்தியா முழுக்க எ.ம.க-வா இல்லை இந்தியா முழுக்க எ.ம.க-வா ஒரு வேளை நம்ம உதயகுமார் எம்.பி-யாகி (ஸ்ஸ்ஸ் விடுங்க) நா.ம.உ ஆகி நாடாளுமன்றத்துக்குப் போனா, அங்க மத்த ’ஆம் ஆத்மி’ எம்.பிக்கள்லாம் (மறுபடியும் ஸ்ஸ்ஸ்சா ஒரு வேளை நம்ம உதயகுமார் எம்.பி-யாகி (ஸ்ஸ்ஸ் விடுங்க) நா.ம.உ ஆகி நாடாளுமன்றத்துக்குப் போனா, அங்க மத்த ’ஆம் ஆத்மி’ எம்.பிக்கள்லாம் (மறுபடியும் ஸ்ஸ்ஸ்சா) ஆம் ஆத்மி-ன்னு இருக்கிறப்போ, இவர் மட்டும் எ.ம.க-ன்னு இருப்பாரா) ஆம் ஆத்மி-ன்னு இருக்கிறப்போ, இவர் மட்டும் எ.ம.க-ன்னு இருப்பாரா இல்லை எல்லா ஆம் ஆத்மிக்களும், எ.ம.க.ன்னு இருப்பாங்களா இல்லை எல்லா ஆம் ஆத்மிக்களும், எ.ம.க.ன்னு இருப்பாங்களா\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\nமாட்டு கறி குழம்பு செய்வது எப்படி\nபசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ\nதேங்காய்…………………………… 1 /2 மூடி\nகறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…\n நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்\n இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.\nசெருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்\nஇன்றொரு வரலாற்றுக் குறிப்புநாள். 'பெரியார்' படத்தில் பெரியாரின் மீது செருப்பு வீசப்படும் காட்சி அனைவருக்கும் நினைவிருக்கும். திரையரங்கில் பெரும் கைதட்டல்களை அள்ளிய காட்சிகளில் அதுவும் ஒன்று. திரைப்படத்திற்கான கால சமரசம் உள்ளிட்ட பிற காரணங்களுக்காக அந்தக் காட்சி���ில் சில மாற்றங்கள் உண்டு. உண்மையில் நடந்த நிகழ்வு இன்னும் சுவாரஸ்யமானது.\nஆண்டு-1944: கடலூர் மாவட்டம் உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் 'தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு' நடைபெற்றது. கடும் மழையிலும் தந்தை பெரியார் எழுச்சியுரையாற்றுகிறார். கூட்டம் முடிந்து பெரியார், தொண்டர்கள் புடைசூழ கைவண்டி ரிக்சாவில் வைத்து திருப்பாதிரிப்புலியூர் தொடர்வண்டி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.\nபெரியாரும் தோழர்களும் கடிலம் நதி பாலத்தைக் கடக்கும்போது எங்கும் இருட்டு சூழ்ந்திருக்கிறது. அப்போது பெரியாரின் மீது பாப்பு வீசப்படுகிறது. தோழர்கள் பாம்பு, பாம்பு எனக் குரல்கொடுக்க, பின்னர் அது தண்ணீர் பாம்பு என்பதால் தொடர்ந்து பாலத்தைக் கடந்துவிட்டனர். சிறிது தூரம் சென்றபின், பெரியார் வண்டியைத் திருப்பச் சொல்லியிருக்கிறார். வந்த திசையில…\nபெயர் சொல்லாமல் கூட என்னிடம் சொல்ல விரும்புவதைச் சொல்ல... https://princenrsama.sarahah.com\nநான் உன் விலா எலும்பில் இருந்து வரவில்லை...\nசிறுத்தைகளுக்கு ஒரு இடம் மட்டுமா\n’ஆம் ஆத்மி’ - இப்போது தமிழில்\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nகடுப்பைக் கிளப்புறாய்ங்க யுவர் ஆனர்\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nசந்திப் பிழை திருத்தி எழுத...\nTo write in Tamil தமிழில் எழுத...பதிவிறக்குக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siththarkalulakam.blogspot.com/2011/01/blog-post_05.html", "date_download": "2018-07-17T00:01:08Z", "digest": "sha1:MRGHFT5K4CWKX6ZMFMHE6QYZ24GZOADK", "length": 19119, "nlines": 203, "source_domain": "siththarkalulakam.blogspot.com", "title": "சித்தர்கள் உலகம் : மானிட உடம்பைப் பெற்ற பயன்", "raw_content": "\nசிவன் தமிழில் போட்ட கையெழுத்து\nகடன் தொல்லை தீர அகத்தியர் அருளிய பாடல்\nசிவனுடைய அம்சமாக கருதப்படுவது ருத்ராட்சம்.\nஅனைவருக்கும் இனிய உழவர் திருநாளாம் - தமிழர் திருநா...\nநலமுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பல குடும்பங்களி...\nதிருவரங்கனின் தரிசனம் கண்ட சட்டைமுனி சித்தர்\nஅகத்தியரின் கண்களைப் பரிசோதனை செய்து வைத்தியம் பார...\n“குருவின் ரகசியத்தை அறிய திரையை விலக்கியதால் வந்த ...\nசர்வமங்களம் தரும் பிரதோஷ வழிபாடு\nதிடச்சிந்தனையிருந்தால், இரும்பையும் பொன்னாக்கலாம் ...\nமனக் கோயில் வழிபாடே அவர்கட்கு முதன்மையானதாகும்.\nகடவுளைக் காண முயற்ச்சிப்பவன் பக்தன் கண்டு தெளிந்தவ...\nஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம் பிறந்த வரல���று\nவளமான வாழ்வு அளிக்கும் காயத்ரீ மந்திரங்கள்\nஊழையும் வெல்லலாம் என்பதற்கான வழி முறை\nஊழையும் வெல்லலாம் என்பதற்கான வழி\nசரியை, கிரியை, யோகம், ஞானம்..\nஇன்று நான் அறிந்தது இது தானே.\nஸ்ரீ வில்வம் யோகா குடும்பத்தின் ஆண் பிள்ளைகள் அய்ய...\nநலமாய் வாழ நல்லதோர் மார்க்கம்\nந, ம, சி, வ, ய: அஞ்செழுத்தில் தமிழ்\nமானிட வாழ்வின் மிகப் பெரிய நோய்\nஇதனை மர்மம் என்றும் சிலர் அழைப்பது உண்டு.\nமானிட உடம்பைப் பெற்ற பயன்\n\" \"நமது பிறவி என்ன\" \"நமது பிறவியின் தன...\nதமிழ்ச் சித்தர்கள் கண்டுபிடித்த ஆமை அதிசயம்\nமகான் கொங்கண மகரிஷி அருட்கவி\nசித்தர்கள் தந்த தமிழில் இல்லாதது ஒன்றுமில்லை\nசரியை, கிரியை, யோகம், ஞானம்..\n\"அகத்தியரே பெரும்பேற்றை அடைந்தோர் ஆவார்\"\nமூட நம்பிக்கைகளுக்கு எதிரான அவரது சீற்றம் அரண்டு ப...\nசாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்\nமனித தேகத்தின் தோற்றம் சிவலிங்கம்\nகிருமிகளால் உண்டாகும் நோய்க்குறி குணங்கள்\nசித்த மருத்துவம் கண்டறிந்த அம்மை நோய்கள் பதினான்கு...\nசித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும்\nகாரணகுரு எம் மெய் குரு\nசித்தர்கள் காட்டிய கோவிலும் மனிதர்கள் கட்டிய கோவில...\nஅன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமா...\nஅனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.\nஅரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும் ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம் சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம் தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே. கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக் கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம் பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.\nமானிட உடம்பைப் பெற்ற பயன்\nPosted by அடியேன்S.வீரமனிகண்ணன் at 7:30 PM\nஉடம்பைப் பெற்றதன் பயன் என்ன என்பதை ஒளவைக் குறளின் இரண்டாம் அதிகாரத்தில் காணலாம்.\nஉடம்பைப் பெற்ற பயன், உடம்பில் உள்ள உத்தமனை அறிவதுதான். எனவே உடம்பைப் பெற்ற மக்களே உங்கள் உடம்புக்குள்ளே உறையும் இறைவனைக் கண்டறியுங்கள்.\n\"உடம்பினைப் பெற்ற பயனாயது எல்லாம்\nமற்றொரு குறளில் உடம்புக்குள் இறைவனைக் காண்பதற்கு வழி சொல்லப்படுகிறது. அழுக்குக் குப்பை நிறைந்த இடத்தில் எந்தத் தூய்மை���ையும் காண முடியாது.\nநல்லபொருளும் அந்த இடத்தில் கெட்டுப் போகும். இது போன்று இருளில் எப்பொருளையும் பார்க்க முடியாது. வெளிச்சம் இருந்தால்தான் ஒரு பொருளைத் தேடிக் காண முடியும்.\nநமது உடம்புக்குள் இறைவனைக் காண வேண்டுமானால் உள்ளம் மாசற்றதாக இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் உள்ளிருக்கும் ஈசனைக் காண முடியும்.\n\"மாசற்ற கொள்கை மனதில் அடைந்தக்கால்\nஎன்கிறது ஒளவைக் குறள். இனிக் கடவுள் எங்கும் நிறைந்தார் எமது உடம்போடும் உள்ளத்தோடும் ஒன்றி நிற்கிறார். எம்மை விட்டுத் தனியாக இல்லை, என்பதை ஒளவைக் குறள் ஒன்று உதாரணத்துடன் விளக்குகிறது.\n\"எள் அகத்து எண்ணெய் இருந்த அதனை ஒக்குமே\nஉள் அகத்து ஈசன் ஒளி\"\nமனதுக்குள்ளே ஈசன் இருக்கின்றான். எள்ளிலே எண்ணெய் இருக்கிறது. அந்த எண்ணெய் எள்ளில் இன்ன பகுதியில் இருக்கிறது, இன்ன பகுதியில் இல்லை என்று சொல்ல முடியாது.அது எங்கும் பரவி நிற்கின்றது. அது போலத்தான் இறைவனும் உள்ளம் எங்கும் பரவி நிற்கின்றான். இதேபோன்று மற்றுமொரு குறள் வருமாறு,\n\"பாலின் கண் நெய்போல், பரந்து நிற்குமே\nநூலின் கண் ஈசன் நுழைந்து\"\nபாலிலே இன்ன பகுதியில் நெய் இருக்கிறது என்று சொல்ல முடியாது. பால் முழுவதிலும் அது பரவியிருக்கிறது. இதுபோல இறைவனும் ஆன்மாவில் பரவியிருக்கின்றான்.\n\"பழத்தின் இரசம் போல் பரந்து எங்கும் நிற்கும் வழுத்தினால்\nஈசன் நிலை துதி செய்து கூறினால்\"\nஈசன் நிற்கும் நிலை நிலையானது, பழத்திலே அதன் ரசம் பரவி நிற்பது போல ஈசனும்எல்லா இடங்களிலும் பரந்து நிற்கின்றான்.\nஈசனைக் காண்பதற்கு மற்றுமொரு வழியைக் காண்பிக்கும் ஒளவைக் குறளையும் நோக்குவோம்.\n\"நினைப்பவர்க்கு நெஞ்சத்துள் நின்மலராய் நிற்கும்\nஈசனை நினைக்க வேண்டும். நினைத்தால்தான் காண முடியும் என்று இதில் வலியுறுத்தப்படுகிறது. ஒளவைக் குறள்கள் இவ்வாறு ஈசனைக் காணும் பல வழிகளை உணர்த்தி நிற்கின்றன.\nயோக சித்தியால் உடலை வலுவாக வைத்துக்கொள்ள முடியும் என்ற சித்தர்கள் கருத்துக்களை ஒளவைக் குறளில் காணலாம். ஒளவைக் குறள் 31 அதிகாரங்களைக் கொண்டது.\nஇதுவும் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வீட்டு நெறிப்பால், திருவருட்பால், தன்பால் என்று மூன்று பிரிவுகள் உள்ளன. இதில் 11 அதிகாரங்கள் அடங்கியுள்ளன. மொத்தம் 310 குறள், வெண்பாக்கள் ஆதியாய் நின்ற அறிவு முதல் எழுத்து ஓதிய நூலின் பயன் என்பதுதான் முதற் குறளாகும். இந்த உடம்பிற்கு முதன்மையாக இருந்த அறிவானது, பிரணவத்தை உச்சரிக்கும் வேதத்தின் பயனாகும் என்பது கருத்து. வேதத்தைக் கற்றதலினால் அறிவு உண்டாயிற்று. அறிவு பெறாத உடம்பு உடம்பல்ல, உடம்பைப் பெற்ற மனிதர் அறிவைப் பெற வேண்டும். இது குறளின் விளக்கம்.\n\"பரமாய சக்தியுள் பஞ்சமாபூதம் தாம்\nபரம் பொருளிடம் உள்ள பராசக்தியுள் அடங்கிய ஐம்பெரும் பூதங்களும் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டு சேர்ந்தால் பிறப்புத் தோன்றும் என்பது இக்குறளின் பொருளாகும். பஞ்சமா பூதங்களான மண், நீர், தீ, காற்று, வானம் ஆகிய ஐந்து பூதங்களும் ஒன்று மாறி கலந்து சரீரம் உண்டாகிறது. இதுவே சித்தர்கள் கண்ட உண்மையாகும்.\nகடுவெளிச் சித்தர் பாடல் (33)\nகட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் (1)\nகுதம்பைச் சித்தர் பாடல்கள் (1)\nஸ்ரீ கோரக்கர் சித்தர் (2)\nஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் (1)\nஸ்ரீ வில்வம் யோக (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/thamarai/108304", "date_download": "2018-07-17T00:02:54Z", "digest": "sha1:Q5XP2XPPMEFFZN4DGF53OR2KE7IYI63H", "length": 5346, "nlines": 54, "source_domain": "thiraimix.com", "title": "Thamarai - 22-12-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் சிறப்பு விமர்சனம் இதோ\nஇங்கிலாந்தை தோற்கடித்த பிறகு தலைக்கனத்தில் பேசிய குரேஷியா வீரர் இறுதிப் போட்டி தோல்விக்கு அவரே காரணம் என விமர்சனம்\nஜேர்மனியின் அதிரடி அறிவிப்பு; மகிழ்ச்சியில் புலம்பெயர் மக்கள்\nஉலகக்கோப்பையை கையில் வைத்துக் கொண்டே இங்கிலாந்தை கிண்டல் செய்த பிரான்ஸ் வீரர்\nஇலங்கை தமிழரை மணந்த நடிகர் ரம்பா தற்போது எப்படி இருக்கிறார் பிரச்சனைகள் முடிந்துவிட்டதா\nஜனாதிபதி மாக்ரோன் மீது அதிருப்தியில் இருந்த பிரான்ஸ் மக்கள்: கால்பந்து வெற்றியால் நடந்த மாற்றம்\nபுதினுடன் பேச்சுவார்த்தை - வர்த்தகம், இராணுவம் குறித்து ஆலோசனை\nசோகமான தருணத்தில் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிய மகத்தின் லீலை\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய், போஷிகாவை ஏமாற்றி பேச வைத்தார்கள் நித்யா அதிர்ச்சி பேட்டி - முழு விவரம்\nபகிரங்கமான விசயத்தை வெளியிட்ட பிக்பாஸ் பாலாஜியின் அம்மா\nவிஜய்யுடன் ரொமான்ஸ் செய்ய இருக்கும் காஜல் அகர்வால்\nசோகமான தருணத்தில் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிய மகத்தின் லீலை\nதிருமணமான பெண்ணுடன் ஐபிஎஸ் அதிகாரியின் அத்துமீறிய செயல்... தீயாய் பரவும் முகம்சுழிக்கும் காட்சி\nஇலங்கை யாழ் நகரில் கோலாகலமாக நடைபெற்ற பட்டம் விடும் போட்டி\nவீடியோவை காட்டி மாணவியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்த டாக்டர்...ஸ்கெச்சு போட்டு தூக்கிய பெண்......கடைசியில் ஏற்பட்ட கதியை பாருங்கள்\nஎன்னால் பிரதமராக முடியும் அதிரடியாக கூறிய ஸ்ரீதேவி மகள்: சிரித்து கேலிசெய்த அரங்கத்தினர்\nஅனைவருக்கும் ஷாக் கொடுத்த பிக்பாஸ் நித்யா... பழைய வாழ்க்கை பழைய பெயர் வேண்டாம்...\nஸ்ரீரெட்டியின் பரபரப்பு புகாருக்கு சுந்தர் சி-யின் ஆவேசமான பதிலடி\nஇந்த வாரம் வெளியேற போவது யார்\nஇந்த வீடியோவிலிருக்கும் நடிகையை ஞாபகம் இருக்கா தற்போது இவர் என்ன ஆனார் தெரியுமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2012/12/52.html", "date_download": "2018-07-16T23:50:09Z", "digest": "sha1:FYVAVJJCK7VMJTMMPRM5MO7RVQK7TG42", "length": 36663, "nlines": 576, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: திரைக்குவராதசங்கதி 52", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nமறக்கமுடியாதபழையகுர‌ல்களில்ஒன்றுஜமுனாராணியினுடையது.இன்றுகுத்துப்பாடல்கள்எனஇள‌களைக் கவரும் பாடல்களை அன்று பாடியவர்களில் ஜமுனாராணியும்ஒருவர்.ஜமுனாராணி,எல்.ஆர்.ஈஸ்வரிஆகியோரின்அந்தக்காலகுத்துப்பாடல்கள்அந்தக்காலஇளைஞர்களைமட்டுமல்லாதுமுதியவ‌ர்களையும்கவர்ந்திழுத்தன.1952ஆம்ஆண்டுமார்டன்தியேட்டர்ஸ்தயாரித்தவளையாபதி படத்தில் டி.எம்.எஸ்.ஸுடன் இணைந்து குளிர்தாமரை மலர்ப்பொய்கை என்ற பாடலை முதன் முதலாகப்பாடினார் ஜமுனாராணி. அவருடையகுர‌லில் ஒருகவர்ச்சிஇருந்தது.அதேபடத்தில்உள்ளஇன்னொருபாடலானகுலுங்கிடும்பூவில் எல்லாம் தேனருவி பாய்வதனால்என்ற பாடல்தான் ஜமுனா ராணியை அடையாளம் காட்டியது. இந்த இர‌ண்டு பாடல்களும் பார‌திதாசனால் எழுதப்பட்டவை..\nடி.எம். சௌந்தரர்ராஜனின் கம்பீர‌க் குர‌லுக்குஇணையாக ஜமுனாராணி பாடிய பாடல்கள்இன்றைக்கும்மறக்கடியாதவையாகஉள்ளன.ஏழுவயதில்சினிமாவுக்கு குர‌ல் கொடுத்தவர். 14 வயதில் கதாநாயகிக்காக பின்னணிபாடியவர். நான்குவயதில் சங்கீதப் போட்டியில்முதல் பரிசு பெற்றவர். ஐந்து வயதில் வானொலிக்காகதேர்வுசெய்யப்பட்டவர்போன்றபெருமைகளின்சொந்தக்கார‌ர். ஜமுனாராணி. 1964 ஆம் ஆண்டு தெலுங்குத்திரைப���படமான தியாகய்யா வெளியானபோதுபிர‌பலஇசைவித்தகர்களின்பாடல்கள்அப்படத்தில்இடம்பெற்றன.அவர்களுடன்ஏழுவயதானஜமுனாராணியும்மதுரைநகரிலோஎன்றபாடலைப்பாடிஇருந்தார்.நடனமங்கையாகத்தான்சினிமாவில்ஜமுனாராணி அறிமுகமானார். நாடகங்களில்தனியாகவும் குழுவாகவும் நடனமாடினார். தீன பந்தாஜீவன் முக்திராவால்மீதி, கருடகர்வ பங்கயம்போன்ற தெலுங்குப் படங்களில்ஜமுனாராணிநடனமாடிஇருந்தார்.1952ஆம்ஆண்டுவெளியாகிதமிழ்த்திரைஉலகின்பெரும்புர‌ட்சியைஉருவாக்கியதேவதாஸ்படத்தில்ஜமுனாராணி பாடிய \"ஒ தேவதாஸ் படிப்பு இதானாவாத்தியாரு தூங்கிப் போனா ஓட்டம் பிடிக்கிறே'என்ற பாடல் ஜமுனாராணிக்குபெரும் புகழைத் தேடிக் கொடுத்தது.\n1952 ஆம் ஆண்டு முதல் 1954 ஆம்ஆண்டுவரை மார்டன் தியேட்டர்களில் மாதச்சம்பளத்துக்கு பாடுவதற்கு ஜமுனாராணி ஒப்பந்தம் செய்யப்பட்டார். மார்டன்தியேட்டர்களில் இருந்து அவர் வெளியேறியதும் அவருக்கு வாய்ப்புக் கொடுத்தவர் கவியர‌சு கண்ணதாசன், பி சுசீலா, ஜிக்கி,பி. லீலா ஆகியோருடன் ஜமுனா ராணியின்குர‌லும் ஒலிக்க கவியர‌சு முக்கிய கார‌ணியாக விளங்கினார்.1954 ஆம் ஆண்டு வெளியான குலேபகாவலி படத்தின் ஆசையும் நேசமும் என்ற பாடல்ஜமுனா ராணியால் இப்படியும் பாடமுடியுமா எனக் கேட்க வைத்தது. போதையில் தள்ளாடியபடி விக்கலுடன் ஹம்மிங்கும் சேர்ந்த பாடல் அது. அந்தப் பாடலையார் பாடுவது என்ற விவாதம் நடைபெற்றபோது பட்டென ஜமுனாராணியை சிபாரிசுசெய்தார் கவியர‌.அன்பு எங்கே என்ற படத்தில் ஜமுனாராணி பாடியமேலேபறக்கும்ராகெட்டு,மின்னல் பூச்சி ஜாக்கெட்டு, ஆளை பயக்கும்பேஸ்கட்டு அதுதான் இப்போ மார்க்கட்டுஎன்ற ஆங்கிலமும் தமிழும் கலந்த வரிகள்முடித்ததும் மாமா.... என ஜமுனாராணியின் குர‌ல் அந்தக் காலத்தில் அனைவரையும் மயங்க வைத்தது\n.கவர்ச்சிப் பாடல்களில் கலக்கிய ஜமுனாராணிக் குமகாதேவி படத்தில் காமுகர் நெஞ்சில்நீதியில்லைஅவருக்குதாய் என்றும் தார‌ம்என்றும்பேதமில்லைஎன்றஉருக்கமான பாடலைஜமுனாராணி நன்றாகப் பாடுவார் என கவியர‌சு கூறினார்.மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.உருக்கமான பாடலை ஜமுனாராணியால் பாட முடியாது. கவர்ச்சிப் டல்களுக்குத்தான் அவரின் குர‌ல் பொருந்தும் என எம்.எஸ்.வி. அடித்துக் கூறினார்.மகா தேவி படத்தின் கதாநாயகன் எம்.ஜி.ஆர். நாயகி சாவித்திரி, சாவித்திரிக்கான அப்பாடல் மிகவும் உருக்கமாகஎழுதப்பட்டது. அனைவரும் ஒப்புக்கொண்டாலும் கதாநாயகன் எம்.ஜி. ஆரும் ஒப்புதலளிக்கவேண்டும்.இவைஎல்லாவற்றையும் மனதில் கொண்டே ஜமுனாராணி வேண்டாம்என்றார் எம்.எஸ்.விஸ்வநாதன். ஆனால் கவியரசு விடாப்பிடியாக‌ இருந்தார். இந்தக் குர‌ல் சரிவர‌வில்லை என்றால்கால்ஷீட் செலவை நான் தருகிறேன் என்றார்.அந்தப் பாடலைப் பாட ஜமுனாராணிக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஒலிப்பதிவுஒத்திகையின்போது மெல்லிசை மன்னர் வெளியேறிவிட்டார். அவருடைய இணை பிரியா நண்பர் ராமமூர்த்தி பாடலைப் பற்றி ஜமுனாராணிக்கு விளக்கம்கொடுத்தார்.இந்தப் பாட்டைஉணர்ச்சிபூர்வமாகஉருக்கமாகப்பாடினால்தான்உனக்குவேறுபாடல்களும் கிடைக்கும் இல்லையென்றால் உன்னை செக்ஸ் பாடகியாகத்தான் வைத்திருப்பார்கள். இது என்னுடைய மானப்பிர‌ச்சினை. நன்றாகப் பாடுஎன கவியர‌சர் ஆலோசனை கூறினார்.ஜமுனாராணி பாடிய பாடலைக் கேட்ட எம்.எஸ். விஸ்வநாதன்திகைத்துவிட்டார்.பாடல்மனதைப்பிசைந்தது.உன்னை தப்பா நினைச்சிட்டோம்மா நன்றாக பாடியிக்கிறாய். ஆனா வார்த்தை இன்னும் சுத்தமாகஇருக்கவேண்டும்எனக்கூறினார்எம்.எஸ்.விஸ்வநாதன்.\nமாலையிட்ட மங்கை படத்தில் டி.ஆர். மகாலிங்கம் பாடிய செந்தமிழ் தேன்மொழியாள் என்ற பாடலை ஜமுனாராணியும் பாடியிருந்தார்.இர‌ண்டு பாடல்களையும்ர‌சிகர்கள்விரும்பிக்கேட்டார்கள்.யார‌டிநீமோகினி,தடுக்காதேஎன்னைதடுக்காதே,குங்குமப்பூவே,பாட்டொன்றுகேட்டேன்பர‌வசமானேன்,சித்திர‌த்தில்பெண்ணெழுதி,சேதிகேட்டோசேதிகேட்டோபோன்றநூற்றுக்கணக்கானபாடல்கள்ஜமுனாராணியின்புகழைப்பறைசாற்றுகின்றன.இளையராஜாவின்இசையில்ஒரேஒருபாடலைமட்டும்ஜமுனாராணிபாடியுள்ளார்.ஜமுனாராணிஎம்.எஸ்.ராஜேஸ்வரிஇணைந்துநாயகன்படத்துக்காகபாடியநான்சிரிச்சாதீபாவளிஎன்றபாடல்இன்றும்ர‌சிகர்கள்விரும்பும்பாடலாகஉள்ளது.ஜமுனாராணியின்தகப்பனின்பெயர்வரதராஜுலுநாயுடு,தாயார்திரெளபதி,வாய்ப்பாட்டுவீணைஆகியவற்றில்சிறப்புத் தேர்ச்சிபெற்றதாயிடம்இசைபயின்றார் ஜமுனா ராணி.\nதிரைசைஇசைத்திலகம்கே.வி.மகாதேவன்ஜமுனாராணிக்குஅதிகமானவாய்ப்புக்கொடுத்தார்கே.வி.மகாதேவன்வ‌ருடத்துக்கு30டங்களுக்குஇசைஅமைத்தகாலத்தில்வர்ச்சிப்பாடல்களுக்குஜமுனாராணியைத்தான்கூப்பிடுவார்.இர‌ணடுகதாநாயகிகள்ஒருபடத்தில்இருந்தால்இருவரும்இணைந்துபாடல்கள்ஒலிக்கும்போதுஒருகதாநாயகிக்குசுசீலாவும்இன்னொருகதாநாயகிக்குஜமுனாரணியும்பாடுவார்கள்.அத்தனைபாடல்களும்இன்றும்மனதைவிட்டுஅகலாதவை.ஒருகாலத்தில்ஜமுனாராணிவீட்டில்இருந்ததுகிடையாது.அவரைக்காணவேண்டுமானால்ஏதாவதுஒருஸ்ரூடியோவுக்குத்தான்செல்லவேண்டும்.காலைஒன்பது மணிமுதல்ஒருமணிவரை,பிற்பகல்இர‌ண்டுமணியிலிருந்துஇர‌வுஒன்பது மணிவரை, இர‌வு ஒன்பது மணியில் இருந்து நள்ளிர‌வு இர‌ண்டு மணிவரை மூன்றுஷிப்ட்களில்பாடினார்ஜமுனாராணி.இன்றுபோல்நவீனவசதிகள்அன்று இல்லை. பலமுறை ஒத்திகைபார்த்த பின்னர்தான் ஒலிப்பதிவு செய்வார்கள். ஒருஇடத்தில்பிசகினால்மீண்டும்முதலில்இருந்துஒலிப்பதிவுசெய்யப்படும்.எம்.எஸ்.விஸ்வநாதனும்ராமமூர்த்தியும்பிரிந்தபின்னர்விஸ்வநாதன்மளமளவெனமுன்னுக்குச்சென்றுவிட்டார்.அவர்ஜமுனாராணிக்குசந்தர்ப்பம்கொடுக்கவில்லை. ஜமுனாராணியின் மீது மதிப்பு வைத்தராம மூர்த்திக்கு சந்தர்ப்பம் கிடைக்காததனால்ஜமுனாராணியால்தொடர்ந்துபாடமுடியாதநிலைஏற்பட்டது. ஜமுனாராணிக்கு அதிகளவில்வாய்ப்புக் கொடுத்த கே.வி.மகாதேவனும் சினிமாவில்இருந்துஒதுங்கஆர‌ம்பித்ததுஜமுனாராணிக்குபின்னடைவைக்கொடுத்தது.1975 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு வரை ஜமுனாராணி பாடிய பாடல்கள் எவையும் வெளிவர‌வில்லை.1987ஆம் ஆண்டு நாயகன் படத்தில் இளையராஜாவின்இசையில்நான்சிரித்தால்தீபாவளிஎன்றபாடலைப் பாடினார். ஜமுனா ராணியும் ஜிக்கியும் இணைந்துபாடிய அப்பாடல்மீண்டும் அவர்களின் குர‌லின் மதிப்பை எடுத்துக்காட்டியது.\nLabels: இளையராஜா, எம், எஸ், சினிமா, தடம்மாறியதமிழ்ப்படங்கள், விஸ்வநாதன்\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nகுஜராத்தில் அசைக்க முடியாத மோடி பா.ஜ.க.வை அசைத்த ...\nச‌ச்சின் இல்லாத ஒரு நாள்...\nகொந்தளித்த ரசிகர்கள் அமைதி காத்த ரஜினி\nதடம் மாறிய தமிழ்ப் படங்கள் 45\nஇடம் மாறிய நாஞ்சில் சம்பத் கவலைப்படாத வைகோ\nதடம் மாறிய தமிழ் படங்கள் 44\nதடம் மாறிய தமிழ் படங்கள் 43\nமனம் மாறும் விஜயகாந்த் காத்திருக்கும் கருணாநிதி\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜ��யலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vazeerali.blogspot.com/2012/03/blog-post_21.html", "date_download": "2018-07-17T00:03:50Z", "digest": "sha1:2C4XOLN6YVHHTSVBXOPSFVK52XJ6NS5C", "length": 4724, "nlines": 126, "source_domain": "vazeerali.blogspot.com", "title": "வஜிர்அலியின் கவிதைகள்: சிரிக்கலாம் வாங்க", "raw_content": "\nஇன்றைய சுழலுக்கு கவிதை (191)\nகவலை மறந்து ரசிக்க (1)\nதிரைப்படம் ஒரு பார்வை... (11)\nமருத்துவக் கவிதைகள் . (22)\nதலைவருக்கு ஓட்டு போடும் போது\nஅதனால் தான் கொஞ்சம் பயம்...\nகாக கட்சி தலைவருக்கு பழசெல்லாம்\nஎதுக்கு அப்படி சொல்லுறே ...\nஉங்கள் கட்சிக்கு தான் ஓட்டு போட்டேன்\nபணம் கொடுங்க என்று அவங்க கட்சி ஆளுங்க\nஇடுகையிட்டது Vazeer Ali நேரம் 3/21/2012 10:03:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது தளத்துக்கு வருகை தரும் உறவுகளே வருக வருக...\nபுதிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு\nஇந்த தளத்தில் நீங்கள் விளம்பரம் செய்ய விரும்பினால் தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு :9578310409\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2015/09/blog-post_6.html", "date_download": "2018-07-16T23:51:54Z", "digest": "sha1:SAHAOKKC4XGR66P2LM5TP47CC6FPM3N2", "length": 35585, "nlines": 197, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : நண்பரின் மனைவியை அடைய விமான நிலையங்களுக்கு மிரட்டல்: கைதானவர் திடுக்கிடும் தகவல்கள்!", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nநண்பரின் மனைவியை அடைய விமான நிலையங்களுக்கு மிரட்டல்: கைதானவர் திடுக்கிடும் தகவல்கள்\nபெங்களூரு, டெல்லி விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான கம்ப்யூட்டர் என்ஜினீயர், நண்பரின் மனைவியை அடைவதற்காக தனது மனைவியை கொலை செய்த திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.\nடெல்லி மற்றும் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையங்களில் 6 விமானங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என்று கடந்த சனிக்கிழமை அதிகாலையில் விமான நிலைய மேலாளருக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் மிரட்டல் வந்தது.\nஇதையடுத்து இந்த 2 விமான நிலையங்களில், விமானங்களில் வெடிகுண்டு உள்ளதா என்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. மேலும், புறப்பட்டு சென்ற சில விமானங்களும் மீண்டும் அழைக்கப்பட்டு தரை இறக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. ஆனால், அவை வெறும் புரளி என்பது சோதனைக்கு பின் தெரிய வந்தது.\nஇதைத் தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து விமான நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் வசித்து வரும் கேரளாவை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயரான கோகுலை கைது செய்தனர்.\nபோலீசாரின் தீவிர விசாரணையில் கோகுல் அ���ித்துள்ள வாக்குமூலத்தில், ''கேரளா மாநிலம் திரிச்சூரில் நானும், எனது நண்பர் மனைவியும் (தீபா பெயர் மாற்றப்பட்டு உள்ளது) 12 ஆம் வகுப்பில் ஒன்றாக படித்தோம். அப்போது நாங்கள் நண்பர்களாக பழகினோம். பின்னர் என்ஜினீயரிங் கல்லூரியிலும் ஒன்றாக படித்தபோது எங்கள் இருவருக்கும் இடையேயான நெருக்கம் அதிகரித்தது. பின்னர் மேற்படிப்புக்காக நான் டெல்லிக்கு சென்றேன். அவர் திருச்சிக்கு சென்றுவிட்டார். அதன்பின் எங்கள் தொடர்பு துண்டிக்கப்பட்டது.\nடெல்லியில் எனக்கு கம்ப்யூட்டர் என்ஜினீயரான அனுராதாவுடன் பழக்கம் ஏற்பட்டது. அது காதலாக மாறி, நாங்கள் இருவரும் 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். அதே ஆண்டில் தீபாவுக்கும் அவருடைய பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பின் தீபா தனது கணவருடன் பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் வசித்து வந்தார். இதற்கிடையே எனக்கும், அனுராதாவுக்கும் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை மீது நான் அளவுகடந்த பாசம் வைத்திருந்தேன்.\nஇந்நிலையில், என் மனைவி அனுராதாவிற்கும், அவர் பணிபுரிந்த கல்வி நிலையத்தில் இருந்த ஒரு மாணவருக்கும் இடையே கள்ளக்காதல் இருப்பது எனக்கு தெரியவந்தது. இதில் நான் அதிர்ச்சி அடைந்தேன். இந்த சம்பவத்தில் இருந்து தான் எனது வாழ்க்கையில் மோசமான திருப்பங்கள் ஏற்பட்டது. அனுராதாவை விவாகரத்து செய்துவிடலாம் என முடிவு செய்தேன். ஆனால், எனது மகள் மீதான பாசம் அதற்கு முட்டுக்கட்டை போட்டது.\nஇதனிடையே கடந்த 2011 ஆம் ஆண்டு தீபாவுடன் மீண்டும் ‘பேஸ்புக்’ மூலம் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டேன். அவருடன் நான் நெருங்கி பழக முயன்றேன். ஆனால் அதற்கு தீபா இடம் கொடுக்கவில்லை. தீபாவை அடைவதற்கு எனது மனைவியும், தீபாவின் கணவரும் தடையாக இருப்பதாக உணர்ந்த நான் இருவரையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். அதன்படி முதலில், என்னை நல்லவனாகவும், எனது மனைவி தவறான நடத்தை கொண்டவள் என்பதையும் முன்னாள் துணை போலீஸ் சூப்பிரண்டான தீபாவின் தந்தையிடம் உணர்த்த முடிவு செய்தேன்.\nஅதற்காக 2011 ஆம் ஆண்டு பாபா என்ற பெயரில் ஒரு போலி இ-மெயில் முகவரியை தொடங்கி, அதிலிருந்து எனது மனைவிக்கு இ-மெயில் அனுப்பி அவளுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தேன். அப்போது அவளுக்கும், இன்னொருவருக்கும் கள்ளக்காதல் இருப்பதை அனுராதா, நான் அவள் கணவர் என்று தெரியாமல் எனக்கு மெயில் மூலம் தெரியப்படுத்தினாள்.\nஇதேபோல், ‘ஜோதிடர் ஆஷா’ என்ற இன்னொரு இ-மெயில் முகவரி வழியாக எனது மனைவியுடன் தொடர்புகொண்டேன். அப்போது, உங்களின் குறைகளை என்னிடம் தெரிவித்தால், அதை நான் தீர்த்து வைக்கிறேன் எனக் கூறினேன். அப்போதும் அனுராதா தனது கள்ளக்காதல் விவகாரத்தை மறுபடியும் என்னிடம் தெரிவித்தாள். அதற்கு நான், ‘நீங்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் நிர்வாண புகைப்படத்தை எனக்கு அனுப்புங்கள். அந்த புகைப்படத்தை வைத்து பூஜை செய்தால் உங்களது கணவர் உங்களை நெருங்க மாட்டார்’ என தெரிவித்தேன்.\nஅதை உண்மை என நம்பிய அனுராதா, தான் கள்ளக்காதலனுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை எனக்கு அனுப்பினாள். இதற்காகவே அனுராதா டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து இருவரும் குளிப்பது போன்ற படங்களை எடுத்து அனுப்பியிருந்தாள். இந்த புகைப்படங்களை நான் சேகரித்து அவளுக்கு எதிரான ஆதாரங்களாக திரட்டினேன். கடந்த ஆண்டு (2014) ஜனவரி மாதம் நான் பெங்களூருவுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டேன். உடனே நான், தீபா குடியிருக்கும் எச்.எஸ்.ஆர். லே-அவுட் அடுக்குமாடி குடியிருப்பிலேயே வாடகைக்கு வீடு எடுத்து எனது மனைவியுடன் தங்கினேன். தீபாவின் கணவருடன் பழகி நண்பனாக்கிக் கொண்டேன். அதை வைத்து தீபாவின் வீட்டுக்கு நான் அடிக்கடி சென்று வந்தேன்.\nகடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதி நான், எனது மனைவியுடன் மீண்டும் ஆஷா என்ற இ-மெயில் முகவரியில் இருந்து தொடர்பு கொண்டேன். அப்போது, உங்களுக்காக நான் சிறப்பு பூஜை செய்ய உள்ளேன். இதனால் நீங்கள் குடிபோதையில் இருக்க வேண்டும் என்றேன். இதை உண்மை என நம்பிய அனுராதா அரை பாட்டில் அளவுக்கு மதுபானம் அருந்தி மிதமிஞ்சிய போதையில் இருந்தாள். அதோடு மீண்டும் டெல்லிக்கு மாற்றலாகி போக வேண்டும் என்று என்னிடம் தகராறு செய்தாள். இதில் ஆத்திரம் அடைந்த நான், வீட்டில் இருந்த விநாயகர் சிலையை எடுத்து அவளுடைய தலையில் ஓங்கி அடித்து கொலை செய்தேன்.\nபின்னர் கொலையை மறைப்பதற்காக குடிபோதையில் தடுமாறி டி.வி. ஸ்டேண்டில் தலை இடித்ததால் அனுராதா இறந்துவிட்டதாக நாடகமாடினேன். இதனை அங்கு இருந்த அக்கம்பக்கத்தினரும் நம்பிவிட்டனர். இதுகுறித்து மடிவாளா போலீசில் மர்மசா���ு என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுராதாவின் கள்ளக்காதல் விவகாரங்கள் தொடர்பான ஆதாரங்களை எனது மாமானாரிடம் காட்டியதால் அவரும் அதை உண்மை என நம்பி என் மீது சந்தேகப்படவில்லை. போலீசாரின் சந்தேகம் என் மீது இருந்தாலும், எனது மாமனார் ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்தவர் என்பதால் அவர் போலீசாரிடம் எனக்கு ஆதரவாக பேசினார்.\nஅனுராதா இறந்ததால் அடுத்து தீபாவின் கணவரை என்ன செய்யலாம் என சிந்தித்தேன். முதலில் பெங்களூர் பிஷப் எழுதுவதுபோல தீபாவுக்கு கடிதங்கள் எழுதினேன். முதலில் தீபாவுக்கு சாதகமான கடிதங்களை எழுதி நம்பவைத்து, இறுதியாக உனது கணவரை விவாகரத்து செய்துவிடு என்று எழுதினேன். இதேபோல் தீபாவின் கணவருக்கும் உனது மனைவியை விவாகரத்து செய்துவிடு என்று கடிதம் எழுதினேன். ஆனால் அவர்கள் விவாகரத்து செய்ய மறுத்துவிட்டனர்.\nஅடுத்ததாக தீபாவின் கணவரின் போட்டோ, பாஸ்போர்ட், கல்வி சான்றிதழ் ஆகியவற்றை அவரது வீட்டில் இருந்து திருடினேன். அதை வைத்து அவரது பெயரில் புதிதாக சிம்கார்டு வாங்கினேன். அதேபோல் அவரது பெயரிலேயே ஒரு புதிய செல்போனும் வாங்கினேன். அந்த செல்போன் எண்ணில் இருந்து விமான நிலையத்திற்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால், போலீசார் தீபாவின் கணவரை கைது செய்து விடுவார்கள் என்று நினைத்து அந்த செயலை செய்தேன். ஆனால், போலீசாரின் தீவிர விசாரணையில் நான் மாட்டிக் கொண்டேன்\" என்று கூறி உள்ளார்.\nஇந்த வழக்கு தற்போது கர்நாடக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. அனுராதா மர்ம சாவு வழக்கும் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கோகுலை 2 வாரம் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் கோகுலிடம் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.\nLabels: அரசியல், கட்டுரை, செய்திகள், சென்னை, நிகழ்வுகள், வாழ்க்கை, விமர்சனம்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்��்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nவெள்ள துரையா... வெள்ளக்கார துரையா\nபுலி... தல... சிங்கம் ஸ்ருதியின் ஹாட்ரிக் \nபிரசவ அறுவை சிகிச்சையின்போது வயிற்றில் துணியை வைத்...\nகோவில் வருமானம் முக்கியம்.....கோவில் குளங்கள் \nகாந்தி ஜெயந்தியன்று சின்னத்திரைக்கு வருகிறார் கமல்...\nநடிகர் வடிவேலு எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்: ...\nபேஸ்புக் தலைமையகத்தில் தன் தாயை நினைத்துக் கண்ணீர்...\nவந்தாச்சு தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்க... டி -...\nதேசியக்கொடியில் மோடி கையெழுத்திட்டதால் சர்ச்சை\nஅன்புக்கு முன் சட்டம் தோற்றது: மதுரை நீதிமன்றத்தி...\nபவர் கட்... ஸ்டாலின் டென்ஷன்... கேகேஎஸ்எஸ்ஆருக்கு ...\n“ ‘122 எம்.எல்.ஏ-க்கள் ஜெயிப்போம்’னு சொன்னேன் ...ச...\nஎன் வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்வு - கண் கலங்கி...\nரசிகர்களின் இணையச் சண்டைகளை விஜய்யும் அஜித்தும் வி...\nவளர்ற பசங்க நல்லா வரட்டும்னு அஜித் சொன்னார்- புது ...\nஅஜித்துக்கு தல என்கிற பெயரைக் கொடுத்தவர் முருகதாஸ்...\nகல்லூரி மாணவர்களுக்கு ஜிம் எந்த விதத்துல உதவும்\nசாக்கு மூட்டையிலும், பீரோவிலும் கோடிக்கணக்கில் ப...\nமெக்காவில் துயர சம்பவம்: கூட்ட நெரிசலில் சிக்கி 71...\n'அவரை ஏன் விசாரிக்காமல் விட்டார்கள்' - கைதுக்கு ம...\nவெளிநாட்டு சுற்றுப்பயணம் : நேருவுக்கும் மோடிக்கும்...\nஊர் ஊராக சுற்றும்... ஸ்டாலினுக்கு சாமானியனின் சில ...\n”மங்கள்யான்” ஓர் ஆண்டு நிறைவு: செவ்வாய் கிரகத்தின்...\nஆஸ்கார் விருதுக்காக சென்றுள்ளது 'கோர்ட்' மராத்தி த...\nசெப். 24 - இந்திய அணி முதல் டி20 உலகக்கோப்பையை வென...\nதுணை வேந்தர் பதவி கொடுத்து சுப்பிரமணியன் சுவாமி வா...\nபிரிக்ஸ் நாடுகளில் வலிமையானது இந்தியா: மோடி பெருமி...\nவைகோவின் தேர்தல் கூட்டணி: இந்த முறையாவது வெற்றி தே...\nசிக்கலான வேதாந்த விஷயங்களை எளிமையாக விளங்க வைத்தவர...\nமோடியின் ஆன்மீக குரு சுவாமி தயானந்த சரஸ்வதி காலமான...\n” செம ஷாக் சிவா\nஎமனாக மாறிய எடை குறைப்பு சிகிச்சை\nமுதல்வர் போட்டோக்கள்: கோட்டை விட்ட 'கோட்டை' அதிக...\nபா.ம.க. ஆட்சிக்கு வந்தால் பேருந்துகளில் இலவசமாக பய...\nதிராவிட கட்சிகளால்தான் தமிழகம் சீரழிந்தது\nகலாம் எண்ணம்போல் எடை குறைவான செயற்கை கால்கள் வழங்க...\nஉத்தரபிரதேசத்தை புரட்டி போட்ட 27 வயது இளைஞரின் போட...\nதெ.ஆ.வுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு- குர்கீ��த்...\nமதுரையில் நடிகர் சிவகார்த்திகேயன் மீது கமல் ரசிகர்...\nதீவிர ரசிகரின் இறுதிஆசையை நிறைவேற்றிய இளையராஜா- கண...\nஆல்சைமர் நோய்: 2050 ல் காத்திருக்கும் ஆபத்து\nஎன் கணவரை என்கவுன்ட்டர் செய்து விடுவார்கள்: அட்டாக...\nமுதலீட்டாளர்கள் மாநாடு ஒப்பந்தங்கள்... உண்மை நிலை ...\nமாயா - படம் எப்படி\nஹோட்டல் உணவுகள்... ஒரு அலசல்\nதிருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை: அதிக...\n - ஓர் அலசல் ரிப்போர்...\nஇதுதான் அதிமுக: காலையில் கட்சியில் சேர்ந்தார்...மத...\nசெப்.19: வானையே வீடாக்கிய விண்வெளி வீராங்கனை சுனித...\nகிரானைட் முறைகேடு யார் காரணம்\n49ஓ - படம் எப்படி\nநான் ஒரு பெரியார்வாதி, என்னிடம் திமிரும், கொழுப்பு...\nபிசினஸில் ஜெயிக்க வைக்கும் யுத்தகள யுக்திகள்\nஜேம்ஸ்பாண்டு, கமல் ஹாசன், மணிரத்னம் இணைந்து கலக்கு...\nரஜினியின் கபாலி படப்பிடிப்பு தொடங்கியது\nஅம்மா... அப்பா... நடுவில் குழந்தை...\nஒருநாள் கூத்துக்காக தலைகீழாக மாறினார் அட்டகத்தி தி...\n2 மாதத்தில் நல்ல செய்தி சொல்கிறார் அழகிரி\nஆற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற...\nஒட்டகம் மேய்க்க வைத்து விட்டார்கள்... ஒரு தமிழரின்...\nபெரிய கோவிலுக்கு விழா எடுக்கும் ஜெ., கருணாநிதி இரு...\nஎன் படத்துக்குப் பொம்பளைங்க வரவேண்டாம்- மிஷ்கின் அ...\nஅசினுக்கு 6 கோடி மதிப்புள்ள பெல்ஜிய வைரமோதிரம் பரி...\nஹோட்டல் ஊழியரை அடித்து உதைத்த நடிகை பூஜா மிஸ்ரா (வ...\nதனக்கு கொடுக்கப்பட்ட ஃபத்வா குறித்து இசையமைப்பாளர்...\nபடிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்\n“என் மனம் திறந்தால் அவர்கள் தாங்க மாட்டார்கள்” சரத...\nசெப்டம்பர் 15 - பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள். இ...\nமீனவர்கள் எல்லை தாண்டும் விவகாரம்; தீர்வு சொல்கிறா...\n'விளம்பரத்துக்காக செயல்படுகிறார் சகாயம்'- முன்னாள்...\nஅரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய 3000 செவிலியர்கள்...\nசகாயம் வடிவில் விஜயகாந்தை பார்க்கிறேன்: கோவையில் க...\nகரண்ட் பாக்ஸ்குள்ள கையவிட சொல்றதுக்கு நீ ஒரு அமைச்...\nஉலகின் மிகப் பழமையான சைவ உணவகத்தில் ஆவி பறக்கும் ச...\n12 இன்ச் ஐபேட் முதல் ஆப்பிள் டிவி வரை : ஆப்பிள் நி...\nநேக்கட் ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் கடவுள்..\nகிராண்ட் ஸ்லாம் விசித்திரம் : வென்றார்...சென்றார்\n'டூரிங் டாக்கீஸ்' -சினிமா உலகின் முதல் சூப்பர் ஸ்ட...\nதோல்வியை சந்திக்காத வீரர் மேவ��தர் குத்துச்சண்டையில...\nவீட்டிலேயே செய்யலாம் ஆஹா... யோகா\n'இன்று நீங்கள் எப்படி நடக்கிறீர்களோ... அப்படியே நா...\nஅதானி குழும ஆட்களை அடித்து உதைத்து விரட்டிய கிராம ...\nநரபலி கொடுக்கப்பட்ட இடத்தில் எலும்பு துண்டுகள் கண்...\n'பி.ஆர்.பி அலுவலக பாதாள அறைக்குள் சென்ற மனநோயாளிகள...\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/blog-post_334.html", "date_download": "2018-07-17T00:22:02Z", "digest": "sha1:7BPVIA6MGTYWQSY2YCQAYYTVVWRKCVRP", "length": 3250, "nlines": 38, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் மக்களுக்கு வாழ்வாதார உதவி!", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் மக்களுக்கு வாழ்வாதார உதவி\nதிருகோணமலை மாவட்ட அபிவிருதிக் குழு இணைத்தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் முயற்சியில் கைத்தொழில்கள் வர்த்தக வாணிப அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களின் ஏற்பாட்டில்\nகுச்சவெளி பிரதேச செயலக பிரிவில் சுயதொழில், மீன்பிடி , தையல் தொழில் , சிறுகடை போன்ற 243 தொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்��த்தில் பல்துறை சார்ந்த தொழில் முயற்சி கைத்தொழில் உபரணங்கள் நேற்று(26) தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.\nஇந் நிகழ்வு பிரதேச செயலாளர் திரு. தனீஸ்வரன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்கள பங்கேற்புடன் குச்சவெளி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.\nஇதில் உதவி பிரதேச செயலாளர் முபாரக், மீள்குடியேற்ற அமைச்சின் கிழக்கு மாகாண இணைப்பாளர் டொக்டர். ஹில்மி முகைதீன் பாவா, முன்னால் பிரதேச சபை தலைவர் தௌபீக் , குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=10872&ncat=2", "date_download": "2018-07-17T00:04:15Z", "digest": "sha1:LJXU3IKOZWXNJF7BIXW2MTJEAFYXZCGV", "length": 24008, "nlines": 304, "source_domain": "www.dinamalar.com", "title": "இதப்படிங்க முதல்ல... | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nசோதனைக்கும், விசாரணைக்கும் வழிவிட்டு : பழனிசாமி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் ஜூலை 17,2018\nபெண்கள் இட ஒதுக்கீடு மசோதா பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம் ஜூலை 17,2018\nமசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவியுங்க: அ.தி.மு.க.,-எம்.பி.,க்களுக்கு உத்தரவு ஜூலை 17,2018\nஅவசர உதவி எண், '112' டிசம்பரில் அமல் ஜூலை 17,2018\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\n\"துப்பாக்கி' படத்தையடுத்து, கவுதம்மேனன் இயக்கும், \"யோஹன் அத்தியாயம் ஒன்று' படத்தில் நடிக்கிறார் விஜய். அதையடுத்து, ஏ.எல்.விஜய் இயக்கும், \"தலைவன்' என்ற படத்தில் நடிக்கிறார். இப்படம் டிசம்பர் மாதம் துவங்கி, அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் திரைக்கு வருகிறது. \"தாண்டவம்' படத்தை முடித்ததும், இப்படத்துக்கான வேலைகளில் தீவிரமாக இறங்குகிறார் ஏ.எல்.விஜய்.\nஒரே படத்தில் நான்கு தேசிய விருது கலைஞர்கள்\nவசந்த் இயக்கி வரும், \"மூன்று பேர் மூன்று காதல்' படத்தில், நான்கு தேசிய விருது பெற்ற கலைஞர்கள் நடிக்கின்றனர். சேரன், தம்பி ராமய்யா, அப்புக்குட்டி மற்றும் டைரக்டர் வசந்த் ஆகியோர் தான், அந்த நான்கு கலைஞர்கள். இதில், வசந்த், \"தக்கையின் மீது நான்கு கண்கள்' என்ற குறும்படத்துக்காக, தேசிய விருது பெற்றுள்ளார்.\n\"ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தையடுத்து, கார்த்தியை வைத்து, \"ஆலின்னால் அழகு ராஜா' என்ற படத்தை இயக்குகிறார் ராஜேஷ். இதில் நடிக்க முதலில் ஹன்சிகாவிடம் பேசி வந���தார். ஆனால், இப்போது காமெடி கதைக்கு, அவரை விட காஜல் அகர்வால் பெஸ்ட்டாக இருப்பார் என்று, காஜலிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார் ராஜேஷ்.\nதமிழ், தெலுங்கில் ரீ - மேக் ஆகும், \"த டர்ட்டி பிக்சர்ஸ்' படத்தில் நடிக்க அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. ஆனால், \"சில்க் கதையில் நடிக்க நானும் ஆர்வமாக உள்ளேன்...' என்று கூறி, அப்படத்தை தன் பக்கம் இழுத்து வரும் நயன்தாரா, இந்திப் பதிப்பில் வித்யாபாலன் நடித்ததை விடவும், கூடுதல் கிளாமர் காட்டி நடிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறி வருகிறார். அடுத்தடுத்து சொன்னால் தொடுத்த காரியம் முடியும்\nஹன்சிகா பக்கம் சாயும் ஹீரோக்கள்\nநயன்தாரா, த்ரிஷா போன்ற நடிகைகளிடம் கால்ஷீட் கேட்டு அலைந்து கொண்டிருந்த படாதிபதிகள், இப்போது ஹன்சிகா பக்கம் திரும்பி விட்டனர். மேலும், ஹன்சிகாவை ராசியில்லாத நடிகை என்று தவிர்த்த இளவட்ட ஹீரோக்களே, \"ஒரு கல் ஒரு கண்ணாடி' வெற்றிக்கு பிறகு, இப்போது அவர் பக்கம் சாய்ந்திருப்பதால், தெலுங்கு படங்களை ஏறகட்டி விட்டு, முழுநேர தமிழ் நடிகையாகியுள்ளார் ஹன்சிகா. ஆகும் காலம் வந்தால், தேங்காய்க்கு இளநீர் போல் சேரும்\nகாதல், தோல்வியில் முடிந்ததால், ஒரு வருடமாக நடிக்காமல் இருந்த மீரா ஜாஸ்மின், \"அர்ச்சுன ரங்கதர் வீடு' என்ற மலையாள படத்தில், ரீ என்ட்ரி ஆகியுள்ளார். இந்த படத்தில் மானபங்கப்படுத்தப்படும் இளம் பெண் கேரக்டரில் நடித்துள்ள மீரா ஜாஸ்மின், இனிமேல் இமேஜ் பற்றி கவலைப்படாமல், எந்த மாதிரியான விவகாரமான கதைகள் என்றாலும், நடிக்கத் தயாராகி விட்டதாக கூறியுள்ளார். கிடைச்சா கஞ்சி தண்ணி, கிடைக்கட்டா குழாய் தண்ணி\nசந்தானத்துக்கு இருக்கிற மார்க்கெட்டை கருத்தில் கொண்டு, அவரை ஹீரோவாக நடிக்குமாறு சிலர் கேட்கின்றனர். ஆனால், ஏற்கனவே, தான் ஹீரோவாக நடித்த, \"அறை எண் 305ல் கடவுள்' என்ற படம் ஓடாததால், மீண்டும் ஹீரோவாக நடிப்பதா, வேண்டாமா என்ற பலத்த யோசனையில் உள்ளார் சந்தானம்.\n\"சாக்லேட் பாய்' இமேஜ் மாறுமா\n\"பேராண்மை' படம், தன் சாக்லேட்பாய் இமேஜை மாற்றும் என்று நினைத்தார் ஜெயம் ரவி; ஆனால், நடக்கவில்லை. அதனால், இப்போது சமுத்திரகனி இயக்கத்தில், தான் நடிக்கும், 50 வயது கொண்ட முதிர்ச்சியான வேடம், அந்த இமேஜை மாற்றும் என்று நினைக்கிறார். அதனால், இவ்வேடத்தில் நடிக்கும் முன், நிறை�� ஹோம்ஒர்க் செய்யப் போகிறார்\n\"ரவுடி ரத்தோர்' குழு நஷ்ட ஈடு\nபிரபுதேவா இயக்கியுள்ள, \"ரவுடி ரத்தோர்' படத்தில், \"ஜிந்தா தா ஜிந்தா தா' என்ற வேறொரு படப் பாடலை அனுமதி பெறாமல் பயன்படுத்திஉள்ளனர். இதனால், ஐதராபாத்தை சேர்ந்த ஒரு இசை நிறுவனம், 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கோரியது. மறுத்தால் நீதிமன்ற பிரச்னையாகி விடுமென்று, பணத்தை கொடுத்து சத்தமில்லாமல் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டனர்.\nகாருக்கு வாட்டர் சர்வீஸ் செய்யும் இளம் பெண்கள்\nஉலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி\nயோகாவில் சாதனை படைக்கும் மாணவி\nபெண் மாற்றுத்திறனாளிகளின் தாயம், \"தியாகம்'\nஎன்ன வளம் இல்லை நம் திருநாட்டில்... (7)\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுட��ய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antrukandamugam.wordpress.com/2017/08/11/actresses-who-love-the-controversy-in-the-oviya-film-accumulate-opportunities/comment-page-1/", "date_download": "2018-07-16T23:48:48Z", "digest": "sha1:Y77G7PQXZ4KJOCL2YR5J3KELUGNJTBGU", "length": 8267, "nlines": 124, "source_domain": "antrukandamugam.wordpress.com", "title": "Actresses who love the controversy in the Oviya film accumulate opportunities | Antru Kanda Mugam", "raw_content": "\nகாதல் சர்ச்சையில் சிக்கிய நடிகை ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின் மீண்டும் குவியும் பட வாய்ப்புகள்..\nமலையாள படங்களில் நடித்து வந்த ஓவியா 2010-ஆம் ஆண்டு களவாணி படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், யாமிருக்க பயமே உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்திருந்தது. சீனி என்ற ஒரே படத்தில் மட்டும் நடித்து வந்தார்.\nமலையாள பட உலகமும் அவரை ஒதுக்கி வைத்தது. இதனாலேயே 100 நாட்கள் வெளி உலக தொடர்பில்லாமல் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் பிக்பாஸ் டெலிவிஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக பழகினார். ஒரு கட்டத்தில் அவரைக் காதலிக்க ஆரம்பித்தார். இருவரும் முத்தமிட்டுக்கொண்டனர்.\nஆரவ்விடம் தனது காதலை ஓவியா வெளிப்படுத்தினார். ஆனால் அவருடைய காதலை ஆரவ் ஏற்கவில்லை. நட்பாக பழகியதாக சொல்லி விலகினார். காதல் தோல்வியால் ஓவியா மன அழுத்தத்துக்கு ஆளாகி கண்ணீர் விட்டு அழுதார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கும் முயன்றார்.\nமனோதத்துவ நிபுணர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தவும் நேர்ந்தது. தற்போது ரி.வி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டார். இந்த நிலையில் ஓவியாவை மணக்க நடிகர் சிம்பு விருப்பம் தெரிவித்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதனை சிம்பு மறுத்தார்.\nகாதல் சர்ச்சையில் சிக்கிய ஓவியாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிகின்றன. டைரக்டர்கள் அவரை அணுகி கதை சொல்லி தங்கள் படங்களில் நடிக்க அழைப்பு விடுத்து வருகிறார்கள். விஷ்ணு விஷாலின் சிலுக்குவார் பட்டி சிங்கம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nவிஜய் ஜோடியாக புதிய படத்தில் நடிக்கவும் அவரிடம் பேச்சு நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு ஓவியா தலை முடியை வித்தியாசமாக வெட்டி புதிய தோற்றத்துக்கு மாறியிருக்கிறார்.\nஇதுவரைப் பதிவு செய்யவில்லை. விரைவில் பதிவிட முயற்சிக்கப்படும் திரு.சேதுராமன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://antrukandamugam.wordpress.com/category/telugu-actors-actresses/", "date_download": "2018-07-16T23:36:58Z", "digest": "sha1:SBUHV7QZGKAGMM65IVA27YSPWEAGECDK", "length": 11740, "nlines": 136, "source_domain": "antrukandamugam.wordpress.com", "title": "Telugu Actors-Actresses | Antru Kanda Mugam", "raw_content": "\nபானுசந்தர் [நடிகர் | இயக்குநர் | தயாரிப்பாளர் |திரைக்கதை எழுத்தாளர்]\nதனது அம்மாவால் திரையுலகில் நுழைந்து கதாநாயகனானவர். சென்னை, அடையாறு, திரைப்படக் கல்லூரியில் படித்தவர். ரஜினிகாந்துக்குப் பின் அடுத்த 4-ஆம் தொகுதியில் பயின்றவர். இவருக்கு முந்தைய ஆண்டில் பயின்றவர்தான் நடிகர் சிரஞ்சீவி. சினிமாவில் நடிகராக அறிமுகமாவதற்கு முன்பு பாலிவுட்டில் தயாரிப்பு உதவியாளராகப் பணியாற்றி வந்தார். Continue reading →\nநிரோஜா என்றொரு பெயருமுண்டு இவருக்கு. இலங்கை தலை நகரம் கொழும்புவில் 23.1.1971 இல் பிறந்தவர். இவரது தந்தை நடிகவேள் எம்.ஆர்.ராதா. தாயார் கீதா. இவரது உடன் பிறந்த சகோதரி ராதிகா. இவரது சகோதரர்கள் ராஜு Continue reading →\nதமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. நடிகர் விஜயகுமார் சொந்தமாக தயாரித்த ‘நெஞ்சங்கள்’ படத்தில் சிவாஜிகணேசன் – மஞ்சுளா தம்பதியின் மகளாக நடித்திருந்த மீனா பல தெலுங்கு, மலையாளப் படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். நடிகை மீனா குட்டிப் ப���ண்ணாக நடித்த “அன்­புள்ள ரஜி­னிகாந்த்” படத்தினை கே.நட்ராஜ் இயக்கியிருந்தார்.\nசரண்ராஜ் [நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதாசிரியர் மற்றும் இசையமைப்பாளர்]\nதென்னிந்திய மொழிகளில் பிரபலமான வில்லன் நடிகர் இவர். ரஜனிகாந்துடன் ‘தர்மதுரை’ படத்தில் இவர் நடிகர் மதுவின் மகனாகவும், ரஜனிகாந்தின் தம்பியாகவும் நிழல்கள் ரவியுடன் இணைந்து ரஜனிகாந்திற்கெதிராக நடத்திய Continue reading →\nமதன்பாப் [திரைப்பட நடிகர், நகைச்சுவையாளர் மற்றும் இசையமைப்பாளர்]\nசிரிப்புக்கென்றே முத்திரை பதித்துள்ள நடிகர் மதன் பாப். நகைச்சுவைக் கலைஞர், இசையமைப்பாளர், தொலைக்காட்சியில் ‘பாட்டு தர்பார்’, ‘அசத்துப்போவது யாரு’, ‘மதன்பாபுடன் சிரியுங்கள்’ எனப் பல நிகழ்ச்சிகள் நடத்தியவர் எனப் பன்முகப் பெருமை கொண்டவர். இவரது சிரிப்பை கே.பாலசந்தர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில பார்த்துவிட்டு அதை வைத்து ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி இவரை “வானமே எல்லை” படத்தில் நடிக்க வைத்தார். அதுதான் ரசிகர்கள் மனதில் இன்றும் பதிந்து போயிருக்கிறது. Continue reading →\n1990-களில் தமிழ், மலையாளம், தெலுங்கு என பிரபலமாக விளங்கியவர்தான் சிவரஞ்சனி. 1990-இல் மிஸ்டர் கார்த்திக் என்ற படத்தில் அறிமுகமானார் இவர். அதன்பின் 1999 வரை பல படங்களில் நடித்தார். Continue reading →\nஓர் இஸ்லாமிய தந்தைக்கும், ஓர் இந்து தாய்க்கும் மலையாள குடும்பத்தில் மும்பையில் 24.10.1966-ஆம் ஆண்டு பிறந்தவர் தான் நதியா மொய்து. இவரது இயற்பெயர் ஜரீனா மொய்து. இவரது தந்தையின் சொந்த ஊர் கேரளத்திலுள்ள தலஷேரி. தாயாரின் ஊர் திருவல்லா. Continue reading →\nஅழகு [சண்டை, குணச்சித்திர மற்றும் சின்னத்திரை நடிகர்]\nபுதுக்கோட்டை, திருமயம் அருகிலுள்ள கொளத்துப்பட்டி என்பதே இவர் பிறந்த கிராமம். இவரது எட்டாவது வயதிலேயே பெற்றோரை இழந்துவிட்டவர். அதன்பின் தேவகோட்டையிலுள்ள தனது தாத்தா வீட்டில் வளர்ந்தார். தேவகோட்டையிலும், திருமயத்திலும் 11-ஆம் வகுப்பு வரை பள்ளிப்படிப்பு. Continue reading →\nஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், மல்லம்பேட் என்பது இவரது ஊர். சங்காவரம் உயர்நிலைப் பள்ளியில் கல்வி. இண்டர்மீடியட் முடித்த கையோடு நடிப்பதற்காக சென்னைக்கு வந்தார். சரியான வாய்ப்புக்கள் அமையாததால் பின்னர் பெத்தாபுரம் கல்லூரியில் பி.ஏ. பயின்றார். பட்டம் பெற்றதும் மீண்டும் சென்னை வந்தார். Continue reading →\nதமிழ்ப் பட உலகில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நித்யா. விசுவின் இயக்கத்தில் உருவான வெற்றிப்படைப்பான ‘குடும்பம் ஒரு கதம்பம்’, கே.பாலாஜியின் வெற்றிப் படமான ‘தீர்ப்பு’, கே.பாக்யராஜின் தயாரிப்பான Continue reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://manimalar.wordpress.com/2015/06/26/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-07-17T00:21:31Z", "digest": "sha1:L3RP62XXHSOPD3AYUSWJQJQRE6A7EGHA", "length": 5193, "nlines": 69, "source_domain": "manimalar.wordpress.com", "title": "பெயரில் என்ன இருக்கிறது | மணிமலர்", "raw_content": "\nஎனது கிறுக்கல்களை கவிதை, கதை என கூறி இட்டு உள்ளேன் .\n500 வது இடுகை நான் ஏன் எழுதுகிறேன்\nதிருமணம் வெறும் ஒப்பந்தமில்லை வாழ்க்கை\n நிறைய இருக்கு. என் மகளின் வங்கியில் ஒரு பாட்டி அம்மா மோடியின் 12 ரூ விபத்து காப்பீடு மற்றும் 300 ரூ ஆயுள் காப்பீடு விண்ணப்பம் சமர்ப்பித்து உள்ளது. அந்த பாட்டியின் அக்கவுண்டை செக் பண்ணிய பொழுது ரொம்ப நாள் அப்ரேட் பண்ணாததால் கணக்கு முடக்கப்பட்டு இருந்தது.\nஇசக்கியம்மாள் ன்னு இருக்கு அதனால்அக்கவுண்டை ரீலிஸ் உடனே செய்கிறேன்” என்று ரீலிஸ் செய்து மேற்படி திட்டத்தில் சேர்த்து விட்டார்.\nஎந்து ஊருமா ன்னு பாட்டி கேட்க\n“எனக்கும் திருநெல்வேலி” ன்னு பாட்டி சொல்ல\nஇதை போல் நமது மகளின் பெயர் முன்னாள்களின் பெயர் மக்னின் பெயர் முக்கிய உறவுகளின் பெயர் லவ்வர்ஸ் கொஞ்சம சலுகை யை சம்பாதித்து விடுகின்றன\nPosted by மணிமலர் on ஜூன் 26, 2015 in வகைப்படுத்தப்படாதது.\nresides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/06/22/62", "date_download": "2018-07-16T23:47:50Z", "digest": "sha1:7DSWGTYCKTTDHZPWRAV5UAC3VUC5GILN", "length": 5963, "nlines": 38, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:இந்தப் பின்னடைவு தற்காலிகமானதா, நிரந்தரமானதா?", "raw_content": "\nவெள்ளி, 22 ஜுன் 2018\nஇந்தப் பின்னடைவு தற்காலிகமானதா, நிரந்தரமானதா\nமினி தொடர்: காலாவின் வியாபாரப் பயணம் - 22\nகாலா வெளியாகி நேற்றுடன் இரண்டு வாரங்கள் முடிவடைந்துள்ளன. தமிழ்நா���ு முழுவதும் 80% திரையரங்குகளில் காலா தூக்கப்பட்டு டிக் டிக் டிக், டிராபிக் ராமசாமி, ஆந்திரா மெஸ் ஆகிய படங்கள் இன்று (ஜூன் 22) முதல் திரையிடப்படுகின்றன.\nதமிழக சினிமா விநியோகத்தில் பாண்டிச்சேரி, விழுப்புரம், கடலூர், சிதம்பரம் பகுதிகளை உள்ளடக்கிய பகுதி தென்னாற்காடு பகுதி எனக் கூறப்படுகிறது. குறைவான திரையரங்குகளைக் கொண்டுள்ள இப்பகுதியில் ஒரே நாளில் மூன்று புதிய படங்கள் வெளியானால் அனைத்து ரிலீஸ் சென்டர்களிலும் படத்துக்கு தியேட்டர் கிடைக்காது. பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம், கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்கள்தான் வசூல் முக்கியத்துவம் உள்ள சென்டர்கள்.\nகாலா படத்தின் செங்கல்பட்டு ஏரியா உரிமையை 12 கோடிக்குக் கேட்டு, தராததால் கேள்வி கேட்ட ரவியை சமாதானப்படுத்த அவருக்கு வட ஆற்காடு விநியோக உரிமையை லைக்கா நிறுவனம் வழங்கியது.\nபாண்டிச்சேரியில் ஜிஎஸ்டி, கேளிக்கை வரி அதிகம் என்பதால் பிரதான வசூல் மையமான பாண்டிச்சேரியில் தமிழ்ப் படங்களின் வருமானம் குறைவாகவே இருக்கும். இப்பகுதியில் காலா படத்தின் வசூல் சுமார் 2 கோடிக்கும் குறைவாகவே கிடைத்துள்ளது.\nகாலா படத்திற்கான வசூல் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக இல்லை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி ரஜினிகாந்த் பேசிய பேச்சால் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டதா, இது ரஜினிகாந்த்துக்கான பின்னடைவா, தற்காலிகமானதா, நிரந்தரமானதா…\nரஜினி தடுமாறினாலும் சினிமா நிலைக்க வேண்டும்\nகாலாவுக்காக 11 லட்சம் பேர் வருவார்களா\nகாலா அத்துமீறல்களும் விஷாலின் மௌனமும்\nகாலா வேட்டை: ஆளும்கட்சி உதவியுடன் ஈ பறக்கிறது\nகாலாவுக்காக விஷால் மௌன விரதமா\nஆட்டம் காணும் சூப்பர் ஸ்டார் அரியணை\nகாலா வசூலித்த 100 கோடியைத் தேடி...\nஎங்கே அந்த நூறு கோடி\nகாலா கணக்கு: எனக்கு 20 உனக்கு 10\nகோவையில் வெளுத்த காலா சாயம்\nவட ஆற்காட்டில் சிதைந்த 6 கோடிக் கனவு\nசாதியக் கட்டுமானத்தால் சரிந்த காலா\nசென்னை என்னும் வழுக்குப் பாறை\nவிதிமுறைகளை மீறியும் நிரம்பாத கல்லா\nவெள்ளி, 22 ஜுன் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2013/09/malaiyoram-veesum.html", "date_download": "2018-07-17T00:00:59Z", "digest": "sha1:K3KFMFR52X2FE4LGJBORPZ37KVRQ3XT4", "length": 8824, "nlines": 251, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Malaiyoram Veesum-Paadu Nilave", "raw_content": "\nமலை ஓரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேக்குதா \nமலை ஓரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேக்குதா \nஆராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா,,\nசொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா,,\nஎன்னோட தாய் தந்த பாட்டு தானம்மா\nமலை ஓரம் வீசும் காற்று மனசோடு பாடும் பாட்டு கேக்குதா \nவான் பறந்த தென் சிட்டு நான் புடிக்க வாராதா\nகள்ளிருக்கும் ரோசாப்பூ கை கை கலக்க கூடாதா\nராப்போது ஆனா உன் ராகங்கள் தானா\nஅன்பே சொல் நானா தொட ஆகாத ஆணா\nஉள் மூச்சு வாங்கினேனே முள் மீது தூங்கினேனே\nஇல்லாதா பாரம் எல்லாம் நெஞ்சோடு தாங்கினேனே\nநிலாவ நாளும் தேடும் வானம் நான்\nமலை ஓரம் வீசும் காற்று மனசோடு பாடும் பாட்டு கேக்குதா \nகுத்தாலத்து தென் அருவி சித்தாட நான் கட்டான\nசித்தாட தான் கட்டி இள கையில் வந்து கிட்டானா\nஆத்தோரம் நாணல் பூங்காத்தோடு ஆட\nஆவாரம் பூவில் அது தேவாரம் பாட\nஇங்கே நான் காத்திருக்க என் பார்வை பூத்திருக்க\nஎங்கேயோ நீ இருந்து என் மீது போர் தொடுக்க\nகொல்லாதே பாவம் இந்த ஜீவன் தான்\nமலை ஓரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேக்குதா \nமலை ஓரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேக்குதா \nஆராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா,,\nசொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா,,\nஎன்னோட தாய் தந்த பாட்டு தானம்மா\nமலை ஓரம் வீசும் காற்று மனசோடு பாடும் பாட்டு கேக்குதா \nபடம் : பாடு நிலவே (1987)\nபாடகர் : S.P. பாலசுப்ரமணியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://ammus-recipes.blogspot.com/2010/03/blog-post_15.html", "date_download": "2018-07-17T00:16:36Z", "digest": "sha1:WFZ4G466M5EEIT23B2UFVSR6NE7ZJVQT", "length": 6402, "nlines": 148, "source_domain": "ammus-recipes.blogspot.com", "title": "அம்முவின் சமையல்: ஸ்ப்ரிங் சாலட்", "raw_content": "\nசிகப்பு வெங்காயம் பெரியது - ஒன்று\nரோமா டொமாடோ - இரண்டு\nபொடியாக நறுக்கிய அருகலா - ஒரு கைப்பிடி\nபொடியாக நறுக்கிய ரோஸ்மெரி(rosemary) - ஒரு டீஸ்பூன்\nபொடியாக நறுக்கிய டைம்(thyme) - ஒரு டீஸ்பூன்\nபொடியாக நறுக்கிய பார்சலீ (parsley) - ஒரு டேபிள்ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nமிளகு தூள் - ஒரு டீஸ்பூன்\nமிக பொடியாக நறுக்கிய ஹலபீனியோ (jalapeno) பெப்பர் - ஒன்று\nலெமன் விநீகரெட்(vinaigrette) - ஒரு டேபிள்ஸ்பூன்\n* மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.\n* முதலில் அருகலா,டைம்,ரோஸ்மேரி மூன்றையும் கலந்து பாதி லெமன் விநீகரெட் ,ஹலபீனோ ���ேர்த்து அதான் மேல் வெங்காயம்,தக்காளி சேர்த்து பார்ஸ்லே சேர்த்து கலந்து மீதம்முள்ள விநீகரெட் சேர்க்கவும்.\n* தயாரானவுடன் உப்பு மிளகுதூளுடன் பரிமாற வேண்டும்.\n* தயார் செய்தவுடன் சாப்பிட்டால்தான் சுவையாக இருக்கும்.\n* இதில் விருப்பமிருந்தால் ப்ளாக் ஆலிவ்ஸ்,வெள்ளரிக்காய்,கேரட்,மெலிதாக வட்டமாக நறுக்கிய பீட்ரூட் ஆகியவை சேர்க்கலாம்.\n* சுவையான ஸ்ப்ரிங் சாலட் தயார்.\nநிஜமாய் சொல்லப்பட்டு இருக்கும் பொருட்கள் விளங்கவில்லை\nநான் காட்டாயம் செய்து பார்த்து சொல்லுகிறேன் அம்மு.\nஅனைத்தும் இத்தாலியன் ஹர்ப்ஸ் ஜமால்.சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும்.\nammus-recipes.blogspot.com என்று இருந்த என் தள முகவரி இன்று முதல் www.ammuseasycooking.com என்று மாற்றப்பட்டுள்ளது:)))\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumaraje.blogspot.com/2015/03/blog-post_17.html", "date_download": "2018-07-16T23:37:19Z", "digest": "sha1:YI3KGJ3TH63HMQFS3UTXVNWJH6LYGX6Y", "length": 3335, "nlines": 47, "source_domain": "kungumaraje.blogspot.com", "title": "இறைவழிபாடு", "raw_content": "\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு\nஅம்மாபேட்டை , தஞ்சாவூர் மாவட்டம்\nபொன்மொழிகள் - விதை பக்தி என்கிற விதை ஒரு முறை நம்ம...\nகுடும்பத்தை ஒன்றிணைக்கும் சோமவாரம் சோமவாரம் என்பத...\nஅமைதி வடிவான அங்காள பரமேஸ்வரிTமேல்மலையனூர் அங்காளம...\nகோவில் பிரகாரத்தில் அதிசய ஓசைகள் திருவையாறு கோவி...\nபெருமுக்கல் முக்தியாலீஸ்வரர் திருகோயில், திண்டிவனம...\nஸ்ரீ சிவபெருமான் , ஜேஷ்டா மாதா திருகோயில் , ராஜ்...\nஒண்டிகுப்பம் கங்காதீஸ்வரர் திருகோயில், திருவள்ள...\nதிருக்கோயில் ஒன்றில் ஸ்ரீ சிவபெருமான் , பரவ...\nகாணக்கிடைக்காத எம்பெருமானின் அற்புத காட்சி, சேரி...\nசைனிக் காலனி , பரிடாபாத் , டெல்லி\nநம் அனைவருக்கும் தந்தையாக விளங்கும், கயிலைநாதன்...\nமதுராமுருக்கேரி - அருள்மிகு ஆதிசிவன் திருக்கோவில...\nவள்ளலார் மண்டபம் , திருவண்ணமலை கிரிவல பாதை\nகுடமுருட்டியாற்றின் கரையில் பனைமரத்தைத் தலமரமாகக...\nயுகங்கள் பல கண்ட விளம்பூர் யுகம் கண்ட ஈசன் (வே...\nசொக்க வைக்கும் அழகிய சொக்க நாத பெருமான் , திருகோவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://princenrsama.blogspot.com/2007/04/blog-post_14.html", "date_download": "2018-07-17T00:13:24Z", "digest": "sha1:KDRJ43HGL73QR3BRWFHZQMQS642BCAPZ", "length": 28648, "nlines": 387, "source_domain": "princenrsama.blogspot.com", "title": "மாதங்கள்: பெயர் வந்த விதங்கள்", "raw_content": "\nசிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். \"பிரின்சு என் ஆர் சமா\". இப்படித்தான் படிக்கணும்.\nமாதங்கள்: பெயர் வந்த விதங்கள்\nமுன்னும் பின்னுமாக இரண்டு தலைகள் முகம் முழுக்க மண்டிக்கிடக்கும் அடர்ந்த தாடிகள். இவை விசித்திர உருவமாகத் தென்படுகிறது அல்லவா இது ஒரு கடவுளின் உருவமாம். கிரேக்கக் கடவுள். இந்தக் கடவுள் இன்றைக்கு உயிருடன் இல்லை. இது மாஜி கடவுளாகிவிட்டது. இதன் பெயர் ஜனுஸ்.\nஆனால் இந்தக் கடவுளின் பெயரால் அமைந்த ஜனவரி மாதம் நம்மிடையே இருந்து வருகிறது. ஆனால் நாம் யாரும் மாதத்தைச் சொல்லும்போது கடவுளைப் பற்றி நினைப்பது கிடையாது. மற்ற நேரங்களில்கூடக் கடவுளை எதற்கு நினைக்க வேண்டும்\nமனிதர்கள் தவறு செய்கிறார்கள்; குற்றம் புரிகிறார்கள். இதை மதம் பாபம் என்கிறது. பாபம் செய்தவன் பரிகாரம் செய்ய வேண்டும் என்கிறது. பரிகாரம் செய்வதால் - செய்த குற்றம் இல்லை என்றாகிவிடுமா ஆகிவிடாது. இருந்தாலும் பரிகாரம் செய்வது என்ற பெயரில் பலி கொடுத்தார்கள்.\nகோழி ஆடு ஒட்டகம் என்று பலி கொடுத்து வந்தனர் பழங்காலத்தில் காட்டுமிராண்டிகள் இன்றும்கூட பலி இடுகிறார்கள். இந்தியாவில் இந்து மதத்தினர் இன்றளவும் பலி இடுகிறார்கள். அதனால் தான் அவர்களைக் காட்டுமிராண்டிகள் என்றார் தந்தை பெரியார்.\nஇந்தப் பலி பீடங்கள் பெப்ருவாலியா என அழைக்கப்பட்டன. அந்தப் பெயர்தான் இரண்டாம் மாதமான பெப்ருவரி.\nரோம் நகரை உருவாக்கியது ரோமுலுஸ் என்று ஒரு கதை. இவனின் தந்தை மார்ஸ் எனும் கிரேக்க சண்டைக் கடவுள். இந்தக் கடவுளின் பெயர்தான் மூன்றாம் மாதம் மார்ச்.\nவசந்தகாலத்தில் செடிகளில் மலர்கள் பூத்துக் குலுங்கும் லத்தீன் மொழியில் தொடங்குதல் எனும் பொருள் தரக்கூடிய பெரிர் எனும் சொல்லின் அடிப்படையில் தான் வசந்தகாலப் பூ பூக்கத் தொடங்கும் மாதமான ஏப்ரல் என்ற பெயரை வைத்தனர்.\nவளமைக்குக் கடவுள் மேயா அல்லது மேயஸ்டா என்றார்கள். அய்ந்தாம் மாதம் வளம் பொங்கி இருக்க வேண்டும் என மேயா பெயரில் மே என அழைத்தார்கள்.\nகிரேக்கத்தின் ஜூபிடர் கடவுளின் தங்கையும் மனைவியுமான ஜூனோ எனும் பெண் கடவுள். சகோதரியையே மணந்து கொள்ளும் பழக்கம் அப்போது இருந்தது. கிளியோபாட்ரா அப்படித்தான் மணந்தாள் என்கிறது வரலாறு. ராமனின் தங்கை சீதா என்றும் அவளையே ராமன் மணந்து கொண்டான் என்றும் சமண ராமாய���ம் கூறுகிறது. ஜூனோவின் பெயரால்தான் ஆறாம் மாதம் ஜூன் என்று அழைக்கப்படுகிறது.\nஜூலியஸ் சீசரின் பெயரால் ஜூலை என்றும் சீசரின் தங்கையின் பேரன் அகஸ்டஸ் என்பாரின் பெயரால் எட்டாம் மாதமான ஆகஸ்ட் மாதமும் அழைக்கப்படுவது தெரிந்ததே. இந்த இரண்டு பேரும் கிரேக்கப் பேரரசின் புகழ் வாய்ந்த மன்னர்கள் ஆவார்கள்.\nலத்தீன் மொழியில் செப்டம் என்றால் ஏழு அக்டோ என்றால் எட்டு. நவம் என்றால் ஒன்பது. டிசம் என்றால் பத்து. இவற்றின் அடிப்படையில் செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் என்று பெயர்கள் வைக்கப்பட்டன.\nஒன்பது பத்து பதினொன்று பன்னிரண்டு ஆகிய மாதங்களுக்கு ஏழு எட்டு ஒன்பது பத்து எனப் பொருள் தரும் சொற்கள் எப்படிப் பொருத்தம்\nஆதியில் நிலாக் கணக்குப்படி ஆண்டுக்கு முந்நூறு நாள்கள் பத்து மாதங்கள். சூரியக் கணக்குப்படி 365 நாள்களாக ஆக்கப்பட்டு 12 மாதங்களாகப் பிரித்தபோது ஏழு எட்டு மாதங்களுக்குத் தம் அரசர்களின் பெயர்களை வைத்துப் பெருமை கொண்டாடிவிட்டனர் கிரேக்க மக்கள். மீதி மாதங்களின் பெயர்களை அப்படியே வைத்துக் கொண்டுவிட்டனர்.\nஇன்றைய காலண்டரை வடிவமைத்தவர் கத்தோலிக்கக் கிறித்தவ மதத்தலைவர்-போப் கிரிகோரி என்பவர்.\nநன்றி: பெரியார் பிஞ்சு (ஏப்ரல் 2007)\nலேபிள்கள்: சேதி ஒண்ணு ரசித்தேன்-படியுங்கள்\nஉண்மைத் தமிழன் இவ்வாறு கூறியுள்ளார்…\nநன்றி நண்பரே.. அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயத்தை எடுத்துக் கொடுத்துள்ளீர்கள். மீண்டும் நன்றி..\nPrince Ennares Periyar.S இவ்வாறு கூறியுள்ளார்…\nநன்றி ப்ரின்ஸ். (உங்க பேரை சுறுக்கமா வைக்க கூடாதா எழுதறதுக்கு கடினமா இருக்கே\nஎல்லாரும் தெரிஞ்சுக்க வேண்டியத ஆர்ப்பாட்டம் இல்லாம சொல்லி இருக்கீங்க.\nஅருமையான தெளிவான தகவல்கள். ஒவ்வொரு தமிழனும் மனிதனும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள். நான் ஒரு ஆசிரியர் என்பதால் இந்தத் தகவல்களை எடுத்துப் பயன்படுத்த தங்களின் மேலான அனுமதியை வேண்டுகின்றேன்.\nPrince Ennares Periyar.S இவ்வாறு கூறியுள்ளார்…\nநன்றி மாசிலா மற்றும் இளங்குமரன் பகிர்ந்துகொண்டது மட்டும்தான் நான்... சொன்னது 'செங்கோ'- பெரியார் பிஞ்சு இதழில்\nPrince Ennares Periyar.S இவ்வாறு கூறியுள்ளார்…\nமூன்று பெயர் இருக்கு தோழர் மாசிலா\nஆங்கில மாதங்கள் என்று தலைப்பு வைத்திருக்கலாம். நான் தமிழ் மாதப் பெயர்களுக்குத்தான் கார��ம் சொல்லியிருக்கின்றீர்களோ என்று நினைத்தேன். தகவலுக்கு நன்றி.\n// இருந்தாலும் பரிகாரம் செய்வது என்ற பெயரில் பலி கொடுத்தார்கள்.\nகோழி ஆடு ஒட்டகம் என்று பலி கொடுத்து வந்தனர் பழங்காலத்தில் காட்டுமிராண்டிகள் இன்றும்கூட பலி இடுகிறார்கள். இந்தியாவில் இந்து மதத்தினர் இன்றளவும் பலி இடுகிறார்கள். அதனால் தான் அவர்களைக் காட்டுமிராண்டிகள் என்றார் தந்தை பெரியார். //\nஇது ஏற்றுக்கொள்ளும்படி தோணவில்லை. இந்துக்களில் திராவிடர்களே இந்தப் பலியிடுதலைச் செய்வது. இப்பொழுது பிராமணர்கள் பலியிடுவதில்லை. அதுவுமில்லாமல் ஜெயலலிதா பலியிடுதலைத் தடை செய்ய சட்டம் போட்டார். அப்படியானால் அவர் நவநாகரீகவாதியா மைக்கேல் காபிரியேல் கதை தெரியுந்தானே. அங்கே கொழுத்த ஆட்டுக்குட்டியைப் பலியிட்டவன் காட்டுமிராண்டியா மைக்கேல் காபிரியேல் கதை தெரியுந்தானே. அங்கே கொழுத்த ஆட்டுக்குட்டியைப் பலியிட்டவன் காட்டுமிராண்டியா\nPrince Ennares Periyar.S இவ்வாறு கூறியுள்ளார்…\n மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் பலியிடுதலை யார் செய்தால் என்ன.. எல்லோரும் ஒன்றுதான்.\nஆதியில் நிலாக் கணக்குப்படி ஆண்டுக்கு முந்நூறு நாள்கள் பத்து மாதங்கள்.\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\nமாட்டு கறி குழம்பு செய்வது எப்படி\nபசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ\nதேங்காய்…………………………… 1 /2 மூடி\nகறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…\n நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்\n இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.\nசெருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்\nஇன்றொரு வரலாற்றுக் குறிப்புநாள். 'பெரியார்' படத்தில் பெரியாரின் மீது செருப்பு வீசப்படும் காட்சி அனைவருக்கும் நினைவிருக்கும். திரையரங்கில் பெரும் கைதட்டல்களை அள்ளிய காட்சிகளில் அதுவும் ஒன்று. திரைப்படத்திற்கான கால சமரசம் உள்ளிட்ட பிற காரணங்களுக்காக அந்தக் காட்சியில் சில மாற்றங்கள் உண்டு. உண்மையில் நடந்த நிகழ்வு இன்னும் சுவாரஸ்யமானது.\nஆண்டு-1944: கடலூர் மாவட்டம் உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் 'தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு' நடைபெற்றது. கடும் மழையிலும் தந்தை பெரியார் எழுச்சியுரையாற்றுகிறார். கூட்டம் முடிந்து பெரியார், தொண்டர்கள் புடைசூழ கைவண்டி ரிக்சாவில் வைத்து திருப்பாதிரிப்புலியூர் தொடர்வண்டி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.\nபெரியாரும் தோழர்களும் கடிலம் நதி பாலத்தைக் கடக்கும்போது எங்கும் இருட்டு சூழ்ந்திருக்கிறது. அப்போது பெரியாரின் மீது பாப்பு வீசப்படுகிறது. தோழர்கள் பாம்பு, பாம்பு எனக் குரல்கொடுக்க, பின்னர் அது தண்ணீர் பாம்பு என்பதால் தொடர்ந்து பாலத்தைக் கடந்துவிட்டனர். சிறிது தூரம் சென்றபின், பெரியார் வண்டியைத் திருப்பச் சொல்லியிருக்கிறார். வந்த திசையில…\nபெயர் சொல்லாமல் கூட என்னிடம் சொல்ல விரும்புவதைச் சொல்ல... https://princenrsama.sarahah.com\nமுத்துப்பேட்டையில் தந்தை பெரியார் சிலை உடைப்பு - க...\nபதிவாளர் சந்திப்பு :-( தேற்றுவார் யாருமில்லை\nமே நாளில் (மே-1) வருகிறார் `பெரியார்\n - ஜோதிடப் பதிவு அல...\nமாதங்கள்: பெயர் வந்த விதங்கள்\n -- அறிவியல் மற்றும் வரலாற...\nசித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டா\nஉலகப் புரட்சி ஒருநாள் வெடிக்கும்\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nகடுப்பைக் கிளப்புறாய்ங்க யுவர் ஆனர்\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nசந்திப் பிழை திருத்தி எழுத...\nTo write in Tamil தமிழில் எழுத...பதிவிறக்குக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavuraan.blogspot.com/2011/12/what-rubbish-world.html", "date_download": "2018-07-16T23:38:46Z", "digest": "sha1:LL62D5M7BQ5LYZAL3E55KIGEDJZ6IO3E", "length": 17609, "nlines": 102, "source_domain": "thanjavuraan.blogspot.com", "title": "தஞ்சாவூரு குசும்பு!: What a rubbish world?", "raw_content": "தஞ்சாவூரு குசும்பு - சோழர் பரம்பரையில் ஒரு பதிவர்ர்ர்ர்\nசமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்தேன். நான் சின்ன வயதில் ஆட்டம் போட்ட ஆறு, பிளாஸ்டிக் கழிவுகளால் பாதி நிரம்பி இருந்தது. ஆற்றில் நீர் வரும் காலத்தில் இப்போதெல்லாம் யாரும் இறங்குவது இல்லையாம். பொங்கலுக்கு பொங்கல், மாடுகளைக் குளிப்பாட்டுவதும், பக்கத்தில் இருக்கும் காட்டாற்றில் வண்டிகளைக் கழுவுவதும் இப்போது மறைந்து விட்டது. தெரிந்தும் தெரியாமலும், பிளாஸ்டிக் அரக்கன் பிடியில் நாமும் விழுந்து விட்டோம்.\nபிள்ளைகளோடு ஃப்ளோரிடா டிஸ்னி உலகம் சென்றிருந்தபோது, பார்க்கும் ஒவ்வொருவர் கையிலும், ஒரு பெரிய கடின ப்ளாஸ்டிக் கப், அதற்கு மேல் மூடி, ஒரு ஸ்ட்ரா. இது சும்மா ஒரு பானத்துக்கு மட்டும்தான். சராசரியாக ஒரு 10 வயது பிள்ளை ஒரு நாளைக்கு 4 பானங்கள் குடித்தால், குடித்து விட்டு குப்பைகளை எறிந்தால், எவ்ளோ ப்ளாஸ்டிக் குப்பை பணியாட்களும் அசராமல் நிரம்பி வழியும் குப்பைத் தொட்டிகளை சுத்தம் செய்தபடியே இருக்கின்றனர். ஒரு கணக்குப்படி, அந்த பூங்காக்களில் மட்டும் ஒரு நாளைக்கு 1,20,000 பவுண்ட்ஸ் (கிட்டத்தட்ட 56 டன்) குப்பை சேர்கிறதாம். அதில் கண்டிப்பாக ஒரு பெரும்பங்கு ப்ளாஸ்டிக் ஆக இருக்கும். இவ்வளவையும் என்ன செய்கிறார்கள் பணியாட்களும் அசராமல் நிரம்பி வழியும் குப்பைத் தொட்டிகளை சுத்தம் செய்தபடியே இருக்கின்றனர். ஒரு கணக்குப்படி, அந்த பூங்காக்களில் மட்டும் ஒரு நாளைக்கு 1,20,000 பவுண்ட்ஸ் (கிட்டத்தட்ட 56 டன்) குப்பை சேர்கிறதாம். அதில் கண்டிப்பாக ஒரு பெரும்பங்கு ப்ளாஸ்டிக் ஆக இருக்கும். இவ்வளவையும் என்ன செய்கிறார்கள் Land Fill எனப்படும் குப்பை மேடுகளுக்குத்தான் கொண்டு செல்கிறார்கள். பள்ளமாக இருக்கும் பகுதிகளில் குப்பைகளைக் கொட்டி, மேடு படுத்துவதுதான் இது. அமெரிக்காவிலும், சிங்கப்பூரிலும் கண்ணுக்குக் குப்பை தெரியவில்லையென்பதால், அந்த நாடுகள் சுத்தமான நாடுகள் என்று ஒரு பொதுப்பார்வை இருக்கிறது. ஆனால், இரு நாடுகளுமே Land Fill செய்து Land Reclaim தான் செய்கிறார்கள். ஆக, குப்பைகள் அழிக்கப்படவில்லை, மறைக்கப்படுகிறது.\nசமீபத்தில், விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு மாலுக்குச் சென்றிருந்தோம். அங்குள்ள சாப்பிடும் இடத்தில் (Food Court) இருந்த ஒரு கடையில் பிள்ளைகளுக்கு பழக்கூழ் (Smoothie) வாங்கினோம். அங்கு அமர்ந்து சாப்பிடத்தான் வாங்கினோம். அதற்கு அந்தக் கடையில், ஒரு ப்ளாஸ்டிக் கடின கப், ஒரு ப்ளாஸ்டிக் ஸ்பூன், கடின மூடி, ஒரு ஸ்ட்ரா எனக் கொடுத்தார்கள். நான், கடையில் இருப்பவரிடம், நாங்கள் இங்குதான் சாப்பிடப்போகிறோம், மூடி வேண்டாம் என்று கூறிவிட்டேன். அப்படியே, அவரிடம் ப்ளாஸ்டிக் கப்புகளுக்கும், பவுல்களுக்கும் பதில் பீங்கானில் குடுக்கலாமே. வெளியில் எடுத்துச் செல்வதானால், ப்ளாஸ்டிக்கில் கொடுங்கள் என்று கூறினேன். அவர் என்னை ஒரு விநோத பூச்சியைப் பார்ப்பதுபோல் பார்த்துவிட்டு, ஒரு சிரிப்போடு அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்.\nபிரபல உணவகங்களில், எடுப்புச் சாப்பாடு (Parcel) வாங்கினால் அதற்குக் கொடுக்கபடும் கடின ப்ளாஸ்டிக் கப்புகளைப் பார்த்தால் மனதுக்குச் சங்கடமாக இருக்கிறது. முன்பெல்லாம், ஒரு வாழை இலை, ஒரு செய்தித்தாள், கொஞ்சம் நூலோடு முடித்து விடுவார்கள். அதேபோல் தேநீர்க் கடைகள், மதுக்கடைகள் எல்லாவற்றிலும் பிளாஸ்டிக் கப்புகள். ஒரு மணி நேரத்தில் குடித்துத் தீர்க்கக்கூடிய தண்ணீருக்கு ஓராயிரம் ஆண்டுகள் அழிய எடுத்துக்கொள்ளும் ப்ளாஸ்டிக் பாட்டில். வயிற்றைக் கெடுக்கும் பூச்சிமருந்துகளுக்கு, உலகைக் கெடுக்கும் ப்ளாஸ்டிக் பாட்டில்கள்.\nஅமெரிக்கா போன்ற நாடுகளில், ப்ளாஸ்டிக்கால் ஏற்படும் அழிவுகளைப் பார்த்துவிட்டு, அதன் உபயோகத்தைக் குறைக்க பெரும்பாடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். நாம், இப்போதுதான் ப்ளாஸ்டிக்கை முழுவீச்சில் உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறோம். ஆறுதலாக, ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை நகரங்களில் ப்ளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதித்து இருக்கிறார்கள். நீண்ட வற்புறுத்தலுக்குப் பிறகு, அலுவலகத்துக்கு கீழே இருக்கும் நாயர், காகிதக் கப்புகளைக் கொடுக்க ஆரம்பித்து விட்டார்.\nநாகரீக வளர்ச்சி, ஆரோக்கியம் காரணமாக நம் வாழ்க்கை முறை நிறைய மாறி விட்டது. நிறைய விஷயங்களை நாம் ஒரு சமரசத்தோடு ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டோம். ஆனால், வாழ்க்கை முறையில் சில மாறுதல்களை செய்தால், நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்து வளர்க்கும் பிள்ளைகளோ அல்லது அவர்களின் பிள்ளைகளோ கொஞ்சம் அதிக நாட்கள் குறைந்த நச்சோடு வாழ்வார்கள்.\n1. பார்க்கும், பொருள் வாங்கும் கடைகளில் ப்ளாஸ்டிக் பைகளை மறுப்பது.\n2. உணவகங்களில் சென்று சாப்பிடுவது\n3. தெரிந்த கடைகளில் சொல்லி ப்ளாஸ்டிக் பைகள் உபயோகத்தைக் குறைக்கச் செய்வது\n4. குப்பைகளைக் குப்பைத் தொட்டிகளில் மட்டும் போடுவது என முயற்சி செய்யலாம்.\nஇன்று காலை என் மகள் ரொட்டி வாங்கிக்கொண்டு வரும்போது சொன்னாள். '��ந்த ஒரு ரொட்டிக்கும் ப்ளாஸ்டிக் பை எடுத்து திணிக்கிறாங்கப்பா, நான் வேணாம்னுட்டேன்' என்று. பெருமையாக இருக்கிறது, என் பேச்சை குறைந்த பட்சம் இரண்டு பேர் (மனைவி உள்பட) கேட்டு, ப்ளாஸ்டிக்கை முடிந்தவரை மறுக்கிறார்கள் என்பதை அறியும்போது\nமாற்றம் என்பது நமது வீடுகளில் இருந்தே ஆரம்பிக்கிறது. மாறுவோம், வருங்கால நமது சந்ததியினருக்குப் பொருள் மட்டுமல்லாது, சுத்தமான காற்று மற்றும் பூமியைச் சேர்த்து வைப்போம். பிளாஸ்டிக்கை முடிந்தவரை மறுப்போம்\n@அழகேசன் ஜெயசீலன் - மிக்க நன்றி, சகோ.\nபெங்க‌ளூரில் எல்லா க‌டைக‌ளிலும் பிளாஸ்டிக் பைக‌ளை காசு ( Rs 1 to 5) கொடுத்துதான் வாங்க‌ வேண்டும் என்ப‌து ச‌ட்ட‌ம். வார‌ இறுதி ஷாப்பிங் போகும்போது நாங்க‌ள் பெரிய‌ பைக‌ளை கொண்டு சென்று பொருட்க‌ளை வாங்கி வ‌ருகிறோம்.\nஅலுவ‌ல‌க‌ ப‌க்க‌த்திலிருக்கும் டீ க‌டையில் ஒரு ரூபாய் அதிக‌ம் கொடுத்து பேப்ப‌ர் க‌ப்பில்தான் டீ வாங்கி குடிக்கிறேன்.\n@ரவி - நன்றிங்க தலைவரே நம்ம நாயரும் முதல்ல 50 காசு அதிகமாத்தான் சொன்னாரு. அப்புறம் எல்லாரும் பேப்பர் கப் கேக்கவே, மாறிட்டாரு. அதே விலைதான் ;))\nநண்பரின் முதல் படம் விரைவில் ...\nநாம அவ்வளவு பெரிய ஆளா என்ன\nAutism - ஒரு நோயல்ல\nதண்ணியடிச்சுட்டு கார் ஓட்டுறது தப்பா\nஅஞ்சும் அஞ்சும் எத்தனைன்னு கண்டுபுடிக்க கால்குலேட்டரத் தேடும் இந்தக் காலத்துல, மனக்கணக்கு மூலமே மாணவர்களை, குறிப்பா கிராமத்து மாணவர்களைச் சி...\nஅமெரிக்க பிசினஸ் விசாவும் இந்தியா கார் ஓட்டும் லைசன்ஸும்\nபிசினஸ் பார்ட்னர், அவரோட டொயோட்டா செக்கோயா வண்டிய ஊருக்குத் திரும்பி போறவரைக்கும் ஓட்டிக்கோப்பான்னு சொல்லி குடுத்துட்டாரு. ரொம்ப நாளா ஓட்ட...\nநேற்று நள்ளிரவு 12:30 இருக்கும், தூங்கப் போகலாம்ணு பெட்டுக்குப் போயி கண்ணயரும் நேரம் திடீர்னு கண்ணில் ஏதோ தூசி விழுந்த மாதிரி ஒரு உணர்வு. ச...\nAutism - ஒரு நோயல்ல\nஇப்போது பரவலாக கேள்விப்படும் ஒரு வார்த்தை - ஆட்டிசம் (Autism). இது ஒரு நோயல்ல, குழந்தையின் வளர்ச்சியில் ஒரு நிலை அல்லது ஒரு குறைபாடு எனச் ச...\nபரவாக்கோட்டையில் வாலன்டைன்ஸ் டே கொண்டாட்டங்கள்\n இப்ப இருக்குற அமெரிக்க நுகர்வுக் கலாச்சார வாலன்டைன்ஸ் டே இல்ல அது. ஒரு ஜாலியான (அர்த்தமே புரியலேன்னாலும்\nசும்மா வாங்கிப் போடுங்க, வெல ஏறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkayamvalai.blogspot.com/2013/02/blog-post_20.html", "date_download": "2018-07-16T23:34:11Z", "digest": "sha1:V7DAG3SPAQAOG5WB4DNKDDLH3CWGGO35", "length": 41979, "nlines": 235, "source_domain": "venkayamvalai.blogspot.com", "title": "வெங்காயம் வலைப்பூ: நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி-எதிர்ப்பு-சிலம் டோக் மில்லியனர்", "raw_content": "\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி-எதிர்ப்பு-சிலம் டோக் மில்லியனர்\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி அடுத்த சீசனுக்கு பிரகாஸ்ராஜ் தெரிவுசெய்யப்பட்டு அதற்கான விளம்பரம் இடையிடையில் விஜய் டி.வியில் ஓடிக்கொண்டிருக்கின்றது.\nபடிச்ச படிப்பு என்னைக்குமே காப்பாத்தும்...\nமுதல் சீசனில் சூர்யா கலக்கிசென்றிருந்தார். நிகழ்ச்சியின் இறுதிப்பகுதியில் சூரியா கண்கலங்கி சிலபல வார்த்தைகள் பேசி அனைவருக்கும் நன்றிகூறி விடைபெற்றுசென்றது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.\nஆரம்பத்தில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி அதிகவரவேற்பைப்பெற்றாலும்.பின்னர் போக போக ஒரே பாணியிலான கேள்விகளால் பலர் சலிப்படைந்தார்கள் சோ..சாதாரணமான மக்கள் நிகழ்ச்சியில் பங்குபற்றுவது இடையில் நின்று கோபினாத்,சிவகார்த்தி,போன்ற விஜய் ஸ்ரார்களும்,ஸ்ருதி கார்த்தி,சிவகுமார்,சுஹாசினி,ஜெயம் ரவி,சத்தியராஜ் போன்றவர்களும் நிகழ்ச்சியில் பங்குபற்றி டி.ஆர்.பியை ஓரளவு தாக்குப்பிடித்தார்கள்.\nகோபினாத்,சிவார்த்தி இருவரும்வந்ததுடன் மட்டுமல்லாது தமது சோகவரலாறுகளைச்சொல்லி கண்ணீர்சிந்திச்சென்றார்கள்..\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி தொடர்பில் மாற்றுப்பார்வைகள் பலவும் பதிவர்களால் முன்வைக்கப்பட்டன.மிமிக்ரி ஆர்டிஸ்டான சீனிப்பிரபு நீங்களும் வெல்லாம் ஒரு கோடி எவ்வாறு மக்களிடம் கொள்ளையடிக்கின்றது என்று தனது ஸ்ரைலில் ஒரு வீடியோவைவெளியிட்டிருந்தார்\nஇன் நிகழ்ச்சிமீது வைக்கப்பட்ட முக்கிய குற்றச்சாட்டு கோல் வெயிட்டிங்க்,எஸ்.எம்.எஸ் மூலமாக விஜய் டி.வி மக்களிடம் கொள்ளை அடிக்கின்றது என்பதுதான்.திறமைக்கு பரிசுதர விரும்பினால் பிரீகோல் வசதியை செய்திருக்கலாமே என்று பலர் கருத்துக்களை முன்வைத்திருந்தார்கள்.\nஇணையத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்ட அந்த எஸ்.எம்.எஸ் மேட்டர்\n//நீங்கள் 2 நிமிடம் இணைப்பில் இருந்தாலும் உங்களுக்கு ரூ.20 போய்விடும். இதில் குறைந்தபட்சம் ரூ.10 முதல் ரூ.14 வரையில் நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்���ுக்குப் போய்விடும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும் ஒரு லட்சம் பேர் தொடர்பு கொள்கிறார்கள் என வைத்துக் கொண்டாலும் மொத்த வருமானம் ரூ.20 லட்சம். நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்துக்கு சுமார் ரூ.14 லட்சம் வருமானம். பரிசுத் தொகை உள்ளிட்ட எல்லா செலவும் சேர்த்தாலும் ரூ.2 லட்சம். மீதியெல்லாம் “கொள்ளை லாபம்.’\nஇதேபோல்தான் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் பதிவு செய்ய குறைந்த பட்சம் 2 எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். இதற்கு செல்போன் நிறுவனங்களைப் பொருத்து கட்டணம் ரூ.2 முதல் ரூ.6.99 வரை ஆகும். பரிசுப் பணம் ஒரு கோடி ஆயிற்றே. போட்டியும் அதிகமாக இருக்கும்தானே. ஏழு கோடி தமிழரில் 10 லட்சம் பேர் இதற்கு முயற்சி செய்தாலும் தலா 2 எஸ்.எம்.எஸ். அனுப்புவதால் செல்போன் நிறுவனங்களுக்கு சராசரி வருமானம் ரூ.1 கோடி. நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்துக்கு ரூ.50 லட்சம் நிச்சயம். இப்படி ஏழு நாள்களுக்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு நேயர்கள் பதில் அனுப்பி இதில் பங்கு பெறலாம்.\nஇதுதவிர நிகழ்ச்சியின் இடையே விளம்பரம் செய்வதில் கிடைக்கும் வருமானம், நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கு விளம்பர நிறுவனங்கள் தரும் செலவு என பார்த்தால் ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரை கிடைக்கும் என்கிறார்கள்.\nஇதேபோலத்தான் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள் தங்களை தேர்ந்தெடுக்க எஸ்.எம்.எஸ் மூலம் ஓட்டுப் போடுங்க என்று கூறுகின்றனர். இதெல்லாம் நம் பணம் நம்மையறியாமலேயே கையை விட்டுப்போகிறது.(kalapam)//\nதிடீர் என்று இன்று விஜய் டி.வியில் சிலம் டோக் மில்லியனர் பார்க்கமுடிந்தது. இசைக்கு ரகுமானுக்கு ஒஸ்காரை வாங்கிக்கொடுத்த படம் ஆகையால் பார்க்கவேண்டும் பார்க்கவேண்டும் என்று எத்தனையோ தடவை யோசித்தும் ஒரு தடவைகூட பார்க்கமுடியாமல் போனது சோகமே விஜயில் வேரு 2,3 தடவைகளுக்குமேல் போட்டுவிட்டார்கள் இன்றுதான் பார்க்கமுடிந்தது.\nஇப்படம் இந்திய எழுத்தாளரான Vikas Swarup இன் கியூ அண்ட் ஏ நாவலைத்தழுவி எடுக்கப்பட்டது.\nசேரிப்புறத்து சிறுவர்களில் ஆரம்பிக்கின்றது கதை...\nஅமிதாப்பச்சனைப்பார்ப்பதற்காக மலக்குழிக்குள் விழுந்து எழுந்து சென்று அவரின் ஓட்டோக்கிராப் வாங்க முயலும் சிறுவன் ஆனால் அவர் ஓட்டோக்கிராபை வைத்து அனுப்புகின்றார்.\nநெக்கட்டிவ் காரக்ரரான அண்ணன் சலீம்..\nசிறியவயதில் ஒ���்டி அவர்களுடனேயே வளர்ந்த காதல்..\nபம்பாய் கலவரத்தில் இறக்கும் ஜமாலின் தாய்..\nஅதிலும் முக்கியமாக ஒரு சீன் வரும் ஜமாலும் அவனின் அண்ணனும் தப்பி ஓடிக்கொண்டிருக்கும்போது இடையே ஒரு சிறுவன் ராமன் வேடத்தில் வந்து நிற்பான்(அவனும் ஓடிக்கொண்டிருந்தவன்தான்)5 செக்கண்ட் உறைந்துபோய்ப்பார்த்துவிட்டு ஜமாலும் அண்ணனும் மீண்டும் ஓடுவார்கள் கருத்துள்ள அசத்தலான சீன் அது அதற்காக இயக்குனருக்கு ஒரு சபாஸ்.\nஇதற்கும் வழக்கம்போல் எதிர்ப்புக்களை கிளப்பிவிட்டார்கள் மதவாதிகள் இதில் ராமர் இடதுகையை தூக்கிக்காட்டுகிறார் உண்மையில் ராமர் வழமையாக வலதுகையைத்தான் காட்டுவார்.சோ பிரச்சனையை ஆரம்பித்தார்கள்.பாவம் இயக்குனர் கூறவந்தவிடயம் முழுமையாக விளிங்கியிருந்தால் கலவரம்தான்.\nஇதுவரை பல படங்களில் தாஜ்மஹால் என்பது காதலின் சின்னமாக மிக அழகான வியூவில் மட்டுமே காட்டப்பட்டது.ஆனால் இந்தப்படத்தில் தாஜ்மகாலை காட்டும்போது அதற்குமுன்னே கூவம்போன்ற ஒரு கழிவுச்சாக்கடையைத்தாண்டித்தான் தாஜ்மஹாலைப்பார்க்கமுடிந்தது. வருடம் முழுவதும் அங்கே வெளி நாட்டுப்பயணிகள் வந்து குவிவார்கள் இந்தியாவின் பெருமைகூறும் முக்கியமான அடையாளங்களில் ஒன்று ஆனால் அதன் அருகிலேயே அந்த சேரிவாழ்க்கை.\nகோடீஸ்வரன் நிகழ்ச்சியில் சேரிச்சிறுவனான ஜமால் மாலிக் கலந்துகொள்கின்றான்.நிகழ்ச்சி நடத்துபவரான அனில்கபூர் ஜமால் டீ ஊற்றிக்கொடுக்கும் அஸிஸ்ரென்ற்,சேரி சிறுவன் என்பதற்காக பல இடங்களில் வெளிப்படையாக ஜமாலை வாரிவிடுகின்றார்.அதிலும் ஒரு கேள்விக்கான பதிலை அனில்கபூர் ரொய்லெட்டுக்குள்வைத்து ஜமாலிடம் கூறிவிடுகின்றார்.திக் திக் என்று ஆகிவிட்டது அந்தக்காட்சி.\nபல இடங்களில் சலீமின் வில்லத்தனம் கோபத்தை ஏற்படுத்தியது.இறுதியில் சலீம் நம்மைவிட்டு விலகும் காட்சியிலும் தனது காரக்ரரை செம்மையாக பதித்துவிட்டே செல்கின்றார்.\nநிகழ்ச்சியின் இறுதிப்பகுதிக்குமுன்னர் வெளியில் வந்த ஜமாலை பொலீஸ் பிடித்துசென்று போடு போடென்று போடுகின்றது.சேரிப்புறத்து சிறுவன் நீ எப்படி இவளவு பணத்தை ஜெயித்தாய்ஏதாவது மைக்குரோ சிப் வைத்திருக்கின்றாயாஏதாவது மைக்குரோ சிப் வைத்திருக்கின்றாயா என்று பல கேள்விகளுடன் வெளுத்துவாங்குகின்றார்கள். அப்படியே அங்கிருந்து இடையிடையே பிளாஸ்பக் சொல்லும் விதம் அருமை.\nபல கேள்விகளுக்கு ஜமாலுக்கு பதில் தெரிந்திருந்தது என்பதை விட..ஜமாலுக்கு சந்தர்ப்பவசத்தால் தெரிந்த பதில்களையே துரதிஸ்ரவசமாக அனில்கபூர் கேட்டார் என்றும் கூறலாம்...அதை அதிஸ்ரம் என்று சந்தோஸப்பட்டுக்கொண்டாலும் ஓகேதான்.\nபடத்தில் பல இடங்களில் இரசிக்கக்கூடிய பல கட்டங்கள் திருப்பங்கள் நிறையவே இருக்கின்றன.இப்படியான ஒரு படத்தை இவளவுகாலம் தாழ்த்திப்பார்த்தது கவலைதான்.ஒருவேளை இதுவரை பார்க்க சந்தர்ப்பம் வாய்க்காத என்னைப்போன்ற துரதிஸ்ரசாலிகள் இருந்தால் பார்த்துவிடுங்கள்..\nஒரு சேரியில் வாழும் சிறுவன் கோடீஸ்வரன் ஆகினால் என்ற கற்பனைக்கதை இது ஆனால் உண்மையிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.\n//மிகவும் ஏழ்மையான நிலையில் சேரி வாழ்க்கை வாழ்ந்து வந்த சுஷில் குமாருக்கு அவரது வீட்டில் சொந்தமாகத் தொலைக்காட்சிப் பெட்டி கூட இல்லையாம். நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதிலை அளித்துள்ளார்.\nஅதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சி ஒளிபரப்பாளர் அமிதாப் பச்சன், சுஷில் குமாரை வெற்றியாளராக அறிவித்தார்., அவரையும், அவரது மனைவியையும் அழைத்து, ரூ 50 மில்லியன் (ஒரு மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல்) பரிசுத்தொகையை நேரடியாக வழங்கி அவர்களைப் பரவசப்படுத்தினார். நீங்கள் புதிய வரலாற்றை உருவாக்கியிருக்கிறீர்கள். உங்களது அர்ப்பணிப்பும், ஆர்வமும், இதுவரை உங்களை இந்நிகழ்ச்சியில் கொண்டு வந்துள்ளது என அமிதாப் பச்சன் தெரிவித்தார்.\nஇந்த நிகழ்ச்சியில் குமார் பங்குபெற்ற முன்னர், அவரது மாதச் சம்பளம் டாலர் மதிப்பில் 120 அமெரிக்க டாலர்களே பீஹார் மாநிலத்தின் மொதிஹாரியில் சின்னதாக ஒரு தனியார் வகுப்பு நடத்தி வருவதால் கொஞ்சம் மேலதிக வருமானம் வந்துள்ளது. மற்றும் படி அரசு உத்தியோகம் தான்.\nஇந்த நிகழ்ச்சியில் அவர் பங்கு பற்றுவதைக்கூட அவரது குடும்பத்தினர் பக்கத்துவீட்டு டீவியில் தான் பார்த்திருக்கிறார்கள். நிகழ்ச்சியின் முதல் சுற்றுக்களில் அவர் சரியான பதில்களை டிக் செய்யச் செய்ய அவரைக் கிடைத்த பணத்துடன் நிகழ்ச்சியிலிருந்து வெளியேரிவிடுமாறு நெருங்கியவர்களால் வற்புறுத்தப்பட்டிருக்கிறார்.\nஇந்தப் பணத்தை வைத்து என்னென்ன செய்வதற்கு அவர் திட்டமிட்டிருக்கிறீர்கள் என நிருபர்கள் கேட்ட போது, இந்திய சிவில் சேர்விஸ் பரீட்சை எழுத வேண்டும். அதற்கான பயிற்சிகளுக்காக சில பணம் செலவிடுவேன். இப்பரீட்சை மூலம், மிக பாதுகாப்பானதும், பெறுமதியானதுமான நிரந்தர தொழிலொன்று எனக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்றார்.\nமனைவிக்காகப் புதிய வீடு ஒன்று வாங்குவேன். பெற்றோருக்குத் தேவையான பணம் வழங்குவேன். சகோதரர் சிறிய வர்த்தகமொன்றை தொடங்கிட மூலதனமாகக் கொஞ்சம் பணம் வழங்குவேன் என தன்னை சுற்றியிருப்பவர்களின் நலனுக்காக பேசத்தொடங்கிய குமார், தனது சொந்த ஊரான மோதிஹாரியில், ஒரு நூலகம் கட்டப்போவதாகவும் இதன் மூலம் அந்த ஊரில் உள்ள சிறார்கள் தங்கள் கல்வி அறிவைப் பெருக்கி கொள்ளலாம் எனவும் இறுதியாக தெரிவித்தார்//\nஅகாதமி விருது - 2009\nசிறந்த இயக்குனர் – டானி பொயில்\nசிறந்த இசையமைப்பு – ஏ. ஆர். ரகுமான்\nசிறந்த மூலப் பாடல் – \"ஜெய் ஹோ\", (ஏ. ஆர். ரகுமான் (இசை) & குல்சார் (பாடல்)\nசிறந்த தழுவப்பட்ட திரைக்கதை– சைமன் பியூஃபோய்\nசிறந்த ஒளிப்பதிவு – ஆந்தனி டொட் மாண்டில்\nசிறந்த படத்தொகுப்பு – கிறிஸ் டிக்கன்ஸ்\nசிறந்த ஒலிக்கலப்பு – ரெசுல் பூக்குட்டி, ரிச்சார்ட் பிரைக், இயன் டாப்\nபரிந்துரைப்பு: சிறந்த ஒலித்தொகுப்பு – டொம் சயேர்ஸ்\nபரிந்துரைப்பு: சிறந்த மூலப் பாடல் – \"ஓ..சாயா\", ஏ. ஆர். ரகுமான், எம். ஐ. ஏ (பாடல்)\n[தொகு]கோல்டன் குளோப் விருது - 2009\nசிறந்த தயாரிப்பாளர் (டானி பொயில்)\nசிறந்த திரைக்கதை (சைமன் பியூஃபோய்)\nசிறந்த இசையமைப்பாளர் (ஏ. ஆர். ரகுமான்)\nரகுமானின் ஒஸ்கார் புயலில் நான் கவனிக்காதுவிட்ட ஒரு விடயமும் இருக்கின்றது..இப்படத்திற்கு மும்பாய் சேரிகளில் வாழும் மக்கள் எதிர்ப்புத்தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள்...இப்படம் எங்களை அவமானப்படுத்திவிட்டதாக எதிர்ப்பிக்கோஸங்களை எழுப்பியிருக்கின்றார்கள்.\nஇந்தியாவின் இந்த அவலத்தை விற்றா ஒஸ்கார் வாங்கவேண்டுமென்ற கேள்விகள் ஒரு வகையில் நியாயமானதுதான்..சிலம் டோக்... நாங்கள் நாய்களல்ல இந்தியாவின் எதிர்காலம்.\nஇது கூட ஒரு பேசும் புகைப்படம்தான்..\nநீங்களும் வெல்லாம் ஒரு கோடியின் அடுத்த சீசனுக்கு விஜய் டி.வியின் புத்திசாலித்தனமான விளம்பரம்தான் இன்றைய சிலம் டோக் மில்லியனர்...\nமெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் – அம்பலம் – சுஜாதா\nஎன்ன ஒரு அசத்தலான விளம்பரம்- Help a child\nஆர்மி ரெயினிங்க் அனுபவம்-02(பாலியல் கல்வி)\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி-எதிர்ப்பு-சிலம் டோக் ...\nயாழ்ப்பாண சாப்பாடு : பசி மயக்கத்திலே ஒரு அலைச்சல்....\nயாழ்ப்பாண சாப்பாட்டுக் கடைகள் : பசியுடன் ஒரு ஆய்வு...\nஎதிர்கால மனைவி யாருடன் கொண்டாடுகிறார்\nபுதுப்புதுக் காதலர்- ஒரே தினம். ~ காதலர் தினம்.\nSix Pack Shortcuts-நாளுக்கு 10 நிமிடம் ஒதுக்கினாலே...\nதமிழக மின்தடையை நீக்க -உருத்திராக்கம் அரியகண்டுபிட...\nகமல் தமிழ் நாட்டில் பிறந்து தொலைத்துவிட்டார் என்ன ...\nபேஸ்புக்கிற்கு 9 வயது-evolution of facebook\nசார்லி சப்லின் அரிய புகைப்படங்கள்\nசார்லீ சப்லின் சிரிப்பின் ஆதாரமாக இருந்தவர் இன்றைய நகைச்சுவை நடிகர்களின் முன்னோடி இவர்தான்.இவரது தொடர்களில் இவரைப் பொறுத்த்வரை ஏதோ சீரியஸ...\nஎன் வயதினர் தரம் 8,9 இல் சமய பாடங்களைக்கற்கும்போது சித்தர்களைப்பற்றிய அறிமுகம் சமயபாடத்தின் வழியாகக்கிடைத்தது. அந்த வயதுவரை எமது வயதின...\nமுகமூடி வீரர் மாயாவி எனது சிறியவயது ஹீரோ.அந்த நாட்களில் நூலகத்தை இதற்காக மட்டுமே பயன்படுத்தினேன். நான் மட்டுமல்ல என் வயதை ஒத்த பலரது கன...\nயாதும் ஊரே, யாவரும் கேளிர்.\nதமிழர்கள்தான் அணுகுண்டை கண்டுபிடித்தார்கள், தமிழர்கள்தான் ஆங்கிலத்தை கண்டுபிடித்தார்கள் என்பதாக சிலபல ஆதாரங்களை காட்டி Share if you ...\nகங்னம் ஸ்டைல்(gangnam style) கின்னஸ் சாதனை\nகங்னம் ஸ்டைல் இதை திருப்பிக்கூறுவதற்கு நீங்கள் 4 நாட்கள் பயிற்சி செய்யவேண்டும் என்பது உண்மை.(பதிவின் நீளத்திற்கு மன்னிக்க)ஆனால் பாடல் ய...\nடெல்லியில் ஓடும் பஸ்ஸில் இரவில் தனது நண்பனுடன் பேருந்தில் பிரயாணம் செய்த 23 வயதுப்பெண் 6 நபர்களால் மாறி மாறி கற்பழிக்கப்பட்டாள்.அவருடன்...\nகவுண்டமணி அரிய தகவல்கள்,பேட்டி,-பிறந்த நாள்\nஇன்று தலைவர் கவுண்டமணி(கவுண்டன்-ஆமா என்னடா ஆனா ஊனான்னா தலைவர் எங்கிறாய் உன் தலைவன் என்ன சுதந்திரப்போராட்டத்தில பங்கிபற்றின தியாகியா\nடெனிம் சில கசப்பான உண்மைகள்\nநீடித்த உழைப்பு சலவை செய்ய வேண்டியதில்லை துணி வெளுத்துப்போனாலும் அதுவும் ஒரு பேஷன் ஆகிவிடும் ஒப்பீட்டளவில் மலிவானது Guess Jeans ...\nஆமா யோசியம் எல்லாம் எதைவச்சுக்கண்டுபிடிக்கிறீங்க வானத்தில இருக்கிற 9 கிரகங்களை வைச்சுக்கணிக்கிறம். வானத்தில 9கிரகம் சுத்துதாம் அது பூம...\nஆப்க���னிஸ்தானிற்கு சுற்றுலா சென்றால் என்னாகும்\nஆப்கானிஸ்தான் பயணம் செல்வதற்கு பாதுகாப்பான இடமா என்றால் பதில் இல்லை என்பதுதான்.தலிபான்கள் தற்கொலைக்குண்டுகள் என்று ஆப்கானிஸ்த...\nசமாதானத்தின் கதை - கருத்துகள் - 'சமாதானத்தின் கதை' பற்றி வெளிப்பட்ட கருத்துகள். -- லெ. முருகபூபதி -- கதையின் வார்ப்பு சிறப்பாகவும் நுணுக்கமாகவும் வந்திருக்கிறது. பாராட்டுக்கள். மனமார...\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல் - பார்த்த படம்- இரும்பு திரை பார்த்து ஓரிரு மாதம் ஆகிவிட்டது; ப்ளாக் இப்போது தான் எழுதுவதால் படம் பற்றி சில வரிகள்... நிச்சயம் வித்யாசமான கதைக்களன்.. சொல்லப...\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி* *பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி...\nமனைவியின் ATM கார்டை கணவன் உபயோகிக்கக் கூடாது-நடந்தது என்ன - தேதி: 14 நவம்பர் 2013 பெங்களூரூவில் மாரத்தஹள்ளியைச் சேர்ந்த வந்தனா என்பவர் தாய்மையடைந்து வெளியில் செல்ல முடியாத நிலையில் வீட்டில் இருக்கிறார். அவரது கணவர் ...\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2 - இன்று வரை இத்தளத்தில் தமிழ் சோதிட மென்பொருட்கள் தொடர்பான பதிவு முன்னையில் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு கூட ஒருவர் பாராட்டி இருந்தார். அதன் பின்பு தான் அ...\nசிம்பு அண்மையில் போட்ட சில ‘பீப்’களுக்கு எதிராக பொங்கி எழும் மாதர் சங்கங்கள்... - *முன்குறிப்பு *:- இது தொடர்பாக வாசிக்க ஆவல், விருப்பம் இல்லாதவர்கள் தயவு செய்து வாசிக்க வேண்டாம். பிற்பாடு வாசித்து விட்டு \"இந்த பதிவை எழுதின நேரத்திற்கு ஏ...\nபணிப்பெண் - இளவயதிலே திருமணம். மட்டக்களப்பின் பின் தங்கிய கிராமங்களின் சாபம் இது. பேரழகு பெண் அவள். இளவயதிலே திருமணம் முடிக்கிறாள். கணவன் மாபெரும் குடிகாரன். பதினெட்டு...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nஉடற்பயிற்சி செய்யாமலே உடல் எடையை கணிசமாக குறைக்கமுடியும் - இதற்காக எந்த ஸ்பெஷல் கிரீமையும் பூச த��வையில்லை.ஆயிரக்கணக்கில் காசு செலவளிக்கத்தேவையில்லை நேரடியாக விடயத்திற்கு வருகின்றேன் ஐஸ் வோட்டர் குடித்தாலே போத...\n - 'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/blog-post_960.html", "date_download": "2018-07-17T00:24:10Z", "digest": "sha1:LICTYL2GYW3HV72DLAJA7GUKPQLGOCX2", "length": 4376, "nlines": 41, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சிங்களத் தீவிரவாதியை சந்தித்த பின், ஞானசாரர் கூறியவை", "raw_content": "\nசிங்களத் தீவிரவாதியை சந்தித்த பின், ஞானசாரர் கூறியவை\nநாட்டின் இந்துக்களும், பௌத்தர்களும் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளிடம் சிக்கியுள்ளனர் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மஹாசோன் பலகாய அமைப்பின் பிரதானி உள்ளிட்டவர்களை ஞானசார தேரர் மற்றும் சில பௌத்த பிக்குகள் நேரில் சென்று பார்வையிட்டிருந்தனர்.\nஇவ்வாறு சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது ஞானசார தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nநாட்டின் இந்துக்களும், பௌத்தர்களும் இஸ்லாமிய வஹாப் வாதத்திற்கும், கிறிஸ்தவ அடிப்படைவாதத்திற்கும் இலக்காகியுள்ளனர். நாட்டில் மிக மோசமான கலாச்சார ஆக்கிரமிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இதனால் இனங்களுக்கு இடையில் நம்பக்கையீனமும், பிரச்சினைகளும் எழுந்துள்ளன.\nஒருவருக்கு ஒருவர் முரண்பட்டுக் கொண்டு எதனையும் சாதிக்க முடியாது, சிங்கள, தமிழ், முஸ்லிம் பேதங்களை களைந்து இணைந்து செயற்பட வேண்டும்.\nமஹாசோன் பலகாயவின் உறுப்பினர்களை கைது செய்வதனால் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது, 70 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்களே இன முரண்பாடுகளுக்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும். தெல்தெனிய, திகன சம்பவங்களுக்கு நாட்டின் பிரதமர் நேரடியாகவே பொறுப்புச் சொல்ல வேண்டுமென ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/one-more-actor-from-vikram-family-052487.html", "date_download": "2018-07-17T00:20:23Z", "digest": "sha1:H7FRGHBDHTXF7AYA47AZILJ67ECZQJZO", "length": 12652, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விக்ரம் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு ஹீரோ.. வைரலாகும் போட்டோ! | One more actor from vikram family - Tamil Filmibeat", "raw_content": "\n» விக்ரம் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு ஹீரோ.. வைரலாகும் போட்டோ\nவிக்ரம் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு ஹீரோ.. வைரலாகும் போட்டோ\nநடிப்பில் குதிக்கும் விக்ரமின் மகனும் மருமகனும்\nசென்னை : நடிகர் சீயான் விக்ரமின் சகோதரி மகனான அர்ஜுமன் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார்.\nவிக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அவரது மகன் துருவ்வையும் தற்போது சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளார்.\nபல படங்களில் நடித்து அனைவரின் அபிமானத்தையும் பெற்ற நடிகர் விக்ரமின் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு புதிய கதாநாயகன் அறிமுகமாகவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nபாலா இயக்கத்தில் 'வர்மா' படத்தில் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வருகிறார். இந்தப் படம் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக்காகும். தற்போது இந்தப் படத்தின் ஷூட்டிங் நேபாளத்தில் நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், நடிகர் விக்ரம் தங்கை மகன் அர்ஜுமன், இன்னும் பெயரிடப்படாத புதிய படம் ஒன்றின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். தற்போது அர்ஜுமனின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.\nசினிமா பள்ளியில் நடிப்புக் கலையை முறையே பயின்றுள்ள அர்ஜுமனுக்கு சிறு வயது முதலே நடிப்பின் மேல் உள்ள ஈர்ப்பால் கதாநாயகனாக வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. தற்போது குடும்பத்தினரின் ஆதரவோடு கலையுலகத்திற்கு அறிமுகமாகிறார் அர்ஜுமன்.\nபல படங்களில் நடித்து அனைவரின் அபிமானத்தையும் பெற்ற நடிகர் விக்ரமின் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு புதிய கதாநாயகன் அறிமுகமாகவுள்ளது அவரது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விக்ரமின் அப்பா விக்டரும் நடிகராக படங்களில் நடித்து சமீபத்தில் தான் காலமானது குறிப்பிடத்தக்கது.\nசாமி 2ல் இருந்து விலகிய திரிஷா... புதிய மாமியானார் ஐஸ்வர்யா ராஜேஷ்\n இணையத்தில் வைரலான சாமி 2 டிரெய்லர்\n‘நான் சாமி இல்ல பூதம்’... மிரட்டலாக வெளியான சாமி 2 டிரெய்லர்\nதூத்துக்குடிக்காக 'சாமி 2' ட்ரெய்லர் ரிலீஸ் ஒத்திவைப்பு: பயமா, பப்ளிசிட்டியா\nசூரியின் செல்ல மகள், விக்ரமின் குறும்பு: வைரலான 2 வீடியோக்கள்\nமகாவீர் கர்ணா... விக்ரம் நடிக்கும் பிரமாண்ட இந்திப் படம்\n'துருவ நட்சத்திரம்' படத்தில் வில்லனாக 'திமிரு' நடிகர்\nடெடிகேஷன் லெவல்.. வெர்சடைல் நடிப்பு.. ஹேப்பி பர்த்டே சீயான் விக்ரம்\nவிக்ரம் நடிக்கும் பிரமாண்ட படத்தின் ஸ்க்ரிப்ட்டோடு 'மலை'யேறிய இயக்குநர்\nஆறுச்சாமி மவன் ஒத்தையில நிக்கேன்.. - விக்ரமின் 'சாமி 2' கேரக்டர்\nகமல் மகளாச்சே, அதனால் தான் துணிந்து இப்படி செய்கிறார் அக்ஷரா ஹாஸன்\n'சாமி 2' - சென்டிமென்டுக்காக ஒரு வேலை பார்க்கும் இயக்குநர் ஹரி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகவர்ச்சி பொங்கும் பாடல்.. இணையத்தை கிறங்கடித்த அமெரிக்காவின் அரியானா\nகேட்டீங்களா கேட்டீங்களா.. அருள் நிதியின் அடுத்த ஜோடி யாரு தெரியுமுங்களா\nபடவாய்ப்புகள் இல்லை... சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/6", "date_download": "2018-07-16T23:41:20Z", "digest": "sha1:EFCNHVFDBF6QWNVGF7O4C5HKHDHL2XQJ", "length": 6827, "nlines": 200, "source_domain": "video.maalaimalar.com", "title": "Latest tamil cinema videos | Movie videos | Tamil movies online", "raw_content": "\nசென்னை 17-07-2018 செவ்வாய்க்கிழமை iFLICKS\n4 தோற்றத்தில் நடிக்கும் சூர்யா\nடிராபிக் ராமசாமி 2 - மனம்திறந்த இயக்குநர் விக்கி\nடிராபிக் ராமசாமி படத்தை அவர்கள் தான் கண்டிப்பாக பார்க்க வேண்டும் - எஸ்.ஏ.சந்திரசேகர்\nவெங்கட் பிரபு ஜாலியான இயக்குநர் அல்ல - ரித்திகா ஸ்ரீனிவாஸ்\nசெம போதை ஆகாதே பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசெம போதை ஆகாதே கதை இது தான் - அதர்வா\nஆந்திரா மெஸ் படத்தின் நாயகி தேஜஸ்வினி, வில்லன் நடிகர் ஏ.பி.ஸ்ரீதர்\nஆந்திரா மெஸ் பட நாயகன் ராஜ் பரத், இயக்குனர் ஜெய்\nகார்கில் படத்தின் பட��்குழுவினர் சந்திப்பு\nஎன்ன தவம் செய்தேனோ படத்தின் படக்குழுவினர் சந்திப்பு\nஆறுச்சாமியை கவர்ந்த அரபு சாமி\nஎன்னை அறிந்தால்-2 குறித்து மனம் திறந்த அருண் விஜய்\n24 மணிநேரத்தில் தெறிக்கவிட்ட அஜித் ரசிகர்கள்\nவிஜய், அஜித்துடன் பணியாற்றியது பற்றி\nகோலிசோடா 2வில் எப்படி நடிக்க வாய்ப்பு கிடைத்தது\nசிவகார்த்திகேயனின் சீமராஜா படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nவிஜய் 62 படத்தின் தலைப்பு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅடுத்த அறிவிப்பை வெளியிட்டார் சமுத்திரக்கனி\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imayathalaivan.blogspot.com/2013/07/blog-post_13.html", "date_download": "2018-07-16T23:58:41Z", "digest": "sha1:5ELJ5E5LT4GNRVEHYVEMMLVSOBRVIBUH", "length": 54852, "nlines": 210, "source_domain": "imayathalaivan.blogspot.com", "title": "இமயத்தலைவன் : அல்லா-ஹூ-அக்பர் – மேல்விஷாரம் நினைவுகள்", "raw_content": "\n(கவிஞர் இராய. செல்லப்பா )\n\"நன்றே கருது - நாளும் வினை செய்...\"\nஅல்லா-ஹூ-அக்பர் – மேல்விஷாரம் நினைவுகள்\nபதினொன்றாம் வகுப்பு தேறியவுடன் கல்லூரியில் சேர வேண்டுமென்று கனவு கண்டேன். ஆனால் நம்பிக்கை கொள்ளவில்லை. காரணம் இராணிப்பேட்டையில் கல்லூரி எதுவும் இல்லை. ஒரு மணிநேரம் பயணித்தால் வேலூரில் ‘ஊரீஸ்’ என்னும் பழம்பெரும் கல்லூரி இருந்தது. ஆனால் தினசரிப் பயணம் செய்யவும் தனியார் கல்லூரிக்கான கட்டணம் செலுத்தவும் வசதியிருக்கவில்லை.\nஇராணிப்பேட்டையும் அதன் அருகிலுள்ள மேல்விஷாரம், வேலூர், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, கிருஷ்ணகிரியும் முஸ்லீம் ஜனத்தொகை அதிகம் கொண்ட ஊர்களாகும். இராணிப்பேட்டையிலும் குடியாத்தத்திலும் அப்போது எண்ணற்ற பீடித் தொழிற்சாலைகள் இருந்தன. பீடி இலைகளைத் தொழிற்சாலையிலிருந்து பெற்று அதை பீடியாகச் சுற்றுவதும், அந்த பீடிக்கு மேல் ‘மஹாராஜா பீடி’ ‘ஜாடி பீடி’ போன்ற லேபிள்களை ஒட்டுவதும் ஏழைகளின் இரண்டு முக்கிய தொழில்கள்.\nஆடு, மாடுகளின் தோலானது, கற்றாழையும் சில குறிப்பிட்ட ரசாயனங்களும் கலந்த கலவையில் நீண்ட தொட்டிகளில் நாள்கணக்கில் ஊறவைக்கப்படுவதான ‘தோல் பதனிடும்’ தொழில் தான் மேல்விஷாரத்தில் பிரசித்தம். அதனால் மயிர் நீக்கப்பட்டு மழுமழுப்பான தோல் கிடைக்கும். அது ஆம்பூர், வாணியம்பாடி போனதும் செருப்பு, ஷூ, பை, பெல்ட்டு போன்ற தோல் பொருட்களாக மாறும். தோலாகவும் விற்பனை ஆகும். தமிழ்நாட்டின் ஏற்றுமதி வருமானத்தில் திருப்பூருக்கு அடுத்தபடி இந்த ஊர்களுக்குத் தான் முக்கியமானவை.\nஇராணிப்பேட்டையிலிருந்து ஆற்காடு வழியாக வேலூர் செல்லும் சாலையில் ஆறு மைல் தொலைவில் இருப்பது விஷாரம். முதலில் வரும் நிலப்பகுதி கீழ்விஷாரம் என்றும் ஒரு மைல் தாண்டியதும் மேல்விஷாரம் என்றும் அழைக்கப்படும். (இப்போது பஸ்கள் கீழ்விஷாரத்தை ஒதுக்கிவிட்டு மேல்விஷாரத்தையும் அதிகம் தொடாமல், புறவழிச்சாலையில் செல்கின்றன). சிறிய ஊர் தான். ஆனால் கோடிக்கணக்கில் பணம் புழங்கும் இடம். குட்டி குட்டி சந்துகள். ஆனால் இரண்டு வீட்டுக்கு ஒன்று என்பது போல் ‘இம்ப்பாலா’ கார்கள் நிறுத்தப்பட்டிருக்கும். ஹவாலா எனப்படும் சட்டவிரோதப் பணமாற்றம் அதிகம் நடக்கும் இந்திய ஊர்களில் மேல்விஷாரத்தின் பெயரும் இருப்பதாக பொருளாதாரக் குற்றங்களுக்கான உளவுத்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த என் வகுப்புத்தோழன் கூறிய தகவல்.\nஇவ்வூரில் பெரும்செல்வந்தராய் வாழ்ந்தவர், அமரர் அப்துல் ஹக்கீம் என்பவர். கல்வியறிவு இல்லாதவர். ஆனால் திருமகள் இவரைக் கைப்பிடித்து வழி நடத்தினாள். பொருள் குவிந்தது. அதில் ஒரு பகுதியை தனியாக ஒதுக்கி வைத்தார். மேல்விஷாரத்தில் ஒரு கல்லூரி தொடங்கவேண்டும் என்ற தன் விருப்பத்தை ஆவணப்படுத்தினார். அவரது வாழ்நாளில் அது நிறைவேறவில்லை. ஒதுக்கப்பட்டிருந்த தொகையை வைத்துத் தனியாகத் தொழில் நடத்தினர், வாரிசுகள். ஆனால் லாபம் அதிலேயே தொகுத்து வைக்கப்பட்டது. கடைசியில் அன்னாரின் பேரன் காலத்தில் கனவு நனவானது. (1965-66 கல்வியாண்டில்).\nகல்லூரிக்கு உடனடியாகக் கட்டிடம் கட்ட அவகாசம் இல்லாததால், மேல்விஷாரத்தில் இருந்த ஓர் அனாதை விடுதியில் (‘அஞ்சுமன்-ஏ-மொய்துல் இஸ்லாம்’) “சி.அப்துல் ஹக்கீம் கல்லூரி” துவக்கப்பட்டது. முதல் வருடம் பி.யு.சி. என்னும் (அக்கால) புகுமுக வகுப்பு மட்டும் நடந்தது. அடுத்த கல்வியாண்டில் பி.ஏ. (சரித்திரம்) ஆரம்பிக்கப்பட்டது. (1966-67). அது தான் நான் கல்லூரியில் சேர வேண்டிய ஆண்டு.\nகல்லூரிக் கனவை அறவே மறந்திருந்த நிலையில், மேல்விஷாரம் என்ற அருகிலுள்ள சிற்றூரில் இப்படியொரு கல்லூரி இருப்பதும், அதில் கணிதம், பௌதி��ம், வேதியியல் கொண்ட ‘முதல்’ பிரிவில் புகுமுக வகுப்பு இந்த ஆண்டு தொடங்குகிறார்கள் என்ற தகவலும் தெரிந்த போது என் உள்ளம் பரபரத்தது. எப்படியும் இக்கல்லூரியில் சேர்ந்துவிட வேண்டும் என்றும், ஒரு சைக்கிள் இருந்தால் ஆறு மைல் போவது கடினம் இல்லை என்றும் தீர்மானித்துக் கொண்டேன். என்னை விட என் தாயாருக்கு இதில் முனைப்பு அதிகம் இருந்தது. ஆனால் பண உதவி செய்யும் நிலையில் உறவினர்கள் யாரும் இல்லை.\nஒரு நாள் கல்லூரிக்குச் சென்றேன். இஸ்லாமியப் பணக்காரர்கள் பலர் வித விதமான கார்களில் வந்திருந்தனர். ‘செண்ட்’டின் நறுமணம் கற்றை ஆக்கிரமித்திருந்தது. உள்ளூர் அரசியல்வாதிகள் மட்டுமின்றி வெளி மாநிலத்திலிருந்தும் பலர் வந்திருந்தனர்.\nஐந்து ரூபாய் கொடுத்து ‘பிராஸ்பெக்டஸ்’ வாங்கினேன். ஆங்கிலத்தில் இருந்தது. நாலே பக்கம். கூடவே கல்லூரியில் சேருவதற்கான விண்ணப்பம் இலவசமாய்க் கொடுத்தார்கள். இதற்கு ஏன் ஐந்து ரூபாய் என்று தெரியவில்லை. (ரூபாய்க்கு இரண்டு கிலோ அரிசி கிடைத்த காலம்). சிலர் இரண்டு, மூன்று விண்ணப்பங்கள் கூட வாங்கிக் கொண்டிருந்தார்கள்.\nநான் ஆசையோடு அந்த விண்ணப்பத்தைப் படித்தேன். கடைசியில் ‘கட்டணம்’ என்ற பகுதி வந்த போது சற்று கனமான இதயத்தோடு மெதுவாகப் படித்தேன்: முதல் பருவக் கட்டணம்: எண்பது ரூபாய். இரண்டாம் பருவத்திற்கு 60 ரூபாய். வேறு கட்டணம் ஏதுமில்லை. நிலையான வருமானம் இல்லாதிருந்த அப்பாவிடம் இதை எப்படிச் சொல்வது என்று பயமாக இருந்தது.\nஅப்போது ‘ராமு’ என்று ஒரு திரைப்படம் பார்க்க நேர்ந்தது. தரை டிக்கெட் இருபத்தைந்து காசு. ‘பெஞ்சு’ டிக்கெட் ஐம்பது காசு. ஜெமினி கணேசன், நாகையா நடித்தது. பெஞ்சு டீகெட் வாங்கினேன்.\nவாழ்க்கையில் விரக்தியுற்று, பிழைக்க வழியின்றி தற்கொலை செய்துகொள்ளும் முடிவுடன் கதாநாயகன் (ஜெமினி கணேசன்) தனது வாய் பேசாத இளம் மகனுடன் கடலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்பொழுது, அபயம் தருவது போல் எங்கிருந்தோ வருகிறது ஒரு கண்ணன் பாடல்.\n“நம்பினோர் கெடுவதில்லை – நான்குமறை தீர்ப்பு\nநல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு\nபசிக்கு விருந்தாவான் – நோய்க்கு மருந்தாவான்\nபரந்தாமன் சன்னிதிக்கே வாராய் நெஞ்சே\nஎன்ற முதல் வரிகள் (‘தொகையறா’) அவர்களை ஓர் ஆலயத்திற்கு இழுத்துச்செல்கின்றன. அங���கு ஓர் முதியவர்( வி.நாகையா) கண்ணனின் திருமேனியில் லயித்தவராய் மெய்ம்மறந்து பாடிக்கொண்டிருக்கிறார். கூட்டத்தோடு இவர்களும் அமர்கிறார்கள். அவர் பாடப் பாட, கதாநாயகனின் கண்களில் இருந்த சோகமும் அவநம்பிக்கையும் படிப்படியாக மறைந்து வாழ்க்கையின் மீது நம்பிக்கையும் கண்களில் புதியதொரு வெளிச்சமும் தெரிகிறது.\n“தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்\nதீபம் ஒன்று கையில் ஏந்திக் கண்ணன் வந்தான்\nகேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்\nகேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்”\nஎன்ற அடிகளைக் கேட்டவுடன் என் கண்களில் நீர் தளும்பியது. அதுவரை கோயில்களுக்குப் போயிருக்கிறேன், திருப்பாவை திருவெம்பாவை ஒப்பித்திருக்கிறேன் என்றாலும் கடவுளிடம் இன்னது வேண்டும் என்று பிரார்த்தனை செய்ததில்லை. அதற்கு அவசியம் வந்ததில்லை. இப்போதோ, அந்த இடத்திலேயே எழுந்து நின்று வேண்டிக்கொள்ள வேண்டும்போல் இருந்தது. “கண்ணா, என்னை எப்படியும் கல்லூரியில் சேர்த்துவிடு, நான் படித்தாக வேண்டும்” என்று பிரார்த்திக்கொண்டே இருந்தேன்.\nஏவிஎம் ஸ்டூடியோவில் இருந்த ஒரு கண்ணன் சிலை தான் அந்த வெள்ளித் திரையில் தெரிந்தது என்றாலும் பெரியதொரு கோபுரத்துடன் கூடிய ஏதோ ஒரு கோயிலில் வீற்றிருக்கும் பெருமைக்குரிய தெய்வமாகவே எனக்குத் தெரிந்தது.\nகுருடர்களைக் காண வைக்கும் பிருந்தாவனம்\nஎன்று நாகையாவுக்காக சீர்காழி கோவிந்தராஜன் பாடும் உருக்கமான குரல், கண்ணனை நோக்கி நானே பாடுவது போல் ஒலித்தது.\nஎன் உள்ளத்தைப் பிரதிபலிப்பதுபோல், அடுத்த நொடியில், ஜெமினியின் குரலில் டி.எம்.சௌந்தரராஜன் பாடுவார்:\n“கருணை என்னும் கண் திறந்து காக்க வேண்டும்\nகாவல் என்னும் கை நீட்டிக் காக்கவேண்டும்\nகனிமழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும்\nகண்மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்”\nஎன்று கதறுவார். சோகமான வேடம் என்றால் ஜெமினிகணேசனுக்கு மிகப் பொருத்தமான ஒன்று. அதிலும் இப்பாடல் வரிகள் சோகத்தை மேலும் அதிகப்படுத்துவதாக இருந்ததால் அவர் கண்ணிலும் என் கண்ணிலும் நீர் ஆறாக வழிந்தது.\n“கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா\nகருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா\nஎன்ற கடைசி இரண்டு வரிகள் கண்ணதாசன் எனக்காகவே எழுதிய வரிகளோ என்று தோன்றியது. (யூடியூபில் பாருங்கள்: https://www.youtube.com/watch\nஅதற்கு ��ேல் என்னால் படம் பார்க்க முடியவில்லை. கண்கள் குளமாகித் திரைக் காட்சி தெளிவில்லாமல் போனது. இன்னும் சற்று நேரம் இருந்தால் ‘ஓ’வென்று அழுதுவிடுவேன் போலிருந்தது. வீட்டுக்கு வந்தேன். குளித்துவிட்டுப் படுத்தேன். “கண்ணா, என்னை எப்படியும் கல்லூரியில் சேர்த்துவிடு, நான் படித்தாக வேண்டும்” என்று மானசீகமாக மறுபடியும் மறுபடியும் வேண்டிக்கொண்டேன்.\nஇரவு எட்டு மணி இருக்கும். வாசற்கதவை யாரோ தட்டுவது கேட்டது. எங்கள் தூரத்து உறவினர் ஒருவர், சுமார் அறுபது வயது, நின்றிருந்தார். கிராமத்தில் அவருக்கு நிலபுலங்கள் உண்டு. நல்ல மனிதர். அதுவரை அவர் எங்கள் வீட்டுக்கு வந்ததில்லை. கிராமத்திலேயே அவர் இருந்ததால் நானும் அதிகம் பார்த்ததில்லை.\n“கடைசி பஸ் போய்விட்டது. ராத்திரி தங்குவதற்காக வந்தேன்” என்றார். மோர் கொடுத்தோம். குடித்தார். “உன் படிப்பு முடிந்திருக்கணுமே பி.யு.சி. எந்தக் கல்லூரியில் சேரப் போகிறாய் பி.யு.சி. எந்தக் கல்லூரியில் சேரப் போகிறாய்” என்று கேட்டார். ஒரு சம்பிரதாயத்திற்குக் கேட்ட மாதிரி தான் இருந்தது. ஆனால் என்னுடைய இயலாமையை வெளிப்படுத்துவதற்காகக் கேட்டது போல் எனக்கு வலித்தது.\n“சேரணும், ஆனால் எப்போது என்று தெரியாது” என்றேன், குரல் தழுதழுக்க.\n“ என்று அதிர்ச்சியோடு கேட்டார்.\nஅதற்குள் அம்மா வந்து விளக்கம் சொன்னார். “மேல்விஷாரத்தில் காலேஜ் வந்திருக்கிறதாம். ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுத்துவிட்டால் தினமும் ஆறும் ஆறும் பன்னிரண்டு மைல் போய்விட்டு வந்துவிடுவேன் என்கிறான். ஆனால்...” என்று மேலே சொல்லத் தயங்கினார்.\nநான் அவசரமாக “முதல் டெர்ம் ஃபீஸ் எண்பது ரூபாய்” என்றேன்.\nஅவர் தன் பையிலிருந்து எட்டு பத்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து என் கையில் கொடுத்தார். “நல்லாப் படிக்கணும்” என்றார். தூங்கப்போய்விட்டார்.\nஎனக்கு என் கண்களையே நம்பமுடியவில்லை.\n“கேட்டவர்க்கு கேட்டபடி கண்ணன் வந்தான்\nகேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்”\nஎன்பது இவ்வளவு சீக்கிரம் பலித்துவிடும்படியான சத்திய வார்த்தைகளா என்று சிலிர்த்துப் போனேன். கடவுள் என்பது நிச்சயமான உண்மை என்பதும், சரியான நோக்கத்திற்காக நம்பிக்கையோடு வழிபடுபவனுக்கு அந்த நம்பிக்கையே கடவுளாகி வழிகாட்டுகிறது என்றும் எனக்குப் புரிந்த நாள் அது.\nபேர் தான் ‘அப்துல் ஹக்கீம்’ கல்லூரியே தவிர, ஆசிரியர்களில் நான்கைந்து பேரும் மாணவர்களில் சுமார் பத்து அல்லது பதினைந்து பேரும் தான் முஸ்லீம்கள். அகமத் பாத்ஷா என்பவர் கல்லூரி முதல்வர். இங்கு வருமுன் திருச்சியில் ஜமால் முகம்மது கல்லூரியில் சரித்திர ஆசிரியராக இருந்தவர். உண்மையான முஸ்லீம். ஐந்துமுறை தொழுபவர். ஆனால் அப்படித் தொழ முன்வராத முஸ்லீம்களை வேறுபடுத்திப் பார்க்கமாட்டார்.\nதமிழுக்கு ஷாகுல் ஹமீது (‘எஸ்.ஹமீது’) என்பவர் துறைத்தலைவராக வந்தார். கல்லூரி விழாக்களுக்குப் பளபளப்பான கோட்டுசூட்டில் வருவார். கல்லிடைக்குறிச்சிக்காரர். குரலே தனியானதொரு இனிமையாக இருக்கும். மலேயாவில் இதற்கு முன் பணியாற்றினாராம். மலேசிய வானொலியில் அவர் பேசிய பேச்சுக்களைப் புத்தகமாகப் போட்டிருந்தார்.\nஅவர் சிலப்பதிகாரம் நடத்தும்போது அற்புதமாக இருக்கும். மதுரையில் புது வாழ்வு தொடங்க வேண்டி கண்ணகியுடன் வருகிறான் கோவலன். அவளுடைய காற்சிலம்பை விற்றுத் தொழில் தொடங்க எண்ணம். அதுவே தனக்கு எமனாக முடியப் போகிறது என்று அவனுக்கு எப்படித் தெரியும் ஆனால் மதுரையின் கோட்டைச் சுவர்களின் மேல் பறக்கும் கொடிகளுக்குத் தெரிகிறது. \"கோவலா, வராதே, போய்விடு\" என்று அவனை வழிமறித்துக் கூறுகின்றனவாம் அவை.\n\"போர் உழன்று எடுத்த ஆர் எயில் நெடுங்கொடி\nவாரல் என்பன போல் மறித்துக் கை காட்ட\"\nஎன்று இளங்கோ அடிகள் கூறுவதின் நயத்தை அவர் அரை மணி நேரம் விளக்குவார். (அவரது நூலிலும் இது ஒரு கட்டுரையாக இருந்தது.)\n1967ல் கவிஞர் சுரதா தலைமையில் எங்கள் கல்லூரியின் முத்தமிழ்விழாக் கவியரங்கம் நடந்தபோது மாணவர்களின் சார்பில் என்னைக் கவிஞனாக மேடையேற்றியவர் அவரே.\nஅப்போது வாணியம்பாடி இஸ்லாமியாக் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தார் கவிக்கோ அப்துல் ரகுமான். அவருடன் சமமாக அமர்ந்து நானும் கவிஞனாக உருவெடுத்த தமிழ்த்தலம், மேல்விஷாரம். (பின்னாளில், சென்னை புதுக்கல்லூரியில் சேர்ந்தார், ஷாகுல் ஹமீது. பின்னர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வுக்கழகத்தில் (TNPSC) உறுப்பினராக நியமிக்கப்பட்டார். சில வருடங்களுக்குப் பிறகு அவர் காலமான செய்தி, ‘இந்து’வில் விளையாட்டுப் பக்கத்தின் இடது கீழ்மூலையில் வந்திருந்தது.\nஎன்பால் பேரன்பும் பெருமதிப்பும் நம்பிக்கையும் க���ண்டிருந்த இன்னொரு தமிழ்ப் பேராசிரியர், அலிபூர் ரகீம். கொஞ்சம் முரட்டுத்தனமான தோற்றம். ஆனால் மென்மையான இதயம். கலைஞர் கருணாநிதியின் முன்னுரையோடு வெளிவந்த ‘ஒன்று பரம்பொருள்’ என்ற அவரது நூலை வெளியிட்டவர், ‘பாலமுருகனடிமை’ என்று அழைக்கப்படும் ரத்தினகிரி சாமியார் என்றால் ஆச்சரியமாக இல்லை\nபி.யு.சி. முடித்தவுடன், அதே கல்லூரியில் பி.எஸ்.சி. (கணிதம்) தொடங்கியதும் அதில் சேர்ந்தேன். தமிழ் அல்லது ஆங்கில இலக்கியம் சேர்ந்தால் உன் திறமைக்கு ஏற்புடையதாக இருக்கும் என்று எல்லோரும் அறிவுரை சொன்னார்கள். ஆனால் அந்த இரு படிப்புகளும் அப்போது சென்னையில் மட்டுமே இருந்தன.\nபி.எஸ்.சி.யில் எனக்குக் கணிதப் பேராசிரியர், வி.எம்.கலீமுல்லா என்பவர். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர். சிறந்த ஆளுமையும் அதே சமயம் கனிவும் கருணையும் கொண்டவர். எப்படியாவது ‘தூய கணிதத்தில்’ (PURE MATHEMATICS) நீ ஆராய்ச்சி மாணவனாகச் சேர்ந்து விடு. மற்றவர்களுக்கு அது கடினம். ஆனால் நீ கவிதை எழுதும் திறமை பெற்றவன் என்பதால், கணிதமும் கவிதை போன்றே தர்க்க ரீதியான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு செயல்படுவதால் நீ எளிதாக பி.எச்டி. முடிக்க முடியும்” என்று அடிக்கடி சொல்லி ஊக்கப்படுத்துவார். ஆனால் வங்கிப்பணி கிடைத்த போது குடும்பச் சூழ்நிலை காரணமாக அதை இழக்க முடியாமல் அதிலேயே வாழ்க்கை கடந்துவிட்டது.\nஒரு சமயம் கல்லூரியில் மாணவர்களின் இரண்டு சைக்கிள்கள் திருடு போய் விட்டன.\nகல்லூரிக்கு வருபவர்கள் பெரும்பாலும் சைக்கிளில் தான் வரவேண்டும். ஏனென்றால், காலை நேரத்தில் ஆர்க்காடு-வேலூர் பஸ்கள் இடைவழியில் எந்த ஊரிலும் நிறுத்த மாட்டார்கள். மாணவர்களைக் கண்டால் நிறுத்தாமலேயே போய் விடுவதும் உண்டு. எனவே கல்லூரி வளாகத்தில் சுமார் இருநூறு சைக்கிள்கள் எப்போதும் இருக்கும். பாதுகாவலை முன்னிட்டு நிழல்கூரை அமைக்கவும், காவலாளிக்குச் சம்பளமாகவும் எங்களிடம் மாதம் இருபது ரூபாய் கட்டணம் வேறு வசூலித்துக் கொண்டிருந்தார்கள். இந்தப் பின்னணியில், திருட்டு போன சைக்கிள்களுக்கு மாணவர்களுக்கு இழப்பீடு தர வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அந்த இரு மாணவர்களும் மிகவும் ஏழைகள் என்பதும் அதிமுக்கிய காரணம்.\nஇந்த நிகழ்ச்சியின் போது மாணவர்கள் சார்பாக நான் தான் முதல்வரை சந்தித��துப் பேசவேண்டி வந்தது. அதற்கு முன் மாணவர்கள் ஊர்வலமாக மேல்விஷாரம் முழுதும் சென்று வந்திருந்தார்கள். எனவே முதல்வர் முகம் கோபத்தால் சிவந்து காணப்பட்டது. “நீ ஏன் அவர்களுக்குத் தலைமை தாங்குகிறாய் உன்னை டிஸ்மிஸ் செய்துவிடுவேன். அப்புறம் என்ன செய்வாய் உன்னை டிஸ்மிஸ் செய்துவிடுவேன். அப்புறம் என்ன செய்வாய் உனது ஸ்காலர்ஷிப்பை நிறுத்திவிடுவேன்” என்றேல்லாம் பயமுறுத்தினார். இந்தத் தகவலைக் கேட்ட மாத்திரத்தில் மற்ற மாணவர்கள் வேகமாக ஓடி ஒளிந்துகொண்டார்கள். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. “தயவு செய்து அந்த இருவருக்கும் உதவுங்கள். அவர்கள் மிகவும் ஏழைகள்” என்று மட்டும் சொல்லிவிட்டு பதிலுக்கு நிற்காமல் வந்துவிட்டேன்.\nமறுநாள் என்ன நடக்குமோ என்ற அச்சத்துடனேயே கல்லூரிக்குச் சென்றேன்.\nஒன்றும் நடக்கவில்லை. அந்த இருவருக்கும் தொலைந்து போனதற்குச் சமமான மதிப்புடைய வேறு பழைய சைக்கிள்கள் அன்றே தரப்பட்டன. மாலையில் முதல்வர் அறையைத் தற்செயலாகக் கடந்தபோது என்னை அழைத்தார். “நன்றாகப் படி. உன்னை முதலில் கவனித்துக் கொள்” என்றார். அவ்வளவு தான். ‘கடிதோச்சி மெல்ல எறிக” என்றாரே வள்ளுவர்\nமுத்தமிழ் விழாவின் ஒரு பகுதியாக பிரபல முஸ்லீம் பாடகர் நாகூர் ஹனீஃபாவின் கச்சேரியை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று தமிழ்த்துறைத் தலைவர் ஷாகுல் ஹமீது விரும்பினார். ஆனால் அதற்கு நிர்வாகம் இசையவில்லை.\nஹனீஃபா, ஒரு தமிழ் பேசும் கீழ்த்தட்டு முஸ்லீம் என்றும், மேல்விஷாரத்தில் இருப்பவர்கள் உருது பேசும் செல்வந்தர்களான மேல்தட்டு முஸ்லீம்கள் என்றும் இருவருக்கும் இடையே வர்க்க பேதமும் பொருளாதார பேதமும் இருந்தது என்றும் ஆசிரியர்கள் அறைப்பக்கம் போனபோது காதில் விழுந்தது. இத்தகைய பிரிவினை பற்றி நான் அதுவரை கேள்விப்பட்டதில்லை.\nஎனக்குத் தெரிந்து நாகூர் ஹனீஃபாவின் கச்சேரி எங்கு நடந்தாலும் அங்கு முஸ்லீம்களை விடவும் இந்துக்களும் கிறிஸ்தவர்களுமே அதிகம் இருப்பார்கள். அந்த அளவுக்கு அவரை ஒரு முஸ்லீமாகப் பார்க்காமல் இன்னொரு டி.எம்.சௌந்தரராஜனாகத் தான் மக்கள் பார்த்தார்கள். ஆனால் அவர்கள் சமுதாயத்தில் அவருக்குப் போதுமான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது புதிய செய்தியாக இருந்தது. எப்படியோ, நிர்வாகக்குழுவைச் சரிக்கட்��ினார் ஷாகுல் ஹமீது.\nநாகூர் ஹனீஃபாவின் இசை நிகழ்ச்சி ஆரம்பமானது.\n“அதிகாலை நேரம்” என்று பாட ஆரம்பித்தார். கூட்டம் இருந்த இடத்திலேயே துள்ளியது. “அருள்மேவும் ஆண்டவனே” என்ற பிரபலமான பாடலைப் பாடினார். “நபியே நபியே எங்கள் சலாம்” என்று வணங்கினார். “தாங்கள் இல்லாமல் நாங்கள் இல்லையே” என்று தழுதழுத்தார். “காணக் கண் கோடி வேண்டும் –காஃபாவை” என்ற பாடலும் “மெக்கா மெதினா” என்ற பாடலும் “...ஃபாத்திமா, ஃபாத்திமா..” என்று ஒரு பாடலும் பாடினார். கடைசியில் அவரது முத்திரைப் பாடலான “இறைவனிடம் கையேந்துங்கள்” என்று கேட்டுக்கொண்டு அவர் முடித்தபோது கைதட்டல் அடங்க வெகுநேரம் ஆயிற்று.\nதமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள். இந்துக்களுக்கு ஒரு பித்துக்குளி முருகதாஸ் என்றால், அதே மாதிரி தீர்க்கமும் இனிமையும் யாப்புப் பிறழாத கவிதை வரிகளுமாகப் பாட முஸ்லீம்களுக்கு ஒரு நாகூர் ஹனீஃபா இருந்தார். இருவரையும் கேட்டு மகிழும் அதிர்ஷ்டமுள்ள தமிழனாகப் பிறந்ததற்குப் பெருமைப்படுகிறேன்.\nநாகூர் ஹனீஃபாவுடன் ‘ராணி’ என்ற பெண்மணி சேர்ந்து பாடுவது வழக்கம். அன்றோ, விழா ஆரம்பமாவதற்குச் சற்று முன், கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவர், ஹனீஃபா மட்டும் தான் பாட வேண்டும், அந்தப் பெண் பாடக்கூடாது என்று ஆட்சேபம் எழுப்பினார். மாணவர்கள் கூட்டமாயிற்றே, விடுவார்களா பெருத்த கூச்சல் எழுந்தது. கடைசியில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மொத்தமாக வெளியேறினார்கள். அதன் பிறகே ஹனீஃபா பாடத் தொடங்கினார். (ஆனால் ராணி பாடினாரா, அல்லது முக்கியமானவர்களின் மனத்தாங்கலுக்கு ஆளாக வேண்டாம் என்று பாடாமல் குழுவில் வெறுமனே அமர்ந்திருந்தாரா என்பது மட்டும் நினைவுக்கு வரவில்லை.)\nதோல் பதனிடும் ஊர் என்பதால் மேல்விஷாரத்தில் எப்போதும் கரும்புகையோ செம்புகையோ வானில் மிதந்துகொண்டே இருக்கும். தாங்க இயலாத நாற்றம் மூக்கைத் துளைக்கும். மிலாடி நபி திருவிழாவின் போது ஆட்டுத் தலைகள் வீதியெங்கும் ஏராளமாக இரைந்து கிடக்கும். அப்போது ஏழை பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைத்து முஸ்லீம்களும் ஒருவரையொருவர் கட்டித் தழுவிகொள்வர். நிறைய தான தருமங்கள் நிகழும்.\nமேல்விஷாரத்தில் நான் கழித்த நான்கு ஆண்டுகள், என்னை யாரென்று எனக்கே அறிவித்த ஆண்டுகள். தமிழோடு என்னை ஓர் இரும��புச் சங்கிலியால் பிணைத்த காலகட்டம் அது. கதை, கட்டுரை, சொற்பொழிவு, இலக்கியக் கூட்டங்கள், புத்தக விமர்சனங்கள் என்று ஓய்வில்லாமல் என்னை வழி நடத்திய அந்தப் பொன்னான தருணங்கள் மீண்டும் வருமா\nஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொழுகை நேரத்தின் போது “அல்லா-ஹூ-அக்பர்” என்று இசையோடு பாடுவார் ஒரு முஸ்லீம் மாணவர். புகுமுக வகுப்பில் வேறு ஒரு பிரிவில் படித்துக் கொண்டிருந்தார். எப்பொழுதும் அவரையே பாடச் சொல்வார்கள். அப்துல் ஹக்கீம் அவர்களின் உறவினர் என்று மட்டும் தெரியும். யாருடனும் அதிகம் பழகமாட்டார். இந்த ரமலான் மாதத்தில் அவர் எங்கிருந்தாலும் அவருக்கும், இதனைப் படிக்கும் அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் எனது ரமலான் மாத நல்வாழ்த்துக்கள் \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அல்லா-ஹூ-அக்பர், இமயத்தலைவன், மேல்விஷாரம்\nஇராஜராஜேஸ்வரி 21 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 7:28\n‘கடிதோச்சி மெல்ல எறிக” என்றாரே வள்ளுவர்\n“கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா\nகருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா\nமிக்க நன்றி, தங்கள் வருகைக்கு. இளமையின் நினைவுகள் நம்மை மீண்டும் இளமையாக்குகின்றன அல்லவா அதே சமயம் நமக்கு வயதாகிவிட்டதையும், இனி மிச்சமிருப்பதை விரைந்து சாதிக்கவேண்டும் என்ற வேட்கையையும் நமக்கு ஊட்டுகிறதல்லவா\nகாதலனைக் குரங்கு என்று சொல்லலாமா\nஎன்ற கட்டுரையை படித்து இங்கு வந்து இக் கட்டுரையை படித்தேன்\nஇரண்டுமே படிக்க வேண்டிய பாடங்கள் .\nநிறைய நிகழ்வுகள் தந்து மனதை நிறைவடையச் செய்து விட்டீர்கள் . மகிழ்வோடு நன்றியுடன் வாழ்த்துகள் சொல்வதில் பெருமிதம் கொள்கின்றேன் .\nகிளியனூர் இஸ்மத் அவர்கள் குறிஞ்சிச் சுவை நூலைப் பற்றி ஒரு கவிஞனின் பார்வை என்ற இந்த லிங்கை அனுப்பி வைத்தார்கள் .உங்களை அறிய வைத்தமைக்கு அவருக்கும் நன்றி .\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது சிறுகதை தொகுதியை ஆன்லைனில் வாங்க கீழுள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nபி. பி. ஸ்ரீனிவாஸ் (1)\nபிறந்த நாள் (ஜூன் 29) – (கவிதை)\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (3)\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (4)\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (2)\nஅன்னையின் தரிசனம் ( பாடல்)\nசிறகு முளைக்காத கனவுகள் (கவிதை)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமார்ட்டின் லூதர் கிங் நினைவகம் (அமெர��க்கா) + அவரது...\nஆடி வெள்ளியில் அட்லாண்ட்டாவில் மகாலட்சுமி தரிசனம்\nஅல்லா-ஹூ-அக்பர் – மேல்விஷாரம் நினைவுகள்\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (5)\n‘கல்கி’ யும் மலர்களும் வண்ணத்துப்பூச்சிகளும்- (மீண...\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (4)\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (3)\nவளரும் கவிதை (முத்து நிலவன்)\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமூன்றாம் பாலினத்தவரும் சில முட்டாள்களும்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaibhavan.blogspot.com/2012/03/tet-03062012.html", "date_download": "2018-07-16T23:55:57Z", "digest": "sha1:CH6O36QC6ALCCBIEFZC7EJ3FST6DX36L", "length": 3558, "nlines": 125, "source_domain": "jaibhavan.blogspot.com", "title": "Jaibhavan: TET -03.06.2012", "raw_content": "\nதமிழ் நாடு TRB தேர்வு மெட்டிரியல்\nTET - ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் வினாக்கள் பகுதி 3\nதொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு பொதுவான வழிமுறைகள் கையேடு\nமருத்துவ முலிகைகளின் தமிழ் , அறிவியல் பெயர்கள்\nஉங்கள் உலாவியை கால்குலேட்டராக மாற்றுங்கள்\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nஎன்டர் ப்ளஸ் ™ +\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாதஇதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://mohangaanz.blogspot.com/2010/11/", "date_download": "2018-07-16T23:54:53Z", "digest": "sha1:IIJCI6A4QCQKUAFB2YQQUMEZASNTZSKX", "length": 18205, "nlines": 377, "source_domain": "mohangaanz.blogspot.com", "title": "உணர்வின் உயிருக்கு உருக்கமாய் . . : November 2010", "raw_content": "உணர்வின் உயிருக்கு உருக்கமாய் . .\nஎனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை.. சமுதாய அக்கறையும உண்டு.. தூய நேசத்தின் புரிதலும் உண்டு.. காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை.. உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை.. படித்து கருத்தை கூறுங்கள்..\nசெவ்வாய், 30 நவம்பர், 2010\nநீ ரசிக்க மாட்டாய் என தெரிந்தும்\nநீ அழைக்க மாட்டாய் என தெரிந்தும்\nநீ பேசமாட்டாய் என தெரிந்தும்\nகேட்க தவஞ்செய்யும் காது மடல்கள்,\nநீ மட்டுமே என்னுள் என\nஉறுதி செய்யும் என் உடல் திசுக்கள்,\nதுடிக்கும் என் கரு விழிகள்,\nநீ இருக்கும் இடத்திற்கு மட்டும்\nவலிக்காது பயணிக்கும் என் கால்கள்,\nஉன் மனதில் நான் இல்லை என.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர���\nவியாழன், 25 நவம்பர், 2010\nஎன்ன தவம் செய்வது ..\nபுடம் போட்டால் - பாசம்\nஉன் மீதான என் நேசம்.\nஎது வரை என் சுவாசம்.\nபாலைவனமான கதை நீ அறிவாய்..\nமலருக்கு தேன் சுவை தெரியும்.\nநீ கூறியதை விடவா .\nகாலம் உண்டு உனக்கு வாழ.\nஅது இது தான் போலும்.\nவழி இல்லையா உன்னை தேற்ற.\nநீங்கி செல்வது உன் பழக்கம்\nநீர் சிந்துவது என் வழக்கம்..\nநிழல் தரும் என் நிஜமே..\nமலராது இனி ஓர் மலர்...\nஉன்னை கடந்த கனவு நான்..\nகளவு போனது என் குற்றம்..\nநடக்க இயலாத ஒன்றில் நம்பிக்கையா\nஒன்னும் இல்லை இவ்வுலகில் ..\nஇனி பேச்சிற்கு இடம் இல்லை..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 2 நவம்பர், 2010\nதவிப்பாய் தான் உள்ளது - இருபுறமும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேர்மை எனக்கு பிரதானம் என\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅஞ்சலி (12) இயற்கை (12) இரத்தின புதையல் (10) ஈழம் (7) உள்ளம் (32) கட்டுரை (1) காதல் (24) சோகம் (19) தொடர் (1) பனியும் பெண் பாவையும் (30) பெயரிடாவரிகள் (3) பௌர்ணமி கவிதைகள் (45) வாழ்க்கை ஓர் தொடர் கதை (4) விசித்திரம் (11) விழாக்கள் (12) ஹைக்கூ (29)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் வலைப்பதிவில் தன்னை பதித்தவர்கள் . . \nMohanGaanz. தீம் படங்களை வழங்கியவர்: latex. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paadiniyar.blogspot.com/2010/08/blog-post_25.html", "date_download": "2018-07-17T00:06:34Z", "digest": "sha1:HH2CO4A74R6CWYMZXSCXIG5CQB5ADU6A", "length": 10785, "nlines": 120, "source_domain": "paadiniyar.blogspot.com", "title": "பாடினியார்: அந்தோணி முத்து", "raw_content": "\nசில நாட்களாக இந்தப்பக்கம் வரமுடியாத அளவுக்கு வேலை. நேற்று இன்ட்லியை திறந்தவுடன் மேலேயே டோண்டு அவர்களின் பதிவு இருந்தது. பதிவர் அந்தோணி முத்து மறைவு என்ற தகவலுடன்.\nஇந்த ப்ளாக் துவங்கியவுடன் இதில் தமிழில் டைப் பண்ணுவதற்கு அம்மா என்றால் எஎம்எம்எ என்று ஆங்கிலத்தில் அடிக்க வேண்டும் என்று என் பையன் சொன்னான். எனக்கு இந்தக் கதையே வேணாம் தமிழிலேயே எழுத்துக்களை டைப் பண்ண வேண்டும் அதற்கு ஏதாவது செய்துகொடு என்று கேட்டேன். அவன் அழகி ஃபாண்டை டவுண் லோடு செய்து தந்தான். இப்போதும் அதைத்தான் உபயோகிக்கிறேன். மெயில் அனுப்ப வேண்டுமானால்கூட (எனக்கு ஆங்கிலம் படிப்பது, எழுதுவது எல்லாம் அலர்ஜி) அழகியிலேயே டைப் பண்ணி அனுப்புகிறேன்.\nயாரோ தமிழ் ப்ளாக்கை க���்டுபிடித்துக் கொடுத்தார்கள். யாரோ அழகி ஃபாண்டை கண்டுபிடித்துக்கொடுத்தார்கள் என்று உபயோகித்துக்கொண்டிருந்தேன். இப்போது அழகி ஃபாண்டை கண்டுபிடித்தவர்களில் அந்தோணி முத்துவும் ஒருவர். அவர் யாரோ எவரோ இதுவரை அவரை நான் அறிந்ததில்லை. ஆனால் அவர் எனக்கு உதவி செய்திருக்கிறார். பாலாஜி என்ற பதிவர் அவருக்கு உறுதுணையாக இருந்திருப்பதை அறிகிறேன்.\nஅந்தோணி முத்துவைப் பற்றி மேலதிக விவரங்கள் தெரியவில்லை. அவர் மாற்றுத் திறனாளி என்று அறிகிறேன். அவரது ப்ளாக்கிற்குச் சென்று படித்தேன். அவரது அண்ணனைப்பற்றி எழுதியுள்ளார். அவரது பிரிந்துபோன காதலியைப் பற்றிய பதிவைப் படிக்க முடியவில்லை அத்தனை சோகம். அவர் மறைந்தாலும் அவரது நினைவுகளைத் தாங்கி அவரது வலைப்பூ உள்ளது.\nஅவருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇப்போது அழகி ஃபாண்டை கண்டுபிடித்தவர்களில் அந்தோணி முத்துவும் ஒருவர். அவர் யாரோ எவரோ இதுவரை அவரை நான் அறிந்ததில்லை. ஆனால் அவர் எனக்கு உதவி செய்திருக்கிறார்.\n......அவரின் ஆத்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகள்.\nஅவர் மறைந்தாலும் அவரது நினைவுகளைத் தாங்கி அவரது வலைப்பூ உள்ளது.\n.....தனக்கென முத்திரை பதித்து விட்டு சென்று இருக்கிறார்\nரொம்ப அதிர்ச்சியா இருக்கு; தன்னம்பிக்கைக்கு ஒரு அடையாளமாக இருப்பவர்.\nஇப்போது அழகி ஃபாண்டை கண்டுபிடித்தவர்களில் \\\\அந்தோணி முத்துவும் ஒருவர். அவர் யாரோ எவரோ இதுவரை அவரை நான் அறிந்ததில்லை. ஆனால் அவர் எனக்கு உதவி செய்திருக்கிறார்.\n......அவரின் ஆத்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகள்.\\\\\nஅவரின் ஆத்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகள்\nநானும் அழகிதான் உபயோகப்படுத்தறேன். அந்தோணிமுத்துவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்...\nஎனது அஞ்சலிகளும். அவரது தளத்திற்குச் சென்றேன். பாஸிட்டிவ் அந்தோணிமுத்து என்று நண்பர்கள் அழைப்பதாக முகப்பில் குறிப்பிட்டிருக்கிறார். சில இடுகைகளையும் வாசித்தேன். சொந்த ஊரு போனாரு கண்ணீரை வரவழைத்தது.\nநானும் ஆரம்பத்தில் 'அழகி' பயன்படுத்தியுள்ளேன். ஒரு நல்ல மனிதரைப்பற்றி காலதாமதமாக அறிந்துகொண்டது வருத்தமே.\nகண்ணீர் அஞ்சலிகள்.. எனது ஆழ்ந்த அனுதாபங்களும் இரங்கல்களும்.. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிராத்திக்கிறேன்..\nதிரு அந்தோணி அவர்களுக்கு என் அஞ்சலி.\nஉங்கள் படைப்புகள் அருமை ...\nகணினி டிப்ஸ் மற்றும் பிளாக்கர் டிப்ஸ்\nஅம்மாவின் ஊர் நினைவு (1)\nவிருதுகள் பெறுவதும் கொடுப்பதும் (1)\nயாரைக் குத்துவது என்று தெரியாமல் தவிக்கும் தருணங்க...\nஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை...\nநன்றி ஜெய்லானி & சந்தனமுல்லை\nநன்றி Starjan( ஸ்டார்ஜன் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://princenrsama.blogspot.com/2007/06/blog-post_26.html", "date_download": "2018-07-17T00:00:46Z", "digest": "sha1:IFZ6VFBQFC4XW6FREQIFZDYM64J37RXW", "length": 23960, "nlines": 380, "source_domain": "princenrsama.blogspot.com", "title": "ஜீவா மரணம் - \"ஓ! மனமே!\"", "raw_content": "\nசிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். \"பிரின்சு என் ஆர் சமா\". இப்படித்தான் படிக்கணும்.\nஜீவா மரணம் - \"ஓ மனமே\nதமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டு, தனிக்கவனம் பெற்று வந்த ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ஜீவா அவர்கள், தனது 'தாம்தூம்' படப் பிடிப்பின் முடிவில் ருஷ்யாவில் மாரடைப்பால் இறந்தார் என்ற செய்தி வந்துள்ளது. திடீரென வந்த இச்செய்தியை, ஒலிபரப்பிய சூரியன் பண்பலை தொடர்ந்து அவரது படமான 'உள்ளம் கேட்குமே'வில் இருந்து \"ஓ மனமே\" பாடலையும் ஒலிபரப்பியது. எனது செல்பேசியில் கடந்து வந்த காலங்களை, நண்பர்களூடன், குடும்பத்துடன் இருந்த தருணங்களைத் திரும்பப் பெற முடியாத நேரங்களில், கேட்பதற்காக வைத்திருக்கும் பாடல் 'ஓ\" பாடலையும் ஒலிபரப்பியது. எனது செல்பேசியில் கடந்து வந்த காலங்களை, நண்பர்களூடன், குடும்பத்துடன் இருந்த தருணங்களைத் திரும்பப் பெற முடியாத நேரங்களில், கேட்பதற்காக வைத்திருக்கும் பாடல் 'ஓ\nஎனக்குப் பிடித்த பாண்டஸி இயக்குநர்களில் முக்கியமானவர் ஜீவா. அவரது துல்லியமான ஒளிப்பதிவும், அவர் பயன்படுத்தும் வண்ணங்களும், காட்சிப்பட்த்துதலும் எனக்குப் பிடித்தவை. அவர் அறிமுகப்படுத்தும் கொழுக் மொழுக் நடிகர்கள் கூட\nஅவரது 12பி, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே உள்ளிட்ட அனைத்து படங்களையும் ஒரு ரசிகனாக்க இருந்து ரசித்தவன் நான். எந்தவித சமூகக் கேடுகளுமற்ற பொழுது போக்குப் படங்கள் என்று அவரது படங்களை வரிசைப்படுத்தலாம். இன்னும், அவரது 12பி-யின் \"சரியா தவறா\" பாடலில் வரும் வைரமுத்துவின் பாடல்கள் எனக்கு பிடித்த பெண்ணுரிமை வரிகள்.\nநீண்ட காலம் திரு. பி.சி. அவர்களிடம் உதவியாளராக இருந்து பயிற்சி பெற்றவர் ஜீவா.\nதமிழ்த்தி���ையுலகின் இழப்பில் ஒரு திரை மாணவன் என்கிற முறையிலும், ஜீவா படங்களை ரசித்தவன் என்ற முறையிலும் எனது ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்கிறேன்.\nலேபிள்கள்: இறுதி மரியாதை திரை\n♠ யெஸ்.பாலபாரதி ♠ இவ்வாறு கூறியுள்ளார்…\nமிகவும் வருத்தத்திற்குரிய செய்தி. அவரது ஆன்மா அமைதிபெற இறைவனை வேண்டுகிறேன். அவரை இழந்து வாடும் உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.\nபாடல்களை காட்சிப்படுத்துவதில் மணிரத்னம்,சங்கர் போன்றோரையும் விஞ்சியவர் என்றே நான் கருதுகிறேன்.தமிழ்த் திரையுலகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.\nஅவர் இயக்கிய 12பி திரைப்படம் என்னை மிகவும் வியப்படையச் செய்த ஒன்று. அன்னாருக்கு என் அஞ்சலிகள்\nஅவர் பெயரில் மட்டுமாவது ஜீவன் நிரந்தரமாக இருக்கட்டும்\nதிரூ,ஜீஇவா அவர்களீன் க்குட்ம்பத்தாருக்கு ஆழ்ந்த இரன்ன்கலைத்ஹ் தெரிவித்து கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா அமைதியுறட்டும்\nஉங்கள் நண்பன்(சரா) இவ்வாறு கூறியுள்ளார்…\nபடித்ததும் அதிர்ந்தேன், எனக்கும் மிகவும் பிடித்த இயக்குனர்களில் ஒருவர், இளமையான இயக்குனர், நம்மை விட்டுப் போனது வருத்தமே\nஅவரின் ஆன்மா அமைதிபெறவும்,குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்\nஜீவாவின் குடும்பத்துக்கும், அவரின் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்\nகானா பிரபா இவ்வாறு கூறியுள்ளார்…\nஆழந்த அனுதாபங்கள், என் பங்கிற்கும் ஒரு பதிவு போட்டிருக்கின்றேன், வீடியோ இணைப்புடன்\nநாயகன், நாயகி, காட்சியமைப்பு, ஒளிப்பதிவு, இசை, வரிகள், ஆடைகள் என அனைத்திலும் இளமை ததும்பும் படங்களை கொடுத்தவர் ஜீவா. அவரது மரணம் தமிழ் சினிமா ரசிகனுக்கு பேரிழப்பே...\nஎனக்குப் பிடித்த இளம் டைரக்டர்களில் ஒருவர். நல்ல திறமையான ஓளிப்பதிவாளரும்கூட. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.\nதுயரத்தில் பங்கு கொண்ட பாலகிஷ்ட அய்யர்:), ஜி.ரா, ஜாலிஜம்பர், லக்கிலுக், முத்துக்குமரன், உங்கள் நண்பன் (சரா), மருதநாயகம், செல்வேந்திரன், ஆதிபகவன், தனிப் பதிவிட்ட கானாபிரபா அனைவருக்கும் நன்றிகள்.\nமிகவும் அதிர்ச்சியுற்றேன். சாதிக்கும் துடிப்பும் திறமையும் கொண்ட ஒருவர்\nதமிழ்த் திரையுலகத்திற்கு மாபெரும் இழப்பு.\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\nமாட்டு கறி குழம்பு செய்வது எப்படி\nபசு மாட்���ு கறி ………………………1 /2 கிலோ\nதேங்காய்…………………………… 1 /2 மூடி\nகறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…\n நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்\n இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.\nசெருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்\nஇன்றொரு வரலாற்றுக் குறிப்புநாள். 'பெரியார்' படத்தில் பெரியாரின் மீது செருப்பு வீசப்படும் காட்சி அனைவருக்கும் நினைவிருக்கும். திரையரங்கில் பெரும் கைதட்டல்களை அள்ளிய காட்சிகளில் அதுவும் ஒன்று. திரைப்படத்திற்கான கால சமரசம் உள்ளிட்ட பிற காரணங்களுக்காக அந்தக் காட்சியில் சில மாற்றங்கள் உண்டு. உண்மையில் நடந்த நிகழ்வு இன்னும் சுவாரஸ்யமானது.\nஆண்டு-1944: கடலூர் மாவட்டம் உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் 'தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு' நடைபெற்றது. கடும் மழையிலும் தந்தை பெரியார் எழுச்சியுரையாற்றுகிறார். கூட்டம் முடிந்து பெரியார், தொண்டர்கள் புடைசூழ கைவண்டி ரிக்சாவில் வைத்து திருப்பாதிரிப்புலியூர் தொடர்வண்டி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.\nபெரியாரும் தோழர்களும் கடிலம் நதி பாலத்தைக் கடக்கும்போது எங்கும் இருட்டு சூழ்ந்திருக்கிறது. அப்போது பெரியாரின் மீது பாப்பு வீசப்படுகிறது. தோழர்கள் பாம்பு, பாம்பு எனக் குரல்கொடுக்க, பின்னர் அது தண்ணீர் பாம்பு என்பதால் தொடர்ந்து பாலத்தைக் கடந்துவிட்டனர். சிறிது தூரம் சென்றபின், பெரியார் வண்டியைத் திருப்பச் சொல்லியிருக்கிறார். வந்த திசையில…\nபெயர் சொல்லாமல் கூட என்னிடம் சொல்ல விரும்புவதைச் சொல்ல... https://princenrsama.sarahah.com\n'நான் தெரிஞ்சிக்கிட்டது இதைத்தான்'- புலவர் கலிய பெ...\nஜீவா மரணம் - \"ஓ ��னமே\n- ஆர்குட் கோவை குழுமத்தில் தடை\nஇந்தியாவின் முதல் பெண் குடியரசுத்தலைவர்\nஅரியணை ஏறும் அய்யாவின் வரலாறு\n' - தந்தை பெரியார்\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nகடுப்பைக் கிளப்புறாய்ங்க யுவர் ஆனர்\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nசந்திப் பிழை திருத்தி எழுத...\nTo write in Tamil தமிழில் எழுத...பதிவிறக்குக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sundarjiprakash.blogspot.com/2012/09/5_28.html", "date_download": "2018-07-17T00:07:09Z", "digest": "sha1:GZ37C52OR4I3XOYVJIZK7QPNLWUIJQK4", "length": 35864, "nlines": 163, "source_domain": "sundarjiprakash.blogspot.com", "title": "∞கைகள் அள்ளிய நீர்∞: வணிக மையத்தில் ஒரு ப்யானோ கலைஞன் - பாவ்லோ கோயெலோ - 5 -", "raw_content": "\nவணிக மையத்தில் ஒரு ப்யானோ கலைஞன் - பாவ்லோ கோயெலோ - 5 -\nபல நேரங்களில் நான் எழுதுவதை யாரெல்லாம் கவனிக்கிறார்கள், படிக்கிறார்கள், என்ன பின்னூட்டமிடுகிறார்கள், எழுதும் போது நமக்குள் கரைந்துபோகும் இந்த அனுபவம் அவர்களுக்கு என்ன மாதிரியான உணர்வைக் கொடுக்கும் என்றெல்லாம் எழுதிக்கொண்டிருக்கும் போது ஒரு சரடு போல உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருக்கும். எழுதிமுடித்தவுடன் அது மறந்து போய்விடும். அதற்குப் பின் என்றோ ஒரு நாள் படிக்க நேரும்போது இதை நாம் எழுதினோமா என்ற சந்தேகமே வந்துவிடும். எழுத்தின் வசீகரமும், போதையும் அதுதான்.\nஇந்த அனுபவத்தைத் தூக்கிச் சாப்பிடும் புதிய போதனையைப் புகட்டுகிறது பாவ்லோவின் இந்த அனுபவம்.\nவணிக மையத்தில் ஒரு ப்யானோ கலைஞன் (The Pianist in the Shopping Mall)\nஹங்கேரியில் பிறந்து, இன்றைக்கு உலகளாவிய இரு இசைக்குழுக்களில் முக்கியமான ஒரு புள்ளியான என் நண்பியும், வயலின் கலைஞருமாகிய உர்சுலாவுடன் ஒரு வணிக மையத்தில் இங்குமங்குமாக அலைந்துகொண்டிருந்தேன். திடீரென்று அவள் என் கையைப் பற்றினாள்:\nநான் கவனித்தேன். இளையவர்களின் குரலோசை, ஒரு குழந்தை கத்தல், மின் சாதனங்களை விற்கும் கடைகளின் தொலைக்காட்சிகளின் இரைச்சல், டைல் பாவிய தரையில் ஹைஹீல்கள் உண்டுபண்டும் க்ளிக் சத்தம், உலகத்திலுள்ள எல்லா வணிக மையங்களிலும் இசைக்கப்படும் தவிர்க்கமுடியாத இசை- எல்லாவற்றையும் கேட்டேன்.\nஅற்புதமானதோ அபூர்வமானதோ என் காதுகளுக்கு எட்டவில்லை என்றேன்.\n“அந்தப் ப்யானோ. அதை இசைப்பவன் அசர அடிக்கிறான்” என்றாள் என்னை ஏமாற்றத்துடன் பார்த்துக்கொண்டே.\n“ஏதாவது பதிவு செய்யப்பட்டதாக இருக்கும்”\nஇன்னு���் உன்னிப்பாக உற்றுக் கேட்டபோது, உண்மையிலேயே அந்த இசை அப்போது இசைக்கப்பட்டுக்கொண்டிருப்பதுதான் என்பதை உணர்ந்தேன். அந்தக் கலைஞன் சோப்பினின் (Chopin) சொனாட்டாவை வாசித்துக்கொண்டிருந்தான். இப்போது என்னால் கவனம் செலுத்தமுடிந்தது. அந்த இசைக் குறிப்புகள் (Notes), எங்களைச் சூழ்ந்திருந்த மற்றெல்லா சப்தங்களையும் மறைத்திருந்தது. மக்கள் நிரம்பிவழிந்த நடைபாதைகளையும், கடைகளையும், பேரங்களையும், அறிவிப்புக்களில் கூவிக்கொண்டிருந்த - என்னையும் உங்களையும் நீக்கி- எல்லோரிடமும் இருக்கக்கூடிய பொருட்களையும் கடந்தோம். உணவுக்கூடத்தை அடைந்தோம். சாப்பிட்டுக்கொண்டும், பேசிக்கொண்டும், விவாதித்துக்கொண்டும், செய்தித்தாள் வாசித்துக்கொண்டும் இருந்தவர்களுக்கு மத்தியில் எல்லா வணிக மையங்களும் தங்கள் வாடிக்கையாளர்களைக் கவர ஏற்பாடு செய்யும் ப்ரத்யேகமான நிகழ்ச்சியும் ஒன்றும் இருந்தது.\nசிறப்பான அந்த ஏற்பாடுதான் ப்யானோவும், அந்தக் கலைஞனும்.\nஅந்த இசைக்கலைஞன் மேலும் சோப்பினின் இரண்டு சொனாட்டாக்களை வாசித்துவிட்டு, ஷூபேர்ட் (Shubert) மற்றும் மோத்ஸார்ட்(Mozart)டின் கீர்த்தனைகளை வாசித்தான். அவனுக்கு வயது முப்பதுக்குள் இருக்கலாம். மேடையில் அவனுக்குப் பின்னால் இருந்த சுவரொட்டி, அவன் முன்னாள் சோவியத் குடியரசுகளில் ஒன்றான ஜ்யார்ஜியாவைச் சேர்ந்த ப்ரபலமான இசைக் கலைஞன் என்பதைச் சொன்னது. அவன் ஏதாவது வேலையைத் தேடியலைந்து, எல்லாக் கதவுகளும் மூடப்பட்டு, விரக்தியின் உச்சத்தில் இப்போது இந்த இடத்தை அடைந்திருக்கவேண்டும்.\nஅப்படியான போதும் உண்மையிலேயே அவன் இங்கில்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்த இசை பிறக்கும் மாய உலகத்தில் அவன் கண்கள் நிலைத்திருக்கின்றன. அவன் கைகள் நம்முடன் அவன் அன்பை - அவன் ஆன்மாவை - அவன் உற்சாகத்தை - அவனின் சாரத்தை - இத்தனை நாள் அவன் கற்றறிந்தவற்றை - கவனத்தை - ஒழுக்கத்தை பகிர்ந்து கொண்டன.\nஒருவர் -நிச்சயமாக ஒருவர் -கூட அவன் இசையைக் கேட்க அங்கில்லை என்கிற ஒரு விஷயத்தை மட்டும் அவன் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. அவர்கள் போயிருந்ததெல்லாம், அங்கே ஏதாவது வாங்கவோ- சாப்பிடவோ - வெறுமனே நேரத்தைக் கழிக்கவோ - வேடிக்கை பார்க்கவோ - அல்லது நண்பர்களைச் சந்திக்கவோதான். சிலர் எங்கள் அருகில் நின்று உரக்க ஏதாவது பேசிவி���்டு நகர்ந்தார்கள்.\nஅந்த ப்யானோக் கலைஞன் இதையெல்லாம் சட்டை செய்யாமல் மோத்ஸார்ட்டின் தேவதைகளோடு உரையாடிக்கொண்டிருந்தான். அவன் இசையை ரசித்துக்கொண்டிருந்த இருவரைப் பற்றியுமோ, அதில் ஒருவர் கண்களில் நீர் வழிய அனுபவித்துக்கொண்டிருந்த ஒரு அசாத்யமான வயலின் கலைஞர் என்பதையோ கூட அவன் லக்ஷியம் செய்யவில்லை.\nஒருதடவை தேவாலயத்துக்குப் போயிருந்த போது, ஒரு இளம்பெண் கடவுளுக்காக இசைத்துக்கொண்டிருந்தது என் நினைவுக்கு வந்தது. ஒரு ஆலயத்தில் இசை என்பதாவது பொருத்தமாக இருந்தது. இங்கோ யாரும் - ஏன் கடவுளே கூட - அதை ரசிக்கவில்லை.\nஇல்லை. அது பொய். கடவுள் கேட்டுக்கொண்டிருந்தார். தன்னை யாராவது கவனிக்கிறார்களா இல்லையா என்றோ, இதற்காகத் தனக்குத் தரப்படவுள்ள சன்மானத்தைக் குறித்தோ கூட அக்கறையின்றி, தன்னின் மிகச் சிறந்த இசையை இசைத்துக்கொண்டிருக்கும் அவன் ஆன்மாவில், அவன் கைகளில் கடவுள் நிறைந்திருந்தார். அவனோ மிலனில் உள்ள ஸ்காலா(Scala)விலோ, பேரிஸ்(Paris)ல் உள்ள ஆபெரா(Opera)விலோ தான் வாசிப்பதான பாவனையுடன் இசைத்துக்கொண்டிருந்தான். இதுவே தன் விதி, தன் ஆனந்தம், தன் வாழ்தலுக்கான காரணம் என்பது போல இசைத்துக்கொண்டிருந்தான்.\nஇந்தத் தருணத்தில் - நம் ஒவ்வொருவருக்கும் நமக்கேயான ஒரு அட்டவணை ஒன்றிருக்கிறது. அது மட்டும்தான் - என்ற ஒரு முக்கியமான மிக முக்கியமான போதனையை நினைவு படுத்திக் கொண்டிருந்த அந்த இளைஞனின் மேல் எனக்குள் வார்த்தைகளில் அடங்காத மதிப்பும், மரியாதையும் நிரம்பியிருந்தது. நாம் செய்வதை பிறர் ஆதரிக்கிறார்களா, விமர்சிக்கிறார்களா, மறந்துபோகிறார்களா, நம்மோடு வருகிறார்களா என்றெல்லாம் கவனிக்கத் தேவையில்லை. அதை நாம் செய்வதற்குக் காரணம் அதுதான் இந்த பூமியில் நம் விதி அல்லது ஆனந்தத்தின் ஊற்றுக்கண்.\nமோத்ஸார்ட்டின் இன்னொரு சங்கதியை இசைத்துவிட்டு, முதன்முறையாக எங்கள் வருகையைக் கவனித்தான் அந்த ப்யானோக் கலைஞன். எங்களைப் பார்த்து கண்ணியமாக, பணிவாக ஒரு தலையசைப்பு. அதை ஏற்று பதிலுக்கு நாங்களும் தலையசைத்தோம். பின்பு தன்னுடைய சொர்க்கத்துக்கு அவன் திரும்பிவிட்டான்.\nஇந்த உலகத்தின் கவனிப்பாலோ - கூச்சத்தில் தோய்ந்த எங்களின் கைதட்டல்களாலோ அவனைத் தொந்தரவு செய்யாதிருப்பது நல்லது. எங்களுக்கு ஒரு முன்மாதிரியாக அவன் தெரிந்தான். எப்போதெல்லாம் நாம் செய்துகொண்டிருப்பதைக் கவனிக்கக் கூட யாருமில்லையே என்றெண்ணுவோமோ, அப்போதெல்லாம் அந்த ப்யானோ கலைஞன் நம் நினைவுக்கு வரட்டும். அவன் தன் இசை மூலம் கடவுளோடு உரையாடிக்கொண்டிருந்தான். வேறெதுவும் அவசியம் இல்லை அவனுக்கு.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: நீந்தும் நதியைப் போல, பாவ்லோ கோயெலோ, மொழிபெயர்ப்பு, Like a Flowing River, Paulo Coelho\nஇந்தப் பதிவின் முதல் பத்தியைப் படித்தவுடன், எனக்கு நினைவுக்கு வந்தது , என் அனுபவங்கள். அதியும் வலையேற்றி உள்ளேன். ( இந்த வருட துவக்கத்தில் ) எழுதியது நானா என்னும் தலைப்பில். இசையை ரசிக்கும் எனக்கு அதன் நுட்பங்கள் தெரிவதில்லை. மோனோ, ஸ்டீரியோ என்றெல்லாம் சொல்கிறார்கள். ஓசைகளின் நுட்பம் சார்ந்தது அது என்று தெரிகிறது. அந்த வணிக வளாகத்தில் தன்னை மறந்து இசைக்கும் கலைஞனை என்னைப் போல் இருப்பவர்களால் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. நிறையவே சிந்திக்க வைக்கிறது இந்தப் பதிவு சுந்தர்ஜி. எல்லா எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. பகிர்ந்து கொள்ளாததன் காரணம் அடக்கம் என்று சொல்லலாமா சுந்தர்ஜி.\nஎப்போதெல்லாம் நாம் செய்துகொண்டிருப்பதைக் கவனிக்கக் கூட யாருமில்லையே என்றெண்ணுவோமோ, அப்போதெல்லாம் அந்த ப்யானோ கலைஞன் நம் நினைவுக்கு வரட்டும்.\nஏமாற்ற‌ம் த‌விர்க்க‌ எதிர்பார்த்த‌லை த‌டை செய்வோம்.\nஎப்போதெல்லாம் நாம் செய்துகொண்டிருப்பதைக் கவனிக்கக் கூட யாருமில்லையே என்றெண்ணுவோமோ, அப்போதெல்லாம் அந்த ப்யானோ கலைஞன் நம் நினைவுக்கு வரட்டும். அவன் தன் இசை மூலம் கடவுளோடு உரையாடிக்கொண்டிருந்தான். வேறெதுவும் அவசியம் இல்லை அவனுக்கு.\nஎனக்கு இனிமேல் ஒருவழிகாட்டியாக இருக்கப்போகின்றன இந்த வரிகள்\nகோயெலோவின் ப்யானொ கலைஞனுக்குப்பின்னால் நம்மூர் வீதியோர ஓவியர்களின் வரிசை தெரிகிறது. இவர்கள் நலங்கெட புளுதியில் விழுந்த வீனைகளா....... சூடுவார் இலரேனும் பூத்துக்குலுஙுகும் காட்டு மலர்களா....... சூடுவார் இலரேனும் பூத்துக்குலுஙுகும் காட்டு மலர்களா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவி���்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்��ு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator\nநான் என் எழுத்துக்களில் இருக்கிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்த உலகத்தின் தோற்றங்கள் அனைத்தும் மாயை என்பதை யோக வசிஷ்டத்தில் மூன்றாவதாய் அமைந்திருக்கும் “உற்பத்திப் பிரகரணம்” பாகத்தில் வரும் ”பால...\nரமண மகரிஷி முக்தியடைந்த தருணம்\nரமண மகரிஷி குறித்த புத்தகங்களைப் படித்துக்கொண்டிருந்த எனக்கு அவரது வீடியோக்களைத் தேடியபோது மிக அபூர்வமான அவரது இந்த வீடியோக் காட்சிகள்...\nபட்டினத்தார் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கள் காலத்தைய மிக முக்கியமான இந்து சமயத் துறவி. சிவநேசர்-ஞானகலை இவரின் பெற்றோர்கள். ஊர் காவிரிப்ப...\nசாமான்யன் முதல் மேதாவி வரைக்கும் போதனை என்றவுடன் சட்டென்று நினைவுக்கு வருவது பகவத் கீதைதான். ஆனால் கீதைகள் மொத்தம் நாற்பதுக்கும் மேல் உண்டு....\n‘ரமண மகரிஷி’ க்குப் பெயர் சூட்டியவர்.\nகாவ்ய கண்ட வாசிஷ்ட கணபதி முனிவர். ரமண மகரிஷியால் ’நாயனா’ என்றழைக்கப்பட்ட, ரமணரின் ப்ரதம சீடர். ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் ஜில்லாவில் நந்தபலகா...\nதூக்கம் படுத்த நொடியில் வராது போனால் புத்தகம் ஏதா வது எடுத்துப் புரட்டு வது நம் எல்லோருக்கும் இயல்பு. அல்லது இசை. நெடுநாட்களுக்குப்...\nபாரதியுடன் வ.உ.சி.யின் இறுதிச் சந்திப்பு.\nவ.உ.சி.யின் படைப்புக்கள் எல்லாம் ஒன்றாகத் தொகுக்கப்பட்ட “வ.உ.சி. நூல் திரட்டு” குறித்து கடந்த மூன்று மாதங்களாகக் குறிப்பெடுத்தும் இப்ப...\nஇன்றையப் பதிவில் நாம் வாசிக்க இருப்பது மங்கலம் ததும்பும் வாழ்வின் உன்னதமான தருணங்களில், பூஜைகளின் நிறைவில் நம் செவியையும், மனதையும் தெய்...\nஎங்கிருந்து, எப்போது எடுத்துக்கொண்ட குறிப்பென்று தெரியவில்லை. இன்றைக்கு எதேச்சையாய்க் கண்ணில் பட்டுச் சிலிர்க்க வைத்த...\nசுபாஷிதம் 20 - நிறைவுப் பகுதி\n381. நிரோதோத்பத்த்யணு ப்ருஹந் நாநாத்வம் தத்க்ருதாந் குணாந் அந்த:ப்ரவிஷ்ட ஆதத்த ஏவம் தேஹகுணாந் பர: -ஸ்ரீ உத்தவ கீதை - 10:9 அக்னி கட்ட...\nரமணனும், கவிராயரும் பின்னே ஞானும்\nஇமயம்- அந்தரங்கத்தின் பகிரங்கம்- I - இசைக்கவி ரமணன...\nஒரு புத்தகமும் சில புகைப்படங்களும்\nவேண்டாம் 71 (அல்லது) உலக நீதி ( I )\nஇமயம் - அந்தரங்கத்தின் பகிரங்கம் - II - இசைக்கவி ர...\nவேண்டாம் 71 - (அல்லது ) உலக நீதி - ( II )\nவேண்டாம் 71 (அல்லது ) உலக நீதி - III\nஇமயம் - அந்தரங்கத்தின் பகிரங்கம்- III - இசைக்கவி ர...\nபல நேரங்களில் பல மனிதர்கள் - பாரதிமணி.\nமனிதர்களின் வேடிக்கையான குணம் - பாவ்லோ கோயெலோ- 1-\nஒரு ஆஸ்ட்ரேலியரும் தினசரி விளம்பரமும் - பாவ்லோ கோய...\nவிடியும் தருணம் - பாவ்லோ கோயெலோ - 3-\nஇமயம் - அந்தரங்கத்தின் பகிரங்கம் - 4 - இசைக்கவி ரம...\nஒரு பட்டத்தின் முக்யத்வம் - பாவ்லோ கோயெலோ - 4 -\nவணிக மையத்தில் ஒரு ப்யானோ கலைஞன் - பாவ்லோ கோயெலோ -...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilaram.blogspot.com/2011/12/contest-2011-12.html", "date_download": "2018-07-17T00:19:56Z", "digest": "sha1:MNO45V3UT4QCEEIZTO76EJ75ZACD4UFD", "length": 6375, "nlines": 124, "source_domain": "tamilaram.blogspot.com", "title": "Kuru Aravinthan: CONTEST - தமிழ்மொழித்திறன் போட்டி - 2011 / 12", "raw_content": "\nஇது உங்களுக்கான வலைப்பூ... எல்லை இல்லா வானத்தில் சிட்டுக் குருவிகளாய் சிறகடிப்போம் வாருங்கள், உங்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்\nCONTEST - தமிழ்மொழித்திறன் போட்டி - 2011 / 12\nதமிழ்மொழித்திறன் போட்டி - 2011 / 12\nகனடிய ஒன்ராறியோ அரசைச��� சார்ந்த கல்விச்சபைகளில் தமிழ்மொழி கற்றுவரும் மாணவர்களின் நலனை நோக்காகக் கொண்டு பல்பண்பாட்டுச் சூழலில் தாய்மொழிக்கல்விக்கு அரசு சார்ந்த கல்விச்சபைகள் முதன்மை கொடுத்து வருகின்றன. அந்த வாய்ப்பினை மாணவர் முழுமையாகப் பயன்படுத்தவும் தாய்மொழி கலை பண்பாடு போன்றவற்றில் மாணவர் தமது ஆற்றலை வெளிப்படுத்தவும் ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கம் உதவி வருகின்றது. அத்துடன் ஆண்டுதோறும் இச் சங்கம் மாணவர்களுக்கிடையேயான இலவசமான மொழித்திறன் போட்டிகளையும் ஆசிரியர் கருத்தரங்குகளையும் நடத்திவருகின்றது.\nஒன்ராறியோ கல்விச் சபையில் கல்வி கற்கும் மாணவர்களின் போட்டிக்கான விண்ணப்ப முடிவுநாள்\nஎதிர்வரும் (31-12-2011) டிசம்பர் 31ம் திகதியாகும். இந்த நாளுக்கு முன்பாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். இணையத்தளத்தில் காணப்படும் (ontta.org - online) விண்ணப்பத்தை நீங்கள் எளிதாக நிரப்பியனுப்ப முடியும். தேவையெனில் நீங்கள் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் (downlord) செய்துகொள்ளலாம்.\nபத்திரத்தை உங்கள் தமிழ் ஆசிரியரிடம் கையளிக்கலாம்.\nபோட்டிகளுக்கான சொற்கள் வாசிப்புப் பகுதிகள் எழுதுதல் போட்டிக்கான விபரங்கள் என்பன\nஒன்ராறியோ தமிழாசிரியர் சங்கத்தின் பணிகள் மேலும் சிறப்புற உங்கள் அனைவரது ஆதரவையும் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை வரவேற்கின்றோம்.\nபுதுவருட - தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கம் - OTTA\nநெய்தலும் மருதமும் - Neithal and Marutham\nமொழி அழிந்தால் எம் இனம் என்னவாகும்..\nசினிமா - பாட்டுப் பாடவா\nUniversity - பார் பார் பல்கலைக்கழகம் பார்..\nCONTEST - தமிழ்மொழித்திறன் போட்டி - 2011 / 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/apoorva-raagankal/108702", "date_download": "2018-07-16T23:47:46Z", "digest": "sha1:27ZVCLAZFO7XAAXY46AF3QIM55DI2QZH", "length": 5583, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Apoorva Raagangal - 29-12-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் சிறப்பு விமர்சனம் இதோ\nஇங்கிலாந்தை தோற்கடித்த பிறகு தலைக்கனத்தில் பேசிய குரேஷியா வீரர் இறுதிப் போட்டி தோல்விக்கு அவரே காரணம் என விமர்சனம்\nஜேர்மனியின் அதிரடி அறிவிப்பு; மகிழ்ச்சியில் புலம்பெயர் மக்கள்\nஉலகக்கோப்பையை கையில் வைத்துக் கொண்டே இங்கிலாந்தை கிண்டல் செய்�� பிரான்ஸ் வீரர்\nஇலங்கை தமிழரை மணந்த நடிகர் ரம்பா தற்போது எப்படி இருக்கிறார் பிரச்சனைகள் முடிந்துவிட்டதா\nஜனாதிபதி மாக்ரோன் மீது அதிருப்தியில் இருந்த பிரான்ஸ் மக்கள்: கால்பந்து வெற்றியால் நடந்த மாற்றம்\nபுதினுடன் பேச்சுவார்த்தை - வர்த்தகம், இராணுவம் குறித்து ஆலோசனை\nசோகமான தருணத்தில் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிய மகத்தின் லீலை\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய், போஷிகாவை ஏமாற்றி பேச வைத்தார்கள் நித்யா அதிர்ச்சி பேட்டி - முழு விவரம்\nபகிரங்கமான விசயத்தை வெளியிட்ட பிக்பாஸ் பாலாஜியின் அம்மா\nஒருவர் மரணமடையப் போகிறார் என்பதை வெளிக்காட்டும் முதல் அறிகுறி இது தானாம்\nஒரு கோடிக்கும் அதிகமானோர் அவதானித்த காட்சி... அப்படியென்ன இருக்குதுனு நீங்களே பாருங்க\nஅனைவர் முன்பும் சென்றாயனை அசிங்கப்படுத்திய தாடி பாலாஜி\nபகிரங்கமான விசயத்தை வெளியிட்ட பிக்பாஸ் பாலாஜியின் அம்மா\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய், போஷிகாவை ஏமாற்றி பேச வைத்தார்கள் நித்யா அதிர்ச்சி பேட்டி - முழு விவரம்\nசோகமான தருணத்தில் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிய மகத்தின் லீலை\nநடிகர் எம்.எஸ்.பாஸ்கருக்கு இவ்வளவு அழகான மகன் உள்ளாரா- நீங்களே பாருங்கள்\nவீடியோவை காட்டி மாணவியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்த டாக்டர்...ஸ்கெச்சு போட்டு தூக்கிய பெண்......கடைசியில் ஏற்பட்ட கதியை பாருங்கள்\nநடிகர் நகுல் இப்படி மாறிவிட்டாரே புகைப்படம் பார்த்து சர்ப்ரைஸான ரசிகர்கள்\nஇந்த வீடியோவிலிருக்கும் நடிகையை ஞாபகம் இருக்கா தற்போது இவர் என்ன ஆனார் தெரியுமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121661-the-man-who-fell-down-from-running-bus-for-cavery-issue-was-died.html", "date_download": "2018-07-16T23:28:32Z", "digest": "sha1:235JPRQYIG2JZ4E3K2OK2AIR3DTG2Q4A", "length": 21697, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "காவிரிக்காக கோஷம் எழுப்பியப்படி ஓடும் பேருந்திலிருந்து குதித்தவர் உயிரிழப்பு! | The man who fell down from running bus for cavery issue was died", "raw_content": "\n6 வீடுகளில் வெடித்த சிலிண்டர்கள்.. அதிர்ந்த திருவாரூர் மக்கள் இந்து பாகிஸ்தான் பேச்சு - சசிதரூர் அலுவலகத்தில் கரி பூசிய பா.ஜ.க இளைஞரணியினர் அரசியல் காழ்ப்பு உணர்ச்சியால்தான் அ.தி.மு.க மீது குற்றம் சாட்டுகின்றனர் - அமைச்சர் கடம்பூர் ராஜு\nதீ விபத்துகளைத் தடுப்பது எப்படி.. ராமநாதபுரம் நாட்டு நலப்பண���த் திட்ட அலுவலர்களுக்குப் பயிற்சி பால் டேம்பரிங்கில் சிக்கிய இலங்கைக் கேப்டன் சண்டிமால்.. ராமநாதபுரம் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்குப் பயிற்சி பால் டேம்பரிங்கில் சிக்கிய இலங்கைக் கேப்டன் சண்டிமால்.. சொந்த மண்ணில் விளையாட முடியாத சோகம் `தொட்டாசிணுங்கி' இயக்குநருடன் நடிகர் உதயநிதி\n’ - புலம்பும் வில்லிவாக்கம் எம்.எல்.ஏ `புரிந்துகொண்டு பேசுங்கள் ஜெயக்குமார்'- பொன்.ராதாகிருஷ்ணன் அட்வைஸ் உலகச் சந்தைகள் தொய்வு, பலவீனமான பொருளாதார அறிக்கைகள் காரணமாக சந்தையில் சரிவு 16-07-2018\nகாவிரிக்காக கோஷம் எழுப்பியப்படி ஓடும் பேருந்திலிருந்து குதித்தவர் உயிரிழப்பு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுபியபடியே ஓடும் பேருந்தில் இருந்து குதித்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியபடியே ஓடும் பேருந்திலிருந்து குதித்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.\nநெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள கோவைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர், செல்வம். 42 வயது நிரம்பிய அவர் ஓட்டுநராக உள்ளார். யாருக்காவது அவசரத் தேவைக்கு ஓட்டுநர் தேவை என்றால் பணிக்குச் செல்வார். மற்ற சமயங்களில் கூலி வேலைகளைச் செய்து வந்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ள நிலையில், செல்வம் தன் நண்பர்களிடம் காவிரி விவகாரம் தொடர்பாக வேதனையுடன் கருத்து தெரிவித்து வந்துள்ளார்.\nஇந்த நிலையில், கோவைக்குளம் செல்வதற்காக நெல்லை பேருந்து நிலையத்தில் கடந்த 5-ம் தேதி தனியார் பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்து இருந்த அவர், உடன் பயணித்தவர்களிடம் காவிரி குறித்து விவாதித்தபடியே வந்துள்ளார். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த அவர் திடீரென காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்தும் மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியபடி ஓடும் பேருந்திலிருந்து பின்புற வாசல் வழியாகக் கீழே குதித்தார்.\n6 வீடுகளில் வெடித்த சிலிண்டர்கள்..\nஇந்து பாகிஸ்தான் பேச்சு - சசிதரூர் அலுவலகத்தில் கரி பூசிய பா.ஜ.க இளைஞரணியினர்\nஅரசியல் காழ்ப்பு உணர்ச்சியால்தான் அ.தி.மு.க மீது குற்றம் சாட்டுகின்றனர் - அமைச்சர் கடம்பூர் ராஜு\nபேருந்திலிருந்து விழுந்த வேகத்தில் சாலையின் ஓரத்திலிருந்த தடுப்புச் சுவரில் பலமாக மோதியதில் அவரது கையில் எலும்பு முறிந்தது. அத்துடன், முன் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.\nசெல்வம் தி.மு.க-வைச் சேர்ந்தவர் என்பதால் அன்று கட்சி சார்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், சொந்த ஊருக்குத் திரும்புகையில் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டார். அவருக்கு உரிய மருத்துவச் சிகிச்சை கிடைக்க மருத்துவர்களைச் சந்தித்து முன்னாள் அமைச்சரும் பாளையங்கோட்டை தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான டி.பி.எம்.மைதீன்கான் ஏற்பாடு செய்தார். அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். பலியான செல்வத்துக்கு மனைவியும் மகனும், மகளும் உள்ளனர். காவிரி விவகாரத்துக்காக ஓடும் பேருந்திலிருந்து கீழே குதித்து பலியான சம்பவம் அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nபாலியல் தொல்லையால் ஓடும் பேருந்திலிருந்து தாயுடன் குதித்த மகள் பலி\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\n\"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்\nசஹாரா பாலைவனத்துக்குள் ஓடும் இந்த 3 கி.மீ ரயிலின் தேவை என்ன\nசென்னை அப்பார்ட்மென்ட்டில் 7-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n“எனக்கு நீதான் கொள்ளி வைக்கணும்” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nகாவிரிக்காக கோஷம் எழுப்பியப்படி ஓடும் பேருந்திலிருந்து குதித்தவர் உயிரிழப்பு\nகாவிரி ஆற்றில் இறங்கிப் போராடிய 29 மாணவர்கள் கைது\nரஜினிக்கு கருண��நிதி.. பாரதிராஜா பக்கம் ஜெயலலிதா.. அன்றைய காவிரி போராட்ட களேபரங்கள்\n``தவறுகளிலிருந்து என்னைக் காப்பாற்றிக்கொள்ளும் கேடயம்தான் ஆன்மிகம்'' - இயக்குநர் அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122283-a-group-of-peoples-worked-for-the-puthukkotai-temple.html", "date_download": "2018-07-16T23:42:10Z", "digest": "sha1:Z4KAMZL37DCHAK34MW3YK3UFWOJ5RPKO", "length": 23128, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "நெருஞ்சிக்குடி கோயிலில் உழவாரப்பணி செய்த வீரசோழன் அணுக்கன் படை! | A group of peoples worked for the puthukkotai temple", "raw_content": "\nநாளை தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடர் - ஒத்துழைப்பு தர மத்திய அமைச்சர் கோரிக்கை இந்திய மாணவர்களுக்கு விசா விதிமுறைகளை எளிதாக்க வேண்டும் - லண்டன் மேயர் கோரிக்கை இந்திய மாணவர்களுக்கு விசா விதிமுறைகளை எளிதாக்க வேண்டும் - லண்டன் மேயர் கோரிக்கை தொண்டியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி - 4பேர் கைது\n``ஆண்டுதோறும் 200 ராணுவ வீரர்கள் ஊனமடைகின்றனர்'' - அதிர்ச்சித் தகவல்'' - அதிர்ச்சித் தகவல் பெண்ணை தாக்கிய காட்டுயானை - 5 மணி நேர போராட்டத்திற்கு பின் விரட்டியடிப்பு பெண்ணை தாக்கிய காட்டுயானை - 5 மணி நேர போராட்டத்திற்கு பின் விரட்டியடிப்பு நிரம்பும் மேட்டூர் அணை: புதர் மண்டி கிடக்கும் பாசன கால்வாய்கள்.. தவிக்கும் விவசாயிகள்\n6 வீடுகளில் வெடித்த சிலிண்டர்கள்.. அதிர்ந்த திருவாரூர் மக்கள் இந்து பாகிஸ்தான் பேச்சு - சசிதரூர் அலுவலகத்தில் கரி பூசிய பா.ஜ.க இளைஞரணியினர் அரசியல் காழ்ப்பு உணர்ச்சியால்தான் அ.தி.மு.க மீது குற்றம் சாட்டுகின்றனர் - அமைச்சர் கடம்பூர் ராஜு\nநெருஞ்சிக்குடி கோயிலில் உழவாரப்பணி செய்த வீரசோழன் அணுக்கன் படை\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பாழடைந்த கோயிலில் கடந்த இரண்டு நாள்களாக குழு ஒன்று தன்னார்வத்துடன் உழவாரப்பணிகள் செய்து புதிதாக்கியது.\nபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அமைந்துள்ளது நெருஞ்சிக்குடி கிராமம். இங்கு வரலாற்று முக்கியத்துவம் பெற்ற உதயர்த்தாண்ட ஈஸ்வரர் கோயில் உள்ளது. சோழ, பாண்டிய மன்னர்களால் பராமரிக்கப்பட்ட இக்கோயிலில் அவ்வப்போது வழிபாடு நடைபெற்று வந்ததது. ஆனாலும் முழுமையான பராமரிப்பின்றி கிடந்தது. கோயிலின் கருவறை கோபுரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் விழுதுகளுடன்கூடிய ஆலமரம் உள்ளிட்ட மரங்கள் வளர்ந்து கோயிலை பாழ்படுத��திவந்தன. மேலும், கோயிலின் சுற்றுச்சுவர், வளாகம் ஆகியவை முழுமையாகப் புதர் மண்டிக்கிடந்தது.\nஇந்நிலையில், திருச்சி பார்த்தி, முருகன், எடிசன் உள்ளிட்டோர் மூலமாக, இக்கோயிலின் நிலை குறித்து கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தின் தலைவரும், வீர சோழன் அணுக்கன் படையின் அமைப்பாளருமான பொறியாளர் கோமகன் தலைமையிலான குழுவினருக்கு தகவல் சொல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் சித்திரை 1-ம் நாளான நேற்றும் இன்றுமாக இரண்டு நாள்கள் உழவாரப்பணியை மேற்கொண்டனர். இதில் உள்ளூர் இளைஞர்களும், ஊர் பிரமுகர்களும் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தனர். இக்கோயிலின் வரலாற்றுப் பின்னணியை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத் தலைவர் கரு.ராஜேந்திரன் கூறியதாவது, ``நான்கு தலைமுறை சோழ மன்னர்களின் கல்வெட்டு கொண்ட கோயில் இது. இக்கோயிலில் முதலாம் ஆதித்தன், ராஜேந்திரன், இரண்டாம் ராஜராஜன், குலோத்துங்கன் உள்ளிட்ட நான்கு முக்கிய சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் இருப்பது தனிச்சிறப்பு. மேலும், பாண்டிய மன்னரான சுந்தரபண்டியனின் கல்வெட்டும் தனிக்கல்லில் காணப்படுகிறது. இத்துடன் இக்கோயிலின் புறப்பரப்பில் சுண்ணாம்பு பூச்சு இருந்து தற்போது அவை சிதைந்துள்ளது. அத்துடன் சிதைந்த ஓவியங்களையும் அந்தப் பகுதியில் இன்றும் காணலாம். இதன் மூலம் இக்கோயில் பிற்காலத்திலும் பயன்பாட்டில் இருந்துள்ளதை அறியமுடிகிறது, எனினும் கல்வெட்டு ஆதாரங்கள் கிடைக்கவில்லை\" என்றார்.\nநாளை தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடர் - ஒத்துழைப்பு தர மத்திய அமைச்சர் கோரிக்கை\nஇந்திய மாணவர்களுக்கு விசா விதிமுறைகளை எளிதாக்க வேண்டும் - லண்டன் மேயர் கோரிக்கை\nதொண்டியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி - 4பேர் கைது\nஉழவாரப்பணி குறித்து புதுக்கோட்டைத் தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன் பேசும்போது, \"இக்கோவிலில் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பைரவர், சிவனாரின் நேர்த்தியான வடிவங்களை புறச்சுவரிலும், முருகன், வள்ளி, தெய்வானை குடும்ப சகிதமாய் பிற்கால சோழர் கலைப்பாணியிலான சிற்பங்களும், பிள்ளையார், அம்பாள், மூலவர், நந்தி ஆகிய சிற்பங்கள் வழிபாட்டிலும் உள்ளது.\nதாவரங்க��ால் மிக அதிகமாகச் சிதைந்த நிலையில், இருந்த இக்கோயிலை, கோவிலின் கட்டுமானத்துக்கு எந்தச்சிதைவும் ஏற்படாமல், உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் உழவாரப்பணியை மேற்கொண்டுள்ளதோடு கட்டுமானத்தை சிதைத்து வந்த மரங்களை வெட்டி நீக்கியுள்ளனர். மேலும், இது வளராமல் இருக்கும் வகையில் களைக்கொல்லி உள்ளிட்டவேதிப்பொருள்களை தெளித்துள்ளனர், இதனால் கட்டுமானங்கள் மேலும் சிதைபடாமல் காக்கப்பட்டுள்ளது மகிழ்வைத்தருகிறது. மேலும், இதனை உள்ளூர் மக்கள் முறையாகப் பராமரிக்க முன் வருவதே நிரந்தரத் தீர்வாகவும் இந்த வரலாற்றுச் சின்னத்தை இன்னும் பல நூறாண்டுகள் காக்கவல்ல முன்னெடுப்பாகவும் இருக்கும்\" என்றார்.\nநியூட்ரினோ - அறிவியலா, அழிவியலா, அரசியலா\n'எடப்பாடி பழனிசாமியைக் கைவிட்ட அமித் ஷா' - காரணம் விவரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\n\"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்\nசஹாரா பாலைவனத்துக்குள் ஓடும் இந்த 3 கி.மீ ரயிலின் தேவை என்ன\nசென்னை அப்பார்ட்மென்ட்டில் 7-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n“எனக்கு நீதான் கொள்ளி வைக்கணும்” - சிவாஜியிடம் சொன்ன எம்.ஜி.ஆர்.\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nநெருஞ்சிக்குடி கோயிலில் உழவாரப்பணி செய்த வீரசோழன் அணுக்கன் படை\n`இங்கு போராட்டம் நடத்தினால், பல வாட்டாள் நாகராஜன்கள் உருவாகுவார்கள்’ - பொன்னார் பேச்சு\n``காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக மனுதான் அளிக்க முடியும்'' - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n``ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் இருந்து என்னிடம் டீல் பேசினர்” - பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://daily-dhyanam.blogspot.com/2013/07/blog-post_22.html", "date_download": "2018-07-16T23:50:13Z", "digest": "sha1:E2ZDQE5EMDYZIWSXW5YUVNZ4DOS5Q2DU", "length": 5219, "nlines": 84, "source_domain": "daily-dhyanam.blogspot.com", "title": "Dhyanam: திருவருட்பா - சிவத்தலங்கள்", "raw_content": "\nஆடல் வல்லான், அருள வல்லான், அகம் திறப்பான், அன்பே அகத்தில் நிறைப்பான்,இன்னுயிராய் இன்பம் பயப்பான்\nசக்கரப் பள்ளிதனில் தாம்பயின்ற மைந்தர்கள்சூழ்\nசக்கரப் பள்ளிதனில் தண்ணளியே -\n(கள்ளமிலஞ் சக்கரப் பள்ளி - கள்ளம் + இல் + அஞ் சக்கரம் + பள்ளி\nஅஞ்சக்கரம் - நமசிவாய எனும் ஐந்து அட்சரங்கள்; திருவைந்தெழுத்து )\nதிருச்சக்கரப்பள்ளியில் சிவநெறித் திருமடங்கள் உள்ளன. இம்மடங்களில் கூடும் இளைஞர்கள்\nநமசிவாய மந்திரத்தை ஓதுவார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த திருச்சக்கரப் பள்ளியில் பக்தர்கள் மனதைக் குளிரச் செய்கிறார் சிவபெருமான். அவரை வணங்குகிறேன்.\nஇவ்வூர் தற்போது அய்யம்பேட்டை என வழங்கப்படுகிறது. இங்கு திருமால் வழிபட்டு சக்ராயுதம் பெற்றார். சம்பந்தர் பதிகம் பாடியுள்ளார்.\n- நீலவானமும் சங்கு புஷ்பமும் சங்கு புஷ்பம் சங்கு வடிவில் இருப்பதால் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள் போல இருக்கிறது சங்கு வடிவில் இருப்பதால் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள் போல இருக்கிறது தமிழில் இதனை சங்குப்பூ என்பார்கள். ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t130525-topic", "date_download": "2018-07-16T23:56:26Z", "digest": "sha1:2SA7NAAA5U567DGA23QJ7FCTSUMDHO2L", "length": 14316, "nlines": 220, "source_domain": "eegarai.darkbb.com", "title": "“கவிதாவும் கண்ணதாசனும் காதலிக்க போறாங்க’", "raw_content": "\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் ���ிவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\n“கவிதாவும் கண்ணதாசனும் காதலிக்க போறாங்க’\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\n“கவிதாவும் கண்ணதாசனும் காதலிக்க போறாங்க’\n“கவிதாவும் கண்ணதாசனும் காதலிக்க போறாங்க’\nஎன்பதைச் சுருக்க வடிவமாக கொண்டு உருவாகி வரும்\nகேசவன், சாக்ஷி அகர்வால், கருணாஸ், மயில்சாமி,\nஎம்.எஸ்.பாஸ்கர், நிரோஷா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.\nபி .எஸ். விஜய் எழுதி இயக்குகிறார்.\nநாகரிக வளர்ச்சி என்ற பெயரில் தமிழ் கலாசார, பண்பாட்டுக்கு\nஎதிராக நாளுக்கு நாள் அரங்கேறி வரும் சீரழிவுகளைப் படம்\nபிடிக்கும் விதமாக இப்படம் உருவாகி வருக��றது.\nஇப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட\nதயாரிப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.அன்பழகன்\nபேசும் போது, “”சின்ன சின்ன பட்ஜெட்டில் பெரிய விஷயங்களை\nஉணர்த்தும் படங்களை நான் பார்த்து விடுவேன்.\nபெரிய படங்களை விட சிறிய படங்கள் ஓடும் போதுதான் அது\nவிஜய் நடித்த “தலைவா’ படத்துக்கு சிக்கல் வந்த போது,\nஅப்படத்தை நான் வெளியிட தயார் என கூறியிருந்தேன்.\nஉடனடியாக 300 திரையரங்குகளை ஒப்பந்தம் செய்தேன்.\nஇனி வரும் காலங்களில் சிறிய பட்ஜெட் படங்களை வாங்கி\nவெளியிடவும் முடிவு செய்துள்ளேன்” என்றார்.\nRe: “கவிதாவும் கண்ணதாசனும் காதலிக்க போறாங்க’\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapathy.blogspot.com/2013/12/blog-post_5.html", "date_download": "2018-07-16T23:41:31Z", "digest": "sha1:CLPQB5TVW3F7FBS6OIZ5TIV7F6QIFUV3", "length": 5490, "nlines": 129, "source_domain": "kalapathy.blogspot.com", "title": "kalapathy கலாபதி: நண்பர் பாவலர் சாஜகான் கேள்விக்கு விடையாக!", "raw_content": "1968ஆம் ஆண்டு முதலாக படைப்புலகில் ஆரவாரமின்றி இருந்துவரும் தமிழன் ஒருவனின் சொல்லாடல்களும் கருத்தாடல்களும் ஊடாடல்களும் இங்கே பதிவாகியுள்ளன.\nநண்பர் பாவலர் சாஜகான் கேள்விக்கு விடையாக\nஎன் கையொப்பம் 1969 முதலே, கடவுச்சீட்டு+நுழைவிசைவு+அலுவலகப் பதிவேடு+வைப்பகம்+காசோலை, இன்ன பிற எல்லாம், முழுத்தமிழ்க் கையொப்பம். வடவெழுத்து ஒன்று கூட இல்லை. சிந்துசமவெளி மொழிப்பெயர் பசுபதி . சான்று: 'தமிழக வரலாறு - மக்களும் பண்பாடும்\" - டாக்டர் கே.கே.பிள்ளை (த.பா.நி.) புனைபெயரிலும் வடவெழுத்தில்லை. அது 'புதுச்சேரி அ.தேவமைந்தன்.\" அந்தப் பெயரை ஏற்கெனவே நானே வலைப்பதிவிலும் குமுக வலைதளத்திலும் வலையேடுகளிலும் பயன்படுத்தியுள்ளமையால் இதை மாற்ற இயலுமா என் நண்பர் யாவரும் இதை நன்கறிவர். ஆய்வுக்கு நன்றி\nLabels: சிந்து சமவெளி, தேவமைந்தன், பசுபதி, பதிவேடு, புதுச்சேரி, பெயர்\nபள்ளிக் கல்வி கற்பித்தல் குறித்த நூல் - அருமையான இ...\nநண்���ர் பாவலர் சாஜகான் கேள்விக்கு விடையாக\nநாம் உண்டு நம் நண்பர்கள் உண்டு - முகநூலில் அண்ணன் ...\nFacebook / முகநூலில் தேவமைந்தன் கவிதை 12/02/2013\nமானுடம்பாடிய வானம்பாடியான பாவேந்தரின் புதுச்சேரிவாணன். தேவமைந்தன் என்னும் புனைபெயர் உடையவன். தாகூர் அரசினர் கலைக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர்ப் பணியில் பணிநிறைவு பெற்றபின்பும் தொடர்ந்து பலவாண்டுகளாய் இணையத்தில் தமிழ்ப்பணியைச் செய்து வருபவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://paadiniyar.blogspot.com/2010/06/blog-post_6413.html", "date_download": "2018-07-17T00:09:57Z", "digest": "sha1:YGAO42YUGFBY5FNGAYS2SZ3CERMEEUIF", "length": 19325, "nlines": 165, "source_domain": "paadiniyar.blogspot.com", "title": "பாடினியார்: கல்யாணமாம் கல்யாணம்", "raw_content": "\nஉங்களளவில் நிகழ்ந்த காம்ப்ரமைஸ்கள் அல்லது நிராசைகள், முதல் பிரச்சினைகள்/தர்மசங்கடங்கள், உரிமை நிலைநாட்டல்கள் - சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் “மருமகளின் டைரிக்குறிப்புகளை”(கண்டிப்பா இது ஒரு அனுமார்வால்தான்\nதிருமணத்திற்கு முன்பாக காம்ப்ரமைஸ் செய்து கொள்வது பற்றி சந்தனமுல்லை தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார்கள்.\nஎனக்கு திருமணத்தின் போது பட்டுப்புடவைதான். அதனால அதுபற்றி ஒன்றும் பிரச்சனையில்லை. புடவை எடுப்பதற்கு முன் கலர் மட்டும் கேட்டார்கள். எனக்கு சிவப்புக்கலர் பட்டுப்புடவை வேண்டும் என்று கேட்டேன். அதே கலரில் வாங்கி வந்துவிட்டார்கள். பத்திரிகை மாப்பிள்ளை வீட்டிலேயே அடித்துக்கொடுத்துவிட்டார்கள். நாலாக மடித்த ஆர்ட்பேப்பரில் அச்சடித்த பத்திரிகைதான். நான் பத்தாம் வகுப்புடன் படிப்புக்கு முழுக்குப்போட்டு வீட்டில் இருந்தேன். அப்போது எதிரே நடேசர் பிரஸ் இருந்தது. அதில் லேடீஸ் செக்ஷன் என்று தனியாக ஒன்று ஆரம்பித்தார்கள். அதில் அனைவரும் பெண்களே. எங்கள் வீட்டில் நேர் எதிர். அதனால் அங்கே அச்சுக்கோர்க்கும் வேலைக்குச் சென்றேன். அதனால் ப்ஃரண்ட்ஸ்னு பார்த்தா ஒரு பத்து பேருதான் இருந்தார்கள். அவர்களுக்கு அந்தப் பத்திரிகையையே கொடுத்துவிட்டேன். இந்த மாதிரி தனியாக அடிக்கலாம் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அப்போ அவ்வளவு வெவரம் பத்தாது (யாருப்பா அது இப்போ மட்டும் ரொம்ப விவரமாக்கும் என்று சொல்வது).\nகணவர் தனியாக ப்ஃரண்ட்ஸ் கார்டு அச்சடித்துக்கொண்டார்.\nஎன்ன ஒன்னும் இன்ரஸ்டிங்கா இல்லையா இருங்க கல்ய��ணத்தின் போது நடந்த சில சுவாரஸ்யங்களைச் சொல்கிறேன். என்னை பெண் பார்த்துவிட்டுச் சென்ற பிறகு கணவர் ஒரு முறை வீட்டிற்கு வரப்பார்த்தார். வேறு எதற்கு அப்படியே என்னையும் பார்க்கத்தான். எங்க வீட்டிலயெல்லாம் ரொம்ப ஸ்ரிக்டு. அவர் வர்ராருன்னு தகவல் தெரிஞ்சவுடனே எங்க மாமா வழியிலேயே மடக்கி தெரிஞ்ச இடத்தில் வைத்து பேசி அனுப்பிவிட்டார். பொண்ணு பார்க்க வந்தபோதுகூட தனியாகவெல்லாம் பேசவில்லை. இப்போது போல போனில் கூட பேசிக்கொள்ளவில்லை. எங்கள் திருமணம் முடிந்தபிறகுதான் வீட்டிற்கு போனே வந்தது. திருமணத்திற்குப் பிறகுதான் நான் அவருடன் பேசினேன்.\nஎங்கள் கல்யாணத்தை தலைவர்களை வைத்து சுயமரியாதை திருமணம்போல் நடந்த வேண்டும் என்று என் கணவருக்கு ஆசை. அதை என் மாமாவிடம் சொன்னார். என் மாமாவுக்கும் அதில் உடன்பாடு உண்டு. அம்மாவிடம் மாமா கேட்டார்கள். என் அம்மாவிற்கு நான் ஒரே பெண். அதனால் அவர்கள் விருப்பம்தான் முக்கியம் என்று மாமா நினைத்தார்கள். அம்மா அந்தத் திருமணத்திற்கு மறுத்துவிட்டார்கள். என் கல்யாண வாழ்க்கைதான் சரியில்லாமப்போச்சு. (என் அம்மாவுக்கு ஐயர் வைத்துத்தான் கல்யாணம் நடந்தது) என் மகள் வாழ்க்கை நல்லா இருக்கணும். அதுனால ஐயர் வச்சுத்தான் கல்யாணம் நடக்கணும்னு சொல்லிட்டாங்க. மாமா சொல்லிப்பார்த்தார் \"அக்கா மாப்பிள்ளை பிரியப்படுகிறார்\" என்றார் அம்மா சொல்லிட்டாங்க \"அப்படித்தான் கல்யாணம் பண்ணனும்னா வேற பொண்ணப் பார்த்து பண்ணிக்கச் சொல்லு\" என்று கறாராக கூறிவிட்டார். என் கணவருக்கு வேறு வழி. தேவதை போல பெண்ணை மிஸ் பண்ண முடியாதே (அப்படியெல்லாம் பாக்கக்கூடாது).\nதிண்டுக்கல்லில் எங்கம்மாவுக்கு நடந்த அதே சுப்பைய்யர் சத்திரத்தில் எனக்கும் கல்யாணம் நடந்தது.\nஇந்தத் தொடரை தொடர நான் அழைப்பது சித்ரா, புன்னகைதேசம் சாந்தி, ஹுசைனம்மா, முத்துலட்சுமி. ஏதோ நம்மால முடிஞ்சவரைக்கும் மாட்டிவிட்டாச்சு.\nநான் குழந்தைப் பையனா இருப்பதால் கருத்து கூற விரும்பவில்லை.\nதிண்டுக்கல்,எங்க ஊர் பக்கம் சுயமரியாதை திருமணம் தான் அதிகம் நடக்குது\nநல்ல அனுபவம்.. சுய மரியாதை திருமணமோ.. அய்யர் வைத்தோ இரு மனம் இணைந்தாலே திருமணம்தான்...\n//தேவதை போல பெண்ணை மிஸ் பண்ண முடியாதே//\n//என் கணவருக்கு வேறு வழி. தேவதை போல பெண்ணை மிஸ் பண்ண முடியா���ே (அப்படியெல்லாம் பாக்கக்கூடாது)//\nஎல்லம் சூப்பருங்க...கலக்கல் ஆன இந்த ரெண்டு லைனும் எத்தன தடவ படிச்சாலும் புரியல அதுவும் \"தேவதை போல பொண்ண\"ன்ற வார்த்தை கொஞ்சம் கூட புரியலைங்க...\n வாழ்த்துக்கள் தோழி அருமையான பகிர்வு...அடுத்து சித்ரா என்ன எழுதுறாங்கன்னு பாக்குறேன்.....\nஎன் கணவருக்கு வேறு வழி. தேவதை போல பெண்ணை மிஸ் பண்ண முடியாதே (அப்படியெல்லாம் பாக்கக்கூடாது).\nஇந்தத் தொடரை தொடர நான் அழைப்பது புன்னகைதேசம் சாந்தி, ஏதோ நம்மால முடிஞ்சவரைக்கும் மாட்டிவிட்டாச்சு.\nஅவ்வ்வ்வ்வ்வ்.. என்னையுமா.. நாம் படிப்பதோட சரி.. அல்லாரும் எழுதுங்க நேரம் கிடைச்சா வாசிப்பேன்.. ( இப்ப நள்ளிரவில் பேய் மாதிரி )\nவாழ்க்கையில மறக்க முடியாதது இதுப்போன்ற நினைவுகள்..\n\"அப்படித்தான் கல்யாணம் பண்ணனும்னா வேற பொண்ணப் பார்த்து பண்ணிக்கச் சொல்லு\" என்று கறாராக கூறிவிட்டார். என் கணவருக்கு வேறு வழி. தேவதை போல பெண்ணை மிஸ் பண்ண முடியாதே (அப்படியெல்லாம் பாக்கக்கூடாது).\nிருமணத்திற்கு முன்பாக காம்ப்ரமைஸ் செய்து கொள்வது ......\nmore details please...... நாங்க தொடரணும்னா சும்மாவா..... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி,ஹி...\nநன்றி ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)\nநீங்கள் சொல்வது 100% உண்மை.\nமுதல் வருகைக்கு நன்றி சின்ன அம்மிணி\nதேவதைன்னு சொன்னது பொருக்குதா பாரு.\nஒரு சின்னதா கற்பனை பண்ணி சந்தோஷப்படக்கூடாதே. உடனே ஆப்போட வந்துருவீங்களே.\nமுதல் வருகைக்கு நன்றி புன்னகைதேசம்\nவாங்கம்மா தாயம்மா. உங்களுக்கு புரியலயா நாங்க நம்பிட்டோம். ஒரு முறை சந்தனமுல்லை ப்ளாக்கை படிச்சுக்கோங்க.\nவடிவேலு வாய்ஸ்லதான் நினக்கத் தோணுது\n காம்ப்ரமைஸ்.. ரொம்ப யோசிக்க வேண்டியிருக்கு.. ரொம்ப டீடெய்லா யோசிச்சா, என்னால் என் புகுந்த வீட்டினர் செய்துகொண்ட காம்ப்ரமைஸ்கள்தான் ஞாபகம் வருது\nகோச்சுக்காதீங்க, மெதுவா எழுதுறேன், சரியா\nபொண்ணு பார்க்க வந்தபோதுகூட தனியாகவெல்லாம் பேசவில்லை. இப்போது போல போனில் கூட பேசிக்கொள்ளவில்லை.//\nஅட அது அந்தக் காலம். இந்தக் காலத்தில் இளசுகளுக்கு போன், facebook, மின்னஞ்சல் என்று தொடர்பு கொள்ள நிறைய வழிகள் இருக்கு.\nஉங்கள் அனுபவப் பகிர்வு அருமை. தமிழ் தெளிந்த நடையில் இருக்கிறது. தொடர்ந்தும் நிறைய எழுதுங்கோ.\nமெல்ல எழுதுங்கள். ஒன்றும் அவசரமில்லை.\nமுதல் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி தமிழ் மத���ரம்\nஆமாம் இப்போதான் உடனே தொடர்பு கொள்ள முடிகிறது. இந்த போனில் வேறு மணிக்கணக்காக பேசிக்கொள்கிறார்கள்.\nஅம்மாவின் ஊர் நினைவு (1)\nவிருதுகள் பெறுவதும் கொடுப்பதும் (1)\nசென்னையில் ஒரு மழை நாள்\nநன்றி ஜெய்லானி & சந்தனமுல்லை\nநன்றி Starjan( ஸ்டார்ஜன் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sugunadiwakar.blogspot.com/2006/10/blog-post_26.html", "date_download": "2018-07-16T23:49:06Z", "digest": "sha1:FA4KYHX7UUNRYEWUZT6ADXAG2YELWQGE", "length": 11022, "nlines": 163, "source_domain": "sugunadiwakar.blogspot.com", "title": "மிதக்கும் வெளி: பிளாக்கர்களுக்குப் பிடித்த திரைப்படங்கள்", "raw_content": "\n( இந்த படத்தின் கதாநாயகனின் பெயரும் செந்தில்தான். மேலும் அப்பாவின் கையெழுத்தை பிராக்ரஸ்ரிப்போர்ட்டில் போடுவது, சின்ன வயசிலேயே காதலித்து கெட்டுப்போவது, தண்ணியடிப்பது, தம்மடிப்பது என்று சகல கல்யாணகுணங்களும் நிரம்பியிருப்பது போன்றவை உபகாரணங்கள். மேலும் செந்திலுக்குப் பிடித்த தமிழ்சினிமா வசனங்களில் ஒன்று \" எங்க தமிழ்ப்பெண்கள் மூக்கு குத்தும் அழகே தனி\"( வசனத்தின் பின்பகுதி செந்திலுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்))\nமுத்துதமிழினி : நாட்டாமை (சிலபல பஞ்சாயத்துகளைச் செய்துவருவதால்..)\nஅசுரன் : நான் சிவப்பு மனிதன்\nலிவிங்ஸ்மைல் : ஆறு (சமீபத்தில் வந்த தமிழ்ப்படங்களிலேயே இந்த படத்தில்தான் அதிகமான கெட்டவார்த்தைகள் இருந்ததாகச் சொல்கிறார்கள். (சும்மா ஒரு ஜாலிக்குத்தான், கோபப்பட்டு என்னை are you a .. என்றெல்லாம் கெட்டவார்த்தையில் திட்டிவிடாதீர்கள்)\nஇட்லிவடை ; ஜெமினிகணேசன் படங்கள் அனைத்தும்\nஞானவெட்டியான் : பட்டினத்தார் ( படம் ஆரம்பிப்பதற்கு முன்பு அரைமணி நேரம் 'பிரபுலிங்கலீலை' பற்றி நியூஸ் ரீல் ஓட்டப்படும்)\nவஜ்ரா, கால்கரிசிவா, சமுத்ரா : ராம், ஹேராம், இந்து, கோவில், சாமி, தூரத்து 'இடி'முழக்கம்\nஜெயராமன் : அய்யர் தி கிரேட்\nடோண்டு ராகவன் : நான் அவனில்லை\nவிடாதுகருப்பு : திராவிடன், தமிழன்\nகுழலி ; அய்யா, மறுமலர்ச்சி\nPosted by மிதக்கும்வெளி at\n//ஞானவெட்டியான் : பட்டினத்தார் ( படம் ஆரம்பிப்பதற்கு முன்பு அரைமணி நேரம் 'பிரபுலிங்கலீலை' பற்றி நியூஸ் ரீல் ஓட்டப்படும்)//\nசிறுவயதில் நான் பட்டினத்தார்போல் இல்லை\nஎன்னடா இது எல்லா பதிவர்களும் நம்மள ரவுண்டு கட்ட ஆரம்பிச்சுட்டாங்க\n//குழலி ; அய்யா, மறுமலர்ச்சி//\nஅய்யா புரியுது :-) அது என்னங்க மறுமலர்ச்சி\nஅடப்பாவி மக்க��� நாசமாப்போக... மறுமலர்ச்சியில் உள்குத்தா சே... சே...\nஅது என்ன மறுமலர்ச்சி உள்குத்து\nஎனக்குப் போட்டியாக களம் இறங்கி இருக்கும் உங்களைத் தேடி ஆட்டோ வருகிறது.\n(நான் யோசிச்சு வச்சிருந்ததை போட்டு கிலி கொடுத்துட்டீரே, இனி புதுசா யோசிக்கனுமா\n//மேலும் செந்திலுக்குப் பிடித்த தமிழ்சினிமா வசனங்களில் ஒன்று \" எங்க தமிழ்ப்பெண்கள் மூக்கு குத்தும் அழகே தனி\"( வசனத்தின் பின்பகுதி செந்திலுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்)//\nசெந்\"தில்\" என்னிடம் கூட கூறி விட்டார்.\nசெந்\"தில்\" ரசிகர் மன்ற ரசிகர்.\nஅதிகாரத்திற்கெதிரான ஒரு சின்னக்குரலும் அவ்வப்போது எழுதப் பழகுவதும்\nயார் யாரைத் தூக்கில் போடலாம்\nஉலகின் புதிய கடவுளுக்கு ஒரு கடவுள்மறுப்பாளனின் கடி...\nமொழி மற்றும் உடல் அரசியலுக்கு\nபெரியாரை முன்வைத்து : தாமரைக்கண்ணன்\nசாராயம், சமையல்கட்டு, சால்னாக்கடை : செந்தில்\nகவித்துவ மொழிதலுக்கு : தமிழ்நதி\nகற்றலின் பார்த்தலே நன்று : சின்னக்குட்டி\nஇந்துத்திமிர் எதிர்ப்பு : மரைக்காயர்\nதிராவிடக் குரல்கள் : லக்கிலுக்\nபெண்களுக்காய்ப் பேச : பொன்ஸ்\nவிளிம்பின்மொழி : லிவிங் ஸ்மைல் வித்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/thamarai/101674", "date_download": "2018-07-16T23:52:33Z", "digest": "sha1:X4ODBVEFYWWBRMKELOTEKL654HN2EHED", "length": 5255, "nlines": 54, "source_domain": "thiraimix.com", "title": "Thamarai - 05-09-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் சிறப்பு விமர்சனம் இதோ\nஇங்கிலாந்தை தோற்கடித்த பிறகு தலைக்கனத்தில் பேசிய குரேஷியா வீரர் இறுதிப் போட்டி தோல்விக்கு அவரே காரணம் என விமர்சனம்\nஜேர்மனியின் அதிரடி அறிவிப்பு; மகிழ்ச்சியில் புலம்பெயர் மக்கள்\nஉலகக்கோப்பையை கையில் வைத்துக் கொண்டே இங்கிலாந்தை கிண்டல் செய்த பிரான்ஸ் வீரர்\nஇலங்கை தமிழரை மணந்த நடிகர் ரம்பா தற்போது எப்படி இருக்கிறார் பிரச்சனைகள் முடிந்துவிட்டதா\nஜனாதிபதி மாக்ரோன் மீது அதிருப்தியில் இருந்த பிரான்ஸ் மக்கள்: கால்பந்து வெற்றியால் நடந்த மாற்றம்\nபுதினுடன் பேச்சுவார்த்தை - வர்த்தகம், இராணுவம் குறித்து ஆலோசனை\nசோகமான தருணத்தில் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிய மகத்தின் லீலை\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய், போஷிகாவை ஏமாற்றி பேச வைத்தார்கள் நித்யா அதிர்ச்சி பேட்டி - முழு விவரம்\nபகிரங்கமான விசயத்தை வெளியிட்ட பிக்���ாஸ் பாலாஜியின் அம்மா\nஸ்ரீரெட்டியின் பரபரப்பு புகாருக்கு சுந்தர் சி-யின் ஆவேசமான பதிலடி\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய், போஷிகாவை ஏமாற்றி பேச வைத்தார்கள் நித்யா அதிர்ச்சி பேட்டி - முழு விவரம்\n மிக கவர்ச்சியாக அட்டை படத்திற்கு போஸ் கொடுத்த கஜோல்\nபல வருடங்களுக்கு பிறகு மீண்டும் படம் இயக்கும் அஜித் பட இயக்குனர்\nசர்க்கார் படத்தில் பெண் வேடமிட்ட யோகிபாபு: கண்ணத்தை தடவி விளையாடும் பிரபல நடிகர்\nவிஜய்யுடன் ரொமான்ஸ் செய்ய இருக்கும் காஜல் அகர்வால்\nசோகமான தருணத்தில் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிய மகத்தின் லீலை\nஒருவர் மரணமடையப் போகிறார் என்பதை வெளிக்காட்டும் முதல் அறிகுறி இது தானாம்\nகடைக்குட்டி சிங்கம் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு\nஎன்னால் பிரதமராக முடியும் அதிரடியாக கூறிய ஸ்ரீதேவி மகள்: சிரித்து கேலிசெய்த அரங்கத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actors/06/153465?ref=news-feed", "date_download": "2018-07-17T00:24:42Z", "digest": "sha1:D2AJNA3XANYSRMSIB2G4VVWM6N5XOWZJ", "length": 8056, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "ரஜினி, கமலை மறைமுகமாக தாக்கி பேசிய சரத்குமார் ! - Cineulagam", "raw_content": "\nநடிகர் அருண் பாண்டியனின் மகளை பார்த்திருக்கிறீர்களா எவ்வளவு அழகு பாருங்கள் - புகைப்படம் உள்ளே\nஅதற்கு மறுத்ததால் 3 மாதங்களில் 3 படவாய்ப்பை இழந்தேன்: மடோனா\nசெக்ஸ் புகாரால் கோபமான சுந்தர்.சி - பதில் தந்த ஸ்ரீரெட்டி\nவிஜய்யின் அடுத்தப்படத்தின் சம்பளம் மட்டும் இத்தனை கோடியா அஜித்தை விட பல மடங்கு மேல்\nஅப்பா இறந்தது தெரியாமல் குழந்தை செய்த காரியம்.. மனம் கலங்க வைக்கும் காட்சி\nபொது மக்களால் அடித்து கொல்லப்பட்ட கூகுள் என்ஜினியர்.... நிர்கதியான 2 குழந்தைகளில் நிலை.... என்ன நடந்தது தெரியுமா\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் இர்பான் கானின் தற்போதைய நிலையை பார்த்தீர்களா\nதயிருடன் தவறிக் கூட இதைச் சாப்பிட்டு விடாதீர்கள்... உயிருக்கே ஆபத்தாம்\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய், போஷிகாவை ஏமாற்றி பேச வைத்தார்கள் நித்யா அதிர்ச்சி பேட்டி - முழு விவரம்\nசூப்பர் சிங்கர் செந்திலுக்கு மகனாக நான் பிறக்க வேண்டும் கண்ணீர் விட்டு அழுத பிரபல பாடகர்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை கத்ரீனா கைப்பின் சில ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் ஐஸ்வர்யாவை இத்��னை அழகாக பார்த்திருக்கிறீர்களா\nநடிகை பியா பாஜ்பாயின் ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் புதிய ஸ்டில்ஸ்\nஇதுவரை நீங்கள் பார்த்திராத நடிகர் பரத்தின் குடும்ப புகைப்படங்கள்\nரஜினி, கமலை மறைமுகமாக தாக்கி பேசிய சரத்குமார் \nதமிழ் சினிமாவில் நாற்பது ஆண்டு காலம் நிறைவு செய்ததையொட்டி நடிகர் விஜயகாந்துக்கு அவரது அரசியல் நிர்வாகிகளுடன் பாராட்டு விழா நடத்தியது தேமுதிக கட்சி. இதில் பல முன்னணி மூத்த நடிகர்கள் கலந்து கொண்டு விஜயகாந்துடன் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்தனர்.\nநடிகர் சரத்குமார் பேசுகையில், அரசியல் களத்தில் வேறுவேறு திசையில் இருந்தாலும் ஒரு நல்ல மனிதருக்காக வந்திருக்கிறேன், ஒரு கட்டத்தில் துன்ப பாதையில் சென்றுகொண்டிருந்த என் வாழ்க்கையை மாற்றி அமைத்தவர் விஜயகாந்த், இன்னும் வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால் எனக்கு வாழ்க்கை கொடுத்தவர்.\nபுலன்விசாரணை என்ற படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் எனக்கு அதிக காட்சிகள் கொடுத்து அழகுபார்த்தவர், பலருக்கும் இந்த குணம் இருக்குனு சொல்வாங்க, ஆன இந்த மேடையில் சொல்லக்கூடாது இருந்தலும் சிலர் பேர் நல்லவங்க மாதிரி இப்போ நடிச்சிட்டு இருக்காங்க, அவர்களெல்லாம் வீரர்கள் இல்லாத களத்திலே வீரர்களாக வருபவர்கள், போர்க்கு செல்பவன் பலமான வீரமான படை இருந்தால் போர்க்கு செல்ல வேண்டும், வலிமையில்லாத போது அந்த போர்க்கு செல்பவன் வீரனாக இருக்க முடியாது.\nஇந்த மேடையில் இருப்பவர்கள் உண்மையான வீரர்கள் , உங்களுக்காக தமிழ் மக்களுக்காக போராடும் வீரர்கள் என மறைமுகமாக ரஜினி ,கமலை தாக்கி பேசினார் சரத்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/cinema/06/153076", "date_download": "2018-07-17T00:23:12Z", "digest": "sha1:OYOMVQZGWWAEE5JC3QUCUF5XYMHPEJ4S", "length": 6712, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "காலா படத்தின் கதை இதுதான்! உண்மையை சொன்ன நடிகை அஞ்சலி - Cineulagam", "raw_content": "\nநடிகர் அருண் பாண்டியனின் மகளை பார்த்திருக்கிறீர்களா எவ்வளவு அழகு பாருங்கள் - புகைப்படம் உள்ளே\nஅதற்கு மறுத்ததால் 3 மாதங்களில் 3 படவாய்ப்பை இழந்தேன்: மடோனா\nசெக்ஸ் புகாரால் கோபமான சுந்தர்.சி - பதில் தந்த ஸ்ரீரெட்டி\nவிஜய்யின் அடுத்தப்படத்தின் சம்பளம் மட்டும் இத்தனை கோடியா அஜித்தை விட பல மடங்கு மேல்\nஅப்பா ��றந்தது தெரியாமல் குழந்தை செய்த காரியம்.. மனம் கலங்க வைக்கும் காட்சி\nபொது மக்களால் அடித்து கொல்லப்பட்ட கூகுள் என்ஜினியர்.... நிர்கதியான 2 குழந்தைகளில் நிலை.... என்ன நடந்தது தெரியுமா\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் இர்பான் கானின் தற்போதைய நிலையை பார்த்தீர்களா\nதயிருடன் தவறிக் கூட இதைச் சாப்பிட்டு விடாதீர்கள்... உயிருக்கே ஆபத்தாம்\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய், போஷிகாவை ஏமாற்றி பேச வைத்தார்கள் நித்யா அதிர்ச்சி பேட்டி - முழு விவரம்\nசூப்பர் சிங்கர் செந்திலுக்கு மகனாக நான் பிறக்க வேண்டும் கண்ணீர் விட்டு அழுத பிரபல பாடகர்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை கத்ரீனா கைப்பின் சில ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் ஐஸ்வர்யாவை இத்தனை அழகாக பார்த்திருக்கிறீர்களா\nநடிகை பியா பாஜ்பாயின் ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் புதிய ஸ்டில்ஸ்\nஇதுவரை நீங்கள் பார்த்திராத நடிகர் பரத்தின் குடும்ப புகைப்படங்கள்\nகாலா படத்தின் கதை இதுதான் உண்மையை சொன்ன நடிகை அஞ்சலி\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து வெளிவரவுள்ள படம் காலா. தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தம் நடத்தி வருவதால் இந்த படம் இந்த மாதம் 27ம் தேதி வெளியாவது இன்னும் சந்தேகமாகவே உள்ளது.\nஇந்நிலையில் காலா படம் முழுக்க அரசியல் சம்மந்தமான படம் என இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள அஞ்சலி பாட்டில் தெரிவித்துள்ளார். பாதி மகாராஷ்டிராவிலும், மீதி படம் தமிழ்நாட்டிலும் நடப்பது போல எடுக்கப்பட்டுள்ளதாம்.\n\"இது வழக்கமான ரஜினி படம் போல இருக்காது. எனக்கு படத்தில் முக்கியமான ரோல். படத்தை நகர்த்தி செல்லும் அளவுக்கு முக்கியம் என்று கூட சொல்லலாம். பல பவர்புல் காட்சிகள் எனக்கு படத்தில் உள்ளது\" என அஞ்சலி பேட்டியில் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/chinese-internal-migration/", "date_download": "2018-07-16T23:58:53Z", "digest": "sha1:24EWD3DOSUVDERUSBXQZFPN6XMCNNPQS", "length": 26818, "nlines": 241, "source_domain": "solvanam.com", "title": "சொல்வனம் » சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள்", "raw_content": ".: மாதமிருமுறை வெளிவரும் இணைய இதழ் :.\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nசீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் ப��ுதியில் பிற ஆக்கங்கள்\nசீனா - உள்நாட்டு இடப்பெயர்வுகள் »\n1986களில், கிராமங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி பருவம் சார்ந்த இடப்பெயர்வுகள் 80% வரை இருந்திருக்கிறது. மற்ற இடப்பெயர்வுகள் 47%. இரண்டு பிரிவினரையும் சேர்ந்துப் பார்த்தால் தற்காலிகமாக இடம்பெயர்ந்தோர் தான் மிக அதிகம். முறைப்படுத்தப்பட்ட இடம்பெயர்வுச் சட்டங்கள் இல்லாதிருந்ததாலும் நகரமயம் இன்னமும் சூடு பிடிக்காதிருந்ததாலும் அன்றைக்கு நகரத்திற்கு வேண்டியிருந்த தொழிலாளர்கள் குறைவு. அதனால், கிராமங்களிலிருந்து நகருக்கு இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அப்போதெல்லாம் மிகக் குறைவு. அத்துடன் அன்றெல்லாம், நகருக்கு வருவோர் நகரைவிட்டு வெளியாகிறவர்களை விட அதிக வயதுடையவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.\nசீனா - உள்நாட்டு இடப்பெயர்வுகள் »\nசீனா – சவால்களும் குற்றச் செயல்களும்\nபொருளாதார வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக சமூகவியலாளர்கள் பார்ப்பவை ஊழல், குடிமக்கள் சட்டங்களை, நிர்வாக விதிகளை அவமதிப்பது, சுற்றுச்சூழல் அழிப்பு ஆகியவை, இவை தவிர, நகரை நோக்கி அலையலையாகக் கிளம்பிப் போகும் மக்கள் கூட்டம். நகர வாசிகளுக்கு இருக்கும் விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் இம்மக்களிடம் இல்லாததால் இவர்களை நிர்வகிப்பதே மிகவும் சவாலாக இருக்கிறதாகச் சொல்பவர்கள் அரசு அதிகாரிகள்.\nசீனா - உள்நாட்டு இடப்பெயர்வுகள் »\nசீனா – கல்வியும் இடப்பெயர்வும்\nசீனாவில் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒன்பது வருடக் கல்வி இலவசம் என்பதே அடிப்படை சட்டம். இருப்பினும், அவரவர் ஊரில் இருந்தால் தான் இந்தச் சலுகை கிடைக்கக் கூடியது. உள்நாட்டு மற்றும் அனைத்துலக சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு சீனா ‘இலவச’க் கல்வி கொடுப்பதாகச் சொன்னாலும் உணவு, சீருடை, போக்குவரத்து, விளையாட்டுத் திடல் பாதுகாப்பு, ஆங்கிலம் மற்றும் கணினிக்கான சிறப்புப்பாடக் கட்டணம், இதர கட்டணங்கள் என்ற பெயரில் கணிசமாக வசூலிக்கவே செய்கிறார்கள். சில அரசுப்பள்ளிகளில் நன்கொடையும் வாங்கப் படுகிறது.\nசீனா - உள்நாட்டு இடப்பெயர்வுகள் »\nசீனா- இடப்பெயர்வு வாழ்க்கையில் குடும்ப அமைப்பு\nசீனாவின் நகர மற்றும் பெருநகர வாசிகளிடையே நடத்தப்பட்ட அரசுக் கணக்கெடுப்பின் முடிவில் குடிமக்கள் ‘மிக மகிழ்ச்சியாக’ இருப்பதாக அறிவித்துள்ளார்கள். அது ஒருபுறமிருக்க, இடப்பெயர்வுக் கதைகளையெல்லாம் கேட்கும் போது, பொருளாதாரத்தின் பின்னால் ஓடிக் கொண்டே இருக்கும் நவீனச் சீனத்தில் குடிமக்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா என்ற கேள்வி நமக்குள் எழத்தான் செய்கிறது. பெரும்பாலோருக்கு இக்கேள்விக்கு பதிலளிக்கும் போது ஒருவிதக் குழப்பமே மிஞ்சுகிறது.\nசீனா - உள்நாட்டு இடப்பெயர்வுகள் »\nபெரும்பணக்காரர்கள் அந்நியர்களையும் திருடர்களையும் உள்ளே விடாமல் தமது வளாகத்தையும் உடைமைகளையும் பாதுகாப்பதற்காக சுற்றுச்சுவரும் கிராதிக் கதவும், வேலியும் போடுகிறார்கள். ஆனால், இது போன்ற வேலிபோட்ட கிராமங்களோ இடம்பெயர்ந்து உழைக்கும் வர்க்கத்தை ‘உள்ளே’ வைக்கும் வழி. இது மனித உரிமைக்கு எதிரானதென்ற கருத்துதான் பரவலாக நிலவிவருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு “பூட்டி வைக்கப்படும் கிராமங்கள் எல்லோருக்குமே நன்மை செய்யும்”, என்றொரு பதாகை நகரில் ஆங்காகே ஒட்டப்பட்டிருந்தது.\nசீனா - உள்நாட்டு இடப்பெயர்வுகள் »\nமிகவும் ஏழ்மையிலிருக்கும் கிராம மக்கள் பெரும்பாலும் வெளியூர்களுக்கு இடம்பெயர்வதில்லை. இதற்கு முக்கிய காரணம் வெளியூருக்கோ நகரத்துக்கோ போக பயணச்செலவுக்கான தொகை கூட அவர்களிடம் இருப்பதில்லை. மாதக்கணக்கில், வருடக்கணக்கில் விவசாயம், சிறு தொழில், சிறுபண்ணை போன்ற தொழில்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் பயணச்செலவுக்கானதைச் சேர்த்துக் கொண்ட பிறகோ, கடன் வாங்கிக் கொண்டோ வெளியூருக்கு வேலை வாய்ப்பும் அதிக வருவாயும் தேடிப் போவோர் தான் அதிகம்.\nசீனா - உள்நாட்டு இடப்பெயர்வுகள் »\nபகுதி 04 – பெருகிப் பிதுங்கும் நகரங்கள்\nசுற்றுச் சூழல் நோக்கில் சீன நகரம் ஒன்றும் அத்தனை கவர்ச்சியாக இல்லை. எங்கு பார்த்தாலும் சிமெண்ட் வாசனையுடன் புதிதுபுதிதாக முளைக்கும் கட்டடங்களுக்கிடையில் நெரிசல் மிகுந்த அடுக்ககப் பேட்டைகளும், பொலிவிழந்து பல்லிளிக்கும் தொழிற்சாலைகளும், புகையும் தூசுமான காற்றும் நகரங்களில் ரசிக்கும்படி இல்லை என்பதே சூழியல் வல்லுனர்களின் கருத்து.\nசீனா - உள்நாட்டு இடப்பெயர்வுகள் »\nபகுதி 03 – செஞ்சீனாவின் பெரும் மாறுதல்கள்\n1997ல் 12 மிலியன் பேர் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயர்ந்தனர். உள்ளூர் ஆசாமிகள் செய்யத் தயங்கிய/மறுத்த ஆபத்தும், கடின உழைப்பும், அழுக்கு நிறைந்ததுமான கட்டட வேலைகளையும் மற்ற பல சேவைகளையும் நகரில் இவர்கள் மேற்கொண்டனர். இதனாலேயே கட்சியும் நகரவாசிகளை ‘கிராமவாசிகளிடமிருந்து கற்றுக்கொள்ள’ச் சொன்னது.\nசீனா - உள்நாட்டு இடப்பெயர்வுகள் »\nபகுதி 02 – ஹூகோவ்: சீனாவின் வசிப்பிடப் பதிவு முறை\nசொந்த நாட்டுக்குள்ளேயே வேறு ஊருக்கோ, மாநிலத்துக்கோ, குறிப்பாக சிற்றூரிலிருந்து பேரூருக்குப் போவோர் இதுபோன்ற வசிப்பு உரிமத்திற்கு விண்ணப்பித்துப் பெற்ற அடையாள அட்டையைக் கையில் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். மக்களுக்கு உணவு விநியோகம், இருப்பிட வசதிகளை அரசு தருவதற்காக இப்படிக் கணக்கு வைக்கிறது என்று ஒரு சாக்குச் சொல்ல இடம் உண்டு. அதுவல்ல மையக் காரணம். மக்களைக் கட்டுப்படுத்தல்தான் என்பது இன்றைய உண்மை.\nசீனா - உள்நாட்டு இடப்பெயர்வுகள் »\nபகுதி 01 – கூட்டுக்குள் அலையும் தேனீக் கூட்டம்\nசீனர்கள் தங்கள் நாட்டுக்குள் செய்யும் இடப்பெயர்ச்சிகளை உன்னிப்பாகக் கவனித்தாலே போதும் – ஆதி மனித நாகரீகத்தின் வளர்ச்சியைக் கூட ஓரளவு புரிந்துகொள்ளலாம். சீனாவின் கிராமங்கள் நகரமயமாகிக் கொண்டிருக்கின்றன. அவர்களின் நகரங்கள், உலகமயமாகிக் கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம், குடும்ப வாழ்க்கையும் தனி மனித வாழ்க்கையும் வெறுமையாகிக் கொண்டிருக்கின்றன. சொந்த நாட்டுக்குள்ளேயே சீனர்கள் அகதிகளாக மாறி ஓடத் தொடங்கியது எப்போது எதனால் இதன் காரண காரியங்கள் சுவாரசியமானவை. வாருங்கள், சீனாவுக்கு\nதி. ஜானகிராமன்: ஐம்பதாம் இதழ்\nஐந்தாம் ஆண்டு: 91ஆம் இதழ்\nசிறுகதைச் சிறப்பிதழ்: 107 & 108ஆம் இதழ்\nபெண்கள் சிறப்பிதழ்: 115ஆம் இதழ்\nவெ.சா. நினைவிதழ்: 139ஆம் இதழ்\nஅறிவியல் & தொழில்நுட்ப சிறப்பிதழ்: 150ஆம் இதழ்\nஅ.முத்துலிங்கம் சிறப்பிதழ்: 166ஆம் இதழ்\nஉங்கள் கருத்துகளையும் மறுவினைகளையும் பதிவுகளின் முடிவிலேயே பதிவு செய்ய கமெண்ட்ஸ் வசதியை திறந்திருக்கிறோம். தனிப்பட்ட தாக்குதல்கள், பதிவுக்குச் சம்பந்தமற்ற மறுவினைகள், யாரையும் இழிவுபடுத்தும், புண்படுத்தும் வகையிலான கமெண்டுகளைத் தவிர்க்கவும்.\nசொல்வனத்தில் வெளியாகும் எழுத்துகளில் உள்ள கருத்துகள் அவற்றை எழுதியவருடையவையே. சொல்வனத்தின் கருத்துகள் அல்ல.\nதங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், மேலான கருத்துகளையும்\nஎன்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n*இணையதளங்கள், வலைப்பூக்கள், அச்சு ஊடகம் உட்பட வேறெங்கும் பிரசுரமாகாதவற்றையே* யூனிகோட் எழுத்துருவில் அனுப்பிவைக்கக் கோருகிறோம். எழுத்துப்பிழைகள், இலக்கணப் பிழைகளைத் திருத்தி அனுப்பி வைப்பதும் மிக்க அவசியம் என்பதை அன்புடன் நினைவுறுத்துகிறோம்.\nஅம்ருதா ஷேர்-கில்: கவனம் பெறாத ஓவியர்\nமதராஸ்: கர்னாடக – சாஸ்திரீய சங்கீதத்தின் மையம்\nSelect Issueஇதழ் 190இதழ் 189இதழ் 188இதழ் 187இதழ் 186இதழ் 185இதழ் 184இதழ் 183இதழ் 182இதழ் 181இதழ் 180இதழ் 179இதழ் 178இதழ் 177இதழ் 176இதழ் 175இதழ் 174இதழ் 173இதழ் 172இதழ் 171இதழ் 170இதழ் 169இதழ் 168இதழ் 167இதழ் 166இதழ் 165இதழ் 164இதழ் 163இதழ் 162இதழ் 161இதழ் 160இதழ் 159இதழ் 158இதழ் 157இதழ் 156இதழ் 155இதழ் 154இதழ் 153இதழ் 152இதழ் 151இதழ் 150இதழ் 149இதழ் 148இதழ் 147இதழ் 146இதழ் 145இதழ் 144இதழ் 143இதழ் 142இதழ் 141இதழ் 140இதழ் 139இதழ் 138இதழ் 137இதழ் 136இதழ் 135இதழ் 134இதழ் 133இதழ் 132இதழ் 131இதழ் 130இதழ் 129இதழ் 128இதழ் 127இதழ் 126இதழ் 125இதழ் 124இதழ் 123இதழ் 122இதழ் 121இதழ் 120இதழ் 119இதழ் 118இதழ் 117இதழ் 116இதழ் 115இதழ் 114இதழ் 113இதழ் 112இதழ் 111இதழ் 110இதழ் 109இதழ் 108இதழ் 107இதழ் 106இதழ் 105இதழ் 104இதழ் 103இதழ் 102இதழ் 101இதழ் 100இதழ் 99இதழ் 98இதழ் 97இதழ் 96இதழ் 95இதழ் 94இதழ் 93இதழ் 92இதழ் 91இதழ் 90இதழ் 89இதழ் 88இதழ் 87இதழ் 86இதழ் 85இதழ் 84இதழ் 83இதழ் 82இதழ் 81இதழ் 80இதழ் 79இதழ் 78இதழ் 77இதழ் 76இதழ் 75இதழ் 74இதழ் 73இதழ் 72இதழ் 71இதழ் 70இதழ் 69இதழ் 68இதழ் 67இதழ் 66இதழ் 65இதழ் 64இதழ் 63இதழ் 62இதழ் 61இதழ் 60இதழ் 59இதழ் 58இதழ் 57இதழ் 56இதழ் 55இதழ் 54இதழ் 53இதழ் 52இதழ் 51இதழ் 50இதழ் 49இதழ் 48இதழ் 47இதழ் 46இதழ் 45இதழ் 44இதழ் 43இதழ் 42இதழ் 41இதழ் 40இதழ் 39இதழ் 38இதழ் 37இதழ் 36இதழ் 35இதழ் 34இதழ் 33இதழ் 32இதழ் 31இதழ் 30இதழ் 29இதழ் 28இதழ் 27இதழ் 26இதழ் 25இதழ் 24இதழ் 23இதழ் 22இதழ் 21இதழ் 20இதழ் 19இதழ் 18இதழ் 17இதழ் 16இதழ் 15இதழ் 14இதழ் 13இதழ் 12இதழ் 11இதழ் 10இதழ் 9இதழ் 8இதழ் 7இதழ் 6இதழ் 5இதழ் 4இதழ் 3இதழ் 2இதழ் 1\nசீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள்\nதொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amirdhavarshini.blogspot.com/2009/08/blog-post_14.html", "date_download": "2018-07-16T23:32:37Z", "digest": "sha1:BB72VVSQTRPHWJ2CTMH5S47FI6EBSLRV", "length": 33760, "nlines": 242, "source_domain": "amirdhavarshini.blogspot.com", "title": "மழை: அமித்து அப்டேட்ஸ்", "raw_content": "\nயாதுமாகி நின்ற காளி - நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும் மூளாதழிந்திடுதல் வேண்டும் - இனி என்னைப் புதிய உயிராக்கி - எனக்கேதுங் கவலையறச் செய்து - மதிதன்னை மிகத் தெளிவு செய்து - என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்\nஒரு நிமிஷத்துக்கு 100 வேலை பாக்குறா - இதுதான் அமித்து பாட்டியின் லேட்டஸ்ட் கமெண்ட் அமித்துவைப் பற்றி. வீட்டுக்கு போனவுடன் இன்னைக்கு என்ன செஞ்சா தெரியுமா என்று அப்டேட்ஸ் ஆரம்பிக்கும்.அந்த அப்டேட்ஸில் கண்டிப்பாய் உடைபட்டதாய் ஏதாவது ஒரு பொருள் சொல்லப்படும் \nஅக்ர முத்ல எழ்த்லாம் ஆத்தி பகுவன் முதே உக்கு - திருக்குறள் தப்பா இருக்குதேன்னு நெனைக்காதீங்க, இது அமித்து ரீப்பிட் செய்தது.\nஎச்சோ, எச்சோம்மா, மாம்மி - இப்படித்தான் கூப்பிட்டாகிறது என்னை.\nமணாச்சி அப்பா, ஆப்பிச்க்கு மணாச்சி ஏந்திரிங்க, ச்சாவி எத்துனீங்களா, எல்மெட்டு எத்துனீங்களா - இப்படி தான் அமித்து தினமும் அவங்க அப்பாவை எழுப்பி, வழியனுப்பறாங்களாம். அவங்க அப்பாவுக்கு வாய் கொள்ளாத பெருமை இதில்.\nகாசை எடுத்துக்கொண்டு, தாத்தா ஆங்கே, கடிக்குப் போலாம் என ஆர்டர். கடைக்குப்போய் என்ன வாங்கப்போறம்மா, சாக்கிலேட்டும்மா. அப்றம் காய், மீன்னு எல்லாம் (கலர் கலராய் பேப்பர் சுற்றியிருப்பதைக் கண்டு வாங்கும் பெருமைதானே தவிர, மேடத்துக்கு சாக்லேட் சாப்பிட பிடிக்காது)\nநான் எதையோ படித்துக்கொண்டு இருக்க, திடிரென்று ஒரு அட்டைப்பேப்பர், அதில் பெரிய எழுத்தில் COLON என்று எழுதியிருந்தது. அதை என்னிடம் எடுத்துவந்து, அம்மா, இந்தா, படிங்க, ஏ,பி,சி,டி என்று பதிலுக்கெல்லாம் காத்திராமல் ஓடிப்போய்விட்டார்கள். எனக்கே ரிப்பீட்டு. ஒரு நிமிசம் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.\nஎதையாவது பார்த்தால் எண்ண ஆரம்பித்து, ஒன், ட்டூ, ஃபோரே.. அவ்ளோதான். மறுபடியும் சுழற்சி முறையில் ஒன், ட்டூ, ஃபோரே.\nவெங்காயத்தை வெய்யிலில் காயவைத்து பின் உள்ளே எடுத்துக்கொண்டு போனபோது, ஒரே ஒரு வெங்காயம் மட்டும் வெளியேவே இருந்துவிட்டது போலும். அமித்துவின் ஆயா, அதை அவளிடம் கொடுத்து, இந்தா இதை அம்மாகிட்ட கொடுத்துடும்மா என்று சொல்ல, அமித்து வீட்டு வெளியில் நின்று கொண்டு, அம்மா, புடிங்கே, கேட்ச் என்று வெங்காயம் உள்ளே வீசப்பட்டது.\nநாங்கள் இருப்பது மாடியில், எங்கள் வீட்டின் மேலே கைப்பிடி சுவர் வைத்து தளம் போட்டு மாடி இருந்தாலும், அதற்கு படிகள் இல்லை, ஏணி மூலமாகத்தான் மேலே ஏறவேண���டும். அமித்து அடிக்கடி ஏணியை எடுத்து போட சொல்லி மேலே போகவேண்டும் என்று அடம். அவளின் அப்பா அங்கே அழைத்துப்போனவுடன், அப்பா, இங்கே ஜ்ஜாலிப்பா. கீழே ஆனாம் என்று கமெண்ட்டாம். என்னத்தைச் சொல்ல.\nஅம்மா, பென்சின் கொடுங்கே என்று கேட்டு வாங்கி நோட்டில் கிறுக்க ஆரம்பித்தாகிவிட்டாயிற்று. ஒருநாள் இதுதான் உன் பெயர் என்று நோட்டில் எழுதிக்கொடுக்க, அதிலிருந்து முட்டைகளையும், வளையங்களையும் வரைந்துவிட்டு, அம்மா, வர்ச்சினி எழுதிட்டேன். எதிர் வீட்டு கார்த்தி வந்தால், அண்ணா, வர்ச்சினி எழுது, விச்சுவா (கார்த்தியின் தம்பி பெயர்) எழுது.\nஒருமுறை மக்கள் டிவியில் பட்டர்பிளை படம் காட்டி எதோ நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது. அமித்து அதைப்பார்த்துவிட்டு, அவள் அப்பாவிடம், அப்பா இத்து பட்டப்ளை, ம்மேல ம்மேல பறக்கும். அப்டியாம்மா, சரிம்மா.\nஅவளை குளிக்க வைத்துக்கொண்டிருக்கும் போது, திடிரென்று கொஞ்சம் வித்யாசமான சத்தம், ஏதோ பறவையின் ஒலி தான், எனக்கும் காதில் கேட்டது. இந்த ஒலியினைக் கேட்ட கொஞ்ச நேரத்திற்கு பின்னர், பாப்பாக்கு பயம்மா இக்கு, ஏம்மா பயம்மா இருக்கு. குதுவி அழுதான், கத்துறான் அதான் பயம்மா இக்கு.\nஇந்த வார ஆனந்தவிகடனின் அட்டைப்படத்தில் ரஜினி படம் போட்டிருக்க, அப்பாவிடம் காட்டி, அப்பா ரஞ்ஜனி, ரஜ்ஜனி என்று அடையாளம் காட்டியிருக்கிறாள். இதற்கு முன்னர் எப்போதோ ஒருமுறை ஆ.வியில் அமித்து அப்பா அவரை அடையாளம் காட்டியதின் எஃபெக்ட் இது. தன் தலையின் பெயரை தன் மகளின் வாயால் கேட்டதனால் பார்த்தீயா, பார்த்தீயா என்று அமித்து அப்பாவுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்.\nமொட்டை அடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபின், வர்ஷா தலைமுடி எங்கம்மா என்று கேட்டால், பட்டென்று பதில் வருகிறது, க்காக்கா ஊக்கிப்போச்சு என்று :)))))) காதும் குத்தியாகிவிட்டது, இப்போது அவளின் ஆயா, பின்னர் என்னுடைய கம்மலுக்கும் இத்து கொடுங்கே, இத்து கழ்ட்டுங்கே என்று வேட்டு வைக்கும் முயற்சி ஆரம்பித்திருக்கிறது.\nஅவளின் ஆயா சோகமாக இருந்தாலோ, முடியாமல் படுத்து விட்டாலோ, அவர்களின் கன்னத்தைப் பிடித்துக்கொண்டு, ஆய்யா என்னா, என்னா, என்னாச்சு என்று கேட்க ஆரம்பித்திருக்கிறாளாம். பின்னர் ஒருநாள் அமித்து அப்பா அவருக்கு மாத்திரை வாங்கி வர, கொடுத்தே ஆகவேண்டும் என்று அடம்.\nஇந்த மாத���திரையெல்லாம் உனக்கு வேண்டாம்மா என்றதற்கு, கையில் எடுத்துக்கொண்டு ஆயாக்கும்மா, ஆயா உவ்வே, வாந்திம்மா, ஜுரம்மா என்று மாத்திரையை எடுத்துக்கொண்டு ஆயாவிடம் கொடுத்து கூடவே அவர்கள் வாயிலும் போடவேண்டும் என்று அழுகை வேறு. தண்ணி எடுத்துக்கொண்டு போனது அது தனி எபிசோட் \nநேற்று வர்ஷினியின் பாதம் வைக்கும் முயற்சியில் மேடம் ரெண்டு காலையும் அரிசி மாவில் தோய்த்து, நான்கு அடி கூட வைக்கவில்லை, ஆனாம்ப்பா என்று ஓடி வீடெல்லாம் பாத அச்சு. மாய் கண்ணா, சின் கண்ணா, கிச்ணா என்று வீட்டுக்கும் கூப்பிட்டாகிவிட்டது.\n(சென்ற பதிவில் பின்னூட்டத்தில் முறுக்கு, சீடை பார்சல் செய்ய சொன்னவர்களின் கவனத்திற்கு : க்ருஷ்ணா ஸ்வீட்ஸில் வாங்கிக்கொள்ளவும், மிகவும் நன்றாக இருக்கிறது, குறிப்பாக கார சீடை வாயில் போட்டால் கரைகிறது)\nஅமித்துவுக்கு எதையெடுத்தாலும் வாயில் வைக்கும் பழக்கம் நிறைய, இப்படி ஒருமுறை பேப்பரை எடுத்து வாயில் வைக்கும்போது, நான் சும்மாவாச்சும் மொபைலை எடுத்து காதில் வைத்து, டாக்டர், டாக்டர் இங்க பாருங்களேன், வர்ஷினி பேப்பர்லாம் சாப்பிடுறா, ஊசி போடறீங்களா, கையில் போடுங்க, வாய்ல கூட போடுங்க, என்னது மருந்து கூட குடுப்பீங்களா, இப்ப வரணுமா, சரி அவங்க அப்பா வந்தவுடன் நாங்க வரோம் என்று சொல்லி விட்டு போனை கீழே வைத்தேன். ரெண்டு நிமிசம் கழித்து, அமித்து ஒரு கையை காதில் வைத்துக்கொண்டு, ஒரு கையை நீட்டி டட்டா காரு, டட்டா காரு, இந்தாங்க பாப்பா, பேப்பேர் ஆப்பிட்றா, ஊச்சி போடுங்கே.\nஅமித்துவை தூக்கும் முறையை சரியாக கையாளவேண்டும். இல்லையென்றால், இபி இல்லம்மா, இபி இல்ல என்று உடனே பதில்வரும். பின்னானி ஊக்கம்மா, பின்னானி ஊக்கு என்பாள். இது தூக்கம் வருவதற்கு முன்னர் அவள் செய்வது.\nஒருநாள் மழையின் போது அவள் இப்படியே செய்ய சொல்ல, வெளியல்லாம் போக முடியாதும்மா, உள்ளயே அம்மா கதை சொல்றேன், நீ தூங்கு என்று டோரா, மீன், மான் என்று கலந்து கட்டி நான் கதை விட ஆரம்பிக்க, ஒரு 5 லைன் கூட போயிருக்காது, அவளின் கையை என் முகத்து நேராக நீட்டி, ம்மா, ஆனாம், டோரா கத ஆனாம். வா, வெளில போலாம்.\nபல்பு வாங்க ஆரம்பிச்சாச்சு, இது போல தத்தம் குழந்தைகளிடம் பல்பு வாங்கிவிட்டவர்கள், வாங்கிக்கொண்டிருப்பவர்கள் / என் போன்று ஆரம்பித்தவர்களும் ஒரு சங்கம் ஆரம்பிக்கல��ம். பதிவுக் கட்டணமாக ரெண்டு 100 வாட்ஸ் பல்பை கொடுத்துவிட்டு, சங்கத்து உறுப்பினராகலாம் :))))))))\nடிஸ்கி: கிழக்கு பதிப்பகத்தில், விலங்குகள், பறவைகள், உயிர் எழுத்து, வடிவங்கள் என கையடைக்க சதுர வடிவில் தடிமனான அட்டையில், விலை ரூ.25 (தள்ளுபடியில் ரூபாய் 20) கிடைக்கிறது. ஒரு நாள் எதேச்சையாக மயிலாப்பூர் போக அங்கே கிழக்கு பதிப்பகத்தார் வைத்திருந்த புத்தக கண்காட்சியில் வாங்க நேர்ந்தது. வர்ஷினிக்கு யான்னை, குதுவி, காக்கா, கோங்கு, ப்பூன்னை,ஜ்ஜூ என்று அவளே எடுத்து வைத்துக்கொண்டு அடையாளம் காண்பிக்க மிகவும் உபயோகமாக இருக்கிறது. 2,3 வயது குழந்தைகள் கிழிக்காமல் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்.\nPosted by அமிர்தவர்ஷினி அம்மா at 1:01 PM\nவர்ஷா தலைமுடி எங்கம்மா என்று கேட்டால், பட்டென்று பதில் வருகிறது, க்காக்கா ஊக்கிப்போச்சு என்று :)))))) ]]\nகுறிப்பாக, //மணாச்சி அப்பா, ஆப்பிச்க்கு மணாச்சி // :-)))\nநான் கூட சின்ன வயசில இந்த மாதிரி ஸ்லாங் எல்லாம் தான் பயன்படுத்துவேனாம்.ஒரு இருபத்து வருடத்திற்கு முன் வலைத்தளம் இருந்தால் அம்மாவை எழுத சொல்லியிருக்கலாம்.\nஅருமையான பதிவு அமித்து அம்மா :)\nஅமித்து //அம்மா, புடிங்கே, கேட்ச்//, என் வாழ்த்துக்களை:)\n\" ப்பா ஊக்குபா \" இது நான் குட்டிப் பாப்பாவா இருந்தப்போ சொன்னது :)\nஎன்னங்க ஆர்வமா நேரிலே பார்க்கிற மாதிரி படிச்சிட்டே வந்தா திடீர்னு வர்ச்சினி பாப்பு காணோம் :(\nஎன் போன்று ஆரம்பித்தவர்களும் ஒரு சங்கம் ஆரம்பிக்கலாம். பதிவுக் கட்டணமாக ரெண்டு 100 வாட்ஸ் பல்பை கொடுத்துவிட்டு, சங்கத்து உறுப்பினராகலாம் :))))))))\nஅது சரி... நாங்களாம் எப்போ சேர்வது எவ்வளவு கட்டணம் ஏனாக்க இனிமே தான் பல்புகள் எங்களுக்கு.. :)\n//இந்த வார ஆனந்தவிகடனின் அட்டைப்படத்தில் ரஜினி படம் போட்டிருக்க, அப்பாவிடம் காட்டி, அப்பா ரஞ்ஜனி, ரஜ்ஜனி என்று அடையாளம் காட்டியிருக்கிறாள். இதற்கு முன்னர் எப்போதோ ஒருமுறை ஆ.வியில் அமித்து அப்பா அவரை அடையாளம் காட்டியதின் எஃபெக்ட் இது. தன் தலையின் பெயரை தன் மகளின் வாயால் கேட்டதனால் பார்த்தீயா, பார்த்தீயா என்று அமித்து அப்பாவுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்.///\n//டிஸ்கி: கிழக்கு பதிப்பகத்தில், விலங்குகள், பறவைகள், உயிர் எழுத்து, வடிவங்கள் என கையடைக்க சதுர வடிவில் தடிமனான அட்டையில், விலை ரூ.25 (தள்ளுபடியில் ரூபாய் 20) கிடைக்கிறது. ஒரு நாள் எதேச்சையாக மயிலாப்பூர் போக அங்கே கிழக்கு பதிப்பகத்தார் வைத்திருந்த புத்தக கண்காட்சியில் வாங்க நேர்ந்தது.//\nநானும் எங்க வீட்டு குட்டீஸ்க்குவாங்கி கொடுத்துட்டு வந்தேன் \nமுதல் பக்கம் இருக்கும் ஆப்பிளை எடுத்து காண்பித்து ஆப்பி ஆப்பி என்று சவுண்டு விடறதுதான் ஸ்பெஷல் :))))\n//சென்ற பதிவில் பின்னூட்டத்தில் முறுக்கு, சீடை பார்சல் செய்ய சொன்னவர்களின் கவனத்திற்கு ://\nரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு..அமித்து அப்டேட்ஸ் வந்து..\nஎல்லாத்துக்கும் சேர்த்து ரசிகர்களை திருப்தியடையுமாறு நீளமான அப்டேட்ஸ்..திகட்ட திகட்ட..கியூட்.\n// சென்ற பதிவில் பின்னூட்டத்தில் முறுக்கு, சீடை பார்சல் செய்ய சொன்னவர்களின் கவனத்திற்கு : //\nஅவ்வ்வ்வ்வ்வ்வ்..பூனேவுல கிருஷ்ணா ஸ்வீட்டுக்கு நான் எங்க போவ \n/*அம்மா, பென்சின் கொடுங்கே என்று கேட்டு வாங்கி நோட்டில் கிறுக்க ஆரம்பித்தாகிவிட்டாயிற்று...*/\n/*பதிவுக் கட்டணமாக ரெண்டு 100 வாட்ஸ் பல்பை கொடுத்துவிட்டு, சங்கத்து உறுப்பினராகலாம் :))))))))\nஒரு வருஷம் எட்டுமாசம் மூணு வாரத்துலயே அமித்து திருக்குறள்\nஆமா அமித்து அம்மா உங்க கிட்ட இரண்டு கேள்விகள்\n1.அமித்துக்கு amishu ஸ்பெல்லிங் சரியா\n2.ஏன் என்ன மாதிரி சின்ன பசங்க பதிவுகள் பக்கம் வர மாட்டேன்றீங்க\nதப்பா கேட்டு இருந்தா சாரி மேடம்....\nகலக்கல அமித்து அம்மா. அமித்து வளர்ந்துகிட்டே இருக்கா..\nபடிக்கப்படிக்க சுவாரசியம். அமித்து பேச்சுக்கள் நேரில் கேட்க முடியாதா என்று ஏங்க வைக்கும் அளவுக்கு எழுதியிருக்கிறீர்கள்.\nஇங்கே 1.7 ஆகிறது. இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை. எல்லாவற்றிற்கும் ஆங்ங்ங்.. ஊங்ங்ங்ங்தான் இன்னும்.\nஒரு நாள் 'ஏம்ல உயிர வாங்குற' என்று எதேச்சையாய் சத்தமாக சொல்லிவிட பதிலுக்கு ஆங்காரமாய் சொன்னார்,\n' நான் சொன்ன அதே ரிதம்..\nஇதுதான் நான் வாசிக்கும் முதல் \"அமித்துவின் அப்டேட்ஸ்\" அமித்தம்மா.அவ்வளவு அழகாய் வந்திருக்கு.அமித்துவாய் பிறக்க ஆசை கூட வந்திருக்கு(இந்தமாதிரி ஆசைகளுக்கு குறை ஒன்றும் இல்லை பராபரமே....)இனி போய் எல்லாம் வாசிக்கணும்.நம் குஞ்சுகளுக்கு நாம் வேறு என்ன தந்து விட இயலும்...இதற்கும் மேலாகஅமித்து குட்டிம்மா,அப்பா,ஆயாவிற்கும் என் அன்பை தாடா.\nநானும் இணையத்தில் எவ்வளவோ வாசிக்கிறேன். உங்களது, சந்தனமுல்லையுடைய பக்கம் இங்கெல்���ாம் போனால் மனம் இலேசாகிவிடுகிறது. குழந்தைகள்… குழந்தைகள்… மாதவராஜ்கூட சற்றுமுன்னர் ஒரு பதிவு போட்டிருக்கிறார். குழந்தைகள் பெரியவர்களுக்கு ‘பல்பு கொடுப்பது’வாசித்தேன். சிரிப்பாக இருந்தது. நீங்கள் மிக நுணுக்கமான அவதானிப்பாளர் என்று நினைக்கிறேன். தொடருங்கள்.\nஉன் வயது வளர்ந்து வர\nவாழ்வின் பிற்பகுதியை சுவாரஸ்யமாக்கிய மகளுக்கு என்ன தர முடியும், அவளை நானாக அடையாளப்படுத்திக்கொள்வதை தவிர \nகாலங்கள் மாறும் காட்சிகள் மாறும்....\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nஎனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஎன்னையும் ஃபாலோ பண்றாங்கப்பா. நன்றி மக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2013/07/blog-post_17.html", "date_download": "2018-07-16T23:52:04Z", "digest": "sha1:7XIUIDGLSYUL57HY2K2RYBUZRNND2JLS", "length": 13325, "nlines": 312, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: ஆடிடலாம்!", "raw_content": "\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 01:42\nதிண்டுக்கல் தனபாலன் 17 juillet 2013 à 04:27\nஅருமை... ரசித்தேன் ஐயா... வாழ்த்துக்கள்...\nவண்ணத் தமிழில் வார்த்த கவியிலே\nஎண்ணக் குவியலின் எழிலைக் கண்டே\nசின்னஞ் சிறுமியாய் சிரித்த போதிலும்\nமின்னிடும் சீர்களால் மிகவே வியக்கிறேன்\nஅழகாகத் தொடுக்கப்பட்ட சீர்களில் சிக்குண்டு நிற்கின்றேன்.\nசில சொற்கள் சேர்ந்த இடங்களில் ஐயங்கள் உண்டு.\nமதுபருகி, நன்னாயே இவற்றின் விளக்கம் தந்தால் மகிழ்வேன்.\nஎன் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா..\n உங்களின் இப்பாடலை நான் சிறுவர்களுக்கு மெட்டுப்போட்டு இசைப்பாடலாகச் சொல்லிக்கொடுக்கவென சேமித்துள்ளேன்.\nமிகமிக அற்புதமாய் இருக்கிறது. அருமை\nஅன்னம் அணிலை அழைத்திங்கே அன்புடனே\nகாதல் ஆயிரம் [பகுதி - 110]\nகாதல் ஆயிரம் [பகுதி - 109]\nகாதல் ஆயிரம் [பகுதி - 108]\nகாதல் ஆயிரம் [பகுதி - 107]\nகாதல் ஆயிரம் [பகுதி - 106]\nகாதல் ஆயிரம் [பகுதி - 105]\nகாதல் ஆயிரம் [பகுதி - 104]\nகாதல் ஆயிரம் [பகுதி - 103]\nகாதல் ஆயிரம் [பகுதி - 102]\nகாதல் ஆயிரம் [பகுதி - 101]\nகாதல் ஆயிரம் [பகுதி - 100]\nகாதல் ஆயிரம் [பகுதி - 99]\nகாதல் ஆயிரம் [பகுதி - 98]\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/490", "date_download": "2018-07-17T00:15:48Z", "digest": "sha1:PIKOESPISNA6YJM3QSU7RZR6DLLHV22L", "length": 14677, "nlines": 186, "source_domain": "frtj.net", "title": "ஆண்கள் நின்று சிறு நீர் கழிக்கலாமா? | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nஆண்கள் நின்று சிறு நீர் கழிக்கலாமா\n‘நபி(ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பை கூளங்கள் பேகுதி இடத்தில் நின்று சிறுநீர் கழித்தார்கள். பின்னர் தண்ணீர் கொண்டு வரக் கூறினார்கள். நான் தண்ணீர் கொண்டு வந்தேன். அதில் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள்” என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார் bukhari:224 appadi endral aangal nindru siruneer kalikkalama.\nபதில் : நீங்கள் குறிப்பிடும் ஹதீஸ் இதுதான்.\nநபி (ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பை கூளங்கள் போடும் இடத்தில் வந்து நின்று சிறுநீர் கழித்தார்கள். பின்னர் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்கள். நான் தண்ணீர் கொண்டு வந்தேன். அதில் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள்.\nஅறிவிப்பாளர்: ஹுதைஃபா (ரலி), நூல்: புகாரி 224\nமேற்கண்ட ஹதீஸ் குப்பைகள் போடப்படும் குப்பை மேடொன்றில் நபி (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்தார்கள் என்று கூறுகிறது. சிறுநீர் கழிக்கும் போது அசுத்தம் படுமென்றிருந்தால் அந்த இடத்தில் நின்று கொண்டு சிறுநீர் கழிக்களாம் என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமானதாகும். உற்கார்ந்து கொண்டு சிறுநீர் கழிப்பதன் நோக்கமே அசுத்தம் நம்மீது படக்கூடாது என்பதுதான் அப்படியிருக்கும் போது உற்கார்ந்து சிறுநீர் கழித்தால் அசுத்தம் படுமென்றிருந்தால் அப்போது அண்களாக இருந்தாலும் பொண்களான இருந்தாலும் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதில் எந்தத் தவறும் இல்லை.\nஇக்கட்டான நிலைமைகளுக்குத் தான் இஸ்லாம் இந்தத் தீர்பை சொல்கிறது. மற்ற நேரங்களில் கண்டிப்பாக அமர்ந்து சிறுநீர் கழிப்பதுதான் நபி வழியாகும். இதனை கீழ் காணும் ஹதீஸ் தெளிவு படுத்துகிறது.\n(சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்துக் காட்டக் கூடிய குர்ஆன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட பின்பு அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள் என்று யாரேனும் உமக்கு அறிவித்தால் அவரை நம்பி விடாதே பிரித்துக் காட்டக் கூடிய குர்ஆன் அவர்களுக்கு அருளப்பட்டதிலிருந்து அவர்கள் நின்று சிறுநீர் கழித்ததே இல்லை.\nஅறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: அஹ்மத் 24604\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nமனிதன் குறையுள்ளவன் இறைவன் நிறைவானவன்.\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 1 To தொடர் 25.\nபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நபி வழியில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகை-2018\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nபிரான்சில் ஏப்ரல் 11 முதல் பெண்கள் முகத்தை மறைக்கக் கூடாது என்கிற சட்டம் அமலுக்கு வருகிறது\nசிறு கற்களை வைத்தும் வீட்டின் சுவற்றை தொட்டும் தயம்மும் செய்யலாமா\nஈஸா நபியின் அற்புதப் பிறப்பும் இஸ்மாயீல் சலபியின் அறியாமையும்\nஃபிரான்ஸ் 100க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களை கட்டுகிறது \nதாயுடைய நகைகளுக்கு மகன் ஜகாத் கொடுக்கலாமா\nமனிதன் குறையுள்ளவன் இறைவன் நிறைவானவன்.\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 1 To தொடர் 25.\nபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நபி வழியில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகை-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2018-07-16T23:51:19Z", "digest": "sha1:UYBHJJVDUXYK665XLX56R5B6MXMTNVLH", "length": 9837, "nlines": 105, "source_domain": "selliyal.com", "title": "யூ டியூப் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags யூ டியூப்\nயூ டியூப் – செய்தி அலைவரிசை தொடக்குகின்றது\nசான் பிரான்சிஸ்கோ - உலகிலேயே அதிகமானோர் பார்க்கும் - பகிர்ந்து கொள்ளும் - முதல் நிலை காணொளி வடிவ (வீடியோ) இணையத் தளமான யூ டியூப் ஆதாரபூர்வமான செய்திகளை வழங்கும் நோக்கில் தனது...\n“அனைவருக்காகவும் நாட்டை மீண்டும் சீரமைக்கப் போகிறேன்” – மகாதீரின் கண்ணீர் காணொளி\nகோலாலம்பூர் - பொதுத் தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் இரு மலாய் குழந்தைகளுடன் பக்காத்தான் கூட்டணி தலைவர் மலாய் மொழியில் உரையாடுவது போல் அமைந்திருக்கும் குறும்படக் காணொளி (வீடியோ) ஒன்று தற்போது...\nஇந்தியப் படங்களிலேயே அதிகமானோரைக் கவர்ந்த முன்னோட்டம் “கபாலி” -17 மில்லியன்\nசென்னை - இதுவரை வெளிவந்த இந்தியப் படங்களிலேயே முன்னோட்டம் (டிரெய்லர்-டீசர்) வெளியிடப்பட்டு மிகக் குறுகிய காலத்தில் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்த படமாகவும், இதுவரை வெளிவந்த படங்களின் முன்னோட்டங்களிலேயே அதிக அளவிலான பார்வையாளர்களைப் பெற்றிருக்கும்...\nஉலகம் உற்று கவனிக்கும் ‘மின்சார மனிதன்’ மனோஜ் பார்கவ்\nநியூ யார்க் - நாம் மனோஜ் பார்கவ் என்ற இந்த பெயரை அடிக்கடி கேட்டிருப்போம். யூட்யூப் காணொளிகளுக்கு இடையில் தோன்றும் விளம்பரங்களில் அடிக்கடி தோன்றுவார் இந்த மனோஜ் பார்கவ். இன்று அவரது குழுவின் கண்டுபிடிப்புகள்...\nஉணவுக்கு பணம் தர மறுத்து மேலாடையை கழற்றிய பெண் கைது\nகோலாலம்பூர், ஏப் 27 – இரண்டு தினங்களுக்கு முன்னர் பெட்டாலிங் சாலையில் தான் சாப்பிட்ட உணவுக்கு 18 வெள்ளியை தர மறுத்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர், பொது இடத்தில் பலர் முன்னிலையில்...\nகூகுள் யூடியூப் மியூசிக் கீ சேவையை அறிமுகப்படுத்தியது\nகோலாலம்பூர், நவம்பர் 15 - கூகுள் நிறுவனம் சமீபத்தில் தனது காணொளி ஊடகமான 'யூ டியூப்' (You Tube)-ல் புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. 'யூ டியூப் மியூசிக் கீ' (YouTube Music Key) என்ற...\nயூ டியூப்-ல் இரு புதிய வசதிகள் அறிமுகம்\nஜூன் 30 - யூ டியூப் (You Tube)-ல் இனி காணொளி காட்சிகளைக் நொடிக்கு 60 ஃப்ரேம் என்ற அளவில் காண்பதற்கான வசதியினை, அந்நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. பிரபல காணொளி ஊடகமான யூ டியூப் (You Tube),...\nயூ டியூப்-ல் பயனர்களுக்கு புதிய வசதி\nமே 3 - காணொளிக்காட்சிகள் மூலம் உலகமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்திழுத்திருக்கும் ‘யூ டியூப்’ (you tube) வலைத்தளம் சந்தாதாரர்களுக்குப் பயனளிக்கும் விதமாக புதிய வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வசதியின் மூலம் பயனர்கள், தங்கள் காணொளிக்காட்சிகளைப்...\nதுருக்கியில் யூ டியூப் -க்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து வழக்கு\nஏப்ரல் 8 - துருக்கியில் யூ-டியூப் இணையதளத்திற்கு விதித்துள்ள தடையை எதிர்த்து, அந்நிறுவனம் அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. துருக்கியில் யூ-டியூப் வழியாக, அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பற்றிய காணொளிக் காட்சிகள் வெளியானதால், அதற்கு...\nதுருக்கியில் யூ-டியூப் (YouTube)க்கும் வந்தது தடை\nதுருக்கி, மார்ச் 28 - துருக்கியில் யூ-டியூப் (YouTube) இணையதளத்திற்கு திடீர் தடை விதித்து அந்நாட்டு பிரதமர் ரெசிப் தயிப் எர்டோகன் உத்தரவிட்டுள்ளார். அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பற்றிய காணொளிக் காட்சிகள் யூ-டியூப்...\nசாஹிட் ஹமிடி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stteresachurch.blogspot.com/2012/05/20-2012.html", "date_download": "2018-07-16T23:42:48Z", "digest": "sha1:XM46AQ3ZCJZ45XUMTYVVFL2SZZOBNDA7", "length": 10855, "nlines": 82, "source_domain": "stteresachurch.blogspot.com", "title": "St. Teresa Church Sembium: மே 20, 2012", "raw_content": "\nவிண்ணேறிய கிறிஸ்துவில் நம் மனித்தன்மை கடவுளின்\nஉயரத்துக்கு கொண்டுபோகப்பட்டுள்ளது - திருத்தந்தை\nஇன்று உரோம் தூய பேதுரு பேராலய வளாகத் தில் கூடியிருந்த மக்களுக்கு, பாஸ்கா மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர், சீனத் திருச் சபையோடு இணைந்து செபிக்குமாறும் கேட்டுக் கொண்டார். அவரது மறையுரை பின்வருமாறு:\nதிருத்தூதர் பணிகள் நூலின்படி, உயிர்த்தெழுந்த நாற்பது நாட்களுக்கு பின் இயேசு விண்ணேற்றம் அடைந்தார், அதாவது தன்னை உலகத்திற்கு அனுப்பிய தந்தையிடம் திரும்பிச் சென்ற��ர். பல நாடுகளில் இந்த மறைபொருள் வியாழக்கிழமைக்கு பதிலாக அதைத் தொடர்ந்து வரும் ஞாயிறான இன்று கொண்டாடப்படுகிறது. நம் ஆண்டவரின் விண்ணேற்றம், மானிட உடலேற்பில் தொடங்கிய மீட்பின் நிறைவைக் குறிக்கிறது. கடைசி முறையாக தன் சீடர்களுக்கு கற்பித்த பின்பு, இயேசு விண்ணகம் சென்றார். எப்படியிருந்தாலும், அவர், \"நமது நிலையிலிருந்து தன்னைப் பிரித்துக்கொள்ள வில்லை,\" உண்மையில், அவரது மனிதத் தன்மையில், அவர் மனித குலத்தைத் தன்னோடு தந்தையின் நெருக்கத்திற்கு கொண்டு சென்று, நமது மண்ணகப் பயணத்தின் இறுதி முடிவை வெளிப்படுத்தியுள்ளார். அவர் நமக்காக விண்ணகத்தில் இருந்து இறங்கி வந்தது போன்று, நமக்காக சிலுவையில் துன்புற்று இறந்தார், நமக்காக அவர் உயிர்த்தெழுந்து கடவுளிடம் சென்றார். எனவே, நம் கடவுளும், நமது தந்தையுமானவரிடம் இருந்து யாரும் தொலைவில் இல்லை.\nவிண்ணேற்றம் என்பது பாவத்தின் நுகத்தில் இருந்து நம்மை விடுவிக்கும் உச்சக் கட்ட செயலாகும். இதனை திருத்தூதர் பவுல் பின்வருமாறு எழுதுகிறார்: \"அவர் உயரே ஏறிச் சென்றார்; அப்போது, சிறைப்பட்ட கைதிகளை இழுத்துச் சென்றார்.\" புனித பெரிய லியோ குறிப்பிடும்போது, இந்த மறைபொருளில் \"ஆன்மாவின் அழி வின்மை மட்டுமின்றி, உடலின் அழியாமையும் அறிவிக்கப்படுகிறது\" என்கிறார். நிலத்தில் இருந்து ஆண்டவர் விண்ணகம் நோக்கி சென்றதை சீடர்கள் பார்த்தபோது, இதற்காக அவர்கள் தளர்ந்து போகவில்லை; மாறாக, அவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தவர்களாய் மரணத்தின் மீதான கிறிஸ்துவின் வெற்றியை அறிவிக்க உந்து தல் பெற்றார்கள். அவர்களது சொந்த அருட்கொடையை ஒவ்வொருவரோடும் பகிந்துகொள்ள உயிர்த்த ஆண்டவர் அவர்களோடு செயலாற்றியதால், கிறிஸ்தவ சமூகம் முழுவதும் விண்ணகத்தின் ஒத்திசைந்த வளத்தை பிரதிபலித்தது. புனித பவுல் இவ்வாறு எழுதுகிறார்: \"அவர் மனிதருக்குப் பரிசுகளை வழங்கினார்... அவரே சிலரைத் திருத்தூதராகவும் சிலரை இறைவாக்கினராகவும், வேறு சிலரை நற் செய்தியாளர்களாகவும் ஆயர்களாகவும், போதகர்களாகவும் ஏற்படுத்தினார். திருத் தொண்டாற்ற இறைமக்களை ஆயத்தப்படுத்தவும், கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்பவும் இவர்களை அவர் ஏற்படுத்தினார்.\"\nஅன்பு நண்பர்களே, கிறிஸ்துவில் நமது மனிதத்தன்மை கடவுளின் உயரத்துக்கு கொண்ட���போகப்பட்டுள்ளது என்பதையே விண்ணேற்றம் நமக்கு கூறுகிறது. எனவே நாம் ஒவ்வொரு முறை செபிக்கும்போதும், மண்ணகம் விண்ணகத்தோடு இணை கின்றது. மேலும் தூபத்தைப் போன்று, அதன் நறுமணப் புகை உன்னதத்தை அடை கிறது. எனவே ஆர்வத்தோடும் நம்பிக்கையோடும் நமது செபத்தை கிறிஸ்துவில் ஆண்டவருக்கு எழுப்பும்போது, அது வானங்களைத் தாண்டி கடவுளின் அரியணை யினை அடையும்; அது அவரால் கேட்கப்பட்டு பதில் அளிக்கப்படும். சிலுவையின் புனித ஜானின், 'கார்மேல் மலையேற்றம்' என்ற புகழ்பெற்ற நூலில், \"நமது இதயத்தின் ஆசைகளை உணர்ந்து பார்க்க, கடவுளுக்கு மிகவும் விருப்பமான நமது செபத்தின் வல்லமையைத் தவிர சிறந்த வழி இல்லை\" என்று வாசிக்கிறோம். எனவே, நாம் அவரிடம் கேட்பதை மட்டும் அவர் நமக்கு தருவதில்லை, ஆனால் நமது மீட்புக்கு தேவையானதாகவும், நமக்கு நமையானதாகவும் அவர் பார்ப்பதையே, நாம் கேட்கா விடினும் தருகின்றார்.\nஆண்டவர் வாக்களித்த விண்ணக காரியங்களைக் குறித்து சிந்திக்கவும், தெய்வீக வாழ்வின் மிகவும் நம்பிக்கைக்குரிய சாட்சிகளாக மாறவும் கன்னி மரியாவின் உதவியை வேண்டுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/adhiparasakthi", "date_download": "2018-07-16T23:49:45Z", "digest": "sha1:NILADK4ORRN2UMC3RNMFTGKZZFT5S4XC", "length": 1912, "nlines": 22, "source_domain": "thiraimix.com", "title": "Adhiparasakthi | drama | TV Serial | Raj TV | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் சிறப்பு விமர்சனம் இதோ\nஇங்கிலாந்தை தோற்கடித்த பிறகு தலைக்கனத்தில் பேசிய குரேஷியா வீரர் இறுதிப் போட்டி தோல்விக்கு அவரே காரணம் என விமர்சனம்\nஜேர்மனியின் அதிரடி அறிவிப்பு; மகிழ்ச்சியில் புலம்பெயர் மக்கள்\nஉலகக்கோப்பையை கையில் வைத்துக் கொண்டே இங்கிலாந்தை கிண்டல் செய்த பிரான்ஸ் வீரர்\nஇலங்கை தமிழரை மணந்த நடிகர் ரம்பா தற்போது எப்படி இருக்கிறார் பிரச்சனைகள் முடிந்துவிட்டதா\nஜனாதிபதி மாக்ரோன் மீது அதிருப்தியில் இருந்த பிரான்ஸ் மக்கள்: கால்பந்து வெற்றியால் நடந்த மாற்றம்\nபுதினுடன் பேச்சுவார்த்தை - வர்த்தகம், இராணுவம் குறித்து ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/07/blog-post_22.html", "date_download": "2018-07-17T00:23:43Z", "digest": "sha1:FRSSSUPQGGRYSYVNWEUAOJFXOBZXHXUU", "length": 17708, "nlines": 121, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "மின்னணு குடும்ப அட்டைகள் கிடைக்காதவர்கள் ரேஷன் கடைக���ில் குடும்ப அட்டை நகலுடன், புகைப்படத்தை வழங்கலாம் தமிழக அரசு அறிவிப்பு", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nமின்னணு குடும்ப அட்டைகள் கிடைக்காதவர்கள் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டை நகலுடன், புகைப்படத்தை வழங்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமின்னணு குடும்ப அட்டைகள் கிடைக்காதவர்கள் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டை நகலுடன், புகைப்படத்தை வழங்கலாம் தமிழக அரசு அறிவிப்பு | மின்னணு குடும்ப அட்டைகள் கிடைக்காதவர்கள் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டை நகலுடன், தக்க விவரங்களுடன் தங்கள் புகைப்படத்தை வழங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- சென்னை மாவட்டத்தில் பழைய குடும்ப அட்டைக்கு பதிலாக மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் சில குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் பெறப்படவில்லை என அறியப்படுகிறது. அவ்வாறு இதுவரை மின்னணு குடும்ப அட்டைகள் கிடைக்கப்பெறாத குடும்ப அட்டை தாரர்கள் www.tnpds.gov.in இணைய முகவரியில் பயனாளர் நுழைவு பகுதியில் குடும்ப அட்டைக்கு பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணை பதிவுசெய்து நுழையலாம். அவ்வாறு நுழைந்த உடன், பயனாளரின் செல்போன் எண்ணிற்கு கிடைக்கப் பெறும் கடவுச்சொல்லினை பதிவு செய்தால் திரையில் தோன்றும் மின்னணு குடும்ப அட்டை விபரமாற்றம் என்ற பகுதிக்கு சென்று குடும்ப தலைவரது புகைப்படம் மற்றும் இதரவிவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என தெரிந்து கொள்ளலாம். அவ்வாறில்லையெனில் புகைப்படம் பதிவேற்றம் செய்து விவரங்கள் திருத்தம் செய்ய வேண்டும். அதன் பின்னரே மின்னணு குடும்ப அட்டை அச்சிடப்படும். அட்டைதாரர்கள் வசதிக்கென கீழ் காணும் வழிமுறைகள் உள்ளது. * அட்டைதாரர் அவர் தம் வசம் உள்ள இணைய வசதி வாயிலாக மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு புகைப்படத்தினைபதிவேற்றம் செய்யலாம். அரசு இ-சேவை மையம் மூலமாகவும் திருத்தங்கள் மேற்கொண்டு புகைப்படத்தினை பதிவேற்றம் செய்யலாம். இணைய வசதி இல்லாதவர்கள் அவர் தம் குடும்ப அட்டை இணைக்கப்பட்ட ரேஷன் கடை பணியாளரிடம் புகைப்படத்தை இதர விவரங்களுடன் குடும்ப அட்டை நகலில் ஒட்டி வழங்கலாம். மேலும், அட்டைதாரரின் பகுதிக்குட்பட்ட உணவு பொருள் வழங்கல் உதவி ஆணையாளர் அலுவலகத்தில்புகைப்படத்தை இதரவிவரங்களுடன் குடும்ப அட்டைநகலில் ஒட்டிவழங்கலாம். சரியான விவரங்கள் மற்றும் புகைப்படம் இல்லாது மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிடப்படாத அட்டைதாரர்கள் விபரம் நியாயவிலைக் கடையில் ஒட்டி விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. அந்தபட்டியலில் பெயர் இடம்பெற்றிருப்பின் மேற்குறிப்பிட்ட வழிமுறைகளில் ஏதேனும் ஒருவழியினை பயன்படுத்தி விரைவில் மின்னணு குடும்ப அட்டைபெற இயலும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n# பொது அறிவு தகவல்கள்\nஆசிரியர்கள் பணிநிரவலில் விதிமீறல்; 150 பணியிடங்கள் அரசிடம் ஒப்படைப்பு\nதமிழகத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வில் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு விதிமீறி பணிநிரவல் நடந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு கடந்த ஜூன் 14ல் நடந்தது. அரசு விதிப்படி, மேல்நிலை வகுப்புகளுக்கு 60 மாணவர் வரை ஒரு பிரிவாகவும், அடுத்தடுத்த 40 மாணவருக்கு கூடுதல் வகுப்பாகவும் கணக்கிட வேண்டும். இதன் அடிப்படையில், 180 மாணவர்களுக்கு வாரம் 28 பாடவேளைகள் ஒரு ஆசிரியருக்கு ஒதுக்கீடு செய்ய-வேண்டும். 180 மாணவர்களுக்கு மேல் கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும். ஆனால் பணிநிரவல் கலந்தாய்வில் இவ்விதி மீறப்பட்டுள்ளது.அதாவது, ஒரு ஆசிரியருக்கு வாரம் 35 பாடவேளைகள் ஒதுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஆசிரியரை உபரியாக கணக்கிடப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் உரிய பாடவேளைக்கு ஆசிரியர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சரவண முருகன் கூறியதாவது: மதுரையில் நடந்த கலந்தாய்வில், அறிவியல் பிரிவில் 200க்கும் அதிகமான மாணவிகள் உள்ள மகபூப்பாளை-யம், அலங்காநல்லுார் அரசு பள்ளிகளில் இதுபோன்ற …\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதல�� ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antrukandamugam.wordpress.com/category/playback-singers/", "date_download": "2018-07-16T23:44:03Z", "digest": "sha1:B4474SOC4S4BZPATUSXJV4SWLPT4WO2M", "length": 10962, "nlines": 139, "source_domain": "antrukandamugam.wordpress.com", "title": "Playback Singers | Antru Kanda Mugam", "raw_content": "\nஉமா ரமணன் [பின்னணிப் பாடகி]\n1980-1990-களில் பின்னணிப் பாடகியாக திரையிலும் தன் கணவர் ரமணனுடன் இணைந்து மேடைகளிலும் கலக்கியவர் உமா ரமணன். எம்.ஏ., பட்டப்படிப்பு படித்தவர். கல்லூரி நாட்களில் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தவர். விமானப் பணிப்பெண்ணாக ஆகவேண்டுமென்பதே கனவாகயிருந்தது இவருக்கு. Continue reading →\nஇவர் முதன்முதலாக பின்னணிப் பாடியது ஜி.கே.வெங்கடேஷ் அவர்களின் இசையில் 1973-ஆம் ஆண்டில் வெளிவந்த “பொண்ணுக்குத் தங்கமனசு” என்ற படத்தில். பாடல் “தஞ்சாவூரு சீமையிலே கண்ணு தாவி வந்த பொன்னியம்மா” என்ற பாடல். இப்பாடலில் இவருடன் இணைந்து பாடியவர்கள் சீர்காழி எஸ்.கோவிந்தராஜனும் ஜானகியும். இப்பாடல் அக்காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற பாடல். Continue reading →\nA.G.ரத்னமாலா [பின்னணிப் பாடகி, நடிகை]\nஏ.ஜி.ரத்னமாலா கிறித்துவ மதத்தைச் சார்ந்தவர். இனிமையான குரல் வளம் படைத்தவர். திறமையான பின்னணிப் பாடகி. வானொலிகளில் இவரது பெயரில் முதல் எழுத்துக்கள் இரண்டில் ஜி என்ற எழுத்து குறிப்பிடப்படுவதில்லை. திருச்சி லோகநாதன், எஸ்.சி.கிருஷ்ணன், ரி.வி.ரத்னம், ஜே.பி.சந்திரபாபு, சிதம்பரம்.எஸ்.ஜெயராமன் போன்ற எத்தனையோ பிரபல பாடகர்கள்,பாடகிகளுடன் இணைந்து காலத்தால் அழியாத பற்பல மனங்கவர்ந்த பாடல்களைப் பாடி ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். Continue reading →\nரி.கே.கலா [பின்னணிப் பாடகி, நடிகை, பின்னணிக் குரல் கலைஞர்]\nஇவரது சொந்த ஊர் திருத்தணி. இவரது 12-ஆவது வயதிலிருந்தே மேடைக் கச்சேரிகளில் பாடி வருபவர். இவரது பெற்றோரும் நாடக, திரைப்பட நடிகர், நடிகையாவர். இவரது தாயார் பிரபல நகைச்சுவை நடிகை ரி.ஷண்முகசுந்தரி. எம்.ஜி.ஆருடன் என் அண்ணன், கணவன் உள்ளிட்ட 750 படங்களில் நடித்திருந்தவர். ரி.கே.கலாவுடன் பிறந்தவர்கள் நீலா, மாலா, செல்வி ஆகியோர். Continue reading →\nஎம்.ஆர்.விஜயா [ பின்னணிப் பாடகி ]\n’ஏடி பூங்கொடி ஏனிந்த பார்வை…. கோடி கோடியாய் நீ கொண்ட ஆசை’ என்று 1970-இல் ‘’மறு பிறவி” படத்தில் ஒலித்த மயக்கும் குரலுக்குச் சொந்தக்காரர்தான் இந்த எம்.ஆர்.விஜயா. Continue reading →\nமாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் ரி.ஆர்.சுந்தரம் தயாரித்த கடைசிப் படமான “��ொஞ்சும் குமரி”யில் [1963] கே.ஜே.யேசுதாசுடன் ‘ஆசை வந்த பின்னே’ என்ற இனிமையான பாடலை இனிமையாக டூயட் பாடலாக பாடினார் வசந்தா. இருவருக்கும் தமிழ் சினிமாவில் இதுதான் முதல் டூயட். Continue reading →\n1950-களில் பிரபல கோரஸ் பாடகியாகயிருந்த திருமதி.நிர்மலா என்பவரது இளைய மகள். இவரது மூத்த சகோதரிதான் பிரபல துள்ளிசைப் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி. இவரது தந்தை பெயர் தேவராஜ். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடப் படங்களில் பல பாடல்களைப் பாடியவர் இவர். Continue reading →\nஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பதுகளில், தமிழ் சினிமாவில் புராண மோகம் விடுபட்டு சமூக அடிப்படையிலான கதைகள் உலா வரத் தொடங்கின. இந்தக் கதைகளில் வரும் சமூக நிகழ்வுகளுக்குத் தக்கபடி பாடல்கள் எழுதப்பட்டு இசையமைக்கப்பட வேண்டிய புதிய சூழ்நிலை உருவானது. Continue reading →\nநீ இல்லாத உலகத்திலே நிம்மதியில்லை,,,,,\nஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ\nமிகவும் பிரபலமான பாடகி மற்றும் நடிகை. இவரது பூர்வீகம் கடலூர் மாவட்டம், பண்ருட்டிக்கு அருகிலுள்ள திருவதிகை என்னும் சிற்றூர். இவரது தாயார் ஆதிலட்சுமியும் ஒரு பிரபலமான கர்நாடகப் பாடகியாவார். பண்ருட்டி அம்மாள் என அந்தக் காலத்தில் அழைக்கப்பட்டார். Continue reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/kamal-haasan-reply-for-mk-stalin/", "date_download": "2018-07-16T23:47:48Z", "digest": "sha1:5S4B7GE2EIX5JG4N3I2FD425M2IJQT53", "length": 10719, "nlines": 80, "source_domain": "tamil.indianexpress.com", "title": "“நான் பூ அல்ல, விதை” - மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பதில் kamal haasan reply for mk stalin", "raw_content": "\nஅதிமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம்: மத்திய அரசின் மசோதாக்களை எதிர்க்க அறிவுறுத்தல்\nதுணை முதல்வர் ஓ.பி.எஸ் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யக் கோரி திமுக மனு\n“நான் பூ அல்ல, விதை” – மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பதில்\n“நான் பூ அல்ல, விதை” - மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பதில்\nநான் பூ அல்ல, விதை. என்னை முகர்ந்து பார்க்காதீர்கள். விதைத்துப் பாருங்கள், வளர்வேன். நான் கூட்டணி வைப்பேன் என்று எப்போதும் சொன்னதில்லை.\n‘கவர்ச்சியான காகிதப் பூக்கள் மலரலாம், மணக்காது’ என்ற மு.க.ஸ்டாலின் கருத்துக்குப் பதில் அளித்துள்ளார் கமல்ஹாசன்.\nதி.மு.க.வின் செயல் தலைவரான மு.க.ஸ்டாலின், இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “பருவநிலை மாறும்போது ஒர��� சில பூக்கள் திடீரென மலரும், பின் உதிரும். அதுபோல தமிழக அரசியல் களத்திலும் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம். ஆனால், காகிதப் பூக்கள் மணக்காதல்லவா…” என்று குறிப்பிட்டிருந்தார்.\nகமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் அரசியலில் களமிறங்குவதைத்தான் மு.க.ஸ்டாலின் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்தன. இதற்குப் பதில் அளித்துள்ள கமல்ஹாசன், “நான் பூ அல்ல, விதை. என்னை முகர்ந்து பார்க்காதீர்கள். விதைத்துப் பாருங்கள், வளர்வேன். நான் கூட்டணி வைப்பேன் என்று எப்போதும் சொன்னதில்லை. அதனால், மு.க.ஸ்டாலின் என்னைப் பற்றி சொல்லியிருக்க மாட்டார்” என்று தெரிவித்துள்ளார்.\n‘ஆண்டவர்’ எனும் கோஷத்தை இனி தவிர்ப்பேன்\nவிவசாயி ராகேஷ் உன்னி பாடலுக்கு ரசிகர் ஆகிய கமல் ஹாசன்: வைரல் வீடியோ\nபிக் பாஸ் தமிழ் 2: விஸ்வரூபம் 2 பாடல் ரிலீஸ்… மமதி சாரி எவிக்‌ஷன்\n பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 பாடலை இன்று வெயிடுகிறார் கமல்\n மக்களின் கேள்விகளுக்கு சுளீர் பதில்கள்\nமிரட்டலாக வெளிவந்த விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரெய்லர்\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சி மேல் ராய் லஷ்மி கோவப்பட்டதுக்கு இது தான் காரணம்\nபிக் பாஸ் 2 : என்ன அது நாங்க பார்த்தாச்சு… நீங்க பார்த்துட்டீங்களா\nபிக் பாஸ் 2 : இருந்தாலும் கமல் இப்படி உளறியிருக்க கூடாது\nமுதல்வர் பழனிசாமி தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு\nமு.க.ஸ்டாலின் மீது விமர்சனம்: மதிமுக.வினருக்கு வைகோ எச்சரிக்கை\nமு.க.ஸ்டாலின் குறித்தோ, நம் இயக்கத் தோழர்கள் முகநூலிலோ இணையதளத்திலோ, வாட்ஸ் அப்பிலோ, சமூக வலைதளங்களிலோ எந்த விமர்சனமும் செய்யக்கூடாது.\nமு.க.ஸ்டாலின் நியமித்த 12 பேர் படை: சீனியர்கள் ஷாக்\nமு.க.ஸ்டாலின் லண்டன் சென்றுவிட்டாலும், அவர் அமைத்துச் சென்ற 12 பேர் குழு பற்றிய பேச்சே கட்சியில் ஹைலைட்டாக இருக்கிறது.\nஅதிமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம்: மத்திய அரசின் மசோதாக்களை எதிர்க்க அறிவுறுத்தல்\nதுணை முதல்வர் ஓ.பி.எஸ் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யக் கோரி திமுக மனு\nகல்விக் கடன் மறுத்த பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் நேரில் ஆஜராக உத்தரவு\nநெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nசசி தரூரின் ‘இந்து பாகிஸ்தான்’ கருத்து: கேரளாவில் உள்�� தரூரின் அலுவலகம் மீது தாக்குதல்\nகுழந்தை கடத்தல் பீதி : வாட்ஸ் அப் வதந்தியால் தொடர்ந்து பறிபோகும் உயிர்கள்..\nசரணடைந்தவரை நீதிமன்ற அறைக்குள் சென்று கைது செய்த காவலருக்கு அபராதம்\nசென்னையை ஒரு காட்டு காட்ட வருகிறது ஸ்ரீரெட்டி Tamil Leaks புயல்\nஅதிமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம்: மத்திய அரசின் மசோதாக்களை எதிர்க்க அறிவுறுத்தல்\nதுணை முதல்வர் ஓ.பி.எஸ் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யக் கோரி திமுக மனு\nகல்விக் கடன் மறுத்த பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் நேரில் ஆஜராக உத்தரவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://umayalgayathri.blogspot.com/2013/11/blog-post_5.html", "date_download": "2018-07-16T23:48:19Z", "digest": "sha1:NSNK7ESM6FYVZDYP57JWXKDIT2AOL23Z", "length": 5620, "nlines": 158, "source_domain": "umayalgayathri.blogspot.com", "title": "Aachi's Style kitchen: சந்தோஷ நிமிடங்கள் - கவிதை - 2", "raw_content": "\nChettinad Recipes \"எளிமையான யதார்த்தம்\"\nசந்தோஷ நிமிடங்கள் - கவிதை - 2\nதேகம் முழுமையும் … அப்பா … \nவரும் வாரம் வருகிறேன் என்று … \nஎண்ணெய் குளியல் / எண்ணெய் காய்ச்சுவது எப்படி..\nசப்பாத்திக்கு வேகமாக சுலபமாக கிரேவி செய்யனுமா..\nஒழுக்கம் / குட்டிக் கவிதைகள்\nமல்லிகை மகளில் - ஸ்கூல் ஸ்நாக்ஸ் ரெசிப்பீஸ்\nகுற்றாலம் - கவிதை - 4\nவிடுகதை - 2 விடை\nவிடுகதை - 1 விடை\nசெட்டி நாட்டுக் காய்கறி ஊறுகாய்\n\"சக்தி\" - சிறுகதை - 1\nசந்தோஷ நிமிடங்கள் - கவிதை - 2\nசப்பாத்தி / குருமா (14)\nஎன்னுடைய சில சொடுக்குகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2013/06/blog-post_15.html", "date_download": "2018-07-16T23:32:31Z", "digest": "sha1:FHBWSAG7UZFX6SEMLGA2NYKZLTRKLRUO", "length": 15435, "nlines": 365, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: பேரழகி", "raw_content": "\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 21:50\nஇணைப்பு : காதல் கவிதை\nதமிழ்ச்செல்வன் 15 juin 2013 à 22:17\nபேரழகுப் பெண்ணவளைப் பேணும் கவிபடித்துச்\nஊட்டும் மலா்க்காடாய் ஒண்டமிழை உன்..கைகள்\nமகாகவி பாரதியார் நற்பணி மன்றம் - மசி\nகி. பாரதிதாசன் கவிஞா் 16 juin 2013 à 00:21\nஎத்தனை அழகிகள் ஐயா... அருமை\nகி. பாரதிதாசன் கவிஞா் 16 juin 2013 à 00:27\nதாக்கத்தில் தொடர்ந்து வந்த கவிதைகளும்\nகி. பாரதிதாசன் கவிஞா் 16 juin 2013 à 02:19\nகி. பாரதிதாசன் கவிஞா் 17 juin 2013 à 22:39\nபேரழகுப் பெண்ணவளைப் பேணிநல் வாக்களித்தீா்\nகரந்தை ஜெயக்குமார் 16 juin 2013 à 03:08\nகி. பாரதிதாசன் கவிஞா் 17 juin 2013 à 22:41\nபேரழகுச் பெண்ணின் பெருமையை இங்குரைத்தேன்\nதிண்டுக்கல் தனபாலன் 16 juin 2013 à 03:40\nமனதை கவர்ந்த பேரழகி... வாழ்த்துக்கள் ஐயா...\nகி. பாரதிதாசன் கவிஞா் 17 juin 2013 à 22:46\nகவா்ந்த அழகைக் கவியில் கலந்தேன்\nஅமர்க்களம் கருத்துக்களம் 17 juin 2013 à 09:56\nஉங்கள் கவிதைகள் அனைத்தும் ரொம்ப அருமை.\nநீங்கள் விருப்பபட்டால் அமர்க்களம் கருத்துக்களத்தில் உங்கள் கவிதைகளை பகிரலாம் உலக டமிளர்களுக்கு அறிய தரலாம்.\nகி. பாரதிதாசன் கவிஞா் 17 juin 2013 à 22:48\nகருத்துக் களத்தில் கவிதைகளைத் தீட்ட\nகி. பாரதிதாசன் கவிஞா் 17 juin 2013 à 22:57\nமொத்த அழகையும் முத்தமிழில் நான்பாடிச்\nகி. பாரதிதாசன் கவிஞா் 17 juin 2013 à 23:03\nகாதல் ஆயிரம் [பகுதி - 97]\nகாதல் ஆயிரம் [பகுதி - 96]\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imayathalaivan.blogspot.com/2013/04/1_13.html", "date_download": "2018-07-17T00:12:35Z", "digest": "sha1:BGUPMXKWGFF7MALM3JEJDYKDCBIXCQNF", "length": 29314, "nlines": 142, "source_domain": "imayathalaivan.blogspot.com", "title": "இமயத்தலைவன் : மாணிக்கமும் மசால்வடையும் -1", "raw_content": "\n(கவிஞர் இராய. செல்லப்பா )\n\"நன்றே கருது - நாளும் வினை செய்...\"\nஞாயிறு, ஏப்ரல் 14, 2013\nரயில் இன்னும் வராதது நல்லதாய்ப்போயிற்று. குடையை மடித்துக்கொண்டு, புத்தகப்பை மேலிருந்த மழை நீரை உதறிவிட்டு ஸ்டேஷன்மாஸ்டர் அறையை அடைந்த போது சரியாக மணி 7.30. காலை. விருத்தாசலம் –பெங்களூர் பாசஞ்சர் தனது சரியான நேரமான 7.15 க்கு வந்திருந்தால் நான் கல்பகனூர் எல்லையைக்கூடத் தாண்டியிருக்கமாட்டேன்.\nஇத்தனைக்கும் ஐந்தரை மணிக்கே எழுந்துவிட்டேன���. படுக்கையைச் சுற்றி வைத்து விட்டு, கிணற்றடியைச் சுத்தம் செய்து, துணி துவைத்து, குளித்து முடிக்கும்போது மணி ஆறு.\nபூஜையறையில் விளக்கேற்றி, வழக்கமான ஸ்லோகங்கள் சொல்லி (மனதிற்குள்ளாகவே), கற்கண்டு நைவேத்தியம் செய்த பிறகு, சமையலறைக்கு வெளியில் அதற்கெனவே ஒதுக்கப்பட்டிருந்த ஒரு மூலையில் பாரம்பரியம் மிகுந்த கல்சட்டியில் இருந்த பழைய சோற்றை முதல் நாள் புரைகுத்திய கெட்டித் தயிருடன் கலந்து (அநியாயத்திற்குக் காரமாக இருந்த) மாகாளி ஊறுகாயுடன் அவசரம் அவசரமாக விழுங்கிவிட்டுப் பின்கட்டு வழியாக கொத்தாம்பாடி பஸ் நிறுத்தத்தைக் கடந்து மரவள்ளிக் கிழங்கு வயல்களின் நடுவே வேகமாக நடந்து கல்பகனூர் ரயில் நிலையத்தை இணைக்கும் ஒற்றையடிப் பாதையை அடைந்தபோது மணி 7.20 ஆகிவிட்டது. திடீரென மழைத்தூறல் வேறு. கையில் எப்போதும் குடை கொண்டுவரும் வழக்கத்தால் புத்தகப் பை நனையாமல் தப்பியது.\n“வாங்க சார்” என்று வரவேற்றார், ஸ்டேஷன் மாஸ்டர் ராஜாராம். எஸ்.எம் என்று தான் அவரை அழைப்போம். ஆத்தூரிலிருந்து வருகிறார். காலை ஐந்து மணிக்குக் கிளம்பும் கூட்ஸ் வண்டியில் கார்டுக்கருகில் நின்று பேசிக் கொண்டே வண்டி ‘ஸ்லோ’ ஆகும்போது கல்பகனூரில் இறங்கிவிடுவார். அதை விட்டால் பஸ் பிடித்து மெயின் ரோட்டில் இறங்கி அரை கிலோமீட்டர் நடந்து தான் ஸ்டேஷனை அடைய வேண்டும். கையில் சிறிய ஃப்ளாஸ்க்கில் காப்பி கொண்டுவருவார். அதில் எனக்கும் சிறிது தருவார். காலையில் அந்த ரயிலுக்காக வந்து நிற்கும் முதல் பயணிகளுள் நானும் ஒருவன்.\n“என்ன சார், இன்னிக்கு லேட்டாயிடுச்சா” என்று காகித டம்ளரில் எனக்குக் காப்பியை ஊற்றினார் எஸ்.எம். “ஆமாங்க, சில நாள் இப்படித்தான் ஆயிடுது” என்றேன். மழை நாள் காலையில் சாப்பிடும் சூடான முதல் காப்பிக்குத் தான் எப்படியொரு சுவை \n“கடலூர் ஓ.ட்டி.யில் வண்டி லேட்டாம். இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடும். உங்களுக்கு காலேஜ் லேட்டாயிடுமா\n“இல்லீங்க, இன்னிக்கு ஃப்ஸ்ட்டு அவர் கிளாஸ் கிடையாது. பத்தரை மணிக்குள்ள இருந்தாப் போதும்” என்றேன்.\nஅதற்குள் ரயிலில் போகும் வழக்கமான கல்லூரிக் கும்பல் வந்து சேர்ந்தது. திடீரென்று அடித்த மழையால் எல்லாருமே இன்று கொஞ்சம் லேட் தான். தென்னம்பிள்ளையூரிலிருந்து மகேஷும் பாலகிருஷ்ணனும் ஒரே குடையில் வந��து வணக்கம் சொன்னார்கள். வடக்குப்புறக் காலனியிலிருந்து பி.யு.சி. படிக்கும் பானுமதி குட்மார்னிங்க் சொன்னாள். “லதா லீவு சார். பச்சையப்பன் வாழப்பாடில வந்துருவான்” என்றாள். மின்னாம்பள்ளியில் இறங்கிவிடும் மூன்று ஐம்பது லிட்டர் பால் ‘கேன்’ களுடன் சிங்காரம் சைக்கிளை நிறுத்தி, புன்சிரித்தார். “இன்னிக்கு நான் வரலீங்க, எம் மச்சான் இவரு தான் வருவார். கொஞ்சம் பாத்துக்குங்க” என்றார். மச்சான், ராமு, தலையை லேசாய் வளைத்து வணக்கம் சொன்னார். “உங்கள கொத்தாம்பாடில பாத்துருக்கனெ” என்றார். “ஆமாங்க. எங்க அண்ணாரு வீடு” என்றேன்.\nமழை நின்றுவிட்டிருந்தது. ரயில் நிலையத்திற்கு நன்கு பழக்கமான இரண்டு பாட்டிகளும் ஊருக்குப் புதியவரான பெரியவர் ஒருவரும் பிளாட்பாரத்திற்கு அருகில் வந்து நின்றனர். வேகவைத்த மரவள்ளிக் கிழங்குக் கூடையுடன் இருந்த பாட்டி வாழப்பாடியில் இறங்கிவிடுவார். இருபது நிமிடப் பயணம் தான். எலுமிச்சம்பழக் கூடை வைத்திருந்த பாட்டி அயோத்தியாப்பட்டணம் வரை வருபவர். ஒருமணிப் பயணம். இருவரும் சீசன் டிக்கட்காரர்கள். என்னைப் போலவே.\nரயில் நிலையத்தில் ஆறுமுகம் என்ற கடைநிலை ஊழியர் ஒருவர் உண்டு. என்னை விட சில ஆண்டுகள் பெரியவராக இருக்கலாம். ரயில் கல்பகனூர் எல்லையை நெருங்கும்போது ஓடிப்போய் மணி யடிப்பார். வண்டி கிளம்பும் போதும் அடிப்பார். ஆனால் அந்த ஓசைகள் அவருக்கே கேட்குமோ என்னவோ அவ்வளவு மென்மையாக அடிப்பார். மற்ற நேரங்களில் என்ன செய்வாரோ தெரியாது. பொதுவாக, தினத்தந்தி படித்துக் கொண்டிருப்பார் எனலாம். இன்றோடு 4230 நாட்களாக சிந்துபாத் கதை வந்துகொண்டிருக்கிறது என்று தன் ஞாபக சக்தியால் மாணவர்களை ஆச்சரியப்படுத்துவார். சில சமயம் என்னிடம் விகடன், தீபம், கலைமகள் இரவல் வாங்குவதுண்டு. ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி இருவரில் யாருடைய எழுத்து உயர்ந்தது என்று விவாதிக்கத் தனக்குப் புலமை உண்டு என்றும், பிறவிப்பயனாகத்தான் ஒரு நாளைக்கு நான்கே முறை ரயில் வரும் கல்பகனூர் ஸ்டேஷனில் வந்து மாட்டிக் கொண்டதாகவும் சொல்லி என்னிடமிருந்து ஆறுதல் வார்த்தைகளை எதிர்பார்ப்பதற்குள் ரயில் வந்துவிடும். “நாளைக்குத் தொடர்ந்து பேசலாங்க” என்று பச்சைக்கொடியை எடுத்துக்கொண்டு கடைசிப்பெட்டிக்கு அருகில் ஓடி நிற்பார். இன்றும் அப்படியே.\nஎஸ்.எம். சொன்னபடியே பத்து நிமிடத்தில் ரயில் வந்து விட்டது. என்னுடைய வழக்கமான பெட்டியில் ஏறிக்கொண்டேன். என்னைப் பார்ப்பதற்காகவும், கணக்குப் பாடத்தில் ஐயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்காகவும் மற்ற பெட்டிகளிலிருந்து மாணவர்கள் சிலர் எனது பெட்டிக்கு மாறினார்கள்.\nபி.எஸ்.சி முடித்தபின் ஓராண்டு காலம் ஆசிரியனாகப் பணியாற்றிய பின்னர், எம்.எஸ்.சி.க்கு விண்ணப்பித்திருந்தேன். சேலம் ஹஸ்தம்பட்டியிலிருந்த அரசுக் கலைக்கல்லூரியில் இடம் கிடைத்தது. (சென்னை பிரஸிடென்ஸி கல்லூரிக்கு அடுத்தபடியாக பட்டப்படிப்பு பிரிவுகள் அதிகம் கொண்ட ஒரே கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகத்தில் அது தான்). அங்கு எம்.எஸ்.சி. (கணிதம்) ஆரம்பித்து சில ஆண்டுகளே ஆகியிருந்தன.\nஆத்தூருக்கு அருகிலிருந்த கொத்தாம்பாடி என்ற ஊரில் எனது ஒன்றுவிட்ட அண்ணன் அப்போது கணக்குப்பிள்ளையாக இருந்தார். தாரமங்கலத்திலிருந்த நிலங்களை விற்றுவிட்டு என் தாத்தா (அம்மாவின் அப்பா) வும் அவருடன் இருந்தார். ஆகவே நான் கொத்தாம்படியில் தங்கி சீசன் டிக்கட் வாங்கிக்கொண்டு ரயிலில் தினமும் சேலம் சென்று வருவதென்று முடிவாயிற்று.\nகடலூரிலிருந்து பெங்களூர் செல்லும் பாசஞ்சர் ரயில் விருத்தாசலம் , சின்ன சேலம், ஆத்தூர் வழியாகக் கல்பகனூர் வரும்போது காலை ஏழேகால் மணி. அது எல்லா ஸ்டேஷன்களிலும் நின்று நின்று சேலம் டவுன் சேரும் போது காலை ஒன்பது மணியாகிவிடும். அங்கிருந்து குறுக்கு வழியாகப் போனால் ஒன்பதரைக்குள் கல்லூரியை அடைந்து விடலாம். அதே போல், இரவு ஏழு மணிக்கு சேலம் டவுனிலிருந்து கிளம்பும் அதே வண்டியில் ஏறினால் எட்டே முக்காலுக்குள் கல்பகனூரை அடைந்து விடலாம். ரயிலுக்கு மாணவர்க்கான சீசன் டிக்கட் காலாண்டிற்கு முப்பது மூன்று ரூபாய் தான். (இப்போது அந்த ரயில் இல்லை).\nரயில் கல்பகனூர் எல்லையைத் தாண்டிய உடன் மகேஷ் எழுந்து அருகில் வந்தான். “சார், ட்ரிகனாமெட்ரில டவுட் சார். எனக்கு மொதல்ல சொல்லிக் கொடுங்க சார்” என்றான். தலையை நிமிர்த்தி வேறு யாருக்கும் அதே சந்தேகம் உண்டா என்று பார்த்தேன். பானுமதி வந்தாள். பி.யு.சி. கணக்கு தான் என்றாலும் சில பி.எஸ்.சி மாணவர்களும் சூழ்ந்து கொண்டார்கள். ஒரு ‘தீரம்’, இரண்டு உதாரணங்கள் முடிப்பதற்குள் ஏத்தாப்பூர் ரோடு (ஸ்டேஷன்) வந்துவிட்டது.\nசில நிமிடங்களே ரயில் நிற்கும் என்றாலும், பெரும்பாலான மாணவர்கள் இறங்கி ஏறுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்கள். காரணம் அங்கு காப்பி, டீ, மசால் வடை, மாங்காய் சுண்டல், முறுக்கு போன்ற கல்விக்கு மிகவும் பயன் தரக்கூடிய விஷயங்கள் கிடைக்கும். காலை ரயிலில் வெறும் வயிற்றில் ரயிலேறிய கிராமத்து மாணவர்களுக்கு இதெல்லாம் அவசியம் தானே ஆனால் அந்தப் பொருட்களை விற்கும் மாணிக்கம் என்ற சிறுவன் தான் அதை விட முக்கியமான காரணம்.\nமாணிக்கத்திற்கு சுமார் பன்னிரண்டு வயது இருக்கலாம். தகப்பனார் இல்லை. ரயில் வருவதற்கு அரை மணி முன்பு தான் காப்பி, டீ க்கான ஏற்பாடுகளை ஆரம்பிப்பான். புதிய பாலை முதல் முறையாகக் காய்ச்சி முதல் டிகாக்ஷனில் அவன் போடும் காப்பி, கும்பகோணம் டிகிரி காப்பியைத் தோற்கடித்துவிடும் என்பது ரயில்வே வட்டாரத்தில் பிரசித்தி. வீட்டிலிருந்து அவனுடைய தாயார் அன்றாடம் புதிதாகச் செய்து கொண்டுவரும் முறுக்கு, மசால் வடை, மற்றும் சுண்டல் ஐட்டங்களும் அப்படியே சாப்பிட்டவரை அசத்தும் சுத்தமும் நேர்த்தியும் உடையவை. ஒருமுறை சுவைத்தவர்கள் தினம் தினம் சுவைக்காமல் இருக்க முடியாது. விலையும் மற்ற ஊர்களை விட சற்றுக் குறைவு. ஆகவே மாணிக்கத்தின் வியாபாரம் நல்லமுறையில் நடந்துவந்தது.\nகாப்பி, டீ என்று தான் ரயிலோரம் வந்து குரல் எழுப்புவான் மாணிக்கம். ஆனால் யாரும் வெறும் காப்பியோ, டீயோ மட்டும் சாப்பிட்டு நகர்ந்து விட முடியாது. மசால் வடை அவனது ஸ்பெஷாலிட்டி. அவனுடைய இங்கிதமான பேச்சும், தாமதிக்காமல் சப்ளை செய்யும் திறமையும், “நீங்க சாப்பிடுங்கண்ணா வண்டி நாம்ப சொன்னாத்தான் பொறப்படும்” என்று சிரித்துக்கொண்டே அவன் தரும் உத்தரவாதமும் மாணவர்களிடையே அவனுக்கு மிகுந்த செல்வாக்கை ஏற்படுத்தியிருந்தது. தினமும் வரும் மாணவன் அன்று வரவில்லை யென்றால், எல்லாரிடமும் கேட்டுத் துளைத்து விடுவான். காசில்லாமல் வரும் சிலபேர் அவனிடம் கணக்குப்புத்தகத்தில் எழுதிவிட்டு கடன் பெறும் வசதியும் உண்டு.\nரயிலிலிருந்து இறங்காத மாணவர்கள், வெறுமனே கையசைத்தால் போதும், இறங்கிவந்தவர்கள் மூலம் வேண்டியதைக் கொடுத்தனுப்புவான். ‘வேண்டாம், வேண்டாம்’ என்று சொன்னாலும் விடமாட்டான். “உங்களுக்காகவே செய்தது சார்” என்று உசுப்பிவிடுவ��ன். சுருக்கமாகச் சொன்னால், ரயில் பயண மாணவர்கள் வாழ்க்கையில் மாணிக்கமும் அவனது மசால் வடையும் இன்றியமையாத அம்சமாகிவிட்டார்கள் என்றால் மிகையாகாது.\nஇவ்வரிசையில் இதற்கு அடுத்த பதிவு:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இமயத்தலைவன், மாணிக்கமும் மசால்வடையும்\nதிண்டுக்கல் தனபாலன் 14 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 6:46\nகல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நல்லொழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி - எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ, இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது சிறுகதை தொகுதியை ஆன்லைனில் வாங்க கீழுள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nபி. பி. ஸ்ரீனிவாஸ் (1)\nபிறந்த நாள் (ஜூன் 29) – (கவிதை)\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (3)\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (4)\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (2)\nஅன்னையின் தரிசனம் ( பாடல்)\nசிறகு முளைக்காத கனவுகள் (கவிதை)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமீண்டும் அமெரிக்கா-3 : நான்கு நாள் பயணம்\nநாமொரு பாதை இடுவோம், வா\nபி. பி. ஸ்ரீனிவாஸ் என்ற மெல்லிசை நாயகனுக்கு அஞ்சலி...\nமாணிக்கமும் மசால்வடையும் - 2\nஆலப்பாக்கம் அஞ்சலை - 1\nமூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு சத்யாவின் கதை – 2\nமூன்றாம் வகுப்பு 'அ' பிரிவு சத்யாவின் கதை - 1\nபாரதிதாசனுக்கு வயது 122 (கவிதை)\nஒரு நாள் நிறுத்த மாட்டாயா\nவளரும் கவிதை (முத்து நிலவன்)\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமூன்றாம் பாலினத்தவரும் சில முட்டாள்களும்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-42-41/2690-2010-01-28-10-43-37", "date_download": "2018-07-17T00:08:32Z", "digest": "sha1:VBYDZ7QJ24XQE2PMGIAF5FBQ3GFZ4DQU", "length": 9256, "nlines": 217, "source_domain": "keetru.com", "title": "ஆசிரியரும் கோழியும்", "raw_content": "\n‘சி.பி.எஸ்.இ.’ - ‘மனுநீதித்’ திமிருக்கு மதுரை உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி\nஇராமனை விமர்சித்த இயக்குனர் 6 மாதம் அய்தராபாத்தில் நுழைய தடையாம்\nகவுரி லங்கேஷ் படுகொலை எப்படி நடந்தது\nபார்ப்பன அதிகார வர்க்கத்தின் வங்கி மோசடிகளுக்கு எல்.அய்.சி.யை பலிகடாவாக்கும் மோடி ஆட்சி\nஉருவாகாத ‘ரிலையன்சு’ கல்வி நிறுவனத்துக்கு சிறப்பு தகுதியாம்\nஅமெரிக்காவில் தேசியக் கொடியை எரிப்பது குற்றமல்ல\n‘நீட்’ தேர்வைத் திணிக்க உச்சநீதிமன்றத்தில் நடந்த மோசடி\nஉலகக் கால்பந்து போட்டியை வேடிக்கைப் பார்க்கிறது ‘பாரதப் புண்ணிய பூமி’\n`தீண்டாமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2010\nஆசிரியர்: நான் உனக்கு முதலில் இரண்டு கோழி தருகிறேன். அடுத்து இரண்டு கோழி தருகிறேன். இப்ப உன்கிட்டே எத்தனை கோழி இருக்கும்\nமாணவன்: 5 இருக்கும் சார்\n முதல்லே இரண்டு கோழி தர்றேன். மறுபடியும் இரண்டு தர்றேன். இப்ப உன்கிட்டே எவ்வளவு இருக்கும்\nமாணவன்: 5 தான் சார்\nஆசிரியர் (பெருமூச்சு விட்டவாறு): உஷ் சரி, இதுக்குப் பதில் சொல்லு. முதல்லே இரண்டு ஆப்பிள் தர்றேன். அடுத்து ரெண்டு ஆப்பிள் தர்றேன். மொத்தம் எத்தனை ஆப்பிள் இருக்கும்\n. இப்ப, 2 கோழி தர்றேன். பிறகு 2 கோழி தர்றேன். உன்கிட்டே மொத்தம் எத்தனை கோழி இருக்கும்\nஆசிரியர்: அது எப்படிறா 5 கோழி வரும்\nமாணவன்: என்கிட்டே ஏற்கனவே ஒரு கோழி இருக்கு சார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://leenamanimekalai.com/2009/10/", "date_download": "2018-07-16T23:38:13Z", "digest": "sha1:WOL6FIGWMYC3CMPPE4ZC6EL4RVZKZPN2", "length": 4180, "nlines": 167, "source_domain": "leenamanimekalai.com", "title": "October 2009 – Leena Manimekalai", "raw_content": "\n1 என் முலைகளைப் பிரித்து வைத்தவளைத் தேடி கொண்டிருக்கிறேன் நீ தானா அவள் உன் இரண்டு கைகளுக்கும் வேலை வேண்டுமென்றா செய்தாய் இல்லை வாய் கொள்ளவில்லையென்றா இரு குன்றுகளுக்கிடையே தூளி கட்டி விளையாடுவது உன் சிறுவயது கனவு என் பிள்ளை பால் குடிப்பது கண்டு பொறுக்காமல் தானே பாகம் பிரித்தாய் உன் பிள்ளைக்கு அறிவில்லை,அது பால்\nஒரு பின்னிரவில் பிறந்த பறவை\nமுன்னாள் காதலன் – கவிதை\nதிருநங்கையை அல்லது திருநம்பியை காதலிப்பது எப்படி\nபோர் வந்த நாள் – கவிதை\nஅறியப்படாத புதிரை வண்ணார் சமூகத்தின் கதை – புதர்ப்பறவை\nஒரு பின்னிரவில் பிறந்த பறவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://mohangaanz.blogspot.com/2013/11/", "date_download": "2018-07-16T23:38:26Z", "digest": "sha1:5QRMJQ3BIMOIVADMIRJPCW3AEBIBAZCN", "length": 13444, "nlines": 224, "source_domain": "mohangaanz.blogspot.com", "title": "உணர்வின் உயிருக்கு உருக்கமாய் . . : November 2013", "raw_content": "உணர்வின் உயிருக்கு உருக்கமாய் . .\nஎனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை.. சமுதாய அக்கறையும உண்டு.. தூய நேசத்தின் புரிதலும் உண்டு.. காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை.. உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை.. படித்து கருத்தை கூறுங்கள்..\nசனி, 16 நவம்பர், 2013\nஎங்கள் பாரதத்தின் இரத்தினமே . . .\nஅகற்றபடுகிறது . . . \nஇன்று பிரியாவிடையில் கை அசைத்தது \nபுகழின் உச்சியிலும் சுத்தமாய் நின்றாய் . . .\nநீ சிந்திய கண்ணீர் காயும் முன்னே,\nஉன்மட்டையில் பட்ட பந்துகள் பாய்ந்தது முன்னே \nநீ மட்டை பந்திற்கென படைக்கப்பட்டாயா ,\nஇரண்டையும் பெருமைபடுத்திய இந்திய குடிமகனை,\nஇரத்தின சுருக்கமாய் செய்தி தந்தாய்\nஇந்தியருக்கு மட்டுமின்றி உலகிற்கோர் அதிர்ச்சியாய் \nஉந்தன் பெயரிலும் பிரமிப்பு ,\nநீ இருக்கும் இடமெல்லாம் பூரிப்பு,\nநீ காணும் களமெல்லாம் ஆர்பரிப்பு \nவிளையாட்டில் வேர்த்த உன் உடல் காண்கையில்\nஉள்ளம் பதறினாலும் கர்வம் கொள்ளும்,\nஇவன் இந்தியத்தாயின் தவப்புதல்வன் என்று . . . \nஉன் கண்கள் வேர்கையிலே, எந்தன்\nஇனி, ஒளி தரும் பரபிரம்மமாய்,\nதர்மனிடமும் நான் காட்டுவேன் . . \nநீ காட்டியது மாற்றம் அல்ல,\nஉன் பிறந்தநாளை கொண்டாடிய எங்களுக்கு\nநன்றி என்றொரு வார்த்தை கூறி,\nநன்றி என்றொரு வார்த்தை கூறி,\nஉன் சாதனைகளை குறைத்து அளவிடமுடியாமல் . . . \nஓர் நிழல் . . . \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 14 நவம்பர், 2013\nஉம்மை கடவுள் எழுதிய நாள் இன்று\nநீ வளர்ந்தாய் தடைகளை வென்று\nபாசத்தை சுவாசம் செய்ய வைத்\"தாய்\"\nஎன்றும் நீவிர் வழிகாட்டி ,\nவானிலும் மை இட்டு எழுதிட ,\nவேண்டுகிறோம் இறையவனை . . .\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅழகிற்கோர் ஹ்ருதயாசனம் . . .\nமானாமதுரை மாமர கிளையின் தொங்கும் மாங்கனியின் தேன் சுவையாய் ,\nஆலங்கட்டி மழையை, உச்சி கிளகையில்\nசெவிதனில் தீண்ட செய்யும் ச்நேஹிதனே\nகுஷி தரும் ஒரு பொன் கிளி போல்,\nவான் நிலா அசத்துறார் போல்,\nநச்சென்று உமது முத்திரை பதித்த பண்பாளனே ,\nநீவிர் நினைச்சபடி நெனச்சபடி ,\nஇசைக்கு நீர் புதல்வனாய் திகழ,\nகனவா, இல்லை காற்றா என்று,\nஉம் குரல் கேட்டு நாங்கள் கை தட்டி தட்டி,\nஉமது ஒவ்வொரு தைய தையாவையும் ,\nமுதல் முறை கேட்பது போல் உறைந்து நிற்க,\nமனிதா மனிதா, உன் பிரியசகியுடன்,\nகிடைக்கலெ கிடைக்கலெ என்று கூறாது ,\nஎந்தன் நெஞ்சில் (காலையில்) அரும்பிய\nகாதல் தேவதை இவள் ,\nஎன்னை பந்தாட பிறந்தவள் - என்னுயிரே,\nஉயிரிலே எனது உயிரிலே கலந்தவள்,\nஎன்று கண்ணோடு கண்கள் பேசிக்கொண்டு,\nஇன்றோடு தடைகளை தூக்கி எரிந்து,\nஓம் முருகா என்று இறையருள் பெற்று,\nஇந்த நிமிடம் போல் என்றென்றும் புன்னகை பூத்து,\n\"ஸ்ரீ\"நாதமாய் ஸ்ர்ங்கார ரசம் சொட்ட,\n\"நி\"ன் குரல் கம்பீரமாய் செவிதனில் தீண்ட,\n\"வா\"னமும் வையகமும் உன்னிசை போற்ற,\n\"ஸ்\"ருதி யோடு லயம் கூடும் மெல்லிசையாய்,\nவாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும். . .\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅஞ்சலி (12) இயற்கை (12) இரத்தின புதையல் (10) ஈழம் (7) உள்ளம் (32) கட்டுரை (1) காதல் (24) சோகம் (19) தொடர் (1) பனியும் பெண் பாவையும் (30) பெயரிடாவரிகள் (3) பௌர்ணமி கவிதைகள் (45) வாழ்க்கை ஓர் தொடர் கதை (4) விசித்திரம் (11) விழாக்கள் (12) ஹைக்கூ (29)\nஎங்கள் பாரதத்தின் இரத்தினமே . . .\nஅழகிற்கோர் ஹ்ருதயாசனம் . . .\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் வலைப்பதிவில் தன்னை பதித்தவர்கள் . . \nMohanGaanz. தீம் படங்களை வழங்கியவர்: latex. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/othertech/03/175439?ref=category-feed", "date_download": "2018-07-17T00:19:25Z", "digest": "sha1:AILRXQBBRZB4BHSXR7QWYMF3HFRNBMSO", "length": 6954, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "தலைப்பகுதியை புதுப்பிக்க காலில் உள்ள மரபணுக்களை பயன்படுத்தும் உயிரினங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதலைப்பகுதியை புதுப்பிக்க காலில் உள்ள மரபணுக்களை பயன்படுத்தும் உயிரினங்கள்\nWisconsin-Madison பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Emily Setton மற்றும் Prashant Sharma ஆகியோர் சிலந்தி மற்றும் தேள் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.\nஅதாவது இவ் இரு உயிரினங்களும் தமது துண்டிக்கப்பட்ட தலைப் பகுதியினை புதுப்பிக்க கால் பகுதியில் உள்ள மரபணுக்களை பயன்படுத்துகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇதற்காக Sp6-9, Dll ஆகிய மரபணுக்களை அவை பயன்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஎவ்வாறெனினும் இரு வேறு அங்கங்களை உருவாக்குவதற���கு ஒரே மரபணுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பம் இதற்கு முன்னரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஊர்வனவற்றின் தாடை என்பும், மனிதர்களின் காது என்பும் ஒரே வகையான மரபணுக்களால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhinithayam.blogspot.com/2012/04/", "date_download": "2018-07-17T00:09:45Z", "digest": "sha1:F5QTPAX2CJMDGN7OWHXIMIVRT43WXQ6R", "length": 9603, "nlines": 159, "source_domain": "thamizhinithayam.blogspot.com", "title": ".: 04/01/2012 - 05/01/2012", "raw_content": "\nநான் இழந்த இருபது வருடங்கள்\nஇந்த பாழாய்ப் போன காதல்...\nஇன்னும் கொஞ்ச நேரம் என\nஎன் வலையின் கரையில் பாதம் பதித்தவர்கள்\nஉன் அன்பின் அடையாளமாய், நம் காதலின் மிச்சமாய் - நான்\nஇன்று தானடி தெரிந்துகொண்டேன் உன் தாவணி நெஞ்சைவிட்டு ஏன் இறங்கவில்லை என்று ... ஒருமுறை உன்னை அணைத்ததற்கே மறுமுறை வேண்டிடத் தோண...\nவருடத்தில் 40 நாட்கள் மட்டுமே சிறப்பு நாட்களாய் இருந்திட, எனக்கு மட்டும் வருடம் முழுவதும் சிறந்த நாட்களாய் தானடி இருந்து வருகிறது, ...\nகடைக்கண் பார்வைதனை கன்னியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம். சுலபமாய் சொல்லிவிட்டீர் பாரதிதாசனே... இங்கோ அவள் பார்த்...\nஎன் தாய் அனுபவித்த பத்து மாதம் வேதனையை உணர வைத்தாயடி உன் நினைவுகளை சுமக்க வைத்து....\nநல்ல மாட்டிற்கு ஒரு சூடு\nநல்ல மாட்டிற்கு ஒரு சூடு என்பார்கள் .. இங்கோ சுடுபடுவதையே வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறது ஒரு நல்ல மாடும் உன் வருகை பார்த்து நிற...\nஉன்னில் இருந்து கீழே விழுந்து நீ எடுக்கத் தவறிய உன் அழகின் பிரதி\nகல்லறை தான் தாஜ்மகால் என்றால் என்னவள் இதயமும் தாஜ்மஹால் தான்... அங்கே தானே என் இதயத்தையும், காதலையும் புதைந்துவிட்டு வாழ்கிறாள் இன...\nபிடிமானம் விட்டு உதிரும் இலையாய், வலியின்றி பிரிந்திட வேண்டும் என் உயிரும் அவள் நினைவுடனே...\nஇதயங்கள் கூடிய மாநாட்டில் காதலில் வென்ற இதயங்களை கை தூக்கிடச் சொன்னார்கள்... நானும் தூக்கிடுவதைப் பார்த்து உன் வாழ்வில் தான் காதல் கை கூடவி...\nதாள் சுமந்த வார்த்தைகளையே கவித��� எனக் கொண்டாடுகையில், வார்த்தையாய் அச்சேறி, நெஞ்சில் புதைந்து போன நம் காதலை என்னவென்று சொல்வார்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udumalaionline.blogspot.com/2015/03/blog-post_25.html", "date_download": "2018-07-17T00:11:43Z", "digest": "sha1:EFXSSHDPIDUBAKF2KQ42EUCA4V3RLIJQ", "length": 5289, "nlines": 90, "source_domain": "udumalaionline.blogspot.com", "title": "வாருங்கள் வாசிப்போம்...: சுய விமர்சனம்", "raw_content": "\nபுத்தக மதிப்புரைகளுக்காக ஒரு தளம்\nஒரு நிகழ்வை சாதாரணமாக கவனிப்பதற்கும் அசாதாரணமாக படைப்பு மனோபாவத்துடன் அணுகுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.இந்த அசாதாரணமான கவனிப்பு முறைதான் படைக்கத் தூண்டுகிறது.\nஇந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க\nதொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42\nஆன்லைனில் புத்தகங்களை வாங்க தமிழகத்தின் முதன்மையான இணையதளம்\nஆன்லைனில் தமிழ்ப் புத்தகங்களை வாங்க தமிழகத்தின் முதன்மையான இணைய அங்காடி. 2004 முதல் உலகெங்கிலுமுள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான துரித சேவையினை வழங்கி வருகிறது.\nஇலக்கிய விசாரங்கள் கா.ந.சு. கட்டுரைகள்-1\nஜி கே எழுதிய மர்ம நாவல்\nஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும்\nபுதிய தமிழகம் படைத்த வரலாறு\nஒஷோவின் ரகசியமாய் ஒரு ரகசியம் பாகம் 2\nஆர்.எஸ்.எஸ்.[கடந்துவந்த பாதையும் செய்யவேண்டிய மாற்...\nஎஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் (இரண்டாம் தொகுதி)\nஇலக்கியச் சித்திரங்களும் கொஞ்சம் சினிமாவும்\nஇதழியல் கலை (அன்றும் இன்றும்)\nஎப்படிப் பாடுவேனோ.. (கட்டுரை தொகுப்பு நூல்)\nஉலகப் புகழ்பெற்ற ஷேக்ஸ்பியரின் கதைகள்\nஇந்த வலைப்பூ உடுமலை.காம் நிறுவனத்தினரால் நடத்தப்படுகிறது.. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/12/18.html", "date_download": "2018-07-17T00:07:17Z", "digest": "sha1:SINJ3YRZWIYMTYYTVF2QMH6GDB3HPGYD", "length": 10309, "nlines": 295, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கிழக்கு பாட்காஸ்ட் வாரம் 18: இருளர்கள் பற்றி குணசேகரன்", "raw_content": "\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 47\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nகதைகள் செல்லும் பாதை- 9\nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nசாருவும் நானும் – பிச்சைக்காரன்\nஅதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 18: இருளர்கள் பற்றி குணசேகரன்\nஇந்த பாட்காஸ்ட் வானொலியில் வரப்போகிறது என்பதற்காகவே செங்கல்பட்டு அருகில் உள்ள இருளர்கள் பலர் ரேடியோப் பெட்டி வாங்கி, கூட்டமாக நின்று கேட்டார்கள் என்கிறார் குணசேகரன். சந்தோஷமாக இருக்கிறது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nNHM இணையக் கடையில் அஞ்சல் செலவு offer\nலண்டன் டயரி - இரா.முருகன்\nகர்நாடக சங்கீதம்: ஓர் எளிய அறிமுகம்\nஎமர்ஜென்ஸி: ஜே.பியின் ஜெயில் வாசம்\nNHM இணையக் கடை பற்றி சில கேள்விகளுக்கு பதில்கள்\nதமிழ் பதிப்புலகம், ராயல்டி, etc. - 2\nதமிழ் பதிப்புலகம், ராயல்டி, etc. - 1\nசாகித்ய அகாதெமி விருது 2009\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 19: இன்ஷூரன்ஸ் பற்றி ஞானச...\nஉலக இலக்கியங்கள் - எளிய தமிழில்\nஆழ்வார்களின் அற்புத உலகில் பூர்வா\nஇனி இது சேரி இல்லை - இன்று விஜய் டிவியில்\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 18: இருளர்கள் பற்றி குணசே...\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 17: பிரசவம் பற்றி டாக்டர்...\nராஜிவ் கொலை வழக்கு: மர்மம் விலகும் நேரம்\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 16: ‘அடியாள்’ ஜோதி நரசிம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/01/blog-post_243.html", "date_download": "2018-07-17T00:19:59Z", "digest": "sha1:XALYQER7O5UPQRG4JOY2LODVFPJC5FRA", "length": 3493, "nlines": 39, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மரிக்காருக்கு அறைந்த லொக்குகே - பாராளுமன்றத்தில் நேரடி மோதல்", "raw_content": "\nமரிக்காருக்கு அறைந்த லொக்குகே - பாராளுமன்றத்தில் நேரடி மோதல்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் உரையாற்றிக்கொண்டிருந்த போது பொது எதிரணி மற்றும் ஆளுங்கட்சியினருக்கிடையில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டதையடுத்த பாராளுமன்றம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nமத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்த விவாதங்களுக்காக விஷேட பாராளுமன்ற அமர்வு இன்று -10- ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇதன்போது, பிரதமர் உரையாற்றிய வேளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தின் நடுப் பகுதிக்கு வந்து, குழப்பத்தில் ஈடுபட்டனர்.\nஇதனையடுத்து, பாராளுமன்றத்தை சபாநாயகர் தற்காலிகமாக ஒத்திவைத்தார். மீண்டும் கட்சித் தலைவர்களுடனான சந்திப்புக்காக பாராளுமன்றம் கூடும் என, சபாநாயகர் தெரிவித்தார்.\nஇந்நிலையில், காமினி லெக்குகே மற்றும் மரிக்கார் ஆகியோருக்கிடையில் சண்டை இடம்பெற்றுள்ள நிலையில், மரிக்காரின் கன்னத்தில் அறைந்தார் காமினி லொக்குகே. இதையடுத்து காமினி லொக்குகேயின் இருப்பிடத்திற்குச் சென்ற மரிக்கார், காமினி லொக்குகே மீது அடித்து விட்டு பின்கதவால் வெளியேறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1385128", "date_download": "2018-07-16T23:54:50Z", "digest": "sha1:WRPL3PULJQI33PAYK55MUH5KBP2JK5ON", "length": 26668, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "குழந்தைகளைத் தாக்கும் நிமோனியா, உஷார்! | Dinamalar", "raw_content": "\nகுழந்தைகளைத் தாக்கும் நிமோனியா, உஷார்\n: வானத்துக்கு கட்டுறாங்க பாலம்: வழுக்குனா ... 97\nமோடியின் வெளிநாட்டு பயணம்:கின்னஸ் சாதனைக்கு ... 162\n2019-ல் பா.ஜ. மீண்டும் வெற்றி பெற்றால் நாடு ஹிந்து ... 78\nகாவிரியில் வெள்ளம் : மத்திய அரசு எச்சரிக்கை 35\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி 120\nமோடியின் வெளிநாட்டு பயணம்:கின்னஸ் சாதனைக்கு ... 162\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி 120\nபாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் சரண் 102\nஇன்று சர்வதேச நிமோனியா விழிப்புணர்வு தினம்\nமழைக் காலம் வந்துவிட்டால் போதும், தொற்று நோய்களுக்குக் கொண்டாட்டம் தான். சளி, இருமல், தும்மல், இளைப்பு, காய்ச்சல், மூக்கு ஒழுகல் என்று தொல்லைகள் வரிசைகட்டி வரும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி சரியாக இருந்தால், தொற்றுநோய்கள் நம்மை அண்டுவதற்கு அஞ்சும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு காயத்துக்குப் போடும் பிளாஸ்திரி மாதிரி பல நோய்கள் வந்து ஒட்டிக்கொள்ளும். அதிலும் குறிப்பாக பச்சிளம் குழந்தைகளைக் குறிவைத்துத் தாக்கும் நோய்கள்தான் நம் நாட்டில் அதிகம். அவற்றில் மிக முக்கியமானது, நிமோனியா.\n :'ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியே' எனும் பாக்டீரியா கிருமிகள் காற்றில் கலந்து வந்து நுரையீரலைத் தாக்குவதால், நிமோனியா ஏற்படுகிறது. இந்த நோயுள்ளவர் இருமும்போது, தும்மும்போது, சளியைக் காறித் துப்பும்போது, இந்தக் கிருமிகள் காற்றில் கலந்து, அதைச் சுவாசிக��கும் அடுத்த நபருக்கும் தொற்றிக்கொள்ளும். எனவே, இந்த நோய் உள்ளவரோடு நெருங்கிப் பழகும் குழந்தைக்கு நிமோனியா பரவ வாய்ப்புகள் அதிகம்.\nஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், தேவைக்குத் தாய்ப்பால் குடிக்காத குழந்தைகள், குறைந்த எடையில் பிறக்கும் குழந்தைகள், அசுத்தமான இடங்களிலும், அதிக நெரிசலான இடங்களிலும், மாசு நிறைந்த சூழலிலும் வளரும் குழந்தைகள், விறகு அடுப்புப் புகையை சுவாசிக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகள் ஆகியோரை நிமோனியா எளிதில் தாக்கும்.\nஅறிகுறிகள் :இந்த நோயுள்ள குழந்தைக்குப் பசி இருக்காது. சாப்பிடாது. கடுமையான காய்ச்சல், இருமல், சளி, வேகமாக மூச்சுவிடுதல், மூச்சுத்திணறல், உதடுகள் வெளிறிப்போவது அல்லது நீலம் பூத்துப்போவது போன்ற அறிகுறிகளும் தோன்றும். இருமும்போது நெஞ்சு வலிக்கும். குழந்தை எந்த நேரமும் அழுது கொண்டிருக்கும்; மிகவும் சோர்வாகக் காணப்படும்.\nஇந்த நோயைக் கவனிக்கத் தவறினால், இந்தக் கிருமிகள் நுரையீரலையும் கடந்து, ரத்தத்தில் கலந்து, உடல் முழுவதும் பரவக்கூடிய ஆபத்து உள்ளது. முகத்தில் உள்ள சைனஸ் அறைகள், எலும்பு, ரத்தம், வயிறு, காது, மூளை உறை போன்றவற்றைப் பாதித்து, உயிரிழப்பை ஏற்படுத்தும் ரத்தப் பரிசோதனைகள் மற்றும் மார்பு எக்ஸ்-ரே மூலம் இந்த நோயை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.\nசிகிச்சை என்ன :நிமோனியாவை இரு வகைகளாகப் பிரித்து சிகிச்சை அளிப்பது நடைமுறை. ஆரம்பநிலை நிமோனியா முதல் வகையைச் சேர்ந்தது. இதற்கு நோயாளி வீட்டில் இருந்தபடியே ஒரு வாரத்துக்குச் சிகிச்சை பெற்றால் குணமாகும். தீவிர நிமோனியா இரண்டாம் வகை. இந்த நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதித்து, அவர்களின் சிரை ரத்தக் குழாய்களில் தகுந்த 'ஆன்டிபயாடிக்' மருந்துகள் மற்றும் குளுக்கோஸ் சலைனைச் செலுத்தியும், மூக்கு வழியாக ஆக்ஸிஜனைச் செலுத்தியும் சிகிச்சை தரப்படும்.\nஅதேநேரத்தில் நிமோனியாவை நெருங்க விடாமல் தடுக்க தடுப்பூசிகள் உள்ளன. அவற்றைக் காலத்தோடு போட்டுக்கொண்டால் ஆபத்துகள் வராது.\nதடுப்பூசி வகை :'பிசிவி 13' தடுப்பூசி (PCV-13) என்பது ஒரு வகை. பச்சிளம் குழந்தைகள் முதல் 50 வயதைக் கடந்தவர்கள் வரை அனைவரும் இதைப் போட்டுக்கொள்ளலாம். குழந்தைக்கு ஒன்றரை, இரண்டரை, மூன்றரை மாதம் முடிந்தவுடன் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். இதற்கு 'முதன்மைத் தடுப்பூசி' என்று பெயர். அதன் பிறகு, 15 மாதங்கள் முடிந்ததும், ஊக்குவிப்பு ஊசியாக ஒரு தவணை போடப்பட வேண்டும்.\n'பிபிஎஸ்வி 23' (PPSV 23) என்பது மற்றொரு வகை. இத்தடுப்பூசியை இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே போட வேண்டும். அதிலும் எல்லா குழந்தைகளுக்கும் இது தேவையில்லை. இதய நோய், சிறுநீரக நோய், நீரிழிவு நோய், ஆஸ்துமா, கல்லீரல் நோய், புற்றுநோய், மண்ணீரல் நோய், எய்ட்ஸ் நோய் உள்ளவர்கள், உறுப்பு மாற்றுச் சிகிச்சை மேற்கொள்கிறவர்கள் ஆகியோர் 'PCV 13' தடுப்பூசியை ஒருமுறையும், 2 மாதம் கழித்து 'PPSV 23' தடுப்பூசியை ஒருமுறையும் போட்டுக்கொள்வது நல்லது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 'PPSV 23' தடுப்பூசியை மீண்டும் ஒருமுறை போட்டுக்கொள்ள வேண்டும்.\nமுதியோரையும் தாக்கும் :நிமோனியா சில சமயம் பெரியவர்களையும் தாக்கும். முதுமையில் நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம். அந்த நேரத்தில் நிமோனியா அவர்களைத் தாக்கினால் உடனடியாக உயிரிழப்பும் நேரலாம். இதைத் தவிர்க்க 50 வயதைக் கடந்தவர்கள் 'பிசிவி 13' தடுப்பூசியை ஒரு தவணை போட்டுக்கொண்டு, ஒரு வருடம் கழித்து 'பிபிஎஸ்வி 23' தடுப்பூசியை ஒரு தவணை போட்டுக்கொள்ள வேண்டும்.\nஉலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் குழந்தைகள் நிமோனியாவால் உயிர் இழக்கின்றனர். இதில் 25 சதவீதம் பேர் இந்தியக் குழந்தைகள். அதாவது, நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தியாவைச் சேர்ந்தது. ஆகவே, இந்த நோயை வரவிடாமல் தடுப்பதுதான் முக்கியம். இதற்குத்தான் இந்த இரண்டுவகைத் தடுப்பூசிகள் உதவுகின்றன.\nசுத்தம் அவசியம் :நிமோனியா மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க சுற்றுப்புறம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டியது அவசியம். தெருக்களில் எச்சில் மற்றும் சளியைத் துப்பக்கூடாது. இருமும்போது கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொள்ள வேண்டும். வீடுகளில் விறகு/கரி அடுப்புகளைப் பயன்படுத்தக்கூடாது. வீட்டில் எவரும் புகைபிடிக்கக்கூடாது.\nகுழந்தைக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதற்கு ஆறு மாதம் முடிகிற வரை தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும். அதற்குப் பிறகு தாய்ப்பாலுடன் ஊட்டச்சத்து நிரம்பிய இணை உணவு���ளை இரண்டு வயது வரை தர வேண்டும். குழந்தைக்கு உடல் சுத்தம், கை, ஆடை மற்றும் படுக்கை விரிப்புகளும் சுத்தமாக இருக்க வேண்டும்.\n-டாக்டர் கு. கணேசன்,பொதுநல மருத்துவர், ராஜபாளையம்.gganesan95@gmail.com\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத��� தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/09/2315-4-6.html", "date_download": "2018-07-17T00:19:41Z", "digest": "sha1:XTDTXIB7WQ7IKIOLGYYU55U6H3A3RZTY", "length": 21205, "nlines": 121, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "2,315 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை | அனைத்து பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் | ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த 4 பள்ளிகளுக்கு புதுமைப்பள்ளி விருது | சிறந்த 6 ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது | முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார்.", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\n2,315 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை | அனைத்து பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் | ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த 4 பள்ளிகளுக்கு புதுமைப்பள்ளி விருது | சிறந்த 6 ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது | முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார்.\n2,315 ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா | அனைத்து பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும் | முதல்வர் கே.பழனிசாமி அறிவிப்பு மாணவர்களின் திறனை வளர்க்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும் என்று முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,315 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும், 58 சிறப்பு கல்வியியல் ஆசிரியர்களுக்கும் பணிநியமன ஆணை வழங்கும் விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது. பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், ஒவ்வொரு பாடத்திலும் முதலிடத்தைப் பிடித்த 11 ஆசிரியர்களுக்கு முதல்வர் கே.பழனிசாமி பணிநியமன ஆணையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ஆசிரியர் பணி என்பது ஒரு புனிதமான பணி. அரசியல்வாதிகள், மருத்துவர்கள், இன்ஜினீயர்கள், வழக்கறிஞர்கள் என அனைவரையும் உருவாக்குவது ஆசிரியர���கள்தான். அப்படிப்பட்ட புனிதமான பணிக்கு தேர்வுசெய்யப்பட்டு பணிநியமன ஆணை பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயலலிதாவின் அரசு கல்வித் துறைக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் 227 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. 116 தொடக்கப் பள்ளிகள், 829 நடுநிலைப் பள்ளிகள், 402 உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில் அவ்வப்போது ஏற்படும் காலியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகின்றன. கடந்த 6 ஆண்டுகளில் 40,333 முழுநேர ஆசிரியர்களும், 15,169 பகுதிநேர ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக கல்வித் துறை வரலாற்றிலேயே முதல்முறையாக, சிறப்பு குழந்தைகளுக்கு பயிற்றுவிக்க, 588 சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.437 கோடி செலவில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. அறிவியல், தொழில்நுட்பம், கலை, இலக்கிய துறைகளில் சிறந்து விளங்கும் 100 அரசு பள்ளி மாணவர்களை ஆண்டுதோறும் தேர்வு செய்து அவர்கள் வெளிநாடுகளில் கல்விப் பயணத்துக்கு செல்ல வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த 4 பள்ளிகளுக்கு புதுமைப்பள்ளி விருதும், சிறந்த 6 ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருதும் இந்த ஆண்டு முதல் வழங்கப்படும். கிராமப்புற மாணவர்களுக்கு கணினி மூலம் பாடங்களை பயிற்றுவிக்கும் வகையில் முதல்கட்டமாக 3 ஆயிரம் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் தலா ரூ.2 லட்சம் செலவில் 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும். தமிழக மாணவர்கள் எத்தகைய போட்டித் தேர்வுகளையும் தைரியத்தோடு எதிர்கொள்ளும் வகையில் அடுத்த ஆண்டு முதல் பாடத்திட்டம் படிப்படியாக மாற்றியமைக்கப்பட உள்ளது. மேலும், மாணவர்களின் திறனை வளர்க்கவும், அவர்கள் மனஅமைதி, உடல் வலிமை பெறவும் அனைத்துப் பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும். இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, \"இந்த அரசு ஜெயலலிதாவின் திட்டங்களையும், சாதனைகளையும் மக்களிடம் முன்னெடுத்து செல்கிறது. அமைச்சர் செங்கோட்டையன் கட்சிப் பணி என்றாலும் சரி அரசுப் பணி எ���்றாலும் சரி ஜெட் வேகத்தில் செயல்படக் கூடியவர். அவரைப் போலவே அவர் வகிக்கின்ற பள்ளிக்கல்வித் துறையும் ஜெட் வேகத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது\" என்றார். இந்த விழாவில் டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சி.சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள், பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி, நிர்வாக இயக்குநர் டி.ஜெகநாதன், கல்வித் துறை இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக, பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வரவேற்றார். நிறைவாக பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோ வன் நன்றி கூறினார்.\n# பொது அறிவு தகவல்கள்\nஆசிரியர்கள் பணிநிரவலில் விதிமீறல்; 150 பணியிடங்கள் அரசிடம் ஒப்படைப்பு\nதமிழகத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வில் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு விதிமீறி பணிநிரவல் நடந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு கடந்த ஜூன் 14ல் நடந்தது. அரசு விதிப்படி, மேல்நிலை வகுப்புகளுக்கு 60 மாணவர் வரை ஒரு பிரிவாகவும், அடுத்தடுத்த 40 மாணவருக்கு கூடுதல் வகுப்பாகவும் கணக்கிட வேண்டும். இதன் அடிப்படையில், 180 மாணவர்களுக்கு வாரம் 28 பாடவேளைகள் ஒரு ஆசிரியருக்கு ஒதுக்கீடு செய்ய-வேண்டும். 180 மாணவர்களுக்கு மேல் கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும். ஆனால் பணிநிரவல் கலந்தாய்வில் இவ்விதி மீறப்பட்டுள்ளது.அதாவது, ஒரு ஆசிரியருக்கு வாரம் 35 பாடவேளைகள் ஒதுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஆசிரியரை உபரியாக கணக்கிடப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் உரிய பாடவேளைக்கு ஆசிரியர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சரவண முருகன் கூறியதாவது: மதுரையில் நடந்த கலந்தாய்வில், அறிவியல் பிரிவில் 200க்கும் அதிகமான மாணவிகள் உள்ள மகபூப்பாளை-யம், அலங்காநல்லுார் அரசு பள்ளிகளில் இதுபோன்ற …\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர��போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manimalar.wordpress.com/2013/11/18/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2018-07-17T00:09:58Z", "digest": "sha1:5BSVQY76N24XNEWPL2RQI5GEVY6DTQKZ", "length": 8454, "nlines": 66, "source_domain": "manimalar.wordpress.com", "title": "சாத்தூர் பழைய பாலத்து பேய் | மணிமலர்", "raw_content": "\nஎனது கிறுக்கல்களை கவிதை, கதை என கூறி இட்டு உள்ளேன் .\n500 வது இடுகை நான் ஏன் எழுதுகிறேன்\nதிருமணம் வெறும் ஒப்பந்தமில்லை வாழ்க்கை\nசாத்தூர் பழைய பாலத்து பேய்\nநீயாநானாவில் பேய் கதைகளை கேட்டு எனக்கு சின்ன வயதில் பக்கத்துவீட்டு மாமா சொன்ன கதை நினைவுக்கு வந்தது.\nஅவர் சாத்தூரில் வேலை செய்து கொண்டு இருந்தாராம். வேலை முடிந்து ஆற்று பாலத்தை தாண்டி தான் அவருடைய வீட்டுக்கு செல்ல வேண்டும் . அந்தபாலம் முன்பு ரொம்ப குறுகியதாக இருக்குமாம் அதனால் நிறைய விபத்துக்கள் அங்கே நடந்துள்ளதால் பேய் நடமாட்டம் இருக்குமாம்.\nஅந்த குறிப்பிட்ட நாளில் வழக்கமாக கூட வரும் பையன் வராததால் இவர் மட்டும் சைக்கிளைஓட்டிக்கொண்டு சென்று கொண்டு இருந்தாராம் பாலத்தை பயந்து கொண்டே கடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது சைக்கிளை மிதிப்பதில் ரொம்ப கஷ்டமாக இருந்திருக்கு என்ன ஆச்சு என்று அவருக்கு தெரியல. சைக்கிளை மிதிக்கவே முடியாத அளவுக்கு ஆகிவிட தை யரித்தை வரவழைத்து பின்னால் திரும்பினால் கேரியரில் யாரோ ஒரு ஆளு ஒல்லியாகத்தான் அமர்ந்து உட்கார்ந்திருக்கிறார்.\nலேசா மாமாவுக்கு பயம் தட்டியது. ஒல்லியா இருக்கிறவனை வைத்தா வண்டியை மிதிக்க முடியல. உட்கார்ந்திருப்பது பேய் தான் என்று உறுதியாகிவிட்டது .பயந்தாலே இறங்கினலோ தன்னை அடித்துவிடும் என்று நேரா பார்த்தவாறு நடுபாலத்திற்கு சைக்கிளை கஷ்டப்பட்டு மிதித்து வந்து விட்டார்.\nதிடீரென்று “அண்ணே கொஞ்சம் வெற்றிலை இருந்தா கொடுங்களேன்”\nஎன்று அந்த பேய் கேட்டிருக்கிறது ஆஹா வசமாக மாட்டிகிட்டோம் நமக்கு வெற்றிலை போடும் பழக்கம் இருப்பது எப்படி புது ஆளுக்கு தெரியும் இது பேய்தான் என்று மனதில் நினைத்து வேகமாக சைக்கிளை மிதிக்க வெற்றிலை கொடுங்க அண்ணெ என்று மீண்டும் மீண்டும் நச்சரிக்க ஆரம்பித்து வி ட்டது .மாமாவுக்கு பயமிகுதியில் வேர்த்து வழிய ஆரம்பித்துவிட்டது.\nபாலத்து முடிவில் இருக்கும் விளக்கொளிக்கு போய்விட்டால் தப்பிச்சிடலாம் என்று வேகமாக அழுத்தினாராம் சைக்கிளை. அந்த பேய் டபார்ன்னு முன்னால் வந்து அந்த நின்னு வெற்றிலை கொடு அண்ணே என மறித்து விட்டது.\nமாமாவுக்கு யாரோ சொன்ன நியாபகம் வர இரு எடுக்கிறேன் என்று வெற்றிலையை எடுக்கும் சாக்கில் சுண்ணாம்பு டப்பியில் உள்ள சுண்ணாம்பை எடுத்து விரலில் வைத்து அந்த பேயிடம் காட்டினராம் .. பேய் சடாரேன மறைந்து வி ட்டதாம் …… மாமா வீடு வந்து சேர்ந்து இரண்டு நாள் காய்ச்சல் . பயத்தில் அந்த ஊரை விட்டு வந்து திருநெல்வேலிக்கு வேலைக்கு வந்து விட்டார◌ாம்…….\nPosted by மணிமலர் on நவம்பர் 18, 2013 in வகைப்படுத்தப்படாதது.\nresides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/ajit10.html", "date_download": "2018-07-17T00:23:01Z", "digest": "sha1:S452ZD5LF3T7ROQ3NLET4IIBYYOFQO6X", "length": 22500, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அஜீத் ரசிகர்களின் பீர் அபிஷேகம்!! அஜீத்தின் பரமசிவன் படத்தை அவரது பாண்டிச்சேரி ரசிகர்கள் அடிதடி, மோதலுடன் வரவேற்றனர்.அஜீத்தின் கட்-அவுட்டுக்கு ரசிகர்கள் பீர் அபிஷேகமும் செய்தனர். மேலும் திரையைக் கிழித்தும் ரகளையில் ஈடுபட்டனர்.புதுவையில் உள்ள 2 தியேட்டர்களில் பரமசிவன் படம் திரையிடப்பட்டுள்ளது. ரசிகர் மன்றங்களுக்காக இரண்டு சிறப்பு காட்சிகள்ஒதுக்கப்பட்டிருந்தன. காலை காட்சியின் போது தியேட்டர் முன் வைக்கப்பட்டிருந்த அஜீத் கட்-அவுட்டிற்கு கற்பூரம் காட்சிரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர். இதை தொடர்ந்து பீர் அபிஷேகம் செய்து தல வாழ்க என்று கோஷமிட்டனர். பிறகு பீர் குடித்து மகிழ்ந்தனர்.அதே போதையில் படம் பார்க்க உள்ளே சென்றனர், படத்தின் முதல் பாடலான உண்டியலை கையில் வச்சி என்ற பாடலைஒன்ஸ்மோர் கேட்டு ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் ரசிகர்கள் திடீர்வன்முறையில் ஈடுபட்டனர்.அண்ணா சாலையில் உள்ள தியேட்டரில் ரசிகர்கள் மின்விசிறி மற்றும் இருக்கைகளை அடித்து சேதப்படுத்தினர். காமராஜர்சாலையில் உள்ள தியேட்டரில் பீர் பாட்டிலை தூக்கி எறிந்து திரையை கிழித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனேபோலீசார் வந்து ரகளையில் ஈடு��ட்டவர்களை சமாதானப்படுத்தினர். தியேட்டரில் ரசிகர்கள் ஏற்படுத்திய நஷ்டத்தை மாநில தலைமை ரசிகர் மன்றம் தான் இதுவரை பொறுப்பேற்று வந்திருக்கிறது.சேதப்படுத்திய பிறகு நஷ்டத்தை கேட்டால் தரமாட்டார்கள் என்று தியேட்டர் நிர்வாகங்கள் முன்கூட்டியே ஒரு குறிப்பிட்டதொகையை தலைமை ரசிகர் மன்றத்திடம் இருந்து முன் பணமாக பெற்றுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.காசு தான் கொடுத்துவிட்டோமே என்று நினைத்தார்களோ என்னவோ, முடிந்தவரை தியேட்டர்களை அடித்து உதைத்துவிட்டுப்போயினர் தல ரசிகர்கள். | Ajiths Paramasivan released - Tamil Filmibeat", "raw_content": "\n» அஜீத் ரசிகர்களின் பீர் அபிஷேகம் அஜீத்தின் பரமசிவன் படத்தை அவரது பாண்டிச்சேரி ரசிகர்கள் அடிதடி, மோதலுடன் வரவேற்றனர்.அஜீத்தின் கட்-அவுட்டுக்கு ரசிகர்கள் பீர் அபிஷேகமும் செய்தனர். மேலும் திரையைக் கிழித்தும் ரகளையில் ஈடுபட்டனர்.புதுவையில் உள்ள 2 தியேட்டர்களில் பரமசிவன் படம் திரையிடப்பட்டுள்ளது. ரசிகர் மன்றங்களுக்காக இரண்டு சிறப்பு காட்சிகள்ஒதுக்கப்பட்டிருந்தன. காலை காட்சியின் போது தியேட்டர் முன் வைக்கப்பட்டிருந்த அஜீத் கட்-அவுட்டிற்கு கற்பூரம் காட்சிரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர். இதை தொடர்ந்து பீர் அபிஷேகம் செய்து தல வாழ்க என்று கோஷமிட்டனர். பிறகு பீர் குடித்து மகிழ்ந்தனர்.அதே போதையில் படம் பார்க்க உள்ளே சென்றனர், படத்தின் முதல் பாடலான உண்டியலை கையில் வச்சி என்ற பாடலைஒன்ஸ்மோர் கேட்டு ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் ரசிகர்கள் திடீர்வன்முறையில் ஈடுபட்டனர்.அண்ணா சாலையில் உள்ள தியேட்டரில் ரசிகர்கள் மின்விசிறி மற்றும் இருக்கைகளை அடித்து சேதப்படுத்தினர். காமராஜர்சாலையில் உள்ள தியேட்டரில் பீர் பாட்டிலை தூக்கி எறிந்து திரையை கிழித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனேபோலீசார் வந்து ரகளையில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். தியேட்டரில் ரசிகர்கள் ஏற்படுத்திய நஷ்டத்தை மாநில தலைமை ரசிகர் மன்றம் தான் இதுவரை பொறுப்பேற்று வந்திருக்கிறது.சேதப்படுத்திய பிறகு நஷ்டத்தை கேட்டால் தரமாட்டார்கள் என்று தியேட்டர் நிர்வாகங்கள் முன்கூட்டியே ஒரு குறிப்பிட்டதொகையை தலைமை ரசிகர் மன்றத்திடம் இருந்து முன் பணமாக பெற்றுக் கொண்���ுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.காசு தான் கொடுத்துவிட்டோமே என்று நினைத்தார்களோ என்னவோ, முடிந்தவரை தியேட்டர்களை அடித்து உதைத்துவிட்டுப்போயினர் தல ரசிகர்கள்.\nஅஜீத் ரசிகர்களின் பீர் அபிஷேகம் அஜீத்தின் பரமசிவன் படத்தை அவரது பாண்டிச்சேரி ரசிகர்கள் அடிதடி, மோதலுடன் வரவேற்றனர்.அஜீத்தின் கட்-அவுட்டுக்கு ரசிகர்கள் பீர் அபிஷேகமும் செய்தனர். மேலும் திரையைக் கிழித்தும் ரகளையில் ஈடுபட்டனர்.புதுவையில் உள்ள 2 தியேட்டர்களில் பரமசிவன் படம் திரையிடப்பட்டுள்ளது. ரசிகர் மன்றங்களுக்காக இரண்டு சிறப்பு காட்சிகள்ஒதுக்கப்பட்டிருந்தன. காலை காட்சியின் போது தியேட்டர் முன் வைக்கப்பட்டிருந்த அஜீத் கட்-அவுட்டிற்கு கற்பூரம் காட்சிரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர். இதை தொடர்ந்து பீர் அபிஷேகம் செய்து தல வாழ்க என்று கோஷமிட்டனர். பிறகு பீர் குடித்து மகிழ்ந்தனர்.அதே போதையில் படம் பார்க்க உள்ளே சென்றனர், படத்தின் முதல் பாடலான உண்டியலை கையில் வச்சி என்ற பாடலைஒன்ஸ்மோர் கேட்டு ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் ரசிகர்கள் திடீர்வன்முறையில் ஈடுபட்டனர்.அண்ணா சாலையில் உள்ள தியேட்டரில் ரசிகர்கள் மின்விசிறி மற்றும் இருக்கைகளை அடித்து சேதப்படுத்தினர். காமராஜர்சாலையில் உள்ள தியேட்டரில் பீர் பாட்டிலை தூக்கி எறிந்து திரையை கிழித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனேபோலீசார் வந்து ரகளையில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். தியேட்டரில் ரசிகர்கள் ஏற்படுத்திய நஷ்டத்தை மாநில தலைமை ரசிகர் மன்றம் தான் இதுவரை பொறுப்பேற்று வந்திருக்கிறது.சேதப்படுத்திய பிறகு நஷ்டத்தை கேட்டால் தரமாட்டார்கள் என்று தியேட்டர் நிர்வாகங்கள் முன்கூட்டியே ஒரு குறிப்பிட்டதொகையை தலைமை ரசிகர் மன்றத்திடம் இருந்து முன் பணமாக பெற்றுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.காசு தான் கொடுத்துவிட்டோமே என்று நினைத்தார்களோ என்னவோ, முடிந்தவரை தியேட்டர்களை அடித்து உதைத்துவிட்டுப்போயினர் தல ரசிகர்கள்.\nஅஜீத்தின் பரமசிவன் படத்தை அவரது பாண்டிச்சேரி ரசிகர்கள் அடிதடி, மோதலுடன் வரவேற்றனர்.\nஅஜீத்தின் கட்-அவுட்டுக்கு ரசிகர்கள் பீர் அபிஷேகமும் செய்தனர். மேலும் திரையைக் கிழித்தும் ரகளையில் ஈ���ுபட்டனர்.\nபுதுவையில் உள்ள 2 தியேட்டர்களில் பரமசிவன் படம் திரையிடப்பட்டுள்ளது. ரசிகர் மன்றங்களுக்காக இரண்டு சிறப்பு காட்சிகள்ஒதுக்கப்பட்டிருந்தன. காலை காட்சியின் போது தியேட்டர் முன் வைக்கப்பட்டிருந்த அஜீத் கட்-அவுட்டிற்கு கற்பூரம் காட்சிரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.\nஇதை தொடர்ந்து பீர் அபிஷேகம் செய்து தல வாழ்க என்று கோஷமிட்டனர். பிறகு பீர் குடித்து மகிழ்ந்தனர்.\nஅதே போதையில் படம் பார்க்க உள்ளே சென்றனர், படத்தின் முதல் பாடலான உண்டியலை கையில் வச்சி என்ற பாடலைஒன்ஸ்மோர் கேட்டு ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் ரசிகர்கள் திடீர்வன்முறையில் ஈடுபட்டனர்.\nஅண்ணா சாலையில் உள்ள தியேட்டரில் ரசிகர்கள் மின்விசிறி மற்றும் இருக்கைகளை அடித்து சேதப்படுத்தினர். காமராஜர்சாலையில் உள்ள தியேட்டரில் பீர் பாட்டிலை தூக்கி எறிந்து திரையை கிழித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனேபோலீசார் வந்து ரகளையில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர்.\nதியேட்டரில் ரசிகர்கள் ஏற்படுத்திய நஷ்டத்தை மாநில தலைமை ரசிகர் மன்றம் தான் இதுவரை பொறுப்பேற்று வந்திருக்கிறது.\nசேதப்படுத்திய பிறகு நஷ்டத்தை கேட்டால் தரமாட்டார்கள் என்று தியேட்டர் நிர்வாகங்கள் முன்கூட்டியே ஒரு குறிப்பிட்டதொகையை தலைமை ரசிகர் மன்றத்திடம் இருந்து முன் பணமாக பெற்றுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகாசு தான் கொடுத்துவிட்டோமே என்று நினைத்தார்களோ என்னவோ, முடிந்தவரை தியேட்டர்களை அடித்து உதைத்துவிட்டுப்போயினர் தல ரசிகர்கள்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅட நீங்க வேறம்மா.. ஸ்ரீரெட்டி புகார்களை மறுக்கும் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த்\nஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.-ன் ஹெலிகாப்டர் விபத்துப் பின்னணியை பேசும் கழுகு 2\n‘ஹவுஸ் ஓனர்’.. அடுத்த அதிரடிக்குத் தயாரான லட்சுமி ராமகிருஷ்ணன்\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற கார���ம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/bollywood-singer-joins-vijay-62-052548.html", "date_download": "2018-07-17T00:22:18Z", "digest": "sha1:IW2S6VUSJU3NBUUTQI26EPD6U56T46L3", "length": 10436, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'விஜய் 62' இன்ட்ரோ சாங் பாடுவது யார் தெரியுமா? | Bollywood singer joins Vijay 62 - Tamil Filmibeat", "raw_content": "\n» 'விஜய் 62' இன்ட்ரோ சாங் பாடுவது யார் தெரியுமா\n'விஜய் 62' இன்ட்ரோ சாங் பாடுவது யார் தெரியுமா\nவிஜய் 62 இன்ட்ரோ சாங் பாடும் விபின் அனேஜா- வீடியோ\nசென்னை : நடிகர் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள 'விஜய் 62' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது ஸட்ரைக் நடைபெற்று வருவதால் படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது.\n'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். படப்பிடிப்பு தடைபட்டிருக்கும் இந்த நேரத்தில் படத்திற்கான அனைத்துப் பாடல்களையும் ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து வாங்கிவிடத் திட்டமிட்டிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.\nஇந்நிலையில் படத்தில் இடம்பெறும் விஜய்க்கான அறிமுகப் பாடலை பாலிவுட்டின் பிரபல பின்னணி பாடகரான விபின் அனேஜாவை பாட வைத்து பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிகளில் இந்தி பாடல்களை பாடி வரும் விபின் அனேஜா, இதுவரை தமிழ்ப் பாடல்களை பாடியதில்லை.\nஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் நடிக்கும் படத்திற்காக பாடுவதன் மூலம் தமிழில் பாடகராக அறிமுகமாகிறார் விபின் அனேஜா. 'மெர்சல்' படத்தில் 'ஆளப்போறான் தமிழன்' பாடலை எழுதிய பாடலாசிரியர் விவேக்கை விஜய் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.\nஅந்தப் பாடலைப் பாடிய கைலாஷ் கெர் உள்ளிட்டோர் ரசிகர்களால் கொண்டாடப்பட்டனர். அதைப் போலவே, 'விஜய் 62' இன்ட்ரோ சாங் பாடுவதன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடிப்பார் பாடகர் விபின் அனேஜா.\nதமிழ் படம் 2: தலயை வச்சு செஞ்சிட்டாங்க\nதளபதி விஜய் சந்தித்த ரோதனைகள்\nஏன்பா தம்பி தம்மடிச்சன்னு நானே விஜய்யை கேட்கிறேன்: டி. ராஜேந்தர்\nசுகாதாரத் துறைக்கு எதிர்ப்பு: சர்கார் போஸ்டரை ப்ரொபைல் பிக்சராக வைத்த விஜய் ரசிகர்கள்\n‘சர்கார்' சர்ச்சை.. விஜய், முருகதாஸூக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் \nஎன்னை விஜய் பாராட்டிட்டாரே: துள்ளிக் குதிக்கும் ப்ரியா பவானிசங்கர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகவர்ச்சி பொங்கும் பாடல்.. இணையத்தை கிறங்கடித்த அமெரிக்காவின் அரியானா\nகேட்டீங்களா கேட்டீங்களா.. அருள் நிதியின் அடுத்த ஜோடி யாரு தெரியுமுங்களா\nஅட நீங்க வேறம்மா.. ஸ்ரீரெட்டி புகார்களை மறுக்கும் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த்\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2017/11/28/1511852805", "date_download": "2018-07-16T23:41:20Z", "digest": "sha1:2BOSMPID3JWFDO2TRI777MB6BX77OSDU", "length": 16033, "nlines": 34, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:சிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயக்கண்ணாடி- 8", "raw_content": "\nசெவ்வாய், 28 நவ 2017\nசிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயக்கண்ணாடி- 8\nபார்கவி. பார்க்க மிக அமைதியாக இருந்தாள். இரண்டு கேள்விகளுக்கு ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள். அவளின் மவுனத்திற்கும் வார்த்தைக்கும் இடையில் குற்றவுணர்வு ஒளிந்திருந்தது. அது கணவன் அல்லாத வேறு ஆணோடு அவளுக்கு இருந்த உறவு சம்பந்தப்பட்டது அந்தக் குற்றவுணர்வு.\nபார்கவிக்கும் அசோகனுக்கும் கல்யாணமானதிலிருந்தே அவர்களிடையில் சரியான இணக்கமில்லை. அதற்கு முக்கிய காரணம் அவனது குடிப்பழக்கம் தான். ஆரம்பத்தில் அவ்வப்போது குடிக்க ஆரம்பித்தவன் பின் அதிகமாக அதற்கு அடிமையானான். அது எங்கு எதிரொலித்தது என்றால் அவனது தாம்பத்ய வாழ்வில் எதிரொலித்தது. அவனால் அவளை திருப்திப்படுத்த இயலவில்லை. சில போதை பொருட்களையும் அசோகன் உட்கொள்வது உண்டு. குடியின் மிகக் கொடிய தாக்கம் இதுவாகவே பெரும்பாலும் இருக்கிறது. அவ்வளவாக உரையாடப்படாத பகுதியாகவும் உள்ளது.\nபார்கவி அதை சமன்படுத்தும் முயற்சிகளை எடுப்பாள். அவளாகவே அவனுக்கு அழைப்பு விடுத்தும் அவனால் அவளை எந்தநிலையிலும் திருப்திப்படுத்த இயலவில்லை. அதை சமாளிக்கும் பொருட்டு அவன் அவளை அவமானப்படுத்தி, கேவலப்படுத்தி நடந்து கொள்வது��்டு. அதனாலேயே தனக்குள்ளாகவே அவள் தனது பாலியல் வேட்கையை மறைத்து வைத்துக் கொண்டிருந்தாள். பதிமூன்று வருடங்கள். இடையில் ஒரு குழந்தையும் வேறு.\nபின் மெல்ல மெல்ல அது எதிர் தெரு நபருடனான உறவாய் மாறிற்று. முதல் முறையாக அவளது பாலியியல் வறட்சியில் மழை பெய்தது. முதல் ஆறுமாதங்கள் அதை முழுமனதாக அனுபவித்தாள். ஆனால், அதற்குப் பிறகாக அவள் அதை குற்றமாகப் பார்க்க ஆரம்பித்தாள். அவ்வூரிலிருந்து வெளிவர வேண்டுமென விரும்பினாள். குற்றவுணர்வே அவளுக்கு மிக மோசமான மன அழுத்தத்தைக் கொடுக்கிறது. அதிலிருந்து மீள முடியாமல் அலைப்பாய்கிறாள் பார்கவி.\nபாலியியல் வேட்கை, அதில் இணைந்திருக்கும் குற்றவுணர்வு, அதை வேறு நபரிடம் தோன்றினால் ஏற்படும் கூடுதல் குற்றவுணர்வு எல்லாமே சமூகம் நமக்கு முன் ஏற்படுத்தியிருக்கும் ஏமாற்று வேலை தான். பல பெண்களால் தங்கள் பாலியியல் வேட்கையையோ பாலியியல் தேடலையோ இச்சமூகத்தில் வெளிப்படுத்தக் கூட முடியாது. கற்பு என்பதே அந்த ஏமாற்று வார்த்தையாக இருக்கிறது.\nபார்கவி தயங்கி சொன்ன விஷயம் இதுதான். என்னுடைய பாலியல் தேவைகள் என் வாழ்வில் பூர்த்தி ஆனதேயில்லை. நம் கலாசாரத்தில் மிகுந்த பரப்பரப்பாக பேசப்படும் விஷயம் கற்பு. குறிப்பாக, பெண்களைப் பற்றி பேசும் போது இவ்விஷயத்தை மிக கவனமாக கையிலெடுப்பார்கள். கன்னித்தன்மை என்னும் வார்த்தை கற்பு அரசியலில் மிக நுட்பமான கூறுகள் கொண்ட ஒரு வார்த்தையாகும். கன்னித்திரை என்பது அவர்கள் கோட்பாடுகளில் ஒரு பெண்ணிற்கு கணவனால் மட்டுமே கத்தரிக்க வேண்டிய கத்திரிக்கோல்.\nவாழ்வின் பெரும் சவால்களில் ஆனால் கன்னித் திரை என கூறப்படுவது பெண் சைக்கிள் ஓட்டினால் கூட கிழிந்து தான் போகும். என் தோழியின் முதலிரவில் உடலுறவுக்குப் பின் அவள் கணவன் போர்வையில் ரத்தம் தேடிய கதையை அவள் இன்னமும் உரக்க சொல்லி சிரிப்பாள். பெண்களை இதை முன்வைத்தே கற்புக்கரசி என்றும் வீட்டின் கன்னி தெய்வம் என்றெல்லாம் அடையாளப்படுத்தி கொண்டாடுகிறார்கள். பூஜை கூட செய்கிறார்கள். பல சாமியார்கள் பரிகாரமாய் கன்னித் தெய்வத்திற்கு படையல் வைங்க என்று சொல்வதை நானும் கேட்டிருக்கிறேன்.\nமருத்துவரீதியாகவே ஒரு பெண்ணை ஒரு ஆண் உடல்ரீதியாக அணுகுவது மற்றும் திருப்தியளிப்பது என்பது மிக சிரமமான விஷயம். ஒரு ஆணால் மூன்று நிமிடங்களுள் உச்சம் அடைய முடியும். ஆனால், ஒரு பெண்ணுக்கு உச்சநிலையை எட்டுவதென்பதற்கு சுமார் நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆகும். இந்த ரீதியில் அணுகினோம் என்றால் பெரும்பாலான ஆண்களால் பெண்களை திருப்திப்படுத்த முடியாது. அப்படி நேரும் போது பிற உறவுகளில் ஈடுபட நேர்கிறது. இதற்கு சாதகமாகவும் பாதகமாகவும் இருதரப்பிலும் நியாயங்களை வைக்கும் அளவிற்கே இவ்விஷயங்கள் குறித்த சமூக புரிதல் உள்ளது . இது துரதிஷ்டமே.\nஒரு ஆணால் இன்னொரு பெண்ணை வெகு சுலபமாக தன் வாழ்வில் சேர்த்துக் கொள்ள இயலும். ஆனால், ஒரு பெண்ணால் அது சுலபமாக இயலாது. அவளது தனிமையிலும் பெருமூச்சிலும் தான் அவளின் வெற்றிடங்கள் கரைந்து போகும். அந்நோன்யத்திற்கான பசி ( hunger for intimacy ) என்று அது அழைக்கப்படுகிறது. பைபிளில் பத்து கட்டளைகளில் பிறன் மனையை நினைக்காதே என்று இருக்கிறது. ஆனால், யதார்த்த வாழ்வில் அப்படியொரு சூழலை யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.\nஒரு பக்கம் அப்படி முதன்மை உறவில் திருப்தியடையாத ஆணோ பெண்ணோ வேறு உறவுகளில் ஈடுபடுவது இயற்கையே. ஆனால், சமூக நிர்பந்தங்களினால் அவர்கள் அவமானப்படுத்தப்பட்டு தற்கொலைக்குக் கூட ஒழுக்கவரையுறுகளால் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.\nபார்கவிக்கு கொடுக்கப்பட்ட மன அழுத்த சிகிச்சையே அவளை குற்றவுணர்விலிருந்து மீட்பதே ஆகும். முக்கியமாக புராண கதைகளில் ஆண்களைத் தேர்வு செய்யும் அதிகாரம் பெண்களுக்கு கொடுக்கப்பட்டிருப்பதை புரிய வைப்பதிலிருந்து ஆரம்பிக்கும் உரையாடல் அது. உடல் என்பது அருவெருப்பானது என்ற சமூகத்தின் பெரும் தீ ர்மானத்தை தொடர் உரையாடல்கள் மூலமே தீர்க்க முடியும். அல்லது தீர்வை நோக்கி நகர முடியும்.\nவிவாகரத்து செய்து கூட தனக்கு வேண்டிய வாழ்வை நம்மில் பலர் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், குழந்தைகள் பாதிக்கப்படுமே என்பதால் அதை செய்ய மறுக்கும் பலர் தங்கள் மன தாபங்களை, அந்நோன்யத்தை ரகசிய உறவுகளின் மூலம் தீர்த்துக் கொள்கின்றனர்.\nசரி தவறு என்னும் துலாபாரம் அற்றதாகவே உறவு சிக்கல்கள் உள்ளன. பார்கவியைப் போல இன்றுபல ஆண்கள் பல பெண்கள் இருக்கின்றனர். அவர்களை பெரும் குற்றம் இழைத்ததாக இந்த சமூகம் பார்ப்பது தான் இந்த சமூகத்தின் பிழை. உடல் குறித்த புரிதல் என்பது ஏற்படும் வரை இந்த சிக்கல்களோ���ே தான் மனித இனம் நகரும். அச்சிக்கலை மனச்சிக்கலாக்கி அழுத்தங்கள் கொடுக்கும்.\nமீண்டும் சந்திப்போம்... அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை\nதகவல்: டாக்டர் சுனில்குமார் மற்றும் டாக்டர் ஜெயசுதா காமராஜ் - மைண்ட் ஜோன் மருத்துவமனை\nஒடுக்கப்பட்ட பெண்களின் சார்பில் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர். இவரது ‘அக்கக்கா குருவிகள்’, ‘சாம்பல் கிண்ணம்’ சிறுகதைத் தொகுப்புகள் வாசகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றவை. இவரது முக்கிய கட்டுரைத் தொகுப்பு ‘இந்த நதி நனைவதற்கல்ல’. திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். இயக்குநர் மீரா கதிரவனின் ‘விழித்திரு’ திரைப்படத்தில் வசனமும், பாடலும் எழுதியுள்ளார்.\nசிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயக்கண்ணாடி\nசிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயக்கண்ணாடி – 2\nசிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயக்கண்ணாடி – 3\nசிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயக்கண்ணாடி – 4\nசிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயகண்ணாடி 5\nசிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயக்கண்ணாடி -6\nசிறப்புத் தொடர்: மனம் என்னும் மாயக்கண்ணாடி – 7\nசெவ்வாய், 28 நவ 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amirdhavarshini.blogspot.com/2008/09/blog-post_25.html", "date_download": "2018-07-16T23:43:40Z", "digest": "sha1:EX4ADYJAEYFQGCRIYVKZEWX635GU4TI2", "length": 12955, "nlines": 205, "source_domain": "amirdhavarshini.blogspot.com", "title": "மழை: ஆரம்பமாகிறது அமிர்தவர்ஷினி படலம் (நன்றி : சந்தனமுல்லை)", "raw_content": "\nயாதுமாகி நின்ற காளி - நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும் மூளாதழிந்திடுதல் வேண்டும் - இனி என்னைப் புதிய உயிராக்கி - எனக்கேதுங் கவலையறச் செய்து - மதிதன்னை மிகத் தெளிவு செய்து - என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்\nஆரம்பமாகிறது அமிர்தவர்ஷினி படலம் (நன்றி : சந்தனமுல்லை)\nஏன் அமிர்தவர்ஷினி பத்தி எதுவும் எழுதல..\nஎன்று \"சந்தனமுல்லை\" கேட்டதற்கு பதில் இதோ:\nஆரம்பமாகிறது அமிர்தவர்ஷினி படலம் (நன்றி : சந்தனமுல்லை)\nம்மா, ப்பா, தாத்தா, யா, ந்ன்னா என்று.\nசெல்போனை கொடுத்தால் அதை வாங்கி வாயை நோக்கி வைத்துக் கொண்டு\nஆஆன் ஆஆஆன்என்று செய்யும் அலம்பல்\nபோன வாரம் திருவண்ணாமலைக்கு சென்றிருந்த போது\nஅண்ணாமலைக்கு அரோகரா என்று சொல்லியதைப் பார்த்து\nஅதிலிருந்���ு இரண்டு கையையும் மேலே உயர்த்தி உயர்த்தி\nசிரித்துக் கொண்டே சாமி கும்பிடும் அழகு\nவீட்டு வாசலில் இருக்கும் பிள்ளையாரை பார்த்து\nதினமும் காலையில் இரு கை கூப்புகிறாள்\nகுட் மார்னிங் சொல்ல ஆரம்பித்து வைத்து இருக்கிறார்\nஅதன்படி அனைவருக்கும் நெற்றியில் கை வைத்து குட் மார்னிங்\nPosted by அமிர்தவர்ஷினி அம்மா at 2:43 PM\n//போன வாரம் திருவண்ணாமலைக்கு சென்றிருந்த போது\nஅண்ணாமலைக்கு அரோகரா என்று சொல்லியதைப் பார்த்து\nஅதிலிருந்து இரண்டு கையையும் மேலே உயர்த்தி உயர்த்தி\nசிரித்துக் கொண்டே சாமி கும்பிடும் அழகு//\n/*ம்மா, ப்பா, தாத்தா, யா, ந்ன்னா என்று*/\nகுழலினிது, யாழினிது என்பர்...மழலையில் நனையுங்கள்... நாங்களும் நனைகிறோம்...\nஅதிலிருந்து இரண்டு கையையும் மேலே உயர்த்தி உயர்த்தி\nசிரித்துக் கொண்டே சாமி கும்பிடும் அழகு\nஆஹா நினைக்கும் போதே இனிக்கிறது. உண்மைதான் சொல்ல மொழியில்லை\nநன்றிகள் பல அப்துல்லா சார்\nகுழந்தை தரும் இன்பத்தை விட பெரியது ஏஹு இருக்க முடியும். அதுவும் மழலையும், ச்சிரிப்பும் சேர்த்து மயக்கிவிடும்.\nகைகூப்பும் குழந்தைகளைப் பார்த்தால் மனம் நெகிழ்ந்துவிடும். நன்றி அம்மா.அமிர்தவர்ஷினிக்கு பல்லாயிரம் ஆசீர்வாதங்கள்.\nஇதுக்கு எதுக்குங்க நன்றில்லாம் சொல்லிக்கிட்டு :-) உங்க ப்ரொபை-ல்ல போட்டிருந்ததை பார்த்துக் கேட்டேன்..u will be having a fun with your kid :-) உங்க ப்ரொபை-ல்ல போட்டிருந்ததை பார்த்துக் கேட்டேன்..u will be having a fun with your kid\nஆகா - அமித்துவின் படலம் - நல்வாழ்த்துகள். தொடர்க - மழலை இன்பம் மகிழ்ச்சி. அலைபேசியில் யாரிடம் பேசுகிறாள். அமித்து அம்மாவிடமா நன்று நன்று. இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கும் செயல்கள் அமித்துவின் நல்வாழ்வின் தொடக்கங்கள்.\nபதிவின் வண்ணம் மாற்றலாமே - படிப்பதற்குக் கடினமாக உள்ளது.\n//செல்போனை கொடுத்தால் அதை வாங்கி வாயை நோக்கி வைத்துக் கொண்டு\nஆஆன் ஆஆஆன்என்று செய்யும் அலம்பல்\nஉன் வயது வளர்ந்து வர\nவாழ்வின் பிற்பகுதியை சுவாரஸ்யமாக்கிய மகளுக்கு என்ன தர முடியும், அவளை நானாக அடையாளப்படுத்திக்கொள்வதை தவிர \nகாதலாகி / கசிந்துருகி / கண்ணீர் மல்கி\nதமிழ் பிரிவு / கணக்கு வகுப்பு\nஆரம்பமாகிறது அமிர்தவர்ஷினி படலம் (நன்றி : சந்தனமுல...\nபிள்ளையார் விளையாட்டுப் புள்ளையா ஆயிட்டாரு.\nஎங்க ஏரியா உள்ள வராத (BED ROOM)\nநான் வாசித்த தமிழ்ப் ��ுத்தகங்கள்\nஎனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஎன்னையும் ஃபாலோ பண்றாங்கப்பா. நன்றி மக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2012/08/blog-post_28.html", "date_download": "2018-07-16T23:34:11Z", "digest": "sha1:MEVTQSFL7DZGRMX4D2DYPI3OSH6AMNWM", "length": 11478, "nlines": 275, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: தமிழா விழித்திடு! தமிழைக் காத்திடு", "raw_content": "\nவீரத் தமிழா விழித்திடு – உன்\nவிழியாம் தமிழைக் விரைந்த நீ காத்திடு\nசீரெனும் செந்தமிழ் செம்மொழியாம் - அதைத்\nதேனென உண்டே சிறந்து நீ வாழ்ந்திடு\nஇனிதாகும் தமிழ்தன்னைப் போற்று – நமை\nஎதிர்ப்போரை முன்னின்று எந்நாளும் தூற்று\nகனிபோலும் தமிழினிக்கும் ஊற்று – அதன்\nகாதல்மேல் வீசட்டும் கற்கண்டாம் காற்று\nகலைபல கண்டவர் தமிழரென்றோ – தொல்\nசிலம்பினைப் பெற்றவர் தமிழரென்றோ – திருக்\nகற்பனைக் கடலெனும் கம்பனையே – புவி\nஅற்புத அருட்சுடர் வள்ளலையே – இங்கு\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 07:09\nஇணைப்பு : தமிழிசை, தமிழ் முழக்கம்\nதமிழ்ச்செல்வன் 19 août 2014 à 13:54\nகவிஞா் கி. பாரதிதாசன் 19 août 2014 à 16:50\nஅற்றைத் தமிழின் அருநிலை எண்ணாமல்\nகாதல் நாற்பது (நான்காம் பத்து)\nகாதல் நாற்பது (மூன்றாம் பத்து)\nகாதல் நாற்பது (இரண்டாம் பத்து)\nகாதல் நாற்பது (முதல் பத்து)\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2012/11/blog-post_6994.html", "date_download": "2018-07-17T00:03:45Z", "digest": "sha1:MQGDNOWZQCUBCOZ6WB52G2XAP7ZO6LL6", "length": 13404, "nlines": 314, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: சகோதரத்துவம்!", "raw_content": "\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 01:26\nதிண்டுக்கல் தனபாலன் 13 novembre 2012 à 02:49\n// நிலவும் தமது கையினிலே\nநல்ல வரிகள் அமெரிக்காவின் எண்ணத்தை அழகா���க் கூறி விட்டீர்கள்.\nசகோதரத்துவத்தை மிகச்சிறப்பாக பகிர்ந்த ஆக்கத்திற்குப் பாராட்டுக்கள்..\nஏக்கம் நுாறு [ பகுதி - 18]\nஏக்கம் நுாறு [ பகுதி 17]\nஏக்கம் நுாறு [பகுதி - 16]\nஏக்கம் நுாறு [ பகுதி - 15]\nவலைப்பூ என் கவிப்பூ [ பகுதி - 9 ]\nவல்லின வம்புகள் ( பகுதி - 2 )\nகம்பன் கவியரங்கம் [ பகுதி - 3 ]\nகம்பன் கவியரங்கம் [பகுதி - 2]\nகம்பன் கவியரங்கம் [பகுதி - 1]\nபிரான்சு கம்பன் விழா 11.11.2012\nஓங்கி அளந்த உத்தமன் பேர் பாடி.\nவலைப்பூ என் கவிப்பூ [பகுதி - 8]\nவலைப்பூ என் கவிப்பூ [பகுதி - 7]\nவலைப்பூ என் கவிப்பூ [பகுதி - 6]\nவலைப்பூ என் கவிப்பூ [பகுதி - 5]\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://etamil.blogspot.com/2006/06/raj-gouthaman-state-of-tamil-daliths.html", "date_download": "2018-07-17T00:20:27Z", "digest": "sha1:57PNYLMZXKIQBXYPVKPI2H7W65VMOGKF", "length": 26714, "nlines": 577, "source_domain": "etamil.blogspot.com", "title": "E - T a m i l : ஈ - தமிழ்: Raj Gouthaman - State of Tamil Daliths", "raw_content": "\nசெவ்வாய், ஜூன் 20, 2006\nஆங்கிலேயர் புகுத்திய பூர்ஷ்வா ஜனநாயகத்தில், பிரதிநிதித்துவ அரசியல், பெரும்பான்மையோரின் ஆதரவு அதிகாரத்தைக் கைப்பற்ற உதவியது. தமிழக மக்கள் தொகையில் இரு சதவிகிதத்தினராக இருந்த பார்ப்பனரை எதிர்க்க மீதி 98 சதவிகிதத்தினரைத் திராவிடர் என்ற ஒரு குடையின் கீழ் வேளாளர்கள் திரட்ட முனைந்தனர். வேளாளரின் சாதி அரசியலுக்குத் தமிழ் மொழியும் சைவ மதமும் ஆய்தங்களாயின.\nதலித் மக்களைத் தீண்டாதவர்களாக ஆக்கியதில் பார்ப்பனரைப் போலவே வேளாளருக்கும் பங்குண்டு. ஆனால் தீண்டாமைக் குற்றத்திற்கு பார்ப்பனரையும், அவர்களுடைய சமஸ்கிருதப் பண்பாட்டையும் காரணங்களாக வேளாளர்கள் எடுத்துக் காட்டினார்கள். நீலாம்பிகை அம்மையார் போன்றவர்கள் பார்ப்பனரின் சமஸ்கிருதப் பண்பாட்டிற்குள் கால்களைப் பதித்துக் கொண்டே தீண்டாமைக்குப் பார்ப்பனர் மட்டுமே காரணம் என்றார்கள்.\nவேளாளர் சத்திரியர் முதலான சாதியினரைத் திராவிடர் எனவும், எஞ்சிய பெரும்பான்ம�� தலித் மக்களை ஆதி திராவிடர் எனவும் ஒன்று திரட்டும் நோக்கில் ஜஸ்டிஸ் கட்சி தோன்றியது. இக்கட்சியின் தலைமை தெலுங்கு நிலவுடமையாளர்களிடமும் தமிழ் வேளாளர்களிடமும் இருந்தது. படித்த சிறுபான்மை ஆதிதிராவிடரும் இக்கட்சியில் அங்கம் வகித்தார்கள்.\nபடித்த ஆதிதிராவிடர்கள் நகரங்களில் கால்பதித்து வாழ்ந்த சிறுபான்மையோராவார். தோட்டி, சக்கிலியர், ஒட்டர், உப்பரவர் முதலான தெலுங்கு - தலித்களும், தேவேந்திரகுலம் என்று தங்களை சமஸ்கிருதமயப்படுத்தி மேற்சாதியாக மாற்ற முனந்த பள்ளரும், இவர்கட்கெல்லாம் புரோகித காரியங்களைப் பார்த்து மேற்சாதியாகப் பாவித்துக் கொண்ட வள்ளுவர்களும், மாடு தின்ற, தின்னாத பறையர்களும் ஒரு அரசியற் கொடியின் கீழ் இன்றும் வரமுடியாதிருக்கிற போது, அன்றைக்கு இதனை நினைத்துப் பார்க்கவே முடியாதுதான்.\nசைவ உணவு, பசுவின் பால், நெய் ஆகியவை உயர்சாதி அடையாளத்தையும், அசைவ உணவு, குறிப்பாக மாடு, பன்றி இறைச்சி உணவு போன்றவை கீழ்ச்சாதி அடையாளத்தையும் சுட்டின. சாதி இந்துக் கூட்டுக் குடும்ப அமைப்பில் ஓரிரு வயது முதலாகவே எவை எவை தீட்டுக்கள், எவரெவர் தீண்டத்தகாதவர் ஆகியவை உணவு அடிப்படையில் சொல்லித் தரப்படுகின்றன.\nபசுவோடு தொடர்புடையவை சுத்தமானவை என்றும், நாய், பன்றியோடு தொடர்புடையவை அசுத்தமானவை என்றும் உணர்த்தப்படுகின்றன.\nஎன்று அறநெறிச்சாரம் என்ற நீதி நூலும்,\n'எலும்பைத் தின்று செமிக்கிற நாய்க்குப்\nபசுவின் நெய்யுண்டு செமிக்க முடியுமா \nஎன்று நீதி வெண்பா என்ற நீதி நூலும் கேட்கும் வினாக்கட்கு அடியில் பசு / நாய் என்ற ரீதியில் சுத்த / அசுத்தப் பாகுபாடு இருப்பது தெரியும். பழைய புறநானூறு போன்ற இலக்கியங்களிலும், பசு, பார்ப்பார், பத்தினிப் பெண் என்று பசுவின் வரிசையில் பார்ப்பனரையும், ஒருவனுக்கே உடலைத் தரும் பெண்டிரையும் சேர்த்திருப்பதைக் காணலாம். வேளாள / பார்ப்பன பக்தர்கள் இறைவனிடம் கசிந்துருகும்போது,\n'சீலமில்லாத புலையன், நாயன்' என்றும்,\nதங்களைத் தாழ்த்திக் கொள்ளுகிறபோது, தாழ்ச்சியின் இறுதி எல்லையாக நாயும், புலையன் என்ற தலித்தும்தான் வாய்த்தார்கள்.\nஎல்லாவித அதிகாரங்களும், குடும்ப அமைப்பில் தனிமனித அளவில் உளவியல் ரீதியாக உள்வாங்கப் படுவது பாலியல் அடிப்படையில்தான். தலித்கள் சாதி, பொருளாதார அதிகாரங்களைத் தகர்ப்பது போல, குடும்பத்தில் பாலியல் அதிகாரத்தையும் தகர்ப்பது கடமை.\nஆண் ஆதிக்கம் கொண்ட குடும்பத்தையும், அதன் வழியே உயர்சாதி ஆதிக்கம் கொண்ட சாதியமைப்பையும் இவை இரண்டையும் நிரந்தரப்படுத்துகின்ற மத நிறுவனத்தையும் உடைக்கின்றபோது தான் மொத்த சமுதாயத்தோடு தலித்களும் விடுதலை பெறுவது சாத்தியமாகும். எத்தனை அரசியல் - பொருளாதார மாற்றங்கள் நடந்தாலும் முழு விடுதலை என்பது சாதிய, பாலியல் ஒடுக்குமுறைச் சமுதாயத்தில் சாத்தியமில்லை.\nவரலாறு தலித் மீது தொடுத்த, தொடுத்துக் கொண்டிருக்கிற சகலவிதமான வன்முறைகட்கும், அவற்றைச் செய்து கொண்டிருக்கிற அதிகாரத்துவத்திற்கும் எதிரான குரலைத் தலித் இலக்கியம் ஒலிக்க வேண்டும். 'தலித்' ஒன்றுக்குத்தான் சாதி இல்லை, மதம் இல்லை எனக் கூறும் உரிமையும், தைரியமும், தேவையும், கடமையும் உண்டு. ஏனெனில் அதற்குக் கீழே ஒடுக்கப்படுவதற்குச் சாதிகள் இல்லை; இதனைக் கட்டிக்காக்க மதங்கள் இல்லை. சாதியையும் மதத்தையும் ஆண்மகனையும் மையமாகக் கொண்ட குடும்பத்தையும் தகர்ப்பதே தலித் இலக்கியத்தின் உள்ளடக்கமாக இருக்கும். இவ்விததில் கறுப்பர் இலக்கியமும், பெண்ணிய இலக்கியமும், நாட்டுப்புற இலக்கியமும் தலித் இலக்கியப் பரப்பிற்குரிய இன்றியமையாத கூறுகளை வழங்க முடியும்.\nதலித் இலக்கியம் சுகமான வாசிப்புக்கு உரியதல்ல. படிப்பவர்கள் சூடாக வேண்டும்; முகம் சுளிக்க வேண்டும்; சாதி மதமெல்லாம் இல்லை என்று சொல்லிக் கொண்டிருப்ப்வர்களுக்குள் புதைந்திருக்கிற சாதி, ம்தக் கருத்தியலைத் தோலுரித்துக் காட்ட வேண்டும்; அவர்கட்கு குமட்டலை ஏற்படுத்த வேண்டும். நாகரிகமும் நாசூக்கும் பார்ப்பது மிதிபட்டவன் காரியமல்ல. படிப்பவனின் இதயமும் கண்களும் சிவக்க வேண்டும். அதன் பிறகே தலித் இலக்கியம் வந்துவிட்டதாகக் கருத முடியும். அது வரை\nநன்றி: தலித்திய விமர்சனக் கட்டுரைகள் :: ராஜ் கௌதமன் - காலச்சுவடு\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 6/20/2006 08:10:00 பிற்பகல்\nசொன்னது… 6/20/2006 11:20:00 பிற்பகல்\nதமிழ்நாட்டில் தலித் இலக்கியம் என்று அவர்கள் சொல்வதே - பிராமண எதிர்ப்பு பிரசாரம்தான் என்ற ஆகிவிட்ட துர்பாக்கிய நிலை.\nவெறுப்பையும், எதிர்ப்பையும் உமிழ்வதால் மட்டுமே முன்னேற முடியாது. அவை பின் சந்ததிக்கும் விரோதம் என்னும் மாறா வடுவைத்தான் விட்டு வைக்கும்.\nஅன்றிலிருந்து இன்று வரை - சமுதாயத்தில் அங்கீகார மாற்றங்கள் ஏற்பட்டதற்கு காரணம் எதிர்ப்போ, வெறுப்போ அல்ல. நற்சிந்தனைகள்தான்.\nஎப்போது காழ்புணர்ச்சி மறைகிறதோ அப்போதுதான் நிஜமான முன்னேற்றம் இருக்கும்.\nசொன்னது… 6/21/2006 04:39:00 முற்பகல்\n1992ல் பேராசிரியர் இராஜ் கௌதமன் நிறப்பிரிகை பத்திரிகையில் எழுதிய விரிவான கட்டுரை ஒன்று எனக்குப் பல புதிய விசயங்களை புரிய வைத்தது. அதனை Soc.Culture.Tamil இணையக் குழுமத்தில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துப் போட்ட பொழுது நடந்த விவாதம் இங்கே. அப்பொழுது இணையத்தில் தமிழைப் பயன் படுத்த முடியாததால் மொழி பெயர்க்க வேண்டியதாயிற்று, சில இடங்களில் எனது அன்றைய மொழி பெயர்ப்பு நன்றாக இல்லை என்று தெரிகிறது )-:\nவேளாளச் சாதிகளின் பார்ப்பனியத்தனத்தை (அல்லது வேளாளத்தனத்தைப்) பற்றி பின்னூட்டங்களில் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறேன். ஒருவேளை தனிப் பதிவு ஆரம்பித்தால், சாதியைப் பற்றிய என்னுடைய விவாதம் இதிலிருந்துதான் ஆரம்பித்திருக்கும்.\nநன்றி - சொ. சங்கரபாண்டி\nசொன்னது… 6/21/2006 06:44:00 முற்பகல்\nசொன்னது… 6/21/2006 08:45:00 முற்பகல்\nயாத்திரீகன் & தங்கமணி... வருகைக்கும் மறுமொழிக்கும் __/\\__\nவிரிவான பின்னணித் தகவல்களுக்கு மிக்க நன்றி சங்கரபாண்டி\nசொன்னது… 6/21/2006 10:59:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபி ஏ கிருஷ்ணன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/492", "date_download": "2018-07-16T23:52:04Z", "digest": "sha1:LMFJGOLVVVGX2OUZWZXLVKET6KICSDZJ", "length": 18214, "nlines": 189, "source_domain": "frtj.net", "title": "திருமணம் சம்பந்தமாக TNTJ வின் நிலைபாடு | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nதிருமணம் சம்பந்தமாக TNTJ வின் நிலைபாடு\nமார்க்கத்துக்கு முரணான காரியங்களுடன் நடத்தப்படும் திருமணங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளும் பிரச்சாரகர்களும் கலந்து கொள்ளக் கூடாது என்றும் அந்தத் திருமணங்களை நமது பதிவேட்டில் பதிவு செய்யக்கூடாது என்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுதியான நிலைபாட்டை ஆரம்பம் முதல் கடைப்பிடித்து வருவதை தாங்கள் அறிவீர்கள்.\nஆயினும் மார்க்கத்துக்கு முரணில்லாத வகையிலும் வீண்விரயம் இல்லாமலும் பெரும் பொருட்செலவில் அதிகமான மக்களுக்கு விருந்தளித்து நடத்தப்படும் திருமணங்கள் விஷயத்தில் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து மாநில நிர்வாகிகளும், மேலாண்மைக் குழு உறுப்பினர்களும் தணிக்கைக் குழு உறுப்பினர்களும் கொண்ட கூட்டுக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.\nஅதிகமான மக்களுக்கு விருந்தளிப்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதல்ல. அது அவரவர் சக்திக்கு உட்பட்ட விஷயம் என்ற வாதமும், குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணங்களே பரக்கத்தானவை என்ற நபிமொழிக்கு இது முரணாக உள்ளதால் அதிகச் செலவில் செய்யப்படும் விருந்தைத் தவிர்க்க வேண்டும் என்ற வாதமும் எடுத்து வைக்கப்பட்டன.\nஇது குறித்து விரிவாக விவாதம் நடத்தப்பட்டது.\nதனது சக்திக்கு உட்பட்டு ஒருவர் அதிகமான மக்களுக்கு விருந்தளிப்பது குற்றமாகாது என்றாலும் அது சிறந்ததல்ல. ஏனெனில் குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணத்தையே நபிகள் நாயகம் (ஸல்) சிறப்பித்துக் கூறியுள்ளார்கள். அந்தக் காலத்தில் திருமணச் செலவு என்பது விருந்துச் செலவு மட்டும் தான். எனவே விருந்துக்காக அதிகம் செலவு செய்வதைத் தவிர்ப்பது தான் சிறந்தது என்று ஒருமித்த கருத்து ஏற்பட்டது.\nஅனுமதிக்கப்பட்ட செயலுக்கு நாம் தடை போடவும் முடியாது. அனுமதிக்கப்பட்டதையும் சிறந்ததையும் சமமாகவும் கருத முடியாது என்ற அடிப்படையில் கீழ்க்காணும் முடிவு எடுக்கப்பட்டது.\nமார்க்கத்துக்கு முரணான எந்த அம்சமும் இல்லாமல் அதிகமான நபர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் நடத்தப்படும் திருமணங்களை நம்முடைய பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யலாம். ஆனால் அந்த திருமணங்களில் பேச்சாளர்களை அனுப்பி திருமண உரை நிகழ்த்துவதில்லை.\nமார்க்கத்திற்கு முரணில்லாத வகையிலும் விருந்துக்காக குறைந்த அளவு செலவிட்டும் நடத்தப்படும் திருமணங்களை நமது ஜமாஅத்தின் பதிவேட்டில் பதிவு செய்வதுடன் அந்தக் குடும்பத்தார் கேட்டுக் கொண்டால் திருமண உரை நிகழ்த்த பேச்சாளரை அனுப்புவது என்றும் முடிவு செய்யப்பட்டது.\nஅதிகமானவர்களுக்கு விருந்து அளிப்பதை முடிவு செய்வதில் குழப்பம் ஏற்படக்கூடாது என்பதற்காக திருமண மண்டபங்களில் நடத்தப்படும் திருமணங்கள் அதிகமான செலவில் நடத்தப்படும் திருமணங்களாகக் கருதப்படும்.\nதிருமணத்தை வீட்டிலோ அல்லது பள்ளியிலோ நடத்திவிட்டு விருந்தை மண்டபத்தில் திருமண நாளிலோ அல்லது அதைத் தொடர்ந்து வரும் நாட்களிலோ கொடுத்தாலும் அந்தத்திருமணங்களும் அதிகமான செலவில் நட்த்தப்படும் திருமணங்களாகக் கருதப்படும்.\nமேலும் வீடுகளில் நடத்தப்படும் திருமண விருந்துகள் குறித்து உள்ளூர் நிர்வாகிகள் கூடி அது அதிகமான செலவில் நடத்தப்படும் விருந்தில் சேருமா என்று முடிவு செய்து அதற்கேற்ப முடிவு எடுக்க வேண்டும்.\nஎளிமையான திருமணத்தில் தான் பரக்கத் எனும் பேரருள் அடங்கியுள்ளது என்பதாலும் அதைத் தான் மக்களுக்கு நாம் ஆர்வமூட்ட வேண்டும் என்பதாலும் ஏழை எளிய மக்கள் அதிகமாக உள்ள சமுதாயத்தில் நம்முடைய செயல்கள் ஏழைகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி விடக் கூடாது என்ற சமூக நலன் கருதியும் இவ்வாறு திருமண விருந்தில் இந்த வேறுபாட்டைக் கடைப்பிடிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nமனிதன் குறையுள்ளவன் இறைவன் நிறைவானவன்.\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 1 To தொடர் 25.\nபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நபி வழியில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகை-2018\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற��கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nஓரங்களில் குறையும் பூமியும், குர்ஆனின் புவியியல் கல்வியும்.\nமத்திய கிழக்குப் புரட்சிகளும், காரணங்களும் ஓர் வரலாற்றுக் கண்ணோட்டம்.\nமனிதன் குறையுள்ளவன் இறைவன் நிறைவானவன்.\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 1 To தொடர் 25.\nபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நபி வழியில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகை-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2010/04/blog-post_05.html", "date_download": "2018-07-16T23:57:00Z", "digest": "sha1:2GJAGZFZLXHIBZP2I5A65IMBI25TB3RT", "length": 37397, "nlines": 562, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: கைவசம்", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nதிங்கள், 5 ஏப்ரல், 2010\nஎன் மனசும் இருக்கிறதா அதில்...\nடிஸ்கி 1 :- இந்த இடுகை யூத்ஃபுல் விகடனில் ஏப்ரல்\nஇரண்டாம் தேதி வந்து இருக்கு..\nடிஸ்கி 2:- கவிக்கோவின் இடுகை அடுத்து வரும்\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 5:13\nலேபிள்கள்: இளமை விகடன் , கணவன் , கவிதை , மனைவி\n5 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 5:26\nஎன் மனசும் இருக்கிறதா அதில்.\n5 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 5:33\n5 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 6:11\nஇருக்கா இல்லையா தெரியாதா உங்களுக்கு\n5 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 6:31\nஎன் மனசும் இருக்கிறதா அதில்...\n5 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 7:29\n5 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 7:33\nஎங்கள் மனசு, கவிதை வசமானது\n5 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 8:18\n5 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 9:18\nநல்ல கவிதை அக்கா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\n5 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 9:27\n5 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 9:28\n5 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 10:41\nவழக்கம்போல் இன்னோரு நல்ல கவிதை:). பாராட்டுகள்.\n5 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 10:59\n5 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 11:42\nஎன் மனசும் இருக்கிறதா அதில்...\n5 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 12:49\n5 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 1:05\nஉண்மையிலேயே “யூத்ஃபுல்” கவிதை தாங்க.\n5 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 2:50\nPPattian : புபட்டியன் சொன்னது…\n5 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 2:58\nஎல்லோரும் சொல்வது போலக் கடைசி வரிகள் அருமை.\n5 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 3:08\n♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…\nஎன் மனசும் இருக்கிற���ா அதில்...\nஆனால் இன்னும் பதில் சொல்லவில்லையே \n5 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 6:06\n5 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 6:14\nஎன் மனசும் இருக்கிறதா அதில்...\n5 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 6:14\n5 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 6:37\nகை வசமானது... கை விட்டுப் போகாமல்..கை வசமாக..\nஇந்த வரிகள், ரொம்ப பிடிச்சிருக்கு..\n5 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 6:51\n5 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 10:13\n6 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 11:32\n6 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 12:30\n6 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 8:25\n6 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 8:25\n யூத்புல் விகடனில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்\n10 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 1:44\n12 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 9:36\nநன்றீ பத்மா சும்மா கேட்டுக்கிறதுதான்\n12 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 9:37\nநன்றி சை கொ ப\n12 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 9:38\n12 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 9:38\nநன்றி சசி உங்கள் புகழும் மென்மேலும் உயரட்டும்\n12 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 9:40\nநன்றி சக்தி உங்க லிங் ல பின்னூட்டம் போட முடியல பாருங்க\n12 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 9:41\n12 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 9:42\n12 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 9:42\n12 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 9:43\n12 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 9:44\n12 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 9:44\n12 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 9:45\n12 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 9:46\n12 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 9:46\nவலைப்பதிவர் ஒற்றூமை ஓங்கட்டும் என்றூம் நம்முள் வலிமை பெருகட்டும்\n12 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 9:48\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவு��்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nகாரைக்குடியில் துபாய் நகர விடுதி.\nகாரைக்குடி செஞ்சையில் புதிய விடுதி ஒன்று துபாய் வாழ் நகரத்தார்களால் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காரைக்குடியில் சிங்கப்பூர், பினாங் நகரத்தார...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பண...\nதிருப்பட்டூர் சென்றால் வாழ்க்கையில் திருப்பம் நிகழும் என்பார்கள். அதே போல் அன்றிலிருந்து நம் தலையெழுத்தும் மாற்றி சிறப்பாக எழுதப்படுகிறதா...\nதங்கமாய் ஜொலிக்க. ( நமது மண்வாசத்துக்காக )\nசெம்பிலிருந்து தங்கமாகுங்கள். செம்பு சேர்த்துத் தங்கம் செய்யலாம்னு தெரியும் ஆனா என்ன செம்பிலிருந்து தங்கமான்னு ஆச்சர்யமாயிருக்கா. ...\nதாயுமான சுவாமிகள் கோவில். தாயுமான சுவாமி கோவிலுக்கு முன்பே ஒருமுறை சென்றிருக்கிறோம். எனது உறவினர் ஒருவருக்குக் குழந்தை பிறந்தவுடன் ...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடி��்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nகம்பன் விழாவில் படத்திறப்பும் புத்தக வெளியீடும் .....\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nந��்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imayathalaivan.blogspot.com/2013/04/blog-post.html", "date_download": "2018-07-17T00:14:12Z", "digest": "sha1:DN4H26VXY2DRB6A7QSOY723YFAC42XD2", "length": 9229, "nlines": 149, "source_domain": "imayathalaivan.blogspot.com", "title": "இமயத்தலைவன் : ஒரு நாள் நிறுத்த மாட்டாயா? (கவிதை)", "raw_content": "\n(கவிஞர் இராய. செல்லப்பா )\n\"நன்றே கருது - நாளும் வினை செய்...\"\nதிங்கள், ஏப்ரல் 01, 2013\nஒரு நாள் நிறுத்த மாட்டாயா\nபக்கத் திருந்து தொல்லை வரும்\nபளிச்சென் றே சொல் தேடிவரும்\nஇறைவா எனக்கோர் வரம் வேண்டும்\nஒரு நாள் முழுதும் எனக்கென்றே\nஒரு நாள் நிறுத்த மாட்டாயா\nகுறிப்பு:எனது இன்னொரு வலைப்பூவான செல்லப்பா தமிழ் டயரி படித்தீர்களா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉஷா அன்பரசு 3 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 9:58\nஎழுத நினைக்கும் எல்லோருக்கும் தோன்றும் உணர்வுகளை அழகிய கவிதையாக படைத்து விட்டீர்கள்.. நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது சிறுகதை தொகுதியை ஆன்லைனில் வாங்க கீழுள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nபி. பி. ஸ்ரீனிவாஸ் (1)\nபிறந்த நாள் (ஜூன் 29) – (கவிதை)\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (3)\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (4)\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (2)\nஅன்னையின் தரிசனம் ( பாடல்)\nசிறகு முளைக்காத கனவுகள் (கவிதை)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமீண்டும் அமெரிக்கா-3 : நான்கு நாள் பயணம்\nநாமொரு பாதை இடுவோம், வா\nபி. பி. ஸ்ரீனிவாஸ் என்ற மெல்லிசை நாயகனுக்கு அஞ்சலி...\nமாணிக்கமும் மசால்வடையும் - 2\nஆலப்பாக்கம் அஞ்சலை - 1\nமூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு சத்யாவின் கதை – 2\nமூன்றாம் வகுப்பு 'அ' பிரிவு சத்யாவின் கதை - 1\nபாரதிதாசனுக்கு வயது 122 (கவிதை)\nஒரு நாள் நிறுத்த மாட்டாயா\nவளரும் கவிதை (முத்து நிலவன்)\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமூன்றாம் பாலினத்தவரும் சில முட்டாள்களும்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohangaanz.blogspot.com/2014/11/", "date_download": "2018-07-16T23:43:40Z", "digest": "sha1:OYHCSBZFV6UGHHBKJPWWKZHQBHX2NRHE", "length": 12146, "nlines": 244, "source_domain": "mohangaanz.blogspot.com", "title": "உணர்வின் உயிருக்கு உருக்கமாய் . . : November 2014", "raw_content": "உணர்வின் உயிருக்கு உருக்கமாய் . .\nஎனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை.. சமுதாய அக்கறையும உண்டு.. தூய நேசத்தின் புரிதலும் உண்டு.. காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை.. உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை.. படித்து கருத்தை கூறுங்கள்..\nஞாயிறு, 30 நவம்பர், 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎன் கண்ணீரில் உன்னை நனைத்து,\nஉனக்கு உணர்த்தவேண்டும் . . .\nஒரே ஒரு முறை மட்டும் தான் , , ,\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 29 நவம்பர், 2014\nஅணைத்தாய் - என்னை இல்லை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநீ மட்டும் தான் பௌர்ணமி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகொஞ்சமும் நாணம் இல்லை போலும் மேகத்திற்கு\nஇப்படி பகிரங்கமாய் முத்தமிடுகிறதே பூமியை \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎன் கனவறை முழுதும் உன் பிம்பம்..\nநீ எங்கோ, நான் எங்கோ\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉன் இதழ் சேரும் சத்தம்,\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநம் கை பேசிகளின் inbox \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 21 நவம்பர், 2014\nசொல் புதிதாய் பொருள் பதிந்தாய்,\nசொல்ல வல்ல என் ஆசான்களின் பட்டியலில்,\nMAX இன் இடம் அழுந்த பதிந்ததாய்.\nகற்பனைக்கு ஒளி தந்தது MAX\nவயிறல்ல - வாழ தகுதியானவனுக்கு\nதடைகளேதும் பெரிதல்ல - சான்றளித்தது MAX\nவித்தைகளை கச்சிதமாய் கற்பித்தது MAX\nஎன் முகவரியை எனக்குள் தொலையாது\nதேடி தந்ததில் பெரும் பங்குண்டு MAX\nபூ மலர சிந்திய வேர்வை என\nபார்க்க வைத்தது அதிசயமாய் MAX\nவாழ்கின்ற வாழ்க்கையில் மனித நேயமும்\nஉயிர் தாங்கும் தாய் நாட்டின் பற்றும்\nஉயிர் தந்த அன்னை பாதம் பணிதலுமாய்\nஎன்னை மாற்றி அமைத்த MAX\nமனிதனை மனிதனாய் செதுக்கும் சிற்பியாய்\nஉளி கொண்டு ஒளி தரும்\nMAX இன் அனைத்து உயர்கரங்களுக்கும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅஞ்சலி (12) இயற்கை (12) இரத்தின புதையல் (10) ஈழம் (7) உள்ளம் (32) கட்டுரை (1) காதல் (24) சோகம் (19) தொடர் (1) பனியும் பெண் பாவையும் (30) பெயரிடாவரிகள் (3) பௌர்ணமி கவிதைகள் (45) வாழ்க்கை ஓர் தொடர் கதை (4) விசித்திரம் (11) விழாக்கள் (12) ஹைக்கூ (29)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் வலைப்பதிவில் தன்னை பதித்தவர்கள் . . \nMohanGaanz. தீம் படங்களை வழங்கியவர்: latex. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/jayasurya", "date_download": "2018-07-16T23:48:59Z", "digest": "sha1:POKYP6VQQSEV5FVHEX66QH27UKD5CYKQ", "length": 7058, "nlines": 139, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Jayasurya, Latest News, Photos, Videos on Actor Jayasurya | Actor - Cineulagam", "raw_content": "\nகத்ரினா கைப் வயது இவ்வளவுதானா மாற்றி சொன்னதால் ட்ரோல் செய்த ரசிகர்கள்\nபிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப். அவர் நேற்று பிறந்தநாளை கொண்டாடினார்.\nபல வருடங்களுக்கு பிறகு மீண்டும் படம் இயக்கும் அஜித் பட இயக்குனர்\nஅஜித் நடித்த ஆழ்வார் படத்தை இயக்கியவர் ஷெல்லா.\nஇதனால் தான் தேவதர்ஷினி சன் டிவியில் இருந்து வெளியேறினார்: மதுரை முத்து விளக்கம்\nசன் டிவியில் ஒளிபரப்பாகும் சண்டே கலாட்டா ஷோவில் மதுரை முத்துவுடன் பல வருடங்களாக நடித்து வந்தவர் தேவதர்ஷினி.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nமனைவியால் பெண்ணாக மாறிய பிரபல நடிகர்\nதனது மனைவி புடவை வியாபாரத்திற்கு பெண் வேடம் போட்டு விளம்பரம் செய்த பிரபல நடிகர்- ஆச்சரியப்படும் ரசிகர்கள்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் திரை விமர்சனம்\nஏரியை ஆக்கிரமித்த பிரபல நடிகர்\nமலையாள நடிகர் ஜெயசூர்யாவா இது, ஏன் இப்படி ஆனார், என்ன ஆனது இவருக்கு- அதிர்ச்சியளிக்கும் புகைப்படம் உள்ளே\nநடிகையின் கன்னத்தில் ஓங்கி அறை விட்ட பிரபல நடிகர்\nமலையாள நடிகர் ஜெயசூர்யாவுக்கு ஏற்பட்ட ஆபத்து\nநடிகை பாவனாவுக்கு ஆதரவாக களமிறங்கிய மலையாள சினிமா நடிகர்கள்\nகேரள மாநில விருது பெற்ற துல்கர் சல்மான், பார்வதி\nமலையாள சினிமாவுக்கான 63வது பிலிம்பேர் விருதுகள் முழு விவரம்\nமலையாளம் சினிமா 63வது பிலிம்பேர் விருது பட்டியல் விவரம்\nஅடுத்த படத்திற்கான அறிவிப்பை உறுதிபடுத்திய ஜெயசூர்யா\nதேசிய விருது குறித்து பேசிய ஜெயசூர்யா\nதேசிய விருது குறித்து நடிகர் ஜெயசூர்யா\nகிறிஸ்துமஸ் தினத்தில் மோதும் இரண்டு படங்கள்\nகிறிஸ்துமஸூக்கு வெளியாகிறது பிரியதர்ஷனின் \"ஆமையும் முயலும்\"\nஆமையும் முயலும் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர்\nபாலிவுட்டிற்கு செல்லும் மும்பை போலிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/special/08/110879?ref=photo_section", "date_download": "2018-07-17T00:19:58Z", "digest": "sha1:M4QKH5KVLXJHEDEMRVQT765BRSQYJEJI", "length": 5572, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "சுற்றுலா தளமாக மாறிய பாகுபலி செட் - படங்கள் - Cineulagam", "raw_content": "\nசூப்பர் சிங்கர் சீசன் 6 வெற்றியாளர் இவர் தான் பிரம்மாண்ட இறுதி சுற்று - வெற்றியாளர்கள் லிஸ்ட் இதோ\nரயிலில் பெண்ணிடம் வாலிபன் செய்த ஆபாச சேட்டை: லைவ் வீடியோவாக வெளியிட்ட பெண்\nசோகமான தருணத்தில் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிய மகத்தின் லீலை\nஒரு நொடியில் உயிரை பறிக்கும் இதய நோயை நெருங்க விடாமல் தடுக்கும் உணவுகள்\nபொது மக்களால் அடித்து கொல்லப்பட்ட கூகுள் என்ஜினியர்.... நிர்கதியான 2 குழந்தைகளில் நிலை.... என்ன நடந்தது தெரியுமா\nசூப்பர் சிங்கர் டைட்டில் வின்னரானார் செந்தில் கணேஷ்\nஅப்பா இறந்தது தெரியாமல் குழந்தை செய்த காரியம்.. மனம் கலங்க வைக்கும் காட்சி\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய், போஷிகாவை ஏமாற்றி பேச வைத்தார்கள் நித்யா அதிர்ச்சி பேட்டி - முழு விவரம்\nபல மாதங்களின் பின்னர் குழந்தையை கண்டு அதிர்ச்சியான தாடி பாலாஜி.. அரங்கத்தில் கண்ணீர் சிந்திய நித்தியா\nவெளியே போகும்முன் பாலாஜியை பார்த்து நித்யா சொன்ன வார்த்தை - கண் கலங்கிய போட்டியாளர்கள்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை கத்ரீனா கைப்பின் சில ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் ஐஸ்வர்யாவை இத்தனை அழகாக பார்த்திருக்கிறீர்களா\nநடிகை பியா பாஜ்பாயின் ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் புதிய ஸ்டில்ஸ்\nஇதுவரை நீங்கள் பார்த்திராத நடிகர் பரத்தின் குடும்ப புகைப்படங்கள்\nசுற்றுலா தளமாக மாறிய பாகுபலி செட் - படங்கள்\nசுற்றுலா தளமாக மாறிய பாகுபலி செட் - படங்கள்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை கத்ரீனா கைப்பின் சில ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் ஐஸ்வர்யாவை இத்தனை அழகாக பார்த்திருக்கிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/entertainment/04/179292?ref=right-popular-cineulagam", "date_download": "2018-07-17T00:14:58Z", "digest": "sha1:X5F6SCKVMEVJXZR27W42DEKXDGI72F57", "length": 21009, "nlines": 172, "source_domain": "www.manithan.com", "title": "மரணப்படுக்கையில் இருப்பவர்களின் சில கடைசி ஆசைகள்... மருத்துவர்கள் கூறும் உண்மைகள் - Manithan", "raw_content": "\nஜேர்மனியின் அதிரடி அறிவிப்பு; மகிழ்ச்சியில் புலம்பெயர் மக்கள்\nஇங்கிலாந்தை தோற்கடித்த பிறகு தலைக்கனத்தில் பேசிய குரேஷியா வீரர் இறுதிப் போட்டி தோல்விக்கு அவரே காரணம் என விமர்சனம்\nஉலகக்கோப்பையை கையில் வைத்துக் கொண்டே இங்கிலாந்தை கிண்டல் செய்த பிரான்ஸ் வீரர்\nஇலங்கை தமிழரை மணந்த நடிகர் ரம்பா தற்போது எப்படி இருக்கிறார் பிரச்சனைகள் முடிந்துவிட்டதா\nபுதினுடன் பேச்சுவார்த்தை - வர்த்தகம், இராணுவம் குறித்து ஆலோசனை\nஜனாதிபதி மாக்ரோன் மீது அதிருப்தியில் இருந்த பிரான்ஸ் மக்கள்: கால்பந்து வெற்றியால் நடந்த மாற்றம்\nபகிரங்கமான விசயத்தை வெளியிட்ட பிக்பாஸ் பாலாஜியின் அம்மா\nகால்பந்து போட்டியில் பிசியாக இருந்த வேளையில் தமிழனுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி\nவீடியோவை காட்டி மாணவியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்த டாக்டர்...ஸ்கெச்சு போட்டு தூக்கிய பெண்......கடைசியில் ஏற்பட்ட கதியை பாருங்கள்\nபல மாதங்களின் பின்னர் குழந்தையை கண்டு அதிர்ச்சியான தாடி பாலாஜி.. அரங்கத்தில் கண்ணீர் சிந்திய நித்தியா\nஅனைவருக்கும் ஷாக் கொடுத்த பிக்பாஸ் நித்யா... பழைய வாழ்க்கை பழைய பெயர் வேண்டாம்...\nரயிலில் பெண்ணிடம் வாலிபன் செய்த ஆபாச சேட்டை: லைவ் வீடியோவாக வெளியிட்ட பெண்\nஒரு நொடியில் உயிரை பறிக்கும் இதய நோயை நெருங்க விடாமல் தடுக்கும் உணவுகள்\nமரணப்படுக்கையில் இருப்பவர்களின் சில கடைசி ஆசைகள்... மருத்துவர்கள் கூறும் உண்மைகள்\nமரணம், பிறக்கும் போதே ஊர்ஜிதமாகும் முதல் விஷயம். ஒருவர் பிறக்கும் போதே என்ன ஆவார், எந்த நிலைக்கு செல்வார், எவ்வளவு சம்பாதிப்பார், எத்தனை திருமணங்கள் செய்வார், பிள்ளைகள் எண்ணிக்கை, பிரபலமாவார, தோல்வி அடைவாரா என்று எதையும் கூற முடியாது. ஆனால், ஒன்றே ஒன்றை மட்டும் அடித்து கூறலாம். நிச்சயம் ஒரு நாள் மரணிக்க தான் போகிறார்.\nநிச்சயமான மரணத்தை தோளில் ஏந்திக் கொண்டு தான் நாம் வாழ்நாள் முழுக்க வாழ்ந்து வருகிறோம். மரணம் எப்போது நிகழும் என்று யாராலு��் கூறிட முடியாது. ஓரிரு நாட்களுக்கு முன்னர் நம் நாட்டில் திருமணமான சில நிமிடத்தில் புதுமணப்பெண் திடீரென மயங்கி விழுந்து இறந்துவிட்டார். திருமண விழா பூண்டிருந்தது வீடே, சோகமயமானது.\nஆனால், சில சமயங்களில் மரணம் நம் கண்முன்னே நின்றுக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்.. எப்போது நம்மை அழைத்து செல்லும் என்றே தெரியாது. அந்த மரண படுக்கை காலமானது மிகவும் கொடுமையானது. இப்படியாக மரண படுக்கையில் இருக்கும் நோயாளிகள் வெளிப்படுத்தும் ஆசைகள் குறித்து மருத்துவர்கள் கூறியவற்றை இந்த தொகுப்பில் காணலாம்...\nபெரும்பாலும் ஏதேனும் நோய் காரணமாக நீண்ட காலமாக முடியாமல் இருக்கும் நபர்கள் எப்போது மரணம் தங்களை அழைத்து செல்லும் என்ற எண்ணத்தோடு தான் இருப்பார்கள். ஆனால், மரணம் அவர்களை நெருங்கப் போகிறது என்ற சூழல் வரும் வேளையில் இன்னும் ஒரு நாள் வாழ வாய்ப்பு கிடைக்குமா என்ற எண்ணம் தான் நாள்தோறும் அவர்கள் மனதில் எழும். மதில் பூனை என்பது போல வலி தாங்கவும் முடியாமல், பிரியமானவர்களை பிரியவும் முடியாமல் துக்கத்தில் இருப்பார்கள்.\nதங்கள் வாழ்வில் செய்த பெரும் தவறுகள், அதுநாள் வரை மறைத்து வைத்திருந்த உண்மைகள், நண்பர்கள், உறவினர்கள் சார்ந்து அவர்கள் வைத்திருந்த அபிப்பிராயம், மற்றவர் பற்றி அவர்கள் பரப்பி இருந்த பொய்யான தகவல்கள் பற்றி எல்லாம் கூட வெளிப்படையாக கூறிவிடுவார்கள். இறக்கும் போதாவது மனதில் ரணம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று கருதுவார்கள். பெரும்பாலும் இறக்கும் போது அவர்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் முற்றிலும் உண்மையானதாகவும், மிகுந்த மதிப்புள்ளதாகவும் இருக்கும்.\nசிலர் மிகுந்த ஆன்மீகத்தில் ஆழ்ந்திருப்பார்கள். கடவுள் தன்னை சொர்கத்திற்கு அழைத்துக் கொள்வார், தனது குடும்பத்தாரை நன்கு பார்த்துக் கொள்வார் என்று வேண்டுவார்கள். தியானம் செய்வார்கள், யாரிடமும் பேசாமல் நெடுநேரம் அமைதியாக இருப்பார்கள். ஆனால், இப்படியானவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதிகபட்சம் பலரும் தனக்கு இருக்கும் அந்த கடைசி நேரத்தில் முடிந்த வரை தனது உறவுகளுடன் பேசிட வேண்டும் என்றே நினைப்பார்கள்.\nஇன்னும் சில நேரத்தில் அவர் மரணித்து விடுவார் என்று நாங்கள் மட்டுமே அறிவோம் என்று நினைத்திருந்தோம். ஆனால், அவ��் எங்களை அழைத்து மரணிக்கும் முன் நான் கொஞ்சம் நீர் அருந்திக் கொள்ளலாமா என்று கேட்டார். கடைசி பல நாட்களாக அவர் நீர், உணவு இன்றி மருந்துகள் மூலமாவே வாழ்ந்து வந்தார்.\nஅவரது அந்த ஒரு கிளாஸ் நீர் என்ற விருப்பமானது எங்களை திகைக்க வைத்தது. மனம் வருந்த வைத்தது. அவரை காப்பற்ற முடியவில்லையே என்ற வருத்தம் மட்டும் பல நாட்கள் தொண்டை குழியில் வருத்தமாக ஸ்தம்பித்து நின்றது.\nமரண படுக்கையில் இருந்தது என் அம்மா... நீண்ட நாட்களாக உடல்நல குறைப்பாடு காரணமாக மருத்துவமனையில் வைத்து பார்த்து வந்தேன். அவர் இறந்துவிடுவார் என்று முடிவாகிவிட்டது. எங்கள் முக வாட்டத்தை வைத்து அவரும் அதை அறிந்துக் கொண்டார்.\nநான் இறந்துவிடுவேன் என்பது உறுதியாகிவிட்டால், தயவு செய்து என்னை வீட்டுக்கு அழைத்து சென்றுவிடு. நான் எனது படுக்கையில் மரணிக்கவே விரும்புகிறேன் என்று கேட்டுக் கொண்டார். அவர் விருப்பத்தின் படியே வீட்டுக்கு அழைத்து சென்றேன். வீட்டுக்கு அழைத்து சென்ற மூன்றாவது நாளில் அம்மா இறந்துவிட்டார்.\nசிலர் தங்களுக்கு விருப்பமான உடை, நகை, வாட்ச் போன்றவற்றை கடைசியாக ஒருமுறை அணிந்து பார்த்துக் கொள்ள விருப்பம் தெரிவிப்பார்கள். புதியதாக எதுவும் கேட்க மாட்டார்கள். நெடுங்காலமாக அவர்கள் மனதுக்கு மிக நெருக்கமானவையாக அவை இருக்கும்.\nகுழந்தை போல அதை வாங்கி மாட்டிக் கொண்டு கண்ணாடி முன் தன்னை தானே அவர்கள் அழகு பார்த்துக் கொள்ளும் போது, சிலமுறை கண்களில் நீர் நம்மை அறியாமல் வந்துவிடும்.\nஇவர்களை எல்லாம் பார்க்கும் போது மனதில் ஒரே ஒரு எண்ணம் தான் எழும், முடிந்த வரை நல்லது செய்வோம், நல்லவராக வாழ்வோம், நல்லதே நினைப்போம், கடவுளிடம் அனைவருக்கும் நல்ல வாழ்க்கை மற்றும் எண்ணத்தை அளிக்க வேண்டுவோம். இங்கே எதுவும் நிலையானது அல்ல.\nமரணிக்கும் போது நாம் சுமந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு ஆசையும் பெரும் சுமையாக இருக்கும். அவற்றை சுமக்கவும் முடியாது, வேண்டாம் என்று இறக்கி வைக்கவும் முடியாது.\nதிருமணமான பெண்ணுடன் ஐபிஎஸ் அதிகாரியின் அத்துமீறிய செயல்... தீயாய் பரவும் முகம்சுழிக்கும் காட்சி\nசோகமான தருணத்தில் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிய மகத்தின் லீலை\nதயிருடன் தவறிக் கூட இதைச் சாப்பிட்டு விடாதீர்கள்... உயிருக்கே ஆபத்தாம்\nதமிழீழ விடுதல��� கழகத்தின் 29வது வீரமக்கள் தின நிகழ்வு\nதிருகோணமலை- மூதூர் பிரதான வீதியில் விபத்து: இருவர் படுகாயம்\nசட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட மூவருக்கு பிணை\nகிளிநொச்சி மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது\nயாழில். மாபெரும் பட்டம் விடும் போட்டி\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/moratuwa/farm-animals", "date_download": "2018-07-16T23:32:21Z", "digest": "sha1:3746UAZTWWB33X26UGVQ6GEW3IAUZJFB", "length": 4181, "nlines": 94, "source_domain": "ikman.lk", "title": "மொரட்டுவ யில் பண்ணை விலங்குகள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-6 of 6 விளம்பரங்கள்\nமொரட்டுவ உள் பண்ணை விலங்குகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manimalar.wordpress.com/2015/06/26/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-07-17T00:17:58Z", "digest": "sha1:M3JDCTA65NUGI4EJWMAWLWHNSXR3G2HK", "length": 5594, "nlines": 74, "source_domain": "manimalar.wordpress.com", "title": "ஏன் கிரித்தவர்கள் இப்படி இருக்காங்க (why christians doing like this) | மணிமலர்", "raw_content": "\nஎனது கிறுக்கல்களை கவிதை, கதை என கூறி இட்டு உள்ளேன் .\n500 வது இடுகை நான் ஏன் எழுதுகிறேன்\nதிருமணம் வெறும் ஒப்பந்தமில்லை வாழ்க்கை\nஏன் கிரித்தவர்கள் இப்படி இருக்காங்க (why christians doing like this)\nஒரு கிரிஸ்தவ அலுவலக பெண் பேசிக்கொண்டிருந்தார்\n.சார் மகள் என்ன செய்றாப்பல.\nநான் என் பெரியவளாக இருந்தவுடனே ப்ரேயர் பண்ண ஆரம்பிச்சிட்டேன். இப்ப பாருங்க மருமகனாக நல்ல மகன் கிடைத்துள்ளான.\nஉங்க மகள் பெயர் சொல்லுங்க.\nநாளையிலிருந்து உங்க மகளுக்காக ப்ரேயர் செய்கிறேன்…..\n. நான் என்ன சொல்ல முடியும்…….\n..என் கடவுள் என் பிள்ளைக்கு நல்ல வரன் பார்த்து தருவார் என்றா.\nஒன்னும் புரியல.இவர்கள் ஏன் அடுத்த மதத்காரர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளமாட்டேன் என்கிறார்கள… இயல்பாகவே இவர்களின் பேச்சு நம்மை மதம்மாற்றிவிடவேண்டும் எனும் திசையில் அவர்களை அறியாமலேயே நுழைந்து விடுகிறதா………\nஆனால் நமமதத்துகாரன் ஏன் நம்ம சொந்தகாரன் ஒரு பேச்சுக்கு கூட அப்படி சொல்லமாட்டான் என்பது அதைவிட எதார்த்தம்……. நம்ம கஷ்டம் அவனுக்கு அதைவிட ரொம்ப சந்தோஷ்ம் .\nPosted by மணிமலர் on ஜூன் 26, 2015 in வகைப்படுத்தப்படாதது.\nresides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/karthik-subbaraj-clarifies-mercury-release-issue-052971.html", "date_download": "2018-07-17T00:21:13Z", "digest": "sha1:3SC25UX5RPPSCN7CBNPERI5MBU645JXQ", "length": 14918, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினி படத்தை இயக்குவதால் திமிரா? - 'மெர்க்குரி' ரிலீஸில் கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்! | Karthik subbaraj clarifies mercury release issue - Tamil Filmibeat", "raw_content": "\n» ரஜினி படத்தை இயக்குவதால் திமிரா - 'மெர்க்குரி' ரிலீஸில் கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்\nரஜினி படத்தை இயக்குவதால் திமிரா - 'மெர்க்குரி' ரிலீஸில் கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்\nரஜினி - கார்த்திக் சுப்பராஜ் சந்திப்பு\nசென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது சொந்தத் தயாரிப்பில் பிரபுதேவா நடிக்கும் 'மெர்க்குரி' என்ற சைலண்ட் படத்தை எடுத்து முடித்திருக்கிறார். இவர் ஏற்கெனவே, 'மேயாத மான்' படத்தைத் தயாரித்து ரிலீஸ் செய்திருக்கிறார்.\nகடந்த ஒரு மாதகாலத்திற்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் நடந்து வரும் வேலை நிறுத்தத்தை மீறி, தனது 'மெர்க்குரி' படத்தை வெளியிடுவதாக அறிவித்தார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.\nஇதையடுத்து, 'மெர்க்குரி' படத்தைத் தற்போது திரையிடப் போவதில்லை. திரையுலகின் நலனுக்காக நடத்தப்படும் போராட்டம் முக்கியம் என ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.\nகார்த்திக் சுப்புராஜ் தனது சொந்தத் தயாரிப்பில் பிரபுதேவா நடிக்கும் 'மெர்க்குரி' என்ற சைலண்ட் படத்தை எடுத்து முடித்திருக்கிறார். தற்போது தமிழ்த் திரையுலகில் நடந்து வரும் வேலை நிறுத்தத்தை மீறி, அவருடைய 'மெர்க்கு��ி' படத்தை வெளியிடுவதாக அறிவித்திருந்தார்.\nஇன்று மாலை 'மெர்க்குரி' படத்தின் ட்ரெய்லரை வெளியிடவிருப்பதாக நேற்று அறிவித்திருந்தார் கார்த்திக் சுப்புராஜ். ஆனால், இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததையொட்டி, தமிழகம் முழுக்க நடைபெறும் போராட்டம் காரணமாக ட்ரெய்லர் வெளியீடு தள்ளிவைக்கப்படுவதாக அறிவித்தார்.\n'மெர்க்குரி' சைலண்ட் படம் என்பதாலும், ஏப்ரல் 13 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாலும், என் படத்திற்கு ரத்தம், வியர்வை சிந்தி உழைத்த படக்குழுவினருக்காகவும் படத்தை வெளியிட்டாக வேண்டிய சூழலில் இருக்கிறோம். ஏப்ரல் 13 அன்று படம் வெளியாகும் எனத் தெரிவித்தார்.\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை அடுத்து இயக்கவிருப்பதால் திமிராக தனது போக்கில் நடந்துகொள்கிறார்கள் கார்த்திக் சுப்புராஜ் என சினிமா வட்டாரத்தில் பேச்சுகள் கிளம்பின. கார்த்திக் சுப்புராஜ் படத்தை வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் குரல் கொடுத்துள்ளனர்.\nஇந்நிலையில், சற்று முன்பு விளக்கம் அளித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். அதில், ஸ்ட்ரைக் நிறைவடையும் வரை படத்தை வெளியிடமாட்டோம். ஆயிரக்கணக்கான திரையுலகினரைப் போலவே நாங்களும் நல்ல முடிவு எட்டப்படும் எனக் காத்திருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார். ஆக, சர்ச்சை தற்போது ஓய்ந்திருக்கிறது.\nரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறாரா காஜல்\nடார்ஜிலிங் டூ மதுரை... புதிய களம் தேடி புறப்படும் ரஜினி படக்குழு\nரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறாரா சிம்ரன்: கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்\nகதையை கூட கேட்காமல் ரஜினி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட விஜய் சேதுபதி: காரணம்...\nரஜினி படத்தில் சிம்ரன்: அடேங்கப்பா, இப்படி ஒரு கதாபாத்திரமா\nஅராஜகத்தின் புதிய உச்சம்: கார்த்திக் சுப்புராஜே கொந்தளித்து விட்டார்.. காலா சத்தத்தையே காணோம்\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் 40 நாட்கள் நடிக்க ரஜினிக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா\nரஜினி - கார்த்திக் சுப்பராஜ் படம்... ஜூனில் தொடங்குகிறது\nரஜினி படத்தில் விஜய் சேதுபதி.. சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபிரபு தேவா பின்னிட்டார்.. சூப்பர் சூப்பர் - மெர்க்குரிக்கு ரஜினி வாழ்த்து மழை\nசைலண்ட் படமா.. கார்ப்பரேட் அரசியலை சத்தமாக பேசும் 'மெர்க்குரி'\nமெர்க்குரி - விமர்சனம் #MercuryReview\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: karthik subbaraj cinema strike கார்த்திக் சுப்புராஜ் சினிமா ஸ்ட்ரைக்\nகவர்ச்சி பொங்கும் பாடல்.. இணையத்தை கிறங்கடித்த அமெரிக்காவின் அரியானா\nஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.-ன் ஹெலிகாப்டர் விபத்துப் பின்னணியை பேசும் கழுகு 2\nபிரகாஷ்ராஜுடன் நடிக்கும்போது மயங்கி விழுந்த தனுஷ் பட நடிகை\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoppilmeeran.wordpress.com/category/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-07-17T00:08:52Z", "digest": "sha1:SFZGFZ2KF5U6765XMCM43TQILEGGSSRJ", "length": 15160, "nlines": 97, "source_domain": "thoppilmeeran.wordpress.com", "title": "தோப்பில் மீரான் குறித்து | தோப்பில் முஹம்மது மீரான்", "raw_content": "\nஒரு வட்டார மக்களைப்பற்றி எழுதப்பட்ட இவை, உலகின் எல்லா வட்டார மக்களுக்கும் உரியவை\nCategory Archives: தோப்பில் மீரான் குறித்து\nதோப்பில் முஹம்மது மீரானின் “துறைமுகம்”\nசுரேஷ் கண்ணன் http://pitchaipathiram.blogspot.com/2009/01/blog-post_20.html மீரான் தனது புதினங்களில் தொடர்ந்து உருவாக்கிக் காட்டிக் கொண்டிருக்கும் குமரி மாவட்டத்து கடற்கரை கிராம இசுலாமிய சமுதாயத்தினரின் காட்சிப்பரப்பு இந்தப் புதினத்திலும் தொடர்கிறது. சுதந்திர இந்தியாவிற்கு முன்பு நிகழும் களத்தின் பின்னணியில் மூட நம்பிக்கைகளை தங்களது மூளைகளில் அப்பிக் கொண்டிருக்கும் அறியாமையில் உழலும் இசுலாமியர்கள். காந்தி என்றொருவர் இந்தியா என்ற நாட்டின் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged சமூக சிந்தனை கதைகள், சுரேஷ் கண்ணன், துறைமுகம், தோப்பில் முகமது மீரான் கதைகள், தோப்பில் முஹமது மீரான், தோப்பில் முஹமது மீரான் கதைகள், தோப்பில் முஹம்மது மீரான், sisulthan, thoppil meeran, thoppil muhammathu meeran, thoppilmeeran\t| 2 பின்னூட்டங்கள்\nதோப்பில் முகம்மது மீரான் நேர்காணல்\nசந்திப்பு: சங்கர ராம சுப்ரமணியன், தளவாய் சுந்தரம் நன்றி: http://azhiyasudargal.blogspot.com/2010/08/blog-post_16.html தமிழ் நாவல் இலக்கியத்தில் 70களில் நிகழ்ந்த தோப்பில் முகம்மது மீரானின் வரவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு சமூகம் தன் இருட்பிரதேசங்களில் மறைத்து வைத்திருந்த நூற்றாண்டு சோகங்கள், ஆதங்கங்கள், கதறல்கள், இளைப்பாறுதல்க ள் தோப்பில் முகம்மது மீரான் மூலம் வெளிச்சம் பெற்றது.தன் அனுபவங்களின் ஊடான பயணம் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged கலந்துரையாடல், தோப்பில் முஹமது மீரான், தோப்பில் முஹம்மது மீரான், sisulthan, thoppil meeran, thoppil muhammathu meeran, thoppilmeeran\t| பின்னூட்டமொன்றை இடுக\nஜெயமோகன் இன்று பேருந்தில் சென்றுகொண்டிருக்கும்போது காலி இருக்கை நோக்கிச் செல்லும்போது தோப்பில் முகமது மீரான் ஐ பார்த்தேன். அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. ”தோப்பில் தானே” என்றேன். ”தம்பி”என்றபடி அணைத்து அமரச்சொன்னார். நெடுநாட்களுக்குப் பின் அண்னாச்சியைப்பார்த்ததில் மகிழ்ச்சி ஏற்பட்டது. அதிலும் பக்கவாதம் அவ்ந்து தளர்ந்துபோன வடிவிலேயே அவரைக் கண்டிருந்தேன். இப்போது நன்றாக உடல்நலம் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged ஜெயமோகன், தோப்பில் முஹமது மீரான், தோப்பில் முஹம்மது மீரான், பேருந்தில் தோப்பில் முகமதுமீரான், sisulthan, thoppil meeran, thoppil muhammathu meeran\t| பின்னூட்டமொன்றை இடுக\nசாய்வு நாற்காலி – தோப்பில் முஹம்மது மீரான் – வாசிப்பானுபவம்\nகிருத்திகா http://authoor.blogspot.com/2008/10/blog-post.html சில புத்தகங்கள் நம்மை அதனோடே கட்டிப்போடும், சில ஏங்கவைக்கும், சில மறுகவைக்கும், சில உருகவைக்கும், சில நாம் தொலைத்த சந்தோஷங்களை, துக்கங்களை அசைபோடவைக்கும். ஆனால் ஒரு புத்தகம் வாசக அனுபவத்தை மீறி கதாசிரியன் காட்டிச்சென்ற உலகத்தில் நம்மை வாழ்ந்திடச்செய்தல் சாத்தியமென்று இதுவரை யாரேனும் கூறியிருந்தால் நான் நம்பியிருக்கமாட்டேன். ஆனால் தோப்பில் முஹம்மது மீரானின் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged தோப்பில் முஹமது மீரான் கதைகள், sisulthan, thoppil meeran\t| 1 பின்னூட்டம்\nகலந்துரையாடுகிறார் தோப்பில் முஹம்மது மீரான்\nஆபிதீன் http://abedheen.wordpress.com/2008/10/05/thoppilmeeran/ மக்கள் டி.வி – 1.10.2008 – நோன்புப் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சிகளில் ‘சன்னலுக்கு வெளியே’விலிருந்து… *** [இந்தியாவின் தென்கோடியாம் முக்கடலும் சங்கமிக்கும் குமரி மாவட்டம். கடலும் கடல் சார்ந்த நிலமுமான நெய்தல் நிலம். இரண்டுவிதமான கலாச்சாரப் பிணைப்பு என்பது இங்கு கூடுதல் சிறப்பு. ��ங்கு துறைமுகத்தையொட்டிய ஒரு கிராமம். தேங்காய்ப்பட்டிணம். பல்வேறு வரலாற்றுப் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged கலந்துரையாடல், தோப்பில் முஹம்மது மீரான், மக்கள் டிவி, sisulthan, thoppil muhammathu meeran\t| பின்னூட்டமொன்றை இடுக\np=784 மரபான நாவல்களுக்குரிய வடிவமும் கருப்பொருளும் கொண்டது தோப்பில் முகமது மீரானின் அஞ்சுவண்ணம் தெரு . ஒரு தெருதான் கதைக்களம். அந்தத்தெருவில் வாழும் பலவகையான மனிதர்களின் வாழ்க்கைபற்றிய ஒன்றோடொன்று பொருந்தும் உதிரிச்சித்தரிப்புகள்தான் கதை. காலமாற்றத்தில் அந்தத்தெருவுக்கு என்ன ஆகிறது என்பதுதான் கரு. ஆனால் உயிரோட்டமுள்ள ஒரு இலக்கிய ஆக்கமாக இருக்கிறது இப்படைப்பு. உயிரோட்டம் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged அஞ்சுவண்ணம் தெரு, ஜெயமோகன், தோப்பில் முகமது மீரான் கதைகள், தோப்பில் முஹமது மீரான் கதைகள், sisulthan, thoppil meeran, thoppilmeeran\t| 1 பின்னூட்டம்\nகளந்தை பீர்முகம்மது http://www.kalachuvadu.com/issue-119/page73.asp இதுவரை நாம் பார்த்துவந்த தோப்பில் முஹம்மது மீரானின் அதே வகையான பாத்திரங்கள்தாம் இந்நாவலிலும் இருக்கிறார்கள். அந்தக் கலப்பு மொழியின் இனிமையும் அந்த மண்ணின் வாசனையும் மாறவில்லை. அவருடைய கதா பாத்திரங்களின் பெயர்கள் சுத்தமாக வருவதில்லை; கொச்சையான பேச்சு வழக்கில் ஒருவரின் பெயரை எப்படி நாம் உச்சரிக்கிறோமோ அதுதான் அவருடைய பெயர். கவனிக்கப்படாத … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged களந்தை பீர்முகம்மது, தோப்பில் முஹமது மீரான், தோப்பில் முஹமது மீரான் கதைகள், sisulthan, thoppil meeran\t| பின்னூட்டமொன்றை இடுக\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nதோப்பில் முஹம்மது மீரானின் “துறைமுகம்”\nதோப்பில் முகம்மது மீரான் நேர்காணல்\nதுறைமுகம் நாவல் – இஸ்லாம் எனும் போர்வையில்\nசாய்வு நாற்காலி – தோப்பில் முஹம்மது மீரான் – வாசிப்பானுபவம்\nகலந்துரையாடுகிறார் தோப்பில் முஹம்மது மீரான்\nதோப்பில் முஹமது மீரான் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohangaanz.blogspot.com/2015/11/", "date_download": "2018-07-16T23:46:38Z", "digest": "sha1:M5LC6YGEQ4DK63MKPYO7CBXR2FRZJJZK", "length": 5783, "nlines": 130, "source_domain": "mohangaanz.blogspot.com", "title": "உணர்வின் உயிருக்கு உருக்கமாய் . . : November 2015", "raw_content": "உணர்வின் உயிருக்கு உருக்கமாய் . .\nஎனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை.. சமுதாய அக்கறையும உண்டு.. தூய நேசத்தின் புரிதலும் உண்டு.. காமம் கலந்த காதலின��� பிறந்தவை அல்ல இவை.. உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை.. படித்து கருத்தை கூறுங்கள்..\nவியாழன், 26 நவம்பர், 2015\nஉன் உதடிலிருந்து கசிந்த ஒரு துளி பால் - நீ\nபிள்ளையாய் இருந்த சமயம் - உன் உதடிலிருந்து\nகசிந்த ஒரு துளி பால் - உன்\nஅன்னை புகட்டிய ஒரு துளி பால் - வழிந்து\nநீ என் பிள்ளை நிலா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎன் கண்ணீரில் கரைந்து அமாவாசை ஆன நிலவு,\nஇன்று நீ கற்பித்த நேசத்தால்\nவிண்ணில் ஆடும் வானின் மீதே\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎன் உயிரெனும் வேர் பதித்து,\nசுகித்திட ஆசை தான் . . .\nநீ பௌர்ணமி . . \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅஞ்சலி (12) இயற்கை (12) இரத்தின புதையல் (10) ஈழம் (7) உள்ளம் (32) கட்டுரை (1) காதல் (24) சோகம் (19) தொடர் (1) பனியும் பெண் பாவையும் (30) பெயரிடாவரிகள் (3) பௌர்ணமி கவிதைகள் (45) வாழ்க்கை ஓர் தொடர் கதை (4) விசித்திரம் (11) விழாக்கள் (12) ஹைக்கூ (29)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் வலைப்பதிவில் தன்னை பதித்தவர்கள் . . \nMohanGaanz. தீம் படங்களை வழங்கியவர்: latex. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://padamkadal.blogspot.com/2009/06/2.html", "date_download": "2018-07-16T23:47:19Z", "digest": "sha1:2YF5APHYJIKIIQW5FIOQB4TA7ANEXZEV", "length": 17326, "nlines": 178, "source_domain": "padamkadal.blogspot.com", "title": "ப‌ட‌ங்காட்டுத‌ல் அல்ல‌து ப‌ய‌முறுத்துத‌ல்: உண்மைக‌ளைப் பேசுவோம் ‍- 2", "raw_content": "\nஉண்மைக‌ளைப் பேசுவோம் ‍- 2\nதில்லையின் கீழேயுள்ள க‌ட்டுரை, முக்கிய‌மான‌ சில‌ விட‌ய‌ங்க‌ளைப் பேசுகின்ற‌து. குடும்ப‌ அமைப்பாய் இருந்தாலென்ன‌, போராட்ட‌ங்க‌ள்/போர்க‌ளாய் இருந்தாலென்ன‌ பெண்க‌ளே அதிக‌ம் பாதிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். புலிக‌ள் பெண் போராளிக‌ளைச் சேர்க்கும்போது அவ‌ர்க‌ள‌து த‌லைம‌யிரை குட்டையாக‌ வெட்டுவ‌தென்ற‌ ப‌ழ‌க்கம், இன்று போர் முடிந்துவிட்ட‌தாக‌க் கூற‌ப்ப‌டுகின்ற‌ சூழ்நிலையில் வ‌ன்னிக்குள்ளிலிருந்த‌ பெண்க‌ளை எளிதாக‌ இன‌ங்க‌ண்டு எதையும் செய்து முடிக்கும் சுத‌ந்திர‌ம் இல‌ங்கை இராணுவ‌த்திற்கு வாய்க்கின்ற‌து. இறுதி இர‌ண்டு/மூன்று வ‌ருட‌ங்க‌ளில் ப‌ல‌ர் க‌ட்டாய‌மாக‌ப் போராட்ட‌டத்தில் சேர்க்க‌ப்ப‌ட்ட‌போது, விருப்ப‌மின்றி போராட்ட‌த்தில் இணைக்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளும் புலிக‌ள் என்ற‌ அடையாள‌த்தின் கீழ் மிக‌ மோச‌மாக‌ சித்திர‌வ‌தைக்கு ஆளாகும் அபாய‌மும் உண்டு.\nஈழ‌/புல‌ம்பெய‌ர் தேச‌த்திலிருக்கும் பெண்க‌ள் சார்ந்த‌ அமைப்புக்க‌ள் என்றில்லாது எல்லா அமைப்புக்க‌ளும் இவை குறித்து குர‌ல் கொடுக்க‌வும், இடைத்த‌ங்க‌ல் ம‌ற்றும் சித்திர‌வ‌தை முகாங்க‌ளிலுள்ள‌ (க‌வ‌னிக்க‌, ஒரு ப‌த்திரிகையாள‌ரின் க‌ட்டுரையில், தெற்கில் இருக்கும் ஒரு சிறை த‌ம‌து 'குவாண்டனாமோ சிறை' என்றொரு சிங்க‌ள‌ இராணுவ‌த்தின‌ன் குறிப்பிட்டிருக்கின்றார்) பெண்க‌ளின் பாதுகாப்பை உறுதி செய்ய‌வும் வேண்டிய‌வ‌ராயிருக்கின்றோம்.\nமுக்கிய‌மாய் (நானென‌து 15/16 வ‌ய‌துக‌ளில் வாசித்த‌) ச‌ரிநிக‌ரில் பெண் போராளிக‌ள் ப‌ற்றிய‌ விவாத‌மொன்று ந‌ட‌ந்த‌தாய் நினைவு. அதில் 'பெண்மையின் அடையாள‌ம்' புலிக‌ளால் அழிக்க‌ப்ப‌டுகின்ற‌தென்று விவாதித்த‌ ராதிகா குமார‌சாமி இன்று ஜ‌.நாவின் சிறுவ‌ர்க‌ளுக்கான‌ அமைப்பில் இருக்கின்றார். என‌வே அவ‌ர் இன்று -த‌ன்னை ஒரு ந‌டுநிலையாள‌ர் என்று க‌டின‌ப்ப‌ட்டு நிரூபிக்க‌வானும்- குர‌ல் கொடுப்பார் என்று ந‌ம்புகின்றேன். ம‌ற்ற‌து, , புலிக‌ள் பெண்புலிக‌ளுக்குச் ச‌ரியாக‌க் கொடுமை செய்கின்றார்க‌ளென‌ கூறி, க‌ண்ணீரும் உகுத்த‌ நிர்ம‌லா இராஜ‌சிங்க‌ம் -தான் கொடுக்கும் எல்லா பேட்டிக‌ளில் தானொரு முன்னாள் புலி, முத‌லாவ‌து பெண் அர‌சிய‌ற் கைதி‍ ‍என்று ஒன்றையே திருப்பிக் கூறிக்கொண்டிருக்காம‌ல் - இன்று புலிக‌ள் அமைப்பற்று ஏதிலிக‌ளாக‌ இருக்கும் போராளிக‌ளுக்காய் த‌ம‌து குர‌லை அவ‌சிய‌மாய் எல்லா இட‌ங்க‌ளிலும் ப‌திவு செய்து அவ‌ர் உகுத்த‌ க‌ண்ணீர் போலிக்க‌ண்ணீரில்லை என்ப‌தை நிரூபிப்பாரென‌வும் ந‌ம்புவோமாக‌.\nஆண்களின் போரில் வலிந்திழுக்கப்பட்ட பெண்களின் எதிர்காலம்\nபெண் ஒடுக்கு முறையின் தத்துவார்த்தப் பின்புலமாக அமைந்த மேலாதிக்கவாதத்தால் வீட்டுவேலை மட்டுமே விதிக்கப்பட்ட வாழ்வு என்ற மாயைக்குள் பெண்கள் வைக்கப்பட்ட போதும் பின்னர் பெண்கள் போராட்டத்தின் அங்கமாகவும் ஆக்கப்பட்டார்கள். இலங்கை சிங்கள பேரினவாத அரசு காலம் காலமாகத் தமிழர்களின் உரிமைகளை அடக்கி ஒடுக்கிச் சிறுமைப்படுத்தியது. இந்த ஒடுக்குமுறைக்கு எதிராகத் தமிழ்த்தேசிய போராட்டச் சிந்தனை எழுச்சி பெற்ற காலத்தில் அரசியலில் ஆண்கள் ஏகபோக உரி��ையாளர்களாக இருந்த போதிலும் தமிழ்த்தேசியப் போராட்டம் தமது இலக்கை அடைவதற்காக தமது ஆளணித் தேவைக்காகப் பெண்களையும் இணைத்துக்கொண்டது.\nஆணாதிக்க மயப்பட்ட இந்தப் போராட்டத்திற்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட இந்த பெண்போராளிகள் போராட்டத்தில் மட்டுமல்லாது அரசியல் மற்றும் கலை இலக்கியங்களிலும் தமக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டனர். இவ்வாறான போராளிகளின் படைப்பிலக்கியங்களை எத்தனை பேர் கண்டுகொண்டார்கள் கடந்த காலங்களில் பெண்களின் கருத்துரிமை அரசியலைக் கற்றுத்தேர்ந்த பெண்ணியலாளர்கள் வாய்திறக்காத பக்கமாக பெண் போராளிகள் இருந்தனர்.\nபிள்ளைகளை இழந்த தாயாக, கணவனை இழந்த மனைவியாக, பெற்றோரை இழந்த மகளாக, பெண்களே போரின் வடுக்களைச் சுமப்பவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து விட்டதாகக் கூறும் இலங்கைப் பேரினவாத அரசு ஆயிரக்கணக்கான போராளிகளைக் கைது செய்திருப்பதாகவும்,சரணடைந்திருப்பதாகவும் அறிவித்திருக்கிறது இவர்களில் ஏராளமானோர் பெண்போராளிகள்.\nஇவர்களில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டார்கள் எத்தனை பேர் சரணடைந்தார்கள் இவர்களில் எத்தனை பேர் தண்டனைக்கு உள்ளாக்கப்படடார்கள் இவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதாகவும் சீர்திருத்தம் அளிப்பதாவும் வாயளந்து கொண்டிருக்கும் அரசு அல்லது பரப்புரை செய்து கொண்டிருக்கும் அரசு மனித உரிமையாளர்களையோ அல்லது சர்வதேசக் கண்காணிப்பாளர்களையோ அனுமதிக்காதது ஏன்\nகடந்த சில நாட்களுக்கு முன்பு விசேட தடுப்பு முகாமில் தடுத்துவைத்துள்ளதாக அரசு அறிவித்திருந்த பெண்போராளிகள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் அவர்களுக்கு எத்தகைய பாதுகாப்புள்ளது ஜே.வி.பி. கிளர்ச்சியின் போது இலங்கை இராணுவத்தால் பாலியல் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண்போராளி மனம்பேரி மனக்கண்களில் நிறைகிறாள்.\nபெண்கள் உரிமைகளுக்காக போராடுவதாகக் கூறும் உள்ளூர் மற்றும் சர்வதேச பெண்ணுரிமைவாதிகள் கூட இப்போராளிகள் விடயத்தில் அவர்களுடைய பாதுகாப்புத் தொடர்பாக வாய்திறக்காதது வருத்தம் தருகிறது கடந்த காலங்களில் தமிழ்த்தேசிய விடுதலைக்காகப் போராடிய பெண்களின் ஆளணி எண்ணிக்கை குறிப்பிடத்தக்கள���ு இருந்தது. அவ்வாறெனில் அப்பெண்களின் வரலாறும் அப்பெண்களின் நிலையும் பலரும் அறியாதவாறு மறைக்கப்பட்டிருக்கிறது கடந்த காலங்களில் தமிழ்த்தேசிய விடுதலைக்காகப் போராடிய பெண்களின் ஆளணி எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு இருந்தது. அவ்வாறெனில் அப்பெண்களின் வரலாறும் அப்பெண்களின் நிலையும் பலரும் அறியாதவாறு மறைக்கப்பட்டிருக்கிறது இன்றைய நிலையில் பெண்போராளிகளின் நலனில் விசேட கவனம் செலுத்துவது சமூக ஆர்வலர்களின் கடமையாகிறது.\nசிவம் அவர்களின் நினைவு நிகழ்வும் பேருரையும்\nயாழ்ப்பாணக் குறிப்பேடு : அநாமதேயன்\n'தோல்விய‌டைந்த‌து ம‌க்க‌ள்தான்' - தீப‌ச்செல்வ‌னின்...\nசுட‌ருள் இருள்: நிக‌ழ்வு ப‌ற்றிய‌ அறிவித்த‌ல்\nBLEEDING HEARTS - நூல் வெளியீட்டு விழா\nஉண்மைக‌ளைப் பேசுவோம் ‍- 2\nஏலாதி இல‌க்கிய‌ விருது (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 02 (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 03 (1)\nபெயல் மணக்கும் பொழுதும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swaminathaninsurance.blogspot.com/2010/11/blog-post_03.html", "date_download": "2018-07-16T23:31:40Z", "digest": "sha1:BYKOKIOOYNBJS63GMPQNJMAH4BC7O3MR", "length": 6177, "nlines": 65, "source_domain": "swaminathaninsurance.blogspot.com", "title": "SWAMINATHAN", "raw_content": "\nஇப் பெயரைக் கேட்பவர்களின் கற்பனை எவ்வளவு விரியும்\nஎன்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அமுதம் எத்தனை\nலிட்டர் தினமும் கிடைக்கும் என்ற கணக்கு கூட மனதிற்குள்\nவந்து போகும். திருவில்லிப்புத்தூரில் இருந்து ராஜபாளையம்\nசெல்லும் வழியில் தேரடி-சிவகிரி அரண்மனை-கூட்டுறவு\nவங்கி கட்டிடம் என இடது பக்க காட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக\nகடந்து போகும் போது கண்களைத் திருப்பாமல் இருந்தால்\nஆரம்பத்தில் புதிய முனிசிபல் கட்டிடம் இருக்கும்.அக்கரை\nவழியாக நடந்து போனால் கிருஷ்ணன் கோயில் வரும்.\nரயில்வே ஸ்டேஷன் செல்கிற வழியும் அதுதான்.\n1970 களில் அநேகமாக வீடுகள் ஏதும் இருக்காது.\nதிருப்பாற்க்கடலின் மிகப்பெரிய பயன் என்ன தெரியுமா\nமனது புண்படக் கூடாது என்ற கவனத்தோடு சொல்கிறேன். நூற்றுக்\nகணக்கான சாமானிய மனிதர்களின் காலைக் கடன்கள் ஈடேறுகிற\nஇடமாக அது இருந்தது. தீபாவளியின் போது நெருக்கமான குடியிருப்புகளில்\nராக்கெட் விட முடியாதவர்கள் இங்கே வந்து விடுவார்கள். ஆண்டாள் கோயில்\nயானையை குளிப்பாட்டுகிற காட்சியையும் பார்த்திருக்கிறேன். சப்பாத்திக்கள்ளி\nசெடிகளும்,ஊமத்த செடிகளும் நிறைய இருக்கும். மடவார் வளாகம் கோவிலுக்குச் செல்பவர்கள் இக் குளக்கரை பிள்ளையாரை கும்பிட்டுவிட்டு செல்வார்கள்.\nபெயருக்கு சற்றும் பொருத்தமில்லாததாக இருந்த பாற்கடல் அது. நான் வங்காள விரிகுடாக் கடலை சென்னையில் இருபது வயதில் பார்த்தபோது அதன் பிரமாண்டம் என்னை வியக்க வைத்தது. என் நினைவுக்கு பதின் மூன்று வயது வரை பார்த்திருந்த திருப்பாற்கடல் வந்தது. சிரிப்பும் வந்தது\nஇப்போது ஆக்கிரமிப்பு நிறைய. ஆகாய தாமரை நிறைந்திருக்கின்றன. யானை எல்லாம் குளிப்பாட்ட முடியாது. நிலைமை அவ்வளவு மோசமாக்கி விட்டார்கள்.\nஇந்து உயர்நிலைப் பள்ளி மைதானம்\nவரலாற்றில் திருவில்லிபுத்தூர் - திரு ஏ. ...\nசின்ன அண்ணா மா குருசாமி\nஇந்து நடுநிலைப் பள்ளி, தெற்கு மாடத் தெரு\nதிருப்பாற்கடல் இப் பெயரைக் கேட்பவர்களின் கற்பனை எ...\nசக்கரக் குளம் நான்கு பக்கமும் படித்துறையுடன் அழகா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoorikaisitharal.blogspot.com/2012/09/", "date_download": "2018-07-17T00:21:38Z", "digest": "sha1:Y45LJQNMUXCZCXTKLT2J4KUWLICDFXVS", "length": 27322, "nlines": 353, "source_domain": "thoorikaisitharal.blogspot.com", "title": "”தூரிகைச் சிதறல்....”: September 2012", "raw_content": "\nவாழ்த்துரை - கவிஞர். தமிழ்க்காதலன்\nஅளவுகடந்த மகிழ்ச்சியிலும் உணவைத் தவிர்க்கும் மனம்.\nஅளவுகடந்த துன்பத்திலும் உணவைத் தவிர்க்கும் மனம்.\nஅன்புசெலுத்துபவர்களையும் வெறுப்புடன் நோக்கும் மனம்..\nவெறுப்பவரையும் அன்புடன் ஏற்கும் மனம் .\nமருமகன் தனக்கு மகனாக விளங்கும்போது\nமகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் தாயின் மனம்....\nதன் மகன், இன்னொரு தாய்க்கு (மரு)மகனாக\nவிளங்கும்போது, ஏற்க மறுக்கும் மனம்..\nமனைவி இறக்க மணமகன் வேடமேற்கும் ஆணின் மனம்.\nகணவன் இறக்க கைம்பெண் வேடமணியும் பெண்ணின் மனம்..\nஒரு நகைச்சுவைக்காக முயற்சித்தது.. யாரையும் சங்கடப்படுத்தும் நோக்கம்அல்ல..\nகாயத்ரி: திருமண வாழ்க்கை சந்தோஷமா\nவிசு : சந்தோசம்னு நினைச்சா\nவிசு : இப்ப திருமண வாழ்க்கை சங்கடமா..சந்தோசமா..\nகாயத்ரி : கொஞ்சம் சங்கடம்போலத்தான் தெரியுது.பாவம்எவ்வளவு\nசங்கடப்பட்டிருந்தா,இப்படி ஒரு பதிலை சொல்லியிருப்பீங்க. ஹீம்ம்..\nஉணர்வுகள் அலட்சியப் படுத்தப்படும்போதுதான் விவேகம் பிறக்கிறது.\nமகளாக தாயின் மனம் உணர மறுக்கும் மனம்..\nமகள் தன்மனம் உணர விரும்பும் மனம்...\nபணம் தடையில்லையென எண்ணும் மன��்..\nஉறவுகளைத் தடையாக எண்ணும் மனம்..\nஒருவர் கூறும் பொய் நம்மைக் காயப்படுத்துவதை உணரும் மனம்..\nநாம் கூறும் பொய் அவர் மனதையும் காயப்படுத்தும் என்பதை உணர மறுக்கும் மனம்...\nமனம் பகிர மனிதர் இல்லாத நேரத்தில் பக்குவப்படுத்தும் கண்ணீர்,\nமனம் பகிர மனிதர் இருப்பின் பலவீனப்படுத்தவும் செய்யும்..\nமனிதனின் முரண்பட்ட சிந்தனை தொடரும்..\nசின்ன சின்ன ஆசை - 2\nநான்: புதிதாக குஞ்சு பொறித்த புறா,தன் குஞ்சுகளுடன் கொஞ்சி விளையாடுவதைப் பார்த்து வியக்க.\nநான்: இல்லை...எவ்வளவு சுதந்திரமா,எதைப்பற்றியும் கவலையின்றி கொஞ்சிக்கொண்டிருக்கிறாய்.\nபுறா: ஏன்,நீ அப்படி இருப்பதில்லையா..உன் குழந்தையை கொஞ்சுவதற்கென்ன தடை..\nநான்: இப்பொழுதுதான் உன்னைத் தனியாக பார்த்தமாதிரி இருந்தது. வீடுகட்ட சத்தைகள் சேகரித்தது தெரியும். இன்று பார்த்தால் உன் குழந்தையும் நீயும் என இருக்கிறாய்.\nநான்: பத்து மாதம் சுமக்க வேண்டும்,..மருந்து,மாத்திரை,ஊசி..பத்தியம். இது செய்யக்கூடாது. அது செய்யக்கூடாது என பலவித கட்டுப்பாடுகள்.\nநான்: ம்ம். அதோடு கூடவே கவலையும்..\nபுறா: வாரிசு சுமப்பதில் கவலையெதற்கு..\nநான்: வாரிசு சுமப்பதற்கு கவலையில்லை..அதை நல்லமுறையில் பெற்றெடுக்கவேண்டும்..சுகப்பிரசவமா..சிசேரியனா...\nபுறா: இயற்கை நியதி மாற்றுவதேன்...\nநான்:விரும்பி மாற்றவில்லை..நவீன வாழ்க்கை முறை..வணிகமாக்கப்பட்ட மருத்துவம் என எத்துனையோ காரணங்கள்.\nபுறா: சரி தவிர்க்கமுடியாதபொழுது சரிதான்..அதனாலென்ன..இந்த நவீன உலகில் மருத்துவம் ஒரு பெரிய விசயமில்லையே உங்களுக்கெல்லாம்..\nகுளிர்சாதன அறையிருக்கிறதா என சிலர்..இந்த மருத்துவமனையில் ஏன் சேர்த்தீர்கள் என சிலர்..குழந்தைப் பிறந்ததும் எனக்கு ஏன் முதலில் சொல்லவில்லை என சண்டையிடும் உறவுகள் என அடுத்தடுத்து எத்தனையோ..உணர்வைவிட உறவையும்,உரிமையையும் கொண்டாடும் சிலர் என இவர்களுக்கு மத்தியில் குழந்தை பெற்று...ஹூம்ம்..\nபுறா: ஏன் இந்த சலிப்பு..\nநான்: இது சலிப்பல்ல.. பலருக்கும் உள்ளுக்குள் இருக்கும் ஒரு விதமான ஏக்கம்.என் குழந்தை,நான் என கொஞ்சி சுதந்திரமாய் மகிழ்கிறாயே. உன்னைப்போல் எந்த சஞ்சலமும் இன்றி இல்லாமல் வெளித்தோற்றத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து,உணர்வை மதிக்கத் தவறுகிறோமேநாங்கள் அனைவரும்என்ற ஏக்கம்.\nபுறா: ம்ம்...உனக்கு அப்படித்தோன்றும். எங்களுக்கு...\nஎவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்.. நினைத்த போது நினைத்த மாதிரி இருக்கும் ஒரு சுதந்திரம். யாருக்கும் கட்டுப்பட வேண்டியதோ..யாருடைய எண்ணத்திற்கு செயல்படும் வாய்ப்போ இல்லாமல் நீ நீயாக சுயமாக இருக்கிறாயே..அது வரம்தானே..அப்படிப்பட்ட வரத்தில் மகிழ்வில்லையா..\nபுறா: எல்லாம் சரிதான்.ஒருவித்த்தில் மகிழ்ந்தாலும்,நம்முடைய உணர்வை வார்த்தையால் வெளிப்படுத்தி அடுத்தவர்களின் உணர்வையும் கேட்டு கலந்துபேசி சுகம்,துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும் வரம் எங்களுக்கு இல்லையே..பாசத்தைப் பகிரும் எங்களால் தகுந்த பாதுகாப்பை வழங்கமுடிவதில்லையே எங்கள் குஞ்சுகளுக்கு..\nநான்: ஓ...இக்கரைக்கு அக்கரை பசுமையாகத் தோன்றும் என்பார்களே அது இதுதானோ..எனக்கு உன் நிலை பிடித்திருக்கிறது. உனக்கு என்னிலை பிடித்திருக்கிறது. இதில் எது வரம்..எது சாபம்..எனக்குப் புரியல..உங்களுக்குப் புரிஞ்சா சொல்லுங்களேன்.\nபெண்கள் தினமும் மூன்று வேளையும் சமைத்து, பரிமாறுவதால் சிலநேரம் சாப்பாடு பார்த்தாலே முகத்தில் அடித்தாற்போல் சாப்பிட பிடிக்காமல் போய்விடும். இதை பலரும் உணர்ந்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன். சிலர் உணர்ந்தாலும் வேறு வழியில்லை என பசி பொறுக்காமல் சாப்பிடுவதும், சிலர் பசி பொறுத்து சாப்பிடாமல் இருப்பதும், சிலர் மாற்று ஏற்பாடு செய்வதுமாக இருப்பர். சிலருக்கு மாறுதலுக்காக யாராவது சமைத்துப் போடமாட்டார்களா என இருக்கும்.\nதிடீரென ஒரு சிந்தனை. சிலர் வீட்டில் சமையலுக்கு ஆட்கள் வைத்திருப்பார்கள். அவர்களிடம் இது இது தேவையென வேளா வேளைக்கு வகை, வகையாக கேட்டு சாப்பிடுவோம். ஆனால் தினமும் நமக்கு சமைத்துப்போடும் அவர்களுக்கும் இப்படித்தானே ஒரு உணர்வு இருக்கும் என என்றாவது அவர்கள் நிலையில் இருந்து சிந்தித்து பார்த்திருப்போமா.. அவர்களுக்கும் சில விருப்பங்கள் இருக்கும் என எண்ணி அவர்களையும் அமரவைத்து சாப்பிட்த்தான் வைத்திருப்போமா.. அவர்களுக்கும் சில விருப்பங்கள் இருக்கும் என எண்ணி அவர்களையும் அமரவைத்து சாப்பிட்த்தான் வைத்திருப்போமா.. ஒரு மாறுதலுக்காக ஒரு குறிப்பிட்ட நாள் அவர்களுக்கு தேவையானவற்றை கேட்டறிந்து சாப்பிட வைத்தால் எப்படி மகிழ்வார்கள். (எங்க வீட்ல வேலைக்கு ஆட்கள் வைக்கவில்லை. இது சிந்தனை மட்டுமே).\nஉணவு விடுதியில் அனைவருக்கும் சாப்பாடு பரிமாறுபவர் சாப்பிடுவதைப் பார்த்தால் சற்று பரிதாபமாக இருக்கும். ஏதோ சாப்பிடவேண்டுமே என ஒரு தட்டில் எடுத்துவைத்து ஒரு ஓரமாக அமர்ந்து சாப்பிடுவார்.\nதமிழ்நாட்டில் ஏதோ ஒரு உணவு விடுதியில்(சரியாக நினைவில்லை..) காலை உணவு சமைத்தவுடன் அந்த உணவு விடுதியின் உரிமையாளர் அனைத்து ஊழியர்களையும் சாப்பிடவைத்தபிறகே வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்குவது வழக்கமாம். படித்த நினைவு. எவ்வளவு நல்ல மனம் அந்த உரிமையாளருக்கு. ஊழியர்கள் மன நிறைவோடும், வயிறு நிறைவோடும் இருக்க அவர்களது உழைப்பு உள்ளப்பூர்வமாக கிடைக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. நாமும் சிந்திப்போமே. நமக்குமே வீட்டில் அதிகப்படியான வேலை, ஒரே மாதிரியான வேலையினால் வரும் சலிப்பில் சிலநேரம் சிடுசிடுவென நடந்துகொள்வது வழக்கம்தானே. அதே உணர்வு அவர்களிடமும் இருப்பதில் தவறில்லையே. அவர்களது நிலையில் இருந்து சிந்திந்துப்பார்த்தால் மட்டுமே சில நபர்கள் ஏன் சிடுசிடுன்னு இருக்காங்கன்னு நமக்கே புரியவரும். நாமும் சிந்திப்போமா...\nதனித்ததொரு பெருவெளியில் மௌனத்தின் பக்கங்களை மோனமாய் வாசிக்கிறேன். மொழியாய் சுவாசிக்கிறேன்.\nசின்ன சின்ன ஆசை - 2\n”தூரிகைச் சிதறல்....”: நாளைய நம்பிக்கை...\n”திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப் போட்டி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/09/2_28.html", "date_download": "2018-07-17T00:18:27Z", "digest": "sha1:CAEA3B4CPLEFD2CYBBJ7EN5NCWYNFNJY", "length": 17107, "nlines": 121, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பொறியியல் படிப்பை முடிக்காதவர்களுக்கு கடைசியாக 2 வாய்ப்புகள் அளிக்கப்படும் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nகுறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பொறியியல் படிப்பை முடிக்காதவர்களுக்கு கடைசியாக 2 வாய்ப்புகள் அளிக்கப்படும் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு\nகுறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பொறியியல் படிப்பை முடிக்காதவர்களுக்கு கடைசியாக 2 வாய்ப்புகள் அளிக்கப்படும் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு | 2010-ம் ஆண்டு வரையில் பொறியியல் படிப்பை குறிப்பிட்ட ���ாலக்கெடுவுக்குள் (7 ஆண்டுகளுக்குள்) முடிக்காதவர்களுக்கு கடைசியாக 2 வாய்ப்புகள் அளிக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்தார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று தூய்மை இந்தியா பணி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு நிருபர்களுக்கு அமைச்சர் அன்பழகன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பொறியியல் படிக்கும் மாணவர்கள் 7 ஆண்டுகளுக்குள் படிப்பை முடித்துவிட வேண்டும் என்பது விதிமுறை. இந்த நிலையில், இந்த காலக்கெடுவுக்குள் பொறியியல் முடிக்காத மாணவர்கள் தங்கள் படிப்பை முடிக்க கூடுதல் காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்று முதல்வருக்கும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் தொடர்ந்து கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். அவர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த அரசு, அவர்களுக்கு இறுதியாக 2 வாய்ப்புகள் அளிக்க முன்வந்துள்ளது. அதன்படி, 2010-ம் ஆண்டு வரையில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பொறியியல் படிப்பை முடிக்காதவர்களின் நிலைமையை சிறப்பு நிகழ்வாக கருதி, அவர்களுக்கு இன்னும் 2 பருவ காலங்களில் (2018-ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் ஆகஸ்டு) மட்டும் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படும். அவர்களுக்கான தனி தேர்வுக்கால அட்டவணை, தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக்கட்டணம் செலுத்துவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். இந்த சிறப்பு தேர்வுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு இடத்தில் மட்டும் நடத்தப்படும். இனிமேலும் இதுபோன்ற கூடுதல் வாய்ப்புகள் மாணவர்களுக்கு வழங்கப்படாது. இதை மனதில்கொண்டு மாணவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த 2 தேர்வு வாய்ப்புகளையும் நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு அனைத்துப் பாடங்களிலும் தேர்வெழுதி தேர்ச்சிபெற்று படிப்பை முடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 2011-ம்முதல் தேர்வு எழுவோருக்கு காலக்கெடு 7 ஆண்டுகள் மட்டுமே. இந்த கூடுதல் காலஅவகாசம் மூலம் ஏறத்தாழ 40 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அமைச்சர் அன்பழகன் கூறினார்.\n# பொது அறிவு தகவல்கள்\nஆசிரியர்கள் பணிநிரவலில் விதிமீறல்; 150 பணியிடங்கள் அரசிடம் ஒப்படைப்பு\nதமிழகத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வில் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு விதிமீறி பணிநிரவல் நடந்ததாக சர்ச்சை எழுந்துள்ள��ு. அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு கடந்த ஜூன் 14ல் நடந்தது. அரசு விதிப்படி, மேல்நிலை வகுப்புகளுக்கு 60 மாணவர் வரை ஒரு பிரிவாகவும், அடுத்தடுத்த 40 மாணவருக்கு கூடுதல் வகுப்பாகவும் கணக்கிட வேண்டும். இதன் அடிப்படையில், 180 மாணவர்களுக்கு வாரம் 28 பாடவேளைகள் ஒரு ஆசிரியருக்கு ஒதுக்கீடு செய்ய-வேண்டும். 180 மாணவர்களுக்கு மேல் கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும். ஆனால் பணிநிரவல் கலந்தாய்வில் இவ்விதி மீறப்பட்டுள்ளது.அதாவது, ஒரு ஆசிரியருக்கு வாரம் 35 பாடவேளைகள் ஒதுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஆசிரியரை உபரியாக கணக்கிடப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் உரிய பாடவேளைக்கு ஆசிரியர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சரவண முருகன் கூறியதாவது: மதுரையில் நடந்த கலந்தாய்வில், அறிவியல் பிரிவில் 200க்கும் அதிகமான மாணவிகள் உள்ள மகபூப்பாளை-யம், அலங்காநல்லுார் அரசு பள்ளிகளில் இதுபோன்ற …\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்��ும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nathiyalai.wordpress.com/2009/08/27/offside/", "date_download": "2018-07-16T23:59:29Z", "digest": "sha1:FCCPWVMSOPT6ALB7DJNKASGXGBD5MR3J", "length": 26644, "nlines": 174, "source_domain": "nathiyalai.wordpress.com", "title": "Offside | நதியலை", "raw_content": "\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\nதொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாக விளையாட்டுக்களைக் கண்டு இரசிப்பதை விட விளையாட்டு அரங்கத்திற்குச் சென்று, மக்களுடன் ஆரவாரித்து பெரும் சப்தங்களுக்கிடையில் ஒரு ஆட்டத்தை காண்பதென்பது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியது. ஆனால் இரானில் விளையாட்டு அரங்கத்திற்குச் சென்று போட்டிகளைக் காண பெண்களுக்கு அனுமதி இல்லை.\n2005 உலகக்கோப்பைக்குத் தேர்வாகப்போகும் அணியை அறியும் போட்டி இரான் மற்றும் பெகரைன் நாடுகளுக்கிடையே நடக்கிறது.அந்த ஆட்டத்தைக் காண சில பெண்கள் ஆண்களை போன்று உடையணிந்து தேசிய கொடியை முகத்தில் வரைந்துக்கொண்டு ஆண் ரசிகர்கள் கூட்டம��க செல்லும் வாகனங்களில் பயணிக்கின்றனர். சில ஆண்கள் இவர்களை பெண்கள் என்று கண்டுபிடித்தும் எதுவும் சொல்லாமல் விட்டுவிடுகின்றனர். அதிக கட்டணத்தில் கருப்பில் டிக்கட் எடுத்து நுழைந்தும் சில பெண்கள் பிடிபட்டுவிடுகின்றனர். அவ்வாறு பிடிக்கப்பட்ட ஆறு பெண்களை கொண்டு கதையை இளமைத் துள்ளளோடு சொல்லி இருக்கிறார் Jafar Panahi.\nபிடிபட்டுவிட்டோமே என்ற கவலை சிறிதும் இல்லாது ஆட்டம் என்னவாகும், யார் வெல்வார்கள் என்ற எதிர்ப்பார்ப்பிலும், அவர்களை பிடித்து வைத்திருக்கும் காவலதிகாரிகளை கிண்டல் செய்துக்கொண்டும், ஒவ்வொருவராய் வந்து சேரும் பிடிபட்ட பெண்களை வரவேற்றபடியும், அரங்கத்தில் ஓசை எழும்போதெல்லாம் அங்கிருக்கும் காவலதிகாரியை என்னவானது என்று பார்த்து கூறும்படி ஏவியும், அவர்களை அதட்டும் அதிகாரியிடம் திரும்பத்திரும்ப வாயடித்துக்கொண்டும் பரபரப்பான ஆரவாரத்தோடு நகர்கிறது படம்.\nபெண்களுக்கென்று தனி கழிப்பறை இல்லாத இடத்தில், பிடிபட்ட பெண்ணொருத்தி சிறுநீர் கழிக்க வேண்டும் என்று சொல்ல அவளை யார் கண்ணிலும் படாதவாறு அழைத்துச்செல்ல ஒரு காவலதிகாரி படும் அவஸ்தைகளும், ஆண்கள் கழிப்பறையில் அவன் மெனக்கெடல்களும், அதனால் அவன் சந்திக்க நேரும் கடுப்புகளும் வசவுகளும் பின் அவள் கழிப்பறையிலிருந்து தப்பித்து சென்றுவிட்ட ஏமாற்றத்தையும் நகைச்சுவையோடு அற்புதமாக காட்சியமைக்கப்பட்டிருக்கிறது.\nகாவலதிகாரிகளாக நடித்திருந்த எல்லோரும் வெகு சிறப்பாகச் செய்திருக்கின்றனர். அங்கு சென்று அவர்கள் உயிரை எடுப்பதை விட வீட்டிலிருந்தே பார்த்து தொலைத்திருக்கலாமே என்ற எரிச்சலும் இந்தக்கூட்டத்தில் வந்து இப்படி அகப்பட்டு கொண்டுவிட்டனரே என்ற கரிசனமும் கலந்த உணர்வை அழகாக வெளிக்காட்டி இருக்கிறார்கள். ஒருகட்டத்தில் அவர்களுக்கென கமென்ட்ரி சொல்லவும் ஒருவன் ஒப்புக்கொள்கிறான். அவர்களின் தலைமை அதிகாரியின் ஆனைக்கு உட்பட்டே இவர்களை பிடித்து வைத்திருக்கின்றனர் என்பதும் அவர்களுக்கு அதில் அத்தனை ஈடுபாடில்லை என்பதும் அவர்கள் செய்கையிலிருந்து விளங்குகிறது.\nதன் பெண் அங்கு சென்றிருக்கக்கூடும் என்று தேடிக்கொண்டு வரும் ஒரு பெரியவர் பெண்கள் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு சென்று காவலதிகாரியிடம் விசாரிப்���து பரிதாபமாக இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணாக பார்வையிடும் அவர் தன் பெண்ணின் தோழியை அடையாளம் கண்டுக்கொண்டு இதென்ன வேஷம் இதற்கு தானா உங்களை படிக்க அனுப்புகிறோம் என்று அவளை அடிக்கச்செல்கிறார். காவலதிகாரிகள் அவரை தடுத்து சமாதானம் கூறி அனுப்பும் காட்சியும் சிறப்பானது.\nஏன் மற்ற நாட்டு பெண்கள் இங்கு அனுமதிக்கப்படுகின்றனர், இரானிய பெண்கள் மட்டும் அனுமதிக்கப்படுவதில்லை என்று ஒரு பெண் வினவ கூட்டமாக ஆட்டத்தை காணவரும் ஆண்கள் அவர்களை கேலி செய்ய கூடுமென்றும், ஏராளமான கெட்ட வார்த்தைகள் கேட்க நேரிடும் என்றும் அவர்களின் பாதுகாப்பு கருதியே அனுமதிக்கப்படுவதில்லை என்றும் ஒரு காவலதிகாரி சொல்கிறான். பிற நாட்டு பெண்களுக்கு அவர்கள் மொழி தெரியாததால் மோசமான வசவுகளும் வார்த்தைகளும் அவர்களுக்கு புரியாது என்பதால் அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் என்கிறான். கழிப்பறைக்கு அழைத்துச்சென்ற காவலன் அப்பெண்ணின் கண்களை மூடிக்கொள்ள சொல்கிறான் கழிப்பறை சுவர்களில் எழுதப்பட்டிருக்கும் மோசமான வார்த்தைகளை அவள் படிக்கக்கூடாதென்பதற்காக. இப்படி போர்த்தி போர்த்தி பாதுக்காப்பாக வளர்க்கப்படும் பெண்களின் மனநிலை எவ்வாறாக இருக்கும்\nவிளையாட்டு முடிய சிறிது நேரம் இருக்கும்போதே உயரதிகாரி அங்கு வந்து அவர்களை தலைமைச்செயலகத்துக்கு அழைத்து வரும்படி கூற எல்லோரும் சிற்றுந்தில் ஏற்றப்படுகின்றனர். அத்தனை நேரம் கேலியும் கிண்டலுமாக இருந்த பெண்கள் சற்று இறுக்கம் கொள்வதும், அவர்களுடன் ஏற்றப்படும் மற்ற பையனின் உரையாடல்களும், அதிகாரியின் உடையணிந்து ஆண் வேடம் இட்டு வந்த பெண் தனக்கு மட்டும் தண்டனை கூடுதலாக இருக்கும் என்று வருத்தம் கொள்ளுதலும், வழியில் தங்கள் வீடு வந்து விட்டதாகவும் தான் இங்கு இறக்கி நடந்து சென்று விடுவேன் என்று தன்னை இறக்கிவிடும் படியாக கோறும் பெண்ணின் அப்பாவித்தனமும், அவளை கேலி செய்யும் மற்ற பெண்களின் உரையாடல்களும், வண்டியில் அவர்கள் கமென்ட்ரி கேட்க ஏண்டனாவை பிடித்துக்கொண்டே வரும் காவலதிகாரியின் கரிசனமும், ஆட்டத்தின் இறுதி நேர பதட்டமும், இறந்து போன தனது நண்பனின் நினைவிற்காகவே முதல் முறையாக தான் அரங்கத்திற்கு வர முயற்சித்தகாக கூறும் பெண்ணின் நெகிழ்ச்சியும் வெகு சிறப்பாக அமைந்திரு��்கின்றன.\nஎந்த ஒரு பெண்ணின் பெயரும் சொல்லப்படவில்லை இப்படத்தில். புகைபிடிப்பதாக வரும் பெண்ணின் அடாவடித்தனமான கிண்டலும், சுட்டிதனமும், மிகுந்த பேச்சுக்களும் அபாரம். இறுதியில் சுபமாகவே முடிக்கப்பட்ட இப்படம் நமது கல்லூரிகால கலாட்டாக்களையும் சேட்டைகளையும் நினைவூட்டத் தவறவில்லை.\nதிரைப்படம், Persian (Iran) Films இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது Jafar Panahi | 7 பின்னூட்டங்கள்\nமேல் ஓகஸ்ட் 27, 2009 இல் 11:02 முப | மறுமொழி அகநாழிகை\nவிவரணை தொய்வின்றி வாசிப்பு சுவாரசியத்துடன் இருக்கிறது.\nதொடர்ந்து திரைப்படங்களாக எழுதிக் கொண்டு வருகிறீர்கள்.\nமேல் ஓகஸ்ட் 27, 2009 இல் 12:01 பிப | மறுமொழி ஞாநி\nநல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா\nஅதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.\nகோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.\nநீங்கள் செய்ய வேண்டியது என்ன முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.\nஇதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்….. தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.\nஇந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.\nமுன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078 நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.\nமேல் ஓகஸ்ட் 27, 2009 இல் 1:25 பிப | மறுமொழி நதியலை\nநன்றி அகநாழிகை. இன்னும் பார்க்கவில்லை….தற்போது டிவிடி வாங்குவதையோ வாடகைக்கு எடுப்பதையோ நிறுத்திவிட்டு, UTV World Movies தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் படங்களையே பார்த்து வருகிறேன்.\nமேல் ஓகஸ்ட் 28, 2009 இல் 11:40 பிப | மறுமொழி மாதவராஜ்\nநல்ல பகிர்வு. நன்றி. உங்கள் மற்ற இடுகைகளையும் மொத்தமாக படிக்கும் ஆவல் ஏற்படுத்தியிருக்கிறது. படிப்பேன்.\nமேல் ஓகஸ்ட் 29, 2009 இல் 8:57 முப | மறுமொழி நதியலை\nமேல் செப்ரெம்பர் 26, 2009 இல் 11:25 முப | மறுமொழி சென்ஷி\nநல்ல திரைப்படத்தைப் பற்றிய பகிர்வு. மிக்கநன்றி நதியலை\nமேல் செப்ரெம்பர் 26, 2009 இல் 5:26 பிப | மறுமொழி நதியலை\nவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சென்ஷி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\nயாசகன் – நகிப் மஹ்ஃபூஸ்\nமோகமுள் - தி. ஜானகிராமன்\nபால்வீதி - அப்துல் ரகுமான்\nயாசகன் - நகிப் மஹ்ஃபூஸ்\nதொலைந்து போனவர்கள் - அப்துல் ரகுமான்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மே 2011 (2) பிப்ரவரி 2011 (1) ஜனவரி 2011 (2) திசெம்பர் 2010 (2) ஜூன் 2010 (2) மே 2010 (1) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (2) பிப்ரவரி 2010 (1) ஜனவரி 2010 (1) திசெம்பர் 2009 (1) நவம்பர் 2009 (2) ஒக்ரோபர் 2009 (2) செப்ரெம்பர் 2009 (2) ஓகஸ்ட் 2009 (7) ஜூலை 2009 (8) ஏப்ரல் 2009 (1) மார்ச் 2009 (1) ஒக்ரோபர் 2008 (2) ஓகஸ்ட் 2008 (2) ஜூலை 2008 (3) ஜூன் 2008 (1) மே 2008 (1) மார்ச் 2008 (2) பிப்ரவரி 2008 (2) ஜனவரி 2008 (3) திசெம்பர் 2007 (1) ஒக்ரோபர் 2007 (1) ஓகஸ்ட் 2007 (1) ஜூன் 2007 (1) மே 2007 (1) ஏப்ரல் 2007 (2) மார்ச் 2007 (3) பிப்ரவரி 2007 (1) திசெம்பர் 2006 (16) நவம்பர் 2006 (32) ஒக்ரோபர் 2006 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2016/09/13/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-07-16T23:50:27Z", "digest": "sha1:VB3CTOQSPXZTDOWB6J3TZGJBPQ54UEVC", "length": 14567, "nlines": 110, "source_domain": "seithupaarungal.com", "title": "இனத்துக்காக துடிக்கும் பாசம் இயற்கையை காப்பாற்றவும் துடிக்கட்டும்! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஇனத்துக்காக துடிக்கும் பாசம் இயற்கையை காப்பாற்றவும் துடிக்கட்டும்\nசெப்ரெம்பர் 13, 2016 த டைம்ஸ் தமிழ்\nசாதிவெறி, மதவெறியை அடுத்து இனவெறி, மொழி வெறித் தலைவிரித்தாடுகிறது எதில் அரசியல் சேர்ந்தாலும் அதில் பாதிக்கப்படுவது அப்பாவிகளே, சில கன்னட வெறியர்கள் தமிழர்களைத் தாக்கினால், அதற்காக இங்கே இருக்கும் கன்னடர்களைத் தாக்குவதெல்லாம் எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போலத்தான்\nகாதல் என்றால், ஒருவன் உள்ளே நுழைகிறான், சாதிப்பெயரில் காதலர்களைச் கொலை செய்கிறான், அவனைத் தூக்கி வைத்து அந்தச் சமூகம் கொண்டாடுகிறது, அவன் கொலையாளியில் இருந்து சாதிக் சங்க தலைவன் ஆகிறான், அப்படியே அவன் அரசியலில் நுழைகிறான், பின்பு அவன் பெரும் கொள்ளைக்காரனாகவும் கொலைகாரனாகவும் மாறுகிறான், இந்த வட்டத்துக்குச் சற்று சளைத்ததல்ல மதவெறியிலும் இனவெறியும் மொழிவெறியிலும் நடக்கும் கலவரங்கள் இன்று அரசியல்வாதிகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள் இன்று அரசியல்வாதிகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள் அவர்களின் பின்புலத்தைச் சரியாய் ஆராய்ந்துப் பார்த்தால், கள்ளச்சாராயம், ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, என்று இன்னப் பிற குற்றங்களின் பின்னணியில் வந்தவர்களே, எளிதில் அரசியலில் நுழைகிறார்கள், தலைவர்களாகிறார்கள் அவர்களின் பின்புலத்தைச் சரியாய் ஆராய்ந்துப் பார்த்தால், கள்ளச்சாராயம், ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, என்று இன்னப் பிற குற்றங்களின் பின்னணியில் வந்தவர்களே, எளிதில் அரசியலில் நுழைகிறார்கள், தலைவர்களாகிறார்கள் இப்படி வரும் தலைவர்கள் அதுபோல நிகழும் கலவரக் கொலைகளுக்கு எப்படிக் கண்டனம் தெரிவிப்பார்கள்\nநம்முடைய உணர்ச்சிவசப்படுதல் எல்லாம் அப்பாவிகளை நோக்கியே இருக்கிறது, ஒருநாளும் போட்ட ஓட்டுக்கு நீ என்ன செய்தாய் என்று எந்த அரசியல்வாதியையும் நோக்கிக் கேட்டு கிழிக்கும் கேள்வியாக இல்லை கன்னடகர்களின் மிகப்பெரிய வன்மம், காவிரியை ஒரு துருப்பு சீட்டாய் வைத்துத் தமிழர்களின் வளங்களை, தொழில்களை, உயிர்களை நோக்கித் திருப்பி விடப்பட்டிருக்கிறது கன்னடகர்களின் மிகப்பெரிய வன்மம், காவிரியை ஒரு துருப்பு சீட்டாய் வைத்துத் தமிழர்களின் வளங்களை, தொழில்களை, உயிர்களை நோக்கித் திருப்பி விடப்பட்டிருக்கிறது அழகாய்ப் பேசித் தூண்டும் அயோக்கியர்களை இனம் கண்டு அவர்களை ஒடுக்கத் தவறி, அந்த அரசு செய்யும் தவறுக்கு, கன்னடர்கள் தங்கள் வளங்களையும் வேலை வாய்ப்புகளையும் இழந்து மிகப்பெரிய விலையை வருங்காலத்தில் கொடுக்க வேண்டி வரும்\nதமிழருக்குத் தீங்கு நடக்கும்போது தமிழர்களை அங்கிருந்துக் காப்பாற்றத் தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன என்ற கேள்வியே எழவில்லை, எல்லோரும் இந்தியர்கள் எனும் மத்திய அரசு, இதற்கு உடனடித் தீர்வு காண முனைய வேண்டியது அவசியம், அரசியல்வாதிகளைப் பற்றிச் செய்தியிட்டால் உடனே தேசத்துரோகம் என்றும், அவதூறு என்று கொதிப்பவர்கள், அமைதியாய் இருக்கும் அரசை நோக்கிக் கேள்வியெழுப்ப வேண்டும், நாங்கள்தான் தமிழர்களின் உண்மையான பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்ளும் திராவிடக் கட்சிகள், கட்சிப் பேதங்களை விடுத்து, ஒன்றாய்க் கூடி, தமிழர்களைக் காக்க வேண்டும்\nதமிழ்நாட்டில் உள்ள நீர் வளங்களைத் தனியாரிடம் இருந்து மீட்க வேண்டும், ரசாயன ஆலைகளின் கழிவுகளில் நீர் மாசுபடுவதைத் தடுத்து, நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்த வேண்டும், இப்படிச் செய்வதற்கு நிறைய இருக்கிறது அரசுக்கு, அதை எதையுமே செய்யாமல், சாராய விற்பனை சரிந்தால் கவலைப்பட்டும், இலவச மிக்சி கிரைண்டர் என்று மலிவான பொருட்களை மக்களிடம் சேர்க்கும் வேலையில் ஈடுபட்டும், அவ்வப்போது இலவசங்களில் ஒட்டு வாங்கி மாறி மாறி ஆட்சி செய்யும் திராவிடக் கட்சிகள், இதன் நடுவே குளிர் காயும் தேசிய கட்சிகள் என்று நாம் சுட்டிக்காட்ட, கேள்வி கேட்க நிறைய இருக்கிறது, எதுவுமே இல்லையென்றாலும், தமிழர்களாய் ஒன்று கூடி பெங்களூரில் வாழும் தமிழர்களை மீட்க வழிவகைக் காணலாம்\nஅங்கே ஒருவனை ஒருவன் அடிக்க இங்கே இன்னொருவனை நாம் அடிக்க, அப்பாவிகள் மட்டுமே அடிவாங்குகிறார்கள், அயோக்கியர்களும், இனவெறியர்களும், சாதிவெறியர்களும், அரசியல் துரோகிகளும் அவர்கள் சிந்தும் ரத்தத்தில் குளிர் காய்கிறார்கள்\nஇனி வருங்காலத்தில் இனத்துக்காகத் துடிக்கும் பாசம், இயற்கைக்காகவும் துடித்தால், மரங்கள் வெட்டப்படாமல், வளங்கள் கொள்ளையடிக்கப்படாமல், ஏரிகள் மனைகளாக மாறாமல், மணல் கொள்ளையடிக்கப்படாமல், மழைநீர்ச் சேகரிப்பை நாமே உவந்து செய்து, எனக் குறைந்தபட்சம் இதே உணர்வைப் புரட்சியை வடியவிடாமல் வைத்துக்கொண்டால், வருங்காலத் தலைமுறைக்கு இந்தப் பூமியிலிருந்தே நீர் கிடைக்கும்\nகுறிச்சொல்லிடப்பட்டது அமுதா சுரேஷ், காவிரி பிரச்சினை, சிறப்பு கட்டுரைகள்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious post“அடிடா அவளை, வெட்றா அவளை”\nNext postஆடு தாண்டும் காவிரி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nPudalangai Verkadalai curry/Pudalai rings/ புடலங்காய் வேர்க்கடலை கறி செய்வது எப்படி\nHow to make Chettinad Therakkal; செட்டிநாடு ஸ்பெஷல் தெரக்கல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/is-this-the-salary-this-actor-052589.html", "date_download": "2018-07-17T00:20:29Z", "digest": "sha1:KGVL6TY525OM3F5C6QJOAXHCUTHCBFWL", "length": 12263, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கேட்கிறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுதுன்னு சொல்வாங்க | Is this the salary of this actor? - Tamil Filmibeat", "raw_content": "\n» கேட்கிறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுதுன்னு சொல்வாங்க\nகேட்கிறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுதுன்னு சொல்வாங்க\nசென்னை: பொண்ணு பார்க்கிற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிக்கப் டிராப் நடிகருக்கு கொடுக்கப்படும் சம்பளம் என்று வெளியான தகவலை பார்த்து தான் மக்கள் இப்படி பேசிக் கொள்கிறார்கள்.\nஒரு ஹிட் படத்தை கொடுக்க போராடிக் கொண்டிருக்கிறார் பிக்கப் டிராப் நடிகர். அவரின் பிக்கப் டிராப் லீலைகள் பற்றி தெரிந்து அவருக்கு யாரும் பெண் தர மாட்டேன் என்கிறார்களாம்.\nஇந்நிலையில் அவருக்கு பெண் பார்க்கும் நிகழ்ச்சி தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நடந்து வருகிறது.\nநடிகரும் போட்டியாளர்களிடம் நெருங்கிப் பழகி வருகிறார். போட்டியாளர்கள் நடிகருக்கு முத்தம் கொடுக்க அவர் பதிலுக்கு முத்தம் கொடுக்க என்று வேறு மாதிரி போய்க் கொண்டிருக்கிறது.\nபெண் பார்க்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிக்கப் டிராப் நடிகருக்கு ரூ. 8 முதல் 10 கோடி வரை சம்பளம் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nநடிகரின் சம்பள விபரம் குறித்து கேள்விப்பட்டவர்கள் கேட்கிறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுதுன்னு சொல்வாங்க என்கிறார்கள். பெரிதாக மார்க்கெட் இல்லாத அவருக்கு இவ்வளவு சம்பளமா, இருக்காது என்கிறார்கள்.\nபெண் பார்க்கும் நிகழ்ச்சியை நடத்தும் சேனல் தமிழில் துவங்கப்பட்ட உடன் நடிகரை வைத்து நிகழ்ச்சி நடத்துகிறது. தமிழில் பெரிய அளவில் வர வேண்டும் என்பதற்காக அவருக்கு பெரிய தொகையை கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.\n: சத்தியமா உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை\nமகனின் லீலைகள் கசிந்துவிடாமல் இருக்க தான் 'டாடி' நடிகர் அப்படி ஒரு பேட்டி கொடுத்தாரா\nபெரிய நடிகர்களுடன் நடிக்கணும்.. இளம் இயக்குநர்களுக்கு ‘பார்ட்டி’ கொடுத்து அசத்தும் நடிகை\nபடவாய்ப்புகள் இல்லை... சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nசுனாமியில் சும்மிங் போட முடியாது... மில்க் நடிகையை விரட்டிவிட்ட மாப்பிள்ளை\nகாதல் கிடக்கட்டும்.. முதல்ல காசைத் திருப்பிக் கொடு..தாடி டாடி வாசலில் கூச்சலிட்ட கடன்காரர்கள்\nமாமாவைத் தயாரித்த படம் நஷ்டம்.. மாப்பிள்ளையின் புதிய திட்டம்\nஅப்பவே அப்டி.. இனி என்னவெல்லாம் பண்ணுவாரோ.. பிக்பாஸ் நடிகையால் பயத்தில் படக்குழு\nநடிகையை பிரிந்த இயக்குனருக்கு 2வது திருமணமாம்: பெண் தேடும் பெற்றோர்\nபெரிய மொதலாளி, இன்னும் ஸ்கிரிப்ட் ரைட்டரை மாத்தவே இல்லையா\nகாதலரை உயர்த்திப் பார்க்க தன்னை தாழ்த்திக் கொள்ளும் சர்ச்சை நடிகை\nசேனலுக்கும், நடிகருக்கும் இடையே மீண்டும் பஞ்சாயத்தா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகவர்ச்சி பொங்கும் பாடல்.. இணையத்தை கிறங்கடித்த அமெரிக்காவின் அரியானா\nக்யூப்-க்கு மாற்று.. மிகப்பெரிய பிரச்சனைக்குத் தீர்வு.. வாக்கை காப்பாற்றிய விஷால்..\n'இதற்காக பிறந்தவர்கள் தான் பெ��்கள்'... சர்ச்சையில் சிக்கிய பிரபல ஹீரோ\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/03/06/paytm-mall-getting-stronger-with-japan-giant-010615.html", "date_download": "2018-07-17T00:08:57Z", "digest": "sha1:JCIC5DNMW5JGLGYSA7TUL6RJ6XRKJ7KN", "length": 19480, "nlines": 188, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பேடிஎம் நிறுவனத்திற்கு ராஜயோகம்.. சீனாவும், ஜப்பானும் ஆதரவு..! | Paytm Mall getting stronger with Japan giant - Tamil Goodreturns", "raw_content": "\n» பேடிஎம் நிறுவனத்திற்கு ராஜயோகம்.. சீனாவும், ஜப்பானும் ஆதரவு..\nபேடிஎம் நிறுவனத்திற்கு ராஜயோகம்.. சீனாவும், ஜப்பானும் ஆதரவு..\nஐடிபிஐ வங்கியின் 51% பங்குகளை வாங்க ஒப்புதல் அளித்த எல்ஐசி\nபிளிப்கார்ட் போட்டியாக பேடிஎம் மாலில் முதலீடுகளை குவிக்கும் சாப்ட்பாங்க் & அலிபாபா..\nஇந்திய நிறுவனங்களை மறைமுகமாக ஆளும் ஜாப்பான் நிறுவனம்.. மாஸ்டர் பிளான்..\nபிக்பேஸ்கட் நிறுவனத்தில் முதலீடு செய்யும் அலிபாபா..\nமக்களால் அதிகம் தேடப்பட்ட சிஇஓ.. முதல் இடம் யாருக்கு தெரியுமா..\nதீபாவளி ஸ்பெஷல்: ரூ.1,000 கோடி செலவு செய்யும் பேடிஎம்.. கடுப்பான பிளிப்கார்ட், அமேசான்..\nபேடிஎம் நிறுவனத்தில் 800 ஊழியர்கள் திடீர் பணியிட மாற்றம்.. என்ன காரணம்..\nஇந்தியாவின் மிகப்பெரிய பேமெண்ட் நிறுவனமாகத் திகழும் பேடிஎம், புதிதாகத் துவங்கியுள்ள ஆன்லைன் ஷாப்பிங் தளமான பேடிஎம் மால் நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்காகவும், புதிய சேவைகள் அறிமுகத்திற்காகவும் சுமார் 3,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை நிதியைத் திரட்ட முடிவு செய்துள்ளது.\nஇந்நிறுவனத்தில் முதலீடு செய்யச் சீனா, ஜப்பான் நாட்டு நிறுவனங்கள் போட்டிபோட்டு வருகிறது.\nசீன ஈகாமர்ஸ் சந்தையின் முடிசூடா மன்னாக விளங்கும் அலிபாபா மற்றும் அதன் பேமென்ட் சேவை நிறுவனமான ஆன்ட் பைனான்சியல் நிறுவனங்கள் பேடிஎம் நிறுவனத்தில் அதிகளவில் முதலீடு செய்து. இந்நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளைக் கட்டுப்பாட்டில��� வைத்துள்ளது.\nஅலிபாபா கையில் இருக்கும் பங்கின் மதிப்பு மட்டும் சுமார் 13,000 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் ஜப்பான் நாட்டின் முன்னணி முதலீட்டு மற்றும் டெலிகாம் சேவை நிறுவனமான சாப்ட்பேங்க் தற்போது பேடிஎம் நிறுவனத்தில் சுமார் 3000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்ய முடிவு செய்துள்ளது,\nஇதன் மூலம் பேடிஎம் பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதோடு பேடிஎம், சிங்கப்பூர் தேமாஸ்க் ஹோல்டிங்க்ஸ் மற்றும் சீனாழின் பிரிமாவெரா கேப்பிடல் குரூப் ஆகிய நிறுவனங்களிடம் கூடுதலாக 1,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.\nஇந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் சேவை சந்தையில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் மிகப்பெரிய அளவிலான ஆர்வத்தைக் காட்டி வருகிறது.\nசமீபத்தில் நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்களான பிளிப்கார்ட், அமேசான் புதிய முதலீட்டை ஈர்த்தது. இதன் தொடர்ச்சியாகத் தற்போது பேடிஎம் சுமார் 4,000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை ஈர்க்க முடிவு செய்துள்ளது.\nபேடிஎம் நிறுவனத்தில் சாப்ட்பேங்க்-இன் 3000 கோடி ரூபாய் முதலீடு இந்த மாதத்தின் இறுதிக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்திய ஆன்லைன் சந்தையில் மட்டும் சாப்ட்பேங்க் சுமார் 3 நிறுவனங்களில் இதுவரை முதலீடு செய்துள்ளது. 2014இல் ஸ்னாப்டீல், 2017இல் பிளிப்கார்ட், தற்போது பேடிஎம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: paytm mall paytm ecommerce softbank alibaba பேடிஎம் மால் பேடிஎம் ஈகாமர்ஸ் சாப்ட்பேங்க் அலிபாப\nசென்செக்ஸ் மீண்டும் புதிய உச்சத்தினைத் தொட காரணங்கள் என்ன\nசென்செக்ஸ் 36,596 புள்ளிகளை தொட்டு வரலாற்று சாதனை.. நிப்டி மீண்டும் 11,000 புள்ளிகளை எட்டியது\nஉஷார் ‘பேப்பர் பத்திரங்கள்’ இந்தத் தேதிக்கு பிறகு செல்லாது.. எப்படி டிரான்ஸ்பர் செய்வது\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-mar-28/", "date_download": "2018-07-17T00:08:51Z", "digest": "sha1:55RS4BV5Z56CX3WO3TE6O2P6IIJBVLQJ", "length": 25356, "nlines": 457, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன் - Issue date - 28 March 2018", "raw_content": "\nநாளை தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடர் - ஒத்துழைப்பு தர மத்திய அமைச்சர் கோரிக்கை இந்திய மாணவர்களுக்கு விசா விதிமுறைகளை எளிதாக்க வேண்டும் - லண்டன் மேயர் கோரிக்கை இந்திய மாணவர்களுக்கு விசா விதிமுறைகளை எளிதாக்க வேண்டும் - லண்டன் மேயர் கோரிக்கை தொண்டியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி - 4பேர் கைது\n``ஆண்டுதோறும் 200 ராணுவ வீரர்கள் ஊனமடைகின்றனர்'' - அதிர்ச்சித் தகவல்'' - அதிர்ச்சித் தகவல் பெண்ணை தாக்கிய காட்டுயானை - 5 மணி நேர போராட்டத்திற்கு பின் விரட்டியடிப்பு பெண்ணை தாக்கிய காட்டுயானை - 5 மணி நேர போராட்டத்திற்கு பின் விரட்டியடிப்பு நிரம்பும் மேட்டூர் அணை: புதர் மண்டி கிடக்கும் பாசன கால்வாய்கள்.. தவிக்கும் விவசாயிகள்\n6 வீடுகளில் வெடித்த சிலிண்டர்கள்.. அதிர்ந்த திருவாரூர் மக்கள் இந்து பாகிஸ்தான் பேச்சு - சசிதரூர் அலுவலகத்தில் கரி பூசிய பா.ஜ.க இளைஞரணியினர் அரசியல் காழ்ப்பு உணர்ச்சியால்தான் அ.தி.மு.க மீது குற்றம் சாட்டுகின்றனர் - அமைச்சர் கடம்பூர் ராஜு\nஜூனியர் விகடன் - 28 Mar, 2018\nமிஸ்டர் கழுகு: பன்னீரை மாட்டி விட்ட சசிகலா\n“இந்தப் படம் சசிக்கு ரொம்பப் பிடிக்கும்\nபிராமணர்கள்மீது கைவைத்தால் நாங்கள் காவல் படையாக மாறுவோம்\nகுட்கா விவகாரம்... உண்மைகளைச் சொல்ல ஜார்ஜ் ரெடி\nதேனாம்பேட்டைக்கு ரூ.5 கோடி... வேளச்சேரிக்கு ரூ.2 கோடி\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 12\nஉங்கள் போனுக்குள் ஓர் உளவாளி - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி\nரத யாத்திரைக்காக 144 - சர்ச்சையில் கலெக்டர்\n‘கட்சியை வளர்க்க கலவரம் நடத்து\n“ஆங்கிலேயர்களுக்கு இருந்த அக்கறைகூட நம் அரசுக்கு இல்லை\nமிஸ்டர் கழுகு: பன்னீரை மாட்டி விட்ட சசிகலா\nரத யாத்திரைக்காக 144 - சர்ச்சையில் கலெக்டர்\nBy இரா.கலைச் செல்வன் 28-03-2018\nஉங்கள் போனுக்குள் ஓர் உளவாளி - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி\nகுட்கா விவகாரம்... உண்மைகளைச் சொல்ல ஜார்ஜ் ரெடி\nஅதிருப்தியில் உள்ளவர்களுக்குக் கட்சிப் பொறுப்புகள், கூட்டுறவுச் சங்கப் பதவிகள் என்று பாஸிட்டிவ் எனர்ஜியுடன் ஆளுங்கட்சியான அ.தி.மு.க சுதாரிக்கத் தொடங்கியுள்ள தருணம் இது.\n“இந்தப் படம் சசிக்கு ரொம்பப் பிடிக்கும்\nஓர் ஆண்டுக்கு இரு முறை, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே பரோல் என்பது சிறை விதிமுறை. எனவே, நீதிமன்றத்தை அணுகலாம் என்று முடிவுசெய்துள்ளனர்.\nதேனாம்பேட்டைக்கு ரூ.5 கோடி... வேளச்சேரிக்கு ரூ.2 கோடி\nசென்னையை அடுத்த மாங்காடு அருகே மலையம்பாக்கம் கிராமத்தில் பிரபல ரவுடி பினு, தன் கூட்டாளிகளுடன் பிறந்த நாள் கொண்டாடி பரபரப்பைப் பற்றவைத்த பிறகு தமிழக போலீஸாருக்குத் தூக்கம் இல்லை.\nநேரடி அரசியலில் இல்லாமல், தமிழக அரசியலின் போக்கை நடராசன் ஏதோ ஒருவகையில் தீர்மானித்துக்கொண்டே இருந்தார். நன்மையும் தீமையும் கலந்து இருந்த அந்த மாய அரசியலைச் செய்தவற்கு இனி நடராசனைப்போல் ஒருவர் இல்லை\nபிராமணர்கள்மீது கைவைத்தால் நாங்கள் காவல் படையாக மாறுவோம்\nநம்மை தெருவில் நடக்கக் கூடாது என்று தடுக்கவும், எந்த வேலையும் செய்யக்கூடாது என்று சொல்லவும் யாருக்கும் தகுதி இல்லை\n‘தேவைப்பட்டால், தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனையும் விசாரிப்பேன்’ என்று கூறியிருக்கிறார், குரங்கணி காட்டுத்தீ விபத்து குறித்து விசாரிப்பதற்கு சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள அதுல்ய மிஸ்ரா.\n25 ஆண்டுகளுக்குப் பின் ராமராஜ்யம், தமிழகத்தில் அதிகம் பேசப்படும் பொருளாகியிருக்கிறது. தகதகவென மின்னும் தங்கநிற வண்டியைக் கிளப்பிக்கொண்டு மாநிலம் மாநிலமாக ராமராஜ்ய ரத யாத்திரை மேற்கொண்டவர்கள் தமிழகத்திலும் நுழைய..\nஅ.தி.மு.க எம்.பி-யான சசிகலா புஷ்பா மறுமணம் செய்யப்போவதாக செய்திகள் றெக்கை கட்டியச் சூழலில், ‘‘சசிகலா புஷ்பா திருமணம் செய்துகொள்ளவிருக்கும் ராமசாமி, என் கணவர். அவரை என்னுடன் சேர்த்துவையுங்கள். இல்லையெனில்,\nசாவித்திரியாக நடிப்பது வேண்டுமானால் அதிர்ஷ்டமாக இருக்கலாம். ஆனால், சாவித்திரியாக வாழ்வது அதிர்ஷ்டம் அல்ல.\nமிஸ்டர் கழுகு: பன்னீரை மாட்டி விட்ட சசிகலா\nஇதுவரை ஓ.பன்னீர்செல்வம் என்ன சொல்லி வந்தார் ‘மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் இறப்பு வரை ஜெயலலிதாவை நான் பார்க்கவில்லை. எங்களைப் பார்க்கவிடவில்லை. உள்ளே என்ன நடந்தது என்றே எனக்குத் தெரியாது. எப்படி இருந்தார் என்றே தெரியாது. ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது.\n“ஆங்கிலேயர்களுக்கு இருந்த அக்கறைகூட நம் அரசுக்கு இல்லை\n‘‘பொதுத்து��ை நிறுவனங்களை மத்திய அரசு தனியாருக்குத் தாரைவார்க் கிறது. ‘பெரு நிறுவனங்களுக்காக பிரதமர் மோடி செயல்படுகிறார்’ என்ற விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் வைத்தால், பி.ஜே.பி-யினருக்கு ஆத்திரம் வருகிறது\nரத யாத்திரைக்காக 144 - சர்ச்சையில் கலெக்டர்\nஅயோத்தியிலிருந்து புறப்பட்டு நான்கு மாநிலங்களைக் கடந்துவந்த ரத யாத்திரை, தமிழக எல்லையில் நுழைந்தபோது டென்ஷன் எகிறியது\nவேலைவாங்கித் தருவதாகப் பல ரக மோசடிகள் நடப்பது உண்டு. ‘வேலைவாய்ப்பு தரும் இணையதளம்’ என வாட்ஸ்அப் தகவலில் வரும் இணைப்புகளைச் சொடுக்கினால், அவை நம்மை வேறு எங்கோ பணம் பிடுங்கும் தளத்துக்கு இழுத்துச் செல்லும்.\nஉங்கள் போனுக்குள் ஓர் உளவாளி - ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி\nதென் தமிழகத்தின் ஒரு மாநகரில் வசிக்கும் நடுத்தரக் குடும்பத்துப் பெண் அவர். சமீப நாள்களாக அவருக்கு ஒரு பிரச்னை. அவ்வப்போது அவர் மொபைல் போனில் திடீரென சில குரல்கள் கேட்கின்றன.\n‘கட்சியை வளர்க்க கலவரம் நடத்து\nமீண்டும் மீண்டும் பெரியார் மையப்புள்ளி ஆகிக் கொண்டிருக்கிறார். இல்லை, அவரை மையப்புள்ளி ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள். புதுக்கோட்டை அருகே பெரியாரின் சிலையில் தலை உடைக்கப்பட்டிருக்கிறது.\n`` `என்னை விட்ருங்க ப்ளீஸ்’னு கதறிதான், பிக் பாஸ்லிருந்து வெளியே வந்தேன்\n``சேலம் 8 வழிச் சாலை திட்டத்தை ஆதரிக்கும் முன், `காலா’ படம் பார்த்தீர்களா ரஜ\n``தமிழ்ப் பொண்ணுங்க நடிக்க வந்தா மதிக்கவே மாட்டேங்கிறாங்க’’ - ஐஸ்வர்யா ரா\n``மகன் பிறந்தநாள், தேவதர்ஷினி பிரிவு, புது ஜோடி..\" - `மதுரை' முத்து ஷேரிங்ஸ்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 12\nகாரில் இருந்தபடியே அந்த போர்டை மீண்டும் தெளிவாகப் படித்தாள் தீபா.நேவிகேட்டர் வழிகாட்டுதலில், யாரிடமும் வழி கேட்காமல் தெளிவாக அசிஸ்டென்ட் கமிஷனர் ஆபீஸைக் கண்டுபிடித்துவிட்ட திருப்தி.\nஇயக்குநர் அகத்தியனின் இளைய மகள் நிரஞ்சனி, காஸ்ட்யூம் டிசைனராக வலம் வந்தவர். ‘கபாலி’ உள்பட பல படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனராகப் பணியாற்றிய நிரஞ்சனி,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbanaval.blogspot.com/2012_04_24_archive.html", "date_download": "2018-07-17T00:10:32Z", "digest": "sha1:JMVFSGXGQ2ATNXICD4MPNPMZYGZ7YI4Y", "length": 7436, "nlines": 132, "source_domain": "anbanaval.blogspot.com", "title": "04/24/12 | ஹாஜிராவின் நீந்தும் நினைவுகள்..", "raw_content": "\nஇந்த நாளும் இனி வரும் எல்லா நாளும் நம் அனைவருக்கும் இனிய நாளாக அமையட்டுமாக\nஎன் எழுத்தின் பிறப்பு என் எழுதுகோலின் கருவறையில் .......\nஎழுத்துக்கள் பிறப்பதற்கு பத்து மாதங்கள் தேவை இல்லை .....\nபத்து நிமிடங்கள் என் எழுத்துக்களை அன்பு உள்ளங்கள் .....\nநீங்கள் படித்தால் போதும் ........\nபுரிந்து கொண்டேன் இன்று ..\nநிம்மதி தேடி இந்த பூலோகத்தில் கண்ணீருடன் அலைந்தேன்\nநான் என் வாழ்வில் கண்டதில்லை நிம்மதி ...\nநிம்மதி எங்கே என்று தேடித்தேடி\nகடைசியில் உன் நினைவுகளே எனக்கு நிம்மதி அளித்தது நினைவில் நீ இருந்தால் என் நிழலும் கூட நிம்மதியை உறங்கும் ..\nஎன்று புரிந்து கொண்டேன் இன்று ..\n என்னுள் இணையாமலேயே... எங்கிருக்கிறாய் என்னவனே.\nஎன் சிந்தனையின் சொந்தக்காரன் அவன். என் கற்பனையின் முகவரி அவன். என்றும் என் கவிதையின் முதல் வரி அவன். முகவரி தந்தவனே என் முகம் மறந்...\nஅன்று என் தாய் பெருமையாகச் சொன்னால், \"என் மகளுக்கு அழவே தெரியாது\" இன்று நான் சொல்கிறேன், \"எனக்கு அழுவதைத் தவிர வ...\nஅன்று ஆதமும் ,ஏவாளும் காதலில் காமத்தை கலந்தார்கள் .......... இன்று ஆணும் பெண்ணும் காதல் என்ற பெயரில் காமத்தை கலக்கிறார்கள் ..........\nஉன்னால் பரிசளிக்கப்பட்ட காதல் உன்னால் பரிசளிக்கப்பட்ட காதல் உன்னாலே சொல்லெறிந்து கசிந்தது... மறக்க நினைக்கும் தருணங்களும் மறந்த...\n2வது தமிழ் வலைப்பதிவர்கள் மாநாடு விழாவிற்கு வருக வருகவென அழைக்கிறேன் பதிவுலகத் தோழமைகளுக்கு வணக்கம்.. கடந்த வருடம் 2012 ஆகஸ்டு மாத...\nஎனதன்பு தோழியடி நீ .....\nஎன்றோ யாரோ என்று அறிமுகபடுத்தி இன்னார் என்று அறிமுகமானவளே இன்று தோழியடி நீ எனக்கு உரிமையுடன் உரையாடுகிறேன் நீ என் தோழி என்பதால் எ...\nஎன் எழுத்தின் பிறப்பு என் எழுதுகோலின் கருவறையில் ....... எழுத்துக்கள் பிறப்பதற்கு பத்து மாதங்கள் தேவை இல்லை ..... பத்து நிமிடங்கள் ...\nபுரியாமல் வந்த நேசமென்பதாலோ என்னவோ என் நிலைமைப...\nநீ மௌனமாய் இருந்தாலும் உன் இதய ஓசை எனக்கு மட்டும் கேட்கிறது ...\nபுரிந்து கொண்டேன் இன்று ..\nநன்றி மீண்டும் வருக ...\nமின்னஞ்சல் மூலம் பெற ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbu-openheart.blogspot.com/2009/12/blog-post.html", "date_download": "2018-07-16T23:32:14Z", "digest": "sha1:OEDZV3HLEGK6TGFRNSJHBGWBEUFVCQHI", "length": 13920, "nlines": 286, "source_domain": "anbu-openheart.blogspot.com", "title": "OPEN HEART: பேருந்து காதலி..", "raw_content": "\nஎனது பெயர் அன்பு.மற்றபடி வாழ்க்கையின் முழு அர்த்தத்தை தேடித்திரியும் ஓர் சராசரி வாலிபன்..\n7:33 PM | பிரிவுகள் கவிதை, காதல்\nபேருந்தில் அவள் முகம் கண்டவுடன்...\nஎன் விழி படும் இடமெல்லாம்,\nஅவள் விழி படும் இடமெல்லாம்,\nஎன்றும் மெதுவாய் செல்லும் பேருந்துக்கு,\nஇன்று மட்டும் ஏனோ அவசரம்\nமீண்டும் சொர்க்கத்தை அடைய ஏங்கின..\nஉன் வழியில் நீ சென்றாய்\nஎன் வழியில் நான் சென்றேன்..\n//என் விழி படும் இடமெல்லாம்,\nஅவள் விழி படும் இடமெல்லாம்,\nவாவ்.... அருமையா இருக்கு இந்த வரிகள்\nகவிதை நல்லா இருக்கு. இன்னும் கொஞ்சம் மெனகெடலாமே \n மப்டி போலீசா இருக்க போகுது...\nநல்ல நடை - நல்லாருக்கு கவிதி\nஎனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அன்பு\n மப்டி போலீசா இருக்க போகுது...\n//என் விழி படும் இடமெல்லாம்,\nஅவள் விழி படும் இடமெல்லாம்,\nமேலுள்ள வித்தியாசம் தான் உங்கள் வரிகளில் உள்ளது\nஅதை வேணுமென்றே கதிர் அண்ணன் ஏத்தி வேற விடுகிறார்\n மப்டி போலீசா இருக்க போகுது...//\nஅடுத்து லாக்அப் கவிதை தானா\nவரிகளின் உன் வயதும் தெரிகின்றது அன்பு... எல்லா வரிகளும் அழகு துளிகள்...\n//என் விழி படும் இடமெல்லாம்,\nஅவள் விழி படும் இடமெல்லாம்,\nவாவ்.... அருமையா இருக்கு இந்த வரிகள்\\\\\\\nகவிதை நல்லா இருக்கு. இன்னும் கொஞ்சம் மெனகெடலாமே \n மப்டி போலீசா இருக்க போகுது...\\\\\\\nபோலிஸாக இருக்க வாய்ப்பில்லை மச்சான்..\nநல்ல நடை - நல்லாருக்கு கவிதி\nஎனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அன்பு\nநன்றி அண்ணா..முதல் வருகைக்கும் கருத்துக்கும்..\n மப்டி போலீசா இருக்க போகுது...\n மப்டி போலீசா இருக்க போகுது...//\nஅடுத்து லாக்அப் கவிதை தானா\nஎனக்கு ஜெயில் கஞ்சுதான் என்று..\nவரிகளின் உன் வயதும் தெரிகின்றது அன்பு... எல்லா வரிகளும் அழகு துளிகள்...\\\\\nநன்றி அண்ணா..முதல் வருகைக்கும் கருத்துக்கும்..\nஅரும்பு மீசைக் கவிதை நல்லா இருக்கு அன்பு\n மப்டி போலீசா இருக்க போகுது...//\nசூப்பர் கவிதை, சூப்பர் comments.\nரொம்ப நல்லா இருக்கு தம்பி, காதல் பண்ணுற வயசு தான இது\n//என் விழி படும் இடமெல்லாம்,\nஅவள் விழி படும் இடமெல்லாம்,\nநம்ம ஊர் பஸ்ல இதுதான நடக்குது......\nஅனுபவிச்சு எழுதி இருப்பீங்க போல.......\nஎன் விழி படும் இடமெல்லாம்,\nஅவள் விழி படும் இடமெல்லாம்,\nநானும் இறங்கினேன்\" ன்னு ;)\nஅன்பு, யார்கிட்ட குடுத்து எழுதி வாங்கின கவிதை இது...\nரொம்ப நல்லாருக்குங்க, உங்க வயசுக்கு.\n//என்றும் மெதுவாய் செல்லும் பேருந்துக்கு,\nஇன்று மட்டும் ஏனோ அவசரம்\nவருவாள் நாளையும் உன் மீது ஈர்ப்பு ......அன்பு இருந்தால் அதே நேரம் ...அதே பஸ்ஸில்....வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nஆனா நாட்டாமை...பஸ்சமாத்து, சினேகா போற பஸ் வேணாம்... :-)\n//என் விழி படும் இடமெல்லாம்,\nஅவள் விழி படும் இடமெல்லாம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://etamil.blogspot.com/2005/06/05.html", "date_download": "2018-07-17T00:21:18Z", "digest": "sha1:V6NQDG7ZSDCMPFKB7ENPTFNOZODEY3S4", "length": 25418, "nlines": 541, "source_domain": "etamil.blogspot.com", "title": "E - T a m i l : ஈ - தமிழ்: அமுதசுரபி - ஜூன் 05", "raw_content": "\nவியாழன், ஜூன் 23, 2005\nஅமுதசுரபி - ஜூன் 05\nவசுமதி ராமசாமி நினைவுச் சிறுகதைப் போட்டி:: கரு: பெண்களின் தன்னம்பிக்கை, துணிச்சல், சிக்கல்களை எதிர்கொள்ளும் வலிமை, புதிய சிந்தனை ஆகியவற்றைக் கருவாகக் கொண்டிருக்க வேண்டும். 2005 ஜூன் முதல் 2006 ஏப்ரல் வரை மாதம்தோறும் ஒரு சிறுகதை, முத்திரைக் கதையாகத் தேர்வுபெற்று அமுதசுரபியில் வெளியாகும். கதைகளை அந்தந்த மாதத்தின் 15ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். கதைகள், அமுதசுரபியில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் இருப்பது நல்லது. தேர்வுபெறும் கதைக்கும் ரூ.1,000 பரிசு வழங்கப்படும்.\nமாதம்தோறும் சிறந்த ஒரு கவிதை தேர்வாகும். கவிதை, எந்தக் கருப்பொருளிலும் இருக்கலாம். முப்பது வரிகளுக்குள் இருப்பது நல்லது. தேர்வுபெறும் கவிதைக்கு ரூ. 500 பரிசு வழங்கப்படும். நடுவரின் தீர்ப்பே இறுதியானது.\nமுந்தைய தலைமுறையிலும் இந்தத் தலைமுறையிலும் உள்ள படைப்பாளிகளிடையே ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. முன்னவர் பலர், பள்ளி - கல்லூரி - பல்கலைக்கழகம் எனச் சென்று முறையான கல்வி பெற்றதில்லை. ஆனால், தனிப்பட்ட முறையில் நிறைய வாசித்தனர். இன்றைய படைப்பாளிகளோ, முறையான கல்வி கற்றுப் பட்டங்கள் பல பெறுகிறார்கள். ஆனால், இவர்களிடம் வாசிப்புப் பழக்கம் குறைந்து வருகிறது. இந்நிலையில் முறையான கல்வி பெற்ற - பெறாத படைப்பாளிகள் இடையிலான ஊடாட்டங்கள் பல. அவற்றுள் சிலவற்றை முறையான கல்வி கற்ற முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் இங்கு இலேசாகத் தொட்டுக்காட்டுகிறார்.\nபண்டிதர், பண்டிதர் அல்லாதார் எனப் படைப்பிலக்கியவாதிகளை இரு பிரிவாகப் பிரிக்கலாம். முறையாகக் கல்வி கற்றவர்களைப் பண்டிதர்கள் என்று சொல்லலாம். கல்விக் கூடங்களில் முறையாகப் பயிலாதவர்களைப் பண்டிதர் அல்லாதார் வரிசையில் சேர்க்கலாம். முனைவர் மு.வரதராசன், நா. பார்த்தசாரதி, இந்திரா பார்த்தசாரதி இவர்களெல்லாரும் பண்டிதப் படைப்பாளிகள். கி.ராஜநாராயணன், ஜெயகாந்தன் போன்றோர் பண்டிதர் அல்லாத படைப்பாளிகள்.\nபண்டிதர் அல்லாத படைப்பாளிகள் முறையாகக் கல்வி கற்கவில்லையே தவிர மற்றபடி மெத்தப் படித்தவர்களே. தனிப்பட்ட முறையில் அவர்கள் நூற்றுக் கணக்கான புத்தகங்களைப் படித்துத்தள்ளியிருப்பார்கள். புத்தகங்களைப் படிக்காதவர்கள் எப்படி எழுத்தாளர் ஆக இயலும்\nஜெயகாந்தன் முறையாகக் கல்வி கற்றதில்லை. ஆனால் பழைய இலக்கியங்கள் பலவற்றையும் வரிவரியாகப் படித்தவர். பாரதி விழாவொன்றில் பேசும்போது 'மாதர்தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' என்ற பாரதி வாசகம் பற்றி ஜெயகாந்தன் சொன்னார்: 'மாதர்களை நாமா இழிவு செய்கிறோம்' என்ற பாரதி வாசகம் பற்றி ஜெயகாந்தன் சொன்னார்: 'மாதர்களை நாமா இழிவு செய்கிறோம் தேவையற்ற ஆடம்பர உடைகள் மூலமும் அணிமணிகள் மூலமும் மாதர்களே அல்லவா அவர்களை இழிவு செய்துகொள்கிறார்கள் தேவையற்ற ஆடம்பர உடைகள் மூலமும் அணிமணிகள் மூலமும் மாதர்களே அல்லவா அவர்களை இழிவு செய்துகொள்கிறார்கள் ஆகையால்தான் மகாகவி சொன்னார், மாதர் - தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்று ஆகையால்தான் மகாகவி சொன்னார், மாதர் - தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்று' இப்படி ரா.அ. பத்மநாபன், சீனி விஸ்வநாதன் போல ஆய்வு நோக்கில் கருத்துச் சொல்ல வேண்டுமானால் பாரதி இலக்கியத்தை எவ்வளவு ஆழமாகக் கற்றிருக்க வேண்டும் என்று சொல்லத் தேவையில்லை. ஜெயகாந்தன், முறையாகக் கல்வி கற்ற பண்டிதர் அல்லா விட்டாலும் இளமைக் காலங்களில் முனைவர் எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோர் நட்புறவில் ஏராளமான பழைய இலக்கியங்களைத் தனிப்பட்ட முறையில் பயின்றதுதான் அவரது எழுத்தின் இலக்கியச் செழுமைக்குக் காரணம். (இதைப் புதுமைப்பித்தனையும் அழகிரி சாமியையும் ஜானகிராமனையும் கூடப் படிக்காமல் இன்று எழுத வருபவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.)\nபுதுவைப் பல்கலை முன்னாள் துணை வேந்தரான அமரர் முனைவர் கி. வேங்கட சுப்பிரமணியன் அழைப்பை ஏற்று, முறையாகக் கல்வி கற்காவிட்டாலும் புதுவைப் பல்கலையில் பேராசிரியராகப் பணிபுரிந்தார் கி.ராஜ நாராயணன். தமக்கு ஆங்கில இலக்கிய அறிவு சுத்தமாகக் கிடையாது என்பது போல் சொல்லிக்கொள்வார். ஆனால் அவரிடம் உரையாடும் போது ஆங்கில இலக்கியங்கள் குறித்து அவர் பேசும் பேச்சு பிரமிக்க வைக்கும்.\nஉயர்கல்வி கற்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆன சிலர் தங்கள் பதவியைப் பயன்படுத்தி எழுத்தாளர்கள் போல் தோற்றம் காட்ட முயன்றதுண்டு. (பழைய தீபாவளி மலர்களில் அப்படிப்பட்ட சிலரது மிகச் சராசரியான படைப்புகளை நாம் பார்க்க முடியும்.) நல்ல எழுத்தாளர்களாக இருந்த மிகச் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் உண்டு. வி.எஸ். சுப்பையா ஐ.ஏ.எஸ். எழுதிய, அஞ்சல் ஊழியரைக் கதா நாயகனாகக் கொண்ட 'இரட்டை வாழ்க்கை' என்ற நாவல் எளிமையான நடையில் எழுதப்பட்ட ஒரு நல்ல படைப்பு. இப்போது ஐ.ஏ.எஸ். அதிகாரியான வெ. இறையன்பு, நல்ல கட்டுரை யாளராகவும் பேச்சாளராகவும் அறியப்பட்டிருக்கிறார். (சிறந்த கட்டுரையாளரான பேராசிரியை வெ.இன்சுவையின் சகோதரர்.) எஸ்.வெங்கட்ராமன் ஐ.ஏ.எஸ்., சிறந்த பல சிறுகதைகளையும் குறுநாவல்களையும் எழுதிய படைப்பாளி. அவரது படைப்புகள் தொகுக்கப்பட்டு \"பிரயாணம்' என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்தது. அதற்கான நூல் வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. விழாவில் ஜெயகாந்தன், தீபம் நா. பார்த்தசாரதி உள்பட, பலர் பங்கேற்றார்கள்.\nஜெயகாந்தன் \"இலக்கணத்தை மீறலாம். இலக்கணம் அறிந்து ஒரு தேவை கருதி மீற வேண்டும். அப்படித் தேவை நேர்ந்தால் நான் மீறுவேன். அறியாமையால் இலக்கணத்தை மீறுவது சரியல்ல' என்று கருத்துச் சொன்னார். பிறகு சில மாதங்கள் கழித்து ஆனந்த விகடனில் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' என்ற தொடரை அவர் தொடங்கினார். \"இலக்கணப்படி ஓர் உலகம் என்று தான் இருக்க வேண்டும். ஆனால் என் கதாநாயகன் ஹென்றியின் தனித்த உலகம் என்பதைப் புலப்படுத்தவே ஒரு உலகம் என இலக்கணத்தை மீறி எழுதுகிறேன்' என்று அவர் விளக்கமளித்தார்.\nநா.பா.வுக்கு கல்வியை முறையாக மேலும் மேலும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று தீராத வேட்கை இருந்தது. நாற்பத்தைந்து வயதுக்கு மேல் பச்சையப்பன் கல்லூரி மாலை வகுப்பில் சேர்ந்து தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஐம்பது வயதுக்கு மேல் முத்து கண்ணப்பரிடம் சேர்ந்து முனைவர் பட்டத்திற்குப் பதிவு செய்து ஆய்வையும் முடித்தார். ஆ��ால் பிஎச்.டி. பட்டம் வரவிருந்த தருணத்தில் அதைப் பெற இயலாமலே காலமானார்.\nகல்வியாளர்கள் சிறந்த படைப்பிலக்கிய கர்த்தாக்களாக இருக்கமாட்டார்கள் என்பதாக தமிழ் எழுத்தாளர்களிடையே முன்பு பரவலாக ஒரு கருத்து இருந்தது. பிரமிள் கூட இந்தக் கருத்தைக் கொண்டிருந்தார். இ.பா. போன்றவர்கள் வந்த பிறகுதான் இத்தகைய கருத்து மாறத் தொடங்கியது. 'தமிழின் பழைய இலக்கியங்களைப் படித்தால் சிறந்த படைப்பிலக்கியவாதி ஆவதை அது தடுத்துவிடும்' என்பது போன்ற அபத்தமான கருத்துகள் கூடச் சில சிறு பத்திரிகைகளில் எழுதப் பட்டது உண்டு.\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 6/23/2005 12:24:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபி ஏ கிருஷ்ணன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohangaanz.blogspot.com/2016/11/", "date_download": "2018-07-16T23:48:38Z", "digest": "sha1:JUG52D2D3U3KRCHWNH76QYLFCC5UB6PG", "length": 6108, "nlines": 135, "source_domain": "mohangaanz.blogspot.com", "title": "உணர்வின் உயிருக்கு உருக்கமாய் . . : November 2016", "raw_content": "உணர்வின் உயிருக்கு உருக்கமாய் . .\nஎனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை.. சமுதாய அக்கறையும உண்டு.. தூய நேசத்தின் புரிதலும் உண்டு.. காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை.. உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை.. படித்து கருத்தை கூறுங்கள்..\nதிங்கள், 14 நவம்பர், 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 7 நவம்பர், 2016\nபுதிதாய் ஓர் நாள் விடிய,\nஓர் மலர் செண்டாய் ,\nஉன் இசை கேட்க .\nஇசைக்கு இணையாய் வீற்றிருக்கும் உமக்கு,\nவாழ்த்துக்கள் சொல்ல வார்த்தைகள் தேடி,\nஉமக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅஞ்சலி (12) இயற்கை (12) இரத்தின புதையல் (10) ஈழம் (7) உள்ளம் (32) கட்டுரை (1) காதல் (24) சோகம் (19) தொடர் (1) பனியும் பெண் பாவையும் (30) பெயரிடாவரிகள் (3) பௌர்ணமி கவிதைகள் (45) வாழ்க்கை ஓர் தொடர் கதை (4) விசித்திரம் (11) விழாக்கள் (12) ஹைக்கூ (29)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் வலைப்பதிவில் தன்னை பதித்தவர்கள் . . \nMohanGaanz. தீம் படங்களை வழங்கியவர்: latex. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nathikaraiyil.blogspot.com/2013/03/blog-post.html", "date_download": "2018-07-16T23:51:41Z", "digest": "sha1:MFHKX6R65SEHTI4BPLVET3MQDSLOO3PW", "length": 18481, "nlines": 198, "source_domain": "nathikaraiyil.blogspot.com", "title": "நதிக்கரையில்: வெங்காய வியாபாரி", "raw_content": "\nநதிக்கரையில் நடைபோட அன்புடன் அழைக்கிறேன்....... எழுத்து: சமீரா\nஅந்தரங்கம் அரசியல் அறிமுகம் அன்பின் பகிர்வு ஆலோசனை கதை கவிதை காதல் குழப்பங்கள் சந்தேகங்கள் சமூகம் சினிமா தமிழகம் தொலைக்காட்சி நகைச்சுவை படித்ததில் பிடித்தது புத்தகம் பெண் பொதுச்செய்தி மருத்துவம் மொக்கைகள் மொழிபெயர்ப்பு நாவல் வலைபதிவர்கள்\nநான் படித்து ரசித்த ஒரு பகுதியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nபதவி : கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை...\nஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.\nதரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.\n எனகக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லயா ச்சே’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.\nவேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பன. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.\nஇந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்பதன் சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார்.\nவியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க,\n‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்… உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.\n‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைததுக் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி.\nஎங்க அம்மாகூட கம்ப்யூட்டர் பத்தி ���ன்னும் தெரியலயேன்னு கஷ்டபடுவாங்க...நல்ல வேலை அவங்களுக்கு தெரியாததே தெரிஞ்சிருந்தா நல்ல சாப்பாடு கிடைக்காம போயிருக்கும்\nLabels: சமூகம், நகைச்சுவை, படித்ததில் பிடித்தது, பொதுச்செய்தி\nநாட்டு நடப்பு அழகிய கதையில்\nரொம்ப நன்றி சௌந்தர் சார்..\nநல்ல கதை. மின்னஞ்சலில் இது போன்றே ஒரு கதை வந்தது முன்பு....\nஎனக்கும் இது மின்னஞ்சலில் வந்தது தான் சார்..கண்டுபிடிச்சிடீங்களே.. வருகைக்கு மிக்க நன்றி\nநல்ல கதை .படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.\nசூப்பர் கதை கதைக்கு பிறகு கடைசியில் ஓவர்\nஎன்னங்க பண்றது.. எது எப்படி இருந்தாலும் வயிறு தான் முக்கியம்\nதிண்டுக்கல் தனபாலன் March 4, 2013 at 8:00 PM\n‘பெயரில்லாதவர்’ சொன்னது சரி சமீரா. ஸாமர்ஸெட் மாம் கதையில் சர்ச்சில் மணியடிப்பதற்கு வரும் ஒருவனை கையெழுத்து போடத் தெரியலைன்னு வேலையில சேத்துக்க மாட்டாங்க. அவன் திரும்பி போகும்போது அந்த ஏரியாவுல பெட்டிக் கடை எதும் இல்லைங்கறதை கவனிச்சு சின்ன கடை ஆரம்பிப்பான். அதுல படிப்படியா வளர்ந்து கோடீஸ்வரனானதும் பேங்குக்குப் போறப்ப, பேங்க் மானேஜர் ‘‘கையெழுத்துப் போடத் தெரியாமயா இவ்வளவு பணம் சம்பாதிச்சீங்க உங்களுக்கு மட்டும் கையெழுத்துப் போட தெரிஞ்சிருந்தா உங்களுக்கு மட்டும் கையெழுத்துப் போட தெரிஞ்சிருந்தா’ன்னு கேக்க, ‘‘மாதா‌ கோயில்ல மணியாட்டிட்டிருந்திருப்பேன்’’ன்னு அவன் பதில் சொல்வான். -இந்தக் கதையோட தாக்கத்துல உருவானது நீ படி்ச்சு ரசிச்சு பகிர்ந்திருக்கிறது. ஆனாலும் சொல்லப்பட வேண்டிய அருமையான கருத்துதான்\nஆமாம் சார், நீங்க சொன்ன கதையில இருந்து காப்பியடிச்சது தான் இந்த கதை நினைக்கறேன் எட்டே வரில கதைசுருக்கதையே கொடுத்துடீங்க.. நன்றி சார்\nநல்லாச் சொன்னாரு வெங்காய வியாபாரி\nஎனக்கு வந்த மெயிலில் தக்காளி விற்று பணக்காரர் ஆனார் என்று இருந்தது. சரி எதானால் என்ன, அன்பு சமீராவிற்கு ஒரு பதிவு போட உதவினாரே அதற்கு அவருக்குப் பாராட்டு\nபதிவு போட்ட சமீராவிற்கும் பாராட்டு\nநதியோடு நடைபோட அன்புடன் அழைக்கிறேன் - சமீரா.....\nநதி பல மாநிலங்களை கடந்து தன் போக்கில் பாயிந்து பல சிற்றாறுகளுடன் சேர்ந்து சிற்சில கிளையாறுகளாகி செல்லும் இடமெல்லாம் வளங்கொழித்து இறுதியாக கடலில் சங்கமிக்கும்..அதுபோல பல பேராறுகள் சிற்றாறுகளின் துணையுடன் நானும் என் எண்ணகளின் சிதறல்களை முடிந்தவரை கரையேற்றுகிறேன்.. தடைகளற்று பயணிக்கும் இடமெல்லாம் விட்டு செல்கிறேன்.. இந்த நதிக்கரையை நாடி வருவோரில் ஒருவர்க்கேனும் வளம் தருமெனில் அது தன் பிறவி பயனை அடையும்... அன்புடன் நதிக்கரையில் - சமீரா.....\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nநந்தவனம்: அன்புடன் அந்தரங்கம் - 1\n உங்களை இந்த தொடர் மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். எழுத்தாளர் அனுராதா ரமணனின் சமூக அக்கறை மற்றும் அவரின் ...\nநான் ரசித்த கொரியன் படம்: \"A Moment to Remember\"\n திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதும் அளவுக்கு எனக்கு சினிமா ஞானம் இல்லை. அதனால் பார்த்து ரசித்து மகிழ்ந்த ஒரு கொரியன...\n சென்ற வார பதிவு படிக்க இங்கே கிளக் செய்யுங்கள் தன் கல்லூரி மற்றும் இளவயதில் செய்த தவறினை மறக்க அனு அம்மாவிடம் ஆல...\nஇயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர்\nஇவரை பற்றி தெரியாதவர்கள் குறைவு. அடைமொழிகேற்ப அவரின் படைப்புகள் அத்தனையும் சிகரம் தான் (அடைமொழி சிலருக்கு பெயரளவில் மட்டுமே). வெள்...\nநந்தவனம் - அன்புடன் அந்தரங்கம் - 3\n தீபாவளிக்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி இந்த வார வாசகர் கடிதம் படிக்க தொடங்கும் போதே எனக்கு ச...\n ஒரு தக தக தகவல்\n ஒரு பொன்னான தலைப்புடன் சந்திப்பதாக சொல்லி சென்றேன் . ஒரு பூவான தலைப்புடன் மலர்ந்து மீண்டும் இதோ ஒரு தங்கமான ...\n - வாழ்கையை நழுவ விடாதே\nஅனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் (08/03) ம ங்கையராய் பிறந்திட மாதவம் புரிந்திடவேண்டும் (08/03) ம ங்கையராய் பிறந்திட மாதவம் புரிந்திடவேண்டும் இந்த கூற்று எந்தளவுக்கு உண்மையோ இந்த கூற்று எந்தளவுக்கு உண்மையோ\nதங்கை யுவராணியின் அன்பான பகிர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swaminathaninsurance.blogspot.com/2010/11/blog-post_7801.html", "date_download": "2018-07-16T23:41:52Z", "digest": "sha1:5YLWDFTHIER7F6V73C7E6STZYRSWRIM6", "length": 12497, "nlines": 66, "source_domain": "swaminathaninsurance.blogspot.com", "title": "SWAMINATHAN: தண்ணீர் ... தண்ணீர்..", "raw_content": "\nகோமல் சுவாமிநாதனின் அத்திப் பட்டியை திரையில் பார்த்த போது எனக்கு அது ஒன்றும் வியப்பாக இல்லை. ஏனெனில் திருவில்லிபுதூரின் தண்ணீர் பற்றாக்குறை பல்லாண்டுப் பிரச்சினையாக இருந்தது.\nகிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக மழையே இல்லை என்று எனக்கு நினைவில் இருக்கிற கா��ம் தொட்டுப் பேசிக் கேட்டிருக்கிறேன். திருவில்லிபுதூரின் பெரிய தேர் 1956 லிருந்து ஓடாமல் இருந்ததுதான் காரணம் என்று பரவலான நம்பிக்கை உருவாக்கப்பட்டது. ஒரு பட்டரின் கனவில் ரங்க மன்னார் வந்து சொன்னதாக ஒரு செய்தியும் உலா வந்தது. இப் பின்புலத்தில்தான் பெரிய தேர் உலா மீண்டும் துவங்கியது.\nஇதே காலத்தில் தமிழகம் முழுக்க மழை பெய்யாமல் கிருபானந்த வாரியார், குன்னக்குடி வைத்யநாதன் போன்றோர் சென்னை கடற்க் கரையில் பிரார்த்தனை, இசை ஆகியவற்றை அரங்கேற்றியது நினைவில் உள்ளது. சோவியத் யூனியன் நிபுணர்கள் வரவழைக்கப் பட்டு செயற்கை மழைக்கான முயற்சிகளும் செய்யப்பட்டன. பஞ்சமும் சேர்ந்து கொண்டது. அப்போது திருவில்லிபுத்தூர் இருந்த ராமநாதபுரம் மாவட்டம்தான் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதி ஆகும். மக்கள் கப்பைக் கிழங்கை உணவாகக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எம் ஜி ஆர் திறந்த கஞ்சித் தொட்டிகள் மிகப் பெரிய அரசியல் ஆயுதங்களாக மாறின. கலைஞரின் அன்றைய ஆட்சியின் மிகப் பெரிய களங்கமாக அது கருதப்பட்டது.எங்களைப் போன்ற இல்லங்களிலும் அரிசிக்குப் பதிலாக கேப்பை (கேழ்வரகு), கோதுமை ஆகியவற்றுக்கு நகர வேண்டியிருந்தது.\nஅப்போது வீடுகளில் நகராட்சி குடிநீர் ஒரு நாளைக்கு ஐந்தாறு குடங்கள் மட்டுமே வரும். அதுவும் குழாய் மட்டத்தை இறக்கிக் கொண்டே சென்றால்தான் தண்ணீர் கிடைக்கும். போட்டி போட்டுகொண்டு பக்கத்து பக்கத்து வீட்டில் குழாய் இறங்கிக் கொண்டே போகும். பற்றாக்குறை எப்படி பொறாமைகளை உருவாக்கும், மனித உறவுகளை பாதிக்கும் என்பதை அனுபவ ரீதியாகக் கண்டிருக்கிறேன்.\nஅரங்கநாதர் சன்னதி தெருவும்,சக்கரைக்குளமும் சந்திக்கிற முனையில் ஒரு அடி குழாய் போடப்பட்டது. போர் இயந்திரம் உள்ளே துளை போட துளை போட தண்ணீர் பீச்சியடிப்பதைப் பார்க்க நூற்றுக் கணக்கானோர் திரண்டு நின்றதும், ஆரவாரம் செய்ததும் மறக்க இயலாது.அந்த அடி குழாயில் தண்ணீர் பிடிக்க நீண்ட வரிசை இருக்கும். அதன் வால் பழைய முனிசிபல் அலுவலகத்தின் வாசலையும் தாண்டும். வரிசையில் நிற்கிற நேரம் நட்பு மலர்களும் பூக்கும். சாதாரண மக்களின் அவலங்கள் இப்படிப்பட்ட சின்ன சின்ன சந்தோசங்களில்தான் சிறிது ஈடுகட்டப் படுகின்றன. வரிசைகளில் வரும் சண்டைகளும் கொஞ்சம் நஞ்சமல்ல. ஒரு நாளின் மு���்கியமான நேரங்கள் இவ்வாறு தண்ணீர் வரிசையிலும், குளியல் துவையலுக்கு அலைவதிலுமே கழிந்ததை நினைக்கும்போது வியப்பாக இருக்கிறது. இப்போதும் சாமானிய மக்களின் நேரங்கள் ரேசன், அரசு பொது மருத்துவ மனை வரிசைகளில் கழியத்தானே செய்கின்றன.\nஅப்போதெல்லாம் குளிப்பதற்கும், துவைப்பதற்கும் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் போய் பம்ப் செட்டிற்கு போவோம். சாணியைக் கரைத்து குழாய் வழியாக ஊற்றி அதை ஸ்டார்ட் செய்தவுடன் முதலில் சாணிக்கரைசல் அழுக்காக வெளியே வரும். முதல் முதலில் தலையை உள்ளே விட கடும் போட்டி இருக்கும். ஆனால் அவ்வளவு தண்ணீர் பற்றாக்குறை என்பதாலோ என்னவோ நிறைய ஆண்கள் தோளில் பெரிய வெண்கலப் பனைகளில் நெடுந்தூரம் தண்ணீர் சுமந்து வருவார்கள்.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு முதலில் அடித்த மழை பனிக்கட்டி மழையாக இருந்தது. எங்கள் வீடு ஓட்டு வீடு என்பதால் யாரோ கல்லெறிவது போல சப்தம். ரோடு முழுக்க ஆனந்தப் பெருக்கு. பனிக்கட்டிகளை ஓடி ஓடி அள்ளியவர்கள் குழந்தைகள் மட்டுமல்ல. பெரியவர்களும்தான்.\nஇப்போது பம்ப் செட் குளியல் எல்லாம் கதையாகி விட்டது.\nதண்ணீர் பிரச்னை கொஞ்சம் குறைந்திருக்கிறது. நான்கு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விடுகிறார்கள். போதுமான அளவு வருகிறது.\nதிருமுக்குளம் பற்றி, சென்கபகதோப்பு பற்றி பதிவுகள் எழுதியிருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது பாருங்கள்.\nஇங்கு வரும்போது எங்களது வீட்டிற்கு வரும்படி கேட்டுக்கொள்கிறேன். எனது தளத்தில் என்னைப்பற்றி விபரங்கள் இருக்கின்றன.\nநாங்கள் அங்கே இருக்கும் போது ஒரு யானை இறந்தது. அந்த நினைவு\nஎங்கள் வீட்டுக்கும் குடிதண்ணீர் சைக்கிளில் கொண்டு வந்து தருவார் ஒருவர். வீட்டில் இரண்டு கிணறுகள்\nஇருக்கும். அதில் ஒன்றில் சொட்டுத் தண்ணீர் இருக்காது,. இன்னொன்றில் தண்ணீர் சேந்தலாம்.. .\nநான் சொல்லும் காலம் 1946 ....1954 வரை:)\nநன்றிரத்னவேல் சார், அருமையான சுட்டி கொடுத்தீர்கள். திரு.சுவாமிநாதனின் வலைப்பூ மிக சுவாரஸ்யம்.\nஇந்து உயர்நிலைப் பள்ளி மைதானம்\nவரலாற்றில் திருவில்லிபுத்தூர் - திரு ஏ. ...\nசின்ன அண்ணா மா குருசாமி\nஇந்து நடுநிலைப் பள்ளி, தெற்கு மாடத் தெரு\nதிருப்பாற்கடல் இப் பெயரைக் கேட்பவர்களின் கற்பனை எ...\nசக்கரக் குளம் நான்கு பக்கமும் படித்துறையுடன் அழகா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcanadian.com/news/tamil/?lan=tam", "date_download": "2018-07-16T23:29:12Z", "digest": "sha1:RA3YZ74POTBC7XMQY5QWGM5IGQCYHR7R", "length": 31919, "nlines": 263, "source_domain": "tamilcanadian.com", "title": "TamilCanadian News", "raw_content": "\nவிஜயகலாவை வைத்து அரசியல் செய்வோருக்கு அகிலவின் விளக்கம்\nபாராளுமன்றத்தினை அவமதிக்கும் வகையில் பாராளுமன்றத்துக்கு வெடிகுண்டு வீசுவதாக கருத்து வெளியிட்டவர்கள் இன்று பாராளுமன்றத்தினதும்…\nவிஜயகலா மகேஸ்வரன் கூறியதில் எந்த தவறும் இல்லை\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப் புலிகள் அமைப்பு சம்பந்தமாக கூறியதில் எந்த தவறும் இல்லை என தமிழ்த் தேசியக்…\n- விஜயகலா போன்றோரின் அரசியல் நடவடிக்கைகளை புரிந்து கொள்ள முடியாதுள்ளது - கலகொடஅத்தே ஞானசார தேரர் - தினக்குரல்\nகோட்டாவுக்கு எதிராக ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 17 வயது இளைஞன் முறைப்பாடு\nதனது தந்தையை வெள்ளை வேனில் கடத்திச் சென்றதாக தெரிவித்து பிரான்சிலுள்ள 17 வயதுடைய இளைஞன் ஒருவர் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில்…\nநவாலி தேவாலயப் படுகொலைகளின் 23வது ஆண்டு நினைவு நாள் இன்று\nயாழ்ப்பாணம் நவாலி புனித பேதுருவானவர் (சென். பீற்றர்ஸ்) தேவாலயம் மீது இலங்கை விமானப் படையினர் நடத்திய மிலேச்சத்தனமாக குண்டுத்…\nஇரா.சம்பந்தனை சந்தித்தார் இலங்கைக்கான ஐ.நாவின் வதிவிடப்பிரதிநிதி டெரன்ஸ் டி ஜோன்ஸ்\nஎமது காணிகளில் இராணுவம் பண்ணைகள் நடாத்துவதனை அனுமதிக்க முடியாது எனவும் அவர்கள் எமது மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் இத்தகையான…\nவடபுலத்துக் காணிகளை தென்பகுதிக்கு வழங்குவதோ\nகுறிப்பாக வன்னிப் பகுதியில் அரச காணிகளை சிங்கள மக்களுக்கு வழங்குவதற்கான திட் டங்கள் மிக நுட்பமாக அரங்கேற்றப்படுகின்றன. காணி…\nமாகாண அமைச்சரை நீக்கும் அதிகாரம் முதலமைச்சருக்குரியதா\nமாகாண சபை அமைச்சர் ஒருவரை நியமிப்பது மற்றும் பதவி நீக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு உரியதா அல்லது ஆளுநருக்குரியதா என்பதைத்…\nபலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய பிரதமர் உறுதி;10ஆம் திகதி நேரில் விஜயம்\nபலாலி விமான நிலையத்தை இந்தியாவின் உதவியுடன், பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…\nபோதைப்பொருளை கட்டுப்படுத்துவதே றெஜீனாவுக்கான தீர்வாக அமையும் - ஒன்றிணைந்து குரல் கொடுத்த மாவை, டக்ளஸ்\nவடக்கில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனைகளை கட்டுப்படுத்த அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்…\n- சுழிபுரம் சந்தியில் முற்றுகை - தமிழ் மிரர்\nபாவனையின்றி காணப்படும் பொதுமக்களின் காணிகள் மாநகரசபையால் கையகப்படுத்த நடவடிக்கை\nயாழ். மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் பொது மக்கள் பாவ னையின்றி கவனிப்பாரற்று காண ப்படுகின்ற காணிகளை மாநகர சபை தற்காலிகமாக…\n\"வடக்கின் அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கும் அரசாங்கம்\" - முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்\nஅரசாங்கம் வட மாகாண கொடி விவகாரத்தில் தலையிடுவதானது, எம்மிடம் இருக்கும் அதிகாரங்களை கைப்பற்றுவதற்கான முயற்சியாகும் என முதலமைச்சர்…\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினரை ஒன்றிணைத்த 'நீதியரசர் பேசுகிறார்'\nவட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய 'நீதியரசர் பேசுகிறார்' எனும் நூல் வெளியீட்டு விழா இன்று யாழ்ப்பணம் வீரசிங்கம்…\nமாவையின் முதலமைச்சர் கனவு பலிக்குமா\nதமிழ்த் தேசிய அரசியலில் தற்போது இயங்கிக் கொண்டிருப்பவர்களில், இரா.சம்பந்தனுக்குப் பிறகு, சிரேஷ்ட நிலையில் இருப்பவர் மாவை. அவருக்கு, 50…\n\"வல்லரசு நாடுகளின் கூட்டுச்சதியால் முடிவுக்கு வந்த புலிகளின் நியாயமான ஆயுத போராட்டம்\" - சம்மந்தன்\n\"உலகின் வல்லரசு நாடுகள் நடத்திய கூட்டுச் சதியினாலேயே தமிழ் மக்களின் உரிமைக்காக நியாயமானதும், நீதியானதுமான தீவிர ஆயுதப் போராட்டத்தை…\nபகை கொண்டவர்களும் ஒன்றுகூடிய நூல் வெளியீடு\nஎது எவ்வாறாயினும் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களை விலக்கிவிட்டு, வடக்கு மாகாண சபைத் தேர்தலில் யாரை நிறுத்தினாலும் அது…\n- நாம் பிரிவோமாக இருந்தால் எமது மக்களை அழித்து விடுவோம் இரா.சம்பந்தன் இடித்துரைப்பு - வலம்புரி\n- கூட்டமைப்பிலிருந்து என்னை வெளியேற்றத் துடிக்கின்றனர் எனது சேவை தேவையா இல்லையா வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் - வலம்புரி\nஎம்ஜியார்களாக மாறிய படை அதிகாரிகள்\nஇவ்வளவு பெரிய சம்பளங்களையும் சலுகைகளையும் வழங்கத்தக்க நிதி ஒதுக்கீடு சிவில் பாதுகாப்புக் கட்டமைப்புக்குக் கிடைக்கிறது. இதில் மிகத்…\nதமிழரசுக் கட்சியை புனரமைக்க நடவடிக்கை\nஇலங்கை தமிழரசுக் கட்சியை புனரமைப்பு ச��ய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்…\nவாக்கு வங்கியில் பின்னடைவு ஏற்பட்டது ஏன்\nநாங்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகள் தொடர்பில் சரியான தகவல்கள் மக்களுக்கு சென்றடையாத காரணத்தினாலேயே கடந்த தேர்தலில் வாக்கு வங்கியில்…\n- விரைவில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் - சம்பந்தன் - வீரகேசரி\nயானை பிரச்சினைக்கு ஜனாதிபதியால் தீர்வு\nவிசுவமடு பகுதியில், 16 கிலோமீற்றர் தூரத்துக்கு யானைவேலி அமைக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சம்பந்தப்பட்டவர்களுக்கு…\n- மைதானம் கையளிப்பு - தமிழ் மிரர்\n- ‘உதவித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்’ - வடமாகாண முதலமைச்சர், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் - தமிழ் மிரர்\n- ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற “சிறுவர்களை பாதுகாப்போம்” தேசிய வேலைத் திட்டம் - வீரகேசரி\nஇந்து சமய விவகார பிரதியமைச்சர் பதவி மஸ்தான் எம்.பி இராஜினாமா\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடைபெற்ற சந்திப்பையடுத்து இந்து விவகார பிரதி அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக…\nவாழ்வாதார உதவிகளை மறுப்பது மனித உரிமை மீறல் -சி.வி\nமுன்னாள் போரா­ளி­க­ளுக்கு வாழ்­வா­தார உத­வி­களை வழங்­கு­வது தொடர்பில் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நா­த­னால் கொண்­டு­வ­ரப்­பட்ட அமைச்­ச­ரவைப்…\n- \"முன்னாள் போராளிகளுக்கு நிவாரணம் வழங்குவது புலிகளை ஆதரிப்பதற்கு சமமானதாகும்\" - ஜனாதிபதி - வீரகேசரி\nமாகாணசபை தேர்தலை இழுத்தடிப்பது ஜனநாயக கட்டமைப்பை மீறும் செயல் - எம்.ஏ.சுமந்திரன்\nமாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்தாது காலத்தை இழுத்தடிப்பதானது ஜனநாயக கட்டமைப்பின் அடிப்படையை மீறும் செயல் என தமிழ்த் தேசியக்…\nயாழ்ப்பாணத்து வன்முறைகள்: கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களின் அவசியம்\nசெயலுக்குதவாத வீரப்பேச்சுக்களை விடுவோம். வித்தியா கொல்லப்பட்;ட போதும் யாழ்ப்பாணமா வாள்ப்பாணமா என்ற கேள்வி எழுந்த பொழுதும்…\nமஹிந்தவுக்கு நியுயோர்க் டைம்ஸ் விடுத்த அறிவிப்பு\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வௌியான கட்டுரை தொடர்பில் ஏதாவது பிரச்சினை காணப்படுமாயின் ,…\n- மஹிந்த ஆதராபூர்வமாக நிரூபிக்க வேண்டும் - ஹரின் - வீரகேசரி\n- நியூயோர்க் டைம்ஸ் செய்தியை மஹிந்த மறுப்பு - தினகரன்\nவிஜயகலாவின் கருத்து தொடர்பில் விசாரணை;சபாநாயகர்,பிரதமர் உறுதி\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப்புலிகள் பற்றி தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படும் என பிரதமர்…\n- புலிகளின் கைகள் ஓங்கினால் மட்டுமே இந்நாட்டில் தமிழ் மக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வழ முடியும் - தினக்குரல்\n- மகிந்தவின் பொறியில் சிக்கினாரா விஜயகலா\n- விஜயகலாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு;பதவி விலக்குமாறு கோரிக்கை - தினக்குரல்\nமுன்னாள் அமைச்சர் டெனீஸ்வரனின் மேன் முறையீட்டு நீதிமன்றக் கட்டளை மாகாண ஆளுநரிடம் ஒப்படைப்பு\nவடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், தம்மை பதவியில் இருந்து நீக்கியது தவறு என்று உத்தரவிடக் கோரி, முன்னாள் மாகாண போக்குவரத்து…\nமனித எழும்பு கூடு அகழ்வு பணிகள் தாமதம்\nமன்னார் நகர நுழைவாயிலில் உள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 23ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு…\nஊருக்குள் வந்த சிறுத்தையும் செல்ஃபி யுகத்துத் தமிழர்களும்.\nஅம்பாள் குளத்தில் சிறுத்தையைக் கொன்ற விதமும், கொன்ற பின் கொண்டாடிய விதமும் தான் மிருகவதைக் குற்றங்களாக கருதப்படத்தக்கவை ஆகும்.…\nஅமெரிக்கா விலகினாலும், ஜெனீவாவில் இலங்கை தப்புவது கடினம்: ஜீ.எல்.பீரிஸ்\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வந்த அமெரிக்கா, மனித உரிமைகள் பேரவையிலிருந்து விலகியுள்ள…\n‘பிரபாகரனுக்கு அப்போதே புரிந்த விடயம் இப்போது தான் எமக்கு புரிந்திருக்கிறது’\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ‘தந்திர நரி’ என்று விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் குறிப்பிட்டது முற்றிலும் உண்மையே.பிரபாகரனுக்கு…\n- சிறையில் இருந்த நாட்களில் ‘காவி’ உடை அணியவில்லை: ஞானசார தேரர் - 4தமிழ் ஊடகம்\nகொக்கிளாயில் கனியமணல் அகழ்வு : ஆராய குழு அமைப்பு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய் பகுதியில் கனியமணல் அகழ்வது தொடர்பில் அரசியல் தலைவர்களை தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் ஒன்று…\nஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக தமிழர்கள் விளங்க எமக்குள் ஒற்றுமை அவசியம் - இரா.சம்பந்தன்\nநாட்டின் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக தமிழ் மக்கள் தொடர்ந்தும் விளங்க எமக்கிடையில் காணப்படும் வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையுடன்…\n2 மாதத்திற்குள் அமெரிக்க பிரஜாவுரிமையை நிறைவடையச் செய்து கொள்ள முடியும்\nஇன்னும் இரண்டு மூன்று மாத காலத்திற்குள் தனது அமெரிக்க பிரஜாவுரிமையை நிறைவடையச் செய்து கொள்ள முடியும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர்…\n- ’நாட்டை காப்பாற்றக் கோரினேன், ஹிட்லரின் காட்டுமிராண்டித்தனத்தை அல்ல’ - தமிழ் மிரர்\n- ’பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் ஏன் இந்த ஆர்வம் எனக்கு புரியவில்லை’ - தமிழ் மிரர்\n‘மகிந்தவுடன் பேசத் தயார்’ - இரா.சம்பந்தன்\nதேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் பேசுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வந்தால் அவருடன் பேச தமிழ் தேசியக்…\n- கொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை - சி.வி. - வீரகேசரி\n- ‘அமைச்சுப் பதவிகளை ஏற்கப் போவதில்லை’ - எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் - தினக்குரல்\nஎமது செயற்பாடுகள் மக்களிடம் சென்று சேரவில்லை: எம்.ஏ.சுமந்திரன்\n“நாங்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகள் தொடர்பில் சரியான தகவல்கள் மக்களுக்கு சென்றடையாத காரணத்தினாலேயே கடந்த தேர்தலில் வாக்கு…\nவியூகம் வகுக்க ஆரம்பித்த விக்னேஸ்வரன்\nவட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து பிரிந்து சென்று தனித்து போட்­டி­யிடும் வகையில் கூட்­ட­மைப்­புக்கு…\nமுத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக நானே களமிறங்குவேன் - டக்ளஸ்\nவடக்கு மாகாண சபைத் தேர்­தலின் போது வீணைச் சின்­னத்தில் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக நானே களமி­றங்­குவேன் என்று ஈழ மக்கள் ஜன­நா­யக…\nபேரவையின் இளைஞர் மாநாடு: விக்னேஸ்வரனைக் கரை சேர்ப்பதற்கான முயற்சி\nஇனி வரப்போகும் காலம், மீண்டும் தேர்தல் பரபரப்புகளை உருவாக்கப்போகின்றது. குறிப்பாக, வடக்கு மாகாண சபைத் தேர்தல் என்பது, கூட்டமைப்பு,…\nஎலும்புக்கூடு அகழ்வு பணிகள் இடைநிறுத்தம்\nமன்னார் வளாக மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள் எதிர்வரும் திங்கட்கிழமை வரையிலும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. மன்னார் நகர நுழைவாயிலில் …\n- சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு-கொலை மீட்கப்படும் மனித எச்சங்களில் சந்தேகம் - உதயன்\nகோட்டாவுக்கு எதிராக ஜெனீ���ா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 17 வயது இளைஞன் முறைப்பாடு\nவிஜயகலாவை வைத்து அரசியல் செய்வோருக்கு அகிலவின் விளக்கம்\nமாகாணசபை தேர்தலை இழுத்தடிப்பது ஜனநாயக கட்டமைப்பை மீறும் செயல் - எம்.ஏ.சுமந்திரன்\nவிஜயகலா மகேஸ்வரன் கூறியதில் எந்த தவறும் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2013/", "date_download": "2018-07-17T00:11:18Z", "digest": "sha1:3HUPOKTT25BMD4KN5TSOQXEWX5GKKRM2", "length": 12242, "nlines": 274, "source_domain": "www.tettnpsc.com", "title": "TET, TNPSC ONLINE TEST: 2013", "raw_content": "\nசமச்சீர்கல்வி தமிழ், அறிவியல், சமூக அறிவியல் பாடபுத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினாவிடைப் புத்தத்தைப் பெற\nTNPSCTAMIL | தமிழ் இலக்கிய வினா விடைகள்-9\nTNPSC & TRB தமிழ் இலக்கிய வினா விடைகள்-8\nTNPSC & PG TRB தேர்விற்கான தமிழ் இலக்கிய வரலாறு வினா விடைகள்\nஇனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.\nகுரூப் 2 இன்டர்வியூ போஸ்ட் வென்ற எழிலரசனின் அனுபவங்கள் நான் கடந்த 4 ஆண்டுகளாகத் TNPSC போட்டி தேர்வில் 5 முறை வாய்ப்பை இழந்துள்ளேன். ...\nநீரின்றி அமையாது உலகு வான்சிறப்பு என்னும் தலைப்பில் திருவள்ளுவர் பாடியுள்ள குறட்பாக்கள் எண்ணிக்கை பத்து “மாமழை போற்றதும் மாமழை ...\nபுதிய பாடத்திட்டம் 2018 - ஆறாம் வகுப்பு - பாடக்குறிப்புகள்\nபுதிய பாடத்திட்டம் 2018 ஆறாம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் இடம்பெற்றுள்ள இன்பத்தமிழ் பாடத்தின் பாடக்குறிப்புகள் TNPSC, TET, POLICE, TRB...\nTNPSC OCEAN Fb Group - Mock Test Papers எதிர்வரும் குருப்-2 தேர்வை பயமின்றி பதட்டமின்றி காலநேரப்படி அணுகவேண்டி இங்கு ஒவ்வொரு வா...\nஎங்களின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற submit பட்டனை அழுத்தி உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யவு\nTNPSCTAMIL | தமிழ் இலக்கிய வினா விடைகள்-9\nTNPSC & TRB தமிழ் இலக்கிய வினா விடைகள்-8\nTNPSC & PG TRB தேர்விற்கான தமிழ் இலக்கிய வரலாறு வி...\nமுக்கிய அறிவிப்பு : இதில் கொடுக்கப்பட்டுள்ள விடைகள் உங்களுக்கு சரியான விடையை மட்டுமே வழங்க வேண்டும் என கருத்தில் கொண்டு பலமுறை சரி பார்க்கப்பட்டே வழங்கப்படுகிறது. இருப்பினும் தற்செயலாக பிழை ஏதேனும் இருக்க நேரிட்டால் அதனை தெரிவிக்கவும். தவறான விடையினால் ஏற்படும் இழப்புகளுக்கு www.tettnpsc.com பொறுப்பல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/", "date_download": "2018-07-17T00:22:49Z", "digest": "sha1:DLWV2B73AOXSTMET5XVY6E63HOIGKGJN", "length": 14316, "nlines": 225, "source_domain": "kallaru.com", "title": "KALLARU NEWS | PERAMBALUR NEWS | கல்லாறு.காம்", "raw_content": "\nதேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை\nவேப்பந்தட்டை பகுதியில் நாளை (12.07.2018) மின் தடை\nபெரம்பலூரில் 8 வழிச்சாலை திட்டம் கைவிட கோரி ஆர்ப்பாட்டம்.\nஊரக திறனாய்வு தேர்விற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்\nபெரம்பலூரில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் குறித்து அனைத்து கட்சி ஆலோசனைக்கூட்டம்.\nநார்த்தம்பழம் உண்பதால் உண்டாகும் நண்மைகள்.\nபுதிய தேரை பயன்படுத்த அனுமதி வழங்க கோரி கிராம மக்கள் தர்ணா\nபெரம்பலூர் அருகே இளைஞர் கொலை – ஒருவர் கைது\nபெரம்பலூர் மாவட்டத்தில் 25 ஆண்டுகள் பணிகளை நிறைவு செய்த ஏட்டுகளுக்கு பதவி உயர்வு\nபெரம்பலூரில் 3-ம் ஆண்டு பாரம்பரிய விதைத்திருவிழா நடைபெற்றது.\nதேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை\nவேப்பந்தட்டை பகுதியில் நாளை (12.07.2018) மின் தடை\nபெரம்பலூரில் 8 வழிச்சாலை திட்டம் கைவிட கோரி ஆர்ப்பாட்டம்.\nஊரக திறனாய்வு தேர்விற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்\nதேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை\nவேப்பந்தட்டை பகுதியில் நாளை (12.07.2018) மின் தடை\nபெரம்பலூரில் 8 வழிச்சாலை திட்டம் கைவிட கோரி ஆர்ப்பாட்டம்.\nஊரக திறனாய்வு தேர்விற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்\nபெரம்பலூரில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் குறித்து அனைத்து கட்சி ஆலோசனைக்கூட்டம்.\nநார்த்தம்பழம் உண்பதால் உண்டாகும் நண்மைகள்.\nபுதிய தேரை பயன்படுத்த அனுமதி வழங்க கோரி கிராம மக்கள் தர்ணா\nவேப்பந்தட்டை பகுதியில் நாளை (12.07.2018) மின் தடை\nவேப்பந்தட்டை பகுதியில் நாளை (12.07.2018) மின் தடை வேப்பந்தட்டை...\nபெரம்பலூரில் 8 வழிச்சாலை திட்டம் கைவிட கோரி ஆர்ப்பாட்டம்.\nஊரக திறனாய்வு தேர்விற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்\nபெரம்பலூரில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் குறித்து அனைத்து கட்சி ஆலோசனைக்கூட்டம்.\nபுதிய தேரை பயன்படுத்த அனுமதி வழங்க கோரி கிராம மக்கள் தர்ணா\nசெல்பி எடுத்து சேர் செஞ்சா சொத்தே போயிடுமாம்.\nபுதுசா தொழில் தொடங்க சில ஐடியா\nவியர்வை துர்நாற்றம் போக சில ஐடியா\nவாட்ஸ்அப்பில் ஒரு புதிய மாற்றம்\nகம்ப்யூட்டர் கிபோர்ட் சார்ட்கட்ஸை தெரிந்துக் கொள்வோம்.\nஎரேஸான கோப்புகளை இலவசமாக ரிக்கவர் செய்யலாம்\nசார் ”பணம்” ஆர்டர் பண்ணியிருந்தீங்களா\nநார்த்தம்பழம் உண்பதால் உண்டாகும் நண்மைகள்.\nவெல்லம் சேர்ப்பதால் உண்டாகும் நன்மைகள்.\nவெல்லம் சேர்ப்பதால் உண்டாகும் ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணங்கள்\nமண்ணுக்கு கீழ் விளையும் காய்கறிகள்\nவீட்டிலேயே ஒரு காய்கறி தோட்டம்.\nநவீனத் தொழில் நுட்பத்தில் காய்கறிச் சாகுபடி.\nவிவசாயம் – வெள்ளரி சாகுபடி\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணங்கள்\nதேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை\nஊரக திறனாய்வு தேர்விற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற அழைப்பு\nஇன்று முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கு சிறப்பு உடனடித் தேர்வு.\nபுதுசா தொழில் தொடங்க சில ஐடியா\nசெல்பி எடுத்து சேர் செஞ்சா சொத்தே போயிடுமாம்.\nசெல்பி எடுத்து சேர் செஞ்சா...\nபுதுசா தொழில் தொடங்க சில ஐடியா\nபுதுசா தொழில் தொடங்க சில ஐடியா...\nகம்ப்யூட்டர் கிபோர்ட் சார்ட்கட்ஸை தெரிந்துக் கொள்வோம்.\nமாமா சொல்லும் மாவட்டச் செய்தி (30.04.2018)\nமாமா சொல்லும் மாவட்டச் செய்தி....\nஅன்னமங்கலம் ஜல்லிகட்டு வீடியோ (கல்லாறு டிவி)\nகல்லாறு டிவி பொங்கல் தின சிறப்பு கவியரங்கம் (2018)\nகல்லாறு டிவி பொங்கல் தின விவாத மேடை 2018\nகல்லாறு டிவி (2018) பொங்கல் பட்டிமன்றம்.\nபெரம்பலூர் 2017 நிகழ்வுகள் – கல்லாறு டிவி விடியோ\nதிருக்குர்ஆன் (79. ஸூரத்துந் நாஜிஆத்)\nலெப்பைக்குடிக்காடு திருக்குர்ஆன் மாநாடு – பாகம் 09\nதிருக்குர்ஆன் (78. ஸூரத்துந் நபா)\nலெப்பைக்குடிக்காடு திருக்குர்ஆன் மாநாடு நேரலை – 1 (video link)\nஎக்ஸெல் பாடம் தமிழில் பாகம் 10\nதேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை\nவேப்பந்தட்டை பகுதியில் நாளை (12.07.2018) மின் தடை\nபெரம்பலூரில் 8 வழிச்சாலை திட்டம் கைவிட கோரி ஆர்ப்பாட்டம்.\nஊரக திறனாய்வு தேர்விற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்\nபெரம்பலூரில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் குறித்து அனைத்து கட்சி ஆலோசனைக்கூட்டம்.\nநார்த்தம்பழம் உண்பதால் உண்டாகும் நண்மைகள்.\nபுதிய தேரை பயன்படுத்த அனுமதி வழங்க கோரி கிராம மக்கள் தர்ணா\nபெரம்பலூர் அருகே இளைஞர் கொலை – ஒருவர் கைது\nபெரம்பலூர் மாவட்டத்தில் 25 ஆண்டுகள் பணிகளை நிறைவு செய்த ஏட்டுகளுக்கு பதவி உயர்வு\nபெரம்பலூரில் 3-ம் ஆண்டு பாரம்பரிய விதைத்திருவிழா நடைபெற்றது.\nபதிவுகளை மின் அஞ்சலில் பெற உங்கள் மின் அஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/when-mottai-rajendran-chased-real-ghost-052741.html", "date_download": "2018-07-17T00:19:35Z", "digest": "sha1:6KRWS7FYOUIZKKFYFQLYX7O372YY2GRL", "length": 11777, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ராத்திரியில் நிஜ பேயை துரத்திக் கொண்டு சுடுகாட்டுக்கு ஓடிய மொட்டை ராஜேந்திரன் | When Mottai Rajendran chased a real ghost - Tamil Filmibeat", "raw_content": "\n» ராத்திரியில் நிஜ பேயை துரத்திக் கொண்டு சுடுகாட்டுக்கு ஓடிய மொட்டை ராஜேந்திரன்\nராத்திரியில் நிஜ பேயை துரத்திக் கொண்டு சுடுகாட்டுக்கு ஓடிய மொட்டை ராஜேந்திரன்\nபேயை துரத்தி ஓடிய மொட்டை ராஜேந்திரன்- வீடியோ\nசென்னை: பேய் படத்தில் நடித்த போது மொட்டை ராஜேந்திரன் இரவு நேரத்தில் சுடுகாட்டுக்கு ஓடிய சம்பவம் படக்குழுவை அதிர்ச்சி அடைய வைத்தது.\nகாமெடி கலந்த பேய் படம் மோகனா. ஆர்.ஏ. ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன், பவர்ஸ்டார் சீனிவாசன், கல்யாணி நாயர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.\n1980ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் உள்ள திருமால்பூர் கிராமத்தில் நடந்த பேய் சம்பவங்களை படமாக்கியுள்ளனர்.\nமோகனா படத்தில் மொட்டை ராஜேந்திரன் பண்ணையாராக நடித்துள்ளார். மேலும் பெண் விஷயத்தில் வீக்கானவராகவும் நடித்துள்ளார். கல்யாணி நாயர் பேயாக நடித்திருக்கிறார்.\nகல்யாணி நாயர் பேய் என்று தெரியாமல் அவர் மீது ஆசைப்பட்டு அவரை அடைய மொட்டை ராஜேந்திரன் துரத்தும் காட்சி உள்ளது. ராஜேந்திரன் தனது பங்களாவில் இருந்து சுடுகாடு வரை பேயை துரத்திச் சென்று கட்டிப்பிடிக்கும் காட்சியை படமாக்கினார்கள்.\nராஜேந்திரன் பேயை துரத்திக் கொண்டு பங்களாவில் இருந்து சுடுகாடு வரை ஓடியுள்ளார். ஆனால் பேயாக நடித்த கல்யாணி நாயரோ செட்டில் இருக்க அவர் ஓடிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.\nதிருமால்பூரில் இறந்த போன பெண் ஒருவரின் ஆவி கல்யாணி நாயரின் உடம்புக்குள் புகுந்து பவர்ஸ்டார் சீனிவாசனை மிரட்டியதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.\nகமலைக் கலாய்க்கும் மொட்டை ராஜேந்திரன்\nமொட்டை ராஜேந்திரனுக்கு ஜோடியான பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி\nபாட்டிலும், கையுமாக மொடாக் குடிகாரனான மொட்டை ராஜேந்திரன்\nமுத்தக் காட்சியா, நான் மாட்டேன்: தேம்பித் தேம்பி அழுத ஹீரோயின்\nஇந்த வீடியோவை பார்த்து உங்களுக்கு வயிறு வலி வந்தால் கம்பெனி பொறுப்பில்லை\n'நான் கடவுள்' ராஜேந்திரன் மொட்டை ராஜேந்திரனான சோகக் கதை தெரியுமா\n மொட்டை ராஜேந்திரன் பட இயக்குனர் வேதனை\nவிஜய் 60 படத்திலும் ஒரு 'தெறி' கூட்டணி: எதுன்னு கண்டுபிடிங்க\nஇயக்குனர்கள் என்னை காமெடி பீஸாகவே பார்க்க விரும்புறாங்கபா... மொட்டை ராஜேந்திரன்\nபேய் ஆட்டம் போட ஆசைப்படும் அஞ்சலி\nஇல்லனா நயன்தாரா படத்துக்கு ஏன் இவ்வளவு பேரு வரான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகவர்ச்சி பொங்கும் பாடல்.. இணையத்தை கிறங்கடித்த அமெரிக்காவின் அரியானா\nகேட்டீங்களா கேட்டீங்களா.. அருள் நிதியின் அடுத்த ஜோடி யாரு தெரியுமுங்களா\nபிரகாஷ்ராஜுடன் நடிக்கும்போது மயங்கி விழுந்த தனுஷ் பட நடிகை\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி...போலீசில் புகார் தர முடிவு\nப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி-வீடியோ\nமோசடி வழக்கில் எலி படத் தயாரிப்பாளர் கைது...வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்-வீடியோ\nஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nநித்யாவை வெளியேற்ற காரணம் என்ன\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/oviya-gets-huge-support-from-people-in-bigboss-and-julie-disappointed-everyone/", "date_download": "2018-07-16T23:52:37Z", "digest": "sha1:4YKDYLP6VN2M6ZIDBPRXIHKOD5HKEZWO", "length": 19230, "nlines": 92, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பிக்பாஸ்: சுயலாபத்திற்காக தன்மானத்தை விற்ற \"வீரத் தமிழச்சி\" ஜூலி! - Oviya gets huge support from people in Bigboss and julie disappointed everyone", "raw_content": "\nஅதிமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம்: மத்திய அரசின் மசோதாக்களை எதிர்க்க அறிவுறுத்தல்\nதுணை முதல்வர் ஓ.பி.எஸ் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யக் கோரி திமுக மனு\nபிக்பாஸ்: சுயலாபத்திற்காக சுயமரியாதையை விற்ற ஜூலி\nபிக்பாஸ்: சுயலாபத்திற்காக சுயமரியாதையை விற்ற ஜூலி\nபிக்பாஸில், காயத்ரி மற்றும் நமீதாவுடன் சேர்ந்துக் கொண்டு, ஓவியாவை தூங்கக்கூட விடாமல், பாட்டு பாடி ஜூலி நோகடித்ததை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள்.\nஒவ்வொரு ஆண்மகனையும் அதிகம் சீரியல் பார்க்கும் பெண்கள் போல் ஆக்கிவிட்டது “பிக்பாஸ்” நிகழ்ச்சி. “40 ஆண்டுகள் கழித்து ஒரு டி.வி.நிகழ்ச்சி பார்க்கிறேன்” என்று கூறிய எழுத்தாளர் சாரு நிவேதிதா தொடங்கி, “ஓவியா தான் என் இன்ஸ்பிரேஷன்” என இயக்குனர் சீனு ராமசாமி சொல்லும் அளவிற்கு, சாமானியன் முதல் சாதனை படைத்தவர்கள் வரை இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.\nபிக்பாஸ் இல்லத்தில் இருப்போருக்கு வெளி உலகத்தில் என்ன நடக்கிறது என்பது அவர்களுக்கு தெரியவே தெரியாது என்கிறது பிக்பாஸ் டீம். அது அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம். ஆனால், தற்போது பிக்பாஸ் இல்லத்தில் இருக்கும் போட்டியாளர்கள் சிலரை இணையதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர் ரசிகர்கள்.\nகுறிப்பாக, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, “வீரத் தமிழச்சி” என பெயர் வாங்கிய ஜூலியின் நிலை தான் இப்போது அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய போது, ஜூலியை கடுமையாக விமர்சித்தவர் நடிகை ஆர்த்தி. ஜூலியை ‘ஃபேக்… ஃபேக்’ என்று அடிக்கடி சொல்லிவந்தார். பொறாமை காரணமாக பேசுகிறார் என மக்களுக்கும் ஆர்த்தி மீது வெறுப்பு ஏற்பட, குறைவான ஓட்டுகள் பெற்று பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார் ஆர்த்தி. அப்போது ஜூலி மீது மக்களுக்கு கொஞ்சம் கரிசனம் இருந்தது.\nஆனால், தற்போது பிக்பாஸ் இல்லத்தில் இருப்போரின் ஆதரவைப் பெற காலில் விழும் அளவிற்கு சென்றுவிட்டார் ஜூலி. குறிப்பாக, தன்னுடைய சுயமரியாதையை இழந்தும் கூட காயத்ரியின் ஆதரவைப் பெற துடிக்கிறார். ஆனால், ஜூலியிடம் பேசினாலும், இப்போதுவரை ஜூலியை ஒரு கேவலவமான பிறவியாகவே பாவித்து வருகிறார் காயத்ரி. அப்போது தன்மானத்தை இழக்கும் ஜூலி, அதைப்பற்றி துளிக் கூட கவலைப்படுவதில்லை.\nகுறிப்பாக, வயிறு வலிப்பதாக ஜூலி அழுது, கண்கள் சொருகிய நிலையில் இருக்கும் போது, ஓவியாவைத் தவிர வேறு எந்தப் பெண் போட்டியாளர்களும், ஜூலியின் அருகில் கூட செல்லவில்லை. ஜூலி நடிக்கிறார் என்று சொல்லிக் கொண்டு, ஆண்கள் ஜூலிக்கு செய்யும் முதலுதவியை பார்த்துக் கொண்டு தான் நின்றார்கள்.\nஅதன்பின், ஜூலி அழுதுக் கொண்டு படுத்திருக்க, அவர் அருகில் சென்று ஆறுதல் சொல்லி, தேற்ற முயற்சிப்பதும் ஓவியா தான். ஆனால், காயத்ரி உள்ளே வந்தவுடன் ஓவியா வெளியே சென்றுவிடுகிறார். “ஓவியா என் மைன்ட்டை மாற்றிவிட்டாள் அக்கா நான் அவளை நம்பவில்லை. ஓவியா என்னை உசுப்பேத்தி விடுகிறாள்” என்று அப்பட்டமாக பொய் கூறிய ஜூலியை, அந்த கணத்தில் மக்கள் வெறுக்க ஆரம்பித்தனர். காயத்ரியின் அல்ப ஆதரவிற்காக, ஜ��லி நடந்து கொண்ட விதம், ஜூலிக்கு எதிராக மீம் போடும் அளவிற்கு சென்றது.\nநேற்று பிக்பாஸில், காயத்ரி மற்றும் நமீதாவுடன் சேர்ந்துக் கொண்டு, ஓவியாவை தூங்கக்கூட விடாமல், பாட்டு பாடி ஜூலி அவரை நோகடித்ததை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். தனக்கு ஆதரவாக இருந்த ஒருவரையே, தனது சுய லாபத்திற்காக மற்றவர்களிடம் பொய்யாக பேசி, மற்றவர்களின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு நடக்க தன்னுடைய தன்மானத்தையே விற்று நிற்கும் ஜூலியின் பெற்றோரை நினைத்தால் தான் நமக்கு பரிதாபமாக இருக்கிறது.\nஜூலியின் இந்த மோசமான கேரக்டரை பற்றி அவர்களது நண்பர்கள், உறவினர்கள் நிச்சயம் ஜூலி குடும்பத்தினரிடம் பேசுவார்கள். அதனை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்று நினைக்கும் போது, நமக்கு ஜூலியின் பெற்றோர் மீதுதான் அனுதாபம் வருகிறது.\nஅதேசமயம், கூடவே இருந்து துரோகம் செய்யும் துரோகிகள், மிக மோசமான வார்த்தைகளால் வசைபாடும் எதிரிகள் என அனைவரையும் தில்லாக நின்று எதிர்க்கும் ஓவியாவை நம்மால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.\nஇந்த உலகத்தில் சிலரால் மட்டுமே பிரச்சனைகளை புன்னகையால் எதிர்கொள்ள முடியும். அப்படி ஒரு மனிதராக இதுநாள் வரை தோனியை மட்டுமே நான் பார்த்து வந்தேன். இப்போது ஒவியாவையும் பார்க்கின்றேன். அவர் இந்த ஷோவில் ஜெயிக்கிறாரோ, இல்லையோ… ஆனால், பிரச்சனைகளை ‘ஜஸ்ட் எ ஸ்மைல்’ கொண்டு எதிர்க்கும் ஓவியாவை பார்க்கும் போது பொறாமையாகத் தான் இருக்கிறது.\nஇந்த நிகழ்ச்சியை ஒரு பொழுதுபோக்காக மட்டும் நான் பார்க்கவில்லை. ஒரு பிரச்சனை என்று ஒன்றை நாம் சந்திக்கும் போது, அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை உளவியல் ரீதியாக ஓவியா கற்றுக் கொடுத்திருக்கிறார்.\nவாழ்க்கையில் நாம் ஜெயிக்க, “கவர்ச்சி பதுமை” என்று பார்க்கப்பட்ட ஓவியா போன்ற நடிகை கூட, சில சமயங்களில் நமக்கு பாடம் கற்பிக்கும் அந்தஸ்தில் இருக்கிறார்கள்.\nஅதேசமயம், வாழ்க்கையில் நாம் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக யாரை வேண்டுமானாலும் நசுக்கலாம் என்று ஜூலியும் நமக்கு பாடம் கற்பித்துக் கொண்டிருக்கிறார்.\nஜூலி மோசமானவர் என்று சொல்லவில்லை. மோசமானவராக இல்லாமல் இருந்தால் நல்லா இருக்கும் என்று தான் சொல்கிறோம்.\nஎது எப்படியோ… பிக்பாஸின் டி.ஆர்.பி. இப்போதைக்கு சேஃப் தான்.\nBigg Boss 2 : பிக் பாஸ் 2 தமிழ் தொடக்கம் ஜனனி, மும்தாஜ் மற்றும் ஓவியா பங்கேற்பு\nஅருள் வாக்கு சொன்ன ஜூலி\nதமிழகத்தின் பரிதாப நிலையை கண்டு அரசியல் கட்சி துவங்குகிறார் பிக் பாஸ் ஜூலி…\nசமூக வலைத்தளங்கள் மூலம் இரண்டே நாட்களில் எப்படி ஸ்டார் ஆகலாம்\nஓவியாவுடன் இணைந்த சிம்பு: நியூ இயரில் இருவரும் ‘மரண மட்ட’ \nஇனி ஓவியா, ஆரவ் போல நடிக்க ஆரம்பிச்சிடுவாங்க\nபிக்பாஸில் டைட்டில் வின்னராகும் கணேஷ் வெங்கட்ராமன்\nநீட் பற்றி கூடியோசிப்போம் : கமல்ஹாசன் கருத்து\nகுழந்தை திருமணத்தில் இந்தியா முதலிடம்: கலங்கடிக்கும் ஆய்வறிக்கை\nஎல்லையில் பதற்றம்: இந்தியா, சீனாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்\nBigg Boss 2 : பிக் பாஸ் 2 தமிழ் தொடக்கம் ஜனனி, மும்தாஜ் மற்றும் ஓவியா பங்கேற்பு\nBigg Boss Tamil LIVE Updates: பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சி இன்று தொடக்கம். உலகெங்கிலும் உள்ள அனைவரின் வீடுகளிலும் இன்று முதல் ஒளிபரப்பாகிறது.\nஅருள் வாக்கு சொன்ன ஜூலி\nடிவி ஷோ, புதிய படம் என பல பிராஜெக்டுகளில் பிஸியாகியுள்ள பிக் பாஸ் ஜூலிக்கு அடுத்த பிராஜெக்ட் ஒன்றில் முக்கிய கேரக்டர் மிரள வைத்துள்ளது.\nஅதிமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம்: மத்திய அரசின் மசோதாக்களை எதிர்க்க அறிவுறுத்தல்\nதுணை முதல்வர் ஓ.பி.எஸ் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யக் கோரி திமுக மனு\nகல்விக் கடன் மறுத்த பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் நேரில் ஆஜராக உத்தரவு\nநெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nசசி தரூரின் ‘இந்து பாகிஸ்தான்’ கருத்து: கேரளாவில் உள்ள தரூரின் அலுவலகம் மீது தாக்குதல்\nகுழந்தை கடத்தல் பீதி : வாட்ஸ் அப் வதந்தியால் தொடர்ந்து பறிபோகும் உயிர்கள்..\nசரணடைந்தவரை நீதிமன்ற அறைக்குள் சென்று கைது செய்த காவலருக்கு அபராதம்\nசென்னையை ஒரு காட்டு காட்ட வருகிறது ஸ்ரீரெட்டி Tamil Leaks புயல்\nஅதிமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம்: மத்திய அரசின் மசோதாக்களை எதிர்க்க அறிவுறுத்தல்\nதுணை முதல்வர் ஓ.பி.எஸ் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யக் கோரி திமுக மனு\nகல்விக் கடன் மறுத்த பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் நேரில் ஆஜராக உத்தரவு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4net.com/2018/06/02/Gangster-films-turning-into-life-in-Rajinikanth-screen-life/", "date_download": "2018-07-16T23:57:27Z", "digest": "sha1:PFPEUNMF7P6HH2T7ETT2XFN2CFJ4DXS4", "length": 27666, "nlines": 238, "source_domain": "in4net.com", "title": "ரஜினிகாந்த் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த கேங்ஸ்டர் திரைப்படங்கள் - IN4NET", "raw_content": "\nவைரலாகும் சர்கார் படத்தில் யோகி பாபுவின் புதிய கெட்-அப்\nஇளைஞர்களை கிறங்கடிக்கும் அமலா பாலின் புதிய கவர்ச்சி புகைப்படம்\n“2.0”-பணத்தை திருப்பி தரவேண்டாம் விநியோகஸ்தர்கள்\nதமிழ் சினிமாவில் இருந்து விலகிய ஆண்ட்ரியா \nநாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எடப்பாடி..\nதமிழ்நாட்டில் வருமான வரித்துறையினரின் சோதனை நடவடிக்கைகள் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்கிறார்\nமதுரையில் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கும் சைக்கிள் பேரணி\n8 வழிச்சாலை போன்ற பெரிய திட்டங்கள் வரவேற்கப்பட வேண்டியவை – ரஜினிகாந்த்\nநாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எடப்பாடி..\nதமிழ்நாட்டில் வருமான வரித்துறையினரின் சோதனை நடவடிக்கைகள் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்கிறார்\nடெல்லியில் விமான பணிப்பெண் தற்கொலை – கணவன் கைது\nஇந்திய பெண்களும் மலாலா திட்டம் மூலம் பயன்பெற நடவடிக்கை – ஆப்பிள்\nகுடும்ப வரி இரட்டிப்பால் சவுதியிலிருந்து வெளியேறும் இந்திய குடும்பங்கள்\nஆசியாவின் பணக்கார மனிதர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம்\nமிருகவதை தடை என்னும் பெயரில் வணிக அரசியல்\nஇந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத சென்செக்ஸ் அதிரடி உயர்வு\nவியாழன் கிரகத்தின் நிலவில் பாரிய எரிமலை – நாசா\nஅட்டகாசமாக களமிறங்கும் ஸ்மார்ட் குறுக்குவழி இ-பைக்\n10 நாடுகளின் உதவியுடன் உலகின் மிகப் பெரிய ரேடியோ டெலஸ்கோப் தொடக்கம்\nவாட்ஸ்ஆப் குரூப்பில் அட்மின்கள் மட்டும் தகவல்களை பதிவிடலாம்\nவைரலாகும் சர்கார் படத்தில் யோகி பாபுவின் புதிய கெட்-அப்\nஇளைஞர்களை கிறங்கடிக்கும் அமலா பாலின் புதிய கவர்ச்சி புகைப்படம்\n“2.0”-பணத்தை திருப்பி த���வேண்டாம் விநியோகஸ்தர்கள்\nதமிழ் சினிமாவில் இருந்து விலகிய ஆண்ட்ரியா \nநாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எடப்பாடி..\nதமிழ்நாட்டில் வருமான வரித்துறையினரின் சோதனை நடவடிக்கைகள் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்கிறார்\nமதுரையில் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கும் சைக்கிள் பேரணி\n8 வழிச்சாலை போன்ற பெரிய திட்டங்கள் வரவேற்கப்பட வேண்டியவை – ரஜினிகாந்த்\nநாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எடப்பாடி..\nதமிழ்நாட்டில் வருமான வரித்துறையினரின் சோதனை நடவடிக்கைகள் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்கிறார்\nடெல்லியில் விமான பணிப்பெண் தற்கொலை – கணவன் கைது\nஇந்திய பெண்களும் மலாலா திட்டம் மூலம் பயன்பெற நடவடிக்கை – ஆப்பிள்\nகுடும்ப வரி இரட்டிப்பால் சவுதியிலிருந்து வெளியேறும் இந்திய குடும்பங்கள்\nஆசியாவின் பணக்கார மனிதர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம்\nமிருகவதை தடை என்னும் பெயரில் வணிக அரசியல்\nஇந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத சென்செக்ஸ் அதிரடி உயர்வு\nவியாழன் கிரகத்தின் நிலவில் பாரிய எரிமலை – நாசா\nஅட்டகாசமாக களமிறங்கும் ஸ்மார்ட் குறுக்குவழி இ-பைக்\n10 நாடுகளின் உதவியுடன் உலகின் மிகப் பெரிய ரேடியோ டெலஸ்கோப் தொடக்கம்\nவாட்ஸ்ஆப் குரூப்பில் அட்மின்கள் மட்டும் தகவல்களை பதிவிடலாம்\nரஜினிகாந்த் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த கேங்ஸ்டர் திரைப்படங்கள்\nரஜினிகாந்த் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த கேங்ஸ்டர் திரைப்படங்கள்\n‘காலா’வின் மூலம் கேங்ஸ்டர் கதையில் மறுபடியும் களம் இறங்கி இருக்கிறார் ரஜினி. ஜூன் 7 திரைக்கு வர உள்ள கரிகாலன் பற்றி அரசியல் களத்தில் இப்போதே அனல் பறக்க தொடங்கியுள்ளது.\nபொதுவாக அரசியல்வாதிகளுக்கு அரசியல் வாழ்க்கை கை கொடுத்ததைவிட அரசியல் சார்பு அற்று இருந்த ரஜினிக்கு அது அதிகமாகவே கை கொடுத்துள்ளது.\nகடந்த சில வருடங்களாக அரசியல் சாயத்தை அதிகம் பூசிக்கொள்ளாத ரஜினி, குறிப்பாக ஜெயலலிதா மறைந்த பிறகு வெளிப்படையாக வெடிக்க ஆரம்பித்திருக்கிறார்.\n‘காலா அரசியல் படமல்ல; ஆனால் படத்தில் அரசியல் இருக்கிறது’ என வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அரசியல் இருக்கு ஆனா இல்ல என இதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.\nமும்பை ���மிழ் மக்களின் உரிமையை பேசும் மண்ணின் மைந்தனாக ரஜினி இதில் வருவதாக தெரிகிறது.\nஉயிர் மூச்சாக நினைக்கும் நிலத்தை மீட்டும் தரும் நாயகனாக ரஜினி காட்சி தர இருக்கிறார். அவருக்கு இணையான வில்லன் இந்தப் படத்தில் நீண்ட நாளைக்கு பிறகு கிடைத்துள்ளதாக அவரே கூறியிருக்கிறார்.\nபொதுவாக வில்லன் பாத்திரம் வலு என்றால், அதில் ரஜினியின் பாத்திரமும் வலுவாக இருக்கும். அவரது பழைய சினிமா வரலாறு அதையே நமக்கு பாடம் புகட்டுகிறது.\nரஜினியின் சினிமா கேரியரில் கேங்ஸ்டர் கதைகள் அவருக்கு தனி முகம் உண்டு. ‘ஆறிலிருந்து அறுபது வரை’யில் அப்பாவியாக தெரிந்த முகம் தெறிக்கவிட்டது ‘பில்லா’வில்.\nஇயக்குநர் கிருஷ்ணமூர்த்தியின் இயக்கத்தில் உருவான ‘பில்லா’தான் ரஜினியின் திரை வாழ்க்கையை திசை திருப்பியது.\n80களில் ஹிந்தியில் அமிதாபச்சான் நடித்த ‘டான்’ படத்தின் மறுமுகமாக ரஜினி ‘பில்லா’வில் மாறியிருந்தார். ரீமேக் படம் போல அதை தான் எடுத்துகொள்ள முடியாமல் மிக இயல்பாக தமிழுக்கு மாற்றம் அடைந்திருந்தார் ‘பில்லா’. ‘\nமை நேம் இஸ் பில்லா வாழ்க்கை எல்லாம்’ பாடல் வரிகள் அவரை கடை மட்டம் வரை கொண்டுபோய் கொண்டாட வைத்தது.\nபொறுக்கி வில்லனாக ‘பதினாறு வயதினிலே’வில் இருந்த ரஜினி, ஸ்டைலிஷ் வில்லனாக மாறியபோது அது ஆடியன்ஸுக்கு ஈர்ப்பாக இருந்தது.\n‘பில்லா’ பிளாக்பாஸ்டர் ஹிட். இந்தப் படம் 25 வாரங்கள் ஓடி சாதனை படைத்தது. அதில் ரஜினியின் நாசுக்கான நடிப்பு பெண் ரசிகர்களை கூட ஈர்த்திருந்தது. அந்தப் படம் அசுரத்தனமான அடையாளமாக அமைந்ததால்தான், 2007ல் அதை ரீமேக் செய்து அஜித் நடிக்க முன் வந்தார்.\nபழைய கதை. புதிய முகம் என மீண்டும் ஹிட் அடித்தது சினிமா வரலாறு. ரஜினியின் வாழ்க்கைக்கு ஒரு ‘பில்லா’, அஜித் வாழ்க்கைக்கும் ஒரு ‘பில்லா’ என தமிழ் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தார்கள்.\nஅடுத்து ‘நல்லவனுக்கு நல்லவன்’. ரஜினியின் சிறப்பான நடிப்புகளில் இப்படத்திற்கும் தனி இடம் தருகிறார்கள் விமர்சகர்கள். இதுவும் ரீமேக்கில் அமைந்தது தற்செயல்.\nகிருஷ்ணம் ராஜூவும் ஜெயசுதாவும் கலக்கிய கதையை தமிழுக்கு தாவ வைத்தார் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்.\nரஜினியின் அதிகப்படங்களை இயக்கியவர் என அறியப்பட்ட முத்துராமன் கையில் ரஜினி முழு பரிமாணம் பெற்றிருந்தார். ரஜினி-ர��திகா காம்பினேஷன் அதிகம் விரும்பப்படும் கூட்டணியாக மாறியது.\nகுடும்ப உறவுகளின் மதிப்பையும் கலந்து கொடுத்தப்படம் என்பதால் பொதுவான ஆடியன்ஸ் அனைவரையும் போய் அடைந்தது இப்படம். 80களில் வெளியான இதுவும் ரஜினியின் திரை வாழ்க்கையை உறுதி செய்தப்படம்.\nஅன்று ‘நல்லவனுக்கு நல்லவன்’படத்தில் ‘மாணிக்கம்’ ஆன ரஜினி பிறகு ‘மாணிக் பாட்ஷா’ வரை வளர்ந்தார். இதையும் அவரது ரசிகள் கொண்டாடி தீர்த்தனர். 152 நாட்கள் ஓடி சாதித்தான் ‘நல்லவனுக்கு நல்லவன்’.\nஅந்த படம் ரஜினியை ஃபிலிம் பேர் அவார்ட் அளவுக்கு உயர்த்தியது. அன்றைய நிலைமையில் அந்த அவார்ட் அவருக்கு ஒரு அடையாளம்.\nஆர்.தியாகராஜன் இயக்கிய ‘ரங்கா’வில் ரஜினி அப்படியே ‘அவசர அடி ரங்கா’வாக வாழ்ந்திருந்தார். இதில் சங்கர்-கணேஷ் இசையில் இடம்பெற்ற ‘பட்டுக்கோட்டை அம்மாளே’ பாடல் மிக பிரபலமானது.\nகுழந்தையை கடத்தும் ஆளாக நுழைந்து பின் வேறு எல்லைகளை நோக்கி விரியும் ரஜினியின் நடிப்பு வேறு அளவில் மிளிர்ந்தது. ரஜினியின் அக்காவாக நடித்திருந்த கேஆர் விஜயாவும், ரஜினியும் மாறிமாறி போட்டிப் போட்டு நடித்திருந்த படம் இது.\nஇந்தப் படத்தில் ரஜினிக்கு அக்காவாக ஜெயலலிதா நடிக்க இருந்ததாக அப்போது பேச்சு அடிபட்டது. அந்தப் பொருத்தம் அமைந்திருந்தால் ரஜினியின் திரை வாழ்வில் தனி தன்மையை கொண்ட படமாக இது இடம்பிடித்திருக்கும்.\nஆனால் அந்த வாய்ப்பு கேஆர் விஜயாவுக்கு போய் சேர்ந்தது. இதுவும் ரஜினிக்கு ப்ளாக்பாஸ்டர் வெற்றியை கொட்டிக் கொடுத்தப்படம்.\nஅடுத்து ‘பாட்ஷா’. 1995ல் வெளியானது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கியது. ஆட்டோ மாணிக்கம் தமிழ் நாட்டையே ஆட்டிப்படைத்தார். எழுத்தாளர் பாலகுமாரன் வசனத்தில் பெரும் புகழ் பெற்றார் ரஜினி. பின்னணி இசை தொடங்கி பாடல்கள் வரை தமிழ் ஆடியன்ஸை பஞ்சர் பண்ண கேங்ஸ்டர் படம் என்றால் அது ‘பாட்ஷா’தான்.\nஆண்டனியும் மாணிக்கவும் மாறி மாறி நடிப்பில் உயர்ந்து நின்ற படம். அதேபோல் நக்மாவின் ஜோடி பொருத்தம் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்தது.\nகம்பத்தில் கட்டி வைத்து ரஜினியை அடிக்கும் காட்சியும், கதைவை சாத்திக் கொண்டு ‘சொல்லுங்க சொல்லுங்க..பாம்பேவுல நீங்க என்ன பண்ணிக்கிட்டிருந்தீங்க’ என கேட்கும் காட்சியும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு காவியமாக கலந்துவிட்டது.\nதேவா���ின் இசையில் தெறித்த இந்தப்படம், ரஜினி வாழ்வில் உச்சபட்சமான திரைப்படம். ரஜினியின் உச்சப்பட்ச அஃமார்க் திரைப்படமான இது பெற்ற சாதனை தனி. இதை ப்ளாக் பாஸ்டர் ஹிட் என சொல்லமுடியாது. அதுக்கும் மேல என்றே சொல்ல வேண்டும்.\nஆனால் ‘பாபா’விலும் ரஜினி கேங்ஸ்டர் அவதாராம் எடுத்தார். ஆனால் அது ஆன்மீகம் கலந்த, குழப்பமான கேங்ஸ்டர் கதை என்பதால், வெற்றி பெறவில்லை. ரஜினிக்கு வியாபார ரீதியாக சரிவை ஏற்படுத்திய படங்களின் வரிசையில் ‘பாபா’ போய் புகுந்தது.\nஇத்தனை கேங்ஸ்டர் கதைகளில் நடித்து அசதியான பிறகுதான் ‘கபாலி’ கதைக்குள் வந்தார் ரஜினி. 2016ல் வெளியானது. ரஞ்சித்திற்கு தனி முகம் தந்தார் ரஜினி. ‘அட்டகத்தி’ அளவுக்கு இருந்த ரஞ்சித்தை உயர்த்தி நிறுத்த வைத்தார் ரஜினி. இந்தக் கதையில் ரஜினிக்கு எந்த லாபமும் இல்லை.\nஆனால் அது ரஞ்சித்திற்கு லாபமாக அமைந்தது. அதை ‘காலா’ ஆடியோ விழாவில் ரஜினியே போட்டு உடைத்தார். மனைவியை தேடிக்கொண்டே போகும் காட்சிகள் அலுப்பை தந்ததாக அவர் தெரிவித்தார்.\nஆகவே அவரது ஆடியன்ஸ் விரும்பும் கதையை இயக்க இன்னொரு வாய்ப்பு ரஞ்சித்திற்கு போய் சேர்ந்தது. அதுதான் ‘காலா’.\nஇன்னொரு கேங்ஸ்டர் கதையா இது அல்லது ரஜினியின் திரை வாழ்க்கையை இன்றைய இளம் தலைமுறைக்கு ஏற்ப திருப்பிப் போடும் திரைப்படமா இது அல்லது ரஜினியின் திரை வாழ்க்கையை இன்றைய இளம் தலைமுறைக்கு ஏற்ப திருப்பிப் போடும் திரைப்படமா இது அவரது ரசிகர்களை போல நாமும் இப்போதைக்கு காத்துக் கொண்டிருப்போம்.\nகாணாமல் போகும் பழம்பெரும் மொழிகள் – காக்க வேண்டிய தருணம்\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிங்கில் 4 புதிய அணிகள் தேர்வு\nவைரலாகும் சர்கார் படத்தில் யோகி பாபுவின் புதிய கெட்-அப்\nவியாழன் கிரகத்தின் நிலவில் பாரிய எரிமலை – நாசா\nபழிக்குப்பழி: 300 முதலைகளை வெட்டிச் சாய்த்த உறவினர்கள்\nரஷியாவின் முக்கியமான இணையதளங்களை குறிவைத்து இணையவழி தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதென்கிறார்.. ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதின்\nநாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எடப்பாடி..\nஇளைஞர்களை கிறங்கடிக்கும் அமலா பாலின் புதிய கவர்ச்சி புகைப்படம்\nதமிழ்நாட்டில் வருமான வரித்துறையினரின் சோதனை நடவடிக்கைகள் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்கிறார்\nவடக்கு ���ாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனுக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம்\nவைரலாகும் சர்கார் படத்தில் யோகி பாபுவின் புதிய கெட்-அப்\nசர்கார் படத்தில் நடிக்கும் யோகி பாபுவின்...\nவைரலாகும் சர்கார் படத்தில் யோகி பாபுவின் புதிய கெட்-அப்\nவியாழன் கிரகத்தின் நிலவில் பாரிய எரிமலை – நாசா\nபழிக்குப்பழி: 300 முதலைகளை வெட்டிச் சாய்த்த உறவினர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaatruveli-noolaham.blogspot.com/", "date_download": "2018-07-16T23:48:03Z", "digest": "sha1:PVAJIM2B7IINITY447SYBMN66NOUWWII", "length": 4964, "nlines": 44, "source_domain": "kaatruveli-noolaham.blogspot.com", "title": "காற்றுவெளி நூலகம்", "raw_content": "\nஈழத்து நூல் கண்காட்சிப் பதிவுகள்\nமுல்லைஅமுதன் எனும் பேயரில் 80களில் இருந்து எழுதி வரும் மகேந்திரன் இரத்தினசபாபதி அவர்கள் திருகோணமலை பெருந்தெரு தமிழ்க் கலவன் பாடசாலை, யாழ்/செங்குந்தா இந்துக் கல்லூரி, கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், மானிப்பாய் இந்துக் கல்லூரி, ஆகியவற்றில் தன் கல்வியைத் தொடர்ந்தார். நித்தியகல்யாணி, புதிய அடிமைகள், விடியத் துடிக்கும் ராத்திரிகள், விழுதுகள் மண்ணைத் தொடும், ஆத்மா, யுத்த காண்டம், விமோசனம் நாளை, பட்டங்கள் சுமக்கின்றான், சிநேகம், யாகம், இசைக்குள் அடங்காத பாடல்கள், இலக்கியப்பூக்கள் போன்ற நூல்களுடன், தாமரைதீவானின் மொழிநூறு,சுதந்திரன் கவிதைகள் நூல்களையும் வெளியிட்டுள்ளார். வருடந்தம் ஈழத்து நூல் கண்காட்சிகளை நடாத்துவதுடன், ஈழத்து நூல்களை ஆவணப்படுத்தியும் வருவதுடன், காற்றுவெளி இலக்கிய சஞ்சிகயையும் நடாத்தி வருகிறார். இவருக்கு இங்கிலாந்து ரூட்டிங் முத்துமாரியம்மன் கோவில் அறங்காவர் குழுவினரால் முதமிழ் விழாவில் (14/04/2012) 'பைந்தமிழ்க் காவலர்' எனும் பட்டமளித்துக் கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத் தக்கது.\nஈழத்து மறைந்த எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுதி.தொகுப்பு:முல்லைஅமுதன்.34, Red Riffe Road, Plaistow, E13 0JX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalapathy.blogspot.com/2015/05/", "date_download": "2018-07-17T00:00:28Z", "digest": "sha1:GIKFFOBCPXF6S6UZAEG4I5N3SVTDFVWQ", "length": 20833, "nlines": 137, "source_domain": "kalapathy.blogspot.com", "title": "kalapathy கலாபதி: May 2015", "raw_content": "1968ஆம் ஆண்டு முதலாக படைப்புலகில் ஆரவாரமின்றி இருந்துவரும் தமிழன் ஒருவனின் சொல்லாடல்களும் கருத்தாடல்களும் ஊடாடல்களும் இங்கே பதிவாகியுள்ளன.\nநாகரத்தினம் கிருஷ்ணா, ‘காஃப்���ாவின் நாய்க்குட்டி’ மழையும் கடற்கரை மனிதர்களும் - தேவமைந்தன் முகநூல் குறிப்பு\n“கோடையில் கடைசிவரை ஏமாற்றப் பழகி, விரக்தி எச்சிலாய் நாக்கில் துளிர்க்கும் மழை. ஆடிமாதத்தில் வீட்டிற்குள் நுழைவதற்குள் இடியும் மின்னலுமாய்ச் சடசடவென்று பெய்து நம்மைத் தொப்பலாக நனைத்துத் தெருவில் புழுதியாய் மணக்கும் மழை. போதும் போதும் என்று புலம்பினாலும் இரவு பகலாக இடைவிடாமல் ஹோவென்று மண்ணில் இறங்கி, ஐப்பசி கர்த்திகை மாதங்களில் பூமியை வெள்ளக்காடாக மாற்றி நொப்பும் நுரையுமாகப் பாய்ந்து கடலை ஆர்ப்பரிக்க வைக்கிற மழையென அப்பாவாலறிமுகப்படுத்தப்பட்ட மழைதான் எத்தனைவிதம். தனது இறப்புக்கூட ஒரு மழைநாளில் நடைபெற வேண்டுமெனத் தீர்மானித்தவர்போல, இவள் பார்த்துக்கொண்டிருக்க அவர் கடலில் இறங்கியதும், கரையில் நின்று கதறியதும், உப்பிய வயிறும் சிவந்த கண்களும் ஈக்கள் மொய்க்கும் மூக்குமாக வாசலில் கிடத்தியிருந்த அப்பாவை எரிக்க ஈரவிறகிற்கு டின் டின்னாக மண்ணெண்ணெய் தேவைப்பட்டதை அரிச்சந்திரன் கோவிலில் நின்றபடி பார்த்துக்கொண்டிருந்ததும் நேற்று நடந்ததுபோல இருக்கிறது. மழைகாரணமாக இரண்டு நாட்கள் தொடர்ந்து அவர் உடலை எரிக்க வேண்டியிருந்ததென்று வெட்டியான் சொன்னான். அப்பாவைத் தீயில் எரித்ததைவிட...”\n“மழையிற் கரைத்திருக்கலாம்” -- கையிலிருந்த நாவலை மூடி விட்டு, தன் பெயரைச் சொல்லி அழைத்த மனிதரை நிமிர்ந்து பார்த்தாள்.”\n- நாகரத்தினம் கிருஷ்ணா, ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ பக்.70-71\n\" - பட்டுக்கோட்டை பாணியில் கேட்கும் 'அதிகம் படிக்காதவர்''...\nநடைப்பயிற்சிப்பூங்காவிலோ கடற்கரையிலோ அல்லாமல், காலையிலேயே தனியார் பேருந்துகள் தங்கள் ஆற்றலையெல்லாம் காட்டி விரையும் விமானதளச் சாலையிலும் தொல்காப்பியர் சாலையிலும் [புதுச்சேரி நண்பர்களே எனக்கு ஒரு சந்தேகம்: நாவலர் நெடுஞ்செழியன் மேனிலைப் பள்ளியும்; புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனமும் உள்ள சாலை, தொல்காப்பியர் சாலைதானே எனக்கு ஒரு சந்தேகம்: நாவலர் நெடுஞ்செழியன் மேனிலைப் பள்ளியும்; புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனமும் உள்ள சாலை, தொல்காப்பியர் சாலைதானே] காலை நடைப்பயிற்சிக்குப் போய் வந்து, ஏறுவெயில் வந்துவிடுமுன் 'பண்ணுருட்டிக்காரர் கடை'யில் காய்கள் ���ாங்கிக் கொண்டு வீடு திரும்பும் பொழுது, நெடுநாள் பழக்கமான நண்பர் என்னை நிறுத்தி - \"ஒங்க தினத்தந்தியிலேயே ஒவ்வொரு செவ்வாக்கிழமையும் 'கல்வி செய்திகள்' என்று தலைப்பு போட்டு \"ஆங்கிலம் மிகவும் அவசியம்\"ன்னு பக்கத்தையே அடைச்சுட்டு ஒரு தொடரை, 37 வாரமா போட்டுட்டுருக்காங்க. பள்ளி விளம்பரங்கள்'லயோ - \" அனைத்துப் பாடங்களும் மிகச்சிறப்பாக ஆங்கிலவழிக் கல்வியில் போதிக்கப்படுகின்றன / A Futuristic English Medium School\" - அப்படி'ன்னு பெற்றோரையெல்லாம் இழுத்துட்'ட்ருக்காங்க] காலை நடைப்பயிற்சிக்குப் போய் வந்து, ஏறுவெயில் வந்துவிடுமுன் 'பண்ணுருட்டிக்காரர் கடை'யில் காய்கள் வாங்கிக் கொண்டு வீடு திரும்பும் பொழுது, நெடுநாள் பழக்கமான நண்பர் என்னை நிறுத்தி - \"ஒங்க தினத்தந்தியிலேயே ஒவ்வொரு செவ்வாக்கிழமையும் 'கல்வி செய்திகள்' என்று தலைப்பு போட்டு \"ஆங்கிலம் மிகவும் அவசியம்\"ன்னு பக்கத்தையே அடைச்சுட்டு ஒரு தொடரை, 37 வாரமா போட்டுட்டுருக்காங்க. பள்ளி விளம்பரங்கள்'லயோ - \" அனைத்துப் பாடங்களும் மிகச்சிறப்பாக ஆங்கிலவழிக் கல்வியில் போதிக்கப்படுகின்றன / A Futuristic English Medium School\" - அப்படி'ன்னு பெற்றோரையெல்லாம் இழுத்துட்'ட்ருக்காங்க இதையெல்லாம் எதிர்த்து ஆக்கபூர்வமா எதையும் சாதிக்காம, ஒண்ணு, நம்ம தமிழரையெல்லாம் பேடி கீடி'ன்னு திட்றாங்க.. இல்லேன்னா, அரசு அங்கீகாரமில்லாத பள்ளிகள தாங்களே திறந்து காசுபாக்க முயற்சிக்கிறாங்க இதையெல்லாம் எதிர்த்து ஆக்கபூர்வமா எதையும் சாதிக்காம, ஒண்ணு, நம்ம தமிழரையெல்லாம் பேடி கீடி'ன்னு திட்றாங்க.. இல்லேன்னா, அரசு அங்கீகாரமில்லாத பள்ளிகள தாங்களே திறந்து காசுபாக்க முயற்சிக்கிறாங்க பாருங்க.. இப்'டியே போனா, \"அனைத்துப் பாடங்களும் மிகச்சிறப்பாக ஹிந்திவழிக் கல்வியில் போதிக்கப்படுகின்றன / A Futuristic Hindi Medium School\" அப்படீன்னு விளம்பரங்க வரப்போவுது பாருங்க.. இப்'டியே போனா, \"அனைத்துப் பாடங்களும் மிகச்சிறப்பாக ஹிந்திவழிக் கல்வியில் போதிக்கப்படுகின்றன / A Futuristic Hindi Medium School\" அப்படீன்னு விளம்பரங்க வரப்போவுது நம்ம ஜனங்க அந்த பள்ளிகள்'ல பிள்ளங்'கல சேத்த 'லோலோ'ன்னு அலையப் போவுதுங்க நம்ம ஜனங்க அந்த பள்ளிகள்'ல பிள்ளங்'கல சேத்த 'லோலோ'ன்னு அலையப் போவுதுங்க\" என்றார். அவர் அதிகம் படிக்காதவர். ஆனால், சொல்லொன்று செயலொன்று என்றில்லாதவர். தன் பிள்ளைகளை அரசுப்பள்ளிக்கு அனுப்புகிறவர். ஒரு கட்சியைச் சார்ந்தவர். எதையும் நேரடியாகப் பேசுபவர். அவருக்கு என்னால் உரிய மறுமொழி சொல்ல ஏலவில்லை. என் பிள்ளைகளை, அரசுப் பள்ளிகளிலேயே படிக்க வைத்தவன் நான். ஆனால், என் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளிலும் நடுவண் அரசுப் பள்ளிகளிலும் சேர்த்துப் படிக்க வைப்பதைக் கொஞ்சமும் கண்டு கொள்ளாதவன். பேரப்பிள்ளைகளை, என் நண்பர்கள்முன், அவர்களின் பெற்றோர் வைத்த பெயர்களை வைத்தே அழைக்கிறேன். நண்பர் சொன்னதை 'உள்ளதை உள்ளவாறு' உங்கள்முன் வைக்கிறேன். அதற்குத்தானே முகநூல்\n - தேவமைந்தனின் முகநூல் குறிப்பு\nஅன்றாட வாழ்வில் நமக்குள் - நம்முடன் - நம்தொடர்பாக நடக்கும் சிறுசிறு அற்புதங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, பெரிய பெரிய பெரிய அற்புதங்களை ஏற்படுத்துவார்கள் என்று நம்பி, அற்பச் சிறுமதி கொண்டவர்களை நாடி நாம் ஓடுகிறோம் - என்று எமர்சன் சொன்னார். சற்றுமுன் என்னைத் தொடர்புகொண்டு அலைபேசிவழி பேசியவரின் பேச்சு யாதுகாரணத்தாலோ தடைபெற்று \"அப்புறம் தொடர்பு கொள்கிறேன் ஐயா\" என்று நின்றதும் அற்புதம்தான். இல்லாவிட்டால், இந்தக் குறிப்பெழுத எனக்கு வேறு செவ்வி கிடைக்காது. தமக்குள் முரண்பட்ட நண்பர்களின் பொதுவான ந(ண்)பராக விளங்குவதில் சுகத்தைவிட சோகம் பெரிது. இந்த நண்பர் சொல்வதை அவருக்காகாத அந்த நண்பரிடமும் அவர் சொல்லும் கமுக்கங்களை இவரிடமும் சொல்லி எனக்குப் பழக்கமில்லை. அப்படி, வளரவுமில்லை. முகநூல், இதை உடைக்கிறது. அனாயாசமாகப் பிய்த்துப் போடுகிறது. அதிமுகவைச் சார்ந்த நண்பர் கருத்துக்கு லைக் போட்டதைத் திமுக நண்பருக்கு மட்டுமல்லாமல் பொதுவிலும் பறைசாற்றுகிறது. திமுக நண்பர், \"என்ன சார், எவ்வளவு நடுநிலையானவரென்று உங்களை நினைத்தேன்.. தலைவரை அடுத்தடுத்துக் கேலி பண்ணுகிறார் அந்த ஆள்.. அவருக்கு நீங்கள் லைக் போடுகிறீர்களே\" என்று நின்றதும் அற்புதம்தான். இல்லாவிட்டால், இந்தக் குறிப்பெழுத எனக்கு வேறு செவ்வி கிடைக்காது. தமக்குள் முரண்பட்ட நண்பர்களின் பொதுவான ந(ண்)பராக விளங்குவதில் சுகத்தைவிட சோகம் பெரிது. இந்த நண்பர் சொல்வதை அவருக்காகாத அந்த நண்பரிடமும் அவர் சொல்லும் கமுக்கங்களை இவரிடமும் சொல்லி எனக்குப் பழக்கமில்லை. அப்படி, வளரவுமில்லை. முகநூல், இதை உடைக���கிறது. அனாயாசமாகப் பிய்த்துப் போடுகிறது. அதிமுகவைச் சார்ந்த நண்பர் கருத்துக்கு லைக் போட்டதைத் திமுக நண்பருக்கு மட்டுமல்லாமல் பொதுவிலும் பறைசாற்றுகிறது. திமுக நண்பர், \"என்ன சார், எவ்வளவு நடுநிலையானவரென்று உங்களை நினைத்தேன்.. தலைவரை அடுத்தடுத்துக் கேலி பண்ணுகிறார் அந்த ஆள்.. அவருக்கு நீங்கள் லைக் போடுகிறீர்களே\" - நியாயந்தான். தன் மேனிலைப் பள்ளியிறுதிக்காலத்தில் நிகழ்ந்த என் தொடர்பான நிகழ்ச்சி முதலாக என்னுடன் நாற்பதாண்டுகளாகப் பழகுவதுடன் வழியில் போக்குவரத்தில் பார்த்தால்கூட வண்டியை ஓரங்கட்டிவிட்டு ஓடிவந்தணைத்துக் கொள்ளும் தோழரின் முகநூல் பதிவைப் பகிர்ந்ததற்காக, எல்லா விடயங்களிலும் என்னைவிடப் பெரியவர், \"தேவமைந்தன்\" - நியாயந்தான். தன் மேனிலைப் பள்ளியிறுதிக்காலத்தில் நிகழ்ந்த என் தொடர்பான நிகழ்ச்சி முதலாக என்னுடன் நாற்பதாண்டுகளாகப் பழகுவதுடன் வழியில் போக்குவரத்தில் பார்த்தால்கூட வண்டியை ஓரங்கட்டிவிட்டு ஓடிவந்தணைத்துக் கொள்ளும் தோழரின் முகநூல் பதிவைப் பகிர்ந்ததற்காக, எல்லா விடயங்களிலும் என்னைவிடப் பெரியவர், \"தேவமைந்தன் இது உங்கள் முகநூல் கணக்குத்தானே இது உங்கள் முகநூல் கணக்குத்தானே\" என்று ஐயப்படுகிறார். ஒன்றைத் தெளிவாகச் சொல்லி விடுகிறேன். 'கண்மறைப்பு'க் கட்டி வைக்கப்பட்ட குதிரை அல்லன் நான். என்னுடன் எனக்குத் தெரிந்து அறுபதாண்டுகளாக நட்புடனிருக்கும் அத்தனை நண்பர்களும் எனக்கு அகத்தியர்கள்தாம். \"அரசியல்ல இதுவெல்லாம் சகஜமப்பா\" என்று ஐயப்படுகிறார். ஒன்றைத் தெளிவாகச் சொல்லி விடுகிறேன். 'கண்மறைப்பு'க் கட்டி வைக்கப்பட்ட குதிரை அல்லன் நான். என்னுடன் எனக்குத் தெரிந்து அறுபதாண்டுகளாக நட்புடனிருக்கும் அத்தனை நண்பர்களும் எனக்கு அகத்தியர்கள்தாம். \"அரசியல்ல இதுவெல்லாம் சகஜமப்பா\" என 'சூரியன்' படத்தில் கவுண்டமணியின் 'பஞ்ச் டயலாக்' வருமே, அதுபோலத்தான் அரசியல் குறித்த நண்பர்தம் இடுகைகள். இதையெல்லாம் வைத்துக்கொண்டு, என்னை முட்டுச் சந்தில் மாட்டவைத்தடித்தால் நான் எங்கே போவது\" என 'சூரியன்' படத்தில் கவுண்டமணியின் 'பஞ்ச் டயலாக்' வருமே, அதுபோலத்தான் அரசியல் குறித்த நண்பர்தம் இடுகைகள். இதையெல்லாம் வைத்துக்கொண்டு, என்னை முட்டுச் சந்தில் மாட்டவைத்தடித்தால் நான் எங்கே போவது நான் Political Science என்ற அரசியலை கோவை அரசினர் கலைக் கல்லூரியில் முதன்மைப் பாடமாகப் படித்தபோதே புனிதமான அரசியல் கோட்பாடுகள் வேறு -நாட்டில் நடக்கும் அரசியல் வேறு என்பதைப் புரிந்து கொண்டவன். என் சீனியரான திரு ஆ. துரைக்கண்ணு, கல்லூரி ஹாஸ்டலில் ஆங்கில 'ஸ்வராஜ்யா' ஏட்டைக் கொடுத்து, \" ஆச்சாரியார் ஆங்கிலத்தில் நடத்துகிறார் இதை.. இதையெல்லாம் வாசிக்க வேண்டும் பசுபதி நான் Political Science என்ற அரசியலை கோவை அரசினர் கலைக் கல்லூரியில் முதன்மைப் பாடமாகப் படித்தபோதே புனிதமான அரசியல் கோட்பாடுகள் வேறு -நாட்டில் நடக்கும் அரசியல் வேறு என்பதைப் புரிந்து கொண்டவன். என் சீனியரான திரு ஆ. துரைக்கண்ணு, கல்லூரி ஹாஸ்டலில் ஆங்கில 'ஸ்வராஜ்யா' ஏட்டைக் கொடுத்து, \" ஆச்சாரியார் ஆங்கிலத்தில் நடத்துகிறார் இதை.. இதையெல்லாம் வாசிக்க வேண்டும் பசுபதி அப்போதுதான் அரசியல் விளங்கும்\" என்று அறிவுறுத்தியிருக்கிறார். 1965இல் கலைக்கல்லூரி மாணவர்களாக இருந்த எங்களை இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபடவைத்தவர் ஆ. துரைக்கண்ணுதான். அறிஞர் அண்ணாவால்தான் அரசியல் வகுப்பில் சேர்ந்தேன். சென்ற அறுபதுகளில்(1960s) பெரும் அரசியர் தலைவர்களாக விளங்கிய காமராசர், ராஜாஜி, ஜீவா முதலானவர்கள், எங்களைப்போன்ற மாணவர்களிடம் வெகு உற்சாகமாகப் பேசுவார்கள். அறிவுரைப்பார்கள். இந்தக் குறிப்பை நானெழுதக் காரணம், நமக்கு கவிஞர் இன்குலாப் அவர்களின் 'வரமா சாபமா\" கவிதைபோல் கிடைத்த முகநூலின் விளைவுகள். நாம் யாருக்கெல்லாம் எதற்கெல்லாம் லைக் போடுகிறோம் என்பதை விலாவாரியாக வெளிப்படுத்துவது - முகநூலுக்கு நாரதம். நமக்கு பாவேந்தர் பாரதிதாசன் சொல்வதுபோல், \" சிரமறுத்தல் வேந்தனுக்குச் சிறியகதை.. நமக்கெல்லாம் உயிரின் வாதை பாவேந்தர் பாரதிதாசன் சொல்வதுபோல், \" சிரமறுத்தல் வேந்தனுக்குச் சிறியகதை.. நமக்கெல்லாம் உயிரின் வாதை\nநாகரத்தினம் கிருஷ்ணா, ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ ம...\n\" - பட்டுக்கோட்டை பாணியி...\nமானுடம்பாடிய வானம்பாடியான பாவேந்தரின் புதுச்சேரிவாணன். தேவமைந்தன் என்னும் புனைபெயர் உடையவன். தாகூர் அரசினர் கலைக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர்ப் பணியில் பணிநிறைவு பெற்றபின்பும் தொடர்ந்து பலவாண்டுகளாய் இணையத்தில் தமிழ்ப்பணியைச் செய்து வருபவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/168893", "date_download": "2018-07-17T00:09:15Z", "digest": "sha1:75GF2GCDOHQLQ5UUFJJBDSHWWN4LJLFS", "length": 6527, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "ஜோ லோ இல்லத்தில் அதிரடி சோதனை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு ஜோ லோ இல்லத்தில் அதிரடி சோதனை\nஜோ லோ இல்லத்தில் அதிரடி சோதனை\nகோலாலம்பூர் – 1எம்டிபி விவகாரத்தில் சர்ச்சைக்குரிய இடைத் தரகராகச் செயல்பட்ட ஜோ லோவுக்குச் சொந்தமானது என நம்பப்படும் ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று இன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் வலுக்கட்டாயமாக உடைக்கப்பட்டு அதன் உள்ளே தேடுதல் வேட்டைகள் நடத்தப்பட்டன.\nகேஎல்சிசி இரட்டைக் கோபுர வளாகத்தில் உள்ள இந்த ஆடம்பரக் குடியிருப்பின் மதிப்பு ஏறத்தாழ 3 மில்லியன் ரிங்கிட்டாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.\nஅண்மையில் கைது செய்யப்பட்ட நஜிப் துன் ரசாக்கின் உதவியாளர் மூலமாகக் கிடைக்கப்பெற்ற தகவல்களைத் தொடர்ந்து இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது.\nசுமார் 4 மணி நேரம் இந்தக் குடியிருப்பில் சோதனைகள் நடத்தப்பட்டன.\n100 ரிங்கிட் கட்டுக்கள் கொண்ட பணம் மற்றும் ஒரு சிறிய அலுவலகத்திற்கான தளவாடப் பொருட்கள் ஆகியவை இந்த வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்\nPrevious articleஅருள் நுண்கலைப் பள்ளியின் “காவடிச் சிந்து இசை அரங்கம்”\nNext articleகொலம்பியா 1 – செனிகல் 0 – இரண்டாவது சுற்றுக்குச் செல்கிறது கொலம்பியா\nஜோ லோ மக்காவ் தீவிலிருந்தும் தப்பித்தார்\n1எம்டிபி புலனாய்வு – 50 விழுக்காடு பூர்த்தி\nஜோ லோ – தலைமறைவு ஓட்டம் எத்தனை நாட்கள் நீடிக்கும்\nவிக்னேஸ்வரன் மஇகா தேசியத் தலைவரானார்\n“மலாக்கா இந்தியர்களிடையே மாற்றம் ஏற்படுத்துவேன்” – ஆட்சிக் குழு உறுப்பினர் சாமிநாதன்\n“ஜோ லோ இந்தியாவில் ஒளிந்திருந்தால் விட்டு விடுவீர்களா” – மகாதீருக்கு இராமசாமி கேள்வி\nமாசாய் தமிழ்ப் பள்ளியின் முதல் பரிசு நாடகம் (படக் காட்சிகள்)\nமாசாய் தமிழ்ப் பள்ளி அனைத்துலக நாடகப்போட்டியில் முதல் பரிசை வாகை சூடியது\nரஷிட் ஹஸ்னோன் – கோர் மிங் துணை சபாநாயகர்கள்\nசாஹிட் ஹமிடி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sugunadiwakar.blogspot.com/2007/04/blog-post_24.html", "date_download": "2018-07-16T23:40:59Z", "digest": "sha1:ZKXQQRPHPU642P2KFXKNAAGMIRVSKWX6", "length": 43952, "nlines": 300, "source_domain": "sugunadiwakar.blogspot.com", "title": "மிதக்கும் வெளி: ஷகீலா திரைப்படங்களில் பின்நவீனத்துவக்கூறுகள்", "raw_content": "\nசமீபத்தில் ஏப்ரல் தீராநதி இதழில் எம்.ஜி.சுரேஷின் 'தமிழ்த்திரைப்படங்களில் பின்நவீனத்துவக்கூறுகள்' என்ற கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. இறுக்கமான இலக்கியச்சூழலில் மனம்விட்டுச் சிரிக்க உதவுபவை சுரேஷின் கட்டுரைகள். இந்தக் கட்டுரையும் அந்தப் பணியைச் செவ்வனே நிறைவேற்றியிருக்கிறது.\nதமிழில் வெளிவந்த பின்நவீனத்துவத் திரைப்படங்களாக சுரேஷ் குறிப்பிடும் படங்கள் அலைபாயுதே, ஆயுத எழுத்து, வேட்டையாடுவிளையாடு, காக்க காக்க.\nஇதில் வேட்டைவிளையாடு, காக்க காக்க திரைப்படங்களில் கதை என்கிற ஒன்று இல்லை (அ) எதிர்க்கதை /கதையற்ற கதை இருக்கிறது. எனவே அவை பின்நவீனத் திரைப்படங்கள் என்கிறார் சுரேஷ்.\nஅலைபாயுதே படத்தின் தொடக்கக்காட்சியில் கதாநாயகியைத் தேடி ரயில்நிலையத்திற்கு வருகிறான் நாயகன். ஆனால் அவள் வரவில்லை. நாயகனின் நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன. காட்சியமைப்புகள் முன்பின்னாக மாற்றப்பட்டிருப்பதால் அது ஒரு பின்நவீனத்துவத் திரைப்படம் என்கிறார் சுரேஷ். புல்லரித்துப்போய் உட்கார்ந்திருந்தபோது தினத்தந்தியில் தோழர் ஷகீலா நடித்த ஒரு திரைப்பட விளம்பரத்தைப் பார்க்க நேர்ந்தது.\nசீன் படங்கள், பிட்படங்கள், பலான படங்கள் என்றழைக்கப்படும் பாலியல் திரைப்படங்களை உங்களில் எத்தனைபேர் பார்த்திருப்பீர்களோ தெரியாது. (பெண்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை). ஆனால் அவை சுரேஜின் லாஜிக்படி பார்த்தால் நிச்சயமாக பின்நவீனத்துவத்திரைப்படங்கள்தான்.\nஅவைகளுக்கான கோட்வேர்ட் 'சாமிப்படங்கள்'. (கல்லூரியில் படிக்கும்போது ஒருமுறை தியேட்டர் கவுண்டரில் 'சாமிப்படம்'தான் ஓடுகிறதா என்று கவுண்டரில் உறுதிப்படுத்திக்கொண்டு டிக்கெட் வாங்கி உள்ளே போய் அமர்ந்தால் உண்மையிலேயே 'சரணம் அய்யப்பா' படம் ஓட அலறியடித்து ஓடிவந்தது தனிக்கதை). இதன்மூலம் புனித அதிகாரங்களைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.\nபடத்தின் அறிமுகத்தில் ஒரு பெண் நடித்துக்கொண்டிருப்பார்.ஆனால் சம்பந்தமேயில்லாமல் சில காட்சிகளுக்குப் பிறகு 'பிட்' அல்லது 'சீன்' என்றழைக்கப்படும் பாலுறவுக்காட்சியில் 'நடித்துக்கொண்டிருக்க���ம்' பெண்ணின் அறிமுகக் காட்சியே இடைவேளைக்குப் பின் தான் வரும் அல்லது வராமலே கூடப் போகலாம். மூன்றாவது காட்சி ஆறாவது காட்சியாகவும் ஆறாவது காட்சி பதினொன்றாவது காட்சியாகவும் முன்பின்னாக மாற்றப்பட்டு ஓட்டப்படும். இதன்மூலம் சீன்படங்கள் பிரதியின் ஒழுங்கைக்குலைக்கின்றன.\nஅதேபோல சமயங்களில் பிட்டில் இடம்பெறுபவர்களுக்கும் படத்திற்குமே சம்பந்தமிருக்காது. இப்படியாக இப்படங்களில் நான்லீனியர் தன்மை அமைந்திருக்கின்றன. சிலவேளைகளில் தமிழ்ப்படங்களில் இங்கிலீஸ் பிட் ஓடும், இங்கிலீஸ் படங்களில் தமிழ் பிட் ஓடும். ஆகமொத்தம் பிட்கள் மொழி, தேசம் ஆகிய எல்லைகளைத் தகர்க்கின்றன.\nஒருசில படங்களில் சென்சார் போர்டு பிரச்சினைக்காக ஆங்கில வசனங்களை இந்தியநடிகர்கள் பேசி நடித்திருப்பார்கள். இவர்களின் ஆங்கில உச்சரிப்பைக் கேட்டால் நிறுத்தி நிதானமாக பள்ளிகளில் essay ஒப்பிப்பதைப் போல ஆங்கிலம் பேசுவார்கள். இவை ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸ்களாக இருப்பதால் தமிழர்கள் இந்தப் படங்களுக்குத் தொடர்ந்து போய்த் தங்கள் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ளலாம்.\nஇந்தப் படங்களில் கதை என்கிற ஒன்று பெரிதாகத் தேவைப்படாது.ஆனால் கடைசியில் ஏதேனும் ஒரு 'நீதி' சொல்லப்படும். கட்டாயமாக கடைசிக்காட்சியில் யாராவது யாரையாவது துப்பாக்கியால் சுடுவார்கள். ஆனால் இந்தக் காட்சிகளைப் பார்க்க தியேட்டரில் யாரும் இருக்கமாட்டார்கள். 'சீன்' முடிந்தவுடனே பலர் எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.\nஆனால் எப்படியாவது இன்னும் சில 'சீன்'கள் ஓட்டப்படாதா என்கிற பேராசை உள்ளவர்கள் மட்டுமே தியேட்டரில் இருப்பார்கள். இன்னும் சிலபேர் யாராவது தெரிந்தவர்கள் வந்து அவர்களின் கண்களில் பட்டுவிடக்கூடாதே என்பதற்காகவே எல்லோரும் போகட்டும் என்று காத்திருப்பார்கள்.\nஆகமொத்தம் இத்தகைய பின்நவீனக்கூறுகள் கொண்ட பின்நவீனத்துவத் திரைப்படங்களில் ஷகீலா, ஷகீலாவின் தங்கை ஷீத்தல், மரியா, ரேஷ்மா, பிட்பிரதீபா ஆகிய பின்நவீனத்துவ நாயகிகள் நடித்திருப்பார்கள். (இந்தப் படங்களில் நடிக்கும் ஆண்நடிகர்களின் பெயர்கள் யாருக்கும் தெரியாது அல்லது அதுபற்றிக் கவலையில்லை.)\nஎன் நினைவிலிருந்து தமிழில் வெளியான பின்நவீனத்துவத் திரைப்படங்கள்.\nPosted by மிதக்கும்வெளி at\n//தினத்தந்தியில் தோழர் ஷகீலா நடித்த ஒரு திரைப்பட விளம்பரத்தைப் பார்க்க நேர்ந்தது.//\nதிரு. சுகுனா அவர்களே, ஏதோ ஒரு நான் - லீனியர் பின்நவீனத்துவ குழப்பத்தில் இந்த வரியை போட்டிருக்கிறீர்கள் என்று கருதுகிறேன்... அருவெறுப்பானதாக தென்படுகினற இந்த வரியினை நீக்கிவிட்டு, பதிவர்களை குஷிப்படுத்தும் உங்கள் பணியை தொடருங்கள்....இந்த பதிவினூடாக ஆனாதிக்கத்தையா பெண்ணியத்தையா நீங்கள் எதனை கட்டுடைக்க முயற்சி செய்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை...ஆனால் ஒன்று ஆணாதிக்கத்தனமான பாலியல் வக்கிரங்களுக்கு பெண்களை தயார்படுத்துவது பெண்ணியம் ஆகி விடாது... உங்கள் பதிவு ஏற்கனவே நிலவுகிற ஆனாதிக்கத்தையே கிளறிவிட்டு அதனை நகைச்சுவை என்று பேசுகிற வக்கிரம் கொண்டதாக இருக்கிறது...\nஉங்களுடைய பதிவுகளிலேயே மிகவும் சிறப்பான பதிவென்பேன் நான்.\nபி கு:அஞ்சரைக்குள்ள வண்டி இந்த பின்ன\"வீண\"த்துவத்தில் சேராது\nயாரையும் குஷிப்படுத்தவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் ஒன்றும் வித்தைகாட்டவும் வரவில்லை. பின்நவீனத்துவம் என்ற பெயரில் அரைகுறையாக உளறும் எம்.ஜி.சுரேஷின் கட்டுரையைக் கிண்டலடிக்கவே இந்தப் பதிவு. மற்றபடி ஷகீலா படங்கள் பெண்ணியப்படங்கள் என்று நான் எங்கே சொன்னேன்\nசுரேஷின் செவ்வி வருவதற்கு முன்னரே, 'அலைபாயுதே' திரைப்படம் பின்-நீவீனத்துவப் படம்தான் என எனது வலைப்பதிவில் நிறுவிவிட்டார்கள் -அதுவும் சுரேஷ் சொன்ன அதே காரணங்களை வைத்து. (ஒருவேளை சுரேஷ் எனது வலைப்பதிவைப் படித்திருப்பாரோ\nபின்-நவீனத்துவம் பற்றி ஆக்கபூர்வக் கலந்துரையாடலை இதுவரை கேட்காவிட்டால் கேட்டு விளக்கம் பெறுங்கள்.\nபின்னவீனத்துவம்: அறிவியல்பூர்வக் கலந்துரையாடல் - ஒலிப்பதிவு\nபதிவிற்கு நன்றி. இந்த பதிவின் மூலம் பல \"கலை\" சம்மந்தமான செய்திகளை தெரிந்து கொண்டேன். எனக்கு ஒரு சின்ன சந்தேகம். SJ சூர்யாவின் நியூ, அ..ஆ போன்றவைகளும் இதே வகையில் இடம் பெறுமா\nபின்னவீனத்துவம்னு சில நாதாறிகள் உளறுவாங்களே, அது இதானா\nஎனக்கு பின்னவீனத்துவமும் தெரியாது, முன்னவீனத்துவமும் தெரியாது.\nமிதக்கும் வெளி, நீங்கள் சிறந்த எழுத்தாளர் ஆகிட்டீங்க\nநீங்கள் பெண்ணியம் பேசுகிறீர்களா இல்லையா என்பதை பற்றி நான் பேசவில்லை முன்பே குறிப்பிட்டது போல உங்களுடைய பதிவு ஏற்கனவே நிலவுகிற ஆணாதிக்கத்தை கிளரிவிட்டு ��தனை நகைச்சுவை என்று பேசுகிற வக்கிரம் கொண்டதாக இருக்கிறது என்றுதான் குறிப்பிடுகின்றேன்.\n/பின்னவீனத்துவம்னு சில நாதாறிகள் உளறுவாங்களே, அது இதானா\nஎனக்கு பின்னவீனத்துவமும் தெரியாது, முன்னவீனத்துவமும் தெரியாது.\nமிதக்கும் வெளி, நீங்கள் சிறந்த எழுத்தாளர் ஆகிட்டீங்க\nஉங்கள் மொழியில் சொன்னால் நானும் பின்நவீனத்துவம் பற்றி உளறக்கூடிய நாதாரிதான். பிரச்சினை பின்நவீனத்துவத்தை நிராகரிப்பதில்லை. பின்நவீனத்துவம் என்ற பெயரில் எம்.ஜி.சுரேஷ் தமாஷ் பண்ணுவது குறித்துத்தான் பகிடி செய்திருக்கிறேன். சிறந்த எழுத்தாளர் (அ) சிறந்த நாதாரி\n/உங்களுடைய பதிவுகளிலேயே மிகவும் சிறப்பான பதிவென்பேன் நான்.\nஇன்னும் நீங்கள் கட்டுரையின் நோக்கத்தைத் தெரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.\nபொட்டீக்கடையார் சொன்னதை வழிமொழிகிறேன்...இது ஒரு சிறப்பான பதிவு..\nஆனா ஒன்னு...ஷகீலாவுக்கு எத்தனை தங்கச்சி என்று அட்ரசோடு நீர் சொல்வது கொஞ்சம் சந்தேகம் தருகிறது...\nஎன்னைப்பொறுத்தவரை \"அலெக்ஸாண்ட்ரா\" என்ற மொழி மாற்று படம் தான் தமிழில் () தரப்பட்ட சிறந்த பின்னவீனத்துவ பிட்டு படம் என்பேன்...(எத்தனை முறை பார்த்தேன் என்று கேட்காதீர்கள்...)\nகேர்ள் பிரண்ட்ஸ், மது-மங்கை-மயக்கம், ட்யூஷன் டீச்சர், திருட்டு புருஷன், மதன மர்ம மாளிகை போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் பின்நவீனத்துவ திரைப்படங்களை உங்கள் லிஸ்ட்டில் காணாதது எனக்கு ஏமாற்றம் தான்.\nபின்நவீனத்துவ திரைப்படங்களை பரங்கிமலை ஜோதி, போருர் பானு, ஆதம்பாக்கம் ஜெயலஷ்மி, மவுண்ட்ரோடு கெய்ட்டி, (சில நேரங்களில்) ஜெயப்ரதா போன்ற பின்நவீனத்துவ திரையரங்குகளில் காணமுடியும்.\nஆதம்பாக்கம் ஜெயலஷ்மியில் இப்போது \"இளமை தாகம்\" என்ற பின்நவீனத்துவ திரைப்படம் ஓடுகிறதாக நினைவு.\n\"பருவ ராகம்\" என்ற பெயரைப் பார்த்து அது பின்நவீனத்துவ திரைப்படம் என்று நினைத்து தியேட்டருக்கு போய் ஏமாந்த காலமும் உண்டு :(\n//பின்நவீனத்துவ திரைப்படங்களை பரங்கிமலை ஜோதி, போருர் பானு, ஆதம்பாக்கம் ஜெயலஷ்மி, மவுண்ட்ரோடு கெய்ட்டி, (சில நேரங்களில்) ஜெயப்ரதா போன்ற பின்நவீனத்துவ திரையரங்குகளில் காணமுடியும்//\nபட்டியலில் தற்போது காம்ப்ளக்ஸாக மாறியிருக்கும் அயனாவரம் ராதா திரையரங்கையும் சேத்துக்கொள்ளவும்..\n\"அலெக்ஸாண்ட்ரா\" இந்தப் படம் தி���ுச்சி மாரீஸில் நூறு நாட்களுக்கு மேல் ஓடிய பெருமை பெற்றது. ரவியும் அங்கே பார்த்திருப்பதற்கான வாய்ப்புக்கள் உண்டு.\nநம்ம மாரீஸ் பேவரைட் \"பீப்பிங் டாம்\" என்றொரு படம். நானும் எத்தனை தடவை பார்த்தேன் என்ற நினைவு இல்லை. ;)\nஆனால் இந்தப் பதிவு பற்றி சொல்ல ஒன்றுமில்லை. ;)\nபின்நவீனத்துவன்ற பேர்ல இவங்க எழுதுற பீநாத்துவ எழுத்துக்களுக்கு மத்தியில் தங்களது எதிர்பின்நவீனத்துவ எழுத்து நன்றாகவே உள்ளது.\n/// இந்த பதிவினூடாக ஆனாதிக்கத்தையா பெண்ணியத்தையா நீங்கள் எதனை கட்டுடைக்க முயற்சி செய்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை... ஆணாதிக்கத்தனமான பாலியல் வக்கிரங்களுக்கு பெண்களை தயார்படுத்துவது பெண்ணியம் ஆகி விடாது... ///\nவெண்மனி, மிகவும் சரியான வாதம் தான். ஆனால் தோழர் தம் கட்டுரையில் பெண்கள் இப்படி நடித்து தான் பின்னநவீனத்தை வளர்க்க வேண்டுமென்பதாக சொல்லவில்லை.\nமேற்படி சர்ச்சைக்குரிய கட்டுரையின் தரம் இத்தகைய திரைஅபத்தங்களை பி.ந. என்று கொண்டாடுவதாக உள்ளது என்பதை தனக்கேயுரிய நையாண்டியுடன் நமக்கு சுட்டிக் காட்டுகிறார். இது இலக்கிய போலிகளின் மீதான பகடியேயன்றி, பெண்களின் மீதானதன்று.\nபுரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.\nபின்ன நேருஜியே சாகும் போது, காந்தி சாகமாட்டாரா...\nஅக்மார்க் மிதக்கும் வெளி பதிவு \n//கேர்ள் பிரண்ட்ஸ், மது-மங்கை-மயக்கம், ட்யூஷன் டீச்சர், திருட்டு புருஷன், மதன மர்ம மாளிகை போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் பின்நவீனத்துவ திரைப்படங்களை உங்கள் லிஸ்ட்டில் காணாதது எனக்கு ஏமாற்றம் தான்.//\nஉங்கள் புரோபைலில் தலைவர் கலைஞர் படத்தைப் போட்டுக்கொண்டு இப்படி ஒரு லிஸ்டை கொடுப்பது என்னமோ மாதிரி இருக்கு\nநீங்க ஏற்கனவே போட்டிருந்த அட்லாஸ் வாலிபர் படம் நல்லாத்தானே இருந்திச்சி\nஎருமை எருமை...காலையில அவர் பஸ்டாண்ட்ல நின்னுக்கிட்டிருந்தார்...அவர் இடுப்புல கட்டியிருந்த கண்ணாடிய வெச்சு அது அவர்தான்னு கண்டுபிடிச்சு மணி கேட்டேன்...அவரும் கண்ணாடிய தொடச்சு பார்த்து மணி சொன்னாரே...\nஆங்...எந்த பஸ்டாண்டா...நான் காலையில டாஸ்மார்க் பக்கமா போயிக்கிட்டிருந்தேன்...அங்க தான் நின்னுக்கிட்டிருந்தாரு அவரு..\nஇல்லை...நேருக்கு நேர் படத்து ஆர்ட் டேரக்டர் செத்துட்டார்..\nஎன்னது, ராஜாஜி உயிரோட இருக்காரா டோண்டு மாமா பதிவ ப்ரவுஸ் செ��்டர்ல படிச்சிக்கிட்டிருகாரா \nஎன்னது மறுபடியும் காந்தி செத்துட்டாரா\nஉடன்பிறப்பு அழகிய ராவணன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று என் புரொபைல் படத்தை உடனே மாற்றி விடுகிறேன்.\nசுட்டிக் காட்டியதற்கு நன்றி அழகிய ராவணன்.\nசத்தியமா காந்தி செத்துட்டார். நம்புங்கடா \nபோடா பாடு. காந்தி போனமாசம் அப்பல்லோல உடம்பு முடியாம செத்துபோனது எனக்கு என்ன தெரியாதுன்னு நினைச்சியா அது என்ன இனிஷியல்...ஈவிகேஎஸ் இளங்கோவன் தம்பியா நீ \nஎன்னது மறுபடியும் காந்தி செத்துட்டாரா\nமறுபடியும் நேருஜி சாகும் போது, காந்தி சாகமாட்டாரா...\nசுரேஷின் பிதற்றல்களை படித்து சிரிப்புதான் வந்தது அட இதெல்லாம் பரவாயில்லங்க நம்ம தமிழ் சினிமா வை பத்தி ஏதோ சொல்றாரேன்னு விட்டுட்டு போயிடலாம்..ஆனா டான் ப்ரவுன் தான் உலகத்திலே தலை சிறந்த எழுத்தாளர் ..அவரோட டாவின்சி கோட் ஒரு வேதம் அப்படிங்கிற அளவுக்கு உளறி கொட்டியுமிருக்கார் பிப்ரவரி தீராநதி ன்னு நெனைக்கிறேன்\nஅதிகமா நம்ம மக்க கிட்ட மாட்டிட்டு முழிக்கிறது பின்நவீனத்துவம் என்ற சொல்லாத்தான் இருக்க முடியும் ..\nடேய் முதல்ல யாருடா இந்த சுரேசு அதை மொதல்ல சொல்லித்தொலைங்கடா. சும்மா கிடக்கிறவனை எல்லாம் ஆளாக்கி விடாதீங்க. பொறவு அவனுக்கு ஆதரவா நாலு ஜல்லி எதிர்ப்பா நாலு பல்லின்னு கிளம்பிரும்.\n//சுரேஷின் செவ்வி வருவதற்கு முன்னரே, 'அலைபாயுதே' திரைப்படம் பின்-நீவீனத்துவப் படம்தான் என எனது வலைப்பதிவில் நிறுவிவிட்டார்கள் -அதுவும் சுரேஷ் சொன்ன அதே காரணங்களை வைத்து.//\nஅதை ஆதாரங்களுடன் நிறுவியர் நானே என்பதை தாழ் மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். :)\n//உடன்பிறப்பு அழகிய ராவணன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று என் புரொபைல் படத்தை உடனே மாற்றி விடுகிறேன்.\nசுட்டிக் காட்டியதற்கு நன்றி அழகிய ராவணன்.//\nமிக்க நன்றி லக்கி அய்யா\n//டேய் முதல்ல யாருடா இந்த சுரேசு அதை மொதல்ல சொல்லித்தொலைங்கடா. சும்மா கிடக்கிறவனை எல்லாம் ஆளாக்கி விடாதீங்க. பொறவு அவனுக்கு ஆதரவா நாலு ஜல்லி எதிர்ப்பா நாலு பல்லின்னு கிளம்பிரும்//\n:D ... இந்த அனானி யாரா இருந்தாலும் அவரு காலத்தொட்டு வணங்கிக்கிறேன்.\nஇந்தமாதிரி அற்புத நகைச்சுவை உணர்வு கொண்ட அனானிகளால்தான் வலையுலகம் கஞ்சா மாதிரி செம கிக்கா இருக்கு\nதனது இலக்கிய பிரஸ்தாபங்களை வைத்து திரைப்படத் த���றையில் நுழைந்துள்ள சில சிறு பத்திரிக்கை எழுத்தாளர்களின் ஒரு விதமான முன்னேற்றத்தைக் கண்டு எம்.ஜி.சுரேஷும் அந்த முன்னேற்றத்தை காண இது போன்ற குப்பை பிதற்றல்களில் இறங்கவேண்டியிருக்கிறது. ஆனால் பின் நவீனத்துவம் பற்றி இது போன்று குப்பையாக நாம் யோசிக்கிறோம் என்ற தன்னுணர்வுடன் இதைச் செய்திருந்தால் அது ஆகச்சிறந்த அயோக்கியத்தனம். ஆனால் பின் நவீனத்துவமே இவ்வளவுதான் இதுதான் என்று நினைக்கும் பட்சத்தில் பக்கத்தை நிரப்புவதற்காக குப்பைகளை கொண்டு கொட்டும் தீரா நதி மேல்தான் கோபம் எழவேண்டும். அதே தீரா நதி இதழில் இன்னொரு இலக்கிய போலி சாரு நிவேதிதாவின் பேட்டி வேறு. அவர் எதைப்பற்றி வேண்டுமானாலும் தான் குப்பையாக உளற முடியும் என்பதில் அதி கர்வம் கொண்டவர். தீரா நதி என்ற farce ஆன அமைப்புதான் இதற்கெல்லாம் காரணம். ஆனால் சிறுபத்திரிக்கைகளில் பின் நவீனத்துவம் பற்றி வரும் பாதிக் கட்டுரைகள் இது போன்ற குறிப்புக் குப்பைகளாகத்தான் இருக்கின்றன. பின் நவீனத்துவம் பற்றி இத்தனைக்கும் சுரேஷ் நடத்திய பன் முகம் பத்திரிக்கையில் பேராசிரியர் நோயல் இருதயராஜ் எழுதிய பின் நவீனத்துவம் வருணனையும் கோட்பாடும் என்ற மிகச்சிறந்த கட்டுரையை வெளியிட்டுள்ளார். ஆனால் அதை படித்தவராக சுரேஷை தீரா நதி கட்டுரை காட்டவில்லை. எழுத்தாளர்கள் கையில் கிடந்து திண்டாடும் பின் நவீனத்துவம் மையமழிப்பு, ஒழுங்கு குலைப்பு, நான் லீனியர், இன்டர் டெக்ஸ்ட் என்று வெறும் டைப்ஸாக, க.னா.சு போட்ட பட்டியலாகவே குறுக்கப்பட்டுள்ளது. எக்சிஸ்டென்ஷியலிச்ம், ஸ்டரக்சரலிச்ம், இன்னும் எத்தனையோ இசங்கள் இது போன்று தமிழ் சிறு பத்திரிக்கை கருத்தியலாளர்களிடையே, அதனை மோஸ்தராக பின் பற்றி தங்களது ஜீவித ஜீவனத்திற்கு நியாயம் தேடிக்கொள்ளும் எழுத்தாளர்களிடையே சீரழிந்திருக்கிறது என்பதே வரலாறு.\nயோவ் பிளாக்கர் அந்த பேக் கிரௌண்ட் படத்த மாத்துயா\nஇல்லன்னா ஜனங்க நேரு காந்தி ஜின்னா எல்லோருக்கும்\nஅதிகாரத்திற்கெதிரான ஒரு சின்னக்குரலும் அவ்வப்போது எழுதப் பழகுவதும்\nமாயக்கண்ணாடியில் தெரியும் சேரனின் பிம்பங்கள்\nகருப்பையின் சாவியை மூடியும் திறந்தும்...\nபூமி ஒரு வாட்டர்பாக்கெட்டாய் உருமாறியபோது..\nஅமுக ரவுடிகளிடமிருந்து அப்பாவிப்பிராமணர்களைக் காப்...\nதமிழ்மண��் - ஒரு பின்நவீன வலைதிரட்டி\n22.04.2007 சென்னை வலைப்பதிவாளர் சந்திப்பு\nஅது ஆச்சு ஒரு வருசம்..\nஏப்ரல் 14 - தேதி அல்ல வரலாறு\nஈழத்தில் ஏன் இன்னும் போர் ஓயவில்லை\nபாலபாரதியின் இயலாமையும் பாலாவின் பார்ப்பன ஜல்லியும...\nரவிசீனிவாசின் பிரதிகள் - ஒரு கட்டவிழ்ப்பு\nமொழி மற்றும் உடல் அரசியலுக்கு\nபெரியாரை முன்வைத்து : தாமரைக்கண்ணன்\nசாராயம், சமையல்கட்டு, சால்னாக்கடை : செந்தில்\nகவித்துவ மொழிதலுக்கு : தமிழ்நதி\nகற்றலின் பார்த்தலே நன்று : சின்னக்குட்டி\nஇந்துத்திமிர் எதிர்ப்பு : மரைக்காயர்\nதிராவிடக் குரல்கள் : லக்கிலுக்\nபெண்களுக்காய்ப் பேச : பொன்ஸ்\nவிளிம்பின்மொழி : லிவிங் ஸ்மைல் வித்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/teepetti-ganesan", "date_download": "2018-07-16T23:39:50Z", "digest": "sha1:Z433YHV3KF4ULSNXCNW3C2FIH3Q7FZYE", "length": 4016, "nlines": 95, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Teepetti Ganesan, Latest News, Photos, Videos on Actor Teepetti Ganesan | Actor - Cineulagam", "raw_content": "\nகத்ரினா கைப் வயது இவ்வளவுதானா மாற்றி சொன்னதால் ட்ரோல் செய்த ரசிகர்கள்\nபிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப். அவர் நேற்று பிறந்தநாளை கொண்டாடினார்.\nபல வருடங்களுக்கு பிறகு மீண்டும் படம் இயக்கும் அஜித் பட இயக்குனர்\nஅஜித் நடித்த ஆழ்வார் படத்தை இயக்கியவர் ஷெல்லா.\nஇதனால் தான் தேவதர்ஷினி சன் டிவியில் இருந்து வெளியேறினார்: மதுரை முத்து விளக்கம்\nசன் டிவியில் ஒளிபரப்பாகும் சண்டே கலாட்டா ஷோவில் மதுரை முத்துவுடன் பல வருடங்களாக நடித்து வந்தவர் தேவதர்ஷினி.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nதல தங்கமானவருங்க, கஷ்டத்தில் இருக்கும் பிரபல நடிகர் உருக்கம்\nநான் என்ன பிச்சை எடுத்தேனா\nஅஜித் படத்தில் நடித்தவருக்கு இப்படி ஒரு நிலைமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/blog-post_281.html", "date_download": "2018-07-17T00:21:10Z", "digest": "sha1:647G23XPOIG53DSCYT4XOG546252FPVA", "length": 7187, "nlines": 44, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "புதிய மாணவர் அனுமதிக்கான நேர்முகப்பரீட்சை இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி மாதம்பை", "raw_content": "\nபுதிய மாணவர் அனுமதிக்கான நேர்முகப்பரீட்சை இஸ���லாஹிய்யா அரபுக்கல்லூரி மாதம்பை\nமாதம்பை இஸ்லாஹிய்யா கலாபீடத்துக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.\nமேற்படி நேர்முகப் பரீட்சை கல்லூரி வளாகத்தில் காலை 09:30 மணி முதல் நடைபெறவுள்ளது.\nஇஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரிக்கு கல்விப் பொதுத் தராதர உயர்தர கலைப் பிரிவுடன் அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகளில் லைசன்ஷியேட் மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர வர்த்தக பிரிவுடன் அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகளில் டிப்ளோமா பயிற்சிக்கும் மாணவர்கள் உள்வாங்கிக்கொள்ளப்படவுள்ளனர்.\n6 வருடங்களைக் கொண்ட கல்விப் பொதுத் தராதர உயர்தர கலைப் பிரிவுடன் அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகளில் லைசன்ஷியேட் பயிற்சிக்கு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் மூன்று பாடங்களில் C சித்தியுடன் தமிழ், கணிதம் உட்பட மொத்தம் 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் அல்லது கணித பாடம் தவிர்ந்த ஏனைய 5 பாடங்களில் C தரச்சித்திபெற்றவர்கள் தகுதிபெறுகின்றனர்.\nஅதேபோன்று, 3 வருட கற்கை காலத்தைக் கொண்ட கல்விப் பொதுத் தராதர உயர்தர வர்த்தக பிரிவுடன் அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகளில் டிப்ளோமா பயிற்சிக்கு கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் கணிதம் அல்லது வர்த்தகம் உட்பட 5 பாடங்களில் C தரச்சித்தியுடன் தமிழ் உட்பட குறைந்தது 6 பாடங்களில் சித்தியடைந்தவர்கள் தகுதிபெறுகின்றனர்.\n2000-01-01ஆம்திகதிக்குப் பின்னர் பிறந்த மாணவர்கள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மூலப் பிரதி, பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி, தேசிய அடையாள அட்டை மற்றும் ஏனைய சான்றிதழ்களுடன் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றலாம்.\nமாணவர்கள் தங்களுக்கு விருப்பமான துறைகளில் உயர்கல்வியைத் தொடர்வதற்காக கல்லூரி நிர்வாகம் மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்திற் கொண்டு உயர்தர பரீட்சைக்குத் தோற்றியதன் பின்னர் மாணவர்கள் தாம் விரும்பும் உயர்கல்வியை சனி, ஞாயிறு தினங்களில் வெளி நிறுவனமொன்றில் தொடர்வதற்கான சலுகையும் வழங்கப்பட்டுள்ளது.\nஉயர்தர பரீட்சைக்கு வணிக துறையில் தோற்றிய மாணவர்களும் டிப்ளோமா கற்கை நெறியை முடித்து விட்டு வெளிநிறுவனமொன்றில் உயர் கல்வியை தொடரும் அதேவேளை இஸ்லாஹிய்���ாவில் லைசன்ஷியேட் கற்கை நெறியைத் தொடர்வதற்கான வாய்ப்பும், உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து கல்லூரியில் ஐந்தாம் வருடத்தில் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கள் இஸ்லாஹிய்யாவின் லைசன்ஷியேட் இறுதிப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான வாய்ப்பும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது.\nஇஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் நேர்முகப் பரீட்சை தொடர்பான மேலதிக விபரங்களை 0776878989, 0773687604, 0777345367,\n0767015013 ஆகிய தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்வதன் ஊடாக பெற்றுக் கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1580855", "date_download": "2018-07-16T23:37:47Z", "digest": "sha1:J2RKCOZCMBN7U54DR6V6BPKKSDV4YANI", "length": 28626, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "வாழ்... வாழவிடு... வாழவை! | Dinamalar", "raw_content": "\n: வானத்துக்கு கட்டுறாங்க பாலம்: வழுக்குனா ... 97\nமோடியின் வெளிநாட்டு பயணம்:கின்னஸ் சாதனைக்கு ... 162\n2019-ல் பா.ஜ. மீண்டும் வெற்றி பெற்றால் நாடு ஹிந்து ... 78\nகாவிரியில் வெள்ளம் : மத்திய அரசு எச்சரிக்கை 35\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி 120\nமோடியின் வெளிநாட்டு பயணம்:கின்னஸ் சாதனைக்கு ... 162\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி 120\nபாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் சரண் 102\nகோடிக்கணக்கான கனவுகள்லட்சக்கணக்கான முயற்சிகள்ஆயிரக்கணக்கான தோல்விகள்நுாற்றுக்கணக்கான வெற்றிகள்...இருந்தாலும், ஒரு சில நிஜங்களுடன் சில பல நினைவுகளுடன் நாம் வாழும் இந்த நிகழ்வுக்கு பெயர் தான் வாழ்க்கை.இந்த வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும், நல்ல வாழ்க்கை எது, எதற்காக வாழ வேண்டும், எத்தனை நாள் வாழ வேண்டும்ஒரு முறைதான் வாழ்க்கை; பல முறை அல்ல. இந்த வாழ்க்கையை வாழ்ந்து பார்த்து விட வேண்டும். வாழ்க்கை எவ்வளவு பெரியதுஒரு முறைதான் வாழ்க்கை; பல முறை அல்ல. இந்த வாழ்க்கையை வாழ்ந்து பார்த்து விட வேண்டும். வாழ்க்கை எவ்வளவு பெரியது எத்தனை அரியது ஒரு செல் உயிர் அமீபாவை பற்றி அறிவியலில் அறிந்தோம். லட்சக்கணக்கான செல்கள் கொண்ட மனிதனாக பிறக்க, எத்தனை யுகங்கள், எத்தனை பரிணாமங்கள் கடந்தோம். எப்படிப்பட்ட வாழ்க்கை இந்த மனித வாழ்க்கைஅதை போற்றுகிறோமா, அதை பாராட்டுகிறோமா, கொண்டாடுகிறோமா, இல்லை ரசிக்கிறோமாஅதை போற்றுகிறோமா, அதை பாராட்டுகிறோமா, கொண்டாடுகிறோமா, இல்லை ரசிக்கிறோமா இக்கரைக்கு அக்கரை பச்சையாய் ���ன்று, அடுத்தொன்று, மற்றொன்று, பிறகு வேறொன்று என்று மனம் தாவித் தாவி நிம்மதி இழந்து, மகிழ்ச்சியின்றி, அமைதியின்றி வாழ்வதற்கா இந்த வாழ்க்கை.லெபனான் கவிஞர் கலில் ஜிப்ரான், 'மனிதனாகப் பிறப்பது பெரிய விஷயமல்ல, மனிதனாக வாழ்வதே மிக முக்கியம்' என்றார்.\nதான், தனது, தனக்கு, தன்னுடையது என்று வாழாமல் தன்னைச் சார்ந்தவர்களுக்கும், பிறருக்கும் வாழும் தன்னலம் இல்லாத மனிதர்களே உண்மையான மனிதர்கள்.தமிழின் ஒவ்வொரு வார்த்தையையும், வாழ்வின் ரகசியத்தை திறக்கும் ஒரு மந்திரச் சொல்லாக செதுக்கி வைத்தார்கள் நம் முன்னோர்கள்.'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற கணியன் பூங்குன்றனார் வாக்குப்படி வாழ்ந்துவிட்டால், வாழ்வின் துன்பம் என்பது ஏது யாவரும் கேளீர்' என்ற கணியன் பூங்குன்றனார் வாக்குப்படி வாழ்ந்துவிட்டால், வாழ்வின் துன்பம் என்பது ஏது'நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே' என்ற பாரதியாரையும், 'வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்' என்ற ராமலிங்க அடிகளையும் மனதில் நிறுத்தி விட்டால், மகிழ்ச்சிக்கு குறை என்பது ஏது'நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே' என்ற பாரதியாரையும், 'வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்' என்ற ராமலிங்க அடிகளையும் மனதில் நிறுத்தி விட்டால், மகிழ்ச்சிக்கு குறை என்பது ஏது இந்த பூமியையும், பூமியில் உள்ள அத்தனை உயிர்களையும் தம்மை போல் நேசிக்க கற்றுக்கொண்டு விட்டால், அமைதிக்கு ஏது பஞ்சம் இந்த பூமியையும், பூமியில் உள்ள அத்தனை உயிர்களையும் தம்மை போல் நேசிக்க கற்றுக்கொண்டு விட்டால், அமைதிக்கு ஏது பஞ்சம்வார்த்தைகளே வாழ்க்கை. நாம் எப்படிப்பட்ட வார்த்தைகளை நம் வாழ்வில் உபயோகப்படுத்துகிறோமோ, அதுவே நம் வாழ்க்கையாய் மாறி இருப்பதைப் பார்த்து வியந்து போயிருக்கிறோம். ஒவ்வொருவரின் வாழ்க்கை அர்த்தத்திற்கான மந்திர வார்த்தை எப்போது, எங்கு, யாரிடம் இருந்து கிடைக்கிறது என்பது இன்றும் பெரிய ரகசியமாகவே இருக்கிறது. திடீரென்று ஒரு நாள் கிடைக்கும் அது, நம் வாழ்க்கையையே புரட்டி போட்டு விடுகிறது. இப்போது நாம் தமிழில் ஒரு ஒற்றை வார்த்தையை எடுத்துக் கொள்ளுவோம்.\nவாழ்க்கை; அந்த ஒற்றை வார்த்தையில்தான் எத்தனை எத்தனை கருத்துக்கள். அத்தனை அத்தனை அர்த்தங்கள். ஓராயிரம் சிந்தனைகள் பொதிந்து கிடக்கின்றன. வாழ்க்கை என்ற ���ொல்லின் முதல் எழுத்தையும், இறுதி எழுத்தையும் எடுத்துக் கொள்வோம்; அது 'வாகை'வாழ்க்கை என்பது தொடக்கம் முதல் இறுதி வரை வாழ்ந்து, வாழ்வில் வாகை சூட வேண்டிய ஒன்று என்று அது நமக்கு உணர்த்தவில்லையா வாழ்வுக்கு வருடங்கள் சேர்ப்பது வாழ்க்கையல்ல. வருடங்களுக்கு வாழ்வு சோர்ப்பதுதான் வாழ்க்கை. கின்னஸ் ரெக்கார்டு புத்தகம், உலகில் அதிக வருடங்கள் வாழ்ந்த மனிதர்களின் பெயர்களை தன்னுள் கொண்டு உள்ளது. ஆனாலும் அவர்களை பற்றி நாம் யாரும் அறிந்திருக்கவில்லை.\nவெகு குறுகிய கால ஆண்டுகளே நம்மோடு வாழ்ந்த 'அன்பென்று கொட்டு முரசே' என்ற நம் பாரதியாரையும், 'நுாறு இளைஞர்களை என்னிடம் கொடுங்கள். இந்த உலகத்தை மாற்றிக் காட்டுகிறேன் ' என்ற விவேகானந்தரையும் எத்தனை வருடங்கள் கடந்தாலும், இன்னும், இப்போதும், எப்போதும் நம் கண் முன் இருப்பது போல் நினைத்துக் கொண்டுதான் இருக்கிறோம், போற்றிக் கொண்டுதான் இருக்கிறோம்.அவர்கள் தம் கூறிய கருத்துகளை புதிதாய், புத்தம் புதிதாய் ஏற்றுக் கொண்டுதான் இருக்கிறோம். இதிலிருந்து, நாம் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பது முக்கியம் அல்ல, எப்படி வாழ்ந்திருக்கிறோம் என்பதே முக்கியம் என்று புரியவில்லையாவாழ்க்கையில் இறுதி எழுத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம் 'கை'. இந்த வாழ்வில் வெற்றி பெற இரண்டு கைகள் மட்டும் இருந்தால் போதாது. மூன்றாவது 'கை' ஒன்று நமக்கு தேவை அது 'நம்பிக்கை'. நம் மேல் நாம் கொண்டுள்ள நம்பிக்கை மட்டுமே, நம்மை வாழ்வில் உயர்த்தும்.\nநெப்போலியன் உலகை வெல்ல போருக்குச் செல்லும்போது, தன்னிடம் இருந்த அத்தனை செல்வங்களையும் பிரித்து கொடுத்து விட்டார். அது பற்றி அவரிடம் கேட்டபோது, எனக்கு என்மேல் அதிக நம்பிக்கை இருக்கிறது.இதை விட பல மடங்கு திருப்பி கொண்டு வருவேன் என்று கூறினார். அது போலவே நடந்தது.அப்படிப்பட்ட தன்னம்பிக்கை வாய்ந்த மனிதர் கூட இறந்தவுடன், தன் கைகளை வெளியில் வைத்து, வாழ்வை விட்டு போகும் போது, தான் எதையும் எடுத்துச் செல்லவில்லை என்று மக்களுக்கு வாழ்வின் அர்த்தத்தை விளக்கச் செய்தார். 'எதை நாம் கொண்டு வந்தோம்; அதை நாம் இழப்பதற்கு ' என்ற பகவத் கீதையின் கருத்தும் அதுதான் அல்லவா அடுத்து, இப்போது, முதல் இரு எழுத்துக்களை எடுத்துக் கொள்வோம்.\n'வாழ்...' ஆம். இந்த வாழ்க்கையை முழுவதும் வாழ்ந்து பார்த்து விட வேண்டும். ரசிக்க, ரசிக்க, திகட்ட, திகட்ட இந்த வாழ்க்கையை, அன்பு வழியில், அற வழியில், அமைதி வழியில் வாழ்ந்து பார்த்து விட வேண்டும்.வாழ விடு... அது போல் நாம் மட்டும் நலமாக, மகிழ்ச்சியாக வாழாமல், நம்மைச்சுற்றி உள்ள மற்றவர்களையும் துன்புறுத்தாமல், தொந்தரவு படுத்தாமல் வாழ விட வேண்டும்.\nநம்மை விட தாழ்ந்த நிலையில் உள்ளவர்களுக்கு உதவி புரிந்து, சேவை செய்து அவர்களையும் நம்மை போல் அமைதியாக வாழ வைக்க முயற்சி செய்ய வேண்டும். உலகமே ஒரு வாடகை வீடு. இதில் நாம் செய்யும் சேவையே, நாம் அதற்கு தரும் வாடகை.\nஅர்த்தமுள்ள வாழ்க்கைநாம் பிறருக்கு செய்யும் நற்செயல்கள் அத்தனையும் ஒரு பூமராங் போல் பல மடங்காக நமக்கு திருப்பி வரும். அப்போதுதான், நமது வாழ்க்கை ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையாக மாறும். நேற்று என்பது நினைவு, நாளை என்பது கனவு இன்று மட்டுமே நிஜம். மகத்தான வாழ்க்கை வாழ சாரியான நேரம் இதுவே.அனைவரும் சேர்வோம். இரு கை விரிப்போம். நம்பிக்கைச் சிறகு சேர்ப்போம். இணைந்து பறப்போம். வாழ்வை ரசிப்போம்.- அல்லிராணி,சமூக ஆர்வலர், திருச்சிalliranibalaji@gmail.com\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செ���்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2015/dec/06/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3-1234754.html", "date_download": "2018-07-17T00:21:26Z", "digest": "sha1:MUJICBAQS53J5OI2FD3C3YY5V4JVMPVG", "length": 6472, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "ஜெயம் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கு திறனாய்வுப் போட்டி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nஜெயம் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கு திறனாய்வுப் போட்டி\nதருமபுரி நல்லானூர் ஜெயம் கல்லூரியில் சனிக்கிழமை பள்ளி மாணவர்களுக்கு திறனாய்வுப் போட்டிகள் நடைபெற்றன.\nமாவட்டத்தில் 101 பள்ளிகளில் மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவ,மாணவிகளுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் பொது அறிவு ஆகிய பாடங்களில் 100 மதிப்பெண்களுக்கு திறனாய்வுப் போட்டிகள் நடைபெற்றன. குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் காலம் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற இந்தப் போட்டிகளில் 600 பேர் பங்கேற்று 6 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு தருமபுரி மாவட்ட பயிற்சி ஆட்சியர் ஆகாஷ், முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். கல்லூரி நிறுவனத் தலைவர் எம்.ரமேஷ், துணைத் தலைவர் ஆர்.மனோஜ், கல்லூரி அறக்கட்டளைத் தலைவர் பார்வதி ரமேஷ் மற்றும் பேராசியர்கள், பணியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2013/aug/25/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-733196.html", "date_download": "2018-07-17T00:21:30Z", "digest": "sha1:WAC5TH645CZ5PUCQSJ6RAXV6BNUEOZC7", "length": 5730, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "பெண் கொலை, குழந்தை கடத்தல் - Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nபெண் கொலை, குழந்தை கடத்தல்\nகிழக்கு தில்லி, நியூ அசோக் நகர் பகுதியில் சனிக்கிழமை காலை வீட்டிலிருந்த 29 வயது பெண்ணை கொலை செய்துவிட்டு, அவருடைய மூன்று வயது மகனை மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர்.\n\"மூன்று வயது மகன் மொஹியை கடத்திச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்கள் வந்துள்ளனர்.\nஅதை அப்பெண் தடுக்கவே அவருடைய கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு குழந்தையைக் கடத்திச் சென்றுள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன் விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது' என்று போலீஸார் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் ��லி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/07/blog-post_94.html", "date_download": "2018-07-17T00:23:47Z", "digest": "sha1:DQV5QJEPMCOAML6AME4DS5UINP34YXAW", "length": 15876, "nlines": 121, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "பி.ஆர்க். மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு சிறப்பு நுழைவுத்தேர்வு அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nபி.ஆர்க். மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு சிறப்பு நுழைவுத்தேர்வு அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு\nபி.ஆர்க். மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு சிறப்பு நுழைவுத்தேர்வு அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு | இந்த ஆண்டு பி.ஆர்க். மாணவர் சேர்க்கைக்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் இயக்குநரும், தமிழ் நாடு கட்டிடக்கலை திறனறிவு தேர்வு செயலாளருமான பேராசி ரியை பி.மல்லிகா வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது: இந்த ஆண்டு தேசிய கட்டிடக் கலை திறனறிவுத்தேர்வு (நாட்டா) தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை, இளங்கலை கட்டிடக்கலை படிப்புக்கான (பி.ஆர்க்.) இடங்களை விடவும் குறைவாக இருக்கிறது. எனவே, தனியார் கல்லூரிகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, பி.ஆர்க். மாணவர் சேர்க்கையை வரன்முறைப்படுத்தும் குழுவின் வழிகாட்டுதலின்படி, நடப்பு கல்வி ஆண்டில் (2017-2018) புதிதாக தமிழ்நாடு கட்டிடக்கலை திறனறிவுத்தேர்வு (தமிழ்நாடு நாட்டா) என்ற சிறப்புத்தேர்வை நடத்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. திறனறிவுத்தேர்வு மதிப்பெண் எனவே, பி.ஆர்க். படிப்புக்கு இந்த ஆண்டுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு பிளஸ் 2 மதிப்பெண் மற்று்ம 2016, 2017 நாட்டா தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் அடிப்படையில் ஒற்றைச்சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த முறையில், அரசு ஒதுக்கீட்டில் ஏற்படும் காலியிடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப முடியாத பட்சத்தில் அந்த காலியிடங்கள் பிளஸ் 2 மதிப்பெண் மற்றும் ஜெஇஇ-II மதிப்பெண் அடிப்��டையிலும், அதன்பிறகும் காலியிடங்கள் இருந்தால் அவை பிளஸ் 2 மதிப்பெண் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் தமிழ்நாடு கட்டிடக்கலை திறனறிவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும் நிரப்பப்படும். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.\n# பொது அறிவு தகவல்கள்\nஆசிரியர்கள் பணிநிரவலில் விதிமீறல்; 150 பணியிடங்கள் அரசிடம் ஒப்படைப்பு\nதமிழகத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வில் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு விதிமீறி பணிநிரவல் நடந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு கடந்த ஜூன் 14ல் நடந்தது. அரசு விதிப்படி, மேல்நிலை வகுப்புகளுக்கு 60 மாணவர் வரை ஒரு பிரிவாகவும், அடுத்தடுத்த 40 மாணவருக்கு கூடுதல் வகுப்பாகவும் கணக்கிட வேண்டும். இதன் அடிப்படையில், 180 மாணவர்களுக்கு வாரம் 28 பாடவேளைகள் ஒரு ஆசிரியருக்கு ஒதுக்கீடு செய்ய-வேண்டும். 180 மாணவர்களுக்கு மேல் கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும். ஆனால் பணிநிரவல் கலந்தாய்வில் இவ்விதி மீறப்பட்டுள்ளது.அதாவது, ஒரு ஆசிரியருக்கு வாரம் 35 பாடவேளைகள் ஒதுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஆசிரியரை உபரியாக கணக்கிடப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் உரிய பாடவேளைக்கு ஆசிரியர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சரவண முருகன் கூறியதாவது: மதுரையில் நடந்த கலந்தாய்வில், அறிவியல் பிரிவில் 200க்கும் அதிகமான மாணவிகள் உள்ள மகபூப்பாளை-யம், அலங்காநல்லுார் அரசு பள்ளிகளில் இதுபோன்ற …\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nathiyalai.wordpress.com/2006/11/29/karunai/", "date_download": "2018-07-16T23:53:09Z", "digest": "sha1:AJAYDI252YG7WETKSOAMF6OPCYKODAIC", "length": 18919, "nlines": 327, "source_domain": "nathiyalai.wordpress.com", "title": "என்மீது கருணைகொள் என்மனமே | நதியலை", "raw_content": "\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\n« ஸ்பரிசம் இல்லாத தீண்டல் நீ – வைரமுத்து\nஇது கலீல் கிப்ரானின் ‘Have mercy on me, my soul’ கவிதையின் மொழிபெயர்ப்பு. இதில் soul என்று கவிஞர் எதனை குறிப்பிடுகிறார் என்மீது கருணைகொள் என்னுயிரே என்று தன் காதலியிடம் சொல்கிறார் என்றுதான் முதலில் நினைத்தேன். பிறகு இது தனக்குள் நிகழும் போராட்டத்தை பற்றிய கவிதையெனத்தோன்றியது. soul – ‘ஆன்மா/ஆத்மா’ என்றெழுதினால் கவிதைக்கு பொருந்திவராத மாதிரி தோன்றியதால் ‘மனம்’ என்றிட்டிருக்கிறேன். முடிந்த அளவு முயற்சி செய்து மொழிமாற்றியிருக்கிறேன். கலீல் கிப்ரான் ரசிகர்கள் சண்டைக்கு வந்துடாதீங்கப்பா.\nஇன்னும் எத்தனை நேரம் அழுவாய்\nநீ கட்டளையிட்ட பாதையில் நடந்தே\nவேகமாக செல்ல இயலவில்லை இவனால்.\nஇது நரக வேதனை என்மனமே\nமொழிபெயர்ப்பு, Kaleel Gibran இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது Kaleel Gibran | 4 பின்னூட்டங்கள்\nமேல் ஓகஸ்ட் 5, 2009 இல் 5:14 பிப | மறுமொழி நதியலை\nஅவ்ளோ அழகாவா எழுதிட்டேன் 😉 இதுக்கு தான் பதிவுலையே ஒரு வரி சேர்த்திருக்கேன் யாரும் சண்டைக்கு வந்துடாதீங்கன்னு.\nமூன்று வருடத்திற்கு முன்பு எழுதிய பதிவுக்கு இப்ப வாசிச்சு பின்னூட்டமிட்டதுக்கு நன்றி பாஷா.\nமேல் ஒக்ரோபர் 14, 2009 இல் 5:47 பிப | மறுமொழி Muthu\nமேல் ஒக்ரோபர் 15, 2009 இல் 9:56 முப | மறுமொழி நதியலை\nஇணையத்தில் தேடுங்கள்….நிறைய கவிதைகள் வாசிக்க கிடைக்கும். சில சுட்டிகள்…..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\nயாசகன் – நகிப் மஹ்ஃபூஸ்\nமோகமுள் - தி. ஜானகிராமன்\nபால்வீதி - அப்துல் ரகுமான்\nயாசகன் - நகிப் மஹ்ஃபூஸ்\nதொலைந்து போனவர்கள் - அப்துல் ரகுமான்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மே 2011 (2) பிப்ரவரி 2011 (1) ஜனவரி 2011 (2) திசெம்பர் 2010 (2) ஜூன் 2010 (2) மே 2010 (1) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (2) பிப்ரவரி 2010 (1) ஜனவரி 2010 (1) திசெம்பர் 2009 (1) நவம்பர் 2009 (2) ஒக்ரோபர் 2009 (2) செப்ரெம்பர் 2009 (2) ஓகஸ்ட் 2009 (7) ஜூலை 2009 (8) ஏப்ரல் 2009 (1) மார்ச் 2009 (1) ஒக்ரோபர் 2008 (2) ஓகஸ்ட் 2008 (2) ஜூலை 2008 (3) ஜூன் 2008 (1) மே 2008 (1) மார்ச் 2008 (2) பிப்ரவரி 2008 (2) ஜனவரி 2008 (3) திசெம்பர் 2007 (1) ஒக்ரோபர் 2007 (1) ஓகஸ்ட் 2007 (1) ஜூன் 2007 (1) மே 2007 (1) ஏப்ரல் 2007 (2) மார்ச் 2007 (3) பிப்ரவரி 2007 (1) திசெம்பர் 2006 (16) நவம்பர் 2006 (32) ஒக்ரோபர் 2006 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2014/08/blog-post_20.html", "date_download": "2018-07-16T23:50:05Z", "digest": "sha1:EVQBD633ED44CTC4RJZAR5CCSA2AK455", "length": 89982, "nlines": 1376, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: தொடர்கதை: கலையாத கனவுகள்", "raw_content": "\nபுதன், 20 ஆகஸ்ட், 2014\nபகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7\nபகுதி-8 பகுதி-9 பகுதி-10 பகுதி-11 பகுதி-12 பகுதி-13 பகுதி-14\nபகுதி-15 பகுதி-16 பகுதி-17 பகுதி-18 பகுதி-19 பகுதி-20 பகுதி-21\nபகுதி-22 பகுதி-23 பகுதி-24 பகுதி-25 பகுதி-26 பகுதி-27 பகுதி-28\nபகுதி-29 பகுதி-30 பகுதி-31 பகுதி-32 பகுதி-33 பகுதி-34 பகுதி-35\nபகுதி-36 பகுதி-37 பகுதி-38 பகுதி-39 பகுதி-40 பகுதி-41 பகுதி-42\nபகுதி-43 பகுதி-44 பகுதி-45 பகுதி-46 பகுதி-47 பகுதி-48 பகுதி-49\nபகுதி-50 பகுதி-51 பகுதி-52 பகுதி-53 பகுதி-54 பகுதி-55 பகுதி-56\nபகுதி-57 பகுதி-58 பகுதி-59 பகுதி-60 பகுதி-61 பகுதி-62 பகுதி-63\nபகுதி-64 பகுதி-65 பகுதி-66 பகுதி-67 பகுதி-68 பகுதி-69 பகுதி-70\nபகுதி-71 பகுதி-72 பகுதி-73 பகுதி-74\n75. தாய் உதவியோடு கிளி பறந்தது\nகிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவைக் காதலிக்கிறான். சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. நாட்கள் நகர நகர ராம்கியின் அம்மா கொஞ்சம் இறங்கி வருகிறாள். புவனாவுக்கு அது கொஞ்சம் சந்தோஷத்தைக் கொடுத்தது. நாட்கள் நகர... தங்களது காதல் குறித்து வைரவனிடம் சொல்கிறாள். காதல் விவகாரம் பூதகரமாக ஒவ்வொரு பக்கமும் கிளம்ப, ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமாக சிந்தித்து அடுத்த காரியங்களில் இறங்க.... ராம்கியும் புவனாவும் நண்பர்கள் உதவியுடன் வீட்டை விட்டுக் கிளம்பும் நாளை முடிவு செய்தனர்.\n'நாளைக்கு காலையில தயாரா இரு' என மல்லிகா சொல்லவும் புவனாவுக்கு படபடப்பு அதிகமானது. நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக்கொண்டது. முகமெல்லாம் வேர்த்தது.\n\"என்னடி... இங்க தைரியமாப் பேசினே... இப்ப என்னாச்சு பேச்சைக் காணோம்... என்ன பயமா\n\"இல்லடி... அது... அம்மா இருக்காங்க... விரிவாப் பேச முடியாது... அப்புறம் பேசலாம்டி...\" என்றபடி போனை வைத்தாள்.\n\" என்றபடி அடுப்படியில் இருந்து கரண்டியுடன் வந்தாள் அம்மா.\n\"என்ன உனக்கு முகமெல்லாம் வேர்த்திருக்கு... எதாவது பிரச்சினையா\n\"அதெல்லாம் இல்லம்மா... சும்மாதான்... என்னன்னு தெரியலை ஒரு பக்கமா தலை வலிக்கிதும்மா...\" என்றவாறு அம்மா தோளில் சாய்ந்தாள். அவளை அறியாமல் கண்ணீர் வடிந்து அம்மாவின் ஜாக்கெட்டில் இறங்கியது.\n\" மகளின் கண்ணீர் பட்டதும் தாய் மனம் துடித்தது.\n\"என்னாச்சு... தலைவலி அதிகமா இருக்கா... இ��ு சாந்திக்கிட்ட மாத்திரை இருக்கும் வாங்கிட்டு வந்து சூடா காபி போட்டுத் தாரேன் குடிச்சிட்டுப் படு... சரியாயிடும்...\"\n\"வேண்டாம்மா... காபி கொடுங்க போதும்...\" என்றாள்.\n\"என்ன புவிம்மா... என்னாச்சு.... என்ன இவ்வளவு சோர்வாயிட்டே... அப்படி போன்ல மல்லிகா என்ன சொன்னா...\"\n\"அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா... அவ வீட்டுக்கு வாறியான்னு கேட்டா... சாயந்தரம் பாக்கலாம்ன்னு சொன்னேன்...\" என்றவாறு சிறுகுழந்தைபோல அம்மா மடியில் படுத்துக் கொண்டாள்.\n\"காபி கேட்டே... இப்படி படுத்துக்கிட்டா காபி எப்படி போடுறது....\"\n\"கொஞ்ச நேரம் இப்படியே படுத்துக்கிறேம்மா... ப்ளீஸ்...\"\n\"என்னம்மா என்னாச்சு இன்னைக்கு... ஆமா அந்தப் பையன் வந்திருக்கானாமே... அவனைப் போயி பாத்தியா... அவன்தான் இப்ப போன் பண்ணினானா\" அம்மா அடுக்கிக் கொண்டே போக பேசுவது அவள்தான என யோசித்த புவனா அடக்க முடியாத அழுகையோடு அவளைப் பார்த்தாள்.\n\"என்னாச்சும்மா.... எதுக்கு அழுகுறே... அந்தப் பையன் எதாவது சொன்னானா... இப்ப பாக்க வரச்சொன்னானா\n\"இல்லம்மா... இப்ப பேசினது அவரில்லை... மல்லிகாதான்...\"\n\"என்னடா அம்மா இப்படிப் பேசுறேன்னு நினைக்காதே... நீ அந்தப் பையனோட பழகினது எனக்குப் பிடிக்கலைதான்... நீங்க ரெண்டு பேரும் படிப்பு முடிஞ்சு உங்க ஆசியோடதான் கல்யாணம் பண்ணுவோம்ன்னு சொன்னப்பக் கூட நான் இது நீடிக்காதுன்னு நினைச்சேன். ஆனா நீங்க ரெண்டு பேரும் இன்னும் அதிகமான அன்போடத்தான் பழகுறீங்கன்னு இப்ப தெரிஞ்சிக்கிட்டேன். எனக்குள்ளயும் சாதி, கவுரவம் எல்லாம் இருக்கு. இந்த சாதியைத் தூக்கி எறிஞ்சிட்டு... கட்டுன புருஷனை விட்டுட்டு... பெத்த மகனை எதிர்த்துக்கிட்டு உங்க கல்யாணத்தை நடத்தி வைக்க பாழாப்போன மனசு இடங்கொடுக்கலை... இப்ப இருக்க சூழல்ல எல்லாருக்கும் உங்க காதல் தெரிஞ்சாச்சுன்னு நினைக்கிறேன்... உங்கப்பாவும் சித்தப்பாவும் தீவிரமா உன்னோட கல்யாண வேலையில இறங்கியாச்சு... உங்க அண்ணன் அவன் போக்குல எதோ தப்பாப் பண்ணிக்கிட்டு இருக்கான்... நீ அந்தப் பையன் கூட இருந்தாத்தான் சந்தோஷமா இருப்பே... நாங்க பார்க்கிற வரனெல்லாம் உன்னோட வாழ்க்கையை அழிச்சிடும்ன்னு எனக்கு நல்லாத் தெரியும்... எங்களுக்காக கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாலும் நீ சந்தோஷமா இருப்பேன்னு சொல்ல முடியுமா நீ கஷ்டப்படுறதையோ இல்ல உன்னைய அழிச்சிக்கிறதையோ என்னால பாத்துக்கிட்டு இருக்க முடியாது... அதனால...\"\nஅம்மா பேசிக்கொண்டே போக அவளைக் கண்ணீரோடு ஏறிட்டாள் புவனா, அவள் தொடர்ந்தாள்.\n\"நீயும் அவனும் சேரணும்... நாங்க சேர்த்து வைக்கிறதுங்கிறதெல்லாம் நடக்காத காரியம்... அதனால அந்தப் பையன் கூட பேசி எங்கிட்டாவது கண்கானாத இடத்துல போயி சந்தோஷமா இருங்க... என்னடா இவ இப்படிப் பேசுறான்னு பாக்குறியா... நீ எங்கயாவது சந்தோஷமா இருந்தால எனக்குப் போதும்... இந்த சாதி, சனங்க, அவமானம் எல்லாத்தையும் தாங்கிக்கிட்டு வாழ்ந்து செத்துப் போயிடுவேன்... உங்கப்பா எடுக்கிற முடிவால நீ தவறான முடிவெடுத்துட்டா... நீ இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சிக் கூடப் பாக்க முடியலை... நீ எங்கயாவது சந்தோஷமா இருக்கணும்... அது போதும் எனக்கு...\" சொன்ன போது அம்மாவின் கண்ணீர் அவள் முகத்தில் வழிந்தது.\n\"அம்மா...\" என்று அவள் மடியில் முகம் புதைத்து அழுதாள்.\n\"எதாயிருந்தாலும் ரெண்டு பேரும் சீக்கிரம் முடிவெடுங்க... காலங்கடந்தா எல்லாம் மாறிடும்...\"\n\"ஏம்மா... நாங்க ரெண்டு பேரும் பெத்தவங்க சம்மதத்தோடத்தானே கல்யாணம் பண்ணனுமின்னு இருந்தோம். ஆனா இப்ப இந்த உலகம் எங்களையும் இந்த முடிவெடுக்க வச்சிருச்சேம்மா... அப்பாக்கிட்ட சொல்லி எங்களைச் சேத்து வைக்க உங்களால முடியாதாம்மா...\"\n\"அதெல்லாம் நடக்கிற காரியம் இல்லை... இந்த சாதி, மதமெல்லாம் இருக்க வரைக்கும் இப்படித்தான்... எங்கயாவது ஒண்ணு ரெண்டு நினைச்சபடி நடக்கலாம்... எல்லாம் நல்லதுக்குத்தாம்மா... அந்தப் பையன்கிட்ட பேசு... உடனே எங்கயாவது கூட்டிப் போகச்சொல்லு....\"\n\"அம்மா... எப்படி இப்படி மாறினீங்கன்னு எனக்குப் புரியலை... இதுவரைக்கும் உங்களுக்குத் தெரிஞ்சா பிரச்சினை ஆயிடுமோன்னு சொல்லாம இருந்த விஷயத்தை இப்பச் சொல்றேம்மா.... நாங்க நாளைக்குப் போறதா இருக்கோம்மா... அது விஷயமாத்தான் மல்லிகா பேசினா... எல்லாருமே எனக்கு எதிர்ப்பா இருப்பீங்கன்னு சொல்லலை... ஆனா மல்லிகா சொன்னதும் உங்களை விட்டுட்டுப் போகணுமேன்னு எம்மனசு அடிச்சிக்கிச்சு அதான் உங்க மடியில படுத்து அழுதேன்...\" கண்ணீரோடு சொன்னாள்.\n\"நல்லாயிருப்பீங்க... எதையும் வெளிய காட்டிக்காதே....\" என்றவாறு மகளின் நெற்றியில் முத்தமிட்டவள் ஓவென்று கதறி அழுதாள்.\nதேவகோட்டைப் பேருந்து நிலையம்.... இரவு 7.00 மணி...\nசென்னை செல்லும் பேருந்தின் அருகே அண்ணாத���துரை, சரவணன், அறிவு மற்றும் ராம்கி நின்று கொண்டிருந்தனர்.\n\"இங்க பாருடா... நாளைக்கு காலையில பதினோரு மணிக்கெல்லாம் இங்கிருந்து புவனாவோட கிளம்பிடுவோம். புதுக்கோட்டை வந்து வேற வண்டி மாறிடுவோம். அப்புறம் திருச்சியில பிரண்ட் வீட்ல தங்கிட்டு அடுத்தநாள் டிரைன்ல சென்னை வருவோம்... நீ சேகர்கிட்ட பேசி மற்ற முடிவுகளை எடுத்துக்க... ஆமா அம்மாவை எங்க இருக்கச் சொல்லியிருக்கே\n\"அம்மாவை அக்கா வீட்டுக்குப் போகச் சொல்லிட்டேன்... மாடு ஆடுகளை சுமதி அக்கா பாத்துக்கும். அண்ணி அடிக்கடி போய் பாத்துப்பாங்க... அப்புறம் அம்மாவை அங்கிட்டே கூட்டிப் போயிடலாம்ன்னு நினைக்கிறேன்.\"\n\"பரவாயில்லை உனக்கு எல்லாரும் உதவுறாங்க... ஆமா அம்மாவைக் கூட்டிப் போகப்போறியா... நீ கூப்பிட்டாலும் அவங்க வரணுமில்ல...\" - இது சரவணன்.\n\"பாக்கலாம்... எல்லாம் நல்லபடியா நடக்கும்தானே பாவம்டா புவி... அவளுக்கு இதுல இஷ்டம் இல்லை... பெத்தவங்க சம்மதத்தோடதான் கல்யாணம்ன்னு சொல்லுவா... இப்ப எங்க காதலும் இப்படி ஆயிருச்சேடா...\"\n\"ஆமாடா அவ வீட்ல ஒத்துக்கிட்டு உனக்கு கட்டி வைப்பானுங்கடா... அட ஏன்டா... அவனுகளே உன்னை வெட்டணுமின்னு திரியிறானுங்க... இங்க பாருடா சினிமாவுல கூட லவ்வை ஈசியா சேத்து வைக்க மாட்டானுங்க... வெட்டுக்குத்துத்தான் முதல்ல... அப்புறம்தான் சேருவானுங்க... சட்டுப்புட்டுன்னு ஒரு குழந்தையைப் பெத்துக்கிட்டீங்கன்னா எல்லாரும் வந்து சேந்துருவானுங்க... சரி கிளம்பு... சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும்....\" என அவனை பேருந்தில் ஏற்றிவிட்டான் அண்ணாத்துரை.\nமறுநாள் காலை முதலே புவனாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அப்பாவும் அண்ணனும் சென்றுவிட கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அம்மாவைக் கட்டிக் கொண்டு அழுதாள். அம்மா தேற்ற, பதினோரு மணிக்கு அம்மாவிடம் ஆசி வாங்கிக் கொண்டு அவள் கொடுத்த துணி முட்டையுடன் கண்மாய்க்கு துவைக்கப் போவது போல் கிளம்பினாள்.\nஇதுவரை பட்டாம்பூச்சியாய் வலம் வந்தை வீட்டை விட்டுப் போகிறோம் என்ற நினைப்பு கண்ணீரை வர வைக்க, அழுவது தெரியாமல் துடைத்தபடி வாசலில் இறங்கிய போது வைரவனின் பைக் கேட்டைத் தாண்டி வந்து கொண்டிருந்தது.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 11:32\nஅம்மாவின் ஆசியுடன்...............கண்கள் குழமாயிற்று,............நமக்கும் தான்.\nதனிமரம் 21/8/14, பிற்பகல் 11:52\nவிற��விறுப்புக்கு பஞ்சம் இல்லை வாழ்த்துக்க்ள் சார்\nஅம்மாவின் ஆசியுடன் சேரப்போவதில் மகிழ்ச்சியா இருக்கு,படிக்கும் போதே கண்களில் கண்ணீர்....\nரூபன் 30/8/14, முற்பகல் 5:00\nஅருமையாக உள்ளது மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\nமனசின் பக்கம்: சாரலாய்... தூறலாய்... பெருமழையாய்.....\nவீடியோ : கேட்கப் பிடிக்கும் பாடல்கள்\nகிராமத்து நினைவுகள் : கோழி\nவெள்ளந்தி மனிதர்கள் : 1. முனைவர் மு.பழனி இராகுலதாச...\nமனசின் பக்கம் : வெயிலுக்கு அஞ்சான் கலைக் குழந்தை\nவீடியோ : மாங்குயிலே... பூங்குயிலே....\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமா ட்டு வண்டிப் பந்தயத்திற்கும் பந்தய மாட்டிற்கும் பெயர் போன மாவட்டத்தில் செட்டிகுளம் கிராமத்தில் ஒரு உச்சி வேளை, வேப்ப மரத்தடியில் அமர...\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\nசெல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\nஜு ன் - 19 எங்கள் பிளாக் தளத்தின் ' கேட்டு வாங்கிப் போடும் கதை'யில் பகிரப்பட்ட எனது சிறுகதை. வாசித்து தங்கள் கருத்தைச் சொல்லுங்க.....\n‘பய’ராத்திரி (பிரதிலிபியில் எழுதிய சிறுகதை)\nசில மாதங்களுக்கு முன்னர் பிரதிலிபி சிறுகதைப் போட்டிக்காக எழுதிய கதை. வாசித்தவர்களின் பாராட்டுகள் அதிகம் கிடைத்தாலும் பிரதிலிபியின் தேர்வு...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஇ ந்த முறை ஊருக்குச் சென்றது முதல் குடும்ப நிகழ்வுகளின் காரணமாக எங்கள் ஊரிலேயே விடுமுறை நாட்களில் பெரும்பகுதியை செலவழித்தாயிற்று. இரண்டாவத...\nநமக்குள் சண்டை ஆரம்பித்தது உனக்கு நினைவில் இருக்கிறதா சகோதரனே... சிறுவயதில் உன் ரப்பரை எடுத்த என்னை மூர்க்கமாய் அடித்தாயே அது...\nகிராமத்து நினைவுகள் : வெள்ளச்சி\nவெள்ளச்சி... எங்க வீட்டில் பிறந்து வளர்ந்து தாயாகி வாழ்ந்த எருமை. அதென்ன வெள்ளச்சின்னு பேரு... அப்படின்னு கேட்டீங்கன்னா... எல்...\nஇட்லி (சிறுகதை - கொலுசு மின்னிதழ்)\nகொ லுசு பிப்ரவரி மாத மின்னிதழில் வெளியான சிறுகதை. இப்போதேனும் இட்லி சாப்பிடுகிறேன். படிக்கும் காலத்தில் எல்லாம் இட்லி என்றால் எட்டி நிற்பே...\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nவெண்பா மேடை - 80\nகொலுசு - ஜுலை - 2018 ...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nதிங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்லது மாம்பழ புளிசேரி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nகடற்கரைக் காட்சிகள்.. - இலங்கை (9)\n [நகைச்சுவை 50% & புதிர் 50%]\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 11\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nமோடியும் ட்ரெம்பும் போனில் பேசிக் கொண்டால் (ஒரு கற்பனை கலந்துரையாடல் )\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nமூன்றாம் பாலினத்தவரும் சில முட்டாள்களும்\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு\nபிரம்ம கமல் என்ற நிஷாகந்தி.\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nஅவள் பறந்து போனாளே :)\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nசிக்கன் கிரேவி / Chicken Gravy\nபாரகோட மீன் சால்னா & மீன் ஃப்ரை\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nவேலன்:-வீடி��ோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nஆரஞ்சு மிட்டாயும் அதன் பலனும்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nNEET - கருகிய கனவுகள்\nபில்டர் காபி போடுவது எப்படி \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கலாமா\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூத��வன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589536.40/wet/CC-MAIN-20180716232549-20180717012549-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}