diff --git "a/data_multi/ta/2020-40_ta_all_0449.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-40_ta_all_0449.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-40_ta_all_0449.json.gz.jsonl" @@ -0,0 +1,472 @@ +{"url": "http://chennaipatrika.com/post/New-problem-arised-in-Sasikala-group-today", "date_download": "2020-09-22T01:02:11Z", "digest": "sha1:PX52WXECSMMJNP4I73QDAGOTLVRYSV5H", "length": 5980, "nlines": 143, "source_domain": "chennaipatrika.com", "title": "சசிகலா அணியில் புதிய குழப்பம்! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 5,697 பேருக்கு கொரோனா\n131 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்க முதல்வர் பழனிசாமி...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ....\nமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை வைக்க கோரி...\nஜனவரி 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடு:...\nசசிகலா அணியில் புதிய குழப்பம்\nசசிகலா அணியில் புதிய குழப்பம்\nடிடிவி தினகரன் தம்பி, டிடிவி பாஸ்கரன் தனது தலைமையில் அதிமுக தொண்டர்களை ஒன்றிணைந்து செயல்பட போவதாக அம்பத்தூரில் பேட்டி அளித்துள்ளார்.\nஉள்ளாட்சித் தேர்தல் -ஆணையம் பதில் அளிக்க உத்தரவு\nதேர்தல் அறிவிப்பை வெளியிடும் முன் தொகுதி மற்றும் வார்டு மறுவரையரை இட ஒதுக்கீடு உள்ளிட்ட...\nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைப்பு\nசிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம், காலாண்டுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படுகிறது....\nதமிழகத்தில் மேலும் 5,697 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் மேலும் 5,697 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE?page=1", "date_download": "2020-09-22T02:12:39Z", "digest": "sha1:Z67VOGUZF6VSHVALJO2SWPS2Q2O7ATVK", "length": 4598, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பிரியங்கா சோப்ரா", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதமிழகத்தின் முதல் பெண் ஆம்புலன்ஸ...\nசெல்ல நாய்க்குட்டி டயானாவின் பிற...\nஇன்ஸ்டா ஸ்டோரியில் தமிழக அரசு பள...\n''பெண்கள் மாற்றத்தை நோக்கி முன்ன...\n’சோனு சூட்’ சேவையைப் பாராட்டிய ப...\nபிரியங்கா சோப்ரா கொண்டாடும் 20 ஆ...\n’உலக அழகி முதல் ஹாலிவுட் சினிமா ...\nஅமேசானுடன் ஒப்பந்தம். கேனு ரீவ்ஸ...\nஇப்படி ஒரு கொடுமை நிகழக்கூடாது -...\nமெக்சிகோவில் தலை தீபாவளி கொண்டாட...\n“சினிமாவில் இருந்து தூக்கி எறியப...\n''இது மட்டும் புகை இல்லையா \nபிரியங்கா சோப்ரா ஹேர் ஸ்டைலில் ம...\nயுனிசெப்-பில் இருந்து பிரியங்கா ...\nஇதுவல்லவா தோனி பாசம்.. அன்பை வித்தியாசமாக வெளிப்படுத்திய சாந்தணு\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மகன்: உடலைத் தேடி தினமும் ஆற்றக்கரை வரும் தந்தை\nபெரியாரை வாழ்த்தும் எல்.முருகன்... என்ன சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்\nநீங்க தினமும் சரியாத்தான் பல் துலக்குறீங்களா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2595533", "date_download": "2020-09-22T02:56:53Z", "digest": "sha1:JJ2NMJR5ZH3XY3SZMKCKAXBZ7Z746AOF", "length": 5993, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பக்லான் மாகாணம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பக்லான் மாகாணம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:39, 4 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்\n30 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n17:20, 10 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nHastebot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: வகைப்பாடு ஆப்கானிஸ்தானின் மாகாணங்கள் ஐ ஆப்கானித்தானின் மாகாணங்கள் ஆக மாற்றுகின்...)\n15:39, 4 நவம்பர் 2018 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\n2013 ஆண்டில் பக்லான் மாகாணத்தின் மக்கள் தொகை 863,700.[http://cso.gov.af/Content/files/تخمین%20نفوس/تخمین%20نفوس%20سال%20%201395.xlsx \"Settled Population of Baghlan province by Civil Division, Urban, Rural and Sex-2015-16\"]. இதில் 55% பேர் தாஜிக்குகள், 20% பேர் [[பஷ்தூன் மக்கள்]], 15% பேர் [[கசாரா மக்கள்]], 9% பேர் உஸ்பெக் மக்கள், மீதமுள்ளவர்கள் தடார் மக்கள்.[http://www.nps.edu/Programs/CCS/Baghlan/Baghlan.html Baghlan province on NPS] இதில் இன்னொரு புள்ளி விவரத்தின்படி, தாஜிக்குகளும் அவர்களின் துணைக் குழுக்களான அய்மாக் மற்றும் சயீத்-தஜிக்குகள் போன்றவர்களை இணைந்து தஜிக்குகள் மாகாண மக்கள் தொகையில் 70% க்கும் மேலாக உள்ளனர். கூடுதலாக, ஹசாராஸ் என்னும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாழும் பாரசீக மொழி பேசும் மக்களும், பஷ்தூன் மொழி பேசும் பஷ்துன்கள், உஸ்பெக் மற்றும் சில தடார்களுக்கும் வாழ்கின்றனர்.http://www.mrrd.gov.af/nabdp/Provincial%20Profiles/Baghlan%20PDP%20Provincial%20profile.pdf பக்கலான் சிறிய சமூகமான சயீது ஆப் கயான் எனபவரது தலைமையில் வாழும் இஸ்மயில் என்ற இனமக்களின் தாயகமாகவும் பக்லான் மாகாணம் உள்ளது.\n== நலவாழ்வு பராமரிப்பு ==\n== உடல் நலம் ==\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், ம���ன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/schools-can-t-be-reopened-at-the-moment-education-minister-k-a-sengottaiyan-006344.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-09-22T02:09:00Z", "digest": "sha1:NVVHZB5BFEZ4AVDL6XO2WSOCFQ6QLQPP", "length": 14494, "nlines": 125, "source_domain": "tamil.careerindia.com", "title": "நவம்பரில் பள்ளிகள் திறக்கப்படுமா? அமைச்சர் புதிய அறிவிப்பு உள்ளே!! | Schools can't be reopened at the moment, education minister K.A. Sengottaiyan - Tamil Careerindia", "raw_content": "\n» நவம்பரில் பள்ளிகள் திறக்கப்படுமா அமைச்சர் புதிய அறிவிப்பு உள்ளே\n அமைச்சர் புதிய அறிவிப்பு உள்ளே\nதமிழகத்தில் வரும் நவம்பர் மாதத்திலிருந்து பள்ளிகள் திறக்கப்படும் என சமூகவலைதங்களில் தகவல் பரவிய நிலையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அதற்கான விளத்தை வெளியிட்டுள்ளார்.\n அமைச்சர் புதிய அறிவிப்பு உள்ளே\nகொரோனா நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாத இறுதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் எப்போது கல்வி வளாகங்கள் திறக்கப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் உள்ளது.\n11 மற்றும் 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியானது. 10-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு நிர்ணயிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இப்போதைக்குப் பள்ளிகளை திறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.\nஇதனிடையே, கடந்த இரு தினங்களுக்கு முன்பு நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் எனவும், காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இதற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nதமிழகத்தில் தற்போதுள்ள சூழலில் பள்ளிகளைத் திறக்க வாய்ப்பில்லை. மீண்டும் ���ள்ளிகளை எப்போது திறக்கப்படும் என்ற முடிவுகள் எடுக்கப்படவில்லை. கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்த பிறகு பொது மக்களிடம் கருத்து கேட்டு பின் பள்ளிகள் திறக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\n1 முதல் 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு விடுமுறை அறிவிப்பு\nபள்ளிப் பாடத்திட்டத்தில் 40 சதவிகிதம் குறைப்பு\nஅஜித் பெயரை பயன்படுத்தி கல்லூரி சேர்க்கையில் பேரம்\nகல்லூரி, பல்கலைக் கழக பருவத் தேர்வுகளை நடத்த தமிழக அரசு அனுமதி\nகல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு அறிவிப்பு பல்கலை.,க்கு தமிழக அரசாணை வெளியீடு\nJEE Main 2020 Results Out: ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு வெளியீடு\nJEE Main 2020 results: ஜேஇஇ தேர்வு முடிவு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்\nஅரியர் மாணவர்கள் தேர்ச்சிக்கு எதிரான AICTE கடிதம் வெளியானது\nசெப்டம்பர் 21 முதல் பள்ளிகள் திறப்பு மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nகல்வியறிவு பெற்ற மாநிலங்களில் முதல் இடத்தில் கேரளா தமிழகம் எத்தனாவது இடம் தெரியுமா\nஅரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி குறித்து சென்னை பல்கலை அதிரடி முடிவு\nமாணவர்கள் விரும்புகிற கல்வியை புதிய கல்விக் கொள்ளை கற்றுத்தரும்- பிரதமர் மோடி\n1 முதல் 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு விடுமுறை அறிவிப்பு\n17 min ago 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு விடுமுறை அறிவிப்பு\n2 days ago ரூ.6 லட்சம் ஊதியத்தில் DGCA சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\n2 days ago ரூ.4.22 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் DGCA சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\n2 days ago பள்ளிப் பாடத்திட்டத்தில் 40 சதவிகிதம் குறைப்பு\nFinance பெங்களூரில் டெஸ்லா அலுவலகம்.. எலான் மஸ்க் அதிரடி முடிவு..\nSports அவருக்கு இழைக்கப்பட்டது அநீதி.. ராயுடுவிற்காக களமிறங்கிய முன்னாள் வீரர்கள்.. பிசிசிஐக்கு நெருக்கடி\nMovies மிஸ்கின் பிறந்தநாள்... இயக்குனர்கள் ஒன்றாக கூடி வாழ்த்து... வைரலாகும் புகைப்படங்கள்\nNews இணைய டிஜிட்டல் மீடியாக்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றமே உருவாக்கலாம்... மத்திய அரசு\nLifestyle பெண்களின் ஹார்மோன் அளவை மாற்றும் இந்த பிரச்சனையை சரி செய்ய இந்த உணவுகளே போதுமாம்...\nAutomobiles 2020 மஹிந்திரா தாரின் முதல் மாதிரி காரை பெறப்போகும் அதிர்ஷ்டசாலி யார்..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்��டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅரியர் மாணவர்கள் தேர்ச்சிக்கு எதிரான AICTE கடிதம் வெளியானது\nமருத்துவத் துறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.95 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n ரூ.15 ஆயிரம் ஊதியத்தில் இந்திய அஞ்சல் துறை வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t132497-topic", "date_download": "2020-09-22T00:36:13Z", "digest": "sha1:65PSBLTKWZXEE4QWKHUINCI5EFHUSDNT", "length": 85209, "nlines": 586, "source_domain": "www.eegarai.net", "title": ". திருமந்திரம் என்னும் தேன்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)\n» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே\n» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020\n» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.\n» பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்: முந்தானை முடிச்சு ரீமேக் ஆகிறது\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm\n» மயங்க் அகர்வால் ஆட்டம் வீணானது - சூப்பர் ஓவரில் பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்\n» ‘புரட்சி பேச்சாளர் பெரியார்’ நுாலிலிருந்து:\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» திருக்கழுக்குன்றம்:-வருடம் முழுவதும் நடைபெறும் திருவிழாக்கள்\n» உருவாகிறது ‘தர்மபிரபு 2’: இயக்குநர் முத்துக்குமரன் தகவல்\n» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..\n» புண்பட்ட மனம், பண்படும் காத்திரு..(கவிதை)\n» ‘என்னைச் செதுக்கிய எண்ணங்கள்’ நுாலிலிருந்து,\n» கண்ணைக் கட்டிக்கொண்டு ரசிகர் செய்த செயல்... சிலாகித்துப்போன திரிஷா\n» மிஷ்கினின் புதிய பட அறிவிப்பு வெளியீடு\n» வெற்றியுடன் தொடங்குமா பெங்களூரு அணி\n» பாலாவின் படத்திற்கு உதவும் சிவகார்த்திகேயன்\n» புரட்டாசி சனிக்கிழமை: ஈரோடு கோட்டை பெருமாளுக்கு 16 வகை திரவிய அபிஷேகம்\n» இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்-சவுக்கு சங்கர்-FREE PDF\n» சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தனியாா் ரயில்\n» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\n» இந்த வார சினிமா…\n» டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு\n» ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» உயிரெழுத்து – கவிதை\n» உலக அளவில் கரோனா பாதிப்பு 3.09 கோடி: பலி 9.61 லட்சமாக உயர்வு\n» லட்சியத்தில் உறுதி கொள்ளுங்கள் – மாதா அமிர்தனந்தமயி ஆன்மிக சிந்தனைகள்\n» IPL இல் CSK இன் முதல் போட்டி: மஞ்சள் உடையில் அழகிய கோலிவுட் நடிகைகள்…\n» சவுதியில் பிச்சையெடுத்த 450 இந்தியர்கள் கைது\n» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி\n» மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை: சிரோமணி அகாலிதளம்\n» பாடகியாக நித்யா மேனனின் புதிய அவதாரம்: அதுவும் இசைஞானி இசையில்…\n» சோகத்தில் முடிந்த பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம்… கேஸ் பலூன் வெடித்து விபத்து\n» கரோனாவின் தீவிரம் அடுத்த வாரத்தில்தான் தெரியும்\n» சுப்ரமணி - நகைச்சுவை\n» ஸ்டாப் கோவிட் கொரோனா சோதனை கருவி; அமெரிக்கர்கள் வரவேற்பு\n» ரயில் டிக்கெட்டுடன் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்\n. திருமந்திரம் என்னும் தேன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\n. திருமந்திரம் என்னும் தேன்\nதெரிந்துகொள்வோம் தேன் தமிழை -8 ( திருமூலர் அருளிய திருமந்திரம்)\nதிருமந்திரம் என்னும் நூல் தவயோகத் தந்தை திருமூலரின் படைப்பு. அந்த அற்புதம் ஒரு யோகமும் ஞானமும் தோய்ந்த ஒரு கல்விக் கருவூலக் களஞ்சியம். அந்த யோகமும் ஞானமும் பக்திநோக்கில் பார்க்கப்பட்டு நமது சைவத் திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகின்றது. அந்த அமரகாவியத்தை உலக மக்கள் அனைவருக்கும் ஆக்கும் வகையில் அமைக்கப்படுவதே, “தெரிந்து கொள்வோம் தேன் தமிழை - திருமந்திரம் என்னும் தேன்” என்னும் ஈகரை தமிழ் களஞ்சியப் பதிவு.\nதிருமந்திரம் – ஒரு யோகமும் ஞானமும் நவிலும் நற்றமிழ் காவியம் என்பதே நமது நோக்கம். இந்நோக்கம் சைவ பக்திக்கு மாறானதோ அல்லது எதிரானதோ அல்ல. திருமந்திரம் பக்தி மார்க்கத்தைக் கூறுவது என்பது ஒருவழி – அதுவே ஞானமும் யோகமும் ஆகிறது என்பது நமது இன்னுமொரு பார்வைப் பரிமாணமாகும் பிறிதொரு வழி என்றே கொள்ளவேண்டும். இதனை நவில்தொரும் நூல் நயம் என்றும் கொள்ளலாம். தோண்டச் சுரக்கும் மணற்கேணிதான் நம் உலகப் பொதுமறை திருமந்திரம்- தமிழ்மறை\nரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களின் சாரம் உபநிஷதங்கள் எனப்படும் வேதாந்தம��. உபநிஷத்களின் சாரம் பிரம்ம சூத்திரம் எனப்படும் வேதாந்த சூத்திரம்( வியாசர் அருளியது) . பிரம்ம சூத்திரத்தின் சாரம் ஸ்ரீமத் பகவத் கீதை ( இதுவும் வியாசர் அருளியது) . பகவத் கீதையின் சாரம்தான் திருமந்திரம் என்னும் தேன் என்பது யோகியர் வாக்கு. இது மானுடத்திற்கு ஞானமும் யோகமும் புகட்டி மேன்மைப் படுத்தும் ஓர் அற்புதம்.\nசைவ சமயத்திற்குத் திருமந்திரம் பக்தி நூலாக இருந்து சைவபக்தியை ஊட்டி வளர்க்கட்டும். கூடவே உலக மக்கள் யாவருக்கும் - ஜாதி, மதம், மொழி, இனம், நாடு மற்றும் கலாச்சரம் ஆகியனவற்றை எல்லாம் கடந்த - அவரவர் உடம்பு, உயிர், மனம் மற்றும் ஆன்மாவை மேம்படுத்தும் யோக நூலாகவும் இருக்கட்டுமே. உலக மக்கள் யாவருக்கும் பயனளிப்பது நன்மை தானே\nஉலக மானுடம் யாவையும் பிறப்பு, இறப்பு, உடம்பு, உயிர், மனம் ஆகிய ஐந்தாலும் ஒன்று படுகின்றது. அதுவே நாடு, மதம், மொழி, இனம், கலாச்சாரம் ஆகிய ஐந்தாலும் வேறுபட்டு வீணாகிறது. நாம் இந்த பதிவின் மூலம் ஒன்றுபடும் ஐந்தையும் அறிந்துகொண்டு, அவற்றை மேன்மைப்படுத்தும் நெறியையும் திருமந்திரத்தில் கிடைக்கக் கண்டு , அவற்றை முயன்றுப் பயின்று - பழகி மேன்மையை அடைவோம். அதன் விளைவாக “வாழும்போதும் இன்பம் – வாழ்விற்குப் பிறகும் இன்பம்” பெறுவோம்.\nமானுட உலகம் , ஒற்றுமை நீங்கி தாழ்ச்சியை அடையாமல், திருமந்திரம் புகட்டும் மானுட ஞானத்தால்- யோகத்தால், யாவரும் ஒன்றுபடுவோம் – உயர்வடைவோம். ஆத்மஞானம் அறிந்து அனைவரும் அமரனாக ஆகுவோம்.\n“ அழிவிலிருந்து அழியாமைக்கு அழைத்துச் செல் . . .\nஅஞ்ஞானமாகிய இருளில் இருந்து அறிவுடைமை என்னும் ஒளியைநோக்கி அழைத்துச் செல் . . .\nமாயை என்னும் மயக்கத்திலிருந்து உண்மை என்னும் தெளிவிற்கு அழைத்துச் செல் . . .”\n- சாந்தோக்கிய உபநிஷத் .\nRe: . திருமந்திரம் என்னும் தேன்\nநல்லதோர் ஆரம்பம் . தொடருங்கள் , நன்றி\nதிருமந்திரம் என்னும் தேன் .\nஇந்து ஆன்மிகம் பகுதிக்கு மாற்றி விடலாமா \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: . திருமந்திரம் என்னும் தேன்\nதிருமந்திரம��� ஒரு பக்தி நூலுக்கு அப்பாற்பட்ட யோக நூல் என்பதே நமது தெளிவு. அதனை இந்து ஆன்மிகம் பகுதிக்கு மாற்றினால் பக்தி சாயம் பூசப்பட்டு அனைத்து மதத்தைச் சார்ந்த மானுடரும் கற்க இயலாமல் போக வாய்ப்புள்ளது.\nதெய்வீக பக்திக்கே இடமில்லாத யோக ஞானம் போதிக்கும் அந்த யோக தத்துவ அற்புதம் இலக்கியத்தில் தொடருமானால் யாவருக்கும் பயன்படும் என்பது அடியனேனின் பணிவான விண்ணப்பம். முதலில் நம் தமிழ்கூறும் நல்லுலகம் யோகம் கற்றால் அது மானுடம் முழுமைக்கும் ஆகலாம் என்பதே எண்ணம்.\nதிருமந்திரத்தில் முழுவதும் நிறைந்தவை இராஜயோக போதனைகளே. முதலில் நம் தமிழினம் யோக அறிவைப்பெற்று (Theory) பின்பு பயிற்சியும் (Practical ) பெற்றார்களானால் உலக மனிதர்கள் யாவரும் தேவராகலாம்.\nநம் ஈகரை தமிழ்ப்பாலம் அந்த நோக்கத்திற்குப் பாலமானால் அதனை விட ஒரு மாபெரும் மனித நேய சேவை வேறு பிறிதொன்று இருக்க முடியாதே. திருமூலரே திகைத்துப் போவார். அவர்காலத்தில் இல்லாத தொழில் நுட்பம் நம் காலத்தில்தானே இருக்கிறது. அன்னாரது யோகக் கல்வி அனைவருக்கும் ஆகவேண்டும்.\nவணக்கம் . நன்றி ஐயா.\nRe: . திருமந்திரம் என்னும் தேன்\nபின்னை நின்று என்னே பிறவி பெறுவது\nமுன்னை நன்றாக முயல்தவம் செய்திலீர்\nஎன்னை நன்றாக இறைவன் படைத்தனன்\nதன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே. திருமந்திரம் 63\nRe: . திருமந்திரம் என்னும் தேன்\nதெரிந்துகொள்வோம் தேன் தமிழை – 1 (திருமூலரின் திருமந்திரம்) .\nஏழாம் தந்திரம் – இதோபதேசம் (ஹித உபதேசம்)- திருமந்திரம்-2104.\nஒன்றே குலமும் ஒருவனே தேவனும்\nநன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே\nசென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து\nநின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே -\nஒன்று –ஒப்பற்றது; தனித்தன்மை வய்ந்தது\nகுலம் - சாதி ; இனம்> மானுட இனம்.\nதேவன் - வழிநடத்துபவன் ;\nநன்று வாழ்வின்நோக்கம்; துறக்கம் > அவாவின்மை\nநமன் - யமன் > இறப்பு > மயக்கம்.\nநாணம் - வெட்கம் >அறிவு.\nகதி - போக்கு> வழி > சாதனம்> புகலிடம்.\nசித்தம் -மனம் ; முடிவான மனக்கொள்கை ; திண்ணம் ;\nநிலை - உறுதி ; பூமி ;\nஉய்தல் – உயிர்வாழ்தல்; ஈடேறுதல்;.\nஒன்றே குலமும் ஒருவனே தேவனும்\n- மனித குலம் ஒப்பற்ற உயர்வானது; அதனை வழிநடத்துபவர் ஞானம் போதிக்கும் ஸ்ரீகுருதேவரே ஆகிறார்.\nநன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே\n- வாழ்வின் நோக்கமாக பேராசை இல்லாமையை நினைவில் கொள்ள��ங்கள்; அவ்வாறாகில் வாழ்வில் அறியாமையாகிய உண்மை அல்லாதனவற்றை உண்மை என்று நினைக்கும் மயக்கம் ஏற்படாது. அதுவே தெளிந்த அறிவாகும் .\nசென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து\n- அத்தகையத் தெளிந்த அறிவின் துணைகொண்டு ஸ்ரீகுருதேவரை அடைக்காலமாக அடைந்து ஆத்மஞானம் பயில வேண்டும் என்னும் நினைவு உங்கள் மனத்தில் உண்டாகவில்லையே\nநின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே\n- தான் இந்த உடம்பு என்பதல்ல , ஆனாலும் இந்த உடம்பில் இருந்தும் இயங்குவதுமாகும் பரம்பொருளின் அம்சமாகும் ஜீவாத்மாவே என்ற கருத்தில் உறுதியாக இருந்துகொண்டு, நீங்கள் ஸ்ரீகுருதேவர் கற்பிக்கும் ஆத்ம வித்யா( இராஜயோகம்)வை எப்போதும் மறவாமல் பயின்று பழகி உயிர்வாழ்ந்துகொண்டு ஈடேற்றம் பெறுங்கள்.\nமனித குலம் ஒப்பற்ற உயர்வானது. அதனை வழிநடத்துபவர் ஞானம் போதிக்கும் ஸ்ரீகுருதேவரே ஆகிறார். வாழ்வின் நோக்கமாக பேராசையைத் தவிர்க்கவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஅவ்வாறாகில், வாழ்வில் உண்மை அல்லாதனவற்றை உண்மை என்று நினைக்கும் மயக்கமாகிய அறியாமை உங்களுக்கு ஏற்படாது. அதுவே தெளிந்த அறிவு என்பதாகும் .\nஅத்தகையத் தெளிந்த அறிவின் துணைகொண்டு ஸ்ரீகுருதேவரை அடைக்காலமாக அடைந்து அவர் போதிக்கும் ஆத்மஞானம் பயில வேண்டும் என்னும் நினைவு உங்கள் மனத்தில் உண்டாகவில்லையே\nதான் இந்த உடம்பு என்பதல்ல என்றும், ஆனாலும் இந்த உடம்பில் இருந்தும் இயங்குவதுமாகும் பரம்பொருளின் அம்சமாகும் ஜீவாத்மாவே என்னும் கருத்தில் உறுதியாக இருந்துகொண்டு, நீங்கள் ஸ்ரீகுருதேவர் கற்பிக்கும் ஆத்ம வித்யா( இராஜயோகம்)வை எப்போதும் மறவாமல் பயின்று,அதனை அனுதினமும் பழகி உயிர்வாழ்ந்துகொண்டு ஆன்மவிடுதலையாகிய ஈடேற்றம் எனப்படும் மீண்டும்பிறவா நிலையைப் பெறுங்கள்.\nவாழ்வில் பேராசையைத் தவிர்த்து, ஸ்ரீகுருதேவரைப் புகலிடமாகக் கொண்டு, அவர் கற்பிக்கும் ஆத்மவித்யா எனப்படும் உடம்பு, உயிர், மனம் ஆகியனவற்றை மேன்மைப்படுத்தி, மீண்டும் பிறவாமை என்னும் அமரநிலையை ஒப்பற்றதாகிய மனித குலம் அடையவேண்டும் என்பது திருமூலரின் கருத்து.\nயோகசனங்களால் நோயற்ற ஆரோக்கியமான நிலையான உடல் நலமும்;\nபிராணாயாமங்களால் நீடித்த ஆயுளும் (உயிர் வளமும்);\nதியான சாதகத்தால் நிறைவான மனதின் நிம்மதியையும்;\nகொடுக்க வல்ல���ு இராஜயோகம் என்னும் ஆத்ம வித்யாவே. இந்த அமர ஞானத்தை ஸ்ரீகுருதேவரிடம் ஒவ்வொரு மனிதனும் பயின்று பழகி வாழ்வில் மேன்மை அடையவேண்டும் என்பது பொருள்.\nRe: . திருமந்திரம் என்னும் தேன்\nதெரிந்துகொள்வோம் தேன் தமிழை – 1 (திருமூலரின் திருமந்திரம்) .\nமுதல் தந்திரம் – தன்வரலாறு கூறல் -திருமந்திரம். 85.\nயான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்\nவான்பற்றி நின்ற மறைபொருள் சொல்லிடின்\nஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்\nதான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.\nயான் - நான் .\nவான் – வானம் ; மூலப்பகுதி ; ஆகாயம் என்னும் பெருவெளி ;\nபெறுதல் –அடைதல் ; அறிதல் ;\nபற்று – ஊன்று : பிடி ; கைக்கொள்..\nமறை - இரகசியம்; அறிவு\nஉணர்வு - அறிவு ; தெளிவு ; ஆன்மா ;\nஉறுதல் - சேர்தல் ; பொருந்தல்.\nமந்திரம் - ஆலோசனை ; எண்ணம் ; உறைவிடம் ;\nயான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்\n- எங்குமாகிய பரம்பொருள் என்உடம்பினுள்ளும் உள்ளது என்பதை அறிந்து கொண்டதால் நான் அடைந்த அந்த அற்புத ஆனந்தத்தை இவ்வுலக மக்கள் யாவரும் பெற்று இன்புற வேண்டும்.\nவான்பற்றி நின்ற மறைபொருள் சொல்லிடின்\n- தனக்கும் அப்பலாய்ப் பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள அனைத்திலும் உறையும் அறிவே வடிவாகிய அப்பரம்பொருளைச் சொல்ல வேண்டுமானால்;\nஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்\n- பிரபஞ்சத்தில் இருப்பனவற்றினுடைய ஒவ்வொரு உடலையும் பற்றிக் கொண்டு ஆன்மா என்னும் உறைவிடமாக அவற்றுடன் பொருந்தியே இருக்கும் இரககியமாக அது உள்ளது.\nதான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே\n- மானுடனால் மட்டுமே அறிந்து கொள்ள முடிவதான அப்பரம்பொருள், ஒவ்வொருவரும் தாமாக முயன்று ஆத்ம வித்யா ஒழுகலாறுகளால் தொடர்ந்து பழகிவந்தால் தெரியத் தோன்றும்.\nஅங்கு இங்கு என்று சொல்ல இயலாதவாறு எங்குமாகிய பரம்பொருள் என் உடம்பினுள்ளும் உள்ளது என்பதை அறிந்து கொண்டதால் நான் அடைந்த அந்த அற்புத ஆனந்தத்தை இவ்வுலக மக்கள் யாவரும் பெற்று இன்புற வேண்டும்.\nமேலும் தனக்கும் அப்பலாய்ப் பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள அனைத்திலும் உறையும் அறிவே வடிவாகிய அப்பரம்பொருளைச் சொல்ல வேண்டுமானால்;\nஅது பிரபஞ்சத்தில் இருப்பனவற்றினுடைய ஒவ்வொரு உடலையும் பற்றிக் கொண்டு ஆன்மா என்னும் உறைவிடமாக அவற்றுடன் பொருந்தியே இருக்கும் இரககியமாக அது உள்ளது.\nமானுடனால் மட்டுமே அறிந்து கொள்ள முடிவதான அப்பரம்��ொருள், ஒவ்வொருவரும் தாமாக முயன்று ஆத்ம வித்யா ஒழுகலாறுகளைத் தொடர்ந்து பழகிவந்தால் தெரியத் தோன்றும்.\nஎங்குமாகிய பரம்பொருள் எல்லோருடைய உடலிலும் இருக்கின்றது. அறிவே வடிவாகிய அந்த பரம்பொருளை, இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியனம், சமாதி ஆகியவற்றைக் கொண்டுள்ள இராஜயோக நெறிகள் எனப்படும் ஆத்மவித்யாவைத் தகுந்த குருதேவர் மூலமாகப் பயின்று அவற்றைத் தொடர்ந்து பழகினால், அப்பரம்பொருள் அறியத் தோன்றும் என்பது கருத்து.\nRe: . திருமந்திரம் என்னும் தேன்\nதெரிந்துகொள்வோம் தேன் தமிழை – 1 (திருமூலரின் திருமந்திரம்) .\nஎட்டாம் தந்திரம் – அவாஅறுத்தல் – திருமந்திரம். 2615\nஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள்\nஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள்\nஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள்\nஆசை விடவிட ஆனந்த மாமே.\nஆசை – கவர்தல்; அபகரித்தல்; தனக்கே வேண்டும் என்று விரும்புதல்\nஅறுத்தல் – நீக்குதல்; இல்லாமற்செய்தல்\nஆய்தல் – அசைதல். ஆய்மறியே (திருக்கோ.125, உரை)\nதுன்பம் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி\nஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள் – எதுவும் தனக்கே வேண்டும் என்னும் விருப்பத்தை உங்களிடமிருந்து நீக்கிவிடுங்கள் – நீக்கிவிடுங்கள்;\nஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள் – நீங்கள் விரும்புவது உங்களுடைய ஸ்ரீகுருதேவரே ஆனாலும் அதுபோன்ற விருப்பத்தை உங்களிடமிருந்து நீக்கிவிடுங்கள்;\nஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள்-அவ்வாறு நீங்கள் விருப்பப்பட – விருப்பப்பட ,கெடுதல்கள் உங்களை நோக்கி மெல்ல மெல்ல அசைந்து வந்து சேரும்;\nஆசை விடவிட ஆனந்த மாமே - நீங்கள் உங்கள் விருப்பத்தை விட்டுவிட – விட்டுவிட ,பேரின்பம் உங்களுக்குள் உண்டாகுமே.\nஎதுவும் தனக்கே வேண்டும் என்னும் விருப்பத்தை உங்களிடமிருந்து நீக்கிவிடுங்கள் – நீக்கிவிடுங்கள்;\nநீங்கள் விரும்புவது உங்களுடைய ஸ்ரீகுருதேவரே ஆனாலும் அதுபோன்ற விருப்பத்தை உங்களிடமிருந்து நீக்கிவிடுங்கள்;\nஅவ்வாறு நீங்கள் விருப்பப்பட – விருப்பப்பட ,கெடுதல்கள் உங்களை நோக்கி மெல்ல மெல்ல அசைந்து வந்து சேரும்;\nநீங்கள் உங்கள் விருப்பத்தை விட்டுவிட – விட்டுவிட ,பேரின்பம் உங்களுக்குள் உண்டாகுமே\nRe: . திருமந்திரம் என்னும் தேன்\nதெரிந்துகொள்வோம் தேன் தமிழை – 1 (திருமூலரின் திருமந்திரம்) .\nமுதலாம் தந்திரம் – ���ன்புடைமை – திருமந்திரம் -274.\nஎன்அன் புருக்கி இறைவனை ஏத்துமின்\nமுன்அன் புருக்கி முதல்வனை நாடுமின்\nபின்அன் புருக்கிப் பெருந்தகை நந்தியும்\nதன்அன் பெனக்கே தலைநின்ற வாறே .\nஅன்பு – தொடர்புடையோர்மாட்டுஉண்டாகும்பற்று; நேயம்; பக்தி; நன்மை.\nஏத்துதல் – துதித்தல்; வாழ்த்துதல்; புகழ்கை; உயர்த்திக்கூறுதல்.\nமுன் – இடத்தால்முன்; காலத்தால்முன்; உயர்ச்சி; பழைமை; மனக்குறிப்பு; முன்றோன்றல்.\nமுதல்வன் – தலைவன்; குருதேவர்.\nதகை- அழகு; அன்பு; அருள்; கவசம்; குணம்; தகுதி; பொருத்தம்; ஒப்பு; மேம்பாடு; பெருமை; நன்மை;\nதலை – சிரம்; முதல்; சிறந்தது; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; முடிவு; ஒப்பு.\nஆறு - நதி; வழி; பக்கம்; சமயம்; அறம்; சூழச்சி; விதம்; இயல்பு.\nஎன்அன் புருக்கி இறைவனை ஏத்துமின்\n-\tஅளவில்லாத பக்தியால் மனம் நெகிழ்ச்சியோடு ஸ்ரீகுதுதேவரைத் துதியுங்கள்.\nமுன்அன் புருக்கி முதல்வனை நாடுமின்\n-\tஅதற்கும் முன்பாக( காலத்தால்) அவரால் நன்மை அடையவேண்டி மனநெகிழ்சியோடு ஸ்ரீகுருதேவரிடம் சென்று அவரைச் சரண அடையுங்கள்.\nபின்அன் புருக்கிப் பெருந்தகை நந்தியும்\n-\tபிறகு பெருமை பொருந்திய ஸ்ரீகுருதேவரும் நேயத்தோடு ;\nதன்அன் பெனக்கே தலைநின்ற வாறே\n-\tஅவருடைய அருளாகும் இராஜ யோகக் கல்வியை நல்கி உங்களை உயர்த்தி வைப்பார்.\nஅளவில்லாத பக்தியால் மனம் நெகிழ்ச்சியோடு ஸ்ரீகுதுதேவரைத் துதியுங்கள்.அதற்கும் முன்பாக (காலத்தால்) அவரால் நன்மை அடையவேண்டி மனநெகிழ்சியோடு ஸ்ரீகுருதேவரிடம் சென்று அவரைச் சரண அடையுங்கள். பிறகு பெருமை பொருந்திய ஸ்ரீகுருதேவரும் நேயத்தோடு அவருடைய அருளாகும் இராஜ யோகக் கல்வியை நல்கி உங்களை உயர்த்தி வைப்பார்.\nஅன்பும் பக்தியும் பெருக ஸ்ரீ குருதேவரை நாடினால், அவரும் அன்போடு அரவணைத்து இராஜயோகக் கல்வியை நல்கி உங்களை உயர்த்தி வைப்பார் என்பது பொருள்.\nRe: . திருமந்திரம் என்னும் தேன்\nஅருமை அருமை . தேனினும் இனிய பதிவுகள் அன்பரே...பாராட்டுகின்றேன்.\nRe: . திருமந்திரம் என்னும் தேன்\nதெரிந்துகொள்வோம் தேன் தமிழை – 1 (திருமூலரின் திருமந்திரம்) .\nஎட்டாம் தந்திரம் - அறிவுதயம் - திருமந்திரன் 2317\nஅறிவு வடிவென்று அறியாத என்னை\nஅறிவு வடிவென்று அருள்செய்தான் நந்தி\nஅறிவு வடிவென்று அருளால் உணர்ந்தே\nஅறிவு வடிவென்று அறிந்திருந் தேனே.\nஅறிவு வடிவு - மானுட உடம்ப��ற்குள் இருந்தும் இயங்குவதும் ஆகும் ஜீவாத்ம ஆகிய நான் அறிவே வடிவானவன்.\nஅறிவு வடிவென்று அறியாத என்னை\n-\tஇதுநாள் வரையில், எனது உடம்பிற்குள் இருப்பதும் அதனுள் இயங்குவதும் அறிவே வடிவாகும் ஜீவாத்மா என்பதுதான் ‘நான்’ என்று அறிந்து கொள்ளாமல் , இந்த உடம்புதான் நான் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.\nஅறிவு வடிவென்று அருள்செய்தான் நந்தி\n-\tஆனால் ஸ்ரீகுருதேவரை அடைந்தபின், அந்த மாதவன் எனக்கு இராஜயோக ஞானபோதனையைப் பயிற்றுவித்து, ‘நான்’ என்பது என்பது மானுட உடம்பு அல்ல என்றும் , உடம்பிற்குள் இயங்கும் அறிவே வடிவான ஜீவாத்மாவே என்றும் தன்னுடைய அருட்பிரவாகத்தால் எனக்குப் போதித்தார்.\nஅறிவு வடிவென்று அருளால் உணர்ந்தே\n-\tஅவ்வாறான அருளாலனால் ஆத்ம ஞானம் போதிக்கப்பட்ட பின் நானும், “நான்” அறிவு வடிவான ஆத்மாவே என்று உணர்ந்து கொண்டேன்.\nஅறிவு வடிவென்று அறிந்திருந் தேனே\n-\tஅதன் பயனாய் நான் மட்டும் அல்லாமல், இவ்வுலகில் உள்ள அனைத்தும் அறிவே வடிவாகிய பரம்பொருளின் வெளிப்பாடுகளே என்று அறிந்து உணர்ந்து கொண்டு அனைத்திலும் பரம்பொருளைக் கண்டு களித்து வாழ்கின்றேன்.\nஇதுநாள் வரையில், எனது உடம்பிற்குள் இருப்பதும் அதனுள் இயங்குவதும் அறிவே வடிவாகும் ஜீவாத்மா என்பதுதான் ‘நான்’ என்று அறிந்து கொள்ளாமல் , இந்த உடம்புதான் ‘நான்’ என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.\nஆனால் ஸ்ரீகுருதேவரை அடைந்தபின், அந்த மாதவன் எனக்கு இராஜயோக ஞானபோதனையைப் பயிற்றுவித்து, ‘நான்’ என்பது என்பது மானுட உடம்பு அல்ல என்றும் , உடம்பிற்குள் இயங்கும் அறிவே வடிவான ஜீவாத்மாவே என்றும் தன்னுடைய அருட்பிரவாகத்தால் எனக்குப் போதித்தார்\nஅந்த அருளாலனால் அவ்வாறான ஆத்ம ஞானம் போதிக்கப்பட்ட பின் நானும், “நான்” என்பது அறிவு வடிவான ஆத்மாவே என்று உணர்ந்து கொண்டேன்.\nஅதன் பயனாய் நான் மட்டும் அல்லாமல், இவ்வுலகில் உள்ள அனைத்தும் அறிவே வடிவாகிய பரம்பொருளின் வெளிப்பாடுகளே என்று அறிந்து உணர்ந்து கொண்டு அனைத்திலும் பரம்பொருளைக் கண்டு களித்து வாழ்கின்றேன்.\n1.\tநான் மறைகளுள், ரிக் வேத வேதாந்தமாகிய ஐத்ரேய உபநிஷத் , ‘ப்ரக்ஞானாம் பிரம்மம்’ என்று ‘பரம்பொருள் அறிவே வடிவானது’ என்கிறது.\n2.\tஇந்த பரம்பொருளே ‘நானாக இருக்கின்றேன்’ – ‘அஹம் ப்ரம்மாஸ்மி’ என்கிறது, யஜுர்வேத ப்ருஹ���ாரண்யக உபநிஷத்.\n3.\tஅந்த பரம்பொருள், ‘நீயாக இருக்கிறாய்’ – ‘தத் துவம் அஸி’ என்று சாமவேத சாந்தோக்ய உபநிஷத் உபதேசம் செய்கிறது.\n4.\tஅதர்வண வேத மாண்டூக்கிய உபநிஷத் , ‘இங்கு இருப்பவை யாவும் பரம்பொருளே’ – ‘அயம் ஆத்மா ப்ரம்மம்’ என்று தெளிவுறுத்துகின்றது.\nஇந்த அற்புத ததுவத்தைத் தனக்கு ஸ்ரீ குருதேவர் தன் அருட்பிரவாகத்தால் தனக்குப் பயிற்றுவித்ததால், தான் பரம்பொருளே என்பதை உணர்ந்து கொண்டதாகவும், அதுபோலவே இவ்வுலகத்தில் இருப்பவை யாவும் பரம்பொருளின் வெளிப்பாடுகளே என்பதையும் அறிந்து ஆனந்தித்து இருப்பதாகவும் திருமூஅலர் தெரிவிக்கின்றார்.\n“உலகம் யாவையும் தாம் உளவாக்கலும் --- ” கம்பராமாயணம்- கடவுள் வாழ்த்து ஈண்டு ஒப்பு நோக்கற்கு உரியது.\nRe: . திருமந்திரம் என்னும் தேன்\nதெரிந்துகொள்வோம் தேன் தமிழை – 1 (திருமூலரின் திருமந்திரம்) .\n351. தினம் தினம் திருமந்திரம் – 09.09.2016\nமூன்றாம் தந்திரம் – கலைநிலை - திருமந்திரம் – 713.\nகாக்கலு மாகுங் கரணங்கள் நான்கையுங்\nகாக்கலு மாகுங் கலைபதி னாறையுங்\nகாக்கலு மாகுங் கலந்தநல் வாயுவுங்\nகாக்கலு மாகுங் கருத்துற நில்லே\nகாத்தல் – பாதுகாத்தல் ; விலக்குதல்;\nகரணம் நான்கு – ஜீவாத்மனின் துய்த்தலுக்குக் கருவியாக வினைப்படும் உடம்பு, உயிர், மனம், நான்-\nஎனது என்னும் ஆணவமாகும் அந்தக்கரணங்கள் நான்கு.\nகலை – சுத்த தத்துவம் எனப்படும் பரமாத்மா;\nபதினாறு – புருவ மத்தி என்னும் நெற்றிப்பொட்டில் விளங்கும் சித்ரிணி, தந்திரிணி , வஜ்ரிணி, அபூர்விணி என்னும் அமிர்தகலை நாடிகளில் விளங்கும் 16 தத்துவங்கள்.\nகலத்தல் – ஒன்றோடொன்று சேர்தல்.\nவாயு – பிராணாயாம சுவாசக்காற்று.\nகருத்து – விவேகம் > ஞானம் >ஆத்மா.\nஉற – அடைய; கிடைக்க; கிட்ட.\nநில் – நிலை நிற்றல்.\nகாக்கலு மாகுங் கரணங்கள் நான்கையும்\n-\tமானுட தேகத்தை இருப்பிடமாகக்கொண்டு ஜீவாத்மனின் துய்த்தலுக்குக் கருவியாக வினைப்படும் உடம்பு, உயிர்,மனம் மற்றும் நான்-எனது என்னும் ஆணவம் எனப்படும் அகங்காரம் ஆகிய நான்கு அந்தக்கரணங்களையும் நீக்கவேண்டும்.\nகாக்கலு மாகுங் கலைபதி னாறையும்\n-\tபுருவ மத்தி என்னும் நெற்றிப்பொட்டில் விளங்கும் - அமிர்த ரசத்தைச் சுரப்பிக்கும் - சித்ரிணி, தந்திரிணி , வஜ்ரிணி, அபூர்விணி ஆகிய அமைர்தகலை நாடிகளில் விளங்கும் 16 தத்துவங்களும் போற்றி வளர்க்கப்படவேண்டும்.\nகாக்கலு மாகுங் கலந்தநல் வாயுவும்\n-\tஅதுபோலவே இடகலை , பிங்கலை சுவாசங்களும் பிராணாயாம சாதகத்தால் அவைகளுக்குக் குறைவு ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டு அக்னிகலையில் அவற்றைக் கலக்கவிட வேண்டும்.\nகாக்கலு மாகுங் கருத்துற நில்லே\n-\tஇவை அனைத்தையும் பிறவாநிலை நோக்கிய ஆத்ம வளர்ச்சிக்காகும் சாதனைகள் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்து நிறைவேற்றுதல் வேண்டும்.\nமானுட தேகத்தை இருப்பிடமாகக்கொண்டு ஜீவாத்மனின் துய்த்தலுக்குக் கருவியாக வினைப்படும் உடம்பு, உயிர்,மனம் மற்றும் நான்-எனது என்னும் ஆணவம் எனப்படும் அகங்காரம் ஆகிய நான்கு அந்தக்கரணங்களையும் நீக்கவேண்டும்.\nபுருவ மத்தி என்னும் நெற்றிப்பொட்டில் விளங்கும் - அமிர்த ரசத்தைச் சுரப்பிக்கும் - சித்ரிணி, தந்திரிணி , வஜ்ரிணி, அபூர்விணி ஆகிய அமைர்தகலை நாடிகளில் விளங்கும் 16 தத்துவங்களும் போற்றி வளர்க்கப்படவேண்டும்.\nஅதுபோலவே இடகலை, பிங்கலை சுவாசங்களும் பிராணாயாம சாதகத்தால் அவைகளுக்குக் குறைவு ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டு அக்னிகலையில் அவற்றைக் கலக்கவிட வேண்டும்.\nஇவையெல்லாம் பிறவாநிலை நோக்கிய ஆத்ம வளர்ச்சிக்காகும் சாதனைகள் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்து நிறைவேற்றுதல் வேண்டும்.\nரிக் வேத ஐத்ரேய உபநிஷத், சாம வேத சாந்தோக்கிய உபநிஷத், அதர்வண வேத ப்ரஸ்னோபநிஷத் ஆகியவற்றில் புருஷன் எனப்படும் ஆத்மா பதினாறு கலைகளை உடையவன் எனப்படுகிறது. ஐத்ரேய உபநிஷத் மூன்றாவது அத்தியாயம் இரண்டாவது மந்திரத்தில் (ஐத்ரேய உபநிஷத் 3.2) இந்த பதினாறு கலைகள் என்னென்ன என்பதும் சொல்லப்பட்டுள்ளன. மொத்தத்தில் பிரபஞ்சத்தில் 16 கலைகள் தான் உள்ளனவா - ஆத்மாவிடம் இல்லாத கலைகள் என வேறு எவையேனும் உள்ளனவா என்பன போன்ற ஐயங்களுக்குத் தீர்வு காண இயலவில்லை. கலைகள் அனைத்துமே பரம்பொருளாகும் போது, அதற்கென்று தனியான கலைகள் இருக்க முடியுமா என்பதும் ஒரு ஐயம்\nஎதுவாகவும் இருக்கட்டும். நமது இந்த திருமந்திரப்பாடலுக்கும் அங்கே சொல்லப்படும் 16 கலைகளுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இருக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில் இது வாலறிவாகிய யோகம். அது மூதறிவாகிய ஞானம் . வாலறிவு என்பது மூதறிவினும் முதிர்ந்தது. ஆகையால் இங்கு வாலறிவாகிய யோகரீதியிலாகும் 16 தத்துவங்களே எடுத்துக் கொள்ளப்பட்டன என்பதை நாம் சிந்திக்கலாம்\nRe: . திருமந்திரம் என்னும் தேன்\nதெரிந்துகொள்வோம் தேன் தமிழை – 1 (திருமூலரின் திருமந்திரம்) .\nமூன்றாம் தந்திரம் – தியானம் -திருமந்திரம் - 603.\nஎண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்\nகண்ணார் அமுதினைக் கண்டறி வாரில்லை\nஉண்ணாடிக் குள்ளே ஒளியுற நோக்கினால்\nகண்ணாடி போலக் கலந்துநின் றானே.\nநாடி – ஊன்; உடம்பு.\nஎண்ணா யிரத்தாண்டு – எண்ணிக்கையில் அடங்காத வகையில் ஆயிரமாயிரம் ஆண்டுகள் ;\nயோகம் இருக்கினும் – பல்வேறு வகையில் (கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம், இராஜயோகம்\n- இங்கு இராஜயோகம் என்பது தியானம் மற்றும் சமாதிசாதகம் தவிர்த்தவர்கள்\nஎன்று பொருளில் கொள்ளவேண்டும் )என்னும் எந்தமாதிரியான தவ\nகண்ணார் அமுதினை – அறிவே வடிவான அமுதமாகிய நிலைத்தன்மையை உடைய பரம்பொருளை;\nகண்டறி வாரில்லை - தம் சாதாரண அறிவால் உணர்ந்து தெளியக் கூடியவர்கள் எவரும் இருக்க முடியாது.\nஉள்நாடிக் குள்ளே – ஆனால் இந்த மானுட உடம்பிற்குள்ளாக;\nஒளியுற நோக்கினால் – அறிவுத் தெளிவுகொண்டு பார்த்தால் (தியான சாதகத்தில் காணமுயன்றால் ),\nகண்ணாடி போலக் கலந்துநின் றானே- கண்ணாடி முன் வைக்கப்பட்டிருக்கும் பொருளின் பிம்பம் போல\nஇந்த மானுட உடலில் அப்பரம்பொருள் கலந்து இருப்பதை தியான சாதகர்கள் உணரலாம்.\nஎண்ணிக்கையில் அடங்காத வகையில் ஆயிரமாயிரம் ஆண்டுகள் பல்வேறு வகையில் (கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம், இராஜயோகம் - இங்கு இராஜயோகம் என்பது தியானம் மற்றும் சமாதிசாதகம் தவிர்த்தவர்கள் என்று பொருளில் கொள்ளவேண்டும்) என்னும் எந்தமாதிரியான தவ ஒழுகலாறுகளை மேற்கொண்டு பழகினாலும் , அறிவே வடிவான அமுதமாகிய நிலைத்தன்மையை உடைய பரம்பொருளைத் தம் சாதாரணமான அறிவால் உணர்ந்து தெளியக் கூடியவர்கள் எவரும் இருக்க முடியாது. ஆனால் இந்த மானுட உடம்பிற்குள்ளாக அறிவுத் தெளிவுகொண்டு பார்த்தால் (தியான சாதகத்தில் காணமுயன்றால் ), கண்ணாடி முன் வைக்கப்பட்டிருக்கும் பொருளின் பிம்பம் போல இந்த மானுட உடலில் அப்பரம்பொருள் கலந்து இருப்பதை தியான சாதகர்கள் நன்கு உணரலாம் என்பது பொருள்.\n“ஊனுக்குள் நீ நின்று உளவினதை அறியாமல்\nகானம் மலை கடந்து கால் அலுத்தேன் பூரணமே - பட்டினத்தார் பாடல்” ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது.\nRe: . திருமந்திரம் என்னும் தேன்\nதெரிந்துகொள்வோம் தேன் த��ிழை – 1 (திருமூலரின் திருமந்திரம்) .\nமூன்றாம் தந்திரம் – கலைநிலை - திருமந்திரம் – 714.\nநிலைபெற நின்றது நேர்தரு வாயு\nசிலைபெற நின்றது தீபமும் ஒத்துக்\nகலைவழி நின்ற கலப்பை அறியில்\nமலைவற வாகும் வழியிது வாமே.\nதருதல் – கொடை; கொடுத்தல்.\nவழி –நெறி; ஒழுக்கம்; காரணம்.\nகலப்பு – சேர்ப்பு; நன்மைதருதல்.\nமலை – ஈட்டம்; மிகுதி.\nநிலைபெற நின்றது நேர்தரு வாயு\n-\tபிராணாயாம சாதகத்தினால் சுவாசம் சீராகி சுவாசித்த காற்று உறுதித் தன்மை பூண்டு நன்மை பயப்பதாக ஆகி ஜீவாத்மாவின் முன்னேற்றத்திற்கு உடன்படுகிறது;\nசிலைபெற நின்றது தீபமும் ஒத்துக்\n-\tஅதன் விளைவாக ஜீவாத்மாவும் அத்தகைய சுவாசக் காற்றுடன் ஒற்றுமைப்பட்டு விளக்கம் பெறுகிறது.\nகலைவழி நின்ற கலப்பை அறியில்\n-\tஅவ்வாறாகிய ஜீவாத்மா என்னும் அறிவு அவ்வொற்றுமையால் ஆத்ம விடுதலையாகிய நன்மையை அடைகிறது.\nமலைவற வாகும் வழியிது வாமே\n-\tஜீவாத்மனின் மிகுதியான சுக துக்கங்களுக்கு அமைதிகாணும் வழி இத்தகைய பிரணாயமம் என்பது தான்\nபிராணாயாம சாதகத்தினால் சுவாசம் சீராகி சுவாசித்த காற்று உறுதித் தன்மை பூண்டு நன்மை பயப்பதாக ஆகி ஜீவாத்மாவின் முன்னேற்றத்திற்கு உடன்படுகிறது;\nஅதன் விளைவாக ஜீவாத்மாவும் அத்தகைய சுவாசக் காற்றுடன் ஒற்றுமைப்பட்டு விளக்கம் பெறுகிறது.\nஅவ்வாறாகிய ஜீவாத்மா என்னும் அறிவு அவ்வொற்றுமையால் ஆத்ம விடுதலையாகிய நன்மையை அடைகிறது.\nஜீவாத்மனின் மிகுதியான சுக துக்கங்களுக்கு அமைதிகாணும் வழி இத்தகைய பிரணாயமம் என்பது தான்.\nஜீவாத்மனின் சுகதுக்கங்களுக்கு வடிகாலாகி அது அமைதி என்னும் பிறவாநிலையை அடைய பிராணாயாமமே சரியான பாதை என்பது கருத்து.\nRe: . திருமந்திரம் என்னும் தேன்\nதெரிந்துகொள்வோம் தேன் தமிழை – 1 (திருமூலரின் திருமந்திரம்) .\nஇரண்டாம் தந்திரம் – மறைத்தல் – திருமந்திரம் .440.\nமண்ணொன்று தான்பல நற்கல மாயிடும்\nஉண்ணின்ற யோனிகட் கெல்லாம் ஒருவனே\nகண்ணொன்று தான்பல காணுந் தனைக்காணா\nஅண்ணலும் இவ்வண்ண மாகிநின் றானே.\nயோனி - பிறவி; காரணம்.\nமண் ஒன்றுதான் பல நற்கலம் ஆயிடும்\n-\tஎல்லா பாத்திரங்களும் மண் என்ற ஒரே மூலப்பொருளாலேயே செய்யப்படுகின்றன;\nஉள் நின்ற யோனிகளுக்கு எல்லாம் ஒருவனே\n-\tஉயிரனங்களாகிய எல்லா பிறவிகளுக்கும் அவற்றின் உள்ளே இருந்து சுக துக்கங்களை அனுபவிப்பது ஜீவாத்மா என்னும் ஒரே பரம்பொருளின் அம்சமே.\nகண் ஒன்றுதான் பல காணும் தனைக்காணா\n-\tகாணப்படும் காட்சிகள் பலவாக இருப்பினும் அவற்றைக் காணும் கண்கள் தம்மையே தாம் காண்பதில்லை.\nஅண்ணலும் இவ்வண்ணம் ஆகி நின்றானே\n-\tஅவைபோலவே என்வாழ்வில் சுவைக்கும் இன்பம்-துன்பம் ; உயர்வு-தாழ்வு; காட்சி-மறைவு; ஆகிய எல்லாவற்றிலும் எனக்கு என் ஸ்ரீகுருதேவரே தென்படுகிறார். வேறு பிற எதனையும் தான் அறிவதில்லையே.\nஎல்லா பாத்திரங்களும் மண் என்ற ஒரே மூலப்பொருளாலேயே செய்யப்படுகின்றன; உயிரனங்களாகிய எல்லா பிறவிகளுக்கும் அவற்றின் உள்ளே இருந்து சுக துக்கங்களை அனுபவிப்பது ஜீவாத்மா என்னும் ஒரே பரம்பொருளின் அம்சமே. காணப்படும் காட்சிகள் பலவாக இருப்பினும் அவற்றைக் காணும் கண்கள் தம்மையே தாம் காண்பதில்லை. அவைபோலவே என்வாழ்வில் சுவைக்கும் இன்பம்-துன்பம் ; உயர்வு-தாழ்வு; காட்சி-மறைவு; ஆகிய எல்லாவற்றிலும் எனக்கு என் ஸ்ரீகுருதேவரே தென்படுகிறார் வேறு பிற எதனையும் தான் அறிவதில்லையே.\nதிருமூலருக்கு உலகில் அனைத்துக் ஸ்ரீ குருதேவரே ஆகிறார்.\nRe: . திருமந்திரம் என்னும் தேன்\nதெரிந்துகொள்வோம் தேன் தமிழை – 1 (திருமூலரின் திருமந்திரம்)\nமூன்றாம் தந்திரம் – இயமம் – திருமந்திரம் 554\nஇயமம் (அஷ்டாங்க யோகத்தின் முதல் நிலை)\nகொல்லான்பொய் கூறான் களவிலான் எண்குணன்\nநல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய\nவல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம்\nஇல்லான் இயமத் திடையில்நின் றானே\n1.கொல்லான் –வருத்தம்; பிற உயிர்களைச் சிந்தனை, சொல், மற்றும் செயல்களால் வருத்தாமல் இருப்பவன்.\n2.பொய் கூறான்- உண்மையல்லாதது ; உண்மை அல்லாததைக் கூறாதவன்.\n3.களவிலான் களவு- திருட்டு; வஞ்சனை- கள்ளவொழுக்கத்தில் ஈடுபடாதவன்.\n4.எண்குணன் – ஆடம்பரமில்லாத எளிமையோடு கூடிய குணநலன்களைக் கொண்டவனாய் இருப்பவன்.\n5.நல்லான் – அனைவரும் மகிழும் வகையில் நல்லவனாக இருப்பவன்.\n6.அடக்க முடையான் – எல்லோரிடத்திலும் பணிவுடையவனாக இருப்பவன்.\n7.நடுச்செய்ய வல்லான் – எப்போதும் நடுவுநிலைமையோடு இருப்பவன்.\n8.பகுந்துண்பான்- தன்னிடம் இருப்பதை முடிந்தவரை அனைவருக்கும் கொடுத்து வாழ்பவன்.\n9.மாசிலான் – எதிலும் எப்போதும் குற்றமற்றவைகளையே செய்பவன்.\n10.கள் இல்லான் – மதுப்பழக்கம் இல்லாதவன்.\n11. காமம் இல்லான்- பேராசை இல்லாதவன்.\nஇயமத் திடையில்நின் றானே – ஆகிய நெறிகளில் வாழ்பவன் இராஜ யோக நெறியில் முதலாவதாகும் இயமத்தைக் கடைப் பிடிப்பவன் ஆகிறான்.\nஆத்மவித்யா எனப்படும் அஷ்டாங்க யோகத்தைக் கற்க விழைபவர்கள் மேற்கண்ட 11 பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும் . இவைகளே இயம நெறிகளாவன எனப்படுகின்றன்.\nRe: . திருமந்திரம் என்னும் தேன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t158039-topic", "date_download": "2020-09-22T02:13:48Z", "digest": "sha1:YGW6UAU4FZFZMC475ETSN5JEFGUKJW3H", "length": 20259, "nlines": 173, "source_domain": "www.eegarai.net", "title": "எறும்பு திண்ணிகளே கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருக்கலாம்- ஆய்வில் தகவல்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)\n» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே\n» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020\n» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.\n» பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்: முந்தானை முடிச்சு ரீமேக் ஆகிறது\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm\n» மயங்க் அகர்வால் ஆட்டம் வீணானது - சூப்பர் ஓவரில் பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்\n» ‘புரட்சி பேச்சாளர் பெரியார்’ நுாலிலிருந்து:\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» திருக்கழுக்குன்றம்:-வருடம் முழுவதும் நடைபெறும் திருவிழாக்கள்\n» உருவாகிறது ‘தர்மபிரபு 2’: இயக்குநர் முத்துக்குமரன் தகவல்\n» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..\n» புண்பட்ட மனம், பண்படும் காத்திரு..(கவிதை)\n» ‘என்னைச் செதுக்கிய எண்ணங்கள்’ நுாலிலிருந்து,\n» கண்ணைக் கட்டிக்கொண்டு ரசிகர் செய்த செயல்... சிலாகித்துப்போன திரிஷா\n» மிஷ்கினின் புதிய பட அறிவிப்பு வெளியீடு\n» வெற்றியுடன் தொடங்குமா பெங்களூரு அணி\n» பாலாவின் படத்திற்கு உதவும் சிவகார்த்திகேயன்\n» புரட்டாசி சனிக்கிழமை: ஈரோடு கோட்டை பெருமாளுக்கு 16 வகை திரவிய அபிஷேகம்\n» இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்-சவுக்கு சங்கர்-FREE PDF\n» சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தனியாா் ரயில்\n» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\n» இந்த வார சினிமா…\n» டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு\n» ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» உயிரெழுத்து – கவிதை\n» உலக அளவில் கரோனா பாதிப்பு 3.09 கோடி: பலி 9.61 லட்சமாக உயர்வு\n» லட்சியத்தில் உறுதி கொள்ளுங்கள் – மாதா அமிர்தனந்தமயி ஆன்மிக சிந்தனைகள்\n» IPL இல் CSK இன் முதல் போட்டி: மஞ்சள் உடையில் அழகிய கோலிவுட் நடிகைகள்…\n» சவுதியில் பிச்சையெடுத்த 450 இந்தியர்கள் கைது\n» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி\n» மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை: சிரோமணி அகாலிதளம்\n» பாடகியாக நித்யா மேனனின் புதிய அவதாரம்: அதுவும் இசைஞானி இசையில்…\n» சோகத்தில் முடிந்த பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம்… கேஸ் பலூன் வெடித்து விபத்து\n» கரோனாவின் தீவிரம் அடுத்த வாரத்தில்தான் தெரியும்\n» சுப்ரமணி - நகைச்சுவை\n» ஸ்டாப் கோவிட் கொரோனா சோதனை கருவி; அமெரிக்கர்கள் வரவேற்பு\n» ரயில் டிக்கெட்டுடன் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்\nஎறும்பு திண்ணிகளே கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருக்கலாம்- ஆய்வில் தகவல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஎறும்பு திண்ணிகளே கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருக்கலாம்- ஆய்வில் தகவல்\nஎறும்பு திண்ணிகளே கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக\nஇருக்கலாம் என சீன விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டறிந்து உள்ளனர்.\nசீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 722 பேர் பலியாகி உள்ளனர்.\n34,546 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை\nஇந்த நிலையில் சீன விஞ்ஞானிகள் ஒரு குறிப்பிட்ட வகை எறும்பு\nதிண்ணிகள் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருக்கலாம்\nதென் சீன வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழுவின்\nஆய்வின்படி, ஆபத்தான பாலூட்டிகளிலிருந்து பிரிக்கப்பட்ட மரபணு\nவரிசை வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 99 சதவீதம் ஒத்து\nகாட்டு விலங்குகளின் 1,000 மெட்டஜெனோம் மாதிரிகள் பகுப்பாய்வு\nசெய்யப்பட்டன, மேலும் எறும்பு திண்ணிகள் பெரும்பாலும் வைரசை\nபரப்பி இருக்கலாம் என்று கண்டறியப்பட்டது.\nசீனாவிலும் வியட்நாமிலும் மனித நுகர்வு மற்றும் மருத்துவ மதிப்புக்காக\nஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் வேட்டையாடப்படுவதால்,\nஎறும்பு திண்ணிகள் அதிகம் கடத்தப்படும் விலங்குகள் ஆகும்.\nபல்கலைக்கழகத்தின் தலைவரான லியு யாகோ���், இந்த ஆய்வு\nதொற்றுநோயைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் துணைபுரிகிறது,\nஅத்துடன் காட்டு விலங்குகள் குறித்த கொள்கைகளுக்கு அறிவியல்\nகுறிப்பையும் வழங்குகிறது என கூறினார்.\nமுன்னதாக, பல சீன வல்லுநர்கள் இந்த வைரஸ் வவ்வால்களிலிருந்து\nதோன்றியதைக் கண்டுபிடித்தனர், அதன் பிறகு சீனா இதுபோன்ற\nவிலங்குகளை வர்த்தகம் செய்வதற்கு தற்காலிக தடை விதித்து உள்ளது.\nRe: எறும்பு திண்ணிகளே கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருக்கலாம்- ஆய்வில் தகவல்\nஒவ்வொரு ஊடகமும் தங்களுக்கு விரும்பிய தலைப்பில் செய்திகளை வெளியிடுகின்றன.\nஅவுஸ்திரேலிய டாக்டர் வாசன் சொல்கிறார்,ஆய்வுகள் ஆரம்ப நிலையில் இருப்பதாகவும் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்கிறார். ஊடகங்களோ மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக தலைப்பிடுகின்றன.\nதாய்லாந்தில் மருந்து கண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக இன்னொரு தலைப்பு.\n அது எறும்பு தின்னிகள் - anteater-pangolin\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--��ாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/07/Colombo_14.html", "date_download": "2020-09-22T00:12:36Z", "digest": "sha1:GYWU7DLFRY6SMN5GWSNCMWKSX4B3O2XX", "length": 5465, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "8ஆம் மாடியிலிருந்து வீழ்ந்து கைதி உயிரிழப்பு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / 8ஆம் மாடியிலிருந்து வீழ்ந்து கைதி உயிரிழப்பு\n8ஆம் மாடியிலிருந்து வீழ்ந்து கைதி உயிரிழப்பு\nநீர்கொழும்பு சிறைச்சாலையின் கைதி ஒருவர், நீர்கொழும்பு வைத்தியசாலையின் 8ஆம் மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.\nஇந்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட குறித்த கைதி, பரிசோதனை முடிவுகள் வெளிவரும் முன்னர் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் செல்ல முற்றபட்டபோது, இவ்வாறு 8ஆம் மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.\nபோதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறைக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர், 36 வயதுடைய வடக்கு கதுருவானா பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்��ீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2020/05/20/kavithai-lies/", "date_download": "2020-09-22T00:47:43Z", "digest": "sha1:NZDT7RBJUSDUMTYKPHIIG3FGWEIBALC5", "length": 18972, "nlines": 273, "source_domain": "xavi.wordpress.com", "title": "Kavithai : பொய்கள் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← தன்னை அறிவாளியாகக் காட்ட மனிதன் என்னென்ன செய்கிறான்\nVetrimani : இன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்….. →\n← தன்னை அறிவாளியாகக் காட்ட மனிதன் என்னென்ன செய்கிறான்\nVetrimani : இன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்….. →\nSKIT – உள்ளதை உள்ளதென்போம்\nநிறைவாக்கும் இறைவாக்கு – புண்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 17 : எழுத்து முக்கியம்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 16 : கம்யூனிகேஷன்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – 15 – மீண்டும்….\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 14 – கவனித்தல்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – மைக்ரோ கவனிப்பு\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 12 : பணியைப் பகிர்.\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 11 :\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 10 – அணி\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 9 – ரிஸ்க்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 8 – சவால் & ஆபத்து\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 7 – பணியாளர் மேலாண்மை\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 6 : எப்போ முடிப்பீங்க \nபுராஜக்ட் மேனேஜ்மென்ட் – 3\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nசுயநலம் காட்சி 1 ( சிறையில் ஒரு கைதியைச் சென்று பார்க்கிறார், சிறை ஊழியம் செய்யும் ஒருவர் ) ஊழியர் : ஐயா வணக்கம், கைதி : ( கடுப்பாக ) நீங்க யாரு எனக்குத் தெரியாதே ஊழியர் : உங்களை எனக்கும் தெரியாது. சு���்மா உங்களைப் பாத்து பேசிட்டு போலாம்ன்னு வந்தேன் கைதி : என்னைப் பாக்க எனக்குத் தெரிஞ்சவங்களே வரல, நீங்க யாரு உங்களைப் பாத்ததே இல்லையே \n * இறைவனின் உயிர்மூச்சான மனிதன், இறைவனின் இயல்பான அன்பினால் கட்டியெழுப்பப்பட வேண்டும். அந்த அடித்தளம் இல்லையேல் மற்ற அனைத்து விஷயங்களும் தனது அர்த்தத்தை இழந்து விடும். நீதி, நேர்மை, சமத்துவம், சகோதரத்துவம் என நாம் பேசுகின்ற, அல்லது அறைகூவல் விடுக்கின்ற அத்தனை விஷயங்களும் அன்பு எனும் இழையினால் கட்டப்படவில்லையேல் வெறும் சட்டத்தின் […]\nSKIT – உள்ளதை உள்ளதென்போம்\n+ காட்சி 1 ( ஒரு கன்சல்டன்சியில் ஒருவர் அமர்ந்திருக்கிறார் , முன்னால் ஒரு பைபிள் இருக்கிறது. சின்ன சிலுவை ஒன்று இருக்கிறது. ) நபர் 1 : இயேசப்பா இந்த நாளை ஆசீர்வதியுங்க. இன்னிக்கு பிஸினஸ் நல்லா நடக்கணும். உங்களுக்கு பத்து பர்சண்ட் கண்டிப்பா உண்டு. ( போன் அடிக்கிறது ) நபர் 1 “ இதான், ஒரு பிரேயர் பண்ணிட்டு நாளை ஆரம்பிச்சா எல்லாமே நல்லாதா நடக்கும். (போனை எடு […]\nSKIT – Lanjam காட்சி 1 ( ஒரு நபர் ஒருவரைச் சந்திக்க வருகிறார் ) வீட்டு நபர் : வாங்க.. வாங்க… நீங்க… நபர் 2 : நான் தான் விக்டர்… ஒரு வேலை விஷயமா… சர்ச்ல உள்ள மேரி ஆண்டி தான் அனுப்பினாங்க. வீந : ஓ.. வாங்க வாங்க விக்டர்.. எப்படி இருக்கீங்க.. சர்ச் விஷயம் எல்லாம் எப்படி போவுது. ந 2 : அதெல்லாம் சூப்பரா போய்ட்டிருக்கு சார். எங்க சர்ச் […] […]\nநிறைவாக்கும் இறைவாக்கு – புண்\nநிறைவாக்கும் இறைவாக்கு உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை உங்கள் உடலில் நலமே இல்லை; ஆனால் காயங்கள், கன்றிப்போன வடுக்கள், சீழ்வடியும் புண்களே நிறைந்துள்ளன; அங்கே சீழ் பிதுக்கப்படவில்லை, கட்டு போடப்படவில்லை, எண்ணெய் பூசிப் புண் ஆற்றப்படவுமில்லை. ஏசாயா 1 : 6 உடலில் ஒரு புண் வந்தால் முதலில் என்ன செய்வார்கள் என்பது நமக்கெல்லாம் தெரிந்ததே. அந்தப் புண்ணைக் கழுவி சுத்தம […]\nAnonymous on வீதியில் நாய்கள், பீதியில்…\nDev on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nSivaranjani on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nTamilBM on தன்னம்பிக்கை : கல்வியால் ஆய பய…\nyarlpavanan on தன்னம்பிக்கை : பேசத் தெரிந்தால…\nநவநீதன் on தன்னம்பிக்கை : நேரம் தவறாமை உய…\nEvangelina Devairakk… on தோற்ற காதல் என்றும் இளமைய…\nதேவா on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nசேவியர் on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/04/26/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-09-22T00:56:31Z", "digest": "sha1:ROHWFQFBSYADBZMN4KJBB45IX46BLL7J", "length": 16652, "nlines": 126, "source_domain": "virudhunagar.info", "title": "காப்பாற்றுமா கைத்தறித்துறை: வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நெசவாளர்கள் | Virudhunagar.info", "raw_content": "\nசிவகாசி : ''உடல் ஆரோக்கியமாக ஒவ்வொரு தனி மனிதனும் ரத்ததானம் செய்ய வேண்டும்,'' என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.\nகாப்பாற்றுமா கைத்தறித்துறை: வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நெசவாளர்கள்\nகாப்பாற்றுமா கைத்தறித்துறை: வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நெசவாளர்கள்\nஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான நெசவாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில் ராட்டையில் நுால் சுற்றும் தொழிலாளர்களும் வேலை வாய்ப்பை இழந்துள்ளதால் இவர்களுக்கு கூடுதல் நிதியுதவி செய்திட கைத்தறித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்.மாவட்டத்தில் ராஜபாளையம், சத்திரபட்டி, புத்துார், புனல்வேலி, முகவூர், ஸ்ரீவில்லிபுத்துார், சுந்தரபாண்டியம், அருப்புகோட்டை பகுதிகளில் பல ஆயிரம் நெசவாளர்கள் வசித்து வருகின்றனர். அரசின் இலவச வேட்டி, சேலை மற்றும் காடாத்துணி தயாரிப்பு மூலம் தொடர் வேலைவாய்ப்பு பெற்று தங்களின் வாழ்க்கைபாட்டை நடத்தி வருகின்றனர்.இத்தொழிலுக்கு தேவையான நுால்களை கைராட்டைகளில் நுாற்று கொடுக்கும் பணி , பாவு போடும் பணியிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது ராட்டையில் உற்பத்தியான நுால்கள் அனைத்தும் ஈரோட்டிலிருந்து மிஷின் மூலம் நெய்து வாங்குவதால் மரத்தடியிலிருந்து நுால் நுாற்றவர்கள் வேலை இழந்து தங்களின் ராட்டைகளை வீட்டு பரண்களில் துாக்கி வைத்தப்படி வருமானமின்றி உள்ளனர்.அதிலும் தற்போது கொரோனாவால் வருவாய்க்கான ஆதாரத்தையும் முற்றிலும் இழந்து தவிக்கின்றனர். மேலும் காடாதுணி உற்பத்தி திட்டமும் முடிவடையும் நிலைக்கு வந்துவிட்டதால் வேட்டி,சேலை தொழில் நெய்தலிலும் வேலைவாய்ப்பை இழந���துள்ளனர். கைத்தறித்தொழிலை பாதுகாக்கும் வகையில் நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு கிடைத்திட அரசின் நடவடிக்கை மிகவும் அவசியமாகிறது.வேலைவாய்ப்புடன் நிதி உதவி தேவைஇலவச சேலை உற்பத்தி மற்றும் காடாத்துணி உற்பத்தியே இன்று நெசவாளர்களின் வாழ்வாதார தொழிலாகும். இதில் தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்குவதோடு தற்போதைய சூழலில் வருமானமின்றி தவிக்கும் நெசவாளர்களுக்கு போதிய நிதி உதவி செய்யவேண்டும். நிவாரணத்தொகை ரூ.ஆயிரத்தை சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கவேண்டும்.-கோதையூர் மணியன், நெசவாளர் சங்க நிர்வாகி, ஸ்ரீவில்லிபுத்துார்.\nஊரடங்கு நேரத்திலும் தடையில்லா கல்வி\nஸ்ரீவி.,யில் மருந்து, மளிகை தட்டுபாடு தேவையாகுது கலெக்டர் நடவடிக்கை\nஆண்டாள் கோயிலில் ஆன்லைன் முன்பதிவு\nஆண்டாள் கோயிலில் ஆன்லைன் முன்பதிவு\nஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம்ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பக்தர்கள் கட்டணம் மற்றும் கட்டணமில்லா தரிசனம் செய்ய இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளுமாறு...\nதிருவண்ணாமலையில் நாளை புரட்டாசி சனி\nதிருவண்ணாமலையில் நாளை புரட்டாசி சனி\nஸ்ரீவில்லிபுத்துார், செப்.18-திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் நாளை (செப்.19) புரட்டாசி முதல் சனிக்கிழமை உற்ஸவத்தை முன்னிட்டு அதிகாலை 3:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு...\nஆண்டாள் கோயிலில் துணை முதல்வர்\nஆண்டாள் கோயிலில் துணை முதல்வர்\nஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு நேற்று துணை முதல்வர் பன்னீர் செல்வம் வந்தார். தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன்...\nசிவகாசி : கோடை முடிந்தும் வெயில் கொளுத்தும் நேரங்களில் மரங்களின் தேவை இன்றியமையாதது. நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள். அது...\nசிவகாசி: வெள்ளூரில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்க மக்காச்சோள பயிரின் உயர் தொழில் நுட்ப செயல் விளக்க திடலை வேளாண் கூடுதல்...\nவிருதுநகர்: விருதுநகரில் தி.மு.க.,வின் எல்லோருடன் நம்முடன் எனும் ஆன்லைன் வழி உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் சாத்துார்...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின��� எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nஅரசின் வழிமுறைகளை கடைப்பிடிப்போம். கொரோனாவை வெல்வோம்.#virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?limitstart=341", "date_download": "2020-09-22T01:22:33Z", "digest": "sha1:3SFVWTCNTMV4DLJXGYCD5546MU5Q7DF2", "length": 65900, "nlines": 319, "source_domain": "www.tamilcircle.net", "title": "முன்பக்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 68\nதீப்பொறிக் குழுவின் உறுப்பினர்களை குறிவைத்து தொடரும் புலிகளின் நடவடிக்கைகள்\n\"தீப்பொறி\"க் குழுவின் அரசியல் செயற்பாடுகள் இனஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தில் புரட்சிகரத் தலைமையை உருவாக்குவதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்ற மிகுந்த நம்பிக்கையுடன் இங்கிலாந்திலிருந்தும், சுவிஸிலிருந்தும் எம்முடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்தவர்கள் எமக்கான பண உதவியுட்பட அனைத்து வழிகளிலும் உதவி புரிந்து கொண்டிருந்தனர். இவர்களுடனான தொடர்புகளை கொழும்பிலிருந்து தொலைபேசியூடாக நாம் பேணிவந்த அதேவேளை, இங்கிலாந்தில் எம்முடன் செயற்பட்டுக் கொண்டிருந்தவரும் இடதுசாரி அரசியலில் பரீட்சயம் உள்ளவருமான மகாலிங்கம் மகாஉத்தமன் தனது அரசியல் கருத்துக்களையும், மார்க்சிசம் குறித்த தனது பார்வைகளையும் கடிதத் தொடர்புகள் மூலம் பரிமாறிக் கொண்டிருந்தார். மகாஉத்தமனால் அனுப்பி வைக்கப்படும் கடிதங்களில் காணப்படும் அரசியல், தத்துவார்த்த விடயங்கள் குறித்து \"தீப்பொறி\"ச் செயற்குழுவுக்குள் கருத்து பரிமாற்றங்கள் இடம்பெற்று வந்தன. இத்தகைய கருத்துப் பரிமாற்றங்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மகாஉத்தமனினுடைய நவ-மார்க்சிசக் கருத்துக்கள் குறித்ததாகவே அமைந்திருந்தன.\n - மார்க்சியத்தை புரிதல், கற்றல், நிறுவுதல் பகுதி - 01\nமார்க்சியம் ஒரு சமூக விஞ்ஞானம். மனித வாழ்வை முழுமையாக புரிந்து கொள்ள உதவும் ஒரு தத்துவமாகவும் இருக்கின்றது. இந்த வகையில் மனித வாழ்வையும், அதனுள்ளான முரண்களையும், இயங்கங்களையும் புரிந்து கொள்ள மார்க்சியம் உதவுகின்றது. இது கற்பனையான வெறும் தத்துவமல்ல. இது எமக்கு வெளியில் இருந்து வருவதுமில்லை. மாறாக எம் வாழ்வின் எதார்த்தம் சார்ந்து, அதை பகுப்பாய்வு செய்யும் சமூக விஞ்ஞான முறைமையாகும்.\nஇயற்கைக்கு வெளியில் மனிதன் சந்திக்கின்ற வாழ்வியல் முரண்பாடுகள் ஏன் எங்கிருந்து தோன்றுகின்றது என்பதை தன் அறிதலுக்கு உட்படுத்தி, அதற்கான தீர்வையும் முன்வைக்கின்றது. அந்தத் தீர்வை எந்த நடைமுறை மூலம், எப்படி அடைய முடியும் என்பதையும் முன்வைக்கின்றது. இதில் ஒன்றை மட்டும் தெரிந்து கொள்வது அல்லது தேர்ந்தெடுத்துக் கொள்வது மார்க்சியமல்ல.\nஆபத்தான அணு உலை வேண்டாம்- கவிதை -தோழர் துரை சண்முகம்\nஆபத்தான அணு உலை வேண்டாம்- கவிதை- தோழர் துரை சண்முகம்\nஇலங்கை அரசுக்கு பின் இயங்கும் இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலை இனம் காணல் - பகுதி 06\nநடைமுறையுடன் மார்க்சியத்தை இணைக்காத பிரமுகர்த்தன \"மார்க்சியம்\" முதல் திண்ணை \"மார்க்சியம்\" வரை, பாசிசத்துக்கு உதவுவதையே அரசியல் அடிப்படையாகக் கொண்டது. மார்க்சியத்தை சார்ந்த கருத்தை முன்வைக்கும் எவரும் மக்களுடன் தங்களையும் இணைத்துக்கொண்டு அணி திரட்டாத வரை, அவர்கள் மார்க்சியத்தை பிழைப்பாக்குகின்றனர். இப்படி இவர்களே இருக்கும் போது \"மார்க்சியம் போதாமை\" குறித்தும், \"கறுப்பு வெள்ளை\" அரசியல் குறித்தும், \"சாம்பல் அரசியல்\" குறித்தும், \"அதிகாரத்துக்கு ஏற்ப தகவமைப்பதே மனிதன்\" .. என்று கூறும் பல தத்துவங்கள் கோட்பாடுகள் அனைத்தும் மறைமுகமாகவும் நேரடியாகவும் பாசிசத்துக்கு உதவுவனவாகவே இருக்கின்றது.\nஆபத்தான அணு உலை வேண்டாம்-கலை நிகழ்ச்சி -பு.மா.இ.மு\nஆபத்தான அணு உலை வேண்டாம்-கலை நிகழ்ச்சி -பு.மா.இ.மு (சென்னை)\nசிங்கள மக்களை நேசியுங்கள், சிங்கள அரசை நிராகரியுங்கள். தமிழ் மக்களை நேசியுங்கள், தமிழ் இனவாதிகளை நிராகரியுங்கள். அதுபோல் யாரெல்லாம் முஸ்லிம் மக்களை நேசிக்காமல் முஸ்லிம் இனவாதத்தை முன்னிறுத்துகின்றனரோ, அவர்களை நிராகரியுங்கள். குறிப்பாக யாரெல்லாம் முஸ்லிம் மக்களைச் சாராது அரசுடன் நிற்கின்றனரோ, அவர்களை முதலில் நிராகரியுங்கள். இவர்களின் இன, மத கோசங்கள், உங்களை மோதவிட்டு, அவர்கள் அதில் குளிர்காய்வது தான். தங்கள் தனிப்பட்ட சொந்த நலன் சார்ந்து, தமிழ்-சிங்கள-முஸ்லிம் மக்களைப் பிரித்துப் பிளந்து மோதவிடுகின்ற அரசியல் சதிக்கு துணை போகாதீர்கள், மற்றவர்களைத் துணைபோக அனுமதிக்காதீர்கள்.\nபாசிச ஜெயா அரசு போலீசின் ரவுடி ராஜ்ஜியத்தின் சாட்சிப் பதிவுகள்- பு.மா.இ.மு\nபாசிச ஜெயா அரசு போலீசின் ரவுடி ராஜ்ஜியத்தின் சாட்சிப் பதிவுகள்- பு.மா.இ.மு\nகுழந்தை சுருதி மரணம்: கேட்க மறந்த கேள்விகள்\nகடந்த 25ம் தேதி சென்னை சேலையூர் ஜீயோன் மெட்ரிகுலேசன் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் படித்த சுருதி என்ற சிறுமி, பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியே சாலையில் தவறி விழுந்து, பயணித்த பேருந்தின் சக்கரத்திலேயே மாட்டிக் கொண்டு துடிக்க���் துடிக்க உயிரிழந்தாள். காட்சி ஊடகங்கள் இதை தங்களின் வியாபாரத்திற்காக பயன்படுத்தும் விதத்தில் பரபரபரப்பான செய்தியாக மாற்ற, தமிழகம் பற்றிக் கொண்டது. பார்த்த கணத்திலேயே பதற வைக்கும் செய்தி என்பதால் சலை மறியல், கண்ணீர் அஞ்சலிக் கூட்டங்கள், கடைசி ஊர்வலம் என பொது மக்கள் தன்னுந்துதலில் தாங்களாகவே தங்களின் அனுதாபத்தை வெளிப்படுத்திக் கொண்டனர். நேரில் கண்ணுற்ற மக்கள் தங்களின் கோபத்தை பேருந்தை எரித்து தீர்த்துக் கொண்டனர். தொடர்ந்து, மக்களிடையே நிகழ்வு குறித்து யார் பொறுப்பு எனும் கேள்விகள் எழுந்தன. பள்ளி நிர்வாகிகளே காரணம் என்றனர் சிலர். பேருந்து ஓட்டுனர்களின் அலட்சியமே காரணம் என்றனர் சிலர். குழந்தைகளின் பாதுகாப்பில் கவனமற்று இருந்த பெற்றோர்களும் காரணம் என்றனர் சிலர். சரியாக சோதனை செய்யாமல் சான்றிதழ் அளித்த மண்டல போக்குவரத்து அலுவலரும் காரணம் என்றனர் சிலர். இன்னும் சிலரோ இரக்கமற்று குழந்தையும் காரணம் என்றனர். நீதி மன்றம் தன் பங்குக்கு ஏன் இதை கொலை வழக்காக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்டு வைத்தது.\nவாழிய யாழ்நகர் இந்துக்கல்லூரி, டோனேசன் பணத்திலே, நடன பெண்களுடனே\nமிகக்குறுகிய நிலப்பரப்பு,ஆறுகள் இல்லை,பெரியு குளங்கள் இல்லை. தொண்டைமான் ஆறு என்ற உப்புக்கடல் வாய்க்காலும்,வழுக்கியாறு என்கிற மழைக்கால வெள்ளவாய்க்காலும் மட்டுமே ஆறுகள் என்ற பெயரோடு இருப்பவை. உச்சிமரத்திற்கு ஏறி கள்ளும்,தெங்காயும் இறக்க பயப்படாதவன் கடன்காரனிற்கு பயந்து ஒழிக்க வேண்டிய வாழ்நிலை. துணி வெளுப்பவரும்,முடி திருத்துபவரும்,தச்சரும்,கொல்லரும்,குயவரும் சின்னஞ்சிறு ஊர்களின் குறுகிய பொருளாதார வளையங்களிற்குள் காவல் கிடந்து வேலை பெற வேண்டிய நிலை; உரத்து அடிக்கும் வாடைகாற்றிலும் உறுதியோடு வள்ளத்தில் கால் பதித்து நிற்கும் கடல்தொழிலாளர்கள் ஊரிலே பசியோடு காத்திருக்கும் மனைவி,பிள்ளைகளை நினைத்தால் ஊசலாடுவார்கள்.\nபுளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 67\nஉடைமைகள் சூறையாடப்பட்டு அகதிகளாக்கப்பட்ட முஸ்லீம் மக்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகளால் இனச் சுத்திகரிப்புச் செய்யப்பட முஸ்லீம் மக்களின் வெளியேற்றத்தால் யாழ்ப்பாணம் - கண்டி வீதி (A9) என்றுமில்லாதவாறு சனநெருக்கடிமிக்கதாக மாறிக்கொண்டிருந்தது. தமது மண்ணையும், மனையையும் விட்டு அனைத்தையும் இழந்து அநாதரவாக, அகதிகளாக வெளியேறிக் கொண்டிருந்த முஸ்லீம் மக்கள் நம்பிக்கையற்றதொரு எதிர்காலத்தை நோக்கியவர்களாக சென்றுகொண்டிருந்தனர்.\nஇலங்கை அரசுக்கு பின் இயங்கும் இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலை இனம் காணல் - பகுதி 05\nதன்னை முதன்மைப்படுத்தும் தனிச்சொத்துடமைக் கண்ணோட்டம் சார்ந்ததுதான், சமூகத்துடன் தன்னை இணைத்து போராடாத இலக்கியம் மற்றும் இலக்கிய அரசியலாக வெளிப்படுகின்றது. அதன் தத்துவம், கோட்பாடு, நடைமுறை அனைத்தும் இந்த அடிப்படையிலானது. சமூகத்துக்குள் தனிநபரா அல்லது சமூகத்துக்கு மேல் தனிநபரா என்ற அடிப்படை வேறுபாடு தான், தனிச் சொத்துடமையைப் பாதுகாக்கும் எல்லைவரை அவர்களை இட்டுச்செல்வதுடன் பாசிசத்தை எதிர்க்காத இலக்கிய மற்றும் இலக்கிய அரசியற் செயல்பாடுகளாக பரிணாமம் பெறுகின்றது. இப்படி பிரமுகர்களின் சமூக இருப்பு, தன்னை முதன்மைப்படுத்தும் தனிச்சொத்துடமைக் கண்ணோட்டம் சார்ந்தது. இதுதான் தனிச்சொத்துடமையில் எங்கும் காணப்படுகின்றது.\nதமிழரங்கத்தின் விமர்சனம் தொடர்பான விமர்சனங்களும், எமது அரசியலும் - மா.நீனா, சீலன்\nகிட்டத்தட்ட இருபது வருடங்களாக, தமிழரங்கம் சார்ந்த நாங்கள், அச்சு ஊடாகவும் இணயத்தளங்கள் மூலமும் எமது இடைவிடாத அரசியல் விமர்சனங்களை முன்வைத்த வண்ணமுள்ளோம்.\nஎமது விமர்சனம் சம்பந்தமாக பலவகையான விமர்சனங்களையும், திட்டுக்ளையும், ஏளனங்களையும், அவதூறுகளையும் பலவருடங்களாகச் சந்தித்தபடி உள்ளோம். இந்த விமர்சனங்களை அடிப்படையாகக் கொண்டு அரசியலில் தீண்டத் தகாதவர்களாக எங்களை ஒதுக்க முயன்றவர்களையும், பிரச்சாரம் செய்தவர்களையும் சந்தித்திருக்கின்றோம். இன்றும் சந்திக்கின்றோம். இவை மட்டுமல்லாமல் புலிகளிடமும், இலங்கை - இந்திய அரச பாசிசத்திடமும், உயிர்ப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் காட்டிக் கொடுக்கப்பட்டதையும், இன்றும் காட்டிக் கொடுக்கப்படுவதையும், அதனால் ஏற்பட்ட - ஏற்படுகின்ற பாதிப்புகளையும் நாம் அனுபவித்த வண்ணமுள்ளோம்.\nசயந்தனின் \"ஆறா வடு\" நாவலின் அரசியலும், பிரமுகராக தன்னை தகவமைக்கும் முயற்சியும்\nஅதிகார சூழலுக்கு ஏற்ப தன்னைத் \"தகவமைப்பதே\" மனிதன் என்று கூறும், ஒரு அற்ப மனிதனின் அற்பத்தனமான கதைகள். இப்படி \"தகவமைத்து\" வாழ்தல் மனித \"இயல்பே\" ஒழிய அது \"பிழையல்ல\" என்று கூறி, அதுவே தன் கதைகள் என்கின்றார். இந்த வகையில் தன்னை அதன் ஒரு பிரதியாகவும் முன்னிறுத்துகின்றார். இன்று தன்னையும் ஒரு பிரமுகராக தகவமைத்துக் கொள்ள எழுதுகின்றார். \"அதிகாரத்துக்கு தகவமைத்து\" வாழ்தல் தான், மனித இயல்பும் இருப்பும் என்று கூறக் கூடிய ஒருவரின், அந்த இருப்பு சார்ந்து எழும் கதைகள். மனித இனத்தை இழிவுபடுத்துகின்ற, அடிமைப்படுத்துகின்ற கூட்டத்துடன் தன்னை தகவமைத்துக் கொண்ட வக்கிரமான குரலாக இவை வெளிவருகின்றது. மனிதனுக்கு மனிதன் அடங்கிப் போகும் வண்ணம் \"தகவமைப்பை\" விளக்குகின்ற, கோருகின்ற அடித்தளத்தை, மனித \"இயல்பு\" என்கின்றார். இது \"பிழையல்ல\" என்று, தங்கள் சந்தர்ப்பவாத பிழைப்பை நியாயப்பபடுத்துகின்றார். மனிதனை மனிதன் அடக்குவதும், ஒடுக்குவதும் ஏன் மனிதன் அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் தன்னை தகவமைக்க மறுப்பதால் தான், அடக்குவதும், ஒடுக்குவதும் எங்கும் எதிலும் காணப்படுகின்றது. இப்படி எதார்த்தம் இருக்க, அடங்கி ஒடுங்கி தகவமைத்துக் கொண்டு அதையே பிறமனிதன் மீது செய்யும் தங்களை ஒத்த அற்பர்களை நியாயப்படுத்தி முன்னிறுத்தும் கதை. இதுதான் அவர்கள் அளவில் காணும் எதார்த்தம்.\nதனது மகன் நிமலரூபனின் பிரேதத்தை பெறும் வரைக்கும் அறுபத்து மூன்று வயதான இராஜேஸ்வரி ஒரு நாளும் மனம் தளர்ந்ததில்லை. நம்பிக்கைதான் அவளுக்கு வாழ்க்கை.\nயுத்த கோரங்களினால் 1990 களில் காரைநகரில் இருந்து இடம் பெயர்ந்து பல்வேறு இடர்களுக்கு மத்தியிலே வவுனியாவுக்கு வந்து சேர்ந்தனர் இராஜேஸ்வரி குடும்பத்தினர். நெளுக்குளம் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது. தன்னுடைய ஒரே ஒரு மகனான நிமலரூபனை எப்படியெண்டாலும் வளர்த்து ஆளாக்கிவிட வேண்டும் என்பதே இராஜேஸ்வரியின் கனவாகும்.\nஇலங்கை அரசுக்கு பின் இயங்கும் இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலை இனம் காணல் - பகுதி 04\nஎந்த எதிர்ப்பு அரசியலும் கூட குறைந்தபட்சம் இரண்டாக பிரிகின்றது. 1.செயலுக்குரியதாகவும், 2.இருப்பு சார்ந்த சடங்காகவும் பிரிகின்றது. இங்கு செயலுக்குரியது சமூகம் சார்ந்தாகவும், சடங்கு சார்ந்தது தனிமனிதன் சார்ந்தாகவும் தன்னை நடைமுறையில் வெளிப்படுகின்றது. இந்தவகையில் இரு வேறு தத்���ுவங்களும் கோட்பாடுகளும் நடைமுறைகளும் கூட உருவாகின்றது. இதுபற்றி பின்னால் விரிவாக பார்க்க உள்ளோம்.\nஇங்கு எதார்த்த வாழ்வைக் கடந்து தத்துவங்கள், கோட்பாடுகள் மூலமும், தங்கள் சொந்த நடைமுறையை நிராகரிப்பதன் மூலமும், பாசிட்டுகளுக்கு உதவுவது பிரமுகர்களின் பிழைப்புத்தனமாகும். இன்று நேரடியாகவும், மறைமுகமாகவும் அரசுக்கு பின் எப்படி செயல்படுகினரோ அதே போன்றுதான் அன்று புலிக்கு பின்பும் இவர்கள் செயல்பட்டனர். உண்மையில் இவர்கள் பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தையும், அதை முன்னெடுக்கும் நடைமுறை மார்க்சியத்தை எதிர்ப்பதன் மூலம், பாசிசத்துக்கு எற்ற நல்ல பிள்ளைகள் ஆனார்கள். இந்த வகையில் செயலை மறுக்கும் திண்ணை மார்க்சியம் முதல் பிரமுகர் மார்க்சியம் வரை அடங்கும். இந்த அரசியல் பின்புலத்தில் தான் பாசிட் அமைப்பின் தத்முவ பிரமுகர்கள் தொடங்கி மார்க்சிய பிரமுகர்கள் வரை பரஸ்பரம் உறவு கொண்ட, தம்மை அறிவுஜீவிகளாக முன்னிறுத்திக் கொண்டு அங்கும் இங்கும் கூடிக் கூலாவினர், கூலாவுகின்றனர். அங்குமிங்குமாக பாலம் காட்டுகின்றனர்.\nபுளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 66\nபுலிகளால் இனசுத்திகரிப்புக்குள்ளான முஸ்லீம்கள்: \"தமிழ்த் தேசிய\"த்தின் இருண்ட பக்கம்\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் - சமாதானத்துக்கான யுத்தம் - என்ற பெயரில் இலங்கை அரச படைகளினால் நிராயுதபாணிகளான மக்கள் கொன்றொழிக்கப்படுவதும், ஈழ விடுதலைப் போராட்டம் - தேசிய விடுதலைப் போராட்டம் - என்ற பெயரில் நிராயுதபாணிகளான முஸ்லீம் மற்றும் சிங்கள மக்கள் கோரத்தனமாகக் கொன்றொழிக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டிருந்தவேளை \"தீப்பொறி\"க் குழுவைச் சேர்ந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலைக்கரங்களிலிருந்து தம்மைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு வடக்குப் பகுதியிலிருந்து தென்னிலங்கையை வந்தடைந்து கொண்டிருந்தனர். தமிழர்களினதும் முஸ்லீம்களினதும் தாயகம் என அழைக்கப்பட்ட வடக்குக்-கிழக்குப் பகுதிகள் இப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் \"தாயகமாக\" மாற்றம் பெற்றுக் கொண்டிருந்தன. வடக்குக்-கிழக்கில் வெகுஜனப் பத்திரிகைகள் அனைத்தும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு தமிழ��ழ விடுதலைப் புலிகளின் பிரச்சார ஏடுகளாக மாற்றம் பெற்றதுடன் முற்போக்கு ஜனநாயக சக்திகளைக் கொன்றொழித்து அல்லது வடக்குக்-கிழக்கிலிருந்து விரட்டியடித்து மாற்றுக் கருத்தை முழுமையாக வெளிவராது தடை செய்திருந்த வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் எந்தவித விமர்சனத்துக்கும், எதிர்ப்புக்கும் அப்பாற்பட்டு தொடர்ந்து கொண்டிருந்தன. தென்னிலங்கையைப் பொறுத்தவரை நிலைமைகள் வேறுவிதமாக அமைந்திருந்தன. \"ராவய\", \"யுக்திய\" போன்ற வெகுஜனப் பத்திரிகைகள் இலங்கை அரசினதும், தமிழீழ விடுதலைப் புலிகளினதும் மக்கள் விரோதப் போரை விமர்சித்துக் கொண்டிருந்ததுடன் வாசுதேவ நாணயக்கார தலைமையிலான நவசமசமாஜக் கட்சி உட்பட இடதுசாரிக் கட்சிகள் போருக்கெதிரான கருத்துக்களைப் பகிரங்கமாக வெளியிட்டுக் கொண்டிருந்தன.\nஅரசு பயங்கரவாதம் பண்பு மாற்றம் பெற்று பாசிசப் பயங்கரவாதமாதல்\nவெள்ளை வானில் கடத்தப்படுவர்கள் குற்றவாளிகள் தான் என்கின்றார் கோத்தபாய. தங்கள் சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தவர்களை, அடித்துக் கொன்ற பின் பிணத்தைக் கூட கொடுக்கமுடியாது என்கின்றது அரசு. பிணம் நாட்டின் அமைதிக்கும், இன ஐக்கியத்துக்கும் பங்கம் விளைவிக்கும் என்று கூறி நீதிமன்றம் மூலம் தங்கள் பாசிசப் பயங்கரவாதத்துக்கு கவசமிடக் கோருகின்றனர்.\nஇது மட்டுமா அண்மைய சம்பவங்கள். இல்லை. வடக்கில் போராட்டத்தை நடத்துபவர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். போராட்டத்துக்கு தடை விதிக்குமாறு நீதிமன்றத்தைக் கோருகின்றனர். நீதிமன்றம் இதற்கு மறுக்க, போராட்டத்தில் புலிக்கொடியுடன் புகுந்து ஆட்டம் போட்டும் அரச பாசிசப் பயங்கரவாதம், அதைக்காட்டி ஐயோ புலி என்கின்றது. இதுவும் அம்பலமாக, நீதிமன்றம் மூலம் தடைவிதிக்க மறுத்த நீதிபதி வீடும் தாக்கப்படுகின்றது. யுத்த குற்றக் கும்பலால் ஆளப்படும் நாட்டில், பாசிப் பயங்கரவாதம் தலைகால் தெரியாது இன்று ஆட்டம் போடுகின்றது.\nஇலங்கை அரசுக்கு பின் இயங்கும் இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலை இனம் காணல் - பகுதி 03\nபுலி பாசிசமாக்களின் பின் கருணாகரன் போன்ற இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியல் பிரமுகர்களின் நடத்தைகளைப் புரிந்துகொள்வதன் மூலம், இன்றைய அரச பாசிசமாக்களின் பின்னான இவர்���ளின் நடத்தையை இனம் காணமுடியும். அதுபோல் புலி அழிவுக்கு பின் முன்னாள் புலிப் பிரமுகர்களையும், முன்னாள் புலியல்லாத பிரமுகர்களையும் ஒன்றினைக்கும் அரட்டை புள்ளி எது மார்க்சியம் பேசும் இடது பிரமுகர்களையும், மார்க்சியத்தை மறுக்கும் வலது பிரமுகர்களையும் ஒன்றாக கூடி குலாவ வைப்பது எது மார்க்சியம் பேசும் இடது பிரமுகர்களையும், மார்க்சியத்தை மறுக்கும் வலது பிரமுகர்களையும் ஒன்றாக கூடி குலாவ வைப்பது எது அந்த அரசியல் என்ன இந்த அரசியல் பின்புலத்தில், அரசு இதற்குள் இயங்க முடிகின்றது.\nஅண்மையில் செய்தி ஊடகங்களில் விவாதிக்கப்பட்டவைகளில் மியான்மரின் வங்காள முஸ்லீம்களுக்கு எதிரான கலவரம் குறிப்பிடத்தக்கது. ஆனால் அது குறித்த விரிவான தகவல்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தான் நண்பர் இக்பால் செல்வன் தன்னுடைய கோடங்கி தளத்தில் எழுதிய இந்தக் கட்டுரை வரலாற்றுத் தகவல்களுடன் கிடைத்தது. அந்தக் கட்டுரையை செங்கொடி வாசகர்களுக்கும் தருவது பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்த மீள் பதிவு.\nஉழைக்கும் மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதியினர் நடத்தும் கலவரங்கள், உழைக்கும் மக்களே இரண்டு பிரிவாக பிரிந்து ஒன்றை ஒன்று எதிர்த்து புரியும் கலவரங்கள், தேசிய இனப் பிரச்சனைகள் போன்றவை எல்லாம் ஆளும் வர்க்கங்களின் நலனுக்காக உள்நோக்கத்துடன் திட்டமிட்டு உருவாக்கப்படுபவைகளே. கலவரம் என்றதும் இழப்புகளை மையப்படுத்திப் பார்க்காமல் அதில் ஒழிந்திருக்கும் ஆளும் வர்க்கங்களின் நலன், உழைக்கும் மக்களுக்கு எதிரான தன்மைகள் போன்றவற்றை சரியாக அடையாளம் கண்டு அம்பலப்படுத்துவதே சரியான, அவசியமான பணி.\nஇலங்கை அரசுக்கு பின் இயங்கும் இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலை இனம் காணல் - பகுதி 02\nதொடரும் இனவழிப்பு மூலமே, நாட்டை முழுமையாக பாசிசமயமாக்க முனைகின்றது அரசு. இதற்காக தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் மற்றும் சிந்தனை அரங்கை கைப்பற்ற முனைகின்றது. இந்த வகையில் முன்னாள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு எடுபிடிக் கும்பலை பயன்படுத்துகின்றது. சமூகத்தின் அனைத்து துறையையும் தன் மயப்படுத்துகின்றதன் மூலமான பாசிசமயமாக்களை தொடங்கி இருக்கின்றது. புலிகள் கடந்த காலத்தில் எதை எப்படி செய்தனரோ அதை அரசு செய்கின்றது. அதற்���ு பழக்கப்பட்ட, அதையே பிழைப்பாக கொண்டு வாழ்ந்த முன்னாள் புலிகளையே இதற்காக அரசு பயன்படுத்துகின்றது. வசதி வாய்புகளுடன் கூடிய சுதந்திரமான செயல்தளத்தை தன் எடுபிடிகளுக்கு வழங்குவதன் மூலம், இதை செயல்படுத்துகின்றது.\nஇலங்கை அரசுக்கு பின் இயங்கும் இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலை இனம் காணல் - பகுதி 01\nஅரசின் புனர்வாழ்வுக்கு கூட உள்ளாகாத, அரசின் அதே அரசியல் அடித்தளத்தைக் கொண்ட கருணாகரன் மூலம், அரசு தமிழ் இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலில் தளத்தை கைப்பற்ற முனைகின்றது. அரச பாசிசம் மண்ணிலும் - புலத்திலும், இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலில் முயற்சிகளை முடுக்கிவிட்டு இருக்கின்றது.\nஇந்த அரசியல் பின்புலத்தில் கருணாகரன் புலி \"தவறு\"கள் பற்றி கூறிக் கொண்டு, இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலில் இறங்கியுள்ளார். இந்த அரசு சார்பு அரசியல் பின்புலத்தை அரசியல் ரீதியாக இனம் காண்பது இன்று அவசரமானதும் அவசியமானதுமாகி இருக்கின்றது.\nபுளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 65\nகாத்தான்குடி, ஏறாவூர் முஸ்லீம்கள் படுகொலை: தமிழர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய நாள்\nதென்னிலங்கையில் JVP இயக்கத்தைச் சேர்ந்தவர்களைக் கொன்றொழித்து நிலைமைகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டிருந்த பிரேமதாச தலைமயிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசு வடக்குக்-கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் முழு இராணுவப் பலத்தையும் பிரயோகிக்கத் தொடங்கியிருந்தது. இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஆரம்பித்து விட்டிருந்த போர், நாமறிந்த அனைத்துப் போர்களையும் போலவே நிராயுதபாணிகளான அப்பாவி மக்களை காவு கொள்ளத் தொடங்கிவிட்டிருந்தது.\nதேசியம் புறநிலை சாராத அகநிலை சார்ந்த, வர்க்கம் சாராத நடுநிலை கற்பனைப் பெருளாம் -இது ஓர் உயிர்ப்பின் வாதம்\nஉயிர்ப்பு-6 வெளிவந்துள்ளது. வழமைபோல மார்க்சிசத்தின் மீது இம்முறையும் சேறடிப்புத்தான். இம்முறை ஆசிரியர்தலையங்கங்கள், டிசம்பர் 1994 வெளியாகிய அ.மார்க்சின் \"தேசியம் ஒரு கற்பிதம்\" என்ற பகுதிக்குள் உள்ளடங்கியுள்ளது. தேசம் என்பது ஒரு கற்பிதம் என்ற வரையறையில் தொடங்கி அ.மர்க்ஸ் அதில் குறிப்பிட்ட சிவத்தம்பியின் சைவ வேளாளர் சித்தாந்தமே தேசியம் என்ற எல்லையைத் தாண்டிவிடவில்லை.\nஎன்னடா,இந்த மதுரைக்கு வந்த மயிர் சோதனை\nவாடிய பயிரை கண்ட போது மனம் வாடினேன்- வள்ளலார் ராமலிங்கனார்.வடிவான பிகரை கண்டபோதெல்லாம் வழிஞ்சு போய் நின்றேன்- ஆசாமி நித்தியானந்தா\nஒடுக்கப்பட்ட மக்களின் சுயம்சார்ந்த முன் நகர்வுகள் - சாதியமும் தமிழ் தேசியமும்--பகுதி-5\nஉலகில் அடக்கி - ஒடுக்கலின் இடுகல்களுக்குள்ளான எச்சமூகமும், தொடராய் அவ்வினையாற்றலின் இசைவுகளுக்கு இசைந்து சென்றதாக வரலாறு இல்லை. இந்நிலையில் தமிழர் சமுதாயத்தில் சாதி - அமைப்பின் தீண்டாமைக்கொடுமைகளுக்கு உட்பட்ட மக்கள் மத்தியிலும், இந்நிலையைக் காண முடியும்.\n1920-ல் ஆரம்பிக்கப்பட்ட வாலிபர் காங்கிரஸின் பத்தாண்டு தீவிரச் செயற்பாடுகளில், தமிழ் மக்கள் மத்தியிலுள்ள, சாதி-தீண்டாமைக்கு எதிரான வினையாற்றல்கள் மிகப்பெரியதாகும். இது வாலிபர் காங்கிரஸிற்குள் மாத்திரமல்ல, தமிழர் சமுதாயத்திற்குள்ளும் சமத்துவத்தைப் பேணப் போராடியது.\nதங்கள் \"துன்பவியல்\" காலம் பற்றி ஈ.பி.ஆர்.எல்.எவ். பேசுவதும், அதை சுயவிமர்சனமாக காட்டுவதும் மோசடியாகும்\nஅண்மைக் காலமாக சில சம்பவங்கள் மீது, சில காலகட்டங்கள் மீது.., விமர்சனம் செய்வதன் மூலம், அதை மட்டும் தவறாக காட்டுகின்ற பம்மாத்தான \"சுயவிமர்சன\" \"விமர்சன\" அரசியலை அரங்கேற்றுகின்றனர். அம்பலப்பட்டுபோன புலிகள் முதல் ஈ.பி.ஆர்.எல்.எவ். வரை, இந்த உத்தி மூலம், மீண்டும் மக்களை எமாற்ற முனைகின்றனர். இப்படி செய்வதன் மூலம், அவர்கள் தங்கள் அரசியல் சரியாக இருந்ததாக காட்டிக் கொண்டு, மீண்டும் அதை முன்னிறுத்துகின்றனர். இவர்கள் கூறும் \"தவறான\" சம்பவங்கள், \"தவறான\" காலகட்டத்துக்கான பொறுப்பை தனிநபர்கள் மீதும், குறித்த சூழல் மீதும், மற்றவர்கள் மீதும் சுமத்தும் இவர்கள், இது தாங்கள் கொண்டிருந்த அந்த அரசியலின் தவறல்ல என்கின்றனர். இதன் மூலம் மற்றவர்கள் மீது இலகுவாக குற்றம் சாட்டுவதன் மூலம், அதை தங்கள் சரியான அரசியலின் ஒரு \"தவறாக\" இட்டுக்கட்டி காட்ட முற்படுகின்றனர். இது தவறு அல்ல, மாறாக அந்தந்த அரசியலின் பண்பு ரீதியான அளவு ரீதியான அரசியல் வெளிப்பாடாகும். இங்கு \"தவறு\" குறித்த இவர்களின் விமர்சனம், சுயவிமர்சனம் என்பது, கடைந்தெடுத்த பொறுக்கித்தனத்துடன் கூடிய அரசியல் மோசடியாகும்.\nஅ.மார்க்ஸ் தன் தத்துவத்தையே மறுக்கும் ஒரு சந்தர்ப்பவாதி என்கின்றார் சோபாசக்தி\n“கூட்டத்தில் பேச முனனர், பேசியது என்ன என்று தெரிய முன்னர் எப்படிக் குற்றம்சாட்ட முடியும்” என்று கேட்டு அ.மாhஸ்சை காப்பாற்ற முனையும் சோபாசக்தி, அவர் என்ன பேசினார் என்று தெரிந்து கொண்டு இந்த கேள்வியினை எழுப்பவில்லை. அ.மார்க்ஸ்சை காப்பாற்றும் அவரின் தர்க்கத்தின் அரசியல் முரணே இதுதான். அ.மார்க்ஸ்சின் தத்துவம், மகிந்தாவின் நடைமுறையுடன் பொருந்தியதன் அடிப்படையிலான அரசியல் அம்பலப்படுத்தல் இது. இது தவறானது என்று சோபாசக்தியால் கூறமுடியாது என்பதால், \"வர்க்க அணித்திரட்சியை ஊடுருவித் தாக்கி அழிப்பதே இரகசிய ஏஜண்ட் அ.மார்க்ஸ் 007னின் திட்டம்\" என்று கதை சொல்லி புலம்ப முடிகின்றது. அ.மார்க்ஸின் அரசியல் பாட்டாளி வர்க்கம் சார்ந்த அரசியலா” என்று கேட்டு அ.மாhஸ்சை காப்பாற்ற முனையும் சோபாசக்தி, அவர் என்ன பேசினார் என்று தெரிந்து கொண்டு இந்த கேள்வியினை எழுப்பவில்லை. அ.மார்க்ஸ்சை காப்பாற்றும் அவரின் தர்க்கத்தின் அரசியல் முரணே இதுதான். அ.மார்க்ஸ்சின் தத்துவம், மகிந்தாவின் நடைமுறையுடன் பொருந்தியதன் அடிப்படையிலான அரசியல் அம்பலப்படுத்தல் இது. இது தவறானது என்று சோபாசக்தியால் கூறமுடியாது என்பதால், \"வர்க்க அணித்திரட்சியை ஊடுருவித் தாக்கி அழிப்பதே இரகசிய ஏஜண்ட் அ.மார்க்ஸ் 007னின் திட்டம்\" என்று கதை சொல்லி புலம்ப முடிகின்றது. அ.மார்க்ஸின் அரசியல் பாட்டாளி வர்க்கம் சார்ந்த அரசியலா அல்லது பாட்டாளி வர்க்க அரசியலை மறுத்து, பிளக்கும் அரசியலா அல்லது பாட்டாளி வர்க்க அரசியலை மறுத்து, பிளக்கும் அரசியலா கடந்த 30 வருடங்களாக அவர் எதனை முன்னெடுத்துச் செல்கின்றார்\nஅ.மார்க்சின் அரசியல் நோக்கம், இலங்கை அரசின் அரசியல் நோக்கத்தில் இருந்து வேறுபட்டதா\nபிரமுகராக இருப்பதையும், கொசிப்பதையும் இலக்கிய அரசியல் வாழ்க்கையாக கொண்டவர்களுக்கு இது அக்கறையற்றதாக இருக்காலம். தண்ணி அடிப்பதையே உயர்ந்தபட்ட அரசியல் ஒருங்கிணைவாக கொண்டு வாழ்பவர்களுக்கு, இதுவொரு அரசியல் விடையமே அல்ல. தங்கள் கூட்டாளிகள் பற்றி இப்படி கூறுவது, அதற்கு நாம் அரசியல் ரீதியாக வேட்டு வைப்பது கண்டு, அரசுக்கு எதிரான நடைமுறையை மறுக்கும் இவர்கள் \"அரசு எதிர்ப்பு\" வேசம் மட்டும் போட்டுக் காட்ட முடியும். இந்த வேசம் கூட தங்கள் சுய இருப்புக்கானதே ஒழிய, மக்களை அரசுக்கு எதிராக அணிதிரட்டுதைக் கோருவதுமல்ல, அதற்காக தாமைத் தாம் அணிதிரட்டுவதுக்குமல்ல. பிரமுகராக இருப்பதற்கான, கொசிப்பதற்கான அடையாள அரசியல். இந்த வகையில் அ.மார்க்ஸ் இவர்களின் பங்காளியாக இருக்கின்றார்.\nபுலிகள் சுயவிமர்சனம் செய்துள்ளனராம் விமர்சனம் செய்ய கருத்துச் சுதந்திரம் வழங்கியுள்ளனராம் , பச்சோந்தி சிவத்தம்பி கூறுகிறார் கேட்டுப்பாருங்கள்\nசரிநகர் 131 இல் காலம் பத்திரிகையில் இருந்து மறுபிரசுரம் செய்யப்பட்ட பேராசிரியர் சிவத்தம்பியின் 'மேலிருந்து திணிக்கப்படுகின்ற அரசு அதிகாரமே தமிழ் பிரக்ஞைக்கு ஓர் அரசியல் வடிவத்தைக் கொடுக்கின்றது ' என்று தலைப்பிட்டு வழங்கிய பேட்டியில் -\nபுளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 64\nமுடிவுக்கு வந்த பிரேமதாச - பிரபாகரன் \"தேனிலவு\" : இரண்டாவது ஈழப் போரின் ஆரம்பம்\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பை வந்தடைந்திருந்த வேளையில் இலங்கை அரசின் இன ஒடுக்குமுறைக்கெதிராக வடக்குக்-கிழக்கில் போராடிய நூற்றுக்கணக்கான இளைஞர்கள் விடுதலை இயக்கங்களின் திசைவிலகல்களால் விடுதலை இயக்கங்களிருந்து ஒதுங்கியும், தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலை மிரட்டல்களுக்கு அஞ்சியும் கொழும்பை வந்தடைந்திருப்பதைக் காண முடிந்தது.\nஅரச பயங்கரவாதம் உலகறிய மீண்டும் சிறையில் அரங்கேற்றிய கொலை\n\"பொருளாதார மறுசீரமைப்பைக் கோரும்\" அ.மார்க்ஸ்\nதங்கள் உறவுகளை பறிகொடுத்தவர்கள், இன்று தங்கள் நிலங்களை பறிகொடுக்கின்றனர்\nவெள்ளைத்திமிர் என்ற பெயரில் கற்பிக்கும் அந்தோனிசாமி மார்க்சின் கறுப்புத்திமிர்\nஅ.மார்க்ஸ் எந்த வர்க்கத்தின் பிரதிநிதி அவரை அழைத்துக் கூடிக் கூத்தடிப்போர் எந்த வர்க்கத்தின் பிரதிநிதிகள்\nதமிழின அழிப்புக்கு உதவும் அ.மார்க்ஸ்சின் யாழ்பாண வருகையும் , தமிழினியின் புனர்வாழ்வும் - நாகலிங்கம் சற்குணன்\nபுளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 63\nதங்கள் மனிதவிரோத குற்றங்களை மூடிமறைக்க இலக்கியம், இலக்கியமும் அரசியலும்\nநேபாள புரட்சி: வெற்றிக்கான பாதை......\nசிவரஞ்சித் ஏன் தெல்லிப்பளை வாறவன் - (வதைமுகாமில் நான் : பாகம் - 51)\nபுளொட்டிலிருந்து தீப்பொறி வரையா��� எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 62\nயோ.கர்ணனின் \"சேகுவேரா இருந்த வீடு\" என்ற சிறுகதைத் தொகுப்பின் ஊடான \"புனர்வாழ்வு\" அரசியலை இனம் காணல்\nஎம்மினத்தை இனவாதத்துக்கு எதிராக அணிதிரட்டாது புரட்சியை நடத்தமுடியுமா - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 12\nதமிழ் மக்களுக்காக சிங்கள மக்கள் போராட முடியுமா இல்லை. - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 11\nஇனங்கள் இணங்கி ஐக்கியத்துடன் வாழ்வதற்கான தடைகளை இனம் காணல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 10\n\"வழக்கு எண் 18/9\" என்ற சினிமா ஏற்படுத்தும் அதிர்வும் அதன் உணர்ச்சி குறித்தும்\nபுளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 61\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/10846", "date_download": "2020-09-22T02:16:32Z", "digest": "sha1:WGLZQK3HCAW5SWMEZKHVDBBTWRI7A2MJ", "length": 7279, "nlines": 134, "source_domain": "cinemamurasam.com", "title": "கமல்ஹாசன் கட்சி தொடங்கினால்……..!- எஸ்.வி.சேகர் பரபரப்பு பேட்டி!! – Cinema Murasam", "raw_content": "\n- எஸ்.வி.சேகர் பரபரப்பு பேட்டி\nநடிகர் உதயாவின் படத்துக்கு சர்வதேச விருது.\n‘தல’அஜித் ,சுதா கொங்கரா இணைகிற படம் வேற லெவல்.\nசூர்யாவின் வாடிவாசல் ஒரு கில்லர் ஸ்கிரிப்ட் ,,,ஜி.வி.பிரகாஷ் \nநடிகர் எஸ்.வி. சேகர், கமல் ஹாசனை இன்று காலை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது,\nநடிகர் கமல்ஹாசனுக்கு இளைஞர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. எல்லாவற்றையும் விமர்சிக்கும் கம்யூனிஸ்டுகளைப் போல் இல்லாமல் சரியாக விமர்சிக்கும் கமல் போன்றவர்களின் விமர்சனம் சரியானது. மேலும் இப்போது வரை பாஜகவை விமர்சிக்கவில்லை. அதோடு தூய்மை இந்தியா, பண மதிப்பு நீக்கம் போன்றவற்றை கமல் ஆதரித்தவர்.\nஅவர் அரசியலுக்கு வந்து புதுக்கட்சி தொடங்கினால், படித்தவர்கள் ஏராளமானவர்கள் அவரது கட்சியில் இணைவார்கள். முன்பு மூப்பனார் த.ம.கா தொடங்கிய பொது என்ன வரவேற்பு அவருக்கு கிடைத்ததோ, அதே வரவேற்பும் ,ஆதரவும் கமல்ஹாசனுக்கு கிடைத்துள்ளது கமல்ஹாசன் இன்றைய இளைஞர்களின் நம்பிக்கை நாயகனாக உருவாகியுள்ளார். கமல்ஹாசனுக்கும் எனக்கும் நாற்பது வருட நட்பு. இதன் காரண்மாகவே அவரை நேரில் சந்தித்து வாழ்த்தினேன். தமிழகத்தின் நலன், தமிழர்களின் முன்னேற்றம் , எதிர்கால சிந்தனையுடன் செயலாற்றி வரும் கமல் அர��ியலுக்கு வந்து தமிழக மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்பதே என் போன்றவர்களின் ஆசை. கமலின் சிந்தனையும், மோடியின் சிந்தனையும் ஒன்றாகவே உள்ளது. நீட் இன்னும் பலருக்கு புரியாத விஷயமாக இருக்கிறது. கல்வி கொடுக்க வேண்டிய அரசு மது விற்கிறது. மது விற்க வேண்டியவர்கள் கல்விக்கூடம் நடத்துகிறார்கள். இது எல்லாவற்றுக்கும் காரணம் அரசின் ஸ்திரமற்ற தன்மைதான்.இவ்வாறு அவர் கூறினார்.\nநடிகர் உதயாவின் படத்துக்கு சர்வதேச விருது.\n‘தல’அஜித் ,சுதா கொங்கரா இணைகிற படம் வேற லெவல்.\nசூர்யாவின் வாடிவாசல் ஒரு கில்லர் ஸ்கிரிப்ட் ,,,ஜி.வி.பிரகாஷ் \n“கண்ணை மூடி கையெழுத்து போடுகிற முதலமைச்சர்\nஜெமினி கணேசனின் மகளை வம்புக்கு இழுக்காதீர்\n‘தல’அஜித் ,சுதா கொங்கரா இணைகிற படம் வேற லெவல்.\nசூர்யாவின் வாடிவாசல் ஒரு கில்லர் ஸ்கிரிப்ட் ,,,ஜி.வி.பிரகாஷ் \n“கண்ணை மூடி கையெழுத்து போடுகிற முதலமைச்சர்\nஜெமினி கணேசனின் மகளை வம்புக்கு இழுக்காதீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/12628", "date_download": "2020-09-22T01:04:27Z", "digest": "sha1:IBEPJPNE6GEUQEBLFGG6RH5CEPHRNGEO", "length": 5743, "nlines": 134, "source_domain": "cinemamurasam.com", "title": "தயாரிப்பாளர் சங்கத்தின் அடுத்த ‘மூவ்’! – Cinema Murasam", "raw_content": "\nதயாரிப்பாளர் சங்கத்தின் அடுத்த ‘மூவ்’\nகன்னம் வைத்து களவாடுகிறவன் திறமைசாலியாக இருந்தால் அவனை கண்டுபிடிப்பவன் எந்த அளவுக்கு புத்திசாலியாக இருப்பான் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தொடர்ச்சியாக சில அதிரடி காரியங்களை செய்து வருகிறார்கள்.’கே செரா செரா என்கிற வட இந்திய நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். அந்த நிறுவனம் வாடா இந்தியாவில் 1500 தியேட்டர்களுக்கு ‘டிஜிட்டல் சர்வீஸ் ப்ரவைடர்’ கொடுக்கிறது.\nநடிகர் உதயாவின் படத்துக்கு சர்வதேச விருது.\n‘தல’அஜித் ,சுதா கொங்கரா இணைகிற படம் வேற லெவல்.\nசூர்யாவின் வாடிவாசல் ஒரு கில்லர் ஸ்கிரிப்ட் ,,,ஜி.வி.பிரகாஷ் \nநமது தயாரிப்பாளர் சங்கம் நிர்ணயம் செய்துள்ள கட்டணத்துக்கு இ தியேட்டர் எனப்படும் ‘மால்’தியேட்டர்களுக்கும் இ சினிமா டிஜிட்டல் சர்வீஸ் செய்வதற்கு ஒப்பந்தம் கையெழுத்து ஆகி இருக்கிறது. இதன் மூலம் இனி சங்கத்திலிருந்து ‘மட்டுமே ‘நேரடியாக படங்கள் கொடுக்கப்படும்\nசமந்தாவின் ஆசையும் கணவரின�� தேதியும்\nநடிகர் உதயாவின் படத்துக்கு சர்வதேச விருது.\n‘தல’அஜித் ,சுதா கொங்கரா இணைகிற படம் வேற லெவல்.\nசூர்யாவின் வாடிவாசல் ஒரு கில்லர் ஸ்கிரிப்ட் ,,,ஜி.வி.பிரகாஷ் \n“கண்ணை மூடி கையெழுத்து போடுகிற முதலமைச்சர்\nஜெமினி கணேசனின் மகளை வம்புக்கு இழுக்காதீர்\nசமந்தாவின் ஆசையும் கணவரின் தேதியும்\n‘தல’அஜித் ,சுதா கொங்கரா இணைகிற படம் வேற லெவல்.\nசூர்யாவின் வாடிவாசல் ஒரு கில்லர் ஸ்கிரிப்ட் ,,,ஜி.வி.பிரகாஷ் \n“கண்ணை மூடி கையெழுத்து போடுகிற முதலமைச்சர்\nஜெமினி கணேசனின் மகளை வம்புக்கு இழுக்காதீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=2087&cat=2&subtype=college", "date_download": "2020-09-22T01:47:13Z", "digest": "sha1:3PPACTDQDOJOJR2EICYWJYH7IPE63IUP", "length": 9930, "nlines": 149, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசார் ஐசக் நியூட்டன் கல்வியியல் கல்லூரி\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nபி.எஸ்சி., இன்டீரியர் டிசைனிங் முடித்துள்ள நான் இதில் மேலே என்ன படிக்கலாம்\nஇந்திய ராணுவத்தில் பணி புரிய விரும்புகிறேன். தற்போது பிளஸ் 2வில் இயற்பியல் கணிதம் மற்றும் வேதியியல் பிரிவில் படித்து வருகிறேன். பொதுவாக விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகம். உடற்பயிற்சி செய்தும் வருகிறேன். நான் அதிகாரியாக ராணுவத்தில் பணியில் சேர முடியுமா\nதுப்பறியும் துறையில் சிறப்புப் பயிற்சி தரும் நிறுவனங்கள் எவை எனக் குறிப்பிடலாமா\nநான் ரவிவர்மன். பிரிட்டனில் பெறும் முதுநிலைப் பட்டங்கள், இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்று கேள்விப்பட்டேன். அப்படியெனில், அங்கு பெறப்படும் பி.எச்டி பட்டங்களுக்கும் அதே நிலைதானா\nவெப் டிசைனிங் எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dailyhunt.in/news/india/tamil/astroyogi+tamil-epaper-astrotam/simmam-newsid-n147200814", "date_download": "2020-09-22T01:16:35Z", "digest": "sha1:HJSIKN7TJVJBXXTOGMGANCDYMOJ4RNUW", "length": 58388, "nlines": 50, "source_domain": "m.dailyhunt.in", "title": "சிம்மம் - Astroyogi Tamil | DailyHunt #greyscale\")}#back-top{bottom:-6px;right:20px;z-index:999999;position:fixed;display:none}#back-top a{background-color:#000;color:#fff;display:block;padding:20px;border-radius:50px 50px 0 0}#back-top a:hover{background-color:#d0021b;transition:all 1s linear}#setting{width:100%}.setting h3{font-size:16px;color:#d0021b;padding-bottom:10px;border-bottom:1px solid #ededed}.setting .country_list,.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{margin-bottom:50px}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:25%;float:left;margin-bottom:20px;max-height:30px;overflow:hidden}.setting .country_list li a,.setting .fav_cat_list li a,.setting .fav_lang_list li a,.setting .fav_np_list li a{display:block;padding:5px 5px 5px 45px;background-size:70px auto;color:#000}.setting .country_list li a.active em,.setting .country_list li a:hover,.setting .country_list li a:hover em,.setting .fav_cat_list li a:hover,.setting .fav_lang_list li a:hover,.setting .fav_np_list li a:hover{color:#d0021b}.setting .country_list li a span,.setting .fav_cat_list li a span,.setting .fav_lang_list li a span,.setting .fav_np_list li a span{display:block}.setting .country_list li a span.active,.setting .country_list li a span:hover,.setting .fav_cat_list li a span.active,.setting .fav_cat_list li a span:hover,.setting .fav_lang_list li a span.active,.setting .fav_lang_list li a span:hover,.setting .fav_np_list li a span.active,.setting .fav_np_list li a span:hover{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png) right center no-repeat;background-size:40px auto}.setting .country_list li a{padding:0 0 0 35px;background-repeat:no-repeat;background-size:30px auto;background-position:left}.setting .country_list li a em{display:block;padding:5px 5px 5px 45px;background-position:left center;background-repeat:no-repeat;background-size:30px auto}.setting .country_list li a.active,.setting .country_list li a:hover{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png);background-position:left center;background-repeat:no-repeat;background-size:40px auto}.setting .fav_lang_list li{height:30px;max-height:30px}.setting .fav_lang_list li a,.setting .fav_lang_list li a.active{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/sprite_svg.svg);display:inline-block;background-position:0 -387px;background-size:30px auto;background-repeat:no-repeat}.setting .fav_lang_list li a.active{background-position:0 -416px}.setting .fav_cat_list li em,.setting .fav_cat_list li span,.setting .fav_np_list li em,.setting .fav_np_list li span{float:left;display:block}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a,.setting .fav_np_list li em a,.setting .fav_np_list li span a{display:block;height:50px;overflow:hidden;padding:0}.setting .fav_cat_list li em a img,.setting .fav_cat_list li span a img,.setting .fav_np_list li em a img,.setting .fav_np_list li span a img{max-height:45px;border:1px solid #d8d8d8;width:45px;float:left;margin-right:10px}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p,.setting .fav_np_list li em a p,.setting .fav_np_list li span a p{font-size:12px;float:left;color:#000;padding:15px 15px 15px 0}.setting .fav_cat_list li em a:hover img,.setting .fav_cat_list li span a:hover img,.setting .fav_np_list li em a:hover img,.setting .fav_np_list li span a:hover img{border-color:#fd003a}.setting .fav_cat_list li em a:hover p,.setting .fav_cat_list li span a:hover p,.setting .fav_np_list li em a:hover p,.setting .fav_np_list li span a:hover p{color:#d0021b}.setting .fav_cat_list li em,.setting .fav_np_list li em{float:right;margin-top:15px;margin-right:45px}.setting .fav_cat_list li em a,.setting .fav_np_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a{height:100%}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p{padding:10px}.setting .fav_cat_list li em{float:right;margin-top:10px;margin-right:45px}.setting .fav_cat_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{overflow:auto;max-height:200px}.sett_ok{background-color:#e2e2e2;display:block;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;padding:15px 10px;color:#000;font-size:13px;font-family:fnt_en,Arial,sans-serif;margin:0 auto;width:100px}.sett_ok:hover{background-color:#d0021b;color:#fff;-webkit-transition:all 1s linear;-moz-transition:all 1s linear;-o-transition:all 1s linear;-ms-transition:all 1s linear;transition:all 1s linear}.loadImg{margin-bottom:20px}.loadImg img{width:50px;height:50px;display:inline-block}.sel_lang{background-color:#f8f8f8;border-bottom:1px solid #e9e9e9}.sel_lang ul.lv1 li{width:20%;float:left;position:relative}.sel_lang ul.lv1 li a{color:#000;display:block;padding:20px 15px 13px;height:15px;border-bottom:5px solid transparent;font-size:15px;text-align:center;font-weight:700}.sel_lang ul.lv1 li .active,.sel_lang ul.lv1 li a:hover{border-bottom:5px solid #d0021b;color:#d0021b}.sel_lang ul.lv1 li .english,.sel_lang ul.lv1 li .more{font-size:12px}.sel_lang ul.lv1 li ul.sub{width:100%;position:absolute;z-index:3;background-color:#f8f8f8;border:1px solid #e9e9e9;border-right:none;border-top:none;top:52px;left:-1px;display:none}#error .logo img,#error ul.appList li,.brd_cum a{display:inline-block}.sel_lang ul.lv1 li ul.sub li{width:100%}.sel_lang ul.lv1 li ul.sub li .active,.sel_lang ul.lv1 li ul.sub li a:hover{border-bottom:5px solid #000;color:#000}#sel_lang_scrl{position:fixed;width:930px;z-index:2;top:0}.newsListing ul li.lang_urdu figure figcaption h2 a,.newsListing ul li.lang_urdu figure figcaption p,.newsListing ul li.lang_urdu figure figcaption span{direction:rtl;text-align:right}#error .logo,#error p,#error ul.appList,.adsWrp,.ph_gal .inr{text-align:center}.brd_cum{background:#e5e5e5;color:#535353;font-size:10px;padding:25px 25px 18px}.brd_cum a{color:#000}#error .logo img{width:auto;height:auto}#error p{padding:20px}#error ul.appList li a{display:block;margin:10px;background:#22a10d;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;color:#fff;padding:10px}.ph_gal .inr{background-color:#f8f8f8;padding:10px}.ph_gal .inr div{display:inline-block;height:180px;max-height:180px;max-width:33%;width:33%}.ph_gal .inr div a{display:block;border:2px solid #fff;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:180px;max-height:180px}.ph_gal .inr div a img{width:100%;height:100%}.ph_gal figcaption{width:100%!important;padding-left:0!important}.adsWrp{width:auto;margin:0 auto;float:none}.newsListing ul li.lang_ur figure .img,.newsListing ul li.lang_ur figure figcaption .resource ul li{float:right}.adsWrp .ads iframe{width:100%}article .adsWrp{padding:20px 0}article .details_data .adsWrp{padding:10px 0}aside .adsWrp{padding-top:10px;padding-bottom:10px}.float_ads{width:728px;position:fixed;z-index:999;height:90px;bottom:0;left:50%;margin-left:-364px;border:1px solid #d8d8d8;background:#fff;display:none}#crts_468x60a,#crts_468x60b{max-width:468px;overflow:hidden;margin:0 auto}#crts_468x60a iframe,#crts_468x60b iframe{width:100%!important;max-width:468px}#crt_728x90a,#crt_728x90b{max-width:728px;overflow:hidden;margin:0 auto}#crt_728x90a iframe,#crt_728x90b iframe{width:100%!important;max-width:728px}.hd_h1{padding:25px 25px 0}.hd_h1 h1{font-size:20px;font-weight:700}h1,h2{color:#000;font-size:28px}h1 span{color:#8a8a8a}h2{font-size:13px}@font-face{font-family:fnt_en;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/en/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_hi;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/hi/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_mr;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/mr/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_gu;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/gu/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_pa;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/pa/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_bn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/bn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_kn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/kn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ta;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ta/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_te;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/te/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ml;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ml/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_or;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ur;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ur/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ne;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}.fnt_en{font-family:fnt_en,Arial,sans-serif}.fnt_bh,.fnt_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.fnt_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.fnt_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.fnt_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.fnt_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.fnt_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.fnt_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.fnt_te{font-family:fnt_te,Arial,sans-serif}.fnt_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.fnt_or{font-family:fnt_or,Arial,sans-serif}.fnt_ur{font-family:fnt_ur,Arial,sans-serif}.fnt_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.newsListing ul li.lang_en figure figcaption a,.newsListing ul li.lang_en figure figcaption b,.newsListing ul li.lang_en figure figcaption div,.newsListing ul li.lang_en figure figcaption font,.newsListing ul li.lang_en figure figcaption h1,.newsListing ul li.lang_en figure figcaption h2,.newsListing ul li.lang_en figure figcaption h3,.newsListing ul li.lang_en figure figcaption h4,.newsListing ul li.lang_en figure figcaption h5,.newsListing ul li.lang_en figure figcaption h6,.newsListing ul li.lang_en figure figcaption i,.newsListing ul li.lang_en figure figcaption li,.newsListing ul li.lang_en figure figcaption ol,.newsListing ul li.lang_en figure figcaption p,.newsListing ul li.lang_en figure figcaption span,.newsListing ul li.lang_en figure figcaption strong,.newsListing ul li.lang_en figure figcaption table,.newsListing ul li.lang_en figure figcaption tbody,.newsListing ul li.lang_en figure figcaption td,.newsListing ul li.lang_en figure figcaption tfoot,.newsListing ul li.lang_en figure figcaption th,.newsListing ul li.lang_en figure figcaption thead,.newsListing ul li.lang_en figure figcaption tr,.newsListing ul li.lang_en figure figcaption u,.newsListing ul li.lang_en figure figcaption ul{font-family:fnt_en,Arial,sans-serif}.newsListing ul li.lang_bh figure figcaption a,.newsListing ul li.lang_bh figure figcaption b,.newsListing ul li.lang_bh figure figcaption div,.newsListing ul li.lang_bh figure figcaption font,.newsListing ul li.lang_bh figure figcaption h1,.newsListing ul li.lang_bh figure figcaption h2,.newsListing ul li.lang_bh figure figcaption h3,.newsListing ul li.lang_bh figure figcaption h4,.newsListing ul li.lang_bh figure figcaption h5,.newsListing ul li.lang_bh figure figcaption h6,.newsListing ul li.lang_bh figure figcaption i,.newsListing ul li.lang_bh figure figcaption li,.newsListing ul li.lang_bh figure figcaption ol,.newsListing ul li.lang_bh figure figcaption p,.newsListing ul li.lang_bh figure figcaption span,.newsListing ul li.lang_bh figure figcaption strong,.newsListing ul li.lang_bh figure figcaption table,.newsListing ul li.lang_bh figure figcaption tbody,.newsListing ul li.lang_bh figure figcaption td,.newsListing ul li.lang_bh figure figcaption tfoot,.newsListing ul li.lang_bh figure figcaption th,.newsListing ul li.lang_bh figure figcaption thead,.newsListing ul li.lang_bh figure figcaption tr,.newsListing ul li.lang_bh figure figcaption u,.newsListing ul li.lang_bh figure figcaption ul,.newsListing ul li.lang_hi figure figcaption a,.newsListing ul li.lang_hi figure figcaption b,.newsListing ul li.lang_hi figure figcaption div,.newsListing ul li.lang_hi figure figcaption font,.newsListing ul li.lang_hi figure figcaption h1,.newsListing ul li.lang_hi figure figcaption h2,.newsListing ul li.lang_hi figure figcaption h3,.newsListing ul li.lang_hi figure figcaption h4,.newsListing ul li.lang_hi figure figcaption h5,.newsListing ul li.lang_hi figure figcaption h6,.newsListing ul li.lang_hi figure figcaption i,.newsListing ul li.lang_hi figure figcaption li,.newsListing ul li.lang_hi figure figcaption ol,.newsListing ul li.lang_hi figure figcaption p,.newsListing ul li.lang_hi figure figcaption span,.newsListing ul li.lang_hi figure figcaption strong,.newsListing ul li.lang_hi figure figcaption table,.newsListing ul li.lang_hi figure figcaption tbody,.newsListing ul li.lang_hi figure figcaption td,.newsListing ul li.lang_hi figure figcaption tfoot,.newsListing ul li.lang_hi figure figcaption th,.newsListing ul li.lang_hi figure figcaption thead,.newsListing ul li.lang_hi figure figcaption tr,.newsListing ul li.lang_hi figure figcaption u,.newsListing ul li.lang_hi figure figcaption ul{font-family:fnt_hi,Arial,sans-serif}.newsListing ul li.lang_mr figure figcaption a,.newsListing ul li.lang_mr figure figcaption b,.newsListing ul li.lang_mr figure figcaption div,.newsListing ul li.lang_mr figure figcaption font,.newsListing ul li.lang_mr figure figcaption h1,.newsListing ul li.lang_mr figure figcaption h2,.newsListing ul li.lang_mr figure figcaption h3,.newsListing ul li.lang_mr figure figcaption h4,.newsListing ul li.lang_mr figure figcaption h5,.newsListing ul li.lang_mr figure figcaption h6,.newsListing ul li.lang_mr figure figcaption i,.newsListing ul li.lang_mr figure figcaption li,.newsListing ul li.lang_mr figure figcaption ol,.newsListing ul li.lang_mr figure figcaption p,.newsListing ul li.lang_mr figure figcaption span,.newsListing ul li.lang_mr figure figcaption strong,.newsListing ul li.lang_mr figure figcaption table,.newsListing ul li.lang_mr figure figcaption tbody,.newsListing ul li.lang_mr figure figcaption td,.newsListing ul li.lang_mr figure figcaption tfoot,.newsListing ul li.lang_mr figure figcaption th,.newsListing ul li.lang_mr figure figcaption thead,.newsListing ul li.lang_mr figure figcaption tr,.newsListing ul li.lang_mr figure figcaption u,.newsListing ul li.lang_mr figure figcaption ul{font-family:fnt_mr,Arial,sans-serif}.newsListing ul li.lang_gu figure figcaption a,.newsListing ul li.lang_gu figure figcaption b,.newsListing ul li.lang_gu figure figcaption div,.newsListing ul li.lang_gu figure figcaption font,.newsListing ul li.lang_gu figure figcaption h1,.newsListing ul li.lang_gu figure figcaption h2,.newsListing ul li.lang_gu figure figcaption h3,.newsListing ul li.lang_gu figure figcaption h4,.newsListing ul li.lang_gu figure figcaption h5,.newsListing ul li.lang_gu figure figcaption h6,.newsListing ul li.lang_gu figure figcaption i,.newsListing ul li.lang_gu figure figcaption li,.newsListing ul li.lang_gu figure figcaption ol,.newsListing ul li.lang_gu figure figcaption p,.newsListing ul li.lang_gu figure figcaption span,.newsListing ul li.lang_gu figure figcaption strong,.newsListing ul li.lang_gu figure figcaption table,.newsListing ul li.lang_gu figure figcaption tbody,.newsListing ul li.lang_gu figure figcaption td,.newsListing ul li.lang_gu figure figcaption tfoot,.newsListing ul li.lang_gu figure figcaption th,.newsListing ul li.lang_gu figure figcaption thead,.newsListing ul li.lang_gu figure figcaption tr,.newsListing ul li.lang_gu figure figcaption u,.newsListing ul li.lang_gu figure figcaption ul{font-family:fnt_gu,Arial,sans-serif}.newsListing ul li.lang_pa figure figcaption a,.newsListing ul li.lang_pa figure figcaption b,.newsListing ul li.lang_pa figure figcaption div,.newsListing ul li.lang_pa figure figcaption font,.newsListing ul li.lang_pa figure figcaption h1,.newsListing ul li.lang_pa figure figcaption h2,.newsListing ul li.lang_pa figure figcaption h3,.newsListing ul li.lang_pa figure figcaption h4,.newsListing ul li.lang_pa figure figcaption h5,.newsListing ul li.lang_pa figure figcaption h6,.newsListing ul li.lang_pa figure figcaption i,.newsListing ul li.lang_pa figure figcaption li,.newsListing ul li.lang_pa figure figcaption ol,.newsListing ul li.lang_pa figure figcaption p,.newsListing ul li.lang_pa figure figcaption span,.newsListing ul li.lang_pa figure figcaption strong,.newsListing ul li.lang_pa figure figcaption table,.newsListing ul li.lang_pa figure figcaption tbody,.newsListing ul li.lang_pa figure figcaption td,.newsListing ul li.lang_pa figure figcaption tfoot,.newsListing ul li.lang_pa figure figcaption th,.newsListing ul li.lang_pa figure figcaption thead,.newsListing ul li.lang_pa figure figcaption tr,.newsListing ul li.lang_pa figure figcaption u,.newsListing ul li.lang_pa figure figcaption ul{font-family:fnt_pa,Arial,sans-serif}.newsListing ul li.lang_bn figure figcaption a,.newsListing ul li.lang_bn figure figcaption b,.newsListing ul li.lang_bn figure figcaption div,.newsListing ul li.lang_bn figure figcaption font,.newsListing ul li.lang_bn figure figcaption h1,.newsListing ul li.lang_bn figure figcaption h2,.newsListing ul li.lang_bn figure figcaption h3,.newsListing ul li.lang_bn figure figcaption h4,.newsListing ul li.lang_bn figure figcaption h5,.newsListing ul li.lang_bn figure figcaption h6,.newsListing ul li.lang_bn figure figcaption i,.newsListing ul li.lang_bn figure figcaption li,.newsListing ul li.lang_bn figure figcaption ol,.newsListing ul li.lang_bn figure figcaption p,.newsListing ul li.lang_bn figure figcaption span,.newsListing ul li.lang_bn figure figcaption strong,.newsListing ul li.lang_bn figure figcaption table,.newsListing ul li.lang_bn figure figcaption tbody,.newsListing ul li.lang_bn figure figcaption td,.newsListing ul li.lang_bn figure figcaption tfoot,.newsListing ul li.lang_bn figure figcaption th,.newsListing ul li.lang_bn figure figcaption thead,.newsListing ul li.lang_bn figure figcaption tr,.newsListing ul li.lang_bn figure figcaption u,.newsListing ul li.lang_bn figure figcaption ul{font-family:fnt_bn,Arial,sans-serif}.newsListing ul li.lang_kn figure figcaption a,.newsListing ul li.lang_kn figure figcaption b,.newsListing ul li.lang_kn figure figcaption div,.newsListing ul li.lang_kn figure figcaption font,.newsListing ul li.lang_kn figure figcaption h1,.newsListing ul li.lang_kn figure figcaption h2,.newsListing ul li.lang_kn figure figcaption h3,.newsListing ul li.lang_kn figure figcaption h4,.newsListing ul li.lang_kn figure figcaption h5,.newsListing ul li.lang_kn figure figcaption h6,.newsListing ul li.lang_kn figure figcaption i,.newsListing ul li.lang_kn figure figcaption li,.newsListing ul li.lang_kn figure figcaption ol,.newsListing ul li.lang_kn figure figcaption p,.newsListing ul li.lang_kn figure figcaption span,.newsListing ul li.lang_kn figure figcaption strong,.newsListing ul li.lang_kn figure figcaption table,.newsListing ul li.lang_kn figure figcaption tbody,.newsListing ul li.lang_kn figure figcaption td,.newsListing ul li.lang_kn figure figcaption tfoot,.newsListing ul li.lang_kn figure figcaption th,.newsListing ul li.lang_kn figure figcaption thead,.newsListing ul li.lang_kn figure figcaption tr,.newsListing ul li.lang_kn figure figcaption u,.newsListing ul li.lang_kn figure figcaption ul{font-family:fnt_kn,Arial,sans-serif}.newsListing ul li.lang_ta figure figcaption a,.newsListing ul li.lang_ta figure figcaption b,.newsListing ul li.lang_ta figure figcaption div,.newsListing ul li.lang_ta figure figcaption font,.newsListing ul li.lang_ta figure figcaption h1,.newsListing ul li.lang_ta figure figcaption h2,.newsListing ul li.lang_ta figure figcaption h3,.newsListing ul li.lang_ta figure figcaption h4,.newsListing ul li.lang_ta figure figcaption h5,.newsListing ul li.lang_ta figure figcaption h6,.newsListing ul li.lang_ta figure figcaption i,.newsListing ul li.lang_ta figure figcaption li,.newsListing ul li.lang_ta figure figcaption ol,.newsListing ul li.lang_ta figure figcaption p,.newsListing ul li.lang_ta figure figcaption span,.newsListing ul li.lang_ta figure figcaption strong,.newsListing ul li.lang_ta figure figcaption table,.newsListing ul li.lang_ta figure figcaption tbody,.newsListing ul li.lang_ta figure figcaption td,.newsListing ul li.lang_ta figure figcaption tfoot,.newsListing ul li.lang_ta figure figcaption th,.newsListing ul li.lang_ta figure figcaption thead,.newsListing ul li.lang_ta figure figcaption tr,.newsListing ul li.lang_ta figure figcaption u,.newsListing ul li.lang_ta figure figcaption ul{font-family:fnt_ta,Arial,sans-serif}.newsListing ul li.lang_te figure figcaption a,.newsListing ul li.lang_te figure figcaption b,.newsListing ul li.lang_te figure figcaption div,.newsListing ul li.lang_te figure figcaption font,.newsListing ul li.lang_te figure figcaption h1,.newsListing ul li.lang_te figure figcaption h2,.newsListing ul li.lang_te figure figcaption h3,.newsListing ul li.lang_te figure figcaption h4,.newsListing ul li.lang_te figure figcaption h5,.newsListing ul li.lang_te figure figcaption h6,.newsListing ul li.lang_te figure figcaption i,.newsListing ul li.lang_te figure figcaption li,.newsListing ul li.lang_te figure figcaption ol,.newsListing ul li.lang_te figure figcaption p,.newsListing ul li.lang_te figure figcaption span,.newsListing ul li.lang_te figure figcaption strong,.newsListing ul li.lang_te figure figcaption table,.newsListing ul li.lang_te figure figcaption tbody,.newsListing ul li.lang_te figure figcaption td,.newsListing ul li.lang_te figure figcaption tfoot,.newsListing ul li.lang_te figure figcaption th,.newsListing ul li.lang_te figure figcaption thead,.newsListing ul li.lang_te figure figcaption tr,.newsListing ul li.lang_te figure figcaption u,.newsListing ul li.lang_te figure figcaption ul{font-family:fnt_te,Arial,sans-serif}.newsListing ul li.lang_ml figure figcaption a,.newsListing ul li.lang_ml figure figcaption b,.newsListing ul li.lang_ml figure figcaption div,.newsListing ul li.lang_ml figure figcaption font,.newsListing ul li.lang_ml figure figcaption h1,.newsListing ul li.lang_ml figure figcaption h2,.newsListing ul li.lang_ml figure figcaption h3,.newsListing ul li.lang_ml figure figcaption h4,.newsListing ul li.lang_ml figure figcaption h5,.newsListing ul li.lang_ml figure figcaption h6,.newsListing ul li.lang_ml figure figcaption i,.newsListing ul li.lang_ml figure figcaption li,.newsListing ul li.lang_ml figure figcaption ol,.newsListing ul li.lang_ml figure figcaption p,.newsListing ul li.lang_ml figure figcaption span,.newsListing ul li.lang_ml figure figcaption strong,.newsListing ul li.lang_ml figure figcaption table,.newsListing ul li.lang_ml figure figcaption tbody,.newsListing ul li.lang_ml figure figcaption td,.newsListing ul li.lang_ml figure figcaption tfoot,.newsListing ul li.lang_ml figure figcaption th,.newsListing ul li.lang_ml figure figcaption thead,.newsListing ul li.lang_ml figure figcaption tr,.newsListing ul li.lang_ml figure figcaption u,.newsListing ul li.lang_ml figure figcaption ul{font-family:fnt_ml,Arial,sans-serif}.newsListing ul li.lang_or figure figcaption a,.newsListing ul li.lang_or figure figcaption b,.newsListing ul li.lang_or figure figcaption div,.newsListing ul li.lang_or figure figcaption font,.newsListing ul li.lang_or figure figcaption h1,.newsListing ul li.lang_or figure figcaption h2,.newsListing ul li.lang_or figure figcaption h3,.newsListing ul li.lang_or figure figcaption h4,.newsListing ul li.lang_or figure figcaption h5,.newsListing ul li.lang_or figure figcaption h6,.newsListing ul li.lang_or figure figcaption i,.newsListing ul li.lang_or figure figcaption li,.newsListing ul li.lang_or figure figcaption ol,.newsListing ul li.lang_or figure figcaption p,.newsListing ul li.lang_or figure figcaption span,.newsListing ul li.lang_or figure figcaption strong,.newsListing ul li.lang_or figure figcaption table,.newsListing ul li.lang_or figure figcaption tbody,.newsListing ul li.lang_or figure figcaption td,.newsListing ul li.lang_or figure figcaption tfoot,.newsListing ul li.lang_or figure figcaption th,.newsListing ul li.lang_or figure figcaption thead,.newsListing ul li.lang_or figure figcaption tr,.newsListing ul li.lang_or figure figcaption u,.newsListing ul li.lang_or figure figcaption ul{font-family:fnt_or,Arial,sans-serif}.newsListing ul li.lang_ur figure figcaption{padding:0 20px 0 0}.newsListing ul li.lang_ur figure figcaption a,.newsListing ul li.lang_ur figure figcaption b,.newsListing ul li.lang_ur figure figcaption div,.newsListing ul li.lang_ur figure figcaption font,.newsListing ul li.lang_ur figure figcaption h1,.newsListing ul li.lang_ur figure figcaption h2,.newsListing ul li.lang_ur figure figcaption h3,.newsListing ul li.lang_ur figure figcaption h4,.newsListing ul li.lang_ur figure figcaption h5,.newsListing ul li.lang_ur figure figcaption h6,.newsListing ul li.lang_ur figure figcaption i,.newsListing ul li.lang_ur figure figcaption li,.newsListing ul li.lang_ur figure figcaption ol,.newsListing ul li.lang_ur figure figcaption p,.newsListing ul li.lang_ur figure figcaption span,.newsListing ul li.lang_ur figure figcaption strong,.newsListing ul li.lang_ur figure figcaption table,.newsListing ul li.lang_ur figure figcaption tbody,.newsListing ul li.lang_ur figure figcaption td,.newsListing ul li.lang_ur figure figcaption tfoot,.newsListing ul li.lang_ur figure figcaption th,.newsListing ul li.lang_ur figure figcaption thead,.newsListing ul li.lang_ur figure figcaption tr,.newsListing ul li.lang_ur figure figcaption u,.newsListing ul li.lang_ur figure figcaption ul{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ur figure figcaption h2 a{direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ne figure figcaption a,.newsListing ul li.lang_ne figure figcaption b,.newsListing ul li.lang_ne figure figcaption div,.newsListing ul li.lang_ne figure figcaption font,.newsListing ul li.lang_ne figure figcaption h1,.newsListing ul li.lang_ne figure figcaption h2,.newsListing ul li.lang_ne figure figcaption h3,.newsListing ul li.lang_ne figure figcaption h4,.newsListing ul li.lang_ne figure figcaption h5,.newsListing ul li.lang_ne figure figcaption h6,.newsListing ul li.lang_ne figure figcaption i,.newsListing ul li.lang_ne figure figcaption li,.newsListing ul li.lang_ne figure figcaption ol,.newsListing ul li.lang_ne figure figcaption p,.newsListing ul li.lang_ne figure figcaption span,.newsListing ul li.lang_ne figure figcaption strong,.newsListing ul li.lang_ne figure figcaption table,.newsListing ul li.lang_ne figure figcaption tbody,.newsListing ul li.lang_ne figure figcaption td,.newsListing ul li.lang_ne figure figcaption tfoot,.newsListing ul li.lang_ne figure figcaption th,.newsListing ul li.lang_ne figure figcaption thead,.newsListing ul li.lang_ne figure figcaption tr,.newsListing ul li.lang_ne figure figcaption u,.newsListing ul li.lang_ne figure figcaption ul{font-family:fnt_ne,Arial,sans-serif}.hd_h1.lang_en,.sourcesWarp.lang_en{font-family:fnt_en,Arial,sans-serif}.hd_h1.lang_bh,.hd_h1.lang_hi,.sourcesWarp.lang_bh,.sourcesWarp.lang_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.hd_h1.lang_mr,.sourcesWarp.lang_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.hd_h1.lang_gu,.sourcesWarp.lang_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.hd_h1.lang_pa,.sourcesWarp.lang_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.hd_h1.lang_bn,.sourcesWarp.lang_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.hd_h1.lang_kn,.sourcesWarp.lang_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.hd_h1.lang_ta,.sourcesWarp.lang_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.hd_h1.lang_te,.sourcesWarp.lang_te{font-family:fnt_te,Arial,sans-serif}.hd_h1.lang_ml,.sourcesWarp.lang_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.hd_h1.lang_ur,.sourcesWarp.lang_ur{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.hd_h1.lang_or,.sourcesWarp.lang_or{font-family:fnt_or,Arial,sans-serif}.hd_h1.lang_ne,.sourcesWarp.lang_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.fav_list.lang_en li a,.sel_lang ul.lv1 li a.lang_en,.thumb3 li.lang_en a figure figcaption h2,.thumb3.box_lang_en li a figure figcaption h2{font-family:fnt_en,Arial,sans-serif}.fav_list.lang_bh li a,.fav_list.lang_hi li a,.sel_lang ul.lv1 li a.lang_bh,.sel_lang ul.lv1 li a.lang_hi,.thumb3 li.lang_bh a figure figcaption h2,.thumb3 li.lang_hi a figure figcaption h2,.thumb3.box_lang_bh li a figure figcaption h2,.thumb3.box_lang_hi li a figure figcaption h2{font-family:fnt_hi,Arial,sans-serif}.fav_list.lang_mr li a,.sel_lang ul.lv1 li a.lang_mr,.thumb3 li.lang_mr a figure figcaption h2,.thumb3.box_lang_mr li a figure figcaption h2{font-family:fnt_mr,Arial,sans-serif}.fav_list.lang_gu li a,.sel_lang ul.lv1 li a.lang_gu,.thumb3 li.lang_gu a figure figcaption h2,.thumb3.box_lang_gu li a figure figcaption h2{font-family:fnt_gu,Arial,sans-serif}.fav_list.lang_pa li a,.sel_lang ul.lv1 li a.lang_pa,.thumb3 li.lang_pa a figure figcaption h2,.thumb3.box_lang_pa li a figure figcaption h2{font-family:fnt_pa,Arial,sans-serif}.fav_list.lang_bn li a,.sel_lang ul.lv1 li a.lang_bn,.thumb3 li.lang_bn a figure figcaption h2,.thumb3.box_lang_bn li a figure figcaption h2{font-family:fnt_bn,Arial,sans-serif}.fav_list.lang_kn li a,.sel_lang ul.lv1 li a.lang_kn,.thumb3 li.lang_kn a figure figcaption h2,.thumb3.box_lang_kn li a figure figcaption h2{font-family:fnt_kn,Arial,sans-serif}.fav_list.lang_ta li a,.sel_lang ul.lv1 li a.lang_ta,.thumb3 li.lang_ta a figure figcaption h2,.thumb3.box_lang_ta li a figure figcaption h2{font-family:fnt_ta,Arial,sans-serif}.fav_list.lang_te li a,.sel_lang ul.lv1 li a.lang_te,.thumb3 li.lang_te a figure figcaption h2,.thumb3.box_lang_te li a figure figcaption h2{font-family:fnt_te,Arial,sans-serif}.fav_list.lang_ml li a,.sel_lang ul.lv1 li a.lang_ml,.thumb3 li.lang_ml a figure figcaption h2,.thumb3.box_lang_ml li a figure figcaption h2{font-family:fnt_ml,Arial,sans-serif}.fav_list.lang_or li a,.sel_lang ul.lv1 li a.lang_or,.thumb3 li.lang_or a figure figcaption h2,.thumb3.box_lang_or li a figure figcaption h2{font-family:fnt_or,Arial,sans-serif}.fav_list.lang_ur li a,.thumb3.box_lang_ur li a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.sel_lang ul.lv1 li a.lang_ur,.thumb3 li.lang_ur a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif}.fav_list.lang_ne li a,.sel_lang ul.lv1 li a.lang_ne,.thumb3 li.lang_ne a figure figcaption h2,.thumb3.box_lang_ne li a figure figcaption h2{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_en .brd_cum,#lang_en a,#lang_en b,#lang_en div,#lang_en font,#lang_en h1,#lang_en h2,#lang_en h3,#lang_en h4,#lang_en h5,#lang_en h6,#lang_en i,#lang_en li,#lang_en ol,#lang_en p,#lang_en span,#lang_en strong,#lang_en table,#lang_en tbody,#lang_en td,#lang_en tfoot,#lang_en th,#lang_en thead,#lang_en tr,#lang_en u,#lang_en ul{font-family:fnt_en,Arial,sans-serif}#lang_en.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_en.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_en.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_en.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_en.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_en.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_en.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_en.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_en.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bh .brd_cum,#lang_bh a,#lang_bh b,#lang_bh div,#lang_bh font,#lang_bh h1,#lang_bh h2,#lang_bh h3,#lang_bh h4,#lang_bh h5,#lang_bh h6,#lang_bh i,#lang_bh li,#lang_bh ol,#lang_bh p,#lang_bh span,#lang_bh strong,#lang_bh table,#lang_bh tbody,#lang_bh td,#lang_bh tfoot,#lang_bh th,#lang_bh thead,#lang_bh tr,#lang_bh u,#lang_bh ul,#lang_hi .brd_cum,#lang_hi a,#lang_hi b,#lang_hi div,#lang_hi font,#lang_hi h1,#lang_hi h2,#lang_hi h3,#lang_hi h4,#lang_hi h5,#lang_hi h6,#lang_hi i,#lang_hi li,#lang_hi ol,#lang_hi p,#lang_hi span,#lang_hi strong,#lang_hi table,#lang_hi tbody,#lang_hi td,#lang_hi tfoot,#lang_hi th,#lang_hi thead,#lang_hi tr,#lang_hi u,#lang_hi ul{font-family:fnt_hi,Arial,sans-serif}#lang_bh.sty1 .details_data h1,#lang_hi.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bh.sty1 .details_data h1 span,#lang_hi.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bh.sty1 .details_data .data,#lang_hi.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bh.sty2 .details_data h1,#lang_hi.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bh.sty2 .details_data h1 span,#lang_hi.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bh.sty2 .details_data .data,#lang_hi.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bh.sty3 .details_data h1,#lang_hi.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bh.sty3 .details_data h1 span,#lang_hi.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bh.sty3 .details_data .data,#lang_hi.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_mr .brd_cum,#lang_mr a,#lang_mr b,#lang_mr div,#lang_mr font,#lang_mr h1,#lang_mr h2,#lang_mr h3,#lang_mr h4,#lang_mr h5,#lang_mr h6,#lang_mr i,#lang_mr li,#lang_mr ol,#lang_mr p,#lang_mr span,#lang_mr strong,#lang_mr table,#lang_mr tbody,#lang_mr td,#lang_mr tfoot,#lang_mr th,#lang_mr thead,#lang_mr tr,#lang_mr u,#lang_mr ul{font-family:fnt_mr,Arial,sans-serif}#lang_mr.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_mr.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_mr.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_mr.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_mr.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_mr.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_mr.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_mr.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_mr.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_gu .brd_cum,#lang_gu a,#lang_gu b,#lang_gu div,#lang_gu font,#lang_gu h1,#lang_gu h2,#lang_gu h3,#lang_gu h4,#lang_gu h5,#lang_gu h6,#lang_gu i,#lang_gu li,#lang_gu ol,#lang_gu p,#lang_gu span,#lang_gu strong,#lang_gu table,#lang_gu tbody,#lang_gu td,#lang_gu tfoot,#lang_gu th,#lang_gu thead,#lang_gu tr,#lang_gu u,#lang_gu ul{font-family:fnt_gu,Arial,sans-serif}#lang_gu.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_gu.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_gu.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_gu.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_gu.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_gu.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_gu.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_gu.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_gu.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_pa .brd_cum,#lang_pa a,#lang_pa b,#lang_pa div,#lang_pa font,#lang_pa h1,#lang_pa h2,#lang_pa h3,#lang_pa h4,#lang_pa h5,#lang_pa h6,#lang_pa i,#lang_pa li,#lang_pa ol,#lang_pa p,#lang_pa span,#lang_pa strong,#lang_pa table,#lang_pa tbody,#lang_pa td,#lang_pa tfoot,#lang_pa th,#lang_pa thead,#lang_pa tr,#lang_pa u,#lang_pa ul{font-family:fnt_pa,Arial,sans-serif}#lang_pa.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_pa.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_pa.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_pa.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_pa.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_pa.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_pa.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_pa.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_pa.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bn .brd_cum,#lang_bn a,#lang_bn b,#lang_bn div,#lang_bn font,#lang_bn h1,#lang_bn h2,#lang_bn h3,#lang_bn h4,#lang_bn h5,#lang_bn h6,#lang_bn i,#lang_bn li,#lang_bn ol,#lang_bn p,#lang_bn span,#lang_bn strong,#lang_bn table,#lang_bn tbody,#lang_bn td,#lang_bn tfoot,#lang_bn th,#lang_bn thead,#lang_bn tr,#lang_bn u,#lang_bn ul{font-family:fnt_bn,Arial,sans-serif}#lang_bn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_kn .brd_cum,#lang_kn a,#lang_kn b,#lang_kn div,#lang_kn font,#lang_kn h1,#lang_kn h2,#lang_kn h3,#lang_kn h4,#lang_kn h5,#lang_kn h6,#lang_kn i,#lang_kn li,#lang_kn ol,#lang_kn p,#lang_kn span,#lang_kn strong,#lang_kn table,#lang_kn tbody,#lang_kn td,#lang_kn tfoot,#lang_kn th,#lang_kn thead,#lang_kn tr,#lang_kn u,#lang_kn ul{font-family:fnt_kn,Arial,sans-serif}#lang_kn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_kn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_kn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_kn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_kn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_kn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_kn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_kn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_kn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ta .brd_cum,#lang_ta a,#lang_ta b,#lang_ta div,#lang_ta font,#lang_ta h1,#lang_ta h2,#lang_ta h3,#lang_ta h4,#lang_ta h5,#lang_ta h6,#lang_ta i,#lang_ta li,#lang_ta ol,#lang_ta p,#lang_ta span,#lang_ta strong,#lang_ta table,#lang_ta tbody,#lang_ta td,#lang_ta tfoot,#lang_ta th,#lang_ta thead,#lang_ta tr,#lang_ta u,#lang_ta ul{font-family:fnt_ta,Arial,sans-serif}#lang_ta.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ta.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ta.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ta.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ta.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ta.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ta.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ta.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ta.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_te .brd_cum,#lang_te a,#lang_te b,#lang_te div,#lang_te font,#lang_te h1,#lang_te h2,#lang_te h3,#lang_te h4,#lang_te h5,#lang_te h6,#lang_te i,#lang_te li,#lang_te ol,#lang_te p,#lang_te span,#lang_te strong,#lang_te table,#lang_te tbody,#lang_te td,#lang_te tfoot,#lang_te th,#lang_te thead,#lang_te tr,#lang_te u,#lang_te ul{font-family:fnt_te,Arial,sans-serif}#lang_te.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_te.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_te.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_te.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_te.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_te.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_te.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_te.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_te.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ml .brd_cum,#lang_ml a,#lang_ml b,#lang_ml div,#lang_ml font,#lang_ml h1,#lang_ml h2,#lang_ml h3,#lang_ml h4,#lang_ml h5,#lang_ml h6,#lang_ml i,#lang_ml li,#lang_ml ol,#lang_ml p,#lang_ml span,#lang_ml strong,#lang_ml table,#lang_ml tbody,#lang_ml td,#lang_ml tfoot,#lang_ml th,#lang_ml thead,#lang_ml tr,#lang_ml u,#lang_ml ul{font-family:fnt_ml,Arial,sans-serif}#lang_ml.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ml.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ml.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ml.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ml.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ml.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ml.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ml.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ml.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_or .brd_cum,#lang_or a,#lang_or b,#lang_or div,#lang_or font,#lang_or h1,#lang_or h2,#lang_or h3,#lang_or h4,#lang_or h5,#lang_or h6,#lang_or i,#lang_or li,#lang_or ol,#lang_or p,#lang_or span,#lang_or strong,#lang_or table,#lang_or tbody,#lang_or td,#lang_or tfoot,#lang_or th,#lang_or thead,#lang_or tr,#lang_or u,#lang_or ul{font-family:fnt_or,Arial,sans-serif}#lang_or.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_or.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_or.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_or.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_or.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_or.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_or.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_or.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_or.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ur .brd_cum,#lang_ur a,#lang_ur b,#lang_ur div,#lang_ur font,#lang_ur h1,#lang_ur h2,#lang_ur h3,#lang_ur h4,#lang_ur h5,#lang_ur h6,#lang_ur i,#lang_ur li,#lang_ur ol,#lang_ur p,#lang_ur span,#lang_ur strong,#lang_ur table,#lang_ur tbody,#lang_ur td,#lang_ur tfoot,#lang_ur th,#lang_ur thead,#lang_ur tr,#lang_ur u,#lang_ur ul{font-family:fnt_ur,Arial,sans-serif}#lang_ur.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ur.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ur.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ur.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ur.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ur.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ur.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ur.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ur.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ne .brd_cum,#lang_ne a,#lang_ne b,#lang_ne div,#lang_ne font,#lang_ne h1,#lang_ne h2,#lang_ne h3,#lang_ne h4,#lang_ne h5,#lang_ne h6,#lang_ne i,#lang_ne li,#lang_ne ol,#lang_ne p,#lang_ne span,#lang_ne strong,#lang_ne table,#lang_ne tbody,#lang_ne td,#lang_ne tfoot,#lang_ne th,#lang_ne thead,#lang_ne tr,#lang_ne u,#lang_ne ul{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_ne.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ne.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ne.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ne.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ne.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ne.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ne.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ne.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ne.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}@media only screen and (max-width:1280px){.mainWarp{width:100%}.bdy .content aside{width:30%}.bdy .content aside .thumb li{width:49%}.bdy .content article{width:70%}nav{padding:10px 0;width:100%}nav .LHS{width:30%}nav .LHS a{margin-left:20px}nav .RHS{width:70%}nav .RHS ul.ud{margin-right:20px}nav .RHS .menu a{margin-right:30px}}@media only screen and (max-width:1200px){.thumb li a figure figcaption h3{font-size:12px}}@media only screen and (max-width:1024px){.newsListing ul li figure .img{width:180px;height:140px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 180px);width:-webkit-calc(100% - 180px);width:-o-calc(100% - 180px);width:calc(100% - 180px)}.details_data .share{z-index:9999}.details_data h1{padding:30px 50px 0}.details_data figure figcaption{padding:5px 50px 0}.details_data .realted_story_warp .inr{padding:30px 50px 0}.details_data .realted_story_warp .inr ul.helfWidth .img{display:none}.details_data .realted_story_warp .inr ul.helfWidth figcaption{width:100%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:100px;max-height:100px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:989px){.details_data .data{padding:25px 50px}.displayDate .main{padding:5px 35px}.aside_newsListing ul li a figure figcaption h2{font-size:12px}.newsListing ul li a figure .img{width:170px;max-width:180px;max-width:220px;height:130px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 170px)}.newsListing ul li a figure figcaption span{padding-top:0}.newsListing ul li a figure figcaption .resource{padding-top:10px}}@media only screen and (max-width:900px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.popup .inr{overflow:hidden;width:500px;height:417px;max-height:417px;margin-top:-208px;margin-left:-250px}.btn_view_all{padding:10px}nav .RHS ul.site_nav li a{padding:10px 15px;background-image:none}.aside_newsListing ul li a figure .img{display:none}.aside_newsListing ul li a figure figcaption{width:100%;padding-left:0}.bdy .content aside .thumb li{width:100%}.aside_nav_list li a span{font-size:10px;padding:15px 10px;background:0 0}.sourcesWarp .sub_nav ul li{width:33%}}@media only screen and (max-width:800px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.newsListing ul li figure figcaption span{font-size:10px}.newsListing ul li figure figcaption h2 a{font-size:15px}.newsListing ul li figure figcaption p{display:none;font-size:12px}.newsListing ul li figure figcaption.fullWidth p{display:block}nav .RHS ul.site_nav li{margin-right:15px}.newsListing ul li a figure{padding:15px 10px}.newsListing ul li a figure .img{width:120px;max-width:120px;height:120px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 130px);padding:0 0 0 20px}.newsListing ul li a figure figcaption span{font-size:10px;padding-top:0}.newsListing ul li a figure figcaption h2{font-size:14px}.newsListing ul li a figure figcaption p{font-size:12px}.resource{padding-top:10px}.resource ul li{margin-right:10px}.bdy .content aside{width:30%}.bdy .content article{width:70%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:70px;max-height:70px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:799px){.thumb1 li,.thumb1 li a,.thumb1 li a img{max-height:50px;max-width:50px}.thumb1 li,.thumb1 li a{min-height:50px;min-width:50px}.sourcesWarp .sub_nav ul li{width:50%!important}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:100%}}@media only screen and (max-width:640px){.details_data .realted_story_warp .inr ul li figure figcaption span,.newsListing ul li figure figcaption span{padding-top:0}.bdy .content aside{width:100%;display:none}nav .RHS ul.site_nav li{margin-right:10px}.sourcesWarp{min-height:250px}.sourcesWarp .logo_img{height:100px;margin-top:72px}.sourcesWarp .sources_nav ul li{margin:0}.bdy .content article{width:100%}.bdy .content article h1{text-align:center}.bdy .content article .brd_cum{display:none}.bdy .content article .details_data h1{text-align:left}.bdy .content a.aside_open{display:inline-block}.details_data .realted_story_warp .inr ul li{width:100%;height:auto}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100px;height:75px;float:left}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img img{height:100%}.details_data .realted_story_warp .inr ul li figure figcaption{float:left;padding-left:10px}}@media only screen and (max-width:480px){nav .LHS a.logo{width:100px;height:28px}.details_data figure img,.sourcesWarp .sub_nav .inr ul li{width:100%}nav .RHS ul.site_nav li a{padding:6px}.sourcesWarp{min-height:auto;max-height:auto;height:auto}.sourcesWarp .logo_img{margin:20px 10px}.sourcesWarp .sources_nav ul li a{padding:5px 15px}.displayDate .main .dt{max-width:90px}.details_data h1{padding:30px 20px 0}.details_data .share{top:inherit;bottom:0;left:0;width:100%;height:35px;position:fixed}.details_data .share .inr{position:relative}.details_data .share .inr .sty ul{background-color:#e2e2e2;border-radius:3px 0 0 3px}.details_data .share .inr .sty ul li{border:1px solid #cdcdcd;border-top:none}.details_data .share .inr .sty ul li a{width:35px}.details_data .share .inr .sty ul li a.sty1 span{padding-top:14px!important}.details_data .share .inr .sty ul li a.sty2 span{padding-top:12px!important}.details_data .share .inr .sty ul li a.sty3 span{padding-top:10px!important}.details_data .share ul,.details_data .share ul li{float:left}.details_data .share ul li a{border-radius:0!important}.details_data .data,.details_data .realted_story_warp .inr{padding:25px 20px}.thumb3 li{max-width:100%;width:100%;margin:5px 0;height:auto}.thumb3 li a figure img{display:none}.thumb3 li a figure figcaption{position:relative;height:auto}.thumb3 li a figure figcaption h2{margin:0;text-align:left}.thumb2{text-align:center}.thumb2 li{display:inline-block;max-width:100px;max-height:100px;float:inherit}.thumb2 li a img{width:80px;height:80px}}@media only screen and (max-width:320px){.newsListing ul li figure figcaption span,.newsListing.bdyPad{padding-top:10px}#back-top,footer .social{display:none!important}nav .LHS a.logo{width:70px;height:20px;margin:7px 0 0 12px}nav .RHS ul.site_nav{margin-top:3px}nav .RHS ul.site_nav li a{font-size:12px}nav .RHS .menu a{margin:0 12px 0 0}.newsListing ul li figure .img{width:100%;max-width:100%;height:auto;max-height:100%}.newsListing ul li figure figcaption{width:100%;padding-left:0}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100%;height:auto}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:50px;max-height:50px;max-width:28%;width:28%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}.details_data .data{padding-bottom:0}.details_data .block_np{padding:15px 100px;background:#f8f8f8;margin:30px 0}.details_data .block_np td h3{padding-bottom:10px}.details_data .block_np table tr td{padding:0!important}.details_data .block_np h3{padding-bottom:12px;color:#bfbfbf;font-weight:700;font-size:12px}.details_data .block_np .np{width:161px}.details_data .block_np .np a{padding-right:35px;display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/np_nxt.svg) center right no-repeat}.details_data .block_np .np a img{width:120px}.details_data .block_np .mdl{min-width:15px}.details_data .block_np .mdl span{display:block;height:63px;width:1px;margin:0 auto;border-left:1px solid #d8d8d8}.details_data .block_np .store{width:370px}.details_data .block_np .store ul:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .store li{float:left;margin-right:5px}.details_data .block_np .store li:last-child{margin-right:0}.details_data .block_np .store li a{display:block;height:36px;width:120px;background-repeat:no-repeat;background-position:center center;background-size:120px auto}.details_data .block_np .store li a.andorid{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/google_play.svg)}.details_data .block_np .store li a.window{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/window.svg)}.details_data .block_np .store li a.ios{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/ios.svg)}.win_details_pop{background:rgba(0,0,0,.5);z-index:999;top:0;left:0;width:100%;height:100%;position:fixed}.win_details_pop .inr,.win_details_pop .inr .bnr_img{width:488px;max-width:488px;height:390px;max-height:390px}.win_details_pop .inr{position:absolute;top:50%;left:50%;margin-left:-244px;margin-top:-195px;z-index:9999}.win_details_pop .inr .bnr_img{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win2_2302.jpg) center center;position:relative}.win_details_pop .inr .bnr_img a.btn_win_pop_close{position:absolute;width:20px;height:20px;z-index:1;top:20px;right:20px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win_2302.jpg) center center no-repeat}.win_details_pop .inr .btn_store_win{display:block;height:70px;max-height:70px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win3_2302.jpg) center center no-repeat #fff}.win_str_bnr a{display:block}@media only screen and (max-width:1080px){.details_data .block_np h3{font-size:11px}.details_data .block_np .np h3{padding-bottom:15px}.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:1024px){.details_data .block_np{margin-bottom:0}}@media only screen and (max-width:989px){.details_data .block_np{padding:15px 50px}}@media only screen and (max-width:900px){.details_data .block_np table,.details_data .block_np tbody,.details_data .block_np td,.details_data .block_np tr{display:block}.details_data .block_np td.np,.details_data .block_np td.store{width:100%}.details_data .block_np tr h3{font-size:12px}.details_data .block_np .np h3{float:left;padding:8px 0 0}.details_data .block_np .np:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .np a{float:right;padding-right:50px}.details_data .block_np td.mdl{display:none}.details_data .block_np .store{border-top:1px solid #ebebeb;margin-top:15px}.details_data .block_np .store h3{padding:15px 0 10px;display:block}.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:675px){.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:640px){.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:480px){.details_data .block_np{padding:15px 20px}.details_data .block_np .store li a{background-size:90px auto;width:90px}.details_data .block_np tr h3{font-size:10px}.details_data .block_np .np h3{padding:5px 0 0}.details_data .block_np .np a{padding-right:40px}.details_data .block_np .np a img{width:80px}}", "raw_content": "\nTamil News >> ஆஸ்ட்ரோயோகி >> முகப்பு\nஇன்றைய நாள் சில விரத்திகளுடன் தொடங்கினாலும், ��ுழு திருப்தியுடன் தான் முடியும். உங்கள்து பொறுமையும் விடாமுயற்ச்சியும், இடையூருகளை நீக்கி தடங்கள்களை ஒழிக்கும். இப்படித்தான் நீங்கள் இருக்க வேண்டும்.\nதினசரி 22 செப்டம்பர் 2020\nமேஷம் , 22 செப்டம்பர் 2020\nகடகம் , 22 செப்டம்பர் 2020\nதமிழகத்தில் இடைத்தேர்தல் எப்போது.. தலைமைத் தேர்தல் அதிகாரி புதிய தகவல்...\nஉலகளவில் கொரோனாவால் 968,905 பேர் பலி: இதுவரை 3,14,71,390 பேர்...\n2 லட்சம் 'ரெம்டெசிவீர்' மருந்துக்கு...\nஜேம்ஸ் பாண்ட் பட துப்பாக்கிகள் கொள்ளை; ஸ்காட்லாந்து யார்ட் போலீஸார்...\nகொரோனாவைப் போக்க உதவும் சார்ஸ் தடுப்பு மருந்து; விஞ்ஞானிகள்...\nசுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/category/activities/page/2/", "date_download": "2020-09-22T01:29:54Z", "digest": "sha1:LMWNCMMG57TYMULJF5W3KCGUHBKTLTS2", "length": 17251, "nlines": 156, "source_domain": "may17iyakkam.com", "title": "பரப்புரை – Page 2 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதமிழீழமெனும் விடுதலைக் கோரிக்கையை தமிழ்நாடு தன் உயிரில் ஏந்தி இருக்கிறது\nதமிழீழ இனப்படுகொலைக்கான 11ம் ஆண்டு நினைவேந்தல் – புகைப்பட தொகுப்பு\nதமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வு\nதமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலை அனுசரிக்கவிடாமல் தடுத்து மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி அவர்களை கைது செய்த தமிழக அரசையும், காவல்துறையையும் வன்மையாக கண்டிக்கிறோம்\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் உறுதி ஏற்பு\nமத்திய மாநில அரசுகளின் ஊரடங்கு அரசியலைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி ஒருங்கிணைக்கும் கண்டனப் போராட்டத்திற்கு மே17 இயக்கம் ஆதரவு\nதமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் – வீட்டிலிருந்து குடும்பத்துடன் நினைவேந்துங்கள்\nமே17 இயக்கம் ஒருங்கிணைக்கும் ஈழத்தமிழர்களுக்கான 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தோழமை கட்சி இயக்கங்கள் ஆதரவு\nமே 17, 2020 ஞாயிறு மாலை தமிழீழ இனப்படுகொலைக்கு வீட்டிலிருந்து நினைவேந்துவோம் ட்விட்டர் இணையதளத்தில் பரப்புரை செய்வோம் \nதமிழீழ இனப்படுகொலைக்கு வீட்டிலிருந்து நினைவேந்துவோம்\nதமிழீழ இனப்படுகொலைக்கான 11ஆம் ஆண்டு நினைவேந்தல்\nகுடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை உடனடியாக வழங்க வேண்டும் – கொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு அறிக்கை\n‘வீட்டிலிருந்தே குரலெழுப்புவோம்’ கவனயீர்ப்பு நிகழ்வு\nபுதுக்கோட்டையில் கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கிற குடும்பங்களுக்கு மே 17 இயக்க தோழர்கள் நிவாரண உதவி\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் மே 17 இயக்கத் தோழர்கள் களப்பணி\nஇராமநாதபுரம் மாவட்டம் புதுமடத்தில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு\nதந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மே 17 இயக்கம்\nஇராமநாதபுரம் மாவட்டம் மாறியூரில் குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு\nமதுரை சொக்கலிங்கபுரத்தில் குடியுரிமை திருத்தச்சட்டம் NPR,NRC ஆகியவற்றை கண்டித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு\nதேனி மாவட்டம் பெரியகுளம் ஷாயின்பாஃக் குடியுரிமை திருத்த சட்டம் – தேசிய குடிமக்கள் பதிவேட்டை ரத்து செய்யக்கோரி நடைபெறும் தொடர் போராட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு\nபொதுக் கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு\nஇராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் ஷாஹீன்பாக் போராட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு\nகடலூர் மாவட்டம் லால்பேட்டையில், CAA, NRC, NPR போன்ற மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு\nதிருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் ஷாகின் பாக்கில் மே 17 இயக்கம் பங்கேற்பு\nதிருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற பேரணி மற்றும் பொதுக்கூட்டம்\nஇராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டம் CAA, தேசிய குடிமக்கள் பதிவேடு NRCயை திரும்ப பெற வலியுறுத்தும் பொது மக்கள் கூடுகை\nஇராமநாதபுரம் பாம்பூரணி திடலில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டம் CAA, தேசிய குடிமக்கள் பதிவேடு NRCயை திரும்ப பெற வலியுறுத்தும் தொடர் முழக்கம் போராட்டம்\nஇடுக்கண் களை முகநூல் பக்கம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்க��்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nநீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ‘மக்கள் பாதை’ இயக்கத் தோழர்கள் நடத்தும் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் – தோழர் திருமுருகன் காந்தி வழங்கிய நேர்காணல்\nதாத்தா ரெட்டமலை சீனிவாசன் அவர்களுடைய நினைவுநாள்\nஉழவர் விரோத மசோதாக்களை எதிர்த்து தமிழர்கள் ஒன்று திரள்க\nநீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ‘மக்கள் பாதை’ இயக்கத் தோழர்கள் நடத்தும் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் – தோழர் திருமுருகன் காந்தி வழங்கிய நேர்காணல்\nதாத்தா ரெட்டமலை சீனிவாசன் அவர்களுடைய நினைவுநாள்\nஉழவர் விரோத மசோதாக்களை எதிர்த்து தமிழர்கள் ஒன்று திரள்க\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆணவக்கொலை ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இணைய வழி போராட்டம் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு கவனயீர்ப்பு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சுற்றுச்சூழல் சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தமிழ்த்தேசியம் தர்ணா தற்சார்பு திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நடப்பு செய்திகள் நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொதுவுடமை பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மருத்துவம் மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் மீனவர் உரிமை முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vijay-sethupathis-scenes-from-master-leaked/", "date_download": "2020-09-22T01:34:30Z", "digest": "sha1:FCME6J2G2KAKKX224WBM36RQ5SJLIB7B", "length": 9928, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Vijay Sethupathi’s Scenes From Master Leaked", "raw_content": "\nHome செய்திகள் பொழுதுபோக்கு மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்து வெளியான விஜய் சேதுபதியின் காட்சி. வைரலாகும் வீடியோ.\nமாஸ்டர் படப்பிடிப்பில் இருந்து வெளியான விஜய் சேதுபதியின் காட்சி. வைரலாகும் வீடியோ.\nஅட்லி இயக்கத்தில் விஜய் அவர்களின் நடிப்பில் வெளியான “பிகில்” படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று உள்ளது. இதனைத் தொடர்ந்து மாநகரம் கைதி போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் 64வது படமான “மாஸ்டர்” படத்தை இயக்கி வருகிறார். மேலும், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார் மேலும், விஜய் சேதுபதி இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிப்பது தான் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இவர்களை தவிர மாஸ்டர் படத்தில் சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல முக்கியமான நடிகர்கள் நடித்து வருகின்றனர்.\nஇந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரிக்க உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த படம் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்ற தகவல் அனைவருக்கும் தெரிந்தது தான். இந்த படத்தில் நடிகர் விஜய் அவர்கள் ஒரு கல்லூரி பேராசிரியாக நடிக்கிறார். சமீபத்தில் கர்நாடகாவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. மேலும், இந்த படத்தின் பஸ்ட் லூக் போஸ்டர் வெளிவந்ததில் இருந்து ரசிகர்கள் அனைவரும் பயங்கர குஷியில் உள்ளார்கள்.\nதற்போது இந்த படத்தின் மூன்றாம்கட்ட படப்பிடிப்புகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்யின் லுக் என்னவென்று பர்ஸ்ட் போஸ்டர் மூலம் ரசிகர்கள் ஓரளவிற்கு யூகித்துவிட்டார்கள். ஆனால், இந்த படத்தில் விஜய் சேதுபதியின் லுக் மட்டும் ரொம்ப ரகசியமாக வைக்கபட்டு வந்தது. இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள காட்சி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களையும் படக்குழுவினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nவிஜய் சேதுபதியின் ஒரு காட்சி படமாக்கப் பட்ட போது அதனை யாரோ சிலர் வீடியோ எடுத்து அதனை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இது ஒரு புறம் இருக்க மாஸ்டர் படத்தின் செகன்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்றும் அந்த போஸ்டரில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இடம் பெறுவார்கள் என்றும் தகவல்கள் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.\nPrevious articleஆண்டாரா ஆதித்ய அருணாச்சலம் – தர்பார் படத்தின் கிளீன் விமர்சனம் இதோ.\nNext articleகடலில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன்.\nஎன்னை வெறுத்தாலும் எனக்கு கவலை இல்லை – செருப்பை காட்டி ரேஷ்மா வெளியிட்ட வீடியோ.\nதனது குழந்தை பிறந்ததை மனைவியோடு சேர்ந்து அறிவித்த பூவே பூச்சூடாவா சீரியல் நடிகர்.\nரைசா பதிவிட்ட Grid புகைப்படம் – அறை குறையாக பார்த்துவிட்டு கன்னா பின்னானு வர்ணிக்கும் ரசிகர்கள்.\nகாஜலுக்கு ரகசிய நிட்சயதார்த்தம் முடிந்ததா இது தான் வருங்கால கணவரின் பெயராம்.\nமுந்தானை முடிச்சி படத்தில் அ ஆ சொல்லித்தந்த டீச்சர் என்னவானார். அவரின் தற்போதைய நிலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-22T01:30:13Z", "digest": "sha1:GDW6DEVB5HWUTAKTYT3JJZSJ2KVL6AU7", "length": 10030, "nlines": 87, "source_domain": "tamil.careerindia.com", "title": "விண்ணப்பம் News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\nஇடை நிலை ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஜூன் 28ந் தேதி வரை காலஅவகாசம் நீட்டிப்பு..\nசென்னை : இடை நிலை ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர மாணவர்களிடம் ஆர்வம் குறைந்து வருகிறது. மொத்தம் உள்ள 13 ஆயிரம் இடங்களுக்கு 1,400 பேர் மட்டுமே விண்ணப்பித...\nஇலவச கட்டாயக் கல்விக்கு 79,000 விண்ணப்பங்கள்... ஜூன் 5ல் சேர்க்கை..\nசென்னை : இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீ���் தனியார் சுயநிதி பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சேர்க்கைக்காக இதுவரை 79 ஆய...\nகட்டாயக்கல்வி உரிமை சட்டம் - பள்ளி சேர்க்கைக்கு விண்ணப்பித்து வீட்டீர்களா\nசென்னை : இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பள்ளியில் சேருவதற்காக விண்ணப்பிக்க மே 18ந் தேதி கடைசி நாளாக அறிவிக்...\n10ம் வகுப்பு தேர்வு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு.... நாளை கடைசி நாள்..\nசென்னை : 10ம் வகுப்பு தேர்வு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நேற்று மாலையுடன் முடிந்து விடும் என அரசு தேர்வுகள் இயக்குனர் அறிவித்திருந்தார...\nகட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்கீழ் பள்ளி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க... காலஅவகாசம் நீட்டிப்பு...\nசென்னை : இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பள்ளியில் சேருவதற்காக விண்ணப்பிக்க மேலும் அவகசம் வழங்கி தமிழக அரச...\nபிளஸ்2 தேர்வு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில மணி துளியே உள்ளன. உடனே விண்ணப்பியுங்கள்...\nசென்னை : பிளஸ்2 தேர்வு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்று மாலை 5.00 மணியுடன் முடிந்து விடும் என அரசு தேர்வுகள் இயக்குனர் அறிவித்துள்ளார். ப...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்...\nசென்னை : 1663 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஜூலை 2ந் தேதி தேர்வு நடக்கிறது. அத்தேர்வுக்கு இன்று (புதன் கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்...\nநான்கு நாட்களில் 21,223 பேர் விண்ணப்பித்தனர்.. களை கட்டியது அண்ணா பல்கலை. அட்மிஷன்\nசென்னை : என்ஜினீயரிங் படிப்பிற்கு மே 1ந் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்து. அதனைத் தொடர்ந்து நான்கு நாட்களில் 21,223 பேர் ...\nஅரசு கல்லூரிகளில் இளநிலை படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.23 அதிகரிப்பு..\nசென்னை : தமிழ்நாட்டில் 80 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் 139 அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளும் 467 சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளும் செய...\nஎன்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம்.. இன்று முதல் விநியோகம்\nசென்னை : 2017-2018ம் கல்வி ஆண்டிற்கான என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மே 1 இன்று முதல் ஆரம்பம��கும் என தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அ...\nமே 1 முதல் விநியோகம்.. என்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம்\nசென்னை : 2017-2018ம் கல்வி ஆண்டிற்கான என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மே 1 முதல் ஆரம்பமாகும் என தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன...\nமீன்வள படிப்பில் சேர அடுத்த மாதம் 10ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பம்\nசென்னை : மீன்வள படிப்பில் சேர விரும்புபவர்களுக்கும் நுழைவுத்தேர்வு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 10ம் தேதியில் இருந்து மீன்வளத்துறையி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/nirmala-sitharamans-all-out-attack-on-opposition/", "date_download": "2020-09-22T01:11:11Z", "digest": "sha1:6STFHEPXK56GSVX46C22NXYAP4FAZPB6", "length": 12538, "nlines": 163, "source_domain": "www.sathiyam.tv", "title": "தீவிரவாதிகளின் அத்துமீறலுக்கு தக்க பதிலடி கொடுக்கவே சர்ஜிக்கல் ஸ்டிரைக் - Sathiyam TV", "raw_content": "\nஎலிமருந்து தடவிய தேங்காயால் சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்..\n12 Noon Headlines 21 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள் |…\nஆந்திரா TO தமிழ்நாடு… எல்லையை தொட்ட கிருஷ்ணா நதிநீர்\nதருமபுரி மக்களுக்கு ஓர் அறிவிப்பு.. எச்சரிக்கையா இருங்கள் – மாவட்ட நிர்வாகம்\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nஇயக்குனர் மிஷ்கினின் பிறந்தநாள் அன்று ஒன்று கூடிய பிரபல இயக்குனர்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்\n“அடிமையாகவும் இருக்கனும்..” உதயநிதி அதிரடி டுவீட்..\n சிறையில் நடிகைகள் செய்யும் அலப்பறைகள்..\n“இறுக அணைத்தார்.. முத்தமிட்டார்..” டிரம்ப் மீது பரபரப்பு புகார்..\n12 Noon Headlines 21 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள் |…\nஇரவு தலைப்புச் செய்திகள் | 20 Sep 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமா���ானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India தீவிரவாதிகளின் அத்துமீறலுக்கு தக்க பதிலடி கொடுக்கவே சர்ஜிக்கல் ஸ்டிரைக்\nதீவிரவாதிகளின் அத்துமீறலுக்கு தக்க பதிலடி கொடுக்கவே சர்ஜிக்கல் ஸ்டிரைக்\nசென்னை பரங்கிமலையில் ராணுவ அதிகாரிகளின் பயிற்சி மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக் மிகவும் முக்கியமானது என்றும், தீவிரவாதிகளுக்கு உதவிய பாகிஸ்தானின் தளங்களை அழிக்கும் வகையில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது எனவும் கூறினார்.\nரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்திலேயே விளக்கம் அளிக்கப்பட்டதாவும், இதில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்நோக்கத்தோடு பிரச்சினையை எழுப்பி வருகிறார் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.\nபிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே கூறியது குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்ற நிர்மலா சீதாராமன், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட நடைமுறையைத்தான் பின்பற்றியதாக தெரிவித்தார்.\nஇயக்குனர் மிஷ்கினின் பிறந்தநாள் அன்று ஒன்று கூடிய பிரபல இயக்குனர்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்\nஎலிமருந்து தடவிய தேங்காயால் சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்..\nஆந்திரா TO தமிழ்நாடு… எல்லையை தொட்ட கிருஷ்ணா நதிநீர்\nதருமபுரி மக்களுக்கு ஓர் அறிவிப்பு.. எச்சரிக்கையா இருங்கள் – மாவட்ட நிர்வாகம்\nமெரினாவுக்கு செல்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள்.. இல்லையென்றால் அபராதம்\nசென்னையில் ”கோவிஷீல்டு” தடுப்பூசி பரிசோதனை\nஇயக்குனர் மிஷ்கினின் பிறந்தநாள் அன்று ஒன்று கூடிய பிரபல இயக்குனர்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்\nஎலிமருந்து தடவிய தேங்காயால் சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்..\nஆந்திரா TO தமிழ்நாடு… எல்லையை தொட்ட கிருஷ்ணா நதிநீர்\nதருமபுரி மக்களுக்கு ஓர் அறிவிப்பு.. எச்சரிக்கையா இருங்கள் – மாவட்ட நிர்வாகம்\nமெரினாவுக்கு செல்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள்.. இல்லையென்றால் அபராதம்\nசென்னையில் ”கோவிஷீல்டு” தடுப்பூசி பரிசோதனை\nநாளை ஒரு மாவட்டத்திற்கு மட்டும் முதல்வர் செல்வது ஏன்\nஇனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanjavurparampara.com/single-post/2019/02/19/Masi-Magam", "date_download": "2020-09-22T00:45:27Z", "digest": "sha1:B2CULOEKE7E5ADHG6ZFHEAAIJS62LJPV", "length": 10453, "nlines": 61, "source_domain": "www.thanjavurparampara.com", "title": "Masi Magam", "raw_content": "\nஅதிக மாஸம் - சிவ ரகசியம்\nஅதிக மாஸம் - சிவ ரகசியம்\n19-2-2019 (இன்று) மாசி மகம்.மாசி மாதத்தில் பவுர்ணமியோடு கூடிய மகம் நட்சத்திரம் வரும் தினத்தை ‘மாசி மகம்’ என்று வழிபாடு செய்வார்கள். இந்த புண்ணிய நாளில், புண்ணிய தீர்த்தங்களில் வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.\nமுன்காலத்தில் ஒரு அரசன் இருந்தான். அவன் பல கொடிய செயல்களைச் செய்து, மக்களை துன்புறுத்தி வந்தான். அவனைக் கொல்வதற்கான வழியை, அவனது குலகுரு அறிந்திருந்தார். அதை வருண பகவானிடம் சொல்வதற்காக அவர், இருள் சூழ்ந்த நேரத்தில் சென்றார். இருட்டில் குருவை பகைவன் என்று நினைத்த வருணன், அவர் மீது தனது பாசத்தை வீசினான். இதில் அந்த குரு இறந்தார்.\nஅவன் செய்த பாவத்தினால் அங்கு ஒரு பெரிய ராட்சசன் தோன்றினான். அவன், வருணனை இரண்டு கால்கள் மற்றும் கைகள், கழுத்தோடு இணையும்படி கட்டி, கடலுக்குள் தூக்கி வீசினான். அந்த துன்பத்தில் இருந்து விடுபட முடியாமல் பலகாலமாக கடலுக்குள்ளேயே கிடந்தான் வருணன். இதையடுத்து தேவர்கள், முனிவர்கள் பலரும் சிவபெருமானை நோக்கி தவம் இருந்தனர். வருணனை விடுவிக்கும்படி வேண்டுதல் வைத்தனர். இதையடுத்து சிவபெருமான், வருணன் ஆழ்ந்து கிடந்த சமுத்திரத்தில் எழுந்தருளி, அவனது கட்டுகளை விடுவித்து அருளினார். இது நிகழ்ந்ததாக சொல்லப்படுவது சிதம்பரம் திருத்தலம் ஆகும்.\nதுன்பத்தில் இருந்து மீண்ட வருணன், சிவபெருமானை வணங்கி “இறைவா மாசி மகமாகிய இந்த தினத்தில், இத்தலத்தில் நீராடு பவர்களுடைய துன்பங்களை போக்கி அருள வேண்டும். அதுபோன்ற தருணங்களில் இறைவனாகிய நீங்கள், புண்ணிய நதிகளில் எழுந்தருளி மக்களை காத்தருள வேண்டும்” என்று வேண்டி வரம் பெற்றான்.\nஇந்த கதையை வியாக்ரபாத முனிவர், இரணியவர்மன் என்ற மன்னனுக்கு கூறினார். அவன் மாசி மகத்தன்று, சிதம்பரத்���ில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கு கொடியேற்றி வைத்தான். அப்போது தேவர்கள், முனிவர்கள் பலரும் அங்கு வந்து விழாவை கண்டுகளித்தனர். மேலும் “இறைவா கனகசபைக்குத் தலைவரே. எங்களுக்கு அருள் செய்யுங்கள்” என்று வேண்டினர்.\nபின்னர் தேவர்கள் அனைவரும் சிவபெருமான் சமுத்திரத்திற்கு எழுந்தருளும் வழியை அலங்காரம் செய்தனர். சிவபெருமான் கடற் கரைக்கு எழுந்தருளினார். இதனை வருணன் கண்டு, எதிர் கொண்டு ஈசனை வணங்கினான். சிவபெருமான் வருணனின் துன்பத்தை நீக்கிய துறையிலேயே நீராடி, அடியார்களுக்கு அனுக்கிரகம் செய்து கனக சபைக்குள் புகுந்தார்.\nசிதம்பரத்தில் உள்ள பத்து தீர்த்தங்களில் ‘பாசமறுத்த துறை’யும் ஒன்று. இது சிதம்பரத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மாசி மக நாளில் அந்த தீர்த்தத்தில், தீர்த்த உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும்.\nதிருக்கயிலாயத்தில் சிவபெருமானுடன், பார்வதி தேவி இருந்தாள். அப்போது பார்வதி ஈசனிடம், “சுவாமி உங்களுடைய உண்மை நிலையை எனக்கு உரைக்க வேண்டும்” என்றாள்.\nஅதற்கு இறைவன், “உயிர்கள் நலம் பெற ஐந்தொழில் செய்வேன். நீக்கமற எங்கும் நிறைந்திருப்பேன். எனக்கென ஒரு உருவமும் இல்லை. அருளே எனது உருவமாகும்” என்றார்.\nஅதற்கு பார்வதி, “அருள் தான் உங்களுடைய உருவம் என்றால், அந்த அருள் நான்தானே” என்று சற்று கர்வத்தோடு கேட்டாள்.\nஅப்போது இறைவனின் கண்ணசைவில் உலகத்தின் அசைவுகள் அனைத்தும் நின்றுபோனது. இதனால் பதறிப்போன பார்வதி, “இறைவா உண்மையை உணர்ந்து கொண்டேன். உங்களுக்கு சில நொடி என்பது, உயிர்கள் பல யுகங்கள் ஆகும். எனவே இந்த அசைவற்ற நிலையை மாற்றுங்கள்” என்று வேண்டினாள். இதையடுத்து இறைவன் உலகை சமநிலைக்கு கொண்டு வந்தார்.\nதான் செய்த பாவத்திற்காக பூமியில் பிறந்து சிவபூஜை செய்ய பார்வதி எண்ணினாள். அந்த நேரத்தில் தக்கனும் தனது மகளாக பார்வதி பிறக்க வேண்டும் என்று சிவனை நினைத்து தவம் செய்து கொண்டிருந்தான். அம்பிகை காளிந்தி நதியில், ஒரு தாமரைப் பூவில் வலம்புரி சங்கு வடிவமாக தோன்றினாள். மாசி மகத்தில் தக்கன், தன் மனைவி வேதவல்லியோடு அந்த நதியில் நீராட வந்தான். அப்போது அங்கிருந்த வலம்புரி சங்கை கையில் எடுத்தான். அது அழகிய பெண் குழந்தையாக வடிவம் கொண்டது. அன்னை அவதரித்த அந்த தினம் ‘மாசி மகம்’ ஆ��ும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/yuzvendra-chahal-wants-to-play-test-cricket/", "date_download": "2020-09-22T00:25:15Z", "digest": "sha1:42KV6NCE5MTEHV6O46CVJW36G5HX4PI5", "length": 7145, "nlines": 71, "source_domain": "crictamil.in", "title": "Yuzvendra Chahal Wants to Play Test Cricket for Indian Team", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் இந்திய டெஸ்ட் அணியில் எப்படியாவது ஒருமுறை விளையாடிவிட வேண்டும். அதுவே எனது ஆசை – இளம்வீரர்...\nஇந்திய டெஸ்ட் அணியில் எப்படியாவது ஒருமுறை விளையாடிவிட வேண்டும். அதுவே எனது ஆசை – இளம்வீரர் ஓபன் டாக்\nயுஸ்வேந்திர சாகல் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளராக இருக்கிறார். தோனியின் தலைமையில் 2016 ஆம் ஆண்டு அறிமுகமானவர். இதுவரை 52 ஒருநாள் போட்டிகளிலும், 42 டி20 போட்டிகளும் ஆடியிருக்கிறார். மொத்தம் ஒருநாள் போட்டிகளில் 91 விக்கெட்டுகளும், டி20 போட்டிகளில் 56 விக்கெட்டுக்களை வீழ்த்தி இருக்கிறார்.\nரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருக்கு மாற்றாக இவர் விராட் கோலியால் கொண்டு வரப்பட்டவர். ஆனால் தற்போது வரை இவர் டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கியதில்லை. தற்போது 30 வயதாகும் இவர் எப்படியாவது டெஸ்ட் போட்டியில் ஆடி விட வேண்டும் என்ற தனது ஆசையை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்..\nநான் கடைசியாக நடைபெற்ற 8 ரஞ்சி கோப்பை போட்டிகளில் 46 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறேன். இந்த போட்டிகளில் எல்லாம் ஒவ்வொரு முறையும் 25 ஓவர்கள் தொடர்ந்து வீசி இருக்கிறேன். சிவப்புப் பந்தில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடுவது எனது விருப்பம்.\nஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நன்றாக விளையாடிவிட்டு, டெஸ்ட் போட்டிகளில் எப்படியாவது இடம் பிடித்து ஆட வேண்டும். இதுதான் என் ஆசையாக இருக்கிறது என்று கூறியுள்ளார் யுஸ்வேந்திர சாகல். என்னால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவது போன்று டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடமுடியும் என்று கூறியுள்ளார்.\nடெஸ்ட் போட்டிகளை விளையாட தேவையான பொறுமையும், நிதானமும் என்னுள் இருக்கிறது. எனவே விரைவில் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்து விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார். எனக்கு நிச்சயம் கேப்டன் கோலி ஆதரவளிப்பார் என்று சாஹல் தெரிவித்துள்ளார்.\nதடையில் இருந்து மீண்ட ஸ்ரீசாந்த். ஐ.பி.எல் தொ���ரில் இந்த அணிக்காகவே விளையாடவே விருபுகிறேன் – விவரம் இதோ\nஇப்படி ஒரு பெரிய பிரச்சனையோடு தான் நெஹ்ரா 2003 உலககோப்பையில் விளையாடினாராம் – வெளியான நெருடல் சம்பவம்\nகோலி மற்றும் ரோஹித் ஆகியோர் இன்று ஜாம்பவான்களாக திகழ இவர்களே காரணம் – கம்ரான் அக்மல் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.behindwoods.com/tamil-movies-cinema-news-16/the-role-of-a-popular-hero-in-shankars-indian-2-revealed.html", "date_download": "2020-09-22T00:54:29Z", "digest": "sha1:WYISD35P424MINPXK4RRGMWFWYJBHR5G", "length": 6991, "nlines": 57, "source_domain": "m.behindwoods.com", "title": "The role of a popular hero in Shankar's Indian 2 revealed!", "raw_content": "\nபிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nஇந்தியன் 2வுக்குபிறகு ராகவா லாரன்ஸுடன் இணையும் பிரியா பவானி ஷங்கர் | After Indian 2 Priya Bhavani Shankar To Act With Raghava Lawrence\nIndian 2 Accident-க்கு இதான் காரணம் எப்படி தவிர்த்திருக்கலாம்\nகமல் வீட்டில் கரோனா நோட்டீஸ் -எதிர்பாராத Twist - மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்\nIndian 2 விபத்து: கமலிடம் நடந்த Police விசாரணையில் என்ன நடந்தது\nபட Shooting-னா அங்க தொடர் உயிரிழப்புகள் ஏன்\n'இத செய்து இருந்தால் 3 உயிர்களையும் காப்பாற்றி இருக்கலாம்'- Safety Engineer Prabhu Gandhi பேட்டி\n\"இறந்தவங்க குடும்பத்துக்கு உதவனும்.. இனி Shooting-ல இத பண்ணுங்க\"- Dhananjayan Emotional பேட்டி\nஒரு கோடி இழப்பீடும் போதாது-னு... - Kamal உருக்கமான பேட்டி\nVIDEO: \"Kamal Sir எவ்வளோ வருத்தப்பட்டு இருப்பாருன்னு..\" - Parthiban உருக்கம் | Indian 2\n\"இயக்குநர் Shankar மயிரிழையில் உயிர் தப்பினார்னு..\"- FEFSI Sridhar பேட்டி | #INDIAN2\nThalapathy Vijay படத்துலயும் இந்த மாதிரி Accident நடந்துச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://puthisali.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-09-22T00:08:34Z", "digest": "sha1:EUX26MVWLDECZO7325CQBXT3XIFALZG6", "length": 14425, "nlines": 217, "source_domain": "puthisali.com", "title": "கிரிக்கட் போட்டிகள் எத்தனை? புதிர் – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\nHome புதிர் கிரிக்கட் போட்டிகள் எத்தனை\nமார்ச் மாதம் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரில் ஐந்து நாடுகள் பங்கேற்க உள்ளன. அவை இலங்கை, பாகிஸ்தான், இந்தியா, பங்காளதேஷ் மற்றும் அப்கானிஸ்தான் ஆகும். இப் போட்டித் தொடரின் முதல் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்றைய எதிரணியுடன் தலா ஒரு போட்டியில் மாத்திரம் பங்குகொள்ளும். இதில் புதிர் என்னவெனில் இப் போட்டித் தொடரின் முதல் சுற்றில் மொத்தம் எத்தனை போட்டிகள் நடைபெரும் ஒவ்வொன்றாக எழுதிப் பார்க்காமல் சட்டென்று விடையை கூற முடியுமா\nவிடை கிரிக்கட் போட்டிகள் எத்தனை\nn= மொத்த அணிகளின் எண்ணிக்கை -அதாவது இங்கு 5\nr= ஒரு தடவையில் மோதும் அணிகள் -அதாவது இங்கு 2\nஇச் சமன்பாடு மூலம் எப் போட்டித் தொடரிற்குமான போட்டிகளின் எண்ணிக்கையை கணிக்கலாம்.\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\n7 சகோதரர் புதிர் TAMIL RIDDLE\nமுக் கோண கூட்டல் புதிர் TRIANGLE RIDDLE TAMIL\nஉங்கள் நண்பரிடம் சவால்விட ஒரு புதிர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\n7 சகோதரர் புதிர் TAMIL RIDDLE\nCorona வில் வைரலான புதிர்\nமுக் கோண கூட்டல் புதிர் TRIANGLE RIDDLE TAMIL\nவாட்ஸ் அப் சூனியக்காரி புதிர் WHATSAPP RIDDLE IN TAMIL\nஜான் JOHN 500$ புதிர்\nஇணையத்தை உலுக்கிய கணித வினா\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-sherin-and-kavin-roamance/", "date_download": "2020-09-22T01:01:41Z", "digest": "sha1:PNLD2YJLRDVLEVOZFU5ZPSG7CJEKNXCO", "length": 10487, "nlines": 99, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "புதிதாக துவங்கியுள்ள கவின் - ஷெரின் ரொமான்ஸ்.! முதலில் ஆரம்பித்து யார்.! வைரலாகும் குறும்படம்.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பிக் பாஸ் புதிதாக துவங்கியுள்ள கவின் – ஷெரின் ரொமான்ஸ். முதலில் ஆரம்பித்து யார்.\nபுதிதாக துவங்கியுள்ள கவின் – ஷெரின் ரொமான்ஸ். முதலில் ஆரம்பித்து யார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கவிஞனின் முக்கோண காதல் பற்றி நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் கடந்த பல வாரங்களாகவே கவின் மற்றும் லாஸ்லியாவின் ரொமான்ஸ் தான் ஓடிக்கொண்டு இருந்தது. ஆனால், கடந்த வாரம் நடைபெற்ற ஃப்ரீஸ் டாஸ்கின் போது பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற லாஸ்லியாவின் பெற்றோர்கள் கவின் மற்றும் லாஸ்லியாவின் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர். இதனால் இருவரும் இனி தங்களது கேமை ஒழுங்காக செய்வார்கள் என்று பலரும் எதிர்பார்த்தனர்.\nஅதே போல இவர்கள் இருவரும் முன்பை போல தனியாக அமர்ந்து பேசுவது ஒன்றாக அமர்வது என்று அனைத்தையும் தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கவின் ஷெரினிடம் மிகவும் நெருக்கமாகவும் குறும்புத்தனமும் இருந்து வருகிறார். இதனால் லாஸ்லியா வேண்டாம் என்று சொன்னதும் கவின், ஷெரின் பக்கம் திருப்தியாக பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கவின் ஆர்மி வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளது அதில் ஷெரின் தான் கவின் இவ்வாறு செய்ய தூண்டியதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதையும் பாருங்க : திருமணத்திற்கு பின் புகைப்படத்தை பதிவிட்ட அனிதா சம்பத். தாலி எங்கே என்று கேட்ட நெட்டிசன்கள்.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் லாஸ்லியாவிடம் கவின் எதற்காக எதை நம்ப வேண்டும் என்று தெரியவில்லை என்று கமலிடம் சொன்னாய் என்று கேட்டிருந்தார். அதற்கு லாஸ்லியா நான் உன்னை சொல்லவில்லை என்று மழுப்பலான பதிலை கூறியிருந்தார். மேலும், முன்பை போல கவினிடம் லாஸ்லியா நெருக்கமாக இருப்பதும் இல்லை .இது கவினுக்கு கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியது. எனவே, மீண்டும் லாஸ்லியாவை தன் பக்கம் இழுக்கவே இதுபோல் செய்து வருவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.\nஆனால், இந்த விடியோவை கண்ட ரசிகர்கள் உண்மையில் ஷெரீன் இந்த விஷயத்தை ஆரம்பிக்கவில்லை என்றும் காலை 10 மணிக்கு அவரிடம் இதுபோல நடந்து கொண்டுள்ளார் கவின், ஆனால் இந்த வீடியோ 12 மணிக்கு பதிவாகியுள்ளது.எனவே, கவின் தான் இந்த புதிய ரொமான்ஸை துவங்கி இருக்கிறார் என்றும் சிலர் பதிவிட்டு வருகின்றனர். அதேபோல இந்த உரையாடலை பார்க்கும்போது கவின் இதற்கு முன்பாக ஏதோ சொல்லியிருக்கிறார் அதற்குத்தான் ஷெரின் பதில் அளித்துள்ளார் என்றும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\nPrevious articleதிருமணத்திற்கு பின் புகைப்படத்தை பதிவிட்ட அனிதா சம்பத். தாலி எங்கே என்று கேட்ட நெட்டிசன்கள்.\n மாளவிகா போஸை கண்டு மயங்கிய ரசிகர்கள்.\nபாம்பின் உருவத்தை டாட்டூவாக குத்திகொண்டுள்ள ஓவியா – எந்த இடத்தில் தெரியுமா \nஅட, விடுங்க பாஸ் அமிர்தா இல்லனா என்ன, இந்த விஜய் டிவி நடிகை கன்பார்ம் பண்ணிட்டாங்களாம்.\nபிக் பாஸில் இருந்து வெளியே வந்த கையோடு விவாகரத்தை உறுதி செய்த சமுத்திரம் பட நடிகையின் கணவர்.\nஎன்னது ஜூலி விளம்பரத்துல நடிக்கிதா என்ன விளம்பரம்னு பாத்த அசந்துடுவீங்க \nஎன் Girl Friend பத்தி யார் பேசுனது.. பொன்னம்பலத்தை கேவலமான வார்த்தையால் திட்டிய மஹத்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/lifestyle/health/these-are-the-benefits-of-sugar-apple/cid1305590.htm", "date_download": "2020-09-22T01:43:23Z", "digest": "sha1:WENIOK7OKVAXUP6IIYNFOMWOIFLH73Y4", "length": 4374, "nlines": 32, "source_domain": "tamilminutes.com", "title": "சீதாப்பழத்தின் நன்மைகள் இவைகள்தான்!!", "raw_content": "\nசீதாப்பழமானது மிகவும் மலிவு விலையி��் கிடைக்கும் பழங்களில் ஒன்றாகும், இந்தப் பழத்தில் உள்ள சத்துகள் குறித்து இப்போது பார்க்கலாம்.\nசீதாப்பழமானது மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் பழங்களில் ஒன்றாகும், இந்தப் பழத்தில் உள்ள சத்துகள் குறித்து இப்போது பார்க்கலாம். சீதாப்பழமானது உடலில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பதாக உள்ளது, இதனால் இரத்த சோகைப் பிரச்சினையானது முற்றிலும் சரியாகிவிடும். மேலும் கர்ப்பிணிப் பெண்கள், மாதவிடாய் நின்ற பெண்கள் ஆகியோர் கட்டாயம் சீதாப் பழத்தினை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.\nமேலும் சீதாப் பழம் நினைவாற்றலை அதிகரிப்பதாக இருப்பதால் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுத்தல் வேண்டும். மேலும் சீதாப் பழத்தின் தன்மையானது புற்றுநோய்க் கிருமிகளுக்கு எதிராகப் போராடும் தன்மை கொண்டது.\nபலரும் சீதாப் பழம் சாப்பிட்டால் சளிப் பிடிக்கும் என்று கருதி சாப்பிடுவதைத் தவிர்த்து வருகின்றனர். ஆனால் இது சளிப் பிரச்சினைக்கு தீர்வாக இருக்குமே தவிர சளியை உண்டு பண்ணாது.\nஇதையும் பார்க்க: கருப்பு திராட்சையின் மருத்துவ குணங்கள் இவைகள்தான்\nஉடல் சூட்டினைத் தணிப்பதாக உள்ளது. மேலும் இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்படும். மேலும் இது ஆஸ்துமா பிரச்சனைகளுக்கு தீர்வு தருவதாகவும், கண் சம்பந்தப்படட் பிரச்சினைகளுக்குத் தீர்வு தருவதாகவும் உள்ளது. மேலும் இது உடலில் உள்ள கொழுப்பினைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/06/blog-post_73.html", "date_download": "2020-09-22T00:31:13Z", "digest": "sha1:MBHWNEGEQHZZO45TCGXJH64XDIKNDNOW", "length": 12292, "nlines": 119, "source_domain": "www.kathiravan.com", "title": "கொழும்பில் கோடீஸ்வரர்களை மிரட்டிய முன்னணி மொடல் அழகி சிக்கினார் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகொழும்பில் கோடீஸ்வரர்களை மிரட்டிய முன்னணி மொடல் அழகி சிக்கினார்\nதொழிலதிபர்களை வலையில் வீழ்த்தி, அவர்களுடன் தவறாக இருந்து, அவர்களிடமிருந்த பெருந்தொகை பணத்தை கறந்த வந்த இளம் யுவதியை விளக்கமறியலில் வைக்க, கொழும்பு தலைமை நீதிவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.\nதேயிலை ஏற்றுமதி வர்த்தகர் ஒருவருடன் தவறாக இருந்து, இதை இரகசியமாக படம் பிடித்து, 10 மில்லியன் ரூபா பணம் கேட்டு மிரட்டிய விவகாரத்தில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nபிலியந்தலையை சேர்ந்த 24 வயதான இளம் யுவதியே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nமொடல் அழகியான அவர், கடந்த சில காலமாக கொழும்பிலுள்ள பல முன்னணி தொழிலதிபர்களை வலையில் வீழ்த்தி பெருந்தொகை பணத்தை கறந்திருந்தது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.\nஅதிக பணம் சேர்க்க வேண்டுமென்ற ஆசையில் அவர் ஒரே சமயத்தில் பல தொழிலதிபர்களுடன் தவறாக இருந்த விடயம் தெரிய வந்துள்ளது.\nகோடீஸ்வர வர்த்தகர்களுடன் களியாட்ட நிகழ்வுகளிற்கு செல்வது, மது விருந்துகளில் பங்கெடுப்பது என உல்லாச வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்.\nஇறுதியாக, கொழும்பிலுள்ள தேயிலை ஏற்றுமதி செய்யும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவருடன் அறிமுகமாகியுள்ளார்.\n3 பிள்ளைகளின் தந்தையான 53 வயதான வர்த்தகரும், மொடல் அழகியும் கொழும்பில் உள்ள இரவு களியாட்ட விடுதிகள் மற்றும் 5 நட்சத்திர ஹொட்டல்களில் தவறாக இருந்துள்ளனர்.\nஇதன்போது, பெருந்தொகை பணத்தை அவரிடமிருந்து கறந்துள்ளார்.\nநிறுவனத்தின் விளம்பரத்துறையிலும் மொடல் அழகியை அவர் இணைத்திருந்தார்.\nபிலியந்தலையிலிருந்து கொழும்பிற்கு இடம்மாறி, மாதாந்தம் 35,000 ரூபா வாடகை செலுத்தி வீடொன்றையும் பெற்றுள்ளார்.\nவர்த்தகரின் மகளின் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, அவரிடம் 10 மில்லியன் ரூபா பணத்தை மொடல் அழகி கோரியுள்ளார். எனினும், வர்த்தகம் அதை மறுத்தபோது, அவர்களிற்குள் முரண்பாடு எழுந்தது.\nஇருவரும் தவறாக இருந்த சமயத்தில் எடுத்த புகைப்படங்களை காண்பித்து அவற்றை வெளியிடப் போவதாக மிரட்டியுள்ளார். வர்த்தகரை தொடர்ந்து அச்சுறுத்தி வந்த நிலையில், அவர் பொலிசாரிடம் முறையிட்டார்.\nமொடல் அழகியின் வீட்டை முற்றுகையிட்ட பொலிசார் அங்கிருந்து 4 கையடக்க தொலைபேசிகள், 3 மடிக்கணிணிகளை மீட்டனர்.\nஅவற்றை பரிசோதித்தபோது, பல முன்னணி வர்த்தகர்களின் அந்தரங்க படங்கள் மற்றும் இரகசிய தகவல்கள் பல சேமித்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.\nஅவர் கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டபோது, அடுத்த மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nCommon (6) India (25) News (6) Others (8) Sri Lanka (9) Technology (9) World (258) ஆன்மீகம் (11) இந்தியா (271) இலங்கை (2594) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/06/srilanka_53.html", "date_download": "2020-09-22T01:37:19Z", "digest": "sha1:BADEMK7JE3CXHJXPCH6TW7MR4WAJRJ2G", "length": 4838, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "வெளிநாடு செல்ல விரும்பும் இலங்கையர்களுக்கு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / வெளிநாடு செல்ல விரும்பும் இலங்கையர்களுக்கு\nவெளிநாடு செல்ல விரும்பும் இலங்கையர்களுக்கு\nஇன்று முதல் வெளிநாட்டு தொழில் வாய்ப்பிற்காக செல்ல விரும்புவோர் தங்களை பதிவு செய்ய முடியும் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்த தெரிவித்தார்.\nஇதன்படி தற்போது ஹாங்காங், ரொமேனியா, போலந்து மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளுக்கான பதிவுகள் இன்று முதல் இடம்பெறும் எனவும��� கூறப்பட்டுள்ளது.\nஇதேவேளை, கடந்த 20ம் திகதி முதல் ஜப்பான், கொரியா, ஜெர்மன் மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கான பதிவுகளும் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/09/blog-post_14.html", "date_download": "2020-09-22T01:35:53Z", "digest": "sha1:BGRMVALVUTYGKPUOFMKLO45QGER6CF6R", "length": 5049, "nlines": 71, "source_domain": "www.tamilarul.net", "title": "ஆரம்பமானது வேலையற்ற பட்டதாரிகளுக்கான பயிற்சி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / Unlabelled / ஆரம்பமானது வேலையற்ற பட்டதாரிகளுக்கான பயிற்சி\nஆரம்பமானது வேலையற்ற பட்டதாரிகளுக்கான பயிற்சி\n‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற ஜனாதிபதியின் கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக அரச துறைகளில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள 50,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டம் இன்று (திங்கட்கிழ்மை) ஆரம்பமாகவுள்ளது.\nநாடு பூராகவும் உள்ள 51 இராணுவ மத்திய முகாம்களில் இந்த வேலைத்திட்டம் ஒரு மாத காலம் இடம்பெறும். ஒரு கட்டத்தின் கீழ் 10 ஆயிரம் பேர் என்ற அடிப்படையில் 5 கட்டங்களில் பட்டதாரிகள் இந்தப் பயிற்சி நெறிக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.\nஇப் பயிற்சயில் தலைமைத்துவம், முகாமைத்துவம், வினைத்திறனாக செயற்படும் முறை உள்ளிட்ட விடயங்கள் பட்டதாரிகளுக்கு விளக்கமளிக்கப்படும்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/03/blog-post_11.html", "date_download": "2020-09-22T00:46:15Z", "digest": "sha1:VTVRIZDRHOYAJXLTCD44SSSC6RMLJFKW", "length": 14170, "nlines": 300, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ராஜீவ் பிரதேசம்", "raw_content": "\nதினமும் கொஞ்சம் தேசிகன் - 12\nலந்தன் பத்தேரிக்கு வந்த செகண்ட் ஹாண்ட் பிலிப்ஸ் ரேடியோ ஆசிர்வதிக்கப்படுகிறது\nபறவை கவிதைப் பற்றி திரு. எஸ்ரா\n“நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\nகுவித்து என்ன செய்யப் போகிறீர்கள்\nபாரதியியல்: பாரதியை அறிந்து கொள்ள உதவும் நூல்கள்\nமெய்நிகர் நாட்டுப்புற உருவாக்கம் - தமிழ் நாட்டுப்புறவியலின் அரசியல்\nஆந்திரப் பிரதேசத்தில் கிடைத்த இடங்களுக்கெல்லாம் ராஜீவ் காந்தியின் பெயரையோ, இந்திரா காந்தியின் பெயரையோ வைத்துத் தள்ளுகிறார்களாம். இதுபற்றிய செய்தித்துணுக்கு ஒன்று NDTVயில் காட்டப்பட்டது.\nஏற்கெனவே இந்தியாவில் பல இடங்களில் உள்ள கிரிக்கெட் அரங்கங்களுக்கு ஜவஹர்லால் நேஹ்ரு பெயரை வைத்தாகி விட்டது. அடுத்து இந்திரா காந்தி பெயர்தான் அதிகம். இப்பொழுது ஹைதராபாத் நகரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கிரிக்கெட் அரங்கத்துக்கு ராஜீவ் காந்தி பெயரைச் சூட்ட மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டி கையை முறுக்குகிறாராம். ஆனால் ஒரு சின்னப் பிரச்னை - இந்த அரங்கம் கட்ட விசாகா சிமெண்ட் 6.5 கோடி ரூபாய் கொடுத்து உதவியுள்ளது. அதனால் அரங்கத்துக்கு விசாகா ஸ்டேடியம் என்று பெயர் வைக்கலாம் என்று இருந்தார்கள். ஆனால் மாநில அரசும் ஏதோ உதவி செய்துள்ளது என்று நினைக்கிறேன். (அரங்கம் கட்ட இடம் குறைந்த செலவிலோ, அல்லது இலவசமாகவோ கொடுத்திருப்பார்கள் - அதுவும் தெலுகு தேசம் ஆட்சியில் இருந்தபோது கொடுத்தது.) ஆனால் இப்பொழுது ராஜசேகர ரெட்டி ராஜீவ் காந்தி பெயரைச் சொன்னதும் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார்கள்.\nராஜசேகர ரெட்டி அடுத்து ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்துக்கு ராஜீவ் காந்தி பெயரை வைக்க முடிவு செய்து விட்டார்.\nமத்தியில் ஆளும் கூட்டணி எல்லாத் திட்டங்களுக்கும் ராஜீவ், இந்திரா பெயர்களை வைத்தது போல ஆந்திர மாநில அரசும் ஏற்கெனவே நடந்துகொண்டிருக்கும் திட்டங்களுக்கெல்லாம் அவசர அவசரமாக ராஜீவ், இந்திரா பெயர்களை வைத்த வண்ணம் இருக்கிறார்களாம்.\nஇதெல்லாம் நல்லதுக்கில்லை என்று தெலுகு தேசம் கட்சி எம்.எல்.ஏ ஒருவர் சொன்னார்.\nஆந்திர மக்கள் தங்களுக்கு வாக்களித்ததன் மூலம் எதற்கெடுத்தாலும் ராஜீவ் காந்தி பெயரை வைக்கும் ���ரிமையையும் கொடுத்து விட்டார்கள் என்பது போலப் பேசுகிறாராம் ராஜசேகர ரெட்டி.\nஇப்படியே போனால் ஆந்திரப் பிரதேசத்துக்கே ராஜீவ் பிரதேசம் என்று பெயர் வைத்துவிடுவார்கள் போலிருக்கிறது என்றார் NDTV நிருபர்.\n நேஹ்ரு பெயரை மறந்து விட்டார்கள். ராஜீவ் அல்லது இந்திராதான். எனவே அடுத்து ராஹுல் காந்தி வந்தால்தான் இந்திரா காந்தி பெயரை மறப்பார்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதொடரைச் சமன் செய்தது பாகிஸ்தான்\nசேவாக்: ஒரு நகல் சகாப்தமாகிறது\nகுமுதத்தை முந்தியது ஆனந்த விகடன்\nஅறுபத்து மூவர் - ஹரி கிருஷ்ணன்\nசம அளவில் இரண்டு அணிகளும்\nயூனிஸ் + யோஹானா = ஸ்டைல்\nபால் உல்ஃபோவிட்ஸ் உலக வங்கியின் தலைவர்\nஅசைக்க முடியாத சுவர் - திராவிட்\nபுத்தகம் வாசிக்கும் மிஸோரம் மக்கள்\nதமிழகச் சிறார்கள் விற்பனை பற்றிய ரிட் மனு\nவாழ்க்கை வரலாறுகளின் ஊடாக [நாட்டின்] வரலாறு\nகல்கி சதாசிவம் நினைவு விருது\nசென்னையில் சுயதொழில் பயிற்சிப் பள்ளி\nவெல்லும் வாய்ப்பை இழந்தது இந்தியா\nஅசோகமித்திரன் 50 நிகழ்ச்சி ஒலிப்பதிவு\nதனியாரை மிஞ்சும் அரசு நிறுவனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/06/blog-post_817.html", "date_download": "2020-09-22T02:42:38Z", "digest": "sha1:ZDKK6SEFKOD5KPSYYDRCTJHRQH242SHB", "length": 10953, "nlines": 130, "source_domain": "www.kilakkunews.com", "title": "சம்மாந்துறை கோரக்கோயில் அகோரமாரியம்மனின் தீமிதிப்புசடங்கு.... - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nவியாழன், 25 ஜூன், 2020\nHome Ampara news spiritual SriLanka சம்மாந்துறை கோரக்கோயில் அகோரமாரியம்மனின் தீமிதிப்புசடங்கு....\nசம்மாந்துறை கோரக்கோயில் அகோரமாரியம்மனின் தீமிதிப்புசடங்கு....\nசம்மாந்துறை கோரக்கோயில் அகோரமாரியம்மனின் தீமிதிப்புசடங்கு ஆரம்பம்\nபாற்குடபவனி : 04ஆம் திகதி தீமிதிப்பு சடங்கு: 9நாள் சடங்கு\nவலாற்றுப் பிரசித்தி பெற்ற சம்மாந்துறை கோரக்கோயில் அருள்மிகு ஸ்ரீ அகோரமாரியம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு சடங்கு நேற்று(24) கதவு திறத்தலு���ன் ஆரம்பமாகியது. இன்று (25) வியாழக்கிழமை முதலாம் நாள் சடங்குப்பூஜை பாற்குடபவனியுடன் ஆரம்பமாகியது.\nமுதலாம்நாள் சடங்கு உபயகாரர் கி.ஜெயசிறில் ஆலயபூசகர் மாரியின்மாந்தன் மு.ஜெகநாதன் ஜயா ஆலயபிரமுகர்கள் முன்னேவர பக்தைகள் சம்மாந்துறை பத்ரகாளி அம்பாள் ஆலயத்திலிருந்து பாற்குடமெடுத்து பவனி வந்து கோரக்கர் ஆலயத்தை வந்தடைந்தார்கள்.\nஅங்கு அகோரமாரியம்மனுக்கு பாற்குடம் சொரியப்பட்டது. தொடர்ந்து கோரக்கர் தமிழ்மகாவித்தியாலயத்தின் அன்னதானம் இடம்பெற்றது. இதேவேளை 9நாள் சடங்குகள் தொடர்ச்சியாக நடைபெற்று எதிர்வரும் 4ஆம் திகதி சனிக்கிழமை தீமிதிப்பு சடங்கு இடம்பெறும். கொரோனா காலகட்டம் என்பதால் ஆலயசடங்குகள் யாவும் சுகாதார விதிமுறைகளுக்கமைவாகவே இடம்பெறும் என ஆலயபரிபாலனசபைத்தலைவர் எம்.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர் )\nநாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன...\nNew Diamond கப்பலில் மீண்டும் பரவிய தீ கட்டுப்படுத்தப்பட்டது\nMT New Diamond கப்பலில் மீண்டும் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், இன்று (09) அதிகாலை 1 மணி முதல் கப்பலுக்கு புகை விச...\nபாடசாலையை வழமைக்குக்கொண்டுவருவதற்கான பெற்றோர் ஆசிரியர்களுக்கான சந்திப்புகள்...\nகொரோனா தீநுண்மியின் அச்சுறுத்தல் காரணமாக 5மாதங்கள் மூடப்பட்டிருந்த பாடசாலைகளை வழமைநிலைமைக்கு திரும்பவைக்க பெற்றோர் ஆசிரியர்களுடனான சந்திப்பு...\n15 வயது ஈழத்து சிறுவனின் மெய்சிலிர்க்க வைக்கும் சொல்லிசை பாடும் ஆற்றல் ..\nகிழக்கிலங்கையின் காரைதீவை சேர்ந்த செல்வேந்திரன் சோபிதன் எனும் 15 வயது சிறுவனின் சொல்லிசை(rap) திறமை தற்பொழுது மக்கள் மத்தியில் பேசப்பட்டு வ...\nArchive செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3375:2008-08-29-18-19-49&catid=145:rayakaran&Itemid=109", "date_download": "2020-09-22T01:57:33Z", "digest": "sha1:4KHOETV7IIRW7G2WZAKYTGO2PQURQKFE", "length": 6206, "nlines": 60, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n1.ஏகாதிபத்தியச் சூறையாடலால் தொடரும் குழந்தை உழைப்பு\n2.தனிமனிதச் சுதந்திரம் வீங்கிய போது குழந்தைகளின் எதிர்காலம்\n3.குழந்தையின் ஆரோக்கியத்தை மறுக்கும் ஏகாதிபத்தியப் பெண்ணியம்\n4.பால் மணம் மறவாத சிறுமி மீதான கற்பழிப்புடன் கூடிய கொலையின் பின்னணிக் குற்றவாளிகள் யார்\n5.மாணவ - மாணவிகளின் ஆணாதிக்கச் சீரழிவுப் போக்கு\n6.ஆணாதிக்கம் பெண்ணின் கடமையாக்கிய வீட்டுவேலை\n7.சுரண்டும் ஆணாதிக்க உற்பத்தியில் பெண்களின் நிலை\n13.மனிதனை அன்னியப்படுத்தலும், நுகர்வில் ஆடம்பரமும்\n15.பெண்ணியத்தின் பின் அரங்கேறும் ஆணாதிக்கம் : உலகில் பெண்கள் நிலையும் பெண் ஒடுக்கு முறை தொடர்பாகவும்\n16.பெண்ணின் கட்டற்ற சுதந்திரமும், காதல் சுதந்திரமும் ஒரு விபச்சாரமே\n19.பெண்களின் சுவடுகளில்... என்னும் பெண்களின் வரலாற்றைப் பற்றிய நூல் மீதான விமர்சனம்\n20.ஆணாதிக்கத்தை எதிர்த்து எழுந்த வர்க்கக் கவிதை\n21.மார்க்சியப் பெண்ணியத்தின் மீது சந்தேகத்தை விதைக்கும் ஆணாதிக்கத்தின் போக்கு குறித்து\n22.பெண்ணின் போராடும் உரிமை பெண்ணின் உயிரைக் காட்டிலும் அடிப்படையானது. .\n23.பெண் விடுதலையின் பின்னால், திரிக்கப்பட்ட ஆணாதிக்க நிலை நிறுத்தல்கள் மீது\n24.பொருளாதார மறுசீரமைப்பைக் கோரும் ஆணாதிக்கமும் தலித் ஆணாதிக்கத்தை எதிர்க்காத பெண்ணியமும்\n25.மார்க்சியப் பெண்ணியம் மீதான கேள்விகள் மேல்\n26.\"பூடகமான\" மார்க்சிய எதிர்ப்புப் பெண்ணியம்\n27.சுரண்டுவதில் தொடங்கிய ஆணாதிக்கம், சுரண்டல் ஒழியும் போது பெண் விடுதலை அடைவாள்\n28.மார்க்சியமல்லாத பெண்ணியவாதிகளின் மௌனத்தின் பின்னால்\n29.உலகமயமாகும் ஏகாதிபத்தியப் பெண்ணியம் பெண் எதைச் செய்தாலும் அதை நியாயப்படுத்தி வக்கரிக்கின்றது\n30.விமர்சனத்தின் மீது ஒரு பதிலுரை: பெண்ணாதிக்கச் சமூகத்தில் நிலவிய சமூகச் சொத்துரிமையும் சமூக அடிப்படையும்ஆணாதிக்கச் சமூகத்தில்நிலவிய தனிச் சொத்துரிமையும் சமூக அடிப்படையும்\n31. முடிவுரை : ஆணாதிக்கமும் மார்க்சியமும்\n32.மேற்கோள் குறிப்புகள் : ஆணாதிக்கமும் மார்க்சியமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/brett-lee-gives-success-mantra-to-rcb-team/", "date_download": "2020-09-22T00:35:27Z", "digest": "sha1:TCZT36UV5ECA3NNBRS2QUQZG77S763BB", "length": 7545, "nlines": 71, "source_domain": "crictamil.in", "title": "Brett Lee Gives Success Mantra to RCB Team to Get IPL Trophy", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் பெங்களூரு அணி கோப்பையை ஜெயிக்கணுனா இத செய்ஞ்சா போதும். ரொம்ப ஈஸி – பிரெட் லீ...\nபெங்களூரு அணி கோப்பையை ஜெயிக்கணுனா இத செய்ஞ்சா போதும். ரொம்ப ஈஸி – பிரெட் லீ கணிப்பு\nபல்வேறு இன்னல்களை கடந்து தற்போது 2020 ஆம் ஆண்டுக்கான பதிமூன்றாவது ஐபிஎல் சீசன் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி துவங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தகவல் வெளியானதில் இருந்து தொடருக்கான எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்களிடையே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும் இந்த தொடரை யார் வெல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில் இந்த தொடரிலாவது ஆர்.சி.பி அணி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என ஆர்சிபி ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஏனெனில் கடந்த பல ஆண்டுகளாக பல சிறப்பான வீரர்களை அணியில் வைத்திருந்தும் அவர்களால் சாதிக்க முடியவில்லை மேலும் அந்த அணிக்கு தகுந்த தகுதியான ஆட்டத்தை அவர்கள் இதுவரை வெளிப்படுத்தவில்லை.\nஇதனால் இந்த ஆண்டு நிச்சயம் பெங்களூரு அணி கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான பிரெட் லீ தனது கருத்தினை அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : தொடர்ந்து பல ஆண்டுகளாக பெங்களூரு அணிக்கு விராட் கோலி கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.\nஇம்முறையும் அவரது அணியில் அனுபவம் மிக்க வீரர்கள் பலர் இருக்கின்றனர். மேலும் தற்போது அவருடன் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான ஆரோன் பின்ச் இணைந்துள்ளது அந்த அணிக்கு மிகப்பெரிய பலம். ஏனெனில் பின்ச் கேப்டனாக டி20 போட்டிகளில் நல்ல அனுபவம் மிக்கவர். அதனால் கோலி கேப்டனாகவும், ஆரோன் பின்ச் துணை கேப்டனாகவும் பெங்களூரு அணியை வழி நடத்தினால் நிச்சயம் எந்தவித அழுத்தமும் இன்றி கோப்பையை நோக்கி நகரலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் தொடர்ந்து பேசிய பிரட் லீ கூறுகையில் : இத்தனை ஆண்டுகள் பெங்களூர் அண�� கோப்பையை வெல்லவில்லை என்றாலும் இந்த ஆண்டு எந்தவித அழுத்தமும் இல்லாமல் விளையாடினால் நிச்சயம் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று பிரட் லீ கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமுதல் ஓவரிலேயே வலியால் துடித்து வெளியேறிய அஷ்வின். என்ன நடந்தது – வைரலாகும் வீடியோ\nஅஷ்வின் மீண்டும் எப்போது விளையாடுவார் டெல்லி அணியின் கோச் – ரிக்கி பாண்டிங் அறிக்கை\nதினேஷ் கார்த்திக்கை விட கொல்கத்தா அணியின் கேப்டனாக இவரே இருக்கலாம் – கவாஸ்கர் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/gambhir-says-bumrah-only-can-stop-russell/", "date_download": "2020-09-22T01:41:10Z", "digest": "sha1:AM5B2L2A3FCEI5HKIOIMRC6MLEQFPZQ5", "length": 8248, "nlines": 72, "source_domain": "crictamil.in", "title": "Gambhir Says Bumrah Only Can Stop Andre Russell", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் ரசலின் காட்டடியை இந்த ஒரு பவுலரால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும் – கம்பீர் ஓபன் டாக்\nரசலின் காட்டடியை இந்த ஒரு பவுலரால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும் – கம்பீர் ஓபன் டாக்\nபல்வேறு இன்னல்களை கடந்து இந்த வருட ஐபிஎல் தொடர் பதிமூன்றாவது சீசனாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று உறுதி ஆகி உள்ளது. எனவே இந்தத்தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரை காண அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.\nஇந்நிலையில் இந்த தொடர் குறித்து பல முன்னணி வீரர்களும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளம் மூலமாக வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரும், கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனான கம்பீர் இந்த தொடரில் அதிரடிவீரரான ரசலுக்கு அச்சுறுத்தலை அளிக்கக்கூடிய ஒரு பந்துவீச்சாளர் குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில் : ரசலை திணறடிக்க 2 – 3 பந்துவீச்சாளர்கள் ஐபிஎல் தொடர்களில் இருக்கின்றனர். ஆனால் அதில் ஒருவர் மட்டுமே அவருக்கு எதிராக சிறப்பாக பந்து வீச முடியும் அவர் யார் என்றால் மும்பை அணியை சேர்ந்த ஜஸ்பிரித் பும்ரா தான். நிச்சயம் பும்ராவால் எந்த ஒரு பேட்ஸ்மேனுக்கும் எதிராக பந்துவீசி அவர்களை ஆட்டம் இழக்கச் செய்ய முடியும் அந்த வகையில் பேட்டிங்கில் மிகுந்த அதிரடியாக ஆடும் ரசலுக்கு சிம்ம சொப்பனமாக இந்த ஆண்டு பும்ரா திகழ்வார் என்று கூறியுள்ளார்.\nமேலும் ரசல் குறித்து இந்த ஆண்டு ஒரு நீண்ட விவாதம் நடந்து வருகிறது ஏற்கனவே கொல்கத்தா அணியின் பேட்டிங் பயிற்சியாளர் டேவிட் ஹஸ்ஸி மூன்றாம் இடத்தில் இறங்கினால் அவர் இரட்டை சதம் அடிப்பார் என்று கூறியிருந்தார். இந்நிலையில் கம்பீர் ரசல் குறித்து பேசியுள்ளது ரசிகர்களிடையே பெறும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மென் மட்டுமல்ல அவர் ஒரு சிறந்த பந்து வீச்சாளர் இரண்டிலுமே சிறப்பான ஆட்டத்தை அவரால் வெளிப்படுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nமேலும் துவக்கத்தில் பார்ட்னர்ஷிப் சரியாக அமையும் பொழுது சீக்கிரமே முன்கூட்டியே ரசலை இறக்கினால் அவரால் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு 14 போட்டிகளில் விளையாடிய ரசல் 510 ரன்களை குவித்தது மட்டுமின்றி ஒவ்வொரு போட்டியிலும் 200 ஸ்ட்ரைக் ரேட்டுக்கு மேல் விளாசியது குறிப்பிடத்தக்கது.\nமுதல் ஓவரிலேயே வலியால் துடித்து வெளியேறிய அஷ்வின். என்ன நடந்தது – வைரலாகும் வீடியோ\nஅஷ்வின் மீண்டும் எப்போது விளையாடுவார் டெல்லி அணியின் கோச் – ரிக்கி பாண்டிங் அறிக்கை\nதினேஷ் கார்த்திக்கை விட கொல்கத்தா அணியின் கேப்டனாக இவரே இருக்கலாம் – கவாஸ்கர் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/rcb-coach-adviced-players-to-perform-well/", "date_download": "2020-09-22T01:24:45Z", "digest": "sha1:UUKPSVP7ALZB4FMEBA2QV4LYW6JJMDCO", "length": 8140, "nlines": 73, "source_domain": "crictamil.in", "title": "RCB Coach Adviced Players to Perform Well in IPL 2020", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் இந்த முறையும் அப்படி நடந்தா ஒவ்வொரு வீரராக ஆர்.சி.பி அணியில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள் – பயிற்சியாளர்...\nஇந்த முறையும் அப்படி நடந்தா ஒவ்வொரு வீரராக ஆர்.சி.பி அணியில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள் – பயிற்சியாளர் கண்டிப்பு\nபல்வேறு இன்னல்களை கடந்து இந்த வருட ஐபிஎல் தொடர் பதிமூன்றாவது சீசனாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று உறுதி ஆகி உள்ளது. எனவே இந்தத்தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரை காண அனைவரு��் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.\nஇந்நிலையில் ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளரான மைக் ஹசன் வீடியோ மூலம் பெங்களூரு அணிக்கு ஒரு பதிவினை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியதாவது : துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய மைதானங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். என்னை பொருத்தவரை அபுதாபி மைதானம் பெரிய மைதானம். இந்த மைதானத்தில் 150 முதல் 160 எங்கள் எடுத்தாலே வெற்றிக்கு போதுமானதாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.\nமேலும் மைதானங்களை பற்றிய அனைத்து தரவுகளையும் எடுத்து வைத்துள்ளோம் எனவே அதற்கு தகுந்தவாறு செயல்பட்டால் பெங்களூர் அணி வெற்றி பெறுவது உறுதி. பெங்களூர் அணியில் அதிரடி வீரர்கள் பலர் இருந்தாலும் கடந்த 12 ஆண்டுகளில் ஒருமுறைகூட கோப்பையை வெல்ல முடியவில்லை. அணியில் உள்ள குறைகள் எல்லாம் கலைந்து தற்போது இந்த தொடரில் வலுவாக மேம்படுத்தி வருகிறோம்.\nமேலும் அணியில் உள்ள குறைகளை நீக்க நீண்ட காலத்தைச் செலவு செய்துள்ளோம். எங்கு சொதப்புகிறோம் எப்படி சொதப்புகிறோம் என்பதையும் கண்டுபிடித்து உள்ளோம். அதனால் அந்த தவறை இந்த வருடம் செய்யமாட்டோம். அனைத்து போட்டிகளிலும் அபார வெற்றி பெறவே நாங்கள் விரும்புகிறோம் .தகுதியான பலம் வாய்ந்த வீரர்கள் அணியில் இருக்கின்றனர். அதனால் இந்த தொடரில் கோப்பையை கைப்பற்றுவது என்பது எங்களால் சாத்தியப்படும் என தெரிவித்தார்.\nமேலும் கடந்த கால கட்டங்களில் சிறப்பாக விளையாடாத வீரர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்த வருடமும் ஒருவேளை மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தினால் அணியில் இருந்து ஓரங்கட்ட அதிக வாய்ப்புள்ளது என்று கண்டித்துள்ளார். மேலும் வெற்றி எங்களுக்கு முதன்மையானது அதில் எந்தவித சமரசத்துக்கும் இடம் இல்லை என்று அதிரடியாக தனது கருத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமுதல் ஓவரிலேயே வலியால் துடித்து வெளியேறிய அஷ்வின். என்ன நடந்தது – வைரலாகும் வீடியோ\nஅஷ்வின் மீண்டும் எப்போது விளையாடுவார் டெல்லி அணியின் கோச் – ரிக்கி பாண்டிங் அறிக்கை\nதினேஷ் கார்த்திக்கை விட கொல்கத்தா அணியின் கேப்டனாக இவரே இருக்கலாம் – கவாஸ்கர் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/india/2020/aug/21/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3452870.amp", "date_download": "2020-09-22T01:53:38Z", "digest": "sha1:5OZGEJZJFC3PJUBSQA3RDJIFWHFSI32A", "length": 6560, "nlines": 32, "source_domain": "m.dinamani.com", "title": "திருமலையில் சிறுத்தை நடமாட்டம்: சாலையில் செல்வோா் மீது தாக்குதல் | Dinamani", "raw_content": "\nதிருமலையில் சிறுத்தை நடமாட்டம்: சாலையில் செல்வோா் மீது தாக்குதல்\nதிருப்பதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால், சாலையில் செல்வோா் மீது சிறுத்தைகள் விரட்டி தாக்குதல் நடத்தி வருகின்றன.\nதிருப்பதியில் உள்ள சேஷாசல வனத்தில் சிறுத்தைகள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன. கரோனா பொதுமுடக்கம் காரணமாக திருமலைக்கு பக்தா்கள் மிகவும் குறைந்த அளவிலேயே சென்று வருகின்றனா். இதனால் மலைப்பாதையில் வாகனப் போக்குவரத்து மிகவும் குறைந்துள்ளது. உள்ளூா்வாசிகள், தேவஸ்தான ஊழியா்கள், சரக்குப் போக்குவரத்து வாகனங்கள் மட்டுமே சாலையில் சென்று வருகின்றன.\nஇதனால் வனவிலங்குகளின் நடமாட்டம் மலைப் பாதைகளில் அதிகரித்துள்ளது. ஊருக்குள்ளும் சுதந்திரமாக சுற்றித் திரித்து வருகின்றன. இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை திருப்பதியில் உள்ள உயிரியல் பூங்கா சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒருவரை திடீரென சிறுத்தை ஒன்று விரட்டியது. லேசான சிராய்ப்புகளுடன் அதன் பிடியில் இருந்து அவா் தப்பினாா்.\nஇதுகுறித்து அறிந்த வனத்துறையினா் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடித்து வனப்பகுதிக்குள் விடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். உயிரியல் பூங்கா சாலையில் அரவிந்த் கண் மருத்துவமனை உள்ளதால், அப்பகுதியில் தற்போது மக்கள் நடமாட்டம் இரவு, பகலாக நீடித்து வருகிறது. பெங்களூரிலிருந்து திருப்பதிக்கு வருபவா்களும் இந்த சாலையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனா். எனவே, இச்சாலை வழியாக செல்பவா்கள் தகுந்த விழிப்புணா்வுடனும், எச்சரிக்கை உணா்வுடனும் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். இந்த சிறுத்தை உயிரியல் பூங்காவிலிருந்து தப்பி வந்த சிறுத்தை இல்லை. வனப்பகுதியில் வாழ்ந்து வரும் சிறுத்தை என அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனா்.\nதிவால் சட்டத் திருத்த மசோதா:நாடாளுமன்றத்தில் நிறைவேறியது\nஇந்திய போா்க் கப்பல்களில் பணிபுரிவதற்கு முதல்முறையாக பெண்கள் தோ்வு\nமத்திய ஆயுதப்படைகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்: மத்திய அரசு தகவல்\nவேளாண் மசோதாக்கள்: குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிட எதிா்க்கட்சிகள் முடிவு\nஹிந்தி மொழியை திணித்தால் ஏற்றுக் கொள்ள மாட்டோம்: கா்நாடக ரக்ஷன வேதிகே\nகா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 122 போ் சாவு\nமாநிலங்களவை துணைத் தலைவா் மீதான நம்பிக்கையில்லாத் தீா்மானம் நிராகரிப்பு\nதேசிய அளவிலான விவசாயிகள் போராட்டம்: 10 மத்திய தொழிற்சங்கங்கள் ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2020/aug/31/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3457305.html", "date_download": "2020-09-22T01:21:40Z", "digest": "sha1:MRPUXN55D6Y3T34YFRHUCWJUUWNZXNQB", "length": 9982, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வேலைவாய்ப்பு இணையத்தில் பதிவு செய்ய இளைஞா்கள், நிறுவனங்களுக்கு அழைப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n14 செப்டம்பர் 2020 திங்கள்கிழமை 12:38:00 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nவேலைவாய்ப்பு இணையத்தில் பதிவு செய்ய இளைஞா்கள், நிறுவனங்களுக்கு அழைப்பு\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த வேலைதேடும் இளைஞா்கள், வேலை அளிக்கும் தனியாா்துறை நிறுவனங்கள் தமிழக அரசின் இணையத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nதமிழகத்தில் வேலைநாடும் இளைஞா்கள், வேலை அளிக்கும் தனியாா் துறை நிறுவனங்களை இணைய வழியே இணைத்து வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் நோக்கில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வேலைவாய்ப்பு பிரிவால் ‘தமிழ்நாடு தனியாா் துறை வேலை இணையம்’ (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) எ���்ற இணையதளத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் தொடக்கி வைத்தாா்.\nதனியாா் துறையில் பணிபுரிய விரும்பும் இளைஞா்கள் இந்த இணைய தளத்தில் பதிவு செய்து, கல்வித் தகுதி, முன் அனுபவம் ஆகியவற்றுக்கு ஏற்ற பணி வாய்ப்புகளைப் பெறலாம். தனியாா்துறை சாா்ந்த சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் காலிப் பணியிடங்களை இந்த இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து, தகுதியான நபா்களை தோ்வு செய்து பணி வழங்கலாம்.\nஇதற்காக கட்டணம் ஏதும் செலுத்த வேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nகடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள்\nவிக்கெட்டுகளை அள்ளிய சென்னை சூப்பர் கிங்ஸ் - புகைப்படங்கள்\nஎல்லையில் பதற்றம் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=3544:2016-09-14-23-00-09&catid=49:2013-02-12-01-41-17&Itemid=63", "date_download": "2020-09-22T01:32:42Z", "digest": "sha1:IM3JP35BK3OAMCO7DVYPOW6BLWICLCG3", "length": 339288, "nlines": 602, "source_domain": "www.geotamil.com", "title": "நாவல்: ஏழாவது சொர்க்கம் - மைக்கல்", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nநாவல்: ஏழாவது சொர்க்கம் - மைக்கல்\nநாவல்: ஏழாவது சொர்க்கம் - மைக்கல்\n- எழுத்தாளரும், விமர்சகருமான மைக்கல் எழுதிய 'ஏழாவது சொர்க்கம்' நாவ்ல் பத்து அத்தியாயங்களை உள்ளடக்கியது. 'பதிவுகள் இணைய இதழில் ஆகஸ்ட் 2001 (இதழ் 10) தொடக்கம் ஏப்ரல் 2002 ( இதழ் 28 ) வரை தொடராக வெளிவந்தது. கனடியத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்ந்த, சேர்க்கின்ற படைப்பாளிகளில் மைக்கலும் ஒருவர். இந்நாவல் ஒரு பதிவுக்காக தற்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரமாகின்றது. - பதிவுகள் -\n[ மைக்கல் சமகால இலக்கிய நடப்புகளை அறிவதில் தீவிர ஆர்வம் கொண்டவர். இலக்கியத்துறையில் நடமாடும் பலரிற்கு தமது படைப்புகளை வாசிப்பது மட்டுமே இலக்கியத் தேடலாக இருந்து விடுகின்றது. இன்னும் சிலரிற்கோ ஒரு குறிப்பிட்ட அங்கீகாரம் பெற்ற படைப்பாளிகளின் எழுத்துகளை மட்டும் படிப்பது தான் இலக்கிய உலகில் தங்கள் புலமையைக் காட்டி நிலை நிறுத்திக் கொள்வதற்குரிய வழிகளிலொன்றாக இருந்து விடுகின்றது. இந் நிலையில் விருப்பு வேறுபாடின்றி சகல படைப்புகளையும் ஒரு வித தீவிரமான ஆர்வத்துடன் வாசித்தறிபவர்கள் சிலரே. மைக்கல் அத்தகையவர்களில் ஒருவர். நவீன இலக்கிய முயற்சிகள் பற்றிய இவரது கடிதங்கள், கட்டுரைகள் எல்லாம் இவரது புலமையை வெளிக்காட்டுவன. ஒரு நல்லதொரு விமர்சகராக விளங்குவதற்குரிய தகைமைகள் பெற்று விளங்கும் வெகு சில கனேடிய இலக்கியவாதிகளில் மைக்கல் குறிப்பிடத் தக்கவர். இவரது 'ஏழாவது சொர்க்கம்' என்னும் இந் நாவலைப் 'பதிவுகளி'ல் பிரசுரிப்பதற்காக அனுப்பியதற்காக எமது நன்றிகள்...ஆசிரியர்]\n-இதை எழுதும்போது ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்துக் கருத்துச் சொன்ன என் பிரியமான தேவிக்கும் அவளது கர்ப்பத்தில் இருக்கும் யுகபாரதிக்கும் (கருவிலே நீ கேட்டுக்கொண்டு இருந்திருந்தால் பத்மவியூகத்தை உடைப்பாய்..) இக்குறுநாவலை சமர்ப்பணம் செய்கிறேன்.-- மைக்கல் -\nபதிவுகள் ஆகஸ்ட் 2001 இதழ்-20\nசிறுநகரத்திலிருந்து விலகி மேற்காக இருபதுகிலோமீட்டர்கள் ஆளரவமற்ற சோளவயல்களைக் கடந்து முன்னேற பூமியைப் புடைத்துக் கிளம்பிய வெண்வண்ணக் கொப்புளம் போல விஸ்தீரணம் பரப்பித் தெரிகிறது ஜோயஸ்வில் சிறைச்சாலை.\nஅரை நிலவின் ஒளி வெண்பனியில் மோதித் தெறித்து வெளுத்துக் கிடக்கிறது இரவு.\nகட்டடத்தைச் சுற்றி எழுப்பிய உயரமான கம்பிவேலி. அதன் நான்கு மூலைகளிலிலும் காவற்கோபுரங்கள். இடைக்கிடை காவற்கோபுரத்திலிருந்து உயிர்த்து பனிக்கால இரவை ஊடறுக்கிறது கண்காணிப்பு ஒளிவீச்சு.\nவிடுதலைக்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் எண்ணு¡று கைதிகள். கடமையில் இருக்கும் அவர்களது மேய்ப்பர்கள். கைதிகளை இயக்கும் சூத்திரக்கயிறாக சில சட்டங்கள்.\nஅந்தச்சிறை அறையொன்றின் ஐன்னலுக்கு எதிரே விரித்திருந்த படுக்கையில்நாடிதாங்கியபடி குந்தி இருக்கும் ராஜாவின் மூளை கொதித்துத் தளம்பிக் கொண்டிருந்தது.\nஒவ்வொரு இரவும் மெல்ல மெல்ல அறை குறுகி நாளாவட்டத்தில் பக்கச்சுவர்கள் தன்னை நெருக்கிக் கொன்றுவிடும் என்ற அச்சம் நீர்வளையங்களைப்போல பிரிந்து மறைந்து மீண்டும் தோன்றிக் கொண்டிருக்கிறது அவனது மனத்தில்.\nது¡க்கத்தின் இழுப்புக்கு இசைந்து சற்றுக் கண்ணை மூடவும் இருளின் சாதகமான சூழலை வைத்து கிரீச்சிட்டு முன்னேறுகிறது சுவர்.\nஎதிரிகளின் சதிக்கு உடன்பட்டு அவனைக் கொன்றுவிடத் துடிக்கிறது சுவர்.\nபுலன்களைக் கூர்மையாக்கி சுவர்களின் திருட்டு நகர்வைக் கவனித்துக் கொண்டிருந்தான். வராந்தா ஊடாக மாரிக்கால தவளையின் தாளலயங்களைப்போல குறட்டையொலிகள் மிதந்து வந்தன.\nகொதித்துத் தளம்பிக்கொண்டிருக்கும் அவனது மூளையில் ஒரு எண்ணம் வலுத்தது. எதிரிகள் தன்னைக் கொல்வதற்கு முன்னர்தான் முன்னேறித் தாக்கி எதிரிகளைக் கொன்றுவிடவேண்டும். ஒவ்வொரு எதிரியாக விழுத்தவேண்டும். ஆயுதத்தேர்வு பற்றிய சிக்கல் இல்லை. துவக்குத்தான் அவன் பயிற்சி பெற்ற ஆயுதம். மேலும் துவக்கின் அனுகூலமான எதிரிக்கும் அவனுக்குமான இடைவெளிஇ கொலையின் கோரத்தை மனதில் மட்டுப் படுத்தும். கூடவே கடைசி நேரப் பிராயச்சித்தங்களுக்கும் மன்னிப்புக்கும் துவக்கு தலைவணங்காது. வெடி விழுந்த மறுகணம் கடதாசி மடங்கி விழுவது போல நிலத்தில் விழும் மனிதஉடல் துடித்தடங்குவதைப் பார்க்கத்தேவையில்லை. ஆக எதிரியை ஒழித்துக்கட்ட துவக்குப் போன்ற சிறந்த ஆயுதம் வேறொன்று உலகிலில்லை.\nநேரத்தைப் பார்த்தான் இரவு இரண்டுமணி. படுக்கையிலிருந்து எழும்பி சுவரில் ஒரு வட்டம் கீற முயன்றான். வெள்ளைநிற ஒயில் பெயிண்ட் அடித்திருந்த சுவரில் நகத்தால் அழுத்திக் கீற பெருவிரல்நகம் வளைந்தது. நகம் மடங்க அவனுக்கு கோபம் வந்தது. கோபம் கூடக்கூட சுவரில் நிகத்தின் அழுத்தம் கூடியது. சில நெளிவுகள் நடுக்கங்களுடன் அவன் நினைத்த உருவம் வராவிட்டாலும் நீள் வட்டமாக அது பூர்த்தியாயிற்று.\nநீள்வட்டமாகி விட்டாலும் பரவாயில்லை. தோராயமாக மனிசக் கண்களும் ஒரு நீள்வட்ட வடிவம்தானே. ஆனால் பெரிய மாமனுக்கு கோழிமுட்டை பருமன் கண்கள். மாமன் போட்டிருக்கும் மொத்தக் கண்ணாடி அவனது கண்களை இன்னும் பெரிதாக்கி திருட்டுமுளியாக்கி காட்டும். மாமன் யாருடைய கண்களையும் பார்த���துக் கதைக்க மாட்டான். எதிரே இருப்பவன் மிக இலகுவாக மாமனது திருட்டுப் பார்வை எங்கெல்லாம் ஓடித்திரிகிறது என்று பார்த்து விடலாம். பெண்களது இருதயம் அடிப்பது அவனுக்கு தெரிகிற மாதிரி அவர்களது நெஞ்சைப் பார்த்துக் கொண்டுதான் கதைப்பான். இதோ அந்தத் திருட்டு முளியை தோட்டா பாய்ந்து சிதறடிக்கப் போகிறது.\nசுவரிலிருந்து எட்டுத்தரம் காலடிகள் வைத்தளந்து து¡ரம் கணித்து நிமிர்ந்து நிலையெடுத்து நின்றான். வட்டத்தை நோக்கி வலக்கையை நிமித்தினான். ஆட்காட்டிவிரல்தான் துப்பாக்கிக் குழாய். கூரைச் சுவரை நோக்கி நின்ற பெருவிரலுக்கும் வட்டத்தை குறிவைத்திருந்த ஆட்காட்டி விரலுக்கும் வட்டத்துக்குமான பார்வைக்கோணத்தை நேர்கோட்டில் இணைத்து கவனத்தைக் குவிக்க கொலை செய்ய வேண்டிய முகங்கள் நினைவில் வரிசை கட்டி வந்தன. வரிசையின் மத்தியில் சின்னமாமனின் உயர்ந்த உருவம் தெரிந்தது.\nநடுவிலிருந்து சின்னமாமனைத் து¡க்கி வரிசையின் முன்னுக்கு நகர்த்தி வைத்து மாமனது இடக் கண்ணில் துவக்கைக் குறி வைத்தான். பாவம் பயத்தினால் மிரண்டு போன கண்கள் அவனைக் கெஞ்சின. கெஞ்சும் விழிகள் அருவருப்பானவை. அவனால் அந்தக் கோழைத்தன விழிகளைப் பார்க்க முடியாது. தனது கண்களை மாமனின் முகத்திலிருந்து நெஞ்சுக்கு இறக்கினான். தேக்குமரம் போன்ற அகன்ற மார்பு. குறி வைக்கவே தேவையில்லை. துவக்கு வெடிக்கும் போது ஏற்படும் உதைப்புக்கூட இலக்கை தவறவிடாது இதயத்தைத் துளைத்துச் செல்லும். சின்ன மாமனுக்கு இதயம் இருக்கிறதா..\nநெஞ்சின் இருதயப் பரப்பையும் விட்டு குழாயைக் கீழே இறக்கினான். பானைவயிறு தெரிந்தது. சேட் பட்டன்கள் தெறித்து விடுமாப்போல வீங்கிய வயிறு. முப்பத்தையாயிரம் டொலர்களை விழுங்கிய வயிறு. ஆறு தோட்டாக்களையும் ஒருசேர வயிற்றில் செலுத்தினாலும் வெப்பிசாரம் தணியாது.\nவேண்டாம் இவனைக் கொல்லக்கூடாது. முழங்கால்ச்சில்லை வெடிவைத்து சிதைத்து நொண்டியாக்கி விடவேண்டும். இவன் நொண்டித் திரியும்போது நான் பார்த்துப்பாத்து சிரிக்க வேண்டும். இவன் போடும் டெனிம்ஐ£ன்ஸ் முழங்காலுக்குக் கீழே காலில்லாமல் காற்றில் ஆடவேண்டும். வன்மத்துடன் துவக்குக்கையை முழங்காலுக்கு இறக்கி குறிவைத்தான்.\nஅதோ.. சின்னமாமனின் மகள்மார் யசோதராவும் பிரியங்காவும் தம் தகப்பனின் கா��ைக் கட்டிக்கொண்டு அவனைக் கெஞ்சல்ப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தனர். அடச்...சீ. அதுகளின் கண்களிலிருந்து கண்ணீர் வேறு பொலபொல வென்று விழுந்து கொண்டிருக்கிறது. அவனையறியாமல் அவனது துவக்கு கீழே இறங்கி விட்டது. வலக்கையை முஷ்டிமடக்கிக் கொண்டு ஓடிப்போய் சுவரிலிருந்த வட்டத்திற்கு ஓங்கிக் குத்தினான். \"அம்மா\" என்ற குரல் வாயிலிருந்து வந்தது. வேதனையில் கையை உதறிவிட்டுக் கொண்டான். கை விறுவிறுத்து வலித்தது. ஆக்ரோசத்துடன் சுவரில் விழுந்த குத்து அவனது மொளிகளை நெரித்து விட்டது. சுவர் உரஞ்சியதால் தோல் வளண்டு இரத்தம் வந்தது. வேதனையில் அழுகை வந்து விட்டது. சுவரில் சாய்ந்து இருந்து கொண்டு முதுகு குலுங்க அழுதான். கடைவாயிலிருந்து வீணீர் வழிந்து ஒழுகியது. \"முப்பத்தையாயிரம் டொலர்ஸ் முப்பத்தையாயிரம் டொலர்ஸ்\" என்று அவனது வாய் மந்திரமாக உச்சரித்தது.\nஇல்லை இவனைச் சுட்டுத் துலைக்க வேண்டும் என கறுவிக்கொண்டு திரும்பவும் எழும்பினான். அப்போதுதான் அவனது காரை சின்னமாமன் வைத்திருப்பது ஞாபகத்திற்கு வந்தது. இவனைக் கொன்றால் காரை தன்னுடைய பெயருக்கு மாற்ற முடியாது. அது அவனது பிரியமான கார். சொன்ன சொல் கேட்கும் கறுத்த நாய்க்குட்டி போன்ற §ளைளய¦ - 300ணுஓ. அது எவ்வளவு நாள் அவனைக் காப்பாற்றி இருக்கிறது. பொலிஸ் கலைத்தாலும், வியாபாரப் போட்டி காரணமாக உருவான எதிரிகள் கலைத்தாலும் இவனைப் பத்திரமாக வீடு சேர்த்து விடும். இவனது ஒவ்வொரு எதிரிகளையும் அதற்கு தெரியும். ஆனாலும் ஏனோ ஐஸிலின் நடிப்பை அதனால் புரிந்து கொள்ள முடியவில்லை. சிலவேளை அவனை மறந்து விட்டு ஜிஸிலுடனேயே அது பலநாட்கள் ஒட்டாவா கியூபெக் சிற்றி என்று சுற்றி வந்திருக்கிறது.\nகொல்ல வேண்டிய எதிரிகளின் வரிசையில் ஏன் ஜிஸிலின் முகம் வரவில்லை. அவளைக் கொல்ல வேண்டாமா.. என்னுடைய கட்டிலில் எனக்குப் பிடித்த எனக்கே எனக்கான ரோஸ்கலர் பெட்சீட்டைப் போர்த்துக் கொண்டு அந்த பிரெஞ்சுக்காரன் படுத்திருந்தானே. நான் அவளைக் கொல்லத்தானே வேணும் ஏன் அவள் வரிசையில் வரவில்லை. என்றாலும் நான் அப்படி உதைந்திருக்கக்கூடாது. குதிக்கால் இன்னமும் நொந்து கொண்டிருக்கிறது. நடக்கும்போது குதிக்காலை நிலத்தில் பாவமுடியவில்லை. நாளை டொக்டரைப் பார்க்கும்போது கையுக்கும் காலுக்கும் மருந்து போடவேண்டும்.\nமுந்நு¡று கிலோமீட்டர் கடந்து மொன்றியலிலிருந்து என்னைப் பார்க்க வந்திருந்தாள். என்மீது அவளுக்கு அன்பிருந்து ஓடிவர வைத்திருக்குது என்றுதான், கண்ணாடிச் சுவருக்கு வெளியே அவளது முகம் தெரிந்தபோது மனம் குளிர்ந்தது. அவளைக் கட்டி அணைத்து பொன்நிறத் தலைமயிரை கோதிவிடவேண்டும் என்று கை துருதுருத்தது. அவளது மடியில் தலைவைத்துப் படுத்து \"என்னை இழந்து விட்டதாக கவலைப்பட்டாயா ஐஸில்..\" என்று கேட்க வேண்டுமென நாக்கு துடித்தது. அவள் சற்றுத் தேறி இருந்தாள். போதையில் ஓயாது து¡ங்கிவிழும் கண்கள்கூட வெளிச்சம் விழுந்த பூவைப்போல மினுமினுப்புக் கூடியிருந்தது. இரப்பையில் நிலைத்திருந்த கருமைகூட மறைந்துவிட்டது. து¡ள் அடிப்பதை விட்டுவிட்டாள் போலிருக்கிறது. நான் இங்கிருக்கும்போது அவளுக்கு து¡ள் யார் கொடுப்பார்கள்..\n து¡ள் குடிப்பதை நானும் விட்டுவிட்டேன். வெளியே வந்ததும் இருவரும் ஒன்றாக வாழ்வோம். நான் வேலைக்குப் போகிறேன். எனக்குச் சொந்தமென்று இனிமேல் யாருமில்லை. பெரியமாமன் திருடன். சின்னமாமன் ஏமாற்றுக்காரன். நீதான் எனக்கு சொந்தம் நட்பு சுற்றம் எல்லாம்.\nஅவன் அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தான். அவனைக் கூட்டி வந்த சிறைக்காவலாளி அறையைப் பூட்டிக் கொண்டு சென்று விட்டான். இப்போது இருவர் மட்டுமே தனிமையாக. இருவருக்குமிடையே கண்ணாடிச்சட்டம் பெரிய சுவராக பிரித்திருந்தது. மிகவும் நாசூக்கான கண்காணியாக இரண்டு கமெராக்கள் அமைதியாக பார்த்தவாறிருந்தன. ஐஸில்தான் முதலில் சிரித்தாள்.\n\"எப்படி இருக்கிறாய் நண்பனே\" என்ற அவளது குரல் பல பாலைவனங்களைத் தாண்டி வருவதுபோல கண்ணாடிச்சுவரின் சின்ன ஓட்டைக்குள்ளால் அவனை அடைந்தது. பதில் சொல்லாமல் மெளனமாக அவளைப் பார்த்தவாறிருந்தான். போதம் மிகுந்த அவனது பார்வையை கண்ணாடிச்சுவர் வேண்டி அவளிடம் கொடுத்தது.\n\" என்றான். அவனது கேள்வியில் இருந்த வன்மத்தைப் புரிந்து கொண்டாள் ஜிஸில். நல்லவேளை ஆந்திரே காருக்குள் படுத்திருக்கிறான்.\n\"நான் அந்தப் பன்றியைப் பார்க்கவே இல்லை. தனியாக வந்தேன். உன்னுடைய மாமாவிடம்தான் விலாசம் வேண்டினேன்.\"\nகாதல் தேடவைத்திருக்கிறது. என்னைப் பற்றிய நினைவுகள் அரித்தெடுத்த அவதியில் சின்னமாமனிடம் விசாரித்திருக்கிறாள். ஆனால் இவளுக்கு சின்னமாமனை��் பற்றிச் சொல்லி வைக்கவேண்டும். அவன் சரியான பொம்பிளைக் கள்ளன். ஏமாற்றுப் பேர்வழி. என்னைப்போல இவளையும் ஏமாற்றி விடுவான்.\n\"ராஜா.. என்னிடம் உனது அப்பாற்மென்ட் திறப்பு இருக்கிறதல்லவா\"\n\"பரவாயில்லை. நான் அந்த அப்பாற்மென்ட்டுக்கு ஒரு வருட வாடகையும் கொடுத்துவிட்டேன். நீ படுத்து உறங்கு.\"\n\"நான் ஏற்கனவே அங்குதான் தங்கியிருக்கிறேன். அதல்ல விசயம்...\" என்று சொல்லியவாறு அவள் மிச்சத்தைச் சொல்லாமல் தயங்கினாள். சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்தவாறிருந்தாள். ஏதோ சொல்ல விரும்புகிறாள் என்று அவனுக்குப் புரிந்தது. இந்தப் பெண்களே இப்பிடித்தான் காரணமில்லாமல் தயங்குவதும் யோசிக்காமல் அன்பு வைப்பதும் திடீரென்று கோபிப்பதும், விசித்திர ஜீவன்கள். பெரிய மாமியும் இப்பிடித்தான். நு¡றுகிராம் து¡ள்விற்று வந்த இலாபத்தில் ஜந்து பவுண் சங்கிலி வேண்டிக் கொடுத்தபோது மருமகனென்றுகூட யோசிக்காமல் நாணிச்சிவந்தாள். அன்று வெள்ளிக்கிழமை என்று தெரிந்தும் இறச்சி பொரித்து சோறு போட்டவள் அடுத்த கிழமையே \"வெளியால போடா நாயே\" என்று விட்டாள்.\nஅன்று கஞ்சா அடித்தபிறகு குடித்த விஸ்கி வயிற்றில் இசைகேடாக முறுகி விட்டதால் பெரிய மாமியின் பாத்ரூமுக்குள் சத்தி எடுத்து விட்டான். ஒழுங்காக பாத்ரூமுக்குள் சத்தி எடுத்தது எப்படி நாய்த்தனமாகி விட்டது என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. பெரியமாமன் ஒவ்வொரு சனிக்கிழமையும் அரைப்போத்தல் §ஐ அண்ட் பி விஸ்கியை விழுங்கிவிட்டு சாரம் விலகினது தெரியாமல் செற்றியில் விழுகிறான். சினிமாப்பாட்டுக் கொப்பியை திரும்பித் திரும்பிப் போட்டுப் பார்த்து என்னத்தையோ உருவேற்றிக் கொள்கிறான். ஏழுவயது வளர்ந்த மகள் வைத்திருப்பவன் சிலுக்குஸ்மிதாவின் அழகை நினைவில் ஏற்றி மாமியை முயங்குவது சாவான பாவமல்லவா..\nஎது சரி எது தப்பு ஒன்றுமே புரிந்து கொள்ள முடியவில்லையே. இவள் ஐஸில் என்னதான் சொல்ல வருகிறாள்.\n போன கிழமை அப்பாற்மென்ட் துப்பரவு செய்யும்போது நீ மறைத்து வைத்திருந்த தராசு கண்ணில்பட்டது.\"\n அது அங்கு இருப்பது உனக்கு தொந்தரவைக் கொண்டு வந்துவிடும்.\"\n\"அதை உன்னுடைய நண்பன் குமாரிடம் கொண்டுபோய்க் குடுத்துவிட்டேன்\" என்றாள் ஜிஸில்.\n\"அவனுடன் தொடர்பு வைத்துக் கொள்ளாதே.. தன்னுடைய வியாபாரத்துக்கு உன்னையும் பாவித்துவிட்டு சக்கையாய் குப்பையில் போட்டுவிடுவான்\"\n\"குமார் எனக்குச் சொன்னான். நீ அந்த அப்பாற்மென்டில் இருநாறு கிராம் து¡ள் ஒழித்து வைத்திருக்கிறாயாம். அதை எடுத்து தனக்குத் தந்தால் தான் காசு தருவதாக.\"\n அது பச்சைப்பொய். என்னிடம் கைவசம் எதுவுமில்லை. நான் இப்போது புதிய மனிதன்.\"\n அதை என்னிடம் சொல்லு. நான் இப்போது மிகவும் கஸ்ரப்படுகிறேன். அதை எடுத்து குமாரிடம் கொடுத்து காசு வேண்டி விடுகிறேன். பிளீஸ் சொல்லு.. நீதான் இனிமேல் வெளியால் வரவே முடியாதே உனக்கெதற்கு அது.. நீதான் இனிமேல் வெளியால் வரவே முடியாதே உனக்கெதற்கு அது..\n\"என்னடி சொன்னாய்.. என்ன சொன்னாய்.. நான் வெளியே வரமாட்டேனா.. கள்ள வே...\"\nகாலால் எட்டி உதைந்தான். கண்ணாடிச்சுவர் அதிர்ந்து மெளனித்தது. எங்கிருந்தோ இரண்டு காவலாளிகள் ஓடிவந்து அவனைப் பிடித்துக் கூட்டி வந்துவிட்டார்கள். அவர்களது பிடியிலிருந்து திமிறித் திமிறி விடுபட முயன்று தோற்றுப் போனான்.\nசுவரில் சாய்ந்திருந்தபடி அண்ணாந்து கூரையைப் பார்த்தான். மூன்று பக்க சுவர்களையும் பார்வை அளந்து வந்தது. அவன் வெளியே வர முடியாது என்று ஐஸில் சொன்ன வார்த்தைகள் அந்தச் சிறைச்சுவரெங்கும் பரந்திருப்பது போல பிரமை தட்டியது. அந்த நீள்சதுர அறையின் ஒரேயொரு ஐன்னலும் கைக்கெட்டாத து¡ரத்தில் இருந்தது. என்னதான் நடக்கிறது வெளி உலகத்தில். அவனுக்கு இப்போது வெளியே பார்க்க வேண்டுமென்ற வெறி வந்துவிட்டது. எட்டிப் பார்த்தான் ஐன்னலின் விளிம்பைக்கூட அவனது கைகள் எட்டவில்லை. தாவிக்குதித்து ஐன்னல் சட்டத்தைத் தொடமுயன்றான். இப்போதே வெளியே பார்த்துவிடவேண்டும் என்ற ஆவல் கூடக்கூட தாவிக் குதித்தலின் லயம் கூடிக் கொண்டுபோனது. தரையில் சப்பாத்து அதிர்ந்த சத்தம் இரவின் நிசப்தத்தைக் கிழித்தது.\nசத்தத்தின் திசை நோக்கி வந்த இரவுக்காவலாளி கூடைபந்தாட்டத்தைப் பார்க்கும் சுவாரசியத்துடன் அவனது குதிப்பை குறுஞ்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்து விட்டு அதட்டினான்.\n அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய். நித்திரைக்குப் போ..\nஅவன் தன்னுடைய சொல்லுக்கு கீழ்ப்படிகிறானா இல்லையா என்று பார்ப்பதற்கு அங்கேயே நின்றான் காவலாள். ஒழுங்கு முக்கியம். இரவுக்கென விதித்திருக்கும் அமைதிக்குள் இடையூறான அவனது தேடல் பற்றிய முனைப்பை அனுமதிக்கத் தயாராக இருக்கவில்லை சிறைக் காவலாளி.\nகண்காணிப்பின் வீச்சு உறுத்தி படுக்கையில் சாய்ந்தான் ராஜா. அவனது மூளைக்கு உறக்கம் தேவையற்றுவிட்டது. மாத்திரையின் உதவியினால் கிடைத்து வந்த ஓய்வுகூடஇ மாத்திரை உடலில் வீரியமிளந்து வருவதால் பலனற்றுப் போய்விட்டது.\nஅவனது உடம்பு படுக்கையில் வெறுமனே படுத்திருக்க மனசு நழுவிப் பறந்து ஐன்னல் சட்டத்தில் தொங்கியபடி வெளியே பார்த்துக் கொண்டிருந்தது ஒரு வெளவால் போல.\nபதிவுகள் - செப்டெம்பர் 2001 இதழ் 21\nவிமானம் தரையிறங்குவதாக அறிவிப்பு செய்தவுடன் அதற்கான முஸ்தீபுகள் ஆரம்பமாகின. பல நாட்களாக வீசிய ஓயாத புயலுக்குப்பின் தரையைக் கண்ட மாலுமியின் மனநிறைவு ஏற்பட்டது. இது அவனது கடைசி நடவடிக்கைக்கான நேரம். பெரியமாமன் சொல்லியிருந்தான். டிரான்ஸ்சிட்டிலிருந்து விமானம் பறக்கத் தொடங்கிய ஆறுமணித்தியாலங்களின் பின்னர்இ லாண்டட் பேப்பரைத் தவிர எல்லாவற்றையும் கிழித்தெறிந்துவிடு என்று. இப்போது விமானம் பறக்கத்தொடங்கி எட்டுமணித்தியாலமாகி விட்டது. எல்லாம் ஞாபகத்தில் இருந்தும் விதம்விதமான பியர் பிரண்டி வகைகள் சற்று மனதை மயக்கி விட்டன. பேப்பரை ஒழித்து வைக்கவேண்டிய டிரவுசர் பாண்ட் இடுப்புப்பக்கத்தை பிளேடினால் ஏற்கனவே கிழித்துத் தந்திருந்தான் பெரியமாமன். லாண்டட் பேப்பரை மடித்து டிரவுசர் பாண்டிற்குள் செருகி பெல்ட்டை இறுக்கிக் கொண்டு பாஸ்போர்ட் அடையாளஅட்டைகள் கிரடிற்காட்டுகள் எல்லாவற்றையும் கிழித்து பாத்ரூமுக்குள் இருந்த குப்பைத்தொட்டிக்குள் போட்டுவிட்டு வெளியே வந்து சீட்டில் இருந்தான். சீட்பெல்ட்டைப் பூட்டச் சொல்லி லைற் எரிந்தது. பயணிகள் ஒவ்வொருவரையும் கவனித்துச் சென்றார்கள் பணிப்பெண்கள். விமானம் உயரத்தைக் குறைத்தது. வயிற்றுக்குள்ளிருந்து நெஞ்சுக்கு மேலெழும்பியது இனம்புரியாத உணர்வு.\nஏழாவது சொர்க்கத்தை அடைந்து கொண்டிருக்கிறான் ராஜா. சொர்க்கம் எப்படி இருக்கும் என்று மூன்றுமாதமாக மெட்ராசில் பெரியமாமனுடன் ஆட்டோவில் திரியும் போது சொர்க்கபுரியில் தனது செளகரிய வாழ்வைச் சொல்லிச் சொல்லியே கனவுகளைக் கட்டி எழுப்பி விட்டான் பெரியமாமன். செங்கம்பளம் விரித்து இருபத்தியொரு மரியாதை வெடிபோட்டுஇ ஏழாவது சொ¡க்கத்தின் வாசல் திறக்க ��ன்னும் பதினைந்து நிமிடம் இருக்கின்றபோதும் ஆவலைக் கட்டுப் படுத்த முடியாமல் விமான ஐன்னலால் எட்டிப் பார்த்தான். பரந்த வெள்ளை நிலத்தில்இ இலைகளற்று விரல்விரித்த மரங்களடர்ந்தஇ வனாந்தரப் பகுதிக்குள் விமானம் தலைசாய்த்து இறங்கிக் கொண்டிருந்தது. சடுதியாக மனத்தில்இ தான் பாஸ்போட்டைக் கிழித்தது தப்பாகிவிட்டதோ என்ற பயம் வந்துவிட்டது. சீட்டில் நிலை கொள்ளாது மனம் தவித்தது. பம்பாயிலிருந்து கிளம்பிய நேரத்திலிருந்து தற்சமயம் வரை கணக்குப் போட்டுப் பார்த்தான். பெரியமாமன் குறிப்பிட்ட காலஅளவு மிகச் சரியாக பொருந்தி வருகிறது. அப்போ இழவு விழுந்த பிளேன் எங்கே இறங்குகிறது\nஅவனது தயக்கத்தை எல்லாம் அள்ளிக்கூட்டிக் கொண்டு, விமானம் மொன்றியல் மிராபெல் நிலையத்தில் இறங்கியது. மீண்டுமொரு முறை சொல்லவேண்டிய பொய்யை எல்லாம் மீளப் பார்த்துக் கொண்டுஇ இமிக்கிரேசன் வரிசையில் நின்றான். அவன் நின்ற வரிசை வேகமாகக் குறுகுவதை தெரிந்து அடுத்து நீளமாக நின்ற வரிசையில் மாறி நின்றபோது, வெள்ளைச்சேட் அணிந்துஇ கப்பல் கப்டன் மாதிரி தொப்பி போட்ட அதிகாரி அருகே வந்தான். அதிகாரி அவனை நெருங்கவும், \"ஜயாம் றெபூஐ¢\" என்று, பெரியமாமன் சொல்லித் தந்ததை கிளிப்பிள்ளை மாதிரி ஒப்புவித்தான். அதன்பின் காரியங்கள் ஒழுங்காக நடந்தன. அவனை ஒரு அறைக்குள் கூட்டி வந்து இருக்கவிட்டனர். அங்கு ஏற்கனவே இரண்டு வெள்ளைத்தோல் ஆண்களும், வங்காளி இளைஞர் மூவரும், கூடவே ஒரு வங்காளிப் பெண்ணும் இருந்தனர். எல்லோருடைய முகங்களிலும் அச்சமும், வெறுமையும் பூசியிருந்தது. இவனுக்கு இன்னும் போதை இறங்கவில்லை. கதிரையில் சாய்ந்து இருந்தபடி உறங்கிவிட்டான். ஏறத்தாழ மூன்று மணித்தியாலங்களின் பின்னர்தான், கைரேகைப் பதிவுகள், கைதிமாதிரி தேதி விபரப்பலகையை நெஞ்சுக்கு நேரே பிடித்தபடிக்கு எடுத்த போட்டோக்கள்இ விசாரணைகள், என்று எல்லாம் முடிந்து வெளியே வந்தான். விமானநிலையத்தின் வாசல் கடக்கவும் எங்கோ மறைவாக நின்றுவிட்டு அவனை நோக்கி வந்தான் சின்னமாமன்.\nசின்னமாமன் கைகுலுக்கிக் கட்டித் தழுவினான். மாமனது பெரிய உடம்புக்குள் ஒரு கோழிக்குஞ்சைப் போல நெருங்கும் போது அன்பின் வாஞ்சை கண்ணீராக விழுந்தது.\n\"எங்களுக்கு நீ வந்து சேருவாய் எண்டு தெரியும். சின்னமாமி நீ வருவாய் எண்ட நம்பிக்கையில வடிவாச் சமைச்சு வேற வச்சிருக்கிறா\"\nகார் பாக்கிங்கு ஒவ்வொரு தளமாக லிப்டில் இறங்கி வரும்போது, பட்டிக்குள் அடைத்த செம்மறி ஆடுகள் படுத்திருப்பது போல, பல வடிவங்களில் ஒய்யாரமாக நின்ற கார்களைப் பார்க்க, ஏழாவது சொர்க்கத்தின் பிரமிப்பு இன்னும் கூடியது.\n\"நாளைக்கே உனக்கு கட்டில் வேண்டித் தாறன்.\" என்று தங்குமிடம் பற்றி அன்பாக சின்னமாமன் கூறியதைக் கேட்டு, அவன் சந்தோசம் அடைந்தான். தமிழ்நாட்டில் எத்தனை நாள் பரதேசியாக அலைந்திருக்கிறான். நேற்று இருந்த வாழ்வை நினைக்க, மிகவிரைவில் சினோவுக்குள்ள நின்று ஒரு போட்டோ எடுத்து நண்பர்களுக்கு அனுப்ப வேண்டுமென்ற ஆசை வந்துவிட்டது.\nநிலம், வீடு மரம் எங்கும் படிந்திருந்த வெண்பனியைப் பார்த்தவாறு காரில் செல்லும்போது அவன் ஏழாவது சொர்க்கத்தின் கதவுகளைத் திறந்து விட்ட பெரியமாமனை நன்றியுடன் நினைத்துப் பார்த்தான். மாமனை நினைத்தபோதுதான் அவர் திரும்பத்திரும்ப சொல்லிவிட்டது ஞாபகத்தில் வந்தது. \"போய்ச் சேர்ந்ததும் ராக்‘¢ பிடித்து நேரே வீட்டுக்குப் போ. அங்கயிருந்து உன்ரை ரெலிபோன் வரும்வரைக்கும் எனக்கு நிம்மதி இருக்காது. மறக்காம உடன ரெலிபோன் பண்ணு. அடுத்தகிழமையே நான் வந்திடுவன். வந்து எல்லா இமிக்கிரேசன் வேலையையும் பாப்பன். சின்னமாமாவோடை திரிஞ்சு காரியத்தைக் கெடுத்துப் போடாதை. கேஸ் சரியாக் குடுக்காட்டா திருப்பி அனுப்பிப் போடுவாங்கள்.\"\nஅவனது நிலை தர்மசங்கடமாகிவிட்டது. நேரே பெரியமாமியின் வீட்டுக்குப் போவதுதான் நியாயம். டிரான்சிஸ்டில் இருந்து சின்னமாமனுக்கு ரெலிபோன் பண்ணி எயாப்போட்டுக்கு வரச்சொல்லி அலைக்கழித்து விட்டு அவனது சொல்லையும் கேக்காமல் இருக்கமுடியாது.\n நான்தான் முதல்லை உன்னைக் கூப்பிட வேணுமெண்டு வெளிக்கிட்டனான். உன்ரை மாமிக்கு இடையில சுவமில்லாமப் போச்சு. அண்ணர் கூப்பிட வந்த ஆள் ஏதோ காசுப்பிரச்சனையில சறுக்கிப் போச்சு. அதான் உன்னை அதிலை இழுத்திட்டார். இப்ப என்ன ஒருவரியத்திலை நீ உழைச்சுக் காசைக் குடுத்திட்டா கதை முடிஞ்சுது. உடன ஒரு வேலையில உன்னைக் கொண்டே கொழுவிப் போடவேணும்.\"\nநு¡றுகிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓடிக்கொண்டு இன்னும் நிறையச் சொல்லிக் கொண்டே வந்தான் சின்னமாமன். கிட்டத்தட்ட ஜம்பது தடவை இந்தியாவிலிருந்��ு சின்னமாமனுக்கு அவன் ரெலிபோன் எடுத்திருப்பான். கலைக்கோல் எடுத்தால் அக்சப்ற் பண்ணுகிறான் இல்லையென்று நண்பர்களிடம் காசு தண்டிஇ மூன்று நிமிசத்திற்கு புக் பண்ணி பலதடவை எடுத்திருக்கிறான். அப்போதெல்லாம் சின்னமாமா நித்திரையில் இருப்பான். அல்லது வேலைக்குப் போயிருப்பான். வெறுமே மாமியிடம் சுகம் விசாரித்து விட்டு வைக்க வேண்டியிருக்கும். இப்போது அவனைக் கூப்பிட இந்தியா வெளிக்கிட்டதாகச் சொல்கிறான். இனிமேல் எதையும் பேசிப் பிரயோசனம் இல்லை.\n\"மாமா.. நீங்க ரண்டுபேரும் பக்கத்தில பக்கத்திலதானே இருக்கிறியள்..\n அந்தக்கம்பிளிவயிரவரோட ஒரு மனிசன் இருக்கலாமே. போகப்போக உனக்குத் தெரியும்.\"\n\"இல்ல... பெரியமாமா தன்ரை வீட்ட போகச் சொன்னவர். முதல்ல அங்க போய்ச் சொல்லீட்டு, பிறகு உங்கட வீட்டுக்குப் போவம்.\"\n\"உனக்கென்ன விசரே.. அதெல்லாம் அண்ணர் வந்தோண்ண போகலாம். உன்னைப் பாக்கோணுமெண்டு சின்னமாமி அங்க காவல் இருக்குது.\"\nஇதற்குப் பிறகும் பிடிவாதம் பிடிப்பது சரியல்ல என்பதால் வேறு விசயத்திற்கு கதையை மாற்றினான்.\n\"வரியம் முழுக்க இந்தச் சினோ இப்பிடிக் கிடந்தா புல்லுப் பூண்டே முளைக்காது. பிறகு வெள்ளாமை எப்பிடிச் செய்யிறது\nகாலநிலை பற்றிய மாற்றங்களுக்கும் சின்னமாமனுக்கும் பாதிப்பு இல்லைப் போல இருக்கிறது. நெத்திச்சுழி நாம்பனை மேச்சலுக்கு சின்னமாமன் இழுத்துக்கொண்டு போக, அவனுக்குப் பின்னால கழிசானை வரிஞ்சு கட்டிக் கொண்டு ஓடிய ஞாபகங்களை புரட்டிக் கொண்டிருக்க, பனையடிவளவில் பிறந்தவன் என்ற நினைவே அற்றவனாக சின்னமாமன் மறுமொழி சொன்னான்.\n\"நாங்கள் இஞ்ச மூண்டு விசயத்தை நம்பிறேல்லை. வெதர் வேலை பெம்பிளையள். நீ இதுக்கேத்தமாதிரி வாழப் பழகோணும்.\"\n அல்லது இங்கேயே பிறந்தானோ என்ற ஜமிச்சம் அவனுக்கு வந்துவிட்டது. சின்னமாமன் காரை பார்க் பண்ணும் யத்தனத்தில் இருந்தான். வெண்பனி குவிந்திருந்த வீதிக்கரையில்இ கார் மாமனது சொல்லுக்கு கீழ்படியாமல் வழுக்கிக் கொண்டிருந்தது.\nசின்னமாமாவின் வீட்டிலிருந்து பெரியமாமிக்கு ரெலிபோன் எடுத்தபோது மாமியின் சுருக்கமான பதில்கள் வழவழா விசாரிப்புகளிலிருந்தே தன் தப்பான தரையிறக்கத்தைப் புரிந்து கொண்டான். இந்தியாவிலிருந்து எடுத்த கலைக்கோல்களுக்கு சம்மதம் தெரிவிக்காத சின்னமாமன் தாராள மனதுடன் இங்கிருந்து இந்தியாவுக்கு ரெலிபோன் எடுத்து வந்த சேர்ந்த விபரம் சொல்ல ரெலிபோனைப் பாவிக்கவிட்டான். ஏக தடல்புடலான வரவேற்பு சின்னமாமியிடமிருந்து கிடைத்தது. இன்னும் கொஞ்சம் நெருங்க விட்டால் கதிரையில் ஏறிநின்றாவது கட்டிப்பிடித்து நெற்றியில் முத்தம் கொஞ்சி விடுவாளோ என்ற மாதிரிக்கு அன்பு சொரிந்தாள்.\nஅவனது முதல் பார்வைக்கே பிரமிப்பு ஊட்டியது வரவேற்பறையில் இருந்த ரேப்செற். இதைவிட உருவம் சிறுத்த பொக்சுகளும் அம்பிளிபயரும் வைத்துத்தான் ஸ்பீக்கர் ஆனந்தன் கல்யாணவீடுஇ கோவில்களுக்குப் பாட்டுப் போட்டு பெரிய கல்வீடு கட்டினான். ஆயுபோவன் ரூபவாகினி ஒன்றுகூட இல்லாத கிராமத்தின் கொட்டில் வீட்டுக்குள் வளர்ந்த சின்னமாமனிடம் ஜம்பத்தியிரண்டு சனல்கள் பார்க்கக்கூடிய கலர்ரெலிவிசன் இருந்தது. சுவரை மறைத்து நிப்பாட்டியிருந்த பிரமாண்டமான அலமாரிக்குள் வெள்ளித்தட்டு, வெள்ளிடம்ளர்கள்இ குத்துவிளக்கு, சின்ன நிறைகுடம்இ கலைவேலைப்பாடு செய்த கண்ணாடிக் கிளாஸ்கள் என இன்னும் பல சாமான்கள் நிறைந்திருந்தன.\nசமையலறையிலிருந்து ஒவ்வொரு முறையும் ஹோலுக்கு வந்து, அலமாரிக்குள் சாப்பாட்டுத் தட்டங்கள் எடுக்க வேண்டியிருப்பதால் போலும் சின்னமாமி, அலங்காரம் செய்த நிலையிலேயே வீட்டிலும் நின்றார். சந்தோசக்குடி ஒன்றுக்கு மாமன் ஆலாபனை எடுத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. தன் நண்பர்களுக்கு ரெலிபோன் பண்ணி, மருமகன் வந்த வி‘யம் தெரிவித்து வீட்டுக்கு அழைத்துக் கொண்டிருந்தான். \"நிக்கிறாரோ.. இறங்கிட்டாரோ..\" என்ற சொற்பிரயோகம் தமிழாக இருந்தாலும் உண்மையில் அவனுக்கு விளங்கவில்லை. எங்கேயிருந்து எல்லோரும் இறங்கி வருகிறார்கள் என்று அறிந்து கொள்ள அவனுக்கு இரண்டு நாட்களாகின.\nமாமனது நண்பர்களின் குடிமுறையில் ஒரு நாசூக்கும், நளினமும் இருந்தது. செம்மஞ்சள் தண்ணியை எந்தவித முகச்சேட்டையும் இல்லாமல் உள்ளே வார்த்தார்கள். மிக்சரைக்கூட கரண்டியால் எடுத்து கையில் கொட்டி பின்னர்தான் வாயில் எறிந்தார்கள். இந்தியாவில் வெறும் பச்சைத்தண்ணிபோல இருக்கும் பட்டைச்சாராயத்தைக் குடிக்க எவ்வளவு உபகரணங்கள் தேவை. ஊறுகாய் மிக்சர் ஆம்லெட் என்று பகுதிக்கருவிகள் இல்லாமல் அதை உள்ளே அனுப்புவது பிரம்மயத்தனம்.\nநடைமுறை உலகின் கிளி���்தட்டு வாழ்க்கையில் தாம் சேகரித்து வைத்திருந்த அனுபவ ஞானங்களை மாமனது நண்பர்கள் ராஜாவுக்கு அள்ளித் தெளித்தார்கள்.\nபின்னர் எதிரிப்டைகளை வென்று வந்து பாசறையில் அலுப்புத்தீர மதுவருந்திவிட்டு தாங்கள் விழுத்திய தலைகளும் நடத்திய யுக்திகளும் பற்றி கதைபேசும் போர்வீரர்களைப்போல மாமனது நண்பர்கள் இத்தாலி பிரான்ஸ், ஜேர்மனி என்று தாம் வென்று வந்த நாடுகளில் நடத்திய வீரப்பிரதாபங்களை சொல்லத் தொடங்க அவனுக்கு நேரமாற்றம் காரணமாக நித்திரை து¡க்கி அடித்தது.\nசின்னமாமி மாபெரும் தியாகமொன்று செய்தாள். அவனை அவர்களது படுக்கையில் படுக்கச் சொல்லி கட்டாயப்படுத்தி படுக்கவிட்டாள். அது ராஐகட்டில் படுத்ததும் உடம்பை அணைத்துக்கொள்ளும் அருமையான கட்டில். முதலில் வேற்றுக்கட்டிலில் படுத்த கூச்சம் இருந்தாலும், அலுப்பும், நித்திரையும் எல்லாவற்றையும் துரத்தி அடித்துவிட்டன.\nஅடுத்த கிழமையே பெரிய மாமன் வந்து சேர்ந்தது சற்று நிம்மதியாக இருந்தது. இமிக்கிரேசன் அலுவல்கள் எல்லாவற்றையும் அவனே முன்னின்று செய்தான். கேஸ் எழுதும் இராமதாஸ் இழுத்த இழுப்புக்கும் அடித்த பெருமைக்கும் சிறிதும் குறையாமல் பெரியமாமனும் வளைந்து கொடுத்து காரியம் ஆக்கினான். வெல்·பெயர் பதிவதற்கு மட்டும் சில சிக்கல்கள் வந்தன. பெரியமாமன் குடும்பமாக வெல்·பெயர் எடுப்பதால்இ அவனது முகவரியை மாமனுடன் பதியமுடியவில்லை. அவர்களுடன் சேர்த்துப் பதிந்தால் பெரியமாமனது வெல்·பெயர் பணத்தில் நு¡று டொலர் வெட்டி விடுவார்கள். சின்னமாமனுக்கும் இதே நிலைமைதான் என்றாலும் அவன் தன்னுடன் பதிய மனமுவந்து சம்மதித்தான்.\nபெரியமாமி தன் தம்பியாரை தன்னுடன் வைத்திருப்பதால் தங்குமிடமும் சின்னமாமனுடன் என்றாகிவிட்டது. ஹோலில் விரித்திருந்த வண்ணக்கார்ப்பெட்டின் மீது ஒரு பெட்சீட்டை விரித்து முடங்கிக் கொண்டாலும் அவன் மனச் சாந்தியடைந்தான். கனவுகளை அறுத்துக் கொண்டு காலைகள் வந்தன.\nஅலுக்காமல் சலிக்காமல் ஒருவாரமாக ஊர்க்காரர், உறவுகாரர் தங்கள் வீடுகளுக்குக் கூப்பிட்டு, சாப்பாடு தந்தனர். சிலபேர் காரில் வந்து ஏற்றிக்கொண்டு போய் சாப்பாடு தந்துஇ காரிலேயே கொண்டுவந்து விட்டிட்டும் போனார்கள். என்ன, தமது கார் மற்றவனது காரைவிட இன்னின்ன வி‘யங்களில் உசத்தி. இவ்வளவு ட��லர்ஸ் கொடுத்து இறக்கியிருக்கிறேன். அவன்ரை நுஓஇ இது டுஓ என்பன போன்ற சம்பா‘ணைகளைத் தாங்கவேண்டியிருக்கும். இதைவிட ஓரடி மேலே போய் சிலபேர்இ சம்பா‘ணைக்குள் வலிந்து இழுத்து நுழைத்துக்கொண்ட, ஆங்கில, பிரெஞ்சு வார்த்தைகளைப் பாவித்துக் கொண்டார்கள். பாங்கில் காசு அடித்தார்கள். வீட்டில் பீசாவுக்கு அடித்தார்கள். சினோவில் சறுக்கி விழுந்துவிட்டு சவா என்றார்கள். நாலுபக்கமும் கண்ணாடி பூட்டிய காருக்குள் இருந்து கொண்டு, முன்னுக்குப் போகும் கார்க்காரனை ஆங்கில து¡சணத்தால் பேசிக்கொண்டு, தங்கள் நடுவிரலை உயர்த்தி வானத்தை ஓட்டையாக்கினார்கள்.\nஇப்படி மற்றவர்களின் கலாச்சார உயர்வைப் பார்க்கையில்இ சின்னமாமன் தலைகீழான மாற்றத்தில் இருந்தான். காலைக்கும் மதியத்தும் இடையாக, பத்து பதினொருமணிக்கு, படுக்கையை விட்டு எழும்பினான் என்றால், குளிப்பு முடித்து அவனது பெரிய வயிற்றில் துவாயைச் சுற்றிக் கொண்டு, சின்னராக்கையைத் திறந்து, வரிசையில் வைத்திருக்கும் சர்வமத சாமிப் படங்களுக்கும் சாம்பிராணி கொழுத்தி வீடு முழுக்க சாம்பிராணிப்புகையின் சுகந்தத்தைப் பரவவிட்டு சாமி கும்பிட்டு, சாரம் மாத்திஇ அவன் செற்றியில் வந்து இருக்க, கையில் பால்தேத்தண்ணியுடன் சின்னமாமி வருவாள். அப்போது பகல் பன்னிரண்டு மணியாகி இருக்கும்.\nஅதன்பின், அடுத்தடுத்துக் குடிக்கும் சிகரெட்டின் மணம், சாம்பிராணியின் சுகந்தத்தை து¡க்கி வீசிவிடும். ரெலிபோனை எடுத்து ஒவ்வொரு நண்பர்களையும் பள்ளியெழுப்பிப் பேசத்தொடங்குவான். பேச்சு பெரும்பாலும் இப்படி இருக்கும்:-\n\"ஒராள் அஞ்சு கேட்டது நாலாவது குடுத்தால் பறவாயில்லை. ச்சீச்சீ... காசுக்கு நான் பொறுப்பு.\"\n\"ஓம்..ஓம்.. ரூட்டெல்லாம் இப்ப கிளியர். முதல் கொஞ்சக்காசு குடுக்கோணும். அதுக்குப் பயப்பிடாதை. அவன் தங்கமான பெடியன். ஏன்.. லோகன்ரை பெஞ்சாதியையும் அவன்தானே கொண்டந்தவன்.\"\n அது இப்ப ஒருத்தரும் கேக்கிறேல்லை. பேப்பரும் புத்தமும் எண்டா நல்லாப் போகுது. தாவன் பாப்பம். ஆரும் கேட்டா குடுத்துத்தாறன். அதுசரி நான் கேட்ட வி‘யம் என்னமாதிரி.. ஒரு நாலாவது குடப்பா. மூண்டு மாசத்தில பிரட்டிக்கிரட்டி திருப்பித்தாறன். ஊருக்கு அவசரமா அனுப்போணும். மருமோள் ஒருத்திக்கு கலியாணம் சரிவந்திட்டுது. அதுக்குத்தான்\"\nஊரில் இருந்து எந்தவிதமான கடிதத் தொடர்போஇ ரெலிபோன் தொடர்போஇ சின்னமாமன் வைத்திருப்பதாகத் தெரியவில்லை. இருந்தும் உறவுகளைச் சாட்டிஇ காசு பிரட்டினான். வட்டிக்குக் கொடுத்தான். மிகமுக்கியமாகஇ நாள்பூராக வேலைக்குப் போகும் சுவடே அற்றுஇ செற்றியில் கல்லுப்பிள்ளையார் மாதிரி வீற்றிருந்த மாமனைத் தேடிவந்த ரெலிபோனுக்குஇ மாமி வடிகட்டிப் பார்த்து பதிலளித்தாள். கடன்காரன் அல்லது தவிர்க்கவேண்டியவன் ரெலிபோனில் கூப்பிட்டால்இ மாமன் ரொரண்டோ போயிருப்பான். ஒட்டாவா போயிருப்பான். இப்பத்தான் இறங்கியிருப்பான். காசு கொடுக்கவேண்டிய ஆட்கள் ரெலிபோனில் கூப்பிட்டால்இ மாமியே சுகம் விசாரித்து விட்டுத்தான் மாமனுக்கு ரெலிபோனை மாற்றுவாள். பேச்சின் ஊடேஇ கண்கள்இ கைச்சைகைகள் மூலம் எதிராளி யாரென்ற விபரம் பரிமாறப்படும். விரலால் ரீல் சுற்றுவதுபோலக் காட்டினாள் என்றால்இ அது புளுகுமூட்டை பென்ஸ் ராஐனாக இருக்கும். பிள்ளைத்தாச்சி மாதிரி வண்டியைத் தடவினால்இ வட்டிக்கார அந்தோனிதாசன். தலையைத் தடவிக்காட்டினால்இ ஏ¦ஐன்சிக்கார கணேசலிங்கம். இப்படியாகஇ ஒரு அற்புதவாழ்வில் நாளை ஓட்டினான் சின்னமாமன்.\nபெரியமாமனது வாழ்க்கையோ, வெள்ளைவேட்டி கட்டிய கண்ணியத் திருட்டு வாழ்க்கை. பெரியமாமன் வட்டிக்கெல்லாம் கொடுத்து, முப்பது முப்பதாக சேர்த்து, பெட்டியை நிறைப்பவன் அல்ல. மாறாக, விழுந்து விழுந்து பரோபகாரம் செய்வான். அவன் யாராவது ஒருவனுக்கு பத்தாயிரம் கடன் கொடுக்கிறான் என்றால், எண்ணி மூன்றுமாதங்களுக்குள் மேற்படிநபர் இருபதினாயிரம் டொலர்ஸ் மாமனிடம் இழந்துவிடுவார். ஆனால் அப்படி ஏமாற்றப்பட்டவன்கூட மாமனைக் குறை சொல்லமாட்டான். \"அது என்ர தலைவிதி. இல்லாட்டா பாவம் அந்த மனுசன் தன்ரை கைக்காசையும் இழந்துபோகுமே...\" என்று அறிந்தவர் தெரிந்தவர்களிடம் நொம்பலம் சொல்லும்போதே, அவனையறியாமல் மாமனது புகழ் பாடி முடிப்பான்.\nராஐ¡வுக்கு வீட்டிலிருந்து அலுத்துப்போயிற்று. மேற்படி நாடகத்தின் ஒவ்வொரு காட்சியும் திடீர்திடீரென மாறும்போது, வெளியே இறங்கி சிகரெட் குடித்து ஆசவாசமடைந்த ஒருவாரத்திற்குள்ளும், கைக்காசு செலவழிந்து சிகரெட்டிற்கும் வழியில்லாமல் போய்விட்டது. நடைத்து¡ரத்தில் குடியிருந்த, ஒன்றிரண்டு நண்பர்களும் வேலை வேலை என்று ஓடித்தி���ிந்தார்கள். அவர்களுக்கும் வட்டி, சீட்டு என்ற தொந்தரவுகள் இருந்தன. பேசுவதற்கு ஒதுக்கும் நேரத்தை வேலையில் செலவழித்தால் இன்னொரு சீட்டுப் போடலாம் என்ற பொருளியல் வெறி பிடித்தாட்டியது.\nகனடாவில் தரையிறங்கிய இருபத்தியொரு நாட்களில் மாதம் முடிந்தது. முதலாம்திகதி காலை எட்டுமணி போல பெரியமாமன் ரெலிபோன் பண்ணி வீட்டுக்கு வரச் சொன்னான். அவனும் ஏதோ கேஸ் விசயமாக இருக்கும் என, பைலைத் து¡க்கிக் கொண்டு விழுந்தடித்து ஓடிப்போக, பெரியமாமன் அவனைக் காரில் ஏற்றிக்கொண்டு ¦ஐன்தலோன் மார்க்கெட்டுக்குப் போனான். செயிண்ட் லோரண்ட் இறைச்சிக்கடையில் அரைவாசி ஆடு வேண்ட, காசு குறைந்ததில் மிகவும் கவலைப்பட்டு விட்டுஇ இருந்த காசுக்கு அளவாக இறச்சி வேண்டிக்கொண்டு வீடு திரும்பும்போது, காருக்கு பெற்றோல் குறைந்து போவதைக் காட்டும் லைட் எரிந்ததை சுட்டிக்காட்டி, இவனுக்கு விளங்கப்படுத்தினான். அவனுக்கு பெரியமாமனின் நிலையை நினைக்கப் பாவமாக இருந்தது. மத்தியானம் சாப்பிடும்போது, வாடகைக்கு செக் கொடுக்க வேண்டு மென்பதை மாமனுக்கு ஞாபகப்படுத்தினாள் பெரியமாமி. அன்று பெரியமாமன் செற்றியில்கூட சரியாமல் தபால்காரனைப் பார்த்தபடி இருந்தான். நீலஉடுப்புக்காரர் அந்த வீதியைக் கடந்து போகவும், அவனும் மாமனுமாக, சின்னமாமனின் வீட்டுக்கு வந்தார்கள். பெரியமாமன் கீழ்வாசலில் நிற்க, அவன் மேலேபோய் சின்னமாமியிடம் தனது வெல்·பெயர் செக்கை வேண்டி வந்து, கையெழுத்துப் போட்டு மாமனிடம் கொடுத்தான். அன்றுபூராவும் சின்னமாமியின் முகம் கறுத்துக் கனத்துப் போய்க் கிடந்தது. அவன் வழமைபோல சிகரெட்டுக்காக நண்பர்களைத் தேடத்தொடங்கினான்.\nபதிவுகள் - அக்டோபர் 2001 இதழ் 22\nபத்தொன்பது வயதின் கட்டுறுதிக் கேற்ப காற்றைப்போல இயங்கியது உடம்பு. நாற்பதுகிலோ மாமூட்டைகளை மிக இலாவகமுடன் து¡க்கி மெ‘¢னில் போட்டுக் குழைக்கும்போது நாட்டு விடுதலைக்கென கொல்லிமலையில் எடுத்த இராணுவப் பயிற்சி பத்திரோனின் வீட்டு விடிவுக்கு உபயோகப் படுவதை எண்ணிச் சிரித்துக் கொள்வான்.\nசின்னமாமன் தந்த வாக்குறுதியைக் காப்பாற்ற தனக்கு நேரங்கிடைக்கும் போதெல்லாம் பலபேருக்கு ரெலிபோன் அடித்து இவனுக்காக வேலை விசாரித்தான். அவனது சிகரெட்பெட்டியிலிருந்து ஒன்றிரண்டு சிகரெட் காணாமல் போனதும் மூன்றாவது நபரின் இருப்பு தன் தொழில் தகிடுத்தங்களுக்கு இடைஞ்சலாகவும் இருந்ததுதான் மாமனது முன்முயற்சிக்கு காரணமாக இருந்திருக்கும். கடைசியில் அவனை பேக்கரி ஒன்றில் து¡க்கிக் கொழுவி விட்டான் ஒரு பழஞ்சட்டையைப் போல. வெல்·பெயரை நிப்பாட்டாமல் வேலையும் செய்வதற்கு வசதியாக பெரியமாமியின் தம்பியாரிடம் சோசல்நம்பரை வேண்டித் தந்தான் பெரியமாமன்.\nராஐ¡ முதன் முதலாக பேக்கரிக்குள் நுழைந்தபோதுஇ பேக்கரிப்பத்திரோன் மரியோ இவனது கையைப் பற்றிக் குலுக்கிவிட்டு தனது அடுத்த கையால் இவனது புஐத்தை அழுத்தி தசைவலிமை பார்த்தான். ஆபிரிக்க அடிமை வியாபாரமோ இறச்சிக்கு வேண்ட கிடாயை எடைபோடுகிறானோ என்று எரிச்சல் வந்தது ராஐ¡வுக்கு. இரண்டு மூன்றுநாளின் பின்பே புரிந்தது அந்த வேலையில் தாக்குப் பிடிக்க மனவலிமை மட்டும் போதாது உடல் வலிமையும் தேவை என்று. காலை ஏழுமணிக்கு ஆரம்பமாகும் மாக்குழைத்தல் மாலை ஆறுமணிக்குத்தான் முடியும். அதற்கிடையில் ஏறக்குறைய நு¡ற்றியிருபத்தேழு மூட்டை மா குழைத்துத் தள்ளவேண்டும். குழைத்த மாவை வெட்டி வேறொரு மெ‘¢னில் போட்டுஇ அது உருண்டுவர வேகமாகப் பொறுக்கி அலுமினியத் தட்டில் அடுக்கி அடுக்கிய தட்டுக்களை தள்ளுவண்டியில் ஏற்றி அவற்றை ஸ்ரீமுக்கு அனுப்பிவிட்டுபின்னர் மறுமூட்டை து¡க்கிப் போட்டுக் குழைத்து என கடிகார ஓட்டத்திற்கு இணையான வேலைத் தொடர்ச்சி.\nபேக்கரியில் ஆரம்பத்திலிருந்தே வேலை செய்யும் தமிழ்ச் சகோதரர்கள் செய்த சீர்திருத்தத்தால் இந்தப் பதினொரு மணித்தியால வேலைநேரத்தில் பிறேக்கே இல்லை. நின்றநிலையில் சாப்பிடும்போது விக்கல் எடுத்தால் சாப்பாட்டுப் பெட்டியை மெ‘¢னில் வைத்துவிட்டு தண்ணீர் குடிக்க பைப்பை நோக்கி ஓடவேண்டும். ஆனால் அப்போதும் மெ‘¢ன் மாவைக் குழைத்துக் கொண்டிருக்க வேண்டும். இந்த சங்கடம் பற்றி சீனியர் காந்தனை இவன் கேட்டபோது-\n\"சீச்சீ... அந்த வழக்கமெல்லாம் இஞ்ச இல்லை. எங்கட திறமைய நாங்க காட்டோணும். இல்லாட்டி பத்திரோன் தமிழாக்களைப் பற்றி என்ன நினைப்பான். முந்தி வேலை செய்த போலந்துக்காரர் நு¡று மூட்டைதான் குழைச்சவங்கள். பிறகு நாங்க இதுக்கை (உ)ந்தபிறகுதான் நு¡த்தி இருபத்தேழு ஆக்கின்னாங்கள்.\"\n\"அப்ப போலந்துக்காறரும் பிறேக் எடுக்கிறேல்லையோ..\n\"அவங்கள் எடுக்கிறவங��கள். ஆனா அந்த நாலுபேரையும் நாங்க வந்த அடுத்த கிழமையே பத்திரோன் ·பயர் பண்ணிப்போட்டான்.\"\nஅது சாதனைதான். சாதனைஇ துணிகரங்களின் பின்னால் ஓடுவதுதான் வளர்ச்சிக்கும்இ வெற்றிக்கும் நெம்புகோல் போலும். அதுவும் இன்னொருவன் தலையில் மிதித்து உன்னி உயரம் பாய்ந்துஇ தனதிடத்தை தக்க வைத்துக் கொள்வது வெற்றியல்லாமல் வேறென்னவாம்..\nபேச்சுவாக்கில் அந்த சீனியர்மாரே ஒன்றைக் குறிப்பிட்டனர். தாங்கள் வேலைக்கு சேர்ந்தபோது பத்திரோன் வெறும் பீத்தல் அமெரிக்கன் காரை ஓடித்திரிந்தவன் இப்போது. டீ.ஆ.று.வில் திரிகிறான் என்று. இதைச் சொன்ன சீனியர் காந்தன் இவனுடன் வந்து மெட்ரோ எடுத்து வீட்டுக்குப் போகிறார்.\nகொல்லிமலையில் அவனும் ஒரு சாதனை செய்திருக்கிறான். யு.மு-47ஜக் கழட்டிப் பூட்ட எடுத்த எட்டு நிமிச நேரஅளவை ஆறு நிமிசத்தில் கழட்டிப் பூட்டியிருக்கிறான். ஒன்பது செக்கனில் வெடிக்கும் கையெறிகுண்டைஇ நாலு செக்கன் தாமதித்து எறிந்து விழுந்தவுடன் அந்த இடத்திலேயே வெடிக்க வைத்திருக்கிறான். ஆனால் மாமூட்டைகளின் தொகையை எடுத்துக் கொண்டால் அவனது சாதனைகள் எல்லாம் நாலுபக்கமும் மலைக்குன்றுகள் சூழ்ந்த பயிற்சிக்களத்தில் மனித அழிவுகள் சம்பந்தமாகக் கிடைத்த வெற்றிகள். ஆகவே அதை எங்குமே பேசமுடியாது.\nஒரு வாரத்திற்கான சம்பளம் இருநாற்றி முப்பத்தியெட்டு டொலருக்கு செக் கொடுத்தார்கள். கனடாவில் முதல் சம்பளம் பெற்ற அன்று சந்தோசம் முக்குளித்தது. பெரியமாமனது கடன் கொடுக்கும் வரைதனது வீட்டுக்கு ஒன்றும் அனுப்பப் போவதில்லை என்றும் பெரியமாமனுக்கு நு¡று டொலசைக் கொடுத்து சின்னமாமனுக்கு சாப்பாட்டுக்காசாக ஜம்பதைக் கொடுத்து மீதியை தான் எடுத்துக் கொள்வது என்ற திட்டத்துடன் ஊத்தை உடுப்புடனேயே வேலையிலிருந்து நேரே பெரியமாமனது வீட்டுக்குச் சென்றான்.\nபெரியமாமியின் தம்பி அன்று வீட்டில் இல்லாததால் மாமனிடம் செக்கைக் கொடுத்து மாற்றச் சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தான். அடுத்தநாள் காசைப் பெற்றுக் கொண்டால் ஞாயிறுலீவு மகத்தானதாக இருக்கும் என்ற கனவுடன் அன்று நித்திரை வந்தது.\nஞாயிற்றுக்கிழமை முதல் வேலையாக உடுப்புகளை அலம்பிப் போட்டுவிட்டு பெரியமாமனது வீட்டுக்குப் போனான். மாமியின் தம்பியின் அறைக்குப் போய் எட்டிப் பார்க்க குப்புற அடி���்துக் கிடந்தான் ஆனந்தன். கிரு–ணனின் கால்மாட்டில் இருந்து தோற்றுப் போன துரியோதனனை நினைத்துக் கொண்டு தலைமாட்டில் இருக்காமல்இ ஆனந்தனைத் தட்டி எழுப்பினான். ஆனந்தன் ரெஸ்ரோரண்ட் வேலைகாரன். ஞாயிறுலீவு அவனுக்கில்லை. தலையைத் து¡க்கி எழுப்பியது யாரென்று பார்த்துவிட்டு-\n\"விடியத்தான் வந்து படுத்தனான். உங்கட செக் மாத்தி அத்தானிட்டக் காசு குடுத்திட்டன்.\"\nஎன்று சொல்லிக்கொண்டு தலையணையில் முகத்தைப் புதைத்து மிச்ச நித்திரையைப் பிடிக்கப் போய்விட்டான். அவனுக்கு சப்பென்று போய்விட்டது. திரும்பி ஹோலுக்கு வந்து செற்றியில் இருந்தபோது கண்ணாடி போடாத பெரியமாமனது முழியைப் பார்க்க வெறுப்பு வந்தது.\n சிவராசா ஒரு சீட்டுத் துடங்குதாம். பத்தாயிரம் டொலர்ஸ். ராத்திரி ரெலிபோன் அடிச்சது. நான் உன்னையும் சேத்துவிட்டிட்டன். கட்டுக்காசு அறுநு¡று. ஞாயித்துக்கிழமை வேலை ஒண்டு இருக்கிது. கையிலகாசாம். போய்ச் செய்யன். மாமி தனக்கு மெட்ரோப்பாஸ் எடுக்கேக்க உனக்கும் எடுத்துத் தருவா.\"\nஇப்படியாக.. மாமன் செக் காசைப்பற்றிய எந்தவிதக் கதையும் இல்லாமல் தனக்கு வரவேண்டிய தொகையை விரைவிலேயே கறந்துவிடும் தன் எண்ணங்களைச் சொல்லிக் கொண்டே போனான்.\nஞாயிற்றுக்கிழமை வேலை இருக்கும் ரெஸ்ரோரண்டின் விலாசத்தை பெரியமாமனிடம் வேண்டிக் கொண்டு வெளியே வந்தபோது வீட்டுக்குப் போக மனம் ஒன்றவில்லை. வீட்டுக்குப் போயும் என்ன செய்வது.. சின்னமாமியிடமிருந்து ரீ.வி ரிமோட் கொன்றோலையும் கைப்பற்ற முடியாது. சவப்பெட்டியில்கூட அதை வைத்து மாமியை இறுதி வழியனுப்பினால்தான் அவளது ஆத்மா சாந்தியடையும் போலஇ சமையல் நேரத்தைத் தவிர ரெலிவி‘னே கதி என்று கிடக்கிறாள். அதுவும்இ ஞாயிற்றுக் கிழமைகளில் ரெலிவி‘னைக் குடைந்து குடைந்து மல்யுத்த நிகழ்ச்சி தேடிப் பார்ப்பாள். திரண்டு முறுகிய சதைகளின் பொருதலில் ஏதாவது மனக்கிளர்ச்சி அவளுக்குக் கிடைக்கக்கூடும். அதையேன் என் இருப்பு தடைசெய்ய வேண்டும் என்று நினைத்தபடிஇ நேரே நண்பன் ஒருவனின் வீட்டை நோக்கி நடந்தான்.\nபத்துப் பதினைந்து தடவை பெல்லை அமுக்கியும் நண்பன் கதவு திறக்கவில்லை. வட்டிக்கார அந்தோனிதாசனின் தேடுதல் வேட்டையில் நண்பனும் சிக்கியிருப்பது ஞாபகம் வந்ததும் வாசலை விட்டு ரோட்டுக்கு வந்தான். நாக்குக் க��ப்படித்து நிகோடினுக்காக மனம் ஏங்கியது. இருபத்தைந்துசதம் இருந்தால் கூட சிகரெட் லு¡சாக விற்கும் கடையில் ஒன்று வேண்டிப் பத்தலாம். பொக்கற்றுக்குள் காசு இல்லை என்று தெரிந்தும் கையை உள்ளே விட்டுத் தேடினான். வெறுப்பு - எல்லாவற்றின்மீதும் ஒரு கொலைகாரனுக்குரிய சினம் மூளையில் கிளம்பியது.\nஇந்த நாட்டைவிட இந்திய வாழ்க்கையில் ஏதோ ஒரு சுகம் இருந்ததுபோல பட்டது. அதுதான் அக்கரைப்பச்சையோ தெரியவில்லை. சாப்பாட்டுக்கு வழியில்லாத பொழுதுகளிலும் நண்பர்களின் உறவு வலுத்து உண்மையானதாக இருந்தது. இங்கு எவ்வளவுதான் நேசமாக நட்பாக பேசினாலும் உள்ளுக்குள் ஒரு ஒட்டின்மை நண்பர்களில் ஊடுருவியிருப்பது தெரிகிறது. நல்ல சினிமாவிலிருந்து அல்லதுஇ வடிவான பெட்டையிலிருந்து தொடங்கிய உரையாடல் கூட இவர்களிடம் ஓடிமுடியும்போது காசுப்பிரச்சனையில் முற்றுப்புள்ளி வைக்கிறது. ஓடாத நதியைப் போல ஆகிவிட்டது இவர்களின் மனது. நல்லகாற்று வீசினாலும் அந்த நதியைக் கடக்கும்போது துர்நாற்றம் வீசுகிறது.\nமனசில் விரிந்த கசப்பு எண்ணங்களுடன் எந்தக் குறிக்கோளுமற்று வீதியில் நடந்தபடி இருந்தான். இந்தியாவில் வேண்டிய லெதர் சப்பாத்து தோணி மாதிரி வளைந்து விட்டது. அதுவும் பம்பாயில் பயணம் வெளிக்கிடும்போது பெரியமாமன் கடைக்குக் கூட்டிச் சென்று இவனது ரப்பர் செருப்பை து¡ரவீசச் சொல்லிவிட்டு இதைப் புதிதாக வேண்டிக் கொடுத்தான். வேலைக்கும் வெளியிடத்திற்கும் அதையே பாவித்துக் கொள்வது சிறிது வெட்கமாக இருந்தாலும் மாற்று இல்லை.\nசின்னமாமன் இந்த வயசிலும் அடிடாஸ் ஸ்போர்ட்ஸ் சப்பாத்துப் பாவிக்கிறான். வீட்டில் சப்பாத்துகள் வைக்கும் றாக்கையில் மூன்று விதமான ஸ்போர்ட்ஸ் சப்பாத்துச் சோடிகளும் ஒரு சோடி விலையுயர்ந்த லெதர் சப்பாத்தும் அடுக்கி வைத்திருக்கிறான். ஒரு சோடி சப்பாத்துக் கேட்டால் தராமல் இருக்க மாட்டான் ஆனால் சின்னமாமியின் முகம் அஸ்டகோணலாகி விடும். ஆரம்பத்தில் அவள் காட்டிய அன்பான உபசரிப்பை எல்லாம் முதல்மாசம் வந்த வெல்·பெயர் செக் இடம் மாறியதும் வாபஸ் வேண்டி விட்டாள்.\nகனடா வந்து சேர்ந்த இரண்டுகிழமையும்தான் பல்லுத்தீட்டாமல் முகம் கழுவாமலேயே அவனுக்கு தேத்தண்ணி போட்டுக் குடுத்தாள். இப்போது அவன் விடிய வேலைக்கு எழும்பிப்போகும் நேரத்தில் மட்டும் நல்ல உறக்கம் அவளுக்கு வந்து விடுகிறது. அவளும் பாவம்.. இரவிரவாக இருந்து தமிழ்ப்படம் பார்த்துவிட்டு நித்திரைக்குப் போகிறவள் எப்படி காலையில் எழும்ப முடியும்..\nசூரியன் சோம்பல் முறித்து எழும்பி விட்டது. கோடைகாலக் காலைகூட புழுக்கம் தந்தது. உலகம் சுறுசுறுப்படையத் தொடங்கிய அறிகுறியாக இசைமுழக்கங்களுடன் ஐன்னல்கண்ணாடி திறந்த வாகனங்கள் வீதியில் சீறிப் பாய்ந்து சென்றன. அவன் ¦‘¡ப்பிங்சென்டருக்குப் போகும் பாதைக்கு நடையை மாற்றினான். றொக்லாண்ட் சென்டருக்குள் நுழைந்தபோது கடைகளைத் திறந்து வைக்க அழைப்பிதழ் அனுப்பியது போல காலைநடைக் கிழவர்களும் கிழவிகளும் அங்ஆக வந்து சேர்ந்திருந்தனர். கோப்பிக்கடை ஏற்கனவே திறந்திருந்தது. மற்றக் கடைகள் திறக்கும் ஆயத்தங்களில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அங்கிருந்த சீமெந்துபெஞ்சில் போய் இருந்து கொண்டு எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தான்.\nதனிமை கொன்றது. மூளையும் சிகரெட்டின் தேவையிலேயே சுற்றிச்சுற்றி அலைந்தது. தனக்குப் பைத்தியம் பிடித்துவிடப் போகிறதோ என்ற பயம் அவனுக்கு வந்தது. ஞாயிற்றுக்கிழமையும் பேக்கரியில் வேலை இருந்திருந்தால் இந்தத் தனிமைச் சித்திரவதை இருந்திருக்காது. பெரியமாமன் தந்த ரெஸ்ரோரண்ட் முகவரியை எடுத்துப் பார்த்தான். அது இருக்கும் ரோட் ரவுண்டவுணில் இருந்தது. மெட்ரோ பிடித்து அங்குபோய் வேலை விசாரிப்பதுதான் நல்லது என்ற முடிவுடன் ¦‘¡ப்பிங் சென்டரை விட்டு வெளியே வந்தான். வரவும் அவனைக் கடந்து ஒரு வெள்ளை இளைஞன் சிகரெட் பிடித்தபடி உள்ளே செல்ல இவனது மூளைக்குள் ஏதோ ஒன்று திடீரென புரண்டு எழுந்தது.\nவெள்ளை இளைஞன் நின்று திரும்பி முகத்தால் என்ன என்று வினவினான்.\nஇளைஞன் வேண்டாவெறுப்பாக சிகரெட் ஒன்றை உருவி இவனிடம் நீட்டினான். தானம் பெறும் பவ்யத்துடன் ஓடிப்போய் வேண்டிஇ அவனிடமே பத்தவைத்துக்கொண்டு திரும்பி நடந்தான். தான் நன்றி சொல்ல மறந்துவிட்டதை நினைத்துத் திரும்பிப்பார்க்க வெள்ளை இளைஞன் கடந்து தொலைவில் சென்றுவிட்டது தெரிந்தது. கொஞ்சப் புகையையும் வீணாக்கக் கூடாதென்ற ஐத்தனத்தில் நெஞ்சுக்குள் நிறுத்தி நிறுத்தி ஊதியபடி மெட்ரோவை அடைந்தபோது மனதும் தவிப்பும் சாந்தமாகிவிட்டிருந்தது.\nஇரண்டு மெட்ரோ மாறிப்போய் ரெஸ்ரோரண்டிற்குள் நுழைந்து விசாரித்தபோது அங்கும் டி–வோசிங் பகுதியை தமிழர்களே கைப்பற்றியிருந்தது புரிந்தது. சீட்டுக்கார சிவராசாதான் தலைமை டி–வோசராக செங்கோல் கிரீடம் என்பன தாங்கியிருந்தார். அவரிடம் பெரியமாமனின் பெயரைச் சொன்னதும் அன்றே வேலை தொடங்கலாம் என்று ஏப்ரனும் தொப்பியும் எடுத்துத் தந்து வேலைவிபரம் எல்லாவற்றையும் ஒரு புரபசருக்குரிய நுணுக்கத்துடன் விபரித்தார். பஸ்போய் கொண்டுவந்து வைக்கும் சாப்பாட்டுப் பிளேற்றுக்களை பிளாஸ்ரிக்கூடையில் அடுக்கி தண்ணீர் ஸ்பிறே பண்ணி மேலோட்டமாக கழுவிவிட்டு மெ‘¢னுக்குள் தள்ளி மூடி சுவிட்சைப் போடுவதுதான் வேலை நுணுக்கம். உலகமொழிகள் சிலவற்றைக் கலந்து வழங்கும் சமையல் பாத்திரங்களின் பெயர்களை மாத்திரம் நினைவில் வைத்திருப்பது கஸ்ரமாக இருந்தது. அதுவும் அடுத்த அடுத்த ஞாயிறுகளில் பழகிவிடும்.\nமத்தியானச் சாப்பாட்டு நேரம் பிளேற்றுகள் வேகமாகக் குவிந்தவண்ணம் இருந்தன. கழுவி அடுக்கிய பிளேற்றுகள் உடனுக்குடன் காணாமல் போய் எச்சில் பிளேற்றுக்களாக திரும்பிவந்து கொண்டிருந்தன. கூட வேலை செய்து கொண்டிருந்த சிவராசா அண்ணர் கிச்சின் ஹெல்ப்பராக பதவி உயர்ந்து கிச்சினுக்குள் சென்று விட அவன் தனியாகக் கழுவித் தள்ளிக் கொண்டிருந்தான். காலையிலிருந்தே வெறுமையாக இருக்கும் வயிறு கிண்டத் தொடங்கியிருந்தது. அத்துடன் சோப்மணமும் ஸ்ரீம்வெக்கையும் சேர்ந்து சுவாசத்துடன் உள்ளேபோய் தலையிடி தொடங்கியிருந்தது.\nவேலை முடியும்வரை தலையிடி நிற்கவில்லை. கிச்சினைக்கூட்டி மொப்பண்ணி டி–வோசிங் பகுதியையும் துப்பரவு செய்து மெ‘¢னை நிப்பாட்டி நிமிர்ந்தபோது நாரியும் சேர்ந்து வலித்தது.\nசிவராசா அண்ணர் சமநண்பனைப்போல பழகியது சிகரெட் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஆரம்பத்தில் அவரே பெட்டியை நீட்டி எடுக்கச் சொன்னார். பின்னர் டி–வோசிங் மெ‘¢னுக்கு அருகேயிருந்த தட்டில் சிகரெட்பெட்டியை வைத்துவிட்டு எடுத்துப் பத்தச் சொல்லிவிட்டார். அதுவும் ஒருவகைக் கடன்போல மனதில் தயக்கம் இருந்தாலும் பழக்கதோசத்துக்கு அடிமைப்பட்ட மூளைக்கு சங்கோசம் பற்றிய எண்ணம் இருக்கவில்லை.\nஇரவு அவ்வளவாக பிஸி இருக்கவில்லை. இரண்டுபேரும் கதைத்துக் கதைத்து வேலை செய்தார்கள். கடைசி மெட்ரோ பிடித��து பார்க்ஸ்ரேசனில் இறங்கி வீட்டுக்கு நடக்க வேலைக்களைப்பில் அவனது உடம்பு அந்தரத்தில் மிதந்து போவதுபோல இருந்தது.\nகதவைத்திறந்து தோணியைக் கழட்டிப் போட்டபோது நாள் முழுக்க ஈரமாகியிருந்த சொக்ஸ் புளித்து நாறியது. ஹோலில் சின்னமாமனும் மாமியும் படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\n\"எங்கயடா ராசா சுத்திப்போட்டு வாறாய்.. சாப்பாட்டையும் மறந்து திரியிறது நல்லதுக்கில்லை சொல்லுறன். இஞ்ச வந்த கடனை அடைச்சுட்டு வீட்டைப் பாப்பமெண்டில்லாம இப்பவே சுத்தத்துடங்கினா உவன் சிறியைப் போலத்தான் கடைசியா திரியோணும்.\"\n நான் ரெஸ்ரோரண்ட் வேலைக்குப் போட்டு வாறன்.\" அவனது பதிலில் கோபமும் அழுகையும் இணைந்து கிளம்பியது. சின்னமாமன் தன் தவறை உணர்ந்ததும் பார்த்துக் கொண்டிருந்த படத்தை ஸ்·பவுசில் விட்டுவிட்டு ஆறுதல் வார்த்தை கூறமுயன்றான்.\n\"ஆ... சரி.. சரி... மாமி மத்தியானம் சாப்பாட்டைப் போட்டிட்டு காவல் இருந்தா. அதுதான் எனக்குக் கோவம் வந்திட்டுது. குளிச்சிட்டுப் போய்ச் சாப்பிடு..\n\"ஆர் வேலை எடுத்துத் தந்தது.. பெரியமாமாவோ..\n\"ஓம். சிவராசா அண்ணரோடை ரெஸ்ரோரண்டிலை வேலை செய்தனான்.\"\nஅவன் பதில் சொல்லியபடி துவாயை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தான். மாமனது இந்தக் கேள்வி முறைப்பாடுகள் அவனது உள்ளத்தில் உடனடியாகக் கோபம் உண்டாக்கினாலும் ஜந்து வருச அனாதை வாழ்க்கை மாறி தன்னைத் தேடிக் கட்டுப்படுத்துவதற்கு உறவுகள் இருப்பதை உணர ஆறுதல் வந்தது.\nசாப்பிட்டுவிட்டு தலையிடிக்குளிசையும் போட்டுக் கொண்டு படுக்க ஆயத்தமாகும்போது சின்னமாமன் வந்து அறைவாசல் நிலையை தன் பெருத்த உடம்பால் நிறைத்துக்கொண்டு நின்றான். அவன் என்ன என்பதுபோல நிமிர்ந்து பார்க்க\n\"ராசா.. பெல்க்கனடா றெட்பில் அனுப்பியிருக்கிறான். நாளைக்குக் கட்டாட்டா லைனை வெட்டிப் போடுவாங்கள். கையில இப்ப காசுவேற இல்ல. ஒரு நு¡றுடொலஸ் தா. நான் பிறகு தாறன்.\"\n\"என்னட்டை எங்கால மாமா காசு..\n\"கைச்செலவுக்கு கொஞ்சமும் தரேல்லையே அறுவான்.\"\nஅவன் இல்லை என்று தலையாட்டினான். சின்னமாமனது முகம் கோபத்தாலோ ஏமாற்றத்தாலோ தெரியவில்லை இறுகி முறுகியது. சற்றுநேரம் அப்படியே நின்றுவிட்டு பதிலேதும் சொல்லாமல் நகர்ந்து போனான்.\nஅவன் அலாமை ஜந்தேகாலுக்கு ஒன் பண்ணிவிட்டு படுக்கையில் ச���ய்ந்தான். இடக்கையை து¡க்கி நெற்றியில் அழுத்தி வைத்துக் கொண்டு கண்களை மூட தலையிடி சற்றுக் குறைந்ததுபோல பிரமை தட்டியது. நித்திரையும் மெல்லமெல்ல அவனை ஆக்கிரமித்துக் கொண்டது.\nபதிவுகள் - நவம்பர் 2001 இதழ் 23 -\nகாலையில் வேறொரு தலையிடி மாமியின் ரூபத்தில் முளைத்திருந்தது. வேலைக்குச் செல்லும் அவசரத்தில் இயங்கும் அத்தனை மாமூலான செயற்பாடுகளையும் அது தடைசெய்தது. அவன் டிபன்பொக்சை கழுவிக்கொண்டு சாப்பாடு போடுவதற்கு சாப்பாட்டைத்தேடினான். அத்தனை உணவுப்பாத்திரங்களும் சமையலறையில் கழுவி அடுக்கப்பட்டிருந்தது. சமையலறையை சல்லடையாக்கியும்இ ஒன்றும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு அலமாரிகளாக திறந்து மூடினான். ·பிரிக¨ஐத் திறந்து பார்த்தான் அங்கும் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆனால் கடந்த வாரம் வேண்டி தின்னாமல் காய்ந்து போயிருந்த இரண்டு ஆப்பிள்தான் முளித்துக்கொண்டு கிடந்தது.\nஆரம்பத்தில் அர்த்தம் புரியாமல் அவனுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. சின்னமாமியின் மொக்குப்புத்தியை நினைத்து சிரிப்பதா.. அழுவதா.. அவனிடம் காசிருந்தால் கொடுக்காமல் விடுவானா. பதினொரு மணித்தியாலம் பாரம்து¡க்கி வேலைசெய்யும் உடம்பு பசி தாங்குமா..\nஅவனையறியாமல் தாயின் நினைவு கிளம்பியது. தனக்கு இல்லாவிட்டாலும் மூத்தவனுக்கு என்று ஒளித்து வைத்துக்கொடுக்கும் அன்பேயுருவான அம்மா. அந்த பிரியமான அம்மாவின் தம்பியான சின்னமாமனது பெண்டாட்டியின் மனசு என்ன சாக்கடையா.. தன் சொந்தப் பிள்ளையாக இருந்தால் இப்படிப் பட்டினி போட்டு பழிவாங்குவாளா. கண்ணிலிருந்து நீர் பனித்து விழ யோசித்துக் கொண்டிருந்தான்.\nவேலைக்கு செல்ல நேரம் பிந்திக்கொண்டு இருந்தது. 5.50 மெட்ரோவை விட்டால் சரியான நேரத்திற்கு பேக்கரிக்குச் போய்ச் சேரமுடியாது. ஜந்துபத்து நிமிசம் பிந்திக் காட் பஞ்ச் பண்ணினால்கூட அரைமணித்தியாலம் கழித்து விடுவார்கள். கடன் கொடுத்துத் தொலையவேண்டிய வேளையில் பசியையும் பகையையும் யோசித்துக் கொண்டிருக்க முடியாது என்ற அவசியத்தால் அந்த காய்ந்த இரண்டு அப்பிள்களையும் து¡க்கி பையில் வைத்துக் கொண்டு இறங்கி ஓடினான்.\nஇராணுவத்தில் உடல்ரீதியான கடுமையான பயிற்சிக்காலத்தில் இடையிடை உள்ளத்திற்கும் ஒரு பயிற்சி வைப்பார்கள். தினசரி காலைப்பயிற்சிக்கு எழுப்பும்���ேரத்தில் ஒருநாள் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென ஒரு அறிவிப்பு வரும். அன்று முழுக்க கிச்சின் சீல் வைக்கப்பட்டுள்ளது என. எல்லாநாட்களையும் போல அன்றும் அத்தனை மாமூலான பயிற்சிகளும் நடைமுறைகளும் இருக்கும். ஆனால் மூன்றுவேளையும் சாப்பாடு இருக்காது. ஒரு பாண்துண்டுகூட பொறுக்கி எடுக்கமுடியாதபடிக்கு அத்தனை உணவுகளும் காணாமல் போயிருக்கும். பசியில் சுருண்டு விழுபவனுக்கும் கருணை காட்டமாட்டார்கள். தாக்குதலுக்குப் போய் தற்செயலாக முற்றுகையிடப்பட்டால் இந்தப்பயிற்சி உதவும். அந்த பட்டினிப்பயிற்சி நாளைப்போல இன்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் என நினைத்துக் கொண்டான்.\nராஐ¡ நினைத்துக் கொண்டமாதிரி அவ்வளவு இலேசாக மாமியின் வக்கிரச் செயலை மறந்து விட்டு வேலை செய்யமுடியவில்லை. ஒவ்வொரு மாமூட்டை து¡க்கி மெ‘¢னில் போடும்போதும் மாமியினது பழிவாங்கும் படலத்தை எப்படி நிப்பாட்டலாம் என்ற சிந்தனையே ஓடியது. சின்னமாமனுடன் தங்கத் தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரையான சாப்பாட்டுக்காசை எப்படியும் கொடுத்துவிடவேண்டும். ஆனால் எப்படிக் கொடுப்பது.. என்றே வெறுங்கையால் முழம் போட்டபடி வேலை செய்து கொண்டிருந்தான்.\nஅறுபத்துநாலு மூட்டைமாவு குழைத்து முடியும்போது கை நடுங்கத்தொடங்கியது. நெற்றி குளிர்ந்த வியர்வையால் நனைந்தது. பலதடவைகள் கூடவேலை செய்யும் ரஞ்சனைவேறு சினந்து கோவித்துக் கொண்டான். மாவை வெட்டி உருட்டும் மி‘¢னில் போடும்போது கைதவறி இரண்டு தடவை நிலத்தில் விழுந்து விட்டது. பத்திரோன் பார்த்திருந்தால் இத்தாலிய மொழியில் கெட்ட து¡சணத்தால் பேச்சுக் கொடுத்திருப்பான். கொஞ்சம் கொஞ்சமாக உடம்பு பதட்டமடைவது தெரிந்தது. பேசாமல் லீவு எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போய்விடலாமா என்றுகூட யோசித்தான். வீட்டுக்குப் போனால் மாமியின் முகத்தைப் பார்க்கமுடியாது. திரிசங்கு நிலையில் மனம் கிடந்து ஆடியது.\nபைப்பில் தண்ணியை எடுத்துக் குடித்துவிட்டு அடுத்த மூட்டையை து¡க்கி மிஷினில் போட்டுஇ கலவைகளை அளவாக சேர்த்து விட்டுக் கொண்டிருக்கும் போது அவனைக் கடந்து சென்ற சீனியர் காந்தன் முதுகில் லேசாகத் தட்டியதும் கோவம் குதித்துக் கொண்டுவர திரும்பி முறாய்த்துப் பார்த்தான். அவருக்கு சங்கடமாகப் போய்விட்டது. மைளனமாக நின���று அவனைப் பார்த்தார். பின்னர் தனது அடுப்பை நோக்கி நடக்கத் தொடங்கினார்.\nஎப்போதும் கலகலப்பாகவும் தன்னில் நேசமாகவும் பழகும் காந்தனைக் கோவித்தது பெரும்பிழை என உணர்ந்ததும் அவருக்குப் பின்னால் சென்று வழிமறித்தான். அவனது முகவாட்டத்தைக் கவனித்த காந்தன்\n முகமெல்லாம் காய்ஞ்சு போய்க்கிடக்கு சுவமில்லையே\"\n\"இல்லையண்ணை மனசுக்குத்தான் சுவமில்லை\" என்று சொன்னான்.\nசுடுதண்ணியில் அவித்த பேகிளை வலைக்கரண்டியால் எடுத்து எள்ளுப்பிரட்டி தடியில் அடுக்கியபடிக்கு காந்தன் கேட்டார்.\n\"ஏதும் சொல்லக்கூடிய பிரச்சனையெண்டா சொல்லும்.\"\nகுடும்பத்திலுள்ள சிறுமைக்குணத்தை அவருக்குச் சொல்லி சந்தியில் ஏற்றுவது அவனுக்கு விருப்பமில்லையாதலால் அன்றைக்குள்ள தனது சிக்கலை காந்தனுக்குச் சொன்னான்.\n\"வேறெயென்ன பிரச்சனை வருமண்ணை. காசுப்பிரச்சனைதான் அவசரமா ஒரு நு¡றுடொலஸ் தேவையா இருக்குது அதான் குளம்பிக் கொண்டிருக்கிறன்.\"\n\"மிஷினோடை வேலை செய்யிறனீர் மூளையை எங்காலும் விட்டா கையைக்காலைத்தான் பறிகுடுக்கோணும். இன்சூரன்சும் இந்த அறுந்த பேக்கரியிலை இல்லை. பின்னேரம் வேலை முடிஞ்சு போகேக்கை பாங்கில அடிச்சுத்தாறன் சம்பளம் எடுத்தோண்ணை தாருமன். யோசிக்காமப் போய் வேலையைப் பாரும்.\"\nதலையை ஆட்டிக்கொண்டு மாக்குழைக்கும் மிஷினை நோக்கி திரும்பி நடந்த அவனுக்கு சிறிது மனத்தெளிவு ஏற்பட்டது. ஓணானை மடியில் கட்டிக்கொண்டு நிம்மதியாக இருக்கமுடியாது. மாமியிடம் காசைக் கொடுத்துஇ ஒருவாறு வீட்டுநிலையை ஸ்திரப்படுத்தியே தீரவேண்டும். இதே நாடகம் தொடர்ந்து நடந்தால் பட்டினியைவிடஇ வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவாகும். இந்த நாட்டிலும் பழைய பரதேசிக் கோலத்தை கொள்ளமுடியாது. அதைவிட பெரியமாமனின் கடனைக் கொடுத்து ஒப்பேற்றாவிட்டால் காலம் முழுக்க அந்தப்பழி தன்னைத் தொடர்ந்து வரும். இப்போது உள்ளுக்குள் முரண்டுபிடித்துக் கொண்டிருக்கும் மாமன்மார் காசை அறவிடுவதற்கு கூட்டுச் சேர்ந்துவிடுவார்கள்.\nமிகுதிவேலை கொஞ்சம் உசாராக செய்ய முடிந்தது. கூட வேலைசெய்யும் ரஞ்சனைக் குழைக்க விட்டுவிட்டு அவன் உருட்டும் மிஷினில் வேலை செய்யததால் களைப்புத் தெரியவில்லை. கலவை போடும்போது மட்டும் ரஞ்சனுக்கு கிட்ட நிண்டு காட்டிக் கொடுத்துக் கொண்��ான். அப்படியும் அன்று வேலை அரைமணித்தியாலம் லேட்டாகத்தான் முடிந்தது. அதுவரை சீனியர் காந்தன் அவனைக் கூட்டிக் கொண்டுபோக காவல் நின்றார்.\nகாந்தனுடன் சென்று காசை வேண்டிக்கொண்டு வீட்டுக்கு வர வரவேற்பறை வெறுமையாக இருந்தது. ரெலிவிஷன் ரேப்செட் எல்லாம் பயங்கர அமைதியாக இருந்தது. சின்னமாமன் வெளியில் எங்கோ சென்றிருந்தான். மாமி இந்த வெக்கைநேரத்திலும் இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்திருக்கிறாள் போலும். முப்பதுடிகிரி அனல் அடித்து உடம்பு வேர்த்துக்கசகசக்கும் போது எப்படி மாமிக்கு நித்திரை வருகிறது என்று தெரியவில்லை. சமையல் முடிந்தபிறகாவது வெளியில் பார்க் கடைதெரு என்று போய்ச் சுற்றி வருவது மாமிக்குப் பிடிக்காத பழக்கம். அப்படிச் சுற்றித்திரியும் பெரியமாமியை ஆட்டக்காறி என்று பேசும் ஒரே காரணத்துக்காக சிலவேளை தான் போகாமல் அடைகாக்கிறாளோ தெரியவில்லை.\nஅவன் வேலை உடுப்பைக் களைந்து சாரம் மாற்றிக்கொண்டு குளிக்கப்போனான். அவன் வந்த சத்தம் கேட்டதும் மாமி எழும்பிவந்து செற்றியில் இருந்து ரெலிவிசன் பார்க்கத் தொடங்கினாள்.\nகுளித்துவிட்டு பாத்ரூமுக்குள்ளால் வெளியே வந்ததும் மாமியைக் கூப்பிட்டு காசைக் கொடுத்தான். முகமெல்லாம் பல்லாக பிரகாசமாகிய மாமியைப் பார்க்க வெறுப்பு வந்தது. இப்படியும் ஒருபிறவியா.. தடுக்கி விழுந்து விடுபவள் போல ஓடிவந்து காசை வேண்டிவிட்டு சமையலறைக்குள் குடுகுடுவென்று போய் சாப்பாடு போட்டாள். ஆனால் மத்தியானம் என்ன சாப்பிட்டாய் என்று தவறிக்கூட கேட்கவில்லை. அவன் ஆண்டிக்குக் கிடைத்த கோவில் தளியல்போல அவசரம் அவசரமாகச் சாப்பிட்டு முடித்தான். பெரும்பாலும் சின்னமாமியுடன் அவ்வளவாக கதைத்துக் கொள்ளும் பழக்கமில்லாததால் நேரே தனது கூட்டுக்குள் போய் படுக்கையில் விழுந்தான்.\nமாமன் கதவு திறந்து வீட்டுக்குள் வரும் சத்தம் கேட்டது. எதையும் அமைதியாக ஆறுதலாக செய்யும் குணம் மாமனுக்குக் கிடையாது. கதவு திறந்தாலும் பூட்டினாலும்இ குளிக்கப் போனாலும் சண்டைக்குப் போகும் கதியில் களேபரப்படுத்தித்தான் காரியம் முடிப்பான்.\nஅறைக்குள் உடுப்பு மாத்தப்போன மாமனை \"இஞ்சருங்கோ\" என்று சின்னமாமி கூப்பிடும் சத்தம் ராஐ¡வுக்குக் கேட்டது. பின்னர் ஒலியின் உருத்தெரியாமல் குசுகுசுவென அவர்கள் பேசுவது காதில் விழுந்தது. சற்றைக்கெல்லாம் சடாரென று¡ம் கதவைத் திறந்து கொண்டு சின்னமாமன் பிரசன்னமானான். சின்னமாமனின் தோற்றத்திலிருந்தே ஆள் நன்றாகக் குடித்திருப்பது தெரிந்தது.\n\"டேய் எங்கை இந்த சுத்துமாத்துப் பழகின்னி.. ராத்திரி காசு இல்லையெண்டாய். இண்டைக்கு எப்பிடிக் காசு வந்துது.. என்னை என்ன மடையனெண்டு நீயும் உன்ரை பெரியமாமாவும் நினைச்சியளோ.. என்னை என்ன மடையனெண்டு நீயும் உன்ரை பெரியமாமாவும் நினைச்சியளோ..\nராஐ¡வுக்கு என்ன பதில் சொல்லுவதென்று தோன்றவில்லை. சிக்கலே வேண்டாம் என்று வெளியானிடம் தண்டிக் கொண்டு வந்த காசாலையே சிக்கல் பிறந்துவிட்டதே என நொந்து கொண்டான்.\n\"மாமா ஏன் இப்பிடிக் கத்திறியள். நான் வேலை செய்யிற இடத்திலை கடன் வேண்டிக் கொண்டு வந்துதானே காசு குடுத்தன்.\"\n\"ஓமடா ஓமடா எனக்குத் தெரியாதே உன்னைப்பற்றி. ஊத்தை மக்கிக்கிடங்கான்ரை மேன்தானே நீ..\n\"இதென்ன பிரளயம். குடிச்சுட்டு வந்து இப்ப என்னத்துக்கு செத்துப்போன அப்பாவை இழுக்கிறியள்.\"\n\"ஆரடா வடுவா குடிச்சிட்டு நிக்கிறது. இப்ப இந்த நிமிசமே உன்ரை கொம்மான் வீட்டுக்கு போய்த் துலைஞ்சிடு. எல்லாம் கள்ள வடுவாக்கள்.\"\n பேசாமல் இஞ்சாலை வாங்கோ. மரியாதை தெரியாததுகளோடை என்ன கதை உங்களுக்கு.\"\nஎன்று சின்னமாமி மாமனை அடக்கிக் கூட்டிக் கொண்டு போனாள். ராஐ¡வுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. மாமியும் குடிச்சிருக்கிறாளோ என்ற சந்தேகம் வந்தது. என்னவானாலும் இனிமேல் இங்கு இருக்கக் கூடாது என்ற முடிவுடன் உடுதுணிகளை எடுத்து பாக்கிற்குள் அடசிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான். சும்மா சமாதானத்துக்குக் கூட போகவேண்டாம் என்று சொல்லாத மாமியிடம் திறப்பைக் கொடுத்துவிட்டு கதவைச் சாத்தி இறங்கிப் போனான்.\nநேரே பெரியமாமனது வீட்டுக்குப் போய் அழுகை முட்ட முட்ட நடந்ததைச் சொன்னான்.\nஎவ்வித ரியாக்சனும் காட்டாமல் சொல்வதைக் கேட்டுக் கொண்டு நின்று பின் சிறிது மெளனமாகிப் போன பெரியமாமன் வரவேற்பானா இல்லை அவனும் வெளியேற்றிவிடுவானா என்று புரியாமல் முளித்தான் ராஐ¡.\nராஐ¡வைக் கனடா கூப்பிடுவதற்கு செலவு செய்த காசை வட்டியும் முதலுமாக அறவிடுமுன்னர் அவனை வெளியேற்ற மாமன் என்ன அவ்வளவு கல்நெஞ்சக்காரனா..\n அவன்ரை குணந்தான் எங்களுக்கு முதல்லயே தெரியுமே. அதுவும் உன்னால வெல்·பெ��ரிலை நு¡றுடொலர்ஸ் வெட்டிப் போட்டாங்கள் எண்டு ஊரெல்லாம் சொல்லிக் கொண்டு திரியுறான். நீதானே அவனோடை ஒட்டிக் கொண்டு போனனீ இப்ப அழுது என்ன பிரயோசனம். பாக்கைத் து¡க்கிக் கொண்டுபோய் ஆனந்தன்ரை று¡மிலை வை.\"\nபெரியமாமன் அத்துடன் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தான்.\nபதிவுகள் - டிசம்பர் 2001 இதழ் 24 -\nபத்துமாதமாக நிலைத்திருந்த பேக்கரி வேலையை துரதிருஷ்ட்டவசமாக ஏற்பட்ட ஒரு சிறுசண்டையில் இழந்துபோனான். தனது பொஸிசனைக் கைப்பற்றும் நோக்கம் ரஞ்சனுக்கு இருப்பதை அறிந்து முதலில் அவனுடன் சிறுசிறு உரசல்கள் வந்தன. பத்திரோனின் அடிப்பாதம் தாங்கி ரஞ்சன் நடக்க வெளிக்கிட்டபோது அவனை நோக்கி அடிக்கடி நக்கலை எறியத் தொடங்கினான் ராஐ¡. அவனது நக்கல்கள் நகையாடல்களையெல்லாம் பொருட்படுத்தாது ஒவ்வொரு படியாக ரஞ்சன் முன்னேறத் தொடங்கிய பிறகுதான் வேலை இழந்து போவதற்கான அபாயம் தன் காலைக் கடிப்பதை உணர்ந்தான்.\nஇவனைவிட இளமையும் துடிப்பும் நேரே விவசாயம் செய்து கொண்டிருந்த வயலிலிருந்து சேற்றுக்காலுடன் கனடா வந்திறங்கியது போல இருந்த ரஞ்சனின் கிராமப்புறத் தோற்றமும் பத்திரோனின் கவனிப்பில் நம்பிக்கையாக விழத் தொடங்கியது. விசயம் தெரிந்த வேலைகாரன் ஒரு எசமானனுக்கு எப்போதுமே வில்லங்கங்களைக் கொண்டு வரக்கூடியவன். ரஞ்சனைப்போன்ற வெகுளியும் மாடுமாதிரி வேலை செய்பவனும் பத்திரோனின் பணப்பெட்டியை நிறைப்பதற்கு உபயோகமானவர்கள். பத்திரோன் ரஞ்சனில் நம்பிக்கையும் அக்கறையும் வைப்பதன் அறிகுறிகள் தோற்றம் காட்டத் தொடங்கிய இரண்டு மாதங்களின் பின்னர்தான் அந்த விபத்து நடந்தது.\nவாரத்திற்குத் தேவையான மா சீனி மோல்ட் போன்ற பொருட்களுக்கு ஓடர் கொடுப்பதற்கு அவனிடமே எவ்வளவு கொள்வனவு செய்ய வேண்டுமென்று கேட்பான் பத்திரோன். இவன் கைவசமுள்ள இருப்பைக் கணக்கெடுத்து மறுவாரத்திற்குத் தேவையான மாமூட்டைகள் மற்றும் இதர பொருட்களின் அளவு குறித்துக் கொடுப்பான். இது ஒன்றுதான் மாக்குழைக்கும் பகுதிக்கு அப்போது யார் தலைமை என்று காட்டும் குறிப்பு. மற்றும்படி எல்லோருமே உழவுமாடு மாதிரி வேலை செய்யவேண்டியதில் எந்த மாற்றமும் இருக்காது. அத்துடன் தலைவனுக்கும்இ கையாளுக்கும் ஒரே சம்பளம்தான் கொடுக்கப்படும்.\nஅரசாங்கவிடுமுறை நாட்களில் நு¡ற்றுஇருபத்தேழு ���ூட்டையிலிருந்து பத்திருபது மூட்டைகள் குறைத்துக் குழைக்கவேண்டியதிருக்கும். அப்படியான நாட்களில் ஒருசில மணித்தியாலங்கள் முன்னர் வேலை முடிந்தால் பேக்கரி முழுவதும் கூட்டிக் கழுவப் பணிப்பான் பத்திரோன். ஆனால் மாக்குழைக்கும் தலைமைப்பிரகிருதி மட்டும் விரும்பினால் வீட்டுக்கு செல்லலாம். இந்த ஒரேயொரு சலுகையை ராஐ¡ எடுத்துக் கொள்வதில்லை. வீடு என்பது உடல் உள ஆறுதலுக்காக ஒதுங்கிக்கொள்ளும் மகத்தான தரிப்பு. அவனுக்கு இதற்கு நேர்மாறாக சிங்கத்தின் குகை மாதிரி அமைதிகாட்டி பத்தைச் சொரியும் பிரதேசம் அது. பெரியமாமா பெரியமாமி என்ற கண்ணிவெடிப் பிரதேசங்களைக் கடந்துபோய் ஆறுதல்ப் படமுடியுமா ஆகவே அவனும் சகவேலைகாரர்களுடன் சேர்ந்து கூட்டிக் கழுவி\nவழமையான நேரத்திற்கு வேலையை முடிப்பான்.\nஅன்று பேக்கரியில் மிகவும் கலகலப்பாக இருந்தது. பத்திரோன் தானே வீட்டில் வடிக்கும் புதிய வைன் கொண்டு வந்திருந்தான். பெரியசாடியில் கொண்டுவந்திருந்த வை¨ன் பாண் பணுஸ் உருட்டும் பாரிய மேசையில் வைத்து அதற்கருகே பிளாஸ்ரிக் கப்புகளும் வைத்து எல்லோரையும் எடுத்துக் குடிக்கச் சொல்லி தானும் நிறைவெறியில் நின்றான். அடுத்தநாள் கிறிஸ்தவர்களின் அதுவும்இ இத்தாலிக் கத்தோலிக்கர்கள் சிறப்பாகக் கொண்டாடும் பாஸ்காப் பண்டிகை நாள். இந்தப் பேக்கரியில் பாண் பணுஸ் அயிட்டங்கள் கொள்வனவு செய்யும் கணிசமான சுப்பர்மார்க்கெட்டுகள் பாஸ்காவுக்கு மூடப்பட்டிருக்கும் ஆதலால் எல்லோருக்குமே வேலை குறைந்திருந்து வைனைக் குடித்து கலகலப்பாக இருந்தார்கள்.\nமெ'¢ன் மூலம் மாக்குழைக்கும் இவனது பகுதிக்குஇ மத்தியானம் இரண்டுமணிக்கே வேலை முடிந்துவிட்டது. ஒருகப் வைன் ஊத்திக்கொண்டு வந்து குடித்துக் குடித்து மாக்குழைக்கும் மெ'¢னை துப்பரவு செய்து கொண்டிருந்தான். வாரத்தில் ஒருதடவை மெ'¢னை மிகவும் வடிவாகத் துப்பரவு செய்து அதன் உட்பகுதிக்கு எண்ணெய் பூசி ¦ஐ¡லிக்கவிடுவது வழமை. அன்று வாரக்கடைசி இல்லாவிட்டாலும் நாளை விடுமுறை ஆதலால் எண்ணெய் பூசிவிடும் எண்ணத்துடன் மெ'¢னைத் துப்பரவாக்கிக் கொண்டிருந்தான். பத்திரோன் வடித்தது நல்ல காரம் கூடிய வைன்இ இரண்டாவது கப் குடித்தபிறகு அது தன் வேலையைத் தொடங்கிவிட்டது. கடந்த காலங்களை போதையில் இருக்கும்போது மீ��்டிப் பார்ப்பதில் உள்ள சுகமே தனி. எவ்வளவுதான் அந்தக் காலங்களில் துன்பச்சுமை தாளாது தவண்டு திரிந்து பரதேசியாய் அலைந்து கடின வாழ்க்கையைக் கழித்திருந்தாலும் இப்போது சிவனின் கழுத்தைச் சுத்திக்கொண்டு பாதுகாப்பான இடத்திலிருந்து திரும்பிப் பார்க்கும் போது புகார்படர்ந்த அந்த வாழ்வு நிறைய சேதிகள் சொன்னது. சந்தோசம் தந்தது.\nஇந்தியாவில் இயக்கத்தில் இருந்தபோது குடிபழகிய அந்த வெள்ளோட்டநாள் ஒரு துணிகரம் செய்ததுபோல மனதில் ஊறிப்போய்க் கிடந்தது. நானு¡றுபேர்களுக்கு சமையல் செய்யும் பெரிய சமையல்க் கொட்டகைக்குள் ரொட்டிக்கு மாக்குழைத்துக் கொண்டிருந்தபோது தினேஸ் சொன்னான் தனக்குப் பாண் போடத்தெரியும் என்று. அன்றிலிருந்து வாரத்திற்கு ஒருமுறை தினேசின் தலைமையில் முகாமிலுள்ள போராளிகள் எல்லோரினதும் காலைச் சாப்பாட்டிற்கு பாண் போடத் தொடங்கினார்கள். மாக்குழைத்து போறணையில் சுட்டு பாணாகி வெந்துவர விடிகாலை நாலுமணியாகி விடும். வேர்க்க விறுவிறுக்க பாண் பேக்பண்ணி எடுத்து அடுக்கிக் கொண்டிருக்கும்போதுதான் ஒருநாள் கிராமத்துக் கசிப்பு வேண்டிவந்து இரகசியமாகக் குடித்தார்கள். அதுவும் நீண்டநேரம் போதை நிலைக்கவேண்டும் என்பதற்காக சுடச்சுட பாணும் தின்று கசிப்பும் குடித்த நாளன்று பயிற்சியை கனவில் செய்ததுபோல செய்தான். பாணில் ஊறிப்போய் வெகுநேரமாக நிலைத்திருந்த வெறியில் ஓடுவதும் சாடுவதும்இ நிலத்தில் ஊர்ந்து தப்பிப் போவதற்கான பயிற்சி செய்த போதும் உடல்நோவோ சிரமமோ தெரியவில்லை. அடுத்தநாள் எழும்பி நடக்கக்கூட முடியாதவாறு உடம்பு வேதனை கண்டது.\nபழைய நினைவின் போதையுடன் மெ'¢னைத் துப்பரவாக்கிவிட்டு அளவுமக்கில் எண்ணெய் எடுத்துவந்து மெ'¢னுக்குப் பூசிக் கொண்டிருந்தபோது பத்திரோன் \"ரஞ்சா.. ரஞ்சா..\" எனக் கூப்பிட்டுக் கொண்டுவரும் சத்தம் கேட்டது.\nராஐ¡ வேலை செய்துகொண்டே திரும்பிப் பார்த்தான். பாண் அடுக்கும் தள்ளு வண்டிலை மல்லாக்காகப் புரட்டி தண்ணி அடித்துக் கழுவிக் கொண்டிருந்த ரஞ்சன் பத்திரோன் கூப்பிடும் சத்தத்தைக் கேட்டதும் செய்த வேலையை விட்டுவிட்டு நாய்க்குட்டி போல ஓடிவந்தான்.\n\"ரஞ்சா உனக்கு என்ன வேண்டும்.. எத்தனை மூடைமா எத்தனை மூடைசீனி வேண்டும் சொல்\" என்று பத்திரோன் ரஞ்சனிடம் மிகப்பலமாக அதுவும் ராஐ¡வுக்கு கேட்கவேண்டும் என்ற குறிப்புடன் கேட்டான்.\nமா 140பாக்இ சீனி 8பாக்இ மோல்ட் 3பாக் என்று ஒருவித பெருமிதத் தோரணையுடன் கூறிக்கொண்டிருந்தான் ரஞ்சன். இவனுக்கு ரஞ்சன் சொல்லிக் கொணடிருக்கும் சாமான்களின் அளவுதொகை ஏற்கனவே மாமூலான நாட்களில் தான் குறிப்பிடும் தொகைதான் என விளங்கியது. நாளைக்கு விடுமுறை என்பதும் இன்று இருபத்தேழு மூட்டை குறைத்துக் குழைத்ததும் ஞாபகத்திற்கு வந்தது. அதைவிட குடித்த வைன் வயிற்றிற்குள் போய் மூளைக்கு ஏறி சில வில்லங்கங்களைத் தோற்றுவித்திருந்தது.\n ....... நாளைக்கு லீவெல்லே.. என்ன மயிருக்கு இவ்வளவு கூடச் சொல்லுறாய்\". என்றான் ராஐ¡.\nராஐ¡ தன்னைத் து¡சணத்தால் பேசியதும் ரஞ்சனும் வைன் குடித்து ஏற்கனவே உருவேறி இருந்ததும் அவனுக்கு சுள்ளென்று ஏறியது. ராஐ¡ அப்படிக் கூப்பிட்டது இவனது மர்மஸ்தானத்தில் படீரென்று குத்துவிட்டது போல வலித்தது. ஏற்கனவே ரஞ்சன் எதிர்பார்த்திருந்ததும் இப்போது பத்திரோனே ஏற்படுத்தித் தந்த அருமையான சூழ்நிலையை அவன் கோட்டைவிடத் தயாராக இருக்கவில்லை. அவனும் சூடாகப் பதில் கொடுத்தான்.\n\"பத்திரோன் என்னட்டைக் கேக்கிறான் நான் பதில் சொல்லுறன். இடையில உமக்கென்ன விசர்ப்.....ஞாயம். வாயப் பொத்திக்கொண்டு நீர் உம்மட வேலையைப் பாரும்.\" என்றான் ராஐ¡வை நோக்கி.\nதான் வேலை பழக்கின சின்னப் பெடியன் அதுவும் நேற்று முளைத்த பயல் தன்னை மிஞ்சிவிட்டதைக் கண்ட மனிசப் பழிவாங்கும் குணம் ரஞ்சனது பதிலால் சூடேறஇ கையிலிருந்த எண்ணெய் மக்குடன் ஓடிப்போய் ரஞ்சனின் தலையில் முளுக வார்த்துவிட்டு அவனைப் பிடித்து குபோசாகத் தள்ளிவிட்டான் ராஐ¡.\nபிடரி அடிபட விழுந்த ரஞ்சன் சுதாகரித்துக் கொண்டு எழும்பி மேசையில் இருந்த கத்தியைத் து¡க்கினான். நடுவிலே நின்ற பத்திரோனுக்கு முதலில் என்ன நடக்கிறதென்று விளங்காமலேயே பயத்தில் வெறி முறிந்துவிட்டது. பைத்தியக்காரனைப் போல \"பாலா.. பாலா.. காந்தன் காந்தன்\" என்று கூவியபடி §ஐசுநாதர் மாதிரி கையை விரித்து நின்று இருவருக்குமிடையில் சதிராடிக் கொண்டிருந்தான். போறணையில் நின்று மும்முரமாக பேக் செய்துகொண்டிருந்த பாலனும் காந்தனும் தடியைத் து¡க்கி வீசியெறிந்துவிட்டு இவர்களை நோக்கி ஓடிவந்து இரண்டு பேரையும் பிடித்துக் கொண்டார்கள்.\nராஐ¡வை கட்டிப்பிடித��து இழுத்துக் கொண்டு பேக்கரிக்கு வெளியே கொண்டு வந்தான் பாலன். பாலனுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது ராஐ¡வுக்கும் ரஞ்சனுக்குமிடையே தலைமைப் போட்டி உருவாகியிருக்கிறதும்இ பத்திரோன் ரஞ்சன் பக்கம் சாய்ந்திருப்பதும். இப்படியான போட்டிகள் கடைசியில் யாராவது ஒருவருடைய வேலை இழப்புடன் முடிவு பெறும். \"தன் பின்னர் பேக்கரி ஒருவரையும் ஞாபகம் வைத்திருக்காது மாமூலான வேலையில் மூழ்கிவிடும்.\n\"ஏன் ராசா பைத்தியக்கார வேலை செய்தனீர் அவன்தான் முட்டாளெண்டா உமக்கும் என்ன புத்தி மாறிப்போச்சே\"\n\"கொஞ்சநாளாப் பாத்துக்கொண்டு வாறனண்ணை அவன்ரை செருக்கு ஏறிப்போச்சு\"\n\"உங்களுக்கை அடிச்சுக்குத்தினா பத்திரோன் எல்லாத் தமிழாக்களையும் கழுத்தைப்பிடிச்சு வெளியால விட்டிடுவான். உங்களுக்கென்னஇ நீங்கள் ரண்டுபெரும் வெறுங்குண்டி. நாங்கள்தான் குடும்பங்குட்டி எண்டு வேலையில்லாமல் கஸ்ரப்படோணும்.\"\n\"இல்லையண்ணை.. இவன்ரை பல்லைத் தட்டிக் கையில குடுத்தாத்தான் என்ரை கோவம் ஆறும்.\"\n\"கேசும் முடியேல்லை ஒரு மயிரும் முடியேல்லை பல்லைத் தட்டப் போறாராம்.\"\nஎன்று புறுபுறுத்தபடி பாலன் இழுத்துக்கொண்டு வீதிக்கு வந்து ராஐ¡வுக்கு நிறையப் புத்திமதிகள் சொன்னார். அவன் கோபத்திலும் வெறியிலும் பாலனை திரும்ப இழுத்துக் கொண்டு பேக்கரிக்குள் பாய முயல சீனியர் காந்தன் ராஐ¡வின் 'சோல்டர்பாக்'கைத் து¡க்கிக்கொண்டு இவர்களை நோக்கி வந்தார்.\n\"பாலா போறணையில பாண் கருகப்போகுது போய்ப் பாருங்கோ நான் இப்ப வாறன்\" என்று சொல்லி பாலனை பேக்கரிக்குள் அனுப்பிவிட்டு இவனிடம் பாக்கைக் கொடுத்தார்.\n\"ராசா நேர வீட்டுக்கு உடன போம். உம்மட அவசரப் புத்தியால அருமந்த வேலைக்கு உலை வைச்சுப் போட்டீர். நான் மெல்லப் பத்திரோனிட்டக் கதைச்சுப் பாத்திட்டுப் பிறகு உமக்கு ரெலிபோன் எடுக்கிறன்.\"\nசீனியர் காந்தனில் எப்போதுமே இவனுக்கு மரியாதை இருந்து வந்திருக்கிறது. லீவுநாட்களில் சிலபோழுதுகளில் ரெலிபோன் பண்ணி ராஐ¡வை தன் வீட்டுக்குக் கூப்பிட்டு பியர் குடித்து நல்ல சாப்பாடும் போட்டு உபசரித்திருக்கிறார். இவனும் சீனியர் காந்தனின் குட்டிமகளுக்கு அவ்வப்போது விளையாட்டுச் சாமான்கள் வேண்டிக்கொடுத்து அது \"மாமா.. மாமா..\" என்று மழலையில் கூப்பிடும்போது சொந்தக் குடும்பத்தின் நெருக்கத்தை உணருவான். இருவரும் பரஸ்பரம் அண்ணன் தம்பிமாதிரி பழகிக் கொண்டார்கள். அவர் போகச் சொன்னதுமே இவன் செம்மறியாடு தலையைக் குத்திக்கொண்டு நடப்பது போல விறுவிறுவென்று மெட்ரோவை நோக்கி நடந்து சென்றான்.\nதனிமையில் யோசிக்கும் போதுதான் அவனுக்கு வேலைபற்றிய பயம் வந்தது. இப்படி நாள்முழுதும் கஸ்ரப்பட்டு வேலைசெய்தும் எடுக்கும் சம்பளம் சீட்டுக்கட்டி பெரியமாமனுக்கு மாதாமாதம் நானு¡று டொலர்ஸ் கொடுத்துஇ மேலதிகமாக சாப்பாட்டுக்காசு கொடுத்துஇ மெட்ரோப்பாஸ் வேண்டி அவ்வப்போது பெரியமாமன் திருப்பித்தருகிறேன் என்று ஏமாற்றிவேண்டும் தொகைகள் என்று கையும் கணக்கும் சரியாக இருக்கிறது. இதில் சீட்டு முடிய இன்னமும் றுமாதங்கள் இருக்கிறது. சீட்டைப் பெரியமாமன் முழுவதும் எடுத்துவிட்டான் என்ற றுதல் இருந்தும் கட்டிமுடிக்க காசு வேண்டுமே. சிவராசா வேறு இவனது நண்பராகிவிட்டார். அவருடன் வேலை செய்யும் ஒருநாள் சம்பளக்காசுதான் சிகரெட்டுக்கும் பியருக்கும் அவ்வப்போது நண்பர்களுடன் சென்று பார்க்கும் படத்திற்கும் உபயோகமாகிறது. அதுவும் இவனது இரண்டே இரண்டு நண்பர்களும் தொழுநோய் வந்து விரல் அழுகிப்போனவர்கள். படத்திற்கு ரிக்கெற் எடுக்கும்போது பியர் வேண்டிவிட்டு காசு கொடுக்க வரிசையில் நிற்கும்போது நண்பர்கள் இருவரது கைகளும் அவர்களது ஐ£ன்ஸ்பொக்கட்டுக்குள் மறைந்துவிடும் எவ்வளவுதான் பகீரதப்பிரயத்தனம் செய்தாலும் காஸ்கவுண்டரைக் கடக்கும்வரை அவர்களது கைகளை வெளியில் இழுத்துவிடமுடியாது. கடையைவிட்டு வெளியே வந்ததும் பியர்க்கேசைத் து¡க்குவதற்கு மட்டும் ஆளாளுக்கு உதவிக்கு வருவார்கள். என்ன செய்வது இந்த இயந்திரவாழ்க்கையை இனிமையானதாக்க வரும் ஒரு சின்னப்பொழுதை அவர்களுடன்தான் கழிக்க வேண்டியிருக்கிறது.\nமெட்ரோ ஸ்ரேசனுக்குக் கிட்ட வரத்தான் அவனுக்கு இப்போது எங்கே போவதென்ற சிக்கல் வந்தது. இவ்வளவு வெள்ளெண வீட்டுக்குப் போய் என்ன செய்வது.. பெரியமாமன் வீட்டில் இருந்தால் நாய்போல மோப்பம் பிடித்துக் குடித்ததை அறிந்துவிடுவான். குடிப்பதைப் பற்றி பெரியமாமனுக்கு பெரிதாக ஏதும் வருத்தம் இருக்கா என்றாலும் வேலைக்குப் போகாமல் குடித்துவிட்டு வருகிறான் என்ற தப்பெண்ணத்தில்இ கேள்விக்குமேல் கேள்வி கேட்பான்.\nபெரியமாமி வேறு கர்ப்பமாக இருக்கிறாள். பெரியமாமி சத்தி எடுக்கத் தொடங்கியதிலிருந்து வேலையால் வந்தபிறகு இரவுச்சமையல் இவன்தான் செய்கிறான். இவனது சமையலிலுள்ள து¡க்கலான உறைப்பும் ருசியும் பெரியமாமனுக்குப் பிடித்துவிட்டது. பெரும்பாலும் இப்போது இரவுச்சாப்பாட்டிற்கு முன்னர் இரண்டுகிளாஸ் விஸ்கி குடித்தபிறகுதான் பெரியமாமன் சாப்பிடவே உட்காருகிறான்.\nராஐ¡ இப்போது வீட்டிற்கு போகும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு மெட்ரோ எடுத்து ¦ஐறிபார்க்குக்கு வந்தான். வரும்வழியில் ஒரு கடையில் 350\"ட பியர்ரின் வேண்டி கடதாசி பாக்கிற்குள் போட்டு. தன் சோல்டர் பாக்குக்குள் வைத்துக் கொண்டான்.\nபார்க்கில் இன்னமும் ஆட்கள் நிறையவில்லை. உதிரியாக ஓரிருவர் மரநிழலில் இருந்தார்கள். அடர்த்தியான பற்றைக்குள் ஒன்றிரண்டு காதலர்களின் அசைவுகளும் தெரிந்தன. அவன் ஓரிடத்தில் ஒதுக்கமாக இருந்த கதிரையில் இருந்துஇ சோல்டர் பாக்கை திறந்து மடியில் வைத்துக்கொண்டு பியரை உடைத்து குடிக்கத் தொடங்கினான்.\nபியர் உள்ளே இறங்க இறங்க ரஞ்சனின் மூக்கை உடைத்து ரத்தம் பார்க்க வேண்டுமென்ற வெறி பிறந்தது.\nபேக்கரி வேலையை இழந்து ஆறுமாங்களாகி விட்டது. அவ்வப்போது கிடைக்கும் முகவரிகளைப் பொறுக்கிக் கொண்டு வேலை தேடி அலைந்ததுதான் மிச்சம். ஞாயிறுவேலை தொடர்ந்தபோதும்இ வெல்·பெயரும் ஞாயிறு வேலைக்காசுமாகச் சேர்த்துத்தான் சிவராசாவிற்கு சீட்டுக்காசு கட்டிவந்தான். இந்த ஆறுமாதங்களும் வாடகையும் சாப்பாட்டுக்காசும் கொடுக்காமல் பெரியமாமனுடன் இருப்பதில் உள்ள இடர்கள் மெல்ல மெல்ல அவனைத் தாக்கத் தொடங்கின.\nபெரியமாமிக்கு சத்தி நின்று மாதங்கள் கடந்து இதோ பேறுகாலமும் வரப்போகிறது. நாள் நெருங்கநெருங்க பெரியமாமனின் முகம் சந்தோசத்தை வெளிவிடுவதற்கு பதில் ராஐ¡ மீது உ-ணத்தை வாரித் தெளிக்கத் தொடங்கியது. எதெற்கெடுத்தாலும் மாமன் சீறிவிழத் தொடங்கினான். ராஐ¡ உடைப்பதெல்லாம் பொன்குடமாக பெரியமாமனுக்கும் பெரியமாமிக்கும் தெரிந்தது.\n வேலை வெட்டியில்லை... வீட்டுவேலைகூட செய்யாம எங்க சுத்தித்திரியிறாய்..\n\"மாமிக்கு கொஞ்சம் பால் காய்ச்சிக்குடு..\n\"·ப்ரிட்ஐ¥க்கை எல்லாத்தையும் வழிச்சுத் துடைச்சுப் போட்டாய். மார்க்கெட்டுக்குப் போய் மரக்கறி வேண்டிவா..\nபெரியமாமன் ஏவும் எல்லா வேலைக���ையும் மூச்சுக்காட்டாமல் செய்தான் ராஐ¡. இரண்டுவேளைச் சமையலையும் அவனே செய்துமுடித்தான். எல்லா சிரமங்களையும் அவனது தோளில் ஏற்றிவிட்டு ஆனந்தனுக்கு மட்டும் மாமா ராசமரியாதை செய்தார். அவன்தானே சுளையாக வாடகை கொடுப்பவன்.\nசீட்டின் கடைசி மாதக்காசு கட்டிமுடித்தபோதுஇ சற்று நிம்மதியாக இருந்தது. னாலும் அடுத்த மாசம் முதலாம்திகதி வெல்·பெயர் செக் வந்தபோது பழக்கதோசத்தால் பெரியமாமனது கை நீண்டது. அந்தமாதம் மாமிக்கு பிரசவநேரம் தலால் வெல்·பெயரை மாற்றி அப்படியே பெரியமாமனிடம் கொடுத்தான். காசை முழுவதும் வேண்டிவிட்டுத்தான் மாமன் பெரிய குண்டொன்றைத் து¡க்கி ராஐ¡வின் தலையில்ப் போட்டான்.\n பிள்ளை பிறந்தால் வீட்டிலை இடம் பத்தாதுபோகும். நீ இந்த மாசத்தோட வேறெ எங்காவது இடம் பார்..\n\"நான் எங்க மாமா உடன வீடு எடுக்கிறது. கையில காசும் இல்லாம...\" என்று தயங்கித் தயங்கிச் சொன்னான் ராஐ¡.\n\"அதுக்கு நான் என்ன செய்யிறது இவ்வளவுநாளும் சாப்பாடும் போட்டுட்டு காசும் தந்து உனக்கு வீடு எடுத்துத் தாறதுக்கு நான் என்ன பெரிய இலச்சாதிபதியே..\nமேலே கதைப்பதற்கு எந்தச் சந்தர்ப்பமும் தராமல் மாமன் இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டான்.\nமாமி வயிற்றைத் தள்ளிக்கொண்டு பார்வையால் பிரியாவிடை தந்தாள்.\nமாமனது வேண்டாத பேச்சுஇ ராஐ¡வின் மனதில் வைராக்கியத்தைப் பாச்சியது. அந்தக் கிழமையே வீட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று தீர்மானித்தான். அன்று பின்னேரம் சிவராசா வேலை செய்யும் ரெஸ்ரோரண்டிற்குப் போய் அவரிடம் நான்குவீத வட்டிக்கு ஆயிரம் டொலர்ஸ் வேண்டினான். வேலை இல்லாத ஒருவனுக்கு வட்டிக்கு காசு கொடுப்பதற்கு அவர் தயங்கினாலும் அவனது நிலமையை முழுவதும் கேட்டறிந்துவிட்டு வட்டிக்கு ஈந்தார்.\nசொந்த பந்தங்களின் பக்கமே தலைகாட்டக் கூடாதென்ற வன்ம உணர்வில் மொன்றியல்நோர்த் பகுதியில் ஒருசிறு அறையுடன் கூடிய அப்பார்ட்மெண்ட்டை வாடகைக்கு எடுத்து அடுத்தகிழமையே குடிபோனான்.\nராஐ¡ வெளியேறிய ஆறாவதுநாள்இ மாமனுக்கு பெண்குழந்தை பிறந்தது. ஒன்றுமில்லாத ண்டிக்கு அந்த சந்தோசச் செய்தியை அவர்கள் தெரிவிக்கவில்லை.\nபதிவுகள் - ஜனவரி 2002 இதழ் 25-\nதிசைகளைச் சுருட்டி தன் கக்கத்தில் அடக்கிக் கொண்டு பிரளயம் காணவீசும் புயற்காற்றுக்குள் ஒரு சின்ன இறகுத்து¡வல் போல பெ��ியமாமன் வீட்டிலிருந்தும் து¡க்கி எறியப்பட்டான் ராஐ¡.\nஇரண்டு வருடங்களாக மர்மப்பகையும் மாமா மாமியின் வக்கிரநடத்தையும் அவனது மனதில் கிடந்து ஊறிப்போய் நாறத்தொடங்கி விட்டது. மாமனையும் மாமியையும் பொறுத்தவரை குரைக்கத் தெரியாத சவலைநாய்க்குட்டிக்கு சோறு வைப்பதுமாதிரித்தான் அவனை இந்த இரண்டு வருடங்களும் பேணிக் கொண்டனர்.\nவேலைக்கென்று போன இடங்களிலெல்லாம் சண்டையும் சள்ளையும் வலைபோல அமுக்கியதே தவிர ராஐ¡வுக்கு எங்கேயும் நிம்மதி கிடைக்கவில்லை. வெல்·பெயர் ஒழுங்காக வந்து கொண்டிருந்தது. வெல்·பெயர் கிடைத்த மாதத்தொடக்கத்திலிருந்து பதினைந்து நாட்கள் அவனுக்கு மழை சொரிந்து வயல்நிறையும். பியரும் அலைதலுமாக காசு கரையும்வரை கட்டாக்காலி. மாதக்கடைசி வாரம்மட்டும் கையில் காசில்லாமலாகஇ வீட்டோடு கிடந்து சொந்தங்களைக் கறுவிக் கொட்டுவான்.\nஓடும் நதியில் கிளிஞ்சல்களின் பயணம். ஒவ்வொரு துறைக்கும் புதிய புதிய கஞ்சல்கள் சேர்ந்து இணைந்து ஓடுவது போல இந்த வெற்றுவாழ்க்கையில் நிறைய சினேகிதங்கள் பிடிபட்டன. அப்படி வந்தவன்தான் குமார். ராஐ¡வைப் பொறுத்தவரை குமார் சினேகிதனல்ல துரியோதனனுக்கு தோள் கொடுத்த கர்ணன்மாதிரி.\nஆரம்பத்தில் குமாரின் பின்னால் அலைந்து அவனது நிழலில் எல்லாவற்றையும் பழகிக் கொண்டான். கசினோ நிர்வாணநடனம் லெதர்ஐ¡க்கெட் என்று வெல்·பெயர்க்காசு கரைந்து போனது. காசில்லாத நாட்களில் எங்கும் போகாமல் வீட்டில் அடைந்து கிடக்கும்போது தெருவில் குமாரின் கார் கோர்ண் அடித்து இவனை குமாருடன் தொற்றவைத்துவிடும்.\nஆரம்பத்தில் ராஐ¡வை தனது காருக்குள் இருக்கவிட்டு குமார் இறங்கிப்போய் தனது வாடிக்கைக்காரர்களுடன் கதைத்து அவர்களுக்குத் தேவையான ஹெரோயின் பொட்டலங்களை விநியோகித்து வருவான். அப்படி அவன் தனியனாக வந்து வியாபாரம் செய்வதிலுள்ள அபாயத்தைக் கருதித்தான் தன்னை இணைசேர்த்து கங்காரு மாதிரி காவித்திரிகிறான் என்று அறியாமலே ராஐ¡ நாட்கள் பல இருந்தான்.\nபதினாறு து¡ள்ப் பொட்டலம் விற்ற ஒரு சந்தோசநாளில் குமார் ராஐ¡வுக்கு \"பார்\" ஒன்றில் விஸ்கி வேண்டிக் கொடுத்தான். சந்தோசமாக விஸ்கி அடித்து மிதபோதையின் வீச்சில் நெகிழ்ந்துபோன குமார் ராஐ¡வின் தோளில் கையைப் போட்டு அணைத்தபடி:-\n\"ராசா நீ மட்டும் என்னோட சேந்து நிண்டா உன்னை எண்ணிப் பத்து மாசத்தில பணக்காரனாக்கிக் காட்டுவன். உன்ரை மாமாமார் எல்லாம் பாத்து பொறாமைப்பட வைப்பன்.\"\nஎன்று சொல்லி மிக நுணுக்கமாக ராஐ¡வின் பலவீனமான பகுதியில் தட்டி அதிர்வேற்படுத்தினான்.\nயாருக்குத்தான் பணக்காரனாகும் ஆசை இல்லை. அதுவும் மாமன்மாரின் பந்தாட்டத்தில் சிக்கி மனம் நைந்துபோன ராஐ¡ வெகு சீக்கிரத்தில் குமாரின் வலையில் விழுந்து போனான். ஆனாலும் எடுத்த எடுப்பிலேயே அவன் ராஐ¡வை நம்பத் தயாரில்லை. மாசக் கணக்காக காரில் கொண்டு சுற்றுவதும்இ நம்பகமான வாடிக்கைக்காரரை அறிமுகப் படுத்துவதுமாக துருப்பை நகர்த்தினான்.\nஇறுதியில் குமாருக்கு கொஞ்சம் கொஞ்சமாக ராஐ¡வில் நம்பிக்கை வரவும் சிறு சிறு ஹெரோயின் பொட்டலங்களைக் கொடுத்து தனது வாடிக்ககையாளரிடம் விற்றுவர அனுப்பினான். நாளடைவில் ஒரு திறமையான விநியோகி என்று தெளிவாகியதும் வியாபாரத்தில் அவனை முழுமையாக ஈடுபடுத்தி இலாபத்தில் சிறுபங்கு கொடுத்தான்.\nஒரு இரவு நித்திரை முழித்து ஒரு மாத வெல்·பெயர்க் காசை உழைத்து விடமுடிந்ததைத் தெரிந்ததும் மெல்ல அந்தப் பக்கம் சாயத் தொடங்கினான் ராஐ¡.\nசோவெனப் பெய்யும் மழைதான் இந்தத் து¡ள்க்காசு. து¡ள் அடிப்பவர்களின் தலை போதையேறித் தொங்கித் துவள வியாபாரிகளின் பொக்கட் நிரம்பி வழியும். மாதத் தொடக்கத்தில் வெல்·பெயர்க்காசு வரும் நாளிலும் அதைத் தொடர்ந்த ஒரு வாரமும் அழைப்புக்கு மேல் அழைப்பு பேஐரில் வரும். ஒரு வாடிக்கையாளனே இரண்டு மூன்று தரம் கூப்பிடுவான். போதையேறி அவன் முக்தி பெறும் வரை ராஐ¡வின் பேஐர் நம்பரே அவன் நினைவுகளில் எழுந்த வண்ணம் இருக்கும்.\nவாடிக்கையாளர்களின் வட்டத்தில் குமாரின் முகம் மறைந்து போக நீரிலிருந்து கிளம்பும் புதிய அலைபோல ராஐ¡வின் முகமும் இளமை வேகமும் ஏற்கனவே பயிற்சி பெற்றிருந்த தந்திர முறைகளும் வெளியே வந்தது. குமாரிடம் சிறு பொட்டலங்கள் வேண்டுவதைத் தவிர்த்துவிட்டு நு¡றுகிராம் இருநாறுகிராம் ஹெரோயினை ஒரு விலைபேசி வேண்டி தானே பொட்டலமடித்து விக்கத் தொடங்கினான்.\nகோவித்துக் கொண்டு விலத்திய சின்னமாமன் அடிக்கடி ரெலிபோன் அடித்து சாப்பிடக் கூப்பிட்டான். பெரியமாமி மதுவந்தியின் முதலாவது பிறந்தநாளுக்கு அழைப்புத் தந்தாள். தம்பதி சகிதம் வீடுதேடி வந்து அவனைக் கண்டிப்பாக வரவேண்டும் என்று அன்புமழை பொழிந்து விடைபெறும்போது கைமாற்றாக ஆயிரம் டொலர்ஸ் வேண்டிச் சென்றான் பெரியமாமன்.\nதிரும்பவும் உறவுகள் தன்னில் அக்கறையெடுத்து ஒட்டிக்கொள்ள அவனது மனத்தில் ஒரு வன்மம் புரண்டு நிமிர்ந்து வளர்ந்தது. இன்னுமின்னும் காசு வேண்டும்.கனடாவில் வீடு வேண்டும்.\nபல வசதிகள் வேண்டும். இவர்களின் முன்னால் நான் ஒரு கோபுரத்தில் உட்கார்ந்து குனிந்து பார்க்க வேண்டும்.\nநித்திரையைத் துறந்த இரவுகளில் அபாயங்களுக்குள் சுழியோடி அள்ளிச் சேர்த்த பணம் நிறைந்து வர நிறைவும் கூடியது. அவன் தனது கிளைகளைப் பரப்பி வேரூன்றியபோது குனிந்து பார்க்க முடிந்தது. தான் வேரூன்றிக் கொண்ட மண்ணின் குணம் அறியாத வகையில் ஐ¢ஸில் அவனுடன் இணைந்து கொண்டாள்.\nமிதமிஞ்சிய மேலைத்தேச நளினமும் நீலக்கண்களும் சிறுகூடுவாகான மேனியும் தாங்கிய பிரெஞ்சுப் பெண்ணான ஐ¢ஸில் ராஐ¡வின் அன்புக்குப் பதில் அவனிடமுள்ள ஹெரோயினுக்கு ஏங்கினாள். ஒரு கொம்பனியில் நல்ல வேலையொன்றில் இருந்து து¡ளுக்குப் பழக்கப்பட்டு பின்னர் அந்த வேலையை இழந்து தனது காதலனை இழந்து எல்லாவற்றையும் இழந்து போனாலும் இந்தத்து¡ள் தரும் கனவுப்போதை அவளுக்கு எப்போதுமே தேவையாக இருந்தது. கையில் காசில்லாத நேரத்தில் கடனுக்குத் து¡ள் கொடுத்த ராஐ¡வின் தயாளகுணம் அவளது நெஞ்சில் காதலாக மாற ஒரு ஷோல்டர் பாக்கிற்குள் அடசிய அவளது உடுதுணிகளுடன் வீடுமாறி ராஐ¡விடம் வந்து சேர்ந்தாள்.\nவியாபாரக்காசு முழுவதையும் வீட்டில் வைத்துக் காக்க முடியாத சிக்கல் வந்தபோது சின்னமாமன் வீட்டில் கொண்டு போய்க் கொடுத்தான். நு¡று நு¡று டொலர்ஸ் கட்டுக்களைக் கண்டதும் சின்னமாமி அந்தரத்தில் மிதந்தாள். அடிக்கடி கூப்பிட்டு விருந்து வைத்தாள். அடுத்த மாதமே சின்னமாமன் ஒரு நகைக்கடை திறந்தான். திறப்புவிழாவுக்கு மிக எச்சரிக்கையாக ராஐ¡வைத் தவிர்த்து விட்டான்.\nபகல் உறக்கமும் இரவு வியாபாரமுமாக தொடர்ந்த நாளில் சிறுகச் சிறுக ராஐ¡வும் து¡ளுக்கு அடிமையாகி விட்டான். போதையுடன் காதல் புரிவதில் உள்ள கவர்ச்சியை ஐ¢ஸில் அறிமுகப்படுத்திய நாளில் இருந்து து¡ள்போதை இல்லாத காதலும் ஐ¢ஸிலும் இல்லை என்று ராஐ¡வின் மூளையில் பதிவாகிவிட்டது.\nசீனியர் காந்தன் தனது மகனின் பிறந்தநாளுக்கு அழைப்புக் கொடுத்��ார். வரும் பரிசுகளிலேயே தனதுதான் பெறுமதியான பரிசாக இருக்கவேண்டும் என்ற மிதப்பில் மூன்றுபவுண் சங்கிலியும் கைச்செயினும் குழந்தைக்குப் பரிசாக வேண்டிச் சென்றான்.\nதலையாட்டும் நாய்க்குட்டிப் பொம்மையுடன் வந்திருந்த தனது பழைய எதிரி ரஞ்சனை அன்றுதான் சந்திக்க முடிந்தது. ரஞ்சன் இருந்த மேசையில் தனது அலாம் பூட்டிய புதுக்காரின் சாவியை ஸ்ரைலாக எறிந்து விட்டுஇ ரஞ்சனுக்கு அருகே இருந்து \"ஹலோ\" என்றான்.\nஅவனது மனத்தில் இன்னும் பழைய கோபம் மிச்சமிருந்தது. இருவரையும் அருகருகே பார்த்ததும்இ சிற்றுண்டி பரிமாறிக் கொண்டிருந்த சீனியர் காந்தன் உடனடியாக ஒரு விஸ்கிப்போத்தலையும் இரண்டு கிளாஸ்களையும் எடுத்து வந்து அந்த மேசையில் வைத்தார்.\nபிறந்தநாள் விருந்து முடிந்து ஆட்கள் விடைபெற்றுக் கொண்டிருக்கும்போது முக்கால்வாசி முடிந்த விஸ்கிப்போத்தல் மேசையில் இருந்த மட்டன்ரோலை எடுத்துஇ ரஞ்சனுக்கு அன்பாக ஊட்டிக் கொண்டிருந்தான் ராஐ¡. அந்த உறவு பின்பு எந்த விரிசலுமற்று பல வருடங்களாகத் தொடர்ந்தது. நட்பின் எல்லைக்குள் என்றும் தனது வியாபாரலீலையை உள்நுழைத்து விடாமல் மிகக் கவனமாக காப்பாற்றினான் ராஐ¡.\nகத்தியில் நடப்பது போன்ற கவனம் வேண்டிய இந்த நிழல்வியாபாரத்தில் ஹெரோயின் போதையால் சரியான நேரத்திற்கு உடனுக்குடன் வினியோகம் செய்யப் போகமுடியாமல் போய் வாடிக்கையாளர்களிடம் தொந்தரவு ஏற்பட்டு சில சரிவுகளை அடைந்தான் ராஐ¡. வியாபாரத்தைவிட தானும் ஐ¢ஸிலும் து¡ள் அடித்து போதையில் மிதப்பதே வழமையாகி விட்டதில் வரவு குறைந்தது.\nஇடைக்கிடை அவனது விளிப்பு எச்சரிக்கை தந்தும்இ சறுக்கல்களே சில நாட்களில் சம்பாதிப்பாக இருந்தது. ஓரிரு மாதங்கள் வியாபாரத்தை இடைநிறுத்திவிட்டு பின்னர் தொடருவோமென்று முடிவெடுத்தபோது வாடிக்கையாளர்கள் கைமாறிப்போய் விடுவார்களே என்ற அச்சம் வெருட்டியது.\nஏற்கனவே கொள்முதல் செய்த ஹெரோயின் வேறு அப்பார்ட்மெண்டில் ஒளித்து வைத்திருந்து காரம் குறைந்து போய்க்கொண்டிருந்தது.\n ஏன்று புலிவாலைப் பிடித்தவன் நிலையில் இருந்த ராஐ¡வுக்கு திரும்பத் திரும்பத் து¡ள் அடித்து ஏறும் போதையே நிம்மதியைத் தந்து கொண்டிருந்தது.\nபதிவுகள் - பெப்ருவரி 2002 இதழ் 26-\nஅச்சம் தருகிற அமைதி சூழ்ந்த பிரதேசம் அவனது தொழிலுக்கு வசதியும் பாதுகாப்பும் கொண்டது. பகலில் நிறைந்திருந்த ஐனசந்தடியின் பாரத்தை அகற்றி விச்ராந்தியான தவத்தில் தனித்து ஓடும் செயிண்ட் லோரண்ட் வீதியின் பஸ்தரிப்பு ஒன்றில் குமாரின் வரவுக்காக காவல் நிற்கிறான் ராஐ¡.\nகசினோவுக்கு எதிரே இருக்கும் இந்த பஸ்தரிப்பில் விடிகாலை இரண்டு மணிக்கு வந்து தன்னைச் சந்திக்கச் சொல்லி குமாரின் ஏற்பாடு.\nமைனஸ் இருபதுடிகிரி குளிரையும் பாராது பஸ்தரிப்புக்கு சரியான நேரத்திற்கு வந்துசேர்ந்து மேலதிகமாக அரைமணித்தியாலம் கழிந்து விட்டது. குமார் இன்னமும் வந்துசேரவில்லை. குமாரினது கார் எங்காவது பார்க் செய்யப்பட்டிருக்கிறதா எனத் தேடிக் கண்கள் அலுத்துவிட்டது. எதிரே கும்மாளம் போட்ட கசினோவும் அலுத்துச் சலித்த குழந்தை போல உறங்கி வழிகிறது. வாழ்வின் சுகங்களை உறிஞ்சிக் குடித்த களைப்பில் கசினோவை விட்டு மெல்ல மெல்ல அகல்கின்றனர் மனிதர்கள். விடிகாலை மூன்றுமணிக்கு கசினோவைப் பூட்டிவிடுவார்கள். அதன் பிறகு தனியனாக பஸ்தரிப்பில் நிற்பது ஆபத்தை விலைக்கு வேண்டுவதாகிவிடும்.\nராஐ¡விடம் இருக்கும் கடைசிக் கையிருப்பான ஜம்பதுகிராம் து¡ளையும் ஒரு பார்ட்டியிடம் ரொக்கமாக விற்றுத் தருவதற்காக குமார் ஒழுங்கு செய்திருந்தான். அவனது அப்பார்ட்மெண்டில் ஒளித்து வைக்கும் கண்ணுக்குத் தெரியாத இடுக்குகளையெல்லாம் மோப்பம் பிடித்து ஐ¢ஸில் து¡ளை எடுத்து புகைத்துவிட்டு ஒன்றுமே அறியாத பூனை மாதிரி தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு போதையில் து¡ங்கி வழிகிறாள். காதலின் அந்நியோன்னியம் காரணமாக அவளைக் கடிந்து கொள்ளவும் முடிவதில்லை.\nது¡ளை கையில் வைத்திருக்க வைத்திருக்க நிறை கரைந்து போகிறது. அதைவிட கடந்த மாதம் பொலிசில் பிடிபட்டு மீண்டதிலிருந்து எப்போது வீட்டுக்குப் பாய்வார்களோ என்ற பயம் அலைக்கிறது. தற்செயலாக வீட்டில் பாய்ந்து மொத்தமாக து¡ளைக் கைப்பற்றிவிட்டார்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு எட்டுவருடம் தீட்டி விடுவார்கள். சிறைக்குள் கம்பி எண்ணுவதைக்கூட தாங்கிவிடலாம். இந்த ஒரு விசயத்தை வைத்தே மாமன்மார் ஊரில் உறவுகள் அயலவர்களிடம் அவனைப்பற்றி எள்ளி நகையாடி நாறடித்து விடுவார்கள். அதுதான் ராஐ¡வை குறைந்த விலைக்காவது இதை விற்றுவிடத் து¡ண்டியது. அதுவும் நாலில் ஒரு பங்கு இலாபத்தை குமாருக்கு கொமிசனாக வேறு கொடுக்க வேண்டும். ஏற்கனவே காசுப்பிரச்சனையில் இரண்டுபேரும் துவக்குத் து¡க்குமளவுக்கு சண்டை பிடித்தார்கள். ஆனாலும் மொன்றியல்நோர்த் பகுதி நிழல்வியாபாரத்தை தனது கையில் வைத்திருக்கும் குமாரைப் பகைத்துக் கொண்டு ராஐ¡வால் சில்லறை வியாபாரம் செய்யமுடியாது. இப்போதுள்ள ராஐ¡வின் கஸ்ரமர்கள் பெரும்பாலோரும் குமார் மூலமே ராஐ¡வுக்கு பழக்கமானவர்கள். குமாருடன் மனக்கசப்பு ஏற்பட்டால் எந்த நிமிசமும் கஸ்ரமர்களை திசைதிருப்பி விடுவான் என்பதால் திரும்பவும் அவனுடன் சமாதானம் செய்து கொண்டான்.\nஎன்றாலும் முற்றுமுழுதாக குமாரை நம்பமுடியாது என்று ராஐ¡வின் மனம் ஓயாது முறையிட்டது. இந்த நிழல் வியாபாரத்தில் யாரிடமும் தொடர்ந்து நம்பிக்கையும் நம்பாமையும் வைத்திருக்க முடியாது என்பதால் வெற்று கொக்கோக்கோலா ரின்னுக்குள் து¡ள்பார்சலை அடசி கண்ணுக்குப் படக்கூடிய இடத்தில் து¡ரமாக ஒரு குப்பைத் தொட்டிக்குள் மறைத்து வைத்துவிட்டுத்தான் பஸ்தரிப்பில் வந்து குமாருக்காக காவல் இருந்தான்.\nகடந்தமாதம் பொலிஸ் தன்னை அச்சொட்டாகப் பிடித்ததுகூட குமாரின் சதிவேலையாக இருக்குமோ என்ற சந்தேகம் இன்னமும் ராஐ¡வின் மனதில் இருக்கிறது. அன்றும் இப்படியொரு சாமவேளை வழமையாக கிழமைக்கு இரண்டுமூன்று தடவையாவது து¡ள் வேண்டும் 94 இரண்டு தடவை ராஐ¡வின் பேஐரில் தொடர்பு கொண்டான். வாடிக்கைக்காரன் என்பதால் ராஐ¡வும் நித்திரைத்து¡க்கத்தையும் பார்க்காது ஒரு பார்சல்து¡ளை எடுத்து தனது சொக்ஸ¥க்குள் வைத்துக்கொண்டு 94 தந்த சங்கேதக் குறிப்பின்படி அவனது இடத்திற்கு டிலிவரி செய்ய போகும்போது பொலிஸ்காரன் இடையில் வைத்து ராஐ¡வின் காரை மறித்து தானே ஒழித்து வைத்ததை எடுப்பது மாதிரி ராஐ¡வின் சொக்ஸ் மடிப்புக்குள்ளிருந்து து¡ளை எடுத்து அவனைக் கைதும் செய்து கொண்டான். தான் பாவிக்கவென வேண்டியது என்று ராஐ¡ சொல்லி அதேபடிக்கு பொலிஸில் கேஸ் பதிவாகியதால் ஒருவாறு வெளியேவர முடிந்தது. அப்படி இருந்தும் மூன்று நாட்கள் வைத்திருந்து உருட்டி விசாரித்துவிட்டுத்தான் வெளியே விட்டார்கள்.\nஅவனது கார் அடுத்த வீதியில் பார்க் செய்யப்பட்டிருந்தது. எப்போதும் கைகாவலுக்காக வைத்திருக்கும் கிரீஸ்கத்திகூட காருக்குள் இருந்தது. அடுத்தடுத்து நிறைய சிகரெட்களை புகைத்து தொண்டை கட்டிவிட்டது. ஒரேநிலையில் நின்று லெதர்ஐ¡க்கெட்டுக்குள்ளால் குளிர் ஊடுருவிவிட்டது. இனியும் தாமதிக்கமுடியாதவாறு பல்லுக்கிட்டி நடுங்கியது. கையில் து¡ள்ப்பார்சல் இருந்திருந்தால் ஒருசிட்டிகை எடுத்து உறிஞ்சியிருப்பான். நாசிக்குள் குப்பென ஹெரோயின் காரத்துடன் படர்ந்திருந்தால் காத்திருப்பும் இந்தக்கடுங்குளிரும் தோற்றாது கனவில் மிதந்திருப்பான். தொடர்ந்து இரண்டுநாட்களாக விஸ்கி குடித்ததால் வாய் கசப்பேறி துப்பல் ஊறியபடி இருக்கிறது. தலைவேறு அம்மிக்கல்லாக பாரிக்கிறது. இந்த அவஸ்தை தந்த அரியண்டத்தால் இன்று து¡ளை புகைக்க வெறுப்பு வருகிறது அதைவிட கையிருப்பில் இருந்த எழுபதுகிராம் து¡ளில் இன்று நிறுத்துப்பார்க்க ஜம்பதுகிராம்தான் இருந்தது. ஐ¢ஸிலும் அவனும் ஆள்மாறி ஒருத்தர் கிள்ளி எடுத்து இருபதுகிராமைக் காலி செய்திருந்தார்கள். கிட்டத்தட்ட எழுபதுகிராம் து¡ளையும் விற்றால் வரும் இலாபக்காசு கரைந்து விட்டிருந்தது.\nபொலிசின் கவனத்துக்கு தனது கார் நோண்டியாகிவிட்டது என்பதால் நேற்றுத்தான் சின்னமாமனின் பெயருக்கு காரின் உரிமையை மாத்தி விட்டிருந்தான். கொஞ்ச நாளைக்கு இந்தக்காரை மாமனது உபயோகத்திற்கு விட்டுவிட்டு தான் ஒரு ரொ§ஐ¡ற்றா வாகன் வேண்டி ஓடும் எண்ணத்தில் இந்தத் து¡ள்க்காசை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான்.\nஇரவுபஸ் வந்து தரிப்பில் நின்று கதவுகளைத் திறந்தபடி டிரைவர் இவனுக்காக காத்திருக்க ராஐ¡ டிரைவரை நோக்கி தான் ஏறவில்லை என கையைக்காட்டினான். டிரைவர் கதவை மூடிக்கொண்டு வேகமாக இழுத்துச் சென்றான் குளிர் தந்த வெறுப்பில்.\nநேரம் செல்லச் செல்ல ராஐ¡வுக்கு சலிப்பு மீது¡றி குமாரைக் கண்டபடி து¡சணத்தால் பேசியபடிக்கு பஸ்தரிப்பின் கண்ணாடிச்சுவருக்கு பூட்ஸ் காலால் உதைந்து தன் வெறுப்பை வெளிவிடவும்இ கறுப்புநிற சவலெட்கார் ஒன்று வேகமாக வந்து கிரீச்சிட்டு நின்றது. காருக்குள் இருக்கும் ஆட்களை ராஐ¡ யாரென்று அனுமானிக்கும் முன்னரேஇ சடுதியாக மூன்று தடியர்கள் குதித்து இறங்கினர். அவர்களில் இரண்டுபேர் அவனுக்குக் கிட்டவர மூன்றாமவன் பஸ்தரிப்பு வாசலை மறைத்துக்கொண்டு நின்றான்.\nராஐ¡வை நெருங்கி வந்த இருவரில் ஒருவனது கையில் துவக்கு இருந்தது. துவக்கைப் பிடித்திருந்தவன் \"எடு ஹெரோயினை\" என்று கத்தினான். மற்றவன் வாகாக நின்றுகொண்டு ராஐ¡வின் முகத்தில் ஓங்கிக் குத்தினான். சொண்டு கிழிந்து இரத்தம் வழிந்தது. அடித்தவன் நெருங்கி வந்து ஐ¡க்கெட்டைத் தட்டி சோதித்தான். ராஐ¡ திமிறி அவனைத் தள்ளிவிட அவன் தடுமாறி கண்ணாடிச்சுவருடன் சாய்ந்து பின் நிதானித்துக் கொண்டு காலால் எட்டி ராஐ¡வின் வயிற்றில் உதைந்தான் . ராஐ¡வுக்கு உயிர்த்தலத்தில் இருந்து சிவ்வென்று வேதனை கிளம்பியது. மூச்சு விட முடியாதவாறு நெஞ்சு அடைத்து அந்தரமாக அப்படியே குனிந்து நிலத்தில் இருந்து விட்டான். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ராஐ¡வின் ஐ¡க்கெட் தடியனின் கையில் இருந்தது. ஐ¡க்கெட்டை தலைகீழாகப் பிடித்து உதறிப்பார்த்துவிட்டு து¡ர எறிந்தான்.\n\"ஹெரோயின் எங்க மான் ஹெரோயின்..\nஎன்று தலைமயிரில் பிடித்து இழுத்தான். தலைமயிர் பிடுங்கப் பட்டுவிடும் போல வலித்தது. தலையை விடுவிக்கும் நோக்கத்துடன் பலமெல்லாவற்றையும் திரட்டி தடியனைத் தள்ளிவிட்டான் ராஐ¡. அதேநேரம் காரிலிருந்த மூன்றாவது ஆள் சகாக்களை \"சீக்கிரம் வா.. வா..\" என கத்தினான். வீதியில் வாகனம் ஒன்றின் வெளிச்சம் தெரிந்ததும் தலலைமயிர்ப் பிடியை மெல்ல விட்டான் தடியன். ராஐ¡ எழும்புவதற்கு முயற்சிக்கஇ வேகத்துடன் வந்து தலையைத் தாக்கியது சுத்தியல் அடி. அதன்பின் வானத்து நட்சத்திரமும்இ வீதி லைட்களும் ராஐ¡வின் மூளைக்குள் வந்து குதிக்கஇ பஸ்தரிப்புக்குள் நினைவற்று விழுந்தான்.\n¦ஐன்தலோன் ஆஸ்பத்திரி அவசரப்பிரிவில் படுத்திருந்தான் ராஐ¡. தலையில் அம்மியைத் து¡க்கி வைத்திருப்பது மாதிரி பாரித்தது. வலக்கையை அசைக்க முடியவில்லை சேலைன் ஏறிக்கொண்டிருந்தது.\n\"பயப்படும்படியாக ஒன்றும் இல்லை. நீ நிறைய இரத்தத்தை இழந்திருக்கிறாய். பலவீனம் மட்டும்தான்.\" என்று நர்ஸ் கூறிவிட்டுச் சென்றிருந்தாள். ஆனாலும் ராஐ¡ பயந்தபடிதான் இருந்தான். தான் எப்படி ஆஸ்பத்திரிக்கு வந்தேன் என்ற ஞாபகத்தைத் தேடி அலைந்தான்..\nவிடிகாலையும் கறுப்புச் சவலெட்காரும் மூன்று எதிரிகளும் ஞாபகத்தில் எழும்பினர். அதை நினைத்த மறுவிநாடியேஇ இதயத்துடிப்பு உச்சத்துக்கு ஏறியது. சடாரென எழும்பி பெட்டை விட்டு இறங்க முயன்றான். தொலைவில் இருந்து அதைப் பார்த்துவிட்ட நர்ஸ் அவனை நோக்கி விரைந்து வந்தாள்.\nஇல்லை என்குமாப்போல தலையை ஆட்டினான்.\nஅதற்கும் இல்லை என்று தலையாட்டினான்.\n இதோ இந்த சேலைன் ஏறிமுடிந்ததும் டொக்டர் வந்து இன்னொருமுறை காயத்தைப் பரிசோதித்துவிட்டுஇ உன்னை வீட்டிற்கு அனுப்பிவிடுவார் அவசரப்படாதே..\nஎன அவனுக்கு ஆறுதல் சொல்லிஇ திரும்பவும் அவனை பெட்டில் படுக்க விட்டு அகன்றாள்.\nஅடித்தது யாரென்று தெரியவில்லை. அவன் தனது வாடிக்கைக்காரர்கள் அனைவரது முகங்களையும் ஒவ்வொன்றாக மீட்டிப்பார்க்க முயன்றான். அவற்றில் ஒன்றும் அடித்தவர்களில் இல்லை. அப்போது யார் அடித்தார்கள் ஏன் அடித்தார்கள்.. அடித்து து¡ளைப் பறிப்பது மட்டும் அவர்கள் குறிக்கோள் அல்ல. தன்னைக் கொல்ல முனைந்திருக்கிறார்கள். தலையில் ஒட்டியிருந்த பிளாஸ்ரரை தடவிப்பார்த்தான். நெற்றிக்கு மேலே முன்மண்டை முழுவதையும் மறைத்தபடி வியாபித்திருந்தது பிளாஸ்ரர். அப்போ கொல்லத்தான் முனைந்திருக்கிறார்கள். தன்னைக் கொல்வதுதான் அவர்களது திட்டம் என்றால் இங்கு ஆஸ்பத்திரிக்குகூட தேடிவந்து விடுவார்களே என்ற பயம் பீடித்தது. அவனால் பெட்டில் படுத்திருக்க முடியவில்லை. எழும்பி இருப்பதும் சுற்றுமுற்றும் மிரட்சியுடன் பார்ப்பதுமாக இருந்தான்.\nஅது காலை நேரம். தாதிகள் வேலை முடிப்பதிலும் பகல் ஷிப்ட்காரர் வேலை ஆரம்பிப்பதிலும் பிஸியாக இருந்தனர். அத்துடன் இவன் ஒன்றும் அவசரப்பிரிவுக்கு ஏற்ற நோயாளியும் அல்லவே\nசேலைனைப் பிடுங்கி எறிந்துவிட்டு மெல்ல ஆஸ்பத்திரியை விட்டு ஓடிவிடுவோமா என்று யோசித்தான். ஓடிவிடலாம் ஆனால் தனியாக வெளியில் போகமுடியாது. அவர்கள் ஆஸ்பத்திரி வெளிவாசலில் காவல் இருப்பார்கள். அதில் வைத்தே தனது கதையை முடித்துவிடுவார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் பதகளித்தபடி இருக்க புதிய தாதி ஒருத்தி அவனிடம் வந்தாள்.\n\"காலைவணக்கம் இன்று எப்படி இருக்கிறாய்\" என்று தொடர்ச்சியாக ஒப்புவித்துக்கொண்டு விசயத்திற்கு வந்தாள்.\n\"டாக்டர் உன்னைப் போகச் சொல்லிவிட்டார். உன்னை அழைத்துப்போவதற்கு உறவினர் வரமுடியுமா நீ மிகவும் பலவீனமாக இருக்கிறாய்.\" என்றாள்.\nஆக எனக்கு ஆபத்து என்று அவளுக்கே தெரிந்திருக்கிறது. வெளியில் எதிரிகளின் கறுப்புக்காரை இவளும் பார்த்திருக்கிறாள் போலும். எதிரிகள் எத்தனைபேர் வந்திருக்கிறார்கள் என்று கேட்போமா என ராஐ¡வின் மனதில் கேள்வி ஓடியது.\n\" என்று அரைகுறையாக நர்சைப் பார்த்துக் கேட்டான்.\n\"யாராவது ஒருவர். உனது உறவினர் அல்லது நண்பர்கள் வந்தால் நல்லது. யாரும் வரஇயலாவிட்டால் சொல்\nநான் உன்னை அம்புலன்சில் அனுப்பிவைக்கிறேன். ஆனால் நீ அதற்கு கட்டணம் செலுத்தவேண்டும்.\" என்று சொன்னாள் தாதி.\nராஐ¡வுக்கு கோபம் வந்தது. தான் ஏதோ கேட்க இவள் ஏதோ மறுமொழி சொல்லுகிறாள் விசரி..\nதான் அடிவேண்டியது மாமன்மாருக்கோ குமாருக்கோ தெரியக்கூடாது என்ற முடிவில் இருந்தான் ராஐ¡. ரஞ்சனுக்கு விசயத்தைத் தெரிவித்து அவனை இங்கே கூப்பிடுவதுதான் நல்லது. ஆனால் தான் தனியாக ரெலிபோன் பண்ணப் போகமுடியாது. ஆகவே ரஞ்சனது தொலைபேசி இலக்கத்தைச் சொல்லி அவனை அழைக்கும்படி நர்ஸிடம் சொன்னான்.\nகிட்டத்தட்ட ஒன்றரை மணித்தியாலத்திற்குப் பிறகு அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடிவந்தான் ரஞ்சன். வேலை உடுப்பில் எண்ணெய்க் கறையும் மாவுமாக இருந்தது. அவனது வேலை இடத்திலிருந்து நேராக இங்கு வருகிறான் என்று ஊகிக்க முடிந்தது.\n வேலைத்தலத்துக்கு மனுசி போன் பண்ணிச்சுது. அங்க ஒருத்தருக்கும் சொல்லாமக் கொள்ளாம போட்டது போட்டபடி ஓடி வாறன். என்ன அக்சிடெண்டே..\n\"ஆர் கொல்லப் போறாங்கள் என்ன ராஐ¡ சொல்லுறியள்..\n\"கறுப்புக்கார் கள்ள யோகலிங்கம் கள்ள சபாலிங்கம் கள்ளக் குமார் என்னைக் கொல்லப் போறாங்கள்.\"\nஎன்று சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான் ராஐ¡.\nதலையில்பட்ட காயத்தில் மூளை தடுமாறிவிட்டது பயந்து போயிருக்கிறான் என்று ரஞ்சனுக்கு உடனே விளங்கிவிட்டது. இரண்டொரு நாள் போனதும் சரியாகி விடுவான் என்று ஆறுதல் பட்டான்.\nநர்ஸிடம் சென்று எல்லாவற்றையும் அறிந்து கொண்டபின்தான் ரஞ்சனுக்கு விசயம் விளங்கியது. இது வியாபாரப்போட்டி காரணமாக நிகழ்ந்திருக்கிறது. பொலீசில் கேஸ் பதிவாகியுள்ளது. ஆகவே சிக்கல்தான். எதுவாக இருந்தாலும் ராஐ¡வுக்காக முன்னின்று செய்யவேண்டும் என்று அவனது நன்றியுணர்வு சொன்னது.\nராஐ¡ சொல்லிக் கொண்டிருந்த தேவையில்லாத பயக்கதை எல்லாவற்றையும் மெல்ல மாற்ற முயற்சித்தும் கீறல் விழுந்த ரெக்கோட் பாடுவது போல அதையே திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்த ராஐ¡வை கையைப் பிடித்து அழைத்து வந்து காரில் ஏற்றினான் ரஞ்சன்.\nசீட்பெல்ட்டைப��� போடுவதற்கு முன்பே காரின் நான்கு கதவுகளையும் லொக் பண்ணச் சொல்லிக் கட்டளையிட்டான் ராஐ¡.\nஎவ்வளவோ ஆறுதல்ப்படுத்தியும் ரஞ்சனை அப்பார்ட்மெண்டை விட்டுப் போகச் சம்மதிக்கவில்லை ராஐ¡. வேலை அரைகுறையில் கிடக்கிறது. தான் போனபின்தான் அரைவாசி வெலையே ஒப்பேற்ற வேண்டும் என்று எடுத்துச் சொல்லியும்இ குழந்தைப்பிள்ளை மாதிரி கையைப் பிடித்து இழுத்தபடி இருந்தான் ராஐ¡.\n\"ராஐ¡ இப்ப போட்டு விடியக்காலமை ஓடியாறன். லீவும் போடேல்லை. எங்கட பத்திரோனைப் பற்றி உங்களுக்குத் தெரியுந்தானே பிறகு நிப்பாட்டித் துலைச்சுப் போடுவான்\"\n\"சரி போட்டு உடன வா..\n கறுப்புக்காரை பாத்தால் வெளியால போகாதை..\nஎன்று பத்துத்தடவைக்கு மேல் ரஞ்சனுக்கு கவனம் சொல்லி வழியனுப்பனான் ராஐ¡.\nரஞ்சன் அறையைவிட்டு வெளியேறியதும் கதவை அடிச்சுப்பூட்டி மூன்று பூட்டுகளையும் லொக் பண்ணி செற்றியை நகர்த்தி கதவுக்கு முண்டு கொடுத்து விட்டு வந்து இருந்தான் ராஐ¡.\nபேக்கரிக்குள் நுழைந்ததும் உடனே ராஐ¡வின் சினேகிதி ஐ¢ஸிலுக்கு பேஐரில் தொடர்பு கொண்டான் ரஞ்சன். அரைமணித்தியாலத்தின் பின்னர் ரெலிபோன் எடுத்த ஐ¢ஸிலுக்கு ராஐ¡வுக்கு நடந்ததை விரிவாக எடுத்துக்கூறி நாளைவரை அவனுடன் கூடத்தங்கும் படியும்இ சாப்பாட்டு வசதிகளை ஒழுங்கு செய்யும்படியும் கேட்டுக் கொண்டான்.\nஇவ்வளவையும் கேட்டு மிகப் பொறுப்புடன் சம்மதித்த ஐ¢ஸில் ரெலிபோனை வைத்ததும் ராஐ¡வின் இருப்பிடத்திற்கு இனிமேல் போகக்கூடாதென்று முடிவெடுத்துக் கொண்டாள்.\nபதிவுகள் - மார்ச் 2002 இதழ் 27-\nஅவனது பார்வை வெறித்திருந்த இருண்ட ஐன்னலில் இருந்து வானம் வெளுத்தது. மின்சாரக்கம்பியில் இரவைக் கழித்த மாக்பைப்பறவை சிறகைக் கோதி நெட்டிமுறித்துஇ அந்தப்புதிய நாளை எதிர்கொண்டு தீனி தேடி எழும்பிப் பறந்தது. நரைத்த வானத்தை கிளித்துக் கோடு போட்டிருந்த மின்சாரவயர்களை காற்று அதட்டியது. உலகம் மெல்ல மெல்ல விடிந்து வர அவனது மனம் மேலும் இருட்டுப் பூசியது.\nஅடுகிடை படுகிடையாக ராஐ¡வுடன் ஒட்டிக்கொண்டு திரிந்த ஐ¢ஸிலை நான்கு நாட்களாக இந்தப் பக்கமே காணவில்லை. செற்றிமூலையில் குந்தி இருந்த ராஐ¡வின் வயிறு பசியில் பற்றி எரிகிறது. இடத்தை விட்டு எழும்பி தேத்தண்ணி போட்டுக் குடிக்கவும் அவனுக்குப் பயமாக இருக்கிறது. எந்த நேரமும் எதிரிகள் தாக்க வரக்கூடும் என்ற அச்சம் சிலந்திவலை போல பின்னிப் படர்கிறது. அவனுக்கு இரவும் பகலும்கூட பேதமற்றுப் போய்விட்டது. சிறுசிறு சத்தம் கேட்டாலும் உடல்சிலிர்த்து பயத்தால் நடுங்குகிறது. விடிந்ததிலிருந்து ரெலிபோன் ஓயாது ஒலித்தபடி இருக்கிற\u0004 ஆனால் அதனருகே போவதற்கு இந்த இடத்தைவிட்டு எழும்பமுடியாது. அவனை இந்த இடத்தை விட்டு நகரச்செய்து அடித்து கொன்றுவிடத் துடிக்கும் எதிரிகள்தான் ரெலிபோன் மூலம் சதிசெய்கிறார்கள் என்று பூரணமாக நம்புகிறான்.\nஇறச்சிவெட்டும்கத்தி சுத்தியல் குறடு இன்னும் அந்த அப்பார்ட்மெண்டுக்குள் இருந்த இரும்பு உபகரணங்கள் எல்லாவற்றையும் சேகரித்து கட்டிலுக்குக் கீழே ஒளித்து வைத்துவிட்டாயிற்று. ·ப்ரிகஐ¥க்குள் ஒளித்திருந்து எதிரிகள் தன்னைத் தாக்கி விடக்கூடும் என்பதால் அதன் கதவைத் திறந்து விட்டிருந்தான். ·ப்ரிகஐ¢லிருந்து தண்ணீர் வடிந்து கார்ப்பெட் நனைந்து விட்டது. செற்றிக்கவரை உருவி தன்னை முழுமையாகப் போர்த்திக் கொண்டு குறங்கி செற்றிமூலையில் இருந்த ராஐ¡வுக் தன் அப்பார்ட்மெண்ட் ஆளோடியில் யாரோ நடக்கும் காலடிஓசை கேட்டது. காலடிச்சத்தம் வரவர தனது அப்பார்ட்மெண்ட் கதவை நெருங்கி வருவதுபோல பிரமை உண்டானது. காதைத் தீட்டி மனதை ஒருமைப்படுத்த முயன்றான். உடம்பு நடுங்கியது. எதிரிகள்தான் வருகிறார்கள் என்ற எண்ணம் உச்சநிலையை அடைய அவனையறியாமல் சாரத்துடன் சிறுநீர் கழிந்துவிட்டது. சூடான மூத்திரம் காலை நனைத்துக் கொண்டு செற்றியில் ஊறியது.\nஇப்போது அவனது அப்பார்ட்மெண்ட் கதவு தடதடவென தட்டுப்பட்டது. தட்டும் கதி கூடக்கூட அவனது நெஞ்சில் எதிரிகள் மாய்ந்து மாய்ந்து தாக்குவது போல இருந்தது. உடனே செற்றிக்கவரால் தலையையும் இழுத்து மூடிக்கொண்டு நடுங்கினான்.\n\" என்று கூப்பிடும் சத்தம் அவனுக்கு கேட்டது. அவனுக்கு வெளியிலிருந்து வந்த குரலை இனங்காண முடிந்தது. வந்திருப்பது ரஞ்சன். இருந்தும் கதவைத்திறக்க முடியாது. எதிரிகள்கூட குரலை மாற்றிக் கூப்பிடக்கூடும் ஆகையால் சிறுஅசைவுமற்று உறைந்து போய் இருந்தான்.\n கதவைத்திறவுங்கோ நான் ரஞ்சன் வந்திருக்கிறன்.\"\nபத்துத்தடவைக்கு மேல் ரஞ்சன் கூப்பிட்டதற்குப் பிறகுதான் ராஐ¡ பதில் எழுப்பினான்.\n\"நான் திறக்கமாட்டன். நீ அடிக்க வந்திருக்கிறாய்.\"\n\"ராஐ¡. நான் உன்ரை பிரெண்ட் ரஞ்சன் வந்திருக்கிறன் கதவைத்திற பிளீஸ்.. உனக்கு சாப்பாடும் கொண்டு வந்திருக்கிறன்.\"\n\"நீ.. சாப்பாட்டுக்கை விசம் போட்டுக் கொண்டு வந்திருக்கிறாய். நான் திறக்க மாட்டன்.\"\n\"ராசாண்ணை.. நான் உன்ரை தம்பியல்லே.. பிளஸ் கதவைத் திற..\nராஐ¡வுக்கோ அகோரப்பசி. ரஞ்சன் சாப்பாடு என்று சொன்ன சொல் திரும்பத் திரும்ப மூளையில் எதிரொலித்தபடி இருக்க மெல்ல செற்றியை விட்டு எழும்பினான். ஒரு பூனையைப் போல மெத்தடி வைத்து கதவருகே வந்து திறந்து விட்டதும் சடாரென ஓடி பாத்ரூமுக்குள் ஒளிந்து கொண்டான்.\nகதவைத்திறந்து அறைக்குள் நுழைந்த ரஞ்சனுக்கு குப்பெனத் தாக்கியது மூத்திரமணம். ஹோல் முழுக்க கஞ்சலும் குப்பையும் நிறைந்து வீடே அழுக்கில் துர்நாற்றமடித்தது. சுற்றுமுற்றும் ராஐ¡வைத் தேடினான். பாத்ரூமுக்குள்ளால் அச்சத்தில் இருண்ட ராஐ¡வின் முகமும் தலையில் ஒட்டியிருந்த வெள்ளைப் பிளாஸ்ரரும் தெரிந்தது.\nசிறுகுழந்தையைப் போல ஒளித்துப் பார்க்கும் ராஐ¡வைக் கண்டதும் ரஞ்சனின் நெஞ்சிலிருந்து வேதனை கிளம்பி மூச்சை அடைத்தது.\nயாருக்கும் அஞ்சாத ராஐ¡வின் கம்பீரமும் வேலைத்தலத்தில் அவனது திறமையும் வேகமும் எங்கே போய்விட்டது.. அதைவிட ரஞ்சனின் மனைவியைக் கூப்பிட காசில்லாமல் அலைந்தபோது கத்தையாக பத்தாயிரம் டொலசைத் து¡க்கிக் கொண்டு வந்து தந்த மனிதாபிமானமும் எங்கே மறைந்தது.. அதைவிட ரஞ்சனின் மனைவியைக் கூப்பிட காசில்லாமல் அலைந்தபோது கத்தையாக பத்தாயிரம் டொலசைத் து¡க்கிக் கொண்டு வந்து தந்த மனிதாபிமானமும் எங்கே மறைந்தது.. மனிதனை ஆசைகாட்டி ஆடவிட்டு அட்டூளியம் புரியவைத்து இறுதியில் அவனது கழுத்தை நெரித்து முடமாக்கிவிடும் விதியின் கையை யார் தடுப்பார்..\nஎண்ணச்சுமையுடன் ராஐ¡வைக் கையைப் பிடித்து பாத்ரூமுக்குள்ளால் அழைத்து வந்து செற்றியில் இருத்தினான் ரஞ்சன். அப்போதும் செற்றி மூலைக்குள் ஒடுங்கிக் கொண்டு ரஞ்சனை மிரள மிரளப் பார்த்துக் கொண்டிருந்தான் ராஐ¡.\n\"ராஐ¡ தேத்தண்ணி போட்டுத் தரட்டே..\n\"எனக்குப் பசிக்குது\" என்றான் ஒரு சின்னக் குழந்தையைப் போல ராஐ¡.\nரஞ்சன் தான் கொண்டுவந்த டிபன்பொக்சைத் திறந்து ராஐ¡வின் கையில் கொடுத்தான். அதீத நடுக்கத்துடன் டிபன்பொக்சை வேண்டிய ராஐ¡ கை கழுவக்கூட முயலாமல் இடியப்பத்தைக் கு��ைத்து பெரிய பெரிய கவளமாக அள்ளிச் சாப்பிடத் தொடங்கினான். கிளாசில் தண்ணி கொண்டு வந்து வைத்துவிட்டு வீட்டை ஒழுங்கு படுத்த முயன்றான் ரஞ்சன்.\nஅடுப்படிக்குள் இருந்த நனைந்த கார்ப்பெட்டை து¡க்கி பல்கனியில் போடுவதற்குஇ ஹோல் ஐன்னலைத் திறப்பதற்கு ரஞ்சன் முயல சாப்பாட்டைத் தரையில் வைத்துவிட்டு எழும்பி உள்ளே ஓடமுயன்றான் ராஐ¡.\n\"திறக்காதை திறக்காதை அவங்கள் வந்து அடிச்சுப் போடுவாங்கள்\". என்று பரிதாபமாக முறையிட்டான் ரஞ்சனிடம்.\n\"ராஐ¡ ஆரும் உன்னை அடிக்க மாட்டாங்கள். நீ இருந்து சாப்பிடு. நான் இருக்கிறன் இஞ்ச ஆர் வருவாங்கள் வடுவாக்கள்.. பாப்பம் ஒரு கை. நீயும் நானும் சேந்து கும்மித் துலைச்சுப் போடமாட்டமே.. பாப்பம் ஒரு கை. நீயும் நானும் சேந்து கும்மித் துலைச்சுப் போடமாட்டமே..\nரஞ்சன் கூறியதைக் கேட்டதும் உற்சாகம் வந்தது ராஐ¡வுக்கு. ஈ..ஈ.. எனச் சிரித்தபடிக்கு திரும்பவும் சாப்பிடத் தொடங்கினான்.\n நான் சுத்தியலால அடிக்கிறன் என்ன\"\nஎன்று வாய்க்குள் இடியப்பத்தை அடக்கிக் கொண்டு வீரம் பேசினான் ராஐ¡.\nஇந்த உற்சாக மனநிலையைக் கண்டதும் ரஞ்சனும் சந்தோசமடைந்தான். அவனுக்கு ராஐ¡விடம் பேசுவதற்கு விடயமொன்று இருந்தது. இவனை இங்கிருந்து மெல்லக் கிளப்பிக் கொண்டுபோய் பெரியமாமனது வீட்டில் சேர்த்துவிடும் ஆயத்தத்துடன் ராஐ¡வின் பெரியமாமன் யோகலிங்கத்திடம் வாதாடி ஒப்புக் கொள்ள வைத்திருந்தான்.\n சாப்பிட்டபிறகு வெளிக்கிட்டுக் கொண்டு நாங்கள் வெளியால போவம் என்ன\nவெளியால போகவேண்டும் என்றதும் சந்தோச மனநிலை மாறி திரும்பவும் மிரட்சி அவனது முகத்தில் குடியேறிவிட்டது. சாப்பிட்ட இடியப்பக்குழையல் வாய்க்குள் தெரிய வாயை ஆவென்று திறந்தபடி நினைவில் மூழ்கிப் போனான்.\n\"ராஐ¡.. ராஐ¡.. முதல்லை சாப்பிடுங்கோ.. என்னோடை வெளியில வரேக்கை ஒரு துரும்பு உங்களில படேலுமே அதுவும் நாங்கள் யோகலிங்கமண்ணர் வீட்டைதானே போகப்போறம்.\"\n\"நான் மாட்டன்.. நான்மாட்டன்... கள்ளப்பெரியமாமன் வீட்டை நான் வரமாட்டன். அவன்தான் ஆளை வைச்சு எனக்கு அடிப்பிச்சவன்.\"\n\"இல்லை ராசாண்ணை நடந்ததைக் கேள்விப்பட்டதும் அந்தாள் கலங்கிப் போச்சு பாவம்.. உங்களை உடன பாக்கோணும் எண்டு சொன்னது\"\n\"அப்ப போவம் ஆனா மதுவந்திக்கு சொக்கிலேட் வேண்டிக்கொண்டு போகோணும்\"\nராஐ¡ இந்தமட்டுக்கு வர இசைந��ததே ரஞ்சனுக்கு பெரிய வெற்றியாக இருந்தது. இருந்தும் யோகலிங்கம் வீட்டில் ராஐ¡வைத் தங்க வைப்பதற்கு சம்மதம் பெற நேற்றிரவு தான் பட்ட கஸ்ட்டத்தை நினைத்துப்பார்த்தான். எவ்வளவு எடுத்துக் கூறியும் சம்மதிக்க மறுத்துவிட்டான் யோகலிங்கம். முதலில் தனது மனைவி குழந்தைகளுக்கு விருப்பமில்லை என்று சாட்டுச் சொல்லி தட்டிக்கழிக்கப் பார்த்தான். சாம பேத தானங்கள் என்ற வரிசையில் முயன்று முடியாமல்ப் போக இறுதியில் தண்டத்தை பாவித்துத்தான் அவனை இணங்க வைக்க முடிந்தது.\n\"இப்ப மூளை கலங்கிப் போய் இருக்கிறான் து¡ள் வித்த காசை உங்களிட்டைத்தான் தந்து வைச்சிருக்கிறன் எண்டு பொலிசுக்குக் கிலிசுக்கு சொல்லித் துலைச்சான் எண்டா உங்களுக்குப் பெரிய தலையிடியாப் போடும். அதைவிட அவன் சுகப்படுற வரைக்கும் கூடவைச்சுப் பாத்திட்டு வெளியால விட்டா நல்லது. எனக்கென்ன உங்கட நன்மைக்குத்தான் சொல்லுறன்.\"\nஎன்று ஒரு கூரிய அம்பை விட்டதும் மெல்ல சம்மதம் தந்து விட்டான் யோகலிங்கம். ஆனாலும் நிறைய சட்டதிட்டங்கள் போட்டுவிட்டுத்தான் இன்று காலை கூட்டிவரச் சொன்னான்.\nராஐ¡ பேசாமல் வீட்டில் இருப்பான் ஆனால் வைத்திருப்பதாகவும் கத்திக் குளறி லு¡ட்டி அடித்தால் வெளியால விரட்டி விடுவேன் எனவும் ரஞ்சனிடம் கூறினான் யோகலிங்கம்.\nஏதோ ரஞ்சன்தான் ராஐ¡வுக்கு உறவினன் மாதிரியும் ரஞ்சனது முகத்துக்காக தன் மருமகனை வீட்டில் வைத்திருக்க இசைந்திருப்பது போலவும் பட்டது.\nமனிதர்களின் மனதுகளில் இருந்த நேசம் அன்பு தயவுதாட்சணியங்கள் எல்லாவற்றையும் சுயநலம் என்ற மகாராட்‘சன் விழுங்கி ஏப்பமிட்டுவிட்டான். இதில் உறவுகள் பந்தங்களுக்குள் கூட அவன் விட்டுவைக்கவில்லை. எல்லாவற்றையும் வளித்துத் துடைத்துவிட்டான். அதுவும் நாடு கடந்து இங்கு வாழும் அந்நியதேசத்தில் அரவணைத்து வாழவேண்டிய பந்தங்கள் காசு பணத்தால் முகத்தை மூடிமறைத்து பார்வை இழந்து விட்டன.\nதோய்த்து நாளாகிவிட்ட இரண்டு ஐ£ன்சுகளையும் ஒன்றிரண்டு ரீசேட் சாரம் ஐட்டி என்பவற்றை §‘¡ல்டர் பாக்கில் எடுத்து வைத்து ஆயத்தப்படுத்தினான் ரஞ்சன்.\n\"மதுவந்தியைப் பாத்திட்டு உடன திரும்பி வாறதுக்கு என்னத்துக்கு உடுப்பு பாக்\" என்று ஐமிச்சப்பட்டுக் கேட்டான் ராஐ¡.\n அப்பிடியே இரண்டுநாள் என்ர வீட்டில இருந்திட்டு வ��ங்கோ. இஞ்ச தனிய இருந்து உங்களுக்கு போரடிச்சிருக்கும்.\"\n\"அப்ப சரி உன்னோடை இருந்தா ஒருத்தரும் வரேலாது..\n\"உப்பிடியே வரப்போறியளே போய் கால்முகம் கழுவிட்டு வெளிக்கிடுங்கோ\"\nஎன்று ராஐ¡வை பாத்ரூமுக்கு அனுப்பினான் ரஞ்சன்.\nராஐ¡ பாத்ரூம் போனதும் அறைக்குள் இருந்த ரெலிபோன் கனெக்சனைக் கழட்டிவிட்டு ·பிரிகஐ¥க்குள் இருந்த குறைச்சாப்பாடுகளை குப்பைத் தொட்டியில் கொட்டி அதை எடுத்து வெளியால் எறிந்து வீட்டைத் தயாராக்கினான். இப்போதைக்கு இந்த அப்பாட்மெண்டுக்கு ராஐ¡ திரும்பி வரமுடியாது அவனது மாறாட்டமும் பயமும் இடம்மாறி இருப்பதால் நாளாவட்டத்தில்தான் சுகப்படும். அதுவரை தான்கூட இங்கு வருவதைத் தவிர்த்து விடவேண்டும். இப்போதுகூட ராஐ¡ இந்த அப்பார்ட்மெண்டுக்குள் எங்காவது து¡ள் பார்சல்களை ஒளித்து வைத்திருக்கக்கூடும். அவனில்லாத நேரம் தான் இங்கு வந்து ஆபத்தைவிலைக்கு வேண்டமுடியாது.\nவேண்டா வெறுப்பாக \"வாங்கோ\" என்று வரவேற்றான் யோகலிங்கம். செற்றியில் இருந்து பலநிமிசமாயும் மெளனம் நீடித்தது. யாரும் சம்பாசனையைத் தொடங்கவில்லை. சும்மா வந்து தலையைக் காட்டிவிட்டு சமையலறைக்குள் மறைந்து விட்டார் தவமணி மாமி.\nபுதிதாகக் கனடா வந்த பிரகிருதி மாதிரி ரெலிவி‘னையும் ரேப்செற்றையும்இ சுவர் அலுமாரியையும் பேந்தப் பேந்த பார்த்தபடி இருந்தான் ராஐ¡. அவனது மனத்தில் லேசாக ஒரு வெட்கம் ஓடிப் படர்ந்தது. தலைக் காயத்தை மறைத்துக் கொள்ள முடிந்திருந்தால் எவ்வளவு நல்லதாக இருக்கும். தான் அடிவேண்டி விட்டேன் என்று பெரியமாமன் ஊர் பூராகச் சொல்ல போகிறானே என்று கூச்சமாக இருந்தது.\n நான் வரப்போறன். இரண்டொருநாள் தள்ளி வாறன்.\"\nஎன்று எழும்பினான் ரஞ்சன். அவன் எழும்பியதும் ராஐ¡வும் உடனே செற்றியை விட்டு எழும்பினான்.\n அக்கா தேத்தண்ணி போர்றா. குடிச்சிட்டுப் போகலாம்.\"\nஎனக்கூறியபடி லேசாக ராஐ¡வைக் குறித்துக் கண்ணைக் காட்டினான் யோகலிங்கம்.\nதிரும்பவும் செற்றியில் குந்திய ரஞ்சன் ராஐ¡விடம் சொன்னான்.\n\"பெரியமாமா தன்னோடை ரண்டு நாள் உங்களைத் தங்கச் சொல்லுறார். இருங்கோவன் இரண்டு நாள் கழிச்சு வந்து கூட்டிக் கொண்டு போறன்.\"\nட்ரேயில் தேத்தண்ணி கொண்டு தவமணி மாமி வந்தார். ரஞ்சனுக்கு தேத்தண்ணியை எடுத்துக் கொடுத்துக் கொண்டு ராஐ¡வைப் பார்த்து சுகம் விசாரித்தார்.\nமதுவந்தியைப் பற்றிக் கேட்டபடி பெரியமாமியுடன் கதையைத் துவக்கினான் ராஐ¡. ரஞ்சனுக்கு வேலை சுலபமாகி விட்டது. அவன் மெதுவாக எழும்பி வாசலுக்கு வந்தான்.\nயோகலிங்கம் ரஞ்சனுடன் வெளிவாசல் வரை வந்து திரும்பவும் ஒருமுறை தனது குடும்பக் கஸ்ட்டங்களை சொல்லத் தொடங்கினார்.\nபதிவுகள் - ஏப்ரல் 2002 இதழ் 28\nவெளிக்காற்று அடங்கிப்போக குளிரின் வீச்சு சற்றுக் குறைந்துவிட்டது. ஆனால் வீட்டுக்குள் ஹீட்டரின் வெப்பம் தணியாமல் அமுக்கமாக இருந்தது. அறைக்குள் ஒரே புழுக்கமாகி ஆனந்தனின் உடம்பு சூடேறத் தொடங்கிவிட்டது. அவன் அச்சத்தை எவ்வளவுதான் இழுத்து து¡ர எறிந்தும் அது அடங்கமாட்டேன் என்று நழுவி ஓடிவந்து கொண்டிருந்தது.\nஅசம்பாவிதம் எதுவும் நடந்தால் சடாரென எழும்பி வெளியே ஓடிவிடுமளவுக்கு தயாராக அறைவாசல் பக்கமாகத்தான் படுத்திருந்தான். அன்றுபகல் பூராகவும் இடுப்புமுறிய செய்த வேலைக்களைப்பிற்கு இவ்வளவுநேரம் அடித்துப் போட்டதுமாதிரி உறங்கியிருக்க வேண்டும். எனினும் உறக்கச் சடைவில் கண்ணைமூட முயன்றால் படுக்கையில் சதா குந்திக்கொண்டிருக்கும் ராஐ¡தான் நினைவில் வந்தான். இப்போது என்ன செய்கிறான் என்று கவனிக்க தலையைத் து¡க்கிப்பார்த்தால் எங்கே தன்னில் கோபப்பட்டு அடித்து நொறுக்கி விடுவானோ என்று பயமாக இருந்தது. பைத்தியங்கள் அடிக்கும் என்று காலங்காலமாக நிலைத்துவிட்ட பிம்பத்தை ஆனந்தனால் ஒதுக்கித் தள்ளிவிட்டு சுகமாக நித்திரை கொள்ளமுடியவில்லை.\nஎதற்கும் விடிய அக்காவுடன் கதைத்து இதற்கு ஒரு முடிவுகட்டிவிட வேண்டும் என நினைத்துக் கொண்டான். ராஐ¡ இந்தவீட்டுக்கு இருப்பதற்கு வந்த அன்றே கனடியன்ரைர் கடைக்குப் போய் பூட்டு வாங்கிவந்து தனது பெட்று¡ம் கதவுக்குப் போட்டுப்பூட்டி தன்னையும் மகளையும் காபந்து பண்ணிவிட்டாள் அக்கா. தனக்கு மட்டும்தான் இந்த நித்திரை இல்லாத இரவும் பயமும் தொல்லையும் என்று நொந்து கொண்டான்.\nவெக்கையும் புழுக்கமும் வேறு உடம்பை நசநசக்க வைத்து வெறுப்பேத்துகிறது. ஐன்னலை சிறிது நீக்கிவிட்டு குளிர்காற்று வரச்செய்யக்கூட ஐன்னலைத் திறக்கவிடாப்பிடியாக ராஐ¡ மறுத்துவிட்டான். நன்றாகப் பூட்டியிருக்கும் கதவையும் ஐன்னலையும்கூட இரவுமுழுக்க கண்காணித்துக் கொண்டு ஆந்தைமாதிரி குந்தி இருக்க��றான்.\nஎப்போதும் வெறித்துப்போன பார்வையும்இ வெருண்ட முகத்தையும் பார்க்கவே ராஐ¡வின் அசாதாரண மனதை ஆனந்தனால் புரிந்து கொள்ளமுடிகிறது. இருந்தும் அமைதியாக இருந்துவிட்டு புயலடிப்பது மாதிரி ஏதாவது தண்டாமுண்டா செய்துவிடுவானோ என்றுதான் அவனுக்கு பயமாக இருந்தது.\nவிடிந்து நிலம் வெளுத்தபிறகு ராஐ¡வுக்கு நிம்மதி வந்தது. ஓயாது உசார்நிலையில் இருந்த மூளையும் ஓய்வு கொண்டது கூடவே நித்திரையும் வந்தது. இரவு பூராகவும் தன்னை எதிரிகளிடமிருந்து காப்பாற்றிவிட்டதில் மனநிறைவு வேறு ஏற்பட்டிருந்தது. பகலில் தன்னை யாரும் வந்து தாக்க முடியாது ஆகையால் தலையணையில் மெல்ல தலைவைத்துக் கொண்டான்.\nஆனந்தன் எவ்வளவு நல்லவன். தன்னுடன் சேர்ந்து துணையாக அவனும் இரவு முழுக்க நித்திரை கொள்ளாமல் காவல் காத்து முளித்துக் கிடந்தான். இன்றிரவு அவனை நிம்மதியாக படுக்கச் சொல்லிவிட்டு தான் தனியக் காவல் இருக்கவேண்டும். பாவம் அவன் வேலைக்கு போய்விட்டு வருபவன் ஏன் நித்திரை முளிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். யோசனையின் ஊடே ராஐ¡வுக்கு நித்திரை வந்தது.\nதண்ணியை எத்தி முகத்தைக் கழுவ மிளகாய்த்து¡ள் பட்டதுமாதிரி கண்கள் எரிந்தது ஆனந்தனுக்கு. நேற்றிரவு என்றில்லை நான்கு இரவுகளாக போதிய நித்திரை இல்லை. நித்திரை இழுக்கும் போதெல்லாம் பைத்தியம் முற்றி ராஐ¡ தன் கழுத்தை நெரித்துவிடுவானோ என்ற பயத்தில் வந்த நித்திரையும் பறந்து போய்விடுகிறது.\nஅக்காவிற்கு தெரியாமலே நேற்று அவன் ஏற்பாடொன்று செய்துவிட்டான். இன்றிலிருந்து தனது நண்பனொருவன் வீட்டில் இரவில் தங்குவதென்று. இந்த விசயம் தெரிந்தால் அக்கா துள்ளிக் குதிப்பாள் என்றாலும் ஒன்றும் செய்ய முடியாது. அத்தான்காரனுடன் இதுவரை எதுவும் பெரிதாகப் பேசிய பழக்கம் கிடையாது. அவனுக்கு தனது அத்தான் யோகலிங்கம் மீது பல வெறுப்புகள் இரண்டு வருடங்களாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. தன்னைக் கனடா கூப்பிட்டதற்கு செலவு மட்டுந்தான் வேண்டினேன் என்று ஊருக்குச் சொல்லிக் கொண்டு இரண்டு மடங்கு காசை ஏமாற்றி வேண்டிய போக்கி என்னும் கோபம் தணியமாட்டாமல் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தது. இப்போதுகூட இங்கு தங்கியிருப்பதற்கு சாப்பாட்டுக்காசு வேண்டாம். வாடகை மட்டும் தந்தால் போதும் என்று சொல்லிவிட்டு வாடகையிலேயே சாப்பாட்டுக்காசையும் சேர்த்து கறந்து கொள்கிறார். வெளியாட்களுக்கு அத்தானது சுயரூபம் தெரியவராது. மாறாக அவரது உதவிமனப்பான்மைதான் தெரியும்.\nகுளித்துவிட்டு அறைக்கு வந்த ஆனந்தனை வரவேற்றது ராஐ¡வின் குறட்டைச் சத்தம். மல்லாந்து விறைத்தது மாதிரி படுத்திருந்த ராஐ¡வின் இரண்டு கைகளும் தாக்குவதற்கு தயாராகியது போலஇ மு–டி இறுகியபடி இருப்பதைப் பார்க்க ஆனந்தனுக்கு விநோதமாக இருந்தது. அரவம் காட்டாமல் உடுப்பு மாற்றிக் கொண்டு சமையலறைக்கு வந்தான். தேத்தண்ணி வைத்துக் கொண்டிருந்த அக்கா தவமணி ஆனந்தனைக் கண்டதும் குரலைத் தாழ்த்தி குசுகுசுத்தபடிக்கு கேட்டாள்.\n”பைத்தியம் எங்க.. நித்திரையோ முழிப்போ..\nஆனந்தனுக்கு அக்காவைப் பார்க்க எரிச்சல் வந்தது. நன்றாக நித்திரை கொண்ட மலர்ச்சி அவளது முகத்தில் தெரிந்தது. கூடவே சற்று வேடிக்கையாகவும் அவள் கேட்டபோது அடக்கியிருந்த ஆத்திரத்தை அவிட்டு விட்டான்.\n”இனிமேயும் ஒருநிமிசம் என்னால இந்த வீட்டில இருக்கேலாது. நாலுநாளா நித்திரை இல்லாம ஒருமனிசன் என்னெண்டு வேலை செய்யிறதெண்டு யோசிச்சுப்பார்..” எனக் கோபப்பட்டான் ஆனந்தன்.\n”உதைப்போய் அத்தானிட்ட சொல்லுறதுக்கு என்னோடை ஏன் எரிஞ்சு விழுறாய். ஏன் நானே இந்த வீட்டில பைத்தியத்தை கூட்டியந்து கட்டி அழுதுகொண்டிருக்கிறது” என்று பதிலளித்தாள் தவமணி.\n”விசரி.. பைத்தியம் பைத்தியம் எண்டாதை அவனுக்குக் கேட்டா முதல்லை உனக்குத்தான் மொத்து விழும்.”\nஆனந்தன் சொன்னதைக் கேட்டதும் தவமணிக்கு மிகவும் பயம் வந்துவிட்டது. கிணற்றுக்குள்ளிருந்து பேசுவது போன்ற குரலில் மிகப் பரிதாபமாகச் சொன்னாள்.\n”நான் என்னடா ஆனந்தா செய்யிறது.. நான் ஏதும் சொல்லப்போக தன்ரை ஆக்களைப்பற்றி குறை சொல்லுறன் எண்டு என்னோடை ஏறிவிழுவார். உனக்குத் தெரியுந்தானே உவள் மதுவந்தியைப் பார்.. எந்தநேரமும் வெருண்டு கொண்டு கிடக்கிறாள்.”\nகேற்றில் விசிலடித்து தான் சூடாகிவிட்டதைத் தெரியப்படுத்த அக்கா மூக்கை உறிஞ்சியபடி தேத்தண்ணி கலந்தாள்.\nஆனந்தனுக்கு இப்போது அக்காமீது பரிதாபம் வந்துவிட்டது.\n”சரி.. சரி காலங்காத்தால ஏன் அழுகிறாய்”\nஎன்று அக்காவை சமாதானப் படுத்தியபடிக்கு பாணை எடுத்து ரோஸ்ரரில் நுழைத்து தனக்கான சாண்ட்விச்சை தயார்ப்படுத்த தொடங்கினான்.\n��த்தியானச் சமையல் எல்லாவற்றையும் ஒப்பேற்றிவிட்டு சிறிது செற்றியில் ஆற அமர்ந்தபோதுதான் தவமணிக்கு தன் தனிமை பகீரென்று நெஞ்சைத் தாக்கியது. மதுவந்தி ஸ்கூலுக்கு சென்றுவிட்டாள். ஆனந்தனும் யோகலிங்கமும் இல்லாத இந்த நேரம் ராஐ¡ ஏதாவது கோபதாபத்தில் தன்னைத் தாக்கிவிடக்கூடும் என்ற பயம் தொற்றிக்கொள்ள அவளுக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. இவ்வளவு நேரமும் இதைப்பற்றி தான் நினைத்துக்கூடப் பார்க்காமல் தனிய நின்றிருக்கிறேனே. ஆண்டவா.. அவன்பாவிக்கு பெரியமாமனைவிட என்னிலைதானே சரியான கோபம் இருக்கும். என்று அஞ்சல் ஓட்டத்தில் ஒன்றையொன்றைத் துரத்தியபடி ஓடியது தவமணிக்கு இதுவரை தான் ராஐ¡வுக்கு செய்த திருகுதாளங்கள்.\nசாப்பிடக்கூட முனையாமல் மளமளவென்று உடுப்பு மாற்றினாள். எங்காவது வெளியில் சுற்றிவிட்டு கணவனும் மகளும் வந்தபிறகு வரலாமென்று கதவைப் பூட்டிக் கொண்டு வெளியே கால்வைத்தாள். அதன்பிறகுதான் படக் படக்கென்று அடித்த அவளது இதயம் சாந்தமாகியது.\nநல்லாக வெறியைப் போட்டுவிட்டு மல்லாந்துவிடும் தனது புரு‘னுக்கு அவளது கஸ்ரங்கள் தெரியவராது. தனக்கும் மகளுக்கும்தான் எங்கே எதுவும் நடந்துவிடுமோவென்ற பயம் இருபத்திநாலு மணித்தியாலமும் கிடந்து ஆட்டுகிறது. காசு பணம் இருந்தும் இப்படி நிம்மதி இல்லாமல் வாழுறது என்ன வாழ்க்கை என்று வெறுப்பு வந்தது அவளுக்கு.\n“கள்ளச் சபாலிங்கம் பெண்டிலுக்கு ஒரு கஸ்ரமும் இல்லை. அவன்ரை காசையும் காரையும் ஏமாத்திப் புடுங்கிப் போட்டு நிம்மதியா நித்திரை வேற கொள்ளுறாள்“ என்று வீதியில் புறுபுறுத்தபடி சொப்பிங் சென்டரை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள் தவமணி.\nசாயங்காலம் நாலுமணிக்கு முழிப்பு வந்தது ராஐ¡வுக்கு. முழிப்புக்கண்டதும் வயிறு பசியில் காந்துவதை உணர்ந்தான். வீட்டில் எந்த அரவத்தையும் காணவில்லை. தன்னைத் தனியே விட்டுவிட்டு ஒரு பொறுப்பில்லாமல் எல்லோரும் வெளியே போய்விட்டார்களே யாராவது எதிரிகள் வந்து என்னை அடித்துக்கொன்று விட்டால் என்ன செய்வது என்ற பதகளிப்பு உடனே அவனிடம் தொற்றிக்கொண்டது. சட்டென்று எழும்பி சமையலறைக்குள் நுழைந்து கத்தியைத் தேடி எடுத்து கையில் வைத்துக் கொண்டான்.\nஎதிரிகள் உள்நுழையக்கூடிய வழிகள் எல்லாவற்றையும் முதலில் அடைத்துவிடவேண்டும். சமை���லறை ஐன்னல் நன்றாகப் பூட்டியிருந்தது. உடுதுணிகள் வைக்கும் குளோசற் பாத்ரூம் எல்லாவற்றையும் சோதித்துவிட்டான். ஆனால் பெரியமாமனது பெட்ரூம் கதவு பூட்டியிருந்ததால் அந்த அறை ஐன்னல் சாத்தி இருக்கிறதா என்று தெரியவில்லை. உள்ளுக்குள் யாராவது எதிரிகள் நிற்கிறார்களோ என்ற சந்தேகமும் வந்தது. கதவைத் தள்ளித் திறந்து பார்த்தான். திறக்கமுடியவில்லை. சிறிது நேரம் கத்தியை ஓங்கிபிடித்தபடி ஆடாமல் அசையாமல் நின்றுஇ உள்ளே யாராவது நடமாடுகிறார்களா என்று அரவங்கேட்டான். அறைக்குள் எவ்வித சத்தமும் இன்றி அமைதியாக இருந்தது. ஆனாலும் நம்பமுடியாது தான் போவதற்கு திரும்பும்போது சடாரெனக் கதவைத்திறந்து தலையில் தாக்கிவிடக்கூடும். ஆகையால் கத்தியைத் தயாராகப் பிடித்தபடி ரிவர்சில் நடந்து சமையலறைக்குள் வந்தான்.\nராஐ¡வுக்குப் பசித்தது. சமையலறையில் சாப்பாடு எல்லாம் தயாராக இருந்தது. சாப்பிடும்போதுகூட தனக்கு ஏதாவது தாக்குதல் நடந்துவிடலாம் என்று அவனது உள்ளுணர்வு சொன்னது. உடனே திரும்பவும் பெட்ரூம் கதவுக்கருகே வந்தான். உறுதியாக நிலையெடுத்து நின்றுகொண்டுஇ காலால் ஓங்கிக் கதவை உதைந்தான். கதவுப்பலகை கிழிந்து கொண்டு பூட்டு விலகியது. இப்போது உள்ளே நன்றாகப் பார்க்க முடிந்தது. உள்ளே யாரும் இல்லை என்று தெளிவாகியதும் நிம்மதியாக இருந்தது.\nகோழிஇறச்சிக் குழம்பும் கத்தரிக்காய் பால்க்கறியும் பெரியமாமி சமைத்து வைத்திருந்தாள். தானே சாப்பாட்டைப் போட்டுக்கொண்டு சாப்பாட்டு மேசையில் இருந்து சாப்பிட்டான். வயிறு நிறைந்தது. தண்ணிக்குப் பதில் ·ப்ரிகஐ¥க்குள் இருந்த பாலை எடுத்துக் குடித்தான். பால்தான் உடம்புக்கு நல்ல பலம் தரும். உடம்பு பலமேறினால் யாரும் தன்னை அசைக்க முடியாது. இரண்டுகிளாஸ் நிறையப் பாலைக் குடித்து சத்தமாக ஏவறைவிட்டு தானே “சொறி“ சொல்லிக் கொண்டான். கத்தியை எடுத்துக் கொண்டு அறைக்கு வர மீண்டும் நித்திரை வந்தது. வீட்டுக்கு ஆட்கள் வரும்வரை நித்திரை கொள்ளமுடியாது. ஆகவே படுக்கையில் இருந்து கொண்டு கத்தியை அருகே வைத்துக் கொண்டான்.\nஅதே காவல்நிலையில் இரண்டு மணித்தியாலமாக இருந்தபிறகு¡தன் வெளிக்கதவு திறக்கும் சத்தம் கேட்டது. உடனே உசாராகி கத்தியை கையில் எடுத்துக் கொண்டான். உடுப்புக்கள் தொங்கவிடும் குளோசற்றுக்குள் ஒளித்துக்கொண்டுஇ காதைத்தீட்டி யார் உள்ளே நுழைவது எனக் கவனித்துக் கேட்டான். மதுவந்தியின் குரல் கேட்டது. அதைத் தொடர்ந்து பெரியமாமனது குரலும் கேட்டது. நிம்மதியாகத் திரும்பிவந்து படுக்கையில் சாய்ந்து மறக்காமல் கத்தியை எடுத்து தலையணைக்குள் ஒளித்து வைத்தான்.\n”டாடி.. டாடி.. கதவு உடைஞ்சுபோச்சு”\nஎன்ற மதுவந்தியின் குரலைக்கேட்டு யோகலிங்கம் ஓடிவந்து பார்த்தான். பெட்ரூம் கதவு கிழிந்துபோய் ஓவென்று கிடந்தது. அவனுக்கு உடனே விர்ரென்று ஏறியது ராஐ¡வின் மீது அடக்கமுடியாத கோபம். ராஐ¡வை தனியாக வீட்டில் விட்டுவிட்டுஇ சதிராடப் போய்விட்ட தவமணியிலும் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ”நட்டுக்களண்டவனை வீட்டை நாசமாக்க விட்டிட்டு கொம்மா எங்க போனவள்” என்று மதுவந்தியைப் பார்த்துத் திட்டிக் கொண்டு ராஐ¡ இருந்த அறைக்குள் போனான்.\n”டேய் மடையா அருமந்த கதவை உடைச்செறிஞ்சிருக்கிறியே... உனக்கென்ன விசரே பிடிச்சிருக்குது. போயும் போயும் உன்னைப் பிடிச்சு கனடா கூப்பிட்டதுக்கு என்னைச் செருப்பால அடிக்கோணும். பசாசு..\nயோகலிங்கம் ராஐ¡வைத் திட்டிநொறுக்கிக் கொண்டு அடிப்பதற்கு கையை ஓங்கினான். உடனே பயத்தில் வெருண்டு போய் தலையை இரண்டு கைகளாலும் பொத்திக்கொண்டு ”அடிக்காதை பெரியமாமா.. அடிக்காதை பெரியமாமா..” என்று குனிந்து கொண்டு முனகினான்.\n”ஏன்ரா நாயே கதவை உடைச்சனி.. நீயே பூட்டு வேண்டிப் போட்டனி படவா..\n”இல்லைப் பெரியமாமா அது பூட்டிக்கிடந்துது உள்ளை ஆராவது ஒளிச்சிருப்பாங்கள் எண்டு திறந்து பாத்தனான்.”\n பூட்டின வீட்டுக்கை எவன் வருவான். உப்பிடி அட்டூளியம் செய்தியெண்டா விசராஸ்பத்திரியில கொண்டேப் போட்டிடுடுவன். கவனம்..\n”இல்லைப் பெரியமாமா.. இனிமே உடைக்கமாட்டன்” என்று வேகம்வேகமாக தலையை ஆட்டிக் கொண்டு பதில் சொன்னான் ராஐ¡.\nயோகலிங்கத்திற்கு என்ன செய்வதென்று விளங்கவில்லை. இவனை இப்படியே விட்டால் பெரிய தொந்தரவுகளைத் தந்துவிடுவானோ என்ற பயமும் வந்தது. அதைவிட மகள் மதுவந்தி அச்சத்தில் உறைந்து போய் பேச்சுமூச்சற்று செற்றியில் இருப்பதைப் பார்க்க இன்றே இவனுக்கு எங்காவது வேறொரு இடம் ஏற்பாடு செய்யவேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டான்.\nமருமகனின் இந்த நிலையை நினைக்க பெரும் கவலை வந்தாலும் யோகலிங்கத்தின் சுயநலமூளை இந்தப் பாரத்தை தாங்கவிரும்பவில்லை.\nசெற்றியில் தனது மகளுக்கு அருகே இருந்து நாடிதாங்கி பலநிமிசமாக யோசித்தான். ஒருவழியுமே பிடிபட மாட்டேன் என்றது. எதற்கும் தம்பி சபாலிங்கத்துடன் கலந்தாலோசிப்பதுதான் நல்லது என்று எண்ணினான். இருவருக்குள்ளும் கதைபேச்சு போக்குவரத்து நின்றுபோய் பலவரு‘ங்களாகி விட்டது. இப்போது தானே வலியப்போய் தம்பியுடன் கதைப்பதா என்று சங்கைப் பட்டது அவனது மனது. ஆனாலும் ரெலிபோனை எடுத்து நம்பரை டயல் பண்ணினான்.\nசபாலிங்கத்தின் முடிவுதான் சரியென்று தெரிந்தது. தாங்கள் இரண்டுபேரும் குடும்பஸ்தர்கள். அத்துடன் நாளைக்கு குமராகிவிடும் பிள்ளைகள் வேறு வீட்டில் இருக்கிறார்கள். பேசாமல் ஆஸ்பத்திரியில் கொண்டுபோய் ராஐ¡வை அட்மிட் ஆக்கிவிடுவதுதான் நல்லது. அதற்குப் பிறகு அவங்கள்ஆச்சு இவனாச்சு அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்காமல் விட்டால் கதை முடிஞ்சுது.\nதவமணி வீடுதிரும்பும்வரை செற்றியிலேயே குந்தி இருந்தான் யோகலிங்கம். தவமணி வந்ததும் நடந்ததைக் கேட்டு நெஞ்சைப் பொத்திக் கொண்டு செற்றியில் இருந்துவிட்டாள். கதவுக்கு விழுந்த உதை தனக்கு விழுந்திருக்க வேண்டியது ஆனால் தனது சாமர்த்தியத்தால் தப்பிவிட்டேன் என்பது அவளது வாதம்.\nசித்தப்பா வீட்டுக்கு வரச்சொல்லியதற்கு பிறகு மதுவந்தி அங்கு போவதற்கு தகப்பனிடம் நச்சரித்தபடி இருந்தாள் அவளுக்கு யசோதராவுடனும் பிரியங்காவுடனும் விளையாடக் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிட விருப்பமில்லை. மகளின் ஆய்க்கினையாலும் இன்னும் திருப்திகரமாக திட்டம் போடுவதற்காகவும் யோகலிங்கம் தவமணியையும் இழுத்துக் கொண்டு சபாலிங்கம் வீட்டுக்குப் போனான்.\nபெரியமாமன் நடத்திய ரெலிபோன் உரையாடலை மிகத் தெளிவாகக் கேட்டுக் கொண்டிருந்த ராஐ¡வுக்குஇ தன்னை முழுப்பைத்தியம் ஆக்கி விட்டார்களே என்று ஆத்திரம் முட்டியது. வெறும் சப்புப்பலகைக் கதவு உடைஞ்சதுக்கு இந்தத் துள்ளுத் துள்ளுற கள்ளப் பெரியமாமன் இந்த வீட்டிலை நிறைஞ்சு கிடக்கிற தளபாடங்களும் ரெலிவி‘னும்இ ரேப்செற்றும் தான்தானே வேண்டிக் குடுத்தது என்பதை மறந்து விட்டா§ன் என்ற ஆக்ரோசம் வந்தது.\nஅறையை விட்டு வெளியே வந்து எல்லாவற்றையும் ஒருமுறை வடிவாகப் பார்த்தான். இத்தாலியமொடல் பெட்ரூம்செற் இரண்டாயிரத்து எழுநு¡று டொ��ர்ஸ் ரெக்னிக்ஸ் ரேப்செற் ஆயிரத்து ஜந்நு¡று டொலர்ஸ் ஹோலில் கிடந்த பீத்தல் ரெலிவி‘னை து¡க்கி எறிஞ்சு போட்டு நான் வாங்கிக்குடுத்த சொனிரெலிவி‘ன் தொள்ளாயிரம் டொலர்ஸ் இந்தச் செற்றிவேற ஆயிரம் டொலர்ஸ் அதுவும் அரச சிம்மாசனம் போல வேணுமெண்டு தேடி எடுத்துக் குடுத்தது. இவ்வளவுக்கும் பிறகு நான் பைத்தியமோ ராஸ்கல்..\n”என்னை ஆஸ்பத்திரிக்கு அனுப்பப் போறியளோ அப்ப உங்களுக்கு என்னத்துக்கு நான் வேண்டித் தந்த சாமான்கள்”\nதனக்குள்ளே கறுவிக்கொண்டு ஓடிப்போய் சாமிபடத்துக்கு சாம்பிராணி கொழுத்த வைத்திருந்த நெருப்புப்பெட்டியை எடுத்து வந்து உரசி உரசி செற்றியில் எறிந்தான். பல யத்தனங்களுக்குப் பிறகுதான் செற்றியில் ஒழுங்காக நெருப்புப் பிடித்தது.\nஅவன் இவ்வளவு விரைவில் நடக்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. செற்றி புகார்ப்பத்தி எரிந்தது. வீட்டுக்குள் சுவாசிக்க முடியாமல் புகை சூழ்ந்து மூச்சு முட்டியது. ஹோலுக்கு விரித்திருந்த சின்னக் கார்ப்பெட்டை உருவி செற்றியில் போட்டு நெருப்பை அணைக்க முயன்றான். மனித முயற்சியை நெருப்பு தோற்கடித்து பொசுக்கியது. அலையலையாக நாக்கை நீட்டி அது கோரநடனம் ஆடத் தொடங்கியது.\nஅங்குமிங்குமாக ஓடித்திரிந்தான்இ எப்படி நெருப்பை அணைப்பது என்று தெரியாமல் கண்ணுக்குப்பட்ட பொருட்களை எல்லாம் து¡க்கி தீயின்மீது எறிந்தான். ·பயர் அலாம் கீச்சிடத் தொடங்கியதும் பயத்தினால் அவனது உடம்பு பதறியது. இனிமேலும் நிற்கமுடியாது ஆட்கள் வரப்போகிறார்கள் என்ற ஐ¡க்கிரதை உணர்வு உந்தஇ எமர்¦ஐன்ஸிக்கதவைத் திறந்து கொண்டு கராஐ¥க்குள் ஒடினான்.\nஅந்த அப்பார்ட்மெண்டில் வசித்த சகலரையும் வெளியேற்றி உடனுக்குடன் தீயணைப்புப் பிரிவின் பஸ்ஸில் ஏற்றினார்கள். ராஐ¡வை மட்டும் கைவிலங்கிட்டு ஒரு பொலிஸ்காரில் ஏற்றினார்கள்.\nநெற்றிப்பொட்டில் துளையிட்டு நுழைந்து பிடரிக்கு ஊர்கிறது நாக்குளிப்புழு. அதன் அசிங்கமான வளவள உடல் மூளைதோறும் நெளிந்து புரண்டு பிடரிக்குச் செல்லும் பயணத்து¡ரம் பூராவும் அடக்கமுடியாத ஆவேசமும் மனஉதறலும் மாறி மாறித் தாக்குகிறது ராஐ¡வுக்கு.\nஒருவிநாடி நேரம்கூட இருக்கமுடியவில்லை. அந்த எட்டுக்குப் பத்துச் சதுரம் முழுவதும் நடை.. நடை.. ஓயாதநடை. தேகம் அயர்ச்சியில் ஒத்துழைக்க மறுக்கும் ��வ்வொருகணமும்இ நாக்குளிப்புழு புரண்டு நெளிந்து அவனை நடக்க வைத்துவிடுகிறது.\nவயலில் விழுந்த படைக்குருவிகள் வெருளியைக் கண்டு விர்ரென எழும்பி பறந்து மறைவது போல மூளையிலிருந்த அத்தனை நினைவுகள் முகங்கள் எல்லாம் பறந்து மூளை வெறுமையாகிவிட நாக்குளிப்புழு மட்டும் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டு ஆட்சி செய்கிறது.\nஅவனால் உறங்கவோ உட்காரவோ முடியாது. ஓயாது நடக்கவேண்டும். நாள் பூராக நடந்தபடி இருந்தால் சின்னச் சதுர அறை எந்தமட்டுக்குக் காணும்.. ஆகவே அவனுக்கு இந்தச்சிறையை விட்டு வெளியேறி நடந்து விடவேண்டும். ஆதியிலிருந்து அந்தம் வரை இந்தப்பூமியின் விசாலம் கண்டு அதுவும் போதாமல் போக வானத்தின் மேலே எங்கோ ஒரு தொலைவில் வல்லு¡றும் தகைவிலான்குருவியும் புலியும் முயலும் சிங்கமும் மனிதனும் ஒன்று சேர்ந்து உணவுண்டு உறவாடி மகிழும் தேவலோகமான ஏழாவது சொர்க்கம் நோக்கிச் செல்ல வேண்டும். பின்னர் அதுவும் அவனது நடைக்குப் போதாமல் போகும்போது வேறொரு இடம் நோக்கி யாத்திரை செல்ல வேண்டும். யாத்திரைக்கு இறுதி இல்லை.\nநடைச்சுவடுகளை காற்றும் மழையும் அழித்துவிட அவன் பிறந்து தவழ்ந்து வளர்ந்து மண்ணைவிட்டு போராளியாக வெளியேறி பின்னர் அகதியாக கரைசேர்ந்து உழைத்து ஏமாற்றி வளமாகி இழந்து வெறுமையாகிய வரலாறு நாளைக்கு இதேமாதிரி நடப்பவனுக்குத் தெரியக்கூடாது.\nதெரியாதது இருக்கும் வரைக்கும் பின்னால் வருபவன் சுயமான பாதையை தெரிந்து கொள்வான். யாரும் யாரையும் பின்பற்றி நடக்க இந்த ஐன்மத்தில் ராஐ¡விடமிருந்து சுவடுகள் அறிவித்தல்கள் தத்துவங்கள் கிடையாது. அவன் நேற்றும் நடந்தான். இன்றும் நடக்கிறான். நாளைக்கும் இந்தச் சிறைச்சதுரமும் நடக்கக் கூடியமாதிரி கால்களும் ஒத்துழைத்தால் நடந்து முன்னேறுவான். எங்கே எப்போது எப்படிப் போகவேண்டும் என்ற தீர்மானங்கள் கிடையாது. என்றாவது ஒரு நாள் மூளைக்குள்ளிருந்து ஓயாது உபத்திரவப் படுத்தும் நாக்குளிப்புழு தனது கடைசி நெளிதலை முடிக்கும். பிடரியில் துளையிட்டு வெளியேறியதும் வெளிக்காற்றின் விசம் தாக்கி இறந்து போய் அவனது முதுகில் பொத்தென்று விழும்.\nஅதை அடக்கம் பண்ணவும் அவனை வெளியேற்றி விடவும் சிறைக்கதவுகள் ஒரு நாள் திறக்கும்.\nஅன்று சிறையை விட்டு வெளியேறி அவன் கால் பதிக்கும் போது மண்ணில் பசும் புல் படர்ந்திருக்கலாம். புல்லுக்கு அடியில் மேலும் கூரான கற்கள் நெரிபடலாம். ஆனால் வெளியில் இருப்பவனுக்கு உலகம் விசாலமானது. எங்கும் திசைகள் அற்று அது பரந்து விரிந்திருக்கிறது.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஅயலவர் இசை அறிவோம்: டி.எம். ஜயரத்ன'வின் (T.M. Jayaratne ) சொன்டுறு அதீதயே (Sonduru Atheethaye)\nசிறுகதை: கொரொனோ கால உறவுகள்\nநினைவுகளின் தடத்தில் - 16 & 17\nஆங்கிலத்தில் அமரர் யுகமாயினி சித்தனின் மொழிபெயர்ப்பில் நடேசனின் நாவல் 'அசோகனின் வைத்தியசாலை' (King Asoka’s Veterinary Hospital)\nஆய்வு: பாரதியார் பாடல்களில் மனித நேயம\nஆய்வு: சங்க இலக்கியப்பாடல்களில் குறிப்புப்பொருள�� ( குறுந்தொகை மற்றும் கலித்தொகை)\nஇளம்பிறை : தொட்டிச்செடி : இடப்பெயர்வின் வலி\nவாழ்த்துகிறோம்: மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) தமிழ் மொழிபெயர்ப்பு\nஎழுத்தாளர் சாண்டில்யன் நினைவாகச் சில குறிப்புகள்\nமகாகவி பாரதியார் நினைவாக. ( பாரதியார் நினைவு தினம் செப்டெம்பர் 11)\nநேர்காணல் – கே.எஸ்.சுதாகர் | கண்டவர்: தி.ஞானசேகரன் (ஞானம் சஞ்சிகை ஆசிரியர்) -\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'���திவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2012/04/27/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-09-22T02:12:15Z", "digest": "sha1:ZOVSTA7ZOCKTUNRUYWGFKZZGWTDLBEEL", "length": 25896, "nlines": 154, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "“யாரையும் கண்மூடித்தனமா நம்பாதீங்க!” – நடிகர் அஜித் பேட்டி – விதை2விருட்சம்", "raw_content": "Tuesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\n” – நடிகர் அஜித் பேட்டி\n(ஆனந்த விகடனுக்கு அஜித் அளித்த பேட்டி)\n“நான் ‘மங்காத்தா’வில் இருந்து என் படங்களை புரொமோட் பண்ணிப் பேச றது இல்லைனு முடிவு பண்ணிட்டே ன். அது ‘பில்லா-2’-வுக்கும் பொருந்து ம். ஜூன் மாசம் படம் ரிலீஸ். இதுக்கு மேல் இப்போதைக்கு எதுவும் இல் லை \n”படம் நல்லா இருக்கா, இல்லையானு சொல்லாம, சிலர் நான் குண்டா இருக் கேன்னு பெர்சனலா கமென்ட் அடிக்கிறாங்க. 15 ஆபரேஷன்களுக் குப் பிறகு என் மெட்டபாலிஸமே மாறிடுச்சு. நான் ரெண்டு காலை யும் ஊன்றி நடக்கிறதே பெரிய விஷயம் சார். அதை நினைச்சு நான் சந்தோஷப்படுறேன்.\nநான் நல்ல டான்ஸரா இல்லாம இருக்கலாம். ஆனா, அதுக்காக முயற்சி பண்றேன். இவ்வளவு சிகிச்சைகளுக்குப் பிறகும் ஹெலி\nகாப்டர்ல இருந்து குதிக்கிறேன்… சண்டை போடுறேன். ஆனா, தொட ர்ந்து என் பெர்சனல் தோற்றத்தை சிலர் கிண்டல் செய்றது வருத்தமா இருக்கு\n”என்கிட்டயே நிறையப் பேர் சொல் லியிருக்காங்க… பொறந்தா அஜீத்குமாராப் பொறக்கணும்னு. அஜீத் குமாருக்கு என்னல்லாம் கஷ்டம் இருக்குனு, அஜீத்குமாரா வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும். சச்சின் டெண்டுல்கர் இப்படி ஆடணும்னு சொல்றது ரொம்ப ஈஸி. ஆனா, கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைச் சுமந்துக்கிட்டு விளையாடுற\nசச் சின் டெண்டுல்கருக்குத்தான் அது எவ்வளவு கஷ்டம்னு தெரியும்.\nகம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து ட்டு கருத்து சொல்றது ஈஸி. களத்து ல இறங்கி நின்னாதான், அது எவ்வ ளவு கஷ்டம்னு புரியும். 30 வயசுல நம்மால எல்லாம் முடியும்னு தோ ணும். இப்போ 40 வயசுக்கு மேல நம்மளை மீறி ஒரு சக்தி இருக்கு… அதுதான் எல்லாத்தையும் தீர்மானிக்கும்னு தோணுது. என்னை விமர்சிக்கிற எல்லாருக்கும் அந்தப் பக்குவம் கிடைக்கணும்னு நான் கடவுளை வேண்டிக்கி றேன்\n”இத்தனை ஆண்டுகளில் ரசிகர்கள் பலம் கூடிக் கொண்டே இருப்\nபது கடவுள் ஆசீர்வாதம்தான். என் ரசிகர்களுக்கு வெறும் நன்றி சொன் னால், அது முழுமையாகாது. உண் மையைச் சொல்றேன்… தினமும் காலையில் கடவுளை வேண்டும் போது என் ரசிகர்களுக்காகவும் வேண்டிக்கிறேன். நான் இன்னைக்கு சினிமாவில் இருப்பேன். நாளைக்கு இல்லாமலும் போவேன். ஆனா, ஒரு அண்ணனா என் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். அட்வைஸ்னு தப்பா நினை க்காதீங்க. உங்க தன்மானத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக் காதீங்க.\nஉங்க வேலையை 100 சதவிகிதம் ரசிச்சு செய்யுங்க. நல்லாப் படிங்க. நான் பத்தாவ து வரைக்கும்தான் படிச்சேன். வாழ்க்கை யில் கஷ்டப்பட்டுத்தான் பல விஷயங்க ளைக் கத்துக்கிட்டேன். ஆனா, அந்த ரூட் ரொம்பக் கஷ்டம். படிச்சிருந்தா இவ்வளவு அடிபட்டு வந்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதே. அதனால நல் லாப் படி ங்க. யாரையும் கண்மூடித்தனமா நம்பா தீங்க. யார் பின்னா டியும் போகாதீங்க. மத்தவன் காலை மிதிச்சு முன்னேறாதீங்க. சிம்பிளா சொல்றேன்… வாழு… வாழவிடு” -இவ் வாறு அவர் கூறியுள்ளார்.\n(இப்பேட்டியில் உள்ள‍ முதல் படத்தை தவிர )\nPosted in சினிமா செய்திகள், செய்திகள், நேர்காணல்கள்\nTagged \"யாரையும் கண்மூடித்தனமா நம்பாதீங்க\nPrevஏப்ரல் 27, இதே நாளில் . . .\nNextதரையிரங்க தடுமாறும் விமானம் – நேரடி காட்சி – வீடியோ\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (160) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (286) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,800) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,157) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,446) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வ��னங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,634) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\nசைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா\nஅட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ – வீடியோ\nஇ-பாஸ் இல்லாமல் பெங்களூரு போகலாம் வாங்க.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php", "date_download": "2020-09-22T01:21:25Z", "digest": "sha1:6LJXYKP55ZFLH7TVQDNEINIT5FYEXNWJ", "length": 13439, "nlines": 200, "source_domain": "eelanatham.net", "title": "Eelanatham- Tamil National Daily News - eelanatham.net", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் இதுவரை 1,02,606 பேர் பலியாகி\nஅவசரப்பட்டு சமூக இடைவெளி உத்தியையோ அல்லது ஊரடங்கு\nதமிழ்நாட்டில் நேற்று, வெள்ளிக்கிழமை, மேலும் 77 பேருக்கு\nகிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த\nவவுனியாவில் இயங்கிவந்த பதிவு செய்யப்படாத தனியார்\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nஅமெரிக்க ராணுவம் சிங்கள ராணுவத்துக்கு பயிற்சி\nநான் நலமாக உள்ளேன் அறிக்கை விட்டார் அம்மா\nயாழில் வாள்வெட்டில் ஈடுபடுவோர்க்கு பிணைகள் கிடையாது: நீதிமன்றம்\nகேப்பாபிலவு மக்களிற்கு தமிழர் ஆசிரியர் சங்கம் ஆதரவு\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nஉலகம் ஆபிரிக்காவில் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் என அச்சம்\nஉலகம் தற்போதைய உத்திகளை நிறுத்தினால் உலகம் பேரிடரை சந்திக்கும்\nதமிழகம் தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nஉலகம் ஆபிரிக்காவில் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் என அச்சம்\nகொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் இதுவரை 1,02,606 பேர் பலியாகி உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் கூறுகின்றன.அதிகபட்சமாக இத்தாலியில் 18,849 பேர் இறந்துள்ளனர்;…\nஉலகம் தற்போதைய உத்திகளை நிறுத்தினால் உலகம் பேரிடரை சந்திக்கும்\nஅவசரப்பட்டு சமூக இடைவெளி உத்தியையோ அல்லது ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்தினால், உலகம் மீண்டும் மிகப்பெரிய பாதிப்புகளை சந்திக்கக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை…\nதமிழகம் தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழ்நாட்டில் நேற்று, வெள்ளிக்கிழமை, மேலும் 77 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில், அந்நோய் பரவுவதில் தமிழ்நாடு இன்னும் இரண்டாம் கட்டத்திலேயே இருப்பதாகவும்…\nதாயகம் கிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 38 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான ஆவணங்கள் இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலாரிடம் இராணுவத்தால்…\nதாயகம் சட்டவிரோதை மருத்துவமனை சுற்றிவளைப்பு\nவவுனியாவில் இயங்கிவந்த பதிவு செய்யப்படாத தனியார் மருத்துவமனை ஒன்று இன்று சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. அங்கிருந்த மருந்து வகைகளும் கைப்பற்றப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வைத்தியசாலை…\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசி��ாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nபிரான்சில் தமிள் இளைஞர் படுகொலை\nஜெயலலிதா பற்றி ஒரு கிழமையாக‌ அறிக்கை இல்லை\nரணில்-மைத்திரி ஆகியோரின் ஊழல் அம்பலம்\nஇலங்கைக்காக‌ வக்காலத்து வாங்கிய பிரிட்டன்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-chief-mk-stalin-dictator-pgtv8p", "date_download": "2020-09-22T02:29:54Z", "digest": "sha1:M27NTHTCHX6UPUZNFZFXGI2AHAGW7VOT", "length": 14093, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆமாய்யா நான் சர்வாதிகாரி ஆகிட்டேன்!!! கும்கி கொம்பன் ஸ்டைலில் தி.மு.க. ஸ்டாலின்", "raw_content": "\nஆமாய்யா நான் சர்வாதிகாரி ஆகிட்டேன் கும்கி கொம்பன் ஸ்டைலில் தி.மு.க. ஸ்டாலின்\n’ஜெயலலிதா போல் நம் கட்சியிலும் சர்வாதிகாரம் வேண்டும்’ என்று கருணாநிதி இருந்த காலத்தில் கேட்டுக் கொண்டே இருந்தார் ஸ்டாலின். அவர் மறைவுக்குப் பின் தலைவராகியிருக்கும் ஸ்டாலின், தான் சர்வாதிகாரியாகவும் ஆகிவிட்டேன்’ என்று கருணாநிதி இருந்த காலத்தில் கேட்டுக் கொண்டே இருந்தார் ஸ்டாலின். அவர் மறைவுக்குப் பின் தலைவராகியிருக்கும் ஸ்டாலின், தான் சர்வாதிகாரியாகவும் ஆகிவிட்டேன் என்பதை அதிரடியாய் நிரூபித்திருக்கும் விஷயம்தான் ‘டி.கே.எஸ்.இளங்கோவன் பதவி பறிப்பு’. டோட்டல் தி.மு.க.வும் ஆடிக் கிடக்கிறது இந்த அதிரடியில்.\n’ஜெயலலிதா போல் நம் கட்சியிலும் சர்வாதிகாரம் வேண்டும்’ என்று கருணாநிதி இருந்த காலத்தில் கேட்டுக் கொண்டே இருந்தார் ஸ்டாலின். அவர் மறைவுக்குப் பின் தலைவராகியிருக்கும் ஸ்டாலின், தான் சர்வாதிகாரியாகவும் ஆகிவிட்டேன்’ என்று கருணாநிதி இருந்த காலத்தில் கேட்டுக் கொண்டே இருந்தார் ஸ்டாலின். அவர் மறைவுக்குப் பின் தலைவராகியிருக்கும் ஸ்டாலின், தான் சர்வாதிகாரியாகவும் ஆகிவிட்டேன் என்பதை அதிரடியாய் நிரூபித்திருக்கும் விஷயம்தான் ‘டி.கே.எஸ்.இளங்கோவன் பதவி பறிப்பு’. டோட்டல் தி.மு.க.வும் ஆடிக் கிடக்கிறது இந்த அதிரடியில்.\nகாரணம், அறிவாலயத்தில் நடக்கும் கழகம் சார்ந்த அத்தனை நிகழ்��ுகளிலும் ஒரு கையில் நிகழ்ச்சி நிரல் பேப்பர், மறு கையில் மைக் என்று ஓடியோடி பணியாற்றியவர். அவ்வளவு பொறுப்பான மனிதர், கருணாநிதியின் சிலை திறப்பு விழா பற்றிய பேட்டியில் ‘சோனியா காந்தி வருகிறார், அ.தி.மு.க.வை அழைக்க மாட்டோம்’ என்றெல்லாம் தன்னிச்சையாக அறிவித்தது ஸ்டாலினை சூடேற்றிவிட்டது. போதாக்குறைக்கு துரைமுருகன் உள்ளிட்டோரும் ‘எல்லாவற்றையும் அவரே சொல்லிவிட்டால் பிறகு தலைவர் என்கிற பதவி எதற்கு’ என்றெல்லாம் தன்னிச்சையாக அறிவித்தது ஸ்டாலினை சூடேற்றிவிட்டது. போதாக்குறைக்கு துரைமுருகன் உள்ளிட்டோரும் ‘எல்லாவற்றையும் அவரே சொல்லிவிட்டால் பிறகு தலைவர் என்கிற பதவி எதற்கு’ எனும் ரீதியில் நாசூக்காக வார்த்தைகளைக் கிள்ளிப் போட்டனர். விளைவு, கருணாநிதி போல் விளக்கம் கேட்டு மெகோ அனுப்பாமல், ஜெயலலிதா போல் டிஸ்மிஸ் ஆர்டரை அடித்துவிட்டார் ஸ்டாலின்.\n‘கொம்பன் தான் இறங்கிட்டேங்கிறதை சொல்லிட்டு போயிருக்கான்’ எனும் கும்கி பட டயலாக் போல் ’நான் சர்வாதிகாரி ஆயிட்டேன். இளங்கோவன் கதிதான் இனி எல்லாருக்கும்’ எனும் கும்கி பட டயலாக் போல் ’நான் சர்வாதிகாரி ஆயிட்டேன். இளங்கோவன் கதிதான் இனி எல்லாருக்கும் அப்படின்னு தலைவர் சொல்லாமல் சொல்ல்லியிருக்கார்.’ என்கிறார்கள் தி.மு.க.வின் சீனியர் தலைகள். நடுநிலை தி.மு.க.வினரோ ”உண்மைதான், கழகத்தின் மாண்பும், அது இருக்கின்ற இக்கட்டான சூழலும் புரியாமல் சில முக்கிய நிர்வாகிகள் ஓவராக ஆடிக் கொண்டு உள்ளனர். தன் நெருங்கிய வட்டத்தில் அவர்கள் இருப்பதால் ஸ்டாலினால் உடனடியாக ரியாக்ட் செய்ய முடியவில்லை.\nகட்சியில் எவருக்கும் ரெட்டை பதவி கூடாது என்று பொதுச்செயலாலர் அன்பழகன் அறிவித்து பல காலமாகிவிட்டது. ஆனால் இன்னமும் பொன்முடி, வேலு போன்றோர் இரட்டைப் பதவியுடன் சுற்றுகின்றனர். அவர்களை தாமாக முன்வந்து ஒரு பதவியை துறக்க வைக்க ஸ்டாலின் கொடுத்த ஷாக் இனிமாதான் இந்த அதிரடி நடவடிக்கை. இதிலும் அவர்கள் மாறவில்லையென்றால் வெளிப்படையாகவே வேட்டு வைக்க ஸ்டாலின் ரெடி. அதைத்தான் சொல்லிக் காட்டியிருக்கிறார் இளங்கோவனை வீழ்த்தியது மூலமாக.\nஇளங்கோவன் மீது ஸ்டாலினுக்கு பெரும் கோபம் இல்லை, ஆனால் நூல் விலகி சென்றால் வெட்டிவிடுவேன் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ளவே இந்த நடவட���க்கையை முன்னுதாரணமாக்கி இருக்கிறார்.” என்கிறார்கள். இருக்கட்டும். இது ஒரு புறமிருக்க இளங்கோவன் வகித்த தி.மு.க. செய்தித் தொடர்பாளர் பதவிக்கு கே.எஸ்.ராதகிருஷ்ணன், ரகுமான்கான், திருச்சி சிவா என பெரிய போட்டி நடக்கிறது.\nஇவ்ளோ குளறுபடி இருந்தா எப்படி. எந்த நம்பிக்கையில் ஆன்லைன் தேர்வு நடத்த முடியும்.. எந்த நம்பிக்கையில் ஆன்லைன் தேர்வு நடத்த முடியும்..\nஅந்த செய்தி இன்று அதிகாலை நேரத்தில் இடிபோல என்னைத் தாக்கியது.. வேதனையில் துடிக்கும் மு.க.ஸ்டாலின்..\nஅடுத்து எதிர்க்கட்சி வரிசைக்கூட கிடைக்காது... துரோகி வரிசைதான் அடிமைகளே... அதிமுகவை பங்கம் செய்த உதயநிதி..\nஅமெரிக்க அதிபர் டிரம்புக்கு திமுக உறுப்பினர் அடையாள அட்டை... சந்தி சிரிக்கும் பி.கே.,வின் திட்டம்..\nஎடப்பாடி ஒப்புதல் வாக்குமூலம் அளித்து விவசாயிகளிடம் கையெடுத்துக் கும்பிட்டு மன்னிப்பு கேளுங்கள்.. ஸ்டாலின்..\nஆட்டம் முடிகிறது... ஆறு மாதத்தில் விடிகிறது... அடித்துச் சொல்லும் மு.க.ஸ்டாலின்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nவேளாண் சட்ட மசோதாவுக்கு எதிராக அனைத்து கட்சிகள் 28ம் தேதி ஆர்ப்பாட்டம். திமுக தலைவர் ஸ��டாலின் அறிவிப்பு.\nபேர்ஸ்டோ விக்கெட்டுக்கு பிறகு ஆர்சிபியிடம் சரணடைந்த சன்ரைசர்ஸ்.. சீசனை வெற்றியுடன் தொடங்கிய ஆர்சிபி\n திமுகவினர் டீசர்ட் மரக்கன்றுகளுடன் நூதனப்போராட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/2-0/", "date_download": "2020-09-22T01:07:32Z", "digest": "sha1:4A4BMXRBNPGHOYQ766TOXW3JBWQ2H3BQ", "length": 9831, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "2.0 Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nசர்கார்,2.0 எல்லாம் செம நஷ்டம்..பிரபல தயாரிப்பாள நிர்வாகியே சொல்லிட்டார்..\nஆண்டு தோறும் தமிழ் சினிமாவில் எண்ணெற்ற படங்கள் வெளியாகின்றன. அதில் பெரும்பாலும் ரஜினி ,விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் பல்வேரு வசூல் சாதனையை புரிந்து விடுகிறது.\nவிஜய்யின் ஹாட்ரிக் சாதனையை முறியடித்த ரஜினி..2.0 உலகளவில் வசூல் சாதனை வேட்டை..\nஇயங்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள 2.0 திரைப்படம் உலகளவில் பெரும் வசூல் சாதனை செய்துள்ளது. முதல் நாளில் மட்டும் உலகமெங்கும் 120 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. மேலும், இந்த...\nசீனாவில் சாதனை படைக்கபோகும் 2..0..ஹாலிவுட் படங்களுக்கு கூட கிடைக்காத அங்கீகாரம்.\nஇயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள 2.0 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்திய திரையுலகின் அடுத்த கட்டம் என்று போற்றப்படும் இந்த திரைப்படம் வசூல்...\n5 ஆம் தேதி காசு தான் என்னை காப்பாத்துச்சு..\nதமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது ஷங்கர் மட்டும் தான். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான 2.0 திரைப்படம் பல்வேறு வசூல் சாதனைகளை படைத்தது வருகிறது. இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் கடந்து...\n2.0 அக்ஷேய் குமார் நடித்த உண்மையான பக்ஷி ராஜனின் முழு வரலாறு வீடியோ...\nசூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 2.0 திரைப்படம் நவம்பர் 29ம் தேதி வெளியாகி, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார் பாலிவுட்...\nஇணையத்தில் வெளியானது 2.0 படத்தின் குட்டி சிட்டி 3.0 கதாபாத்திரத்தின் விடியோ..\nபிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான 2.0 திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு திரையரங்குகளில் நேற்று (அக்டோபர் 1) வெளியானது. https://twitter.com/akshaykumar/status/1068750240675766274 இந்திய அளவில் அதிக பொருட்ச்செலவில்...\nஇவர் சூப்பர் ஸ்டார் இல்லை இரண்டாம் நிலை நடிகர்..2.0 வசூலை கிண்டல் செய்யும் பாலிவுட்..\nசூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் தயாரான 2.0 திரைப்படம் நேற்று(நவம்பர் 29)வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ள இந்த இந்திய சினிமாவின் அடுத்த கட்ட படம்...\nசென்னையில் வாழ்நாள் சாதனை செய்த 2.0…டாப் 5 இடத்தில் விஜய் அஜித் படங்கள் எங்கே\nசூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் தயாரான 2.0 திரைப்படம் நேற்று வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ள இந்த இந்திய சினிமாவின் அடுத்த கட்ட படம்...\n2.0 படத்தில் எமி ஜாக்ஸனுக்கு டப்பிங் பேசியது இந்த படத்தின் நடிகை தான்..\nசூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் தயாரான 2.0 திரைப்படம் நேற்று வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ள இந்த இந்திய சினிமாவின் அடுத்த கட்ட படம்...\nஇணையத்தில் வெளியான 2.0 திரைபடம்..HD-யில் அதுவும் இத்தனை மணி நேரத்திலா..HD-யில் அதுவும் இத்தனை மணி நேரத்திலா..\nபிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் 2.0. இந்தப் படம் இன்று (நவம்பர் 29)உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/iphone-9-could-launch-in-india-soon-at-price-cheaper-than-oneplus-7t-vjr-245963.html", "date_download": "2020-09-22T01:56:26Z", "digest": "sha1:CY3KNT2TMSLJM6PESZDAYTPZR5OIL7DH", "length": 10498, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "விரைவில் வெளியாகும் ஐபோன் 9... ஒன்பிளஸ் 7Tஐ விட விலை குறைவு..!– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தொழில்நுட்பம்\nவிரைவில் வெளியாகும் ஐபோன் 9... ஒன்பிளஸ் 7Tஐ விட விலை குறைவு..\n64 ஜிபி மற்றும் 128 ஜிபி என இரண்டு வகையான மெமரியுடன் ஐபோன் 9 வெளியாக உள்ளது.\nஆப்பிள் நிறுவனம் மார்ச் அறிமுகம் படுத்தவுள்ள ஐபோன் 9, ஒன்பிளஸ் 7 T-யை விட குறைவான விலையில் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.\nஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு முறையும் புதிய ஐபோன் மாடல்களை வெ���ியிடுவதற்கு முன்பும், புதிய மாடலின் பல சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டு, வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை மேலோங்க வைப்பதை ஒரு வியாபார தந்திரமாகவே செய்து வருகிறது. இதனாலேயே புதிய மாடல் ஐபோன்கள் வரும்போது, உலகம் முழுவதும் உள்ள ஆப்பிள் நிறுவன கடைகளில் கூட்டம் நிரம்பி வழியும்.\nகடைசியாக ஐபோன் 11 மாடலை வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம், வரும் மார்ச் மாதத்தில் ஐபோன் எஸ் இ 2 என்ற மாடலை வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தது. அந்த மாடலை எதிர்பார்த்து, வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் நிலையில், அது ஐபோன் 9 என அழைக்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஇந்த மாடல், 2017ஆம் ஆண்டு வெளியான ஐபோன் 8ல் உள்ள அம்சங்களை அடிப்படையாக கொண்டிருக்கும் என்றும், புதிய மாடலுக்கான சோதனை முடிந்துவிட்டதால், விரைவில் சந்தைக்கு வரும் என்றும் ஆப்பிள் நிறுவனத்தினர் தகவல்களை கசிய விட்டுள்ளனர். ஐபோன் 9ன் விலை நேற்று வரை மர்மமாக இருந்த நிலையில், அது ஒன்பிளஸ் 7டி-யை விட விலை குறைவாக இருக்கும் என்ற தகவலையும் ஆப்பிள் நிறுவனத்தினர் வெளியிட்டிருப்பதால், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.\n64 ஜிபி மற்றும் 128 ஜிபி என இரண்டு வகையான மெமரியுடன் வெளியாக உள்ள ஐபோன் 9ன் விலை, 28 ஆயிரம் ரூபாய் மற்றும் 32 ஆயிரம் ரூபாய் விலையில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த ஐபோன்களை இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்தால், விலை இன்னும் குறையும் என்றும் கூறப்படுகிறது.\n: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nபிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நினைவுச் சின்னம்\nஅமெரிக்காவில் வீ சாட் தடை உத்தரவுக்கு நீதிமன்றம் தடை\nஹைதராபாத்தை வீழ்த்தியது பெங்களூரு அணி\nதமிழகத்தில் இன்று மட்டும் 5,344 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபொள்ளாச்சி டாப்சிலிப் முகாமில் வளர்ப்பு யானை கல்பனா உயிரிழப்பு\nவேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டம்\nதேசிய பாதுகாப்புச் சட்டத்தை நீக்கும் எண்ணம் இல்லை\nவிரைவில் வெளியாகும் ஐபோன் 9... ஒன்பிளஸ் 7Tஐ விட விலை குறைவு..\nஇந்தியாவில் தீயாய் பரவும் \"சிங்காரி\" செயலி - 3 மாதத்தில் 30 மில்லியன் பேர் பதிவிறக்கம்\nPaytm | கூகுள் ப்ளேஸ்டோரில் மீண்டும் பேடிஎம் ஆப்\nPaytm | பேடிஎம் ஆப்-ஐ ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கியது கூகுள்\nமாஸ்க் அணிந்திடுங்கள், உயிரை காத்திடுங்கள்... கூகுள் டூடுல் கொரோனா விழிப்புணர்வு\nசிறைத்துறை சார்பில் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்: தங்க நகையைத் தவறவிட்டுச்சென்றவரிடம் ஒப்படைத்த ஆயுள்தண்டனை கைதியின் நேர்மை..\nவனவுயிர்களால் பயிர்ச்சேதம் ஏற்படும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிகரிப்பு - மத்திய அரசு\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nபேட்டிங்கில் கலக்கிய ஏபி டி வில்லியர்ஸ்: பவுலிங்கில் மிரட்டிய சாஹல்- வெற்றிக் கணக்குடன் துவங்கிய பெங்களூரு அணி\nபனிக்கட்டிகள் உருகுவதால் 2100ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 செ.மீ உயரும் - நாசா அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/certainty", "date_download": "2020-09-22T02:28:27Z", "digest": "sha1:JWGIFVL6Y34J6TAI4Q4FTZZKTLA7YJW6", "length": 4955, "nlines": 109, "source_domain": "ta.wiktionary.org", "title": "certainty - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉறுதிப்பாடு; உறுதி; ஐயமின்மை; நிச்சயம், அவசியம், திண்ணம், திட்டவட்டம்\nஒரு ஆளுமை அல்லது கருத்தின் நிலையான தன்மை. ஒரு மனிதனில் செயல்படும்போது குணாதிசயமாகவும் ஒரு கருத்தில் அல்லது பொருளில் செயல்படுகையில் அறிவியங்கியல் சார்ந்த ஒரு இயல்பாகவும் இது அறியப்படுகிறது (ஒருமையும் உறுதியும், ஜெயமோகன்)\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் certainty\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 3 செப்டம்பர் 2020, 19:21 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2584348&Print=1", "date_download": "2020-09-22T02:24:42Z", "digest": "sha1:CNWFASGB2GXGXAYB465WJJI7DJOBY74U", "length": 13345, "nlines": 123, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "போலீஸ் கந்தசாமி வீதியில் கொசு தொழிற்சாலை\nபோலீஸ் கந்தசாமி வீதியில் கொசு தொழிற்சாலை\nபல நாள் சாக்கடை அடைப்பால் மக்கள் கவலை\nபாலத்தை சீரமைக்கணும்சிங்காநல்லுார் - வெள்ளலுார் சாலையில் உள்ள, தரைப்பாலம் சிதிலமடைந்துள்ளது. இப்பாலத்தை சீரமைக்க வேண்டும்.- யுவராஜ், வெள்ளாளபாளையம்.\nபோக்குவரத்து இடையூறுபுலியகுளம், தாமு நகர், அலமேலு மங்கம்மாள் லே-அவுட், முதல் வீதியில், சாலையோரம் கொட்டப்பட்டுள்ள, கட்டட கழிவுகள் மற்றும் ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.- வெங்கடசுப்பு, தாமு நகர்.\nசாலையை சீரமைக்கணும்கணபதி, உடையாம்பாளையம், லட்சுமி நகரில், குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட, சாலை, பணி முடிந்தபின், முறையாக சீரமைக்கப்படாமல் உள்ளது.- தினேஷ், லட்சுமி நகர்.\nசாய்ந்த நிலையில் மின் கம்பம்இருகூர், சிவசக்தி நகர், சாமியார் மேடை அருகில் உள்ள, மின் கம்பம்(எண்: 195) சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. மின் விபத்து ஏற்படும் முன், இக்கம்பத்தை சீராக்க வேண்டும்.- அரசு, சிவசக்தி நகர்.\nநாய் தொல்லை அதிகம்பொள்ளாச்சி ரோடு, சீரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட, போடிபாளையம், மாதவி அவென்யூவில், தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.- ராமசாமி, மாதவி அவென்யூ.\nவிளக்கு எரிவதில்லைசாய்பாபாகாலனி, சின்னப்பன் வீதியில் உள்ள, மின் கம்பத்தில், கடந்த 3 மாதங்களாக, விளக்கு எரிவதில்லை.- ரகுநாதன், சின்னப்பன் வீதி.\nசாக்கடை கால்வாயை துார்வாரணும்மாநகராட்சி, 40வது வார்டுக்கு உட்பட்ட, ஆவாரம்பாளையம், தெற்கு வீதி 1ல், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கியுள்ளது. இக்கால்வாயை துார் வார வேண்டும்.- சந்திரசேகர், ஆவாரம்பாளையம்.\nசாக்கடை கால்வாயை சீரமைக்கணும்போத்தனுார், நஞ்சுண்டாபுரம் ரோடு, அம்மன் நகரில், சாக்கடை கால்வாய் தடுப்பு சுவர்கள் சிதிலமடைந்துள்ளதால், கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இக்கால்வாயை சீரமைக்க வேண்டும்.- ரவி, அம்மன் நகர்.\nசுகாதார சீர்கேடுபுலியகுளம், போலீஸ் கந்தசாமி வீதியில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கியுள்ளது; துர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தியாகி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- சேகர், புலியகுளம்.\nமின் கம்பத்தை மாற்றணும்வரதராஜபுரம், இ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகில், பெரியார் நகரில் உள்ள, மின் கம்பம்(எண்: 8 6 2013), சிதிலமடைந்துள்ளது. இக்கம்பத்தை அகற்றி விட்டு, புது கம்பம் அமைக்க வேண்டும்.- மோகன், பெரியார் நகர்.\nவிளக்கு எரிவதில்லைமாநகராட்சி, 95வது வார்டுக்கு உட்பட்ட, ஆத்துப்பாலம் - பொள்ளாச்சி ரோடு, காயிதேமில்லத் காலனி இரண்டாவது வீதியில் உள்ள, மின் கம்பத்தில், கடந்த சில மாதங்களாக விளக்கு எரிவதில்லை.- கமலம், ஆத்துப்பாலம்.\nசாக்கடை கால்வாய் வசதியில்லைஅன்னுார், மூன்றாவது வார்டுக்கு உட்பட்ட, நாகம்மாபுதுார் பகுதியில், சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால், கழிவுநீர் சாலையில் தேங்கியுள்ளது; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- நவீன், நாகம்மாபுதுார்.\nகுடிநீர் தட்டுப்பாடுமாநகராட்சி, 49வது வார்டுக்கு உட்பட்ட, ரத்தினபுரியில், 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுவதால், தட்டுப்பாடு நிலவுகிறது.- ராஜாமுகம்மது, ரத்தினபுரி.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநரக வேதனையில் அன்னூர் மக்கள்\nநீர்வழிப்பாதை அடைப்பு: விவசாயிகள் தவிப்பு\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2585701&Print=1", "date_download": "2020-09-22T01:16:04Z", "digest": "sha1:POBKUSC7VXVNATPVQCPK5RLCA3Y7XV7I", "length": 8795, "nlines": 113, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "பந்தய குதிரையில் பறக்கும் பள்ளி மாணவன்| Dinamalar\nபந்தய குதிரையில் பறக்கும் பள்ளி மாணவன்\nதிண்டுக்கல்: திண்டுக்கல்லில் 14 வயது பள்ளி மாணவன் நந்தகுமார், பந்தயக் குதிரையில் வலம் வந்து அசத்துகிறார்.\nதிண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே அய்யாப்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகன் நந்தகுமார். குதிரை விற்கும் தொழிலை கார்த்திகேயன் செய்துள்ளார். குதிரை சந்தைகள் குறைந்து விட்டதால் கார் டிரைவராக உள்ளார். மகன் நந்தகுமார் சிறு வயதிலிருந்தே குதிரையேற்றத்தில் விருப்பம் கொண்டுள்ளார். இப்போது அருகில் உள்ள கடைக்கு கூட குதிரையில் தான் செல்கிறார். பள்ளிக்கும் குதிரையில் பறக்கிறார்.\n8 வயது சிறுவனாக இருந்தபோது கேரளாவில் நடந்த போட்டியில் 3வது பரிசு வென்றார்.கல்யாண விழாக்கள், கோவில் திருவிழாக்களுக்கு குதிரையை அழைத்துச் செல்கிறார். பெரியவர் முதல் சிறியவர்கள் வரை குதிரையேற்றப் பயிற்சி கொடுத்து இவ்வயதிலேயே வருமானமும் ஈட்டுகிறார்.\nபெற்றோர் கூறுகையில், ''ஐந்து வயதில் தனியாக குதிரை ஓட்டும்போது ஆச்சரியப்பட்டோம். இன்று வரை அதிலிருந்து மீளவ���ல்லை, என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ., மனைவிக்கு பிரசவம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2586834&Print=1", "date_download": "2020-09-22T01:54:07Z", "digest": "sha1:7JY7ZF6WXM77GMAEWWFLO2KAFLTJU4JA", "length": 9894, "nlines": 113, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மாஜி முதல்வர்களின் டிரைவர் கிணற்றில் தவறி விழுந்து பலி| Dinamalar\n'மாஜி' முதல்வர்களின் டிரைவர் கிணற்றில் தவறி விழுந்து பலி\nஆத்துார் : 'மாஜி' முதல்வர்களுக்கு கார் ஓட்டி, ஓய்வு பெற்ற டிரைவர், கிணற்றில் தவறி விழுந்து பலியானார்.\nசேலம் மாவட்டம், வாழப்பாடி, குறிச்சி ஊராட்சி, அணைமேட்டைச் சேர்ந்தவர், குமாரசாமி, 64. டில்லி தமிழ்நாடு இல்லத்தில், கார் டிரைவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு, மனைவி, மூன்று மகன்கள் உள்ளனர்.இதில், மூத்த மகன் யுவராஜ், 35; டில்லி மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரர். இரண்டாவது மகன் மணி, 33; டில்லி தமிழ்நாடு இல்ல கார் டிரைவர். கடைசி மகன் ரவி, 31; தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.\nமறைந்த முதல்வர்களான, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர், டில்லியில், பிரதமர், ஜனாதிபதி, மத்திய அமைச்சர்களை சந்திக்க செல்லும்போது, குமாரசாமி, அவர்களுக்கு டிரைவராக பணிபுரிந்தார். டில்லியில், 35 ஆண்டுகளாக பணிபுரிந்தவர், 2017ல் ஓய்வு பெற்றார். குடும்பத்துடன் டில்லியிலேயே வசித்து வந்தார். குறிச்சியில் உள்ள தாய் தங்காயி, 90, உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், கடந்த ஜனவரியில், இங்கு வந்தவர், தாய்க்கு துணையாக இருந்தார். கடந்த, 29ம் தேதி வெளியே சென்றவர் வீடு திரும்பாததால், பல இடங்களில் தேடினர்.\nநேற்று காலை, 8:00 மணிக்கு, விவசாயி கந்தசாமியின் கிணற்றில் இறந்து கிடந்தது தெரிந்தது. தலை, உடல் பகுதி யில் காயங்களுடன் குமாரசாமி உடலை, வாழப்பாடி போலீசார் மீட்டனர். அவர் கால் தவறி கிணற்றில் விழுந்திருக்கலாம் என தெரிகிறது. இது குற��த்து, போலீசார் விசாரிக்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகுளித்தலை நகராட்சி கமிஷனர் உட்பட 6 பேர் 'சஸ்பெண்ட்'(1)\nகுற்றவியல் சட்ட திருத்த குழுவை கலைக்க வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2020/may/02/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3411392.html", "date_download": "2020-09-22T00:47:10Z", "digest": "sha1:4F73UQHTKKI5CFWZZFOAZ6SXRY7FU3K4", "length": 10325, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இணையதளத்தில் திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n14 செப்டம்பர் 2020 திங்கள்கிழமை 12:38:00 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nஇணையதளத்தில் திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை\nதிருநள்ளாற்றில் ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு 2-ஆவது வாரமாக சனிக்கிழமை நடைபெற்ற அபிஷேக, ஆராதனைகள் கோயில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இது பக்தா்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nகாரைக்கால் மாவட்டம், திருநள்ளற்றில் உள்ள ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயில் திரளான பக்தா்களை ஈா்க்கக் கூடிய தலமாகும். இங்கு ஸ்ரீ சனீஸ்வர பகவான் தனி சன்னிதியில் பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா். தற்போது திருநள்ளாறு கோயில் மூடப்பட்டுள்ளதால் கோயில் இணையதளத்தில் (யூ டியூப்) மூலமாக ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு சனிக்கிழமை நடைபெறும் அபிஷேக. ஆரா��னைகளை பக்தா்கள் தரிசிக்க கோயில் நிா்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.\nஇந்நிலையில், 2-ஆவது வாரமாக சனிக்கிழமை நடைபெற்ற உச்சி கால அபிஷேக, ஆராதனையை கோயில் நிா்வாகம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது. அதை www.thirunallarutemple.org இணையதளத்தின் மூலம் பக்தா்கள் காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nகடந்த வாரத்தில் இந்த சேவையை ஏராளமான பக்தா்கள் பதிவிறக்கம் செய்து, சனீஸ்வர பகவானுக்கு நடைபெற்ற அபிஷேக, ஆராதனைகளை தரிசித்தனா்.\nகோயிலில் இந்த அபிஷேக, ஆராதனையை நேரில் சுமாா் 100 போ் வரை மட்டுமே காணக் கூடிய இடவசதி உள்ள சூழலில், இணையதளத்தில் பதிவேற்றம் செய்த கோயில் நிா்வாகத்தின் இந்த ஏற்பாடு சிறப்பானது என ஏராளமான பக்தா்கள் தொலைபேசி வாயிலாக தெரிவித்ததாக நிா்வாக அதிகாரி எம். ஆதா்ஷ் சனிக்கிழமை தெரிவித்தாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nகடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள்\nவிக்கெட்டுகளை அள்ளிய சென்னை சூப்பர் கிங்ஸ் - புகைப்படங்கள்\nஎல்லையில் பதற்றம் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5060:-339-&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54", "date_download": "2020-09-22T00:59:37Z", "digest": "sha1:JF37XKVQ2JJFRGCWM7UXJY5NAH7FQK2U", "length": 33466, "nlines": 171, "source_domain": "www.geotamil.com", "title": "வாசிப்பும், யோசிப்பும் 339: கு.ப.ரா.வின் வசன கவிதை பற்றிய கூற்று பற்றி....", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nவாசிப்பும், யோசிப்பும் 339: கு.ப.ரா.வின் வசன கவிதை பற்றிய கூற்று பற்றி....\nஎழுத்தாளர் ஜவாத் மரைக்கார் அவர்கள் தனது முகநூற் பதிவாக எழுத்தாளர் கு.ப.ரா.வின் கீழ்வரும் கூற்றொன்றினைப் பதிவு செய்திருந்தார். :\n\" வசன கவிதை என்பதற்கும் உருவமுண்டு. அதற்கும் அணி அலங்காரம் உண்டு. அதற்கும் தளையுண்டு. மோனையுண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக அதற்கும் ரிதம் உண்டு. செய்யுள் எழுதுவதைக்காட்டிலும் வசன கவிதை எழுதி வெற்றி பெறுவது சிரமம். செய்யுளில் எப்பேர்ப்பட்ட வெறும் வார்த்தைகளும் ஒரு இசை இன்பத்தை ஊட்டிவிடும். ஆனால் வசன கவிதையில் கருத்தின் வேகமும் உணர்ச்சியும் சொல்லில் தட்டினால்தான் கொஞ்சமாவது கவர்ச்சி கொடுக்கும். சொல்லில் கவிதையின் அம்சம் இல்லாவிட்டால் அது வசன கவிதையாகாது - வெறும் வசனம்தான் ” ( கு.ப. ராஜகோபாலன் - 1939 இல் )\nமேற்படி கூற்றுக்கான என் எதிர்வினை:\nஇது கு.ப.ராஜகோபாலன் அவர்கள் மரபுக்கவிதையின் ஆதிக்கமிருந்த காலகட்டத்தில் , மரபுக்கவிதையைச் சிறிது எளிமைப்படுத்தி பாரதியார் மரபுக்கவிதைகளையும், வசன கவிதைகளையும் எழுதியதன் பின்னர் மணிக்கொடி எழுத்தாளர்கள் மரபை மீறிக்கவிதைகள் படைக்க முற்பட்ட காலகட்டத்தில் கூறிய அல்லது எழுதிய கூற்று. இதனை இன்று ஏற்க வேண்டியதில்லை. கு.ப.ரா போன்றவர்களால் மரபை முற்றாக மீற முடியாமலிருந்ததால் தான் இவ்விதம் கூற முடிவதாகவே கருதுகின்றேன். கவிதை என்றால் மரபுக்கவிதைதான். அதனால் வசன கவிதைகளிலும் மரபுக்கவிதையின் அம்சங்கள் இருக்க வேண்டுமென்று அவர் கருதினாரென்று கருதுகின்றேன். மரபுக்கவிதையின் அம்சங்களைப்போல் வசனகவிதைகளும் மோனை, தளை போன்ற கட்டுப்பாடுகளை உள்ளடக்கியவை என்னும் கருத்தில்தான் கு.ப.ரா இங்கு கூறியுள்ளார். கட்டுப்பாடுகள் அல்லது விதிகளுடன் கூடிய மரபுக்கவிதைகளுக்குரிய அம்சங்களை முன்வைத்து , மரபை மீறி உருவான கவிதையொன்றினை ஆராய்வது சரியானதல்ல என்பதென் கருத்து. இங்கு அவர் வசனகவிதைக்குரிய தளை, மோனை, அணி அலங்காரம் எவ்விதமிருக்க வேண்டும் என்று தெளிவாக விபரிக்காவிட்டாலும், மரபுக்கவிதைக்குரிய அம்சங்களான அவற்றின் அடிப்படையில் அவர் வசனகவிதையை ஆராய்வது சரியல்ல என்பதே என் கருத்து. ஆனால் வசன கவிதையிலோ , புதுக்கவிதையிலோ அல்லது இன்றுள்ள கவிதையிலோ மரபுக்கவிதைக்குரிய அம்சங்கள் இருக்கலாம்; இல்லாமலிருக்கலாம். இருப்பதால் மட்டும் அவை கவிதைகளாவதில்லை. இல்லாமலிருப்பதால் மட்டும் அவை கவிதைகளில்லை என்பதுமில்லை. இன்று கவிதை மரபினை மீறி முற்றாக இன்னொரு தளத்தில் பயணிக்கின்றது. கவிதைய���ன்பது உணர்வின் வெளிப்பாடு . அதனடிப்படையில் மட்டுமே மரபுக்கவிதையோ அல்லது ஏனைய கவிதை வடிவங்களோ நோக்கப்பட வேண்டுமென்று கருதுகின்றேன். அவ்விதம் கவிதையொன்றினை ஆராய்கையில் அதில் மரபுக்கவிதையின் கூறுகள் உள்ளனவா , இல்லையா என்று ஆராயலாமே தவிர அவை இருந்தால் மட்டுமே அது கவிதையா அல்லது இல்லையா என்று தீர்மானிக்க முடியாது. அவ்விதம் ஆராய்கையில் அதில் பாவிக்கப்பட்டுள்ள மொழி, பொருள் போன்ற ஏனைய பல விடயங்களும் கவனத்திலெடுக்கப்பட வேண்டும்.\nபிரமிளின் புகழ்பெற்ற சிறு கவிதையொன்று 'காவியம்'\nஇக்கவிதை ஒரு வசனத்தால் ஆன கவிதை. ஆக இது ஒரு வசன கவிதையும் கூட. வசன கவிதையென்றால் நிச்சயம் அது வசனங்களினால் அல்லது வசனத்திலானதாக இருக்க வேண்டுமென்று கருதுகின்றேன். வசனம் முறையாக முடிக்கப்படாமல் , சொற்களால் பின்னப்பட்ட கவிதையினை வசன கவிதையாக நான் கருத மாட்டேன். ஆனால் இற்றைய கவிதையாக நிச்சயம் கருதுவேன். ஏனெனில் கவிதையின் பரிணாம விளைவு அது.\nமேலுள்ள ஒரு வசனத்தையுள்ளடக்கியுள்ள சிறு கவிதையின் ஆரம்ப வரிகளில் 'சிற', 'பிற' என்று வருகின்றன. ஏனைய வரிகளில் மரபுக்கவிதையின் அம்சங்களெவையுமில்லை. குபராவின் கருத்துப்படி இது வெறும் வசனம். ஆனால் நாம் அனைவரும் அறிவோம் இதுவொரு நவீனத்தமிழ்க்கவிதையின் முக்கியமான கவிதையென்பதை.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஅயலவர் இசை அறிவோம்: டி.எம். ஜயரத்ன'வின் (T.M. Jayaratne ) சொன்டுறு அதீதயே (Sonduru Atheethaye)\nசிறுகதை: கொரொனோ கால உறவுகள்\nநினைவுகளின் தடத்தில் - 16 & 17\nஆங்கிலத்தில் அமரர் யுகமாயினி சித்தனின் மொழிபெயர்ப்பில் நடேசனின் நாவல் 'அசோகனின் வைத்தியசாலை' (King Asoka’s Veterinary Hospital)\nஆய்வு: பாரதியார் பாடல்களில் மனித நேயம\nஆய்வு: சங்க இலக்கியப்பாடல்களில் குறிப்புப்பொருள் ( குறுந்தொகை மற்றும் கலித்தொகை)\nஇளம்பிறை : தொட்டிச்செடி : இடப்பெயர்வின் வலி\nவாழ்த்துகிறோம்: மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) தமிழ் மொழிபெயர்ப்பு\nஎழுத்தாளர் சாண்டில்யன் நினைவாகச் சில குறிப்புகள்\nமகாகவி பாரதியார் நினைவாக. ( பாரதியார் நினைவு தினம் செப்டெம்பர் 11)\nநேர்காணல் – கே.எஸ்.சுதாகர் | கண்டவர்: தி.ஞானசேகரன் (ஞானம் சஞ்சிகை ஆசிரியர்) -\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக���்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றின�� நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nbzte.com/ta/products/", "date_download": "2020-09-22T01:06:15Z", "digest": "sha1:BSCYBFHP5ULGS5NKKTY5BYCNSEJX4CY5", "length": 4397, "nlines": 143, "source_domain": "www.nbzte.com", "title": "தயாரிப்புகள் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா தயாரிப்புகள் தொழிற்சாலை", "raw_content": "\nTE- ஐ / AMP ஐ இணைப்பு\nTE- ஐ / AMP ஐ இணைப்பு\nJST இணைப்பு பங்கு உள்ள H2P-SHF-ஏஏ\nஆட்டோ ஒலிபரப்புகள் ZT626-24V சி\nசாக்கெட் உருகி கொண்டு ZT623-12V-AT வகைகள், மற்றும்\nசாக்கெட் மற்றும் ஊசி கொண்டு ZT621-24V-சி.டி\nசாக்கெட், ஊசி கொண்டு ZT621-12V-சி.டி\nஆட்டோ ஒலிபரப்புகள் ZT621-12V-AT வகைகள்\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nமுகவரி: தொழிற்சாலை பார்க் Fengli கிராமம், Gulin டவுன் Yinzhou மாவட்ட நீங்போ, ஜேஜியாங் பியார். சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-06/pope-francis-letter-to-archbishop-accrocca-of-benevento.html", "date_download": "2020-09-22T02:35:18Z", "digest": "sha1:2TJT57S3AMSCV7JKOQYSNMAREPWZ6ASP", "length": 9467, "nlines": 223, "source_domain": "www.vaticannews.va", "title": "மக்கள் பணியாற்றும் அனைவருக்கும் நேர்மை அவசியம் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (21/09/2020 16:49)\nதிருத்தந்தை பிரான்சிஸ் உரையாற்றுகையில் மேடையில் அமர்ந்திருக்கும் பேராயர் பெலிச்சே அக்ரோக்கா - கோப்புப் படம் (ANSA)\nமக்கள் பணியாற்றும் அனைவருக்கும் நேர்மை அவசியம்\nசமுதாய வாழ்வில் பொறுப்பில் உள்ளோருக்காக நடத்தப்படும் கருத்தரங்கு வழியே, மக்கள் மீது திருஅவை கொண்டுள்ள அக்கறை வெளிச்சமாகிறது - திருத்தந்தை\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nசமுதாயத்தில் மி��வும் நலிவுற்றோர், பல்வேறு வழிகளிலும் ஆபத்தான நிலையில் இருப்பதால், மதம், கல்வி, நலவாழ்வு என்று அனைத்து தளங்களையும் சார்ந்த அமைப்புக்கள், அவர்களுக்கு உதவ கடமைப்பட்டுள்ளனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலிய ஆயர் ஒருவருக்கு மடல் அனுப்பியுள்ளார்.\nஜூன் 24, வருகிற திங்கள் முதல், 26, புதன் முடிய இத்தாலியின் பெனெவெந்தோ எனுமிடத்தில் நடைபெறும் ஒரு கருத்தரங்கையொட்டி, பெனெவெந்தோ உயர் மறைமாவட்ட பேராயர் பெலிச்சே அக்ரோக்கா (Felice Accrocca) அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.\nசமுதாய வாழ்வில் பொறுப்பில் உள்ளோருக்காக நடத்தப்படும் இந்தக் கருத்தரங்கு வழியே, அப்பகுதியில் வாழும் மக்கள் மீது திருஅவை கொண்டுள்ள அக்கறை வெளிச்சமாகிறது என்று திருத்தந்தை தன் மடலில் குறிப்பிட்டுள்ளார்.\nமக்களுக்குப் பணியாற்றும் அனைவருமே நேர்மை, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என்று தன் மடலில் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமுதாய சிந்தனைகள் கொண்ட திருஅவை ஏடுகளும் இக்கருத்தரங்கில், விவாதிக்கப்பட உள்ளது குறித்து தன் மகிழ்வை வெளியிட்டுள்ளார்.\nஇக்கருத்தரங்கின் விளைவாக, நலிவுற்ற மக்கள் நடுவே நம்பிக்கை தரும் விடயங்கள் பல வெளியாகும் என்று தான் நம்புவதாகவும், அதற்காக தன் செபங்களையும் ஆசீரையும் வழங்குவதாகவும் திருத்தந்தை இம்மடலின் இறுதியில் கூறியுள்ளார்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-08/pope-sends-video-message-indonesian-national-missionary-congres.html", "date_download": "2020-09-22T02:32:01Z", "digest": "sha1:QCWYZ72KDE46SLVTDAI3P2QOBMXW3266", "length": 10034, "nlines": 224, "source_domain": "www.vaticannews.va", "title": "இந்தோனேசிய மறைப்பணி மாநாட்டிற்கு திருத்தந்தை செய்தி - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (21/09/2020 16:49)\nகாணொளி செய்தி வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ்\nஇந்தோனேசிய மறைப்பணி மாநாட்டிற்கு திருத்த��்தை செய்தி\nதிருமுழுக்கு பெற்றபோது, நம் சொத்தாகிய தூய ஆவியாரையும், நமக்குள்ளிருக்கும் இயேசுவின் நற்செய்தியையும் பெற்றுக்கொண்டோம்\nமேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்\nதன்னிலே மறைப்பணியாளராக இருக்கின்ற ஒரு கிறிஸ்தவர், தூய ஆவியாரால் உந்தப்பட்டு, தனது திருமுழுக்கு வாழ்வை, சமுதாயத்தில் புளிக்காரமாக வாழ்ந்து, இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கின்றார் என்று, ஒரு மறைப்பணி மாநாட்டிற்கு அனுப்பியுள்ள செய்தியில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஆக்ஸ்ட் 01, இவ்வியாழனன்று, இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவின் Mercure மையத்தில் தொடங்கியுள்ள, தேசிய மறைப்பணி மாநாட்டிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனுப்பியுள்ள காணொளிச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nநாம் திருமுழுக்கு பெற்றபோது, நம் சொத்தாகிய தூய ஆவியாரையும், நமக்குள்ளிருக்கும் இயேசுவின் நற்செய்தியையும் பெற்றுக்கொண்டோம் என்பதை, இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் கத்தோலிக்கருக்கு நினைவுபடுத்தியுள்ள திருத்தந்தை, திருமுழுக்குப் பெற்றுள்ளவர்கள், அனுப்பப்பட்டுள்ளவர்கள் ஆகிய இரு பதங்களை மையப்படுத்திப் பேசியுள்ளார்.\nகிறிஸ்தவர், இயேசுவின் நற்செய்தியை அறிவிப்பதில், திருமுழுக்கை, தனது தனிப்பட்ட வாழ்வில் மட்டுமின்றி, சமுதாயத்தில் புளிக்காரமாகவும், எவ்வாறு வாழ்கிறார் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nகிறிஸ்தவர் முன்னோக்கிச் செல்கையில், அவர் அனுப்பப்பட்டவராகச் செல்கிறார், இதற்கு உந்துசக்தி தூய ஆவியாரே என்று உணருமாறு வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருமுழுக்குப் பெற்றவர்கள், மற்றும், அனுப்பப்பட்டவர்கள் என்ற உணர்வில், துணிச்சலுடன், எப்போதும் முன்னோக்கிச் செல்லுமாறு, மாநாட்டினரை ஊக்கப்படுத்தியுள்ளார்.\n\"திருமுழுக்கு வழங்கப்பட்டு, அனுப்பப்பட்டவர்கள்\" என்ற தலைப்பில், இந்தோனேசிய கத்தோலிக்கத் திருஅவை ஏற்பாடு செய்துள்ள இம்மாநாடு, ஆகஸ்ட் 4, வருகிற ஞாயிறன்று நிறைவடையும்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/vatican-city/news/2018-09/message-from-the-conference-on-xenophobia.html", "date_download": "2020-09-22T01:46:28Z", "digest": "sha1:NEPKGHYJ3W4QGZRXX6JQWJZCATQKJENG", "length": 9443, "nlines": 222, "source_domain": "www.vaticannews.va", "title": "வேற்றினத்தவர் மீது அச்சம் பற்றிய கருத்தரங்கின் அறிக்கை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (21/09/2020 16:49)\nவேற்றினத்தவர் மீது அச்சம் பற்றிய கருத்தரங்கின் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை\nவேற்றினத்தவர் மீது அச்சம் பற்றிய கருத்தரங்கின் அறிக்கை\nவேற்றினத்தவரைக் கண்டு அச்சம், இனவெறி ஆகிய குறைபாடுகளைக் களைய, கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள், அடிப்படை மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வை வழங்க வேண்டும்\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஇறைமகன் இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டுள்ள நாங்கள், அனைத்து மனிதரும் சமமான மாண்பு பெறவேண்டும், அனைவருக்கும் ஒரே விதமான மனித உரிமைகள் கிடைக்கவேண்டும் என்பனவற்றை உறுதியாக நம்புகிறோம் என்று, உரோம் நகரில் நடைபெற்ற ஒரு பன்னாட்டு கருத்தரங்கின் இறுதியில் அறிக்கை வெளியிடப்பட்டது.\nவேற்றினத்தவர் மீது அச்சம் என்ற மையக்கருத்துடன், செப்டம்பர் 18ம் தேதி முதல், 20ம் தேதி முடிய உரோம் நகரில் நடைபெற்ற கருத்தரங்கின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 13 கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.\nஇவ்வுலகில் நிலவிவரும் வேற்றினத்தவரின் அச்சம், இனவெறி, பாகுபாடுகள் ஆகிய தவறான போக்குகள், கிறிஸ்தவ சபைகளிலும், பிற மதங்களிலும் காணப்படுவதை தாங்கள் வருத்தத்துடன் ஏற்றுக்கொள்வதாக, கருத்தரங்கின் பிரதிநிதிகள், இவ்வறிக்கையில் கூறியுள்ளனர்.\nஒவ்வொரு மனிதரும் மதிப்பிற்கும், பாதுகாப்பிற்கும் உரியவர் என்பதை கிறிஸ்தவ சபைகளும், கிறிஸ்தவர்களும் பறைசாற்றுவது மட்டும் போதாது, இந்த உண்மையை நடைமுறைப்படுத்தும் வண்ணம், நமது நிறுவனங்களும், இல்லங்களும் அன்னியருக்கு வரவேற்பு அளிக்க வேண்டும் என்று இவ்வறிக்கை பரிந்துரைக்கிறது.\nவேற்றினத்தவரைக் கண்டு அச்சம், இனவெறி ஆகிய குறைபாடுகளைக் களைவதற்கு, கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள், தங்கள் குழந்தைகளுக்கும், இளையோருக்கும், அடிப்படை மனித உரிமைகள் குறித்த தகுந்த விழிப்புணர��வை வழங்க வேண்டும் என்று இவ்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hailanbio.co/ta/products/tartaric-acid/dl-tartaric-acid/dl-potassium-sodium-tartrate", "date_download": "2020-09-22T02:26:03Z", "digest": "sha1:YM46F44OYCPEJOLRUN6YNZ42MZJBDO35", "length": 5885, "nlines": 152, "source_domain": "www.hailanbio.co", "title": "Dl- பொட்டாசியம் சோடியம் டார்ட்டரேட்டின் உற்பத்தியாளர்கள் - சீனா Dl- பொட்டாசியம் சோடியம் டார்ட்டரேட்டின் சப்ளையர்கள், தொழிற்சாலை", "raw_content": "\nஎல் பொட்டாசியம் ஹைட்ரஜன் டார்ட்டரேட்டின்\nஎல் பொட்டாசியம் சோடியம் டார்ட்டரேட்டின்\nDL- பொட்டாசியம் ஹைட்ரஜன் டார்ட்டரேட்டின்\nDl- பொட்டாசியம் சோடியம் டார்ட்டரேட்டின்\nDl- பொட்டாசியம் சோடியம் டார்ட்டரேட்டின்\nஎல் பொட்டாசியம் ஹைட்ரஜன் டார்ட்டரேட்டின்\nஎல் பொட்டாசியம் சோடியம் டார்ட்டரேட்டின்\nDL- பொட்டாசியம் ஹைட்ரஜன் டார்ட்டரேட்டின்\nDl- பொட்டாசியம் சோடியம் டார்ட்டரேட்டின்\nஎல் (+) - டார்டாரிக் அமிலம்\nஎல் பொட்டாசியம் ஹைட்ரஜன் டார்ட்டரேட்டின்\nDl- பொட்டாசியம் சோடியம் டார்ட்டரேட்டின்\nDl- பொட்டாசியம் சோடியம் டார்ட்டரேட்டின்\nஅன்ஹுய் hailan உயிர் தொழில்நுட்பம் இணை., எல்டி\n, Whatsapp: நிர்வாகி ஏசி\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nFIC தேவையான பொருட்கள் சீனா 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/63586/Olympics-pressure-a-positive-thing,-says-P.V.-Sindhu", "date_download": "2020-09-22T02:42:16Z", "digest": "sha1:HSLWNCSPNZVAB6XPZKDYTJTIPJLWVA7N", "length": 6674, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல கடுமையாக உழைக்கிறேன்: சிந்து | Olympics pressure a positive thing, says P.V. Sindhu | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல கடுமையாக உழைக்கிறேன்: சிந்து\nடோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல கடுமையாக உழைத்து வருவதாக பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து தெரிவித்துள்ளார்.\nஐந்தாவது பிரிமியர் பேட்மிண்டன் லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில், சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணியும், ஐதராபாத் Hunters அணியும் மோதின. ஐதராபாத் அணிக்காக களம் கண்ட சிந்து, முதல் போட்டியில் ‌‌காயத்ரி கோபிசந்த்தை எதிர்க்கொண்டார்‌‌.\nஇதில், 15-5 , 15-5 என்ற நேர் செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்றார். இருப்பினும் சென்னை அணி 5-2 என்ற கணக்கில் ஐதராபாத் அணியுடனான மோத‌லை தமதாக்கியது. போட்டிக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த சிந்து, அடுத்த ஒலிம்பிக் போட்டியில் தான் பதக்கம் வெல்ல வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்ப்பதாக கூறினார். அதற்காக கடுமையாக உழைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nஊபர் ஈட்ஸை விலைக்கு வாங்குகிறது சொமேட்டோ..\nவிருப்ப ஓய்வை எதிர்நோக்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி..\n'ஐநா சபையில் சீர்திருத்தங்கள் தேவை'- பிரதமர் மோடி பேச்சு \nஓவியாவை ஈர்த்த பாம்பு டாட்டூ..\nஇன்று பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n330 யானைகள் மர்மமாக உயிரிழந்த விவகாரம்: காரணம் தெரிய வந்தது \nடாஸ் வென்ற ஐதராபாத் : பெங்களூர் முதல் பேட்டிங்\nஇதுவல்லவா தோனி பாசம்.. அன்பை வித்தியாசமாக வெளிப்படுத்திய சாந்தணு\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மகன்: உடலைத் தேடி தினமும் ஆற்றக்கரை வரும் தந்தை\nபெரியாரை வாழ்த்தும் எல்.முருகன்... என்ன சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்\nநீங்க தினமும் சரியாத்தான் பல் துலக்குறீங்களா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஊபர் ஈட்ஸை விலைக்கு வாங்குகிறது சொமேட்டோ..\nவிருப்ப ஓய்வை எதிர்நோக்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/medicinal/", "date_download": "2020-09-22T02:29:52Z", "digest": "sha1:XNBJJX4ROEKFFBMDOGIVSPDWR2Z522JA", "length": 68552, "nlines": 349, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Medicinal « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 ப���ருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமூலிகை மூலை: மாசிக்காய் மகிமை\nநீண்டு வளரும் மர வகையைச் சேர்ந்ததாகும் மாசிக்காய். இதன் காயே மருத்துவக் குணமுடையது. இதன் சுவை துவர்ப்புத்தன்மை உடையது. இம்மரத்தின் கிளைகளில் ஒருவித பூச்சிகள் துளையிட அதிலிருந்து வடிகின்ற பால் திரண்டு கட்டிப்படுவதே மாசிக் காயாகும். இது கருமை நீலம் வெண்மை என மூன்று வேறுபாடுகளை உடையது. இதற்குள் இருக்கும் பூச்சிகள் வெளி வருவதற்கு முன்னே எடுப்பது நல்லது. அதிலுள்ள பூச்சிகள் வெளிப்பட்ட பின் கிடைப்பது அவ்வாறு நல்லது கிடையாது இது நீங்காத உடல் சூடு, குழந்தைகளின் கணச்சூடு, பல வகையான மேகம் போன்றவற்றைப் போக்கும்.\nஇனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்.\nமாசிக்காயைக் கருகாமல் வறுத்துப் பொடியாக 1 கிராம் எடுத்து சிறிது தேன் அல்லது நெய்யில் கலந்து சாப்பிட பெரும்பாடு, நீர்த்த கழிச்சல், இரத்த கழிச்சல், மிகு வியர்வை குணமாகும்.\nமாசிக்காயை நீர் விட்டு இழைத்து ஆசன வாயில் தடவி வர அதிலுள்ள வெடிப்பு, புண் குணமாகும். தேமல், படைகளுக்குத் தடவி வர அவை குணமாகும்.\nமாசிக்காயைப் பொடி செய்து நீரில் போட்டு காய்ச்சி வாய் கொப்பளிக்கப் பல் நோய் குணமாகும். பல் ஈறு பலப்படும்.\nமாசிக்காயை இடித்துப் பொடியாக்கி 1 கரண்டி பொடியை அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க வயிற்றுக் கடுப்பு, மந்தப் பெருங்கழிச்சல், நாள்பட்ட இருமல், கறும்புள்ளி, வெட்டை, காய்ச்சல் குணமாகும்.\nமாசிக்காயை இடித்துப் பொடியாக்கி 1 சிட்டிகையளவு எடுத்து சிறிது தேனுடன் கலந்து 3 வேளை சாப்பிட வயிற்றுப் போக்கு நிற்கும்.\nமாசிக்காயை இடித்துப் பொடியாக்கி 2 சிட்டிகை அளவு எடுத்து சிறிது வெண்ணெயுடன் அல்லது 1 டம்ளர் பாலுடன் 2 வேளை தொடர்ந்து சாப்பிட்டு வர வெள்ளைப் போக்கு குணமாகும்.\nமாசிக்காய்களைச் சுட்டு அதன் சாம்பலை வெட்டுக் காயத்தின் மேல் வைத்து அழுத்த இரத்தம் உடனே நின்று விடும்.\nம���சிக்காய்த் தூள் 20 கிராம், சாம்பிராணித் தூள் 25 கிராம், பன்றி நெய் 150 கிராம் சேர்த்துக் களிம்பு செய்து, 10 கிராம் அளவு எடுத்து சிறிது அபினுடன் கலந்து வெளிமூல (பவுத்திர) முளைக்குப் பூச குணமாகும்.\nமாசிக்காய்த் தூள் 5 கிராம் 3 வேளை கொடுக்க மயில்துத்தம், மர உப்பு, பூ நீர் உப்பு, சுண்ணாம்புத் தண்ணீர், அபின், வாந்தி உப்பு இவற்றின் நஞ்சு முறியும்.\nமூலிகை மூலை: பறங்கி விதையால் பறக்கும் நோய்கள்\nஅகன்ற தடிமனான இலைகளைக் கொண்டது. பற்றுக் கம்பிகளையும் மஞ்சள் நிறப் பூக்களையும் உருண்டையான பெரிய சதைப் பற்றுள்ள மஞ்சள் நிறக் கனிகளையும் உடைய படர் கொடி இனமாகும். விதையும், காயின் தோலுமே மருத்துவப் பயனுடையது. காய், பழம் உடல் நலத்துக்கு நல்லது அல்ல. விதை காமம் பெருக்கவும், உடல் வெப்பு நீக்கவும் பயன்படும். தமிழகம் எங்கும் பயிரிடப்படுகின்றன.\nவேறு பெயர்கள்: சர்க்கரைப் பறங்கி, பூசணை, பூசணி, சர்க்கரைப் பூசணை, சர்க்கரைப் பறங்கி, பூழிய பலம்.\nவகைகள்: கோடைப் பூசணை (குழிப் பறங்கி)\nமருத்துவக் குணங்கள்: பறங்கி விதையை 30 கிராம் எடுத்து அதேயளவு சர்க்கரைச் சேர்த்து இரவில் உண்டு காலையில் விளக்கெண்ணெய் சிறிது குடிக்கப் பேதியாகி தட்டைப் புழு, மலப் புழுக்கள் வெளியேறும்.\nபறங்கி விதையைத் தோல் நீக்கி உலர்த்திப் பொடி செய்து 2 சிட்டிகையளவு எடுத்து அத்துடன் சீரகப் பொடி 1/4 சிட்டிகை கலந்து சிறிது வெல்லத்துடன் சாப்பிட்டு வர இரத்த வாந்தி, இரத்தப் பித்தம் குணமாகும்.\nபறங்கி விதை 30கிராம், வெள்ளரி விதை 15 கிராம், பூனைக் காலி விதை 10 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 2 வேளை குடித்துவரச் சிறுநீர்க் கோளாறுகள் குணமாகும்.\nபறங்கிப் பட்டையை அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை குடித்துவர சொற்ப வாய்வு, சூளை கரப்பான், குட்டம், கிராந்தி குணமாகும்.\nபறங்கி உட்சதையை விதை நீக்கி வேகவைத்து பிசைந்து புண்களின் மீது வைத்துக்கட்ட, துர்நாற்றம் நீங்கிச் சதை வளர்ச்சி உண்டாகும்.\nபறங்கியின் உற்சதையை விதை நீக்கி வெயிலில் நன்றாகக் காய வைத்து இடித்து லேகியமாக்கிக் கொடுக்க இரத்த வாந்தி, கோழையை அகற்றும்.\nபறங்கியின் பழுத்த காயின் காம்பை எடுத்து நன்றாக உலர்த்தி நீரில் அரைத்துக் கொடுக்க நஞ்சுகள் நீங்கும்.\nபறங்கியின் சதையை உலர்த்திச் சீரகம் சேர்த்து இடித்து சிறிது கற்கண்டுடன் சேர்த்து உண்ண வேனிற்காலத்தில் வெப்பத்தால் உண்டாகும் அழற்சி தணியும்.\nபறங்கியின் விதை 10 கிராம் எடுத்து வறுத்து சர்க்கரை கலந்து இரவு படுக்கைக்குப் போகும் முன் தின்று மறுதினம் காலையில் ஆமணக்கெண்ணெய் சாப்பிட்டு வெந்நீர் அருந்திவர தட்டைப் புழு செத்துவிடும்.\nபறங்கி விதையை 15 கிராம் அளவு எடுத்து 300 மில்லி நீரில் போட்டு பாதியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க வெள்ளை நீங்கும். சிறுநீரைப் பெருக்கும்.\n1791ஆம் ஆண்டு~இங்கிலாந்தில் வில்லியம் க்ரீகர் எனும் புவி அறிவியல் ஆர்வலர், ஆற்றோரம் படிந்திருந்த மணலில் கறுப்பு நிற மணலை மட்டும் பிரித்து ஆராய்ந்தார். காந்தத்தால் ஓரளவு ஈர்க்கப்பட்ட அந்த கறுப்பு மணலில் இரும்பு ஆக்ûஸடு மட்டுமல்லாமல் வேறொரு உலோக ஆக்ûஸடும் சேர்ந்திருந்தது. அதுவரை அறியப்பட்ட உலோகங்களிலிருந்து அந்த உலோகம் வேறுபட்டிருந்தது – அதுதான் டைட்டானியம். அந்த கறுப்பு மணலின் பெயர் இல்மனைட்.\nஆனால் அதற்கு டைட்டானியம் என்று பெயர் வைத்தவர் மார்ட்டின் க்ளாப்ராத் எனும் ஜெர்மானிய வேதியியல் அறிஞர். 1795-ல் இவர் ரூட்டைல் எனும் மற்றொரு கனிமத்திலிருந்து டைட்டானியம் டை ஆக்ûஸடைப் பிரித்தெடுத்தார். டைட்டன் என்ற சொல்லுக்கு “வலிமையானவன்’ என்னும் பொருள் உண்டு.\nடைட்டானியம் ஓர் உலோகத் தனிமம். இயற்கையில் ஆக்ஸிஜனுடன் சேர்ந்து டைட்டானியம் டை ஆக்ûஸடு எனும் சேர்மமாகக் கிடைக்கிறது. பூமியின் மேற்பகுதியில் அதிக அளவில் உள்ள தனிமங்கள் என்று பார்த்தால் டைட்டானியத்திற்கு 9-வது இடம். பெரும்பாலான தீப்பாறைகளிலும் சில வகை உருமாற்றுப் பாறைகளிலும், இப்பாறைகள் சிதைந்து அதன் விளைவாக உருவான படிவுப்பாறைகளிலும் டைட்டானியம் சிறிதளவு உள்ளது.\nஇந்த உலோகம் அலுமினியத்தைப்போல் இலேசானது. ஆனால் எஃகுவைப்போல் உறுதியானது. அதிக வெப்பம், வேதியியல் அரிமானங்களைத் தாங்கக்கூடியது.\nஇத்தனை சிறப்பு அம்சங்களைக் கொண்ட இந்த டைட்டானியம் உலோகத் தனிமத்தை டைட்டானியம் – டை – ஆக்ûஸடு எனும் அதன் சேர்மத்திலிருந்து பிரித்தெடுக்கும் முயற்சி வணிக ரீதியில் வெற்றி பெற்றது 1946}ல் தான். அதன்பிறகும் கூட டைட்டானியத்தின் உபயோகங்கள் முழுமை��ாக உணரப்படவில்லை.\n1950-களிலும் 1960-களிலும் நடந்து கொண்டிருந்த பனிப்போரின்போது அன்றைய சோவியத் யூனியன், டைட்டானியத்தை போர் விமானங்களிலும் மற்றைய போர் தளவாடங்களிலும் பயன்படுத்தத் தொடங்கியது. அதன்பின்னரே டைட்டானியத்தின் போர்க்கால முக்கியத்துவம் முழுமையாக உணரப்பட்டது.\nடைட்டானியம் கலந்த எஃகு தற்போது உயர் தொழில்நுட்ப விமானங்கள், போர் விமானங்கள், ஏவுகணைகள், விண்வெளி ஓடங்கள், மருத்துவ அறுவை சிகிச்சைக் கருவிகள், மின் சாதனங்கள் மற்றும் பல உயர் தொழில் நுட்ப சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது. அரிமானத்தை எதிர்க்கும் ஆற்றல் உள்ளதால் கடல் நீரைக் குடிநீராக மாற்றப் பயன்படுத்தப்படும் சாதனங்களிலும் இந்த உலோகக் கலவை பயன்படுத்தப்படுகிறது.\nடைட்டானியம் டை ஆக்ûஸடு பெரும்பாலும் பெயின்ட் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. வெண்மை நிறத்தில் மாவுபோல் இருக்கும் டைட்டானியம் டை ஆக்ûஸடு நிறமியிலிருந்து தயாரிக்கப்படும் வர்ணப்பூச்சுகள் தரமானவை. சிறந்த ஒளிர்தன்மை, நிறைந்த உழைக்கும் திறம், தூய வெண்மை நிறம், ஒளியை உள்ளே புகவிடா தன்மை இவையெல்லாம் டைட்டானியம் – டை – ஆக்ûஸடு நிறமிக்கு உரித்தானவை.\nசாதாரண ஈய வர்ணப் பூச்சுகளிலுள்ள நச்சுத்தன்மை டைட்டானியம் டை ஆக்ûஸடு பூச்சுகளில் இல்லை. இந்த நிறமிகள் ரப்பர் தொழில், பிளாஸ்டிக் தொழில், தோல் மற்றும் துணி உற்பத்தி, அழகு சாதனத் தயாரிப்பு மற்றும் காகித ஆலைகளில் பயன்படுத்தப்படுகின்றன. நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் பற்பசைகளிலும் டைட்டானியம் – டை – ஆக்ûஸடு பயன்படுகிறது.\nஇல்மனைட் எனும் கரிய நிற கனிமம்தான் டைட்டானியம் டை ஆக்ûஸடு எனும் வெள்ளை நிற நிறமியின் மிக முக்கிய தாதுப்பொருள். ரஷியாவின் “இல்மன்’ மலை மற்றும் ஏரிப் பகுதிகளில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்தக் கனிமத்திற்கு “இல்மனைட்’ என்று பெயரிடப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் கிடைக்கும் இல்மனைட் கருமணலில் 55 சதவிகிதம் டைட்டானியம் டை ஆக்ûஸடு உள்ளது.\n“ரூட்டைல்’ எனும் கனிமத்தில் 92 சதவிகிதம் முதல் 96 சதவிகிதம் வரை டைட்டானியம் டை ஆக்ûஸடு உள்ளது.\nபல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உருவாகிய பாறைகள் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் வெப்பத்தில் விரிந்தும் குளிரில் சுரு���்கியும் சிறிது சிறிதாகச் சிதைவுறத் தொடங்குகின்றன. இந்தச் சிதைவுறுதலின்போது பாறைகளில் உள்ள கனிமங்கள் உதிர்கின்றன. இவ்வாறு உதிர்ந்த கனிமத்துகள்கள் மழைநீரால் அரிக்கப்பட்டு சிற்றோடைகள் வழியே ஆறுகளை அடைகின்றன. ஆற்று வெள்ளத்தில் அடித்துக் கொண்டு வரப்படும் இக் கனிமங்கள் ஓரளவிற்கு ஆற்றங்கரைகளிலும் ஆற்றுப்படுகைகளிலும் வண்டல்களாகப் படிகின்றன. கணிசமான அளவு கனிமங்கள் கடற்கரையை ஒட்டியுள்ள கடலின் அடிப்பகுதியில் பல மீட்டர்கள் கனத்திற்குப் படிவங்களாகப் படிந்து போகின்றன.\nகடற்கரையை ஒட்டியுள்ள கடலின் அடியில் படிந்த இப் படிவங்களில் உள்ள இல்மனைட், ரூட்டைல் போன்றவை அவைகளுடன் சேர்ந்து படிந்துள்ள குவார்ட்ஸ், ஃபெல்ஸ்பார் போன்ற கனிமங்களை விட அடர்த்தி அதிகமானவை. எனவே இவை அடர் கனிமங்கள் என்றே அழைக்கப்படுகின்றன.\nகரையோரமுள்ள கடலின் கீழ் படிந்த மணலும், கடற்கரையோரமுள்ள மணலும் அலைகளில் சிக்கி முன்னும் பின்னும் அலைக்கழிக்கப்படும்போது அடர்த்தி மிகுந்த இல்மனைட் மற்றும் ரூட்டைல் போன்ற கனிமங்கள் கரையோரம் படிந்து அளவில் மிகுகின்றன. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து இந்நிகழ்ச்சி நடைபெறுவதால் பல லட்சக்கணக்கான டன்கள் அளவிற்கு இக் கனிமங்கள் சேர்ந்து விடுகின்றன.\nஇதுபோன்று உருவாகும் படிவங்களை புவி அறிவியல் வல்லுநர்கள் ஒதுங்கு படிவங்கள் (ப்ளேசர் டெபாசிட்) என்று அழைக்கிறார்கள். தாய்ப்பாறைகளில் ஒரு சதவிகிதம் அளவிற்கே இருக்கும் இந்த அடர் கனிமங்கள் ஒதுங்கு படிவங்களில் 30 முதல் 35 சதவிகிதம் வரை இருப்பது இயற்கையின் விளையாட்டால் ஏற்பட்ட இனிய விளைவே ஆகும்.\nஇந்த ஒதுங்கு படிவங்கள் தென்தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் மட்டுமல்லாது, கடற்கரையை ஒட்டியுள்ள தேரி மணற்திட்டுப் பகுதிகளிலும் மிக அதிக அளவில் காணப்படுகின்றன. கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டக் கடற்கரைப் பகுதிகள் இல்மனைட் மற்றும் ரூட்டைல் அடர் கனிமங்கள் கிடைக்கும் பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. கேரளம், ஆந்திரம், ஒரிசா, கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரக் கடற்கரைப் பகுதிகளிலும் ஒதுங்கு படிவங்கள் உள்ளன.\nஇந்தப் படிவங்கள் குறித்து பூர்வாங்க ஆய்வுகளை இந்திய புவி அறிவியல் ஆய்வுத்துறையி��ர் (ஜி.எஸ்.ஐ.) மேற்கொண்டனர். தொடர்ந்து மத்திய அணுக் கனிம ஆய்வு இயக்ககம் விரிவான ஆய்வுப்பணிகளை மேற்கொண்டது. இந்த ஆய்வு இந்தியக் கடற்கரையில் சுமார் 2,400 கி.மீ. நீளத்திற்கு நடத்தப்பட்டது.\nதென் தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் சுமார் 9 மீட்டர் ஆழம்வரை இந்தக் கனிமங்கள் உள்ளதாக அணுக் கனிம இயக்கக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடற்கரை மணலில் சுமார் 13 சதவிகிதம் முதல் 35 சதவிகிதம் வரை அடர் கனிமங்கள் உள்ளன. அணுசக்தித் துறையில் பயன்படும் தோரியம் அடங்கியுள்ள மானோசைட், தொழில்துறைகளில் பயன்படும் கார்னெட், சில்லிமினைட் மற்றும் ஜிர்க்கான் கனிம மணல்களும் இப் பகுதிகளில் கிடைக்கின்றன.\nதென்தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் சுமார் 9.8 கோடி டன் இல்மனைட்டும் சுமார் 0.5 கோடி டன் ரூட்டைலும் உள்ளதாக அரசு அறிக்கைகள் கூறுகின்றன. இவை இயற்கை அன்னை நமக்கு அளித்துள்ள பெருங்கொடை. அந்த இயற்கை அன்னைக்கு ஊறு விளைவிக்காமல், இயற்கைச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் இந்த அரிய செல்வத்தை அதற்கென வகுக்கப்பட்ட விதிமுறைகளின்படி அளவோடு எடுத்துப் பயன்பெறுவதே அறிவுடைமை ஆகும்.\nடைட்டானியம் டை ஆக்ஸைடு-வரமா, சாபமா\nடாடா நிறுவனத்தின் டைட்டானியம் டை ஆக்ஸைடு ஆலை – செய்தி ஊடகங்களில் பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது. மாநிலம் தழுவிய அளவில் இந்த விஷயம் குறித்த வாதப் பிரதிவாதங்கள் அனல் பறந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வோர் அரசியல் கட்சியும் தனது குழுவை தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு அனுப்பி அப்பகுதி மக்களின் கருத்துகளைக் கேட்டு வருகிறது. அப்பகுதி மக்கள் பதிலளித்தே மாய்ந்து போகிறார்கள். ஆனால் இவ்வாறு கட்சிகள் கருத்து கேட்பதால் அப்பகுதி மக்கள் ஒரு தெளிவுக்கு வந்து விட்டார்கள். பொட்டல் காடு என்று தங்களது நிலப்பரப்பை நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அங்கு டைட்டானியம் டை ஆக்ûஸடு என்ற விலைமதிக்க முடியாத கனிமம் உள்ளது என்ற தெளிவுதான் அது.\nஎனவே இனிமேல் ரத்தன் டாடாவே நேரில் வந்து கேட்டாலும்கூட நிலத்திற்குக் கூடுதல் விலை கேட்க அப்பகுதி மக்கள் தயங்க மாட்டார்கள். டைட்டானியம் டை ஆக்ûஸடின் மதிப்பு அப்படி\nநமது பகுதிகளில் உள்ள மணலில் ஒருவித கருப்பு மணல் இருக்கும். இந்த மணலில் உள்ள ஒருவித கனிமம்தான் டைட்டானியம் டை ஆக்ûஸடு. மணலைச் சூடுப��ுத்தி அதில் உள்ள கனிமங்களைப் பிரித்தெடுக்கும்போது ஒருவித வெள்ளை நிறப்பொடி கிடைக்கிறது. அதுதான் டைட்டானியம் டை ஆக்ûஸடு. இது வெப்பத்தைத் தாங்கக்கூடியது. சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக்கதிர்களைக் கிரகித்துக்கொள்ளும் தன்மை படைத்தது.\nஇக்கனிமம் “அலாய்’ உலோக வகையைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மிகவும் பயனுடையது. குறிப்பாக, விமான என்ஜின்கள், ராக்கெட் மற்றும் ராணுவப் பயன்பாட்டுக்கு இன்றியமையாதது. அதுமட்டுமல்லாமல் நாம் பல் துலக்கப் பயன்படுத்தும் டூத் பேஸ்ட் மற்றும் முகத்தில் தடவும் லோஷன்களிலும் இந்த டைட்டானியம் டை ஆக்ûஸடு உள்ளது. இது ஒரு விஷயம்.\nமற்றொரு விஷயம், மணலைச் சூடுபடுத்தி அதில் இருந்து டைட்டானியம் டை ஆக்ûஸடைப் பிரித்தெடுக்கும்போதே தோரியம் போன்ற பிற கனிமங்களும் கிடைக்கும். இந்த தோரியம் அணு உலைகளுக்கு எரிபொருளாகப் பயன்படுத்தக்கூடியது. எனவே டைட்டானியம் டை ஆக்ûஸடு தொழிற்சாலை என்பது சாதாரண விஷயம் அல்ல; நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயமும் கூட. எனவேதான் இந்த விஷயத்தில் இவ்வளவு எதிர்ப்பு.\nபலன்கள் என்கிற ரீதியில் பார்த்தால் – டாடா நிர்வாகம் சொல்லும் பலன்கள் இவைதான் – அதாவது, ஆண்டுக்கு 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் டன் வரை டைட்டானியம் டை ஆக்ûஸடை நாம் இறக்குமதி செய்து வருகிறோம். இங்கு ஆலை அமைத்தால் ஆண்டுக்கு ஒரு லட்சம் டன் டைட்டானியம் டை ஆக்ûஸடை நாமே உற்பத்தி செய்ய முடியும்; இந்த ஆலையால் சுமார் ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 3 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளிக்க முடியும். மேலும் அப்பகுதிகளில் பள்ளி, பூங்கா, தண்ணீர் தொட்டி அமைத்தல் போன்ற “சமூக’ சேவைகளையும் செய்து அப்பகுதி மக்களுக்குத் தங்களால் உதவ முடியும் என்பது டாடா நிறுவனத்தின் வாக்குறுதிகள்.\nஆனால், சுற்றுச்சூழல் ஆய்வாளர்களின் பார்வை வேறுவிதமாக உள்ளது. சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பைக் கையகப்படுத்தி அதில் உள்ள லட்சக்கணக்கான தென்னை, பனை மரங்களை வெட்டி வித்து, அப்பகுதிகளில் உள்ள மணலை எடுத்து அதில் இருந்து கனிமங்களைப் பிரித்தெடுத்து பின்னர் மீண்டும் அந்தக் குழிகளை நிரப்பினால், அதன் பிறகு அந்த நிலத்தை விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியுமா அவ்வாறு பயன்படுத்த வேண்டுமானால் ரசாயன உரங்களைப் போட்டு அந்த ந��லத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும். அதற்கு ஆகும் செலவினங்களை யார் ஏற்பது அவ்வாறு பயன்படுத்த வேண்டுமானால் ரசாயன உரங்களைப் போட்டு அந்த நிலத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும். அதற்கு ஆகும் செலவினங்களை யார் ஏற்பது மேலும் அவ்வாறு ரசாயன உரங்களைப் பயன்படுத்தினால் நிலத்தின் தன்மை, விவசாயத்திற்கு உகந்ததாக இருக்குமா\nஏனெனில் கனிமங்களைப் பிரித்தெடுத்தபின் அந்த மணல் கனிம வளங்கள் உறிஞ்சப்பட்ட வெறும் சக்கையாகத்தான் இருக்கும். மேலும் அதில் புவி ஈர்ப்பு விசையும் குறைந்துபோய் பலமிழந்து இருக்கும். அதில் தண்ணீரே நிற்காது. கனிம வளங்களோடு இருக்கும் மணல் பிரதேசத்தில் 4.5 என்ற அளவில் புவி ஈர்ப்பு விசை இருக்கும். கனிமத்தை எடுத்துவிட்டால் வெறும் 2 என்ற அளவில்தான் ஈர்ப்பு விசை இருக்கும். இதுமட்டுமல்லாது இதற்குப் பிறகு இந்த நிலங்களால் டாடா ஆலைக்கு எந்தவிதப் பிரயோஜனமும் கிடையாது. அப்படிப்பட்ட சூழலில் அந்த நிலத்தை மீண்டும் உரிமையாளர்களுக்கே திருப்பிக் கொடுக்கப்படுமா\nஇதுதவிர, மணலில் இருந்து டைட்டானியம் டை ஆக்ûஸடைப் பிரித்தெடுக்கும்போது அதில் கதிர்வீச்சு ஏற்படும். அது ஆலைகளில் பணிபுரிவோருக்கும், ஆலையைச் சுற்றி வசிப்பவர்களுக்கும் உடல் ரீதியான பாதிப்பை உண்டாக்கும். கொல்லத்தில் உள்ள சவரா பகுதியில் கடந்த 80 ஆண்டுகளாக மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இதனால் அங்கு ஆஸ்துமா, சரும வியாதிகள், மனநோய், பெண்களுக்கு கருச்சிதைவு ஆகியவை அதிக அளவில் ஏற்படுவதாக ஆய்வு விவரங்கள் தெரிவிக்கின்றன. மீன்வளம் மற்றும் உயிரினங்களின் வாழ்க்கை முறை தலைகீழாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. டைட்டானியம் ஆலையால் பாதிப்பு பன்மடங்காக இருக்கும்.\nவேலைவாய்ப்பு என்கிற ரீதியில் பார்த்தாலும்கூட, இந்த ஆலை பெரும்பாலும் இயந்திரங்கள் மூலம்தான் இயக்கப்படும். ஏனெனில் மனித உழைப்பு என்பது குறைவுதான். எனவே வேலைவாய்ப்பு என்பதும் வெறும் கண்துடைப்பு நாடகம்தான். கடற்கரைப் பகுதிகளில் கடல் அரிப்பு மற்றும் கடல் நீர் நிலத்தடி நீரோடு கலப்பது போன்ற பிரச்னைகளும் ஏற்படும்.\nநெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தைச் சுட்டிக்காட்டி, டைட்டானியம் ஆலைக்கு ஆதரவாகப் பேசுபவர்கள், டைட்டானியம் டை ஆக்ûஸடு தயாரிப்பில் கதிர்வீச்சு அபாயம் உள்ளதை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல, ஐரோப்பிய கமிஷனின் அறிக்கையின்படி முகத்தில் பூசும் லோஷன்கள் வாயிலாக டைட்டானியம் டை ஆக்ûஸடு உடலுக்குள் ஊடுருவுகிறது என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது. இந்த “டைட்டானியம் டை ஆக்ûஸடில்’ உள்ள நுண்பொருள் புற்றுநோயை உருவாக்கக்கூடியது என்றும் ஐரோப்பிய கமிஷன் அறிக்கை கூறுகிறது.\nஇதனையெல்லாம் நாங்கள் கருத்தில்கொண்டுதான் ஆலையை அமைக்கிறோம் என்று டாடா நிர்வாகம் சொல்லுமானால், டாடா நிர்வாகத்தின் செயல்பாடுகளைக் கண்காணிப்பது யார் ஏனெனில் ஒரு மணல் குவாரியைக் கூட அரசால் ஒழுங்குபடுத்த முடியவில்லை. ஒதுக்கப்பட்ட பகுதிகளில் 3 அடி ஆழத்திற்கும் மேல் மணலை எடுக்கக்கூடாது என்ற விதிமுறை இருந்தாலும்கூட அது நடைமுறையில் உள்ளதா என்றால் இல்லை. பல இடங்களில் மணல் அள்ளுபவர்கள் ஒதுக்கப்பட்ட பகுதியையும் தாண்டி, அதுவும் பல மீட்டர் ஆழம் வரை மணலைச் சுரண்டி வருகிறார்கள். இதனால் பல ஆறுகளின் படுகைகள் வறண்டுள்ளன. இதனால் நிலத்தடி நீர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇத்தகைய சூழலில் ரூ. 2 ஆயிரத்து 500 கோடி செலவில் டாடா நிறுவனம் அமைக்கும் ஆலையில் எந்த அளவுக்கு மணல் அள்ளுகிறார்கள், எந்த அளவு இயற்கை வளம் சுரண்டப்படுகிறது என்பதைக் கண்காணிப்பது யார், அவ்வாறு முறைகேடுகள் நடந்தாலும்கூட அதனைத் தட்டிக்கேட்பது யார்\nநீண்டகாலத்திற்கு அப்பகுதி நிலங்களில் ஏற்படப்போகும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் சுகாதார ரீதியான பாதிப்புகளைப் பற்றி கணக்கிடாமல் டைட்டானியம் ஆலை அமைக்கப்படுமானால், அது தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மக்களுக்கு வரம் அல்ல; சாபமாகத்தான் அமையப்போகிறது\nடைட்டானியம் ஆலை யாருக்கு லாபம்\nசென்னை, அக். 10: டைட்டானியம் ஆலை அமைக்க கையகப்படுத்தும் நிலங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைக்கும் அங்கு கிடைக்கும் கனிம வளத்தின் பண மதிப்புக்கும் இடையிலான இடைவெளி மிக அதிக அளவில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.\nமேலும், சாத்தான்குளம் பகுதியில் இருந்து எடுக்கப்படும் கனிம வளத்தைப் பயன்படுத்தி என்ன வகையான பொருள்கள் தயாரிக்கப்பட உள்ளன என்பது குறித்தும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.\nதிருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் “டைட்டானியம் டை ஆக்ûஸடு’ ஆலைகளுக்கு தேவையான “இல்மனைட்’ உள்ளிட்ட கனிமங்கள் அதிக அளவில் உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு இங்கு “ரூடேல்’ அதிக அளவில் இருக்கும் இல்மனைட் கனிமத்தைப் பயன்படுத்துவதற்கான ஆலையை அமைக்க டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nஇதற்காக தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்து இங்குள்ள சுமார் 9 ஆயிரம் ஏக்கர் நிலத்தை டாடா நிறுவனம் கையகப்படுத்த (வாங்க) உள்ளது.\nஏழை மக்களின் நிலத்தை டாடா நிறுவனத்துக்கு அளிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்திய பல்வேறு அரசியல் கட்சியினர் சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பொதுமக்களின் கருத்துகளைப் பெற்று அதன் அடிப்படையில் அறிக்கைகளையும் அரசுக்கு அளித்தன.\nஅரசு சார்பில் மூத்த அமைச்சர்கள் அடங்கிய குழு இந்த பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களின் கருத்துகளைப் பெற்று அது தொடர்பான அறிக்கையை அரசுக்கு அளித்தது. இந் நிலையில் டாடா நிறுவனமே மக்களிடம் நேரடியாக நிலங்களை வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.\n: தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் டைட்டானியம் டை ஆக்ûஸடு ஆலைக்குத் தேவையான இல்மனைட் அதிக அளவில் இருக்கிறது. இதிலிருந்து பெயின்ட் தயாரிக்க உதவும் “ரூடேல்’, “அனடேஸ்’ உள்ளிட்ட ரசாயனப் பொருள்கள் கிரிஸ்டல் வடிவில் கிடைக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.\nவெளிப்புற பூச்சுகளுக்கான பெயின்ட்களில் மிக அதிக அளவு பளபளப்பு தருவது, நீடித்து உழைக்கும் தன்மை ரூட்டேலில் அதிகம். தற்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தே பயன்படுத்தப்படுவதால் இதன் விலையும் அதிகம்.\nஇந்தியாவில் இதில் சின்தடிக் ரூடேல் கேரளத்தில் உள்ள ஒரு ஆலையில் மட்டும் தயாரிக்கப்படுகிறது. அதுவும் வெளிப்புறப் பூச்சுக்கான பெயின்ட்களில் பயன்படுத்தப்படுவதில்லை என்பதால் டாடா ஆலைக்கு முக்கியததுவம் அதிகரித்துள்ளது என்றும் அவர்கள் கூறினர்.\nதோரியம் இல்லை: இல்மனைட்டில் அணுசக்தி உற்பத்திக்கு தேவையான தோரியம் இருப்பதாக கூறப்படுவது தவறு. தோரியம் மானசைட்டிலிருந்துதான் கிடைக்கும். இதைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n இந்த ஆலை அமைக்க கையகப்படுத்தப்படும் 9 ஆயிரம் ஏக்கர் நிலத்துக்கு ஏக்கருக்கு த��ா ரூ. 50 ஆயிரம் வீதம் கிரயமாக வழங்க டாடா நிறுவனம் முன் வந்து அதற்கான பணிகளிலும் ஈடுபடத் தொடங்கிவிட்டது.\nதமிழகத்தில் மொத்தம் 10 கோடி டன் இல்மனைட் இருப்பதாகவும், சாத்தான்குளம், குட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் 65 முதல் 70 சதவீதம் இல்மனைட் இருப்பதாக தமிழக அரசின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.\nஇதில் இருந்து சுமார் 50 லட்சம் டன்கள் வரை ரூடேல் கிடைக்கும். இந்த பகுதியில் சில இடங்களில் ரூட்டேல், அனடேஸ் ஆகியவை தனியாகவும் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.\nஉத்தேச சந்தை மதிப்பின் படி சர்வதேச சந்தையில் ஒரு டன் ரூடேல் ரூ. 40 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.\nஇந்தியாவில் ரூடேல் உற்பத்தியில் வேறு பெரிய நிறுவனங்கள் இல்லாததால் டாடா நிறுவனம் வைப்பதே இறுதி விலையாக இருக்கும். இதன் மூலம் ரூடேல் உற்பத்தியில் டாடா நிறுவனம் முற்றொருமை சக்தியாக உருவெடுக்கும்.\nஇந்த மதிப்பின்படி பார்த்தால் டாடா நிறுவனம் இந்த திட்டத்துக்காக ஒதுக்கியுள்ள மொத்த தொகையான ரூ. 2,500 கோடியில், நிலத்துக்காக ரூ. 50 கோடி மிகவும் குறைவான தொகை என கூறப்படுகிறது.\nகுறிப்பிட்ட ஆண்டுகள் வரையே இங்கு தாதுப் பொருள் எடுக்கப்படும் என்பதால் இங்கு மக்களிடம் குத்தகை அடிப்படையில் நிலங்களைப் பெற்று ஆலை திட்டம் முடிந்தவுடன் நிலத்தை அவர்களிடமே அளிக்கலாம் என்ற யோசனையும் தற்போது முக்கியத்துவம் பெற்று வருகிறது.\nஆனால், டாடா நிறுவனம் இறக்குமதி தரத்திலான “ரூடேலை’ தயாரித்தால் மட்டுமே, இந்த திட்டம் மதிப்பு மிக்கதாக இருக்கும் என ரசாயன ஆராய்ச்சி வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nமேலும், இங்கு எடுக்கப்படும் இல்மனைட்டிலிருந்து டைட்டானியம் ஆக்சைடு பிரித்தெடுக்கப்பட்டவுடன் எஞ்சியிருக்கும் இரும்பு ஆக்ûஸடு நிலத்தில் விடப்பட்டால் இப் பகுதி நிலங்கள் எந்த காலத்திலும் விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.\nடைடானியம் ஆலை முற்றிலும் தனியார் நிறுவனமாக லாப நோக்கத்தில் செயல்பட உள்ளதால் இதற்கு நிலம் அளிப்பவர்களுக்கு உரிய பங்கு அளிக்கப்பட வேண்டும்.\nஇதற்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு சந்தை விலையைவிட, அதில் கிடைக்கும் லாபத்தில் நிலத்தின் பங்களிப்பு அடிப்படையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் கருத்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/n-thippanna/", "date_download": "2020-09-22T02:29:34Z", "digest": "sha1:PSLJ5NOHICMVJJ7IITWWEI45YDRM2KST", "length": 14042, "nlines": 244, "source_domain": "bsubra.wordpress.com", "title": "N Thippanna « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமேலவை காங். உறுப்பினர்கள் 26 பேர் சஸ்பெண்ட்: அவைத் தலைவர் நடவடிக்கை\nபெங்களூர், பிப். 14: கர்நாடக சட்ட மேலவை உறுப்பினர்கள் 26 பேர் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.\nகர்நாடக சட்ட மேலவைத் தலைவர் பதவி கடந்த 6 மாதங்களாக காலியாக உள்ளது. தாற்காலிகத் தலைவராக துணைத் தலைவர் சச்சிதானந்தா கோட் இருந்து வந்தார். இந்நிலையில் அண்மையில் நடந்த சாலை விபத்தில் கோட் காயம் அடைந்தார்.\nஇந்நிலையில் சட்ட மேலவைக்கூட்டம் கடந்த ஜனவரி 25-ம் தேதி துவங்கியது. இதையடுத்து மூத்த உறுப்பினர் மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த என். திப்பண்ணாவை தாற்காலித் தலைவராக அரசு நியமித்தது.\nஆனால் இவரது நியமனத்தை ஏற்க காங்கிரஸ் கட்சி மறுத்துவிட்டது. இந்நிலையில் மேலவைத் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்த வேண்டும் என்று மேலவை கூடிய ஜனவரி 25-ம் தேதி முதல் காங்கிரஸ் உறுப்பினர்கள் மேலவை கூட்டத்தை நடத்தவிடாமல் தர்ணா மேற்கொண்டுவந்தனர். இதனால் அவை நடந்த அனைத்து நாள்களும் எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படாமல் அவை ஒத்திவைக்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில் செவ்வாய்க்கிழமை அவை கூடியதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் எச்.கே. பாட்டீல் தலைமையில் வழக்கம்போல எழுந்து நின்று தர்ணா மேற்கொண்டனர். இதற்கு ஆளு��் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்துப் பேசினர். அவையை நடத்தவிடாமல் தடுப்பதுசரியல்ல என்று அவர்கள் கூறினர். இதனால் அவையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது.\nஅவைத் தலைவர் திப்பண்ணா பலமுறை கேட்டுக் கொண்டும் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் எழுப்பிய வண்ணமிருந்தனர். இதனால் பொறுமை இழந்த அவைத் தலைவர் திப்பண்ணா, காங்கிரஸ் உறுப்பினர்கள் 26 பேரையும் இந்தக் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிடுவதாகக் கூறி அவையை மறுநாளைக்கு ஒத்திவைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3017718", "date_download": "2020-09-22T02:05:16Z", "digest": "sha1:JJQCYVOWH2SS2JMLGGSXXNLKMEHDN26K", "length": 21182, "nlines": 97, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அனிதா தெல்கடோ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அனிதா தெல்கடோ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:32, 9 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம்\n2,149 பைட்டுகள் நீக்கப்பட்டது , 1 மாதத்துக்கு முன்\n06:23, 9 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nBalu1967 (பேச்சு | பங்களிப்புகள்)\n(\"Anita Delgado\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)\n06:32, 9 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nBalu1967 (பேச்சு | பங்களிப்புகள்)\n'''அனிதா டெல்கடோ பிரையன்ஸ்''' ''(Anita Delgado Briones)'' (1890-1962) இவர் [[எசுப்பானியா|எசுபானிய]] [[பிளமேன்கோ இசை|பிளெமெங்கோ]] நடனக் கலைஞரும், [[அந்தாலூசியா|ஆந்தாலூசியாவைச்]] சேர்ந்த பாடகரும் ஆவார். இவர் இந்தியாவின் [[கபுர்த்தலா|கபுர்த்தலாவின்]] மகாராஜாவை மணந்தார். ▼\n| name = அனிதா தெல்கடோ\n| title = கபுர்த்தலாவின் மகாராணி\n| issue = அஜித் சிங்\n▲'''அனிதா டெல்கடோ பிரையன்ஸ்''' ''(Anita Delgado Briones)'' (1890-1962) இவர் [[எசுப்பானியா|எசுபானிய]] [[பிளமேன்கோ இசை|பிளெமெங்கோபிளமேன்கோ]] நடனக் கலைஞரும், [[அந்தாலூசியா|ஆந்தாலூசியாவைச்]] சேர்ந்த பாடகரும் ஆவார். இவர் இந்தியாவின் [[கபுர்த்தலா|கபுர்த்தலாவின்]] மகாராஜாவை மணந்தார்.\nஇவர் 1890 பிப்ரவரி 8 அன்று [[மாலாகா|மாலாகாவில்]] பிறந்தார். குடும்பம் [[மத்ரித்|மத்ரித்துக்கு]] குடிபெயர்ந்தது. அங்கு இவரது அழகும் சகோதரியின் அழகும் வரவேற்கப்பட்டது. ஓவியர்கள் ''ஜூலியோ ரோமெரோ டி டோரஸ்''ஸும் மற்றும் ''ரிக்கார்டோ பரோஜா''வும் ஆகியோர்தங்களது ஓவியத்திற்கு மாதிரியாக இர��க்குமாறு கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அனிதா மறுத்துவிட்டார். {{Citation needed|date=October 2016}}\nபின்னர் இவர்கள் ஐரோப்பாவிலும் இந்தியாவிலும் பயணம் செய்தனர். இதைப் பற்றி \"இம்ப்ரெஷனெஸ் டி மிஸ் வாயேஜஸ் எ லாஸ் இந்தியாஸ்\" என்ற புத்தகத்தை எழுதினார். இவர்களுக்கு அஜித் சிங் என்ற ஒரு மகன் பிறந்த்தார். (பிறப்பு: ஏப்ரல் 26, 1908), [[கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்திலும்]], [[தேராதூன்]] உள்ள இராணுவப் பள்ளியிலும் படித்தார் . அஜித் சிங் [[அர்ஜெண்டினா|அர்ஜெண்டினாவில்]] உள்ள இந்திய வர்த்தக ஆணையரின் உதவியாளராக இருந்தார். இவர் 1982 இல் இறந்தார்). [[முதலாம் உலகப் போர்|முதல் உலகப் போரின்]] போது, இவரது கணவரின் 7 வது திருமண்த்திற்குப் பின்னர் இவர்கள் பிரிந்தனர். இதன் விளைவாக, தெல்கடோ பாரிஸில் தனது செயலாளருடன் ரகசியமாக வசித்து வந்தார். பிரான்சுக்கு தனது நகைகளை ஏற்றிச் சென்ற ஒரு கப்பல் வழியில் மூழ்கியது. நகைகள் மில்லியன் கணக்கானவை என்று கூறப்படுகிறது. {{Cite news|date=2007-11-05}} இவர் 1962 சூலை 7 அன்று மத்ரித்தில் இறந்தார். {{Citation needed|date=October 2016}} ▼\n▲பின்னர் இவர்கள் ஐரோப்பாவிலும் இந்தியாவிலும் பயணம் செய்தனர். இதைப் பற்றி \"இம்ப்ரெஷனெஸ் டி மிஸ் வாயேஜஸ் எ லாஸ் இந்தியாஸ்\" என்ற புத்தகத்தைபுத்தகத்த்தில் இதைப் பற்றி இவர் எழுதினார். இவர்களுக்கு அஜித் சிங் என்ற ஒரு மகன் பிறந்த்தார். (பிறப்பு: ஏப்ரல் 26, 1908), [[கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்திலும்]], [[தேராதூன்]] உள்ள இராணுவப் பள்ளியிலும் படித்தார் . அஜித் சிங் [[அர்ஜெண்டினா|அர்ஜெண்டினாவில்]] உள்ள இந்திய வர்த்தக ஆணையரின் உதவியாளராக இருந்தார். இவர் 1982 இல் இறந்தார்). [[முதலாம் உலகப் போர்|முதல் உலகப் போரின்]] போது, இவரது கணவரின் 7 வது திருமண்த்திற்குப் பின்னர் இவர்கள் பிரிந்தனர். இதன் விளைவாக, தெல்கடோ பாரிஸில் தனது செயலாளருடன் ரகசியமாக வசித்து வந்தார். பிரான்சுக்கு தனது நகைகளை ஏற்றிச் சென்ற ஒரு கப்பல் வழியில் மூழ்கியது. நகைகள் மில்லியன் கணக்கானவை என்று கூறப்படுகிறது. {{Cite news|date=2007-11-05}} இவர் 1962 சூலை 7 அன்று மத்ரித்தில் இறந்தார். {{Citation needed|date=October 2016}}\nஸ்பெயினின்எசுப்பானிய நடிகை ''பெனிலோப் குரூஸ்'' என்பவரின் நடித்தநடிப்பில் ''லா பிரின்செசா டி கபுர்தலா'' என்ற அனிதாவின் வாழ்க்கையைப் பற���றிய ஒரு திரைப்படம் 2006 இல் படப்பிடிப்பு தொடங்கவிருந்தது. இருப்பினும்ஆனால், ஜகத்ஜித் சிங்கின் வழித்தோன்றல், சத்ருஜித் சிங், ஜேவியர் மோரோவின் நாவல்புதினம் உண்மையை சிதைக்கிறது என்று கருதுவதால், படப்பிடிப்பை எதிர்த்தார்,. குறிப்பாக மகாராஜா அனிதாவை கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டுகள் காரணமாக இருந்தது. ''[http://cine.wanadoo.es/noticias/la_princesa_de_kapurthala__153800_1.html Las autoridades indias, contra Penélope Cruz]{{Dead link|date=October 2016}}''.\n== புகைப்படத் தொகுப்பு ==\nபடிமம்:Maharajah of Kapurthala and his wife in the United States.jpg| கபுர்தலாவின் மகாராஜா மற்றும் அவரதுதனது மனைவிமனைவியுடன் சிகாகோவில், 1915\nபடிமம்:Anita_Delgado_and_son.jpg| டெல்கடோதெல்கடோ தனது மகன் அஜித் சிங்குடன்\n== வெளி இணைப்புகள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2580400&Print=1", "date_download": "2020-09-22T01:15:23Z", "digest": "sha1:IMHFFFISSHA4ES4JW5TODACPHXLAPVYM", "length": 10041, "nlines": 115, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ருசிக்க தூண்டும் கோதுமை அல்வா டூவீலர் மூலம் நடக்குது விற்பனை | Dinamalar\nருசிக்க தூண்டும் கோதுமை அல்வா டூவீலர் மூலம் நடக்குது விற்பனை\nவிருதுநகர்:'திருநெல்வேலி அல்வா டா...' என்ற பாடலை கேட்காதவரும் அல்வாவை ருசிக்காதவரும் இல்லை எனலாம். அந்தளவுக்கு பட்டிதொட்டியெங்கும் பரவி கிடக்கிறது அல்வாவின் மகிமை.\nடால்டா ஒட்டிக்கொண்டாலும் மீண்டும் மீண்டும் உண்ண ஆசை கூடும். இதிலும் மைதா அல்வாவை காட்டிலும் கோதுமை அல்வா தனி ருசி. ஆனால் இதை ஒரு சில இடங்களில் மட்டுமே தரமாக தயாரிக்கப்படுகிறது. அந்த வகையில் விருதுநகர் சென்னல்குடியை சேர்ந்த ராமலிங்கமூர்த்தி கோதுமையில் அல்வா தயாரித்து குறைந்த விலையில் டூவீலர் மூலம் விற்பனை செய்து வருகிறார்.\nகோட்டூர் குருசாமி கோயில் முன்பு விற்று வந்த நிலையில் ஊரடங்கால் விருதுநகர் பஜார் தெப்பம் பகுதியில் விற்கிறார். இதன் ஸ்பெஷலே அன்றன்று தயாரித்து அன்றே விற்பதே. எப்போது சென்றாலும் சூடான அல்வா கிடைக்கும். டால்டா பயன்படுத்துவதில்லை. நெய், சன்பிளவர் ஆயில் பயன்படுத்துவதால் முதியவர்களும் அஞ்சாமல் ருசிக்கின்றனர்.\n1 கிலோ ரூ.160க்கு விற்கிறார். சொந்த தயாரிப்பு என்பதால் சம்பளம் மட்டும் வந்தால் போதும் லாபம் ப��ரிய அளவில் வேண்டாம் என விற்பனை செய்கிறார். சுய தொழில் முனைவோர் பலர் ஊரடங்கு வேளையில் முடங்கி கிடக்கும் நிலையில் ராமலிங்கமூர்த்தி நல்ல உதாரணமாக செயல்படுகிறார்.\nசத்தான அல்வாஏலக்காய், ஜாதிக்காய், கருப்பட்டி சேர்த்து தயாரிக்கும் இதை லாபம் எதிர்பார்த்து தயாரிக்கவில்லை. தெருக்களிலும் சென்று விற்பனை செய்கிறேன். மைதா அல்வாவை காட்டிலும் கோதுமை அல்வா சத்தானது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபுத்துயிர் பெறுமா வைகை உயர் தொழில் நுட்ப நெசவுப்பூங்கா பணிகள்...\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2020/06/education.html", "date_download": "2020-09-22T02:28:52Z", "digest": "sha1:Y5JVA2YDNWIYYSYY7RQVX44V3PFYMZ73", "length": 25789, "nlines": 528, "source_domain": "www.padasalai.net", "title": "மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஹோலிஸ்டிக் Education! ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் New Android App ஐ Download செய்து பயன்படுத்தவும் - https://play.google.com/store/apps/details\nமன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஹோலிஸ்டிக் Education\nமன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஹோலிஸ்டிக் எஜுகேஷன்\nஓவியத்துறையில் பல ஆண்டுககளாகப் பங்களிப்பு செய்து வருபவா் ஓவியா் ஸ்வா்ணலதா. 2016- ஆம் ஆண்டில் மத்திய அரசால் இந்தியாவின் சிறந்த 100 பெண்களில் ஒருவராகத் தொ்ந்தெடுக்கப்பட்டவா்.\nடெல்லியில் நிா்பயா வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பல ஓவியங்களை வரைந்தவா். அந்த ஓவியங்களை ‘நிா்பயா‘ என்ற பெயரில் டெல்லியிலேயே கண்காட்சியை நடத்தியவா்.தொடா்ந்து நவீன பாணியிலான ஓவியங்களை வரைந்து வருபவா். ஓவியம் மட்டுமின்றி மக்கள் நலப் பணிகளையும் செய்து வருகிறாா். அண்மையில் இவா் உருவாக்கிய ஹோலிஸ்டிக் எஜுகேஷன் (Holistic Education Beginners Line Drwing) என்கிற நூலை 5 நிலையில் உருவாக்கியுள்ளாா். முறையாக ஓவியத்தை கற்க விரும்புவா்களுக்கு இந்த நூல் பெரிதும் உதவும். சென்னை, ஆா்.ஏ.புரத்தில் உள்ள அவரது ஸ்டூடியோவில் சந்தித்து, உரையாடி னோம்:\n‘ஓவியத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். அதற்காகப் பல விருதுகளையும் பெற்றிருக்கிறேன். தொடா்ந்து மாணவா்களின் நலனுக்கான பல்வேறு பணிகளில் என்னை ஈடுபடுத்திக்கொண்டு, சமூகப் பணியையும் ஆற்றிவருகிறேன். அதன் ஒருபகுதியாக தற்போது ஹோலிஸ்டிக் எஜுகேஷன் - பிகிா்னா்ஸ் லைன் டிராயிங் வொா்க் புக்கை 5 அத்தியாயங்களாக உருவாக்கியிருக்கிறேன்.ஓவியத்துறையில் நுழைந்து சாதிக்கத் துடிக்கும் இளம் தலைமுறையினருக்கும், குழந்தைகளுக்கும் இந்தப் புத்தகம் வழிகாட்டும். நம்முடைய நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருக்கின்றன. ஒருபோதும் கடவுள் தீமைகள் செய்யும் ஒருவனைப் படைத்து, பூமிக்கு அனுப்புவதில்லை. குடும்பங்களில் இருக்கும் யாரோ ஒருவா்தான் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை இழைப்பவராக இருக்கிறாா். அவரும் ஒரு குழந்தையாக இருந்து வளா்ந்து வந்தவா்தான்.அந்தக் குழந்தையின் வளா்ப்பு முறை சரியாக இல்லாததே, அது வளா்ந்து தவறு செய்வதற்கு ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது. ஆகவே, குழந்தையிலேயே அதற்குச் சரியான பாதையை, நல்ல பழக்கங்களைச் சொல்லித் தந்தால் பிற்காலத்தில் அவா்கள் தவறான பாதையில் போய் வாழ்க்கையைச் சீரழித்துக்கொள்ள மாட்டாா்கள். நம் நாட்டில் மதிப்பெண்களைக் கொண்டே ஒரு மாணவனின் தரம் நிா்ணயிக்கப்படுகிறது.\nமதிப்பெண்கள் மாணவா்களுக்கு ஒரு கல்லூரியில் சேரவோ, ஒரு நிறுவனத்தில் வேலையைப் பெற்றுத் தர உதவலாமே தவிர, அவனுடைய நடத்தைக்கு ஒருபோதும் உதவுவதில்லை. ஒரு மாணவன் நடத்தையிலும், பழக்கவழக்கங்களிலும் சிறந்து விளங்கும்போது தான் அவன் தன் குடும்பத்திற்கும், இந்தச் சமூகத்திற்கும் பயனுள்ளவனாக மாற முடியும். சிறந்த மாணவ சமுதாயம் உருவாக வேண்டும் என்கிற நோக்கில்தான் ஓவியப் பயிற்சிக்கான புத்தகத்தை வடிவமைத்துள்ளேன்.\nஇவை அனைத்தும் சக்ராவை தழுவி, உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு கோட்டில் தொடங்கி ஒரு கோட்டில் முடிப்பது போன்றும், அதில் மற்றொரு கோட்டை சோ்ப்பது போன்ற பயிற்சிகளை உருவாக்கியிருக்கிறேன்.\nஇந்தப் புத்தகத்திலுள்ள பயிற்சிகளை அவா்கள் மேற்கொள்வதன் வழியே பல நன்மைகளைப் பெறுவாா்கள். இந்தப் ஓவியப் பயிற்சிப் புத்தகத்திலுள்ள பயிற்சிகளை மேற்கொள்ளும் குழந்தைகளின் கற்பனை ஆற்றல் அதிகரிக்கும். மனஅழுத்தம் நீங்���ி மன ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையில் நன்னடத்தையையும், தான் செய்யும் வேலைகளில் ஒரு சுய ஒழுக்கத்தையும் கடைப்பிடிப்பாா்கள். தன் உணா்வுகளைச் சரியாகக் கையாள (எமோஷனல் டெவலப்மெண்ட்) துணை புரியும்.அவா்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். பொறுமையைக் கற்பிக்கும். சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்தும். தன் வேலைகளைத் தானே சிறப்பாகச் செய்துகொள்ளும் அறிவையும், துணிச்சலையும் பெறுவாா்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக அவா்கள் கல்வியிலும், ஆன்மிகத்திலும் சிறந்து விளங்குவாா்கள். இன்றைய குழந்தைகளில் பலா் செல்போன், ஐபாட் போன்ற நவீனத் தொழில்நுட்ப சாதனங்களுக்கு அடிமையாகி இருக்கின்றனா்.\nசக குழந்தைகளோடு ஒன்றுசோ்ந்து விளையாடுவது குறைந்திருக்கின்றன. இதனால் உளவியல் ரீதியாகவும் உடல்ரீதியாகவும் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகியிருக்கின்றனா். இந்தப் புத்தகத்திலுள்ள பயிற்சிகளை மேற்கொள்வதன் வழியே அவா்கள் நவீன சாதனங்களுக்கு அடிமையாவதிலிருந்து காக்க முடியும். ‘சித்திரமும் கைப்பழக்கம்’ என்பாா்கள்.\nஅந்தப் பழக்கத்தை வழக்கமாக்கிக்கொள்ள இந்தப் புத்தகம் துணைபுரியும். குழந்தைகள் சுயமாக ஓவியம் வரையவும், அவா்களின் வாழ்க்கையில் பெரும் மாறுதலை ஏற்படுத்தவும் இந்தப் புத்தகம் உதவும்’ என்றாா்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2009/08/04/love-49/", "date_download": "2020-09-22T02:30:33Z", "digest": "sha1:GPGHTDA43QEMD7SGJ2CLB4WXRKL5T6VA", "length": 39130, "nlines": 638, "source_domain": "xavi.wordpress.com", "title": "கவிதை : உன் பார்வை, காதலின் கருவறை |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← கவிதை : நீ எனது சுவர்க்கத்தின் முகவரி.\nகவிதை : உன் பார்வை, காதலின் கருவறை\nஅதன் முதல் முனை எங்கேயென்று\n← கவிதை : நீ எனது சுவர்க்கத்தின் முகவரி.\n54 comments on “கவிதை : உன் பார்வை, காதலின் கருவறை”\nதயாராகிட்டிருக்கு… அடுத்த கொலை வெறி…. பதிவு போட்டதும் பின்னூட்டம் போட்டுத் தெரிவிக்கிறேன்…\nபடங்கள் ரொம்ப அம்சமா இருக்கு…\nதுளைகள் இல்லாத புல்லாங்குழல் ஏது\nபடங்களின் கண்களிலும் கவிதையிலும் காதல் கொட்டிக்கிடக்கு.\nகவிதை மிக அழகாய் இருக்கிறது.வாழ்த்துக்கள்.\nவாவ் மிகவும் ரசித்தேன் இவ் வரிகளை, உங்கள் கவிதை அற்புதம்\nஉங்கள் கவுதைகளை என்னை சொர்க்க வைக்கிறது.\nபாராட்டுக்கள் சொல்ல வார்த்தைகள் இல்லை\n//உங��கள் கவுதைகளை என்னை சொர்க்க வைக்கிறது.\nபாராட்டுக்கள் சொல்ல வார்த்தைகள் இல்லை//\nவாவ் மிகவும் ரசித்தேன் இவ் வரிகளை, உங்கள் கவிதை அற்புதம்\nநன்றி ஷாமா.. 🙂 உங்கள் மின்னஞ்சல் முகவரி என்ன \nநன்றி தம்பி. திருமணம் காதல் திருமணமல்ல.. 😀\n//கவிதை மிக அழகாய் இருக்கிறது.வாழ்த்துக்கள்.//\n//படங்களின் கண்களிலும் கவிதையிலும் காதல் கொட்டிக்கிடக்கு.//\n//துளைகள் இல்லாத புல்லாங்குழல் ஏது\n//படங்கள் ரொம்ப அம்சமா இருக்கு…//\n//தயாராகிட்டிருக்கு… அடுத்த கொலை வெறி…. பதிவு போட்டதும் பின்னூட்டம் போட்டுத் தெரிவிக்கிறேன்…\nஎல்லாம் நல்ல இருக்கு அண்ணா…உங்கள் அனுமதி இல்லாமல் நான் கொஞ்சம் சுட்டுட்டேன்…\nரொம்ப அழகா இருக்கு காதலின் கருவறை\n//ரொம்ப அழகா இருக்கு காதலின் கருவறை//\nரொம்ப நன்றி கவிநயா 🙂\n/எல்லாம் நல்ல இருக்கு அண்ணா…உங்கள் அனுமதி இல்லாமல் நான் கொஞ்சம் சுட்டுட்டேன்…//\n😀 அனுமதியோட எடுத்தா அதுக்குப் பேரு “சுடுதல்” இல்லையே 😀 மகிழ்ச்சி 🙂\nஐய்யோ… ஃப்ரான்ஸ் சிவா… மறுபடியுமா… சரி இந்த முறையும் உங்க கவிதையை மொழி பெயர்க்கிறேன். இது ரெண்டாவது முறை. ஒரு முறைக்கு ஐந்து ஃப்ராங்க் வீதம் பத்து ஃப்ராங்க் என் அக்கவுண்ட்டுக்கு மாத்திவிடுங்களேன். புண்ணியமாப் போகும்…\nஃப்ரான்ஸ் சிவா கவிதை: கொஞ்சம் யாழினைக் கலந்து, வேலும் மொழியினைப் பேசி, மின்னும் கனவுகள் தோண்ற, விடிவின் பாதையை நாடி, சூழும் வார்த்தையின் விளிம்பில், சொர்கங் கண்டவர் போன்று, சூடும் மாசினில் தீபம், சுடரைத் தேடுதல் போன்றே, தொடர்ந்து நினைவினை மீறி, குளிர்வினைக் கூட்டுவதே காதல்.\n//ஃப்ரான்ஸ் சிவா கவிதை: கொஞ்சம் யாழினைக் கலந்து, வேலும் மொழியினைப் பேசி, மின்னும் கனவுகள் தோண்ற, விடிவின் பாதையை நாடி, சூழும் வார்த்தையின் விளிம்பில், சொர்கங் கண்டவர் போன்று, சூடும் மாசினில் தீபம், சுடரைத் தேடுதல் போன்றே, தொடர்ந்து நினைவினை மீறி, குளிர்வினைக் கூட்டுவதே காதல்.\nஅட… இப்படியா சொல்லியிருக்காரு நண்பர் சிவா \n//அட… இப்படியா சொல்லியிருக்காரு நண்பர் சிவா //\nஎன்ன கொடுமை சார் இது… உயிரைக் குடுத்து மொழி பெயர்த்தவனப் பத்தி ஒரு வார்த்த கூட சொல்லல… :C\nஏந்திழை அவர்கையில் இருக்கையிலே, எப்படி நான் புறமுதுகு காட்டுவேன்… அன்புடனே என்னுறவு ஆகயத்தில், நன்று கவி அவருக்கு நின்று துதி பாடும் என்பதனா��், விஜய்கோபால்சாமி, என்னருமை உறவென்றால் எதிர்த்திடுவாரா யான் ஒருவன் தனியனா அண்ணன் தம்பி அற்றவன, ஆதலினால் உரிமையாகத் தம்பியாகி நின்று மனம் குளிர்கின்றேன். தம்பி நீர் நீடு பல்லாண்டு என்றும், நின்று புகழ்பாடு தம்பி. ஆதலினால் குறை இருப்பின் மன்னித்திடுவீராக, அன்புடனே ஒலி பெயர்ப்பின் ஓசையென்றும், நின்று புகழ் என் மனதில் இசையாக ஒலிக்கும், அன்புடனே தங்கள் பெயர் என்றும் என் மனதில் ஒலிக்கும், நன்றியுடன் தங்களன்பு நாட்டினிற்கும். — கே. சிவா (ஃப்ரான்ஸ்)\nஅன்புத் தம்பி சிவா, இந்த ஒலிபெயர்ப்பு உதவி எப்போதும் தொடரும். அப்படியே நம்ம வீட்டுக்கும் வந்துட்டுப் போங்களேன். சேவியர் அண்ணன் வீட்டுக்குப் பக்கத்து வீடுதான். அவர மாதிரி சிறப்பா இல்லாட்டியும் கொஞ்சம் சுமாரா நானும் எழுதுவேன். 🙂 அளவிலா அன்பிற்கு நன்றியுடன் – விஜய்கோபால்சாமி\n/அன்புத் தம்பி சிவா, இந்த ஒலிபெயர்ப்பு உதவி எப்போதும் தொடரும். அப்படியே நம்ம வீட்டுக்கும் வந்துட்டுப் போங்களேன். சேவியர் அண்ணன் வீட்டுக்குப் பக்கத்து வீடுதான். அவர மாதிரி சிறப்பா இல்லாட்டியும் கொஞ்சம் சுமாரா நானும் எழுதுவேன். அளவிலா அன்பிற்கு நன்றியுடன் – விஜய்கோபால்சாமி\nஇந்த பெயர்ப்பு டெக்னிக்கை எனக்கும் சொல்லிக் கொடுங்களேன். தலை சுத்துது ….\nசிவா…. வாசி வாசி.. ன்னு சொல்ல வைக்கிறாரு… ( நன்றி டூயட் 🙂\n/என்ன கொடுமை சார் இது… உயிரைக் குடுத்து மொழி பெயர்த்தவனப் பத்தி ஒரு வார்த்த கூட சொல்லல… :C//\nஉங்களைப் பற்றி இனிமே நான் சொல்லித் தான் தெரியணுமா என்ன \nநன்றி அருள் ஜோதி… 🙂\nSKIT – உள்ளதை உள்ளதென்போம்\nநிறைவாக்கும் இறைவாக்கு – புண்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 17 : எழுத்து முக்கியம்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 16 : கம்யூனிகேஷன்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – 15 – மீண்டும்….\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 14 – கவனித்தல்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – மைக்ரோ கவனிப்பு\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 12 : பணியைப் பகிர்.\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 11 :\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 10 – அணி\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 9 – ரிஸ்க்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 8 – சவால் & ஆபத்து\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 7 – பணியாளர் மேலாண்மை\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 6 : எப்போ முடிப்பீங்க \nபுராஜக்ட் மேனேஜ்மென்ட் – 3\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் ���ாதல் கவிதைகள்\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nசுயநலம் காட்சி 1 ( சிறையில் ஒரு கைதியைச் சென்று பார்க்கிறார், சிறை ஊழியம் செய்யும் ஒருவர் ) ஊழியர் : ஐயா வணக்கம், கைதி : ( கடுப்பாக ) நீங்க யாரு எனக்குத் தெரியாதே ஊழியர் : உங்களை எனக்கும் தெரியாது. சும்மா உங்களைப் பாத்து பேசிட்டு போலாம்ன்னு வந்தேன் கைதி : என்னைப் பாக்க எனக்குத் தெரிஞ்சவங்களே வரல, நீங்க யாரு உங்களைப் பாத்ததே இல்லையே \n * இறைவனின் உயிர்மூச்சான மனிதன், இறைவனின் இயல்பான அன்பினால் கட்டியெழுப்பப்பட வேண்டும். அந்த அடித்தளம் இல்லையேல் மற்ற அனைத்து விஷயங்களும் தனது அர்த்தத்தை இழந்து விடும். நீதி, நேர்மை, சமத்துவம், சகோதரத்துவம் என நாம் பேசுகின்ற, அல்லது அறைகூவல் விடுக்கின்ற அத்தனை விஷயங்களும் அன்பு எனும் இழையினால் கட்டப்படவில்லையேல் வெறும் சட்டத்தின் […]\nSKIT – உள்ளதை உள்ளதென்போம்\n+ காட்சி 1 ( ஒரு கன்சல்டன்சியில் ஒருவர் அமர்ந்திருக்கிறார் , முன்னால் ஒரு பைபிள் இருக்கிறது. சின்ன சிலுவை ஒன்று இருக்கிறது. ) நபர் 1 : இயேசப்பா இந்த நாளை ஆசீர்வதியுங்க. இன்னிக்கு பிஸினஸ் நல்லா நடக்கணும். உங்களுக்கு பத்து பர்சண்ட் கண்டிப்பா உண்டு. ( போன் அடிக்கிறது ) நபர் 1 “ இதான், ஒரு பிரேயர் பண்ணிட்டு நாளை ஆரம்பிச்சா எல்லாமே நல்லாதா நடக்கும். (போனை எடு […]\nSKIT – Lanjam காட்சி 1 ( ஒரு நபர் ஒருவரைச் சந்திக்க வருகிறார் ) வீட்டு நபர் : வாங்க.. வாங்க… நீங்க… நபர் 2 : நான் தான் விக்டர்… ஒரு வேலை விஷயமா… சர்ச்ல உள்ள மேரி ஆண்டி தான் அனுப்பினாங்க. வீந : ஓ.. வாங்க வாங்க விக்டர்.. எப்படி இருக்கீங்க.. சர்ச் விஷயம் எல்லாம் எப்படி போவுது. ந 2 : அதெல்லாம் சூப்பரா போய்ட்டிருக்கு சார். எங்க சர்ச் […] […]\nநிறைவாக்கும் இறைவாக்கு – புண்\nநிறைவாக்கும் இறைவாக்கு உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை உங்கள் உடலில் நலமே இல்லை; ஆனால் காயங்கள், கன்றிப்போன வடுக்கள், சீழ்வடியும் புண்களே நிறைந்துள்ளன; அங்கே சீழ் பிதுக்கப்படவில்லை, கட்டு போடப்படவில்லை, எண்ணெய் பூசிப் புண் ஆற்றப்படவுமில்லை. ஏசாயா 1 : 6 உடலில் ஒரு புண் வந்தால் முதலில் என்ன செய்வார்கள் என்பது நமக்கெல்லாம் தெரிந்ததே. அந்தப் புண்ணைக் கழுவி சுத்தம […]\nAnonymous on வீதியில் நாய்கள், பீதியில்…\nDev on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nSivaranjani on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nTamilBM on தன்னம்பிக்கை : கல்வியால் ஆய பய…\nyarlpavanan on தன்னம்பிக்கை : பேசத் தெரிந்தால…\nநவநீதன் on தன்னம்பிக்கை : நேரம் தவறாமை உய…\nEvangelina Devairakk… on தோற்ற காதல் என்றும் இளமைய…\nதேவா on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nசேவியர் on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2019-magazine/270-%E0%AE%AE%E0%AF%87-16-31-2019/5105-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-90-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95.html", "date_download": "2020-09-22T00:59:58Z", "digest": "sha1:LI77KOBI5PXLIBZYFDOATYPP7IBE5PMC", "length": 6974, "nlines": 46, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - ஆசிரியர் பதில்கள் : 90% வேலை மாநில மக்களுக்கே! சட்டம் செய்க!", "raw_content": "\nஆசிரியர் பதில்கள் : 90% வேலை மாநில மக்களுக்கே\nகே: திராவிட இயக்க வரலாறே அறியாதவர்கள், ‘திராவிட’ என்ற அடைமொழியோடு கட்சி நடத்துவது பற்றி\n- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்\nப: தமிழ்நாட்டு அரசியலில் இவையெல்லாம் வினோத விசித்திரங்கள். அண்ணா கொள்கை தெரியாதவர்கள் அ.தி.மு.க. என்ற பெயரில் இயங்குவது ‘திராவிட’ என்பதற்கு நேர் எதிராக ஆரிய தத்துவங்களின் அடிமைகள் இப்படி ஒரு ஒப்பனை மூலம், அரசியலை நல்ல முதலீடாக்கி வாழுகின்றனர்; கொடுமையிலும் கொடுமை\nகே: வைரமுத்துவின் பெரியார்பற்றிய பேச்சு இளைஞர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இதுபோல் நிகழ்வுகள் மாதந்தோறும் நடத்தலாமே\n- மகிழ், சென்னை -98\nப: பலரது விருப்பம் குவிகிறது. கவிப்பேரரசுக்கு அவருக்குள்ள பணிகளில் இதையும் ஒன்றாக்கி கொள்ளுவார் என்பது நம் நன்னம்பிக்கை.\nகே: தி.மு.க., ம.தி.மு.க. தவிர மற்ற திராவிட பெயரிருக்கும் கட்சிகளை திராவிட கட்சிகள் என்��ு தாய்க்கழகம் ஏற்கலாமா அ.தி.மு.க., தே.மு.தி.க. கட்சிகளால் திராவிடமே கேலிக்கூத்தாகிறதே\nப: முதல் கேள்விக்கான விடையே இதற்கும்\nகே: தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் மூன்றாவது அணி அமைப்பதில் ஈடுபடுவது பற்றித் தங்கள் கருத்து என்ன\nப: பயன்தரா வேலை. எண்ணெய் செலவு பிள்ளை பிழைக்காது. அவருக்கு அகில இந்திய தலைவராகும் ஆசை. அதுவும் சந்திரபாவுக்கு நேர்எதிர் கடை விரிக்கிறார்\nகே: பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசையும், வி.சி.கட்சி தலைவர் தொல்.திருமாவளவனையும் ஒரு நிகழ்வில் சந்திக்கச் செய்து, சாதி மோதலை, தமிழர்களுக்குள் மோதலைத் தாங்கள் தவிர்க்க வேண்டும் என்ற என் ஆவலை நிறைவு செய்வீர்களா\nப: காலத்தால் எதுவும் நடக்கலாம் இன்றில்லாவிட்டாலும் விரைவில் அதுவும் நடைபெறலாம்.\nகே: தங்களைப் போன்றோர் இருப்பதால் மழை பெய்யவில்லையென்று பார்ப்பன நகைச்சுவை நடிகர் கூறியுள்ள கருத்து பற்றி...\nப: ஏன் அவரைப் போன்ற ‘உலக மகா அறிவாளிகள்’ இருப்பதால் மழை பெய்திருக்க வேண்டுமே, ஏனோ இயலவில்லை. ஏதோ அவர் இருக்கும் இடத்தில் மழை, நான் இருக்கும் இடத்தில் மழை இல்லை என்பதா உண்மை\nகே: வடமாநிலத்தவரின் குடியேற்றமும், பணியமர்த்தலும் சட்டரீதியாக கட்டுப்படுத்தப்பட என்னனென்ன செய்ய வேண்டும்\nப: புதிய அரசு 90% வேலை உள்ளூர் மக்களுக்கே என்று சட்டம் இயற்ற வேண்டும்.\nகே: அமைச்சர் செல்லூர் இராஜு அவர்கள் நீர் ஆவியாவதைத் தடுக்க தெர்மாகோல் பயன்படுத்தியதை கிண்டல் செய்யும் ஊடகங்கள், மழைவேண்டி யாகம் என்ற பெயரில் அண்டா பானையில் தண்ணீர் வைத்து அதில் உட்கார்ந்து மந்திரம் சொல்வதை விமர்சிக்காதது எதைக் காட்டுகிறது\n- கருணாமூர்த்தி, முடப்பள்ளி, கடலூர்\nப: அதிலும் ‘பிராமண _ சூத்திர’ பேதம் உள்ளது போலும்\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2014/09/blog-post_24.html?showComment=1411598414601", "date_download": "2020-09-22T02:29:50Z", "digest": "sha1:2XBXDONZKCYPUJ66GXKENDY5AUNQKSC6", "length": 14362, "nlines": 245, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: கற்றறிந்த கயவர்கள்", "raw_content": "\nஒருவன் தனது நண்பனிடம் சொல்லி தான் தற்கொலை செய்துகொண்டதாக செய்தி பரப்ப சொல்கிறான். அந்த நண்பனோ வற்புறுத்தலின் பேரில் அவனது நண்பன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக செய்தியை வெளியிடுகிறான். இதைப் படிக்கும் நபர்கள் ��ிலர் பதறுகிறார்கள். அவரவருக்கு எவ்வளவு வேலை இருக்கும், அதை எல்லாம் தள்ளிவைத்துவிட்டு சம்பந்தப்பட்ட நபருக்கு செல்பேசியில் அழைக்கிறார்கள். அந்த செல்பேசி ஒலித்துக்கொண்டே இருக்கிறது.\nஇதெல்லாம் ஒரு ஐந்து முதல் பத்து நிமிடங்கள் நடந்து இருக்கும். அதில் ஒரு சிலர் இப்படி நடந்து இருக்காது எனவும் சொல்கிறார்கள். எனக்கோ என்னை அறியாமல் ஒருவித படபடப்பு. எங்கள் ஊரில் எப்போதோ தற்கொலை செய்து கொண்ட அத்தனை நபர்களும் கண் முன் வந்து போகிறார்கள். இத்தனைக்கும் இந்த செய்தி வெளியிட சொல்லும் நபர் அவ்வப்போது நல்ல நல்ல விசயங்கள் எழுதக்கூடியவர்.\nதிடீரென் எழுத சொன்ன நபரே வந்து உண்மையை வெளியிடுகிறார். எனக்கு கோபம் அதுதான் அப்படி எழுத சொன்னேன். கோபம் வந்தால் மௌனமாக இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் இப்படித்தான் அடுத்தவரை வருத்தம் கொள்ள வைக்கத் தோன்றும். அடப்பாவி, சே என உலகம் இது. என்ன உள்ளம் இது என்றே அந்த இடத்தை கடந்து போய்விடுகிறேன்.\nஇருப்பினும் அதனால் ஏற்பட்ட அந்த சில நிமிட மன அதிர்வுகளை அவன் உணர்ந்து கொள்ளப் போவதில்லை. எனக்கும் அவனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை, எழுத்துக்கு எழுதுவதோடு சரி. முகம் தெரியாத மனிதர்களுடன் என்ன அத்தனை பிடிமானம் வேண்டி கிடக்கிறது என எண்ணியபோது நல்லவரோ கெட்டவரோ ஒரு மனிதரின் மரண செய்தி எல்லோரையும் ஒரு உலுக்கு உலுக்கிவிடும். நாம் சாதாரண மனிதர்கள், ஞானிகள் அல்ல என்றே எழுத தோணியது. எவரேனும் அடிபட்டு கிடந்தால் கண்ணை திருப்பிக் கொள்ளும் உலகம் அல்ல இது. பதறிக்கொண்டு ஓடும் பாரதம் இன்னும் உள்ளது.\nஇணையம் என்பது எத்தனை அபாயகரமானது என்பது பலர் உயிருடன் இருக்கும்போதே இறந்து போனதாக செய்தி வெளியிடும் வக்கிரம் எண்ணம் கொண்டது.\nமனிதர்களின் மரணம் என்பது ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு. மறுபிறப்பு என்பதெல்லாம் இருக்கட்டும். உடல் உறுப்புகளே வெட்டப்பட்ட பின்னர் மறுபிறப்பு எடுக்க முடியாது என்பதுதான் உண்மை.\nஇப்படி மரண நிகழ்வுகள் தொடர்பாக பல வதந்தி விசயங்கள் இந்த கற்றறிந்த கயவர்களால் பரப்பபடுகின்றன. இது ஒருவகையான மன வியாதி. இப்படி எத்தனையோ மனோ வியாதிகளுடன் பலர் இணையத்தில் வலம் வருகின்றனர். சிலரின் மனவியாதிக்கு பலர் அவஸ்தைபடுவதுதான் இந்த இணைய உலகம் கற்று தந்தது.\nபோதும��� உங்கள் வக்கிர விளையாட்டு கற்றறிந்த கயவர்களே.\nLabels: அனுபவம், கணினி, சமூகம்\nகற்றறிந்த கயவர்களால் பரப்பபடுகின்றன. இது ஒருவகையான மன வியாதி. இப்படி எத்தனையோ மனோ வியாதிகளுடன் பலர் இணையத்தில் வலம் வருகின்றனர். சிலரின் மனவியாதிக்கு பலர் அவஸ்தைபடுவதுதான் இந்த இணைய உலகம் கற்று தந்தது.\nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...\nஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...\nஅப்பொழுதுதான் அவனை பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தார்கள். விபரம் அறியாத வயது. விபரீதம் புரியாத வயது. சுற்றும் முற்றும் பார்த்தான். புதிய முகங...\nஉரையாடல் - சிறுகதைப் போட்டி (1)\nகவிதை - உரையாடல் கவிதைப் போட்டி (2)\nசவால் சிறுகதைப் போட்டி 2011 (2)\nசிறுகதைப் போட்டி - உயிரோடை (1)\nடெரர் கும்மி விருதுகள் - 2011 (1)\nதமிழ் மின்னிதழ் -2 (2)\nதொடர்கதை - 4 (19)\nதொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம் (6)\nதொடர்கதை - சில்வண்டுகள் (10)\nதொடர்கதை ஒரு கட்சி (10)\nதொடர்கதை வெ. த (1)\nநாவல் - நுனிப்புல் பாகம் 1 (4)\nநுனிப்புல் பாகம் 3 (11)\nநேசம் + யுடான்ஸ் (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கட்டுரை (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கதை (1)\nவம்சி சிறுகதைப் போட்டி 2011 (1)\nஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 1 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanajeyaseelan.com/?p=4329", "date_download": "2020-09-22T00:33:37Z", "digest": "sha1:MFOCT2W2NWDRX6OUAZO5XL3XACTG4COD", "length": 23009, "nlines": 272, "source_domain": "www.thanajeyaseelan.com", "title": "ஏன் தொடருதெங்கள் நிலச் சோகம்?", "raw_content": "\nஏன் தொடருதெங்கள் நிலச் சோகம்\nஈரவிழி ஓரம் ஏறுதொரு சோகம்\nஏன் துடைக்க யாருமில்லை பாரு\nஏங்கிவிழும் போதும் எண்ணி அழும் போதும்\nஏன் அணைக்க தோள்களில்லை கூறு\nபாரமனம் தன்னை பார்த்து சுமைதாங்க\nபார்த்துணைவர் ஏன் வரலை கேளு\nபாதிவழி போனோம் மீதிவழி போக\nபாதை உரைப்பார் எவர்கள் தேறு\nயாம்நிமிரக் காலம் விட வில்லை.\nயாசகமும் செய்து யார்க்கும் அடி சார்ந்து\nயாம் தொழுது தாழ்ந்தது எம் எல்லை\nநீள வரலாறும், நீதி மொழி, நூலும்\nநேர்க்கலையும், பாரை வெலும் போதும்\nநித்தம் தொலைத்தோம் எமது சொல்லை\nஒற்றுமைகள் அற்றோர் கொள்கைகருத் தற்று\nஉள்ளொன்று வைத்து புறமொன்று ரைத்து\nகற்ற நெறி விற்று தன்னலமே பெற்று\nகண்ணியம் நம் வாழ்வில் விழ விட்டு,\nகாலமது மீட்கும் என்றிலவு காத்தோம்….\nநேர் கண்டவர் :சமரபாகு சீனா உதயகுமார்\nநேர் கண்டவர் :திருமதி அகிலா லோகராஜ்\nஎன் குரலில் என் கவிகள்\n\"சிலப்பதிகார விழா கவியரங்க தலைமை கவிதை 19.01.2019 ​\"\n\"​நேற்றை துயரங்கள் நீறாக்கப் பொங்குது பால்' -திருமறை கலாமன்ற பொங்கல் விழா கவியரங்கு 15.01.2019\"\n' இளங்கோவுக்கு ஒரு கவிதை ' சிலப்பதிகார விழா கவியரங்கு 30.04.2018​\nகொழும்பு கம்பன் விழா கவியரங்கு 'கம்பனிடம் நிகழ்காலம் கடனாக கேட்பது -சீதை போல் ஒரு பெண்' 31.03.2018.\n“இன்று புதிதாய் பிறந்தோம்“ பாரதி நினைவரங்கம் -30-12-2017\n“திண்ணை கவி உரை மாலை 14.10.2017\"\n“யாழ் கம்பன் விழ 2017 கவியரங்கு - 25.06.2017\"\n“புலமை ஒலி 2017 கவியரங்க தலைமைக் கவி -11.05.2017\n“தென்மராட்சி கம்பன் விழா கவியரங்கம் -19.03.2017\"\n“சிறந்தது போரே என்றான் - கொழும்பு கம்பன் விழா கவியரங்கம் - 10.03.2017\"\n“யாழ் கம்பன் விழா கவியரங்கம் 18.09.2016\"\n“தொடரிசை குறி 27.3. 2016 கொழும்பு கம்பன் விழா கவியரங்கம்\"\n“யாரோடு நோவேன் யார்க் கெடுதுரைபேன்\" தெல்லிப்பளை கலாச்சார விழா கவியரங்கு - 01-11-2015.\nகவின் கலைவிழா கவியரங்கம் \"பஞ்சுக்கு நேர் எங்கள் துன்பங்களாம்\" - 17.10.2015​\n\"நேற்று இன்று நாளை வடமராட்சி ஸ்டெனோ கழக 30 வதுஆண்டு நிறைவு விழா கவியரங்கம் 04.10.2015\n\"இந்த மண்ணிலோர் ஜோதி எழுந்தது\" யாழ் இந்துக் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு விழா கவியரங்கம் 25.09.2015\n\"ஊருக்கு நல்லது சொல்வேன் - திருமறைக்கலாமன்ற தமிழ் விழா கவியரங்கு - 27-06-2015\nஎனது தலைமையிலான கவியரங்க கவிதை - ”கவியரங்கு உள்ளக் கமலம்”\n”பெண்ணியலாளர் தம் பேதமை” - கொழும்பு கம்பன் விழா கவியரங்கு 03-05-2015\nநெருப்பாக கம்பன் வந்தால் ..\nபெரும் பண்டிதர் க.வைதீஸ்வரக் குருக்கள்\nசேவை பேராளா வாழி –கே.கணேஷ்\nசேவையிலே சீராளர். - பொ.சிவதாஸ்\n‘கடவுளோடு ஒரு காதலுக்கான’ அணிந்துரை\nதிரு. கணேசசுந்தரம் கண்ணதாசன் வாழ்த்துச் செய்தி\nகிறுக்கிப் போட்ட காகிதங்களும் கவிதையும்\nசிந்தை கவரும் சிறுவர் பாடல்கள\nகுறளோடு என் குரல் 2\nஎன்று மடியும் எங்கள் அந்நிய மோகம் \nசமகால ஈழத் தமிழ்க் கவிதை – ஒரு சுருக்கக் குறிப்பு\nகிறுக்கிப் போட்ட காகிதங்களும் கவிதையும்\nகாதல் வந்த சாலை – பற்றி\n‘நான் காற்று நீ கவிதை’ - அணிந்துரை\nஈழத்துக் கவிதை உலகில் இருள் துடைக்கும் பவித்திரனின் 'உரசல் ஓசை' கவ��தைத் தொகுதி\nமாணவி வி.மேரிஜெனிற்றா வின் கடிதம்\nஆசிரியர் V.S குணசீலன் அவர்களின் கடிதம்\n'கனவுகளின் எல்லை\" க்கு பரிசு பெற்றமைக்கு வாழ்த்து கடிதம் - பெ.ஐங்கரன்\nஉடுவில் அரவிந்தன் அவர்களின் கடிதம்\n\"​பண்பாட்டு மறுமலர்ச்சி கழகம் எனது உரை \"\n\"​நூலகம் அன்றும் இன்றும் \"\n\"நல்லை குமரன் 2019 தலைமை உரை \"\n\"யாழ் பிரதேச செயலக புத்தக நயப்புரை \"\n\"யாழ் பிரதேச செயலக கவிதை பயிலரங்கு \"\n\"யாழ் மத்திய கல்லூரி தமிழ் விழா உரை \"\n\"அம்பிகை அநேகி நூல் உரை \"\n\"​வல்வை கமலின் குருதி நிலம் கவிநூல் வெளியீட்டு சிறப்புரை - வல்வெட்டித்துறை -07.04.19​ \"\n\"​யாழ் இலக்கிய கொண்டாட்டம் சிறப்புரை - 10-02-2019​ \"\n\"​தமிழ் சங்க பாரதி விழா 'வாழ்த்துரை' 30.09.18​ \"\n\"​மாதவி உமாசுதசர்மாவின் 'அவளும் நானும்' நூல் நயப்புரை 30.09.18​ \"\n\"​யாழ் அகத்தியன் நூல் வெளியீட்டில் (02.09.2018) என் தலைமையுரை\"\n\"​மாலினி மாலா நூல் வெளியீட்டில் (01.09.2018) என்நயப்புரை\"\n\"​இ.சு.முரளீதரனின் சுரோடிங்கரின் பூனை கட்டுரை நூல் வெளியீட்டில் (10.06.2018) என் தலைமையுரை\"\n\"விவசாயி நூல் வெளியீடு சிறப்புரை -15.04.018 \"\nமு.சிவநேசனின் 'கடலமுது' நூல் வெளியீட்டுரை 25.03.2018.\nராம நவமி உரை சத்யா சாயி சமித்தி 25.03.2018\n'கரவெட்டி கலாசார விழா சிறப்பு கவிதை - 28-12-2017​'\nவாசிப்பு வார உரை 20-12-2017\n'என்று தணியும்' கவிதை நூல் விமர்சன உரை 17.12.2017​'\n'பாழ் வெளி ' நூல் கருத்துரை 16.12.2017\n'​மட்டை வேலிக்குள் தாவும் மனசு' - நயப்புரை 08.12.2017'\n'நதி போல மனம் பாயும் --வெளியீடுரை 29.10.2017\n“கலைஞர்கள் சங்கம உரை சண்டிலிப்பாய் DS Office 09.09.2017\"\n“ரஞ்சன மஞ்சரி நூல் நயப்புரை \"\n“கொற்றை கிருஷ்ணானந்தன் கவிதை நூல் வெளியீட்டுரை 14.05.2017\"\n“கண்ணன் கண்ணராசன் கவிதை நூல் வெளியீட்டுரை 14.05.2017\"\n“புத்தூர் இளையகுட்டி கவிதை நூல் வெளியீட்டுரை 23.04.2017\n“நெஞ்சுறுத்தும் நிஜங்கள்\" வயலூரன் கவிதை நூல் ஆய்வுரை 04.04.2017\n“கவிஞர் கல்வயல் குமாரசாமி நினைவுரை 08.01.2017\"\n“கவிதை பயிலரங்கு பருத்தித்துறை 01.12.2016​”\n“கவிதை பயிலரங்கு --பிரதேச செயலகம் சண்டிலிப்பாய் 21.10.2016​”\n“கவிதை பயிலரங்கு பிரதேச செயலகம் கண்டாவளை 19.07.2016”\nஎன் குரலில் தாகூரின் கவிதை - தாகூர் 154 ஆவது பிறந்தநாள் விழா 13-06-2015\n“எனது உரை - கவிதைப் பட்டறை தெல்லிப்பளை பிரதேச செயலகம் 07-05-2015\n“சிங்கை ஆரம்\" நல்லூர் பிரதேச மலர் ஆய்வுரை\n“வலிகளின் பொறி” கவிதை நூல் நயப்புரை\n“ஏழிசைகீதமே” நூல் வெளியீட்டு விழாவில் எனது தலைமை உர���\n“நீயின்றி எமக்கு ஏதுவாழ்வு” நூல் வெளியீட்டு விழாவில் எனது உரை\nமரபுக் கவிதை கருத்துரை - கவிதை பயிலரங்கு பருத்தித்துறை\nபுயல் மழைக்கு பின்னான பொழுது நூல் அறிமுகம் - பருத்தித்துறை (23.11.2014)\nபுயல் மழைக்கு பின்னான பொழுது (08.11.2014)\nஎழுதாத ஒரு கவிதை(22 06 2013)\nஎழுதாத ஒரு கவிதை (08.06.2013)\nகைகளுக்குள் சிக்காத காற்று (2004)\nகனவுகளின் எல்லைக்கோர் மடல் - ஆர்த்திகன்\nகனவுகளின் எல்லையில் - வே.ஜெகரூபன்\nகனவுகளின் எல்லை–எனது நோக்கு ஒன்று- ஜான்சிராணி\nகனவுகளின் எல்லை - க.சிவா\nமுன்னுரை - மூத்த கவிஞர் இ.முருகையன்\nகனவுகளின் எல்லை – பவித்திரன்\nகனவுகளின் எல்லை - ச.முகுந்தன்(இந்துவின் மைந்தன்)\nகனவுகளின் எல்லை' ஒரு தரிசனம் - துணைவியூர் கேசவன்\nகனவுகளின் எல்லை - நக்கீரன்\nஒரு மேலோட்டமான பார்வை-கே.ஆர். டேவிட்\nத.ஜெயசீலனின் கவித்துவமான தன்னுணர்ச்சிப் பாடல்கள் - கே.எஸ்.சிவகுமாரன்\nநூல் புதிது - கைக்குள் சிக்காத காற்று - உச்சிக்கிழான்\nஜெயசீலனின் கவிதைகள் - ஒரு நோக்கு -ராம் கதிர்வேல்\nகைகளுக்குள் சிக்காத காற்று - க.வேல்தஞ்சன்\nகைகளுக்குள் சிக்காத காற்று - ஷாமினி\nகைகளுக்குள் சிக்காத காற்று- தாட்சாயணி\nகைகளுக்குள் சிக்காதகாற்று – க.சொக்கன்\nசமூகப் பிரச்சினைகள் தொடர்பான மனித உணர்வுகளின் வார்த்தைகளே கவிதை - கவிஞர் குணேஸ்வரன் -\nஎழுதாத ஒரு கவிதை - வெள்ளைக்கிருஷ்ணன்\nஎழுதாத ஒரு கவிதை - குறிஞ்சிநாடன்\nஎழுதாத ஒரு கவிதை - செல்வா\nஎழுதாத ஒரு கவிதை - பொலிகையூர். சு.க. சிந்துதாசன்\nதுளித்தெழும் தமிழ்ச் சொல்லாடல்கள் -சி.உதயகுமார்\nஒருநோக்கு. – பெரிய ஐங்கரன்\nசெவிநுகர் இன்பம் – கே.எஸ்.சிவகுமாரன்.\nஇரசனைக் குறிப்பு – குப்பிழான் ஐ.சண்முகன்.\nபுயல் மழைக்கு பின்னான பொழுது\nதேடலை நோக்கி அழைத்துச் செல்லும் தொகுப்பு- எஸ். மல்லிகா\n'புயல் மழைக்குப் பின்னானபொழுது; - ஒருமதிப்பீடு -கே.ஆர்.டேவிட்\nபுயல் மழைக்குப் பின்னான பொழுது கவிதை நூல் - கே.எஸ்.சிவகுமாரன்\nமரபின் வசீகரமாய்,............. இ.சு முரளீதரன்\nமரபு நிலைப்பட்ட கவிஞன் ஒருவனின் புதுக்கவிதைப் பரிமானம்‘த.ஜெயசீலனின் புயல்மழைக்குப் பின்னான பொழுது’ கவிதைத் தொகுதியை முன்வைத்த பார்வை -இ.இராஜேஸ்கண்ணன்\nநடந்து வந்த சுவடுகளை மீட்டி நினைக்க வைக்கிறது -சமரபாகு சீனா உதயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-22T01:10:56Z", "digest": "sha1:NJOMELINNR47GLPNQLQWWNQ2CB27H44Q", "length": 27529, "nlines": 233, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹாவர்ட் கார்ட்டர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹவார்ட் கார்ட்டர் (Howard Carter; மே 9, 1874 - மார்ச் 2, 1939) பிரித்தானிய தொல்பொருள் ஆய்வாளர். எகிப்திய மன்னன் பாரோ துட்டன்காமன் என்பவனின் கல்லறையைக் கண்டுபிடித்தவர்களுள் முதன்மையானவர்.\n3 கிங்க்ஸ் பள்ளத்தாக்கு ஆய்வுகள்\n3.1 துட்டன்காமனின் கல்லறை ஆய்வு\n1874 ஆம் ஆண்டு மே 9 ஆம் நாள் இங்கிலாந்திலுள்ள லண்டனில், கென்சிங்டன் என்ற இடத்தில் ஹோவர்ட் கார்ட்டர் பிறந்தார். இவருடைய தந்தை சாமுவேல் கார்ட்டர், தாயார் மார்த்தா ஜாய்ஸ் கார்ட்டர். சாமுவேல் கார்ட்டர் ஒரு திறமையான தொல்லியல் கலைஞர் ஆவார். எனவே தனது வழியை பின்பற்ற ஹோவர்ட் கார்ட்டருக்குப் பயிற்சியளித்தார். மிக இளம் வயதிலேயே ஹோவார்ட் இத்துறையில் திறமையுடன் விளங்கினார்.\n1891-ல் தனது 17 ஆம் வயதில் எகிப்தில் பெனிஹசன் என்னுமிடத்தில் உள்ள மத்திய இராச்சியத்தில் உள்ள கல்லறைகளை அகழ்வாய்வு செய்த பெர்சி நியூபெர்ரி என்பவரின் உதவியாளராகச் சேர்ந்தார். மேலும் அவர் இளம் வயதிலேயே கல்லறையில் உள்ள வேலைப்படுகளை புதுமையான முறையில் நகல் எடுக்கும் பணியில் ஈடுபட்டார்.\nகார்னாவன் பிரபுவும் அவரது துணைவியாரும். 1921-ல்\n1892-ல் பிரித்தானியாவின் புகழ்பெற்ற தொல்பொருள்துறை அகழ்வாய்வாளரானா பிளிண்டர்ஸ் பெட்ரி (Flinders Petrie) என்பவர் எகிப்தின் அமர்னா (Amarna) பகுதியில் இருந்த மன்னன் பாரோ அக்கினேட்டன்(Akhenaten) கல்லறை அகழ்வாய்வுகளில் ஈடுபட்டிருந்த போது, அவரின் கீழ் ஹோவார்ட் கார்ட்டர் ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டார். இவ்வாய்வில் அக்கினேட்டனின் தலைநகர் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர். 1894 முதல் 1899 வரை எட்வர்டு நாவில்லி என்பவருன் டீர் எல் பகாரி என்னுமிடத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போதுதான் அவர் தனது புகழ்பெற்ற ஆய்வான, ஹாட்செப்புட் கோவிலின் சுவரில் இருந்த செதுக்குச் சிற்பங்களைக் கண்டறிந்து சாதனை புரிந்தார்.\n1899-ல், எகிப்திய எகிப்தின் Egyptian Antiquities Service)(EAS) என்ற நிறுவனத்தின் முதல் தலைமை ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். இவர் மேற்பார்வையில் தீப்ஸ் என்னுமிடத்தில் (இப்போது ல��்சர் என அழைக்கப்படுகிறது.) பல அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 1904-ல் கீழ் எகிப்தின் ஆய்வு மேலாளராக நியமிக்கப்படும் வரை சுமார் ஐந்தாண்டுகள் இங்கு ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டார். 1905-ல் எகிப்திய ஆய்வுக்கள காவலாளிகளுக்கும் பிரெஞ்சு சுற்றுலாப் பயணிகளுக்குமிடையே ஏற்பட்ட ஒரு வழக்கு காரணமாக இவர் இப்பணியைத் துறந்தார்.[1]\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 1907-ல் கார்னாவன் பிரபு தனது ஆகழ்வாய்வுப்பணியில் ஹாவர்டு கார்ட்டரை பணியமர்த்தினார்.[2] கேஸ்டன் மேஸ்பெரோவால் அறிமுகப்படுத்தப்பட்ட நவீன அகழ்வாய்வு முறைகளையும் பதிவு செய்யும் முறைகளையும் கார்ட்டர் பின்பற்றினார்.[3][4]\nகிங்ஸ் பள்ளத்தாக்குப் பகுதியில் KV62 எனப்படும் துட்டன்காமன் கல்லறை அகழ்வாய்வுகள்\n1914 முதல் அரசர்களின் பள்ளத்தாக்கு என்ற பகுதியில் கார்ட்டர் தனது ஆய்வுகளை மேற்கொள்ள கார்னாவன் பிரபு நிதி உதவி செய்தார். ஆனால் முதல் உலகப்போரின் காரணமாக இப்பணிக்கு இடையூறு ஏற்பட்டது. பல ஆண்டுகளாகத் தேடியும் இவ்வாய்வில் பலனேதும் கிட்டவில்லை. இதனால் அதிருப்தியடைந்த கார்னாவன் பிரபு 1922-ல் கல்லறையைத் தேடும் பணியில் கார்ட்டருக்கு மேலும் ஒரு வாய்ப்பை வழங்கி நிதியுதவி செய்தார்.[5]\n4 நவம்பர் 1922, நவம்பர் 4 ஆம் நாள் கார்ட்டரின் அகழ்வாய்வுக் குழுவினர் துட்டன்காமன் கல்லறைக்குச் செல்லும் ஒரு வழியைK ( KV62) கண்டறிந்தனர். உடனே கார்ட்டர் கார்னாவன் பிரபுவிற்குத் தகவல் அனுப்பினார். கார்னாவன் பிரபு தனது மகள் மற்றும்ம் பிறருடன் அங்கு வந்தார். அவர்களின் முன்னிலையில்; அவ்வாயில் படியில் மேல் இடது கை மூலையில் உள்ள சிறிய வாயிலைக் கண்டறிந்தார். வருங்காலத்தில் மிகப்பெரிய தொல்பொருள் ஆய்வாளனாக வருவாயாக எனற ஆசிகளுடன் தனது பாட்டி தன் பதினேழாவது பிறந்த நாளில் பரிசாகத்தந்த உளியின் உதவியால் அவ்விடத்தில் ஒரு வழியை ஏற்படுத்தினார். ஆனால் அவ்விடம் ஒரு கல்லறையா அல்லது கல்லறையில் அத்துமீறி நுழைவோரை குழப்பத்தில் ஆழ்த்துவதற்காக உள்ள வெறும் இடைமாற்று வழியா எனத் தெரியாத நிலையில் நவம்பர் 26 - எகிப்திய மன்னன் துட்டன்காமன் என்பவனின் கல்லறைக்குள் ஹவார்ட் கார்ட்டர் மற்றும் கார்னாவன் பிரபு ஆகியோர் சென்றனர். 3000 ஆண்டுகளுக்குப் பின்னர் அதற்குள் சென்ற முதல் மனிதர்கள் இவர்களே. அங்கு வெறும் மெழ��குவர்த்தி வெளிச்சத்தின் மூலம் இரண்டு காவலாளி சிலைகளால் முத்திரையிடப்பட்டு உறுதியாகப் பாதுகாக்கப்பட்டிருந்த ஒரு நுழைவாயிலும் அங்கிருந்த தங்கம் மற்றும் கருங்காலி மரத்தினாலான ஒரு வழியையும் கண்டனர். நீ எதையாவது பார்க்க முடிந்ததா எனக் கேட்ட கார்னாவன் பிரபுவிற்கு \"ஆம் அற்புதமான விஷயங்களைப் பார்த்தேன்\" என கார்ட்டர் தனது புகழ்பெற்ற வார்த்தைகள் மூலம் விடையளித்தார்.[6]\nஅடுத்த சில மாதங்களில் எகிப்திய தொல்பொருள் துறையின் இயக்குனர் பியர் லாகவ் என்பவரின் மேற்பார்வையில் கார்ட்டர் பணியாற்ற வேண்டியிருந்தது.[7] இதனால் கார்ட்டர் அடிக்கடி மன அழுத்ததிற்கு ஆளானார். அப்போது அக்கல்லறையின் முக்கிய அறைக்கு செல்வதற்குரிய இடைவெளி உள்ளடக்கங்களை பட்டியலிட்டு கழித்தார். 1923, பிப்ரவரி 16 அன்று, கார்ட்டர், முத்திரையிடப்பட்ட வாயில் ஒன்றைக் கண்டறிந்தார். அது உண்மையில் ஒரு அடக்கம் செய்யும் அறை என்று கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு பூவேலைகளால் செதுக்கப்பட்ட ஒரு பழங்கால, கல்லால் ஆன சவப்பெட்டியைக் கண்டறிந்தார். இந்த கண்டுபிடிப்பினைப் பற்றி உலகின் செய்தி நிறுவனங்கள் அனைத்தும் ஆவலுடன், செய்தி வெளியிட்டன. எனவே செய்தியாளர்கள் அப்பகுதியில் திரன்டனர். ஆனால் அவர்கள் அங்கு அனுமதிக்கப்படவில்லை. அவர்களின் பிரதிநிதியாக எச் வி மோர்டன் என்பவர் மட்டுமே காண அனுமதிக்கப்பட்டார்.. எச். வி. மோர்டன் தனது தெளிவான விளக்கங்கள் மூலம் பிரிட்டிஷ் பொது மக்களிடையே கார்ட்டரின் மரியாதையை மேலும் உயர்த்த உதவினார்.\nதீப்ஸ் எனுமிடத்தில் உள்ள கார்ட்டரின் இல்லம்\nஅதிகாரப்பூர்வமாக துட்டகாமனின் அடக்கஅறை மற்றும் கல்லறைத் திறப்பதற்கு முன்னர் கார்ட்டர் எழுதிய குறிப்புகளும் கார்னாவன் பிரபு, லேடி ஈவ்லின் ஹெர்பர்ட் ஆகியோர் உள்ளிட்ட புகைப்பட ஆதாரமும் இதனை உறுதிசெய்கின்றன.[8]\nதுட்டகாமனின் கல்லறையிலிருந்த ஆயிரக்கணக்கான பொருள்களைக் கண்டறியும் வரை அப்பணியிலிருந்த கார்ட்டர். பரபரப்பான தனது ஆய்வுப்பணியிலிருந்து 1932 -ல் தொல்லியல் துறை இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் பழங்காலப் கலை பொருட்கள் சேகரிப்பு நிறுவனங்கள் மற்றும் அருங்காட்சியகங்களில் பகுதி நேர முகவர் ஆனார். அவற்றுள் கிளிவ்லேண்ட் அருங்காட்சியகம் மற்றும் டெட்ராய்ட் நிறு��னம் ஆகியவையும் இருந்தன. 1924 ல் அமெரிக்கா சென்ற கார்ட்டர், நியூயார்க் நகரம் மற்றும் அமெரிக்காவில் மற்ற நகரங்களில் தொடர்ந்து விரிவுரைகள் வழங்கினார். இவரது விரிவுரைகள் அங்கு ஆர்வத்துடன் கலந்து கொண்ட பார்வையாளர்களிடம்\" எகிப்தோமானியா வைப் பற்றவைக்க பரவ வழிவகை செய்தது.\n1939-ல் லண்டனில் உள்ல கென்சிங்டனில் லிம்போமா எனும் ஒரு வகைப் புற்றுநோய் தாக்குதலால் இறந்தார்.[9] இயற்கையாக ஏற்பட்ட இவரது மரணம் கூட நீண்ட நாட்களாக (3000 ஆண்டுகளாக) அமைதியுடன் இருந்த துட்டகாமனின் கல்லறையை வன்முறையுடன் தோண்டியதால் தான் ஏற்பட்டது எனக் கூறப்பட்டது. இங்கிலாந்தின் புட்னெ வேலி கல்லறைத் தோட்டத்தில் இவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது.[10] இவரது கண்டுபிடிப்புகளின் துணை கொண்டு சிற்பங்கள்[11], இசைத்தொகுப்புகள், கதை இலக்கியங்கள்[12][13][14] , திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள்[15] ஆகியன வெளியிடப்பட்டன. கூகுள் நிறுவனம் கார்ட்டரின் 138வது பிறந்தநாளில் டூடுள் வெளியிட்டுச் சிறப்பித்தது.[16]\nஹாவர்ட் கார்ட்டர் இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2595048", "date_download": "2020-09-22T02:29:44Z", "digest": "sha1:YMYGXIXZSXPVFT3LIXPTNOLQTJMW75KG", "length": 22505, "nlines": 291, "source_domain": "www.dinamalar.com", "title": "23 லட்சம் பிபிஇ கிட்டுகள் 5 நாடுகளுக்கு ஏற்றுமதி| Dinamalar", "raw_content": "\nவீட்டு வாசலிலேயே மின்கட்டணம் வசூல்: மின் வாரியம் ... 3\nசெப்.,22: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nகர்நாடகாவில் கனமழை: அணைகள் திறப்பால் பல பகுதிகள் ...\nகொரோனாவைப் போக்க உதவும் சார்ஸ் தடுப்பு மருந்து; ...\nதிமுக கூட்டணி கட்சிகள் செப்., 28ல் ஆர்ப்பாட்டம் 11\nஏமாற்றி திருமணம் செய்யும் ஆண்களுக்கு கடும் தண்டனை 3\nஜேம்ஸ் பாண்ட் பட துப்பாக்கிகள் கொள்ளை; ஸ்காட்லாந்து ...\n2 லட்சம் 'ரெம்டெசிவீர்' மருந்துக்கு 'ஆர்டர்'\nஐதராபாத்தில் இருந்து கத்தார், அரபு எமிரேட்சிற்கு ...\n: பயணிகள் எதிர்பார்ப்பு 2\n23 லட்சம் பிபிஇ கிட்டுகள் 5 நாடுகளுக்கு ஏற்றுமதி\nபுதுடில்லி: அமெரிக்கா, இங்கிலாந்து, ய��.ஏ.இ.,உள்ளிட்ட 5 நாடுகளுக்கு 23 லட்சம் பிபி இ கிட்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.\nஇது குறித்து கூறப்படுவதாவது: மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் பிபிஇ கிட்டுகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பதில் சுயசார்பு நிலை அடைந்துள்ளது. கடந்த மார்ச்- ஆகஸ்ட் மாத கால இடைவெளியில் சுமார் 1.40 கோடி பிபிஇ கிட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 1.28 கோடி அளவில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.\nநாடு முழுவதும் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் பல்வேறு கொள்கைமுடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.தொற்றுநோயின் துவக்கத்தில், என்95 முகமூடிகள், பிபிஇ கருவிகள், வென்டிலேட்டர்கள் போன்ற அனைத்து வகையான மருத்துவ உபகரணங்களுக்கும் உலக அளவில் பற்றாக்குறை இருந்தது.\nபெரும்பாலான தயாரிப்புகள் ஆரம்பத்தில் நாட்டில் உற்பத்தி செய்யப்படவில்லை.சுகாதாரம், ஜவுளி, மருந்துகள், கைத்தொழில்,உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உள்ளிட்ட பலவற்றின் ஒருங்கிணைந்த முயற்சியால், தொற்றுநோயை மருத்துவ உபகரணங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டன. மேலும் வெளிநாட்டு வர்த்தக இயக்குனர் ஜெனரலின் திருத்தப்பட்ட அறிவிப்பின் மூலம் மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதி செய்ய முடிந்தது.\nஇதன்விளைவாக ஜூலை மாதத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், செனகல் மற்றும் ஸ்லோவேனியா ஆகிய ஐந்து நாடுகளுக்கு 23 லட்சம் பிபிஇ கிட்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags 23 லட்சம் பபிஇ கிட்டுகள் 5 நாடுகளுக்கு ஏற்றுமதி\nபெலாரஸ் நாட்டில் ஆயிரக்கணக்கான கைதிகளுக்கு ஒரே நேரத்தில் பொது மன்னிப்பு(1)\nமஹா.,வில் ஒரே நாளில் 10,484 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநம்மை எட்டும் தீமைகளை நன்மையாக்கி மாற்றும் நமது நாட்டிற்கும் நமது அரசிற்கும் இனிய சுதந்திர திருநாள். நம் முன்னோர்களின் உழைப்பிற்கு கிடைத்த பெருமையை பேணி பாதுகாப்போம்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவ���சகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபெலாரஸ் நாட்டில் ஆயிரக்கணக்கான கைதிகளுக்கு ஒரே நேரத்தில் பொது மன்னிப்பு\nமஹா.,வில் ஒரே நாளில் 10,484 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2012/07/02/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1/", "date_download": "2020-09-22T00:21:29Z", "digest": "sha1:UNVCF4UHDQZJVCXQ7KR4L7O4T5OS3GKK", "length": 22532, "nlines": 145, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "மாணவனின் கண் பார்வையை பறித்த‍ பேனா – விதை2விருட்சம்", "raw_content": "Tuesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nமாணவனின் கண் பார்வையை பறித்த‍ பேனா\nமாணவன் கண் பார்வை பாதிப்பு தொடர்பாக புரசைவாக்கம் தனி யார் பள்ளி தலைமை ஆசிரியர் தர்மராஜ் கூறியதாவது:-\nபள்ளிக்கூடம் முடிந்த பின்னர் அனைத்து மாணவர்களையும் வெளி\nயில் அனுப்புவதற்கான பணிகள் நடந்து கொண்டிருந்தது. இந்த நேரத்தில் பள்ளி வளாகத்தில் வைத்து கார்த்திக் என்ற மாணவ ன் தூக்கிவீசிய பேனா மகேஷ் என்ற மாணவன் கண்ணில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. எதிர்பாரா மல் நடந்த இந்த சம்பவத்திற்கு நான் எப்படி பொறுப்பாக முடியு ம்.\nஇந்த சம்பவம் நடந்தவுடன் போ லீசார் என்னை அழைத்து மிரட்டி மாணவனின் மருத்துவ செலவை ஏற்றுக் கொள்வதாக என்னிடம் எழுதி வாங்கினர். இதன் பிறகு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்ட மாணவன் கார்த்திக் தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள் ளான். என்னிடம் இருந்து பணம் கறப் பதற்காக ஒரு கும்பல் முயற்சிக்கிறது. அவர்கள் போனில் என்னை தொடர்ந்து மிரட்டி வருகிறார் கள்.\n“உங்களை கைது செய்யும் வரை நாங்கள் ஓய மாட்டோம். நீங்கள் பணியிலும் நீடிக்க முடியாது”” என்று மிரட்டி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை நான் சட்டப்படி எதிர்கொள்வேன்.\nபள்ளிக் கூடத்தில் வைத்து ஒரு மாணவன் செய்த தவறுக்கு தலை மை ஆசிரியரான என்னை தண்டிப்பது எந்த விதத்தில் நியாமாகும். எனவே எனக்கு உரிய நீதி வழங்க வேண்டும். இது குறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்ய உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.\nமாணவர்களின் விளையாட்டு பெற்றோருக்கும், பள்ளிக்கும் இடை யே பிரச்சினையை உருவாக்கி உள்ளது.\nTagged Asia, Cisco Career Certifications, india, Kim Ung-Yong, Microsoft Certified Professional, Tamil language, Tamil Nadu, United States, ஆசிரியர், ஏற்க முடியாது, தலைமை, தலைமை ஆசிரியர் பேட்டி, நான் பொறுப்பு, பேட்டி, பேனா, பேனாவை வீசி விளையாடிய மாணவர்களின் விளையாட்டுக்கு நான் பொறுப்பு ஏற்க முடி, மாணவனின் கண் பார்வையை பறித்த‍ பேனா, மாணவர், விளையாடிய, விளையாட்டு, வீசி\nPrevஅதிரடியாய் கவர்ச்சிக் களத்தில் பூர்ணாவும் மனுமிகாவும்\nNextசென்னையில் தீ விபத்து …\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (160) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (286) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துத��் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,800) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,157) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,446) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,634) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்��ிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\nசைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா\nஅட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ – வீடியோ\nஇ-பாஸ் இல்லாமல் பெங்களூரு போகலாம் வாங்க.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/item/4336-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-09-22T01:12:41Z", "digest": "sha1:UM3OJERUOL5AMLXMN4YXKYPKV7PD3D33", "length": 4517, "nlines": 41, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "காதலை சொல்லிக் கொள்ளவில்லை", "raw_content": "\nஅனுஷ்கா சர்மாவுடனான காதல் பற்றி மனம் திறந்துள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி.\nகால்பந்து வீரர் சுனில் சேத்ரியுடனான இன்ஸ்டகிராம் உரையாடலில் விராட் கோலி, அனுஷ்கா சர்மா பற்றி கூறியதாவது:\nஅனுஷ்கா சர்மாவைச் சந்திக்கும் முன்பு என் வாழ்க்கையில் எனக்குச் செளகரியமாக இருக்கும் விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தேன். ஆனால் நீங்கள் ஒரு நபரைக் காதலிக்கும்போது அவருக்காக நிறைய செய்ய ஆசைப்படுவீர்கள். மனம் திறந்து பேசவேண்டும். இருவருடனான உரையாடலில் உங்களைப் பற்றி மட்டும் பேச முடியாது. இருவருக்கான விஷயங்கள் தான் அதில் இருக்கும். இதைத்தான் என் வாழ்க்கையில் நுழைந்த பிறகு எனக்குக் கற்றுக் கொடுத்தார் அனுஷ்கா சர்மா.\nஇப்போது உள்ளதுபோல நான் இருந்ததில்லை. எல்லோரிடமும் இரக்கக் குணம் இருக்கும். ஆனால் அதை இன்னொருவர் வந்து தான் வெளிப்படுத்துவார். அனுஷ்காவைச் சந்தித்த பிறகு தான் என்னைப் பற்றி மட்டுமே எண்ணுவது வாழ்க்கையல்ல என்பதை உணர்ந்தேன். அனுஷ்காவினால் என்னைச் சுற்றியுள்ள வாழ்க்கையை இன்னும் சிறப்பாக அமைத்துக் கொண்டேன். யாராவது என்னிடம் ஒரு பிரச்னைக்காக வந்தால், என்னால் அதைச் சரி செய்ய முடியும் என்றால், நிச்சயம் செய்வேன்.\nநாங்கள் காதலைச் சொல்லிக் கொள்ளவேயில்லை. வாழ்க்கையே காதலாக மாறும்போது, காதலர் தினத்தைத் தனியாகக் கொண்டாட வேண்டியதில்லை. காதலிக்க��ம்போதே நாங்கள் இருவரும் நிச்சயம் திருமணம் செய்துகொள்வோம் என்பதில் உறுதியாக இருந்தோம். இருவரும் இணைந்து வாழ்வதில் ஆர்வமாக இருந்தோம். எல்லாமே இயல்பாக நடந்தது என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/66620/Saloon-gift-mask-to-customers-in-Virudhunagar", "date_download": "2020-09-22T02:24:12Z", "digest": "sha1:7ED5MWGJCYSL6DZVV5SHX6JNIRLRFS4X", "length": 8718, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“கட்டிங், சேவிங் செய்பவர்களுக்கு மாஸ்க் இலவசம்”: முடிதிருத்த நிலையத்தின் அறிவிப்பு | Saloon gift mask to customers in Virudhunagar | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“கட்டிங், சேவிங் செய்பவர்களுக்கு மாஸ்க் இலவசம்”: முடிதிருத்த நிலையத்தின் அறிவிப்பு\nவிருதுநகரில் முடித்திருத்த நிலையம் ஒன்றில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இலவச முகக்கவசம் வழங்கப்படுவது வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வகையான பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பேருந்து நிலையம், ரயில் நிலையம், சந்தை ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு பல்வேறு வகையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.\nஇதுதவிர பல்வேறு தனிநபர்களும் தங்களால் முடிந்த அளவிற்கு கொரோனாவை எதிர்த்து வருகின்றனர். அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் முடி திருத்தும் நிலையம் நடத்தி வரும் சங்கரலிங்கம் என்பவர், தனது நிலையத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கி வருகிறார். அத்துடன் தனது நிலையத்தில் பணிபுரியும் 6 ஊழியர்களுக்கும் முகக்கவசம் அணிவித்திருக்கிறார்.\nஇந்த நடவடிக்கை வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோன்று மற்ற நிறுவனங்கள் மற்றும் நிலையங்களும் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு முகக்கவசங்களை வழங்க வேண்டும் என கோரிக்கையையும் எழுந்துள்ளது. முகக்கவசங்களுக்கு பணம் வாங்கிக்கொண்டாலும் பரவாயில்லை, அதனை நிறுவனங்களில் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.\nதன்னை சந்திக்க வரவேண்டாம்: அறிவிப்பு பலகை வைத்த தமிழக அமைச்சர்\nசத்தமில்லாமல் அதிகரிக்கும் வெயிலின் தாக்கம் - தற்காத்துக் கொள்வது எப்படி\n“வெளிநாட்டில் வச்சாவது ஐபிஎல் போட்டிகளை முழுசா நடத்துவோம்”: பிசிசிஐ புது பிளான்..\n'ஐநா சபையில் சீர்திருத்தங்கள் தேவை'- பிரதமர் மோடி பேச்சு \nஓவியாவை ஈர்த்த பாம்பு டாட்டூ..\nஇன்று பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n330 யானைகள் மர்மமாக உயிரிழந்த விவகாரம்: காரணம் தெரிய வந்தது \nடாஸ் வென்ற ஐதராபாத் : பெங்களூர் முதல் பேட்டிங்\nஇதுவல்லவா தோனி பாசம்.. அன்பை வித்தியாசமாக வெளிப்படுத்திய சாந்தணு\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மகன்: உடலைத் தேடி தினமும் ஆற்றக்கரை வரும் தந்தை\nபெரியாரை வாழ்த்தும் எல்.முருகன்... என்ன சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்\nநீங்க தினமும் சரியாத்தான் பல் துலக்குறீங்களா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசத்தமில்லாமல் அதிகரிக்கும் வெயிலின் தாக்கம் - தற்காத்துக் கொள்வது எப்படி\n“வெளிநாட்டில் வச்சாவது ஐபிஎல் போட்டிகளை முழுசா நடத்துவோம்”: பிசிசிஐ புது பிளான்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/05/23/575/", "date_download": "2020-09-22T01:58:27Z", "digest": "sha1:6OWBJFWM7IUQ75LE7AGQPPJFMC7BJCAO", "length": 6928, "nlines": 59, "source_domain": "dailysri.com", "title": "பாடசாலைகள் திறக்கப்படும் திகதி தொடர்பில் கல்வியமைச்சர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ September 22, 2020 ] திடீரென அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை\n[ September 22, 2020 ] சுவிஸில் கொரோனா பரவலை கணிக்க அதிகாரிகள் தவறியுள்ளனர்\n[ September 22, 2020 ] திலீபனின் நினைவேந்தல் தொடர்பில் யாழ். நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு\n[ September 22, 2020 ] ஆதிவாசிகள் கிராம ‘காட்டு ராஜா’ யானை தாக்கிப் பலி\n[ September 22, 2020 ] பஸ்ஸில் இருந்து விழுந்த குழந்தை படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி\nHomeஇலங்கை செய்திகள்பாடசாலைகள் திறக்கப்படும் திகதி தொடர்பில் கல்வியமைச்சர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nபாடசாலைகள் திறக்கப்படும் திகதி தொடர்பில் கல்வியமைச்சர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தொற��று பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் திறப்பது சம்பந்தமாக எதிர்வரும் 26 ஆம் திகதி சுகாதார அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதென கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.\nமாத்தறை மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறாயினும் கொரோனா வைரஸ் ஆபத்து முற்றாக நீங்கிய பின்னரே பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.\nஇதனால், பெற்றோர் இது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் அமைச்சர் அழகபெரும குறிப்பிட்டுள்ளார்.\n சி.சி.டிவி உரிமையாளருக்கு நீதவான் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை..\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய சேவைகள் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக..\nமட்டக்களப்பை அழிப்பேன் அதை எவராலும் தடுக்க முடியாது – மிரட்டல் விடுக்கும் பேரினவாதி அம்பிட்டியே சுமணரத்னதேரர்\nதமிழர் தாயகத்தில் திடீர் மாற்றம்\nவவுனியாவில் 11 தமிழ் பெண்களுக்கு எயிட்ஸ்.. என்ன நடக்கின்றது வவுனியாவில்..\nசிக்கலில் மாட்டிக் கொண்ட மைத்திரி உடனே கைது செய்யுங்கள் - விடுக்கப்பட்டுள்ள பகிரங்க கோரிக்கை\nதங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் சரிவு: மகிழ்ச்சியில் மக்கள்\nதிடீரென அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை\nசுவிஸில் கொரோனா பரவலை கணிக்க அதிகாரிகள் தவறியுள்ளனர்\nதிலீபனின் நினைவேந்தல் தொடர்பில் யாழ். நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு\nஆதிவாசிகள் கிராம ‘காட்டு ராஜா’ யானை தாக்கிப் பலி\nபஸ்ஸில் இருந்து விழுந்த குழந்தை படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/09/15/5582/", "date_download": "2020-09-22T01:47:41Z", "digest": "sha1:UN6LCIQZ6S7NYJCTSRGLTERZLIXRWVOS", "length": 8878, "nlines": 63, "source_domain": "dailysri.com", "title": "பிரதமர் மஹிந்தவிடம் கையளிக்கப்படவுள்ள முக்கிய பரிந்துரைகள்! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ September 22, 2020 ] திடீரென அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை\n[ September 22, 2020 ] சுவிஸில் கொரோனா பரவலை கணிக்க அதிகாரிகள் தவறியுள்ளனர்\n[ September 22, 2020 ] திலீபனின் நினைவேந்தல் தொடர்பில் யாழ். நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு\n[ September 22, 2020 ] ஆதிவாசிகள் கிராம ‘காட்டு ராஜா’ யானை தாக்கிப் பலி\n[ September 22, 2020 ] பஸ்ஸில் இருந்து விழுந்த க���ழந்தை படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி\nHomeஇலங்கை செய்திகள்பிரதமர் மஹிந்தவிடம் கையளிக்கப்படவுள்ள முக்கிய பரிந்துரைகள்\nபிரதமர் மஹிந்தவிடம் கையளிக்கப்படவுள்ள முக்கிய பரிந்துரைகள்\nஆளும்; மற்றும் எதிர்க்கட்சி மாத்திரமல்லாமல் சர்வதேசத்திலும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ள 20வது அரசியலமைப்பு திருத்த யோசனை தொடர்பில் ஆராயும் குழு இன்று அதன் பரிந்துரைகளை பிரதமரிடம் கையளிக்கவுள்ளது.\nஇந்தநிலையில் அந்த பரிந்துரைகள் நாளை அமைச்சரவையின் முன் சமர்ப்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஜிஎல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.\n20 வது அரசியல்அமைப்பு திருத்தம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச அமைத்துள்ள ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கு அமைச்சர் ஜிஎல் பீரிஸே தலைமையேற்றுள்ளார்.\nநேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் ஜிஎல் பீரிஸ், புதிய அரசியலமைப்பு என்பது காலத்தின் தேவை என்று குறிப்பிட்டார்.\n40 ஆண்டுகளுக்கும் மேலான இலங்கையின் அரசியலமைப்பு சமூகத்தில் மாற்றங்களை கொண்டு வரவில்லை.\nஇந்தநிலையில் புதிய அரசியலமைப்பில், தேர்தல் முறையை சீர்திருத்துவதற்கு முன்னுரிமை கிடைக்கும் என்று அமைச்சர் பீரிஸ் கூறினார்.\nஇன்று, வாக்காளர்கள் தங்கள் குறைகளை எடுத்துக்கூற,தம்மால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளை சந்திப்பதே கடினமான காரியமாக மாறியுள்ளது.\nஒரு நாடாளுமன்ற உறுப்பினர் முழு மாவட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதே இதற்கான காரணமாகும். எனவே பிரதிநிதி ஒருவர் ஒரு தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும், இதன்போதே அவரால் தமது தொகுதியில்; உள்ள மக்களின் அவலங்களை கவனிக்க முடியும், ‘என்று அமைச்சர் பீரிஸ் கூறினார்.\nவைத்தியசாலைக் கழிவுகள் தொடர்பில் பகிரங்கப்படுத்தி மலையுடன் மோதாதீர்கள்\nஇலங்கையில் விற்பனையாகும் ஆபத்தான கிறீம்கள் – மக்களுக்கு எ ச்சரிக்கை\nமட்டக்களப்பை அழிப்பேன் அதை எவராலும் தடுக்க முடியாது – மிரட்டல் விடுக்கும் பேரினவாதி அம்பிட்டியே சுமணரத்னதேரர்\nதமிழர் தாயகத்தில் திடீர் மாற்றம்\nவவுனியாவில் 11 தமிழ் பெண்களுக்கு எயிட்ஸ்.. என்ன நடக்கின்றது வவுனியாவில்..\nசிக்கலில் மாட்டிக் கொண்ட மைத்திரி உடனே கைது செய்யுங்கள் - விடுக்கப்பட்டுள்ள பகிரங்க கோரிக்கை\nதங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் சரிவு: மகிழ்ச்சியில் மக்கள்\nதிடீரென அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை\nசுவிஸில் கொரோனா பரவலை கணிக்க அதிகாரிகள் தவறியுள்ளனர்\nதிலீபனின் நினைவேந்தல் தொடர்பில் யாழ். நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு\nஆதிவாசிகள் கிராம ‘காட்டு ராஜா’ யானை தாக்கிப் பலி\nபஸ்ஸில் இருந்து விழுந்த குழந்தை படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/Comparison.asp?cat=11", "date_download": "2020-09-22T01:14:33Z", "digest": "sha1:UCT457EFUXNNKJETZO6FQOXJRYVBYNOR", "length": 17834, "nlines": 135, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Compare Colleges | Compare Colleges | Find out the best colleges | compare Medical Colleges | Compare Engineering Colleges | Compare Polytechnic Colleges", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » கல்லூரி ஒப்பீடு »\nSelect College 1 ஆதிபராசக்தி விவசாயக் கல்லூரி விவசாயக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மதுரை விவசாயக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தூத்துக்குடி விவசாயக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோயம்பத்தூர் விவசாய பொறியியல் கல்லுரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோயம்பத்தூர் விவசாய பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வேளாண் தொழில்நுட்ப கல்லூரி வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஹோம் சயின்ஸ் கல்லூரி மற்றும் ரிசர்ச் நிறுவனம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், கோயம்பத்தூர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், பெரியகுளம் ஸ்கூல் ஆப் போஸ்ட் கிராஜுவேட் ஸ்டடீஸ் தந்தை ரோவர் அரசு விவசாய மற்றும் கிராமவளர்ச்சி நிறுவனம் வானவராயர் வேளாண் கல்லூரி\nSelect College 2 ஆதிபராசக்தி விவசாயக் கல்லூரி விவசாயக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மதுரை விவசாயக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தூத்துக்குடி விவசாயக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோயம்பத்தூர் விவசாய பொறியியல் கல்லுரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோயம்பத்தூர் விவசாய பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வேளாண் தொழில்நுட்ப கல்லூரி வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஹோம் சயின்ஸ் கல்லூரி மற்றும் ரிசர்ச் நிறுவனம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், கோயம்பத்தூர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், பெரியகுளம் ஸ்கூல் ஆப் போஸ்ட் கிராஜுவேட் ஸ்டடீஸ் தந்தை ரோவர் அரசு விவசாய மற்றும் கிராமவளர்ச்சி நிறுவனம் வானவராயர் வேளாண் கல்லூரி\nSelect College 3 ஆதிபராசக்தி விவசாயக் கல்லூரி விவசாயக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மதுரை விவசாயக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தூத்துக்குடி விவசாயக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோயம்பத்தூர் விவசாய பொறியியல் கல்லுரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோயம்பத்தூர் விவசாய பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வேளாண் தொழில்நுட்ப கல்லூரி வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஹோம் சயின்ஸ் கல்லூரி மற்றும் ரிசர்ச் நிறுவனம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், கோயம்பத்தூர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், பெரியகுளம் ஸ்கூல் ஆப் போஸ்ட் கிராஜுவேட் ஸ்டடீஸ் தந்தை ரோவர் அரசு விவசாய மற்றும் கிராமவளர்ச்சி நிறுவனம் வானவராயர் வேளாண் கல்லூரி\nSelect College 4 ஆதிபராசக்தி விவசாயக் கல்லூரி விவசாயக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மதுரை விவசாயக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தூத்துக்குடி விவசாயக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோயம்பத்தூர் விவசாய பொறியியல் கல்லுரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோயம்பத்தூர் விவசாய பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வேளாண் தொழில்நுட்ப கல்லூரி வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஹோம் சயின்ஸ் கல்லூரி மற்றும் ரிசர்ச் நிறுவனம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், கோயம்பத்தூர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், பெரியகுளம் ஸ்கூல் ஆப் போஸ்ட் கிராஜுவேட் ஸ்டடீஸ் தந்தை ரோவர் அரசு விவசாய மற்றும் கிராமவளர்ச்சி நிறுவனம் வானவராயர் வேளாண் கல்லூரி\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nபன்னாட்டு உறவுகள் பிரிவில் பட்ட மேற்படிப்பு படித்து வருகிறேன். இதற்கான வாய்ப்புகள் எப்படி\nபி.இ., முடித்துள்ள நான் அப்படிப்பில் 60 சதவீதமே பெற்றிருக்கிறேன். எனக்கு படிப்பு முடிந்து 6 மாதங்களாகியும் சரியான வேலை எதுவும் கிடைக்கவில்லை. அடுத்து என்ன செய்வது என்று தயவு செய்து விளக்கவும்.\nஎனது பெயர் சிவா. கடந்த 1995ம் ஆண்டு டிப்ளமோவில் சிவில் இன்ஜினியரிங் முடித்த நான், ஒரு கட்டடக்கலை நிபுணரிடம் 10 வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்த அனுபவம் பெற்றவன். தற்போது, கட்டிடக்கலையில் பட்டப்படிப்பு படிக்க விரும்புகிறேன். எனவே, அதற்கான சாத்தியக்கூறுகளை எனக்கு கூறுங்கள்.\nதொல்பொருள் ஆய்வு படிப்பை அஞ்சல் வழியில் படிக்கலாமா\nபிளஸ் 2 படித்துக் கொண்டிருக்கிறேன். தடய அறிவியல் துறையில் படிப்பை மேற்கொள்ள விரும்புகிறேன். இது பற்றிக் கூறலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?id=41", "date_download": "2020-09-22T02:13:33Z", "digest": "sha1:ZIEK4NBOBRK2V2FQOUPXZ6SGAPKUKG45", "length": 9666, "nlines": 149, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » அசாம் பல்கலைக் கழகம்\nபல்கலைக்கழகம் வகை : Central\nதுவங்கப்பட்ட ஆண்டு : 1994\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nஎனது பெயர் நிரஞ்சன். வெளிநாட்டு வணிகத்திற்கான இந்திய கல்வி நிறுவனத்தில் சேர்வதற்கான தகுதிகள் என்னென்ன\nமரைன் போலீஸ் பணிக்கு ஆட்கள் எப்படி தேர்வு செய்யப்படுகின��றனர்\nஹாஸ்பிடாலிடி அட்மினிஸ்டிரேஷன் படிப்பை எங்கு படிக்கலாம்\nஉளவியல் துறைக்கு இந்தியாவில் எதிர்கால வாய்ப்பு எப்படி\nபி.ஏ., பி.எட்., படித்திருக்கும் நான் அடுத்ததாக எம்.ஏ., படிக்கலாமா அல்லது எம்.எட்., படிக்கலாமா எது படித்தால் வாய்ப்புகள் அதிகம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2011/10/", "date_download": "2020-09-22T01:14:16Z", "digest": "sha1:KGHNLM4BUDOSMDSISHZW3AGDGM72LTOX", "length": 146951, "nlines": 923, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: October 2011", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nபுலிப்பாணி ஜோதிடம் 300;சனி பெயர்ச்சி ராசிபலன்\nபுலிப்பாணி ஜோதிடம் 300;சனிபெயர்ச்சி ராசிபலன்;shani peyarchi 2012\nபாரபட்சமில்லாத நீதிதேவன் சனிபகவான் .தனது தசா காலத்தில் புண்ணியம் செய்தவர்களுக்கு நற்பலனை அள்ளி வழங்கியும்,பாவம் செய்தவர்களுக்கு தண்டனை அள்ளி வழங்ககூடியவரும் ஆவார்.துலாம் வீட்டில் சனி பகவான் உச்சம் அடையும் காலம் இது என்பதால்தான் நீதி,நேர்மை,ஊழலற்ற அரசு என மக்கள் கொதித்தெழுகின்றனர்.நீதிமன்றம் தவறு செய்தவர்களுக்கு கிடுக்கி பிடி போடுகிறது.சர்வாதிகாரமாக நடந்த கடாபி புரட்சியாளர்களால் கொல்லப்பட்டான்.அதே போல இலங்கை தமிழர்களை கொன்று குவித்த,ராஜபக்சேவுக்கும் நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருக்கிறது.அநீதி தோற்று நீதி வென்று மக்கள் நிலங்களை களவாடிய முன்னாள் மந்திரிகள் எல்லாம் சிறைக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.\nசனிபகவான் யோகிகளின் தியானத்துக்கு உரிய அவதூத தத்துவத்தின் அடையாளமாக விளங்ககூடியவர்,எவ்வளவு வலிமை உடையவர்களாக இருப்பினும் அடக்கி ஒடுக்கிவிடும் வலிமை பெற்ற்வர்.\nபுலிப்பாணி ஜோதிடத்தில் சனி பெயர்ச்சி பற்றி ஒரு விளக்கம் இருக்கிறது.ஏழரை சனியில் என்னென்ன பலன் உண்டாகும் என்பதை சொல்கிறார்.ஒரே பாடலில் சுருக்கமாக.\n’’பாரப்பா பனிரெண்டு ஜென்மம் ரெண்டில்\nபாங்கான முடவன் சஞ்சாரம் நாளில்\nகூரப்பா குடியோடிப் போக செய்வன்\nகொற்றவனே குடும்பத்தில் களவு போகும்\nகோட்சாரப்படி ஜென்மராசிக்கு12,1,2 ஆகிய இடங்களில் சஞ்சாரம் செய்யும் காலத்தை ஏழரை நாட்டு சனி என்பர்.இவ்வேளையில் சாதகனுக்கு தலைவலி,அம்மை,பேதி எனக்கூறும் கொள்ளை நோயும்,ஜலபயமும்,பெரும்பொருள்சேதமும் உண்டாகும்.குடும்பத்தில் களவு போகுதலும்,இக்கால���ட்டத்தில் இவன் பல பேர்க்கு கொடியவனாக விளங்குவான்..என புலிப்பாணி கூறுகிறார்.\nஇன்னொரு பாடலில்..எந்தெந்த ராசியினருக்கு அதிக தீமையும்,நன்மையும் ஏழரை சனி செய்யும் என விளக்குகிறார்;\n‘’கேளப்பா கடகம் தேள் சிம்மம் ஜென்மம்\nகெடுதி மெத்த செய்வனடா வேதைதானும்\nநாளப்பா நலமாகும் மற்றை ராசி\nகொற்றவனோ கடனும் வந்து தீரும் என்றே\nஆளப்பா திசை பாரு வலுவை நோக்கி\nகடகம்,விருச்சிகம்,சிம்மம்,ஆகிய ராசிகளை கொண்டவர்களுக்கு மிக கெடுதியையே சனி விளைவிக்கிறார்.மற்றைய ராசிகளுக்கு அதிக தீமை இல்லை.மாறாக நன்மைகள் அதிகம் விளையும்.கடன் ஏற்பட்டு தீரும்.தீரும் நோயாக வந்து போகும்..சனி,செவ்வாய் வலு இருப்பவருக்கு ஏழரை சனி பெரிய அளவில் பாதிப்பதில்லை எனவும் சொல்கிறார்...\nஉங்கள் ராசிப்படி வீடு அமையும் யோகம் # வீமகவி ஜோதிட பாடல்\nஉங்கள் ராசிப்படி வீடு அமையும் யோகம் # வீமகவி ஜோதிட பாடல்;\nசனி பெயர்ச்சி 2011 -2014 பலன்கள் படிக்க;\nவிஜயகாந்த் ஜாதகம் பலன்கள் படிக்க;\nவீமகவி ஜோதிடம் அற்புதமான ஜோதிட நூல்.இது பழமையானது.இந்த புத்தகத்தில் முக்கியமான விசேஷம் என்னவென்றால் உங்கள் ராசிப்படி வீடு எப்படி அமைந்திருக்கும்..அதன் திசை விவரம்..அருகில் இருக்கும் அடையாளம் எல்லாம் சொல்லி வியப்புண்டாக்குகிறார்கள்..அக்காலத்தில் இதனை கணித்து நூலாக வெளியிட்ட ஜோதிட மேதை மன்னச்சி நல்லூர் பேட்டை குப்புசாமி அய்யா அவர்களை வணங்கி இதை வெளியிடுகிறேன்...\nஇந்த புத்தகத்தில் உள்ள பாடல்களை நேரம் இருக்கும்போதெல்லாம் வெளியிடுகிரேன்..ஜோதிட ஆர்வலர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.\nLabels: astrology, josiyam, veemakavi, வீமகவி ஜோதிடம், ஜாதகம், ஜோசியம், ஜோதிட பாடம், ஜோதிட பாடல், ஜோதிடம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 தனுசு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014; நல்ல நேரம் சதீஷ்குமார்\nசனி பெயர்ச்சி 15.11.2011 அன்று செவ்வாய் கிழமை காலை 10.12 மணிக்கு உண்டாகிறது..இது முழுமையான பெயர்ச்சி நாள் ஆகும்.ஏற்கனவே நான் குறித்திருந்த நாள் 1.11.2011 சனி நகர துவங்கும் நாள் அதாவது சனி வளையம் ஆகும்.\nசனி ஒரு ராசியில் இரண்டரை வருடம் என்ற விகிதத்தில் 12 ராசிகளையும் ஒருமுறை சுற்றி வருவதற்கு 30 வருடங்கள் ஆகும்.அந்த 30 ஆண்டுகளில் பொதுவாக மனித வாழ்க்கையிலும் சரி;வீட்டிலும் ,நாட்டிலும் அரசியல்,ஆன்மீகம்,சமுதாயம்,தொழில்துறை என எல்லாவற்றிலும் ஏத���வது ஒரு மாற்றம் ஏற்படுவது இயல்பு;அதனால்தான் முப்பது வருடத்துக்கு மேல் வாழ்ந்தவனும் இல்லை.முப்பது வருடத்துக்கு மேல் வீழ்ந்தவனும் இல்லை என்பார்கள்.உதாரணம் எம்.ஜி.ஆர்,ரஜினி..இவர்கள் 30 வயது வரை வறுமையில் உணவுக்கே வழியில்லா நிலையில் வாழ்ந்தவர்கள்.ரஜினி கண்டக்டராக இருந்தாலும் சினிமாவில் நடிப்பதற்காக சென்னையில் கஷ்டப்பட்டவர்தானே,அதுபோல..30 வயதுவரை சொகுசாக வாழ்ந்துவிட்டு வாழ்ந்து கெட்ட குடும்பமாய் கஷ்டப்பட்டவ்ர்களும் உண்டு.\nஅவரவர் ராசிக்கு (சந்திரன் நிற்கும் இடம் ராசி) 12ல் சனி வரும்காலம் ஏழரை சனி காலம் ஆகும்.சந்திரனுக்கு எட்டில் சனி வரும் காலம் அஷ்டம சனி ஆகும்.இவை இரண்டும் மனிதனுக்கு அதிக கஷ்டம்,துன்பம்,மந்தம் தரும் என்பதால் ஏழரை சனி என்றாலே எல்லோருக்கும் பயம் வந்துவிடும்.ஜோதிடம் பார்க்க போனால் உனக்கு ஏழரை அதான் இப்படி கஷ்டப்படுற என சொல்லிவிட்டார்கள் என்பர்.\nதனுசு ராசிக்கு இந்த சனி பெயர்ச்சி என்ன செய்யும்.. என பார்ப்போம்..மற்ற ராசிக்கான பலன்கள் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.அதை படிக்காதவர்கள் நமது நல்ல நேரம் ப்ளாக்கில் தேடி படிக்கலாம்.\nதனுசு என்றால் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பைப்போல் எதிலும் வேகமானவர்கள்னு அர்த்தம்.தன ஸ்தானாதிபதி சனி லாபஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார்.எனவே தன லாபங்களுக்கு குறைவிருக்காது.11 ஆம் இடத்தில் சனி இருக்கும் வரை நீங்க யோககாரர்தான்.\n.இது மிக யோகமான காலமாகும்.தொழிலில் நல்ல முன்னேற்றம்,அதிக வருமானம்,குடும்பத்தில் மகிழ்ச்சி,என கலக்க போறீங்க.இதுவரை இருந்து வந்த கஷ்ட பலன்கள் மாறி ஏற்றமான காலமாக இது அமையும்.வராத பணம் திரும்ப கிடைக்கும்.பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.திருமண முயற்சிகள் கைகூடும்.பூர்வீக சொத்துகளினால் லாபம் உண்டாகும்.உங்களுக்கு இதுவரை இருந்து வந்த பண பிரச்சினைகளும் தீரும்.\n11ல் சனி மூத்த சகோதரர்களுக்கு பாதிப்பையும் கொடுக்கும்.நிலம்,வீடு வாங்கும் யோகமும் உண்டாகும்.\nஉங்கள் ராசிக்கு யோகம் தரும் பரிகாரம்;ஏழைகளுக்கு ஆடை தானம் செய்வது.\nவங்கித்துறை,கல்விதுறை,ஆன்மீக துறை,நிதி துறையில் இருக்கும் இந்த ராசியினருக்கு வரும் நவம்பர் 1 முதல் தொழிலில் படிப்படியாக முன்னேற்றம் உண்டாகும்.மதிப்பு மரியாதை புகழ் உண்டாகும்.எதிர்கால வாழ்���ிற்காக நிரந்தர சேமிப்பு உண்டாகும்.இழந்த பொருள் திரும்ப கிடைக்கும்.குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த இது நல்ல நேரம்.ராசியில் இருந்து சனி 1,5,8 ஆமிடங்களை பார்ப்பதால் பூர்வபுண்ணியத்தால் உங்கள் தடைகள் எல்லாம் விலகி நீங்கள் உயர்ந்த நிலையை அடைய இருக்கிரீர்கள்.உங்கள் மனதில் உள்ள பெரிய திட்டங்களை நிறைவேற்றும் காலம் இது.\nஇக்கலாங்களில் நீங்கள் கவனமுடன் செயல்படுங்கள்.தொழிலில் திடீர் சிக்கல்கள் உண்டாகும் காலம் இது.பொறுமையுடன் செயல்பட வேண்டும்.\nரஜினி ரகசியமாக வழிபட்ட சித்தர் கோவில்\nரஜினி ரகசியமாக வழிபட்ட சித்தர் கோவில்;\nரஜினி உடல்நலமில்லாமல் இப்போது ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறார்.சிறுநீரக பிரச்சினை இன்னும் அவருக்கு முழுமையான குணம் கொடுத்திருக்க வாய்ப்பில்லை.சில தொந்தரவுகள் கொடுத்துக்கொண்டுதான் இருக்கும்.நுரையீரலில் சுவாச கோளாறுகள் அவருக்கு இருக்கலாம்...அவர் முழுமையாக குணமாக அவர் விரும்பி வழிபட்ட ,அவர் மிக நம்பும் சில ஆலயங்களில் பிரார்த்தனைகள் வழிபாடுகளை சில நாட்களாக செய்து வருகிறார்.திருப்பதி சென்று வந்தார்.அவர் மனைவி லதா தன் தலைமுடி காணிக்கை கொடுத்தார்.\nநான் என் மாமனார் ஊரான கரூர் அருகில் இருக்கும் சோமூர் சென்ற போதுதான்...ரஜினி ரகசியமாக அருகில் இருக்கும் நெரூர் சதாசிவம் கோயில் வந்துவிட்டு சென்றதாக என் உறவினர்களும் நண்பர்களும் ஆச்சர்யமாக சொன்னார்கள்.நான் ஊருக்கு போகும்போதெல்லாம் நெரூர் சதாசிவம் கோவில் சென்று வருவது வழக்கம்.நெரூர் சதாசிவம் என்பது சதாசிவம் பிரம்மேந்திரா என்ற சித்தர் ஜீவசமாதி. மகா அதிர்ஷ்டானம்.அவர் வாழ்ந்த காலம் மிக பழமையானது.ஆனால் அந்த கோவில் மிக தெய்வீக சக்தி நிரம்பியது.காவிரி கரையில் அமைந்துள்ளது.புத்தி பேதலித்தவர்கள்,மன குழப்பம் அதிகம் இருப்பவர்கள்,தியானம்,யோகா சித்தியாக நினைப்பவர்கள்,உடல்நலம் ஆரோக்கியம் பெற நினைப்பவர்கள்,பாவ விமோசனம் பெற இந்த ஆலயம் வந்து சதாசிவம் ஜீவ சமாதி அருகில் அமர்ந்து 20 நிமிடம் தியானம் செய்தால் போதும்..மனம் லேசாவதை உணரலாம்.இந்த தலம் பற்றி படிக்க;மணிராஜ்\nகருணாநிதி குடும்பத்தார் மாதம் ஒருமுறை இங்கு வந்து செல்வதாகவும்,போயஸ் கார்டனுக்கு பெள்ர்ணமிதோறும் பிரசாதம் செல்வதாகவும் அந்த ஊர்க்காரர்கள் சொல்வதுண்ட���.இந்த கோயிலுக்குதான் ரஜினி ரகசிய விசிட் அடித்திருக்கிறார்..இது பற்றி முன்கூட்டி தகவல் கோவில் நிர்வாகிகளுக்கு கூட தரவில்லை என்றும்,மிக சாதரண காவி வேஷ்டி அணிந்து,தலைப்பாகை கட்டியிருந்தார் என்றும் நேரில் பார்த்தவர்கள் சொன்னார்கள்.\nஎன் வாழ்வில் எனக்கு பலித்த ஜோதிடம்\nஎன் வாழ்வில் எனக்கு பலித்த ஜோதிடம்;\nதீபாவளி பண்டிக்கைகாக இந்த வருடமும் மாமனார் வீட்டுக்கு போக கூடாது..நம் ஊரிலேயே இருந்துவிடலாம்.என்றுதான் இருந்தேன்.விடுமுறை நாள் என்பதால் ஜோதிடம் பார்க்க இப்பதான் சவுகரியமா இருக்கு..டைம் சொல்லுங்க..என ஃபோன் செய்துகொண்டே இருந்தனர்.இந்த வருடம் எந்த ஊருக்கும் போகாமல் தொழிலை கவனிக்கலாம் என நினைத்தேன்.விதி என் மச்சினன் வழியில் வந்தது..எங்களை அழைத்து செல்ல ஊருக்கு வந்துவிட்டான்.முதல் நாள் தீபாவளி பர்ச்சேஸ் எல்லாம் முடிந்ததும் அடுத்த நாள் என் மனைவி ஊருக்கு கிளம்ப தம்பியுடன் ரெடி.நீங்க எப்பங்க வரீங்கன்னு கேள்வி வேற.ஊருக்கு போகலாம்னு நான் சொல்லவே இல்லையே.கிளம்பி நிக்குற ..முறைத்தபடி கேட்கிறேன்..அதுக்குள்ள என் மகள் அவசர அவசரமா அவள் சின்ன பேக் எடுத்து தோள்ள...மாட்டிகிட்டு அப்பா ஊருக்கு வரும்போது குச்சி மிட்டா,கரடி பொம்ம,ஐஸ்க்ரீம்..அப்புறம் உனக்கு பிடிச்சது எல்லாம் எனக்கு வாங்கிட்டு வா.நாங்க டாட்டா போறோம்னு சொல்லிட்டு ஆளுக்கு முன்னாடி கிளம்பிட்டாங்க.வேற வழியில்லாம நானும் அடுத்த நாள் ஊருக்கு கிளம்ப வேண்டியதாயிடுச்சி.\nஏழாம் அறிவு;மழை பற்றிய சகுனங்கள்\n முக்காலமும் அறியும் அறிவுதான் ஏழாம் அறிவோ.. மழை பற்றிய சகுனங்கள்;சகுனம் என்பது நுண்ணறிதல் என பொருள் கொள்க..அதாவது நம்மை சுற்றிலும் இயற்கை நமக்கு ஒரு செய்தி சொல்கிறது..அதை நம் நுண்ணறிவால் கண்டுணர்ந்து அதன் பொருள் விளங்க வேண்டும்...நம் முன்னோர் அது போன்ற சில இயற்கை வழிகாட்டும் குறிப்புகளை நமக்கு கொடுத்துள்ளனர்..இன்றைய இயந்திரமய உலகில் அவற்றை கண்டுணர்வது சாத்தியமில்லா இடத்தில் நாம் வாழ்ந்தாலும் அதை தெரிந்துகொள்வது சுவாரஸ்யம்தானே..\n1.தும்பி பறந்தால் தூரத்தில் மழை.\n3,அந்தி ஈசல் அடை மழை\n4.எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை\n6.மாடு மயங்கி வானம் பார்த்தால் மழை\n8.பகற்பொழுதில் சேவல் கூவினால் வானத்தை பார்த்தால் மழை.\n9.கழுதை காதை உயர்த்தினால் மழை\n11.புற்றிலே இசல் பறந்தாலும்,மண்ணிலே கரையான் கூடினாலும் மழை வரும்\n12.பாம்புகள் மரத்தில் ஏறி அல்லது திறந்த வெளியில் புணர்ச்சியில் ஈடுபட்டால் மழை வரும்\n13.பசு மாடுகள் கன்றை தேடி வீட்டிற்கு ஓடினால் மழை வரும்.\n14.பூனைகள் நிலத்தை பிறாண்டினால் மழை வரும்\n15.மயில் நடனமிட்டால் மழை வரும்\n16.பச்சோந்தி மரத்தின் மீது அமர்ந்து தன் நிறத்தை மாற்றிக்கொண்டால் மழை வரும்\n17.மீன்கள் அதிகமாக நீருக்கு மேல் துள்ளி விளையாண்டால் மழை வரும்\n18.சிட்டுக்குருவிகள் மண்ணில் புரண்டு விளையாடினால் மழை வரும்\n19.வடகிழக்கில் மின்னல் தோன்றினால் மழை வரும்.\n20.கிழக்கு திசைல் இருந்து குளிர்ந்த காற்று வீசினால் மழை வரும்.\nஇன்னும் மழை பற்றிய குறிப்புகள் நிறைய இருக்கு.காக்கை கூடு கட்டும் அமைப்பை வெச்சும் பலன் சொல்லலாம்..அதெப்படி.. மழக்காலம் தொடங்கும் முன் காக்கை கூடு கட்டும்.அது அந்த மரத்தின் உச்சியில் என்றால் அதிக மழை;மரத்தின் மத்திய பகுதி என்றால் சாதரண மழை;மரத்தின் கீழ்பகுதி என்றால் குறைவான மழை..மரத்தின் அருகே நிலத்தில் என்றால் வறட்சி;;;;\nமுக்கூடற்பள்ளு எனும் தமிழ் இலக்கிய நூலில் வரும் பாடல்,\nஆற்று வெள்ளம் நாளைவரத் தோற்றுதே குறி\nமலையாள மின்னல் ஈழமின்னல் சூழ மின்னுதே\nநேற்றுமின்றும் கொம்பு சுற்றிக் காற்றடிக்குதே\nஎன மழை சகுனத்தை அழகாக சொல்கிறது.\nஎங்க ஊர்ல இப்ப நல்ல மழை அதான் இந்த சிறப்பு மழை பதிவு\nLabels: josiyam, rain astrology, ஏழாம் அறிவு, சகுனம், மழை, மழை சகுனம், ஜோசியம்\nவீமகவி இது ஒரு பழமையான ஜோதிட நூல்.பல புகழ் பெற்ற ஜோதிடர்களுக்கும்,ஜோதிடம் கற்பவருக்கும் அடிப்படை நூல்களில் இதுவும் ஒன்று.ஜாதகத்தை பார்த்ததும்..வீமகவி புத்தகத்தில் இது எத்தனாம் பக்க பாடலுக்கு இந்த ஜாதகம் பொருந்தும் என மனதிற்குள்ளாகவே புத்தகத்தை புரட்டி,கண்டுபுடித்து,அதை ராகம் போட்டு பாடி...இப்படிதானே உன் நிலமை இன்று இருக்கிறது .. என கேட்டு,ஜாதகம் பார்க்க வந்தவரை மெய்சிலிர்க்க வைக்கும் ஜோதிடர்கள் இன்றும் இருக்கிறார்கள்...இந்த புத்தகத்தில் உள்ள பாடல்களை முழுவதும் மனனம் செய்ய வேண்டும்.அதில்தான் ஜோதிடம் படிப்பவரின் திறமை இருக்கிறது.அது மட்டுமில்லாமல் அதை சரியான ஜாதகம் வரும்போது நினைவுக்கு கொண்டு வந்து வந்தவர்களின் சிரமம் போக்க வழியுண்டா என ஆராய வேண்டும்.\nஜ��திடத்தில் பல புதுமையான கருத்துக்களை சொல்வதில் புலிப்பாணி ஜோதிட நூலுக்கு இணையானது.ஆனால் இது இன்னும் வித்தியாசமானது.ஓலைச்சுவடி வடிவில் பல தலைமுறைகளாக குரு சிஷ்யன் முறையில் பரிமாறப்பட்ட இதன் ரகசியங்கள் முதன்முதலில் மன்னச்சி நல்லூர்பேட்டை சோதிடம் குப்புமுத்து செட்டியார் அவர்களால் தொகுக்கப்பட்டது.சிலர் இவர்தான் இயற்றினார் என்றும் கூறுவர்.இது நூலாக வெளிவந்த ஆண்டு தெரியவில்லை.(மிக பழமையான அச்சு முறை)\nகாணும் லக்கினத்தில் செவ்வாய் கருங்கோழி மதியும் நின்றால்;\nவானுரவீட்டுக்குள்ளே வம்சமும் அஞ்சு சொல்லு\nகாணுரரெண்டு பேருக்கு சந்ததி இல்லைகாணு\nதானுரவொருவனுக்கு தாரமும் ரெண்டு சொல்லே.\nவிளக்கம்; நீ பார்க்கும் ஜாதகத்தில்,லக்கினத்தில் செவ்வாய்,சனி,சந்திரன் நின்றால்,அவரது வீட்டில் ஐந்து வம்ச மக்கள் வாழ்ந்தார்கள்;அதில் இரண்டு பேருக்கு சந்ததி இல்லை;இன்னொருவருக்கு இரண்டு மனைவி என்பதை அழகாக குறித்து சொல்லும் பாடல் இது..\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்;\nபுலிப்பாணி ஜோதிடம் 300 ;பெண் தொடர்பு ஜாதகம்\nபுலிப்பாணி ஜோதிடம் 300 ;பெண் தொடர்பு ஜாதகம்;\n''வீரப்பா யின்னமொரு புதுமை கேளு\nவிளம்புகிறேன் வீரியன் வீட்டில் தானும்\nஆரப்பா அசுரர்குரு செவ்வாய் கூடில்\nஅப்பனே அம்மங்கலையை அணைத்து வாழ்வான்\nகூரப்பா குமரனுக்கு வித்தை புத்தி\nகுவலயத்தில் நிதியுண்டு சிப்பிநூல் பார்ப்பன்\nஇதுவரை சொல்லியதைவிட இன்னொரு புதுமையான கிரக அமைப்பை கொண்ட ஜாதகரை பற்றி கூறுகிறென் கவனமுடன் கேட்பாயாக.சூரியனின் வீடான அதில் சுக்கிரனும் ,செவ்வாயும் சேர்ந்திருப்பானாயின் இந்த ஜாதகர் கணவனை இழந்த பெண்ணை மணந்து வாழ்வான்.ஆனால் அவன் தொழில் சிறந்து புத்தி கூர்மையுடன் இருப்பான்.தவிர செல்வந்தனாகவும்,சிற்ப சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்றவனாகவும் இருப்பான்,நூல்களை ஆராய்ச்சி செய்பவனாகவும் இருப்பான்.இதனை போகருடைய கருணையினால் கணித்து புலிப்பாணி சொல்லியுள்ளேன்.\nரஜினி உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடாதது ஏன்..\nஉள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடாத ரஜினி;\nசமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ,ரஜினிகாந்த் வாக்களிக்க வரவில்லை.இதற்கு காரணம் அவரது உடல்நலன் பாதிப்புதான் என தெரிகிறது.அவர் ஓய்வு எடுத்து வரும் இந்த சூழலில் வாக்களிக்க வந்தால் பத்திரிக்கையாளர்கள் அவரை தொந்தரவு செய்வர்..கருத்து சொல்ல வலியுறுத்துவார்கள்.இப்போதிருக்கும் சூழலில் ரஜினி கருத்து சொன்னால் அது வீண் சர்ச்சையாகும் என்றே ரஜினி வாக்களிப்பதை தவிர்த்துவிட்டாராம்.\nஅடுத்த நாள் ரஜினி திருப்பதி சென்று துலாபாரம் அமர்ந்து எடைக்கு எடை கல்கண்டு இனிப்பு பெருமாளுக்கு காணிக்கை கொடுத்துள்ளார்.ரஜினி நலம் பெற வேண்டி அவரது மனைவி மொட்டையடித்துள்ளார்.ரஜினி ஓய்வு பெறும் இக்காலகட்டத்தில் அதாவது மருத்துவமனையில் இருந்து திரும்பிய பின் இன்னும் ஒரு வார்த்தை கூட மீடியாவிடமோ,ரசிகர்களிடமோ பேச வில்லை என நினைக்கிறேன்.இதற்கு காரணம் என்ன என்பதை நான் எழுதிய ரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது என்ற பதிவிலும்,ரஜினிக்கு மீண்டும் நுரையீரல் பிரச்சனையா பதிவும் குறிப்பிட்டுவிட்டேன்.ரஜினி பூரண நலம் பெற நானும் வணங்கும் திருமலை திருப்பதி பாலாஜி யை பிரார்த்திக்கின்றேன்.\nஜோதிடம்; ராகு அமர்ந்த ராசி பலன்களும்,செய்யும் சேட்டைகளும் பாகம் 2\nசோதிடம் சதீஷ்னு பெயர் வெச்சு எழுதுனேன்..கூகிள் காரங்களுக்கு டவுட் வந்து எங்களுக்குன்னு ஒரு ரூல்ஸ் இருக்கு.அதன்படி இந்த பெயர் செல்லாது.அதனால வெற பெயர் வெச்சிக்குங்கன்னு சொல்லிட்டாங்க...இப்போ josiyam sathishkumar னு மாத்தியிருக்கேன்.இதுக்கும் ஆட்சேபம் தெரிவிச்சா நல்ல நேரம் சதீஷ்குமார் னு மாத்திடலாம்னு ஐடியா.என்ன சொல்றிங்க..\nநல்ல நேரம் ப்ளாக்கை ஜோதிட பதிவு தளமா இல்லாமல் பொழுது போக்கு தளமாக எல்லா மேட்டரும் இருக்கும்படியா இருக்கணும்னு தான் நினைக்கிறேன்.உங்களுக்கும் போரடிக்கும் இல்லையா..தினசரி ஒரு ஜோதிட பதிவு ,அரசியல்,சினிமானு மசாலாவா இருக்கணும்னு நினைக்கிறேன்.ஆனா டைப் பண்றதுதான் கஷ்டம்.இருப்பினும் ஜமாய்ப்போம்.\nஜாதகத்தில் ராகு அமர்ந்த நிலை பலனுக்கு நல்ல வரவேற்பு.ஜாதகத்தில் லக்கினம் என போட்டிருக்கும் இடத்தை ஒன்றாம் வீடாக வைத்து,எத்தனாவது கட்டத்தில் ராகு இருக்குன்னு பார்த்து தெரிஞ்சிக்கலாம்.அதன்படி பலன்களை பார்க்கலம்.ஒவ்வொரு ராசிக்கும் பத்து பக்கம் எழுதும் அளவு பலன்கள் இருப்பினும்..நான் நாலே வரியில நச்சுன்னு முடிக்கணும்னு நினைக்கிறேன்.என்னோட எழுத்து முகத்துல அறைஞ்சாற்போல இருக்கும்.இது பல���ுக்கு வருத்தம் கொடுத்தாலும் என்ன செய்றது வழ வழன்னு எழுதறதுல,சாஃப்ட்டா எழுதறதுல ஒரு பலனும் இல்லை.ஜோசியம்னா அதிரடியா இருக்கணும்.நான் எழுதிய விஜயகந்த் ஜாதகம் என்ன சொல்கிறது.. என்ற் கணிப்புகள் உள்ளாட்சி தேர்தல் முடிவில் பலித்ததாக பாராட்டிய நண்பர்களுக்கும்,ஜெயலலிதா நம்பும் குரு வக்ரம் பதிவில் டிசம்பர் 26 வரை ஜெயலலிதாவுக்கே வெற்றி என நான் குறிப்பிட்டிருந்ததை நினைவு படுத்தி வாழ்த்திய நபர்களுக்கும் நன்றி.\nராகு அமர்ந்த ராசிபலன் இதன் முதல் பாகம் படிக்காதவர்கள் இங்கு செல்லவும்..\n7ல் ராகு அம்ர்ந்த பலன்; தவறு செய்வது மனித இயல்பு.ஆனால் இவர்களுக்கு அது பொழுதுபோக்காக அமைந்துவிடும்.கோயிலுக்கும் போவாங்க..பலான மேட்டருக்கும் போவாங்க.போகிற போக்கில் சாதரணமா செய்ற செயல் குடும்ப பெயருக்கு அவமானம் தரும்.பெரிய குடும்பமாக இருந்தாலும் மோசமான இடத்துக்கு சென்று தலைகுனிவை குடும்பத்துக்கு உண்டாக்குவார்..ஜாதகருக்கும் நிம்மதி இல்லை.சம்பிரதாயம்,ஜோசியம் நு இவர் கிண்டல் பண்ணாத விசயமே இல்லை.பகுத்தறிவு பேசுவார்.பிரச்சனை வந்தா சித்தர்களை வழிபடுவார் யோகா,தியானம் செய்வார்.மனசுதான் கடவுள் என பினாத்துவார்.ஆனா இதை சொல்லிகிட்டே இவர் செய்ற சேட்டைகள் இருக்கே.குடும்ப வாழ்விலும் நிம்மதி இல்லை.வீட்டுக்கு போனா துக்கம்னு நண்பர்களெ கதின்னு இருப்பார்.\n8 ல் ராகு;பொருளாதார ஏற்றதாழ்வு.போதுமான வருமானம் இன்மைமருத்து பேசுவதே மனைவியின் குணம்.உறவினர்,நண்பர்கள் உறவுகள் கெடும்.பேச்சு அந்த மாதிரி.மோசமான திசாபுத்தி நடந்தா கஷ்டம்,நஷ்டம் அதிகரிக்கும்.குறுக்கு வழியில் பணம் செரும்.\n9ல் ராகு;மத நம்பிக்கைகளை மறந்தவர்.தகப்பன் சொல் கேளாதவர்.தகப்பன் வழி சொந்தம் எதிரி.ஜோசியம்,கடவுள் நம்பிக்கை கொண்டாரை கண்டால் எள்ளி நகையாடுவார்.மனைவி சொல்லுக்கு மகிமை உண்டு.முதலாளி ஆக முடியாது.ஆனாலும் நிலைக்காது.பிள்ளை பிறப்பது தாமதிக்கும்.5,9 கெட்ட்டிருந்தால் அதுவும் இல்லை.5 ஆம் இடம் நன்றாக இருந்தால் கூட பிள்ளை உண்டு.\n10 ல் ராகு;பல தொழில் செய்யும் யோகம்.நிறைய பணம் சம்பாதிப்பார்.ராகு திசை வந்தால் செல்வந்தர் தான்.நுட்பமான வேலைகளில் இவர்கலை மிஞ்ச ஆள் இல்லை.சினிமா,டிவி ,என இவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.கமிசன் தொழிலில் செமையாக சம்பாதிக்கி���ார்கள்.ரியல் எஸ்டேட் பணம் குவியும்.பலர் குறுக்கு வழிதான்.பல தொழில் செய்வார்.அடிக்கடி தொழில் மாறுவார்.இருப்பினும் பணம் வந்துகொண்டே இருக்கும்.ராகு 10 ஆமிடம் தர்ம சிந்தனையை தருவார்.அன்ன சத்திரம் கட்டுதல்,கும்பாபிசேகம் செய்தல்,கைலாயம் யாத்திரை,சித்தர் ஜீவ சமாதி வழுபாடு,ஏழைகளுக்கு உதவுதல் என பெயர் சொல்லும் படி நடப்பர்.\n11ல் ராகு;கண்டதை தின்றால் குண்டாகலாம்.கண்டதை கற்றவன் பண்டிதனா.. இவங்க அப்படித்தான்.எல்லா துறையையும் ஒரு கை பார்ப்பார்கள்.ஜாதகரின் அறிவாற்றல் நன்கு வெளிப்படும்.விவசாயம் விருத்திக்கும்.நடு ராத்திரியில் உதவின்னு கதவை தட்டினாக்கூட ஓடி வருவார்.பணம் பல வழிகளிலும் வந்து சேரும்.\n12ல் ராகு;பாவ ராகுவால் சாபமே மிஞ்சும்.வாயக்கட்டி வயித்த கட்டி சம்பாதிச்சு வெச்சதெல்லாம் திசா புத்தி நடப்புக்கு வரும்போது எல்லாம் அம்பேல் ஆகும்.வாழ்வின் பெரும்பகுதி நஷ்டம்தான்.செலவுன்னா செலவு அப்படியொரு செலவு.யார் கேட்டாலும் கேட்காவிட்டாலும் காசை வீசுவார்கள்.பூர்வீக சொத்து இவர் பிறந்ததும் மறைந்துவிடும்.போதை வஸ்துக்கள் எல்லாம் அத்துபடி.குடும்ப வாழ்வு பாலைவனம்.ஊர் சுற்றிக்கொண்டே இருப்பார்.\nஜாதகத்தில் ராகு அமர்ந்த ராசி பலன்களும்,செய்யும் சேட்டைகளும்\nஜோதிடம்;ராகு அமர்ந்த ராசி பலன்கள்;\nலக்கினத்தில் இருந்து ஒன்றில் ராகு;மனுசன் பிடிவாதம்னா பிடிவாதம் அப்படியொரு பிடிவாதம்.இவர்கள் கோணத்தில் இருந்து பேச துவங்கினால் எவர் சொன்னாலும் ஏறாது.ஆபத்து என்றாலும் ஆழ்ந்து யோசிப்பது இல்லை.தடாபுடாதான்.மனைவி,உறவு,சொந்தம் எல்லாம் இவர்களை கண்டாலே ஒதுங்குவர்.அந்தளவு பிறரை எகத்தாளமாக பேசுவதும்,நான் ஒருத்தந்தான் அறிவாளி என்பது போலவும் பேசுவர்.\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 ;விருச்சிகம் future\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 ;விருச்சிகம்\nவிசாகம் 4 ஆம் பாதம் முதல்,அனுசம்,கேட்டை முடிய\nவிருச்சிக ராசி.இது பெண்ராசி.இதன் அதிபதியாக வருகிற செவ்வாய் ஆண்கிரகம்.விடியற்காலையிலும் அந்தி பொழுதிலும் அதிக வலிமை உடைய ராசி.மனித உடலில் பிறப்பு உறுப்புகளை குறிக்கும் ராசி.திசைகளில் வடக்கை குறிக்கும்.நிறம் பொன்னிறம்.இதன் உருவகம் தேள்.இந்த ராசியில் நீசம் பெறும் கிரகம்.சந்திரன்.அதனாலோ என்னவோ இந்த ராசிக்காரர்கள் தாயின் அன்பை பெற துடிப்பர்.ஆனால் அது கிடைக்காத சூழல்.தாயை பிரிந்து வாழும் வாழ்க்கை.அல்லது தாயே எதிரி ஆகிவிடுவார்.இருப்பினும் தாயை பிரிந்து வாழ்வதே அதிகம் நடக்கிறது.\nபுனர்பூசம் நட்சத்திரம் பத்தி தெரிஞ்சிக்குங்க\nஇந்த நட்சத்திரம் ஆண் நட்சத்திரம் ஆகும்.சாத்வீக குணம் கொண்டது.பிறை போன்ற வடிமைப்பு கொண்டது.கூட்டமாக உள்ள இடத்தில் காணப்படும்.நாத பிந்து என்ரு அழைக்கப்படும் ஒலிகளின் கூட்டணியில் அமைச்சரை போல போற்றப்படும்.கடவுளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் அமைப்பு கொண்டது.இதன் அதிபதி குரு பகவான் ஆவார்.கணம் தேவ கணமாகவும்,மிருகம் பெண் பூனையாகவும்,விருட்சம் மூங்கிலாகவும்,பட்சி அன்னமாகவும் அமையப்பெற்று காணப்படுகிறது.இவர் காது,தொண்டை,தோள்கள்,தோள் எலும்புகள் இவற்றை ஆளுகை செய்கிறார்.இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குரு திசை முதலில் வரும்.அதனை அடுத்து மற்ற திசைகள் வரும்.ராமர் பிறந்த புன்ணிய நட்சத்திரம்.\nபுலிப்பாணி ஜோதிடம் 300;ராகுவால் உண்டாகும் பெரும் அதிர்ஷ்டம்\nபுலிப்பாணி ஜோதிடம்;ராகுவால் உண்டாகும் பெரும் அதிர்ஷ்டம்;pulippaani astrology\nகேளப்பா யின்னமொரு புதுமை கேளு\nகனமான கரும்பாம்பு கேந்திர கோணம்\nஆளப்பா அத்தலத்தோன் சுபரைக் கூட\nசீரப்பா சென்மனுக்கு யோகம் மெத்த\nசிவசிவ கிளர்யோகம் திடமாய் செப்பு\nகூறப்பா குடிநாதன் சேர்ந்து நிற்க\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012;துலாம் ராசி lipra astrology\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012;துலாம் ராசி lipra\nசித்திரை 3 ஆம் பாதம் முதல்,சுவாதி,விசாகம் 3 ஆம் பாதம் வரை.\nஅன்பு,காதல்,பாசம்,நேசம் என மென்மையான உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துவதிலும்,தூண்டிவிடுவதிலும் இவர்களை மிஞ்ச ஆள் இல்லை.அழகான தோற்றம்,அன்பான பேச்சு என இளமையில் மட்டுமல்ல..முதுமையிலும் மன்மத ராசாக்கள் தான் இவர்கள்.பிறந்த வீட்டாருடன் பிணக்கு உண்டாகும்..தந்தை ஆகாத ராசி உங்களுடையது என்பதால் ஒரு பிரிவினையோ..அல்லது இழப்போ..கருத்து வேறுபாடோ தந்தையுடன் அடிக்கடி உண்டாவது உங்க ராசியின் இயல்பு.\nஅழகான மனைவி வேண்டும் என தேடிபிடித்து கல்யாணம் செஞ்சுக்கணும் என சின்ன வயதிலிருந்தே கனவு காண்பீர்கள்..அதன்படியே பெரும்பாலும் அமைத்துகொள்வீர்கள்.காதல் திருமணத்திற்கு அதிக வாய்ப்புண்டு.சுக்ரன் ராசியாச்சே.\nதமிழ்மணம் கட்டண சேவை -எனத�� சந்தேகங்கள்\nதமிழ்மணம் நிர்வாகி என்ற பெயரில் பல வலைப்பதிவுகளில் வந்து அசிங்கமான எழுத்துக்களில்,மரியாதை இன்றி பின்னூட்டம் இட்ட பெயரிலி தமிழ்மணத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும்.தமிழ்மணம் இதற்காக மன்னிப்பும் கேட்க வேண்டும்..இந்த நிமிடம் வரை தமிழ் மணத்தை தூக்கி எறிந்தவர்கள் ,மானஸ்தர்கள்,எண்ணிக்கை 25\nதமிழ்மணம் கட்டண சேவை என்பது மற்ற திரட்டிகள் போல விளம்பரதாரர்களுக்கு அல்ல...இது பதிவர்களுக்கானது.எப்படியெனில் இவர்கள் விளம்பர கட்டண பிரிவு தொடங்கியதும் முதலில் தகவல் அனுப்பியது பதிவர்களுக்குதான்.எப்படி தெரியுமா.நாங்கள் கட்டண பிரிவை தொடங்கியிருக்கிறோம்.உங்கள் பதிவை நீங்கள் விரும்பினால் கட்டண பிரிவுக்கு மாற்றிக்கொள்ளலாம்...குறைந்த பட்ச கட்டணம் 5 டாலர்.அதிக பட்சம் 100 டாலர்.முன்பக்கம் நீல நிறத்தில் உங்கள் பதிவை தனித்து காட்ட,25 டாலர் கட்டணம்.என மெயில் அனுப்புகின்றனர்.எனக்கு இந்த மெயில் பலமுறை வந்தது.காரணம் நான் சோதிட பதிவுகள் எழுதுவதும் இல்லாமல்,அடிக்கடி பதிவு போடுவதால் இவர் ப்ளாக்கை கட்டண பிரிவுக்கு மாற்ற நிர்பந்தித்தால் மாற்றிக்கொள்வார் என்பதே காரணம்.நான் அதை கண்டுகொள்ளவே இல்லை.காரணம் கட்டண ஒஇரிவுக்கு மாற்றினாலும் நமக்கு ஒன்றும் பெரிய ஹிட்ஸ் கிடைக்காது என்பது ஒரு காரணம்.தமிழ்மணத்தின் சூடான இடுகைகள் பகுதிக்கு என் பதிவுகள் உடனே வந்துவிடுவதும் ஒரு காரணம்.\nஎன் ப்ளாக் திடீரென முடக்கப்பட்டது.என் ப்ளாக்கை யாரோ அழித்துவிட்டனர்.அதன் பின் தமிழ்மணம் கருவி பட்டையை இணைத்து,பார்த்தபோது என் ப்ளாக் கட்டண சேவைக்கு மாறிவிட்டதாக செய்தி வந்தது.எப்படி நான் கேட்காமல் கட்டண பிரிவுக்கு மாறியது என யோசித்து ,அவர்களுக்கு மெயில் செய்தால்,இது தொழில் நுட்ப கோளாறு..சரி செய்கிறோம்..நீங்கள் கட்டண சேவைக்கு மாறிக்கொள்ளுங்களேன் ..இன்னும் அதிக ஹிட்ஸ் கிடைக்கும் என்றார்கள்.இல்லை.எனக்கு விருப்பம் இல்லை...என்னை தர்ம தரிசனம் பகுதியிலியே அனுமதியுங்கள் என கேட்டபின்,24 மணி நேரத்தில் என் பதிவுகள் தமிழ்மணம் முகப்பில் தெரிய ஆரம்பித்தது.\nஅதன் சில மாதம் கழித்து என் ப்ளாக் மீண்டும் முடக்கப்பட்டது..இந்த முறை என் மெயில் ஐடியையே தூக்கிவிட்டனர்...மறுபடி எல்லாம் சரி செய்து.,தமிழ்மணம் பட்டையை நிறுவினால் மீண்டும் கட்டண சேவை என பல்லிளித்தது.என்னடா..இவனுக தொழில் நுட்பம் த்தூ..என மறுபடி மெயில் செய்தால்..பழைய கேள்வி வரவில்லை....பதிலாக உங்கள் ப்ளாக் தமிழ்மணத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம்..அல்லது கட்டண சேவைக்கு மட்டுமே நீங்கள் அனுமதிக்கப்படுகிறீர்கள்...என மெயில் வந்தது..எனக்கு ஒரு எச்சரிக்கை மெயிலும் வரவில்லை.அவர்களாவே என்னை கட்டண சேவைக்கு மாற்றிவிட்டார்களாம்...அவர்களாகவே நீக்கிவிட்டார்கள்..இது சம்பந்தமாக என்னிடம் எந்த கருத்தும் கேட்கப்படவில்லை..அல்லது எச்சரிக்கையும் செய்யவில்லை...இவ்வளவு நாளாக சோதிடம் பதிவுகளை இணைத்துவிட்டு திடீரென ஜோசியம் ஆகாதுன்னா இத்தனை நாளா என்ன பண்ணினே...திடீரென விதிமுறை விதித்து,கட்டாயமாக திணித்து,அவர்களாகவே கட்டண சேவைக்கு மாற்றி..விரும்பினால் வா..இல்லைன்னா போ..என நடந்துகொள்வது சர்வாதிகாரம்தானே..காசி அவர்கள் தமிழ்மணத்தை துவக்கியதும்,பிற்காலத்தில் இணையத்தில் தமிழ் எழுதுபவர்கள் அனைவரையும் அதிகாரம் செலுத்தலாம் என்பதற்காகவா.. அல்லது தமிழ் எழுத்துக்கள் உலகம் முழுவதும் சென்றடையவா..\nஒரு தவறான பதிவு ஒரு பதிவர் எழுதுகிறார் என்றால்,அதை பர்றி அவர்தான் கவலைகொள்ள வேண்டும்.அல்லது ஆபாச பதிவு எனில் அனைவரும் குரல் கொடுத்து திரட்டியில் இருந்து நீக்கிவிடலாம்.சோதிடம் எழுதுபவனை நீக்குவோம்..என்றால் அதை நீ முழுமையாக செய்யவில்லையே..என்னை மட்டும்தான் நீக்கியிருக்கிறாய்...காப்பி பேஸ்ட் செய்பவர்களை நீக்குவோம் என்றால் குறைந்தது பத்து பேரையாவது நீக்கவேண்டும்..அதையும் செய்யவில்லை..ஒரு காப்பி பேஸ்ட் பதிவர்கள் கூட நீக்கப்படவில்லை..அப்படி நீங்கள் எத்தனை பேரை நீக்கினீர்கள்..அவர்கள் செய்த தவறு என்ன என்பதை விளக்கி ஏன் பதிவிடவில்லை..\nயாரையும் இவர்கள் நீக்கவில்லை..சிலரை பயமுறுத்தி கட்டாயமாக கட்டண சேவைக்கு மாற்றுகின்றனர்.அதற்கு முதல் பலிகடா நான்.எச்சரிக்கை மெயில் ஏன் செய்யவில்லை என நான் கேட்டதற்கு இதுவரை பதில் இல்லை.ஆத்திக பதிவை நீக்கினால் பெரியாருக்கு சொம்பு தூக்குபவனுக்கும் அங்கு வேலை இல்லையே.. அவன் பதிவை ஏன் நீக்கவில்லை..\nசோதிடம் வேண்டாம் எனில் ஜோசியத்தை கிண்டல் செய்பவனுக்கும் அங்கு வேலையில்லையே..அவன் பதிவை ஏன் நீக்கவில்லை..\nகாப்பி பேஸ்ட் பதிவு செய்பவர்களை கண்டால் மெயில் செய்யுங்கள் என்றீர்கள்.உடனே கப்சிப்புன்னு சிலர் மாறினர்.ஆனால் என் பதிவை மட்டும் முதலில் நீக்க காரணம் என்ன.. நான் கட்டண சேவைக்கு மாறவில்லை என்ர ஆத்திரம்தானே.. நான் கட்டண சேவைக்கு மாறவில்லை என்ர ஆத்திரம்தானே.. முஸ்லீம் நண்பர்களுக்கும் இதே தான்..கட்டண சேவைக்கு மாற கட்டாயப்படுத்தி..விலக்கி வைக்கப்பட்டிருக்கின்றனர்..\nநான் இப்போது 25 டாலர் கட்டினாலும்,என் பதிவுகள் தமிழ்மணம் முகப்பில் பளிச்சிடும்.5000 ஹிட்ஸ் தினசரி கிடைக்கும் (அவர்கள் உறுதி கொடுக்கிறார்கள்) ஏனெனில் இன்னும் என் தமிழ்மணம் பாஸ்வேர்டு உயிரோடுதான் இருக்க்றது....இதுதான் இவர்களின் தொழில் நுட்பம்.\nஇவர்கள் தமிழ்மணம் கருவி பட்டை இருப்பதே அவ்வப்போது சிலரை கட்டண சேவை என மாற்றி காண்பிக்கத்தான்.புதிய பதிவர்கள் தினசரி இணைகிறார்கள்...நிறைய பேர் தங்கள் தொழில் சார்ந்து எழுதுகின்றனர்.அவர்களை குறிவைத்தே இவர்களின் இந்த புதிய கட்டாய கட்டணம் சேவை தொடங்கி இருக்கிறது...\nஇன்று தமிழ்மணம் பற்றி ஒரு சிறு விமர்சனம் கூட செய்ய கூடாது என்கின்றனர்.செய்தால் அந்த பதிவர்கள் நீக்கப்படுவார்களாம்...தமிழ்மணத்தை பற்றி எழுதப்பட்ட சில இடுகைகளில் வந்து பெயரிலி எனும் நாகரீகம் இல்லா மனிதன் இவர் முனைவராம்..(என்னய்யா.... நமீதா டீச்சர்கிட்ட ஆய்வு பண்ணி பட்டம் வாங்குனியா) கண்டபடி ஏசுகிறார்.தமிழ்மணம் இவரை அடியாள் வேலைக்கு வெச்சிருக்கும்போல...எங்கெல்லாம் நம்ம பத்தி மோசமா கமெண்ட் பண்றாங்களோ அங்கெல்லாம் போயி கழிஞ்சிட்டு வருவதுதான் இவர் வேலை.குட்.ஹல்லோ தமிழ்மணம் இந்தாளு குடுத்த காசுக்கு மேல கூவுறான்..நல்லா மீட்டருக்கு மேல..போட்டு கொடு..\nதமிழ்மணம் என்னை என்ன நீக்குவது..என கொந்தளித்து பத்துக்கும் மேற்பட்ட பிரபல பதிவர்கள் தமிழ்மணத்தை தூக்கி கிடாசி இருக்கிறார்கள்.பதிவர்கள் மேல் தமிழ்மணம் நடத்தும் இந்த சர்வாதிகாரத்தை பல பிரபல பதிவர்கள் சூ## பொத்திக்கொண்டு வேடிக்கை பார்க்கிறார்கள்..காரணம் இதான் நடுநிலையாம்..இப்படி இருந்துதாண்டா தமிழன் நாசமா போறான்\nLabels: tamil bloggers, tamilmanam., தமிழ் பதிவர், தமிழ்மணம், ப்ளாக்கர், வலைப்பதிவர்கள்\nதமிழ் வலைப்பதிவர்கள் தமிழ்மணத்தின் அடிமையா\nதமிழ்மணம் என் பதிவுகளை திரட்ட மாட்டோம் என சொன்ன பிறகு அது பத்தி எதுக்கு பேசணும் என இருந்தேன்.ஆனால�� இன்று என் நண்பர்களை தமிழ்மணம் நிர்வாகிகள் படுத்தி எடுத்ததை,தனி மெயிலில் மிரட்டுவது , பார்த்த பின் ஒரு கண்டன பதிவு எழுத வேண்டும் என்பதற்காக இது.;\nபதிவர் பன்னிகுட்டி ராமசாமி எழுதிய ஒரு பதிவு மிக சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.தமிழ்மணம் பயோ டேட்டா என்ற அவரது பதிவில் தமிழ்மணத்திடம் கேட்ககூடாதது.. என்பதில் கட்டண சேவையை குறித்திருந்தார்.இது தமிழ்மணம் நிர்வாகத்தை மிக கடுப்படித்துவிட்டது.உடனே தஸ் புஸ் என ஆங்கிலத்தில் கமெண்ட் மழை பொழிய ஆரம்பித்துவிட்டனர்.(.தமிழ் சேவை நோட் திஸ் பாயிண்ட்)\nபெயரிலி என்ற,தமிழ்மண நிர்வாகி (இவரு முனைவராம்)டா,டே என பேச ஆரம்பித்தார்..உனக்கு மீசை முடி முளைக்கிறதுக்கு முன்னாடியே எல்லா மயிரும் முளைச்சிருச்சி என்பது போல கமெண்ட் போட்டிருந்தார் (நாகரீகம் நோட் திஸ் பாயிண்ட்)\nஅதாவது பன்னிகுட்டி ராமசாமி பதிவில் கமெண்ட் போட்டவர்களையெல்லாம் மிரட்டி அவர்களுக்கு இப்போது ஈமெயில் போய் கொண்டிருக்கிறதாம்...உன்னை நீக்கி விடுவேன்..தமிழ்மணத்திற்கு எதிராக குரல் கொடுக்குறாயா என்று.\nஜெயலலிதா,அஞ்சாநெஞ்சன் அழகிரி அண்ணன் மிரட்டலையெல்லாம் தூக்கி சாப்பிடும் வணம் அராஜகம் செய்கிறது தமிழ்மணம்..தமிழ்வலைப்பதிவர்களை கொத்தடிமை போல பாவிக்கிறது...அதில் இணைப்பவர்கள் தனக்கு எதிராக பேசினால் நீக்கிவிடுவார்களாம், என்ன கொடுமை..\nதமிழில் நான்தான் எழுதுகிறேன்..கருத்துகளை நான்தான் கொட்டுகிறேன்.என் எழுத்தை உன் பக்கத்தில் ஓசியில் காட்டுகிறாய்...இது போல பல நண்பர்களின் எழுத்து குவியலை உன் பக்கத்தில் காட்டி சந்தை படுத்தி திரட்டி நடத்துகிறாய்..சொல்ல போனால் நீதான் எங்கள் பதிவுகளை காப்பிபேஸ்ட் செய்து பிழைக்கிறாய்...கஷ்டப்பட்டு எழுதறது நாங்க..அதை நோகாம திரட்டிட்டு என்னென்னா சட்டம் பேசுற நீ..\nஒரு பொருளை உற்பத்தி செய்பவனுக்கு அதிக உரிமையா விற்று தருபவனுக்கு அதிக அதிகாரமா..\nஎங்களை வைத்து ஹிட்ஸ் அடித்துவிட்டு இன்று உனக்கு அதிக ஹிட்ஸ் தருகிறேன்..எனக்கு பணம் கொடு என எங்களிடம் கேட்க ஆரம்பித்துவிட்டாய்...வெள்ளைக்காரன் இந்தியாவில் செய்த அதே வியாபார தந்திரம்..நாளை இணைக்கும் ஒவ்வொரு பதிவரும்...குறிப்பிட்ட தொகை கட்ட வேண்டும் என்பாய்..\nடெரர் கும்மியில் அந்த பதிவில் கமெண்ட் போட்டவர்களை கூட தமிழ்மணம் தி���ட்டியில் இருந்து நீக்குவோம் என ஈமெயில் அனுப்ப எவ்வளவு துணிச்சல்..தைரியம்.. சில பிரபல பதிவர்கள் நமக்கு தெரிந்தவர்களும் அதில் நிர்வாகிகளாக இருக்கின்றனர்.அவர்களின் வேலைதான் இது...\nதமிழ்மணம் எப்போ பணம் கேட்க ஆரம்பித்ததோ அப்போதே அதன் தமிழ் சேவையும் சந்தி சிரித்து விட்டது...ங்கொய்யாலே நீ என் பதிவை திரட்டி செய்றது தமிழ் சேவைன்னா அப்புறம் யோசித்து நானே எழுதும் பதிவு என்ன மலையாள சேவையா..\nவருசம் ரெண்டு புக்கை பத்து பதிவருக்கு கொடுத்து சிறந்த பதிவர் விருது கொடுத்துட்டா நீ தமிழுக்கு ஒரே புடுங்கா புடுங்கிட்டன்னு அர்த்தமா.. நீ இப்போ பண்ற வேலை எல்லாமே பணம் சம்பாதிக்கத்தான்னு தெரியும்...ஆனா அதுக்கும் இவ்வளவு அதிகாரம்,மிரட்டல்..\nநான் சோதிடம் பத்தி எழுதக்கூடாதுன்னு சொல்ல நீ யாரு.. என் சோதிடம் 64 தமிழ் கலைகளில் ஒன்று..என்பது உனக்கு தெரியுமா.. என் சோதிடம் 64 தமிழ் கலைகளில் ஒன்று..என்பது உனக்கு தெரியுமா.. தமிழ் வளர்க்கிறாராம் தமிழ்..என் தமிழ் இலக்கியத்திலும் ,புராணத்திலும் எங்கு நிமித்தம் இல்லாமல் இருக்கிறது..\nடிஸ்கி;நான் உறுதியாக சொல்லமுடியும்..தமிழ்மணம் சோதிட பதிவுகள்,காப்பிபேஸ்ட் பதிவுகள் இணைக்க மாட்டோம் என வடிகட்டுவதற்கு காரணம் அவர்கள் தமிழ் தொண்டு அல்ல.நூற்றுக்கணக்கான ப்ளாக்குகளை தமிழ்மணம் கட்டண சேவைக்கு திருப்ப வேண்டும் என்பதே, இதுவே இப்போது அவர்களின் அடிப்படை அவர்கள் கொள்கை.இது இன்னும் கொஞ்சம் நாளில் பச்சையாகவே தெரியும்.\nஅதற்காக நாசூக்காக ,அழகான எழுத்துகளில் பூசி மெழுகி கதை விடுவார்கள். தமிழ் பதிவர்களை நாங்கள்தான் வளர்க்கிறோம்..நாங்க இல்லைன்னா தமிழே அழிஞ்சிரும்..இன்னும் எத்தனை நாளைக்குடா இதையே சொல்வீங்க..\nஎன் பதிவுகளை இண்ட்லியில இணைச்சா,தமிழ்வெளியில இணைச்சா,என் பதிவு உலகம் முழுக்க போகாதா..\nஎன் எழுத்து பவரா இருந்தா இந்த பிரபஞ்சத்தையே பொத்துகிட்டு கூட போகும்...\nதமிழ்மணம் யோக்கியதையை வெளிச்சம் போட்டு காட்டிய பதிவுகள்;\nதமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா..\nதமிழ்மணம் முக்கியமா தமிழர்கள் தன் மானம் முக்கியமா\nதமிழ் மணம் - ஊரை விட்டுப் போரேன் ஊராரோ\nதமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 கன்னி\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 கன்னி horoscope;virgo\n(உத்திரம் 2 ஆம் பாதம் ��ுதல்;அஸ்தம்,சித்திரை 2 ஆம் பாதம் வரை)\nகன்னி ராசிக்காரர் என்றாலே,அனைவரிடமும் சகஜமாக பழகும் தன்மை கொண்டவர் நீங்கள்.கன்னி புதன் ராசி என்பதால் உங்களிடம் எப்போதும் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது.வசியமன பேச்சு திறன் உங்கள் ப்ளஸ்.ஜோசியம்,மாந்திரீகம்,ஆன்மீகம்,சித்தர் வழிபாடு போன்றவற்றில் அதிக ஆர்வம் உடையவர் நீங்கள்.எண்கணிதம்,ஜோதிடம் தொழிலாக கொண்டவர்களும் மிதுனம்,கன்னி,தனுசு ராசிக்காரர்கள் நிறைய உண்டு.காரணம் அடிப்படையான இவர்கள் கணிப்பு திறன்.யாரையும் பார்த்தவுடன் அவர் குணங்களை மதிப்பிட்டு விடுவீர்களே.\nஜெயலலிதா வெற்றி பெற நம்பும் குரு வக்ரம்\nஜெயலலிதா வெற்றி பெற நம்பும் குரு வக்ரம்;\nஉள்ளாட்சி தேர்தலில் யாருக்கு வெற்றி என்ற கணிப்பு என்பதை விட தமிழ்க முதல்வர் ஜெயலலிதா மிக சிறந்த ஜோதிட ஆர்வலர்.அவர் விஜயகாந்தை கழட்டி விடும்போதே புரிந்து போனது..குரு வக்ரத்தில் மரியாதை,கெளரவம்,தயாள குணம் எல்லாம் கெட்டு போகும் காலம் இது .எனவே அ.தி.மு.க தலைவர் இப்படி நடந்து கொண்டதில் வியப்பேதும் இல்லை.\n குரு வின் கடும்கோபம்.சூரியனின் உக்கிர பார்வையில் இப்போது குரு இருப்பதால் குரு கடும் கோபத்தில் இருக்கிறார்.இது டிசம்பர் 26 வரை காணப்படும்.இதனால் குருவின் இயல்பான குணங்களான தாராளம்,தர்ம சிந்தனை,தெய்வீக பண்பு,ஆகியவை கெட்டு விடுகிறது.உலகில் குரு ஆதிக்கம் செலுத்தும் காரகத்துவங்களும் பாதிக்கப்படும்.\nஜெயலலிதா அவர்களின் சிம்ம ராசிக்கு குரு பாதகமானாலும் (இப்போதைய நிலைபடி) அவருடைய லக்கினமாகிய மிதுனத்திற்கு குரு கெட்டவன் என்பதால் ,கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் அடிப்படையில் டிசம்பர் 26 வரை அவர் நினைத்ததை நடத்தி தர வேண்டுமே... அந்த வகையில் தன் வெற்றி இமாலய வெற்றியாகத்தான் இருக்கும்.உள்ளாட்சி தேர்தலில் அனைத்து நகராட்சி,பேரூராட்சி,மாநகராட்சியையும் கைப்பற்றியே தீருவோம் என அவர் நம்புகிறார் ....\n2012 ஆங்கில புத்தாண்டு பலன்கள்;சிம்மம் leo\n2012 ஆங்கில புத்தாண்டு பலன்கள்;சிம்மம் leo;\nமகம்,பூரம்,உத்திரம் 1 ஆம் பாதம் வரை;\nயாரிடமும் எதற்காகவும் ,அவமானப்படாத,தலை குனிந்து வாழ சகிக்காத ராசிக்காரர் நீங்கள்.எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவீர்கள்.எதிரிகள் கையோங்கினாலும் காத்திருந்து அவர்களை புறக்கணிப்பதில் பாடம் புகட்டுவதில் வல்லவர் நீங்கள் (ஜெயலலிதாவை கற்பனை செய்ய வேண்டாம்.ஒவ்வொரு சிம்ம ராசியினருக்கும் இந்த குணம் உண்டு)\nபூரம் நட்சத்தினர் நல்ல வசதியான வாழ்வை படிப்படியாக பெற தொடங்குவர்.இவர்களுக்கு எல்லாமே சிறப்பாக அமைந்துவிடும்.ஆடி மாதம் பூரம் பூரம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் உங்களிடம் தனித்துவமான திறமைகள் இருக்கும்.மகம் நட்சத்திரம் காரர்கள் சமூகத்தில் ஒரு நல்ல அந்தஸ்தை பெறுவர்.கோயில் காரியங்களை,மக்களை ஒருங்கிணைத்து சமூக புரட்சி செய்வதில் வல்லவர்.தர்ம சிந்தனை அதிகம் உடையவர்.உத்திரம் நட்சத்திரகாரர்கள் அரசு சார்ந்த துறையில் இருப்பர்.உயர்ந்த அந்தஸ்து மனிதர்களின் நட்பை பெற்றிருப்பர்.கோபம் அதிகம் மகம்,உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு இருக்கும்.\nஎண்கணிதம் பற்றி நான் எழுதிய அதிர்ஷ்ட ஜோதிடம்,பிரபஞ்ச ரகசியம் ஆகிய இரு நூல்கள் என் ஜோதிட தொழிலுக்கு அடிப்படை.இப்போது அந்த ஜோதிட புத்தகங்கள் ரீ பிரிண்ட் ஆகி விற்பனை ஆகி கொண்டிருக்கின்றன..அந்த புத்தகத்தில் எழுதியதை ஏன் இன்னும் இணையதளத்தில் எழுதவில்லை..அதை எழுதினால் இன்னும் நன்றாக இருக்குமே...என கேட்டு ஃபோன் செய்த திரு சேலம்,பழனியப்பா ஸ்டோர்ஸ் ஷங்கர் அவர்களுக்கு நன்றி.என்னிடம் ஜோதிட ஆலோசனை பெற்றவர்களும் இணையத்தில் என் ஜோதிட கட்டுரைகள் படிப்பது சந்தோசம் தருகிறது.\n1.1.2012 தொடங்கும் ஆங்கில புத்தாண்டு பொறுத்தவரை மொத்த கூட்டு எண் 7 வருகிறது.இது கலைத்துறைக்கு புகழ் கூட்டும்.பல புதிய சாதனைகளை தமிழ் சினிமா செய்யும்.கலைகள் வளர ஒரு பிரம்மாண்ட திட்டத்தை மத்திய அரசு,மாநில அரசுகள் உருவாக்கும்.இதன் மூலம் அழிந்து வரும் கலைகள் உயிர் பெறும்.\n2012 ஆங்கில புத்தாண்டு பலன்கள்;கடகம் Cancer Horoscope\n2012 ஆங்கில புத்தாண்டு பலன்கள்;கடகம்\nகடக ராசி ஒரு நீர் ராசி.லக்கினங்களில் புனிதமானது,உயர்ந்தது கடகம்.பெரிய மகான்களின் ராசி,லக்கினம் கடகம்.பெரிய தலைவர்களின் ராசி,லக்கினம் கடகம்.இதன் அதிபதி சந்திரன்.இவர் மனதிற்கும்,வசியத்திற்கும் அதிபதி அல்லவா.அதனால் இந்த ராசிக்காரர்கள் அறிவாளிகளாகவும்,பிறரை மயக்கும் பேச்சு திறமை உடையவர்களாகவும்,அழகாகவும் இருப்பார்கள்,சபையில் இவர்கள் இருந்தால் அதன் மதிப்பே தனி.கம்பீரமும்,இனிமையும் இவர்களிடம் அழகாக வெளிப்படும்.உயர்���்த லட்சையங்களை கொண்டவர்கள்.கற்பனாவாதிகள்..சிந்தனசக்தி கொண்டவர்கள்,பிறருக்கு இவர்கள் சொல்லும் புத்திமதி மிக சரியாக இருக்கும்.இவர்கள் ஆலோசனையால் வெற்றி பெற்றவர்கள் பலர்.அதனலோ என்னவோ என்னால பலன் அடைஞ்சவங்க ஏராளம்.ஆனா என்னால உயர முடியலையே என இந்த ராசிக்காரர்கள் சிலர் புலம்புவர்.\nஜோசியம்;முக்கிய கிரக சேர்க்கை பலன்கள் பாகம் 2\nகுரு ஒரு வருடத்தில் 3 வீட்டிற்கு மாறினால் 2 கோடி பேர் மரணம் அடைவார்கள்.,இலங்கை இன அழிப்பு,காலத்தில் குரு 3 வீடுகள் அதாவது ராசிகளுக்கு மாறியது.அப்போதைய காலத்தில் வெள்ளம்,போர் இவற்ராலும் மக்கள் அதிகமானோர் அழிந்தனர்.இந்த தகவல் காலப்பிரகாசிகை என்ற பழம்பெறும் ஜோதிட நூல் சொல்கிறது.\nதயாநிதி,கலாநிதியும் -சனி பகவானின் லீலைகளும்\nதயாநிதி மாறன் எந்த நேரமும் கைது செய்யப்படுவார் என்ற சூழல் இந்தியா முழுவதும் இன்று காலை முழுவதும் பரபரப்பை கிளப்பி விட்டிருக்கிறது.ஸ்பெக்ட்ரம் ஊழல் பூதம் இப்போது பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ந்த,தொழிலில் அசுர வளர்ச்சி காட்டிய இந்த சகோதரர்களையும் விழுங்க போகிறது.கலாநிதி மாறன் இப்படி களி திங்கவா இவ்வளவு வேகமா முன்னேறினீங்க.. நீங்களும் ஒரு அம்பானியாகி என் தந்தை முரசொலி மாறனின் கனவு என 500 ரூபாய்க்கு டிடிஹெச் தருவீங்க..101 ரூபாய்க்கு தமிழனை ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் டில்லி கூட்டிட்டு போய் தொழில் புரட்சி பண்ணி உலகையே திரும்பி பார்க்க வைப்பீங்கன்னு நினைச்சேன்.இப்படி சில்லறைதனமா நடந்துகிட்டு மாட்டீகிட்டீங்களே சார்\nசன் டிவி வளர்ச்சி சாதாரண வளர்ச்சி அல்ல..இந்தியாவின் இயக்க சக்திகளில் முக்கியமானவர்கள் டாடா,அம்பானி,லட்சுமி மிட்டல் என்றால் அவர்களுக்கு அடுத்த இடம் நோக்கி மீடியா லைனில் முன்னேறியவர் கலாநிதி.அதற்கு இந்திய அரசு இயந்திரத்தை முற்றாக சுழல விட்டவர் தயாநிதி.5 வருடங்கள் அரசு இயந்திரத்தை தன் அண்ணன் கம்பெனிக்கு அடிமையாக்கியதற்கு தண்டனைதான் இப்போது அண்ணன்,தம்பி அனுபவிக்க போவது.....\nஜோசியம்;பெண் குழந்தை பிறக்கும் ஜாதகம்\nஜோசியம்;பெண் குழந்தை பிறக்கும் ஜாதகம்;\nசுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர் யாரையும்,எதையும் பார்த்தவுடன் பார்த்தவுடன் கண்களால் எடை போடக்கூடியவர்கள்.அப்ப அவங்களுக்கு தராசே தேவையில்லையான்னு கேட்க கூடாது.இவர்கள��க்கு ஒரு பட்டப்பெயரும் ஊரார் வைப்பார்களாம்...\nசுக்கிரனும்,புதனும் 1,4,7,10 ல் இருந்தால் அனைத்து தோசங்களும் விலகுமாம்.\nஜாதகத்தில் லக்கினத்துக்கு 9 ஆம் இடத்துக்கு 9 ஆம் அதிபதி 9 ஆம் அதிபதி இருந்தால் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்கும் யோகம் மிக குறைவு..\nகர்மத்தில் அதாவது லக்கினத்துக்கு 10 இல் இருக்கும் கிரகத்தின் திசை நடந்தால் மூன்று பெரிய தண்டம் உண்டு.\nலக்கினத்துக்கு 5 ஆம் இடத்தை சனி பார்த்தால் பிறக்கும் முதல் மூன்று குழந்தை பெண்ணாக இருக்கும்.\nவளர்பிறை சந்திரன் 12 ல் இருந்தால் 50 நாடுகளுக்கு செல்வான்.கோயில் கட்டி கும்பாபிசேகமும் செய்து வைப்பார்களாம்...( என் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருக்கு...சந்திர புத்தி வரும்போது இந்த யோகம் என் ஜாதகத்துக்கு பலன் தரும்னு நினைக்கிறேன்...அதுக்கு இன்னும் சில வருடம் இருக்கு)\nLabels: astrology in tamil, girl baby, பெண் குழந்தை, ஜாதகம், ஜோசியம், ஜோதிட குறிப்புகள், ஜோதிடம்\nஜோதிடம்;புதுமையான குறிப்புகள் astrology tips\nஒவ்வொரு மாதத்திலும் சிறப்பான நாட்கள் வரும் இல்லையா.அதாவது ஆடி மாதத்தில் ஆடிப்பூரம்,வைகாசி மாதத்தில் வைகாசி விசாகம்,சித்திரை மாதத்தில் சித்ரா பெளர்ணமி, என வரும் சிறப்பான நாட்களில் பிறப்பவர்கள் வாழ்வில் தனித்திறமை,தெய்வ அருள் பெற்று சிறப்பாக வாழ்வார்கள்.\nஜாதகத்தில் அசுர குரு தேவ குரு சாரத்தில் இருந்தாலும் தேவ குரு அசுர குரு சாரத்தில் இருந்தாலும் சிறப்பான பலன் இல்லை.\nநீங்கள் விருச்சிக லக்னம்,விருச்சிக ராசியா...உங்களுக்கு முருகன் அருள் பரிபூரணமாக உண்டு.முருகன் ஆலயங்களில் தொடர்ந்து வழிபட்டு வந்தால் நினைத்ததெல்லாம் நடக்கும்.\nநீங்கள் மீன லக்னம் ,மீன ராசியா நீர் நிலைகள் அருகில் குடியிருந்தால் ,அதாவது குளம்,ஆறு முன்னேற்றம் உண்டாகும்.\nஜாதகத்தில் சுக்கிரன்,சனி பார்வை உறவுகளை முறித்துவிடும்.\nதிருமண பொருத்தம் பார்க்கும்போது கும்பம்,சிம்மம் சேர்க்க கூடாது.\nசனி,புதன் இணைந்து லக்கினத்திற்கு இரண்டில் இருந்தால் அவர்கள் உளறினாலும் இனிமையாக இருக்குமாம்..அவ்வளவு சிறப்பான பேச்சு திறமை.\nவிரயாதிபதி எனப்படும் 12 க்குடையவன் ஜாதகத்தில் லக்கினத்துக்கு இரண்டில் இருந்தால் எதை விற்றாலும் லாபம்.\nஅஷ்டவர்க்கம் பலன் பார்க்கும்போது,3,6,8,12 ஆம் கட்டங்கள் எண்ணிக்கையில் வலுக்கக்கூடாது..\nகுழந்தை பி���க்கும்போது கொடி சுற்றி பிறத்தல் இருக்கு இல்லையா.அது இயல்புதான் அதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா.காலம் காலமாக அவ்வாறு பிறக்கும் குழந்தைகள் குடும்பம் எப்படி மாறியது என்பதை கணித்து நம் முன்னோர் பழமொழியே சொல்லியிருக்கின்றனர்.மாலையுடன் பிறந்த குழந்தை மன்னனுக்கு ஆகாது.\nகொடியுடன் பிறந்த குழந்தை கோட்டைக்கு ஆகாது.\nமன்னன் என்பது குழந்தையின் தந்தையை குறிக்கும்.\nகோட்டை என்பது குடியிருக்கும் வீட்டை குறிக்கும்.\nகுழந்தை பிறந்ததும் கடன் பிரச்சனை ஏற்பட்டு வீடு இழந்தவர்கள் பலரை பார்த்திருக்கிறேன்.\nமுரண் ; பார்க்க வேண்டிய சினிமா\nஒரு பரபரப்பு திரில்லிங்கான கேரக்டரை அதே சமயம் ஓவர் வில்லத்தனம் இல்லாத கேரக்டரை தமிழ் சினிமாவில் பார்த்து ரொம்ப நாளாகி விட்டது.இந்த படத்தில் பிரசன்னா செமயாக கலக்கியிருக்கிறார்.அஞ்சாதே வில்லனை விட எனக்கு இந்த வில்லன் பிரசன்னா ரொம்ப பிடிச்சிருக்கு.\nசேரன் வழக்கம்போல அழுது வடியும் முகம்.மாமனாரிடம் அடி வாங்கும் மருமகனாக நடித்தது முதல் அந்த முகத்தை இன்னும் கழட்டி வைக்கவே இல்லை சேரம்.திருந்துங்க சார்.எப்ப பார்த்தாலும் எதையோ அப்புன..மாதிரி..முகத்துல எப்பவும் இறுக்கம்.இந்த படத்து கேரக்டர் அப்படித்தான்.ஆனா அடுத்த படத்துலியும் இது தொடர்ந்தா ஆம்பளை அழுமூஞ்சி நடிகர் ஆகிடுவார் சேரன்.\nபிரசன்னா வுக்கு தந்தையால் தொல்லை.சேரனுக்கு மனைவியால் தொல்லை.இருவரும் சந்திக்கின்றனர்.இருவரும் சந்தோசமா இருக்கணும்னா...இவங்க ரெண்டு பேரும் இருக்க கூடாது..கொல்லணும்.அதே சமயம் ரெண்டு பேரும் மாட்டிக்க கூடாது.அதுக்கு ஒரு வழி..உங்க மனைவியை நான் கொல்றேன்.என் அப்பாவை நீங்க கொல்லுங்க என டீல் பேசுகிறார்.இதற்கு சேரன் மறுக்கிறார்.சேரன் மனைவி விபத்தில் இறக்க...பிரசன்னா அது விபத்தல்ல..நாந்தான் கொன்னேன்.நம்ம டீல் இப்ப ஆரம்பம் என சேரனிடம் சொல்ல ஆரம்பித்ததில் இருந்து படம் செம வேகம்..சஸ்பென்ஸ்...ஹீரோயின் இருவரும் மனதில் பதியவில்லை..இசையை போலவே...\nபிரசன்னாவின் அப்பா...கேரக்டர் மட்டுமே மனதில் தங்குகிறது...படம் முழுக்க ஆக்கிரமிப்பது பிரசன்னா.மாங்காய் திருட்டுதனமாய் பறிக்க முதலில் பிரசன்னா சென்று வந்ததும்,இப்ப நிங்க போங்க என்பார்..சேரன் பயந்து பயந்து போய் பறித்துவிட்டு வரும்போது...பிரசன்னா ,திருடன் என சத்தம் போட...சேரன் முகத்தை பார்க்கணுமே..\nமனிதர்களில் இருக்கும் கேரக்டர்களில் அதிகப்படியானவை சேரன் மற்றும் பிரசன்னா.இருவருமே முரணானவர்கள்.இந்த படம் செம திரில்லிங்கா...ஸ்வாரஸ்யமா இருக்கு...அவசியம் பாருங்க...\nLabels: muran, சினிமா விமர்சனம், முரண்\n2012 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் -மிதுனம் gemini\n2012 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் -மிதுனம் GEMINI\nமிருகசிரீடம் 3 ஆம் பாதம் முதல்,திருவாதிரை,புனர்பூசம் 3 ஆம் பாதம் வரை.\nஎதையும் ப்ளான் பன்ணி பண்ணனும் என்பதை தாரக மந்திரமாக கொண்ட புதன் அதிபதி ராசிக்காரர் நீங்கள்.இந்த ராசியினருக்கு உடல் உழைப்பு இல்லை.மூளை உழைப்பு தான்.ஃபோன் டீல் ல லட்சக்கணக்குல சம்பாதிப்பவர்,பணம் கொடுத்து வாங்காமலே கைமாத்திவிட்டு காசு அள்ளுறவங்க..இவங்கதான்.கணக்கு தான் எல்லாமே என இவர்கள் செயல்படுத்தும் திட்டங்கள் செமயாக கல்லா கட்டும்.\nஇன்று முதல் 2012 தொடங்கும் வரை இருக்கும் கிரக நிலைகள் பார்த்தால் வரும் டிசம்பர் 26 வரை குரு வக்ரம்.இது உங்களுக்கு சாதகமானது.இதனால் வருமானம் உயரும்.புதிய சொத்துகள் வாங்கும் அமைப்பு,சிலருக்கு திருமன காரியங்கள் கைகூடல்,வரவேண்டிய பணம் வந்து சேரும்.குரு களத்திரகாரகன் கெட்டிருப்பது மனைவியால் வாக்குவாதம்,சங்கடம் உண்டாகலாம்..அல்லது அவர்களால் விரய செலவுகள் உண்டாகலாம்..\nநவம்பர் 1 ஆம் தேதி சனி பெயர்ச்சி உங்கள் ராசிக்கு 5 ஆம் இடத்துக்கு செல்கிறார்.இது பூர்வ புண்ணிய,புத்திர ஸ்தானங்களை பாதிக்கும் இடங்கள்.குழந்தைகள் சம்பந்தமான சேமிப்பு,கல்வி,திருமண முதலீடுகள் அதிகரிக்கும்.முன்னோர் வழி சொத்துகள் வில்லங்கம் உண்டாகும்.\n5ன் ஆம் இடம் என்பது பல நீண்ட நாள் தெய்வ வழிபாடுகள் அல்லது வேண்டுதலை நிறைவேற்றும் காலமாகும்.உறவினர்களை அழைத்து விருந்து வைத்தால் இக்காலகட்டத்தில் மிக நல்லது.அதாவது 2012 ஜனவரிக்கு மேல்.\nசபரிமலை ஐயப்பன் வழிபாடு,திருப்பதி சென்று இரண்டு நாள் தங்கி பெருமாள் தரிசனம் செய்வது பல புண்ணியங்களை சேர்க்கும்.வரக்கூடிய இரண்டரை வருடம் புண்ணியம் சேர்க்கும் காலமாகியால் அன்னதானம்..ஊனமுற்றோருக்கு உதவி என யோசியுங்கள்..இதனால் என்ன பலன்னு யோசிச்சுகிட்டே இருக்காதீங்க.சந்தேக குணம் ,ஆராய்ச்சி குணம் இருக்க வேண்டியதுதான்.அதை ஓவரா வளர்த்துக்காதீங்க..மனைவிகிட்ட எப்ப ���ார்த்தாலும் நொய் நொய்னு எதையாவது சொல்லிகிட்டே இருக்காம ,உங்க திறமைகளை வளர்த்துக்கோங்க...\nதீபாவளி பரிசளிப்போம்; ஆதரவற்ற குழந்தைகளுக்கு\nதீபாவளி மட்டுமில்லாமல் எந்த பண்டிகைன்னாலும் ,நம்ம சந்தோசத்தை விட,அடுத்தவங்களை சந்தோசப்படுத்தி பார்க்குறதுதான் பெரிய சந்தோசம்\nஆதரவற்ற அனாதை குழந்தைகளுக்கும்,மாற்று திறனாளிகளுக்கும் 1995 ஆம் வருடம் முதல் திருமதி மேனகா.செல்வம் அவர்கள் உதவி செய்துவருகிறார்.இவர் எங்க ஊர்தான்.எனது ஜோதிட வாடிக்கையாளரும் கூட.இவரது கணவர் சித்தோடு காதுகேளாதோர் பள்ளி ஆசிரியர்.இந்த வருடமும் தீபாவளிக்கு பல ஆதரவற்ற/உடல் ஊனமுற்றோருக்காக இந்த தம்பதிகள் help trust என்னும் பெயரில் பதிவு செய்து, உதவி செய்ய முயற்சித்து வருகின்றனர்..அவர்களுக்கு நாமும் உதவி செய்யலாம்\nவிரும்புபவர்கள்; menaga9191@gmail.com என்ற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளலாம்\nமேலே இருக்கும் படத்தை க்ளிக் செய்து பார்த்து மெலும் விவரம் அறிந்து கொள்ளுங்கள்\nLabels: help trust, orphans, ஆதரவற்ற குழந்தைகள், உதவி, ஊனமுற்றோர், தீபாவளி பரிசு\nபுலிப்பாணி ஜோதிடம் 300;ஒழுக்கமில்லாத பெண்ணின் ஜாதகம்\nபுலிப்பாணி ஜோதிடம் 300;ஒழுக்கமில்லாத பெண்ணின் ஜாதகம்;\nஆரப்பா யின்னமொரு புதுமையை கேளு\nஅம்புலியும் அசுரகுரு யேழில் நிற்க\nகுமரியவள் மதனத்தால் பலனை கூடி\nபாங்கியவள் ஸ்தனங் குலுங்க வருவாள் பாரே.\nபுதுமையான இன்னொரு ஜாதக அமைப்பை கூறுகிறேன்.கூர்மையுடன் கேட்டுக்கொள்.சந்திரனும்,சுக்கிரனும் லக்கினத்துக்கு ஏழில் நின்றால் இந்த ஜாதகி கிழவனுக்கு மாலையிடுவாள்.ஆனால் மனநிறைவில்லாது காம உணர்வினால் பல ஆண்களுடன் கூடி ஒரு குழந்தையும் பெற்றெடுப்பாள்.அந்த பாலகனை ஊரார் பிரமிக்க சிறப்பாக தொட்டிலிட்டு ஆட்டுவாள்.இவள் பல ஆண்கள் பார்த்து மயங்கும்படி ஸ்தனங்கள் குலுங்க வெளியில் ந்டமாடுவாள் என்று கூறலாம்..\nஎன் விளக்கம்..;இந்த பாடல் நடைமுறையில் ஒத்து வருகிறதா என கேட்டால்,நிறையவே ஒத்து வருகிறது.ஆனால் மேற்க்கண்ட ஜாதக அமைப்பு லட்சத்தில் ஒரு பெண்ணுக்குத்தான் அமையும்.சுக்கிரனும்,சந்திரனும் கூடுவது இயல்பு என்றாலும் லக்கினத்தில் 7 ல் கூடுவது ரொம்ப குறைவு.அப்படி அமைப்பு இருப்பினும் சுப கிரக பார்வை இருப்பின்,இந்த பாதிப்பு சற்று குறையும்.கிரகங்கள் நல்ல கிரகத்தின் சாரம் பெற்றால் ���ன்னும் கெடு பலன் குறைய வாய்ப்புண்டு.ஆனால் சந்திரன்,சுக்கிரன் இணைவு காம உணர்வை மிக அதிகமாக்கும் என்பது என் ஜோதிட அனுபவத்தில் உண்மை..\nஒரே நொடியில் திருமண நட்சத்திர பொருத்தம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2021\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2021 புரட்டாசி மாதம் ராகு கேது பெயர்ச்சி ஆகிறார்கள் மிதுனம் ராசியில் இருந்து ராகு ரிசபம் ராசிக்கும் க...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வரை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\nபுலிப்பாணி ஜோதிடம் 300;சனி பெயர்ச்சி ராசிபலன்\nஉங்கள் ராசிப்படி வீடு அமையும் யோகம் # வீமகவி ஜோதிட...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 தனுசு\nரஜினி ரகசியமாக வழிபட்ட சித்தர் கோவில்\nஎன் வாழ்வில் எனக்கு பலித்த ஜோதிடம்\nஏழாம் அறிவு;மழை பற்றிய சகுனங்கள்\nபுலிப்பாணி ஜோதிடம் 300 ;பெண் தொடர்பு ஜாதகம்\nரஜினி உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடாதது ஏன்..\nஜோதிடம்; ராகு அமர்ந்த ராசி பலன்களும்,செய்யும் சேட்...\nஜாதகத்தில் ராகு ���மர்ந்த ராசி பலன்களும்,செய்யும் சே...\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 ;விருச்சிகம் fu...\nபுனர்பூசம் நட்சத்திரம் பத்தி தெரிஞ்சிக்குங்க\nபுலிப்பாணி ஜோதிடம் 300;ராகுவால் உண்டாகும் பெரும் அ...\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012;துலாம் ராசி lipra a...\nதமிழ்மணம் கட்டண சேவை -எனது சந்தேகங்கள்\nதமிழ் வலைப்பதிவர்கள் தமிழ்மணத்தின் அடிமையா\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 கன்னி\nஜெயலலிதா வெற்றி பெற நம்பும் குரு வக்ரம்\n2012 ஆங்கில புத்தாண்டு பலன்கள்;சிம்மம் leo\n2012 ஆங்கில புத்தாண்டு பலன்கள்;கடகம் Cancer Horoscope\nஜோசியம்;முக்கிய கிரக சேர்க்கை பலன்கள் பாகம் 2\nதயாநிதி,கலாநிதியும் -சனி பகவானின் லீலைகளும்\nஜோசியம்;பெண் குழந்தை பிறக்கும் ஜாதகம்\nஜோதிடம்;புதுமையான குறிப்புகள் astrology tips\nமுரண் ; பார்க்க வேண்டிய சினிமா\n2012 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் -மிதுனம் gemini\nதீபாவளி பரிசளிப்போம்; ஆதரவற்ற குழந்தைகளுக்கு\nபுலிப்பாணி ஜோதிடம் 300;ஒழுக்கமில்லாத பெண்ணின் ஜாதகம்\nஒரே நொடியில் திருமண நட்சத்திர பொருத்தம்\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு ப...\n2012-ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் ;ரிசபம் taurus\nசிறை கைதியின் ஜாதகம் astrology\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுழந்தைகளுக்கான அதிர்ஷ்ட பெயர்கள் baby names\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012 ;மீனம்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் 2012 ; மேசம் new ye...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 ;நன்கு படித்தவர் ஜாதகம்\nராசிக்கல் மோதிரம் lucky stone\nவசிய மலர்களும், தீப வழிபாடும்\nராகு, கேதுவின் ரகசிய சிறப்புப் பரிகாரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012 ;கும்பம்\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012\nஏர்செல்-ஏர்டெல்- ஈரோடு,கரூர் ரீடீலர்கள் கொள்ளை\nபுலிப்பாணி ஜோதிடம் 300 ; செல்வந்தன் ஜாதகம்\nரஜினியின் ராணா வும்,ரஜினி ஜாதகமும்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012 ;மேசம்\nஉங்கள் ஜாதகப்படி வணங்க வேண்டிய தெய்வம்\nவாஸ்து சாஸ்திரம்- புதுமையான பரிகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2582723&Print=1", "date_download": "2020-09-22T00:58:15Z", "digest": "sha1:YBFHPXRU7YXZJMNG5I2QZVQ7SMRXVCTS", "length": 11180, "nlines": 113, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு தொற்று கைதான எஸ்.ஐ.,க்கும் கொரோனா| Dinamalar\nசி.பி.ஐ., அதிகாரிகளுக்கு தொற்று கைதான எஸ்.ஐ.,க்கும் கொரோனா\nமதுரை : சாத்தான்குளம் தந்தை, மக���் கொலை வழக்கை விசாரிக்கும், சி.பி.ஐ., அதிகாரிகள் இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைதாகியுள்ள, எஸ்.எஸ்.ஐ., பால்துரைக்கும் தொற்று உறுதியானது.\nதுாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ்,6௦; மகன் பெனிக்ஸ், 31 கொலை வழக்கில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட, 10 போலீசார் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் கடைசியாக, எஸ்.எஸ்.ஐ., பால்துரை, போலீஸ்காரர் தாமஸ் கைது செய்யப்பட்டனர். பால்துரைக்கு சர்க்கரை, தாமசுக்கு இதய நோய் உள்ளது.அறைக்கு, 'சீல்'சிறையில் அடைக்கப்படும் முன், அவர்களுக்கு மருத்துவ பரிசோதனையின் போது, கொரோனா சோதனையும் நடந்தது.\nநேற்று, அதன் முடிவுகள் வெளியாயின. இதில், பால்துரைக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, நேற்று காலை அவர், மதுரை கொரோனா சிறப்பு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் இருந்தவர்கள், பயணித்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அவர் தங்கியிருந்த செல், சிறை வளாகத்தில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இவ்வழக்கை, எட்டு பேர் அடங்கிய, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன், இவர்களில், இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. நேற்று, சி.பி.ஐ., அதிகாரிகள் அஜய்குமார், பவனுக்கும் தொற்று உறுதியானது.\nஇதையடுத்து, மதுரை ஆத்திகுளத்தில், அவர்கள் தங்கியிருந்த அறைக்கு, 'சீல்' வைக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான, போலீஸ்காரர் முருகன் ஜாமின் மனுவை, நேற்று முன்தினம், மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.ஜாமின் தள்ளுபடிமற்ற போலீஸ்காரர்களான, தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜ் ஜாமின் மனுவை, நீதிபதி தாண்டவன் காணொலியில் நேற்று விசாரித்தார்.சி.பி.ஐ., தரப்பில், 'விசாரணை துவக்க நிலையில் உள்ளது. கைதாகி, 20 நாட்களுக்கு மேலாகிறது. ஜாமின் அனுமதித்தால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. விசாரணையை பாதிக்கும்' என, ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமானிய விலையில் நெல் விதைகள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/post/2018/01/29/%E0%AE%B8-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%A4", "date_download": "2020-09-22T00:34:20Z", "digest": "sha1:3F4GPO24NLARQCDDWX6KQD2MCFPSNADW", "length": 7928, "nlines": 74, "source_domain": "www.periyavaarul.com", "title": "ஸ்ரீகுருதுதி", "raw_content": "\nஅருட்காமாக்ஷித் திருத்தலத்தே மேவியருளாசி நல்கும் நம் கலியுக வரதனாம், கண்கண்ட தெய்வம், விழுப்புரத்தேயுதித்த வேதவிழுப்பொருள், எண்குணத்தோன், ஏகம்பத் தலத்தீசன், ஆசார்ய தெய்வமாம் ஸ்ரீமஹாஸ்வாமியின் இந்த தரிசனத்தைக் கண்டதுமே மனம் ஒருவித உற்சாகத்துடனாக, அதேசமயம், “கதி நீயே கருணாகரா” என அவருடைய பொற்கமலப் பாதங்களிலே நெடுஞ்சாண் கிடையாக விழுந்தது எனக்கு மட்டுமா என்ன இந்தத் தரிசனத்தைக் காணுறும் ஆயிரமாயிரம் பக்தர்களுக்கும் அப்படித் தானே இருக்கும் இந்தத் தரிசனத்தைக் காணுறும் ஆயிரமாயிரம் பக்தர்களுக்கும் அப்படித் தானே இருக்கும் சங்கரா வேண்டுவதும் வேண்டாததும் யாமறியோம் வேதத்தேவா நீயே கதி நின் சரணங்களே எமக்கு நிழல் காப்பாய் கருணாகரா மீண்டும் உட்புகுந்து எம் வாழ்வுப் பயணத்தைச் செவ்வுற ஆக்கிடுமா எல்லாம் உன் செயலன்றி வேறேது, பராபரா\nஹர ஹர சங்கர… ஜய ஜய சங்கர… #ஸ்ரீகுருதுதி #ஐந்தகத்துதிமாலை அந்தமிலாப் பெருமையதும் பங்கமிலா பெருவாழ்வும் தங்குதடை யேதுமிலா சந்ததமும் பெறவேண்டி அஞ்சுகத்தாள் ஆண்டருளும் கச்சிநகர் மேவியஎம் பஞ்சரத்தார் போற்றித்தொழ சேயோனாய் வாய்த்தவனே பூதலத்தோர் தமையியக்கும் புவனமொளிர் புங்கவனே பூதலத்தோர் தமையியக்கும் புவனமொளிர் புங்கவனே முதுஞான பண்டிதனே சூதுபகை வாதனையும் மேதுமிலா நிலைதனிலே ஆதவனாய் அருள்பொழியும் சசிசேகர சங்கரனே தண்டகரம் கொண்டவனே அண்டமிதும் போற்றிவரும் அதிசயமாம் அழகேசா கண்டுவுனை யாம்துதிக்க கனியருளும் பொழிந்தெம்மை விண்டிடாத படியாக வாழ்விப்பாய் விமலமுதே கண்டுவுனை யாம்துதிக்க கனியருளும் பொழிந்தெம்மை விண்டிடாத படியாக வாழ்விப்பாய் விமலமுதே பந்தமென யெமக்கெனவே பரமிதிலே தோன்றியவா பந்தமென யெமக்கெனவே பரமிதிலே தோன்றியவா எந்தனுயிர் உடைமையெலாம் ஈந்தவனாம் இறையவனின் அந்தமாதி யேதுமிலாப் பெருமானே எந்தனுயிர் உடைமையெலாம் ஈந்தவனாம் இறையவனின் அந்தமாதி யேதுமிலாப் பெருமானே பேரிறைவா சிந்தையிலே வந்துதினம் தெளிவுதனைத் தந்தருளே சந்ததமுந் தந்துயெமைக் காத்தருளும் தளிரொளியே சந்ததமுந் தந்துயெமைக் காத்தருளும் தளிரொளியே குந்தகமா யிருக்குமகங் காரந்தனைக் களைத்தெமக்கு முந்தைவினை தாமறுத்து முத்திதனை அருள்வதற்கு குந்தகமா யிருக்குமகங் காரந்தனைக் களைத்தெமக்கு முந்தைவினை தாமறுத்து முத்திதனை அருள்வதற்கு இந்தவித முனையடைய முதுஞானம் தந்தருளே\nசாதி, சமயம், மொழி, இனம், மதம் எல்லாவற்றையும் தாண்டி அன்பும் பண்பும் அறமாண்பும் மட்டுமே மானுடம் காக்கும் மகாவழியென புவியோர்க்குச் சொல்லியருளியதோடு வாழ்ந்தும் காட்டி வழிசொன்ன ஆடும் நாதனின் அவதாரீ தேசம் முழுவதும் நடையாய் நடந்து பக்தர்கள் இருக்கும் இடம் தேடிவந்து அருட்பொழுந்த அப்பனே தேசம் முழுவதும் நடையாய் நடந்து பக்தர்கள் இருக்கும் இடம் தேடிவந்து அருட்பொழுந்த அப்பனே அம்மையப்பனே ஆருண்டு எமக்கு நின் சரணாரவிந்தத் தூளியைத் தவிர ஏறமர்க்கொடியோனாம் எந்தை ஈசனின் மனிதாவதாரீ ஏறமர்க்கொடியோனாம் எந்தை ஈசனின் மனிதாவதாரீ காப்பாய் கருணாகரானந்தா என அவருடைய பாதாரவிந்தங்களைத் தொழுது அனைவருக்குமான பிரார்த்தனையைச் செய்து இன்றைய பொழுதிலும் எம் உறவுகள் யாவருடனுமாக ஆசார்யத் தெய்வத்தைத் துதித்த திருப்தியுடன் எல்லோரையும் வணங்குகிறேன்.\nகுருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saatharanan.com/2013/02/2-valentinesday-special.html", "date_download": "2020-09-22T00:48:13Z", "digest": "sha1:J64MT4M3UJ54EN7S2E3R7MSUVMXBJAVO", "length": 4443, "nlines": 76, "source_domain": "www.saatharanan.com", "title": "ஒரு சாதாரணனின் வலைப்பதிவுகள்: காதலர்தினம் ஸ்பெஷல் 2 (Valentine’sDay Special)", "raw_content": "\nகாதலுக்கு கண்ணில்லை என்பார்கள். இன, மொழி, சாதி, மத பேதங்களைப் பார்க்காததால் அப்படிச் சொன்னார்களோ இனி நான் தரும் இரண்டு பாடல் காட்சிகளையும் பார்த்தால் நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்.\nஉருவத்தில் தடியனாக இருப்பது காதலுக்கு தடையாகுமா கிடையவே கிடையாது என்று சொல்லும் இந்தப்பாடல் இடம்பெற்ற மலையாளப்படம் 'டா தடியா'.\nஎன்றுமே காதலித்தால், க���தல் இறப்புக்கும் அப்பாற்பட்டு வென்றுவிடும் என்கிறது அடுத்த பாடல்.\nதிருமணத்திற்கு முன் காதலிப்பவர்களுக்கும், திருமணத்திற்குப்பின் மனைவியைக் காதலிப்பவர்களுக்கும் என் அன்பான காதலர்தின வாழ்த்துக்கள்.\nபுலங்கள் சில பெயர்ந்ததால் மாற்றங்கள் பெற்ற என் அறிவையும் வாழ்வையும் உங்களோடு பகிர்வதில் ஆர்வம்மிக்க ஒரு சாதாரணன். மீதி எல்லாம் என் பதிவுகளில் ...\nசாதாரணனின் வெண்திரையில் இந்த வாரம்\nசாதாரணனின் வெண்திரையில் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு இந்த வாரம் சாதாரணனின் வெண்திரையில் 'Australia Daze' எனும் ஆவணத் திரைப்படத்தை நீங்கள் காணலாம்.\nமிச்சச்சொச்சம் - அம்பிகை இல்லம் அளவெட்டி வடக்கு அள...\nதகவற்சித்திரம் சேர். வில்லியம் ஷேக்ஸ்பியர் (Sir. W...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-2-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-22T01:58:52Z", "digest": "sha1:3FZ2X5C346PSLCADQ6ERKCXKZZ72OAKN", "length": 15772, "nlines": 102, "source_domain": "chennaionline.com", "title": "மாரி 2- திரைப்பட விமர்சனம் – Chennaionline", "raw_content": "\nடோனி படைத்த புதிய சாதனைகள்\nதோல்வியால் வீரர்கள் பாடம் கற்று இருப்பார்கள் – ரோகித் சர்மா\nஅப்பா குறித்து உருக்கமான பதிவு வெளியிட்ட நடிகை அமலா பால்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் மாற்றம்\nTamil சினிமா திரை விமர்சனம்\nமாரி 2- திரைப்பட விமர்சனம்\nவெற்றி பெற்ற படங்களை இரண்டாம் பாகம் எடுத்து வந்த நிலை மாறி, சுமாரான படங்களை கூட தற்போது இரண்டாம் பாகம் எடுக்க தொடங்கிவிட்டார்கள். அந்த வரிசையில் தனுஷின் சுமாரான வெற்றி படமான ‘மாரி’- யின் இரண்டாம் பாகமாக வெளியாகியிருக்கும் இந்த ‘மாரி 2’ எப்படி என்பதை பார்ப்போம்.\nஇரண்டு அசிஸ்டெண்டுகளுடன் பெரிய தாதாவாக வலம் வரும் ரவுடி தனுஷின் உயிருக்கு உயிரான நண்பர் கிருஷ்ணா, அவருக்கு ஒரு தம்பி. தனுஷ் மற்றும் கிருஷ்ணா டீம் ஒரு பகுதியில் ராஜாங்கம் நடத்த, அதே பகுதியில் அவ்வபோது தலையிடும் எதிர் தரப்பு கோஷ்ட்டி ரவுடி தனுஷை போட பல முறை முயற்சித்து தோற்று போகும் நிலையில், போதை பொருள் வியாபாரத்தில் தனக்கு உதவி செய்யுமாறு தனுஷை கேட்க, அதற்கு மறுப்பு தெரிவிக்கும் தனுஷ், கிருஷ்ணாவையும் அந்த வேலையை செய்ய விடாமல் தடுக்கிறார். இதற்கிடையே கிருஷ்ணாவின் தம்பி எதிர் தரப்பு கோஷ்ட்டியுடன் சேர்ந்த���க்கொண்டு போதை பொருள் வியாபாரத்தை செய்ய நினைப்பதோடு, தனுஷிடம் இருந்து கிருஷ்ணாவை பிரிக்கவும் முயற்சி செய்கிறார்.\nஇந்த நிலையில், தனுஷை கொலை செய்ய வேண்டும் என்ற வெறியோடு சிறையில் இருந்து தப்பிக்கும் கொடூர கொலை குற்றவாளியான டோவினோ தாமாஸ், தனுஷின் எதிர் தரப்புடன் சேர்ந்துகொண்டு, போதை பொருள் வியாபரத்தை செய்வதோடு, கிருஷ்ணாவின் தம்பியை கொலை செய்து அந்த பழியை தனுஷ் மீது போடுகிறார். இதனால் தனுஷ் மீது கிருஷ்ணா கோபமடைய, கிருஷ்ணா மூலமாகவே தனுஷை கொலை செய்யும் முயற்சியிலும் டோவினோ தாமஸ் ஈடுபடுகிறார். டோவினோ தாமஸின் குறியில் இருந்து காயங்களுடனும், தனது காதலி சாய் பல்லவி உடனும் எஸ்கேப் ஆகும் தனுஷ் தலைமறைவாகிறார்.\nஇந்த கேப்பில் டோவினோ தாமஸ் அரசியல் செல்வாக்குடன் தனுஷ் ஏரியாவை கைப்பற்றி ராஜாங்கம் நடத்துவதோடு, தனுஷை தேடி கண்டுபிடித்து கொலை செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். மறுபக்கம் ஐஏஎஸ் அதிகாரியான வரலட்சுமி, டோவினோ தாமஸ் ஒரு குற்றவாளி என்பதை நிரூபித்து அவருக்கு தண்டனை வாங்கிக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபட, அதற்கு தனுஷின் சாட்சி தேவைப்படுவதால் தலைமறைவாக இருக்கும் தனுஷ் மற்றும் அவரது காதலி சாய் பல்லவியை தேட தொடங்குகிறார்.\nதலைமறைவு வாழ்க்கை நடத்தும் தனுஷ், மீண்டும் வந்தாரா, டோவினோ தாமஸை வென்றாரா இல்லையா, என்பது தான் ‘மாரி 2’ படத்தின் மீதிக்கதை.\nஎன்னடா எங்கேயோ கேட்ட கதையாகவும், எப்போதோ பார்த்த படமாகவும் இருக்குதே என்று யோசிக்கிறீர்களா கதையை கேட்கும் நீங்களே இப்படி யோசித்தால், முழு படத்தையும் பார்த்த எங்களது நிலையை யோசித்து பாருங்கள்.\n‘மாரி’ படத்தின் தொடர்ச்சியை படமாக்குறேன், என்று சொல்லிவிட்டு ‘பாட்ஷா’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களின் காட்சிகளை உருவி இயக்குநர் பாலாஜி மோகன் ‘மாரி 2’ படத்திற்கான கதையை உருவாக்கியிருக்கிறார். காப்பியடிப்பது தமிழ் சினிமாவில் சகஜமான ஒன்றாகிவிட்டது, என்று மனதை தேற்றிக்கொண்டு படத்தை பார்த்தாலும், ஒரு கட்டத்தில் அழுவதை தவிற நம்மால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. அந்த அளவுக்கு இந்த படத்தின் மூலம் தனுஷும், இயக்குநர் பாலாஜி மோகனும் “செய்…செய்…என்று நம்பள செய்றாங்க”.\nமாரி கெட்டப் தனுஷுக்கு ரொம்பவே பிடித்துவிட்டது போல, அதனால் ��ான் அந்த கெட்டப் மீது மட்டுமே கவனம் செலுத்தியவர், பாலாஜி மோகன் சொன்ன கதையை கண்டுக்கொள்ளாமல் நடித்திருக்கிறார். பஞ்ச் வசனம், மாஸ் நடிப்பு, ஆக்‌ஷன் காட்சி போன்றவை இருந்தாலே போதும், என்று ரசிகர்களை ரொம்பவே மட்டமாக நினைத்திருக்கும் தனுஷ், ‘வட சென்னை’ என்ற ஒரு படத்தில் நடித்துவிட்டு, அதே பாணியிலான ஒரு கதையை இப்படி காமெடி செய்திருப்பது ரசிகர்களை கண்கலங்க வைத்துவிடுகிறது.\nதனுஷை துரத்தி துரத்தி காதலிக்கும் ஆட்டோ ஓட்டுநரான சாய் பல்லவி, தனக்கு கொடுக்கப்பட்ட வேலை சரியாக செய்திருக்கிறார். தனுஷ் அவரை என்ன தான் கலாய்த்தாலும், காதலில் கண்ணும் கருத்துமாக இருக்கும் சாய் பல்லவியின் பர்பாமன்ஸ் பலே சொல்ல வைக்கிறது.\nவில்லனாக நடித்திருக்கும் டோவினோ தாமஸின் தோற்றமும், ஆக்ரோஷமும் அவரது வேடத்தை ரசிகர்கள் மனதில் ஒட்டிக்கொள்ள செய்கிறது. தனுஷின் நண்பராக வரும் கிருஷ்ணாவின் வேடம் சுமார் தான். ஐஏஎஸ் அதிகாரியாக நடித்திருக்கும் வரலட்சுமியின் நடிப்பு கம்பீரமாக உள்ளது.\nமாரியில் காமெடியில் கலக்கிய வினோத் மற்றும் ரோபோ சங்கர் கூட்டணி இதிலும் கலக்கியிருக்கிறார்கள். இவர்களது டைமிங் வசனங்கள் பல இடங்களில் சிரிக்க வைக்கிறது.\nயுவன் சங்கர் ராஜா இசையில் “ரவுடி பேபி…” ஏற்கனவே பெரிய ஹிட்டாகியிருக்கும் நிலையில், விஷுவலாகவும் ரசிக்க வைக்கிறது. ஆனால், இளையராஜாவின் குரலில் உருவான அந்த பாடல் பெரிதாக எடுபடவில்லை. பின்னணி இசையும் ஓகே ரகம் தான்.\nஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷின் கேமரா படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் கேமரா சுழன்றிருக்கும் விதம் சூப்பர் சொல்ல வைக்கிறது.\nஇயக்குநர் பாலாஜி மோகன், திரைக்கதையை காமெடியாக உருவாக்க நினைத்தாரா அல்லது சீரியஸாக உருவாக்க நினைத்தாரா என்பது எந்த இடத்திலும் தெளிவாக தெரியவில்லை. மாறாக, என்ன சொல்ல வருகிறார், என்ன சொல்ல போகிறார், என்ன சொல்ல போகிறார், என்பது தான் படம் முழுவதும் ரசிகர்கள் மனதில் எழும் கேள்விகளாக இருக்கிறது.\nதனுஷ் என்ற மாஸ் ஹீரோவை வைத்துக்கொண்டு எது செய்தால் வெற்றி பெறலாம், எதையெல்லாம் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள், என்று யோசிக்காமல் எதை எதையோ யோசித்து, எப்படி எப்படியோ கதையை நகர்த்திச் செல்லும் இயக்குநர் பாலாஜி மோகன், இறுதியில் தனுஷுக்��ு பிடித்த மாரியை அலங்கோலப்படுத்தி விடுகிறார்.\nமொத்தத்தில், இந்த ‘மாரி 2’-வில் “செஞ்சுடுவேன்…” என்று தனுஷ் சொல்வது குறைவாக இருந்தாலும், இயக்குநர் பாலாஜி மோகன், ரசிகர்களை செஞ்சது ரொம்ப அதிகம்.\nகே.ஜி.எப் -திரைப்பட விமர்சனம் →\nவெங்கட் பிரபுவின் ஆர்.கே.நகர் ஏப்ரல் மாதம் ரிலீஸ்\nநான் திருமணம் செய்துகொண்டது பலருக்கு தெரியாது – நடிகை ராதிகா ஆப்தே\nடோனி படைத்த புதிய சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/02/19/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-09-22T02:03:01Z", "digest": "sha1:NLWHHJXSKFA2KJBAOMRTS6T2ITNQSRIL", "length": 19990, "nlines": 296, "source_domain": "nanjilnadan.com", "title": "ஆத்மா (விகடன் சிறுகதை) | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← நாஞ்சில் நாடன் என்ற கதை சொல்லியின் வழியாக உண்டான நிகழ்வுகளும் , உணர்வுகளும்..\n’எனது படைப்புலகம்’ பாகம் 1/3 →\nபீதாம்பர் பாண்டுரங்க் நாத்ரேக்கு கிர்ரென்று தலை சுழன்றதோடு மட்டுமன்றி, சளசளவென வியர்த்தது. மேலும் மேலும் எடையேற்றியதுபோல் இறுகி மார் வலித்தது. மூச்சுவிடச் சிரமமாக இருந்தது. நாத்ரேக்குப் புரிந்துபோயிற்று, கிடக்கப் படுத்தால் கிடந்து ஒழிந்துவிடலாம் என. எதற்கும் வாயிற் கதவைத் திறந்துவைத்துவிடலாம் என்று எண்ணி, எழுந்து நின்று சிற்றடிவைக்கும் முன் சோபாவில் சரிந்து விழுந்தார். சொர்க்கம் அல்லது நரகத்தை நோக்கிய கடைசிக் காலடி.\nபீதாம்பர் பாண்டுரங்க் நாத்ரே ஆதிக்க சாதியா, அடிமை சாதியாஎன்பது இங்கே அநாவசியம். வண்டியும் படகில் ஏறும், படகும் வண்டியில் ஏறும் இன்று. மேலும், நாத்ரே சவம் ஆகிப் போன பின்பே யாம் அவரைஅறிமுகம் ஆகிறோம். ‘பெயரினை நீக்கிப் பிணமென்று பெயரிட்டு’ எனும் திருமூலர் வாக்கு ஆதாரம். இன்னொரு சித்தன் சிவ வாக்கியன் ‘என்பு தோல்இறைச்சி யில் இலக்கம் இட்டிருக்குதோ’ என்றான், யாரும் கூட்டாக்கவில்லை.\nதத்துவ விசாரம் எமக்கு நோக்கம் இல்லை; அதற்கு ஆற்றலும் இல்லை. என்ன விசாரம், அதுவே நமது விசாரம். ஈண்டு பேச்சு பீதாம்பர் பாண்டு ரங்க் நாத்ரேயின் பிணத்தைப் பற்றியது. அவர் பிணமான சில நொடிகளே ஆன நிலையில��, இந்தத் தகவல் வாசகருக்குத் தரப்படுகிறது. ‘முக்தி நய்யா’ எனும் பெயர்கொண்ட, மொழி பெயர்த்துச் சொன்னால், ‘முக்தி நாவாய்’ எனப் பொருள் தரும். அப்படியும் அர்த்தமாக வில்லை என்றால், ‘மோட்சப் படகு’ என்று வழங்கப்படும் அடுக்கு மாடிக் குடியிருப்பின் ஒன்பதாவது நிலையில், சி ஃப்ளாட்டில் வசிக்கும் எலி, கண்டாங்கிப் பாச்சை, பல்லி தவிர, வேறொரு குருவிக்கும் இந்தத் தகவல் இன்னும் சென்று அடையவில்லை.\n‘பிறகெப்படி உமக்குத் தெரியும் வேய்’ எனும் வினா நியாயமானதுதான். அதுதான் கதாசிரியனின் வசதி. ஒளியும், ஒலியும், வளியும் நுழைய இயலாத இடத்தையும் உற்று நோக்கும் வசதி.\nசரி, சுபம்… கதை முடிந்தது, ‘இந்தக் கதாசிரியன் எழுதிய மிகச் சிறிய கதை இது’ எனத் தாண்டிப் போக எண்ணாதீர். இனிதான் கதையே துவங்குகிறது\nThis entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged ஆத்மா, ஆனந்த விகடன், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கதைகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← நாஞ்சில் நாடன் என்ற கதை சொல்லியின் வழியாக உண்டான நிகழ்வுகளும் , உணர்வுகளும்..\n’எனது படைப்புலகம்’ பாகம் 1/3 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்\n‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’\nநாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nநாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nகற்பனவும் இனி அமையும் 3\nகற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்2\nநாஞ்சிலில் இருந்து வந்த ஒரு நாடன்-அம்பை\nகற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்1\nநாஞ்சில் நாடன் படைப்புகளில் மொழிக்கூறு\nபூலிங்கம் தான் வாழ தனது நியாங்களுடன்\nமலையாளத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல்\nநாஞ்சில் நாடன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்\nபிறன் பொருளைத் தன் பொருள் போல\nஎதைப்பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (108)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (122)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-22T02:42:19Z", "digest": "sha1:ETVE7YB3MYV73WYRMLI25SRAGYH4FBD3", "length": 7534, "nlines": 232, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பாலங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கால்வாய் பாலங்கள்‎ (1 பக்.)\n► தொங்கு பாலங்கள்‎ (5 பக்.)\n► நாடுகள் வாரியாகப் பாலங்கள்‎ (12 பகு)\n► மேம்பாலங்கள்‎ (2 பகு, 5 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 19 பக்கங்களில் பின்வரும் 19 பக்கங்களும் உள்ளன.\nடிரினிட்டி பாலம், பெரு மான்செசுட்டர்\nபீஹ்மர்ன் பெல்ட் நிலையான இணைப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மே 2014, 08:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-22T00:45:07Z", "digest": "sha1:DQBC4AZJOQP23X7NENS7NNE6ZTWXXAGI", "length": 26758, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "பலபடி வேதியியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கி���்பீடியாவில் இருந்து.\nநைலான் 6,6 இன் கார்பன் சட்டகத்தின் பகுதி.\nபலபடி வேதியியல் (Polymer chemistry) வேதியியலின் உட்பிரிவுகளுள் ஒன்றாகும். இந்தப் பிரிவு பலபடிகளின் (குறிப்பாக நெகிழிகள், மீட்சிப் பொருள்கள் (elastomer) போன்ற செயற்கைப் பலபடிகளின்), வேதியியல் அமைப்பு, வேதித் தொகுப்பு மற்றும் வேதியியல் பண்புகள் ஆகியவை குறித்து ஆழமாக விவரிக்கிறது. பலபடி இயற்பியல், பலபடிப் பொறியியல் ஆகியவற்றை உள்ளடக்கிய பலபடி அறிவியல் என்ற அகன்ற களத்தோடு பலபடி வேதியியல் தொடர்புடையதாக விளங்குகிறது.\nஎர்மேன் இசுடாடிஞ்சா் என்ற வேதியியலாளர் முதன்முதலாகப் பலபடிகளைப் பற்றிய வரையறையைப் பின்வருமாறு முன்மொழிந்தார். அவரது கூற்றுப்படி, நீண்ட சங்கிலித் தொடர்களில் சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்ட அணுக்களைக் கொண்ட பெருமூலக்கூறுகள் என்பதே பலபடியின் முதல் வரையறையாக இருந்தது. அவருடைய ஆய்வானது, பலபடிகளைப் பற்றிய வேதியியல் ரீதியான புரிதலை ஆழப்படுத்தியது. நியோப்ரீன், நைலான் மற்றும் பாலியெசுடர் ஆகியவற்றின் கண்டுபிடிப்புகளுக்குப் பிறகு பலபடி வேதியியல் மேலும் விரிவடைந்தது.\nஐயுபிஏசி வரையறைப்படி பெருமூலக்கூறுகள் என்ற வார்த்தையானது தனித்த மூலக்கூறுகளின் சங்கிலித்தொடர் அமைப்பைக் குறிக்கும் சொல் என்றும், வேதியியலோடு தொடர்புடையது எனவும் விளக்கமளிக்கப்பட்டது.[1][2] பலபடிகள் எனப்படுபவை பலபடிப் பொருள்களின் பண்புகளைப் பற்றிக் குறிப்பிடுவதாகவும், இயற்பியலின் உட்பிரிவான பலபடி இயற்பியலுக்குத் தொடர்புடைய வார்த்தை எனவும் விளக்கப்படுகிறது.\nபலபடிகள் மற்றும் அவற்றின் பண்புகள்[தொகு]\nபலபடிகள் எனப்படுபவை ஒற்றை மூலக்கூறுகளின் பலபடியாக்கல் வினையின் காரணமாக உருவான அதிக மூலக்கூறு நிறைகொண்ட சேர்மங்கள் ஆகும். ஒரு பலபடியின் அமைப்பில் மீண்டும் மீண்டும் வருகின்ற தனியான வினைபடு மூலக்கூறே ஒற்றை மூலக்கூறு (Monomer) எனப்படுகிறது. ஒரு பலபடி என்பது வேதியியல் அடிப்படையில், பலபடியாக்கலின் அளவு, மோலார் நிறை பரவல், இழுவைத்திறன், கூட்டுப்பலபடி, பக்கத்தொடர் இணைப்பின் அளவு, பலபடியின் இறுதித் தொகுதிகள், குறுக்குப் பிணைப்புகள், படிகத்தன்மை மற்றும் வெப்பவியல் பண்புகள் ஆகியவற்றை வைத்துத் தீர்மானிக்கப்படுகிறது. கரைசலில் உள்ள பலபடிகள் கரைதிறன், பிசுக்கு��ை, மற்றும் பசையாதல் ஆகியவை தொடர்பான சிறப்புப் பண்புகளைப் பெற்றிருக்கும்.\nபலபடிகளை உயிரிப்பலபடிகள் மற்றும் செயற்கைப் பலபடிகள் என அவற்றின் மூலத்தை அடிப்படையாகக் கொண்டு இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். இவை ஒவ்வொன்றையும் பலபடிகளின் பயன்பாடு, பண்புகள், இயல் மற்றும் வேதியியல் பண்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் மேலும் பல பிரிவுகளாகப் பிரிக்கலாம்.\nஉயிர்வேதியியல் மற்றும் வேதித் தொழிற்துறை ஆகிய பிரிவுகள் பலபடிகளின் வேதியியலில் ஆர்வம் கொண்டவை.\nஅமைப்புப் புரதங்கள்: கொலாசென், நகமியம், எலாசுடின்.\nசெயல்படும் புரதங்கள்: நொதிகள், இயக்குநீர்கள்.\nஅமைப்புக் கூட்டுச்சர்க்கரைகள்: செல்லுலோசு, கைட்டின்.\nகாப்புக் கூட்டுச்சர்க்கரைகள்: மாப்பொருள், கிளைக்கோசன்.\nசெயற்கைப் பலபடிகள்: இந்தப் பலபடிகள் நெகிழிகள், செயற்கை இழைகள், வண்ணப்பூச்சுகள், கட்டிடப் பொருள்கள், தளபாடங்கள், இயந்திரப் பாகங்கள் மற்றும் ஒட்டும் பொருள்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை மேலும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன:\nவெப்ப நெகிழிகள்: பாலியெத்திலீன், டெஃப்லான், பாலிசுடைரீன், பாலிபுரோப்பிலீன், பாலியெசுடர், பாலியூரித்தேன், பாலி(மெதில்மெதாக்ரிலேட்டு), வினைல் குளோரைடு, நைலான், ரேயான், மாவியம், சிலிக்கான், கண்ணாடியிழை போன்றவை\nவெப்பத்தால் இறுகும் நெகிழிகள்: பதப்படுத்தப்பட்ட இரப்பர், இயற்கை மீள்மம், பேக்கலைட்டு, கெவ்லார் இழை, பாலி ஈபாக்சைடு போன்றவை.\n1777 ஆம் ஆண்டில் என்றி பிராகோநாட் என்பவரின் ஆய்வுப்பணியும், 1846 ஆம் ஆண்டில் கிறித்தியான் இசுகோன்பெயின் என்பவரின் ஆய்வுப்பணியும் நைட்ரோசெல்லுலோசு கண்டுபிடிப்பிற்கு உதவின. நைட்ரோசெல்லுலோசைக் கற்பூரத்துடன் வினைப்படுத்தும் போது செலுலாயிடு உருவானது. இவ்வாறு கிடைத்த செல்லுலோசை ஈதர் அல்லது அசிட்டோன் கொண்டு கரைக்கும் போது கொலோடியான் கிடைத்தது. கொலோடியானானது அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது வீரர்களுக்கு ஏற்பட்ட காயங்களைச் சுத்தப்படுத்தும் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது. 1865 ஆம் ஆண்டில் முதன் முதலாக செல்லுலோசு அசிடேட்டு தயாரிக்கப்பட்டது.\nஇயற்கை இரப்பருடன் (பாலி ஐசோப்ரீன்) கந்தகத்தைச் சேர்த்தால், அந்தப் பொருளின் பிசுபிசுப்பும் ஒட்டும் தன்மையும் நீங்கியதை 1834 ஆம் ஆண்டில், ��ிரீட்ரிக் லுாடர்சுடார்ப், நேதனியேல் ஏவார்டு ஆகியோர் தனித்தனியாகக் கண்டுபிடித்தனர். 1844 ஆம் ஆண்டு சார்லசு குட்இயர் இரப்பருடன் கந்தகத்தை வெப்பப்படுத்தி இரப்பர் பற்றவைப்பு கண்டுபிடித்ததற்காக அமெரிக்கக் காப்புரிமை பெற்றார். தாமசு ஏன்காக் இதே செயல்முறைக்காக 1843 ஆம் ஆண்டில் பிரித்தானியக் காப்புரிமை பெற்றார்.\n1884 ஆம் ஆண்டில் இலாரி டி சார்டோனெட் மறு ஆக்கம் செய்யப்பட்ட செல்லுலோசு அல்லது விசுகோசு ரேயான் ஆகியவற்றிலிருந்து முதல் செயற்கை இழையைத் தயாரித்தார். அது பட்டு இழைகளுக்கு பதிலியாக இருந்தாலும், எளிதில் தீப்பற்றக்கூடியதாக இருந்தது.[3]\n1907 ஆம் ஆண்டு லியோ பேக்லேண்டு பேக்கலைட்டு எனப்படும் முதல் செயற்கைப் பலபடியைக் கண்டுபிடித்தார். அது வெப்பத்தால் இறுகும் பீனால்-பார்மால்டிகைடு வகை நெகிழியாக அமைந்தது. இதே காலகட்டத்தில், எர்மான் லியூசஸ் என்பவர் அமினோ அமிலம் N-கார்பாக்சிநீரிலிகள் மற்றும் கருக்கவர் பொருள்களின் வினை மூலமாக, அவற்றின் அதிக மூலக்கூறு நிறை கொண்ட விளைபொருள்களின் தொகுப்பு முறையைக் கண்டறிந்தார். ஆனால், அவரது நேரடி மேற்பார்வையாளராக இருந்த எர்மான் எமில் பிஷர் 6000 டால்டனுக்கு அதிகமான அளவிலான சகப்பிணைப்பு மூலக்கூறு இருப்பதற்கான சாத்தியம் இல்லை என்று தெரிவித்த கருத்தினால், அதனைப் பலபடி என்று குறிப்பிடாமல் விட்டுவிட்டார்.[4] 1908 ஆம் ஆண்டு ஜாக்யூசு பிராண்டென்பெர்ஜெர் என்பவர் செல்லோபோன் எனும் பலபடிச் சேர்மத்தை உருவாக்கினார். விசுகோசு ரேயான் இழைகளை அல்லது தாள்களை ஒரு அமிலத் தொட்டியினுள் பீய்ச்சி அடிப்பதன் மூலம் செல்லோபோன் கண்டுபிடிக்கப்பட்டது.[5]\nசெருமனி நாட்டைச் சேர்ந்த எர்மேன் இசுடாடிஞ்சா் (1881-1965) என்ற வேதியியலாளர், முதன்முதலாக பலபடிகளைப் பற்றிய வரையறையைப் பின்வருமாறு முன்மொழிந்தார். அவரது கூற்றுப்படி, பலபடி என்பது நீண்ட சங்கிலித்தொடர்களில் சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்ட அணுக்களைக் கொண்ட பெருமூலக்கூறு ஆகும். அவருடைய ஆய்வானது பலபடிகளைப் பற்றிய வேதியியல் தொடர்பான புரிதலை ஆழப்படுத்தியது. அதற்கு முன்னதாக அறிவியலாளா்கள் பலபடிகள் என்பவை சிறு மூலக்கூறுகளின் தொகுதிகள் என்றும் அவற்றுக்குக் குறிப்பிட்ட மூலக்கூறு நிறை கிடையாது என்றும், அவை பெயர் தெரியாத ஒரு விசையின் கார���மாக ஒன்றோடு ஒன்று சேர்ந்து உள்ளன என்றும் நம்பியிருந்தனர். 1953 ஆம் ஆண்டில் எர்மேன் இசுடாடிஞ்சருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1931 ஆம் ஆண்டில் வாலசு கரோதர்சு என்பவர் முதல் செயற்கை இரப்பரான நியோப்ரீனைக் கண்டுபிடித்தார். அதற்குப் பிறகு 1935-இல் பட்டு இழைக்குப் பதிலியாகப் பயன்படும் நைலானைக் கண்டுபிடித்தார். கரைசல்களில் பலபடிகளின் அமைப்பு (சமவாய்ப்பு முறை சுருள்) தொடர்பாக 1950-களில் பவுல் ப்ளோரி என்பவர் மேற்கொண்ட பணிகளுக்காக, 1974 ஆம் ஆண்டில் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது.\nதற்போது கார்பன் இழை-இப்பாக்சி, பாலிசுடைரீன்-பாலிபியூட்டாடையீன் (HIPS), அக்ரைலோநைட்ரைல்-பியூட்டாடையீன்-இஸ்டைரீன் (ABS), மற்றும் இதே போன்ற கூட்டுக்கலவைகளை உள்ளடக்கிய வணிகரீதியிலான பலபடிகள் மிகுந்த எண்ணிக்கையில் கிடைக்கின்றன. இத்தகைய பலபடிகள் பல்வேறு பகுதிப்பொருள்களின் சிறப்பான குணங்களைப் பெற்று, உயர் வெப்பநிலையில் வேலை செய்யும் தகுதியுடன், தானியங்கி இயந்திரங்களின் உட்பாகங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.\nபலபடி வேதியியலுக்குத் தொழிற்துறையில் மிகுந்த முக்கியத்துவம் இருந்தும் கூட பல்கலைக்கழகங்கள் இதைப் பாடமாக கற்றுத் தருவதற்கும், இத்துறையில் ஆராய்ச்சிகளை நடத்துவதற்கும் நீண்ட காலம் எடுத்துக்கொண்டன. 1940 ஆம் ஆண்டில், செருமனி நாட்டில், ப்ரீபர்க் எனுமிடத்தில் எர்மேன் இசுடாடிஞ்சா் அவர்களின் வழிகாட்டுதலின் படி பெருமூலக்கூறுகளின் வேதியியலுக்கான நிறுவனம் (Institut fur Makromolekulare Chemie) உருவாக்கப்பட்டது. 1941 ஆம் ஆண்டில் எர்மேன் மார்க் என்பவரால் புரூக்ளின் பல்தொழில்நுட்ப நிறுவனத்தில் பலபடி ஆராய்ச்சி நிறுவனம் (Polymer Research Institute) நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தின் பல நுாறு பட்டதாரிகள் அமெரிக்கப் பலபடி தொழிற்துறையிலும், பலபடி தொழில்நுட்பம் சார்ந்த கல்வித்துறையிலும் மிக முக்கியமான பங்களிப்பை அளித்துள்ளனா். 1961 ஆம் ஆண்டில், ரிச்சர்டு எஸ் இஸ்டெயின் என்பவரால் ஆமெர்ஸ்ட் என்ற இடத்தில் உள்ள மாசாசுசெட்சு பல்கலைக்கழகத்திலும், 1967 ஆம் ஆண்டில் எரிக் பேயர் என்பரால் கேசு வெசுட்டர்ன் ரிசர்வுப் பல்கலைக்கழகத்திலும், 1982 ஆம் ஆண்டில் தெற்கு மிசிசிபியின் பல்கலைக்கழகத்திலும், 1988 ஆம் ஆண்டில் ஏக்ரன் பல்கலைக்கழகத்திலும் பலபடி ஆர���ய்ச்சி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.\n↑ \"Macromolecule\". பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம். பார்த்த நாள் 2011-09-05.\n↑ \"Polymer\". பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம். பார்த்த நாள் 2011-09-05.\nதுப்புரவு முடிந்த விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nதமிழக ஆசிரியர்கள் தொடங்கிய அறிவியல் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஏப்ரல் 2020, 13:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2587806&Print=1", "date_download": "2020-09-22T00:44:38Z", "digest": "sha1:FBDSUOT2MRK6NZVCXBCTX4S4UK3HJI5V", "length": 8138, "nlines": 111, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "சரஸ்வதி வித்யாலயா பிளஸ் 1 தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி | Dinamalar\nசரஸ்வதி வித்யாலயா பிளஸ் 1 தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி\nவிருத்தாசலம் : விருத்தாசலம் சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவர்கள், பிளஸ் 1 தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.\nவிருத்தாசலம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 2019 - 20ம் கல்வியாண்டில் பிளஸ் 1 தேர்வெழுதிய 86 பேரும் வெற்றி பெற்று, 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்தனர். மேலும், பள்ளி அளவில் பாலசுந்தரம் (556), சுவாதி (553), ஆனந்தவேலு (546) ஆகியோர் முதல் மூன்று இடங்களை பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர்கள் சுரேஷ், ராஜாராமன் ஆகியோர் கேடயம் வழங்கி, பாராட்டினர். முதல்வர் இந்துமதி சுரேஷ் உட்பட ஆசிரியர்கள், பள்ளி அலுவலர்கள், பெற்றோர் உடனிருந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசத்துணவு ஊழியர் சம்பள பிடித்தம் ரத்தாகுமா\nமக்கள் வரிப்பணம் ரூ.15 கோடிக்கு பிடித்தது 'சனி': சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/06/1-9.html", "date_download": "2020-09-22T00:58:05Z", "digest": "sha1:LURNZ7YCS7PCMNKR2XJ5OUNH24WXE326", "length": 11015, "nlines": 169, "source_domain": "www.kalvinews.com", "title": "பள்ளி திறந்த பின் 1-9 வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி பதிவேடு தயார் செய்யவும் - ஆசிரியர்களுக்கு உத்தரவு - செயல்முறைகள்", "raw_content": "\nமுகப்புSCHOOL REOPENபள்ளி திறந்த பின் 1-9 வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி பதிவேடு தயார் செய்யவும் - ஆசிரியர்களுக்கு உத்தரவு - செயல்முறைகள்\nபள்ளி திறந்த பின் 1-9 வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி பதிவேடு தயார் செய்யவும் - ஆசிரியர்களுக்கு உத்தரவு - செயல்முறைகள்\nசெவ்வாய், ஜூன் 16, 2020\nபள்ளி திறந்த பின் 1-9 வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி பதிவேடு தயார் செய்யவும் - ஆசிரியர்களுக்கு உத்தரவு - செயல்முறைகள்\nபொருள்‌: பள்ளிக்‌ கல்வி - சென்னை மாவட்டம்‌ - கொரானா வைரஸ்‌ தொற்று நோய்‌ தடுப்பு மற்றும்‌ கட்டுப்பாடு - ஒழுங்குமுறைகள்‌ - அனைத்து வகைப்‌ அனைவரும்‌ தேர்ச்சி பெற்றதாக அறிவித்தல்‌ - சார்ந்து, எண்‌.213, நாள்‌.15.03.2020 மற்றும்‌ செய்தி குறிப்பு எண்‌.031, நாள்‌.16.03.2020. 2. அரசாணை நிலை (எண்‌) 152, சுகாதாரம்‌ மற்றும்‌ குடும்ப நலம்‌ (பிர துறை நாள்‌.23.03.2020 நாள்‌.25.03.2020 ந.க.எண்‌.014598/பிசி/2020 நாள்‌.25.03.2020\nபார்வை 3 இல்‌ காணும்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ அறிவிப்பின்படியும்‌, பார்வை 4 இல்‌ காணும்‌ பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகளின்படியும்‌ அனைத்து வகை பள்ளிகளில்‌ பயிலும்‌ 1 ஆம்‌ வகுப்பு முதல்‌ 9 ஆம்‌ வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இறுதித்‌ தேர்வு நடத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்ட காரணத்தினால்‌\nஇக்கல்வியாண்டில்‌ (2019-2020) அனைத்து வகை பள்ளிகளில்‌ 1 ஆம்‌ வகுப்பு முதல்‌ 9 ஆம்‌ வகுப்பு வரை பயின்ற அனைத்து மாணவர்களும்‌ தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது என ஏற்கனவே ற்றறிக்‌ ப்பப்பட்டுள்ளது.\nதங்கள்‌ பள்ளித்‌ தேர்ச்சி பதிவேட்டில்‌ உரிய பதிவுகளை மேற்கொண்டு தொடர்‌ நடவடிக்கைகள்‌ அனைத்து வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌ உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌. இ ப்பு: பன்னிக்‌ கல்வி இயக்குநரின்‌ கடித நகக்‌ சென்னை.\n1. அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌, சென்னை மாவட்டம்‌.\n2. அனைத்து வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌, சென்னை மாவட்டம்‌.\n1. பள்ளிக்‌ கல்வி இயக்குநர்‌, சென்னை-06 அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து ப்பப்படுகி\n2. கல்வ�� அலுவலர்‌, சென்னை மாநகராட்சி, சென்னை-03 அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.\nஇந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nவியாழன், டிசம்பர் 31, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nபள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எப்போது \nவியாழன், செப்டம்பர் 17, 2020\nசெவ்வாய், செப்டம்பர் 15, 2020\nதிங்கள், டிசம்பர் 02, 2019\nG.O 37 Incentive அரசாணை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் - CM CELL Reply\nசெவ்வாய், செப்டம்பர் 15, 2020\nபுதன், செப்டம்பர் 16, 2020\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை.\nவியாழன், செப்டம்பர் 17, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/08/S_26.html", "date_download": "2020-09-22T01:27:29Z", "digest": "sha1:P2253NTT6DGABROFMAP6UXMNQXWKEVLW", "length": 5474, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "இலங்கையர்களை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் ஒத்திவைப்பு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / இலங்கையர்களை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் ஒத்திவைப்பு\nஇலங்கையர்களை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் ஒத்திவைப்பு\nஇஸ்ரேல் உட்பட பல மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கையர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஅரசாங்கத்தின் தனிமைப்படுத்தல் நிலையங்களில் போதிய இடம் இன்மை காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇஸ்ரேலின் டெல் அவிவில் உள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஓகஸ்ட் 30 ஆம் திகதி திட்டமிடப்பட்ட விசேட விமானம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள���ளதால் இலங்கையர்கள் இஸ்ரேலில் தங்கி இலங்கைக்கு திரும்புவார்கள் என்று தூதரகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/09/Isrel_12.html", "date_download": "2020-09-22T01:53:19Z", "digest": "sha1:APNXQK426KMFUIJDW4XRL534NSQIMYQB", "length": 7054, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "இஸ்ரேலை அங்கீகரிக்க பஹ்ரைன் அரசு சம்மதம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / இஸ்ரேலை அங்கீகரிக்க பஹ்ரைன் அரசு சம்மதம்\nஇஸ்ரேலை அங்கீகரிக்க பஹ்ரைன் அரசு சம்மதம்\nமேற்கு ஆசியாவில் அமைதியைக் கொண்டு வருவதற்காக, அமெரிக்க ஜனாதிபதியின் டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகள் பலனாக, இஸ்ரேலை அங்கீகரிக்கவும், இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை இயல்பாக்கவும் பஹ்ரைன் அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.\nஇஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பஹ்ரைன் மன்னர் ஹமாத் பின் ஈசா அல் கலீஃபா ஆகியோருடன் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை பேசியதை அடுத்து, இந்த உடன்பாடு எட்டப்பட்டதாக அமெரிக்கா, பஹ்ரைன் மற்றும் இஸ்ரேல் ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளன.\nஅமெரிக்கா மீதான செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதலின் 19 ஆண்டுகள் நிறைவையொட்டி இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை ‘ஒரு வரலாற்று முன்னேற்றம்’ என்று ட்ரம்ப் பாராட்டினார்.\nஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேலுடனான உறவை இயல்பாக்குவது தொடர்பான ஒப்பந்தத்தை எட்டிய முதல் வளைகுடா அரபு நாடாக மாறிய ஒரு மாதத்திற்குப் பிறகுதான் இந்த ஒப்பந்தம் வந்துள்ளது.\nஎகிப்து, ஜோர்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்குப் பிறகு இஸ்ரேலுடன் அத்தகைய ஒப்பந்தத்தை எட்டிய நான்காவது அரபு நாடு பஹ்ரைன் ஆகும்.\nஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான ஒப்பந்தம் மற்றும் முழு உறவு ஏற்படுவதை குறிக்கும் வகையில் ஒரு வாராத்திற்கு பிறகு ட்ரம்ப், வெள்ளை ��ாளிகையில் ஒரு விழாவை ஏற்பாடு செய்ய உள்ளார்.\nஇந்த நிகழ்ச்சியில் பஹ்ரைனின் வெளியுறவு அமைச்சர் பங்கேற்பதுடன், இஸ்ரேல் பிரதமருடன் தனியாக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%95%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B8-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE/175-3443", "date_download": "2020-09-22T01:47:32Z", "digest": "sha1:VS4ZECPGWC24B6OAOJVTSBHQLUAEBZBV", "length": 10167, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கல்லால் தாக்கி பிச்சைக்காரர் படுகொலை; கல்கிஸை பகுதியிலிருந்து சடலம் மீட்பு TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் கல்லால் தாக்கி பிச்சைக்காரர் படுகொலை; கல்கிஸை பகுதியிலிருந்து சடலம் மீட்பு\nகல்லால் தாக்கி பிச்சைக்காரர் படுகொலை; கல்கிஸை பகுதியிலிருந்து சடலம் மீட்பு\nகல்கிஸை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட ஊனமுற்ற பிச்சைக்காரர் ஒருவரின் சடலமொன்று பொலிஸாரால் இன்று மீட்கப்பட்டுள்ளது.\nமேற்படி பிச்சைக்காரர் மீது இனந்தெரியாதோர் சிலர் கற்களினால் தாக்கியே படுகொலை செய்துள்ளனர். இதற்கான காயங்கள் அவரது உடலில் காணப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.\nசக்கர நாற்கலியினைப் பயன்படுத்தியுள்ள மேற்படி பிச்சைக்காரர், குறித்த பிரதேசத்தில் அதிர்ஷ்டச் சீட்டு விற்பனையிலும் ஈடுபட்டு வந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.\nஅதிர்ஷ்டச் சீட்டு விற்பனையில் கிடைக்கப்பெற்ற பணத்தினைக் கொள்ளையிட்டவர்களே அவரைக் கற்களால் தாக்கி படுகொலை செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.\nஇந்நிலையில், சடலம் மீட்கப்பட்ட பகுதியிலிருந்து ஒருதொகை அதிர்ஷ்டச் சீட்டுக்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை கல்கிஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nகொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களிலிருந்து இந்த ஒரு மாத காலத்துக்குள் மாத்திரம் ஐந்து பிச்சைக்காரர்களின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்திலும் பலத்த காயங்கள் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest” - இலங்கை இசையுடன் கூடிய இணையற்ற பயணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஅலி சப்ரியை சந்தித்தார் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்\nமுறைகேடுகள் தொடர்பில் 100க்கும் அதிக முறைப்பாடுகள்\n20ஆவது திருத்தம் தொடர்பில் குழு நியமனம்\nரவி, அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B2-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AE%95%E0%AE%B7/175-3687", "date_download": "2020-09-22T00:17:19Z", "digest": "sha1:ZU22DPK2HTM2XAFC6CYJLKE33SRMNIOW", "length": 9334, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மாலைதீவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் மாலைதீவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ\nமாலைதீவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்றுகாலை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மாலைதீவை சென்றடைந்தார்.\nமாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நஷீட்டின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ ஒருநாள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமாலைதீவு ஜனாதிபதி நஷீட்டுக்கும் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கும் இடையில் அதிகாரப் போட்டியொன்று ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் இலங்கை ஜனாதிபதி அங்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமாலைதீவு அரசியலமைப்பின்படி அமைச்சரவை உறுப்பினர்களை ஜனாதிபதி நேரடியாக தெரிவு செய்யமுடியும். ஆனால் ஒவ்வொரு நியமனமும் நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும். இந்நிலையில் நாடாளுமன்றம் தமது நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையிடுவதாகக் கூறி 13 பேர் கொண்ட அமைச்சரவை கூட்டாக இராஜினாமாச் செய்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் மாலைதீவு ஜனாதிபதி நஷீட் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஜனாதிபதி மஹிந்த கலந்துரையாடல்களை நடத்துவார் என அறிவிக்கப்பட்டது.\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ��ரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest” - இலங்கை இசையுடன் கூடிய இணையற்ற பயணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஅலி சப்ரியை சந்தித்தார் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்\nமுறைகேடுகள் தொடர்பில் 100க்கும் அதிக முறைப்பாடுகள்\n20ஆவது திருத்தம் தொடர்பில் குழு நியமனம்\nரவி, அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B1/24-sp-345783716/99-17026", "date_download": "2020-09-22T00:58:54Z", "digest": "sha1:GKKPJUPXSJ2XU7YJ56LTZ2JNTU6ORXJQ", "length": 9991, "nlines": 157, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வரலாற்றில் இன்று: பெப்ரவரி 24 TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று: பெப்ரவரி 24\nவரலாற்றில் இன்று: பெப்ரவரி 24\n1582: பாப்பரசர் 13 ஆம��� கிறகரி கிறகரியன் கலண்டரை அறிமுகப்படுத்தினார்.\n1917: அமெரிக்கா மீது மெக்ஸிகோ போர் தொடுத்தால் அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ, டெக்ஸாஸ், அரிஸோனா மாநிலங்களை மெக்ஸிகோவுக்கு பெற்றுக்கொடுப்பதாக மெக்ஸிகோவுக்கு ஜேர்மனி அனுப்பிய இரகசிய தந்தி அமெரிக்கத் தூதுவரிடம் பிரிட்டனினால் கையளிக்கப்பட்டது.\n1918: எஸ்டோனியா சுதந்திரம் பெற்றது.\n1920: ஜேர்மனியில் நாஸி கட்சி ஸ்தாபிக்கப்பட்டது.\n1945: எகிப்திய பிரதமர் அஹ்மட் மஹெர் பாஷா கொலை செய்யப்பட்டார்.\n1981: பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸும் டயானாவும் திருமணம் செய்யவிருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.\n1981: ஏதென்ஸில் ஏற்பட்ட பூகம்பத்தால் பல நகரங்கள் சேதம், 16 பேர் பலி.\n1999: சீனாவின் பயணிகள் விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 61 பேர் பலி.\n2007: உளவு செய்மதியொன்றை ஜப்பான் ஏவியது.\n2008: கியூபாவில் சுமார் 50 வருடகாலமாக ஆட்சியிலிருந்த பிடெல் காஸ்ட்ரோவில் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகினார்.\n2010: ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முதலாவது இரட்டைச் சதம் குவித்த வீரர் எனும் பெருமையை இந்தியாவின் சச்சின் டெண்டுகல்கர் பெற்றார். இந்தியாவின் குவாலியர் நகரில் நடைபெற்ற தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அவர் ஆட்டமிழக்காமல் 200 ஓட்டங்களைப் பெற்றார். இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 2962 ஆவது போட்டியாகும்.\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest” - இலங்கை இசையுடன் கூடிய இணையற்ற பயணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஅலி சப்ரியை சந்தித்தார் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்\nமுறைகேடுகள் தொடர்பில் 100க்கும் அதிக முறைப்பாடுகள்\n20ஆவது திருத்தம் தொடர்பில��� குழு நியமனம்\nரவி, அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/12/05/jayalalithaa-is-the-unforgettable-by-people/", "date_download": "2020-09-22T00:24:47Z", "digest": "sha1:M7WZSA26OHCC63WO3ETISBUQFTRPNUH3", "length": 24026, "nlines": 105, "source_domain": "kathir.news", "title": "மறக்க முடியாத மக்கள் தலைவி மறைந்த முதல்வர் ஜெயலலிதா! அவர் இடம் தொடர்ந்து காலியாகவே உள்ளதாக மக்கள் வருத்தம்!", "raw_content": "\nமறக்க முடியாத மக்கள் தலைவி மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர் இடம் தொடர்ந்து காலியாகவே உள்ளதாக மக்கள் வருத்தம்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நினைவு நாளாகிய இன்று அவர் விட்டுச் சென்ற இடம் தொடர்ந்து காலியாக இருப்பதாகவே மக்கள் உணர்கின்ற நிலையை இந்த கட்டுரை குறிப்பிடுகிறது.\nஎதிர்கட்சிகள் அவர் மீது ஆயிரம் புகார்கள் கூறியிருந்தாலும், அவர் முதன் முதலாக முதல்வரானதும் தனக்கென அவர் தோற்றுவித்திருந்த அந்த இமேஜ் பிம்பம் கொஞ்சம் கூட சரியாமல் பார்த்துக் கொண்டார் என்றால் அதில் இருந்தே அவரின் ஆளுமைத் திறனை அனைவரும் உணரலாம்.\nஅவருடைய கட்சியினர் மட்டும் அவரை அம்மா என்று குறிப்பிடவில்லை. பொது மக்களில் பலரும் கூட அவரை ஜெயலலிதா அம்மா என்றே குறிப்பிட்டார்கள். அந்த அளவுக்கு ஒரு பாப்புலர் தலைவியாக மட்டுமல்ல, மக்கள் சக்தி வாய்ந்த தலைவியாகக் கருதப்பட்டார்.\nசாதி பலத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்யும் தலைவர்கள் இப்போது எதை வேண்டுமானாலும் பேசுகிறார்கள், எதை வேண்டுமானாலும் அரசை மிரட்டி சாதித்தும் கொள்கிறார்கள். அவர்கள் ஒ.கே என்றால்தான் ஒரு சாலை திட்டம் நிறைவேறும், அவர்கள் ஆதரித்தால்தான் அரசு தனது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்கிற மோசமான நிலைமை இன்று உருவாகியுள்ளது. ஒரு குறுநில மன்னர்கள் போல ஆகிவிட்டார்கள். இதுதான் ஜெயலலிதா இல்லாத வெற்றிடம் என்றும் சிலரால் கூறப்படுகிறது.\nஜெயலலிதாவை பொறுத்தவரை எதுவெல்லாம் பொது நலனுக்கு எதிராக அவர் கண்ணுக்கு படுகிறதோ அதை வேருடன் பிடுங்க முயல்வார். எப்படிப்பட்ட ஜாதிக் கட்சி தலைவராக இருந்தாலும் அஞ்சாமல் சிறையில் தள்ளிவிடுவார். அதனால் எந்த எதிர் விளைவும்வந்ததி��்லை. ஏனெனில் அனைத்து சாதிகளிலும் உள்ள மக்களில் பெரும்பாலோனோர் அவர் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர். அதனால் அனைத்து தலைவர்களும், ஏன் அரசியலுக்கு ஆசைப்பட்ட சினிமா நட்சத்திரங்கள் கூட அடக்கியே வாசித்தனர்.\nஅவர் முதல்வராகவோ அல்லது அதிமுகவின் தலைவியாகவோ இருந்தது மட்டும் பெரும் பலம் அல்ல. தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த பெண்களின் நம்பிக்கை பெற்ற நாயகியாகவும், அவர்களின் பேராதரவு பெற்ற பெண்ணரசியாகவும் இருந்தார். அந்த ஒரே காரணத்தினால்தான் தேர்தல் களத்தில் தனித்து நின்றே பல மாபெரும் வெற்றிகளை குவித்து வந்தார். எந்த ஒரு சின்னஞ்சிறிய கட்சிகளின் ஆதரவோ அல்லது வட்டாரக் கட்சிகளின் தயவு தாட்சண்யமோ அவருக்கு தேவைப்படாததால்தான் அனைத்துக் கட்சிகளும் சட்டம் ஒழுங்குக்குக் கட்டுப்பட்டன.\nஆனால் இன்று அவர் உருவாக்கிய ஆட்சி உள்ளது. ஆனால் அவர் மட்டும் இல்லை. அந்த காலியிடத்தால் ஏற்படும் விளைவுகள் எத்தனையோ..அதில் சிலவற்றை மட்டும் கூறுகின்றனர்.\nஇப்போது மட்டும் அவர் உயிருடன் இருந்திருந்தால் வருவாய் துறையினர் கிராம மக்களை தேடி சென்றுச் சென்று குற்றம் குறைகளை தீர்த்து வைக்கும் அம்மா திட்ட முகாம்கள் மிக சரியான முறையில் முன்பு போலவே நடைபெற்றிருக்கும். அனால் இப்போது அவை முறையாக நடைபெறவில்லை, நடந்தாலும் மீண்டும் பல கட்சிகள் தலையீடு, இலஞ்சம், ஊழல் உள்ளதாக குற்றச்சாட்டுகள்.\nசொத்து மோசடிகளை தடுக்க ஒவ்வொரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் அவர் தொடங்கிவைத்த மோசடி தடுப்பு பிரிவுகள் இருக்கிறதா அவை செயல்படுகிறதா என்பது யாருக்கும் தெரியவில்லை.\nஅவர் மறைந்த அடுத்த சில மாதங்களில் சொத்துக் குவிப்பு வழக்குகளில் சிக்கிய எதிர்க்கட்சியை சேர்ந்த மாவட்டத் தலைவர்களில் பலர் குறிப்பாக துரைமுருகன் போன்ற பெரிய முதலைகள் வெளியே விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்குகளில் சிக்கிய மாவட்டத் தலைகள் முன்பெல்லாம் நீதிமன்றத்துக்கு வந்து சென்றால் பத்திரிக்கைகளின் செய்திகளில் முதலிடம் பிடிக்கும். ஆனால் ஜெயலலிதா மறைந்ததும் இது போன்ற செய்திகள் வருவது மறைந்தன. இந்த வழக்குகள் எல்லாம் எந்த கதியில் உள்ளன என்பதையும் மக்கள் மறந்து விட்டனர். பத்திரிக்கைகளும் பல விஷயங்களை மறைத்து தான்தோன்றி தனமாக நடக்க ஆரம்பித்து வ��ட்டன.\nரியல் எஸ்டேட் துறையில் இப்போது மீண்டும் புரோக்கர்கள் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கிறது. மாநகரப் பகுதிகளில், புறநகர் பகுதிகளில் புரோக்கர்கள் நினைத்தால்தான் ஒரு சொத்து விற்பனையாகும் என்ற நிலை இன்று உருவாகி வருவதாக கூறப்படுகிறது. பத்திர பதிவாளர் அலுவலகங்களில் பணி செய்யும் அலுவலர்களை தங்கள் வசமாக்கிக் கொண்டு ஆளும் கட்சி, எதிர் கட்சி, ஆங்காங்கு உள்ள வட்டார, சாதி கட்சிகளை சேர்ந்த புரோக்கர்கள், புரோக்கர் தொழில் செய்யும் அரசியல்வாதிகள் ஆகியோர் வாங்குதல் மற்றும் விற்பனையை தங்கள் அதிகாரத்தில் வைத்துள்ளனர் என்பது அதிர்ச்சிகரமான உண்மையாகும். இனி நகர்ப்புறங்களில் வசிக்கும் அப்பாவிகள் யாரும் புறநகர் பகுதிகளில் சிறு பிளாட் கூட வாங்க முடியாத நிலைக்கு அச்சப்பட்டு உள்ளனர் என்பதே உண்மையாகும்.\nஉண்மையில் அம்மா உணவகங்கள் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அதற்கு ஒரு உயிர்ப்பு இருந்தது. அங்கு ஒரு தூய்மை இருந்தது. சாதாரண மக்கள் அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டனர். அது போன்ற திட்டங்களை அவர் நேசித்து பொறுப்புடன் செய்தார்.இன்றைக்கு அந்த அளவுக்கு யாரும் பொறுப்பு எடுத்துக் கொள்ளாததால் முன்பு போல இந்த திட்டம் ஆரோக்கியத்துடன் நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மேலும் இந்த திட்டம் ஜெயலலிதா நினைத்தது போல விரிவடையவும் இல்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு.\nஅடுத்து சாதாரண மக்களுக்கு உதவ ரேஷன் கடைகளை அவர் பெரிதும் நம்பினார். எந்த ஒரு பொருளையும் நிறுத்தாமல் தொடர்ச்சியாக அளிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணித்து வந்தார். ஒரு போதும் ரேஷன் பொருட்களின் விலையை அவர் ஏற்றத் துணியவில்லை. புழுங்கல் அரிசி, பச்சரிசி இரண்டும் மக்களுக்கு முழு இலவசமாக கிடைத்து வந்தன. அரிசியை வெளி சந்தையில் கிடைக்கும் அரிசியின் தரத்துக்கு இணையாக ரேஷனில் கொடுப்பது பற்றி சிந்தித்து வந்தார். அதற்கான வாக்குறுதியையும் தந்தார்.\nஆனால் கடைசியாக ஆட்சிக்கு வந்தவுடன் தனது உடல் நலத்துக்காக போராடினார். அவர் இறந்த பிறகு அவரது வழியில் ஆட்சி பயணிப்பதாக கூறப்பட்டாலும் கூட அவர் கண்ட ‘தரமான ரேஷன் அரிசி’ கனவைப் பற்றி அதன் பிறகு யாரும் சிந்திக்கவில்லை என்றே கூறப்படுகிறது. இப்போது பயன்படுத்தப்பட முடியாத நிலையில் உள்ள பச்சரிச�� மட்டுமே அதிகம் கிடைப்பதாக நகர்ப்புற ஏழை மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.. அரிசியின் அளவும் 20 கிலோவில் இருந்து பெரும்பாலும் 10 கிலோவாக கிடைப்பதாகவே புகார் கூறப்படுகிறது. உளுந்து முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டது. இடையில் சர்க்கரை விலையும் கிட்டத்தட்ட சந்தை விலைக்கு நிகராக ஏற்றப்பட்டது. கோதுமை பெரும்பாலும் கிடைப்பதில்லை. மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் சில நாட்கள் அனைத்து பொருள்களும் கிடைப்பதாக காட்சிப்படுத்தப்படுகிறது.\nஅடுத்து முக்கியமானது உள்ளாட்சி தேர்தல். அவர் எப்போது ஆட்சிக்கு வந்தாலும் அதை கையோடு நடத்தி முடித்திடுவார். ஆனால் இன்றைக்கு எதிர்க்கட்சி நினைத்தால் அதை ஏதேனும் காரணம் கூறி முடக்கிவிடும்நிலை உள்ளது. சாலைகளில் போலீசாரை தாக்கும் சம்பவங்களும், சட்டம் – ஒழுங்கு நடவடிக்கைகளை கையாளும் போலீசாரை குண்டர்கள் போல ஊடகங்கள் சித்தரிப்பதும் எப்போதுமில்லாத காட்சிகள்.\nநுங்கம்பாக்கம் சுவாதி கொலை வழக்கில் ஜெயலலிதா அணுகிய விதம் வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தது. பெண்கள் ஜெயலலிதாவை ஓர் ஆபத்வானாக கருதினர். பெண்களின் நலனுக்கு எதிராக, பாதுகாப்புக்கு எதிராக ஆளுங்கட்சி பிரமுகரே நடந்தாலும் அவர்களை முகவரி இல்லாமல் செய்து விடுவார். ஆனால் இன்றைக்கு பெண்களுக்கெதிரான பாலியல் சம்பவங்களில் ஆளும் கட்சியால் எந்த ஒரு துணிகரமான நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. மாநிலத்தையே உலுக்கி எடுத்த சம்பவங்களில் கூட ஆளும் கட்சியை சார்ந்த குற்றவாளிகள் தப்பிக்க விடப்படுகின்றனர் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.\nஊழல் விவகாரத்தில் ஒரு அமைச்சரின் பெயர் வெளியே தெரிந்துவிட்டாலோ அல்லது அதிகாரிகள், அப்பாவி மக்கள் சாவுக்கு காரணமாக தனது அமைச்சர் இருந்து விட்டாலோ அவர்கள் தனது விசுவாசிகள் எனக் கூட பார்க்கமாட்டார். இதற்கு உதாரணமாக நெல்லை வேளாண்மை அதிகாரி தற்கொலை விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி விவகாரத்தை குறிப்பிடுகின்றனர். ஆனால் இன்றைக்கு பல அமைச்சர்கள் மீது எத்தகைய புகார்கள் வந்தாலும் தலைமையால் வலுவான நடவடிக்கைகள் எடுக்க முடியாமல் உள்ளது.\nஇவற்றை வைத்து சிலர் தமிழகத்தில் தலைமைப் பதவிக்கான இடம் காலியாக இருப்பதாகக் கூறுகிறார்கள். சிலர் காலி இடம் இல்லை, திறமையானவர்கள் இருக்கிறார்கள் என்கிறார்கள். ஆனால் ஏழை மக்கள், இயலாதவர்கள், நடுத்தர நகர்புறவாசிகள், அப்பாவி மக்கள் உள்ளத்தில் தங்களை நினைப்பவர்கள், ஆதரிப்பவர்கள் ‘யாருமே இல்லையோ’ என்கிற ஆதங்கம் உள்ளது. இதற்காக அரசியலில் திடுதிப்பென்று உள்ளே வருபவர்கள் மீதும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை.\nஆனால் அவர்கள் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரின் ஒவ்வொரு நாள் செயல்பாடுகளையும், பேச்சுக்களையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். ஆனால் கப்பல் கரையில் இருந்து வெகு தூரத்தில் உள்ளது. கப்பலை நோக்கி கரை நெருங்குமா அல்லது கப்பல் கரையை நோக்கி நெருங்குமா அல்லது கப்பல் கரையை நோக்கி நெருங்குமா என்பதற்கான பதில் கிடைக்கும் வரை ‘காலி இடத்தில் அமரும் வாய்ப்பை பெரும்பான்மை மக்களுக்கு பிடிக்காதவர்களே தட்டிச்செல்லும் துரதிஷ்டத்தில் தமிழகம் உள்ளதாக கூறப்படுகிறது.\nகதிர் செய்திகள் - தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/Comparison.asp?cat=2", "date_download": "2020-09-22T01:46:50Z", "digest": "sha1:P36Q3AEF4ZGUHIAXFKIESCQVJTGHNCBT", "length": 270108, "nlines": 135, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Compare Colleges | Compare Colleges | Find out the best colleges | compare Medical Colleges | Compare Engineering Colleges | Compare Polytechnic Colleges", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » கல்லூரி ஒப்பீடு »\nSelect College 1 ஸ்ரீ வித்யா மந்திர் கல்வியியல் கல்லூரி ஏ. சி. டி., கல்வியியல் கல்லூரி ஏ.ஜி. கல்வியியல் கல்லூரி ஏ.கே.டி. நினைவு கல்வியியல் கல்லூரி எ.எம்.இ.எஸ் கல்வியியல் கல்லூரி ஏ.ஆர்.ஆர். கல்வியியல் கல்லூரி ஏ.ஆர்.ஆர். மகளிர் கல்வியியல் கல்லூரி ஏ.எஸ்.கல்வியியல் கல்லூரி ஏ.வி.எஸ். கல்வியியல் கல்லூரி ஆசி கல்வியியல் கல்லூரி ஆச்சரியா கல்வியியல் கல்லூரி ஆதர்ஷ் வித்யாலயா கல்வியியல் கல்லூரி ஆதிபராசக்தி கல்வியியல் கல்லூரி அதியமான் கல்வியியல் கல்லூரி ஏ.ஜி.ஆர்.ஏ. கல்வியியல் கல்லூரி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரி ஆல் ஏஞ்சல்ஸ் கல்வியியல் கல்லூரி ஆல் செயின்ட்ஸ் கல்வியியல் கல்லூரி ஆல்ஃபா கல்வியியல் கல்லூரி ஆல்வின் கல்வியியல் கல்லூரி அமலா கல்வியியல் கல்லூரி அமர்நாத் கல்வியியல் கல்லூரி அமெர்டா விகாஸ் கல்வியியல் கல்லூரி அமிர்தம் கல்வியியல் கல்லூரி அம்மன் கல்வியியல் கல்லூரி அம்ரிதா கல்வியியல் கல்லூரி அம்ரிதாலயா கல்வியியல் கல்லூரி ஆண்டவர் கல்வியியல் கல்லூரி ஏஞ்சல் கல்வியியல் கல்லூரி ஏஞ்சல்ஸ் கல்வியியல் கல்லூரி அன்ன விநாயகர் கல்வியியல் கல்லூரி அன்னை கல்வியியல் கல்லூரி (மகளிர்) அன்னை கல்வியியல் கல்லூரி அன்னை கல்வியியல் கல்லூரி அன்னை கல்வியியல் கல்லூரி அன்னை பாத்திமா கல்வியியல் கல்லூரி அன்னை பாத்திமா மகளிர் ஆசிரியர் பயிற்சி பள்ளி அன்னை இந்தியா கல்வியியல் கல்லூரி அன்னை ஜே.கே.கே. சம்பூரணி அம்மாள் கல்வியியல் கல்லூரி அன்னை மாதா கல்வியியல் கல்லூரி அன்னை மாதம்மாள் ஷீலா கல்வியியல் கல்லூரி அன்னை மீனாட்சி கல்வியியல் கல்லூரி அன்னை சரஸ்வதி கல்வியியல் கல்லூரி அன்னை தெரசா கல்வியியல் கல்லூரி அன்னை தெரசா கல்வியியல் கல்லூரி அன்னை தெரசா கல்வியியல் கல்லூரி (மகளிர்) அன்னை வேளாங்கண்ணிஸ் கல்வியியல் கல்லூரி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி அன்சல்டோ கல்வியியல் கல்லூரி அப்போலோ கல்வியியல் கல்லூரி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரி அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி அரவிந்தர் கல்வியியல் கல்லூரி ஆற்காடு லூதரன் சர்ச் கல்வியியல் கல்லூரி ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி மகளிர் கல்வியியல் கல்லூரி அற்புத ஜோதி ஆசிரியர் கல்விக் கல்லூரி அருள்மிகு கலசலிங்கம் கல்வியியல் கல்லூரி அருள்மிகு மீனாட்சி அம்மன் கல்வியியல் கல்லூரி ஆறுமுகம் நல்லமணி கல்வியியல் கல்லூரி ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்வியியல் கல்லூரி அருண் கல்வியியல் கல்லூரி அருணா மலை கல்வியியல் கல்லூரி அருணை கல்வியியல் கல்லூரி அருணாமலை கல்வியியல் கல்லூரி அருட்பெருஞ்சோதி ராமலிங்கசாமி கல்வியியல் கல்லூரி ஆசிபா கல்வியியல் கல்லூரி அதிவேட்டி கருமுத்துவள்ளி ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆக்ஸிலியம் மகளிர் கல்வியியல் கல்லூரி அவினாசி கவுண்டர் மாரியம்மாள் கல்வியியல் கல்லூரி ஆயிர வைசிய கல்வியியல் கல்லூரி பி.கே.ஆர். கல்வியியல் கல்லூரி பி.டி.கே. பி.எட்.கல்வியியல் கல்லூரி பாலாஜி கல்வியியல் கல்லூரி பாபுஜி நினைவு கல்வியியல் கல்லூரி பெஸ்ட் கல்வியியல் கல்லூரி பெஸ்ட் கல்வியியல் கல்லூரி பெதானி நவஜீவன் கல்வியியல் கல்லூரி பெதேஸ்டா மகளிர் கல்வியியல் கல்லூரி பெத்தலஹேம் கல்வியியல் கல்ல���ரி பாரத் கல்வியியல் கல்லூரி பரத் கல்வியியல் கல்லூரி பாரத் கல்வியியல் கல்லூரி பாரதி கல்வியியல் கல்லூரி பாரதி கல்வியியல் கல்லூரி பாரதி வித்யாலயா கல்வியியல் கல்லூரி பாரதியார் கல்வியியல் கல்லூரி பாரதியார் கல்வியியல் கல்லூரி பவானி கல்வியியல் கல்லூரி பில்கேட்ஸ் கல்வியியல் கல்லூரி பிஷப் அக்னிசாமி கல்வியியல் கல்லூரி பிஷப் பாக்கியம் ஆரோக்கியசாமி கல்வியியல் கல்லூரி பிளஸ்ஸி கல்வியியல் கல்லூரி போன் செக்யூர்ஸ் கல்வியியல் கல்லூரி சி.கே.எஸ் கல்வியியல் கல்லூரி சி.எஸ். கல்வியியல் கல்லூரி சி.எஸ். ஜெயின் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சி.எஸ். ஐ. கல்வியியல் கல்லூரி சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரி சி.எஸ்.எம். கல்வியியல் கல்லூரி செஞ்சுரி பவுண்டேஷன் கல்வியியல் கல்லூரி சென்ட்வின் கல்வியியல் கல்லூரி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சந்திரா செல்லப்பன் கல்வியியல் கல்லூரி சாண்டி கல்வியியல் கல்லூரி செல்லம்மாள் கல்வியியல் கல்லூரி செழியன் கல்வியியல் கல்லூரி சோழன் கல்வியியல் கல்லூரி கிறிஸ்ட் மகளிர் கல்வியியல் கல்லூரி கிறிஸ்ட் கல்வியியல் கல்லூரி கிறிஸ்ட் கல்வியியல் கல்லூரி கிறிஸ்டியன் கல்வியியல் கல்லூரி கிறிஸ்டியன் கல்வியியல் கல்லூரி சி.எம்.எஸ். கல்வியியல் கல்லூரி கூட்டுறவு கல்வியியல் கல்லூரி கான்கார்ட் கல்வியியல் கல்லூரி காஸ்மோபோலிடன் கல்வியியல் கல்லூரி கிரசன்ட் கல்வியியல் கல்லூரி கிரசன்ட் மகளிர் கல்வியியல் கல்லூரி சி.எஸ்.ஐ. பிஷப் அப்பாசாமி கல்வியியல் கல்லூரி சிஎஸ்ஐ பிஷப் நியூபிகின் கல்வியியல் கல்லூரி டீ.பீ.ஹெச்.பி.எஸ். ஹிந்தி பிரசாரக் பயிற்சி கல்லூரி டி.கே.டி கல்வியியல் கல்லூரி டீ.எஸ். டேனியல் மகளிர் கல்வியியல் கல்லூரி டி.வி.சி. கல்வியியல் கல்லூரி டேனி கல்வியியல் கல்லூரி தேவராஜன் கல்வியியல் கல்லூரி தேவி வெங்கடாச்சலம் கல்வியியல் கல்லூரி தனலக்ஷ்மி ஸ்ரீனிவாசன் கல்வியியல் கல்லூரி தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரி (மகளிர்) தனம் கல்வியியல் கல்லூரி தர்மா வித்யாலயா கல்வியியல் கல்லூரி திவ்யா கல்வியியல் கல்லூரி டி.எம்.ஐ. கல்வியியல் கல்லூரி டான் பாஸ்கோ கல்வியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் டாக்டர். அன்பு பால் கல்வியியல் கல்லூரி டாக்டர். அன்பு பால் காலேஜ் ஆப் பிசிகல் எஜுகேஷன�� டாக்டர் டேவிட் ராஜா மற்றும் டாக்டர் சந்தரலேகா காலேஜ் ஆப் எஜுகேஷன் டாக்டர் ஜி.ஆர். தாமோதரன் கல்வியியல் கல்லூரி டாக்டர் ஜி.யு. போப் கல்வியியல் கல்லூரி டாக்டர். மீனாக்ஷி காலேஜ் ஆப் டீச்சர் எஜுகேஷன் டாக்டர் என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரி டாக்டர் நாகரத்தினம்ஸ் கல்வியியல் கல்லூரி டாக்டர் நளினி கல்வியியல் கல்லூரி டாக்டர். ஆர்.கே சண்முகம் கல்வியியல் கல்லூரி டாக்டர் எஸ்.ஆர்.ஜெ. கல்வியியல் கல்லூரி டாக்டர். சிவந்தி ஆதித்தனார் காலேஜ் ஆப் பிசிகல் சயின்ஸ் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி டாக்டர். வெள்ளைசாமி நாடார் கல்வியியல் கல்லூரி டாக்டர் ராஜபாதர்-தாகூர் மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் டாக்டர். எஸ்.என்.எஸ். கல்வியியல் கல்லூரி துரை முருகன் கல்வியியல் கல்லூரி ஈ.எஸ். கல்வியியல் கல்லூரி இ. எஸ். சுப்ரமணியம் மெமோரியல் கல்வியியல் கல்லூரி ஈடென் கார்டன்ஸ் கல்வியியல் கல்லூரி எலிசபெத் கல்வியியல் கல்லூரி இ.ஆர். கே. கல்வியியல் கல்லூரி எஸ்தர் கல்வியியல் கல்லூரி எக்செல் கல்வியியல் கல்லூரி பரூக் பயிற்சி கல்லூரி ஜி.இ.டி கல்வியியல் கல்லூரி ஜி.கே கல்வியியல் கல்லூரி ஜி.பி. இடைநிலை ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஜி. பி. எஜுகேஷனல் காலேஜ் ஜி. ஆர். கோவிந்தராஜூலு கல்வியியல் கல்லூரி ஜி.ஆர்.டீ. கல்வியியல் கல்லூரி ஜி.வி.சி. கல்வியியல் கல்லூரி கணபதி கல்வியியல் கல்லூரி காந்தி கல்வியியல் கல்லூரி கணேஷ் கல்வியியல் கல்லூரி கங்கா கல்வியியல் கல்லூரி கிரிவாசன் கல்வியியல் கல்லூரி ஞானமணி கல்வியியல் கல்லூரி ஞானமணி பிசிகல் எஜுகேஷன் கோஜன் ஸ்கூல் ஆப் டீச்சர் எஜுகேஷன் குட் ஷெபர்ட் கல்வியியல் கல்லூரி குட் ஷெப்பர்டு கல்வியியல் கல்லூரி குட் சமரிடன் கல்வியியல் கல்லூரி அரசு கல்வியியல் கல்லூரி அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி, கோயம்புத்தூர் அரசு கல்வியியல் கல்லூரி , தஞ்சாவூர் அரசு கல்வியியல் கல்லூரி , புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரி,வேலூர் அரசு கல்வியியல் கல்லூரி, சேலம் அரசு கல்வியியல் கல்லூரி, தஞ்சாவூர் அரசு கல்வியியல் கல்லூரி, கோழிகோடு அரசு கல்வியியல் கல்லூரி, தலச்சேரி அரசு கல்வியியல் கல்லூரி, திருவனந்தபுரம் கிரேஸ் கல்வியியல் கல்லூரி கிரேஸ் கல்வியியல் கல்லூரி கிரேஸ் கல்வியியல் கல்லூரி இந்துஸ்தான் கல்வியி���ல் கல்லூரி ஹோலி ஏஞ்சல்ஸ் கல்வியியல் மகளிர் கல்லூரி ஹோலி கிராஸ் கல்வியியல் கல்லூரி ஹோலி ட்ரினிட்டி கல்வியியல் கல்லூரி எச்.டி.பி. கல்வியியல் கல்லூரி இதயம் கல்வியியல் கல்லூரி இமயம் கல்வியியல் கல்லூரி இமாக்குலேட் கல்வியியல் கல்லூரி இம்மானுவேல் அரசர் பி.எட் கல்லூரி இந்திரா கல்வியியல் கல்லூரி இந்தியன் கல்வியியல் கல்லூரி இந்திரா காந்தி கல்வியியல் கல்லூரி இந்திரா காந்தி காலேஜ் ஆப் ஸ்பெஷல் எஜுகேஷன் இந்திரா கணேசன் கல்வியியல் கல்லூரி இன்பென்ட் ஜீசஸ் கல்வியியல் கல்லூரி இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்டு ஸ்டடி இன் எஜுகேஷன் இன்ஸ்டிடியூட் ஆப் எஜுகேஷன் இன்டர்நேஷனல் பெண்கள் கல்வியியல் கல்லூரி ஜே. ஏ. எஸ். கல்வியியல் கல்லூரி ஜே.ஜே. கல்வியியல் கல்லூரி ஜே.ஜே. கல்வியியல் கல்லூரி ஜே.கே.கல்வியியல் கல்லூரி ஜே.எம்.எஸ் கல்வியியல் கல்லூரி ஜே. எஸ்.ஜே.வி கல்வியியல் கல்லூரி ஜெய் சாய் கல்வியியல் கல்லூரி ஜெய் சக்தி கல்வியியல் கல்லூரி ஜெய் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரி ஜெய்ராம் கல்வியியல் கல்லூரி ஜெய்ருபா கல்வியியல் கல்லூரி ஜமால் முஹம்மத் காலேஜ் டீச்சர் எஜுகேசன் ஜேம்ஸ் கல்வியியல் கல்லூரி ஜெயா கல்வியியல் கல்லூரி ஜெயலக்ஷ்மி நாராயணசுவாமி கல்வியியல் கல்லூரி ஜெயம் கல்வியியல் கல்லூரி ஜெயந்தி கல்வியியல் கல்லூரி ஜெயசாந்தி பி.எட்., கல்லூரி ஜீவன் கல்வியியல் கல்லூரி ஜென்னிஸ் கல்ல்வியியல் கல்லூரி ஜெயசூரிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி கல்லூரி ஜோசப் கல்வியியல் கல்லூரி ஜே.ஆர்.எஸ். கல்வியியல் கல்லூரி ஜே.எஸ்.ஆர். கல்வியியல் கல்லூரி கே.இ.சி கல்வியியல் கல்லூரி கே. இந்திரா கல்வியியல் கல்லூரி கே.ஜே.என்.கல்வியியல் கல்லூரி கே.கே.எஸ். மணி கல்வியியல் கல்லூரி கே.எல்.என். பி.எட். கல்லூரி கே.எம். பி.எட். காலேஜ் கே.எம். கல்வியியல் கல்லூரி கே.எம்.ஜி. கல்வியியல் கல்லூரி கே.எம்.ஜி. கல்வியியல் கல்லூரி கே. நஞ்சப்பா கௌண்டர் கல்வியியல் கல்லூரி கே.ஆர். கல்வியியல் கல்லூரி கே.ஆர். பி. கல்வியியல் கல்லூரி கே.எஸ். கல்வியியல் கல்லூரி கே.எஸ்.கே. கல்வியியல் கல்லூரி கே.எஸ்.எம். மகளிர் கல்வியியல் கல்லூரி கே.எஸ்.மணியம் கல்வியியல் கல்லூரி கே.எஸ்.ஆர். கல்வியியல் கல்லூரி கே.வி.கே. கல்வியியல் கல்லூரி காவேரி மகளிர் கல்வியியல் கல்லூரி கலைபாரதி கல்வியியல் கல்லூரி கலைமகள் கல்வியியல் கல்லூரி கலைமகள் கல்வியியல் கல்லூரி கலைவாணி கல்வியியல் கல்லூரி காளியம்மாள் கல்வியியல் கல்லூரி கல்வித்தந்தை ஏ.கே.ஆர். சௌராஸ்டரா டீச்சர் எஜுகேஷன் கமலா கல்வியியல் கல்லூரி காமராஜ் கல்வியியல் கல்லூரி காமராஜர் கல்வியியல் கல்லூரி காமராஜர் கல்வியியல் கல்லூரி காஞ்சி காலேஜ் ஆப் டீச்சர் எஜுகேஷன் கந்தசாமி கல்வியியல் கல்லூரி கபி கல்வியியல் கல்லூரி கபி மகளிர் கல்வியியல் கல்லூரி கர்மலா ராணி பயிற்சி கல்லூரி கற்பகம் கல்வியியல் கல்லூரி கஸ்தூரிபா காந்தி கல்வியியல் கல்லூரி கஸ்துர்பா காந்தி கன்யா குருகுலம் கஸ்துரி கல்வியியல் கல்லூரி கதிர் கல்வியியல் கல்லூரி கீரை தமிழ் செல்வன் கல்வியியல் கல்லூரி கெனிஸ் மகளிர் கல்வியியல் கல்லூரி கென்னெடி கல்வியியல் கல்லூரி கிவி மகளிர் கல்வியியல் கல்லூரி கேயி சாஹிப் பயிற்சி கல்லூரி கிங் கல்வியியல் கல்லூரி கொங்குநாடு கல்வியியல் கல்லூரி, சேலம் கொங்குநாடு கல்வியியல் கல்லூரி, நாமக்கல் கொங்குநாடு கல்வியியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி கூடளுமூடு அருள்மிகு பஹாத்ரேஸ்கரி தேவஸ்தானம் கல்வியியல் கல்லூரி கோவிலூர் ஆண்டவர் காலேஜ் ஆப் பிசிகல் எஜுகேஷன் அண்ட் ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் கிருஷ்ணா கல்வியியல் கல்லூரி கிருஷ்ணா கல்வியியல் கல்லூரி (மகளிர்) கிருஷ்ணசாமி மகளிர் கல்வியியல் கல்லூரி கிருஷ்ணஸ்ரீ கல்வியியல் கல்லூரி கிருஷ்ணவேணி அம்மாள் கல்வியியல் கல்லூரி குமுதா கல்வியியல் கல்லூரி லேடி வில்லிங்டன் இன்ஸ்டிடியூட் ஸ்டடி இன் எஜூகேஷன் லட்சுமி அம்மாள் கல்வியியல் கல்லூரி லக்ஷ்மி அம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி லக்ஷ்மி அம்மாள் கல்வியியல் கல்லூரி லக்ஷ்மி கல்வியியல் கல்லூரி லிசியக்ஸ் கல்வியியல் கல்லூரி லயோலா கல்வியியல் கல்லூரி லயோலா இன்ஸ்டிடியூட் ஆப் டீச்சர் எஜூகேஷன் எம். துரை கல்வியியல் கல்லூரி எம்.ஏ.எம் கல்வியியல் கல்லூரி எம். இ. டி . கல்வியியல் கல்லூரி எம்.கே ராமன் கல்வியியல் கல்லூரி எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரி எம்.எஸ்.இ.எஸ். கல்வியியல் கல்லூரி எம்.சாந்தி கல்வியியல் கல்லூரி எம்.வி.எம். செல்லமுத்து அழகு ரத்தினம் கல்வியியல் கல்லூரி மாதா கல்வியியல் கல்லூரி மகாராஜா கல்வியியல் கல்லூரி மகாராணி கல்வியியல் கல்லூரி மகாத்மா கல்வ��யியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி மகாத்மா கல்வியியல் கல்லூரி, புதுக்கோட்டை மகாத்மா காந்தி கல்வியியல் கல்லூரி மஹி கூட்டுறவு கல்வியியல் கல்லூரி மகேந்திரா கல்வியியல் கல்லூரி மகேந்திரா கல்வியியல் கல்லூரி மகேந்திரா கல்வியியல் கல்லூரி மங்கலம் கல்வியியல் கல்லூரி மங்கையர்க்கரசி மகளிர் கல்வியியல் கல்லூரி மார் கிரிசொஸ்டோம் கல்வியியல் கல்லூரி மார் தியோபில்ஸ் பயிற்சி கல்லூரி மாரியம்மன் கல்வியியல் கல்லூரி மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி மாருதி கல்வியியல் கல்லூரி மாருதி காலேஜ் ஆப் பிசிகல் எஜுகேஷன் மாஸ் கல்வியியல் கல்லூரி மாதா காலேஜ் ஆப் டீச்சர் எஜுகேஷன் மியாசி கல்வியியல் கல்லூரி மீனாட்சி பி.எட் கல்லூரி மீனாட்சி ராமசாமி கல்வியியல் கல்லூரி மீனாட்சி ராமசாமி கல்வியியல் கல்லூரி மீரா கல்வியியல் கல்லூரி மெரிட் கல்வியியல் கல்லூரி மெஸ்டன் கல்வியியல் கல்லூரி, (தன்னாட்சி) மைகேல் ஜாப் மெமோரியல் மகளிர் கல்வியியல் கல்லூரி மாடர்ன் கல்வியியல் கல்லூரி முஹம்மத் சதக் ஆசிரியர் பயிற்சி கல்லூரி மதர் தெரசா மகளிர் கல்வியியல் கல்லூரி அன்னை தெரசா கல்வியியல் கல்லூரி மதர் தெரசா கல்வியியல் கல்லூரி மௌன்ட் கேரமல் கல்வியியல் கல்லூரி மௌன்ட் தபார் பயிற்சி கல்லூரி முன்னா கல்வியியல் கல்லூரி முப்புடாதி அம்மன் கல்வியியல் கல்லூரி முஸ்லிம் கல்வியியல் கல்லூரி என்.டி.எம் கல்வியியல் கல்லூரி என்.கே.டி. நேஷனல் மகளிர் கல்வியியல் கல்லூரி என்.எஸ்.எஸ். பயிற்சி கல்லூரி,கோட்டயம் என்.எஸ்.எஸ். பயிற்சி கல்லூரி,பாலக்காடு என்.எஸ்.எஸ். பயிற்சி கல்லூரி,பதனம்திட்டா என்.டி.எஸ் கல்வியியல் கல்லூரி என்.வி.கே. எஸ். டி. கல்வியியல் கல்லூரி நாடார் மகாஜனா சங்கம் காமராஜ் கல்வியியல் கல்லூரி எஸ்.வெள்ளைச்சாமி நாடார் கல்வியியல் கல்லூரி நாடார் சரஸ்வதி காலேஜ் ஆப் டீச்சர் எஜுகேஷன் நாகை கல்வியியல் கல்லூரி நைனா முஹம்மத் கல்வியியல் கல்லூரி நாயர் கல்வியியல் கல்லூரி நந்தா கல்வியியல் கல்லூரி நரேந்தர் கல்வியியல் கல்லூரி நாதம் பி.ஆர். கல்வியியல் கல்லூரி நேஷனல் கல்வியியல் கல்லூரி மாற்று திறனாளிகளுக்கான தேசிய கல்வி நிறுவனம் கண் பார்வையற்றோர்க்கான தேசிய கல்வி நிறுவனம் (மண்டல அலுவலகம்) நசரேத் கல்வியியல் கல்லூரி (மகளிர்) நேரு கல்வியியல் கல்���ூரி நியூ ஐடியல் கல்வியியல் கல்லூரி நியூ மில்லினியம் கல்வியியல் கல்லூரி நியூடன் கல்வியியல் கல்லூரி என்.எம்.எஸ்.எஸ்.வி.என். கல்லூரி ஓ.பி.ஆர். நினைவு கல்வியியல் கல்லூரி ஓம் சாந்தி கல்வியியல் கல்லூரி ஓம் முருகா கல்வியியல் கல்லூரி அவர் லேடி கல்வியியல் கல்லூரி ஆக்ஸ்போர்ட் கல்வியியல் கல்லூரி பி. ஏ. கல்வியியல் கல்லூரி பி.டி.ஆர் வெள்ளசியம்மாள் கல்வியியல் கல்லூரி பி.கே.டி. கல்வியியல் கல்லூரி பி.கே.எம். கல்வியியல் கல்லூரி பி.பி.ஜி. கல்வியியல் கல்லூரி பி.எஸ்.ஜி. கல்வியியல் கல்லூரி பி.எஸ்.ஜி. பொன்னம்மாள் கல்வியியல் கல்லூரி பி.எஸ்.என்.எல் கல்வியியல் கல்லூரி பி.எஸ்.ஆர். கல்வியியல் கல்லூரி பி.எஸ்.வி. கல்வியியல் கல்லூரி பி.எஸ். ஒய். கல்வியியல் கல்லூரி பாவை கல்வியியல் கல்லூரி பச்சமுத்து கல்வியியல் கல்லூரி பத்மஸ்ரீ கல்வியியல் கல்லூரி பத்மவாணி கல்வியியல் கல்லூரி பத்மாவதி கல்வியியல் கல்லூரி பல்லவன் கல்வியியல் கல்லூரி பரம்வீர் கல்வியியல் கல்லூரி பராசக்தி கல்வியியல் கல்லூரி பார்க் கல்வியியல் கல்லூரி பஸ்போ கல்வியியல் கல்லூரி பால்சன்ஸ் கல்வியியல் கல்லூரி பால்சன்ஸ் காலேஜ் ஆப் பிசிகல் எஜுகேஷன் பி.டி.ஆர் கல்வியியல் கல்லூரி பி.டி.ஆர் கல்வியியல் கல்லூரி பீஸ் கல்வியியல் கல்லூரி பீட் மெமோரியல் பயிற்சி கல்லூரி பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரி பெட் கல்வியியல் கல்லூரி பி.ஜி.பி. கல்வியியல் கல்லூரி பொன்ஜெஸ்லி கல்வியியல் கல்லூரி பொன்காளியம்மன் கல்வியியல் கல்லூரி பொன்மாரி கல்வியியல் கல்லூரி பொன்னுசாமி நாடார் கல்வியியல் கல்லூரி போப் ஜான் பால் ஐஐ கல்வியியல் கல்லூரி பிரைம் கல்வியியல் கல்லூரி பேராசிரியர் எஸ்.ஏ. கல்வியியல் கல்லூரி பி.எஸ்.எம். கல்வியியல் கல்லூரி பி.எஸ்.என்.கல்வியியல் கல்லூரி புனித ஒம் கல்வியியல் கல்லூரி புனித வளனார் கல்வியியல் கல்லூரி புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வியியல் கல்லூரி ஆர்.டி.பி. கல்வியியல் கல்லூரி ஆர். கே. பெட் கல்வியியல் கல்லூரி ஆர்.கே.ஆர். கல்வியியல் கல்லூரி ஆர்.கே. சுவாமி கல்வியியல் கல்லூரி ஆர்.எம்.பி. சி.எஸ்.ஐ. பி.எஸ்.கே. ராஜரத்னம் மெமோரியல் கல்வியியல் கல்லூரி ஆர்.பி.ஏ., கல்வியியல் கல்லூரி ஆர்.வி. எஸ். கல்வியியல் கல்லூரி ஆர்.வி.எஸ். கல்வியியல் கல்லூரி ராதா கல்வியியல் கல்லூரி ரபிந்த்ரநாத் தாகூர் கல்வியியல் கல்லூரி ரெயின்போ கல்வியியல் கல்லூரி ராஜ் கல்வியியல் கல்லூரி ராஜா தேசிங் கல்வியியல் கல்லூரி ராஜாஸ் கல்வியியல் கல்லூரி ராஜலக்ஷ்மி கல்வியியல் கல்லூரி ராஜலக்ஷ்மி கல்வியியல் கல்லூரி ராஜபாளையம் தெய்வானையம்மாள் கல்வியியல் கல்லூரி ராஜீவ் காந்தி கல்வியியல் கல்லூரி ராஜீவ் காந்தி கல்வியியல் கல்லூரி ராமகிருஷ்ணா சந்திரா காலேஜ் ஆப் பிசிக்கல் எஜுகேஷன் ராமகிருஷ்ணன் சந்திர கல்வியியல் கல்லூரி ரங்கசாமி கல்வியியல் கல்லூரி ரசமா கல்வியியல் கல்லூரி ராசி கல்வியியல் கல்லூரி ரிஜின்சி கல்வியியல் கல்லூரி ரேவ். ஜான் தாமஸ் மகளிர் கல்வியியல் கல்லூரி ரோஸ்லின் கல்வியியல் கல்லூரி ராயல் கல்வியியல் கல்லூரி ராயல் கல்வியியல் கல்லூரி ரூபன் கல்வியியல் கல்லூரி ரூபி கல்வியியல் கல்லூரி ருக்மணி கல்வியியல் கல்லூரி எஸ்.வீராசாமி செட்டியார் கல்வியியல் கல்லூரி எஸ்.ஏ.எஸ் கல்வியியல் கல்லூரி எஸ். பி.ஜி. சமஸ்கிருத மிஷன் பி.எட். கல்லூரி எஸ்.கே.பி. கல்வியியல் கல்லூரி எஸ்.என் கல்வியியல் கல்லூரி எஸ்.என்.எம் பயிற்சி கல்லூரி எஸ். ப்ரீத்தி பி.எட்., கல்லூரி எஸ்.ஆர்.எம். கல்வியியல் கல்லூரி எஸ்.ஆர்.பி கல்வியியல் கல்லூரி எஸ்.ஆர்.வி கல்வியியல் கல்லூரி எஸ்.வி.ஐ கல்வியியல் கல்லூரி எஸ். வி.எஸ். கல்வியியல் கல்லூரி சா-யா-கோஷ் கல்வியியல் கல்லூரி சபரி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராம் கல்வியியல் கல்லூரி சாயிதானிபி கல்வியியல் கல்லூரி சக்தி மகளிர் கல்வியியல் கல்லூரி சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் டீச்சர் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் சந்தரவதனம் கல்வியியல் கல்லூரி சப்தகிரி கல்வியியல் கல்லூரி சாரதா கல்வியியல் கல்லூரி சாரா மகளிர் கல்வியியல் கல்லூரி சாஸ்தா கல்வியியல் கல்லூரி சத்யா சாய் பி. எட். கல்லூரி சாயா கோஷ் கல்வியியல் கல்லூரி எஸ்.சி.ஏ.டி கல்வியியல் கல்லூரி செல்வம் காலேஜ் ஆப் பிசிகல் எஜுகேஷன் செங்குந்தர் கல்வியியல் கல்லூரி செந்தில் கல்வியியல் கல்லூரி செந்தில் கல்வியியல் கல்லூரி செர்வைட் கல்வியியல் கல்லூரி செவன்த்-டே அட்வெண்டிஸ்ட் ரிபார்ம் மூமென்ட் (எஸ்.ஆர்.எம்) கல்வியியல் கல்லூரி செவன்த்-டே அட்வெண்டிஸ்ட் கல்வியியல் கல்லூரி சக்தி கைலாஷ் மகளிர் கல்வியியல் கல்லூரி சாரதா கல்வியியல் கல்லூரி சிவா கல்வியியல் கல்லூரி சிவபார்வதி மன்றடியார் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராகவேந்தரா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ பாலாஜி மகளிர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ பாரதி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சரஸ்வதி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வி.பி.ஆர். கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வித்யா மந்திர் கல்வியியல் கல்லூரி, நாமக்கல் சித்தார்த்தா காலேஜ் ஆப் டீச்சர் எஜுகேஷன் சிகா கல்வியியல் கல்லூரி சார் ஆரபிந்தோ கல்வியியல் கல்லூரி சார் ஐசக் நியூட்டன் கல்வியியல் கல்லூரி சார்.சி.வி.ராமன் காலேஜ் ஆப் எஜூகேஷன் சிவகாமியம்மாள் கல்வியியல் கல்லூரி சிவந்தி கல்வியியல் கல்லூரி, தூத்துக்குடி சிவந்தி கல்வியியல் கல்லூரி, சென்னை எஸ். எம்.ஆர். கல்வியியல் கல்லூரி ஸ்ரீமதி. எ.கே.டீ. சக்கனியம்மா மகளிர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீமதி. சாவித்திரி கல்வியியல் கல்லூரி சவுராஷ்டிரா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ஆறுமுகம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஸ்ரீ கல்வியியல் கல்லூரி ஸ்ரீ கிருஷ்ணா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ நாராயணா பயிற்சி கல்லூரி ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சாஸ்தா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வேலவன் காலேஜ் ஆப் எஜுகேசன் ஸ்ரீ விநாயகா வித்யாலயா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ஆதிசங்கரர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ அமிர்தா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ அம்மன் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ அங்காளம்மன் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ அண்ணாமலையார் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ அரபிந்தோ மிரா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ பாலாஜி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ பாலாஜி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ பாலாஜி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ பாரதி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ பாரதி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ கணேஷ் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ கோகுல கிருஷ்ணா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ஜெயா ஜோதி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ கே ராமச்சந்திரா நாயிடு கல்வியியல் கல்லூரி ஸ்ரீ கலைமகள் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ கலைமகள் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ கற்பக விநாயகர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ கிருஷ்ணா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ கிருஷ்ணா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ குபேர விநாயகர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ குமரன் பி.எட்., கல்லூரி ஸ்ரீ லக்ஷ்மி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ லக்ஷ்மி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ மாணிக்கம் கல்வியியல் கல்லூ���ி ஸ்ரீ முப்புடாதி அம்மன் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ முத்துகுமரன் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ பராசக்தி கல்வியியல் மகளிர் கல்லூரி ஸ்ரீ ஆர். பொன்னுசாமி நாயுடு கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராகவேந்தரா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராகவேந்திரா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராஜராஜன் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராஜராஜன் மகளிர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராமச்சந்திரா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராமஜெயம் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ரங்கா பூபதி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ரங்கசின்னம்மாள் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ரெங்கா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ரெங்கேஸ்வரர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ரேணுகாம்பாள் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சாய்ராம் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சாரதா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சாரதா மகளிர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சாரதா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சாரதா காலேஜ் ஆப் பிசிகல் எஜுகேஷன் ஸ்ரீ சாரதா ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஸ்ரீ சரஸ்வதி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சரஸ்வதி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சரவணா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சௌபாக்கியா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சுவாமி மகளிர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ தங்கம் பெரியசாமி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ தியாகராஜர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வரி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வாசவி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வாட்சா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வெக்காளியம்மன் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வெங்கலமணி அம்மன் பி.எட். காலேஜ் ஸ்ரீ வெங்கடாசலபதி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வெங்கடேஷ்வரா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வித்யா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வித்யா மந்திர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வித்யா மந்திர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வித்யா விஹார் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ விநாயகா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ விருதாம்பிகை கல்வியியல் கல்லூரி ஸ்ரீதேவி கல்வியியல் கல்லூரி புனித அலோய்சஸ் கல��வியியல் கல்லூரி புனித அன்ஸ் மகளிர் கல்வியியல் கல்லூரி புனித அந்தோணி கல்வியியல் கல்லூரி புனித பசில் மகளிர் கல்வியியல் கல்லூரி புனித சார்லஸ் கல்வியியல் கல்லூரி புனித கிறிஸ்டோப்பர் கல்வியியல் கல்லூரி புனித கோன்சலோ கல்வியியல் கல்லூரி புனித இக்னடியஸ் கல்வியியல் கல்லூரி புனித ஜோன்ஸ் கல்வியியல் கல்லூரி புனித ஜான் டி பிரிட்டோ கல்வியியல் கல்லூரி புனித ஜான்ஸ் மகளிர் கல்வியியல் கல்லூரி புனித ஜான் கல்வியியல் கல்லூரி சென்ட். ஜான்ஸ் கல்வியியல் கல்லூரி, ஊட்டி புனித ஜோசப் கல்வியியல் கல்லூரி, கன்னியாகுமரி புனித ஜோசப் கல்வியியல் கல்லூரி, திருநெல்வேலி புனித ஜோசப் மகளிர் கல்வியியல் கல்லூரி செயின்ட் ஜோசப் பெண்கள் கல்வியியல் கல்லூரி புனித ஜோசப்ஸ் கல்வியியல் கல்லூரி, ஊட்டி புனித ஜஸ்டின்ஸ் கல்வியியல் கல்லூரி புனித மார்க் கல்வியியல் கல்லூரி புனித மேரி கல்வியியல் கல்லூரி புனித பால் கல்வியியல் கல்லூரி புனித பீட்டர் கல்வியியல் கல்லூரி புனித ஸ்டீபன் கல்வியியல் கல்லூரி புனித சேவியர் கல்வியியல் கல்லூரி, தஞ்சாவூர் புனித சேவியர் கல்வியியல் கல்லூரி புனித சேவியர் கல்வியியல் கல்லூரி, திருநெல்வேலி புனித ஜோசப் மகளிர் ஆசிரியர் கல்வி நிறுவனம் புனித ஜோசப் கல்வியியல் கல்லூரி புனித ஜோசப் பயிற்சி கல்லூரி புனித ஜோசப் மகளிர் கல்வியியல் கல்லூரி செயின்ட் மேரி கல்வியியல் கல்லூரி புனித மேரி கல்வியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் புனித பால் கல்வியியல் கல்லூரி புனித ஸ்டீபென் கல்வியியல் கல்லூரி புனித தாமஸ் கல்வியியல் கல்லூரி புனித தாமஸ் கல்வியியல் கல்லூரி ஸ்டான்லி கல்வியியல் கல்லூரி ஸ்டார் கல்வியியல் கல்லூரி ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரி ஸ்டெல்லா மேரி கல்வியியல் கல்லூரி ஸ்டெல்லா மட்டுடினா கல்வியியல் கல்லூரி எஸ்.டி.இ.டி பெண்கள் கல்வியியல் கல்லூரி சுபம் கல்வியியல் கல்லூரி சுதர்ஷன் கல்வியியல் கல்லூரி சன் கல்வியியல் கல்லூரி சுராஜ் கல்வியியல் கல்லூரி சுரேஷ் பெர்ணார்டு ஆசிரியர் பயிற்சி கல்லூரி சுசீலா கல்வியியல் கல்லூரி சுவாமி விவேகானந்தா கல்வியியல் கல்லூரி சுவாமி விவேகானந்தா கல்வியியல் கல்லூரி சுவாமிநாதன் சரஸ்வதி மகளிர் கல்வியியல் கல்லூரி டி. கே. ராஜா கல்வியியல் கல்லூரி டி.எஸ்.எம். கல்வியியல் கல்லூரி டி.வி.எம். கல்வியியல் கல்லூரி தாகூர் கல்வியியல் கல்லூரி தமிழ்நாடு கல்வியியல் கல்லூரி தெரசா கல்வியியல் கல்லூரி தளபதி கல்வியியல் கல்லூரி தந்தை ஹன்ஸ் ரோவர் கல்வியியல் கல்லூரி தவத்திரு குன்றக்குடி அடிகளார் கல்வியியல் கல்லூரி தி காவேரி கல்வியியல் கல்லூரி தெள்ளார் கல்வியியல் கல்லூரி தேனி கம்மவர் சங்கம் கல்வியியல் கல்லூரி தியாகராஜர் கல்வியியல் கல்லூரி தியாகராஜர் காலேஜ் ஆப் பிரிசெப்டார்ஸ் திரவையம் கல்வியியல் கல்லூரி திருமால் கல்வியியல் கல்லூரி திருவள்ளுவர் கல்வியியல் கல்லூரி (மகளிர்) தியாகி தர்மக்கன் அமிர்தம் கல்வியியல் கல்லூரி டிடஸ் ஐஐ ஆசிரியர் கல்லூரி டி.வி.ஆர். கல்வியியல் கல்லூரி டி.வி.எஸ். டீச்சர் ட்ரைனிங் அகாடமி யூ. எஸ். பி. கல்வியியல் கல்லூரி உமா மகேஸ்வரனார் கல்வியியல் கல்லூரி யூனிவர்சல் கல்வியியல் கல்லூரி யு.பி.ஆர் கல்வியியல் கல்லூரி உஷா லட்சுமணன் கல்வியியல் கல்லூரி வி.இ.டி கல்வியியல் கல்லூரி வி.ஜே.பி. கல்வியியல் கல்லூரி வ.உ.சி. கல்வியியல் கல்லூரி வி.பி. முத்தையா பிள்ளை மீனாக்ஷி அம்மாள் பெண்கள் கல்வியியல் கல்லூரி வி.எஸ். ஐசக் கல்வியியல் கல்லூரி வி. வேங்கடசாமி நாயுடு உடற்கல்வியியல் கல்லூரி வாணி கல்வியியல் கல்லூரி வேதாரண்யம் கல்வியியல் கல்லூரி வேளாங்கனி கல்வியியல் கல்லூரி வாண்டையார் கல்வியியல் கல்லூரி வருவான் வடிவேலன் கல்வியியல் கல்லூரி வாசவி கல்வியியல் கல்லூரி வத்சலா ஜான்சன் காலேஜ் ஆப் டீச்சர் எஜுகேஷன் வெக்காளியம்மன் கல்வியியல் கல்லூரி வேல் கல்வியியல் கல்லூரி வேலம்மாள் கல்வியியல் கல்லூரி வள்ளலார் கல்வியியல் கல்லூரி (மகளிர்) வேலூர் கல்வியியல் கல்லூரி வேலூர் கல்வியியல் கல்லூரி வேலுடையார் கல்வியியல் கல்லூரி வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரி வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரி வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரி வெஸ்ட்லி கல்வியியல் கல்லூரி வி.இ.டி கல்வியியல் கல்லூரி வெற்றி வேல் கல்வியியல் கல்லூரி விக்ரம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி விக்டோரியா கல்வியியல் கல்லூரி வித்யா சாகர் மகளிர் கல்வியியல் கல்லூரி வித்யா விகாஸ் பிளஸ் தி இன்ஸ்டிடியூட் ஆப் எஜுகேஷன் வித்யா விகாஸ் கல்வியியல் கல்லூரி வித்யாலயா கல்வியியல் கல்லூரி விக்னேஷ் கல்வியியல் கல்லூரி விஜய் கல்வியியல் கல்லூரி விநாயகா கல்வியியல் கல்லூரி விநாயகா கல்வியியல் கல்லூரி விருதுநகர் எம்.எஸ்.பி நாடார் கல்வியியல் கல்லூரி விஷ்ணு லட்சுமி பி.எட்., காலேஜ் விஸ்வபாரதி கல்வியியல் கல்லூரி விஷ்வக்சென கல்வியியல் கல்லூரி விஸ்வ பாரதி கல்வியியல் கல்லூரி விவேகானந்தா கல்வியியல் கல்லூரி விவேகானந்தா கல்வியியல் கல்லூரி விவேகானந்தா வித்யாலயா கல்வியியல் கல்லூரி விவேகனந்தா கல்வியில் கல்லூரி விவேகானந்தா மகளிர் கல்வியியல் கல்லூரி விவேகானந்தா மகளிர் உடற்கல்வியியல் கல்லூரி வி.பி.என் காலேஜ் பார் டீச்சர் எஜுகேசன் வைஸ்யா கல்வியியல் கல்லூரி ஒயிட் மெமோரியல் கல்வியியல் கல்லூரி விஸ்டம் கல்வியியல் கல்லூரி யாதவா கல்வியியல் கல்லூரி ஒய்.எம்.சி.ஏ. காலேஜ் ஆப் பிசிக்கல் எஜுகேஷன்\nSelect College 2 ஸ்ரீ வித்யா மந்திர் கல்வியியல் கல்லூரி ஏ. சி. டி., கல்வியியல் கல்லூரி ஏ.ஜி. கல்வியியல் கல்லூரி ஏ.கே.டி. நினைவு கல்வியியல் கல்லூரி எ.எம்.இ.எஸ் கல்வியியல் கல்லூரி ஏ.ஆர்.ஆர். கல்வியியல் கல்லூரி ஏ.ஆர்.ஆர். மகளிர் கல்வியியல் கல்லூரி ஏ.எஸ்.கல்வியியல் கல்லூரி ஏ.வி.எஸ். கல்வியியல் கல்லூரி ஆசி கல்வியியல் கல்லூரி ஆச்சரியா கல்வியியல் கல்லூரி ஆதர்ஷ் வித்யாலயா கல்வியியல் கல்லூரி ஆதிபராசக்தி கல்வியியல் கல்லூரி அதியமான் கல்வியியல் கல்லூரி ஏ.ஜி.ஆர்.ஏ. கல்வியியல் கல்லூரி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரி ஆல் ஏஞ்சல்ஸ் கல்வியியல் கல்லூரி ஆல் செயின்ட்ஸ் கல்வியியல் கல்லூரி ஆல்ஃபா கல்வியியல் கல்லூரி ஆல்வின் கல்வியியல் கல்லூரி அமலா கல்வியியல் கல்லூரி அமர்நாத் கல்வியியல் கல்லூரி அமெர்டா விகாஸ் கல்வியியல் கல்லூரி அமிர்தம் கல்வியியல் கல்லூரி அம்மன் கல்வியியல் கல்லூரி அம்ரிதா கல்வியியல் கல்லூரி அம்ரிதாலயா கல்வியியல் கல்லூரி ஆண்டவர் கல்வியியல் கல்லூரி ஏஞ்சல் கல்வியியல் கல்லூரி ஏஞ்சல்ஸ் கல்வியியல் கல்லூரி அன்ன விநாயகர் கல்வியியல் கல்லூரி அன்னை கல்வியியல் கல்லூரி (மகளிர்) அன்னை கல்வியியல் கல்லூரி அன்னை கல்வியியல் கல்லூரி அன்னை கல்வியியல் கல்லூரி அன்னை பாத்திமா கல்வியியல் கல்லூரி அன்னை பாத்திமா மகளிர் ஆசிரியர் பயிற்சி பள்ளி அன்னை இந்தியா கல்வியியல் கல்லூரி அன்னை ஜே.கே.கே. சம்பூரணி அம்மாள் கல்வியியல் கல்லூரி அன்னை மாதா கல்வியியல் கல்லூரி அன்னை மாதம்மாள் ஷீலா கல்வியியல் கல்லூரி அன்னை மீனாட்சி கல்வியியல் கல்லூரி அன்னை சரஸ்வதி கல்வியியல் கல்லூரி அன்னை தெரசா கல்வியியல் கல்லூரி அன்னை தெரசா கல்வியியல் கல்லூரி அன்னை தெரசா கல்வியியல் கல்லூரி (மகளிர்) அன்னை வேளாங்கண்ணிஸ் கல்வியியல் கல்லூரி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி அன்சல்டோ கல்வியியல் கல்லூரி அப்போலோ கல்வியியல் கல்லூரி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரி அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி அரவிந்தர் கல்வியியல் கல்லூரி ஆற்காடு லூதரன் சர்ச் கல்வியியல் கல்லூரி ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி மகளிர் கல்வியியல் கல்லூரி அற்புத ஜோதி ஆசிரியர் கல்விக் கல்லூரி அருள்மிகு கலசலிங்கம் கல்வியியல் கல்லூரி அருள்மிகு மீனாட்சி அம்மன் கல்வியியல் கல்லூரி ஆறுமுகம் நல்லமணி கல்வியியல் கல்லூரி ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்வியியல் கல்லூரி அருண் கல்வியியல் கல்லூரி அருணா மலை கல்வியியல் கல்லூரி அருணை கல்வியியல் கல்லூரி அருணாமலை கல்வியியல் கல்லூரி அருட்பெருஞ்சோதி ராமலிங்கசாமி கல்வியியல் கல்லூரி ஆசிபா கல்வியியல் கல்லூரி அதிவேட்டி கருமுத்துவள்ளி ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆக்ஸிலியம் மகளிர் கல்வியியல் கல்லூரி அவினாசி கவுண்டர் மாரியம்மாள் கல்வியியல் கல்லூரி ஆயிர வைசிய கல்வியியல் கல்லூரி பி.கே.ஆர். கல்வியியல் கல்லூரி பி.டி.கே. பி.எட்.கல்வியியல் கல்லூரி பாலாஜி கல்வியியல் கல்லூரி பாபுஜி நினைவு கல்வியியல் கல்லூரி பெஸ்ட் கல்வியியல் கல்லூரி பெஸ்ட் கல்வியியல் கல்லூரி பெதானி நவஜீவன் கல்வியியல் கல்லூரி பெதேஸ்டா மகளிர் கல்வியியல் கல்லூரி பெத்தலஹேம் கல்வியியல் கல்லூரி பாரத் கல்வியியல் கல்லூரி பரத் கல்வியியல் கல்லூரி பாரத் கல்வியியல் கல்லூரி பாரதி கல்வியியல் கல்லூரி பாரதி கல்வியியல் கல்லூரி பாரதி வித்யாலயா கல்வியியல் கல்லூரி பாரதியார் கல்வியியல் கல்லூரி பாரதியார் கல்வியியல் கல்லூரி பவானி கல்வியியல் கல்லூரி பில்கேட்ஸ் கல்வியியல் கல்லூரி பிஷப் அக்னிசாமி கல்வியியல் கல்லூரி பிஷப் பாக்கியம் ஆரோக்கியசாமி கல்வியியல் கல்லூரி பிளஸ்ஸி கல்வியியல் கல்லூரி போன் செக்யூர்ஸ் கல்வியியல் கல்லூரி சி.கே.எஸ் கல்வியியல் கல்லூரி சி.எஸ். கல்வியியல் கல்லூரி சி.எஸ். ஜெயின் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சி.எஸ். ஐ. கல்வியியல் கல்லூரி சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரி சி.எஸ்.எம். கல்வியியல் கல்லூரி செஞ்சுரி பவுண்டேஷன் கல்வியியல் கல்லூரி சென்ட்வின் கல்வியியல் கல்லூரி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சந்திரா செல்லப்பன் கல்வியியல் கல்லூரி சாண்டி கல்வியியல் கல்லூரி செல்லம்மாள் கல்வியியல் கல்லூரி செழியன் கல்வியியல் கல்லூரி சோழன் கல்வியியல் கல்லூரி கிறிஸ்ட் மகளிர் கல்வியியல் கல்லூரி கிறிஸ்ட் கல்வியியல் கல்லூரி கிறிஸ்ட் கல்வியியல் கல்லூரி கிறிஸ்டியன் கல்வியியல் கல்லூரி கிறிஸ்டியன் கல்வியியல் கல்லூரி சி.எம்.எஸ். கல்வியியல் கல்லூரி கூட்டுறவு கல்வியியல் கல்லூரி கான்கார்ட் கல்வியியல் கல்லூரி காஸ்மோபோலிடன் கல்வியியல் கல்லூரி கிரசன்ட் கல்வியியல் கல்லூரி கிரசன்ட் மகளிர் கல்வியியல் கல்லூரி சி.எஸ்.ஐ. பிஷப் அப்பாசாமி கல்வியியல் கல்லூரி சிஎஸ்ஐ பிஷப் நியூபிகின் கல்வியியல் கல்லூரி டீ.பீ.ஹெச்.பி.எஸ். ஹிந்தி பிரசாரக் பயிற்சி கல்லூரி டி.கே.டி கல்வியியல் கல்லூரி டீ.எஸ். டேனியல் மகளிர் கல்வியியல் கல்லூரி டி.வி.சி. கல்வியியல் கல்லூரி டேனி கல்வியியல் கல்லூரி தேவராஜன் கல்வியியல் கல்லூரி தேவி வெங்கடாச்சலம் கல்வியியல் கல்லூரி தனலக்ஷ்மி ஸ்ரீனிவாசன் கல்வியியல் கல்லூரி தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரி (மகளிர்) தனம் கல்வியியல் கல்லூரி தர்மா வித்யாலயா கல்வியியல் கல்லூரி திவ்யா கல்வியியல் கல்லூரி டி.எம்.ஐ. கல்வியியல் கல்லூரி டான் பாஸ்கோ கல்வியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் டாக்டர். அன்பு பால் கல்வியியல் கல்லூரி டாக்டர். அன்பு பால் காலேஜ் ஆப் பிசிகல் எஜுகேஷன் டாக்டர் டேவிட் ராஜா மற்றும் டாக்டர் சந்தரலேகா காலேஜ் ஆப் எஜுகேஷன் டாக்டர் ஜி.ஆர். தாமோதரன் கல்வியியல் கல்லூரி டாக்டர் ஜி.யு. போப் கல்வியியல் கல்லூரி டாக்டர். மீனாக்ஷி காலேஜ் ஆப் டீச்சர் எஜுகேஷன் டாக்டர் என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரி டாக்டர் நாகரத்தினம்ஸ் கல்வியியல் கல்லூரி டாக்டர் நளினி கல்வியியல் கல்லூரி டாக்டர். ஆர்.கே சண்முகம் கல்வியியல் கல்லூரி டாக்டர் எஸ்.ஆர்.ஜெ. கல்வியியல் கல்லூரி டாக்டர். சிவந்தி ஆதித்தனார் காலேஜ் ஆப் பிசிகல் சயின்ஸ் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி டாக்டர். வெள்ளைசாமி நாடார் கல்வியியல் கல்லூரி டாக்டர் ராஜபாதர்-தாகூர் மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் டாக்டர். எஸ்.என்.எஸ். கல்வியியல் கல்லூரி துரை முருகன் கல்வியியல் கல்லூரி ஈ.எஸ். கல்வியியல் கல்லூரி இ. எஸ். சுப்ரமணியம் மெமோரியல் கல்வியியல் கல்லூரி ஈடென் கார்டன்ஸ் கல்வியியல் கல்லூரி எலிசபெத் கல்வியியல் கல்லூரி இ.ஆர். கே. கல்வியியல் கல்லூரி எஸ்தர் கல்வியியல் கல்லூரி எக்செல் கல்வியியல் கல்லூரி பரூக் பயிற்சி கல்லூரி ஜி.இ.டி கல்வியியல் கல்லூரி ஜி.கே கல்வியியல் கல்லூரி ஜி.பி. இடைநிலை ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஜி. பி. எஜுகேஷனல் காலேஜ் ஜி. ஆர். கோவிந்தராஜூலு கல்வியியல் கல்லூரி ஜி.ஆர்.டீ. கல்வியியல் கல்லூரி ஜி.வி.சி. கல்வியியல் கல்லூரி கணபதி கல்வியியல் கல்லூரி காந்தி கல்வியியல் கல்லூரி கணேஷ் கல்வியியல் கல்லூரி கங்கா கல்வியியல் கல்லூரி கிரிவாசன் கல்வியியல் கல்லூரி ஞானமணி கல்வியியல் கல்லூரி ஞானமணி பிசிகல் எஜுகேஷன் கோஜன் ஸ்கூல் ஆப் டீச்சர் எஜுகேஷன் குட் ஷெபர்ட் கல்வியியல் கல்லூரி குட் ஷெப்பர்டு கல்வியியல் கல்லூரி குட் சமரிடன் கல்வியியல் கல்லூரி அரசு கல்வியியல் கல்லூரி அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி, கோயம்புத்தூர் அரசு கல்வியியல் கல்லூரி , தஞ்சாவூர் அரசு கல்வியியல் கல்லூரி , புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரி,வேலூர் அரசு கல்வியியல் கல்லூரி, சேலம் அரசு கல்வியியல் கல்லூரி, தஞ்சாவூர் அரசு கல்வியியல் கல்லூரி, கோழிகோடு அரசு கல்வியியல் கல்லூரி, தலச்சேரி அரசு கல்வியியல் கல்லூரி, திருவனந்தபுரம் கிரேஸ் கல்வியியல் கல்லூரி கிரேஸ் கல்வியியல் கல்லூரி கிரேஸ் கல்வியியல் கல்லூரி இந்துஸ்தான் கல்வியியல் கல்லூரி ஹோலி ஏஞ்சல்ஸ் கல்வியியல் மகளிர் கல்லூரி ஹோலி கிராஸ் கல்வியியல் கல்லூரி ஹோலி ட்ரினிட்டி கல்வியியல் கல்லூரி எச்.டி.பி. கல்வியியல் கல்லூரி இதயம் கல்வியியல் கல்லூரி இமயம் கல்வியியல் கல்லூரி இமாக்குலேட் கல்வியியல் கல்லூரி இம்மானுவேல் அரசர் பி.எட் கல்லூரி இந்திரா கல்வியியல் கல்லூரி இந்தியன் கல்வியியல் கல்லூரி இந்திரா காந்தி கல்வியியல் கல்லூரி இந்திரா காந்தி காலேஜ் ஆப் ஸ்பெஷல் எஜுகேஷன் இந்திரா கணேசன் கல்வியியல் கல்லூரி இன்பென்ட் ஜீசஸ் கல்வியியல் கல்லூரி இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்டு ஸ்டடி ��ன் எஜுகேஷன் இன்ஸ்டிடியூட் ஆப் எஜுகேஷன் இன்டர்நேஷனல் பெண்கள் கல்வியியல் கல்லூரி ஜே. ஏ. எஸ். கல்வியியல் கல்லூரி ஜே.ஜே. கல்வியியல் கல்லூரி ஜே.ஜே. கல்வியியல் கல்லூரி ஜே.கே.கல்வியியல் கல்லூரி ஜே.எம்.எஸ் கல்வியியல் கல்லூரி ஜே. எஸ்.ஜே.வி கல்வியியல் கல்லூரி ஜெய் சாய் கல்வியியல் கல்லூரி ஜெய் சக்தி கல்வியியல் கல்லூரி ஜெய் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரி ஜெய்ராம் கல்வியியல் கல்லூரி ஜெய்ருபா கல்வியியல் கல்லூரி ஜமால் முஹம்மத் காலேஜ் டீச்சர் எஜுகேசன் ஜேம்ஸ் கல்வியியல் கல்லூரி ஜெயா கல்வியியல் கல்லூரி ஜெயலக்ஷ்மி நாராயணசுவாமி கல்வியியல் கல்லூரி ஜெயம் கல்வியியல் கல்லூரி ஜெயந்தி கல்வியியல் கல்லூரி ஜெயசாந்தி பி.எட்., கல்லூரி ஜீவன் கல்வியியல் கல்லூரி ஜென்னிஸ் கல்ல்வியியல் கல்லூரி ஜெயசூரிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி கல்லூரி ஜோசப் கல்வியியல் கல்லூரி ஜே.ஆர்.எஸ். கல்வியியல் கல்லூரி ஜே.எஸ்.ஆர். கல்வியியல் கல்லூரி கே.இ.சி கல்வியியல் கல்லூரி கே. இந்திரா கல்வியியல் கல்லூரி கே.ஜே.என்.கல்வியியல் கல்லூரி கே.கே.எஸ். மணி கல்வியியல் கல்லூரி கே.எல்.என். பி.எட். கல்லூரி கே.எம். பி.எட். காலேஜ் கே.எம். கல்வியியல் கல்லூரி கே.எம்.ஜி. கல்வியியல் கல்லூரி கே.எம்.ஜி. கல்வியியல் கல்லூரி கே. நஞ்சப்பா கௌண்டர் கல்வியியல் கல்லூரி கே.ஆர். கல்வியியல் கல்லூரி கே.ஆர். பி. கல்வியியல் கல்லூரி கே.எஸ். கல்வியியல் கல்லூரி கே.எஸ்.கே. கல்வியியல் கல்லூரி கே.எஸ்.எம். மகளிர் கல்வியியல் கல்லூரி கே.எஸ்.மணியம் கல்வியியல் கல்லூரி கே.எஸ்.ஆர். கல்வியியல் கல்லூரி கே.வி.கே. கல்வியியல் கல்லூரி காவேரி மகளிர் கல்வியியல் கல்லூரி கலைபாரதி கல்வியியல் கல்லூரி கலைமகள் கல்வியியல் கல்லூரி கலைமகள் கல்வியியல் கல்லூரி கலைவாணி கல்வியியல் கல்லூரி காளியம்மாள் கல்வியியல் கல்லூரி கல்வித்தந்தை ஏ.கே.ஆர். சௌராஸ்டரா டீச்சர் எஜுகேஷன் கமலா கல்வியியல் கல்லூரி காமராஜ் கல்வியியல் கல்லூரி காமராஜர் கல்வியியல் கல்லூரி காமராஜர் கல்வியியல் கல்லூரி காஞ்சி காலேஜ் ஆப் டீச்சர் எஜுகேஷன் கந்தசாமி கல்வியியல் கல்லூரி கபி கல்வியியல் கல்லூரி கபி மகளிர் கல்வியியல் கல்லூரி கர்மலா ராணி பயிற்சி கல்லூரி கற்பகம் கல்வியியல் கல்லூரி கஸ்தூரிபா காந்தி கல்வியியல் கல்லூரி கஸ்துர்ப��� காந்தி கன்யா குருகுலம் கஸ்துரி கல்வியியல் கல்லூரி கதிர் கல்வியியல் கல்லூரி கீரை தமிழ் செல்வன் கல்வியியல் கல்லூரி கெனிஸ் மகளிர் கல்வியியல் கல்லூரி கென்னெடி கல்வியியல் கல்லூரி கிவி மகளிர் கல்வியியல் கல்லூரி கேயி சாஹிப் பயிற்சி கல்லூரி கிங் கல்வியியல் கல்லூரி கொங்குநாடு கல்வியியல் கல்லூரி, சேலம் கொங்குநாடு கல்வியியல் கல்லூரி, நாமக்கல் கொங்குநாடு கல்வியியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி கூடளுமூடு அருள்மிகு பஹாத்ரேஸ்கரி தேவஸ்தானம் கல்வியியல் கல்லூரி கோவிலூர் ஆண்டவர் காலேஜ் ஆப் பிசிகல் எஜுகேஷன் அண்ட் ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் கிருஷ்ணா கல்வியியல் கல்லூரி கிருஷ்ணா கல்வியியல் கல்லூரி (மகளிர்) கிருஷ்ணசாமி மகளிர் கல்வியியல் கல்லூரி கிருஷ்ணஸ்ரீ கல்வியியல் கல்லூரி கிருஷ்ணவேணி அம்மாள் கல்வியியல் கல்லூரி குமுதா கல்வியியல் கல்லூரி லேடி வில்லிங்டன் இன்ஸ்டிடியூட் ஸ்டடி இன் எஜூகேஷன் லட்சுமி அம்மாள் கல்வியியல் கல்லூரி லக்ஷ்மி அம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி லக்ஷ்மி அம்மாள் கல்வியியல் கல்லூரி லக்ஷ்மி கல்வியியல் கல்லூரி லிசியக்ஸ் கல்வியியல் கல்லூரி லயோலா கல்வியியல் கல்லூரி லயோலா இன்ஸ்டிடியூட் ஆப் டீச்சர் எஜூகேஷன் எம். துரை கல்வியியல் கல்லூரி எம்.ஏ.எம் கல்வியியல் கல்லூரி எம். இ. டி . கல்வியியல் கல்லூரி எம்.கே ராமன் கல்வியியல் கல்லூரி எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரி எம்.எஸ்.இ.எஸ். கல்வியியல் கல்லூரி எம்.சாந்தி கல்வியியல் கல்லூரி எம்.வி.எம். செல்லமுத்து அழகு ரத்தினம் கல்வியியல் கல்லூரி மாதா கல்வியியல் கல்லூரி மகாராஜா கல்வியியல் கல்லூரி மகாராணி கல்வியியல் கல்லூரி மகாத்மா கல்வியியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி மகாத்மா கல்வியியல் கல்லூரி, புதுக்கோட்டை மகாத்மா காந்தி கல்வியியல் கல்லூரி மஹி கூட்டுறவு கல்வியியல் கல்லூரி மகேந்திரா கல்வியியல் கல்லூரி மகேந்திரா கல்வியியல் கல்லூரி மகேந்திரா கல்வியியல் கல்லூரி மங்கலம் கல்வியியல் கல்லூரி மங்கையர்க்கரசி மகளிர் கல்வியியல் கல்லூரி மார் கிரிசொஸ்டோம் கல்வியியல் கல்லூரி மார் தியோபில்ஸ் பயிற்சி கல்லூரி மாரியம்மன் கல்வியியல் கல்லூரி மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி மாருதி கல்வியியல் கல்லூரி மாருதி காலேஜ் ஆப் பிசிகல் எஜுகேஷன் மாஸ�� கல்வியியல் கல்லூரி மாதா காலேஜ் ஆப் டீச்சர் எஜுகேஷன் மியாசி கல்வியியல் கல்லூரி மீனாட்சி பி.எட் கல்லூரி மீனாட்சி ராமசாமி கல்வியியல் கல்லூரி மீனாட்சி ராமசாமி கல்வியியல் கல்லூரி மீரா கல்வியியல் கல்லூரி மெரிட் கல்வியியல் கல்லூரி மெஸ்டன் கல்வியியல் கல்லூரி, (தன்னாட்சி) மைகேல் ஜாப் மெமோரியல் மகளிர் கல்வியியல் கல்லூரி மாடர்ன் கல்வியியல் கல்லூரி முஹம்மத் சதக் ஆசிரியர் பயிற்சி கல்லூரி மதர் தெரசா மகளிர் கல்வியியல் கல்லூரி அன்னை தெரசா கல்வியியல் கல்லூரி மதர் தெரசா கல்வியியல் கல்லூரி மௌன்ட் கேரமல் கல்வியியல் கல்லூரி மௌன்ட் தபார் பயிற்சி கல்லூரி முன்னா கல்வியியல் கல்லூரி முப்புடாதி அம்மன் கல்வியியல் கல்லூரி முஸ்லிம் கல்வியியல் கல்லூரி என்.டி.எம் கல்வியியல் கல்லூரி என்.கே.டி. நேஷனல் மகளிர் கல்வியியல் கல்லூரி என்.எஸ்.எஸ். பயிற்சி கல்லூரி,கோட்டயம் என்.எஸ்.எஸ். பயிற்சி கல்லூரி,பாலக்காடு என்.எஸ்.எஸ். பயிற்சி கல்லூரி,பதனம்திட்டா என்.டி.எஸ் கல்வியியல் கல்லூரி என்.வி.கே. எஸ். டி. கல்வியியல் கல்லூரி நாடார் மகாஜனா சங்கம் காமராஜ் கல்வியியல் கல்லூரி எஸ்.வெள்ளைச்சாமி நாடார் கல்வியியல் கல்லூரி நாடார் சரஸ்வதி காலேஜ் ஆப் டீச்சர் எஜுகேஷன் நாகை கல்வியியல் கல்லூரி நைனா முஹம்மத் கல்வியியல் கல்லூரி நாயர் கல்வியியல் கல்லூரி நந்தா கல்வியியல் கல்லூரி நரேந்தர் கல்வியியல் கல்லூரி நாதம் பி.ஆர். கல்வியியல் கல்லூரி நேஷனல் கல்வியியல் கல்லூரி மாற்று திறனாளிகளுக்கான தேசிய கல்வி நிறுவனம் கண் பார்வையற்றோர்க்கான தேசிய கல்வி நிறுவனம் (மண்டல அலுவலகம்) நசரேத் கல்வியியல் கல்லூரி (மகளிர்) நேரு கல்வியியல் கல்லூரி நியூ ஐடியல் கல்வியியல் கல்லூரி நியூ மில்லினியம் கல்வியியல் கல்லூரி நியூடன் கல்வியியல் கல்லூரி என்.எம்.எஸ்.எஸ்.வி.என். கல்லூரி ஓ.பி.ஆர். நினைவு கல்வியியல் கல்லூரி ஓம் சாந்தி கல்வியியல் கல்லூரி ஓம் முருகா கல்வியியல் கல்லூரி அவர் லேடி கல்வியியல் கல்லூரி ஆக்ஸ்போர்ட் கல்வியியல் கல்லூரி பி. ஏ. கல்வியியல் கல்லூரி பி.டி.ஆர் வெள்ளசியம்மாள் கல்வியியல் கல்லூரி பி.கே.டி. கல்வியியல் கல்லூரி பி.கே.எம். கல்வியியல் கல்லூரி பி.பி.ஜி. கல்வியியல் கல்லூரி பி.எஸ்.ஜி. கல்வியியல் கல்லூரி பி.எஸ்.ஜி. பொன்னம்மாள் கல்வியியல் கல்ல��ரி பி.எஸ்.என்.எல் கல்வியியல் கல்லூரி பி.எஸ்.ஆர். கல்வியியல் கல்லூரி பி.எஸ்.வி. கல்வியியல் கல்லூரி பி.எஸ். ஒய். கல்வியியல் கல்லூரி பாவை கல்வியியல் கல்லூரி பச்சமுத்து கல்வியியல் கல்லூரி பத்மஸ்ரீ கல்வியியல் கல்லூரி பத்மவாணி கல்வியியல் கல்லூரி பத்மாவதி கல்வியியல் கல்லூரி பல்லவன் கல்வியியல் கல்லூரி பரம்வீர் கல்வியியல் கல்லூரி பராசக்தி கல்வியியல் கல்லூரி பார்க் கல்வியியல் கல்லூரி பஸ்போ கல்வியியல் கல்லூரி பால்சன்ஸ் கல்வியியல் கல்லூரி பால்சன்ஸ் காலேஜ் ஆப் பிசிகல் எஜுகேஷன் பி.டி.ஆர் கல்வியியல் கல்லூரி பி.டி.ஆர் கல்வியியல் கல்லூரி பீஸ் கல்வியியல் கல்லூரி பீட் மெமோரியல் பயிற்சி கல்லூரி பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரி பெட் கல்வியியல் கல்லூரி பி.ஜி.பி. கல்வியியல் கல்லூரி பொன்ஜெஸ்லி கல்வியியல் கல்லூரி பொன்காளியம்மன் கல்வியியல் கல்லூரி பொன்மாரி கல்வியியல் கல்லூரி பொன்னுசாமி நாடார் கல்வியியல் கல்லூரி போப் ஜான் பால் ஐஐ கல்வியியல் கல்லூரி பிரைம் கல்வியியல் கல்லூரி பேராசிரியர் எஸ்.ஏ. கல்வியியல் கல்லூரி பி.எஸ்.எம். கல்வியியல் கல்லூரி பி.எஸ்.என்.கல்வியியல் கல்லூரி புனித ஒம் கல்வியியல் கல்லூரி புனித வளனார் கல்வியியல் கல்லூரி புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வியியல் கல்லூரி ஆர்.டி.பி. கல்வியியல் கல்லூரி ஆர். கே. பெட் கல்வியியல் கல்லூரி ஆர்.கே.ஆர். கல்வியியல் கல்லூரி ஆர்.கே. சுவாமி கல்வியியல் கல்லூரி ஆர்.எம்.பி. சி.எஸ்.ஐ. பி.எஸ்.கே. ராஜரத்னம் மெமோரியல் கல்வியியல் கல்லூரி ஆர்.பி.ஏ., கல்வியியல் கல்லூரி ஆர்.வி. எஸ். கல்வியியல் கல்லூரி ஆர்.வி.எஸ். கல்வியியல் கல்லூரி ராதா கல்வியியல் கல்லூரி ரபிந்த்ரநாத் தாகூர் கல்வியியல் கல்லூரி ரெயின்போ கல்வியியல் கல்லூரி ராஜ் கல்வியியல் கல்லூரி ராஜா தேசிங் கல்வியியல் கல்லூரி ராஜாஸ் கல்வியியல் கல்லூரி ராஜலக்ஷ்மி கல்வியியல் கல்லூரி ராஜலக்ஷ்மி கல்வியியல் கல்லூரி ராஜபாளையம் தெய்வானையம்மாள் கல்வியியல் கல்லூரி ராஜீவ் காந்தி கல்வியியல் கல்லூரி ராஜீவ் காந்தி கல்வியியல் கல்லூரி ராமகிருஷ்ணா சந்திரா காலேஜ் ஆப் பிசிக்கல் எஜுகேஷன் ராமகிருஷ்ணன் சந்திர கல்வியியல் கல்லூரி ரங்கசாமி கல்வியியல் கல்லூரி ரசமா கல்வியியல் கல்லூரி ராசி கல்வியியல் கல்லூரி ரிஜின்சி கல்வியியல் கல்லூரி ரேவ். ஜான் தாமஸ் மகளிர் கல்வியியல் கல்லூரி ரோஸ்லின் கல்வியியல் கல்லூரி ராயல் கல்வியியல் கல்லூரி ராயல் கல்வியியல் கல்லூரி ரூபன் கல்வியியல் கல்லூரி ரூபி கல்வியியல் கல்லூரி ருக்மணி கல்வியியல் கல்லூரி எஸ்.வீராசாமி செட்டியார் கல்வியியல் கல்லூரி எஸ்.ஏ.எஸ் கல்வியியல் கல்லூரி எஸ். பி.ஜி. சமஸ்கிருத மிஷன் பி.எட். கல்லூரி எஸ்.கே.பி. கல்வியியல் கல்லூரி எஸ்.என் கல்வியியல் கல்லூரி எஸ்.என்.எம் பயிற்சி கல்லூரி எஸ். ப்ரீத்தி பி.எட்., கல்லூரி எஸ்.ஆர்.எம். கல்வியியல் கல்லூரி எஸ்.ஆர்.பி கல்வியியல் கல்லூரி எஸ்.ஆர்.வி கல்வியியல் கல்லூரி எஸ்.வி.ஐ கல்வியியல் கல்லூரி எஸ். வி.எஸ். கல்வியியல் கல்லூரி சா-யா-கோஷ் கல்வியியல் கல்லூரி சபரி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராம் கல்வியியல் கல்லூரி சாயிதானிபி கல்வியியல் கல்லூரி சக்தி மகளிர் கல்வியியல் கல்லூரி சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் டீச்சர் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் சந்தரவதனம் கல்வியியல் கல்லூரி சப்தகிரி கல்வியியல் கல்லூரி சாரதா கல்வியியல் கல்லூரி சாரா மகளிர் கல்வியியல் கல்லூரி சாஸ்தா கல்வியியல் கல்லூரி சத்யா சாய் பி. எட். கல்லூரி சாயா கோஷ் கல்வியியல் கல்லூரி எஸ்.சி.ஏ.டி கல்வியியல் கல்லூரி செல்வம் காலேஜ் ஆப் பிசிகல் எஜுகேஷன் செங்குந்தர் கல்வியியல் கல்லூரி செந்தில் கல்வியியல் கல்லூரி செந்தில் கல்வியியல் கல்லூரி செர்வைட் கல்வியியல் கல்லூரி செவன்த்-டே அட்வெண்டிஸ்ட் ரிபார்ம் மூமென்ட் (எஸ்.ஆர்.எம்) கல்வியியல் கல்லூரி செவன்த்-டே அட்வெண்டிஸ்ட் கல்வியியல் கல்லூரி சக்தி கைலாஷ் மகளிர் கல்வியியல் கல்லூரி சாரதா கல்வியியல் கல்லூரி சிவா கல்வியியல் கல்லூரி சிவபார்வதி மன்றடியார் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராகவேந்தரா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ பாலாஜி மகளிர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ பாரதி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சரஸ்வதி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வி.பி.ஆர். கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வித்யா மந்திர் கல்வியியல் கல்லூரி, நாமக்கல் சித்தார்த்தா காலேஜ் ஆப் டீச்சர் எஜுகேஷன் சிகா கல்வியியல் கல்லூரி சார் ஆரபிந்தோ கல்வியியல் கல்லூரி சார் ஐசக் நியூட்டன் கல்வியியல் கல்லூரி சார்.சி.வி.ராமன் காலேஜ் ஆப் எஜூகேஷன் சிவகாமியம்மாள் கல்வியியல் கல்லூரி சிவந்தி கல்வியியல் கல்���ூரி, தூத்துக்குடி சிவந்தி கல்வியியல் கல்லூரி, சென்னை எஸ். எம்.ஆர். கல்வியியல் கல்லூரி ஸ்ரீமதி. எ.கே.டீ. சக்கனியம்மா மகளிர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீமதி. சாவித்திரி கல்வியியல் கல்லூரி சவுராஷ்டிரா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ஆறுமுகம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஸ்ரீ கல்வியியல் கல்லூரி ஸ்ரீ கிருஷ்ணா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ நாராயணா பயிற்சி கல்லூரி ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சாஸ்தா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வேலவன் காலேஜ் ஆப் எஜுகேசன் ஸ்ரீ விநாயகா வித்யாலயா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ஆதிசங்கரர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ அமிர்தா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ அம்மன் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ அங்காளம்மன் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ அண்ணாமலையார் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ அரபிந்தோ மிரா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ பாலாஜி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ பாலாஜி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ பாலாஜி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ பாரதி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ பாரதி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ கணேஷ் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ கோகுல கிருஷ்ணா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ஜெயா ஜோதி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ கே ராமச்சந்திரா நாயிடு கல்வியியல் கல்லூரி ஸ்ரீ கலைமகள் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ கலைமகள் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ கற்பக விநாயகர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ கிருஷ்ணா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ கிருஷ்ணா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ குபேர விநாயகர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ குமரன் பி.எட்., கல்லூரி ஸ்ரீ லக்ஷ்மி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ லக்ஷ்மி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ மாணிக்கம் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ முப்புடாதி அம்மன் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ முத்துகுமரன் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ பராசக்தி கல்வியியல் மகளிர் கல்லூரி ஸ்ரீ ஆர். பொன்னுசாமி நாயுடு கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராகவேந்தரா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராகவேந்திரா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராஜராஜன் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராஜராஜன் மகளிர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராமச்சந்திரா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராமஜெயம் கல்வியியல் கல்லூ��ி ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ரங்கா பூபதி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ரங்கசின்னம்மாள் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ரெங்கா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ரெங்கேஸ்வரர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ரேணுகாம்பாள் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சாய்ராம் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சாரதா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சாரதா மகளிர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சாரதா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சாரதா காலேஜ் ஆப் பிசிகல் எஜுகேஷன் ஸ்ரீ சாரதா ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஸ்ரீ சரஸ்வதி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சரஸ்வதி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சரவணா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சௌபாக்கியா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சுவாமி மகளிர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ தங்கம் பெரியசாமி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ தியாகராஜர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வரி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வாசவி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வாட்சா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வெக்காளியம்மன் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வெங்கலமணி அம்மன் பி.எட். காலேஜ் ஸ்ரீ வெங்கடாசலபதி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வெங்கடேஷ்வரா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வித்யா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வித்யா மந்திர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வித்யா மந்திர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வித்யா விஹார் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ விநாயகா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ விருதாம்பிகை கல்வியியல் கல்லூரி ஸ்ரீதேவி கல்வியியல் கல்லூரி புனித அலோய்சஸ் கல்வியியல் கல்லூரி புனித அன்ஸ் மகளிர் கல்வியியல் கல்லூரி புனித அந்தோணி கல்வியியல் கல்லூரி புனித பசில் மகளிர் கல்வியியல் கல்லூரி புனித சார்லஸ் கல்வியியல் கல்லூரி புனித கிறிஸ்டோப்பர் கல்வியியல் கல்லூரி புனித கோன்சலோ கல்வியியல் கல்லூரி புனித இக்னடியஸ் கல்வியியல் கல்லூரி புனித ஜோன்ஸ் கல்வியியல் கல்லூரி புனித ஜான் டி பிரிட்டோ கல்வியியல் கல்லூரி புனித ஜான்ஸ் மகளிர் கல்வியியல் கல்லூரி புனித ஜான் கல்வியியல் கல்லூரி சென்ட். ஜான்ஸ் கல்வியியல் கல்லூரி, ஊட்டி புனித ஜோசப் கல்வியியல் கல்லூரி, கன்னியாகுமரி புனித ���ோசப் கல்வியியல் கல்லூரி, திருநெல்வேலி புனித ஜோசப் மகளிர் கல்வியியல் கல்லூரி செயின்ட் ஜோசப் பெண்கள் கல்வியியல் கல்லூரி புனித ஜோசப்ஸ் கல்வியியல் கல்லூரி, ஊட்டி புனித ஜஸ்டின்ஸ் கல்வியியல் கல்லூரி புனித மார்க் கல்வியியல் கல்லூரி புனித மேரி கல்வியியல் கல்லூரி புனித பால் கல்வியியல் கல்லூரி புனித பீட்டர் கல்வியியல் கல்லூரி புனித ஸ்டீபன் கல்வியியல் கல்லூரி புனித சேவியர் கல்வியியல் கல்லூரி, தஞ்சாவூர் புனித சேவியர் கல்வியியல் கல்லூரி புனித சேவியர் கல்வியியல் கல்லூரி, திருநெல்வேலி புனித ஜோசப் மகளிர் ஆசிரியர் கல்வி நிறுவனம் புனித ஜோசப் கல்வியியல் கல்லூரி புனித ஜோசப் பயிற்சி கல்லூரி புனித ஜோசப் மகளிர் கல்வியியல் கல்லூரி செயின்ட் மேரி கல்வியியல் கல்லூரி புனித மேரி கல்வியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் புனித பால் கல்வியியல் கல்லூரி புனித ஸ்டீபென் கல்வியியல் கல்லூரி புனித தாமஸ் கல்வியியல் கல்லூரி புனித தாமஸ் கல்வியியல் கல்லூரி ஸ்டான்லி கல்வியியல் கல்லூரி ஸ்டார் கல்வியியல் கல்லூரி ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரி ஸ்டெல்லா மேரி கல்வியியல் கல்லூரி ஸ்டெல்லா மட்டுடினா கல்வியியல் கல்லூரி எஸ்.டி.இ.டி பெண்கள் கல்வியியல் கல்லூரி சுபம் கல்வியியல் கல்லூரி சுதர்ஷன் கல்வியியல் கல்லூரி சன் கல்வியியல் கல்லூரி சுராஜ் கல்வியியல் கல்லூரி சுரேஷ் பெர்ணார்டு ஆசிரியர் பயிற்சி கல்லூரி சுசீலா கல்வியியல் கல்லூரி சுவாமி விவேகானந்தா கல்வியியல் கல்லூரி சுவாமி விவேகானந்தா கல்வியியல் கல்லூரி சுவாமிநாதன் சரஸ்வதி மகளிர் கல்வியியல் கல்லூரி டி. கே. ராஜா கல்வியியல் கல்லூரி டி.எஸ்.எம். கல்வியியல் கல்லூரி டி.வி.எம். கல்வியியல் கல்லூரி தாகூர் கல்வியியல் கல்லூரி தமிழ்நாடு கல்வியியல் கல்லூரி தெரசா கல்வியியல் கல்லூரி தளபதி கல்வியியல் கல்லூரி தந்தை ஹன்ஸ் ரோவர் கல்வியியல் கல்லூரி தவத்திரு குன்றக்குடி அடிகளார் கல்வியியல் கல்லூரி தி காவேரி கல்வியியல் கல்லூரி தெள்ளார் கல்வியியல் கல்லூரி தேனி கம்மவர் சங்கம் கல்வியியல் கல்லூரி தியாகராஜர் கல்வியியல் கல்லூரி தியாகராஜர் காலேஜ் ஆப் பிரிசெப்டார்ஸ் திரவையம் கல்வியியல் கல்லூரி திருமால் கல்வியியல் கல்லூரி திருவள்ளுவர் கல்வியியல் கல்லூரி (மகளிர்) தியாகி தர்மக்கன் அமிர்தம் கல்வியியல் கல்லூரி டிடஸ் ஐஐ ஆசிரியர் கல்லூரி டி.வி.ஆர். கல்வியியல் கல்லூரி டி.வி.எஸ். டீச்சர் ட்ரைனிங் அகாடமி யூ. எஸ். பி. கல்வியியல் கல்லூரி உமா மகேஸ்வரனார் கல்வியியல் கல்லூரி யூனிவர்சல் கல்வியியல் கல்லூரி யு.பி.ஆர் கல்வியியல் கல்லூரி உஷா லட்சுமணன் கல்வியியல் கல்லூரி வி.இ.டி கல்வியியல் கல்லூரி வி.ஜே.பி. கல்வியியல் கல்லூரி வ.உ.சி. கல்வியியல் கல்லூரி வி.பி. முத்தையா பிள்ளை மீனாக்ஷி அம்மாள் பெண்கள் கல்வியியல் கல்லூரி வி.எஸ். ஐசக் கல்வியியல் கல்லூரி வி. வேங்கடசாமி நாயுடு உடற்கல்வியியல் கல்லூரி வாணி கல்வியியல் கல்லூரி வேதாரண்யம் கல்வியியல் கல்லூரி வேளாங்கனி கல்வியியல் கல்லூரி வாண்டையார் கல்வியியல் கல்லூரி வருவான் வடிவேலன் கல்வியியல் கல்லூரி வாசவி கல்வியியல் கல்லூரி வத்சலா ஜான்சன் காலேஜ் ஆப் டீச்சர் எஜுகேஷன் வெக்காளியம்மன் கல்வியியல் கல்லூரி வேல் கல்வியியல் கல்லூரி வேலம்மாள் கல்வியியல் கல்லூரி வள்ளலார் கல்வியியல் கல்லூரி (மகளிர்) வேலூர் கல்வியியல் கல்லூரி வேலூர் கல்வியியல் கல்லூரி வேலுடையார் கல்வியியல் கல்லூரி வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரி வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரி வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரி வெஸ்ட்லி கல்வியியல் கல்லூரி வி.இ.டி கல்வியியல் கல்லூரி வெற்றி வேல் கல்வியியல் கல்லூரி விக்ரம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி விக்டோரியா கல்வியியல் கல்லூரி வித்யா சாகர் மகளிர் கல்வியியல் கல்லூரி வித்யா விகாஸ் பிளஸ் தி இன்ஸ்டிடியூட் ஆப் எஜுகேஷன் வித்யா விகாஸ் கல்வியியல் கல்லூரி வித்யாலயா கல்வியியல் கல்லூரி விக்னேஷ் கல்வியியல் கல்லூரி விஜய் கல்வியியல் கல்லூரி விநாயகா கல்வியியல் கல்லூரி விநாயகா கல்வியியல் கல்லூரி விருதுநகர் எம்.எஸ்.பி நாடார் கல்வியியல் கல்லூரி விஷ்ணு லட்சுமி பி.எட்., காலேஜ் விஸ்வபாரதி கல்வியியல் கல்லூரி விஷ்வக்சென கல்வியியல் கல்லூரி விஸ்வ பாரதி கல்வியியல் கல்லூரி விவேகானந்தா கல்வியியல் கல்லூரி விவேகானந்தா கல்வியியல் கல்லூரி விவேகானந்தா வித்யாலயா கல்வியியல் கல்லூரி விவேகனந்தா கல்வியில் கல்லூரி விவேகானந்தா மகளிர் கல்வியியல் கல்லூரி விவேகானந்தா மகளிர் உடற்கல்வியியல் கல்லூரி வி.பி.என் காலேஜ் பார் டீச்சர் எஜுகேசன் வைஸ்யா கல்வியியல் கல்லூரி ஒயிட் மெமோரியல் கல்வியியல் கல்லூரி விஸ்டம் கல்வியியல் கல்லூரி யாதவா கல்வியியல் கல்லூரி ஒய்.எம்.சி.ஏ. காலேஜ் ஆப் பிசிக்கல் எஜுகேஷன்\nSelect College 3 ஸ்ரீ வித்யா மந்திர் கல்வியியல் கல்லூரி ஏ. சி. டி., கல்வியியல் கல்லூரி ஏ.ஜி. கல்வியியல் கல்லூரி ஏ.கே.டி. நினைவு கல்வியியல் கல்லூரி எ.எம்.இ.எஸ் கல்வியியல் கல்லூரி ஏ.ஆர்.ஆர். கல்வியியல் கல்லூரி ஏ.ஆர்.ஆர். மகளிர் கல்வியியல் கல்லூரி ஏ.எஸ்.கல்வியியல் கல்லூரி ஏ.வி.எஸ். கல்வியியல் கல்லூரி ஆசி கல்வியியல் கல்லூரி ஆச்சரியா கல்வியியல் கல்லூரி ஆதர்ஷ் வித்யாலயா கல்வியியல் கல்லூரி ஆதிபராசக்தி கல்வியியல் கல்லூரி அதியமான் கல்வியியல் கல்லூரி ஏ.ஜி.ஆர்.ஏ. கல்வியியல் கல்லூரி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரி ஆல் ஏஞ்சல்ஸ் கல்வியியல் கல்லூரி ஆல் செயின்ட்ஸ் கல்வியியல் கல்லூரி ஆல்ஃபா கல்வியியல் கல்லூரி ஆல்வின் கல்வியியல் கல்லூரி அமலா கல்வியியல் கல்லூரி அமர்நாத் கல்வியியல் கல்லூரி அமெர்டா விகாஸ் கல்வியியல் கல்லூரி அமிர்தம் கல்வியியல் கல்லூரி அம்மன் கல்வியியல் கல்லூரி அம்ரிதா கல்வியியல் கல்லூரி அம்ரிதாலயா கல்வியியல் கல்லூரி ஆண்டவர் கல்வியியல் கல்லூரி ஏஞ்சல் கல்வியியல் கல்லூரி ஏஞ்சல்ஸ் கல்வியியல் கல்லூரி அன்ன விநாயகர் கல்வியியல் கல்லூரி அன்னை கல்வியியல் கல்லூரி (மகளிர்) அன்னை கல்வியியல் கல்லூரி அன்னை கல்வியியல் கல்லூரி அன்னை கல்வியியல் கல்லூரி அன்னை பாத்திமா கல்வியியல் கல்லூரி அன்னை பாத்திமா மகளிர் ஆசிரியர் பயிற்சி பள்ளி அன்னை இந்தியா கல்வியியல் கல்லூரி அன்னை ஜே.கே.கே. சம்பூரணி அம்மாள் கல்வியியல் கல்லூரி அன்னை மாதா கல்வியியல் கல்லூரி அன்னை மாதம்மாள் ஷீலா கல்வியியல் கல்லூரி அன்னை மீனாட்சி கல்வியியல் கல்லூரி அன்னை சரஸ்வதி கல்வியியல் கல்லூரி அன்னை தெரசா கல்வியியல் கல்லூரி அன்னை தெரசா கல்வியியல் கல்லூரி அன்னை தெரசா கல்வியியல் கல்லூரி (மகளிர்) அன்னை வேளாங்கண்ணிஸ் கல்வியியல் கல்லூரி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி அன்சல்டோ கல்வியியல் கல்லூரி அப்போலோ கல்வியியல் கல்லூரி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரி அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி அரவிந்தர் கல்வியியல் கல்லூரி ஆற்காடு லூதரன் சர்ச் கல்வியியல் கல்லூரி ஆற்காடு ஸ்ரீ ��காலட்சுமி மகளிர் கல்வியியல் கல்லூரி அற்புத ஜோதி ஆசிரியர் கல்விக் கல்லூரி அருள்மிகு கலசலிங்கம் கல்வியியல் கல்லூரி அருள்மிகு மீனாட்சி அம்மன் கல்வியியல் கல்லூரி ஆறுமுகம் நல்லமணி கல்வியியல் கல்லூரி ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்வியியல் கல்லூரி அருண் கல்வியியல் கல்லூரி அருணா மலை கல்வியியல் கல்லூரி அருணை கல்வியியல் கல்லூரி அருணாமலை கல்வியியல் கல்லூரி அருட்பெருஞ்சோதி ராமலிங்கசாமி கல்வியியல் கல்லூரி ஆசிபா கல்வியியல் கல்லூரி அதிவேட்டி கருமுத்துவள்ளி ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆக்ஸிலியம் மகளிர் கல்வியியல் கல்லூரி அவினாசி கவுண்டர் மாரியம்மாள் கல்வியியல் கல்லூரி ஆயிர வைசிய கல்வியியல் கல்லூரி பி.கே.ஆர். கல்வியியல் கல்லூரி பி.டி.கே. பி.எட்.கல்வியியல் கல்லூரி பாலாஜி கல்வியியல் கல்லூரி பாபுஜி நினைவு கல்வியியல் கல்லூரி பெஸ்ட் கல்வியியல் கல்லூரி பெஸ்ட் கல்வியியல் கல்லூரி பெதானி நவஜீவன் கல்வியியல் கல்லூரி பெதேஸ்டா மகளிர் கல்வியியல் கல்லூரி பெத்தலஹேம் கல்வியியல் கல்லூரி பாரத் கல்வியியல் கல்லூரி பரத் கல்வியியல் கல்லூரி பாரத் கல்வியியல் கல்லூரி பாரதி கல்வியியல் கல்லூரி பாரதி கல்வியியல் கல்லூரி பாரதி வித்யாலயா கல்வியியல் கல்லூரி பாரதியார் கல்வியியல் கல்லூரி பாரதியார் கல்வியியல் கல்லூரி பவானி கல்வியியல் கல்லூரி பில்கேட்ஸ் கல்வியியல் கல்லூரி பிஷப் அக்னிசாமி கல்வியியல் கல்லூரி பிஷப் பாக்கியம் ஆரோக்கியசாமி கல்வியியல் கல்லூரி பிளஸ்ஸி கல்வியியல் கல்லூரி போன் செக்யூர்ஸ் கல்வியியல் கல்லூரி சி.கே.எஸ் கல்வியியல் கல்லூரி சி.எஸ். கல்வியியல் கல்லூரி சி.எஸ். ஜெயின் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சி.எஸ். ஐ. கல்வியியல் கல்லூரி சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரி சி.எஸ்.எம். கல்வியியல் கல்லூரி செஞ்சுரி பவுண்டேஷன் கல்வியியல் கல்லூரி சென்ட்வின் கல்வியியல் கல்லூரி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சந்திரா செல்லப்பன் கல்வியியல் கல்லூரி சாண்டி கல்வியியல் கல்லூரி செல்லம்மாள் கல்வியியல் கல்லூரி செழியன் கல்வியியல் கல்லூரி சோழன் கல்வியியல் கல்லூரி கிறிஸ்ட் மகளிர் கல்வியியல் கல்லூரி கிறிஸ்ட் கல்வியியல் கல்லூரி கிறிஸ்ட் கல்வியியல் கல்லூரி கிறிஸ்டியன் கல்வியியல் கல்லூரி கிறிஸ்டியன் கல்விய���யல் கல்லூரி சி.எம்.எஸ். கல்வியியல் கல்லூரி கூட்டுறவு கல்வியியல் கல்லூரி கான்கார்ட் கல்வியியல் கல்லூரி காஸ்மோபோலிடன் கல்வியியல் கல்லூரி கிரசன்ட் கல்வியியல் கல்லூரி கிரசன்ட் மகளிர் கல்வியியல் கல்லூரி சி.எஸ்.ஐ. பிஷப் அப்பாசாமி கல்வியியல் கல்லூரி சிஎஸ்ஐ பிஷப் நியூபிகின் கல்வியியல் கல்லூரி டீ.பீ.ஹெச்.பி.எஸ். ஹிந்தி பிரசாரக் பயிற்சி கல்லூரி டி.கே.டி கல்வியியல் கல்லூரி டீ.எஸ். டேனியல் மகளிர் கல்வியியல் கல்லூரி டி.வி.சி. கல்வியியல் கல்லூரி டேனி கல்வியியல் கல்லூரி தேவராஜன் கல்வியியல் கல்லூரி தேவி வெங்கடாச்சலம் கல்வியியல் கல்லூரி தனலக்ஷ்மி ஸ்ரீனிவாசன் கல்வியியல் கல்லூரி தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரி (மகளிர்) தனம் கல்வியியல் கல்லூரி தர்மா வித்யாலயா கல்வியியல் கல்லூரி திவ்யா கல்வியியல் கல்லூரி டி.எம்.ஐ. கல்வியியல் கல்லூரி டான் பாஸ்கோ கல்வியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் டாக்டர். அன்பு பால் கல்வியியல் கல்லூரி டாக்டர். அன்பு பால் காலேஜ் ஆப் பிசிகல் எஜுகேஷன் டாக்டர் டேவிட் ராஜா மற்றும் டாக்டர் சந்தரலேகா காலேஜ் ஆப் எஜுகேஷன் டாக்டர் ஜி.ஆர். தாமோதரன் கல்வியியல் கல்லூரி டாக்டர் ஜி.யு. போப் கல்வியியல் கல்லூரி டாக்டர். மீனாக்ஷி காலேஜ் ஆப் டீச்சர் எஜுகேஷன் டாக்டர் என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரி டாக்டர் நாகரத்தினம்ஸ் கல்வியியல் கல்லூரி டாக்டர் நளினி கல்வியியல் கல்லூரி டாக்டர். ஆர்.கே சண்முகம் கல்வியியல் கல்லூரி டாக்டர் எஸ்.ஆர்.ஜெ. கல்வியியல் கல்லூரி டாக்டர். சிவந்தி ஆதித்தனார் காலேஜ் ஆப் பிசிகல் சயின்ஸ் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி டாக்டர். வெள்ளைசாமி நாடார் கல்வியியல் கல்லூரி டாக்டர் ராஜபாதர்-தாகூர் மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் டாக்டர். எஸ்.என்.எஸ். கல்வியியல் கல்லூரி துரை முருகன் கல்வியியல் கல்லூரி ஈ.எஸ். கல்வியியல் கல்லூரி இ. எஸ். சுப்ரமணியம் மெமோரியல் கல்வியியல் கல்லூரி ஈடென் கார்டன்ஸ் கல்வியியல் கல்லூரி எலிசபெத் கல்வியியல் கல்லூரி இ.ஆர். கே. கல்வியியல் கல்லூரி எஸ்தர் கல்வியியல் கல்லூரி எக்செல் கல்வியியல் கல்லூரி பரூக் பயிற்சி கல்லூரி ஜி.இ.டி கல்வியியல் கல்லூரி ஜி.கே கல்வியியல் கல்லூரி ஜி.பி. இடைநிலை ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஜி. பி. எஜுகேஷனல் காலேஜ் ஜி. ஆர். கோவிந்தராஜூலு கல்வியியல் கல்லூரி ஜி.ஆர்.டீ. கல்வியியல் கல்லூரி ஜி.வி.சி. கல்வியியல் கல்லூரி கணபதி கல்வியியல் கல்லூரி காந்தி கல்வியியல் கல்லூரி கணேஷ் கல்வியியல் கல்லூரி கங்கா கல்வியியல் கல்லூரி கிரிவாசன் கல்வியியல் கல்லூரி ஞானமணி கல்வியியல் கல்லூரி ஞானமணி பிசிகல் எஜுகேஷன் கோஜன் ஸ்கூல் ஆப் டீச்சர் எஜுகேஷன் குட் ஷெபர்ட் கல்வியியல் கல்லூரி குட் ஷெப்பர்டு கல்வியியல் கல்லூரி குட் சமரிடன் கல்வியியல் கல்லூரி அரசு கல்வியியல் கல்லூரி அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி, கோயம்புத்தூர் அரசு கல்வியியல் கல்லூரி , தஞ்சாவூர் அரசு கல்வியியல் கல்லூரி , புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரி,வேலூர் அரசு கல்வியியல் கல்லூரி, சேலம் அரசு கல்வியியல் கல்லூரி, தஞ்சாவூர் அரசு கல்வியியல் கல்லூரி, கோழிகோடு அரசு கல்வியியல் கல்லூரி, தலச்சேரி அரசு கல்வியியல் கல்லூரி, திருவனந்தபுரம் கிரேஸ் கல்வியியல் கல்லூரி கிரேஸ் கல்வியியல் கல்லூரி கிரேஸ் கல்வியியல் கல்லூரி இந்துஸ்தான் கல்வியியல் கல்லூரி ஹோலி ஏஞ்சல்ஸ் கல்வியியல் மகளிர் கல்லூரி ஹோலி கிராஸ் கல்வியியல் கல்லூரி ஹோலி ட்ரினிட்டி கல்வியியல் கல்லூரி எச்.டி.பி. கல்வியியல் கல்லூரி இதயம் கல்வியியல் கல்லூரி இமயம் கல்வியியல் கல்லூரி இமாக்குலேட் கல்வியியல் கல்லூரி இம்மானுவேல் அரசர் பி.எட் கல்லூரி இந்திரா கல்வியியல் கல்லூரி இந்தியன் கல்வியியல் கல்லூரி இந்திரா காந்தி கல்வியியல் கல்லூரி இந்திரா காந்தி காலேஜ் ஆப் ஸ்பெஷல் எஜுகேஷன் இந்திரா கணேசன் கல்வியியல் கல்லூரி இன்பென்ட் ஜீசஸ் கல்வியியல் கல்லூரி இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்டு ஸ்டடி இன் எஜுகேஷன் இன்ஸ்டிடியூட் ஆப் எஜுகேஷன் இன்டர்நேஷனல் பெண்கள் கல்வியியல் கல்லூரி ஜே. ஏ. எஸ். கல்வியியல் கல்லூரி ஜே.ஜே. கல்வியியல் கல்லூரி ஜே.ஜே. கல்வியியல் கல்லூரி ஜே.கே.கல்வியியல் கல்லூரி ஜே.எம்.எஸ் கல்வியியல் கல்லூரி ஜே. எஸ்.ஜே.வி கல்வியியல் கல்லூரி ஜெய் சாய் கல்வியியல் கல்லூரி ஜெய் சக்தி கல்வியியல் கல்லூரி ஜெய் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரி ஜெய்ராம் கல்வியியல் கல்லூரி ஜெய்ருபா கல்வியியல் கல்லூரி ஜமால் முஹம்மத் காலேஜ் டீச்சர் எஜுகேசன் ஜேம்ஸ் கல்வியியல் கல்லூரி ஜெயா கல்வியியல் கல்லூரி ஜெயலக்ஷ்ம�� நாராயணசுவாமி கல்வியியல் கல்லூரி ஜெயம் கல்வியியல் கல்லூரி ஜெயந்தி கல்வியியல் கல்லூரி ஜெயசாந்தி பி.எட்., கல்லூரி ஜீவன் கல்வியியல் கல்லூரி ஜென்னிஸ் கல்ல்வியியல் கல்லூரி ஜெயசூரிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி கல்லூரி ஜோசப் கல்வியியல் கல்லூரி ஜே.ஆர்.எஸ். கல்வியியல் கல்லூரி ஜே.எஸ்.ஆர். கல்வியியல் கல்லூரி கே.இ.சி கல்வியியல் கல்லூரி கே. இந்திரா கல்வியியல் கல்லூரி கே.ஜே.என்.கல்வியியல் கல்லூரி கே.கே.எஸ். மணி கல்வியியல் கல்லூரி கே.எல்.என். பி.எட். கல்லூரி கே.எம். பி.எட். காலேஜ் கே.எம். கல்வியியல் கல்லூரி கே.எம்.ஜி. கல்வியியல் கல்லூரி கே.எம்.ஜி. கல்வியியல் கல்லூரி கே. நஞ்சப்பா கௌண்டர் கல்வியியல் கல்லூரி கே.ஆர். கல்வியியல் கல்லூரி கே.ஆர். பி. கல்வியியல் கல்லூரி கே.எஸ். கல்வியியல் கல்லூரி கே.எஸ்.கே. கல்வியியல் கல்லூரி கே.எஸ்.எம். மகளிர் கல்வியியல் கல்லூரி கே.எஸ்.மணியம் கல்வியியல் கல்லூரி கே.எஸ்.ஆர். கல்வியியல் கல்லூரி கே.வி.கே. கல்வியியல் கல்லூரி காவேரி மகளிர் கல்வியியல் கல்லூரி கலைபாரதி கல்வியியல் கல்லூரி கலைமகள் கல்வியியல் கல்லூரி கலைமகள் கல்வியியல் கல்லூரி கலைவாணி கல்வியியல் கல்லூரி காளியம்மாள் கல்வியியல் கல்லூரி கல்வித்தந்தை ஏ.கே.ஆர். சௌராஸ்டரா டீச்சர் எஜுகேஷன் கமலா கல்வியியல் கல்லூரி காமராஜ் கல்வியியல் கல்லூரி காமராஜர் கல்வியியல் கல்லூரி காமராஜர் கல்வியியல் கல்லூரி காஞ்சி காலேஜ் ஆப் டீச்சர் எஜுகேஷன் கந்தசாமி கல்வியியல் கல்லூரி கபி கல்வியியல் கல்லூரி கபி மகளிர் கல்வியியல் கல்லூரி கர்மலா ராணி பயிற்சி கல்லூரி கற்பகம் கல்வியியல் கல்லூரி கஸ்தூரிபா காந்தி கல்வியியல் கல்லூரி கஸ்துர்பா காந்தி கன்யா குருகுலம் கஸ்துரி கல்வியியல் கல்லூரி கதிர் கல்வியியல் கல்லூரி கீரை தமிழ் செல்வன் கல்வியியல் கல்லூரி கெனிஸ் மகளிர் கல்வியியல் கல்லூரி கென்னெடி கல்வியியல் கல்லூரி கிவி மகளிர் கல்வியியல் கல்லூரி கேயி சாஹிப் பயிற்சி கல்லூரி கிங் கல்வியியல் கல்லூரி கொங்குநாடு கல்வியியல் கல்லூரி, சேலம் கொங்குநாடு கல்வியியல் கல்லூரி, நாமக்கல் கொங்குநாடு கல்வியியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி கூடளுமூடு அருள்மிகு பஹாத்ரேஸ்கரி தேவஸ்தானம் கல்வியியல் கல்லூரி கோவிலூர் ஆண்டவர் காலேஜ் ஆப் பிசிகல் எஜுகேஷன் அண்ட�� ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் கிருஷ்ணா கல்வியியல் கல்லூரி கிருஷ்ணா கல்வியியல் கல்லூரி (மகளிர்) கிருஷ்ணசாமி மகளிர் கல்வியியல் கல்லூரி கிருஷ்ணஸ்ரீ கல்வியியல் கல்லூரி கிருஷ்ணவேணி அம்மாள் கல்வியியல் கல்லூரி குமுதா கல்வியியல் கல்லூரி லேடி வில்லிங்டன் இன்ஸ்டிடியூட் ஸ்டடி இன் எஜூகேஷன் லட்சுமி அம்மாள் கல்வியியல் கல்லூரி லக்ஷ்மி அம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி லக்ஷ்மி அம்மாள் கல்வியியல் கல்லூரி லக்ஷ்மி கல்வியியல் கல்லூரி லிசியக்ஸ் கல்வியியல் கல்லூரி லயோலா கல்வியியல் கல்லூரி லயோலா இன்ஸ்டிடியூட் ஆப் டீச்சர் எஜூகேஷன் எம். துரை கல்வியியல் கல்லூரி எம்.ஏ.எம் கல்வியியல் கல்லூரி எம். இ. டி . கல்வியியல் கல்லூரி எம்.கே ராமன் கல்வியியல் கல்லூரி எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரி எம்.எஸ்.இ.எஸ். கல்வியியல் கல்லூரி எம்.சாந்தி கல்வியியல் கல்லூரி எம்.வி.எம். செல்லமுத்து அழகு ரத்தினம் கல்வியியல் கல்லூரி மாதா கல்வியியல் கல்லூரி மகாராஜா கல்வியியல் கல்லூரி மகாராணி கல்வியியல் கல்லூரி மகாத்மா கல்வியியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி மகாத்மா கல்வியியல் கல்லூரி, புதுக்கோட்டை மகாத்மா காந்தி கல்வியியல் கல்லூரி மஹி கூட்டுறவு கல்வியியல் கல்லூரி மகேந்திரா கல்வியியல் கல்லூரி மகேந்திரா கல்வியியல் கல்லூரி மகேந்திரா கல்வியியல் கல்லூரி மங்கலம் கல்வியியல் கல்லூரி மங்கையர்க்கரசி மகளிர் கல்வியியல் கல்லூரி மார் கிரிசொஸ்டோம் கல்வியியல் கல்லூரி மார் தியோபில்ஸ் பயிற்சி கல்லூரி மாரியம்மன் கல்வியியல் கல்லூரி மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி மாருதி கல்வியியல் கல்லூரி மாருதி காலேஜ் ஆப் பிசிகல் எஜுகேஷன் மாஸ் கல்வியியல் கல்லூரி மாதா காலேஜ் ஆப் டீச்சர் எஜுகேஷன் மியாசி கல்வியியல் கல்லூரி மீனாட்சி பி.எட் கல்லூரி மீனாட்சி ராமசாமி கல்வியியல் கல்லூரி மீனாட்சி ராமசாமி கல்வியியல் கல்லூரி மீரா கல்வியியல் கல்லூரி மெரிட் கல்வியியல் கல்லூரி மெஸ்டன் கல்வியியல் கல்லூரி, (தன்னாட்சி) மைகேல் ஜாப் மெமோரியல் மகளிர் கல்வியியல் கல்லூரி மாடர்ன் கல்வியியல் கல்லூரி முஹம்மத் சதக் ஆசிரியர் பயிற்சி கல்லூரி மதர் தெரசா மகளிர் கல்வியியல் கல்லூரி அன்னை தெரசா கல்வியியல் கல்லூரி மதர் தெரசா கல்வியியல் கல்லூரி மௌன்ட் கேரமல் கல்வியியல��� கல்லூரி மௌன்ட் தபார் பயிற்சி கல்லூரி முன்னா கல்வியியல் கல்லூரி முப்புடாதி அம்மன் கல்வியியல் கல்லூரி முஸ்லிம் கல்வியியல் கல்லூரி என்.டி.எம் கல்வியியல் கல்லூரி என்.கே.டி. நேஷனல் மகளிர் கல்வியியல் கல்லூரி என்.எஸ்.எஸ். பயிற்சி கல்லூரி,கோட்டயம் என்.எஸ்.எஸ். பயிற்சி கல்லூரி,பாலக்காடு என்.எஸ்.எஸ். பயிற்சி கல்லூரி,பதனம்திட்டா என்.டி.எஸ் கல்வியியல் கல்லூரி என்.வி.கே. எஸ். டி. கல்வியியல் கல்லூரி நாடார் மகாஜனா சங்கம் காமராஜ் கல்வியியல் கல்லூரி எஸ்.வெள்ளைச்சாமி நாடார் கல்வியியல் கல்லூரி நாடார் சரஸ்வதி காலேஜ் ஆப் டீச்சர் எஜுகேஷன் நாகை கல்வியியல் கல்லூரி நைனா முஹம்மத் கல்வியியல் கல்லூரி நாயர் கல்வியியல் கல்லூரி நந்தா கல்வியியல் கல்லூரி நரேந்தர் கல்வியியல் கல்லூரி நாதம் பி.ஆர். கல்வியியல் கல்லூரி நேஷனல் கல்வியியல் கல்லூரி மாற்று திறனாளிகளுக்கான தேசிய கல்வி நிறுவனம் கண் பார்வையற்றோர்க்கான தேசிய கல்வி நிறுவனம் (மண்டல அலுவலகம்) நசரேத் கல்வியியல் கல்லூரி (மகளிர்) நேரு கல்வியியல் கல்லூரி நியூ ஐடியல் கல்வியியல் கல்லூரி நியூ மில்லினியம் கல்வியியல் கல்லூரி நியூடன் கல்வியியல் கல்லூரி என்.எம்.எஸ்.எஸ்.வி.என். கல்லூரி ஓ.பி.ஆர். நினைவு கல்வியியல் கல்லூரி ஓம் சாந்தி கல்வியியல் கல்லூரி ஓம் முருகா கல்வியியல் கல்லூரி அவர் லேடி கல்வியியல் கல்லூரி ஆக்ஸ்போர்ட் கல்வியியல் கல்லூரி பி. ஏ. கல்வியியல் கல்லூரி பி.டி.ஆர் வெள்ளசியம்மாள் கல்வியியல் கல்லூரி பி.கே.டி. கல்வியியல் கல்லூரி பி.கே.எம். கல்வியியல் கல்லூரி பி.பி.ஜி. கல்வியியல் கல்லூரி பி.எஸ்.ஜி. கல்வியியல் கல்லூரி பி.எஸ்.ஜி. பொன்னம்மாள் கல்வியியல் கல்லூரி பி.எஸ்.என்.எல் கல்வியியல் கல்லூரி பி.எஸ்.ஆர். கல்வியியல் கல்லூரி பி.எஸ்.வி. கல்வியியல் கல்லூரி பி.எஸ். ஒய். கல்வியியல் கல்லூரி பாவை கல்வியியல் கல்லூரி பச்சமுத்து கல்வியியல் கல்லூரி பத்மஸ்ரீ கல்வியியல் கல்லூரி பத்மவாணி கல்வியியல் கல்லூரி பத்மாவதி கல்வியியல் கல்லூரி பல்லவன் கல்வியியல் கல்லூரி பரம்வீர் கல்வியியல் கல்லூரி பராசக்தி கல்வியியல் கல்லூரி பார்க் கல்வியியல் கல்லூரி பஸ்போ கல்வியியல் கல்லூரி பால்சன்ஸ் கல்வியியல் கல்லூரி பால்சன்ஸ் காலேஜ் ஆப் பிசிகல் எஜுகேஷன் பி.டி.ஆர் கல்வியியல் கல்லூரி பி.டி.���ர் கல்வியியல் கல்லூரி பீஸ் கல்வியியல் கல்லூரி பீட் மெமோரியல் பயிற்சி கல்லூரி பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரி பெட் கல்வியியல் கல்லூரி பி.ஜி.பி. கல்வியியல் கல்லூரி பொன்ஜெஸ்லி கல்வியியல் கல்லூரி பொன்காளியம்மன் கல்வியியல் கல்லூரி பொன்மாரி கல்வியியல் கல்லூரி பொன்னுசாமி நாடார் கல்வியியல் கல்லூரி போப் ஜான் பால் ஐஐ கல்வியியல் கல்லூரி பிரைம் கல்வியியல் கல்லூரி பேராசிரியர் எஸ்.ஏ. கல்வியியல் கல்லூரி பி.எஸ்.எம். கல்வியியல் கல்லூரி பி.எஸ்.என்.கல்வியியல் கல்லூரி புனித ஒம் கல்வியியல் கல்லூரி புனித வளனார் கல்வியியல் கல்லூரி புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வியியல் கல்லூரி ஆர்.டி.பி. கல்வியியல் கல்லூரி ஆர். கே. பெட் கல்வியியல் கல்லூரி ஆர்.கே.ஆர். கல்வியியல் கல்லூரி ஆர்.கே. சுவாமி கல்வியியல் கல்லூரி ஆர்.எம்.பி. சி.எஸ்.ஐ. பி.எஸ்.கே. ராஜரத்னம் மெமோரியல் கல்வியியல் கல்லூரி ஆர்.பி.ஏ., கல்வியியல் கல்லூரி ஆர்.வி. எஸ். கல்வியியல் கல்லூரி ஆர்.வி.எஸ். கல்வியியல் கல்லூரி ராதா கல்வியியல் கல்லூரி ரபிந்த்ரநாத் தாகூர் கல்வியியல் கல்லூரி ரெயின்போ கல்வியியல் கல்லூரி ராஜ் கல்வியியல் கல்லூரி ராஜா தேசிங் கல்வியியல் கல்லூரி ராஜாஸ் கல்வியியல் கல்லூரி ராஜலக்ஷ்மி கல்வியியல் கல்லூரி ராஜலக்ஷ்மி கல்வியியல் கல்லூரி ராஜபாளையம் தெய்வானையம்மாள் கல்வியியல் கல்லூரி ராஜீவ் காந்தி கல்வியியல் கல்லூரி ராஜீவ் காந்தி கல்வியியல் கல்லூரி ராமகிருஷ்ணா சந்திரா காலேஜ் ஆப் பிசிக்கல் எஜுகேஷன் ராமகிருஷ்ணன் சந்திர கல்வியியல் கல்லூரி ரங்கசாமி கல்வியியல் கல்லூரி ரசமா கல்வியியல் கல்லூரி ராசி கல்வியியல் கல்லூரி ரிஜின்சி கல்வியியல் கல்லூரி ரேவ். ஜான் தாமஸ் மகளிர் கல்வியியல் கல்லூரி ரோஸ்லின் கல்வியியல் கல்லூரி ராயல் கல்வியியல் கல்லூரி ராயல் கல்வியியல் கல்லூரி ரூபன் கல்வியியல் கல்லூரி ரூபி கல்வியியல் கல்லூரி ருக்மணி கல்வியியல் கல்லூரி எஸ்.வீராசாமி செட்டியார் கல்வியியல் கல்லூரி எஸ்.ஏ.எஸ் கல்வியியல் கல்லூரி எஸ். பி.ஜி. சமஸ்கிருத மிஷன் பி.எட். கல்லூரி எஸ்.கே.பி. கல்வியியல் கல்லூரி எஸ்.என் கல்வியியல் கல்லூரி எஸ்.என்.எம் பயிற்சி கல்லூரி எஸ். ப்ரீத்தி பி.எட்., கல்லூரி எஸ்.ஆர்.எம். கல்வியியல் கல்லூரி எஸ்.ஆர்.பி கல்வியியல் கல்லூரி எஸ்.ஆர்.வி கல்வியியல் கல்லூரி எஸ்.வி.ஐ கல்வியியல் கல்லூரி எஸ். வி.எஸ். கல்வியியல் கல்லூரி சா-யா-கோஷ் கல்வியியல் கல்லூரி சபரி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராம் கல்வியியல் கல்லூரி சாயிதானிபி கல்வியியல் கல்லூரி சக்தி மகளிர் கல்வியியல் கல்லூரி சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் டீச்சர் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் சந்தரவதனம் கல்வியியல் கல்லூரி சப்தகிரி கல்வியியல் கல்லூரி சாரதா கல்வியியல் கல்லூரி சாரா மகளிர் கல்வியியல் கல்லூரி சாஸ்தா கல்வியியல் கல்லூரி சத்யா சாய் பி. எட். கல்லூரி சாயா கோஷ் கல்வியியல் கல்லூரி எஸ்.சி.ஏ.டி கல்வியியல் கல்லூரி செல்வம் காலேஜ் ஆப் பிசிகல் எஜுகேஷன் செங்குந்தர் கல்வியியல் கல்லூரி செந்தில் கல்வியியல் கல்லூரி செந்தில் கல்வியியல் கல்லூரி செர்வைட் கல்வியியல் கல்லூரி செவன்த்-டே அட்வெண்டிஸ்ட் ரிபார்ம் மூமென்ட் (எஸ்.ஆர்.எம்) கல்வியியல் கல்லூரி செவன்த்-டே அட்வெண்டிஸ்ட் கல்வியியல் கல்லூரி சக்தி கைலாஷ் மகளிர் கல்வியியல் கல்லூரி சாரதா கல்வியியல் கல்லூரி சிவா கல்வியியல் கல்லூரி சிவபார்வதி மன்றடியார் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராகவேந்தரா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ பாலாஜி மகளிர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ பாரதி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சரஸ்வதி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வி.பி.ஆர். கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வித்யா மந்திர் கல்வியியல் கல்லூரி, நாமக்கல் சித்தார்த்தா காலேஜ் ஆப் டீச்சர் எஜுகேஷன் சிகா கல்வியியல் கல்லூரி சார் ஆரபிந்தோ கல்வியியல் கல்லூரி சார் ஐசக் நியூட்டன் கல்வியியல் கல்லூரி சார்.சி.வி.ராமன் காலேஜ் ஆப் எஜூகேஷன் சிவகாமியம்மாள் கல்வியியல் கல்லூரி சிவந்தி கல்வியியல் கல்லூரி, தூத்துக்குடி சிவந்தி கல்வியியல் கல்லூரி, சென்னை எஸ். எம்.ஆர். கல்வியியல் கல்லூரி ஸ்ரீமதி. எ.கே.டீ. சக்கனியம்மா மகளிர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீமதி. சாவித்திரி கல்வியியல் கல்லூரி சவுராஷ்டிரா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ஆறுமுகம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஸ்ரீ கல்வியியல் கல்லூரி ஸ்ரீ கிருஷ்ணா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ நாராயணா பயிற்சி கல்லூரி ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சாஸ்தா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வேலவன் காலேஜ் ஆப் எஜுகேசன் ஸ்ரீ விநாயகா வித்யாலயா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யா��யா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ஆதிசங்கரர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ அமிர்தா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ அம்மன் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ அங்காளம்மன் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ அண்ணாமலையார் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ அரபிந்தோ மிரா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ பாலாஜி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ பாலாஜி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ பாலாஜி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ பாரதி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ பாரதி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ கணேஷ் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ கோகுல கிருஷ்ணா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ஜெயா ஜோதி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ கே ராமச்சந்திரா நாயிடு கல்வியியல் கல்லூரி ஸ்ரீ கலைமகள் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ கலைமகள் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ கற்பக விநாயகர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ கிருஷ்ணா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ கிருஷ்ணா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ குபேர விநாயகர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ குமரன் பி.எட்., கல்லூரி ஸ்ரீ லக்ஷ்மி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ லக்ஷ்மி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ மாணிக்கம் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ முப்புடாதி அம்மன் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ முத்துகுமரன் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ பராசக்தி கல்வியியல் மகளிர் கல்லூரி ஸ்ரீ ஆர். பொன்னுசாமி நாயுடு கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராகவேந்தரா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராகவேந்திரா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராஜராஜன் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராஜராஜன் மகளிர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராமச்சந்திரா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராமஜெயம் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ரங்கா பூபதி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ரங்கசின்னம்மாள் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ரெங்கா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ரெங்கேஸ்வரர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ரேணுகாம்பாள் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சாய்ராம் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சாரதா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சாரதா மகளிர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சாரதா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சாரதா காலேஜ் ஆப் பிசிகல் எஜுகேஷன் ஸ்ரீ சாரதா ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஸ்ரீ சரஸ்வதி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சரஸ்வதி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சரவணா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சௌபாக்கியா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சுவாமி மகளிர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ தங்கம் பெரியசாமி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ தியாகராஜர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வரி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வாசவி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வாட்சா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வெக்காளியம்மன் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வெங்கலமணி அம்மன் பி.எட். காலேஜ் ஸ்ரீ வெங்கடாசலபதி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வெங்கடேஷ்வரா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வித்யா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வித்யா மந்திர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வித்யா மந்திர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வித்யா விஹார் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ விநாயகா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ விருதாம்பிகை கல்வியியல் கல்லூரி ஸ்ரீதேவி கல்வியியல் கல்லூரி புனித அலோய்சஸ் கல்வியியல் கல்லூரி புனித அன்ஸ் மகளிர் கல்வியியல் கல்லூரி புனித அந்தோணி கல்வியியல் கல்லூரி புனித பசில் மகளிர் கல்வியியல் கல்லூரி புனித சார்லஸ் கல்வியியல் கல்லூரி புனித கிறிஸ்டோப்பர் கல்வியியல் கல்லூரி புனித கோன்சலோ கல்வியியல் கல்லூரி புனித இக்னடியஸ் கல்வியியல் கல்லூரி புனித ஜோன்ஸ் கல்வியியல் கல்லூரி புனித ஜான் டி பிரிட்டோ கல்வியியல் கல்லூரி புனித ஜான்ஸ் மகளிர் கல்வியியல் கல்லூரி புனித ஜான் கல்வியியல் கல்லூரி சென்ட். ஜான்ஸ் கல்வியியல் கல்லூரி, ஊட்டி புனித ஜோசப் கல்வியியல் கல்லூரி, கன்னியாகுமரி புனித ஜோசப் கல்வியியல் கல்லூரி, திருநெல்வேலி புனித ஜோசப் மகளிர் கல்வியியல் கல்லூரி செயின்ட் ஜோசப் பெண்கள் கல்வியியல் கல்லூரி புனித ஜோசப்ஸ் கல்வியியல் கல்லூரி, ஊட்டி புனித ஜஸ்டின்ஸ் கல்வியியல் கல்லூரி புனித மார்க் கல்வியியல் கல்லூரி புனித மேரி கல்வியியல் கல்லூரி புனித பால் கல்வியியல் கல்லூரி புனித பீட்டர் கல்வியியல் கல்லூரி புனித ஸ்டீபன் கல்வியியல் கல்லூரி புனித சேவியர் கல்வியியல் கல்லூரி, தஞ்சாவூர் புனித சேவியர் கல்வியியல் கல்லூரி புனித சேவியர் கல்வியியல் கல்லூரி, திருநெல்வேலி புனித ஜோசப் மகளிர் ஆசிரி���ர் கல்வி நிறுவனம் புனித ஜோசப் கல்வியியல் கல்லூரி புனித ஜோசப் பயிற்சி கல்லூரி புனித ஜோசப் மகளிர் கல்வியியல் கல்லூரி செயின்ட் மேரி கல்வியியல் கல்லூரி புனித மேரி கல்வியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் புனித பால் கல்வியியல் கல்லூரி புனித ஸ்டீபென் கல்வியியல் கல்லூரி புனித தாமஸ் கல்வியியல் கல்லூரி புனித தாமஸ் கல்வியியல் கல்லூரி ஸ்டான்லி கல்வியியல் கல்லூரி ஸ்டார் கல்வியியல் கல்லூரி ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரி ஸ்டெல்லா மேரி கல்வியியல் கல்லூரி ஸ்டெல்லா மட்டுடினா கல்வியியல் கல்லூரி எஸ்.டி.இ.டி பெண்கள் கல்வியியல் கல்லூரி சுபம் கல்வியியல் கல்லூரி சுதர்ஷன் கல்வியியல் கல்லூரி சன் கல்வியியல் கல்லூரி சுராஜ் கல்வியியல் கல்லூரி சுரேஷ் பெர்ணார்டு ஆசிரியர் பயிற்சி கல்லூரி சுசீலா கல்வியியல் கல்லூரி சுவாமி விவேகானந்தா கல்வியியல் கல்லூரி சுவாமி விவேகானந்தா கல்வியியல் கல்லூரி சுவாமிநாதன் சரஸ்வதி மகளிர் கல்வியியல் கல்லூரி டி. கே. ராஜா கல்வியியல் கல்லூரி டி.எஸ்.எம். கல்வியியல் கல்லூரி டி.வி.எம். கல்வியியல் கல்லூரி தாகூர் கல்வியியல் கல்லூரி தமிழ்நாடு கல்வியியல் கல்லூரி தெரசா கல்வியியல் கல்லூரி தளபதி கல்வியியல் கல்லூரி தந்தை ஹன்ஸ் ரோவர் கல்வியியல் கல்லூரி தவத்திரு குன்றக்குடி அடிகளார் கல்வியியல் கல்லூரி தி காவேரி கல்வியியல் கல்லூரி தெள்ளார் கல்வியியல் கல்லூரி தேனி கம்மவர் சங்கம் கல்வியியல் கல்லூரி தியாகராஜர் கல்வியியல் கல்லூரி தியாகராஜர் காலேஜ் ஆப் பிரிசெப்டார்ஸ் திரவையம் கல்வியியல் கல்லூரி திருமால் கல்வியியல் கல்லூரி திருவள்ளுவர் கல்வியியல் கல்லூரி (மகளிர்) தியாகி தர்மக்கன் அமிர்தம் கல்வியியல் கல்லூரி டிடஸ் ஐஐ ஆசிரியர் கல்லூரி டி.வி.ஆர். கல்வியியல் கல்லூரி டி.வி.எஸ். டீச்சர் ட்ரைனிங் அகாடமி யூ. எஸ். பி. கல்வியியல் கல்லூரி உமா மகேஸ்வரனார் கல்வியியல் கல்லூரி யூனிவர்சல் கல்வியியல் கல்லூரி யு.பி.ஆர் கல்வியியல் கல்லூரி உஷா லட்சுமணன் கல்வியியல் கல்லூரி வி.இ.டி கல்வியியல் கல்லூரி வி.ஜே.பி. கல்வியியல் கல்லூரி வ.உ.சி. கல்வியியல் கல்லூரி வி.பி. முத்தையா பிள்ளை மீனாக்ஷி அம்மாள் பெண்கள் கல்வியியல் கல்லூரி வி.எஸ். ஐசக் கல்வியியல் கல்லூரி வி. வேங்கடசாமி நாயுடு உடற்கல்வியியல் ���ல்லூரி வாணி கல்வியியல் கல்லூரி வேதாரண்யம் கல்வியியல் கல்லூரி வேளாங்கனி கல்வியியல் கல்லூரி வாண்டையார் கல்வியியல் கல்லூரி வருவான் வடிவேலன் கல்வியியல் கல்லூரி வாசவி கல்வியியல் கல்லூரி வத்சலா ஜான்சன் காலேஜ் ஆப் டீச்சர் எஜுகேஷன் வெக்காளியம்மன் கல்வியியல் கல்லூரி வேல் கல்வியியல் கல்லூரி வேலம்மாள் கல்வியியல் கல்லூரி வள்ளலார் கல்வியியல் கல்லூரி (மகளிர்) வேலூர் கல்வியியல் கல்லூரி வேலூர் கல்வியியல் கல்லூரி வேலுடையார் கல்வியியல் கல்லூரி வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரி வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரி வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரி வெஸ்ட்லி கல்வியியல் கல்லூரி வி.இ.டி கல்வியியல் கல்லூரி வெற்றி வேல் கல்வியியல் கல்லூரி விக்ரம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி விக்டோரியா கல்வியியல் கல்லூரி வித்யா சாகர் மகளிர் கல்வியியல் கல்லூரி வித்யா விகாஸ் பிளஸ் தி இன்ஸ்டிடியூட் ஆப் எஜுகேஷன் வித்யா விகாஸ் கல்வியியல் கல்லூரி வித்யாலயா கல்வியியல் கல்லூரி விக்னேஷ் கல்வியியல் கல்லூரி விஜய் கல்வியியல் கல்லூரி விநாயகா கல்வியியல் கல்லூரி விநாயகா கல்வியியல் கல்லூரி விருதுநகர் எம்.எஸ்.பி நாடார் கல்வியியல் கல்லூரி விஷ்ணு லட்சுமி பி.எட்., காலேஜ் விஸ்வபாரதி கல்வியியல் கல்லூரி விஷ்வக்சென கல்வியியல் கல்லூரி விஸ்வ பாரதி கல்வியியல் கல்லூரி விவேகானந்தா கல்வியியல் கல்லூரி விவேகானந்தா கல்வியியல் கல்லூரி விவேகானந்தா வித்யாலயா கல்வியியல் கல்லூரி விவேகனந்தா கல்வியில் கல்லூரி விவேகானந்தா மகளிர் கல்வியியல் கல்லூரி விவேகானந்தா மகளிர் உடற்கல்வியியல் கல்லூரி வி.பி.என் காலேஜ் பார் டீச்சர் எஜுகேசன் வைஸ்யா கல்வியியல் கல்லூரி ஒயிட் மெமோரியல் கல்வியியல் கல்லூரி விஸ்டம் கல்வியியல் கல்லூரி யாதவா கல்வியியல் கல்லூரி ஒய்.எம்.சி.ஏ. காலேஜ் ஆப் பிசிக்கல் எஜுகேஷன்\nSelect College 4 ஸ்ரீ வித்யா மந்திர் கல்வியியல் கல்லூரி ஏ. சி. டி., கல்வியியல் கல்லூரி ஏ.ஜி. கல்வியியல் கல்லூரி ஏ.கே.டி. நினைவு கல்வியியல் கல்லூரி எ.எம்.இ.எஸ் கல்வியியல் கல்லூரி ஏ.ஆர்.ஆர். கல்வியியல் கல்லூரி ஏ.ஆர்.ஆர். மகளிர் கல்வியியல் கல்லூரி ஏ.எஸ்.கல்வியியல் கல்லூரி ஏ.வி.எஸ். கல்வியியல் கல்லூரி ஆசி கல்வியியல் கல்லூரி ஆச்சரியா கல்வியியல் கல்லூரி ஆதர்ஷ் வித்யாலயா கல்வியியல் கல்லூரி ஆதிபராசக்தி கல்வியியல் கல்லூரி அதியமான் கல்வியியல் கல்லூரி ஏ.ஜி.ஆர்.ஏ. கல்வியியல் கல்லூரி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரி ஆல் ஏஞ்சல்ஸ் கல்வியியல் கல்லூரி ஆல் செயின்ட்ஸ் கல்வியியல் கல்லூரி ஆல்ஃபா கல்வியியல் கல்லூரி ஆல்வின் கல்வியியல் கல்லூரி அமலா கல்வியியல் கல்லூரி அமர்நாத் கல்வியியல் கல்லூரி அமெர்டா விகாஸ் கல்வியியல் கல்லூரி அமிர்தம் கல்வியியல் கல்லூரி அம்மன் கல்வியியல் கல்லூரி அம்ரிதா கல்வியியல் கல்லூரி அம்ரிதாலயா கல்வியியல் கல்லூரி ஆண்டவர் கல்வியியல் கல்லூரி ஏஞ்சல் கல்வியியல் கல்லூரி ஏஞ்சல்ஸ் கல்வியியல் கல்லூரி அன்ன விநாயகர் கல்வியியல் கல்லூரி அன்னை கல்வியியல் கல்லூரி (மகளிர்) அன்னை கல்வியியல் கல்லூரி அன்னை கல்வியியல் கல்லூரி அன்னை கல்வியியல் கல்லூரி அன்னை பாத்திமா கல்வியியல் கல்லூரி அன்னை பாத்திமா மகளிர் ஆசிரியர் பயிற்சி பள்ளி அன்னை இந்தியா கல்வியியல் கல்லூரி அன்னை ஜே.கே.கே. சம்பூரணி அம்மாள் கல்வியியல் கல்லூரி அன்னை மாதா கல்வியியல் கல்லூரி அன்னை மாதம்மாள் ஷீலா கல்வியியல் கல்லூரி அன்னை மீனாட்சி கல்வியியல் கல்லூரி அன்னை சரஸ்வதி கல்வியியல் கல்லூரி அன்னை தெரசா கல்வியியல் கல்லூரி அன்னை தெரசா கல்வியியல் கல்லூரி அன்னை தெரசா கல்வியியல் கல்லூரி (மகளிர்) அன்னை வேளாங்கண்ணிஸ் கல்வியியல் கல்லூரி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி அன்சல்டோ கல்வியியல் கல்லூரி அப்போலோ கல்வியியல் கல்லூரி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரி அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி அரவிந்தர் கல்வியியல் கல்லூரி ஆற்காடு லூதரன் சர்ச் கல்வியியல் கல்லூரி ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி மகளிர் கல்வியியல் கல்லூரி அற்புத ஜோதி ஆசிரியர் கல்விக் கல்லூரி அருள்மிகு கலசலிங்கம் கல்வியியல் கல்லூரி அருள்மிகு மீனாட்சி அம்மன் கல்வியியல் கல்லூரி ஆறுமுகம் நல்லமணி கல்வியியல் கல்லூரி ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்வியியல் கல்லூரி அருண் கல்வியியல் கல்லூரி அருணா மலை கல்வியியல் கல்லூரி அருணை கல்வியியல் கல்லூரி அருணாமலை கல்வியியல் கல்லூரி அருட்பெருஞ்சோதி ராமலிங்கசாமி கல்வியியல் கல்லூரி ஆசிபா கல்வியியல் கல்லூரி அதிவேட்டி கருமுத்துவள்ளி ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆக்ஸிலியம் மகளிர் கல��வியியல் கல்லூரி அவினாசி கவுண்டர் மாரியம்மாள் கல்வியியல் கல்லூரி ஆயிர வைசிய கல்வியியல் கல்லூரி பி.கே.ஆர். கல்வியியல் கல்லூரி பி.டி.கே. பி.எட்.கல்வியியல் கல்லூரி பாலாஜி கல்வியியல் கல்லூரி பாபுஜி நினைவு கல்வியியல் கல்லூரி பெஸ்ட் கல்வியியல் கல்லூரி பெஸ்ட் கல்வியியல் கல்லூரி பெதானி நவஜீவன் கல்வியியல் கல்லூரி பெதேஸ்டா மகளிர் கல்வியியல் கல்லூரி பெத்தலஹேம் கல்வியியல் கல்லூரி பாரத் கல்வியியல் கல்லூரி பரத் கல்வியியல் கல்லூரி பாரத் கல்வியியல் கல்லூரி பாரதி கல்வியியல் கல்லூரி பாரதி கல்வியியல் கல்லூரி பாரதி வித்யாலயா கல்வியியல் கல்லூரி பாரதியார் கல்வியியல் கல்லூரி பாரதியார் கல்வியியல் கல்லூரி பவானி கல்வியியல் கல்லூரி பில்கேட்ஸ் கல்வியியல் கல்லூரி பிஷப் அக்னிசாமி கல்வியியல் கல்லூரி பிஷப் பாக்கியம் ஆரோக்கியசாமி கல்வியியல் கல்லூரி பிளஸ்ஸி கல்வியியல் கல்லூரி போன் செக்யூர்ஸ் கல்வியியல் கல்லூரி சி.கே.எஸ் கல்வியியல் கல்லூரி சி.எஸ். கல்வியியல் கல்லூரி சி.எஸ். ஜெயின் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சி.எஸ். ஐ. கல்வியியல் கல்லூரி சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரி சி.எஸ்.எம். கல்வியியல் கல்லூரி செஞ்சுரி பவுண்டேஷன் கல்வியியல் கல்லூரி சென்ட்வின் கல்வியியல் கல்லூரி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சந்திரா செல்லப்பன் கல்வியியல் கல்லூரி சாண்டி கல்வியியல் கல்லூரி செல்லம்மாள் கல்வியியல் கல்லூரி செழியன் கல்வியியல் கல்லூரி சோழன் கல்வியியல் கல்லூரி கிறிஸ்ட் மகளிர் கல்வியியல் கல்லூரி கிறிஸ்ட் கல்வியியல் கல்லூரி கிறிஸ்ட் கல்வியியல் கல்லூரி கிறிஸ்டியன் கல்வியியல் கல்லூரி கிறிஸ்டியன் கல்வியியல் கல்லூரி சி.எம்.எஸ். கல்வியியல் கல்லூரி கூட்டுறவு கல்வியியல் கல்லூரி கான்கார்ட் கல்வியியல் கல்லூரி காஸ்மோபோலிடன் கல்வியியல் கல்லூரி கிரசன்ட் கல்வியியல் கல்லூரி கிரசன்ட் மகளிர் கல்வியியல் கல்லூரி சி.எஸ்.ஐ. பிஷப் அப்பாசாமி கல்வியியல் கல்லூரி சிஎஸ்ஐ பிஷப் நியூபிகின் கல்வியியல் கல்லூரி டீ.பீ.ஹெச்.பி.எஸ். ஹிந்தி பிரசாரக் பயிற்சி கல்லூரி டி.கே.டி கல்வியியல் கல்லூரி டீ.எஸ். டேனியல் மகளிர் கல்வியியல் கல்லூரி டி.வி.சி. கல்வியியல் கல்லூரி டேனி கல்வியியல் கல்லூரி தேவராஜன் கல்வியியல் கல்லூரி தேவி வெங்கடாச்சல��் கல்வியியல் கல்லூரி தனலக்ஷ்மி ஸ்ரீனிவாசன் கல்வியியல் கல்லூரி தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரி (மகளிர்) தனம் கல்வியியல் கல்லூரி தர்மா வித்யாலயா கல்வியியல் கல்லூரி திவ்யா கல்வியியல் கல்லூரி டி.எம்.ஐ. கல்வியியல் கல்லூரி டான் பாஸ்கோ கல்வியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் டாக்டர். அன்பு பால் கல்வியியல் கல்லூரி டாக்டர். அன்பு பால் காலேஜ் ஆப் பிசிகல் எஜுகேஷன் டாக்டர் டேவிட் ராஜா மற்றும் டாக்டர் சந்தரலேகா காலேஜ் ஆப் எஜுகேஷன் டாக்டர் ஜி.ஆர். தாமோதரன் கல்வியியல் கல்லூரி டாக்டர் ஜி.யு. போப் கல்வியியல் கல்லூரி டாக்டர். மீனாக்ஷி காலேஜ் ஆப் டீச்சர் எஜுகேஷன் டாக்டர் என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரி டாக்டர் நாகரத்தினம்ஸ் கல்வியியல் கல்லூரி டாக்டர் நளினி கல்வியியல் கல்லூரி டாக்டர். ஆர்.கே சண்முகம் கல்வியியல் கல்லூரி டாக்டர் எஸ்.ஆர்.ஜெ. கல்வியியல் கல்லூரி டாக்டர். சிவந்தி ஆதித்தனார் காலேஜ் ஆப் பிசிகல் சயின்ஸ் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி டாக்டர். வெள்ளைசாமி நாடார் கல்வியியல் கல்லூரி டாக்டர் ராஜபாதர்-தாகூர் மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் டாக்டர். எஸ்.என்.எஸ். கல்வியியல் கல்லூரி துரை முருகன் கல்வியியல் கல்லூரி ஈ.எஸ். கல்வியியல் கல்லூரி இ. எஸ். சுப்ரமணியம் மெமோரியல் கல்வியியல் கல்லூரி ஈடென் கார்டன்ஸ் கல்வியியல் கல்லூரி எலிசபெத் கல்வியியல் கல்லூரி இ.ஆர். கே. கல்வியியல் கல்லூரி எஸ்தர் கல்வியியல் கல்லூரி எக்செல் கல்வியியல் கல்லூரி பரூக் பயிற்சி கல்லூரி ஜி.இ.டி கல்வியியல் கல்லூரி ஜி.கே கல்வியியல் கல்லூரி ஜி.பி. இடைநிலை ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஜி. பி. எஜுகேஷனல் காலேஜ் ஜி. ஆர். கோவிந்தராஜூலு கல்வியியல் கல்லூரி ஜி.ஆர்.டீ. கல்வியியல் கல்லூரி ஜி.வி.சி. கல்வியியல் கல்லூரி கணபதி கல்வியியல் கல்லூரி காந்தி கல்வியியல் கல்லூரி கணேஷ் கல்வியியல் கல்லூரி கங்கா கல்வியியல் கல்லூரி கிரிவாசன் கல்வியியல் கல்லூரி ஞானமணி கல்வியியல் கல்லூரி ஞானமணி பிசிகல் எஜுகேஷன் கோஜன் ஸ்கூல் ஆப் டீச்சர் எஜுகேஷன் குட் ஷெபர்ட் கல்வியியல் கல்லூரி குட் ஷெப்பர்டு கல்வியியல் கல்லூரி குட் சமரிடன் கல்வியியல் கல்லூரி அரசு கல்வியியல் கல்லூரி அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி, கோயம்புத்தூர் அரசு கல்வ���யியல் கல்லூரி , தஞ்சாவூர் அரசு கல்வியியல் கல்லூரி , புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரி,வேலூர் அரசு கல்வியியல் கல்லூரி, சேலம் அரசு கல்வியியல் கல்லூரி, தஞ்சாவூர் அரசு கல்வியியல் கல்லூரி, கோழிகோடு அரசு கல்வியியல் கல்லூரி, தலச்சேரி அரசு கல்வியியல் கல்லூரி, திருவனந்தபுரம் கிரேஸ் கல்வியியல் கல்லூரி கிரேஸ் கல்வியியல் கல்லூரி கிரேஸ் கல்வியியல் கல்லூரி இந்துஸ்தான் கல்வியியல் கல்லூரி ஹோலி ஏஞ்சல்ஸ் கல்வியியல் மகளிர் கல்லூரி ஹோலி கிராஸ் கல்வியியல் கல்லூரி ஹோலி ட்ரினிட்டி கல்வியியல் கல்லூரி எச்.டி.பி. கல்வியியல் கல்லூரி இதயம் கல்வியியல் கல்லூரி இமயம் கல்வியியல் கல்லூரி இமாக்குலேட் கல்வியியல் கல்லூரி இம்மானுவேல் அரசர் பி.எட் கல்லூரி இந்திரா கல்வியியல் கல்லூரி இந்தியன் கல்வியியல் கல்லூரி இந்திரா காந்தி கல்வியியல் கல்லூரி இந்திரா காந்தி காலேஜ் ஆப் ஸ்பெஷல் எஜுகேஷன் இந்திரா கணேசன் கல்வியியல் கல்லூரி இன்பென்ட் ஜீசஸ் கல்வியியல் கல்லூரி இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்டு ஸ்டடி இன் எஜுகேஷன் இன்ஸ்டிடியூட் ஆப் எஜுகேஷன் இன்டர்நேஷனல் பெண்கள் கல்வியியல் கல்லூரி ஜே. ஏ. எஸ். கல்வியியல் கல்லூரி ஜே.ஜே. கல்வியியல் கல்லூரி ஜே.ஜே. கல்வியியல் கல்லூரி ஜே.கே.கல்வியியல் கல்லூரி ஜே.எம்.எஸ் கல்வியியல் கல்லூரி ஜே. எஸ்.ஜே.வி கல்வியியல் கல்லூரி ஜெய் சாய் கல்வியியல் கல்லூரி ஜெய் சக்தி கல்வியியல் கல்லூரி ஜெய் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரி ஜெய்ராம் கல்வியியல் கல்லூரி ஜெய்ருபா கல்வியியல் கல்லூரி ஜமால் முஹம்மத் காலேஜ் டீச்சர் எஜுகேசன் ஜேம்ஸ் கல்வியியல் கல்லூரி ஜெயா கல்வியியல் கல்லூரி ஜெயலக்ஷ்மி நாராயணசுவாமி கல்வியியல் கல்லூரி ஜெயம் கல்வியியல் கல்லூரி ஜெயந்தி கல்வியியல் கல்லூரி ஜெயசாந்தி பி.எட்., கல்லூரி ஜீவன் கல்வியியல் கல்லூரி ஜென்னிஸ் கல்ல்வியியல் கல்லூரி ஜெயசூரிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி கல்லூரி ஜோசப் கல்வியியல் கல்லூரி ஜே.ஆர்.எஸ். கல்வியியல் கல்லூரி ஜே.எஸ்.ஆர். கல்வியியல் கல்லூரி கே.இ.சி கல்வியியல் கல்லூரி கே. இந்திரா கல்வியியல் கல்லூரி கே.ஜே.என்.கல்வியியல் கல்லூரி கே.கே.எஸ். மணி கல்வியியல் கல்லூரி கே.எல்.என். பி.எட். கல்லூரி கே.எம். பி.எட். காலேஜ் கே.எம். கல்வியியல் கல்லூரி கே.எம்.ஜி. கல்வ���யியல் கல்லூரி கே.எம்.ஜி. கல்வியியல் கல்லூரி கே. நஞ்சப்பா கௌண்டர் கல்வியியல் கல்லூரி கே.ஆர். கல்வியியல் கல்லூரி கே.ஆர். பி. கல்வியியல் கல்லூரி கே.எஸ். கல்வியியல் கல்லூரி கே.எஸ்.கே. கல்வியியல் கல்லூரி கே.எஸ்.எம். மகளிர் கல்வியியல் கல்லூரி கே.எஸ்.மணியம் கல்வியியல் கல்லூரி கே.எஸ்.ஆர். கல்வியியல் கல்லூரி கே.வி.கே. கல்வியியல் கல்லூரி காவேரி மகளிர் கல்வியியல் கல்லூரி கலைபாரதி கல்வியியல் கல்லூரி கலைமகள் கல்வியியல் கல்லூரி கலைமகள் கல்வியியல் கல்லூரி கலைவாணி கல்வியியல் கல்லூரி காளியம்மாள் கல்வியியல் கல்லூரி கல்வித்தந்தை ஏ.கே.ஆர். சௌராஸ்டரா டீச்சர் எஜுகேஷன் கமலா கல்வியியல் கல்லூரி காமராஜ் கல்வியியல் கல்லூரி காமராஜர் கல்வியியல் கல்லூரி காமராஜர் கல்வியியல் கல்லூரி காஞ்சி காலேஜ் ஆப் டீச்சர் எஜுகேஷன் கந்தசாமி கல்வியியல் கல்லூரி கபி கல்வியியல் கல்லூரி கபி மகளிர் கல்வியியல் கல்லூரி கர்மலா ராணி பயிற்சி கல்லூரி கற்பகம் கல்வியியல் கல்லூரி கஸ்தூரிபா காந்தி கல்வியியல் கல்லூரி கஸ்துர்பா காந்தி கன்யா குருகுலம் கஸ்துரி கல்வியியல் கல்லூரி கதிர் கல்வியியல் கல்லூரி கீரை தமிழ் செல்வன் கல்வியியல் கல்லூரி கெனிஸ் மகளிர் கல்வியியல் கல்லூரி கென்னெடி கல்வியியல் கல்லூரி கிவி மகளிர் கல்வியியல் கல்லூரி கேயி சாஹிப் பயிற்சி கல்லூரி கிங் கல்வியியல் கல்லூரி கொங்குநாடு கல்வியியல் கல்லூரி, சேலம் கொங்குநாடு கல்வியியல் கல்லூரி, நாமக்கல் கொங்குநாடு கல்வியியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி கூடளுமூடு அருள்மிகு பஹாத்ரேஸ்கரி தேவஸ்தானம் கல்வியியல் கல்லூரி கோவிலூர் ஆண்டவர் காலேஜ் ஆப் பிசிகல் எஜுகேஷன் அண்ட் ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் கிருஷ்ணா கல்வியியல் கல்லூரி கிருஷ்ணா கல்வியியல் கல்லூரி (மகளிர்) கிருஷ்ணசாமி மகளிர் கல்வியியல் கல்லூரி கிருஷ்ணஸ்ரீ கல்வியியல் கல்லூரி கிருஷ்ணவேணி அம்மாள் கல்வியியல் கல்லூரி குமுதா கல்வியியல் கல்லூரி லேடி வில்லிங்டன் இன்ஸ்டிடியூட் ஸ்டடி இன் எஜூகேஷன் லட்சுமி அம்மாள் கல்வியியல் கல்லூரி லக்ஷ்மி அம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி லக்ஷ்மி அம்மாள் கல்வியியல் கல்லூரி லக்ஷ்மி கல்வியியல் கல்லூரி லிசியக்ஸ் கல்வியியல் கல்லூரி லயோலா கல்வியியல் கல்லூரி லயோலா இன்ஸ்டிடியூட் ஆப் டீச்சர் எ��ூகேஷன் எம். துரை கல்வியியல் கல்லூரி எம்.ஏ.எம் கல்வியியல் கல்லூரி எம். இ. டி . கல்வியியல் கல்லூரி எம்.கே ராமன் கல்வியியல் கல்லூரி எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரி எம்.எஸ்.இ.எஸ். கல்வியியல் கல்லூரி எம்.சாந்தி கல்வியியல் கல்லூரி எம்.வி.எம். செல்லமுத்து அழகு ரத்தினம் கல்வியியல் கல்லூரி மாதா கல்வியியல் கல்லூரி மகாராஜா கல்வியியல் கல்லூரி மகாராணி கல்வியியல் கல்லூரி மகாத்மா கல்வியியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி மகாத்மா கல்வியியல் கல்லூரி, புதுக்கோட்டை மகாத்மா காந்தி கல்வியியல் கல்லூரி மஹி கூட்டுறவு கல்வியியல் கல்லூரி மகேந்திரா கல்வியியல் கல்லூரி மகேந்திரா கல்வியியல் கல்லூரி மகேந்திரா கல்வியியல் கல்லூரி மங்கலம் கல்வியியல் கல்லூரி மங்கையர்க்கரசி மகளிர் கல்வியியல் கல்லூரி மார் கிரிசொஸ்டோம் கல்வியியல் கல்லூரி மார் தியோபில்ஸ் பயிற்சி கல்லூரி மாரியம்மன் கல்வியியல் கல்லூரி மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி மாருதி கல்வியியல் கல்லூரி மாருதி காலேஜ் ஆப் பிசிகல் எஜுகேஷன் மாஸ் கல்வியியல் கல்லூரி மாதா காலேஜ் ஆப் டீச்சர் எஜுகேஷன் மியாசி கல்வியியல் கல்லூரி மீனாட்சி பி.எட் கல்லூரி மீனாட்சி ராமசாமி கல்வியியல் கல்லூரி மீனாட்சி ராமசாமி கல்வியியல் கல்லூரி மீரா கல்வியியல் கல்லூரி மெரிட் கல்வியியல் கல்லூரி மெஸ்டன் கல்வியியல் கல்லூரி, (தன்னாட்சி) மைகேல் ஜாப் மெமோரியல் மகளிர் கல்வியியல் கல்லூரி மாடர்ன் கல்வியியல் கல்லூரி முஹம்மத் சதக் ஆசிரியர் பயிற்சி கல்லூரி மதர் தெரசா மகளிர் கல்வியியல் கல்லூரி அன்னை தெரசா கல்வியியல் கல்லூரி மதர் தெரசா கல்வியியல் கல்லூரி மௌன்ட் கேரமல் கல்வியியல் கல்லூரி மௌன்ட் தபார் பயிற்சி கல்லூரி முன்னா கல்வியியல் கல்லூரி முப்புடாதி அம்மன் கல்வியியல் கல்லூரி முஸ்லிம் கல்வியியல் கல்லூரி என்.டி.எம் கல்வியியல் கல்லூரி என்.கே.டி. நேஷனல் மகளிர் கல்வியியல் கல்லூரி என்.எஸ்.எஸ். பயிற்சி கல்லூரி,கோட்டயம் என்.எஸ்.எஸ். பயிற்சி கல்லூரி,பாலக்காடு என்.எஸ்.எஸ். பயிற்சி கல்லூரி,பதனம்திட்டா என்.டி.எஸ் கல்வியியல் கல்லூரி என்.வி.கே. எஸ். டி. கல்வியியல் கல்லூரி நாடார் மகாஜனா சங்கம் காமராஜ் கல்வியியல் கல்லூரி எஸ்.வெள்ளைச்சாமி நாடார் கல்வியியல் கல்லூரி நாடார் சரஸ்வதி காலேஜ் ஆப் டீச்சர் எஜுகேஷன் நாகை கல்வியியல் கல்லூரி நைனா முஹம்மத் கல்வியியல் கல்லூரி நாயர் கல்வியியல் கல்லூரி நந்தா கல்வியியல் கல்லூரி நரேந்தர் கல்வியியல் கல்லூரி நாதம் பி.ஆர். கல்வியியல் கல்லூரி நேஷனல் கல்வியியல் கல்லூரி மாற்று திறனாளிகளுக்கான தேசிய கல்வி நிறுவனம் கண் பார்வையற்றோர்க்கான தேசிய கல்வி நிறுவனம் (மண்டல அலுவலகம்) நசரேத் கல்வியியல் கல்லூரி (மகளிர்) நேரு கல்வியியல் கல்லூரி நியூ ஐடியல் கல்வியியல் கல்லூரி நியூ மில்லினியம் கல்வியியல் கல்லூரி நியூடன் கல்வியியல் கல்லூரி என்.எம்.எஸ்.எஸ்.வி.என். கல்லூரி ஓ.பி.ஆர். நினைவு கல்வியியல் கல்லூரி ஓம் சாந்தி கல்வியியல் கல்லூரி ஓம் முருகா கல்வியியல் கல்லூரி அவர் லேடி கல்வியியல் கல்லூரி ஆக்ஸ்போர்ட் கல்வியியல் கல்லூரி பி. ஏ. கல்வியியல் கல்லூரி பி.டி.ஆர் வெள்ளசியம்மாள் கல்வியியல் கல்லூரி பி.கே.டி. கல்வியியல் கல்லூரி பி.கே.எம். கல்வியியல் கல்லூரி பி.பி.ஜி. கல்வியியல் கல்லூரி பி.எஸ்.ஜி. கல்வியியல் கல்லூரி பி.எஸ்.ஜி. பொன்னம்மாள் கல்வியியல் கல்லூரி பி.எஸ்.என்.எல் கல்வியியல் கல்லூரி பி.எஸ்.ஆர். கல்வியியல் கல்லூரி பி.எஸ்.வி. கல்வியியல் கல்லூரி பி.எஸ். ஒய். கல்வியியல் கல்லூரி பாவை கல்வியியல் கல்லூரி பச்சமுத்து கல்வியியல் கல்லூரி பத்மஸ்ரீ கல்வியியல் கல்லூரி பத்மவாணி கல்வியியல் கல்லூரி பத்மாவதி கல்வியியல் கல்லூரி பல்லவன் கல்வியியல் கல்லூரி பரம்வீர் கல்வியியல் கல்லூரி பராசக்தி கல்வியியல் கல்லூரி பார்க் கல்வியியல் கல்லூரி பஸ்போ கல்வியியல் கல்லூரி பால்சன்ஸ் கல்வியியல் கல்லூரி பால்சன்ஸ் காலேஜ் ஆப் பிசிகல் எஜுகேஷன் பி.டி.ஆர் கல்வியியல் கல்லூரி பி.டி.ஆர் கல்வியியல் கல்லூரி பீஸ் கல்வியியல் கல்லூரி பீட் மெமோரியல் பயிற்சி கல்லூரி பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரி பெட் கல்வியியல் கல்லூரி பி.ஜி.பி. கல்வியியல் கல்லூரி பொன்ஜெஸ்லி கல்வியியல் கல்லூரி பொன்காளியம்மன் கல்வியியல் கல்லூரி பொன்மாரி கல்வியியல் கல்லூரி பொன்னுசாமி நாடார் கல்வியியல் கல்லூரி போப் ஜான் பால் ஐஐ கல்வியியல் கல்லூரி பிரைம் கல்வியியல் கல்லூரி பேராசிரியர் எஸ்.ஏ. கல்வியியல் கல்லூரி பி.எஸ்.எம். கல்வியியல் கல்லூரி பி.எஸ்.என்.கல்வியியல் கல்லூரி புனித ஒம் கல்வியியல் கல்லூரி புனித வளனா���் கல்வியியல் கல்லூரி புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வியியல் கல்லூரி ஆர்.டி.பி. கல்வியியல் கல்லூரி ஆர். கே. பெட் கல்வியியல் கல்லூரி ஆர்.கே.ஆர். கல்வியியல் கல்லூரி ஆர்.கே. சுவாமி கல்வியியல் கல்லூரி ஆர்.எம்.பி. சி.எஸ்.ஐ. பி.எஸ்.கே. ராஜரத்னம் மெமோரியல் கல்வியியல் கல்லூரி ஆர்.பி.ஏ., கல்வியியல் கல்லூரி ஆர்.வி. எஸ். கல்வியியல் கல்லூரி ஆர்.வி.எஸ். கல்வியியல் கல்லூரி ராதா கல்வியியல் கல்லூரி ரபிந்த்ரநாத் தாகூர் கல்வியியல் கல்லூரி ரெயின்போ கல்வியியல் கல்லூரி ராஜ் கல்வியியல் கல்லூரி ராஜா தேசிங் கல்வியியல் கல்லூரி ராஜாஸ் கல்வியியல் கல்லூரி ராஜலக்ஷ்மி கல்வியியல் கல்லூரி ராஜலக்ஷ்மி கல்வியியல் கல்லூரி ராஜபாளையம் தெய்வானையம்மாள் கல்வியியல் கல்லூரி ராஜீவ் காந்தி கல்வியியல் கல்லூரி ராஜீவ் காந்தி கல்வியியல் கல்லூரி ராமகிருஷ்ணா சந்திரா காலேஜ் ஆப் பிசிக்கல் எஜுகேஷன் ராமகிருஷ்ணன் சந்திர கல்வியியல் கல்லூரி ரங்கசாமி கல்வியியல் கல்லூரி ரசமா கல்வியியல் கல்லூரி ராசி கல்வியியல் கல்லூரி ரிஜின்சி கல்வியியல் கல்லூரி ரேவ். ஜான் தாமஸ் மகளிர் கல்வியியல் கல்லூரி ரோஸ்லின் கல்வியியல் கல்லூரி ராயல் கல்வியியல் கல்லூரி ராயல் கல்வியியல் கல்லூரி ரூபன் கல்வியியல் கல்லூரி ரூபி கல்வியியல் கல்லூரி ருக்மணி கல்வியியல் கல்லூரி எஸ்.வீராசாமி செட்டியார் கல்வியியல் கல்லூரி எஸ்.ஏ.எஸ் கல்வியியல் கல்லூரி எஸ். பி.ஜி. சமஸ்கிருத மிஷன் பி.எட். கல்லூரி எஸ்.கே.பி. கல்வியியல் கல்லூரி எஸ்.என் கல்வியியல் கல்லூரி எஸ்.என்.எம் பயிற்சி கல்லூரி எஸ். ப்ரீத்தி பி.எட்., கல்லூரி எஸ்.ஆர்.எம். கல்வியியல் கல்லூரி எஸ்.ஆர்.பி கல்வியியல் கல்லூரி எஸ்.ஆர்.வி கல்வியியல் கல்லூரி எஸ்.வி.ஐ கல்வியியல் கல்லூரி எஸ். வி.எஸ். கல்வியியல் கல்லூரி சா-யா-கோஷ் கல்வியியல் கல்லூரி சபரி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராம் கல்வியியல் கல்லூரி சாயிதானிபி கல்வியியல் கல்லூரி சக்தி மகளிர் கல்வியியல் கல்லூரி சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் டீச்சர் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் சந்தரவதனம் கல்வியியல் கல்லூரி சப்தகிரி கல்வியியல் கல்லூரி சாரதா கல்வியியல் கல்லூரி சாரா மகளிர் கல்வியியல் கல்லூரி சாஸ்தா கல்வியியல் கல்லூரி சத்யா சாய் பி. எட். கல்லூரி சாயா கோஷ் கல்வியியல் கல்லூரி எஸ்.சி.ஏ.டி கல���வியியல் கல்லூரி செல்வம் காலேஜ் ஆப் பிசிகல் எஜுகேஷன் செங்குந்தர் கல்வியியல் கல்லூரி செந்தில் கல்வியியல் கல்லூரி செந்தில் கல்வியியல் கல்லூரி செர்வைட் கல்வியியல் கல்லூரி செவன்த்-டே அட்வெண்டிஸ்ட் ரிபார்ம் மூமென்ட் (எஸ்.ஆர்.எம்) கல்வியியல் கல்லூரி செவன்த்-டே அட்வெண்டிஸ்ட் கல்வியியல் கல்லூரி சக்தி கைலாஷ் மகளிர் கல்வியியல் கல்லூரி சாரதா கல்வியியல் கல்லூரி சிவா கல்வியியல் கல்லூரி சிவபார்வதி மன்றடியார் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராகவேந்தரா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ பாலாஜி மகளிர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ பாரதி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சரஸ்வதி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வி.பி.ஆர். கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வித்யா மந்திர் கல்வியியல் கல்லூரி, நாமக்கல் சித்தார்த்தா காலேஜ் ஆப் டீச்சர் எஜுகேஷன் சிகா கல்வியியல் கல்லூரி சார் ஆரபிந்தோ கல்வியியல் கல்லூரி சார் ஐசக் நியூட்டன் கல்வியியல் கல்லூரி சார்.சி.வி.ராமன் காலேஜ் ஆப் எஜூகேஷன் சிவகாமியம்மாள் கல்வியியல் கல்லூரி சிவந்தி கல்வியியல் கல்லூரி, தூத்துக்குடி சிவந்தி கல்வியியல் கல்லூரி, சென்னை எஸ். எம்.ஆர். கல்வியியல் கல்லூரி ஸ்ரீமதி. எ.கே.டீ. சக்கனியம்மா மகளிர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீமதி. சாவித்திரி கல்வியியல் கல்லூரி சவுராஷ்டிரா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ஆறுமுகம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஸ்ரீ கல்வியியல் கல்லூரி ஸ்ரீ கிருஷ்ணா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ நாராயணா பயிற்சி கல்லூரி ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சாஸ்தா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வேலவன் காலேஜ் ஆப் எஜுகேசன் ஸ்ரீ விநாயகா வித்யாலயா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ஆதிசங்கரர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ அமிர்தா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ அம்மன் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ அங்காளம்மன் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ அண்ணாமலையார் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ அரபிந்தோ மிரா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ பாலாஜி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ பாலாஜி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ பாலாஜி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ பாரதி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ பாரதி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ கணேஷ் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ கோகுல கிருஷ்ணா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ஜெயா ஜோதி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ கே ராமச��சந்திரா நாயிடு கல்வியியல் கல்லூரி ஸ்ரீ கலைமகள் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ கலைமகள் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ கற்பக விநாயகர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ கிருஷ்ணா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ கிருஷ்ணா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ குபேர விநாயகர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ குமரன் பி.எட்., கல்லூரி ஸ்ரீ லக்ஷ்மி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ லக்ஷ்மி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ மாணிக்கம் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ முப்புடாதி அம்மன் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ முத்துகுமரன் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ பராசக்தி கல்வியியல் மகளிர் கல்லூரி ஸ்ரீ ஆர். பொன்னுசாமி நாயுடு கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராகவேந்தரா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராகவேந்திரா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராஜராஜன் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராஜராஜன் மகளிர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராமச்சந்திரா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராமஜெயம் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ரங்கா பூபதி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ரங்கசின்னம்மாள் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ரெங்கா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ரெங்கேஸ்வரர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ ரேணுகாம்பாள் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சாய்ராம் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சாரதா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சாரதா மகளிர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சாரதா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சாரதா காலேஜ் ஆப் பிசிகல் எஜுகேஷன் ஸ்ரீ சாரதா ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஸ்ரீ சரஸ்வதி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சரஸ்வதி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சரவணா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சௌபாக்கியா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ சுவாமி மகளிர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ தங்கம் பெரியசாமி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ தியாகராஜர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வரி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வாசவி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வாட்சா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வெக்காளியம்மன் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வெங்கலமணி அம்மன் பி.எட். காலேஜ் ஸ்ரீ வெங்கடாசலபதி கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வெங்கட��ஸ்வரா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வெங்கடேஷ்வரா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வித்யா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வித்யா மந்திர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வித்யா மந்திர் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ வித்யா விஹார் கல்வியியல் கல்லூரி ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ விநாயகா கல்வியியல் கல்லூரி ஸ்ரீ விருதாம்பிகை கல்வியியல் கல்லூரி ஸ்ரீதேவி கல்வியியல் கல்லூரி புனித அலோய்சஸ் கல்வியியல் கல்லூரி புனித அன்ஸ் மகளிர் கல்வியியல் கல்லூரி புனித அந்தோணி கல்வியியல் கல்லூரி புனித பசில் மகளிர் கல்வியியல் கல்லூரி புனித சார்லஸ் கல்வியியல் கல்லூரி புனித கிறிஸ்டோப்பர் கல்வியியல் கல்லூரி புனித கோன்சலோ கல்வியியல் கல்லூரி புனித இக்னடியஸ் கல்வியியல் கல்லூரி புனித ஜோன்ஸ் கல்வியியல் கல்லூரி புனித ஜான் டி பிரிட்டோ கல்வியியல் கல்லூரி புனித ஜான்ஸ் மகளிர் கல்வியியல் கல்லூரி புனித ஜான் கல்வியியல் கல்லூரி சென்ட். ஜான்ஸ் கல்வியியல் கல்லூரி, ஊட்டி புனித ஜோசப் கல்வியியல் கல்லூரி, கன்னியாகுமரி புனித ஜோசப் கல்வியியல் கல்லூரி, திருநெல்வேலி புனித ஜோசப் மகளிர் கல்வியியல் கல்லூரி செயின்ட் ஜோசப் பெண்கள் கல்வியியல் கல்லூரி புனித ஜோசப்ஸ் கல்வியியல் கல்லூரி, ஊட்டி புனித ஜஸ்டின்ஸ் கல்வியியல் கல்லூரி புனித மார்க் கல்வியியல் கல்லூரி புனித மேரி கல்வியியல் கல்லூரி புனித பால் கல்வியியல் கல்லூரி புனித பீட்டர் கல்வியியல் கல்லூரி புனித ஸ்டீபன் கல்வியியல் கல்லூரி புனித சேவியர் கல்வியியல் கல்லூரி, தஞ்சாவூர் புனித சேவியர் கல்வியியல் கல்லூரி புனித சேவியர் கல்வியியல் கல்லூரி, திருநெல்வேலி புனித ஜோசப் மகளிர் ஆசிரியர் கல்வி நிறுவனம் புனித ஜோசப் கல்வியியல் கல்லூரி புனித ஜோசப் பயிற்சி கல்லூரி புனித ஜோசப் மகளிர் கல்வியியல் கல்லூரி செயின்ட் மேரி கல்வியியல் கல்லூரி புனித மேரி கல்வியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் புனித பால் கல்வியியல் கல்லூரி புனித ஸ்டீபென் கல்வியியல் கல்லூரி புனித தாமஸ் கல்வியியல் கல்லூரி புனித தாமஸ் கல்வியியல் கல்லூரி ஸ்டான்லி கல்வியியல் கல்லூரி ஸ்டார் கல்வியியல் கல்லூரி ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரி ஸ்டெல்லா மேரி கல்வியியல் கல்லூரி ஸ்டெல்லா மட்டுடினா கல்வியியல் கல்லூரி எஸ்.டி.இ.டி பெண்கள் கல்வியியல் கல்லூரி சுபம் கல்வியியல் கல்லூரி சுதர்ஷன் கல்வியியல் கல்லூரி சன் கல்வியியல் கல்லூரி சுராஜ் கல்வியியல் கல்லூரி சுரேஷ் பெர்ணார்டு ஆசிரியர் பயிற்சி கல்லூரி சுசீலா கல்வியியல் கல்லூரி சுவாமி விவேகானந்தா கல்வியியல் கல்லூரி சுவாமி விவேகானந்தா கல்வியியல் கல்லூரி சுவாமிநாதன் சரஸ்வதி மகளிர் கல்வியியல் கல்லூரி டி. கே. ராஜா கல்வியியல் கல்லூரி டி.எஸ்.எம். கல்வியியல் கல்லூரி டி.வி.எம். கல்வியியல் கல்லூரி தாகூர் கல்வியியல் கல்லூரி தமிழ்நாடு கல்வியியல் கல்லூரி தெரசா கல்வியியல் கல்லூரி தளபதி கல்வியியல் கல்லூரி தந்தை ஹன்ஸ் ரோவர் கல்வியியல் கல்லூரி தவத்திரு குன்றக்குடி அடிகளார் கல்வியியல் கல்லூரி தி காவேரி கல்வியியல் கல்லூரி தெள்ளார் கல்வியியல் கல்லூரி தேனி கம்மவர் சங்கம் கல்வியியல் கல்லூரி தியாகராஜர் கல்வியியல் கல்லூரி தியாகராஜர் காலேஜ் ஆப் பிரிசெப்டார்ஸ் திரவையம் கல்வியியல் கல்லூரி திருமால் கல்வியியல் கல்லூரி திருவள்ளுவர் கல்வியியல் கல்லூரி (மகளிர்) தியாகி தர்மக்கன் அமிர்தம் கல்வியியல் கல்லூரி டிடஸ் ஐஐ ஆசிரியர் கல்லூரி டி.வி.ஆர். கல்வியியல் கல்லூரி டி.வி.எஸ். டீச்சர் ட்ரைனிங் அகாடமி யூ. எஸ். பி. கல்வியியல் கல்லூரி உமா மகேஸ்வரனார் கல்வியியல் கல்லூரி யூனிவர்சல் கல்வியியல் கல்லூரி யு.பி.ஆர் கல்வியியல் கல்லூரி உஷா லட்சுமணன் கல்வியியல் கல்லூரி வி.இ.டி கல்வியியல் கல்லூரி வி.ஜே.பி. கல்வியியல் கல்லூரி வ.உ.சி. கல்வியியல் கல்லூரி வி.பி. முத்தையா பிள்ளை மீனாக்ஷி அம்மாள் பெண்கள் கல்வியியல் கல்லூரி வி.எஸ். ஐசக் கல்வியியல் கல்லூரி வி. வேங்கடசாமி நாயுடு உடற்கல்வியியல் கல்லூரி வாணி கல்வியியல் கல்லூரி வேதாரண்யம் கல்வியியல் கல்லூரி வேளாங்கனி கல்வியியல் கல்லூரி வாண்டையார் கல்வியியல் கல்லூரி வருவான் வடிவேலன் கல்வியியல் கல்லூரி வாசவி கல்வியியல் கல்லூரி வத்சலா ஜான்சன் காலேஜ் ஆப் டீச்சர் எஜுகேஷன் வெக்காளியம்மன் கல்வியியல் கல்லூரி வேல் கல்வியியல் கல்லூரி வேலம்மாள் கல்வியியல் கல்லூரி வள்ளலார் கல்வியியல் கல்லூரி (மகளிர்) வேலூர் கல்வியியல் கல்லூரி வேலூர் கல்வியியல் கல்லூரி வேலுடையார் கல்வியியல் கல்லூரி வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரி வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரி வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரி வெஸ்ட்லி கல்வியியல் கல்லூரி வி.இ.டி கல்வியியல் கல்லூரி வெற்றி வேல் கல்வியியல் கல்லூரி விக்ரம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி விக்டோரியா கல்வியியல் கல்லூரி வித்யா சாகர் மகளிர் கல்வியியல் கல்லூரி வித்யா விகாஸ் பிளஸ் தி இன்ஸ்டிடியூட் ஆப் எஜுகேஷன் வித்யா விகாஸ் கல்வியியல் கல்லூரி வித்யாலயா கல்வியியல் கல்லூரி விக்னேஷ் கல்வியியல் கல்லூரி விஜய் கல்வியியல் கல்லூரி விநாயகா கல்வியியல் கல்லூரி விநாயகா கல்வியியல் கல்லூரி விருதுநகர் எம்.எஸ்.பி நாடார் கல்வியியல் கல்லூரி விஷ்ணு லட்சுமி பி.எட்., காலேஜ் விஸ்வபாரதி கல்வியியல் கல்லூரி விஷ்வக்சென கல்வியியல் கல்லூரி விஸ்வ பாரதி கல்வியியல் கல்லூரி விவேகானந்தா கல்வியியல் கல்லூரி விவேகானந்தா கல்வியியல் கல்லூரி விவேகானந்தா வித்யாலயா கல்வியியல் கல்லூரி விவேகனந்தா கல்வியில் கல்லூரி விவேகானந்தா மகளிர் கல்வியியல் கல்லூரி விவேகானந்தா மகளிர் உடற்கல்வியியல் கல்லூரி வி.பி.என் காலேஜ் பார் டீச்சர் எஜுகேசன் வைஸ்யா கல்வியியல் கல்லூரி ஒயிட் மெமோரியல் கல்வியியல் கல்லூரி விஸ்டம் கல்வியியல் கல்லூரி யாதவா கல்வியியல் கல்லூரி ஒய்.எம்.சி.ஏ. காலேஜ் ஆப் பிசிக்கல் எஜுகேஷன்\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nபாலிமர் டெக்னாலஜியில் பி.டெக்., முடித்தால் வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும் என கூறலாமா\nஏ.எப்.எம்.சி., எனப்படும் ராணுவ மருத்துவக் கல்லூரி நடத்தும் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு என்ன தகுதி இதை முடித்த பின் கட்டாயம் ராணுவத்தில் பணி புரிய வேண்டுமா\nநான் டிப்ளமோ இன் இன்ஜினியரிங் முடித்துள்ளேன். இத்துறையில் நல்ல வேலை பெற ஊக்கத் தொகையோடு கூடிய பயிற்சியைப் பெற விரும்புகிறேன். எங்கு பெறலாம்\nபி.காம்., பி.எஸ்சி., பி.ஏ., போன்ற படிப்புகளுக்கு இன்றும் மவுசு உள்ளதா\nஉலக அளவில் புகழ் பெற்றிருக்கும் ஐ.ஐ.எம்., நிறுவனங்கள் போல இன்பர்மேஷன் டெக்னாலஜி துறையில் மத்திய அரசால் நடத்தப்படும் சிறப்புக் கல்வி கல்லூரிகள் உள்ளனவா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section28.html", "date_download": "2020-09-22T02:36:08Z", "digest": "sha1:GXNZF2JAVNTOYQWGIVK5CMUAQQA3CZXK", "length": 31878, "nlines": 104, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பீமனின் கீழ்த்திசைப் போர்ப்பயணம் - சபாபர்வம் பகுதி 28", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nபீமனின் கீழ்த்திசைப் போர்ப்பயணம் - சபாபர்வம் பகுதி 28\n(திக்விஜய பர்வம் - 04)\nபதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனிடம் அனுமதி பெற்று பீமன் கிழக்கு நோக்கி படையெடுப்பது; பாஞ்சாலம் செல்வது; சேதியில் தங்குவது…\nவைசம்பாயனர் சொன்னார், \"அதேவேளையில் {அர்ஜுனன் வடக்கு நோக்கி படை நடத்தி சென்ற வேளையில்}, பெரும் சக்தி கொண்ட பீமசேனன், யுதிஷ்டிரனின் அனுமதியைப் பெற்று, கிழக்கு நோக்கி படை நடத்திச் சென்றான்.(1) பராக்கிரமம் கொண்டவனும்,, யானைகளும், குதிரைகளும், தேர்களும் நிறைந்த படையுடன் இருந்தவனும், எதிரிகளின் துயரை அதிகரிப்பவனுமான அந்தப் பாரதர்களில் புலி {பீமன்}, நன்கு ஆயுதங்கள் நிரம்பியவனாகவும், எதிரி நாடுகளை நசுக்கும் தகுதி உள்ளவனாகவும் இருந்தான். மனிதர்களில் புலியான பாண்டுவின் மைந்தன் {பீமன்}, பெரும் நாடான பாஞ்சாலத்திற்குச் சென்று அந்தப் பழங்குடிகளுடன் உடன்பாடு காண பல்வேறு வழிகளைக் கையாண்டான்.(2,3)\nபிறகு அந்த வீரன் {பீமன்}, பாரத குலத்தவரில் காளை, குறுகிய காலத்திற்குள், கந்தகர்களையும் விதேகர்களையும் வீழ்த்தினான். அந்த மேன்மையானவன் {பீமன்}, தசர்னர்களை அடக்கினான். அந்த தசார்ணர்களின் நாட்டில், சுதர்மன் என்ற மன்னன் வெறுங்கைகளுடன் பீமனுடன் கடும்போர் புரிந்தான். அந்த ஒப்பற்ற மன்னனின் சாதனையைக் கண்ட பீமன், அந்த பெரும் பலம் வாய்ந்த சுதர்மனைத் தனது தளபதிகளில் முதன்மையானவனாக நியமித்தான்.(4-6) கடும் ஆற்றல் கொண்ட பீமன் பிறகு தனது படையின் காற்தடங்களால் பூமியை நடுங்கச் செய்து மேலும் கிழக்கு நோக்கி சென்றான்.(7)\nபலத்தில் அனைவருக்கும் முதன்மையான அந்த வீரன் {பீமன்}, படைகளுக்குத் தலைமையாக நின்று அஸ்வமேத மன்னன் ரோசமனை {அச்வமேதேச்வரனை} வீழ்த்தினான்.(8) பிறகு அந்த குந்தியின் மைந்தன் அந்த ஏகாதிபதியைத் தனது கடும் சாதனையால் வீழ்த்தி கிழக்குப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.(9) பிறகு பெரும் பலம் கொண்ட அந்த குரு குல இளவரசன் {பீமன்} தெற்கில் உள்ள புளிந்த நாட்டிற்கு சென்று சுகுமாரனையும், மன்னன் சுமித்திரனையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.(10)\nபிறகு, ஓ ஜனமேஜயா, அந்த பாரத குலத்தின் காளை {பீமன்}, யுதிஷ்டிரனின் ஆணையின் பேரில் பெரும் சக்தி மிக்க சிசுபாலனை எதிர்த்து படை நடத்தினான்.(11) பாண்டு மகனின் {பீமனின்} நோக்கத்தை அறிந்த அந்த சேதி நாட்டு மன்னன் {சிசுபாலன்}, தனது நகரை விட்டு வெளியே வந்தான். பகைவரைத் தண்டிப்பவனான அவன் {சிசுபாலன்}, பிருதையின் {குந்தியின்} மகனை {பீமனை} மதிப்புடன் வரவேற்றான்.(12) அப்போது, ஓ மன்னா {ஜனமேஜயா}, சேதி நாட்டு மற்றும் குருகுலக் காளைகளான அவர்கள் இருவரும், ஒருவரை ஒருவர் சந்தித்து, ஒருவர் நலனை மற்றவர் விசாரித்தனர்.(13) பிறகு, ஓ ஏகாதிபதி, சேதி நாட்டு மன்னன் {சிசுபாலன்}, புன்னகையுடன் தனது நாட்டை {சேதி நாட்டை} பீமனுக்கு அளித்து, \"ஓ பாவமற்றவனே {பீமனே}, நீ என்ன செய்ய விரும்புகிறாய்\nஅதன்பேரில், பீமன் மன்னன் யுதிஷ்டிரனின் நோக்கங்களை எடுத்துரைத்தான். (அந்தப் பாண்டவனால்) விரும்பப்பட்டதைப் போலவே அம்மன்னனும் {சிசுபாலனும்} செயல்பட்டான்.(15) ஓ மன்னா {ஜனமேஜயா}, பீமன், சிசுபாலனால் நல்ல முறையில் கவனிக்கப்பட்டு, முப்பது இரவுகளுக்கு அங்கே வசித்தான். அதன்பிறகு, அவன் {பீமன்} தனது துருப்புகளுடனும் வாகனங்களுடனும் சேதியைவிட்டு புறப்பட்டான்\" {என்றார் வைசம்பாயனர்}[2].(16)\n[2] கும்பகோணம் பதிப்பில், \"அப்போது பீமஸேனன் சேனைகளோடும் வாஹனங்களோடும் பதின்மூன்றுராத்திரி அங்கே வஸித்து, சிசுபாலனால் மரியாதை செய்யப்பெற்றுச் சென்றான்\" என்றிருக்கிறது. கங்குலி, மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளில் இக்காலம் முப்பது இரவுகள் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nஆங்கிலத்தில் | In English\nLabels: சபா பர்வம், சிசுபாலன், திக்விஜய பர்வம், பீமன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக���ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சல��் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷ��த்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன�� ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/kamal-film-kadhal-parisu-digital/cid1259276.htm", "date_download": "2020-09-22T00:24:23Z", "digest": "sha1:TRVPGXQBELWUUXPMRGVE7YKOHXCR6YMH", "length": 3675, "nlines": 30, "source_domain": "tamilminutes.com", "title": "டிஜிட்டலில் மீண்டும் வெளியாகிறது கமலின் காதல் பரிசு", "raw_content": "\nடிஜிட்டலில் மீண்டும் வெளியாகிறது கமலின் காதல் பரிசு\nகமல்ஹாசன் நடித்து கடந்த 1987ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் காதல் பரிசு. ஆர்.எம் வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரிக்க கமல், அம்பிகா, ராதா, ஜெய்சங்கர் முதலானோர் நடித்த சென் டி மெண்ட் ஆக்சன் கலந்தது இந்த படம். இளையராஜா இசையமைத்து இருந்தார். கூ கூ என்று குயில் கூவாதோ, ஏய் உன்னைத்தானே உள்ளிட்ட பாடல்கள் புகழ்பெற்று விளங்கின. இந்த படத்தை மறைந்த இயக்க��னர் ஏ.ஜெகநாதன் இயக்கி இருந்தார். சத்யா மூவிஸ் தனது பழைய படங்களை எல்லாம் தூசி\nகமல்ஹாசன் நடித்து கடந்த 1987ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் காதல் பரிசு. ஆர்.எம் வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரிக்க கமல், அம்பிகா, ராதா, ஜெய்சங்கர் முதலானோர் நடித்த சென் டி மெண்ட் ஆக்சன் கலந்தது இந்த படம். இளையராஜா இசையமைத்து இருந்தார். கூ கூ என்று குயில் கூவாதோ, ஏய் உன்னைத்தானே உள்ளிட்ட பாடல்கள் புகழ்பெற்று விளங்கின.\nஇந்த படத்தை மறைந்த இயக்குனர் ஏ.ஜெகநாதன் இயக்கி இருந்தார். சத்யா மூவிஸ் தனது பழைய படங்களை எல்லாம் தூசி தட்டி டிஜிட்டலில் மறுபடியும் வெளியிட்டு வருகிறது.\nஏற்கனவே தங்களது தயாரிப்பான பாட்ஷா உள்ளிட்ட படங்களை டிஜிட்டலில் கொண்டு வந்துள்ளனர்.\nஇப்போது காதல் பரிசையும் கொண்டு வருகின்றனர். இப்படம் நாளை டிஜிட்டலில் வெளியாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/kanne-kalaimane-wishes-to-trichi-siva/cid1262478.htm", "date_download": "2020-09-22T01:04:25Z", "digest": "sha1:G46VFYWGZATO6NAIWL22HQQXJQB6INGC", "length": 7346, "nlines": 35, "source_domain": "tamilminutes.com", "title": "கண்ணே கலைமானை பாராட்டிய திருச்சி சிவா", "raw_content": "\nகண்ணே கலைமானை பாராட்டிய திருச்சி சிவா\nசீனு ராமசாமி இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் கண்ணே கலைமானே. உதயநிதி, தமன்னா நடித்திருக்கும் இப்படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார். இப்படத்தை பார்த்த திமுக முன்னாள் எம்பியும் பிரபல அரசியல்வாதியுமான திருச்சி சிவா பாராட்டியுள்ளார். பல பக்கங்கள் பேச வேண்டிய வசனத்தை ஒரே காட்சியில் பின்னணி இசையின் துணை கூட இல்லாமல் திரையில் காட்டுகின்ற வல்லமை தங்களுக்கு உண்டு என்பதை தங்களின் முந்தைய படங்களில் நான் கண்டு, ரசித்து உங்களிடம் கூட அது குறித்து பகிர்ந்து கொண்டதுண்டு.\nசீனு ராமசாமி இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் கண்ணே கலைமானே. உதயநிதி, தமன்னா நடித்திருக்கும் இப்படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார்.\nஇப்படத்தை பார்த்த திமுக முன்னாள் எம்பியும் பிரபல அரசியல்வாதியுமான திருச்சி சிவா பாராட்டியுள்ளார்.\nபல பக்கங்கள் பேச வேண்டிய வசனத்தை ஒரே காட்சியில் பின்னணி இசையின் துணை கூட இல்லாமல் திரையில் காட்டுகின்ற வல்லமை தங்களுக்கு உண்டு என்பதை தங்களின் முந்தைய படங்களில் நான் கண்டு, ரசித்து உங்களிடம் கூட அது குறித்து பகிர்ந்து கொண்டதுண்டு.\n‘கண்ணே கலைமானே’ படத்தில் தம்பி உதயநிதியிடம் மறைந்திருந்த ஓர் அழகான பரிமாணத்தை நீங்கள் முழுமையாக வெளிக்கொணர்ந்திருக்கிறீர்கள். அவருடைய அமைதியான சுபாவத்திற்கேற்ப அருமையான பாத்திரம்.\nதன்னை ஒரு விவசாயி என பெருமிதத்துடன் அறிமுகப்படுத்திக் கொண்டு இயற்கை வேளாண்மையின் இன்றியமையை வலியுறுத்துவது ஒருபுறம், ஆதரவற்றோர்க்கு ஆர்ப்பாட்டமும் விளம்பரமுமில்லாமல் உதவிடும் குணம் மறுபுறம், என ஒரு திரைப்பட இலட்சிய கதாநாயகன் என்பதாக மட்டுமல்ல, கண்களால் சிரித்து அமைதியாக காதலை வெளிப்படுத்தும் ஒரு சராசரி கிராம இளைஞனாக பட்டாசு சத்தம் இல்லாமல் அகல் விளக்கின் வெளிச்சமாய் மிளிர்கிறார் உதயநிதி\nஏற்ற சரியான பொருத்தமாய் தமன்னா திருமணத்திற்குப்பின் என்ன ஓர் இனிமை ததும்பும் இல்லற வாழ்க்கைக் காதல். கிராமக் குடும்பப் பெரியவர்களின் குணங்களின் இலக்கணமாய் நடமாடும் வடிவுக்கரசியும் கதாநாயகனின் தந்தையும்\nகதை வேறு கோணத்தில் திரும்பி பயணிக்கத் தொடங்கியவுடன் எல்லா பாத்திரங்களுக்கும் முழுவேலை. இடைவேளைக்குப் பின் உதயநிதி நடிப்பில் உலாவரத் தொடங்குகிறார். நான் பார்த்த அவரின் படங்களின் உச்சம் இது என சொல்லலாம்.\nஇந்தப்படம் பல விருதுகளை பெற தகுதியான படம். குறிப்பாக உதயநிதி, வடிவுக்கரசி இருவரும். கடந்த உங்களின் சில படங்களில் ஒரு காட்சியில், ஒரு வசனத்தில் என்னை உறைய வைத்திருக்கிறீர்கள். கண்ணே கலைமானே படம் , நல்ல சிற்பியின் உளியே சிறந்த சிலை வடிக்கும் என்பதற்கான எடுத்துக்காட்டு.\n இந்த படத்தில் வேளாண் தொழிலுக்கு முக்கியம் தந்ததற்காக பாராட்டுகள் ஓர் இளைஞனிடம் மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தியதற்காக மகிழ்ச்சி மீண்டும் நல்ல படம் ஒன்று தந்ததற்காகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/05/blog-post_199.html", "date_download": "2020-09-22T00:54:06Z", "digest": "sha1:LA7A3RLFYOFKSAU4AQPFE7YKXGV3VWPU", "length": 10903, "nlines": 162, "source_domain": "www.kalvinews.com", "title": "அறிவியல் உண்மை - அல்சர் எப்படி ஏற்படுகிறது?", "raw_content": "\nமுகப்புஅறிவியல் உண்மை - அல்சர் எப்படி ஏற்படுகிறது\nஅறிவியல் உண்மை - அல்சர் எப்படி ஏற்படுகிறது\nவெள்ளி, மே 15, 2020\nஅல்சர் என்றால் பொதுவாக புண் என்று கூறலாம். உணவுப் பாதையில் ஏற்படும் புண்களைப் பற்றித்தான் அல்ச���் என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது. வாய்ப்பகுதியிலிருந்து சிறுகுடல் வரை எங்கு வேண்டுமானாலும் அல்சர் ஏற்பட வாய்ப்புண்டு. மனித இரைப்பை ( வயிற்றுச்) சுவரில் இரைப்பைச் சுரப்பிகள் உண்டு. இச்சுரப்பிகளில் இருந்து நொதிகள் அடங்கிய நீர் சுரக்கிறது.\nபெப்சின் என்ற நொதி உள்ளது. மேலும் இரைப்பை சுவரில் உள்ள சிறப்பு செல்கள் மூலம் செறிவு குறைந்த ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கிறது. இந்த பெப்சின் மற்றும் ஹைட்ரோகுளேரிக் அமிலமும் உணவுப் பாதையின் உட்சுவரான கோழைப் படலத்தை பாதிக்கும்போது அங்கு புண் - அல்சர் ஏற்படுகிறது.\nகூடுதலான அமில சுரப்பும் , பெப்சின் சுரப்பும் அதிகமானாலும் குடல் புண் ஏற்படும் . அல்சர் வாய்க்குழியில் வந்தால் ஆப்தோஸ் அல்சர் என்றும் , தொண்டையில் உணவுக்குழலில் புண் ஏற்பட்டால் ஈசோஃபெஜிடிஸ் அல்சர் என்றும் , இரைப்பையில் ஏற்படும் புண்ணை காஸ்ட்ரிக் அல்சர் என்றும் சிறுகுடல் பகுதியில் ஏற்பட்டால் டியோடினல் அல்சர் என்றும் கூறலாம் . பொதுவாக உணவுப் பாதையில் ஏற்படும் புண்களை பெப்டிக் அல்சர் என்றும் அழைப்பர்.\nநல்ல ஆரோக்கியமுள்ள மனிதனிடம் அல்சருக்குக் காரணமான அமிலசுரப்பும் உணவுப் பாதையின் கோழைப்படலப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் சமச்சீராய் இருக்கும் . மிளகாயும் , காட்டமான மசாலாப் பொருள்களும் வயிற்றில் அமிலத்தின் சுரப்பைத் தூண்டி , அல்சர் ஏற்பட வழிவகுக்கிறது. மசாலா சேர்ந்த உணவுப் பொருள்களைப் பார்த்தாலே கூட அமிலச் சுரப்பு தூண்டப்படும் . அதை சமன்படுத்தவே நாவில் எச்சில் ( உமிழ்நீர் காரத்தன்மை கொண்டது ) ஊறுகிறது.\nபுரதப்பொருள்கள் இரைப்பை நீர் சுரப்பை அதிகரிக்கும் . காபி , மது வகைகளும் இரைப்பை நீர் சுரப்பை அதிகரித்து அல்சருக்கு வழிவகுக்கும் . தந்தைக்கு அல்சர் இருந்தால் மகனுக்கு அல்சர் வரவும் அதிக வாய்ப்புண்டு. நேரம் தவறிய உணவுப்பழக்கம் , டென்ஷன் , அதிக கவலை , எந்நேரமும் பரபரப்பு போன்றவைகளும் காரணங்களாகும்.\nஇந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாம���வருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nவியாழன், டிசம்பர் 31, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nபள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எப்போது \nவியாழன், செப்டம்பர் 17, 2020\nசெவ்வாய், செப்டம்பர் 15, 2020\nதிங்கள், டிசம்பர் 02, 2019\nG.O 37 Incentive அரசாணை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் - CM CELL Reply\nசெவ்வாய், செப்டம்பர் 15, 2020\nபுதன், செப்டம்பர் 16, 2020\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை.\nவியாழன், செப்டம்பர் 17, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/06/46.html", "date_download": "2020-09-22T00:59:23Z", "digest": "sha1:H5TNKBMBB6JATHT7TUKFR6DN6TGVR3JD", "length": 12856, "nlines": 164, "source_domain": "www.kalvinews.com", "title": "பொது தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் , ஆசிரியர்களுக்கு, 46 லட்சம் முக கவசம்", "raw_content": "\nமுகப்புkalvi news todayபொது தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் , ஆசிரியர்களுக்கு, 46 லட்சம் முக கவசம்\nபொது தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் , ஆசிரியர்களுக்கு, 46 லட்சம் முக கவசம்\nவியாழன், ஜூன் 04, 2020\nபொதுத்தேர்வில் பங்கேற்கும், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, 46 லட்சம் மறுபயன்பாட்டு முக கவசங்கள் வழங்கப்படும்' என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:\nஇம்மாதம் நடக்கஉள்ள பொதுத்தேர்வின் போது, ஒவ்வொரு தேர்வறையிலும், 10மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். சமூக இடைவெளி மற்றும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு விதிகள் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் 10ம் வகுப்பு தேர்வுக்கு, 12 ஆயிரத்து, 690 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.இவற்றில், 9.76 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுவர் பிளஸ் 1 தேர்வுக்கான, 7,400 தேர்வு மையங்களில், 8.41 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். பிளஸ் 2 தேர்வில், மார்ச், 24ல் தேர்வு எழுதாத, 36 ஆயிரம்பேர் பங்கேற்க உள்ளனர் இந்த தேர்வு பணிகளில், 2.21 லட்சம் ஆசிரியர்கள் மற்றும், 1.66 லட்சம் பணியாளர் கள் ஈடுபடுகின்றனர். மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் என, அனை��ருக்கும், 46.37 லட்சம் மறு பயன்பாட்டு, முக கவசங்கள் வழங்கப்படும் தேர்வு எழுத வரும் வெளி மாநில, மாவட்ட மாணவர்களுக்கு, தனிமைப்படுத்துதலில், விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.அவர்கள் தனி அறைகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் மாணவர் விடுதிகள், வரும், 11 முதல் தேர்வு முடியும் வரை திறந்திருக்கும். இந்த தேர்வுக்கு வரும் மாணவர்களுக்கு, 'இ - பாஸ்' பெறுவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது அனைத்து தேர்வு மையங்களிலும், கைகழுவும் சோப்பு மற்றும் சானிடைசர் வைக்கப்பட்டிருக்க வேண்டும் தேர்வு எழுதும் மாணவர்கள், பங்கேற்கும் ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும், சமூக இடைவெளியையும், முக கவசம் அணிவதையும், கைகளை கழுவி சுத்தமாக வைத்திருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.\n10ம் வகுப்பு பொது தேர்வுக்குஇன்று, 'ஹால் டிக்கெட்' வெளியீடுபத்தாம் வகுப்பு, பிளஸ், 1 மற்றும் பிளஸ்2 பொது தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' இன்று வெளியிடப்படுகிறது.\nஇதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nதமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன், 15 முதல், 25ம் தேதி வரை நடக்க உள்ளது.ஜூன், 16ல், பிளஸ் 1 தேர்வு; ஜூன், 18ல் பிளஸ் 2 தேர்வும் நடக்க உள்ளது.\nஇந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட், இன்று வெளியிடப்படுகிறது.தேர்வர்கள், http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில்,இன்று பிற்பகல் முதல், ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோடு செய்யலாம். ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டு உள்ள தொலைபேசி எண்ணில் பேசி, தேர்வு குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம்.பள்ளி மாணவர்கள், தங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு, ஹால் டிக்கெட்டை டவுன் லோடு செய்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கா��� அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nவியாழன், டிசம்பர் 31, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nபள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எப்போது \nவியாழன், செப்டம்பர் 17, 2020\nசெவ்வாய், செப்டம்பர் 15, 2020\nதிங்கள், டிசம்பர் 02, 2019\nG.O 37 Incentive அரசாணை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் - CM CELL Reply\nசெவ்வாய், செப்டம்பர் 15, 2020\nபுதன், செப்டம்பர் 16, 2020\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை.\nவியாழன், செப்டம்பர் 17, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/08/kalvi-news-online-class-3rd-std-term1_10.html", "date_download": "2020-09-22T01:29:12Z", "digest": "sha1:TGMKJRR6VKLWLH3L6FJ3SZQAEBBLIAN2", "length": 6415, "nlines": 160, "source_domain": "www.kalvinews.com", "title": "Kalvi News Online Class 3rd Std - Term1 - English Video lessons ( All Units)", "raw_content": "\nதிங்கள், ஆகஸ்ட் 10, 2020\nஇந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nவியாழன், டிசம்பர் 31, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nபள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எப்போது \nவியாழன், செப்டம்பர் 17, 2020\nசெவ்வாய், செப்டம்பர் 15, 2020\nதிங்கள், டிசம்பர் 02, 2019\nG.O 37 Incentive அரசாணை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் - CM CELL Reply\nசெவ்வாய், செப்டம்பர் 15, 2020\nபுதன், செப்டம்பர் 16, 2020\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை.\nவியாழன், செப்டம்பர் 17, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.saveatrain.com/blog/beach-holidays-train-belgium/?lang=ta", "date_download": "2020-09-22T01:05:42Z", "digest": "sha1:QCA43CY4LC56P76RVVYDEEIXW3RA7IPX", "length": 18813, "nlines": 91, "source_domain": "www.saveatrain.com", "title": "ரயில் மூலம் கடற்கரை விடுமுறை பெல்ஜியத்தில் | ஒரு ரயில் சேமி", "raw_content": "ஆணை ஒரு ரயில் டிக்கட் இப்போது\nமுகப்பு > சுற்றுலா ஐரோப்பா > ரயில் மூலம் கடற்கரை விடுமுறை பெல்��ியத்தில்\nரயில் மூலம் கடற்கரை விடுமுறை பெல்ஜியத்தில்\nரயில் பயணம், ரயில் பயணம் பெல்ஜியம், ரயில் பயண உதவிக்குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\n(அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது: 24/07/2020)\nஒரு சிறிய நாட்டின், பெல்ஜியம் பார்க்க பல ஒரு அற்புதமான கண்ணைக் கொண்டு அழகிய ரயில் பயணங்கள் அதன் நியாயமான பங்கு உள்ளது. பெல்ஜியம் கடற்கரை பகுதியில் ஓய்வெடுக்க மற்றும் சூரிய ஒளி அனுபவிக்க ஒரு சிறந்த வழியாகும் மற்றும் 65 கடற்கரையில் கிலோமீட்டர்கள், ஈடுபடாது மிகுந்த ஆர்வம் மிக்க கடலோர நடவடிக்கைகள் உள்ளன. மொத்த இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள் மற்றும் ஒரு ரயில் பிடிக்க தேர்வு உங்கள் இலக்கை. இங்கே பெல்ஜியத்தில் ரயில் மூலம் சிறந்த கடற்கரை விடுமுறை சில.\nஇந்தக் கட்டுரையில் ரயில் பயண பற்றி கல்வி எழுதப்பட்டன, மூலம் இருந்தது ஒரு ரயில் சேமி, உலகின் மலிவான ரயில் டிக்கெட் இணையத்தளம்.\nநீங்கள் கடற்கரையில் சரியான நாள் வெளியே தேடும் என்றால் இந்த வருகை இடமாகும். மேலும் \"சிட்டி கடல் உள்ளது\" என அழைக்கப்படும், ஆஸ்டெண்ட் க்கும் மேற்பட்ட 9 சூரிய ஒளியில் குளித்துக் தயாராக அழகான மணல் கடற்கரைகளில் கிலோமீட்டர்கள். ஒரு பெரிய உலாவும் சாலை மற்றும் ஒரு வரம்பில் உள்ளது அருங்காட்சியகங்கள், கடைகள், மற்றும் உணவகங்கள் நகரத்தில். இருந்து 28 ஜூன் வரை 31 ஆகஸ்ட் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்டெண்ட் மணல் சிற்பம் ஹோஸ்ட் வகிக்கிறது விழா வேடிக்கை நிறைய இது ஒரு பிரஸ்ஸல்ஸ் இருந்து குறுகிய ரயில் சவாரி, ஆஸ்டெண்ட் ஒரு கடற்கரை-நகரம் அனுபவம் இருக்கிறது.\nஆண்ட்வெர்ப் ஆஸ்டெண்ட் ரயில்கள் செல்லும்\nஆம்ஸ்டர்டம் ஆஸ்டெண்ட் ரயில்கள் செல்லும்\nஆஸ்டெண்ட் ரயில்கள் செல்லும் புரூகெஸில்\nநீங்கள் பிரஸ்ஸல்ஸில் நடந்த ரயில் தாவலாம் என்றால் நீங்கள் சுற்றி Knokke-Heist காண்பீர்கள் 50 நிமிடங்கள் கழித்து. இங்கு இல்லை ஒரு உள்ளது, ஆனாலும் 5 உனக்காக காத்திருக்கிறேன் அழகான கடற்கரைகள். இந்த பகுதியில் அனைவரும் ஒன்று உள்ளது, ஒரு கோல்ப் உட்பட, கலை காட்சியகங்கள், ஒரு சூதாட்ட, ஒரு கலாச்சார மையம் மற்றும் நம்பமுடியாத இயற்கை பாதுகாப்பு Zwin என்று. இதை செய்ய பல விஷயங்கள் எடுத்து மதிப்புள்ள ஒரு கடற்கரை விடுமுறையாக உள்ளது.\nஆண்ட்வெர்ப் Knokke-Heist ரயில்கள் செல்லும்\nஆம்ஸ்டர்டம் Knokke-Heist ரயில்கள் செல்லும்\nKnokke ��யில்கள் செல்லும் புரூகெஸில்\nஅந்த யார் மேலும் துணிச்சலான உள்ளன, டி Hann ரிசார்ட் மிகச் சரியான தேர்வாக இருக்கும். பிரஸ்ஸல்ஸ் அத்தகைய ஒரு குறுகிய ரயில் சவாரி, இந்த கடலோர நகரம் கடற்கரை சூரியன் நாற்காலிகள் மற்றும் தனியார் பிரிவுகள் வாடகைக்குக் கிடைக்கிறது ஒரு அதிரடியான பீச் ஃபிரண்ட் வழங்குகிறது, அத்துடன் அழகான ஆங்கிலோ-நார்மன் பாணி அறையில் மற்றும் வில்லாக்கள். அது முடியும் வாடகைக்கு பைக்குகள் மற்றும் சுழற்சி சாலை அல்லது கடலோர பாதையில் மற்றும் இயற்கைக்காட்சி அனுபவிக்க மற்றும் உப்பு காற்று. பசியற்ற வெளிப்புற அனுபவம், இது சரியான இடத்தில்.\nகெண்ட் ஆஸ்டெண்ட் ரயில்கள் செல்லும்\nசார்லெருவா ஆஸ்டெண்ட் ரயில்கள் செல்லும்\nலில் ஆஸ்டெண்ட் ரயில்கள் செல்லும்\nஆஸ்டெண்ட் ரயில்கள் செல்லும் லீஜ்\nஇந்த சில பெல்ஜியத்தில் இறுதி கடற்கரை இலக்கு இருக்க வேண்டும் குடும்ப வேடிக்கை. அதன் பரவலான நன்கு அறியப்பட்டதே தண்ணீர் விளையாட்டு அத்தகைய paddling மற்றும் நீந்துவதாக, படகு பயணங்கள், பாய்மரக், மீன், அலை கார்ட்டிங் மற்றும் சர்பிங், கடற்கரை மற்றும் ஒரு போக்குவரத்து-இலவச உலாவும் சாலை வழியாக அத்துடன் பல பொழுதுபோக்கு வசதிகள், Nieuwpoort எல்லோருக்கும் ஒன்று வழங்குகிறது. இந்த நகரம் பிரஸ்ஸல்ஸ் மற்றும் ஒரு குறுகிய இருந்து அணுக எளிதானது ரயில் சவாரி அங்கு நீங்கள் பெறுவீர்கள்.\nபெல்ஜியம் ஒரு கண்கவர் கடற்கரையையும், உள்ளது இரயில்கள் எளிதாக அணுக அங்கு அனைத்து பெறுவது செய்கிறது சுவாரஸ்யமாக மற்றும் மன அழுத்தம் இல்லாத முயற்சி அனைவருக்கும் மற்றும் எப்போதும் புதிய ஏதாவது ஏற்ப ஒரு கடற்கரை இலக்கு உள்ளது. பெல்ஜியத்தில் ரயிலில் என்ன இந்த கடற்கரை விடுமுறை ஒன்று விட இனிமையான இருக்க முடியும்\nகெண்ட் டி Panne ரயில்கள் செல்லும்\nசார்லெருவா டி Panne ரயில்கள் செல்லும்\nடி Panne ரயில்கள் ப்ரஸெல்ஸ்\nடி Panne ரயில்கள் செல்லும் லீஜ்\nரயில் மூலம் கடற்கரை விடுமுறை பெல்ஜியம் சுருக்கமாக\nSaveatrain.com சென்று அனைத்து எங்கள் பிரத்தியேக இரயில்கள் நகரில் உங்கள் அடுத்த சாகச திட்டமிட்டு தொடங்க\nஉங்கள் தளத்தில் எங்கள் வலைப்பதிவை உட்பொதிக்க விரும்புகிறீர்களா, இங்கே கிளிக் செய்யுங்கள்: http://embed.ly/code\nநீங்கள் உங்கள் பயனர்களுக்கு வகையான இருக்க வேண்டும் என்றால், எங்கள் தே���ல் பக்கங்களில் நேரடியாக அவர்களை வழிநடத்த முடியாது. இந்த இணைப்பு, நீங்கள் எங்களின் மிகவும் பிரபலமான ரயில் பாதைகளில் காண்பீர்கள் – https://www.saveatrain.com/routes_sitemap.xml. நீங்கள் ஆங்கிலத்தில் இறங்கும் பக்கங்களில் எங்கள் இணைப்புகளைப் பெற்றிருப்பதால் உள்ளே, ஆனால் நாங்கள் வேண்டும் https://www.saveatrain.com/de_routes_sitemap.xml நீங்கள் / fr அல்லது / அது மேலும் மொழிகளில் / டி மாற்ற முடியும்.\nநான் முன்னோக்கி வளைவு தங்க முயற்சி, நான் பார்வையாளர்கள் இழுக்கும் மற்றும் நிச்சயதார்த்தம் ஓட்ட என்று நிர்ப்பந்திக்கும் கருத்துக்கள் மற்றும் கதைகள் உருவாக்க. நான் இன்று எழுத என்ன ஒவ்வொரு காலை மற்றும் உள்நோக்கு எழுப்ப விரும்புகிறேன். - நீங்கள் இங்கே கிளிக் செய்யலாம் என்னை தொடர்பு கொள்\nமறைக்கப்பட்ட இரத்தினங்கள் ஐரோப்பா மற்றும் எப்படி அங்கு பெற ரயில் மூலம்\nரயில் பயண உதவிக்குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\nரயில்கள் மூலம் அணுகக்கூடிய சிறந்த ஐரோப்பிய கடற்கரைகள்\nரயில் பயணம் பிரான்ஸ், ரயில் பயணம் இத்தாலி, ரயில் பயண போர்ச்சுகல், ரயில் பயணம் ஸ்பெயின், சுற்றுலா ஐரோப்பா\nஏன் நீங்கள் ஐரோப்பா வாங்குதல் கட்டண ரயில் டிக்கெட் கருத்தில் கொள்ள வேண்டும்\nரயில் பயண உதவிக்குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\nஹோட்டல்கள் மற்றும் பல தேடல் ...\n7 ஐரோப்பாவில் பயணம் செய்ய மிகவும் மலிவு இடங்கள்\n5 ஐரோப்பாவின் சிறந்த இயற்கை அதிசயங்கள்\n7 ஐரோப்பாவில் வெளிப்புற செயல்பாடுகளுக்கான சிறந்த நகரங்கள்\n10 ஐரோப்பாவில் இயற்கை கிராமங்கள்\n5 ஐரோப்பாவில் சிறந்த பிக்னிக் ஸ்பாட்\n5 ஐரோப்பாவில் சிறந்த கட்சி நகரங்கள்\n7 ஐரோப்பாவில் பீட்டன் பாதை இலக்குகளுக்கு வெளியே\n7 ஐரோப்பாவில் சிறந்த இளங்கலை மற்றும் இளங்கலை பயணங்கள்\n10 ஐரோப்பாவில் சிறந்த நகர இடைவெளிகள்\n7 மூத்த பயணிகளுக்கு வருகை தர ஐரோப்பாவின் சிறந்த நகரங்கள்\nபதிப்புரிமை © 2020 - ஒரு ரயில் சேமி, ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து\nஒரு தற்போதைய இல்லாமல் விட்டு வேண்டாம் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் \nஇப்பொது பதிவு செய் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildailyexpress.com/2020/05/government-announces-validity-of-vehicle-documents-extended-till-july-31.html", "date_download": "2020-09-22T02:25:56Z", "digest": "sha1:4FSJNIGMTLIP2BGZCSA5LMU7N3K6BYHH", "length": 33730, "nlines": 566, "source_domain": "www.tamildailyexpress.com", "title": "கொரோனா பிரச்னையை கருத்தில்கொண்டு, மோட்டார் வாகனங்களுக்கான பல்வேறு ஆவணங்களுக்கான செல்லுபடியாகும் காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. | Tamil Daily Express", "raw_content": "\n➤வரும் 7ம் தேதி முதல் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில் அறிவிப்பு கொரோனாவினால் முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகள் ரத்து. ➤இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது கட்டாயம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ➤சீனாவுடன் எல்லையை பகிரும் இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு . ➤ஈரோடு அருகே இரு சக்கர வாகனங்கள் மீது அரசு பஸ் மோதல்- 4 பேர் பலி. பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நடந்தது. ➤தேர்வுக்காக பணம் கட்டிய மாணவர்களின் அனைத்து அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ➤சென்னையில் இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படும். வரும் 7ம் தேதி முதல் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில் அறிவிப்பு. ➤சீனாவுடன் எல்லையை பகிரும் இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு.\nகொரோனா பிரச்னையை கருத்தில்கொண்டு, மோட்டார் வாகனங்களுக்கான பல்வேறு ஆவணங்களுக்கான செல்லுபடியாகும் காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.\nகொரோனா ஊரடங்கால் அனைத்து வர்த்தக மற்றும் அலுவலக செயல்பாடுகளும் முடங்கி இருக்கின்றன. இந்த சூழலில், மக்களின் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், மோட்டார் வாகனங்கள் தொடர்பான பல்வேறு ஆவணங்களை புதுப்பிப்பது உள்ளிட்டவற்றிற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா பிரச்னையை கருத்தில்கொண்டு, மோட்டார் வாகனங்களுக்கான பல்வேறு ஆவணங்களுக்கான செல்லுபடியாகும் காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.\nகொரோனா ஊரடங்கால் அனைத்து வர்த்தக மற்றும் அலுவலக செயல்பாடுகளும் முடங்கி இருக்கின்றன. இந்த சூழலில், மக்களின் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், மோட்டார் வாகனங்கள் தொடர்பான பல்வேறு ஆவணங்களை புதுப்பிப்பது உள்ளிட்டவற்றிற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nகடந்த பிப்ரவரி 1 முதல் வாகனங்கள் தொடர்பான ஆவணங்களை போக்குவரத்து அலுவலங���களில் சரிபார்ப்பது மற்றும் காப்பீடு புதுப்பிப்பது உள்ளிட்ட நடைமுறைகள் நிலுவையில் இருந்து வருகிறது.\nஇதனை கருத்தில்கொண்டு, வாகனங்கள் மற்றும் அதன் காப்பீடு தொடர்பான ஆவணங்களுக்கான காலாவதி தேதி வரும் ஜூலை 31ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுவரை பழைய ஆவணங்களே செல்லுபடியாகும் என்று மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.\nஓட்டுனர் உரிமம், வாகனத்திற்கான தகுதிச் சான்று, பதிவுக் கட்டணம், காப்பீட்டு ஆவணங்கள் வரும் ஜூலை 31ந் தேதி வரை செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, வாகன உரிமையாளர்கள் சந்தித்த நடைமுறை பிரச்னைகளை மனதில் வைத்து இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாக போக்குவரத்துத் துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்.\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள். ஆல்டோ 800 தற்போது இந்திய சந்தையில் மாருதி சுசுக...\n15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பழைய வாகனங்கள் ஒழிக்கப்படும்.\nபழைய வாகனங்களுக்கு முடிவுரை எழுதும் அதிரடியான திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம...\nவீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் pschool.in இணையதளம்.\nகொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் இணையதளம். பள்ளி நாட்...\nவெள்ளகோவில் மாரத்தான் போட்டி நாள்: 16-2-2020, ஞாயிறு நேரம்: காலை 7:00 மணி\n நாள்: 16-2-2020, ஞாயிறு நேரம்: காலை 7:00 மணி நோக்கம்: நீர்நிலைகள் பராமரிப்பு, சுற்றுச்சூழல் ...\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்.\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள். ஆல்டோ 800 தற்போது இந்திய சந்தையில் மாருதி சுசுக...\n15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பழைய வாகனங���கள் ஒழிக்கப்படும்.\nபழைய வாகனங்களுக்கு முடிவுரை எழுதும் அதிரடியான திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம...\nவீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் pschool.in இணையதளம்.\nகொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் இணையதளம். பள்ளி நாட்...\nவெள்ளகோவில் மாரத்தான் போட்டி நாள்: 16-2-2020, ஞாயிறு நேரம்: காலை 7:00 மணி\n நாள்: 16-2-2020, ஞாயிறு நேரம்: காலை 7:00 மணி நோக்கம்: நீர்நிலைகள் பராமரிப்பு, சுற்றுச்சூழல் ...\nபாரதப்பிரதமர் விவசாயிகளுக்கு வருடம் 6000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் தங்கள் ஊக்கத்தொகை குறித்த நிலவரத்தை கீழுள்ள வலைத்தளத்தில் வங்கிக் கணக்கு எண் அல்லது தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம்....\nபாரதப்பிரதமர் விவசாயிகளுக்கு வருடம் 6000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் தங்கள் ஊக்கத்தொகை குறித்த நிலவரத்தை கீழுள்ள வலைத்தளத்...\nதமிழ்நாடு SSLC - 10 ஆம் வகுப்பு முடிவு விரைவில் வெளியிடப்படவுள்ளது\nஅரசுத் தேர்வு இயக்குநரகம், தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முடிவுகளை விரைவில் அறிவிக்கும். டி.என் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு 2020 முடி...\nநாடு முழுவதும் 75 மாவட்டங்களை சீல் வைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு\nகொரோனா பாதிப்பு உள்ள 75 மாவட்டங்களை சீல் வைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனாவின் தாக்கம் இந்தி...\n23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவிலில் விமரிசையாக நடந்த குடமுழுக்கு \nஉலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயிலில் குடமுழுக்கு விழா இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. மாமன்னர் ராஜராஜ சோழனால் கி.பி. 1010 ஆம் ஆண்டில் கட்...\nமேட்டூரில் இருந்து பவானி வரையிலான மேட்டூர் வலது கரை வாய்க்கால், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படவுள்ளது.\nஈரோட்டில், 100கோடி ரூபாய் செலவில் மேட்டூர் வலது கரை வாய்க்காலை சீரமைக்கவுள்ள பணியினை, சுற்றுசூழல் துறை அமைச்சர் கேசி.கருப்பணன் பூமி பூஜை ச...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.\nசென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் சென்னை மாவட்டத்தில் தான் மிக அதிகமாக 103 பே...\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்.\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள். ஆல்டோ 800 தற்போது இந்திய சந்தையில் மாருதி சுசுக...\n15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பழைய வாகனங்கள் ஒழிக்கப்படும்.\nபழைய வாகனங்களுக்கு முடிவுரை எழுதும் அதிரடியான திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம...\nவீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் pschool.in இணையதளம்.\nகொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் இணையதளம். பள்ளி நாட்...\nவெள்ளகோவில் மாரத்தான் போட்டி நாள்: 16-2-2020, ஞாயிறு நேரம்: காலை 7:00 மணி\n நாள்: 16-2-2020, ஞாயிறு நேரம்: காலை 7:00 மணி நோக்கம்: நீர்நிலைகள் பராமரிப்பு, சுற்றுச்சூழல் ...\nபாரதப்பிரதமர் விவசாயிகளுக்கு வருடம் 6000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் தங்கள் ஊக்கத்தொகை குறித்த நிலவரத்தை கீழுள்ள வலைத்தளத்தில் வங்கிக் கணக்கு எண் அல்லது தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம்....\nபாரதப்பிரதமர் விவசாயிகளுக்கு வருடம் 6000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் தங்கள் ஊக்கத்தொகை குறித்த நிலவரத்தை கீழுள்ள வலைத்தளத்...\nதமிழ்நாடு SSLC - 10 ஆம் வகுப்பு முடிவு விரைவில் வெளியிடப்படவுள்ளது\nஅரசுத் தேர்வு இயக்குநரகம், தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முடிவுகளை விரைவில் அறிவிக்கும். டி.என் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு 2020 முடி...\nநாடு முழுவதும் 75 மாவட்டங்களை சீல் வைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு\nகொரோனா பாதிப்பு உள்ள 75 மாவட்டங்களை சீல் வைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனாவின் தாக்கம் இந்தி...\n23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவிலில் விமரிசையாக நடந்த குடமுழுக்கு \nஉலக புகழ்பெற்ற தஞ்சை பெரி���கோயிலில் குடமுழுக்கு விழா இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. மாமன்னர் ராஜராஜ சோழனால் கி.பி. 1010 ஆம் ஆண்டில் கட்...\nமேட்டூரில் இருந்து பவானி வரையிலான மேட்டூர் வலது கரை வாய்க்கால், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படவுள்ளது.\nஈரோட்டில், 100கோடி ரூபாய் செலவில் மேட்டூர் வலது கரை வாய்க்காலை சீரமைக்கவுள்ள பணியினை, சுற்றுசூழல் துறை அமைச்சர் கேசி.கருப்பணன் பூமி பூஜை ச...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.\nசென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் சென்னை மாவட்டத்தில் தான் மிக அதிகமாக 103 பே...\nTamil Daily Express: கொரோனா பிரச்னையை கருத்தில்கொண்டு, மோட்டார் வாகனங்களுக்கான பல்வேறு ஆவணங்களுக்கான செல்லுபடியாகும் காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.\nகொரோனா பிரச்னையை கருத்தில்கொண்டு, மோட்டார் வாகனங்களுக்கான பல்வேறு ஆவணங்களுக்கான செல்லுபடியாகும் காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.\nகொரோனா ஊரடங்கால் அனைத்து வர்த்தக மற்றும் அலுவலக செயல்பாடுகளும் முடங்கி இருக்கின்றன. இந்த சூழலில், மக்களின் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், மோட்டார் வாகனங்கள் தொடர்பான பல்வேறு ஆவணங்களை புதுப்பிப்பது உள்ளிட்டவற்றிற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/india-asian-news/item/383-2016-11-20-09-49-47", "date_download": "2020-09-22T01:00:56Z", "digest": "sha1:XRD3ICZOZLNBFMOGJDDHQOYBLSHCKBTG", "length": 7890, "nlines": 110, "source_domain": "eelanatham.net", "title": "நள்ளிரவில் சிங்கள கடற்படையின் கொலைவெறித்தாக்குதல் - eelanatham.net", "raw_content": "\nநள்ளிரவில் சிங்கள கடற்படையின் கொலைவெறித்தாக்குதல்\nநள்ளிரவில் சிங்கள கடற்படையின் கொலைவெறித்தாக்குதல்\nநள்ளிரவில் சிங்கள கடற்படையின் கொலைவெறித்தாக்குதல்\nதென் இந்தியா ராமெஸ்வரம் கடற்பகுதியில் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கைக் கடற்படையினர் 11 பேரை சிறை பிடித்துச் சென்றுள்ளனர்.\nராமேஸ்வரம் மீனவர்கள் 500க்கும் மேற்பட்டோர் ஒரு வாரத்துக்குப் பிறகு நேற்று கடலுக்குச் சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகே இன்று அதிகாலை மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியுள்ளனர்.\nஇதனால் அச்சமடைந்த மீனவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என கரைக்கு திரும்பியுள்ளனர்.அதிமுக எம்.பி.க்கள் பிரதமரிடம் மனு Breaking News : அதிமுக எம்.பி.க்கள் பிரதமரிடம் மனுPolitics Powered by அப்போது படகுகளில் நுழைந்த சிங்கள கடற்படையினர் அதிலிருந்த மீனவர்களை தாக்கியோடு மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர். மேலும் தங்கச்சிமடத்தை சேர்ந்த 2 விசைப்படகுகளை பறிமுதல் செய்த அவர்கள், கரமலையான், வீரணன், ராஜகோபால், ஜோதி உள்ளிட்ட 11 மீனவர்களை சிறைபிடித்து சென்றனர்.\nகாங்கேசம் துறைமுகத்துக்கு அழைத்து செல்லப்பட்ட அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே இலங்கை கடற்படையின் தாக்குதலால் கொந்தளித்துள்ள சக மீனவர்கள் , வாழ்வாதாரத்தை காக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே முழுப்பொறுப்பு: இந்திய தளபதி Nov 20, 2016 - 18280 Views\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Nov 20, 2016 - 18280 Views\nMore in this category: « பிறப்பு முதல் பிரியங்கா வரை: நளினியின் சுயசரிதை மீனவர்களைக் காப்பாறிய கப்டன் ராதிகா மேனன் »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nஜெயலலிதாவின் நிலை மிகவும் கவலைக்கிடம்: இலண்டன்\n60 குண்டுகள் முழங்க ராணுவ‌ மரியாதையுடன் ஜெ உடல்\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஎழுக தமிழ் நிகழ்வுக்கு பதிலடியே மாணவர்கள் படுகொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/world-news/item/320-2016-11-03-07-04-13", "date_download": "2020-09-22T01:44:55Z", "digest": "sha1:WXHCJZEWEX6VCQGGEH5KBCMIAMYYFDJ5", "length": 13951, "nlines": 182, "source_domain": "eelanatham.net", "title": "சீன நாட்டில் காவல்துறையின் வித்தியாசமான தண்டனை - eelanatham.net", "raw_content": "\nசீன நாட்டில் காவல்துறையின் வித்தியாசமான தண்டனை\nசீன நாட்டில் காவல்துறையின் வித்தியாசமான தண்டனை\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nமாணவர்கள்போ ராட்டம் ஜனனாயகவழியில் நடந்தது- ஆசிரியர்கள் அறிக்கை\nஎனது சொத்துக்கள் பற்றி விசாரிக்கப்போவது உண்மையா\nகோத்தாவுக்கும் ஆவா குழுவிற்கும் நேரடி தொடர்பு : அரசாங்கம்\nஅவசர சட்டம் தீர்வாகது; நிரந்தர தடை நீக்கம் தேவை\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nசீன நாட்டில் காவல்துறையின் வித்தியாசமான தண்டனை\nதெற்கு சீனாவில் வாகன முகப்பு விளக்குகளை அதிகமாக பிரகாசிக்கவிட்டு சென்றால் ஒரு நிமிடத்திற்கு அதே போன்ற பிரகாசமான விளக்குகளை ஓடுனர்கள் உற்றுப் பார்க்க வேண்டும். இப்படி ஒரி வித்தியாசமான தண்டனையை வழங்கி வருகின்றனர் சீன காவல்துறையினர்.\nஷென்ஸென் நகர போக்குவரத்து காவலர்கள் தங்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள கணக்கில் தங்களுடைய பிரசார நடவடிக்கையின் புகைப்படங்களை பதிந்துள்ளனர். ''நீண்ட தூரம் ஒளிக்கதிரை உமிழும் விளக்குகளை கொண்டு இன்று இரவு நாங்கள் தண்டனைகள் வழங்க உள்ளோம்'' என்ற அவர்களுடைய பதிவு, 87 ஆயிரம் விருப்பங்களை ( லைக்ஸ்) பெற்றுள்ளது.\nமேலும், சுமார் 93 ஆயிரம் முறை அது பகிரப்பட்ட���ள்ளது. அந்த புகைப்படங்களில், வாகனத்தின் முகப்பு விளக்குகள் பிரகாசமாக எரிந்து கொண்டிருக்க அதற்கு முன்னால் தண்டனை நபர்கள் நேரடியாக அமரவைக்கப்பட்டுள்ளனர்.\nசில ஓட்டுநர்கள் 300 யுவான் வரை (44 டாலர்கள் )அபராதம் விதிக்கப்பட்டதாகவும், பின் முகப்பு விளக்குகளுக்கு முன்னால் 60 நொடிகள் அமர வைக்கப்பட்டதாகவும் அதிகாரபூர்வ ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், சில இணையதள செய்தி நிறுவனங்கள், இந்த முகப்பு விளக்கு தண்டனை அவர்களுடைய இஷ்டத்திற்கு விடப்பட்டதாக கூறப்படுகிறது; ஆனால், அபராதத்தை செலுத்திய பிறகு, அதற்கு மேல், ஏன் மக்கள் இந்த தண்டனையை தேர்வு செய்வார்கள் என்பது தெளிவாகப் புரியவில்லை.\n2014 ஆம் ஆண்டில் இதே போன்ற ஒரு திட்டத்தை போலிசார் கையாண்ட போது பல விமர்சனங்களை எதிர் கொண்டனர். ஆனால், இருப்பினும் கடந்த செவ்வாய்கிழமை முதல் இந்த முயற்சியை மீண்டும் தொடங்க முடிவெடுத்துள்ளனர். இந்த முறை, பொதுமக்களின் எதிர்வினை பெரியளவில் சாதகமாக உள்ளது. போலிசாரின் இந்த நடவடிக்கையை பார்த்து, மற்ற பல உள்ளூர் போலிஸ் படையினரும் தங்களுடைய சொந்த சமூக வலைத்தள பக்கங்களில் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், சினா செய்தி நிறுவனத்தின் முக்கிய தளத்தில் நடத்தப்பட்ட வாக்கு பதிவில் சுமார் 90% பேர் போலிசாரின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nMore in this category: « டொனால்ட் ட்ரம்ப் உலகிற்கே ஆபத்தானவர் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து பிரிடன் விலகுவது தாமதமாகும் »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nநான் நலமாக உள்ளேன் அறிக்கை விட்டார் அம்மா\nமகனின் கனவு நனவாக‌ போராடிய ஏழைத்தாய்\nவரலாற்று மையத்தில் தலைவர் பிறந்த நாள் விழா\nஆவா குழுவை பிடிக்க விசேட நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/01/1_3.html", "date_download": "2020-09-22T00:41:44Z", "digest": "sha1:TIRN44DJLIXN3EU7YQQAC53RM575NXYB", "length": 7024, "nlines": 36, "source_domain": "www.thuruvamnews.com", "title": "தேர்தல் முடிவுகள் ஜனாதிபதிக்கு நிவாரணியை கொடுக்கும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம் | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL தேர்தல் முடிவுகள் ஜனாதிபதிக்கு நிவாரணியை கொடுக்கும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nதேர்தல் முடிவுகள் ஜனாதிபதிக்கு நிவாரணியை கொடுக்கும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nசிறிய கட்சிகளின் தயவில்லாமல் ஆட்சியமைக்கும் நோக்கத்தில்தான் இந்த புதிய தேர்தல் முறை கொண்டுவரப்பட்டது. இதன் பாதகங்கள் குறித்து பிரதமரிடமும், ஜனாதிபதியிடமும் பல வருடங்களாக பேசிவருகிறேன். ஆனால், ஜனாதிபதியும் சம்பந்தப்பட்ட அமைச்சரும் இதில் விடாப்பிடியாக இருக்கின்றனர். இந்நிலையில் தற்போதையை உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் ஜனாதிபதிக்கு நல்லதொரு நிவாரணியை கொடுக்கும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nதிருகோணமலையில் மு.கா. சார்பாக மரச்சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு நேற்று (01) தம்பலகாமத்தில் நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது;\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதிக்கம் அதிகமுள்ள இடங்களில் தங்களுடன் சேர்ந்து போட்டியிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சி எங்களிடம் பேசிவந்தது. எங்களது ஆதரவுள்ள சபைகளை யானைச் சின்னத்தில் வென்றுகொடுத்தால், வெளியில் அதை அவர்களது சபையாக காண்பிப்பார்கள். இதன்மூலம் ஆட்சியாளர்களிடமிருந்து எங்களுக்கு அனுசரணை கிடைக்கும்.\nஇதேபோன்று திருகோணமலையில் ஐ.தே.க.வுடன் இணைந்து போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஓரிரு நாட்கள் இருக்கும்நிலையில் கூட ரணில் விக்கிரமசிங்க எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவந்தார். ஐ.தே.க. அமைப்பாளர்கள் கூட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடுவதற்கே விருப்பப்பட்டார்கள்.\nஇந்நிலையில், மு.கா. மூலம் அரசியல் அதிகாரம் பெற்ற ஒரு அமைச்சர் அதற்கு அடம்பிடித்துக்கொண்டிருந்தார். கடைசியில் நாங்கள் எதிர்பார்த்தது போலவே நடந்தது. திருகோணமலையில் மூன்று கட்சிகளும் தனித்துப் போட்டியிடுகின்ற ஒரு சூழல் உருவாகியுள��ளது. எங்களது பலத்தை நிரூபிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே நாங்கள் இதைப் பார்க்கிறோம்.\nமு.கா. மரச்சின்னத்தில் போட்டியிடவேண்டும் என்பதே, கட்சி ஆதரவாளர்களின் ஏகோபித்த ஆதரவாகவும் இருந்தது. மு.கா. தனித்துநின்று சபைகளை கைப்பற்றும் என்ற நம்பிக்கையை வேட்பாளர்களும், ஆதரவாளர்களும் தந்திருக்கிறார்கள். இந்த நம்பிக்கை கட்சியை மேலும் உற்சாகநிலைக்கு கொண்டுசென்றுள்ளது.\nஇயங்கும் அரசியலுக்குள் பெண்களை உள்ளீர்க்கவேண்டியது காலத்தின் தேவையாகும். பெண்களை பெயருக்கு வேட்பாளர்களாக நிறுத்தாமல், ஆளுமைமிக்க பெண்களை தேர்தலில் களமிறக்கவேண்டும். பெண்களின் அரசியல் வகிபாகம் குறித்து அவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும். தேர்தலின் நிமித்தம் மகளிர் காங்கிரஸ் மாநாட்டை நடாத்துவதற்கும் நாங்கள் தீர்மானித்துள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/thenappan/", "date_download": "2020-09-22T02:04:40Z", "digest": "sha1:3L3DATG4NTQVMDPE3EC2NLPIBQP2EYT2", "length": 14313, "nlines": 248, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Thenappan « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n“வல்லவன்’ படம் என்னுடைய சம்பளத்தை 5 கோடியாக உயர்த்தும்: சிம்பு\nசென்னை, அக்.20: “வல்லவன்’ படம் என்னுடைய சம்பளத்தை 5 கோடியாக உயர்த்தும் என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.\nபி.எல்.தேனப்பன் தயாரிப்பில் நடிகர் சிம்பு இயக்கி நடிக்கும் “வல்லவன்’ படம் தீபாவளிக்கு வெளியாக இருந்த சூழ்நிலையில் தயாரிப்பாளருக்கும், சிம்புவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.\nபடத்தை நீண்ட நாள்கள் இழுத்து எனக்கு அதிக செலவை ஏற்படுத்திவிட்டார் என்று தயாரிப்பாளரும், பேசியபடி எனக்கு சம்பளம் தரவில்லை என்று சிம்புவும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தனர். பின்னர் சமாதானம் செய்யப்பட்டு படம் வெளிவருவது உறுதிசெய்யப்பட்டது.\nஇதுகுறித்து நடிகர் சிம்பு வியாழக்கிழமை கூறியதாவது:\n“வல்லவன்’ படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக சிறிது கால தாமதம் எடுத்துக்கொண்டது உண்மைதான். ஆனால் இந்த காலகட்டத்தில் நான் வேறு படங்களில் நடித்திருந்தால் இன்னும் நிறைய சம்பாதித்திருக்க முடியும்.\nஇந்தப் படத்துக்காக நான், என்னுடைய சம்பளத்தில் பாதிதான் கேட்டேன்.\nஇயக்குநர் சம்பளமாக படம் வியாபாரமாகும் தொகையில் 15 சதவிகிதமும், மற்ற படங்களில் நடிக்காததால் ஏற்பட்ட இழப்புக்கு சென்னை விநியோக உரிமையும் கேட்டிருந்தேன்.\nஇதற்கெல்லாம் சம்மதித்த தயாரிப்பாளர் இப்போது நஷ்டம் என்கிறார். படம் நல்ல விலைக்கு வியாபாரமாகியிருக்கிறது. எப்படி பார்த்தாலும் எனக்கு ஒரு கோடி சம்பளம் தர வேண்டும்.\nபடம் வெளிவர வேண்டும் என்பதற்காக இயக்குநர் சம்பளம் ஒரு கோடி, நடிகர் சம்பள பாக்கி 60 லட்சம் இவை இரண்டையும் வேண்டாம் என்று சொல்லி சென்னை விநியோக உரிமையை மட்டும் பெற்றுக்கொண்டேன். இதுதான் நடந்தது.\nநான் விட்டுக்கொடுத்ததற்குக் காரணம் என்னால் இதை விட அதிகம் சம்பாதிக்க முடியும். ஒரு படத்தை இயக்க ரூ.5 கோடி சம்பளம் கேட்கும் அளவுக்கு “வல்லவன்’ படம் என்னை உயர்த்தும். அந்த நம்பிக்கை எனக்கு உண்டு.\nதயாரிப்பாளர் தேனப்பன் மீது எனக்கு வருத்தமோ, கோபமோ கிடையாது என்றார் சிம்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.behindwoods.com/ta/news-shots-tamil-news/india/rehearsal-of-the-four-accused-in-the-nirbhaya-case.html", "date_download": "2020-09-22T01:55:01Z", "digest": "sha1:R33HSWIDXRMFHTWHMSRCCGM54TWB6T3K", "length": 8662, "nlines": 36, "source_domain": "m.behindwoods.com", "title": "Rehearsal of the four accused in the Nirbhaya case | India News", "raw_content": "\n'நிர்பயா' குற்றவாளிகளுக்கு உறுதியானது தூக்கு... 'ஒத்திகை' பார்த்த திகார் சிறை நிர்வாகம்... '22ம் தேதி' காலை 7 மணிக்கு தூக்கு\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமருத்துவ மாணவி, 'நிர்பயா' வழக்கின் குற்றவாளிகள் நான்கு பேரை துாக்கிலிடுவது குறித்த ஒத்திகை, திகார் சிறையில் நேற்று நடத்தப்பட்டது.\nடெல்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அதி��் ஒருவன், 'மைனர்' என்பதால், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டு, மூன்று ஆண்டுகளுக்கு பின் விடுவிக்கப்பட்டான். ராம்சிங் என்ற குற்றவாளி, திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான்.\nமுகேஷ், 32, பவன் குப்தா, 25, வினய் சர்மா, 26, அக் ஷய் குமார் சிங், 31, ஆகியோருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நான்கு பேரில் வினய் குமார் சர்மா மற்றும் முகேஷ் சர்மா, தண்டனையிலிருந்து தப்பிக்க, கடைசி முயற்சியாக, உச்ச நீதிமன்றத்தில், தாக்கல் செய்த கியூரேட்டிவ் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து வரும், 22ம் தேதி காலை, 7:00 மணிக்கு, டில்லி திகார் சிறையில், சிறை எண், 3ல், இவர்களுக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.\nஇதற்கான, 'வாரன்ட்' இவர்களுக்கு தரப்பட்டுள்ளது. திகார் சிறையில் துாக்கு தண்டனையை நிறைவேற்றும் ஊழியர் இல்லாததால், உத்தர பிரதேச மாநிலம், மீரட் சிறையிலிருந்து, பவன் ஜலாத் என்ற ஊழியர், திகார் சிறைக்கு வரவுள்ளார்.\nஇதற்கிடையே, திகார் சிறையில், நான்கு பேரையும் துாக்கிலிடுவது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி சிறை அதிகாரிகள் முன் நடத்தப்பட்டது. முன்னதாக, குற்றவாளிகள் நான்கு பேரின் எடை கணக்கிடப்பட்டு, அதற்கு ஏற்ற கற்கள் அடுக்கப்பட்டு, துாக்கு தண்டனையை நிறைவேற்றுவது குறித்து ஒத்திகை நடத்தப்பட்டது. தண்டனை நிறைவேற்றப்படும்போது, எந்தவித குழப்பமும் ஏற்படாமல் இருக்க, ஒத்திகை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதண்டனை நிறைவேற்றப்படும்போது, குற்றவாளிகளின் மனநிலை மற்றும் உடல்நிலையில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். எனவே, நான்கு பேரிடமும், சிறை அதிகாரிகள், தொடர்ந்து இயல்பாக பேசி வருகின்றனர்.\n\"கர்நாடகா போனா மட்டும் விட்ருவோமா...\" வில்சன் கொலைக் கைதிகள் அதிரடி கைது...கோழியை அமுக்குவது போன்று பிடித்தது போலீஸ்...\n நீங்க உண்மையாகவே 'கிரிக்கெட்டை' நேசிச்சீங்கன்னா இதெல்லாம் பண்ண மாட்டீங்க... சேவாக் அதிரடி...\n'300 கோடி பரிசு ஜெயிச்சவர் செத்துட்டாரு'... ' நீங்க அந்த பரிச வாங்கிக்கோங்க'... '1 கோடி ரூபாய் அபேஸ்\n‘திடீரென’ சமையலறைக்குள் புகுந்த ‘பாம்பு’... ‘பதறிப்போய்’ ஃபோன் செய்தவருக்கு காத்திருந்த ‘அதிர்ச்ச��’...\n'கவுன்சிலர்' பதவிக்கு ஜெயிச்சது குத்தமாய்யா... மனைவி, மகன், மாமியார் குடும்பத்துடன் கடத்தல்... மனைவி, மகன், மாமியார் குடும்பத்துடன் கடத்தல்...\nடிரோன் வைத்திருப்பவர்களுக்கு... விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவுரை... வருகிறது புதிய கட்டுப்பாடு\nநாளை தொடங்குகிறது 'அவனியாபுரம்' ஜல்லிக்கட்டு... நாளை மறுநாள் 'பாலமேடு'.... அடுத்த நாள் 'அலங்காநல்லூர்'... மிஸ் பண்ணாம பாருங்க...\n'ஏன்டா நான் உனக்கு 'அப்பா'வா, இல்ல 'கல்யாண புரோக்கரா'... 'வில்லனாக மாறிய தந்தை'\n'மனசே' பொறுக்கல.... ரொம்ப கஷ்டமா இருந்துச்சு... 'ஆமை'க்கு நடந்த ஆப்பரேஷன்.. சுவாரஸ்யமான சம்பவம்...\n“ரெட் லைட் ஏரியாவுக்கு போகமறுத்த கேப் டிரைவர்”.. “காவலரால் நேர்ந்த கொடூரம்”.. “காவலரால் நேர்ந்த கொடூரம்”.. இந்தியாவை உலுக்கிய இன்னொரு சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE:_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-22T02:15:32Z", "digest": "sha1:46BR73RHFGOQMZ3UFLQGAYYVAFRG7TNL", "length": 12237, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலிடா: பேட்டில் ஏஞ்சல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெப்ரவரி 5, 2019 (2019-02-05) (சிங்கப்பூர்)\nபெப்ரவரி 14, 2019 (அமெரிக்கா)\nஅலிடா: பேட்டில் ஏஞ்சல் (Alita: Battle Angel) என்பது 2019 ஆண்டு வெளியான அமெரிக்க அதிரடித் திரைப்படம் ஆகும். இப்படமானது யுகிடாகி ஷிரோவின் சப்பானிய மங்காவான பேட்டில் ஏஞ்சல் அலிடா என்ற கதையை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தை ஜேம்ஸ் கேமரன் மற்றும் ஜோன் லாண்டு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்துக்கு கேமரூன் மற்றும் லாட்டா கலோரிடிஸ் ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுத, ராபர்ட் ரோட்ரிக்ஸ் இயக்கியுள்ளார். இப்படத்தின் முதன்மைப் பாத்திரத்தில் ரோசா சலசார் நடிக்க, உடன் பிற பாத்திரங்களில் கிறிஸ்டோஃப் வால்ட்ஸ், ஜெனிஃபர் கானலி, மஹெர்ஷாலா அலி, எட் ஸ்க்ரீன், ஜாக்கி எர்ரி ஹேலி மற்றும் கீயன் ஜான்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.\nஇப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பானது 2003இல் வெளியிடப்பட்டது. அவதார் மற்றும் அதன் அதன் அடுத்த பாகங்களில் கேமரூன் முழ்கி இருந்ததால், இப்படத்தின் பணிகள் தொடர்ந்து தாமதமாகி வந்தது. பல ஆண்டுகள் கழிந்த நிலையில் இப்படத்தின் இயக்குநராக ராபர்ட் ரோட்ரிக்ஸ் 2016 ஏப்ரலில் அறிவிக்கப்பட்டார். அதற்கடுத்து மாதம் இப்படத்தின் முதன்மைப் பாத்திரத்தில் ரோசா சலசார் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. முதன்மை படப்பிடிப்பானது 2016 அக்டோபரில் ஆஸ்டினில் துவங்கி 2017 பெப்ரவரிவரை நீடித்தது.\nஅலிடா: பேட்டில் ஏஞ்சல் திரைப்படத்தை அமெரிக்காவில் 2019 பெப்ரவரி 14 அன்று 3டி மற்றும் ஐமாக்ஸ் பதிப்புகளாக வெளியிட 20ஆம் சென்சுரி ஃபாக்ஸ் திட்டமிட்டுள்ளது.\nநவீன அறிவியல் சரிவு காணும் எதிர்காலத்தில் கதை நடப்பதாக காட்டப்படுகிறது. அறிவியலாளர் ஒருவர் இயந்திரக் குப்பையில் கிடைக்கும் சேதமடைந்த அலிடாவுக்கு ‘சைப்ராக்’ பாணியில் முழு உருவம் கொடுக்கிறார். முழு உருவம் பெற்ற அலிடா தன்னைப் பற்றிய முந்தைய நினைவுகள் அழிந்த நிலையில் உள்ளாள். ஒரு காலகட்டத்தில் தனது முழு திறனையையும் அலிடா உணருகிறாள். அதுவரை அழகு பதுமையாக இருந்தவள், தீய சக்திகளுக்கு எதிரான தன் போரைத் தொடங்குகிறாள்.\n20 ஆம் நூற்றாண்டு பாக்ஸ் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2020, 14:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/02/blog-post_335.html", "date_download": "2020-09-22T02:03:56Z", "digest": "sha1:A4HVMDHR52NLRGQFVCMCWSFKIDL7U5ZU", "length": 15847, "nlines": 99, "source_domain": "www.thattungal.com", "title": "அரசாங்கத்தின் சில திட்டங்களை அனுமதிக்கவே முடியாது- சஜித் திட்டவட்டம் - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅரசாங்கத்தின் சில திட்டங்களை அனுமதிக்கவே முடியாது- சஜித் திட்டவட்டம்\nகடன்களை மீள் செலுத்துவதற்குச் சிரமப்படும்\nநிலையில் மேலும் கடன் பெறும் திட்டங்களை அனுமதிக்க முடியாது என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட கடன் பெறும் எல்லையை மேலும் அதிகரிக்கும் யோசனைக்கே எதிர்ப்பை வெளியிட்டதாகவும் அபிவிருத்தித் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளை எதிர்க்கவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகண்டிக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்திருந���த அவர், அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிபெற்ற பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், “ஆளுங்கட்சியால் நாடாளுமன்றத்தில் கடந்த 20ஆம் திகதி இடைக்காலக் கணக்கறிக்கை முன்வைக்கப்படவில்லை. யோசனையொன்றே சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அந்த யோசனைத் திட்டத்தில் இரு பிரிவுகள் இருந்தன.\nஒன்று அபிவிருத்தி நடவடிக்கைகள் சம்பந்தமானது. மற்றையது கடன் எல்லையை அதிகரிப்பது. இவ்விரண்டு பிரிவுகளிலும் கடன் எல்லையை அதிகரிக்கும் விடயத்துக்கே நாம் எதிர்ப்பை வெளியிட்டோம். அபிவிருத்தி நடவடிக்கை சம்பந்தமான யோசனைக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஎனவே, மக்கள் நலன்சார் அரசாங்கமாக இருந்திருந்தால் அபிவிருத்தி சம்பந்தமான யோசனையை முன்வைத்துவிட்டு மற்றையதை மீளப்பெற்றிருக்கும். ஆனால் ஆளுங்கட்சி உறுப்பினர்களோ இரண்டையும் மீளப் பெற்றுவிட்டனர்.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் இந்தியாவுக்கு சென்றிருந்தார். அதன்போது கடன்களை மீள் செலுத்துவதற்கு மேலும் மூன்றாண்டுகள் அவகாசம் வேண்டுமென இந்தியாவிடம் கோரினார். நிலைமை இப்படியிருக்கையில் மேலும் கடன்களைப் பெறுவதற்கு எவ்வாறு அனுமதிக்க முடியும் எனவேதான் அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது.\nஇதேவேளை, எதிர்வரும் பொதுத்தேர்தலில் மக்களிடம் இருந்து கிடைக்கும் சிறந்த ஆணையின் பிரகாரம் அரசியல் பழிவாங்கல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என்றார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nமுதலாளித்துவத்தை உடைத்தெறிந்தும் எட்டு மணி நேர வேலைக்கென்றும் போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்று...\n'இதோ ஆண்டவரின் அடிமை ..' மிகவும் அற்புதமான வார்த்தைகள் அதலி அடங்கியிருப்பதோ ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள். முற்றிலுமாகத் தன்னை ஒர...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்��கங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2019/12/blog-post_9.html", "date_download": "2020-09-22T00:20:45Z", "digest": "sha1:ABJX3IQIAO56ZZNQXI73BHQ63JCA4TUJ", "length": 3333, "nlines": 38, "source_domain": "www.tnrailnews.in", "title": "புதுச்சேரி - கொல்கத்தா இடையே விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூர் வழியாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் வாராந்திர சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே அறிவிப்பு", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புSpecial Trainsபுதுச்சேரி - கொல்கத்தா இடையே விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூர் வழியாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் வாராந்திர சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nபுதுச்சேரி - கொல்கத்தா இடையே விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூர் வழியாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் வாராந்திர சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே அறிவிப்பு\n✍ புதன், டிசம்பர் 25, 2019\n06010 புதுச்சேரி - சான்றாகச்சி(கொல்கத்தா) சிறப்பு ரயில்\nபுதுச்சேரியில் இருந்து ஜனவரி 4, 11, 18, 25 மற்றும் பிப்ரவரி 1, 8, 15, 22, 29ம் தேதிகளில் மாலை 6:45க்கு புறப்பட்டு திங்கட்கிழமைகளில் காலை 4:30க்கு சான்றாகச்சி சென்றடையும்.\nஇந்த ரயில் தமிழக்தில் விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் சென்னை எழும்பூரில் நின்று செல்லும்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/71614/6-killed-for-corona-in-Chennai-alone-today", "date_download": "2020-09-22T00:35:15Z", "digest": "sha1:J2VUJ56MLC3CVHCJD73P4JF7QQGGZDMK", "length": 7613, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னையில் கொரோனாவுக்கு இன்று மட்டும் 6 பேர் உயிரிழப்பு | 6 killed for corona in Chennai alone today | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசென்னையில் கொரோனாவுக்கு இன்று மட்டும் 6 பேர் உயிரிழப்பு\nசென்னையில் இன்று மட்டும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்தியாவை பொருத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,57,486 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,207 ஆக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது. தமிழகத்தை பொருத்தவரை 31,667 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 269 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 22,149 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 10,954 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.\nஇந்நிலையில், சென்னை ஆயிரம்விளக்கு தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அரும்பாக்கத்தை சேர்ந்த 63 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார். இதேபோல், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி இன்று மட்டும் சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகன்னியாகுமரி: வறுமையால் உதவி கேட்ட சிறுமி- பாலியல் தொல்லை கொடுத்த கொடூரன்கள்..\nதிருடப்பட்ட சொகுசு கார் - 10 பெட்ரோல் பங்குகளில் மோசடி; விரட்டி பிடித்த போலீஸ்\nடாஸ் வென்ற ஐதராபாத் : பெங்களூர் முதல் பேட்டிங்\nதமிழகத்தில் இன்று 5,344 பேருக்கு கொரோனா : 5,492 பேர் டிஸ்சார்ஜ்\nபள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை தொடக்கம்: ஆன்லைன் வகுப்பு நடத்தினால் நடவடிக்கை\nமாநிலங்களவை: விதிமீறலில் ஈடுபட்ட 8 எம்பிக்களும் கூட்டத்தொடர் முழுவதும் நீக்கம்\n“அதிமுகவில் எந்த நிர்வாகிகளுக்கான தேர்தலும் நடத்தப்படவில்லை” - உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nஇதுவல்லவா தோனி பாசம்.. அன்பை வித்தியாசமாக வெளிப்படுத்திய சாந்தணு\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மகன்: உடலைத் தேடி தினமும் ஆற்றக்கரை வரும் தந்தை\nபெரியாரை வாழ்த்தும் எல்.முருகன்... என்ன சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்\nநீங்க தினமும் சரியாத்தான் பல் துலக்குறீங்களா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகன்னியாகுமரி: வறுமையால் உதவி கேட்ட சிறுமி- பாலியல் தொல்லை கொடுத்த கொடூரன்கள்..\nதிருடப்பட்ட சொகுசு கார் - 10 பெட்ரோல் பங்குகளில் மோசடி; விரட்டி பிடித்த போலீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/72649/corona-passenger-in-a-bus-in-Cuddalore-district", "date_download": "2020-09-22T02:35:33Z", "digest": "sha1:73K5DACPBHMMBCUWMUMUAYYO734QUOYZ", "length": 8411, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கடலூர்: பேருந்தில் பயணம் செய்த நபருக்கு கொரோனா- அலறியடித்து ஓட்டம் பிடித்த பயணிகள் | corona passenger in a bus in Cuddalore district. | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகடலூர்: பேருந்தில் பயணம் செய்த நபருக்கு கொரோனா- அலறியடித்து ஓட்டம் பிடித்த பயணிகள்\nகடலூர் மாவட்டத்தில் பேருந்தில் பயணம் செய்த ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் சக பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.\nபண்ருட்டியிலிருந்து வடலூர் நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்து கொஞ்சிகுப்பம் என்ற இடத்தின் அருகே சென்றபோது 54 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் இருந்து போனில் அழைப்பு வந்தது. அவர் பேருந்தில் பயணம் செய்வதாக தெரிந்துகொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், அவரது கைபேசியை நடத்துனரிடம் கொடுக்குமாறு தெரிவித்துள்ளனர். அப்போது நடத்துனரிடம் பேசிய சுகாதாரத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகிருப்பதால் அவரை அந்த இடத்திலேயே இறக்கி விடுமாறு கூறியதாகத் தெரிகிறது.\nஇதையடுத்து சம்பந்தப்பட்ட நபரை பேருந்து நடத்துனர் இறங்கச் சொன்னபோது தகவலை கேள்விப்பட்டு, அனைத்து பயணிகளும் அலறியடித்துக் கொண்டு பேருந்தை விட்டு இறங்கி ஓடினர். பின்னர் சுகாதாரத்துறை அதிகாரிகள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பேருந்து நின்று கொண்டிருந்த இடத்திற்கு சென்று கொரோனா உறுதியான நபரையும் அவரது மனைவியையும் தொற்று சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் சென்றனர்.\nபின்னர் அந்த அரசுப் பேருந்து வடலூர் பணிமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.\nதிட்டமிடப்பட்ட தாக்குதல்: அமெரிக்காவிற்கு மத்திய அரசு அழுத்தம் தர ஸ்டாலின் வலியுறுத்தல்\nஸ்பெயினில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சி: பார்வையாளர்களுக்கு பதிலாக தாவரங்கள்\nRelated Tags : Cuddalore, corona, passanger, bus, கடலூர், பேருந்து பயணி, கொரோனா, அலறியடித்து ஓட்டம், பயணிகள்,\n'ஐநா சப��யில் சீர்திருத்தங்கள் தேவை'- பிரதமர் மோடி பேச்சு \nஓவியாவை ஈர்த்த பாம்பு டாட்டூ..\nஇன்று பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n330 யானைகள் மர்மமாக உயிரிழந்த விவகாரம்: காரணம் தெரிய வந்தது \nடாஸ் வென்ற ஐதராபாத் : பெங்களூர் முதல் பேட்டிங்\nஇதுவல்லவா தோனி பாசம்.. அன்பை வித்தியாசமாக வெளிப்படுத்திய சாந்தணு\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மகன்: உடலைத் தேடி தினமும் ஆற்றக்கரை வரும் தந்தை\nபெரியாரை வாழ்த்தும் எல்.முருகன்... என்ன சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்\nநீங்க தினமும் சரியாத்தான் பல் துலக்குறீங்களா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிட்டமிடப்பட்ட தாக்குதல்: அமெரிக்காவிற்கு மத்திய அரசு அழுத்தம் தர ஸ்டாலின் வலியுறுத்தல்\nஸ்பெயினில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சி: பார்வையாளர்களுக்கு பதிலாக தாவரங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/Comparison.asp?cat=15", "date_download": "2020-09-22T01:31:28Z", "digest": "sha1:V2R5WCUQDERHKGTNSSDZJQIWL3LC3NON", "length": 12773, "nlines": 135, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Compare Colleges | Compare Colleges | Find out the best colleges | compare Medical Colleges | Compare Engineering Colleges | Compare Polytechnic Colleges", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » கல்லூரி ஒப்பீடு »\nSelect College 1 இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மும்பை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, டில்லி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கவுகாத்தி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கராக்பூர் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ரூர்க்கி\nSelect College 2 இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மும்பை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, டில்லி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கவுகாத்தி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கராக்பூர் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ரூர்க்கி\nSelect College 3 இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மும்பை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, டில்லி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கவுகாத்தி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கராக்பூர் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ��ெக்னாலஜி, ரூர்க்கி\nSelect College 4 இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மும்பை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, டில்லி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கவுகாத்தி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கராக்பூர் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ரூர்க்கி\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி முறையில் எம்.பி.ஏ., படிக்கிறேன்; நேரடி படிப்புகளை போல இதற்கும் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப்பட்டு வேலை வாய்ப்புகள் தரப்படுமா\nஎன் பெயர் குமரகுரு. இந்த ஆண்டு நான் எனது பி.பார்ம்., படிப்பை நிறைவுசெய்கிறேன். எனக்கு, ஆராய்ச்சியில் விருப்பமில்லை. எனவே, இத்துறையிலேயே தொடர்ந்து இருக்கும் வகையிலும், மெடிக்கல் சேல்ஸ் பிரதிநிதியை விடவும், தொழில்முறையில் உயர்ந்த இடத்தில் இருக்கும் வகையிலும், பொருத்தமான படிப்பைப் பற்றி எனக்குத் தெரிவிக்கவும்.\nமதுரையில் வசிக்கும் நான் அதற்கு அருகில் எங்கு தரமான பேஷன் டெக்னாலஜி படிப்பை படிக்க முடியும்\nஒரே நேரத்தில் பி.எல்.ஐ.எஸ்., மற்றும் எம்.காம்., 2 படிப்புகளையும் அஞ்சல் வழியில் படிக்க முடியுமா\nவனச் சேவைப் பிரிவில் பணி புரிய எங்கு பயிற்சி பெறலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/shows/therdal-darbar-special-debate-show-about-modi-vs-congress-108637.html", "date_download": "2020-09-22T02:26:15Z", "digest": "sha1:DRGOITDMQQNBDBAXU5CFTMTE765OSEA2", "length": 13158, "nlines": 212, "source_domain": "tamil.news18.com", "title": "தேர்தல் தர்பார்... காமராஜர் யாருக்கு சொந்தம்? therdal darbar special debate show about modi vs congress– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » காணொளி » Shows\nதேர்தல் தர்பார்... காமராஜர் யாருக்கு சொந்தம்\nதேர்தல் தர்பார்: மோடி vs காங்கிரஸ்... காமராஜர் யாருக்கு சொந்தம்\nதேர்தல் தர்பார்: மோடி vs காங்கிரஸ்... காமராஜர் யாருக்கு சொந்தம்\nவெல்லும் சொல் : தம்பிகளா.. துரோகிகளா..\nவெல்லும் சொல் : எடப்பாடி..ஸ்டா��ின்.. ரஜினி - என்ன சொல்கிறார் ராமதாஸ்\nகாலத்தின் குரல் : புதிய கல்விக்கொள்கை ஒப்புதல்\nவெல்லும் சொல் : மோடியை ஏன் பிடிக்கும் - மனம் திறக்கும் அண்ணாமலை\nகாலத்தின் குரல் : பாஜக-வை விமர்சிக்கும் அதிமுக\nஎம்.ஜி.ஆர் ஆட்சியை ரஜினியால் தர முடியுமா\nகாலத்தின் குரல் : ரஜினியின் பாதை ஆன்மீக அரசியலா\nமுதல் கேள்வி : சசிகலா விடுதலை தாமதமாகுமா\nகாலத்தின் குரல் : அரசுப்பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்\nகாலத்தின் குரல் : கொரோனாவை தீர்க்கிறதா சித்த மருத்துவம்\nவெல்லும் சொல் : தம்பிகளா.. துரோகிகளா..\nவெல்லும் சொல் : எடப்பாடி..ஸ்டாலின்.. ரஜினி - என்ன சொல்கிறார் ராமதாஸ்\nகாலத்தின் குரல் : புதிய கல்விக்கொள்கை ஒப்புதல்\nவெல்லும் சொல் : மோடியை ஏன் பிடிக்கும் - மனம் திறக்கும் அண்ணாமலை\nகாலத்தின் குரல் : பாஜக-வை விமர்சிக்கும் அதிமுக\nஎம்.ஜி.ஆர் ஆட்சியை ரஜினியால் தர முடியுமா\nகாலத்தின் குரல் : ரஜினியின் பாதை ஆன்மீக அரசியலா\nமுதல் கேள்வி : சசிகலா விடுதலை தாமதமாகுமா\nகாலத்தின் குரல் : அரசுப்பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்\nகாலத்தின் குரல் : கொரோனாவை தீர்க்கிறதா சித்த மருத்துவம்\nபொருளாதாரத்தை நிர்வகிக்கும் திறமைசாலிகள் இல்லை - ப.சிதம்பரம்..\nகொரோனா யுத்தம்: முன்னுரிமை மனித உரிமைக்கா\nகொரோனா: இத்தாலி சிதைந்தது எப்படி\nநடிகர் விஜய் பதுங்குவது பாய்வதற்கா - பக்தர்களைச் சீண்டினாரா விஜய் சேத\nமுதல் கேள்வி : நடிகர் விஜய் மீது கல்லெறிவது யார்\nமுதல் கேள்வி : ரஜினி Vs ரசிகன் : கலைந்தது யார் கனவு\nகாலத்தின் குரல்: ரஜினி கட்சி காலவரையின்றி ஒத்திவைப்பா\nகாலத்தின் குரல் : பாஜக - அதிமுக மோதலை மூட்டுகிறாரா மு.க.ஸ்டாலின்\nமுதல் கேள்வி : பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்\nகட்சியை உடைத்து ஆட்சியைக் கவிழ்க்கிறதா பாஜக\nகாலத்தின் குரல் : ஜி.கே.வாசனுக்கு எம்.பி. பதவி.. கூட்டணி தர்மமா\nமுதல் கேள்வி : தனித்துப் போட்டியிடத் தயாராகிறதா அதிமுக\nகாலத்தின் குரல்: சிஏஏ வழக்கில் UNHCR - மோடி அரசுக்குப் புதிய எதிரியா\nமுதல் கேள்வி : இந்தியாவுக்குள் கொரோனா ஊடுருவியது எப்படி\nகாலத்தின் குரல்: இந்து சமய அறநிலையத் துறைக்கு ஆபத்தா\nமுதல்கேள்வி : புதிய கூட்டணி\nகாலத்தின் குரல்: ஏன் சசிகலா வருகை பற்றி பேசுகிறது அதிமுக\nமுதல் கேள்வி : வேகமெடுக்கிறதா ராஜ்யசபா ரேஸ்\nவலுக்கும் டெல்லி வன்முறை - கட்டுப்படுத்தப்படுமா கலவரம்\nமுதல் கேள்வி : அமைதியை மீட்குமா அமித்ஷாவின் நடவடிக்கைகள்\nகாலத்தின் குரல் : டெல்லியில் போராட்டம் - கலவரத்தைத் தூண்டிவிட்டது யார்\nமுதல் கேள்வி : எட்டு ஆண்டுகளில் என்ன செய்தது அதிமுக\nதிருப்பத்தைத் தருமா டிரம்பின் வருகை\nமுதல்கேள்வி: அதிமுக கொண்டாட்டத்தை ஏன் விமர்சிக்கிறார் ஸ்டாலின்\nமுதல் கேள்வி : ரஜினி எதிர்ப்பு களத்தில் விஜயா\nவிஜய்யை முன்னிலைப்படுத்த ரஜினியை தமிழர் விரோதியாக்குகிறாரா எஸ். ஏ.சி\n: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nபிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நினைவுச் சின்னம்\nஅமெரிக்காவில் வீ சாட் தடை உத்தரவுக்கு நீதிமன்றம் தடை\nஹைதராபாத்தை வீழ்த்தியது பெங்களூரு அணி\nதமிழகத்தில் இன்று மட்டும் 5,344 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபொள்ளாச்சி டாப்சிலிப் முகாமில் வளர்ப்பு யானை கல்பனா உயிரிழப்பு\nவேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டம்\nதேசிய பாதுகாப்புச் சட்டத்தை நீக்கும் எண்ணம் இல்லை\nஇலங்கை பிரதமர் ராஜபக்சேவை, வரும் 26-ஆம் தேதி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் சந்திக்கிறார் பிரதமர் மோடி..\nசிறைத்துறை சார்பில் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்: தங்கநகையை தவறவிட்டுச் சென்றவரிடம் ஒப்படைத்த ஆயுள்தண்டனை கைதியின் நேர்மை..\nவனவுயிர்களால் பயிர்ச்சேதம் ஏற்படும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிகரிப்பு - மத்திய அரசு\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nபேட்டிங்கில் கலக்கிய ஏபி டி வில்லியர்ஸ்: பவுலிங்கில் மிரட்டிய சாஹல்- வெற்றிக் கணக்குடன் துவங்கிய பெங்களூரு அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/vindhan/kaathalumkalyaanamum/kk22.html", "date_download": "2020-09-22T02:15:56Z", "digest": "sha1:24PP7YWHH6LZXCMJ2BELYSYTP5RFPB7S", "length": 58960, "nlines": 511, "source_domain": "www.chennailibrary.com", "title": "காதலும் கல்யாணமும் - Kaathalum Kalyaanamum - விந்தன் நூல்கள் - Vindhan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உ���ுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\n22. அருணா பெற்ற அனுபவம்\n - அதைப் பற்றிப் பேசக் கூடாது\nஅசிங்கத்தை எவ்வளவு அழகானத் திரையிட்டு மறைக்கிறார்கள், இவர்கள் உண்மையில் இவர்கள் நேசிப்பது பண்பையா, பணத்தையா\nஇப்படிப் பேசும் இவர்கள் எங்கே போய்க் கொண்டிருக்கிறார்கள் இல்லை, தாங்கள் அங்கம் வகிக்கும் சமூகத்தைத்தான் எங்கேத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் இல்லை, தாங்கள் அங்கம் வகிக்கும் சமூகத்தைத்தான் எங்கேத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்\nஅருவருக்கத் தக்க இவர்களுடன் தொடர்பு கொண்டிருக்கும் இந்த அப்பாவுக்குத்தானா பெண்ணாய்ப் பிறந்திருக்கிறேன், நான் மாசு படிந்த இவருடைய மடியில்தானா இத்தனை நாளும் வளர்ந்திருக்கிறேன், நான் மாசு படிந்த இவருடைய மடியில்தானா இத்தனை நாளும் வளர்ந்திருக்கிறேன், நான்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமொழியைக் கொலை செய்வது எப்படி\nசூட்சமத்தை உணர்த்தும் சூஃபி கதைகள்\nமைசூரு முதல் போயஸ் கார்டன் வரை\nநாட்டுக் கணக்கு – 2\nசபரிமலை யாத்திரை - ஒரு வழிகாட்டி\nஇந்திய ஓவியம் : ஓர் அறிமுகம்\nதொடர்பென்றால் அந்தத் தொடர்பும் இன்று நேற்றுக் கொண்டத் தொடர்பாகவா இருக்கிறது - இல்லையே, எத்தனையோ வருடங்களாகக் கொண்டத் தொடர்பாகவல்லவா இருக்கிறது\nஇல்லையென்றால் இந்த வீட்டுப் பெரிய மனிதரையும் தெரிந்திருப்பதோடு, அவருடையக் கார் டிரைவரையும் தெரிந்திருக்குமா இவருக்கு\nபெரிய இடமாம், பெரிய இடம் - இருக்க ஒரு குடிசைக் கூட இல்லாமல் இந்த உலகத்தில் தவிப்போர் எத்தனையோ பேர் - இருக்க ஒரு குடிசைக் கூட இல்லாமல் இந்த உலகத்தில் தவிப்போர் எத்தனையோ பேர் ஆனால் இந்த வீட்டுப் பெரிய மனிதருக்கோ ஒரு வீடல்ல, இரண்டு வீடல்ல - எத்தனையோ வீடுகள் இந்தச் சென்னை மாநகரிலே இருக்கின்றனவாம்\nவீடுகள் என்றால் சாதாரண வீடுகளாகவா இருக்கும் - இருக்காது; ஒவ்வொன்றும் ஒரு குட்டி நகரமாகவே இருக்கும்\nஉதாரணத்துக்கு இந்த ஒரு வீடே போதுமே - தெருவிலுள்ள ‘கேட்’டுக்கும், பங்களாவை ஒட்டினாற் போலுள்ள ‘போர்டிகோ’வுக்கும் கிட்டத்தட்ட ஒரு பர்லாங் தூரமாவது இருக்கும். முன்னால்தான் இப்படியென்றால், பின்னாலோ - தெருவிலுள்ள ‘கேட்’டுக்கும், பங்களாவை ஒட்டினாற் போலுள்ள ‘போர்டிகோ’வுக்கும் கிட்டத்தட்ட ஒரு பர்லாங் தூரமாவது இருக்கும். முன்னால்தான் இப்படியென்றால், பின்னாலோ - ஒரு காடே உருவாகியிருக்கிறது - ஒரு காடே உருவாகியிருக்கிறது - எத்தனை மரங்கள், எத்தனைச் செடிகள், எத்தனைக் கொடிகள்\nஏன் இந்தக் காடு இங்கே - ஒருவேளை தன் ஆசை நாயகியுடன் ஓடிப் பிடித்து விளையாடுவதற்காக இருக்குமோ - ஒருவேளை தன் ஆசை நாயகியுடன் ஓடிப் பிடித்து விளையாடுவதற்காக இருக்குமோ - அப்படியே விளையாடினாலும் அவள் அந்த டிரைவருடன் அல்லவா விளையாடுவாள் போலிருக்கிறது\n - எஜமான் இட்ட வேலையை மட்டுமல்ல; எஜமானி இட்ட வேலையையும் தட்டாமல் செய்யும் விசுவாசமுள்ள வேலைக்காரன் - அந்த வேலையில் எந்த விதமான பேதமும் பார்ப்பதில்லை போலிருக்கிறது, அவன்\nவேலையில் இருந்தபோது மட்டுமல்ல; இல்லாதபோதும் அவன் விசுவாசமுள்ள வேலைக்காரனாகவே இருக்கிறான்போல் இருக்கிறது - ஒருவேளை இந்த வேலைக்கும் அவனுக்கு ஏதாவது கூலி கிடைக்கிறதோ என்னமோ, யார் கண்டது\nஇந்த லட்சணத்தில் வாசலில் ஒரு கூர்க்கா; அவனுக்கு ஒரு ‘காங்கிரீட்’ குடை - எல்லாம் ஒரே வேடிக்கைதான், போ\nஅந்த வேடிக்கைகளில் ஒன்று அவர் டாக்சியில் வந்தார் என்பதற்காக அவள் கோபித்துக் கொள்வது - கோபித்துக் கொள்வதாவது, அதில் ஒரு பெருமை அவளுக்கு - கோபித்துக் கொள்வதாவது, அதில் ஒரு பெருமை அவளுக்கு அதாவது, ‘நாங்கள் ஒன்றும் ஒரு காரோடு இல்லை; ஒன்று கெட்டால் இன்னொன்று இருக்கிறதாக்கும் எங்களுக்கு அதாவது, ‘நாங்கள் ஒன்றும் ஒரு காரோடு இல்லை; ஒன்று கெட்டால் இன்னொன்று இருக்கிறதாக்கும் எங்களுக்கு’ என்று அவள் சொல்லாமல் சொல்கிறாள்\nபோகட்டும்; வேறு எந்தப் பெருமை இல்லாவிட்டாலும் அந்த ஒரு பெருமையாவது அவர்களுக்கு இருக்க வேண்டாமா\nஆனால், கார்களில் ஒன்று கெட்டால் இன்னொன்று இருப்பது சரி; காதலர்களில் ஒருவன் கெட்டால் இன்னொருவன் இருக்கலாமா - ஒருவேளை இதுவும் அவர்களுடைய பெருமைகளில் ஒன்றாயிருக்குமோ - ஒருவேளை இதுவும் அவர்களுடைய பெருமைகளில் ஒன்றாயிருக்குமோ\nஇருப்பவர்களுக்கு அந்தப் பெருமை தெரியும்; அந்தப் பெருமையின் அருமையும் தெரியும். இல்லாதவர்களுக்கு அந்தப் பெருமை எங்கே தெரியப் போகிறது அந்தப் பெருமையின் அருமைதான் எங்கே தெரியப் போகிறது\nஐநூறு ரூபா ஒரு ���ொருட்டாகப் படவில்லை அவளுக்கு; அது ஒரு குறையாகப் படவில்லை அவருக்கு - அந்த அளவுக்குப் பணத் திமிர் பிடித்த அவருக்குத்தான் பெர்மிட் வேண்டாமாம்; லைசென்ஸ் வேண்டாமாம்; கோட்டா வேண்டாமாம் - அந்த அளவுக்குப் பணத் திமிர் பிடித்த அவருக்குத்தான் பெர்மிட் வேண்டாமாம்; லைசென்ஸ் வேண்டாமாம்; கோட்டா வேண்டாமாம் - அவையெல்லாம் இருக்கும்போதே இந்த நிலை என்றால் இல்லாவிட்டால் இன்னும் என்ன நிலையில் இருப்பாரோ\nஇப்படிப்பட்ட உத்தமோத்தமர்களைச் சட்ட திட்டங்களால் மாற்ற முயல்வது தவறு, தார்மீக ஆன்மீக உபதேசங்களால் மாற்ற முயலவேண்டும் என்று சிலர் சொல்கிறார்களே, அவர்களை என்ன செய்தால் தேவலை\nஅவர்கள் சொல்லும் தார்மீக ஆன்மீக உபதேசங்கள் எல்லாம் இந்தச் ‘சத்திய சீலர்’களுக்கு முன்னால் செயலற்றுப் போன பிறகுதானே சட்டதிட்டங்கள் வந்திருக்கின்றன, இவர்களை மாற்ற அவையும் வேண்டாமென்றால், தலைமுறைத் தலைமுறையாக இவர்களால் கசக்கிப் பிழியப்பட்டு வரும் மக்கள், நசுக்கி மிதிக்கப்பட்டு வரும் மக்கள் என்னதான் ஆவது அவையும் வேண்டாமென்றால், தலைமுறைத் தலைமுறையாக இவர்களால் கசக்கிப் பிழியப்பட்டு வரும் மக்கள், நசுக்கி மிதிக்கப்பட்டு வரும் மக்கள் என்னதான் ஆவது - கொடுமை, கொடுமையிலும் கொடுமை\nஇவ்வாறு எண்ணி அவள் கொதித்துக் குமுறிக் கொண்டிருந்த போது, “என்னம்மா, இங்கேயே நின்று விட்டாய்” என்றார் உள்ளே போன அவள் அப்பா, அவளைக் காணாமல் வெளியே வந்து.\n“கால் கூசுகிறது அப்பா, உள்ளே வர” என்றாள் அவள், முகத்தைச் சுளித்து.\n“மனம்தான் கூசும் என்று சொல்வார்கள்; உனக்குக் காலும் கூசுகிறதா - நல்ல பெண்தான், போ - நல்ல பெண்தான், போ இப்படிப்பட்ட இடங்களுக்கு வந்து உனக்குப் பழக்கமில்லை இப்படிப்பட்ட இடங்களுக்கு வந்து உனக்குப் பழக்கமில்லை அதனால்தான் கூசுகிறது - வாழ்க்கை என்றால் இவர்கள் வாழ்வதுதான் வாழ்க்கை அம்மா, நாமெல்லாம் வாழ்வது ஒரு வாழ்க்கையா வா உள்ளே; இன்னும் நீ இங்கே தெரிந்துக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது வா உள்ளே; இன்னும் நீ இங்கே தெரிந்துக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது\n“வேண்டாம் அப்பா, தெரிந்து கொண்டவரை போதும்\n“எதைத் தெரிந்து கொண்டாய், நீ\n“எஜமான் இல்லாத வேளையில் மாஜி டிரைவரை எப்படி உள்ளே வரவழைப்பது, வந்துவிட்டால் அவனை எப்படி வெளியே அனுப்புவது என்பதையெல்லாம் தெரிந்து கொண்டேன், அப்பா\n அவருக்குள்ள எத்தனையோ ‘ஸ்டெப்னிக’ளில் அது ஒன்று. அந்த ஸ்டெப்னி எக்கேடு கெட்டால் உனக்கு என்ன நீ அவரைப் பார், அவர் காரைப் பார். அவருடைய பங்களாவைப் பார், அந்தப் பங்களாவின் மூலை முடுக்குகளையெல்லாம் அழகு படுத்தும் அகில உலக சித்திர விசித்திரங்களையெல்லாம் பார் அம்மா, பார் நீ அவரைப் பார், அவர் காரைப் பார். அவருடைய பங்களாவைப் பார், அந்தப் பங்களாவின் மூலை முடுக்குகளையெல்லாம் அழகு படுத்தும் அகில உலக சித்திர விசித்திரங்களையெல்லாம் பார் அம்மா, பார்\n“அதிலிருந்து என்னத் தெரிகிறது, உனக்கு\n“ஐயோ பெண்ணே, அப்படியா நினைக்கிறாய் நீ வாழ்க்கை ஒரு கலை என்று சொல்கிறார்களே, அந்தக் கலையை நீ இங்கே பார்க்கவில்லையா வாழ்க்கை ஒரு கலை என்று சொல்கிறார்களே, அந்தக் கலையை நீ இங்கே பார்க்கவில்லையா\n அது கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறது, பாழும் பணம் தன்னையும் விலை கொடுத்து வாங்கி விடுகிறதே என்று\n“ஆச்சரியமாயிருக்கிறது, என்னுடைய பெண்ணா இப்படிப் பேசுகிறாள் என்று எனக்கே ஆச்சரியமாயிருக்கிறது\nஇந்தச் சமயத்தில், “ஆச்சரியம் உங்களுக்கு மட்டுமல்ல; எனக்கும்தான் நீங்கள் அவளை அழைத்துக்கொண்டு உள்ளே வாருங்கள்; பழகப் பழக எல்லாம் சரியாய்ப் போகும் நீங்கள் அவளை அழைத்துக்கொண்டு உள்ளே வாருங்கள்; பழகப் பழக எல்லாம் சரியாய்ப் போகும்” என்றார், அப்போதுதான் உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்த சுகானந்தம்.\nஅதற்குள் ஹாலிலிருந்த ‘ரேடியோ கிரா’மைத் திருப்பிப் பாட வைத்துவிட்டு, “காபி தயார்\nஎல்லோரும் உள்ளே சென்றனர்; அங்கிருந்த டீபாயின் மேல் இரண்டு கப் காபி மட்டுமே வைக்கப்பட்டிருந்தது.\n“உங்களை விட்டுவிட்டா நாங்கள் காபி சாப்பிடுவது\n“காபி உங்களுக்கும் எனக்கும் இல்லை; கீதாவுக்கும் அருணாவுக்கும்தான் நீங்கள் வாருங்கள், என்னுடன்” என்று அவருடைய கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார் சுகானந்தம்.\nஅங்கே, அதாவது பங்களாவின் ஒரு பக்கத்தில் ஒரு சிறு சினிமா தியேட்டர் நிர்மாணிக்கப்பட்டு இருந்தது. அந்தத் தியேட்டருக்குள்ளே பத்துப் பதினைந்து சோபாக்களே போடப்பட்டிருந்தன. அந்த சோபாக்கள் ஒவ்வொன்றுக்கும் முன்னால் ஒரு டீபாய்; அவற்றுக்கு எதிர்த்தாற்போல் ஒரு சிறுதிரை; அந்தத் திரையின் இர�� மருங்கிலும் ஓர் ஆணும் பெண்ணும் நிர்வாணக் கோலத்துடன் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டிருக்கும் ஓவியம்\nஅந்தச் சின்னஞ் சிறு சிங்காரத் தியேட்டருக்குள்ளே போய் அமர்ந்ததும் அங்கிருந்த ஒரு பொத்தானை ஓர் அழுத்தி அழுத்தினார் சுகானந்தம்; கீதா வந்து நின்றாள்.\n” - அவர் சொன்னது அவ்வளவுதான்; அடுத்த வினாடியே இரண்டு விஸ்கி புட்டிகள் வந்து அவர்களுக்கு எதிர்த்தாற்போல் உட்கார்ந்தன. அவற்றைத் தொடர்ந்து நாலு சோடா புட்டிகள், இரண்டு கண்ணாடி டம்ளர்கள் ஆகியவையும் வந்து சேர்ந்தன.\nசமையற்காரன் முடிக்கவில்லை; “வழித்துணை இல்லாமல் முடியுமா கொண்டு வா, இரண்டு கோழி; ஒரு டஜன் முட்டை கொண்டு வா, இரண்டு கோழி; ஒரு டஜன் முட்டை” என்ற உத்தரவு பிறந்தது சுகானந்தத்தினிடமிருந்து.\n” என்று அவன் காற்றாய்ப் பறந்ததும், “இரண்டு பேரும் சேர்ந்தாற்போல் இப்படிப் பொழுதைப் போக்கி ரொம்ப நாட்களாகிவிட்டன இல்லையா” என்றார் சுகானந்தம், விஸ்கி புட்டிக்குத் ‘திறப்பு விழா’ நடத்திக்கொண்டே.\nஆபத்சகாயம் சொன்னார்; ஆற்றாமையுடன்தான் சொன்னார்;\n“என்று நான் பதவியிலிருந்து விலகினேனோ, அன்றிலிருந்து, நீங்கள் எங்கே என்னைக் கவனிக்கிறீர்கள்\nஆம், அவர் இவரைக் கவனிப்பதில்லைதான் - காரணம், இவர் பதவியில் இருந்தபோது இவருடைய உதவி அவருக்குத் தேவையாயிருந்தது; இல்லாதபோது தேவையில்லாமற் போய்விட்டது - காரணம், இவர் பதவியில் இருந்தபோது இவருடைய உதவி அவருக்குத் தேவையாயிருந்தது; இல்லாதபோது தேவையில்லாமற் போய்விட்டது - உண்மை இதுதான் என்றாலும் இதைச் சொல்லவில்லை அவர், சொன்னால் அன்புக்கும் குறைவு, பண்புக்கும் குறைவு என்று இப்படிச் சொன்னார்:\n“கவனிக்காமலென்ன, நான் சென்னையில் இருப்பதோ மாதத்தில் நாலைந்து நாட்கள், அந்த நாலைந்து நாட்களில் நான் எத்தனையோ வேலைகளைக் கவனித்தாக வேண்டியிருக்கிறது\n“எனக்குத் தெரியாதா, நேரமில்லாமல்தான் நீங்கள் என்னைக் கவனிக்கவில்லையென்று\n“அப்புறம் என்ன, எல்லாம் தெரிந்த உங்களுக்கு நான் சொல்ல என்ன இருக்கிறது\nஇப்படியாக அவர்கள் இருவரும் பெரிய மனிதர்களின் வழக்கத்தையொட்டி, ‘மனமறிந்த பொய்’களால் ஒருவரையொருவர் ஏமாற்றிக் கொண்டு விஸ்கியில் சோடாவைக் கலந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, கீதா வந்து தயக்கத்துடன் நின்றாள்.\n“ஒன்றுமில்லை. மேயரு���்குப் பொழுது போகவில்லையாம்; தானும் வரலாமா, உங்களுடன் பொழுது போக்க என்று போனில் கேட்கிரார்” என்றாள் அவள், சிரித்துக் கொண்டே.\nஇதைக் கேட்டதும், “அவன் ஒருவன் ஓசிக் குடியென்றால் உயிரையே விட்டுவிடுகிறான் ஓசிக் குடியென்றால் உயிரையே விட்டுவிடுகிறான்” என்றார் சுகானந்தம் எரிச்சலுடன்.\n“ஊற்றி வையுங்கள்; அவனாலும் உங்களுக்கு ஏதாவது காரியம் நடக்கலாம்\n” என்றார் அவர்; அவள் போய் விட்டாள்.\nஅடுத்தாற்போல் பொரித்து எடுத்து உரித்த கோழி இரண்டுடனும், அவித்து எடுத்த முட்டை பன்னிரண்டுடனும் சமையற்காரன் உள்ளே நுழைந்தான். “ஏண்டா கிட்டா, அந்த ‘ஆபரேட்’டரைக் கொஞ்சம் இங்கே வரச்சொல்லேன்” என்றார் சுகானந்தம் அவனிடம்.\n” என்று அவன் நடந்தான்.\nகீதா மறுபடியும் வந்து, “கலெக்டர் வேறு கவனிக்க முடியுமா என்று போனில் கேட்கிறார்; என்ன சொல்ல\n“அவரை அவசியம் கவனிக்க வேண்டியதுதான்; அவரால் நமக்கு எத்தனையோ காரியம் நடக்கிறது - வரச் சொல்” என்றார் சுகானந்தம்; அவள் போய்விட்டாள்.\n“குடிப்பது தீமை, தீமை என்கிறார்கள்; அதனால் எவ்வளவு பெரிய நண்பர்களெல்லாம் நமக்கு எவ்வளவு சாதாரணமாகக் கிடைக்கிறார்கள்” என்றார் ஆபத்சகாயம், உள்ளே சென்ற ‘சரக்கின் சிறப்’பால் உயரப் பறக்காமல் பறந்துகொண்டே.\n“இல்லாதவனுக்கு எதுதான் தீமையில்லை, எல்லாம் தீமைதான். குடி மட்டும் என்ன, கூழும் அவனுக்குத் தீமைதான் செய்கிறது\n வேளா வேளைக்கு அது அவனைப் பசியால் துடிக்க வைப்பதோடு, சில சமயம் செய்யத் தகாத காரியங்களையெல்லாம் கூடச் செய்ய வைத்து விடுகிறதே\n“ஆனால் ஒன்று. அந்தப் பசிதான் நமக்கு வரப்பிரசாதம்; இல்லாவிட்டால் அந்தப் பயல்களின் ரத்தத்தை அவர்களுக்குத் தெரியாமலே உறிஞ்சிக் குடிக்க நம்மைப் போன்றவர்களால் முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா\nஅதில் தனக்கு அப்படியொன்றும் சம்பந்தமில்லை யென்றாலும் சந்தர்ப்ப விசேஷத்தை ஒட்டி, “ஏது” என்று சொல்லிவைத்தார் ஆபத்சகாயம்.\nஇந்தச் சமயத்தில் ‘உச்ச கட்ட’த்தை எட்டிப் பிடித்துக் கொண்டிருந்த அவர்கள் இருவரையும் உசுப்பி விடுவதற்காக ஒரு கனைப்புக் கனைத்துக் கொண்டே ‘ஆபரேட்டர்’ உள்ளே நுழைந்தார். ஒருவருக்கு இருவராகத் தெரிந்த அவரைக் கண்டதும், “வாப்பா வா நான் பிரான்சிலிருந்து கொண்டு வந்திருந்தேனே, அந்தப் படத்தைக் கொஞ்சம் ���ோடு; ஐயா பார்க்கட்டும் நான் பிரான்சிலிருந்து கொண்டு வந்திருந்தேனே, அந்தப் படத்தைக் கொஞ்சம் போடு; ஐயா பார்க்கட்டும்” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்த பொத்தானை மறுபடியும் ஓர் அழுத்து அழுத்தினார் சுகானந்தம்.\nஅவ்வளவுதான்; அந்தக் ‘கடைசி மணி’யை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவள் போல் கீதா உடனே வந்து அவருக்கு எதிர்த்தாற் போல் நின்றாள், அவருடைய ‘கடைசி உத்தர’வை எதிர்பார்த்து.\n“நீங்களும் எங்களுடன் சேர்ந்து படம் பார்க்க வேண்டாமா அழைத்து வா, அருணாவை” என்றார் அவர், தன் கண்களில் ஒன்றை வழக்கம் போல் ஓர் அடி அடித்து.\n“சரிதான், இன்றையக் ‘காதல் விருந்து’ அருணா போலிருக்கிறது” என்று அனுபவப்பூர்வமாக நினைத்துக் கொண்டே அவள் வெளியே சென்றாள்.\nஅப்போது ‘நகரத் தந்தை’யான மேயரும், ‘நகரக் காவல’ரான கலெக்டரும் ஒருவர் பின் ஒருவராக வந்து உள்ளே நுழைய, “வாருங்கள், வாருங்கள்” என்று அவர்களையும் வரவேற்று உட்கார வைத்துவிட்ட்டு, “ஏ கிட்டா, கவனி” என்று அவர்களையும் வரவேற்று உட்கார வைத்துவிட்ட்டு, “ஏ கிட்டா, கவனி\nஇதைச் சொல்லி அவர் வாய் மூடுவதற்குள், மேலும் இரண்டு ‘விஸ்கி புட்டிக’ளையும், அதற்கு வேண்டிய ‘பக்க வாத்தியங்’களையும் கொண்டு வந்து வைத்துவிட்டு, அவன் ஒரு பக்கமாகப் போய் நின்றான், அடுத்த உத்தரவை எதிர்பார்த்து.\nஅதற்குள் அருணாவை அழைத்துக் கொண்டு கீதா உள்ளே வர, சுகானந்தம் ‘கை படாத ரோஜா’வைத் தன் பக்கமாக இழுத்துக் கொண்டு, ‘கை பட்ட ரோஜா’வை ஆபத்சகாயம் இருந்த பக்கமாகத் தள்ளிவிட்டார்.\n“ஐயோ, வேண்டாம். நான் அப்பாவுக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்கிறேன்” என்று அலறினாள் அருணா.\nஅந்த ‘மிரண்ட மா’னைக் கண்டதும் கலெக்டர் உள்பட எல்லோரும் ‘கலகல’வென்று நகைத்தார்கள்\nஇதனால், தான் பெரிதும் அவமானத்துக்கு உள்ளாகிவிட்டதாக நினைத்த ஆபத்சகாயம், “என்னப் பெண்ணம்மா நீ, ஓர் இழவும் தெரியாமல் வெள்ளைக்காரர்கள் எங்கேயாவது விருந்துக்குப் போனால் என்ன செய்கிறார்கள் வெள்ளைக்காரர்கள் எங்கேயாவது விருந்துக்குப் போனால் என்ன செய்கிறார்கள் மரியாதைக்காக ஒருவருக்கொருவர் மனைவிமாரை மாற்றிக் கொண்டு உட்காரவில்லையா மரியாதைக்காக ஒருவருக்கொருவர் மனைவிமாரை மாற்றிக் கொண்டு உட்காரவில்லையா அதே மாதிரிதான் இதுவும் அது கூடத் தெரியவில்லையே, உனக்கு” என்றார் அவள் கையைப் பற்றி அவருக்குப் பக்கத்தில் உட்கார வைத்து.\n ஒருவருக்கொருவர் மனைவிமாரை மாற்றிக் கொள்வது வேண்டுமானால் மரியாதையாயிருக்கட்டும்; அதற்காக இவர் மகளையா மாற்றி உட்கார வைப்பார்’ அதைப் பொருட்படுத்தாமல் சுகானந்தம் அவள் முதுகைத் தடவ, அது பிடிக்காமல் அவள் நெளிய, அந்த ‘அபூர்வக் காட்சி’யை மேயரும் கலெக்டரும் கை தட்டி ரசித்தார்கள்.\nஅதற்குள் விளக்குகள் அணைய, படம் ஆரம்பமாயிற்று - ஆகா\n - ஆனால் இளம் பெண்ணின் இச்சையைத் தூண்டி, அவர்களைப் பல வழிகளில் கெடுப்பதையேத் தங்கள் பொழுது போக்காகக் கொண்டிருக்கும் சுகானந்தத்தைப் போன்றப் பெரிய மனிதர்கள் மட்டுமே பார்க்கக் கூடிய படம் அது - அதாவது ஆண் பெண் உடல் உறவைப் பற்றியது; அதையும் ஆடையோடு எடுத்தால் எங்கே புரியாமற் போய்விடுமோ என்று ஆடையில்லாமலே எடுத்திருந்தார்கள்\nஅந்த மேல் நாட்டுப் படம் இந்தக் கீழ்நாட்டு ரசிகர்களுக்கு எப்படிக் கிடைத்தது - அருணாவுக்கு அது புரியவில்லை; அதைப் புரிந்துக் கொள்ள அவள் விரும்பவும் இல்லை - ஏனெனில், இருட்டு அந்தத் தியேட்டரை மட்டுமல்ல; தன் உள்ளத்தையும் - ஏன், இந்த உலகத்தையுமே ஆட்கொண்டிருப்பதாகத் தோன்றிற்று அவளுக்கு. சுற்றுமுற்றும் பார்த்தாள்; அந்த நிலையிலும் அவளுடைய மனக்கண் திறந்திருந்ததால் சுகானந்தம் அதற்குள் தன் நினைவை இழந்துவிட்டிருந்ததை அவள் உணர்ந்தாள். உணர்ந்து, மெல்ல எழுந்தாள்; எழுந்து, வெளியே நடந்தாள் - ஆம், தன் அப்பாவைத் திரும்பிக் கூடப் பார்க்காமல்தான்\nஏன் பார்க்க வேண்டும், அவரை விட இருளே தனக்கு உற்றத் துணையாயிருக்கும்போது\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nவிந்தன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதி��ைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம்\nநகைச்சுவை நடிகை வித்யுலேகா ராமனின் நிச்சயதார்த்தம் முடிந்தது\nடாப்ஸி படத்தில் கௌரவ வேடத்தில் விஜய் சேதுபதி\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nபங்குச் ச��்தை - தெரிந்ததும், தெரியாததும்\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2250538&Print=1", "date_download": "2020-09-22T01:33:10Z", "digest": "sha1:7WD3RVOGI4T5QEG2F4GFGXHHP4ZVYHLS", "length": 8600, "nlines": 116, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nசென்னையில் அருகில் இருக்கும் ஒரே சதுப்புநிலம்.\nசோழிங்நல்லுார் வரை பரந்து விரிந்துள்ள இந்த சதுப்பு நிலத்திற்கு தற்போது நிறயை பறவைகள் வந்துள்ளன.இதில் பிளமிங்கோ என்ற செங்கால் நாரை பறவையும்,பெலிகன் என்ற அழைக்கப்படும் கூழைகடா பறவையும் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்து வருகின்றன.\nபெரிய பெரிய கேமிரா லென்ஸ்களோடு புகைப்படக்கலைஞர்கள் கரை ஒரங்களி்ல் பறவைகளை படம் எடுத்தபடி இருக்கின்றனர்.கார்களில் குழந்தைகளோடு வருபவர்கள் வாகனங்களை ஒரங்கட்டிவிட்டு குழந்தைகளுக்கு பறவைகளைக் காட்டி மகிழ்கின்றனர்.\nஇங்கு நீலத் தாழைக்கோழிகள், நாமக்கோழிகள், முக்குளிப்பான்கள், நீளவால் இலைக்கோழிகள், நெடுங்கால் உள்ளான்கள் ,வாத்துகள் போன்றவைகளையும் காணலாம்.\nஇந்த இடத்தில் இருக்கும் தண்ணீர் வேகமாக வறண்டு வருகிறது.தண்ணீர் வற்றிவிட்டால் பறவைகள் வேறு இடம் தேடிச்சென்றுவிடும் . ஆகவே பறவைப்பிரியர்கள் இப்போதே போய் பார்த்துக் கொள்வது நல்லது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபெஸ்ட் காமெடி நாடகம் ‛பராகாய பிரவேசம்'.\nபொக்கிஷம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://abikavithaiulagam.blogspot.com/2019/08/blog-post_50.html", "date_download": "2020-09-22T01:14:17Z", "digest": "sha1:UQ42EC2YWQPRWJAEFFC257H4ZX7QEFCK", "length": 6708, "nlines": 81, "source_domain": "abikavithaiulagam.blogspot.com", "title": "கவிஞர் அபி : கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது", "raw_content": "\nஆழ்மன வெளிப்பாடுகளின் கவிதைத் தந்தை,தமிழ்ப் படிமக் கவிதைகளின் பிதாமகர்,\nதிங்கள், 26 ஆகஸ்ட், 2019\nகவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது\nகவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது\n2019 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது மூத்த கவிஞர் அபி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அபி அவர்களை நேரில் சந்தித்து மூன்று மாதம் முன்னரே இச்செய்தியை அறிவித்தோம்.\nஅபியின் இயற்பெயர் ஹபிபுல்லா. மேலூர் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். லா.ச.ரா படைப்புகளில் முனைவர் பட்டம் பெற்றவர். ரூமி, கலீல் கிப்ரானின் கவிதைகளிலிருந்து தன் அழகியலைப் பெற்றுக்கொண்டார். பின்னர் மேலும் செறிவானதும் பூடகமானதுமான கவிதைகளுக்குள் சென்றார்\n1. மெளனத்தின் நாவுகள். (1974)\n2. அந்தர நடை (1978)\n3. என்ற ஒன்று (1987)\n4 அபி கவிதைகள் 20013\nஎன்னும் நான்கு கவிதைத் தொகுதிகள் வெளியாகியிருக்கின்றன. அபியின் கவிதைகளைப் பற்றி நான் 2000 த்தில் மிக நீண்ட ஆய்வுக்கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறேன். என்னுடைய ‘உள்ளுணர்வின் தடத்தில்’ என்னும் நூலில் அக்கட்டுரை உள்ளது\nஅபி அவர்களுக்கு விருது வழங்கும் விழா டிசம்பர் 29 அன்று கோவையில் நிகழும். நண்பர்கள் அனைவரையும் அழைக்கிறோம்\nகவிஞர் அபி நேர்காணல் 1\nகவிஞர் அபி நேர்காணல் 2\nகவிஞர் அபி நேர்காணல் 3\nநேரம் ஆகஸ்ட் 26, 2019\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nடாக்டர் கா செல்லப்பன் அவர்கள் பார்வையில்.... கவிஞர் அபி கவிதை\nடாக்டர் கா செல்லப்பன் அவர்கள் பார்வையில் .... கவிஞர் அபி கவிதை நம்மையறியாமலேயே நம் வழிமரபு தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது. அபியின் '...\n{தீராநதி (ஆகஸ்டு 2009 )இதழில் வெளி வந்தது.} கவிதை படிப்பது என்பது ஏதோ மலையைப் பிளக்கும் செயலல்ல நேர்காணல்: கவிஞர் அபி .........\n(தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் --மகாகவி பாரதியார் கருத்தரங்கில் வாசிக்கப் பெற்ற கட்டுரை) ...\nஉங்களுக்கு உடனே செய்தி அனுப்ப...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது\nதமிழ்ப் படிமக் கவிதைகளின் பிதாமகர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-2/", "date_download": "2020-09-22T01:50:57Z", "digest": "sha1:YHOKERI5NWRKUB4UPU3CXXE3LDVX24J2", "length": 7006, "nlines": 127, "source_domain": "globaltamilnews.net", "title": "சண்டக்கோழி 2 Archives - GTN", "raw_content": "\nTag - சண்டக்கோழி 2\nசினிமா • பிரதான செய்திகள்\nதமிழில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் பல திரைப்படங்களில்...\nசினிமா • பிரதான செய்திகள்\nவரலட்சுமி , பால்ய நண்பர், மனதுக்கு நெருக்கமானவர், விஷால்\nசண்டக்கோழி 2 படத்தின் வெற்றி சந்திப்பில் விஷாலிடம்...\nசினிமா • பிரதான செய்திகள்\nபயங்கரமான வில்லி தோற்றத்திற்கு ராஜ்கிரண்தான் காரணம் :\nலிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி...\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஷால் மற்றும் தனுஷுடன் தனது படத்தையும் இறக்கும் விவேக்\nநடிகர் விவேக் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எழுமின்’...\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜய், அஜித், சூர்யா, விஷால் – தீபாவளியில் மோத இயலுமா முன்னணி நாயகர்களின் 4 படங்கள்\nஎதிர்வரும் தீபாவளியை முன்னிட்டு தமிழ் சினிமாவின் முன்னணி...\nகாரைதீவு பிரதேச சபை தவிசாளருக்கு திலீபன் நினைவேந்தல் கூட்டம் நடத்த தடை September 21, 2020\nசஹ்ரானுடன் தொடர்பு கொண்டிருந்த 12 பேருக்கு விளக்கமறியல் September 21, 2020\nதலைமன்னாரில் மரம் சரிந்து விழுந்ததில் மின் தடை. September 21, 2020\nரவி -அர்ஜுனுக்கெதிராக குற்றப்பத்திரிகை September 21, 2020\n10 ஆவது நாளாக தொழிலாளர்கள் போராட்டம் September 21, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tneducationnews.com/neet/", "date_download": "2020-09-22T00:55:04Z", "digest": "sha1:C3TATNCVHIP2AGZPN6F5HINCQ7TFSX4J", "length": 3000, "nlines": 137, "source_domain": "tneducationnews.com", "title": "NEET | Tamilnadu Education News", "raw_content": "\nநாடு முழுவதும் நிறைவடைந்தது நீட் தேர்வு\nNEET, JEE மாணவர்களுக்கு வேறு வழியில்லை – ஷாக் கொடுத்த உச்ச நீதிமன்றம்\nJEE ADVANCED தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது\nமருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 26-ஆம் தேதி நடத்தப்படும் .\nமுதுநிலை நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு\nநீட் தேர்வு குறித்து உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து…\nTN School Reopen: ஹேப்பி நியூஸ் – தமிழகப் பள்ளி மாணவர்களே இந்த வருஷம் செம ஈஸி போங்க\n தமிழக அரசு முடிவு இதுதான்\nநாடு முழுவதும் நிறைவடைந்தது நீட் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/06/blog-post_104.html", "date_download": "2020-09-22T02:06:49Z", "digest": "sha1:PA23NCPXYOHHRBRMP3TAWD6C242OJQNO", "length": 22260, "nlines": 157, "source_domain": "www.kilakkunews.com", "title": "போட்டிப் பரீட்சைகளில் இலகுவாக வெற்றிபெறுவது எப்படி? - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nசெவ்வாய், 23 ஜூன், 2020\nHome articles mixture போட்டிப் பரீட்சைகளில் இலகுவாக வெற்றிபெறுவது எப்படி\nபோட்டிப் பரீட்சைகளில் இலகுவாக வெற்றிபெறுவது எப்படி\nதற்போதுதைய காலங்களில் இலங்கையில் போட்டிப் பரீட்சைகளில் வெற்றிபெறுவது மிகுந்த சவால் நிறைந்த விடயமாக உள்ளது. அது அதில இலங்கைக்கான சேவையாக இருந்தாலும் சரி மாகாண சேவையாக இருந்தாலும் சரி போட்டி மிக கடுமையாகவே உள்ளது.\nஇங்கு போட்டிப் பரீட்சைகளில் இலகுவாக வெற்றிபெறுவது பற்றிய 8 முக்கிய உத்திகள் தரப்படுகின்றன. இவற்றை சரியான முறையில் கவனத்தில் எடுக்குமிடத்து ஒரு போட்டிப் பரீட்சையின் முடிவிலேயே நீங்கள் வேலை வாய்ப்பை பெறமுடியும்.\n1. போட்டி பரீட்சைக்கான பாடப்பரப்பை அடையாளம் காணுங்கள்\nஒரு வீடு ஒன்றை கட்டுவதற்கு முதலில் வரைபடம் தயார் செய்யப்��டும். அதனை பின்பற்றியே தொடர்ச்சியாக கட்டுமான பணிகள் இடம்பெறும். அவ்வாறே போட்டிப் பரீட்சைக்கு படிப்பதற்கு முன்னர் பாடப்பரப்பை மனதில் பதித்துவையுங்கள்.\nஇதன் மூலம் இந்த போட்டிப் பரீட்சையின் நோக்கம் என்ன எமக்கு என்னவெல்லாம் தெரியும் என எதிர்பார்க்கிறார்கள் எமக்கு என்னவெல்லாம் தெரியும் என எதிர்பார்க்கிறார்கள் எனக்கு இருக்கும் அறிவை விட வேறு என்னென்ன விடயங்களை தெரிந்துகொள்ள வேண்டும் எனக்கு இருக்கும் அறிவை விட வேறு என்னென்ன விடயங்களை தெரிந்துகொள்ள வேண்டும் எந்த பகுதி இலகுவாக இருக்கும் எந்த பகுதி இலகுவாக இருக்கும் இந்தப்பகுதி கடினமாக இருக்கும் கடினமாக இருக்கும் பகுதிகளை சமாளிக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றவரான கேள்விகளுக்கு விடைகாண்பது பற்றி உங்கள் மனதில் எண்ணங்கள் தோன்றும். இதிலிருந்து நீங்கள் படிக்கவேண்டிய பகுதிகள் எதுவென்று உங்களுக்குள் ஆழமாக பதிந்துவிடும்.\n2. குறிப்புகள் எழுதிவைத்து படியுங்கள்\nபோட்டிப் பரீட்சைக்கு படிக்கும்போது புத்தகங்கள், பத்திரிகைகள், வீடியோ பதிவுகள் மூலமோ படித்துக்கொண்டிருப்போம். எல்லா மூலங்களும் கைவசம் இருப்பதாக எண்ணி பொதுவாக குறிப்புகள் எடுப்பதில்லை. ஆனால் நீங்கள் குறிப்பு எழுதி படிக்கையில் பல நன்மைகள் உண்டு. எழுதும் போது வாசிக்கும் வேகத்தைவிட மெதுவாக இருப்பதால் விடயத்தை உள்வாங்கி மனதில் பதித்து வைக்கவும் உதவும்.\nமேலும் படிக்கும் விடயங்கள் மனதில் ஒழுங்குபடுத்தி வைத்திருக்கவும் முடியும். இதனைவிட குறிப்புகள் எழுதும்போது உங்களுக்கு மீட்டல் செய்யும்போது மிக இலகுவாக இருக்கும். போட்டிப் பரீட்சைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய பகுதிகளை அடையாளப்படுத்தவும் இது உதவும்.\n3. போட்டிப் பரீட்சை தொடர்பாக அதிக புத்தகங்கள் வாங்காதீர்கள்\nபொதுவாக எல்லோரும் போட்டிப் பரீட்சை விண்ணப்பம் கோரப்பட்ட பின் சித்திபெற வேண்டும் என்ற ஆவலில் போட்டிப் பரீட்சை சம்பந்தமாக வெளிவந்த சகல புத்தகங்களையும் வாங்கி குவிப்பார்கள். போட்டிப் பரீட்சைக்கு புத்தகம் எழுதுபவர்களும் கோரப்பட்ட பரீட்சைக்கு ஏற்றாற் போல் தங்கள் பழைய புத்தகத்திற்கு முகப்பு ஆட்டையை மாற்றி விற்பனை செய்வதும் நடந்து வருகின்றது.\nஇவ்வாறு அதிக புத்தகங்கள் கையில் இர���க்கும் போது எதனை முதலில் படிப்பது என்பது தொடர்பில் குழம்பில் நிலையில் இருப்பர். இதனால் படிக்கும் வேகம் குறைந்துவிடவும் சாத்தியம் இருக்கிறது.\nஎனவே முதலில் நன்றாக ஆராச்சி செய்து சிறந்த 1-2 புத்தகங்களை மட்டுமே குறித்த பாடத்துக்கு வாங்க வேண்டும்.\n4. உங்களுக்கு நீங்களே டெஸ்ட் வச்சு பாருங்கள்\nநீங்களே சில மாதிரிவினாக்களை போட்டிப் பரீட்சை அமைப்பில் எழுதி புள்ளிகளை அறியுங்கள். இதன் மூலம் உங்கள் தற்போதைய மட்டம் என்ன போட்டிப் பரீட்சை எழுத மேலும் என்னென்ன தயார்படுத்தல் செய்யவேண்டும் என அறியமுடியும்.\n5.Positive ஆக எப்பொழுதும் இருங்கள்\nபோட்டிப் பரீட்சை எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் பதட்டம், குழப்பம், டென்ஷன், ஸ்ட்ரெஸ் நிச்சயமாக இருக்கும். ஏனெனினில் பல ஆயிரம் நபர்கள் உங்களுடன் போட்டி போடுகின்றார்கள். இதனை எண்ணி நீங்கள் பதட்டமாக உணர்ந்தீர்கள் என்றால் உங்கள் மனதை Positive ஆக மாற்ற முற்படுங்கள்.\nஒரு ஆராச்சியில் சொந்த முயற்சியில் பணக்காரர்கள் ஆனவர்களின் குணங்களில் முக்கியமாக உள்ளது அவர்களின் Positive இயல்பாகும். Positive ஆக இருத்தல் நடைமுறையில் சாத்தியமான ஒரு பண்பாகும். உங்கள் மனதுக்கு Positive ஆக இருப்பதை பழக்க பழக்க அது இலகுவானதாக மாறும். கடந்தகால போட்டிப் பரீட்சை தோல்விகளை எண்ணி வருத்தப்படாமல் நடக்கவிருக்கும் போட்டிப் பரீட்சையை Positive ஆக அணுகுங்கள்.\n6.புத்திசாலித்தனமாக(Smart ) படியுங்கள். கடினமாக(Hard) படிக்காதீர்கள்\nநீங்கள் படிக்கவேண்டிய பகுதிகளை நன்றாக புரிந்துகொள்ளுங்கள். மனப்பாடம் செய்யவேண்டிய பகுதிகள், பிரச்சினை தீர்க்கவேண்டிய பகுதிகள், தர்க்கரீதியாக படிக்கவேண்டியவை என பகுதிகளாக பிரித்து அதற்கேற்றால்போல் உங்களை தயார்படுத்துங்கள்.\nஇந்த பகுதிகளை மாறிமாறி கற்கும் பொது மனதில் இலகுவாக பதியும். அதாவது எப்பொழுதும் கணித வினாக்கள் இலகுவாக இருக்கின்றதே என எண்ணி முழு நேரத்தையும் அதில் செலவுசெய்யக்கூடாது.\nநேரத்தை சிறப்பாக முகாமை செய்தால் குறைந்த நேரத்திலேயே அதிக விடயங்களை கற்கமுடியும். போட்டிப் பரீட்சை எழுதும் நேரத்திலும் இந்த பண்பு கைகொடுக்கும். சிறந்த நேரமுகாமைத்துவமானது உங்களின் சரியான திட்டமிடலிலிருந்தே ஆரம்பிக்கின்றது.\n8. போட்டிப் பரீட்சை வகுப்புகளுக்கு செல்லுங்கள்\nமுன்னயநாட்களில் போட்டிப் பரீட்சைகளில் வகுப்புகளுக்கு செல்லாமலே பலர் சித்திபெற்றிருப்பர்.\nஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. போட்டி தன்மை அதிகரிப்பின் காரணமாக அதிகளவு எங்களை தயார் செய்யவேண்டியுள்ளது. அதனால்வகுப்புகளுக்கு செல்லும் போது பாடப்பரப்புடன் எப்பொழுதும் உங்களை இணைத்து வைத்திருக்கமுடியும்.\nA.உங்களுக்குரிய போட்டிப் பரீட்சையை தெரிவு செய்யுங்கள். எல்லா போட்டிப் பரீட்சைக்கும் விண்ணப்பித்துக்கொண்டிருக்க கூடாது.\nB.உங்கள் தகுதிக்கு குறைவாக கோரப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்ககூடாது.\nC.அகில இலங்கைக்கான சேவை போட்டிப் பரீட்சை, மாகாண சேவை போட்டிப் பரீட்சை போன்றவற்றின் வினாத்தாள் அமைப்பு முறை மாறுபடலாம். எனவே கடந்தகால போட்டிப் பரீட்சை வினாத்தாள் தேட முற்படவேண்டும்.\nD.அகில இலங்கை சேவை பொது அறிவு வினாத்தாள்களில் தயார் செய்வதில் பாடசாலை புத்தகங்களின் பங்கு காணப்படுகின்றது. எனவே தரம் 6- 11 வரையுள்ள வரலாறு, குடியுரிமை, புவியியல் போன்ற புத்தகங்களை வாசித்துவைப்பது நன்று.\nE.மொழி அறிவு, சுருக்கம் போன்றவை சம்பந்தப்பட்ட வினாத்தாள்கள் இடம் பெறும்போது தரம் 6-11 வரையான தமிழ்மொழி புத்தகம் வாசிக்க வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர் )\nநாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன...\nNew Diamond கப்பலில் மீண்டும் பரவிய தீ கட்டுப்படுத்தப்பட்டது\nMT New Diamond கப்பலில் மீண்டும் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், இன்று (09) அதிகாலை 1 மணி முதல் கப்பலுக்கு புகை விச...\nபாடசாலையை வழமைக்குக்கொண்டுவருவதற்கான பெற்றோர் ஆசிரியர்களுக்கான சந்திப்புகள்...\nகொரோனா தீநுண்மியின் அச்சுறுத்தல் காரணமாக 5மாதங்கள் மூடப்பட்டிருந்த பாடசாலைகளை வழமைநிலைமைக்கு திரும்பவைக்க பெற்றோர் ஆசிரியர்களுடனான சந்திப்பு...\n15 வயது ஈழத்து சிறுவனின் மெய்சிலிர்க்க வைக்கும் சொல்லிசை பாடும் ஆற்றல் ..\nகிழக்கிலங்கையின் காரைதீவை சேர்ந்த செல்வேந்திரன் சோபிதன் எனும் 15 வயது சிறுவனின் சொல்லிசை(rap) திறமை தற்பொழுது மக்கள் மத்தியில் பேசப்பட்டு வ...\nArchive செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/06/blog-post_379.html", "date_download": "2020-09-22T01:28:35Z", "digest": "sha1:TJUGLNSSE2LYGLZI3GO5B3LSK5JPG6RB", "length": 14489, "nlines": 134, "source_domain": "www.kilakkunews.com", "title": "கிட்டங்கி பாலத்தை சீராக அமைத்து கொடுக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு அறிக்கை......... - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nசெவ்வாய், 16 ஜூன், 2020\nHome Ampara Kalmunai news SriLanka கிட்டங்கி பாலத்தை சீராக அமைத்து கொடுக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு அறிக்கை.........\nகிட்டங்கி பாலத்தை சீராக அமைத்து கொடுக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு அறிக்கை.........\nகிட்டங்கி பாலத்தை சீராக அமைத்து கொடுக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு அறிக்கை ஒன்றினை தயாரித்து சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.\nநாவிதன்வெளி பிரதேச சபையின் 28 வது மாதாந்த அமர்வு இன்று நாவிதன்வெளி பிரதேச கூட்ட மண்டபத்தில் காலை 10 மணிக்கு பதில் தவிசாளர் ஏ. கே அப்துல் சமட் தலைமையில் இடம்பெற்றது.கடந்த மாத கூட்டறிக்கை சபையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது இதனை தொடர்ந்து பிரதேசத்தில் மேற்கொள்ளவேண்டிய அபிவிருத்திகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.\nநாவிதன்வெளி பிரதேசத்தில் குடிநீர் தட்டுப்பாடு தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் குடிநீர் வழங்குவதில் பிரதேச செயலகம் பல பாகுபாடுகளை உள்ளதாக பிரதேச சபை உறுப்பினர்கள் குற்றம் சுமத்தினர். குடி நீர் வழங்கும் விடையத்தை பிரதேச சபை சிறப்பாக மேற்கொள்ளும் என இங்கு தெரிவித்தனர்.\nபிரதேசசபை உறுப்பினர் அந்தோனி சுதர்சன் உரையாற்றுகையில்\nநாவிதன்வெளி பிரதேச சபைக்குட்பட்ட சொறிக்கல்முனை கிராமத்தில் பல குளங்கள் தனியாரால் அடாத்தாக பிடிக்கப்படுவது குறிப்பிட்டார். இவ்வா��ு அபகரிக்கப்படுவதனால் கால்நடைகள் உட்பட விவசாய நடவடிக்கைகள் அனைத்தும் பாதிக்கப்படுவதாக இங்கு குற்றம் சுமத்தினர்.\nநாவிதன்வெளி பிரதேசத்தையும் கல்முனை பிரதேசத்தையும் இணைக்கும் கிட்டங்கி தாம்போதி ஆனது பலவருடங்களாக சீர் செய்யப்படாமல் உள்ள காரணத்தினால் ஒவ்வொரு மழை காலங்களிலும் பல உயிர்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு கொடுக்கப்படுவதாக பிரதேச சபை உறுப்பினர் யோகநாயகன் குற்றம் சுமத்தினர். இதற்கு அவர் பல அமைப்புக்கள் ஊடாக பிரதமர் மற்றும் துறை சார் அமைச்சர்களை அணுகி கிட்டங்கி தாம்போதி பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்த போது அதனைசில குறுகிய மனம் கொண்ட அரசியல்வாதிகள் தடுத்து நிறுத்தி உள்ளதாக இந்த தெரிவித்தார்.\nஇதன்போது இடைமறித்து பேசிய பிரதேச சபை உறுப்பினர் சுதர்சன்\nஇந்த ஆட்சியாளர்கள் முந்தைய ஆட்சி காலத்திலும் இவ்வாறான நடவடிக்கைகளை கடந்த தேர்தல் மேற்கொண்டிருந்தனர். பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு தேர்தல் நிறைவடைந்த உடன் இரவோடு இரவாக அனைத்து உபகரணங்களும் கொண்டுசெல்லப்பட்ட இங்கு சுட்டிக்கட்டினார் இதில் பல அரசியல் சூழ்ச்சிகள் உள்ளது இவற்றை முறியடித்து எமது மக்களின் பயணத்தை இலகுவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் .\nஅதனைத் தொடர்ந்து கிட்டங்கி பாலத்தை அமைத்து கொடுக்க வேண்டும் என ஜனாதிபதிக்கு சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர் )\nநாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன...\nNew Diamond கப்பலில் மீண்டும் பரவிய தீ கட்டுப்படுத்தப்பட்டது\nMT New Diamond கப்பலில் மீண்டும் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், இன்று (09) அதிகாலை 1 மணி முதல் கப்பலுக்கு புகை விச...\nபாடசாலையை வழமைக்குக்கொண்டுவருவதற்கான பெற்றோர் ஆசிரியர்களுக்கான சந்திப்புகள்...\nகொரோனா தீநுண்மியின் அச்சுறுத்தல் காரணமாக 5மாதங்கள் மூடப்பட்டிருந்த பாடசாலைகளை வழமைநிலைமைக்கு திரும்பவைக்க பெற்றோர் ஆசிரியர்களுடனான சந்திப்பு...\n15 வயது ஈழத்து சிறுவனின் மெய்சிலிர்க்க வைக்கும் சொல்லிசை பாடும் ஆற்றல் ..\nகிழக்கிலங்கையின் காரைதீவை சேர்ந்த செல்வேந்திரன் சோபிதன் எனும் 15 வயது சிறுவனின் சொல்லிசை(rap) திறமை தற்பொழுது மக்கள் மத்தியில் பேசப்பட்டு வ...\nArchive செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2015/04/blog-post.html", "date_download": "2020-09-22T01:47:32Z", "digest": "sha1:KYY6G67KE67N22Y5O2PJBYGULJVDWNDW", "length": 14330, "nlines": 207, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: தீக்குச்சி - தயாரிப்பு ஒரு பார்வை", "raw_content": "\nதீக்குச்சி - தயாரிப்பு ஒரு பார்வை\nஇது ஒரு அத்தியாவசியப்பொருள் என்பது எல்லோருக்கும் தெரியும்.ஆண்கள் முதல் பெண்கள் வரை தினமும் பயன்படுத்தக்கூடிய ஒரு பொருள்.பீடி, சிகரெட் பத்தவைப்பது என்றாலும், வீட்டில் அடுப்பு பத்தவைப்பது என்றாலும் இல்லை அடுத்தவன் வீட்டை கொளுத்துவது என்றாலும் எல்லாரும் உபயோகப்படுத்துவது தீப்பெட்டியும் அதனுள்ளே இருக்கின்ற தீக்குச்சியும் தான்.என்னதான் சிகரெட் லைட்டர் கேஸ் லைட்டர் வந்தாலும் இன்னமும் பயன்பாட்டில் இருக்கிறது இந்த தீக்குச்சி..இப்பொழுது மெழுகில் குச்சி வந்தாலும் இன்னமும் இதன் புழக்கம் குறையவில்லை.\nதீக்குச்சி தயாரிக்கும் மரத்தின் பெயர் பெரு மரம், பீமரம், பீநாரி அல்லது பீதனக்கன்.இதன் அறிவியல் பெயர் அய்லாந்தல் எக்செல்ஸா(Ailanthus excelsa).இது ஒரு இலையுதிர் மரமாகும்.இந்தியாவில் இதன் உற்பத்தியில் தமிழகத்தில் முதலாவது இடமும் கேரளா இரண்டாவது இடமும் வகிக்கிறது\nதீக்குச்சி மரத்தினை துண்டு துண்டாக ஒரு அடிக்கும் மேலான அளவில் வெட்டிக் கொள்கின்றனர்.அதன் பட்டையை உளித்து இருபுறமும் அதன் மத்தியில் பிடிக்ககூடிய மாதிரி ஒரு உலோக கருவியில் மாட்டி அதற்கென்று இருக்கும் மெசினில் பொருத்தி விடுகின்றனர்.மெசின் வேகமாய் உருளும் போது அதன் அருகே இருக்கிற பிளேடு உருளை வடிவ மரத்தினை பட்டை போல் வெட்டுகிறது. வேக வேகமாக சுத்தும் போது பிளேடு தேவையான அடர்த்தியில் மற்றும் அகலத்தில் ஒரு பெல்ட் போன்று நீளமாக அறுத்து வெளியே தள்ளுகிறது. இப்படி ஒவ்வொரு துண்டு மரமும் இப்படி நீளமாக வருகிறது.அதை தேவையான நீளத்திற்கு கட் பண்ணி வைத்துக் கொள்கின்றனர்\nஇப்படி அனைத்து துண்டுகளும் நீளமான பெல்ட் போன்று கட் பண்ணிய உடன் அதை இன்னொரு பலகையில் அடுக்குகின்றனர்.அனைத்தும் அடுக்கி முடிந்த பின்னர் வெட்டு மெஷினில் வைத்து அடுக்கி சரியான அளவு வைக்கின்றனர்.பின் மெஷின் ஓடும் போது வெட்டும் கத்தி சீராக வெட்டி தீக்குச்சியை வெளியே தள்ளுகிறது.ஒரு நிமிட நேரத்தில் பல்லாயிரக்கணக்கான தீக்குச்சிகள் வெட்டப்படுகின்றன.அதை எடுத்து வெயிலில் உலர வைக்கின்றனர்.உலர்ந்தபின் மூட்டையாய் கட்டி அனுப்புகின்றனர்.\nஇப்படி தீக்குச்சி ரெடியாகி முனையில் மருந்து வைப்பதற்காக சிவகாசி, குட்டி சிவகாசி (குடியாத்தம்) போன்ற ஊர்களுக்கு அனுப்புகின்றனர்.அங்கு தீக்குச்சியுடன் மருந்து வைக்கப்பட்டு பெட்டியில் உரச ரெடியாகிறது.\nதீக்குச்சி மரத்தில் ஈரப்பதம் இருப்பதால் அது உளிப்பதற்கு ஏற்றவாறு பட்டை இருக்கிறது.மரம் உலர்ந்து விட்டால் அதில் தீக்குச்சி தயாரிக்க முடியாது.\n4 டன் எடையுள்ள பச்சை மரம் ஒரு டன் எடையுள்ள தீக்குச்சிகளை தருகிறது.\nசாதாரண தீக்குச்சி என்று தான் நாம் நினைக்கிறோம் ஆனால் அது தயாரிக்க ஏகப்பட்ட உழைப்பு வேண்டியிருக்கிறது.\nகுப்புசாமி தீக்குச்சி தொழிற்சாலை, திருப்பத்தூர்\nLabels: சிவகாசி, தயாரிப்பு, தீக்குச்சி, பீதணக்கன் மரம், பீநாரி\nஅருமையான தகவல், தாவரவியற் பெயரைத் தரும் போது ஆங்கில எழுத்திலும் அடைபுள் தரவும். அது தேடுதலுக்கு இலகு\nஇலங்கையில் என் வீட்டருகே உள்ள பேருந்து நிறுத்தத்துக்கு \"பீநாறி மரத்தடி\" எனக் கூறுவோம். அம்மரம் சுமார் 30 அடி உயரமும், 5 அடி விட்டமுடையது. வயது 200 க்கு அதிகமிருக்கலாம்.\nஆனால் அதன் தேவை இதுதான் என இது வரை தெரியாது. அது பூக்கும் காலத்தில் மணம் விரும்பத்தக்கதல்ல\nஇந்த மரம் பற்றி சிறு வயதில் அறிந்தும் தெரிந்தும் இருக்கிறேன்.கிராமத்தில் எல்லா மரங்களில் ஏறியும் இறங்கியும் விளையாடி இருந்திருக்கிறோம்.ஆனால் இந்த மரத்தில் மட்டும் ஏறமாட்டோம்.ஏனெனில் எடை தாங்காது முறிந்து விழும் என்பதினால்.இந்த மரம் அதிகம் இருக்கும் இடத்தினை பீயாங்காடு என்று சொல்வோம்...\nதிண்டுக்கல் தனபாலன் April 5, 2015 at 7:27 AM\nஎன்ன ஜி... நம்ம கடல் பயணங்கள் சுரேஷ் அங்கு வந்தாரா...\nவணக்கம் தி.தனபால்ஜி.......அவர் வராததால் தான்..,....\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்\nகோவை மெஸ் – ஆட்டுக்கால் பாயா, திருப்பத்தூர், வேலூர...\nமலரும் நினைவுகள் - சிம்னி விளக்கு\nதீக்குச்சி - தயாரிப்பு ஒரு பார்வை\nசமையல் – இனிப்பு - பப்பாளி அல்வா (PAPAYA HALWA)\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:187", "date_download": "2020-09-22T01:18:25Z", "digest": "sha1:MP7DGJDBJBPCS67WYDH4TMOXKHOO7DJX", "length": 21584, "nlines": 142, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:187 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n18601 இந்தியத் துணைக்கண்டப் புவியியல் குணராசா, க.\n18602 எட்டாந்தரப் படவேலை சமூகக்கல்வி குணராசா, க.\n18603 புதிய சமூகக்கல்வி பயிற்சிகள் ஆண்டு 8 (வினா விடைகள்) குணராசா, க.\n18604 புதிய சமூகக்கல்வி பயிற்சிகள் ஆண்டு 7 (வினா விடைகள் ) குணராசா, க.\n18605 தமிழர் யாழியல் சச்சிதானந்தன், க.\n18606 பொன்விழாக் கண்ட சன்மார்க்க சபை 50ஆம் ஆண்டு நிறைவு விழா 1985 1985\n18610 ஆத்மஜோதி வெள்ளிவிழா மலர் -\n18611 வரதர் புதுவருஷ மலர் 1950 1950\n18624 கர்ப்பக் கிருகம் ஆனந்தன், கே. எஸ்.\n18625 தீக்குள் விரலை வைத்தால் ஆனந்தன், கே. எஸ்.\n18626 காலங்கள் மாறும் ஆனந்தன், கே. எஸ்.\n18627 அனுபவ வைத்தியத் திரட்டு வேலும்மயிலும், ச. ச.\n18628 இலங்கைப் புவியியல் 1994 குணராசா, க.\n18629 அறத் தமிழ் அகராதி -\n18630 இலகு புவியியல் தரம் 11: பாடங்களும் பயிற்சிகளும் குணராசா, க.\n18631 ஆறாந்தரப் படவேலை சமூகக்கல்வி குணராசா, க.\n18632 புதிய சமூகக்கல்வி பயிற்சிகள் ஆண்டு 10 (வினா விடைகள்) குணராசா, க.\n18634 ஆரம்பப் புவியியல் எட்டாம் வகுப்புக்குரியது: உலகம் இலங்கை பாடப்பயிற்சி குணராசா, க.\n18635 புவியியல் தரம் 6 (மாதிரி வினாவிடை) குணராசா, க.\n18636 இராவணன் கோட்டை ஆனந்தன், கே. எஸ்.\n18637 சந்திரிகை ஆனந்தன், கே. எஸ்.\n18638 உறவும் பிரிவும் ஆனந்தன், கே. எஸ்.\n18639 மர்மப் பெண் ஆனந்தன், கே. எஸ்.\n18640 பூஜைக்காக வாழும் பூவை ஆனந்தன், கே. எஸ்.\n18641 அமராபுரி இளவரசனின் அற்புத சாகசங்கள் ஆனந்தன், கே. எஸ்.\n18642 காகித ஓடம் ஆனந்தன், கே. எஸ்.\n18645 அருளமுத வள்ளம் ஆறுமுகம், அ.\n18647 புதிய காலைக்கதிர் 2013.05 2013.05\n18648 புதிய காலைக்கதிர் 2014.04 2014.04\n18649 புதிய காலைக்கதிர் 2015.01 2015.01\n18650 புதிய காலைக்கதிர் 2015.12 2015.12\n18651 புதிய காலைக்கதிர் 2013.08 2013.08\n18652 புதிய காலைக்கதிர் 2013.12 2013.12\n18660 கலைச்செல்வி 1959 (ஆண்டு மலர்) 1959\nதகவல் மூலங்கள் : நூல்கள் [10,466] இதழ்கள் [12,211] பத்திரிகைகள் [48,804] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,960]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,044]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [78,676] பல்லூடக ஆவணகம் [27,408] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [343] மலையக ஆவணகம் [309] பெண்கள் ஆவணகம் [326]\nதொடரும் செயற்திட்டங்கள் : பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள் [3,684] | வாசிகசாலை [58] | ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாடு நிறுவனம் | கிளிநொச்சி ஆவணகம்\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\nஇப்பக்கம் கடைசியாக 14 அக்டோபர் 2016, 04:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://ayurvedamaruthuvam.forumta.net/t86-topic", "date_download": "2020-09-22T01:19:01Z", "digest": "sha1:OA3TQLVUYF23DRI6QR364LPC2NOUKOEX", "length": 20219, "nlines": 145, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "வயாகராவை விட பல நூறு மடங்கு சக்தி உள்ள விஷயம் -ஆயுர்வேதத்தில்", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\nவயாகராவை விட பல நூறு மடங்கு சக்தி உள்ள விஷயம் -ஆயுர்வேதத்தில்\nஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆண்மை வளர்க்கும் சிகிச்சைகள் -வாஜீகரணம் -ஆண்மை இரகசியங்கள் -RASAAYNAM & VAAJEEKARNAM\nவயாகராவை விட பல நூறு மடங்கு சக்தி உள்ள விஷயம் -ஆயுர்வேதத்தில்\nஅதாவது ஆண்மை வளர்க்ககூடிய மருந்து -எல்லாவற்றிலும் சிறந்தது முதலையின் விந்து..\nஆச்சார்யர் சரகர் இதனை வலியுறுத்தி சொல்கிறார் ..\nஅதனை எப்படி சேகரிப்பது என்றுதெரியவில்லை ..விலங்கியல் பாட பிரிவில் வல்லுனர்களோ -வெட்டினரி அறிவியலில்தலை சிறந்தவர்கள் யாராவது இருந்தால் இதை சேகரிக்க முடியுமா என்று கேட்டுசொல்லுங்கள் ..\nவயாகராவை விட பல நூறு மடங்கு சக்தி உண்டு என்று(ஒரு ஒப்பீட்டுக்காக=எவ்வளவுநேரம் நேரம் உறவு கொண்டாலும் -யானை போன்று அதிகாமாகவும் ,குதிரை போன்றுவேகமாகவும் ,சிட்டுகுருவி போல் அடிக்கடியும் உறவு கொள்வான் என்று தான்சாஸ்திரம் சொல்கிறது ) சாஸ்திரம் சொல்கிறது ..\nRe: வயாகராவை விட பல நூறு மடங்கு சக்தி உள்ள விஷயம் -ஆயுர்வேதத்தில்\nRe: வயாகராவை விட பல நூறு மடங்கு சக்தி உள்ள விஷயம் -ஆயுர்வேதத்தில்\nஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆண்மை வளர்க்கும் சிகிச்சைகள் -வாஜீகரணம் -ஆண்மை இரகசியங்கள் -RASAAYNAM & VAAJEEKARNAM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.behindwoods.com/ta/news-shots-tamil-news/india/air-india-not-honouring-rs-100-crore-every-month-says-oil-companies.html", "date_download": "2020-09-22T01:48:20Z", "digest": "sha1:XNLDLRX4MBRDFUGYV7OVWN2XFSBFTGTM", "length": 5956, "nlines": 34, "source_domain": "m.behindwoods.com", "title": "Air India not honouring Rs 100 crore every month says Oil companies | India News", "raw_content": "\n'ஏற்கனவே கடன் சுமை'...'இப்போ 'ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு'... இப்படி ஒரு 'சோதனையா'\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகடன் சுமையால் தவித்து வரும் ஏர் இந்தியா(Air India) நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு சுமையாக, எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் வழங்கமாட்டோம் என அறிவித்துள்ளது.\nஅரசு விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியாவிற்கு இந்தியன் ஆயில்(Indian Oil), பாரத் பெட்ரோலியம்(Bharat Petroleum), மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்(Hindustan Petroleum) நிறுவனங்கள் எரிபொருட்களை வழங்கி வருகிறது. இந்த மூன்று நிறுவனங்களுக்கும் ஏர் இந்தியா நிறுவனம் ரூபாய் 5 ஆயிரம் கோடி நிலுவை தொகையினை வழங்க வேண்டியுள்ளது.\nஇதனிடையே இந்த தொகையினை மொத்தமாக செலுத்த முடியாது என்பதால், மாதம் 100 கோடி வீதம் மாதம் தோறும் வழங்கப்படும் என ஏர் இந்தியா தெரிவித்திருந்தது. ஆனால் இதனை முறையாக பின்பற்ற ஏர் இந்தியா நிறுவனம் தவறியதால், வரும் வெள்ளிக்கிழமை முதல் முக்கிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா நிறுவனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படுவது நிறுத்தப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.\nஇதற்கிடையே இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு மட்டும், 2 ஆயிரத்து 700 கோடி ரூபாயை ஏர் இந்தியா நிறுவனம் செலுத்த வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n'தோட்டத்துக்கு குளிக்க போன பொண்ணு'...'இரட்டை சகோதரர்கள்' சேர்ந்து செஞ்ச அட்டூழியம்'\n‘தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை’.. ‘கிண்டலுக்கு தமிழில் பதிலடி கொடுத்த மிதாலி ராஜ்’..\n‘ஒரே ஒரு செகண்ட் தான்’... ‘மழைக்காக ஒதுங்கியபோது’..‘இடி, மின்னலால்’... ‘பெண்களுக்கு நேர்ந்த விபரீதம்’\n'வீட்ல சொல்லிடுவேனு பணம் கேட்டு மிரட்டுனதோட'.. காவலருக்கு பாடம் புகட்ட.. 16 வயது பெண் செய்த காரியம்\n‘இன்ஷூரன்ஸ் பணம்’ ‘கணவன், 8 மாத கர்ப்பிணி மனைவி, மகன் கொலை’.. சொந்தக்காரரின் பகீர் வாக்குமூலம்..\n‘இப்படியெல்லாம் கூட ஏடிஎம்ல திருட முடியுமா’.. ‘ரூம் போட்டு யோசிப்பாங்க போல’..\nஒரே காசுல 'ரெண்டு' லட்டு.. 42 பதிலா 84 ஜிபி... 'Double Data' சலுகையை 'அறிவித்த' நிறுவனம்.. ஜியோவுக்கு செம போட்டி\n'இது மிருகநேயம் கூட இல்ல'.. 'அலறித்துடிக்கும் குரங்கு, நாய், பூனை'.. ஆய்வுக்கூடத்தில் துன்புறுத்தப்படும் வீடியோ கசிந்தது'.. 'உலகை உலுக்கிய சம்பவம்'\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..\nஷூ காலால் 'கழுத்தில்' மிதிக்கும் ஓனர்.. 'கதறித்துடித்த' ஊழியர்கள்.. வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/53/articles/usa-geopolitical-game-in-tamil-eelam-south-asia/", "date_download": "2020-09-22T00:26:26Z", "digest": "sha1:Y4OZY3322YHT5LOVQFWQYVPU76ZXC2QV", "length": 50476, "nlines": 148, "source_domain": "may17iyakkam.com", "title": "அமெரிக்கத் தீர்மானத்தை ஏன் எதிர்க்க வேண்டும்? – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nஅமெரிக்கத் தீர்மானத்தை ஏன் எதிர்க்க வேண்டும்\n- in ஆய்வுக் கட்டுரைகள், கட்டுரைகள்\nஇலங்கை ராணுவத்திற்கு அமெரிக்கா எப்படியெல்லாம் உதவியுள்ளது\n1996ல், விடுதலைப் புலிகள் கைப்பற்றிய முல்லைத்தீவு ராணுவ தளத்தில் தங்கள் புதிய ராணுவ திறன்களை நிரூபித்த பிறகு, அமெரிக்க சிறப்பு படை தொடர்ச்சியான ராணுவ பயிற்சிகளை இலங்கையுடன் மேற்கொண்டது. அது கொரில்லா போரை எதிர்கொள்ள கவனம் செலுத்திய “Operation Balanced Style” என அறியப்படுகிறது. …..\nஅமெரிக்காவின் உயர்ந்த Green Beret கமாண்டோ அணி ஒன்று இலங்கை சென்று தீவிரவாத எதிர்ப்பு தொழில்நுட்பங்களை வழங்குகிறது, இது “Operation Balanced Style”க்காக இலங்கை வந்த மூன்றாவது அணியாகும், இலங்கை படையணிக்கான பயிற்சி தொடர்பான பென்டகனின் ராணுவ நடவடிக்கை கடந்த வருடம்(1995) மார்ச்சில் தொடங்கியது.\nஅதுவரை அமெரிக்க ராணுவம் (IMET) International Military Exchange and Training மூலமாக ��யிற்சிகளை வழங்கி வந்தது, கடந்த வாரம் அமெரிக்க சிறப்பு படையின் இலங்கை வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது, அது கடந்த புதன் கிழமை அமெரிக்க அறிவித்த தீவிரவாத குழுக்களின் பட்டியலில் LTTE இடம்பெற்றதால் மட்டுமல்ல, கொழும்பு-வாஷிங்டன் உறவின் முக்கியத்துவம் பற்றி ஊடகங்களில் மேற்கொள்ளப்பட்ட அரசு தலைவர்களின் பிரச்சாரமுமே காரணமாகும்” என்று Lt. Col ஹரால்ட் மைக்கல் பூர் அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரி The Sunday Times ற்கு பேட்டி தருகிறார்,\nஇது இலங்கை அமெரிக்கா இடையிலான உறவைப் பற்றிய சமகாலத்திய பத்திரிக்கை ஆதாரமாகவும் விளங்குகிறது.\nவிடுதலைப் புலிகள் 2000ல் வன்னியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததையொத்த நிகழ்வாக, அமெரிக்கா “Operation Flash Style” ஐ தொடங்குகிறது, இதில் அமெரிக்க ராணுவ அணி இலங்கைக்கு பல பயிற்சிகளை வழங்குகிறது, இது தவிர அமெரிக்க கடற்படை சீல் அணி ஒன்று அதன் சிறப்புப் படகு பிரிவின் மூல பயிற்சிகளை வழங்குகிறது, அமெரிக்க விமானப்படையை சேர்ந்த Special Operations Squadron (6th SOS) அணி ஒன்றும் பயிற்சியளிக்கிறது, முக்கியமாக அமெரிக்க ராணுவத்தின் மூன்றாவது படைப்பிரிவின் உளவியல் நடவடிக்கை குழு ஒன்று இலங்கை ராணுவ உயரதிகாரிகளுக்கு உளவியல் பயிற்சிகளையும் வழங்குகிறது.\nஅமைதிப் பேச்சுவார்த்தையும் அமெரிக்க-இலங்கை ராணுவ உறவும்.\nபுலிகள் கூடுதலான பகுதிகளைக் கைப்பற்றிய நிலையிலும் 2001 ல் தேர்ந்தெடுக்கப்பட்ட விக்ரமசிங்கே அரசுடன், போர் நிறுத்த உடன்படிக்கைக்கு வருகிறார்கள். அமைதிப் பேச்சுவார்த்தை சமயங்களில் கூட அரசு அமெரிக்க ராணுவ தலையீட்டை சிங்களத்திற்கு ஆதரவாக வலுப்படுத்தியே வந்திருக்கிறது, 2002 மார்ச்சில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஆஷ்லே வில்ஸ் இலங்கைக்கு வழங்கிவரும் ராணுவ பயிற்சி பற்றி மட்டுமல்லாது பீரங்கிகள் மற்றும் ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்கான நிதியுதவிகளையும் உறுதிப்படுத்துகிறார்.\nமற்ற அமெரிக்க அதிகாரிகளால் (வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் பெளச்சர், தெற்கு ஆசியாவின் துணைச் செயலாளர் கிறிஸ்டினா ரொக்கா, மாநில துணை செயலாளர் ரிச்சர்ட் அர்மிடக் உட்பட) மேற்கொள்ளப்பட்ட இதைப்போன்ற நடவடிக்கைகள் மற்றும் அறிக்கைகள் அமைதி பேச்சுவார்த்தையை சீரழிப்பதாக இருந்தது, துணைச் செயலாளர் கிறிஸ்டி��ா ரொக்கா அமெரிக்க ராணுவ அதிகாரிகளுடன் சென்ற மார்ச்சில் இலங்கை வந்து வெளிப்படையாக “ராணுவ கூட்டு நடவக்கை , மற்றும் பயிற்சிகளுக்காகவே” இலங்கை வந்ததாகத் தெரிவிக்கிறார்\nஅமைதி ஒப்பந்தம் கையெழுத்தான 7 மாதங்கள் கழித்து, 2002 ன் இறுதியில் 26 பேர் கொண்ட அமெரிக்க பசிபிக் கமாண்டர் படையணி இலங்கை சென்று ராணுவ, கப்பல் மற்றும் விமானபடையின் “திறன்கள், பயன்கள் மற்றும் தேவைகள்” அடிப்படையில் விரிவான ஆய்வை மேற்கொண்டது, திரிகோணமலையின் தெற்கு கடற்கரை புலிகளின் வசம் இருப்பதாக அது குறிப்பிடுகிறது, அமைதி ஒப்பந்தம் செயல்பாட்டில் இருந்த போதும், அமெரிக்க ராணுவம் இலங்கையை “இது நாட்டின் முக்கியமான பகுதி என்றும், அதை மீட்டெடுக்கும் பொருட்டு போரை முன்னகர்த்த வேண்டும்” என்றும் பரிந்துரைக்கிறது.\nஅமெரிக்காவின் அதிமுக்கிய படையணி திரிகோணமலையின் தெற்கு பகுதி புலிகளின் கொரில்லா யுக்தி ரீதியிலான கடற்ப்பகுதியாக இருப்பதால் புலிகளிடமிருந்து இப்பகுதியை பாதுகாப்பு படையணியால் மீட்கப் பட வேண்டும் என அறிவிக்கிறது. ‘இலங்கை கடற்படை இப்பொழுது இருக்கும் பலவீனமான நிலையை கண்டிப்பாக சமன் செய்ய வேண்டும்’ எனவும் எச்சரிக்கிறது. இப்பகுதியை கட்டுக்குள் வைக்காவிட்டால் திரிகோணமலை துறைமுகம் எப்போதும் தோல்வியான ஒன்றாகவே இருக்கும் எனவும் தெரிவிக்கிறது”. இவ்வாறு நடந்து கொண்ட அமேரிக்கா எப்படி ஈழத்திற்கு உதவும் இது போன்ற காரணங்களே அமெரிக்க தூதரகத்தினை முற்றுகை இடும் அவசியத்தினை நமக்கு ஏற்படுத்துகிறது.\nமார்ச் 12 – 2015 இல் முகநூல் இணையதளம் மூலம் கொடுக்கப்பட்ட பதில்.\nஉணர்வாளரின் கேள்வி: தோழர், அமெரிக்க எதிர்ப்பு, ஐநா எதிர்ப்பு சரியே ஆனால் இந்நேரத்தில் இந்திய அரசை நெருக்கடிக்கு ஆளாக்குவதுதானே சரியாக இருக்கும் ஆனால் இந்நேரத்தில் இந்திய அரசை நெருக்கடிக்கு ஆளாக்குவதுதானே சரியாக இருக்கும் ஐநா விசாரணைக் குழுவை அனுமதிக்காத, மாகாண சபை தீர்மானம் குறித்து வாய் திறக்காத, ராணுவ குவிப்பு பற்றி பேசாத இந்தியப் பொறுக்கிகளை அதிகம் அம்பலப்படுத்த வேண்டுமே\nநம் மீது இறைமை கொண்டாடும் இந்திய பொறுக்கிகளை நாம் இன்னும் உரிமையுடன் எதிர்க்கலாமே\nதோழர். திருமுருகன் காந்தி அவர்களின் பதில்:\nஇந்தியாவை எதிர்ப்பதில் எந்த மாற்றுக்கருத்தும�� இல்லை… இந்தியாவை அம்பலப்படுத்துவது என்பது எந்த விதத்தில் என்பதில் மே 17 இயக்கம் மாறுபடுகிறோம் என்பதை பல அரங்கில் பதிவு செய்ததை இங்கேயும் பதிவு செய்கிறேன்…\nஇந்தியாவிடம் கோரிக்கை வைக்கப் போகிறோமா\n.. இந்தியாவை அம்பலப்படுத்துகிறோம் என்றால் யாரிடம் அம்பலப்படுத்துகிறோம் .. இந்தியர்களிடமா, தமிழர்களிடமா, சர்வதேசத்திடமா .. இந்தியர்களிடமா, தமிழர்களிடமா, சர்வதேசத்திடமா\nஇந்தியாவை குற்றவாளியாகவும், இந்தியா சர்வதேச விசாரணையில் விசாரிக்கப்பட வேண்டுமென்பதுவுமே மே17 இயக்கத்தின் கோரிக்கை. இதற்காகவே நாங்கள் போராடவும் செய்கிறோம்.\nஇந்தியாவிடமோ, அமெரிக்காவிடமோ, இங்கிலாந்திடமோ இனப்படுகொலைக்கான விசாரணைக்கான கோரிக்கை வைப்பதும், இலங்கையிடம் இதே கோரிக்கையை வைப்பதும் வேறல்ல…. குற்றவாளியாகவே இந்தியாவை சர்வதேச அளவில் அம்பலப்படுத்துதல் வேண்டும்.\nஅதைச் செய்யவேண்டுமென்றால், இந்தியாவைப் பற்றிய விவாதமும், அதற்குரிய ஆதாரமும் மக்கள் மன்றத்தில் வைத்து நிரூபிப்பதும், பிரச்சாரம் செய்வதும் அவசியம். அவ்வகையிலேயே மே17 இயக்கமும் பிரிமென் மக்கள் தீர்ப்பாயத்தில் (2013 டிசம்பர் ஜெர்மனி) இந்தியாவிற்கு எதிரான ஆதாரங்களை முன்வைத்து இந்தியாவும் இனப்படுகொலைக்காக விசாரிக்கப்பட வேண்டுமென்று அறிவிக்கப்பட்டது. இதற்கு அடுத்த படியாக நாம் இதை விரிவாக பிரச்சாரம் செய்ய வேண்டும். ஏனெனில் இந்தியாவின் மீதான குற்றச்சாட்டு உள்ளூர் அளவில் பேசுகின்ற அதே நேரத்தில் சர்வதேச மட்டத்தில் எடுத்துச் சென்று அம்பலப்படுத்துவதே அரசியல் செயல்பாடு. தமிழகம், இந்தியா, சர்வதேசம் என மூன்று தளங்களில் இது பதிவு செய்யப்படல் அவசியம். இந்தியாவைக் குற்றவாளியாக்காமல் ஈழ விடுதலை சாத்தியம் கிடையாது..\nஇம்மாதங்களில் நிகழும் நிகழ்ச்சி நிரல்கள் என்பது அமெரிக்காவினால் முடிவு செய்யபட்டு நிர்வகிக்கப்படுகிற நிகழ்வுகளே… இனப்படுகொலை என்பதை மறுத்ததும், மதச்சிறுபான்மையினர் என வரையறுத்ததும், பயங்கரவாதத்தின் மீதான போர் என்றதும், ஒன்று பட்ட இலங்கைக்குள் நல்லிணக்கம் என்பதுவும் அமெரிக்காவினால் ஐ.நா வழியாக நிர்பந்திக்கபடுகின்ற ஒரு நடவடிக்கை. இந்த நடவடிக்கைக்காக அமெரிக்க அரசு பலமுனை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதை ஒவ்வொரு வாரமும் எங்களத�� பதிவுகளில் அம்பலப்படுத்தி வருவதை படித்தால் புரிந்திருக்கலாம். இருந்த போதிலும் சுருக்கமாகச் சொல்கிறேன்.\nஇந்தியாவின் யுக்தி என்பது 1வது சட்டதிருத்தம், வடக்கு மாகாண தேர்தல், தமிழர்களுக்கான குறைந்த பட்ச அதிகாரம், ஒன்றுபட்ட இலங்கை., இதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பினை பயன்படுத்தல். இலங்கை மீதான விசாரணையை தடுப்பதும், ஈழக் கோரிக்கையை முறியடிப்பதற்கான வேலைகள்.\n2, அமெரிக்காவின் யுக்தியாக முன்னெடுக்கப்படுவது, இனப்படுகொலை என்கிற வார்த்தையை முற்றிலுமாக நிராகரித்து அகற்றுதல், இலங்கை அரசே ராணுவம்-புலிகள் இருவரையும் விசாரித்தல், இலங்கை அரசே ராணுவம்-புலிகளுக்கு தண்டனையை இலங்கையின் அரசியல் சாசனத்திற்குள் (குற்றவியல் சட்டத்திற்குள் அளித்தல்).. இதன் வழியாக குற்றவாளிகளை கையாளுதல், அதே வேளையில் பாதிக்கபப்ட்ட தமிழ்சமூகம் மீதான தனது செயல்திட்டமாக, தேசிய இனவரையறைக்குள் தமிழர்களை கொண்டு செல்லவிடாமல் தடுத்தல், இதன் மூலம் பிரிந்து செல்லும் உரிமையை தமிழர்கள் சர்வதேச அளவில் முன்னெடுக்காமல் முறியடித்தல், ஈழவிடுதலை சாத்தியமற்று ஒன்றுபட்ட இலங்கைக்குள் எந்த வித அதிகாரமுமின்றி இலங்கையர்களாக மட்டுமே வாழ்தல்.\nஇதற்காக போருக்கு பிந்தய நிலையை கையாளும் ‘நல்லிணக்க’ யுக்தியை\nநடைமுறைப்படுத்துதல், இந்த நல்லிணக்கம் என்பதை கடந்த காலத்தில் வெள்ளையர்கள் நலனுக்காக வெற்றிகரமாகச் செயல்படுத்திய தென்னாப்பிரிக்கா அரசினை இச்செயல்திட்டத்தில் வைத்தல், என்பதாக விரிகிறது. அதே அளவில் அமெரிக்கா புலிகள் மீதான போரை ‘பயங்கரவாதத்தின் மீதான போராக’ வரையறுத்தது என்பதை பூதக் கண்ணாடி கொண்டு பார்க்க வேண்டிய நுண்ணிய நகர்வு. இதன் மூலம் போர் நியாயப்படுத்தப்படுகிறது. நியாயமான கோரிக்கைக்கான போரில் போர்க்குற்றத்தினை இலங்கை ராணுவம் இலங்கை அரசினை மீறி நிகழ்த்தி இருக்கலாம் அல்லது இலங்கை அரசின் ஒரு சிலரின் ஒப்புதலோடு நிகழ்த்தி இருக்கலாம் இருந்த போதிலும் இக்குற்றச்சாட்டினை இலங்கை அரசு (ஸ்டேட்) விசாரிக்கும். இதற்கான பணியை இலங்கைக்குள் அமெரிக்கா தொடர்ந்து செயல்பட்டு வருவதை இலங்கைக்கான / தெற்காசியவிற்கான அமெரிக்க அதிகாரிகள் நாள்தோறும் அறிக்கை விடுவதை கவனிக்க இயலும்.\nஇந்தியாவையும் குற்றவாளியாகச் சேர்த்து ஒரு சர்வதேச விசரணையை ஐ.நாவில் கோருவது என்பதுதான் தமிழக தமிழர்களின் நேர்மையான அரசியலாக இருக்க முடியும். இதை மே 17 இயக்கம் பல தொலைக்காட்சி (தமிழ் – ஆங்கில) பேட்டிகளில் வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறோம்,. 2013இல் நேரலையில் இந்தியாவை பொறுக்கி அரசு என்றே வரையறையும் செய்தோம். புதிய தலைமுறை, சன் , சத்யம் , இமையம், நியூஸ்-X ஆகிய தொலைகாட்சிகளில் இந்திய அதிகாரிகளின் பெயர்களோடு அவர்களையும் விசாரிக்க வேண்டுமென்றும் பதிவு செய்திருக்கிறோம். மக்கள் மன்றத்தில் பொது கூட்டங்களில், ஆர்பாட்டங்களில் இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதே கோரிக்கையை முன்னெடுத்து கைகோர்க்க விரும்புகிறோம். துரதஸ்டவசமாக பிரிமென் தீர்ப்பாயத்தில் இந்தியா-அமெரிக்கா -இங்கிலந்து குறித்த இனப்படுகொலை கூட்டாளிகள் பற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை ஏற்றுக்கொள்ளாவோ, அது குறித்து விவாதிக்கவோ பலருக்கு மனம் வரவில்லை. அதை மறைக்கவும், புறக்கணிக்கவுமே விரும்பியது மட்டுமே வெளிப்படையாக தெரிந்தது. இந்தியாவை அம்பலப்படுத்த வேண்டுமென்று சொல்லுபவர்கள் கூட இது குறித்து கள்ளமெளனம் காத்தார்கள். மேற்குலகு சார்பு நிலைப்பாடு வெளிப்படையாக முக்கிய தருணங்களில் எடுக்கப்படுகிறது.. வேறெந்த போராட்டத்தினையும் விட அமெரிக்க எதிர்ப்பு போராட்டத்தினை மே17 எடுக்கும் பொழுது கேள்விகள் அதிகமாக கேட்கப்படுவதும் வாடிக்கையாக இருக்கிறது என்ன செய்ய தோழர்.\nபல தோழர்களின் குழப்பத்திற்கு ஒரு விளக்கத்தினைப் பதிவு செய்ய விரும்புகிறேன்… ஐ.நாவின் மனித உரிமைக் கமிசனின் வருடாந்திர நிகழ்வு என்பது ஈழ விடியலுக்கான நிகழ்ச்சி நிரலாக போலி பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. இது உண்மையல்ல… ஐ.நாவின் மனித உரிமைக் கமிசனின் கூட்டம் அமெரிக்காவினால் தனது பிராந்திய நலனுக்காக பயன்படுத்தப்பட ஆரம்பிக்கப்பட்ட தருணத்தில் இருந்தே இது போன்ற பிம்பம் கொண்டுவரப்பட்டது. 2010, 201இல் இவ்வாறாக இது இல்லை. அமெரிக்கா தெற்காசிய பிராந்தியத்திலும், இலங்கையிலும் காலூன்ற தமிழர்கள் பிரச்சனையை பகடைக் காயாக பயன்படுத்துகிறது. இந்த அமர்வு முடிந்த பின்னர் நிகழும் அமெரிக்காவின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் பல விடயங்கள் புரியும்.\nகடந்த 2014 ஐ.நா அமர்வில் இலங்கைக்கு எதிரான தீர்���ானம் கொண்டுவந்ததாக சொல்லப்ப்ட்ட பின்னர் அடுத்த ஒரு மாதத்திற்குள் இலங்கை-அமெரிக்காவின் ராணுவ பயிற்சி ஒப்பந்தம், வர்த்தக கூட்டுறவு குறித்த பேச்சு வார்த்தைகள் ஆரம்பித்தன. அதே நேரம் ராஜபக்சே தனது ஆட்சியை மாற்றுவதற்காக அமெரிக்கா முயலுகிறது என்று பகிரங்கமாக அறிவித்தார். மேலும், அமெரிக்கா தனக்கு சர்வதேச தண்டனை வாங்கித்தர முயலுகிறது, எக்காரணத்திலும் இலங்கையைக் காப்பேன் என்றார். இதற்கு பதிலாக ரணில் விக்கிரமசிங்கே பேட்டி அளிக்கும் பொழுது, அமெரிக்காவின் விசாரணை இலங்கையை பாதிக்காது, மாறாக அது ராஜபக்சேவை வேண்டுமானாலும் பாதிக்கும் என்றார். மேலும் இவ்விசாரணை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திற்கு செல்லக் கூடியதல்ல என்றும் பதிவு செய்தார்.\nகடந்த மாதம் அமெரிக்காவின் அதிகாரி “இலங்கையின் நல்லிணக்க செயல்பாட்டில் முன்னேறி இருக்கிறது” என்று பதிவு செய்திருக்கிறார். “இலங்கையுடன் அமெரிக்கா முரண்பாட்டினை வளர்த்து தனது உறவினையும், தனது நலனையும் கெடுத்துக்கொள்ளாது” என்றும் பதிவு செய்திருக்கிறார். ரணில் அமெரிக்காவின் கைக்கூலியாகவே செயல்படுவார். இதை 2011 மே மாதம் பதிவு செய்த பொழுது எங்களுக்கு கடுமையான எதிர்ப்பும் வந்தது. ரணில் அமெரிக்கா சார்பும், மைத்ரி- சம்பந்தன் வழியாக இந்தியாவின் சார்பும் திணிக்கப்படும். சிங்கள மக்கள் மீது “செபா பொருளாதார ஒப்பந்தத்தின்” சரத்துகள் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மூலமாக சிங்கள மக்களைச் சுரண்டும் முயற்சியை மோடி நாளை(மார்ச்-13-2015) முன்னெடுக்க இருக்கிறார்,… உண்மையில் நமது கோரிக்கை இலங்கையின் உழைக்கும் மக்கள் இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தத்தை புறக்கணிக்க வேண்டும் என்பதாகவே இருக்க முடியும்.\nஇந்தியாவிடம் எந்த காலத்திலும் மே17 இயக்கம் கோரிக்கை வைக்காது தோழர். … இந்தியாவின் மீது விசாரணை தேவை, இந்தியா ஒரு கொலையாளி என்பதே எமது நிலைப்பாடு… இந்தியாவை சர்வதேச குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது தான், நமது வரியை வாங்கி நமக்கு துரோகம் இழைத்த இந்தியாவிற்கு நாம் செலுத்தும் நன்றி கடன்.\nஆகவே இந்தியாவை எதிர்ப்பதற்கும், அம்பலப்படுத்துவதற்குமான பணி வெகு மாதத்திற்கு முன்பிருந்தே துவங்கப்பட்டு மார்ச் மாதத்தில் அதற்கான பணியை ஜெனிவாவில் தமிழக தமிழர்கள் செய்ய வேண்டும்…. பொதுவாக இந்த கூட்டத்தொடரை தமது நலனுக்கு பயன்படுத்தும் அமெரிக்காவின் முகத்திரையை கிழித்தெறிவது அவசியம்.. இந்த ஒரு மாதத்தில் தான் அமெரிக்கா எதிர்ப்பு தீவிரமடையவேண்டும். அமெரிக்கா தன்னை யோக்கியவானாக தமிழகத் தமிழரிடத்தில் காட்ட விரும்பினால் இனப்படுகொலை விசாரனையை வைக்க வேண்டும். இல்லையெனில் அம்பலபடும் …\nஅமெரிக்காவின் மிகக் கடுமையான அதே நேரத்தில் அதிகாரமிக்க தெற்காசியாவின் வலிமை மிக்க அதிகாரியாக இருந்தவர் ராபர்ட் பிளேக்… இவர் தான் புலிகளை ராணுவ ரீதியாகக் கையாள வேண்டுமென்றவர். அமைதிப் பேச்சுவார்த்தை உடைக்கப்பட்டதிலும், புலிகளின் நிதி – ஆயுத வழித்தடங்களையும் முடக்க குழுக்களை ஏற்படுத்தியவர். இந்த நபர் 2009 பிப்ரவரி மாதம் புலிகள் ஒடுக்கப்படுவார்கள் என்று சென்னை பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் முன்பு மேடையில் பேசியவர். ( போர் உச்சத்தில் இருக்கும் தருணத்தில்) … இந்த நபர் எந்த ஒரு தருணத்திலும் தமிழர்கள் போராட்டத்திற்கு பதில் சொன்னவரோ, கருத்து சொன்னவரோ கிடையாது .. சொல்லப்போனால் நம்மை ஒரு பொருட்டாக மரியாதை கொடுத்தவரும் கிடையாது… இந்த நபர் அச்சப்பட்ட தருணம் ஒன்றே ஒன்று தான்.\n2013இல் மாணவர் போராட்டம் நடந்த தருணத்தில் ஆயிரத்திற்கும் நெருக்கமான மாணவர்களைத் திரட்டி சாஸ்திரி பவனை முற்றுகை இட்டு, அதன் பின்னர் ப.சிதம்பரம் வீட்டினை முற்றுகை இட்டனர். ப.சிதம்பரம் வீட்டிற்குள்ளும் சில மாணவர்கள் உள்ளே நுழைய முயன்றனர். கதவினைத் திறந்த நிலையும் ஏற்ப்பட்டது. இரு இடத்திலும் புலிக்கொடியும் ஏற்றப்பட்டது. இதைச் செய்த பின்னர் மாணவர்கள் K.F.Cயை முற்றுகை இட்டனர். இந்த நிகழ்வினை மே17 இயக்கத்தின் மாணவ தோழர்கள் ஒருங்கிணைத்திருந்தனர். இந்நிகழ்வு இது நாள் வரை ஊடகத்திலும், புகைப்படமாகவோ வரவில்லை.. இச்சம்பவம் நடந்த இரவில் ராபர்ட் பிளேக் அவசரமாக அறிக்கை தமிழ் மானவர்களை நோக்கி விட்டார் “அமெரிக்க தீர்மானம் திருத்தப்பட்டதில் அமெரிக்காவிற்கு அதிகம் பங்கு கிடையாது, இந்தியாவே இதைச் செய்தது“ என்றார்.. இதை ஏன் சொன்னார்… மாணவர்கள் போராட்டம் உலகின் எந்த அரசினையும் நிலை குலைய வைக்கும் இத்தருனத்தில் இந்திய அரசு (சாஸ்திரி பவன்), இந்திய அமைச்சர் (ப.சிதம்பரம்), ஏகாதிபத்திய் வர்த்தகம் ( கே.எஃப்.சி) ஆகியவற்றினை ஒர�� நேர்கோட்டில் எதிரியாக மாணவன் பார்ப்பது தனது நீண்ட கால நலனுக்கு ஏற்றதல்ல.. மாணவர்கள் தமது மேற்கத்திய பண்பாட்டிற்கு அடிமையாக இருப்பதையே ஏகாதிபத்தியம் விரும்புகிறது. இதனாலேயே கே.எஃப்.சி கடந்த வருடமும் மே17 தோழர்களால் முற்றுகை இடப்பட்டது.. 2013இல் இதை செய்த பொழுது ராபர்ட் பிளேக் பதறியது இதற்காகவே.. அவர் மட்டுமல்ல ப.ச.க புதிய உறுப்பினர் சுப்ரமணிய சாமியும் இதனாலேயே மே17 பொறுக்கிகள் என்று தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு டிவிட்டர் பதிவு செய்தார். அவர் ஒரு படி மேலே சென்று அமெரிக்காவின் சி.ஐ.ஏவிற்கும், என்.ஐ.ஏவிற்கும் தான் மே17 இயக்கத்தினை கவனிக்கச் சொல்வதாக டிவிட் செய்திருந்தார்… (நகைச்சுவையானவர் தான்).. இதை ஏன் இவர்கள் செய்ய வேண்டும்.. இவர்களுக்கு வலிக்கிறது எனில் நாம் சரியாக போராடுகிறோம் என்று தானே அர்த்தம்…. மார்ச் மாதம் எதிர்க்கப்பட வேண்டிய அம்பலபட வேண்டிய ஆற்றல் ஏகாதிபத்தியம். அதை செய்ய விரும்புகிறோம்… இணைந்து கொள்ளுங்கள்..\nவிளக்கமளிக்க உதவிய சிறப்பான கேள்விக்கு நன்றி தோழர்..\nபுலிகள் எதிர் கொண்ட சர்வதேச சதிகளையும், அது குறித்த விவரங்களையும் புத்தகங்களாக மே பதினேழு இயக்கம் வெளிக்கொண்டு வந்திருக்கிறது. புலிகளை நேசிக்கும் தோழர்கள் படித்தறிய வேண்டிய புத்தகங்கள் இவை. புத்தகங்களை விரும்புகிற தோழர்கள் தனிச் செய்தியில் தோழர் சுந்தர மூர்த்திக்கு (9841483235) உங்கள் விவரங்களை அனுப்பவும்.\nஅமெரிக்க தூதரக முற்றுகை. பத்திரிக்கை செய்தி\nஈழ விடுதலையைத் தடுக்கும் அமெரிக்க தூதரக முற்றுகை போராட்டம்\nஇடுக்கண் களை முகநூல் பக்கம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nநீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ‘மக்கள் பாதை’ இயக்கத் தோழர்கள் நடத்தும் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் – தோழர் திருமுருகன் காந்தி வழங்கிய நேர்காணல்\nதாத்தா ரெட்டமலை சீனிவாசன் அவர்களுடைய நினைவுநாள்\nஉழவர் விரோத மசோதாக்களை எதிர்த்து தமிழர்கள் ஒன்று திரள்க\nநீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ‘மக்கள் பாதை’ இ���க்கத் தோழர்கள் நடத்தும் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் – தோழர் திருமுருகன் காந்தி வழங்கிய நேர்காணல்\nதாத்தா ரெட்டமலை சீனிவாசன் அவர்களுடைய நினைவுநாள்\nஉழவர் விரோத மசோதாக்களை எதிர்த்து தமிழர்கள் ஒன்று திரள்க\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆணவக்கொலை ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இணைய வழி போராட்டம் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு கவனயீர்ப்பு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சுற்றுச்சூழல் சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தமிழ்த்தேசியம் தர்ணா தற்சார்பு திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நடப்பு செய்திகள் நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொதுவுடமை பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மருத்துவம் மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் மீனவர் உரிமை முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/08/blog-post_42.html", "date_download": "2020-09-22T01:58:42Z", "digest": "sha1:S332BSCJWIY5M76VVUQAXWB5KJY4M3JH", "length": 9383, "nlines": 120, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "எந்த பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை கூடாது: கல்வித்துறை அதிரடி உத்தரவு. - Asiriyar Malar", "raw_content": "\nHome school zone எந்த பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை கூடாது: கல்வித்துறை அதிரடி உத்தரவு.\nஎந்த பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை கூடாது: கல்வித்துறை அதிரடி உத்தரவு.\nகொரோனா வைரஸ் பரபரப்பு ஒரு பக்கம் தீவிரமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கருதி மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது\nகுறிப்பாக பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து என்ற முடிவை அரசு எடுத்துள்ளதால் பதினோராம் வகுப்புக்கான சேர்க்கை நடவடிக்கைகளை சில தனியார் பள்ளிகள் நடத்தி வருவதாக கூறப்பட்டது. இதனையடுத்து நேற்று பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக எச்சரிக்கை விடுத்த உத்தரவில் பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கை அரசு அனுமதி அளிக்கும் வரை சேர்க்கக்கூடாது என்று கூறியிருந்தது.\nஇந்த நிலையில் சற்று முன் வெளிவந்த தகவலின்படி அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கையை நடத்தக்கூடாது என்றும் மாணவர்கள் சேர்க்கைக்கான எந்தவிதமான பணிகளையும் மேற்கொள்ள கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது\nஇதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அவசர சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனை அடுத்து எந்த பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடக்கக் கூடாது என்றும் மீறி நடந்தால் அந்த பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nஅரசு ஊழியர்களின் விருப்ப மாறுதலை அனுமதிக்கலாம்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து மக்கள் கருத்து என்ன\nஅரசு ஊழியர்கள் பணிப்பதிவேட்டில் ( S.R BOOK) பதிவு செய்த ஆணை நகல்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டு��ா \nகொரோனா தாக்கம் - பள்ளிகள் விற்பனைக்கு...\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nஅரசு ஊழியர்களின் விருப்ப மாறுதலை அனுமதிக்கலாம்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து மக்கள் கருத்து என்ன\nஅரசு ஊழியர்கள் பணிப்பதிவேட்டில் ( S.R BOOK) பதிவு செய்த ஆணை நகல்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டுமா \nகொரோனா தாக்கம் - பள்ளிகள் விற்பனைக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/jayalalitha-died-country-great-loss-speaker-of-parliament/", "date_download": "2020-09-22T02:23:31Z", "digest": "sha1:WR52LPJWZ7LBGE5K624DHXVS7YJKQXK2", "length": 9407, "nlines": 116, "source_domain": "www.patrikai.com", "title": "ஜெ. மறைவு: நாட்டுக்கே மிகப் பெரிய இழப்பு! பாராளுமன்ற சபாநாயகர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஜெ. மறைவு: நாட்டுக்கே மிகப் பெரிய இழப்பு\nமறைந்த தமிழக முதல்வருக்கு இன்று பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.\nபாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டினார்.\nஇன்று காலை பாராளுமன்றம் கூடியது, அப்போது சபாநாயகர் கூறியதாவது,\nசிறந்த நிர்வாகத்தன்மை கொண்டவர் ஜெயலலிதா என்றும், ஜெயலலிதாவின் மறைவு தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டுக்கே மிகப் பெரிய இழப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதாவின் மறைவு அரசியலில் ஒரு பின்னடைவு ஏற்படுத்தி உள்ளது என்றும் கூறினார்.\nராஜீவ் காந்திக்கு முறைப் பெண் ஜெயலலிதா: ஒரு “களுக்” ரிப்போர்ட் வித்யாசாகர்ராவ்: மும்பையில் இருந்து வருகை… ஜெ.வை சந்திப்பாரா…. ஜெ. உடல் நிலையை வேவு பார்க்கிறது மோடி அரசு ஜெ. உடல் நிலைய�� வேவு பார்க்கிறது மோடி அரசு\n, india, jayalalitha, Speaker of Parliament, இந்தியா, இழப்பு, சபாநாயகர், ஜெ. மறைவு:, நாட்டுக்கே, பாராளுமன்ற, மிகப் பெரிய\nPrevious முதல்வருக்கு அஞ்சலி: மாநிலங்களவை ஒத்திவைப்பு\nNext ஜெயலலிதா உடலுக்கு பிரதமர் மோடி கண்ணீர் அஞ்சலி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 55.60 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 55,60,105 ஆக உயர்ந்து 88,965 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 74,493…\nகொரோனா வைரஸ் மிகக் குறைந்தபட்சமாகவே மியூட்டேசன் அடைவதால் கொரோனா தடுப்பு மருந்து சாத்தியமே: ஆய்வு முடிவுகள்\nகொரோனா வைரஸின் குறைந்தபட்ச மியூட்டேசன் அடையும் தன்மை, அதன் தடுப்பு மருந்து உருவாக்கத்திற்கான வாய்ப்பினை அதிகப்படுத்டுகிறது என சமீபத்திய ஆய்வு…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.14 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,14,72,205 ஆகி இதுவரை 9,68,913 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nசென்னையில் இன்று 986 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை இன்று சென்னையில் 986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 1,56,525 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் தினசரி…\nகர்நாடகா மாநிலத்தில் இன்று 7,339 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 7,339 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,26,876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா…\nதமிழக கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக பட்டியல்\nசென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5344 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,47,337 பேர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/category/tamil-news/india/", "date_download": "2020-09-22T01:14:17Z", "digest": "sha1:ERNO3WX75AU2SZT54OFV54AKUYO5TIR3", "length": 10981, "nlines": 167, "source_domain": "www.sathiyam.tv", "title": "India Archives - Sathiyam TV", "raw_content": "\nஎலிமருந்து தடவிய தேங்காயால் சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்..\n12 Noon Headlines 21 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள் |…\nஆந்திரா TO தமிழ்நாடு… எல்லையை தொட்ட கிருஷ்ணா நதிநீர்\nதருமபுரி மக்களுக்கு ஓர் அறிவிப்பு.. எச்சரிக்கையா இருங்கள் – மாவட்ட நிர்வாகம்\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nசர்��தேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nஇயக்குனர் மிஷ்கினின் பிறந்தநாள் அன்று ஒன்று கூடிய பிரபல இயக்குனர்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்\n“அடிமையாகவும் இருக்கனும்..” உதயநிதி அதிரடி டுவீட்..\n சிறையில் நடிகைகள் செய்யும் அலப்பறைகள்..\n“இறுக அணைத்தார்.. முத்தமிட்டார்..” டிரம்ப் மீது பரபரப்பு புகார்..\n12 Noon Headlines 21 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள் |…\nஇரவு தலைப்புச் செய்திகள் | 20 Sep 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nவைரஸ் தொற்று உறுதி.. ஆம்புலன்சில் சென்ற பெண் திடீரென மாயம்.. இறுதியில் டுவிஸ்ட்..\n“என்ன குழந்தை பிறக்கும்..” கர்ப்பிணி மனைவியின் வயிற்றை கிழித்த கணவன்..\n“தினமும் ரகளை செய்வாள்..” போதை மனைவியால் கண்ணீரில் கணவன்..\n சிறையில் நடிகைகள் செய்யும் அலப்பறைகள்..\n“மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்.. ஆனால்..” மத்திய அரசின் புதிய அறிவிப்பு..\nரயில்வே துறையில்.. உபயோக கட்டணம்.. மத்திய அரசு அதிரடி முடிவு..\nவிவசாயிகள் தொடர்பான 3 மசோதாக்களுக்கு எதிர்ப்பு..\n“கள்ளக்காதலை கைவிட முடியவில்லை..” 10 மாத இரட்டை குழந்தைகளை கிணற்றில் வீசிய பெண்..\nஇந்தி பாடல்களை எல்லையில் ஒலிக்கவிடும் சீன ராணுவம்..\nபோதைப்பொருள் குற்றவாளி.. கேக் ஊட்டிய பாஜக அமைச்சர்.. பரபரப்பு சம்பவம்..\nஇயக்குனர் மிஷ்கினின் பிறந்தநாள் அன்று ஒன்று கூடிய பிரபல இயக்குனர்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்\n“அடிமையாகவும் இருக்கனும்..” உதயநிதி அதிரடி டுவீட்..\n சிறையில் நடிகைகள் செய்யும் அலப்பறைகள்..\n“இறுக அணைத்தார்.. முத்தமிட்டார்..” டிரம்ப் மீது பரபரப்பு புகார்..\n“போலிகளை நம்ப வேண்டாம்..” தல அஜித் அதிரடி அறிவிப்பு..\n“தலைவா கட்சி தொடங்கு..” ரசிகரின் கடைசி ஆசை..\nசொந்த வீட்டிலே திருட்டு.. வசமாய் சிக்கிய பிரபல சீரியல் நடிகை.. தேடி வரும் போலீஸ்..\nசூர்யாவிற்கு வந்த பெரிய சிக்கல்.. உயர்நீதிமன்றம் அதிரடி..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/rrr-movie/", "date_download": "2020-09-22T01:44:06Z", "digest": "sha1:3LE2A27BVCHDI4JOUINKANJ22A2QYY7V", "length": 8140, "nlines": 165, "source_domain": "www.tamilstar.com", "title": "rrr movie Archives - Tamilstar", "raw_content": "\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nஅஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வலிமை…\nஇந்தியாவின் மாபெரும் படமான ராஜமௌலியின் மகாபாரதம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nராஜமௌலியின் RRR படத்தில் இருந்து வெளியேற்றப்பட நடிகை ஆலியா பட் புதிதாக இணைந்து முன்னணி நடிகை\nபாலிவுட் திரையுலகில் பிரபல நடிகைகளில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தவர் நடிகை ஆலியா பட். இவர் மறைந்த இளம் நடிகர் சுஷாந்த் சிங்கை பேட்டி ஒன்றில் அவமானப்படுத்தி பேசியதால் ரசிகர்கள் தற்போது இவரின்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nஜூனியர் என்டிஆர், ராம் சரணுக்கு சவால் விட்ட ராஜமவுலி\nகொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் திரைப்பிரபலங்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்த நேரத்தில் சமைப்பது, வீட்டு வேலை செய்வது என நேரத்தை செலவிடும் பிரபலங்கள் அதனை வீடியோ எடுத்து சமூக...\nNews Tamil News சினிமா செய்திகள்\nஇரண்டு பேரை வைத்து படம் எடுப்பது சுமையாக இல்லை – இயக்குனர் ராஜமவுலி\n‘நான் ஈ’ படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு பட உலகில் பிரபலமானவர் டைரக்டர், ராஜமவுலி. இவர் இயக்கிய ‘பாகுபலி,’ ‘பாகுபலி 2’ ஆகிய 2 படங்களும் மிகப்பெரிய அளவில் வசூல் செய்ததுடன், அவருக்கு நட்சத்திர...\nNews Tamil News சினிமா செய்திகள்\nபடமெடுக்க ரூ.400 கோடி…. கொரோனா நிதி இவ்வளவுதானா – விமர்சிக்கப்படும் தயாரிப்பாளரின் நன்கொடை\nபாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து ’ஆர்.ஆர்.ஆர்’(ரத்தம் ரணம் ரௌத்திரம்) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும்...\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/unthan-samugam-nulainthu/", "date_download": "2020-09-22T01:37:23Z", "digest": "sha1:J5PCJZJB7HC2N67JUREKGKPJERLQVY2P", "length": 10480, "nlines": 185, "source_domain": "www.christsquare.com", "title": "Unthan Samugam Nulainthu Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nநீர் அழகுள்ளவர்….. நீர் ஒருவரே\nநீர் அன்புள்ளவர்… நீர் ஒருவரே\nநீர் பரிசுத்தர்…… நீர் ஒருவரே\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள கனெக்சஸ் ...\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை உருவாக்குவதில் ...\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள தேவாலயங்களுக்குக் ...\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உலகமெங்கும் கொரோனா கொள்ளை ...\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nஆமெரிக்காவில���ள்ள புளோரிடாவை சேர்ந்த கிறிஸ்தவ ...\nவிட்டுக்கொடுக்கலையே விட்டுக்கொடுக்கலையே சாத்தான் …\nபாதுகாப்பார் நெருக்கடியில் பதில் …\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள …\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை …\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-jokes/tamil-whatsapp-funny-jokes-of-the-day/articleshow/65509962.cms", "date_download": "2020-09-22T01:40:21Z", "digest": "sha1:ZIV3HXWWVKCFDYVSS5FKVAFQSMHWWQJT", "length": 10981, "nlines": 99, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tamil latest jokes: Tamil Jokes: டென்சனை மறந்து கொஞ்சம் நேரம் சிரிச்சிட்டு போங்க\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nTamil Jokes: டென்சனை மறந்து கொஞ்சம் நேரம் சிரிச்சிட்டு போங்க\nவாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும். டென்சனை மறந்து உங்களை சிரிக்க வைக்கும் சில வாட்ஸ்அப் ஜோக்குகள்\nவாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும். டென்சனை மறந்து உங்களை சிரிக்க வைக்கும் சில வாட்ஸ்அப் ஜோக்குகள்\n நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா\nமனைவி: அவருக்குப் பார்த்த பெண் நல்லாவே இல்ல\nகணவன்: நான் ஏன் சொல்லணும் பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா\nமனைவி : என்னங்க.. அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே.. அவரு ஒரு தடவை என்னை பொண்ணு பார்க்க வந்திருந்தாரு.\nகணவன்: சரி அதுக்கு என்ன இப்போ\nமனைவி: நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொன்னதினால அதை நினைச்சே இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாராம்.\n அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமாவா கொண்டாடிக்கிட்டிருக்கான்..\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Galaxy M51க்கு எதிரான கேமரா போட்டியிலும் தோற்றது Mo-B - 3:0 முன்னிலையில் Galaxy M51\nAkka Jokes : அக்கா கையில் செருப்பை எடுத்தால்தான், மாமா ...\nLockdown Jokes : எத்தன நாளைக்குத்தான் பைப்வழியா ஏறி இறங...\nJokes in Tamil : இந்த கொரோனா எப்பதாங்கய்யா நம்மள விட்டு...\nTamil Jokes : எவ்வளோ பழசு நீங்க-ன்னு தானே அர்த்தம்\nTamil Jokes: டென்சனை மறந்து கொஞ்சம் நேரம் சிரிச்சிட்டு போங்க\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nSeemaRajaSoup: சீமராஜா சூப் வைத்து படத்தை கலாய்க்கும் வைரல் வீடியோ\nநமக்கு முதலையின் முகம் இருந்தா தினசரி இப்படி தான் கஷ்டபடனும்\nமாயமும் இல்லை மந்திரமும் இல்லை\n இன்னைக்கு யார் முகத்தில் இவர் முழித்தாரோ\nகண்ணாமூச்சி விளையாட்டை இப்படி நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள்\nதமிழ்நாடுடெல்லி, சென்னை அடுத்து பெங்களூரு: சசிகலாவுக்காக ரகசியமாக பறக்கும் தினகரன்\nடெக் நியூஸ்Galaxy M51 2வது சுற்றில் மோ-பி ஐ விட ஒருபடி முன்னால் : #MeanestMonsterEverகான வேகமான Snapdragon Processor\nசெய்திகள்சரவெடியாய் வெடித்த தேவ்தத் படிக்கல்: டெத் ஓவர்களில் மிரட்டிய ஹைதராபாத்\nடெக் நியூஸ்Galaxy M51க்கு எதிரான கேமரா போட்டியிலும் தோற்றது Mo-B - 3:0 முன்னிலையில் Galaxy M51\nஇந்தியா72 சிறைச்சாலை... 1 லட்சத்துக்கும் அதிகமான கைதிகள்: உ.பி.யில் கொடுமை\nதமிழ்நாடுஆம்னி பேருந்துகள் இயக்கம்: தமிழகத்தில் எப்போது தெரியுமா\nதிருப்பூர்80 அடி ஆழ கிணற்றில் விழுந்த சிறுவன், ராக்கெட் வேகத்தில் மீட்ட தீயணைப்பு வீரர்கள்\nஉலகம்கொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்... ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி சம்பவம்\nஇந்தியாகடற்படையில் முதல்முறை; இப்படியொரு சாதனை படைத்த பெண் அதிகாரிகள்\nசெய்திகள்சஹலின் மாயாஜால சுழலில் சிக்கிய ஹைதராபாத்...பெங்களூரு அணி அபார வெற்றி\nவார ராசி பலன்Weekly Horoscope: இந்த வார ராசிபலன் - செப்டம்பர் 21 முதல் 27ம் தேதி வரை\nஆரோக்கியம்வயிறு உப்பசமாக இருக்கும்போது தயிர் சாப்பிடலாமா\nOMGபிரபல நிறுவனங்களின் பெயர்களுக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான கதைகள்\nஆரோக்கியம்பிறப்புறு��்பு பகுதி ரொம்ப வறட்சியா இருக்கா\nடிப்ஸ்சாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/district/virudhunagar", "date_download": "2020-09-22T01:29:47Z", "digest": "sha1:WNDGWEF2SUTISLOOZJDK2O22UZVHAYD6", "length": 6943, "nlines": 91, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nமோட்டோகிராஸ் டிராக் அமைத்த தமிழக அரசுக்கு நன்றி.. இராசபாளையம் நெட்டிசன்கள் பளீர்.\nபுதிய தமிழகம் கட்சி பிரமுகர் கொலை விவகாரம்.. மக்கள் திடீர் போராட்டம்.. இராசபாளையத்தில் பரபரப்பு.\nமுன்னாள் மாவட்ட செயலாளர் சரமாரியாக வெட்டிக் கொலை\nகொடியேற்றுவதில் தகராறு.. பழிக்கு பலியாக அரங்கேறிய கொலை முயற்சி.. தப்பிய புதிய தமிழகம் கட்சி பிரமுகர்.. இராஜபாளையத்தில் பரபரப்பு.\nவயது வித்தியாசம் பாராமல் முதியவருடன் தகராறு பேச்சு.. பரிதாப பலியான இளைஞர்.\nதிருநங்கையை காதலித்து கரம்பிடித்து விருதுநகர் வாலிபர்.. பெற்றோர்களின் சம்மதத்துடன் நெகிழ்ச்சி சம்பவம்.\nமின்வாரிய ஊழியரின் வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸ். காவல் நிலையத்திற்கு மின்சாரம் துண்டிப்பு.\nமணற்கடத்தலை தட்டிக்கேட்ட துணை வட்டாட்சியர்.. மரணபயம் காண்பித்த கும்பல்.. கொள்ளைக்கும்பல் அட்டூழியம்.\nஏழை, எளிய மாணவர்களுக்காக சொந்த செலவில் பேருதவி செய்யும் தலைமை ஆசிரியர்.. திருவில்லிபுத்தூரில் நெகிழ்ச்சி.\nஇரண்டு நாட்களாக மாயமான வாலிபர்.. விசாரணையில் அதிர்ச்சி.. நண்பர்களே கவனமாக இருங்கள்.\nதப்பியோட முயன்ற கைதி.. திருவில்லிபுத்தூரில் பதறிப்போன மக்கள்.\nஇராசபாளையம் மக்களை கண்ணீர் துயரத்திற்கு உள்ளாக்கிய, முன்னாள் சேர்மன்.\n1 ஆம் தேதி வரை மதுபானக்கடைகள் மூடல்.. கலால்துறை உத்தரவு.\n ஜூலை 31 க்கு பிறகும் முழு முடக்கம்\nதூக்கில் தாய், தொட்டியில் பச்சிளம் குழந்தை.. அருப்புக்கோட்டையில் பயங்கரம்.\nமேலும் ஒரு திமுக எம்.எல்.ஏக்கு கொரோனா\nதிருவில்லிபுத்தூர் புகழ் பி.எஸ்.கே பேருந்தில் ரூ.2 இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு..\nபட்டாசு ஆலைகள் மூடல்.. விதிக்கப்படும் கட்டுப்பாடு.. விருதுநகரில் உச்சமாகும் கொரோனா.\nகாதலுக்கு கண் இல்லை.. காமத்திற்கு மனசாட்சிகூட இல்லை.. திரு���்சியை உலுக்கிய கோர சம்பவம்.\nஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம்.\n பெங்களூர் அணி 163 ரன்கள் சேர்ப்பு\n20 வயது இளம்பெண்ணை நாடக காதலால் ஏமாற்றி, ஓட்டம் பிடித்த திருமணம் முடிந்த காமுகன்.. சாயல்குடியில் பரபரப்பு.\nஅரை சதம் அடித்த படிக்கல் அதிரடி ஜோடி களத்தில் RCB vs SRH மேட்ச் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiljothidamtips.com/zodiac-signs-predictions/kanni-rasi-vihari-varuda-rasi-palan-2019-2020/", "date_download": "2020-09-22T00:12:20Z", "digest": "sha1:WLYZYO52OHO4EZYZO6F7RZR3OGYSNOWF", "length": 24962, "nlines": 285, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "கன்னி ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020 – Tamil Jothidam Tips", "raw_content": "\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nகன்னி ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகன்னி ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nBy ஜோதிடரத்னா சந்திரசேகரன்\t Last updated Apr 4, 2019\nவிகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் கன்னி ராசி\nஇந்த வருடத்தில் நவம்பர் 5ஆம் தேதி வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 3 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார் மற்றும் 10 ஆம் இடத்தில் ராகுவும் 4 ஆம் இடத்தில் கேதுவும் சனியும் சஞ்சாரம் செய்கிறார்கள்\nவரும் குரு பெயர்ச்சி வரை உங்கள் 7-ஆம் இடம் 9-ஆம் இடம் 11-ஆம் இடம் பார்வையிடுவதால் லாபங்கள் அதிகரிக்கும்\nஉங்கள் தொழில் ஸ்தானத்தை சனி பார்வையிடுவதால் தடை தாமதங்கள் தொந்தரவுகள் உண்டாகும் வரும் சனிப்பெயர்ச்சி வரை தொழிலை விரிவாக்கம் செய்வது மாற்றுவதே புதிய தொழிலை தேர்ந்தெடுப்பது போன்றவைகளை தவிர்க்க வேண்டிய காலம்\nநீண்டகால நிறைவேறாத ஆசைகள் எல்லாம் நிறைவேறும் புதிய பொன் நகை ஆபரணங்கள் வீடு கட்டிய வீடு மராமத்து வேலைகள் நடைபெறும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரும் காலம்.\nதிருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் நடந்தேறும் காலம் குழந்தை பாக்கியம் உண்டாகும் நீண்ட காலமாக பெண்கள் தாய்மை அடையாமல் இருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் காலம் கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சனைகள் நோய்கள் சரியாகும் உடல் நலன்கள் சீராகும். ஆன்மீக சம்பந்தமான தூர பயணங்கள் உல்லாசப் பயணங்கள் அமையும்\nமாணவ மாணவியருக்கு உயர் கல்வி படிப்பு விரும்பிய வகையில் அமையும் படிப்புக்கு தேவையான ஸ்காலர்ஷிப் உதவித்தொகைகள் வங்கி கடன் இவைகள் எல்லாம் கிடைக்கும். இந்த வருடம் பொதுத் தேர்வு எழுதியவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் விரும்பிய மேல்படிப்பு அமையும்\nநவம்பர் 5-ஆம் தேதி குரு பெயர்ச்சிக்கு பிறகு தொழில் வழியில் இருந்த சுனக்கம் எல்லாம் மாறும் தொழில் சுறுசுறுப்பு அடையும் வியாபாரம் விரிவாக்கம் புதிய தொழில் ஆரம்பிப்பது புதிய வேலை வாய்ப்புகள் எல்லாம் நல்லபடியாக அமையும்.\nயூகவணிகம் பங்குச்சந்தை இவைகளில் எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும்.கௌரவப் பதவிகள் வந்து சேரும்\nதண்டச் செலவுகள் குறைந்து சுப செலவுகள் அதிகரிக்கும் மறைமுகமாக இருந்த வந்த எதிரி தொந்தரவுகள் அனைத்தும் மாறும் புதிய வீடு வண்டி வாகனம் வாங்கும் செலவுகள் உண்டாகும்\nஜனவரி 24 2020 சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு கூட்டுத் தொழில் செய்பவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டிய காலம் லாபங்கள் குறையும் பண நெருக்கடிகள் உண்டாகும். வாக்கு கொடுப்பதில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். புது தொழில் செய்வது விரிவாக்கம் செய்வது வேலை மாற்றம் செய்வது போன்றவைகளை தவிர்க்க வேண்டும். பணிச்சுமை அதிகரிக்கும்\nகுடும்பத்தில்சண்டை சச்சரவுகள் குழப்பங்கள் பிரிவினைகள் ஏற்படும். வாய் தகராறுகள் ஏற்படும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும்\nபத்தாவது வரை படிக்கும் குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறையும் கவனம் குறையும் மந்தம் ஏற்படும் மதிப்பெண்களும் குறையும் பொது தேர்வு எழுதுவதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டிய காலம் இது\nதிருச்செந்தூர் முருகன் வழிபாடு வியாழக்கிழமை செய்வது சிறப்பு\nசனிக்கிழமைகளில் நவகிரகத்தில் உள்ள சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்ற சிறப்பு\nஅனுமன் வழிபாடும் துர்க்கை அம்மன் வழிபாடு சிறப்பை தரும்\nசனிக்கிழமை குரு வழிபாடும் வியாழக்கிழமையில் பெருமாள் வழிபாடு செய்ய சிறப்பு\nஊனமுற்றோருக்கு உதவி செய்ய சிறப்பு\nமேலே சொன்ன பலன்கள் அனைத்தும் பொதுபலன்களே உங்கள் ஜனன ஜாதகம் மற்றும் நடக்கும் தசாபுத்திகளில் பொறுத்து பலன்களில் மாறுதல்கள் உண்டாகும்\nஎனவே புதிய முடிவுகள் திட்டங்கள் எடுக்கும் முன் உங்கள் ஜனன ஜாதகத்தை ஜோதிடரிடம் அல்லது என்னிடம் காண்பித்து அறிவுரைப்படி நடந்து கொள்வது சிறப்பு\n❇️❇️மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும்❇️❇️\nமதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதி��லயம்\nவிகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் 2019\nமீன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகும்ப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமகர ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதனுசு ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nவிருச்சிக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதுலா ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகன்னி ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nசிம்ம ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகடக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமிதுன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nரிஷப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமேஷ ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nஜோதிடரத்னா சந்திரசேகரன் 182 posts 0 comments\nஜோதிடம்,வாஸ்து,ஜாமக்கோள் ஆருடம், பிரசன்னம், நியூமாராலாஜி,ஹோமபரிகாரம். Astrology,vaastu,Jamakkol Aarudam,Prasannam,Numero and Homa Parikaram\nசிம்ம ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதுலா ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமேஷ ராசி மே மாத பலன்கள் 2020\nசார்வரி தமிழ் புத்தாண்டு வருட பலன்கள் 2020 – 2021\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2019\nமீன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகும்ப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமகர ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதனுசு ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nவிருச்சிக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதுலா ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nசிம்ம ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகடக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமிதுன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nரிஷப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமேஷ ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் விருச்சிக ராசி 2018 – 2019 | Guru Peyarchi Vrischika…\nகுருப்பெயர்ச்சி பலன்கள் துலாம் ராசி 2018 – 2019 | Guru Peyarchi Thula Rasi 2018\nவேலை அல்லது உத்யோகத்திற்கு சென்று …by Astro Viswanathan1 week ago\nஜோதிட ஞானம் யாருக்கு சித்திக்கும் …by Sri Ramajeyam Muthu2 weeks ago\nராகு கேதுக்களுக்கு உச்ச வீடு எது\nபுத்திர தோஷம் என்றால் என்ன\nபிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன\nமங்குசனி, பொங்குசனி, மரணச்சனியை ப …by Sri Ramajeyam Muthu3 months ago\nயாருக்கு ஏழரை, அஷ்டம சனியில் திரு …by Sri Ramajeyam Muthu3 months ago\nஆவி (உயிர்) அல்லல்பட்டு அவஸ்தையுட …by Sri Ramajeyam Muthu4 months ago\nஜாதகப்படி ஒருவரின் ஆயுளை (மரணம் வ …by Sri Ramajeyam Muthu4 months ago\nபத்தாமிடம் - பத்தாமிடத்தை பற்றி எ …by Astro Viswanathan4 months ago\nசெவ்வாய் தோசம் என்றால் என்ன\nமூன்றாமிடம் - மூன்றாமிடத்தைக் கொண …by Astro Viswanathan4 months ago\nமீன ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nகும்ப ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nமகர ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nதனுசு ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nவிருச்சிக ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nதுலா ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nகன்னி ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nசிம்ம ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nகடக ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nமிதுன ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/04/blog-post_28.html", "date_download": "2020-09-22T00:54:04Z", "digest": "sha1:C6TBAKPAWJYRA2NMYTYUR5B2TRHETD4A", "length": 13594, "nlines": 94, "source_domain": "www.thattungal.com", "title": "கொரோனா காலத்தில் உதவக் கூடிய தானியங்கி இயந்திரத்தை கண்டுபிடித்தார் இளம் கண்டுபிடிப்பாளர்! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகொரோனா காலத்தில் உதவக் கூடிய தானியங்கி இயந்திரத்தை கண்டுபிடித்தார் இளம் கண்டுபிடிப்பாளர்\nசூரிய சக்தியின் உதவியுடனும் காலின் அழுத்தத்தினாலும் இயங்கக்கூடிய தானியங்கி கைகழுவும் சாதனமொன்றை இளம் கண்டுபிடிப்பாளர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.\nஅம்பாறை, கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் வசிக்கும் மாத்தறை பல்கலைக்கழக கல்லூரி மாணவன் ஏ.எம்.எம்.சௌபாத் என்பவரே இந்த சாதனத்தைக் கண்டுபிடித்தார். சாய்ந்ததமருதைச் சேர்ந்த இவர் கல்முனை சாஹிரா கல்லூரி பழைய மாணவராவார்.\nஇவரது முதலாவது கண்டுபிடிப்பாக மின் மோட்டார் மூலமாக மா அரிக்கும் இயந்திரத்தையும் இரண்டாவது கண்டுபிடிப்பாக சூரிய சக்தியைக் கொண்டு இயங்கும் கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரத்தையும் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டிருந்தார்.\nமேலும் குறித்த புதிய கண்டுப்பினை ஊக்குவிக்க இறைவனும் பெற்றோரும் உறுதுணையாக இருந்ததாகத் தெரிவித்த இளம் கண்டுபிடிப்பாளர், மின்சார வசதி அற்ற பகுதிகளில் இந்தச் சாதனத்தை உபயோகப்படுத்த முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nமுதலாளித்துவத்தை உடைத்தெறிந்தும் எட்டு மணி நேர வேலைக்கென்றும் போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்று...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\n'இதோ ஆண்டவரின் அடிமை ..' மிகவும் அற்புதமான வார்த்தைகள் அதலி அடங்கியிருப்பதோ ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள். முற்றிலுமாகத் தன்னை ஒர...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2011-magazine/28-september-16-30/1081-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2020-09-22T01:41:25Z", "digest": "sha1:4WKJAB5SEDKQ6FFSR2TZ3OPB5OBYUS6I", "length": 35550, "nlines": 133, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - சிறுகதை - கடவுளால் ஆகாதது", "raw_content": "\nHome -> 2011 இதழ்கள் -> செப்டம்பர் 16-30 -> சிறுகதை - கடவுளால் ஆகாதது\nசிறுகதை - கடவுளால் ஆகாதது\nகூச்சலும் குழப்பமும் ஒருவாறு அடங்கி அமைதி நிலவ ஆரம்பித்தது.\nஆசிரியர் உள்ளே நுழைந்தார். கதாநாயகனை எதிர்பார்த்து கதாநாயகி எப்போ வருவாரோ எனக் காத்திருப்பதுபோல யாருடைய வரவுக்காகவோ எல்லோரும் காத்திருந்தனர். கட்டுப் புத்தகங்களை மார்போடு கட்டி அணைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள் அந்தப் பெண்கள். இடத்தில்போய் உட்காரும் வரையில் பார்வையைத் துணைக்கனுப்பி உட்கார்ந்தவுடன் இழுத்துக் கொண்டனர் அத்தனை ஆடவர்களும். பாடம் ஆரம்பித்தது.\nநான் அன்றுதான் புதிதாக அந்தப் பள்ளிக்கூடத��தில் சேர்ந்தேன். நான் படித்த பள்ளிக்கூடங்களெல்லாம் ரயில் வண்டி, சினிமாக் கொட்டகை, பிரசவ ஆஸ்பத்திரி மாதிரி பெண்களுக்குப் பள்ளிக்கூடங்களும் தனியாகவே இருக்க வேண்டும் என்ற திட்டமான கொள்கையைக் கொண்டவை. எதிர்பாராத விதமாக உள்ளே நுழைந்து வரிசையாக அமர்ந்திருந்த அந்த கொலுப் பொம்மைகள் என் மனதில் இன்பத்துடிப்பை உண்டாக்கின. ஆசை அடிக்கடி என் கண்களை அந்தப் பக்கம் திருப்பியது. வெட்கம் அதைக் கொஞ்சம் மட்டுப்படுத்தியது. பயம் அறவே வேண்டாம் எனத் தடுத்தது.\nஅறிமுகமே ஆகாத அந்த மாணவர்கள் மத்தியில் இந்த மூன்றுவித உணர்ச்சிகளோடு உறவாடிக் கொண்டிருந்தேன்.\nதமிழ்ப்பாடம் நடத்திக் கொண்டிருந்தார் ஆசிரியர். கேலிகள், விளையாட்டுகள், இடையிடையே ஆசிரியரின் அதட்டல்கள் எங்கேயும் வழக்கமாக நடப்பது போலத்தான் நடந்தது.\nகற்பென்பது மாதர்க்கணிகலன் என்று ஆசிரியர் படித்தார்.\n என்று ஒரு மாணவன் எழுந்து கேட்டான்.\nகற்பு என்பது மாதர்க்கு ஒரு சிறந்த ஆபரணம் போன்றது என்று விளக்க உரை கொடுத்துவிட்டு பாடத்தைத் தொடர்ந்து நடத்த ஆரம்பித்தார் ஆசிரியர்.\nமுதலில் கேட்டவன் எழுந்து நின்றான். அவன் கண்களில் குறும்பு நிறைந்திருந்தது.\nபுத்தகத்திலிருந்த பார்வையை அவன்மேல் செலுத்தினார் ஆசிரியர்.\nஅத்தனை பையன்களும் அந்தப் பக்கம் பார்த்துச் சிரித்தார்கள். மற்றப் பெண்கள் அவளைக் கர்வமாகப் பார்த்து புன்னகை புரிந்தனர். அவள் தலை குனிந்திருந்தது. இதயத்தில் வரப்பு கட்டி, வேலி போட்டு அடக்கி வைத்திருந்த வேதனை, கட்டுகளையும் மீறி கண்ணீராக வெளிப்பட்டு விரித்து வைக்கப்பட்டிருந்த புத்தகத்தில் விழுந்தது.\nஉன் கண்ணில் நீர் வழிந்தால், என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என்ற பாடலின் அடிகள் என் முன்னே உருவெடுத்து நின்றன.\nஎன் மனம் பாடத்தில் செல்லவில்லை. அவளையே சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருந்தது. முத்துப்பல், மோகனமான முகம், பச்சைப் பட்டுச்சேலை, பளபளப்பான உடல் பார்த்து ரசிக்கக்கூடிய உருவம் அவள் உதடுகளில் ஒரு புன்னகை மட்டும் பூத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் அவள் உதடுகளில் ஒரு புன்னகை மட்டும் பூத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ஏதேதோ சிந்தித்துக் கொண்டிருந்தேன். சிரிப்பும் கூச்சலும் என்னைச் சுற்றிக் குடியேற ஆரம்பித்தவுடன்தான் வகுப���பு முடிந்துவிட்டது எனத் தெரிந்து கொண்டேன். அந்த இடத்தைப் பார்த்தேன். கண்காட்சி சாலை காலியாக இருந்தது.\nஎழுந்து வெளியே வந்தேன். மாணவிகள் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களோடு அவள் இல்லை.\nசுற்றிலும் திரும்பிப் பார்த்தேன். அப்போதுதான் ஆசிரியர்கள் அறையிலிருந்து வந்து கொண்டிருந்தாள் அவள். குனிந்த தலையும், கலங்கிய கண்களும் என்னை ஏதேதோ செய்தன. நான் நிற்கும் பக்கமாகத்தான் அவள் வரவேண்டும். கலக்கம் நிறைந்த மனதிற்கு ஆறுதலான வார்த்தைகள் நல்ல மருந்தாக உதவும் என்று எனக்குத் தெரியும்.\nஎன்னை அவள் நெருங்க நெருங்க, என் மனதிலே இருந்த இரக்கம் பேசு எனக் கேட்டுக்கொண்டது.\nவேண்டாம் எனக் கட்டளையிட்டது மனம்.\n என்று எதிர்த்துக் கேட்டது அறிவு.\nநாலுபேர் கேலி செய்வார்கள் என்று பதில் சொன்னது பயம்.\nஇதற்குள் அவன் என்னைத் தாண்டிப் போய்விட்டாள்.\nஏதோ சாப்பிட்டுவிட்டு எழுந்து பள்ளிக்கூடத்திற்கு ஓடோடி வந்தேன். எவரும் வரவில்லை. இடத்திலேயே உட்காரவிடாமல் மனந்துடித்துக் கொண்டிருந்தது. எழுந்து வெளியே வந்து நின்றேன். சில பையன்கள் வந்து கொண்டிருந்தனர். உலாவப் போகிறவர்கள் போல மெள்ள மெள்ள நடந்து வந்தனர். அவர்கள் பின்னால் பரிகாசம் செய்தவனும் இன்னும் இரண்டு பேரும் பேசிக் கொண்டு வந்தனர். சிரிப்பும் கூத்துமாய் அவர்கள் வந்தது என்குப் பிடிக்கவில்லை. என்னை அறியாது அவன்மேல் ஒரு வெறுப்புத் தோன்றியது. அவனும் எனக்கருகில் வந்து விட்டான். நான் என் கண்களைத் திருப்பிக் கொண்டேன்.\nஇவர்தான் இன்று புதுசாச் சேர்ந்தவர் என்று மற்றவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தினான்.\n என்று என்னைக் கேட்டான். சொன்னேன்.\nஅவனோ என் பெயர் டி.துரைராஜு என்று கையெழுத்துப் போடுவதுபோலச் சொல்லித் தன்னைத் தானாகவே அறிமுகப்படுத்திக் கொண்டான். கொஞ்சங்கூட கலக்கமோ கவலையோ அவன் முகத்தில் காணப்படவேயில்லை.\nசிறுசிறு விஷயங்களுக்கெல்லாம் மனதைத் தொந்தரவுபடுத்திக் கொள்ளும் எனக்கு இது ஒரு ஆச்சரியமாகப் பட்டது. குறும்பு நிறைந்த அவன் கண்கள் என் வெறுப்பை எங்கேயோ விரட்டி ஓட்டின. போகலாமா என்று என் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு நடந்தான். நானும் அவனோடு நடந்தேன். எல்லோரும் போய் வகுப்பில் உட்கார்ந்தோம். மணி அடித்தது. மறுபடியும் காலை நிகழ்ச்சிகள். மணி ஒலி, நிம்மதி, ���சிரியர் நுழைதல், எதிர்பார்த்தல் காட்சி அளித்தல் _ அவள் மட்டும் வரவில்லை.\nமாலையில் என் மாமா பள்ளிக்கூடம் எப்படி என்று கேட்டபோது என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.\nமனந்துடிக்கிறது என்று வாய்வரையில் வந்த வார்த்தைகளை வெட்கமும் பயமும் கயிறுகட்டி உள்ளே இழுத்துக் கொண்டன. ஏதோ சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.\nஅந்த ஊருக்கு நான் வந்து சில நாட்கள்தான் ஆகியிருந்தன. கால்கள் போனபடி நடந்து கொண்டிருந்தேன். எதிரே நீலநிறமடித்துத் தன்னைத் தனித்துக் காட்டிக் கொண்டிருந்த வீடுகூட எனக்குப் புதிதாகத் தோன்றவில்லை. ஆனால் அந்த வீட்டு மொட்டை மாடியில் உட்கார்ந்து ஏதோ யோசித்துக் கொண்டிருந்த அவள்தான் என்னைத் திடுக்கிடச் செய்தாள். காலையில் கலங்கியிருந்த அந்தக் கண்கள் மாறியிருந்தன. ரயில் வண்டியில் போகும்போது சிறு பிள்ளைகள் ரயில் ஓடுகிறதா, சுற்றிலுமுள்ள மரங்கள் ஓடுகின்றனவா என்று சண்டை போட்டுக் கொள்வதைப் போல எனக்கும் நான் நடக்கிறேனா அல்லது அந்த வீடு என்னை நோக்கி வந்துகொண்டிருக்கிறதா என்பது புரியவில்லை. எதிரே மூட்டை தூக்கிக் கொண்டு வந்த கூலியாள் தன்னை மறந்திருந்த என்னைச் சுயநினைவுக்கு வரச் செய்தான்.\nதினந்தினம் கட்டாயம் பார்க்க வேண்டியவைகளில் அந்த வீடும் ஒன்றாக ஆனது.\nசில சமயங்களில் அவள் அங்கேயே இப்பாள். நான் பார்த்துக் கொண்டே நடப்பேன். எங்கேயும் தன் உருவத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிடாமல் என் முன்னேயே வைத்துக் கொண்டிருப்பாள்.\nஅவளோடு எப்படியாவது பேசவேண்டும் என்ற உறுதியோடு வருவேன். ஆனால் அந்த வீட்டின் மேல் பூசியுள்ள சாயம்தான் ஒரு தனிரகம் என்று காட்டிக் கொண்டது. என் உறுதியும் இடிந்து மண்ணாகப் போனது.\n துரைராஜூவும் நானும் இணைபிரியாத நண்பர்களாக ஆகிவிட்டோம். அவளைப் பற்றி நான் அவனிடம் பேச ஆரம்பித்தால் என்னைப் பரிகாசம் செய்வான். அவளைக் கேவலமாகப் பேசுவான். அந்த வருஷம் நான் பரிட்சையில் தேறவில்லை. ஊர் சுற்றி உருப்படாமல் போய்விட்டேன் என்று சொல்லி என்னை என் மாமா அப்பாவிடமே திருப்பி அனுப்பிவிட்டார். புறப்படும்போது நான் அடைந்த வேதனை அப்பப்பா சொல்லவே முடியாது\nகாலத்தைச் சக்கரம் என்று சொல்லுவார்கள். அது சக்கரமாக இருக்க முடியாது. சக்கரத்தால் ஓடத்தான் முடியுமே தவிர பறக்க முடியாது. தேவன் என்பார்கள். தேவன் என்றால் அழிந்து போகாதவன் என்றுதானே அர்த்தம் அழிந்து போகக் கூடியதை எப்படி இதற்கு உவமையாகச் சொல்ல முடியும் அழிந்து போகக் கூடியதை எப்படி இதற்கு உவமையாகச் சொல்ல முடியும் எதையும் உவமையாகச் சொல்ல வேண்டாம். காலம் என்றே அழைப்போம்.\nஇப்போது நான் ரயில்வேயில் ஒரு குமாஸ்தா.\nகுமாஸ்தாவின் உருவத்தைச் சற்று மனதில் எண்ணிப் பாருங்கள். அலுத்து சலித்துப் போன வாழ்வு; விடாப்பிடியாக வாட்டி வதைக்கும் உலகம். கைகட்டி வாய் பொத்திக் கவனிக்கும் வேலை. மாதம் பிறந்த முதல் தேதி அவனுக்கு விழா நாள். இரண்டாம் தேதி இழவு நாள், மீதி தேதிகள் அவனுக்கு நலிவு நாள்கள். ஒரு நாள் வளர்பிறையும் மற்ற முப்பது நாட்களும் தேய்பிறையும்தான் அவன் வாழ்வில் மாறி மாறி வரும் அத்தியாயங்கள். ஆண்டவனால் எழுதப்பட்டதாக நம்பப்படும் தலை எழுத்து\nஆறரை மணி வரைக்கும் வேலை செய்துவிட்டு அவசர அவசரமாக வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அன்று வாழ்வாவது மாயம் என்ற பாட்டு காதில் விழுந்தது. குமாஸ்தா வர்க்கத்துக்கே அடிக்கடி மனதில் தோன்றிப் பதிந்துபோன இந்த உண்மையைக் கேட்டு சத்தம் வந்த திக்கை நோக்கினேன். சினிமாக் கொட்டகை கண்ணகி என்ற விளம்பரப் பலகை தொங்கிக் கொண்டிருந்தது. முன்னாலேயே ஓடிக்கொண்டிருந்த குதிரை சண்டித்தனம் செய்து வந்த பக்கமே திரும்பி ஓடுவது போலானது என் மனமும். கலங்கிய முகம் ஒன்று என் முன்னே தோன்றியது. பைக்குள் கை நுழைந்தது. இருந்த சில்லறைகளை எல்லாம் வெளியில் எடுத்தேன். ஒரு நாலணா, இரண்டு ஓரணாக்கள், மூன்று அரையணாக்கள், இரண்டு காலணாக்கள். டிக்கட் வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தேன்.\nகண்கள் திரையில் இருந்தன. நினைவு எங்கேயோ இருந்தது. நான் கொடுத்த காசு வீணாகிக் கொண்டிருந்தது. அவள் என்ன ஆனாள் என்று கேட்டது என் மனம்.\n தொழில் நடத்திக் கொண்டிருப்பாள் என்று அதுவே சமாதானம் சொன்னது.\nஅவளுக்கு உடலைப் பெற்றோர் கொடுத்தார்கள். உயிரைக் கடவுள் கொடுத்தார். ஆனால் நல் வாழ்வை... இருவராலும் கொடுக்க முடியவில்லை, ஏன் இருவராலும் கொடுக்க முடியவில்லை, ஏன்\n கடவுளைத் தூக்க வேண்டுமானால் அன்னக் காவடிகளுக்குக் காசு கொடுத்து அழைக்க வேண்டும். அவளைத் தூக்க எத்தனை சீமான்கள் அவள் வீட்டு வாயிலில் காத்திருக்கிறார்கள் தெரியுமா என்று என்னையே கேலி செய்தது என் குமாஸ்தா ���னப்பான்மை. விளக்குகள் எரிய ஆரம்பித்ததும் இருட்டிலேயே இருந்த என் கண்கள் கூச ஆரம்பித்தன. கசக்கிக்கொண்டு சுற்றிலும் பார்த்தேன். எல்லோரும் பேசிக் கொண்டு உட்கார்ந்திருந்தனர். நான் மட்டும் தனியாக பேச யாருமில்லாமல் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன்.\nசோடா, சோடா என்று ஒருவன் விற்றுக் கொண்டு போனான்.பைக்குள் என்னை மறந்து கைவிட்டேன். இரண்டு காலணாக்களும் இதோ இருக்கிறோம் என்ற அகப்பட்டன. பேசாமல் கையை வெளியிலெடுத்துக் கொண்டேன்.\nபின்னாலிருந்து யாரோ என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார்கள். திரும்பிப் பார்த்தேன். முதலில் அடையாளம் தெரியவில்லை. மறுபடியும் கூர்ந்து கவனித்தேன். அவன்தான் துரைராஜூ.\nதன் பக்கத்தில் வந்து உட்காரும்படி என்னை அழைத்தான். அவனருகில் உட்கார்ந்ததும் எனக்கு அப்போதைய நிலையே மறந்துவிட்டது. பக்கத்திலிருந்த துரைராஜு, திரையில் ஓடிய கண்ணகி அப்போதுதான் உண்டாகிய தொல்லை கொடுத்த அவள் நினைவு _ சிறுவயது நினைவுகள் என்னைத் தம் வசமாக்கிக்கொண்டன. மரத்துப் போயிருந்த என் மனம் உணர்ச்சி பெற்று ஓடி ஆடி விளையாடத் தொடங்கியது.\nஇங்கேதான் என்று நான் உட்கார்ந்திருந்த இடத்தைக் காட்டினேன்.\n என்று என் பரிகாசத்தை ரசித்துச் சிரித்துக்கொண்டே மறுபடியும் கேட்டான்.\nரயில்வே குமாஸ்தாவாக என்று பரிதாபமாக அடங்கி ஒடுங்கி பதில் சொன்னேன்.\n என்று அவன் கேட்டபோது ஏதோ முதல் மந்திரியா என்று கேட்பது போல இருந்தது.\nநானும் அவனைப்பற்றி விசாரித்தேன். இரண்டு பேரும் பேசிக்கொண்டே இருந்தோம். படம் ஓடிக்கொண்டே போனது. பக்கத்தில் ஒருவர் ஷ் என்று படமெடுத்தார்.\nசற்று நேரம் மௌனமாகப் படம் பார்த்தோம். மறுபடியும் ஏதோ பேச்சு.\nகொஞ்சம் மெள்ளப் பேசுங்கோ சார் என்று எங்களைக் கேட்டுக் கொண்டார். மௌனம். திரும்பவும் ஆரம்பித்து விட்டோம். அவரும் பேசாமல் எழுந்து எங்கேயோ போய் உட்கார்ந்துவிட்டார்.\nபடம் முடிந்ததும் எழுந்து வெளியே நடந்தோம். இன்பக் கதைகளெல்லாம் உன்னைப்போல் ஏடுகள் சொல்வதுண்டோ என்று பாரதியார் சிறு குழந்தையைப் பார்த்துக் கேட்டார். நான் சென்று போன நாட்களைப் பார்த்து அதே கேள்வியைக் கேட்டேன். பேசிக் கொண்டே வந்த துரைராஜூ திடீரென்று நின்றான்.\nஇதுதான் என் வீடு என்று தன் வீட்டைக் காட்டினான்.\nகொஞ்சம் உள்ளே வந்து போயேன் என்று அழைத்��ான். நானும் ஒத்துக்கொண்டு உள்ளே போனேன். என்னை உட்காரச் சொல்லிவிட்டு அவன் எதற்கோ உள்ளே போனான். வீடு முழுதும் ஒருமுறை கண்ணோட்டம் செலுத்தினேன்.\n என்னை சினிமாக் கொட்டகைக்குள் வாட்டி வதைத்தவள்; அதே கண்கள் ஆனால் கலங்கியிருக்கவில்லை. கவர்ச்சி அளித்தன.\nஎழுந்து சென்று அருகில் நின்று கூர்ந்து கவனித்தேன். என்ன பார்க்கிறே என்று துரைராஜு கேட்டுக் கொண்டே என்னருகே வந்தான்.\nஎன் மனைவி என்று சாதாரணமாகப் பதில் சொன்னான். ஒரே வினாடியில் புயல், கொந்தளிப்பு, எதிரே நெருங்கியிருக்கும் ஒரு பெரிய பாறை. இவற்றிடையே சிக்கிய கப்பல் போலானது என் மனமும்.\nநீயா இவளைக் கல்யாணம் செய்துக்கிட்டே என்று ஆச்சரியத்தோடு கேட்டேன்.\nஅவன் கையை நீட்டி எதையோ காட்டினான்.\nதிரும்பிப் பார்த்தேன். ராமசாமி நாயக்கர் படம்\n என்று ஒன்றும் புரியாமல் தட்டுத் தடுமாறிக் கேட்டேன்.\nபெரியார் என்று சொல்லு என்று என்னைத் திருத்தினான்.\nநான் ஒன்றும் பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டு நின்றேன்.\nஅவரால்தான் அவள் வாழ்வு பெற்றாள். நான் மட்டும் சுயமரியாதைக்காரனாக மாறாவிட்டால் அவள் பொதுச்சொத்தாக ஆகியிருப்பாள் என்றான்.\nதிரும்பி அந்தப் படத்தைப் பார்த்தேன். கண் சிமிட்டாமல் அவர் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். எத்தனையோ நாட்களாக என் இதயத்திலே இருந்து எரிந்து புகைந்து கருகிப் போன அந்தச் சாம்பலை ஊதித் தள்ளினேன்.\nவணக்கம். வாருங்கள் என்ற குரல் கேட்டது.\nஅதே அழகு, அதே உருவம் _ ஆனால் வளர்ச்சியில்தான் மாறுதல்.\nகையில் காப்பி நிறைந்த டம்ளர். முகத்தில் போட்டோவில் இருந்த கவர்ச்சி.\nபெரியார் என்று என் வாய் முணுமுணுத்தது, மனம் உண்மைதான் என ஒத்துக்கொண்டது.\nஎன் இரு கைகளும் ஒன்றுசேர்ந்து குவிந்தன. அவளைப் பார்த்து அல்ல, அந்தக் கிழவர் படத்தை நோக்கி.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15,2020\nஆசிரியர் பதில்கள்: ஆச்சாரியாரின் குலக்கல்வி திட்டம் புதிய வடிவில்\nஆய்வுக்கட்டுரை : புத்தமதமும் இந்திய சமுதாயமும் (2)\nஇயக்க வரலாறான தன் வரலாறு (251) - தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : பாரதியார் தமிழ்ப் பற்று உடையவரா\nகவிதை: வாழ்க ந்ம் பெரியார் தொண்டு\nசிறுகதை : கனவில் கீரதர்\nசுவடுகள் : சுயமரியாதைச் சுடரொளி ஊ.பு.அ.சவ���ந்தரபாண்டியனார்\nதலையங்கம்: மகாராட்டிரம் - கருநாடகத்தைப்போல தமிழகத்திலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்படவேண்டும்\nபதவி போனாலும் பண்பாட்டைக் காப்பாற்றுவேன்\nபெண்ணால் முடியும்: வறுமையை எதிர்த்து சாதனைப் புரிந்த பெண்\nபெரியார் பேசுகிறார்: பிள்ளையார் பிறப்பு\nபேரறிஞர் அண்ணாவின் நினைவலைகள் : கைகாட்டி - வழிகாட்டி\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை: பிள்ளையார் அரசியல் தோற்றது\nவரலாற்றுச் சுவடுகள் : 'நடமாடும் பல்கலைக் கழகம்’ டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் இறுதி சொற்பொழிவு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/simbu/", "date_download": "2020-09-22T01:59:40Z", "digest": "sha1:QFPRH7VC7IV2GZHSHFDSLUUF3L22BSNL", "length": 6047, "nlines": 120, "source_domain": "kalakkalcinema.com", "title": "Simbu Archives - Kalakkal Cinema", "raw_content": "\nபக்கா கிராமத்து கதையில் சிம்பு.‌.. படத்தின் இயக்குனர் யார் தெரியுமா\nபக்கா கிராமத்து கதையில் நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Simbu in Next Movie Update : தமிழ் சினிமாவில்...\nசுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கும் சிம்பு\nமாநாடு படம் குறித்து வெளியான ருசிகர தகவல்\nதலைவன தியேட்டர்ல தான் பார்க்க முடியல ., டிவிலயாச்சும் பார்க்கலாம்\nசிம்பு பாட்டுக்கு பிகினி உடையில் கவர்ச்சி வீடியோ வெளியிட்ட ஷாலு ஷம்மு – 18+...\nசிம்பு பாட்டுக்கு பிகினி உடையில் கவர்ச்சி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார் ஷாலு ஷம்மு. Shalu Shammu Hot Reel Video...\nசிம்புவுக்கு வரப்போற பொண்டாட்டி இப்படித்தான் இருப்பார், பல வருடங்களாக மன கஷ்டத்தில் தவிக்கும் அஜித்...\nசிம்புவுக்கு வரப்போற பொண்டாட்டி, அஜித்தின் மனக்கஷ்டம், ரஜினியின் அரசியல் நிலைப்பாடு உள்ளிட்டவைகள் பற்றி பேசியுள்ளார் பெண் சித்தர் ஒருவர். Thala Ajith Political...\nசிம்புக்கு வாயாடி பொண்டாட்டி தான் வருவார் பெண் சித்தர் பரபரப்பு பேச்சு..\nIMDB இணையதளத்தை அதிர வைத்த சிம்புவின் டாப் 10 திரைப்படங்கள் – முதல் இடத்தில்...\nIMDB இணையதளத்தை அதிர வைத்த சிம்புவின் டாப் 5 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. Simbu in Top10 Movies...\nசிம்பு தவறவிட்ட TOP 10 படங்கள் – STR நடித்திருந்தால் வேற லெவல் தான்..\nஐயப்பனும் கோசியும் தமிழ் ரீமேக்கில் சிம்பு – விறுவிறுப்பாக நடக்கும் பேச்சு வார்த்தைகள், வெளியான...\nஐயப்பனும் கோஷியும் என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Ayyappanum Koshiyum Tamil Remake Update...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/Comparison.asp?cat=7", "date_download": "2020-09-22T02:19:34Z", "digest": "sha1:TQGMRXOKVXX65R4ZB7TRYQJPNTEGFMAQ", "length": 12813, "nlines": 135, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Compare Colleges | Compare Colleges | Find out the best colleges | compare Medical Colleges | Compare Engineering Colleges | Compare Polytechnic Colleges", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » கல்லூரி ஒப்பீடு »\nSelect College 1 ஏ. ஐ. அஞ்சுமன் சட்ட கல்லூரி டாக்டர். அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரி டாக்டர். அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி அரசு சட்ட கல்லூரி , படவலஹிப்பே அரசு சட்டக் கல்லூரி, திருச்சி அரசு சட்டக் கல்லூரி, கோவை அரசு சட்டக் கல்லூரி, திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி, மதுரை அரசு சட்ட கல்லூரி. செங்கல்பட்டு மதுரை சட்டக் கல்லூரி ஸ்கூல் ஆப் எக்ஸ்லன்ஸ் இன் லா தி சென்ட்ரல் சட்டக் கல்லூரி\nSelect College 2 ஏ. ஐ. அஞ்சுமன் சட்ட கல்லூரி டாக்டர். அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரி டாக்டர். அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி அரசு சட்ட கல்லூரி , படவலஹிப்பே அரசு சட்டக் கல்லூரி, திருச்சி அரசு சட்டக் கல்லூரி, கோவை அரசு சட்டக் கல்லூரி, திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி, மதுரை அரசு சட்ட கல்லூரி. செங்கல்பட்டு மதுரை சட்டக் கல்லூரி ஸ்கூல் ஆப் எக்ஸ்லன்ஸ் இன் லா தி சென்ட்ரல் சட்டக் கல்லூரி\nSelect College 3 ஏ. ஐ. அஞ்சுமன் சட்ட கல்லூரி டாக்டர். அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரி டாக்டர். அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி அரசு சட்ட கல்லூரி , படவலஹிப்பே அரசு சட்டக் கல்லூரி, திருச்சி அரசு சட்டக் கல்லூரி, கோவை அரசு சட்டக் கல்லூரி, திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி, மதுரை அரசு சட்ட கல்லூரி. செங்கல்பட்டு மதுரை சட்டக் கல்லூரி ஸ்கூல் ஆப் எக்ஸ்லன்ஸ் இன் லா தி சென்ட்ரல் சட்டக் கல்லூரி\nSelect College 4 ஏ. ஐ. அஞ்சுமன் சட்ட கல்லூரி டாக்டர். அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரி டாக்டர். அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி அரசு சட்ட கல்லூரி , படவலஹிப்பே அரசு சட்டக் கல்லூரி, திருச்சி அரசு சட்டக் கல்லூரி, கோவை அரசு சட்டக் கல்லூரி, திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி, மதுரை அரசு சட்ட கல்லூரி. செங்கல்பட்டு மதுரை சட்டக் கல்லூரி ஸ்கூல் ஆப் எக்ஸ்லன்ஸ் இன் லா தி சென்ட்ரல் சட்டக் கல்லூரி\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nஎம்.எஸ்சி., புவியியல் படிப்பவருக்கான வாய்ப்புகள் என்ன\nபி.எஸ்சி., மெடிக்கல் லேபரடரி படிப்பு புதுச்சேரியில் எங்கு நடத்தப்படுகிறது\nஎன் ஊரில் கனரா வங்கி இல்லை. நான் பிற ஊரில் சென்று கனரா வங்கி கடன் பெற முடியுமா\nஅஞ்சல் வழியில் புரடக்சன் மேனேஜ்மென்ட் எங்கு படிக்க முடியும்\nஎன் பெயர் மலர்விழி. நான் 10ம் வகுப்பு படிக்கிறேன். எதிர்காலத்தில் பயோடெக்னாலஜி துறையில் ஈடுபட விரும்புகிறேன். எனவே, அதுதொடர்பாக எனக்கு அறிவுரை கூறுங்கள்...\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/147460/", "date_download": "2020-09-22T01:39:40Z", "digest": "sha1:LAMY7Y2NBEKUFZNFK6DSSTHDN4IMVRUB", "length": 9675, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "மன்னாாில்உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாாில்உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு\nமன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தலைமன்னார் காவல்துறைப் பிரிவில் உள்ள பழைய பாலம் தெற்கு கடற்கரையில் இன்று திங்கட்கிழமை(27) காலை உருக்குலைந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆண் ஒருவரின் சடலம் ஒன்றை தலைமன்னார் காவல்துறையினா் மீட்டுள்ளனர்.\nதலைமன்னார் கடற்கரை பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை றோர்ந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் கடற்கரையில் கரை ஒதுங்கிய சடலத்தை அவதானித்துள்ளனர்.\nகடற்படையினர் உடனடியாக தலைமன்னார் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து தலைமன்னார் காவல்துறையினா் குறித்த பகுதிக்குச் சென்று சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்ததோடு,மன்னார் நீதவான் நீதி மன்றத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றனர். -மேலதிக விசாரணைகளை தலைமன்னார் காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனர். #மன்னார் #சடலம் #கடற்கரை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாரைதீவு பிரதேச சபை தவிசாளருக்கு திலீபன் நினைவேந்தல் கூ��்டம் நடத்த தடை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானுடன் தொடர்பு கொண்டிருந்த 12 பேருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதலைமன்னாரில் மரம் சரிந்து விழுந்ததில் மின் தடை.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\n10 ஆவது நாளாக தொழிலாளர்கள் போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமிதாப்பச்சனின் கொரோனா அனுபவங்கள்- உருக்கமாய் ஒரு பதிவு\nயாழ். அராலி ஓடைக்கரைகுளம் தடுப்புச்சுவர் கட்டுமானத்துக்கு நிதிஒதுக்கீடு\nகாரைதீவு பிரதேச சபை தவிசாளருக்கு திலீபன் நினைவேந்தல் கூட்டம் நடத்த தடை September 21, 2020\nசஹ்ரானுடன் தொடர்பு கொண்டிருந்த 12 பேருக்கு விளக்கமறியல் September 21, 2020\nதலைமன்னாரில் மரம் சரிந்து விழுந்ததில் மின் தடை. September 21, 2020\nரவி -அர்ஜுனுக்கெதிராக குற்றப்பத்திரிகை September 21, 2020\n10 ஆவது நாளாக தொழிலாளர்கள் போராட்டம் September 21, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/kaluarachchigama-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-22T01:17:19Z", "digest": "sha1:UHUKBVWEZ4MXVZJISZSB7ZP755T2HIDH", "length": 1580, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Kaluarachchigama North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Kaluarachchigama Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/panogedara-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-22T01:26:21Z", "digest": "sha1:QHXAK6U5ATSLBCTIR4OLXBKT7PSLLD7E", "length": 1550, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Panogedara North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Panogedara Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/tarankonde-north-central-province-sri-lanka/", "date_download": "2020-09-22T01:45:01Z", "digest": "sha1:O6SGOJQVSDSPETBCWTL6S2ZUZFUJIKEG", "length": 1556, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Tarankonde North Central Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Tarankonde North Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/206211?_reff=fb", "date_download": "2020-09-22T01:54:55Z", "digest": "sha1:LN5EHERQHBSHU6X35CAZTADCSV3ZE7LL", "length": 11111, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "கிம் ஜாங் உன் சர்வாதிகாரியாக மாற சுவிஸ் வாழ்க்கையும் ஒரு காரணமா? புயலைக் கிளப்ப��ம் தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகிம் ஜாங் உன் சர்வாதிகாரியாக மாற சுவிஸ் வாழ்க்கையும் ஒரு காரணமா\nவடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் சர்வாதிகாரியாக மாற அவரது சுவிஸ் வாழ்க்கையும் ஒரு காரணம் என நிபுணர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.\nவடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தமது மாணவர் காலத்தை சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் செலவிட்டுள்ளார்.\nதமது சித்தியுடன் பெர்ன் மண்டலத்தில் 1996 முதல் 1998 ஆம் ஆண்டு வரை தங்கியிருந்த கிம் ஜாங் உன்,\nஇங்குள்ள பாடசாலையில் கல்வி பயின்றுள்ளார். 2011 ஆம் ஆண்டு தமது 27 ஆம் வயதில் வடகொரியாவின் தலைவராக கிம் பொறுப்பேற்றபோது,\nஅவர் மீது உலகமெங்கிலும் உள்ள தலைவர்களுக்கு நம்பிக்கை இருந்தது என வடகொரியா குறித்து ஆராய்ந்துவரும் அன்னா ஃபைஃபீல்ட் என்பவர் தெரிவித்துள்ளார்.\nசுவிஸ் வாழ்க்கையின் தாக்கம் கிம்மிடம் இருக்கும் என எதிர்பார்த்தது மட்டுமின்றி, வடகொரியா கண்டிப்பாக மாறும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.\nகிம் ஜாங் உன் சுவிட்சர்லாந்தின் நவீன சமுதாய சூழலில் வாழ்ந்தார். மட்டுமின்றி பாடசாலையில் வெவ்வேறு நாடுகள் மற்றும் கலாச்சாரங்கள் தொடர்பில் கற்றுத்தரப்பட்டது.\nஆனால் இதுவே அவரை ஒரு சர்வாதிகாரியாக பின்னாளில் உருமாற்றியது என அன்னா தமது கிம் ஜாங் தொடர்பான புதிய புத்தகத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசுவிட்சர்லாந்தில் தமது குழந்தை பருவத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் கிம் ஜாங் உன் கழித்ததாக கூறும் அவரது சித்தி,\nமிகவும் சாதாரண குடிமக்களை போலவே சுவிட்சர்லாந்தில் அவர் வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nமட்டுமின்றி சுவிஸில் அவருக்கு நண்பர்கள் வட்டம் இருந்ததாகவும், அவர்களுடன் நேரத்தை செலவிடுவதை அதிகம் விரும்பியும் உள்ளார்.\nஅமைதி மற்றும் ஜனநாயகத்தை சுவிஸ் நாட்களில் அனுபவித்த கிம் ஜாங் உன், அதனால் எந்த பயனும் இல்லை என்பதையும் உணர்ந்ததாக அன்னா தமது புத்தகத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகிம் ஜாங் உன் 8 வயதான போது, வடகொரியாவின் அடுத்த தலைவர் இவர்தான் என்ற முடிவுக்கு அதிகாரிகள் தரப்பு வந்துள்ளது.\nஇதனால் நீதிமன்றமும் அதிகார வர்க்கமும் அந்த 8 வயது சிறுவனை தெண்டனிட்டு வணங்கத் துவங்கியது. இது அவருக்கு நாளடைவில் அதிகார போதையை ஊட்டியுள்ளது.\nமேலும், தமது கட்டுப்பாட்டில் இருக்கும் சமூகத்தை அப்படியே எந்த மாற்றத்திற்கும் உட்படுத்தாமல் பாதுகாத்துவந்தால், அங்கே தாம் தான் தலைவராக நீடிக்கலாம் என்ற கருத்தியலையும் சுவிஸ் வாழ்க்கையே அவருக்கு உணர்த்தியிருக்கலாம் என அன்னா சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/tn-govt-given-issued-one-month-e-pass-to-those-going-to-work-in-andhra-pradesh-vin-vet-321465.html", "date_download": "2020-09-22T02:02:18Z", "digest": "sha1:ZWKMZVZDI7IRDKT7DYUGFEMPFDQODHV7", "length": 10810, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "ஒரு மாதத்துக்கு இ பாஸ்... ஆந்திராவில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு அரசு அனுமதி! | The Govt of TN has given permission to issue one month E-Pass to those going to work in Andhra Pradesh– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nஆந்திராவுக்கு வேலைக்குச் செல்லும் தமிழக தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்திற்கான ’இ-பாஸ்’\nதமிழகத்தில் இருந்து ஆந்திராவில் உள்ள தொழிற்சாலைகளில் பணிக்கு செல்வோருக்கு ஒரு மாதத்திற்கான அனுமதி சீட்டு வழங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.\nதமிழக அரசு தலைமைச் செயலகம்\nதமிழகத்தைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் ஆந்திராவின் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.\nஅவர்கள் தினமும் தமிழகத்தில் இருந்து, ஆந்திரா சென்று வருகின்றனர். எனவே அவர்களுக்கு தினசரி 'இ - பாஸ்' வழங்காமல், ஒரு மாதத்திற்கு இ - பாஸ் வழங்கும்படி, தொழிற்சாலை நிர்வாகங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.\nஅதை ஏற்று தொழிற்சாலைகள் சார்பில் விண்ணப்பிக்கும் பணியாளர்களுக்கு ��ரு மாதத்திற்கான இ - பாஸ் வழங்க, தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.\nதொழிலாளர்கள் தனிப்பட்ட முறையில் விண்ணப்பிக்க முடியாது எனவும், தொழிற்சாலை நிர்வாகம் தான் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், தொழிலாளர்களை அழைத்து வர நிர்வாகமே வாகனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nAlso read... Chennai Power Cut | சென்னையில் இன்று மின்தடை எங்கெங்கே..\nமேலும், இரு சக்கர வாகனங்களுக்கு குறைந்த அளவே அனுமதி அளிக்கப்படும் எனவும், தொழிற்சாலை மேற்பார்வையாளர்கள் தினசரி ஒரு மாவட்டத்தில் இருந்து அடுத்த மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்ல, மாதம் தேறும் இ - பாஸ் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், ஒரு மாதத்திற்கான இ - பாஸ் பெறுவோர் ஒரு மாதம் முடிந்ததும் அதை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nபிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நினைவுச் சின்னம்\nஅமெரிக்காவில் வீ சாட் தடை உத்தரவுக்கு நீதிமன்றம் தடை\nஹைதராபாத்தை வீழ்த்தியது பெங்களூரு அணி\nதமிழகத்தில் இன்று மட்டும் 5,344 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபொள்ளாச்சி டாப்சிலிப் முகாமில் வளர்ப்பு யானை கல்பனா உயிரிழப்பு\nவேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டம்\nதேசிய பாதுகாப்புச் சட்டத்தை நீக்கும் எண்ணம் இல்லை\nஆந்திராவுக்கு வேலைக்குச் செல்லும் தமிழக தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்திற்கான ’இ-பாஸ்’\nசிறைத்துறை சார்பில் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்: தங்க நகையைத் தவறவிட்டுச்சென்றவரிடம் ஒப்படைத்த ஆயுள்தண்டனை கைதியின் நேர்மை..\nசென்னை ஐஐடி பரிசோதனை முயற்சி: நானோ கலவை பூசப்பட்ட மெக்னீசியம் உலோகத்தைக் கொண்டு எழும்பு முறிவுக்கு சிகிச்சை\nபொள்ளாச்சி டாப்சிலிப் முகாமில் வளர்ப்பு யானை கல்பனா உயிரிழப்பு - சல்யூட் அடித்து அஞ்சலி செலுத்திய வனத்துறையினர்\nதொடர் உச்சத்தில் கொரோனா: தமிழகத்தில் இன்று மட்டும் 5,344 பேர் பாதிப்பு\nசிறைத்துறை சார்பில் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்: தங்க நகையைத் தவறவிட்டுச்சென்றவரிடம் ஒப்படைத்த ஆயுள்தண்டனை கைதியின் நேர்மை..\nவனவுயிர்களால் பயிர்ச்சேதம் ஏற்படும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிகரிப்பு - மத்திய அரசு\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nபேட்டிங்கில் கலக்கிய ஏபி டி வில்லியர்ஸ்: பவுலிங்கில் மிரட்டிய சாஹல்- வெற்றிக் கணக்குடன் துவங்கிய பெங்களூரு அணி\nபனிக்கட்டிகள் உருகுவதால் 2100ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 செ.மீ உயரும் - நாசா அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-09-22T02:00:01Z", "digest": "sha1:FD4WIALMNCTZSV3ETK6YBGIUSEGQEHXO", "length": 5693, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "மானாங்காணி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒழுங்கீனம். பண்டங்களெல்லாம் மானாங்காணியாய்க் கிடக்கிறது.\nவவெசு அய்யர் கம்பனையும் ஷேக்ஸ்பியரையும் ஒப்பிட்டிருக்கிறார். ஆனால் வ.ரா போன்றவர்கள் ‘மானாங்காணியாக’ ஒப்பிடப்போக கடுப்பான புதுமைப்பித்தன் இவ்வாறு எழுதினார்: ‘ஏன் அது மேல்நாட்டுடன் ஒப்பிடவேண்டிய காரியமோ தெரியவில்லை. நம்மூர் நாயர் ஓட்டல் இட்லியையும் பரமசிவம்பிள்ளை ஓட்டல் தோசையையும் ஹட்ஸின் பாமர்ஸ் பிஸ்கோத்துடன் ஒப்பிட்டு எளிவரும் கருத்துக்களைக் காணப்பெறும் பாக்கியம் எனக்கு இதுவரை சித்திக்கவில்லை’(ஒப்பிலக்கியம், ஜெயமோகன்)\nஆதாரங்கள் ---மானாங்காணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +\n:யோசனையின்மை - ஒழுங்கீனம் - மேலோட்டம் - கவனக்குறைவு - #\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 29 செப்டம்பர் 2013, 12:14 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsplus.lk/local/26030/", "date_download": "2020-09-22T02:31:35Z", "digest": "sha1:GK6A5ZGRCWQDVPTZDFHEKCLEVGF472HL", "length": 11348, "nlines": 89, "source_domain": "www.newsplus.lk", "title": "கல்முனையில் பிராந்தியத்தில் 3 தனிமைப்படுத்தல் நிலையங்கள் – NEWSPLUS Tamil", "raw_content": "\nHighlights | சுப்பர் ஓவரில் வெற்றிபெற்ற டெல்லி கெப்பிடல்ஸ்\nSamsung ஸ்மார்ட்போனிற்கு அதிரடி விலை குறைப்பு\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறிய மாற்றம்\nசிறையில் சிகரெட் கேட்டு அடம்பிடிக்கும் பிரபல நடிகை\nகடும் எதிர்ப்புக்கு மத்தியில் வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றம்\nகல்முனையில் பிராந்தியத்தில் 3 தனிமைப்படுத்தல் ���ிலையங்கள்\nஅம்பாறை மாவட்டம் கல்முனை சுகாதார சேவை பிராந்தியத்திற்குட்பட்ட பகுதிகளில் முப்படையை சேர்ந்த படையினர் தங்குவதற்காக 3 தனிமைப்படுத்தல் நிலையம் இதுவரை அமைக்கப்பட்டுள்ளது என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.\nமுப்படையினரின் விடுமுறை அரசாங்கத்தினால் மறுஅறிவித்தல் வரை நிறுத்தப்பட்ட நிலையில் தத்தமது முகாமிற்கு மீண்டும் வருகை தரும் முப்படையினரை தற்காலிகமாக இடைத்தங்கல் முகாமில் தங்கவைப்பதற்காக தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதனடிப்படையில் அம்பாறை மாவட்டம் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பிரிவிற்குட்பட்ட இதுவரை 158 பேர் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர்.கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் 74 பேரும் காஞ்சினங்குடா பகுதியில் அமைந்துள்ள கால்நடை பயிற்சி மையத்திலும் 44 பேரும் அத்துடன் கல்முனை பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் 40 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nவெலிசறை கடற்படை முகாமில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முப்படையினரின் விடுமுறையை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்களது முகாம்களில் இடப்பற்றாக்குறையினால் இவ்வாறான தனிமைப்படுத்தல் முகாம்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து மக்கள் சந்தேகம் கொள்ள தேவையில்லை.இவர்களால் எவ்வித ஆபத்தும் இல்லை.பொதுமக்கள் இது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை.இவர்கள் சாதாரண இராணுவ கடற்படை வீரர்களுமாவர் என்பதை தெரிவிக்க விரும்புவதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.\nஇதே வேளை கல்முனைப் பிராந்தியத்தில் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை, நாவிதன்வெளி வேப்பையடி கலைமகள் வித்தியாலயம் ,அக்கரைப்பற்று சென் ஜோன்ஸ் வித்தியாலயம் ,பாணமை தமிழ் மகா வித்தியாலயம் ,ஆகிய 04 பாடசாலைகள் தனிமைப்படுத்தல் முகாம்களாகவும் அம்பாறைப் பிராந்தியத்தில் பொத்துவில் பாணமை மகா வித்தியாலயம், உகன ஹிமிதுறவ வித்தியாலயம் , உகன கலகிட்டியாகொட மகா வித்தியாலயம், ஆகிய 03 பாடசாலைகளே தனிமைப்படுத்தல் முகாம்களாகவும் மாற்றுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்���ாளர் எம்.கே.எம்.மன்சூர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் விடுவிப்பில் நிற்கும் முப்படையினரையும் உடனடியாக பணிக்குத் திரும்புமாறு பாதுகாப்பு அமைச்சால் அறிவித்தல் வழங்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் தமது கடமைக்குத் திரும்ப வசதியாக கடந்த திங்கட்கிழமை நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.\nஇதனடிப்படையில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுபவர்களை தனிமைப்படுத்திக் கண்காணிப்பதற்காக இத்தனிமைப்படுத்தல் நிலையங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுன்றது.\n← கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அக்கரைப்பற்றில் முடக்கப்பட்ட பகுதி விடுவிக்கப்பட்டது-வைத்தியர் சுகுணன்\nஅரசுக்கு எதிரான போராட்டம்: வங்கிகள் கொள்ளை. →\nSamsung ஸ்மார்ட்போனிற்கு அதிரடி விலை குறைப்பு\nபரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழ் ஒன்றை தொலைத்த மாணவியொருவர் அதனை எவ்வாறு பெறுவது\nHighlights | சுப்பர் ஓவரில் வெற்றிபெற்ற டெல்லி கெப்பிடல்ஸ்\nசிறையில் சிகரெட் கேட்டு அடம்பிடிக்கும் பிரபல நடிகை\nநீர் ஓர் உயிர் ஆதாரமாகும்.\nசிறையில் சிகரெட் கேட்டு அடம்பிடிக்கும் பிரபல நடிகை\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாலு ஷம்மு\nஅந்த நடிகை என்பதால் படத்தில் இருந்து வெளியேறி விட்டேன் – பி.சி.ஸ்ரீராம்\nபிக்பொஸ் தமிழ் சீசன் 4 இல் கலந்து கொள்ளும் 11 பிரபலங்களின் விபரம் \nதலைமறைவான நடிகையை வலைவீசி தேடும் போலீஸ்\nசமீபத்தில் தான் திடீர் திருமணம் , தேன் நிலவை தள்ளிப்போட்ட நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/6216", "date_download": "2020-09-22T00:13:33Z", "digest": "sha1:YHEEQRPAUNZNYZXEQMKIP6BZJGOETQBN", "length": 7675, "nlines": 57, "source_domain": "www.themainnews.com", "title": "பா.ஜ.க. ஒரு கோழைத்தனமான அரசு-பிரியங்கா காந்தி விமர்சனம் - The Main News", "raw_content": "\nதமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு.. மத்திய அமைச்சர்\nதமிழகத்தில் இன்று மேலும் 5,344 பேருக்கு கொரோனா..\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் நிகழ்ச்சி தான் காரணம்..மத்திய அரசு\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக கடற்படை போர்க்கப்பலில் பணியமர்த்தப்பட்ட 2 பெண்கள்..\nபாஜக கூட்டணியில் அதிமுக இல்லை.. எம்.பி. எஸ்ஆர் பாலசுப்பிரமணியன் கருத்தால் பரபரப்பு..\nஅரசியல் இந்தியா முக்கிய செய்திகள்\nபா.ஜ.க. ஒரு கோழைத்தனமான அரசு-பிரியங்கா காந்தி விமர்சனம்\nடெல்லி கலவரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்., பொதுச் செயலாளர் பிரியங்கா, இது கோழைத்தனமான அரசு என விமர்சித்துள்ளார்.\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைகழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதில் அரசு பேருந்துகள் போலீசாரின் வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்ததுடன், போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்கினர். இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா, மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.\nபிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்: போலீசார் பல்கலை., க்குள் நுழைந்து மாணவர்களை தாக்கி உள்ளனர். அரசு முன்வந்து மக்கள் குரலுக்கு செவி சாய்க்க வேண்டிய சமயத்தில், பா.ஜ.க. அரசு மாணவர்களையும் வடகிழக்கு மாநிலங்களில் பத்திரிகையாளர்களையும், டெல்லி மற்றும் உ.பி.யிலும் ஒடுக்க முயற்சிக்கிறது. இது கோழைத்தனமான அரசு.\nஇளைஞர்களின் குரலை அடக்க முடியாது. மக்களின் குரலை கேட்க இந்த அரசு பயப்படுகிறது. இளைஞர்கள் மீது சர்வாதிகார அடக்குமுறையை கொண்டு வர இந்த அரசு முயற்சிக்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.\n← குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மக்கள் நீதி மய்யம் வழக்கு\nஈழத் தமிழர்களின் கண்ணீரை துடைக்க திமுக தயங்காது-ஸ்டாலின் →\nதமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு.. மத்திய அமைச்சர்\nதமிழகத்தில் இன்று மேலும் 5,344 பேருக்கு கொரோனா..\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் நிகழ்ச்சி தான் காரணம்..மத்திய அரசு\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக கடற்படை போர்க்கப்பலில் பணியமர்த்தப்பட்ட 2 பெண்கள்..\nபாஜக கூட்டணியில் அதிமுக இல்லை.. எம்.பி. எஸ்ஆர் பாலசுப்பிரமணியன் கருத்தால் பரபரப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2014/04/kuyila-pudichi.html", "date_download": "2020-09-22T01:46:57Z", "digest": "sha1:DKNJDI6CV4XT4M2COUR4VDMUSYGWPEF3", "length": 9645, "nlines": 272, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Kuyila Pudichi-Chinna Thambi", "raw_content": "\nகுயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம்\nமயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்\nகுயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம்\nமயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்\nகுயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம்\nமயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்\nஆண்பிள்ளை முடிபோடும் பொன்தாலி கயிறு\nஆத்தாலை நான் கேட்டு அறிஞ்சேனே பிறகு\nவேறென்ன எல்லாமே நான் செஞ்ச பாவம்\nயார் மேலே எனக்கென்ன கோபம்\nஓலை குடிசையில இந்த ஏழ பொறந்ததுக்கு\nகுயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம்\nமயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்\nகுயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம்\nமயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்\nஎல்லார்க்கும் தலைமேல எழுத்தொண்ணு உண்டு\nஎன்னான்னு யார் சொல்லக் கூடும்\nகண்ணீரக் குடம் கொண்டு வடிச்சாலும் கூட\nயாரார்க்கு எதுவென்று விதி போடும் பாதை\nபோனாலும் வந்தாலும் அது தான்\nஏழை என் வாசலுக்கு வந்தது பூங்குருவி\nகோழை என்றே இருந்தேன் போனது கை நழுவி\nகுயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம்\nமயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்\nகுயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம்\nமயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்\nபடம் : சின்ன தம்பி (1991)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/12/31/for-which-india-we-are-struggling-for-rss-or-secular/", "date_download": "2020-09-22T01:12:21Z", "digest": "sha1:CNMDLUJQC6MVZDEPTZTZ2AYT3CWJFEAL", "length": 37573, "nlines": 260, "source_domain": "www.vinavu.com", "title": "எந்த இந்தியாவிற்காக நாம் போராடுகிறோம் ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nபாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்\nபாசிசத்தை ஆதரித்து நிற்கும் ஃபேஸ்புக் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nகருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு \nபெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படுமா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nஆளுநர்கள் : மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒற்றர்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n144 தடை உத்தரவை நீக்கு \nவிவசாயிகளை காக்க வீதியில் இறங்குவோம் \nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nபெரியார் 142 : நீட் , NEP -2020 -யை ரத்து செய் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nதன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | லெனின்\nபாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி \nகட்சியில் நிலவும் தேர்ச்சிநயமின்மையை சீர் செய்வது எப்படி \nசந்தர்ப்பவாதத்திற்கு எதிராக கட்சிக் கோட்டையை பலப்படுத்துவோம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு பார்வை ஃபேஸ்புக் பார்வை எந்த இந்தியாவிற்காக நாம் போராடுகிறோம் \nஎந்த இந்தியாவிற்காக நாம் போராடுகிறோம் \nஇந்தியா என்று சொல்லும் போது அது யாருடைய இந்தியா யாருக்கான இந்தியா என்ற கேள்வியும் சேர்ந்தே எழுகிறது. அதற்கான விளக்கமே இக்கட்டுரை.\nஎந்த இந்தியாவிற்காக நாம் போராடுகிறோம் \nடிசம்பர் 26 அன்று சென்னையில் நடந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான தொடர் இசை, முழக்கக் கூட்டத்தை போலீசாரின் கெடுபிடிகளுக்கிடையே அவசரமாக முடிக்க வேண்டியிருந்ததால் மிகவும் சுருக்கமாகப் பேசினேன். போராட்டத்தில் நான் பேசியதன் விரிவான வடிவம் இங்கே.\nமழை வரும் என்ற நம்பிக்கையில்தான் நாம் வெயிலைத் தாங்கிக் கொண்டு அமர்ந்திருக்கிறோம். இன்று காலை கிரகணம் விலகி விட்டது. நாட்டைப் பிடித்த கிரகணம் விலகத்தான் நாம் இங்கே கூடியிருக்கிறோம்.\nஇஸ்லாமியருக்கும் கிறிஸ்துவருக்கும் இந்தியா தந்தை நாடாக இருந்த போதிலும் அதனை புண்ணிய பூமியாக அவர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை என்று சாவர்க்கர் குற்றம் சாட்டுகிறார். அதில் உண்மையில்லை. அப்படியே இருந்தாலும் இந்துக்களுக்கு மட்டும் இது புண்ணிய பூமியாக இருக்கிறதா\nகடந்த 20 வருடங்களில் நான்கு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் லட்சக் கணக்கானோர் வேலையிழந்திருக்கின்றனர். பாலியல் குற்றங்களுக்கு உள்ளான நூற்றுக் கணக்கான பெண்கள் உயிரிழந்திருக்கின்றனர். தலித்துகள் அடிப்படை மனித உரிமைகளை இழந்திருக்கின்றனர்.\n அப்படியென்றால் இது அவர்களுக்குப் புண்ணிய பூமியா\nநாம் இஸ்லாமியர் உரிமைக்காக மட்டும் இன்று போராட வில்லை. இந்தியாவைக் காப்பாற்றப் போராடுகிறோம். அது யார் கனவு கண்ட இந்தியா\n“அன்னிய சக்திகளுக்கு இரண்டே வ���ிகள்தான் உள்ளன : அவர்கள் தேசிய இனத்தில் ஐக்கியமாகி அதன் கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்; அல்லது தேசிய இனம் அனுமதிக்கும் வரை அவர்கள் அந்த இனத்தின் கருணையில் வாழ்ந்து அது விரும்பும் போது வெளியேற வேண்டும். சிறுபான்மையினர் பிரச்சினை குறித்த சாரமான பார்வை இது மட்டுமே. இது மட்டுமே தர்க்கரீதியான, சரியான தீர்வு. அது மட்டுமே தேசிய வாழ்வு ஆரோக்கியமானதாகவும் குலைக்கப்படாமலும் இருக்கச் செய்யும். அது மட்டுமே அரசியல் அமைப்பில் ஒரு தேசத்திற்குள் மற்றொரு தேசத்தை உருவாக்கும் புற்றுநோயிலிருந்து நாட்டைக் காக்கும்.”\nஅபுல் கலாம் ஆசாத்தின் இந்தியா:\nமார்ச் 1940-ல் இந்திய முஸ்லிம்களின் எதிர்காலம் குறித்து இரண்டு முஸ்லிம் தலைவர்கள் பேசினர். அதில் ஒருவர் முகமது அலி ஜின்னா. முஸ்லிம் லீக் மார்ச் 23, 1940 அன்று நிறைவேற்றிய பாகிஸ்தான் தீர்மானம் குறித்து அவர் பேசினார். அதற்கு இரண்டு நாட்களுக்கு முன், ராம்கரில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் அபுல் கலாம் ஆசாத் தலைமை உரையாற்றினார். அவர் பேசியது இதுதான்:\n“நான் ஒரு முஸல்மான்; அந்த உண்மையைக் குறித்து எனக்குப் பெருமைதான். இஸ்லாமிய மதத்தின் அற்புதமான 1300 வருட பாரம்பரியத்தை நான் வரித்துக் கொண்டுள்ளேன். அந்தப் பாரம்பரியத்தின் மிகச் சிறிய துண்டைக் கூட நான் இழக்க மறுக்கிறேன். இஸ்லாமின் வரலாறு, போதனைகள், கலைகள், இலக்கியங்கள், நாகரீகங்கள் என் சொத்து. என் அதிர்ஷ்டம். அவற்றைப் பாதுகாப்பது என் கடமை.\nஒரு முஸல்மானாக எனக்கு இஸ்லாமிய மதத்தின் மீதும், கலாச்சாரத்தின் மீதும் விசேஷமான ஆர்வம் இருக்கிறது. அவற்றில் நடக்கும் எந்தத் தலையீட்டையும் நான் சகித்துக் கொள்ள மாட்டேன். ஆனால் இந்த உணர்வுகளைத் தவிர, என் வாழ்க்கையும், சூழலும் என் மீது திணித்திருக்கும் பிற உணர்வுகளும் எனக்கு இருக்கின்றன.\n♦ கோட்சேவை பாடத்தில் சேர்க்க இந்து மகாசபா கோரிக்கை \n♦ மகஇக அதிரடி – சென்னை பாஜக அலுவலகம் முற்றுகை \nஇஸ்லாமியத்தின் தன்மை இந்த உணர்வுகளுக்குக் குறுக்கே வருவதில்லை; அது நான் முன்னே செல்ல எனக்கு உதவுகிறது. ஒரு இந்தியனாக இருப்பதில் எனக்குப் பெருமை இருக்கிறது. இந்திய தேசியம் என்கிற பிரிக்க முடியாத ஒற்றுமையின் அங்கம் நான். இந்த உன்னதக் கட்டுமானத்தினால் தவிர்க்க முடியாதவன் நான். நான் இல்லாமல் அந்த அற்புதக் கட்டுமானம் முழுமை பெறாது. இந்தியாவைக் கட்டுவதில் பயன்பட்ட அம்சங்களில் முக்கியமானவன் நான். இந்தப் பெருமையை நான் என்றும் விட்டுக் கொடுக்க முடியாது.\nவிருந்தோம்பலில் சிறந்த இந்திய மண்ணை வீடாகப் பாவித்து பல மனித இனங்களும், கலாச்சாரங்களும், மதங்களும் அதனை நோக்கிப் பாய்வதும், கூண்டு வண்டிகளில் (கேரவன்) வந்த பயணிகள் இங்கு ஓய்வெடுப்பதும் அதன் விதியாக இருந்தது. வரலாறு உதிப்பதற்கு முன்பே கூண்டு வண்டிகள் இந்தியாவிற்குள் வந்தன. அவற்றைத் தொடர்ந்து அலை அலையாக புதியவர்கள் வந்து சேர்ந்தனர்.\nசெழித்துப் பரந்திருந்த இந்த மண் அவர்களனைவரையும் தன் மார்போடு அணைத்து வரவேற்றது. அவர்களின் அடியொற்றி கடைசியாக வந்த மூன்று கூண்டு வண்டிகளில் இருந்த பயணிகள் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுபவர்கள். அவர்கள் இங்கு வந்து நிரந்தரமாகத் தங்கி விட்டனர். இதனால் இரு வேறு கலாச்சார நீரோட்டங்கள் கலந்தன. முதலில் கங்கை, யமுனை போல வேறு பாதைகளில் ஓடினாலும், இயற்கையின் மாறாத விதி அவர்களை ஒன்றாகக் கொண்டு வந்து சங்கமிக்கச் செய்தன.\nஇந்த சங்கமம் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வானது. அன்று முதல் பழைய இந்தியா இருந்த இடத்தில் ஒரு புதிய இந்தியாவை விதி தனக்கே உரித்தான ரகசிய வழியில் உருவாக்கியது. நாங்கள் எங்களுடைய செல்வங்களைக் கொண்டு வந்தோம்; இந்தியாவும் அதன் விலைமதிப்பற்ற பாரம்பரியத்தின் செல்வக் குவியல்களைக் கொண்டிருந்தது. நாங்கள் எங்கள் செல்வங்களை அவளுக்குக் கொடுத்தோம். அவளும் செல்வங்கள் குவிந்து கிடந்த அறையின் கதவுகளை எங்களுக்காகத் திறந்து வைத்தாள்.\nநாங்கள் அவளுக்கு அதிகம் தேவைப் பட்டதோ அவற்றையெல்லாம் கொடுத்தோம் – இஸ்லாமின் கருவூலத்திலிருந்த விலைமதிப்பற்ற பரிசுகளையும், ஜனநாயகம், மனித உரிமைகள் எனும் செய்திகளையும் கொடுத்தோம்..\nஅதற்குள் 11 நூற்றாண்டுகள் கடந்து விட்டன. இந்திய மண்ணின் மீது இந்து மதத்திற்கு இருந்த அளவு உரிமை இஸ்லாமிற்கும் வந்து விட்டது. இந்து மதம் இங்கிருந்த மக்களின் மதமாக பல ஆயிரக் கணக்கான ஆண்டுகள் இருந்ததென்றால், இஸ்லாமும் அவர்களின் மதமாக ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. தான் இந்து மதத்தைப் பின்பற்றும் இந்தியன் என்று ஒரு இந்து பெருமையுடன் கூறுவது போல, ��ாங்களும் இஸ்லாமைப் பின்பற்றும் இந்தியர்கள் என்று அதே பெருமையுடன் கூற முடியும்.\n♦ வண்ணக் குடைகள் சாயம்போன வாழ்க்கை \n♦ உ.பி : உடைமைகளை சூறையாடிய போலீசின் படங்கள் எதில் வெளிவரும் \nஇந்த வட்டத்தை இன்னும் விரிவாக்கி ஒன்று சொல்வேன். இந்தியாவில் வாழும் ஒருகிறிஸ்துவர் கூட தான் ஒரு இந்தியன் என்றும், தான் தன் மதமாகிய கிறிஸ்துவத்தைப் பின்பற்றுவதாகவும் அதே பெருமையுடன் கூற உரிமை உள்ளது.\nபதினோரு நூற்றாண்டுகளாக உருவான பொது வரலாற்றின் பொது சாதனைகள் இந்தியாவை செழுமையாக்கியுள்ளன.\nநமது மொழிகள், நமது கவிதைகள், நமது இலக்கியங்கள், நமது கலாச்சாரம், நமது கலை, நமது உடை, நமது பழக்க வழக்கங்கள், நம் வாழ்க்கையின் கணக்கிலா நடப்புகள் இவை அனைத்தும் நம் பொது விழைவின் முத்திரையைத் தாங்கி நிற்கின்றன. நம் வாழ்க்கையின் எந்த அம்சமும் இந்த முத்திரையிலிருந்து தப்பிக்க வில்லையென்றே கூறலாம்.\nநமது மொழிகள் வேறாயிருந்தாலும் நாம் பொது மொழி ஒன்றைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டோம்; நமது பழக்க வழக்கங்கள் வெவ்வேறானவை; ஆனால் அவை ஒன்றன் மீது ஒன்று வினை புரிந்து ஒரு புதுச் சேர்க்கையையை உருவாக்கின.\nநம்முடைய புராதன உடைகளை பழைய படங்களில் மட்டுமே காணமுடியும்; அவற்றை யாரும் இப்போது உடுத்துவதில்லை. இந்தப் பொதுச் செல்வம் நம்முடைய பொது தேசியத்தின் பாரம்பரியம்; அதை விட்டு விட்டு, கூட்டு வாழ்க்கை தொடங்குவதற்கு முன் இருந்த காலத்திற்கு நாங்கள் செல்ல விரும்ப வில்லை.”\nநாம் ஆசாதின் இந்தியாவிற்காகத்தான் போராடுகிறோம் பிரதமர் மோடி மனதின் குரல் (மன் கீ பாத்) என்று அடிக்கடி மக்களிடையே உரையாடுகிறார். ஒரு பிரதமர் பேசுகிறார் என்றால் ஒரு நாடே பதட்டமடைகிறது என்றால் எவ்வளவு மோசமான சூழலில் நாம் வாழ்கிறோம் என்று புரியும்.\nகேள்வி கேட்க எதிரே யாரும் இல்லாத ஊடகங்கள் மூலமாகத்தான் அவர் இன்று பேசிக் கொண்டிருக்கிறார்.\nமோடிக்கு ஒரு வேண்டுகோள். இன்று இந்திய நாட்டின் மக்கள், குறிப்பாக மாணவர்கள், உங்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் தெருவில் இறங்கிப் போராடி வருகிறார்கள். இதுதான் மதசார்பற்ற இந்தியாவுடைய மன் கீ பாத். இதை நீங்கள் கேட்க வில்லையென்றால் உங்களுக்கு விமோசனமே கிடையாது.\nநன்றி : ஃபேஸ்புக்கில் – ஆர். விஜயசங்கர். ஆசிரியர், ���பிரண்ட்லைன்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகாவி பயங்கரவாதிகளால் சிதைக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nகோவிட்19 அனுபவமும் ஆராய்ச்சியும் | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \n144 தடை உத்தரவை நீக்கு \nவிவசாயிகளை காக்க வீதியில் இறங்குவோம் \nகருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு \nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nபெரியார் 142 : நீட் , NEP -2020 -யை ரத்து செய் \nநீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காத நாட்டாமை ஆதித்யநாத்\n10 ஆண்டுகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு போதும் என்றாரா அம்பேத்கர் \nஅமெரிக்க மேலாதிக்கத்தின் அடியாளாக இந்தியா\nஇரான் : அமெரிக்கப் பயங்கரவாதத்தின் அடுத்த இலக்கு \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/org/?id=46&task=org", "date_download": "2020-09-22T00:08:22Z", "digest": "sha1:JWTOWP5A4QIWVVPBKOAJN3MX3MJZ2YIN", "length": 8375, "nlines": 113, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை அதிகாரச் சபைகள் Vocational Training Authority of Sri Lanka\nபதவியின் பெயர் : System Analyst\nதொழிற் பயிற்சி பெற்றவர்களை தொழில்களில் ஈடுபடுத்தல்\nதொழிசார் வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்ளல்\nதொழில்முயற்சி அபிவிருத்தி பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களில் கலந்து கொள்ளல்.\nநிறுவனத் தேவைகளுக்கேற்ப தொழில்சார் பரிட்சித்தல்களை மேற்கொள்ளல்\nஉற்பத்தி அலகுகளின் மூலம் பல்வேறு துறைகளினூடாக தேவையான சேவைகளினைப் பெற்றுக் கொள்ளல்.\nஅரச மற்றும் தனியார் நிறுவனங���களுக்கு தொழில்சார் நிபுணத்துவத்தைப் பெற்றுக் கொள்ளல்.\nபக்கம் கடைசியாக புதுப்பிக்கப்பட்ட திகதி :2012-12-19 14:25:23\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகட்புலனற்றோர் புனர்வாழ்வு நம்பிக்கை நிதியம்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-09-22T01:16:09Z", "digest": "sha1:RZOD6EVVPIWHNZ72OD3E7NPY3N2NJK25", "length": 4111, "nlines": 39, "source_domain": "www.noolaham.org", "title": "\"பகுப்பு:இதழ்கள் தொகுப்பு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"பகுப்பு:இதழ்கள் தொகுப்பு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:இதழ்கள் தொகுப்பு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமுதற் பக்கம் ‎ (← இணைப்புக்கள்)\nபயனர் பேச்சு:Rukmani ‎ (← இணைப்புக்கள்)\nமீடியாவிக்கி:Hf-nsfooter- ‎ (← இணைப்புக்கள்)\nவார்ப்புரு:அடிக்குறிப்பு ‎ (← இணைப்புக்கள்)\nமீடியாவிக்கி:Hf-nsfooter-நூலகம் ‎ (← இணைப்புக்கள்)\nவார்ப்புரு:முகப்பு ‎ (← இணைப்புக்கள்)\nமீடியாவிக்கி:Hf-nsfooter-வலைவாசல் ‎ (← இணைப்புக்கள்)\nவார்ப்புரு:உள்ளடக்கம் ‎ (← இணைப்புக்கள்)\nவார்ப்புரு:உள்ளடக்கம்-அடிக்குறிப்பு ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/05/", "date_download": "2020-09-22T00:40:06Z", "digest": "sha1:AVF762S2CG7XLZIGFWHKQDZQXLUAISYN", "length": 27350, "nlines": 261, "source_domain": "www.ttamil.com", "title": "May 2014 ~ Theebam.com", "raw_content": "\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\n''பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே\nபழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்\nகுரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே\nகுயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே\nபழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்\nஎந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ''\nசொந்த ஊரினை விட்டு புலம் பெயர்ந்து வாழு��் எங்களுக்கு கண்ணதாசனின் இவ்வரிகள் நெஞ்சில் ஆழமாகப் பதிந்தவைகளாம். இருந்தாலும் தீபம் சஞ்சிகை மூலம் பிரிந்து வாழும் தமிழ் உள்ளங்களை இலக்கிய வடிவில் நெருங்கிவாழும் உணர்வு நம்மைப் போன்றோருக்கு மகிழ்ச்சியினையே கொடுத்து வருகிறது.மூட நம்பிக்கையற்ற நல்ல சிந்தனைகளும்,இனிமையான உரையாடலும், ஆரோக்கியமான பணிகளும் மனிதனை நலவாழ்வின் உச்சிக்கு அழைத்துச் செல்பவை மட்டுமல்ல மனித ஆயுளையும் நீடிக்க வல்லன என்பது அனுபவசாலிகளின் கருத்து.. அதற்காக தீபம் சஞ்சிகை என்றும் உறுதியுடன் உழைக்கும் என்பதனை நம்பிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.\nநமது முன்னோர்களின் பிரம்மிக்க‍வைக்கும் விஞ்ஞான அறிவு\nஅந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல் லாம கிணறு வெட்டுனா ங்க\nகிணறு அமைப்பது என்ப து அத்தனை எளிதான காரியமில்லை . பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று.\nஒரு வேளை தோண்டிய கி ணற்றில் தண்ணீர் வராமல் போய்விட் டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல் கோடை யில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது . ஆனால் இவற்றிற்கெல் லா ம் எளிய இலகுவான தீர்வுகள் இதோ.\nமனையின் குறிப்பிட்ட ஏதா வது ஒரு பகுதியில் அதிகள வு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இட த்தில் கிணறு தோண்ட கு றைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர் .\nசரி நீரூற்று இருக்கும் ஆனா ல் நல்ல நீரூற்று என அறிவ து எப்படி \nநவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல்நாள் இரவு தூவி விடவே ண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள் , அதாவ து தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறுவெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கு ம் என்கிறார்கள் .\nசரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று. . . . கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி \nகிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடை த்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய விடவேண்டும். பின்னர் அந்த பசுக்க ளை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச் சியான இடத்தில் படுத்து அசை போடுகி ன்றனவாம் .\nஅப்படி அவை படுக்கும் இடங்களை 4, 5 நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத�� தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத் தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.\nமக்களை சிந்திக்க வைக்கும் கருத்துக்களை நகைச்சுவையோடு கலந்து கொடுப்பதில் திறமைவாய்ந்தவர் என்ற பெயரை தன் முதல் படமான போட்டாப்போட்டி படத்தில் நிரூபித்தவர் இயக்குனர் யுவராஜ் தயாளன். வரலாற்றில் தனித்துவம் வாய்ந்த தெனாலிராமன் என்ற கதாப்பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கலகலப்பாகவும் அதேநேரத்தில் ஒரு சமூக பொறுப்புணர்ச்சியோடும் வியக்க வைக்கும் வகையில் இருக்கிறது, வடிவேலு இரட்டைவேடங்களில் அசத்தியிருக்கும் ‘தெனாலிராமன்’.\nதன்னை சுற்றி இருப்பவர்களை சொல்வதைக்கேட்டு அதிகம் சிந்திக்கத் தெரியாத ஒரு மன்னன், அவனைச் சிந்திக்க வைக்க சில செயல்களை செய்து, நாட்டு மக்கள் நலமாய் வாழ வழி செய்யும் ஒரு நாயகன். கிட்டத்தட்ட ‘இம்சை அரசன்’ படத்தை நினைவுபடுத்துகிற கதையமைப்பு தான் என்றாலும் முற்றிலும் மாறுபட்ட விதத்தில் திரைக்கதை அமைத்து காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர். ‘டும் டும் டும்’ என்றும் ‘அடடா டா அடடடடா’ என்று வடிவேலு அவருக்கே ஏற்ற பாணியில் ராஜா வேடத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வசப்படுத்துகிறார். சின்னக் குழந்தையாக நடித்துக் காட்டி அசத்தினாலும், சீரியஸ் வசனங்களை அள்ளி வீசி ஆச்சரியப்படுத்துகிறார் தெனாலிராமனாக வரும் இன்னொரு வடிவேலு.\nசீன நாட்டு வியாபாரிகள் விஜயநகரில் தங்களின் முதலீட்டை செய்ய துடிக்கும் நிலையில், அமைச்சர்களின் தவறான ஆலோசனையின் பெயரில் மன்னரும் அதை அனுமதிக்கிறார். மக்களின் அவஸ்தைகளை மன்னருக்கு புரியவைக்க தெனாலிராமன் போடும் திட்டத்தால் மக்களோடு மக்களாக வாழும் நிலைக்கு தள்ளப்படுகிறார் மன்னர். மழையிலும் வெயிலிலும் அவதிப்படுவதோடு கூழ் குடிக்கக் கூட வழியில்லாமல் திண்டாடும் மன்னர்ஏழ்மை நிலையில் இருக்கும் தன்னாட்டு மக்களோடு வாழும் போது பல உண்மைகள் விளங்குகிறது. சீன நாட்டு வியாபாரிகளால் தன் நாட்டு சிறு வியாபாரிகள் வறுமையில் வாடுவதும், சீனாக்காரர்கள் குறைந்த சம்பளத்தில் மக்களை அதிக வேலைகள் வாங்குவதும் என அனைத்து விஷயங்களையும் மன்னர் உணர்ந்துகொள்கிறார்.\nபிறகென்ன, நாட்டில் கிளர்ச்சி ஏற்படுகிறது, அமைச்சர்கள் செய்த துரோகம் அம்பலமாகிறது, சீன நாட்டு சகுனிகள் விரட்டியடிக்கப்படுகிறார்கள். தன் தந்திரத்தை பயன்படுத்தி சீன நாட்டு கயவர்களிடமிருந்து மன்னரை மீட்டு மீண்டும் நல்லாட்சியை தொடரச் செய்கிறார் தெனாலிராமன்.\nபாடல்களில் ஆட்டமாய் ஆடி கலக்கியிருக்கிறார் வடிவேலு. வடிவேலுவின் ‘ரம்பப... ரம்பப...’ பாடல் குழந்தைகளுக்கு குதூகலம் தான். அந்தப்பாடலில் பாடகர் முகேஷின் குரலுக்கும் இசையமைத்த டி.இமானின் விரலுக்கும் ஈடுகொடுத்திருக்கிறது வடிவேலுவின் இடுப்பு ஆணழகு என்ற மெல்லிசை பாடல் மதுரமாய் இனிக்கிறது. நெஞ்சே... நெஞ்சே... என வடிவேலு உணர்ச்சிபெருக்கோடு பாடும் பாடலின் பாடல் வரிகள் நெகிழவைக்கிறது. ‘ஒருவன் லட்சியம் நிறைவேறும் வரை மறைவாக இருப்பது தான் நல்லது. இது உலகின் அனைத்துப் போராளிகளுக்கும் பொருந்தும் மன்னா’ என்ற கலை வித்தகர் ஆரூர்தாஸின் வசனத்திற்கு இதயம் கைத்தட்டுகிறது.\nகாமெடி மட்டுமல்ல தன்னால் கருத்துக்களை பேசியும் நடிக்க முடியும் என்பதையும் தான் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர் என்பதையும் அழுத்தமாய் ஆழமாய் பதிவு செய்கிறார் வைகைப்புயல் வடிவேலு. அவரின் நீண்ட கால இடைவெளியை மறக்கடிக்கிற வகையில் அனைத்துக் காட்சிகளிலும் அமர்க்களப்படுத்துகிறார். மீனாட்சி தீக்‌ஷித் கண்களாலும், இடையாலும் படத்திற்கு தேவையான கவர்ச்சியை கொடுத்திருக்கிறார்.\nஅந்நிய முதலீட்டால் என்னென்ன பிரச்சனையை சந்திக்க வேண்டியது வரும் என்பதை வெள்ளித்திரை வழியாக பாமரனுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் கூட புரிகிற வகையில் எளிமையாய் பதிவு செய்கிறது தெனாலிராமன். குடும்பத்துடன் குதூகலிக்க சம்மர் சீசனை கொண்டாட சரியான படம் தெனாலிராமன்.\nதெனாலிராமன் - சிரிப்பைவிட சிந்தனையே அதிகம்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nநமது முன்னோர்களின் பிரம்மிக்க‍வைக்கும் விஞ்ஞான அ��ிவு\nசகா - புதுமுகங்களுடன் அமரர் திரு.கே.எஸ்.பாலச்சந்திரன்\nஉணவுக்கு உதவாத ஆபத்தான மீன்கள்\nvideo: உடல்ஆரோக்கியத்தின் ரகசியங்கள்:சற்குரு வாசுதேவ்\nநேற்றிரவு,தூங்கும் முன் என் மகள் என்னிடம் கேட்டாளே...\nஎந்த ஊரு போனாலும்.. நம்ம ஊர்{காரைநகர்}போலாகுமா\nரஜினி நடிக்கும் புதுபடம் -படப்பிடிப்பு துவங்கியது\nஉங்களுக்குள்ள நோயினை சுட்டிக் காட்டும் நகங்களும் ப...\nமென்மையான வைரங்கள்(ஒரு கனடியத் தமிழ்ப் பெண்ணின் கத...\nஅண்ணன் தங்கை, அக்கா தம்பி என்ற உறவு முக்கியத்துவம்...\nவெள்ளை முடிகள் வருவதற்கு என்ன காரணம்\nஎங்கோ தொலைவில் - அமரர் கே. எஸ். பாலச்சந்திரன் அவர்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசமூக வலைதளம்களும், அண்டப் புளுகர்களும்.\nநாளாந்தம் சமூக வலைத்தளங்களில் செய்திகள் விடுபவர்கள் , அதிகமாக மாபெரும் பொய்களையே தயங்காமல் அவிட்டு விட்டுக்கொண்டு இருப்பார்கள். அவற்...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\n\"இடையது கொடியாய் இளமையது பொங்க\"\n\" இடையது கொடியாய் இளமையது பொங்க நடையது அன்னமாய் நயனம் இமைத்து உடையது ஜொலிக்க உச்சாகம் தந்து சடையது அலைபாய சஞ்சல...\nமறுக்க மனிதனுக்கு உரிமை உண்டு ,அதற்காக மறுத்து பேசுவது தான் வாழ்க்கையா\nநன்றாகப் பழகியவர் என்னென்ன கோணத்தில் ஆரம்பிப்பார்கள் என்பது கிட்டத்தட்டமுன்கூட்டியே அனுமானிக்கக் வேண்டிய ஒன்றுதான் . ஏனென...\nபெண்கள் அதிகம் பேசுவது ஏன்\nபெண்கள�� அதிகம் பேசுவது ஏன் என்பதற்கான பதில் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது . ஒரு உயிரியின் தோற்றம் , செயல் , பண்பு என்...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000030082_/?add-to-cart=11864", "date_download": "2020-09-22T01:04:13Z", "digest": "sha1:IA26U4SKT2IBIUNES3AYA6BUD6V5QIEU", "length": 3584, "nlines": 114, "source_domain": "dialforbooks.in", "title": "நான் கண்ட இந்தோனேசியா – Dial for Books", "raw_content": "\nHome / பயணம் / நான் கண்ட இந்தோனேசியா\nView cart “புதுக்கோட்டை மாவட்ட ஆலயங்கள் ஒரு சுற்றுலா வழிகாட்டி” has been added to your cart.\nநான் கண்ட இந்தோனேசியா quantity\nநான் கண்ட இந்தோனேசியா, நந்தவனம் சந்திரசேகரன், நந்தவனம் சந்திரசேகரன்\nவேங்கடம் முதல் குமரி வரை -2\nபூவிழி பதிப்பகம் ₹ 220.00\nவேங்கடம் முதல் குமரி வரை -1\nபூவிழி பதிப்பகம் ₹ 220.00\nYou're viewing: நான் கண்ட இந்தோனேசியா ₹ 100.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ezilnila.ca/archives/1164", "date_download": "2020-09-22T00:40:42Z", "digest": "sha1:BAP4V3KASAWW6ITGY7GXXR6CFISFOR4P", "length": 22280, "nlines": 160, "source_domain": "ezilnila.ca", "title": "யுனிகோடின் பன்முகங்கள் – எழில்நிலா", "raw_content": "\nயுனிகோடைப் பார்த்து பலர் மிரண்டு போவதற்கான காரணங்களில் ஒன்று, சில\nசமயம் வெவ்வேறு தோற்றதில் அது வெளிப்படுவதுதான். சில சமயம் நண்டுக்\nகால்கள் மாதிரி, சிலபோது “தூதூ” என்று துப்பலாய், வேறு சில முறை முழுதும்\nஎண்களாய், இன்னும் சில சமயம் வெறும் கேள்விக் குறிகளாய்…\nஇந்தச் சிக்கல் யுனிகோடை கையாளும் இயக்கு தளங்களில் அதிகம் காணப்பெறாது\nஎன்றாலும் யுனிகோடை கையாள இயலாத மென்பொருட்களால் நேரலாம். ஆனால் win98 போன்ற இயக்கு தளங்களில் வெகுவாகக் காணஇயலும். இவைகளுக்குக் காரணம், எந்த முறையில் அந்தப் படிவம் சேமிக்கப் பட்டிருக்கிறது அல்லது வெளிக்காட்டப்படுகிறது என்பதைப் பொருத்துத்தான்.\nபொதுவாக இணைய தளங்களில் பாவிக்கப் படுவது UTF-8 என்கோடிங் முறை என்பதை நாம் அறிவோம். அதை ஒரு text கோப்பாக (ASCII) சேமித்து மீண்டும்\nநோட்பேடில் திறந்தால் நீங்கள் பாவிக்கும் எழுத்துருவைப் பொறுத்து\nவிதவிதமாக (திஸ்கி எழுத்தாக இருந்தால் “தூஈஸதூஈ” என்பதாக) ஏதேதொ\nதோன்றக்கூடும். இது யுனிகொடின் ஆஸ்கி வடிவமாகும்.\nகேள்விக் குறிகளாய் தோன்றினால் ஒன்றை உறுதி செய்து விடலாம் – அந்த\nகுறிப்பிட்ட செயலி அல்லது இயக்க தளம் யுனிகோடை கையாளும் திறன் கொண்டது இல்லை என்று. எடுத்துக் காட்டாக இணைய தளங்களை யுனிகோடில் win98 ஆல் காட்ட இயலும் என்றாலும் நோட் பேட் போன்ற செயலிகளில் யுனிகோடின் வெளிப்பாடு கேள்விக் குறிகளாய்த்தான் அமையும்.\nசில சமயங்களில் கட்டங்களாகவும் ஒரு எழுத்திற்கும் இன்னொரு\nஎழுத்திற்கும்(படிக்கும்படியாக முறையாக இருக்காது) ஒவ்வொரு இடைவெளி\nவிட்டு அமைந்திருந்தால் அந்தப் படிவம் 16 பிட் என்கோடிங் என்று\nஒரு சிறிய ஒற்றை வரிப் படிவம் கூட எண்களால் நிரம்பி வழிவதுபோல\nகாணப்படலாம். அது யுனிகோடின் எண் வடிவமாகும். ஒவ்வொரு எழுத்தும்,\nபுள்ளியும் நான்கு இடங்களைக் கொண்ட எண்ணாகவும் முன்னே #& என்பதைக்\nகொண்டதாக்வும் இருக்கும். இக்குறிகள் தொடர்ந்து வரும் எண் யுனிகோடின்\nஎழுத்து மதிப்பு என்பதைக் குறிப்பதாக அமையும். இந்தக் குறிகளுடன்\nஎழுத்தின் மதிப்பு எண்கள் அமைந்த ஒரு படிவத்தை உலாவில் காண முயன்றால் அது படிக்கும்படியான யுனிகோடு எழுத்தாக வெளிப்படும்.\nயுனிகோடின் பன்முகங்களைப் பார்த்தோம். ஏன் இப்படிப் பலவாறாகத் தோன்ற\n குறிப்பாக யாஹ¥வில் யுனிகோடு எழுதத் துடிக்கும் அன்பர்கள்\nசளித்துக் கொள்வது இந்த நண்டுக்கால்கள் சிக்களால்தான். இதற்குக் காரணம்\nமுன்னே சொன்னபடி, படிவம் யுனிகோடில் எழுதப் பட்டிருந்தாலும் அதைத்\nதாங்கிவரும் யாஹ¥வின் வலைத்தாள் (வலைப் பக்கம்) யுனிகோடு அல்லாத வேறு\nஎன்கோடிங்கில் அமைந்திருப்பதுதான். எனவே யுனிகோடு அஞ்சலைப் படிக்க\nஒவ்வொரு முறயும் UTF-8 க்குத் தாவ வேண்டியிருக்கிறது. ஆனால் ஜி-மெயில்\nஅஞ்சல்களை அனுப்பும்போது UTF-8 இலேயே அனுப்புகிறது. எனவே எந்த\nமாற்றமுமில்லாமல் யுனிகோடைப் படிக்க இயலுகிறது.\nயுனிகோடு ஆவணங்களைச் சேமிப்பது பற்றி:\nபலவாறான வலைப் பக்கங்களை நாம் படிக்கிறோம். கிட்டத்தட்ட எல்லா வலைப்\nபக்கங்களிலும் அந்தப் பக்கத்தைப் படிக்க எந்த என்கோடிங்கை உலாவி தேர்வு\nசெய்ய வேண்டும் என்பது குறிக்கப்பட்டிருக்கும். அதற்கொப்ப நாம் அந்த\nபக்கத்தை அணுகும்போது உலாவின் என்கோடிங் தானாகவே மாறிக் கொள்ளும்.\nஅப்படியல்லாத ஒரு யுனிகோடு படிவத்தைச் சேமித்துத் திறக்கும்போது சரியான\nஎன்கோடிங்கில் திறந்தால் மட்டுமே ஆவணத்தைப் படிக்க இயலும்.\nயுன��கோடு என்பது 16 பிட்டுக்களை கொண்டது என்பதை நாம் அறிவோம். ஒரு\nயுனிகோடு ஆவணம். UTF-8 என்ற வகை இணையத்திற்கு உகந்ததாகக் கருதப்\nபடுகிறது. காரணம், புழக்கத்தில் இருக்கும் பிற என்கோடிங்கள் 8 பிட்\nவகையாக இருப்பதால் அவற்றோடு யுனிகோடையும் 8 பிட்டில் தந்தால் சிக்கல்\n அதனால்தான் 16 பிட் என்பதை இரண்டு எட்டு பிட்டுக்கலாகப்\nபிரித்து UTF-8 வகை ஆக்கப் படிருக்கிறது. உலாவியைப் பொறுத்தவை என்ன\nஎன்கோடிங் என்பதை மீயுரை மூல நிரலில்(html source) குறித்து விடலாம்.\nஆனால் பிற செயலிகள் எவ்வாறு அறிந்து கொள்ளும்\nசெய்திருக்கிறார்கள். படிவத்தின் தொடக்கத்தில் ஒரு “BOM” வைத்துவிடுவது –\nபயந்து விடதீர்கள். Byte Order Mark என்பதைத்தான் சுருக்கமாக “BOM” என்று\nகுறிக்கிறார்கள். இந்த Byte Order Mark என்பது, இந்த ஆவணம் எந்த வகையில்\nஎன்கோடிங் செய்யப் பட்டுள்ளது என்பதைக் குறிக்கும். 16 பிட்டுக்களா\nஅல்லது இரண்டு எட்டு பிட்டுக்களா என்பதை செயலி எளிதில் உணர்ந்து\nகொள்ளும்(16 இலும் கூட இரண்டு வகையுண்டு. அதைப்பற்றி இங்கு அவசியமில்லை).\n“அன்புள்ள அம்மா எப்படி இருக்கிறீர்கள்” என்ற சொற்றொடர் கொண்ட சிறிய\nUTF-8 ஆவணம் எப்படி வெவ்வேறு விதமாகத் தெரிகிறது என்ரு பாருங்கள்:\nஇது BOM இல்லாத ஆவணம்:\nநான் மேலே குறிப்பிட்ட சொட்றொடரை நாமாக UTF-8 ஐ தேந்தெடுக்காத வரையில் பார்க்க இயலாது.\nஅதே ஆவணம் BOM குறிகளுடன்:\nஇதை உலாவியில் ஏற்றிய மாத்திரத்திலேயே எழுத்துக்கள் சரியாகத் தெரியும்.\nஅதாவது அந்த BOM குறிகள் யுனிகோடின் எந்த வகை என்கோடிங்கைச் சார்ந்தது\nஆக, யுனிகோடை கையாளும் மற்ற செயலிகள் (உதாரணமாக, Win-Xp இல் நோட் பேட்) உரைகளைச் சேமிக்கும்போது இந்த BOM ஐச் சேர்த்துவிடும். எனவே அந்த ஆவணத்தை பிற யுனிகோடு தளங்களில் எளிதாகத் திறக்க இயலும்.\nஇணையத்திலிருந்து பெறப்படும் ஆக்கங்களை, உரைகளைச் சேமிப்பது என்பது\nWin2000, XP போன்ற தளங்களில் எளிதானதுதான். இணையப் பக்கங்களிலிருந்து\nபிரதி எடுத்து நோட்பேட் போன்றவற்றில் ஒட்டி சேமித்து விடலாம். ஆனால்\nWin98 பாவிப்பவர்கள் இப்படிச் செய்ய இயலாது. காரணம் யுனிகோடை வெட்டி\nநோட்பேடில் ஒட்டினால் வெறும் கொக்கிகளாகத்தான் தெரியும். அப்படியானால்\nஒரு எளிய வழி, இணையப் பக்கங்களை உலாவியின் வழியே சேமிப்பது. அப்படிச்\nசேமிக்கும்போது நமக்கு வேண்டிய வகையில் சேமித்துக் கொள்ளலாம். ஒரு\nமீயுரை(html) கோப்பாகவோ அல்லது text வடிவிலோ யுனிகோடாக சேமித்துக் கொள்ள இயலும். இந்தக் கோப்புக்களை 16 பிட் அல்லது UTF-8 வடிவிலும் சேமித்துக் கொள்ளலாம் என்றாலும் UTF-8 வகையில் சேமிப்பதுதான் நாம் எளிதாகக் கையாளும் வகையாக அமையும்.\nஇப்படி யுனிகோடு படிவத்தை UTF-8 வடிவத்தில் சேமித்தாலும் அதைத்\nதிறக்கும்போது UTF-8 என்கோடிங்கை ஏற்றுக் கொள்ளும் வகையில் அந்தச் செயலி\nஇருக்க வேண்டும் (open as UTF-8). அப்படி இல்லையென்றால் எழுத்துக்கள்\nகொக்கிகளாக அல்லது வேறு குழம்பிய வடிவமாத்தான் தோன்றும்.\nபல செயலிகளில் save as இருப்பது போல் open as இருப்பதில்லை. சரியான\nயுனிகோடு என்கோடிங்கில் எப்படி திறக்க வகை செய்வது\nநாம் சேமித்த ஆவணத்தின் முன்னால் நாம் முன்னே கண்ட BOM ஐ இட்டுவிட்டால்\nபோதும். UTF-8 என்பதைக் குறிக்க EF BB BF (hex) என்ற BOM குறிகளைச்\nசேர்க்க வேண்டும். எப்படிச் சேர்ப்பது என்று பார்ப்போம். முதலில் ஒன்றை\nநாம் நினைவில் கொள்ள வேண்டும். நம்முடைய ஆவணத்தை உரையாக (ASCII)\n எனவே, EF BB BF என்பதை ASCII வடிவில்\nதரவேண்டும். இவைகளுக்குச் சமமான ASCII எண் வடிவங்கள்: 0239 0187 0191.\nஇந்த எண்களை நேரடியாக இடக் கூடாது. நாம் “பிட்டு” களைச் சேர்க்கவேண்டும்\n எனவே கீழ்க்காணும் முறையைக் கையாளலாம்.\n1. முதலில் ஆவணத்தை ஒரு டெக்ஸ்ட் எடிட்டரில் (நோட்பேட்) திறந்து கொள்ளுங்கள்.\n2. திரையில் மினுக்கும் cursor, உரையின் தொடக்கதில் இருக்குமாறு\nவையுங்கள் (அல்லத்து CTRL+HOME ஐ அழுத்துங்கள்)\n3. ALT பொத்தானை அழுத்தியவாறு 0239 என்பதை தட்டச்சுப் பலகையின் வலது\nபுறம் இருக்கும் எண்கள் பொத்தான்(numerical pad)களை அழுத்தி\nஉள்ளிடுங்கள். பின்னர் ALT பொத்தானை விடுவித்து விடுங்கள். இப்போது ஏதோ\nஓர் எழுத்து திரையில் விழுந்திருக்கக் காண்பீர்கள். கவனிக்க: “\nபொத்தான்களில் இருக்கும் எண் வரிசையை பயன்படுத்தக் கூடாது.\n4. இனி இவ்வாறே, 0187, 0191 ஆகிய எண்களையும் அடுத்தடுது உள்ளிடுங்கள்.\nஇந்த எண்கள் ஒவ்வொன்றிற்குமாக ஓர் எழுத்து திரையில் விழக் காண்பீர்கள்.\n5. திறந்த கோப்பை அதே பெயரில் சேமித்து மூடி விடுங்கள். அவ்வளவுதான்.\nஇனி அந்தக் கோப்பு எந்த ஒரு UTF-8 செயலியாலும் கையாளப் படும்.\nமற்றவர்களுன் இந்த யுன்கோடு கோப்பைப் பகிர்ந்து கொள்ளலாம்.\nஇனி யுனிகோடு இணையப் பக்கம் எழுதுவோருக்கு ஒரு கொசுறு:\nயுனிகோடு பக்கங்களை எழுதி முடித்தவுடன், அதை ISO-8859-1 (அல்லது\nwindows-1252) என்ற எண்கோடிங���கில் சேமியுங்கள். இப்படிச் சேமிப்பதால்\nஎல்லா யுனிகோடு எழுத்துக்களும் எண்வடிவில் மாறிவிடும். இதனால் ஏற்படும்\nஒரு நன்மை என்னவென்றால் பயனர் UTF-8 ஐத் தேறாமல் ISO-8859-1 அல்லது\nwindows-1252 இல் வைத்திருந்தாலும் யுனிகோடு எழுத்துக்களை அவரால் காண\nஇயலும். குறைந்த பட்சம் மனம் வெறுத்துப் போக மாட்டார் அல்லவா\nPosted in யுனிகோட் கட்டுரைகள்\nமுன்னைய பதிவு: கம்ப்யூட்டரில் தமிழ் எப்படி இயங்குகிறது\nஅடுத்த பதிவு: NHM Writer\nமைக்ரோசாப்டின் ‘டிக்டோக்’ கையகப்படுத்தல் தோல்வியுற்றது\nஇந்தியா PUBG மொபைல் மற்றும் 100 க்கும் மேற்பட்ட சீன பயன்பாடுகளை தடை செய்கிறது.\nமைக்ரோசாப்ட் வெர்சஸ் கூகிள், சுற்று இரண்டு: ஆல்பாபெட் டிக்டோக்கிலும் ஆர்வமாக உள்ளது\nகோழிக்கோடு விமான விபத்து: உயிரை பணயம் வைத்து பிறரை காப்பாற்றிய கேரள ஹீரோக்கள்\nசீனாவின் ‘வீ சாட்’ குறுஞ்செயலியும் அமெரிக்காவால் தடை செய்யப்படலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnalnews.com/contact/", "date_download": "2020-09-22T02:23:29Z", "digest": "sha1:AUYG3D5RWAR7GVO3EGH55HK44N7YJ7DH", "length": 19286, "nlines": 295, "source_domain": "minnalnews.com", "title": "Contact | Minnal News", "raw_content": "\nகுரு பெ யர்ச்சி பலன்கள்\nசென்னையில் சாக்கடை அள்ளும் பள்ளி மாணவன்.. பொதுமக்கள் அதிர்ச்சி…\nகுமரியில் வறுமை இறந்த கணவர்: மக்களுடன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்…\nகுமரி: பாஜக வேட்பாளர் யார்.\nதேனியில் உயிருடன் இருக்கும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தந்தை….\nதனது மகளுடன் ஜாலியான பைக் ரைடு போகும் தோனி\nசோத்துக்கு வழியில்லாமல் மக்கள் தவிக்கிறார்கள்… ஆனால் நீங்க கூத்து அடிக்கிறீங்க.. கடுப்பான சானியா மிர்சா..\nபணம் முக்கியமல்ல : ஐபிஎல் கூட்டத்தில் அணி உரிமையாளர்கள் முடிவு.\nமீண்டும் தோற்றது இந்திய அணி… தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து\nAllமுன்னோட்டம்விமர்சனம்சினிமா கேலரிதமிழ் சினிமாஇந்திய சினிமாஹாலிவுட் சினிமாசின்னத்திரைநட்சத்திர பேட்டி\nவிஜய்யை எம்.ஜி.ஆர் போல சித்தரித்து விளம்பரம்: அப்செட் ஆன அமைச்சர் கடம்பூர் ராஜு\nதிருச்சியில் மருத்துவத் தேர்வை எழுதிய பிரபல நடிகை சாய் பல்லவி (படங்கள்)\nவருகிறது சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் திரைப்படம்\nவனிதாவிடம் போலீசார் நடந்திய தீவிர விசாரணை.. சிக்கலில் சிக்கப்போவது யார்\nAllநட்சத்திர பலன்பெயர்ச்சி பலன்கள்குரு ��ெ யர்ச்சி பலன்கள்பஞ்சாங்கம்விரதம்\nராசி பலன் & ஜோதிடம்\nகள்ளக்குறிச்சி காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் எலும்புக்கூடு. அதிர்ந்து போன அதிகாரி \nதமிழக பாஜகவில் பதவிகளைப் பெற்ற தமநடிகர், நடிகைகள்: முழுப் பட்டியல்\nராசி பலன் & ஜோதிடம்\nதனித்தனி ஃபேனில் தூக்கில் தொங்கிய இரட்டை சகோதரிகள்.. ஆன்லைனில் யாரும் மிரட்டினரா\nராசி பலன் & ஜோதிடம்\nமே 28 – ம் தேதி வரை 144 தடை நீடிப்பு \nAllஆன்மீகச் செய்திகள்ஆலய தரிசனம்நம்ம ஊரு சாமிதிருத்தலங்கள்விழாக்கள்வழிபாடு முறைகள்கிறிஸ்தவம்இஸ்லாம்யோகா\nசம்பளம் கொடுக்க முடியவில்லை: அடகு வைக்கப்படும் சபரிமலை ஐயப்பன் நகைகள்\nமாட்டுச்சாணம் ரூ500, மாட்டு மூத்திரம் (கோமியம்) ரூ.1000: கொரோனாவால் சூடுபிடிக்கும் புது பிசினஸ்\nயுகாதி திருவிழாவுக்கு பக்தா்கள் வர வேண்டாம்: மாதேஸ்வரன் மலைக்கோயில் அறிவிப்பு\nதப்பித்த திருப்பதி வெங்கடாஜலபதி மாட்டிக்கொண்ட பூரி ஜெகந்நாதர்\nAllஅழகு குறிப்புசமையல்ஷாப்பிங்சுய தொழில்கர்ப்பகாலம்குழந்தை வளர்ப்புசாதனை மகளிர்\nசரசரவென குறையும் தங்கம் விலை..\nபெண்கள் த்ரெட்டிங் செய்வதால் உயிருக்கு ஆபத்தா\nபெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள் தெரியுமா.\n4 நாட்களில் 2 முறை பணியிட மாற்றம்; பெங்களூரு பெண் IPS அதிகாரியிசோக கதை…\nAllஈழம்மலேசியா & சிங்கப்பூர்ஆஸ்திரேலியாஅரபு நாடுகள்அமெரிக்காஐரோப்பாஆப்பிரிக்காமொரிசியஸ்சீனாகனடா\nசிறு படகு முதல் பெரும் கப்பல் வரை: சீனாவின் வளர்ச்சி\nகருப்பின மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த டிம் குக், நாதெல்லா, சுந்தர் பிச்சை\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் திடீர் மரணம்\nசறுக்கும் தங்கம்.. இன்று அதிரடி குறைப்பு.\nமாத்திரைகளின் பின் அட்டையில் சிவப்புகலர் கோடு எதற்காக இருக்கிறது\nஹோட்டல் துறையில் 4 லட்சம் வேலை இழக்கும் அபாயம்\nதாறுமாறாக ஏறும் தங்கம் விலை..விரைவில் ரூ.40000த்தை எட்டும் ஆபத்து \nAllகல்விசிறப்பு கட்டுரைநகைச்சுவைகாலநிலைவணிகம் & நிதிசமையல்\nசறுக்கும் தங்கம்.. இன்று அதிரடி குறைப்பு.\nஹூபலி – அங்கோலா ரயில் திட்டம்… அழியபோகிறது மேற்கு தொடர்ச்சி மலை\nவிஜயகாந்த் கல்லூரியில் உடலை புதைக்க தரமுடியாது… ஆனால் சட்டப்படி ஒன்றை செய்யலாம் விஜயகாந்த் –…\nகரோனா விடுமுறை: வரமா, சாபமா\nஇன்றைய இணைய உலகில் எது உண்��ை செய்தி எது பொய் செய்தி என்பதை பிரித்து அறியமுடியாத நிலையில், தமிழர்களின் உண்மை செய்திகளை உலகெங்கும் வாழும் தாய்தமிழ் சொந்தங்களுக்கு கொண்டு சேர்க்கும் அரும்பணியை திறம்பட செய்யதற்கு மின்னல் செய்தி இணைய ஊடகத்தை துவங்கி இருக்கிறோம்.\nகேரளா லாட்டரியில் ரூ.12 கோடி பம்பர் பரிசு வென்ற ஊழியர்\nகேரள அரசின் திருவோண பம்பர் லாட்டரியின் முதல் பரிசான ₹12 கோடி எர்ணாகுளத்தை சேர்ந்த கோயில் ஊழியருக்கு கிடைத்துள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த அனந்து விஜயன் (24) இடுக்கி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்....\nஆந்திரா உள்பட 7 மாநிலங்களில் இன்றுமுதல் பள்ளிகள் திறப்பு: அச்சத்தில் பெற்றோர்\nமேலவைக்கு கைத்தாங்கலாக வந்து பதவியேற்ற தேவகவுடா\nகேரளா லாட்டரியில் ரூ.12 கோடி பம்பர் பரிசு வென்ற ஊழியர்\nஆந்திரா உள்பட 7 மாநிலங்களில் இன்றுமுதல் பள்ளிகள் திறப்பு: அச்சத்தில் பெற்றோர்\nமேலவைக்கு கைத்தாங்கலாக வந்து பதவியேற்ற தேவகவுடா\nபெரியாரை விமர்சித்த நடிகர் ராதா ரவி – கடுப்பில் கழகம்\nமோடியின் அடுத்த மூவ்: இனி தொழிற்சாலைகள் விருப்பம் போல் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கலாம் – புதிய சட்டம் தாக்கல்\nநாம் தமிழர் கட்சி வேட்பளார் மீது திமுக தாக்குதல்\nகுமரி : மார்த்தாண்டம் அருகே மாங்காலை பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு\n – கொதிக்கும் மாணவர்கள் – அதிர்ச்சியில் காங்கிரஸ்\nஇன்றைய இணைய உலகில் எது உண்மை செய்தி எது பொய் செய்தி என்பதை பிரித்து அறியமுடியாத நிலையில், தமிழர்களின் உண்மை செய்திகளை உலகெங்கும் வாழும் தாய்தமிழ் சொந்தங்களுக்கு கொண்டு சேர்க்கும் அரும்பணியை திறம்பட செய்வதற்கு \"மின்னல்\" செய்தி இணைய ஊடகத்தை துவங்கி இருக்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/866961", "date_download": "2020-09-22T01:42:52Z", "digest": "sha1:PRT5SSV5LVWQE6WJP4VFFO2U3X43G2SS", "length": 5120, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"உறுப்பு நீக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உறுப்பு நீக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:38, 6 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n1,163 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n09:18, 6 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (��ொகு)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n09:38, 6 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n'''உறுப்பு நீக்கம்''' (Amputation) என்பது [[அறுவைச் சிகிச்சை]] மூலமாகவோ அல்லது விபத்து, வன்முறையின் மூலமாகவோ கைகாலுறுப்புக்கள் [[உடல்|உடலில்]] இருந்து அகற்றப்படுவது ஆகும். ஒருவரை [[வலி]]யிலிருந்தோ, அல்லது தீவிரமடைந்து வரும் [[நோய்|நோயிலிருந்தோ]] பாதுகாப்பதற்காய் அறுவைச் சிகிச்சை மூலம் உறுப்புக்கள் அகற்றப்படுகின்றன. [[புற்றுநோய்]], [[இழைய அழுகல்]] (Gangrene) போன்ற நோய்கள் இருக்கும்போது, அல்லது உறுப்பிற்கு பரவப் போகின்றது என்ற நிலையில் பாதுகாப்பிற்காக, இவ்வகையான உறுப்பு நீக்கம் செய்யப்படுகின்றது.\n'''பிறப்பில்பெறும் உறுப்பு நீக்கம்''' (Congenital amuptation) என்பது ஒரு தனியான வகை உறுப்பு நீக்கமாகும். [[பனிக்குடப்பை]]யினுள் [[முளையவிருத்தி]] நடைபெற்று வரும்போது, ஏதோ சில காரணங்களால், அங்குள்ள நார்ப்பொருட்களாலான பட்டிகளால், புதிதாக தோன்றியுள்ள சிறிய உறுப்புக்கள் இறுக்கப்பட்டு, [[குருதி]]யோட்டம் தடைப்பட்டு, உறுப்புக்கள் உடலிலிருந்து விழுந்து விடும். எனவே பிறக்கும் [[குழந்தை]] குறிப்பிட்ட [[உடல் உறுப்பு|உறுப்பை]] இழந்தநிலையில் பிறக்கும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wordsimilarity.com/ta/philosophers", "date_download": "2020-09-22T02:18:50Z", "digest": "sha1:Y7J3BVLXFSIRJDIND7KZXP45PSZPFFPW", "length": 3376, "nlines": 21, "source_domain": "wordsimilarity.com", "title": "philosophers - Synonyms of philosophers | Antonyms of philosophers | Definition of philosophers | Example of philosophers | Word Synonyms API | Word Similarity API", "raw_content": "\nகாரல் மார்க்சு இவரது கல்லறையில், பொதுவுடமை அறிக்கையின் இறுதி வரியான \"Workers of All Land Unite\" (உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்) என்பதும், \"The philosophers have only interpreted the world in various ways—the point however is to change it\" (மெய்யியலாளர்கள் உலகை விளக்குவதற்கு மட்டுமே பல வழிகளைக் கையாண்டுள்ளனர் - நோக்கம் அதனை மாற்றுவதே) என்ற வரிகளும் பொறிக்கப்பட்டுள்ளன.\nஇப்னு றுஷ்து அவ்ரோசு என்று மேற்கில் அறியப்படும் இப்னு றுஷ்து (அபுல் வலீது முகம்மது இப்னு அஹ்மது இப்னு றுஷ்து, அரபு மொழியில்: أبو الوليد محمد بن احمد بن رشد‎, 1126 - டிசம்பர் 10, 1198) ஒரு பல்துறை இசுலாமிய அறிஞர். மருத்துவம், அறிவியல், மெய்யியல், சட்டம், மொழியியல் என பல துறைகளில் இவர் தேர்ச்சி பெற்றவர். இச��லாமிய மெய்யியலில் பகுத்தறிவு வாத சார்பாளார்களில் முதன்மையானவர். அல-கஸ்ஸாலியின் மெய்யியலாளர்களின் பொருத்தப்பாடின்மை (Incoherence of the Philosophers) என்பதற்கு எதிராக 'The Incoherence of the Incoherence' என்ற மறுப்பு நூலை எழுதினார். எனினும் இசுலாமிய சமூகத்தை அல்-கஸ்ஸாலியின் மெய்யியல் தாக்கத்தில் இருந்து அவரால் திசை திருப்ப முடியவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.anupavamputhumai.com/2018/05/blog-post.html", "date_download": "2020-09-22T01:05:34Z", "digest": "sha1:JXOG5LH3HVMPFIPFUS64267PRZ7BLYDD", "length": 12181, "nlines": 59, "source_domain": "www.anupavamputhumai.com", "title": "அனுபவம் புதுமை: இரு சக்கரங்களில் கண்டங்களைக் கடந்த ஒரு காதல் பயணம்", "raw_content": "\nஇரு சக்கரங்களில் கண்டங்களைக் கடந்த ஒரு காதல் பயணம்\nஎன்றும் இறவாத வரம் பெற்ற காதலுக்கு மற்றுமொரு எடுத்துக் காட்டு Pradyumna Kumar Mahanandia மற்றும் Charlotte Von Schedvin ஆகியோரின் காதல்.\n6 000 மைல்களைக் கடந்து தனது காதலியைக் காண்பதற்காக தனது கையிலிருந்த சிறிதளவு பணத்தைக் கொண்டு ஒரு பழைய சைக்கிளை வாங்கி இந்தியாவின் டில்லியிலிருந்து கண்டங்களைக் கடந்து சுவீடனிற்குச் சென்றிருக்கிறார்.\nஇந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் குக்கிராமத்தில் 1949 ஆம் ஆண்டு நெசவாளர் குடும்பத்தில் பிறந்த P.K. Mahanandia என்றழைக்கப்படும் குமார் டில்லியிலுள்ள வரைகலைக் கல்லூரியில் பயின்று ஒரு கை தேர்ந்த ஓவியராக வெளியேறினார்.\nஅதனைத் தொடர்ந்து படங்களை வரையும் வீதிக் கலைஞராகக் குமார் மாறினார்.\nகுமார் பிறந்தபோது அவரது ஜாதகத்தைக் கணித்த சோதிடர் இவன் பெரியவனாகி தூரதேசத்தில் பிறந்த இசைக் கலைஞரைத்தான் திருமணம் செய்வான் என்றிருக்கிறார்.\nஅதையே தன் மனதில் எப்போதும் ஆழமாகப் பதித்து வந்துள்ளார் குமார். இது இவ்வாறிருக்க இங்கிலாந்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த Charlotte அங்கிருந்து ஒரு வாகனத்தில் இந்தியாவுக்கு 22 நாள் பயணத்தை மேற்கொண்டு 1975 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் திகதி இந்தியாவுக்குச் சென்றார். Charlotte குமாரினுடைய ஓவியத் திறமையைக் கண்டு வியந்து தன்னையும் வரையுமாறு கேட்டுள்ளார்.\nஅப்போது 19 வயதேயான Charlotte இனுடைய அழகைக் கண்டு மயங்கிய குமார் அப்பெண்ணின் நீலக்கண்களில் தன் மனதைப் பறிகொடுத்தார். இந்த நிலையில் யாயரால்தான் மனதைக் கட்டுப்படுத்தி ஓவியத்தை வரைய முடியும்\nஎன்னால் சரியாக வரைய முடியவில்லை இன்று போய் நாளை வா என்ற தோரணையில் மீண்டும் மீண்டும் அழைத்திருக்கிறார்.\nமூன்று தடவைகள் இவரைக் காண Charlotte உம் வந்திருக்கிறார். குமாரும் மூன்று ஓவியங்களை வரைந்து முடித்தார். பார்த்த இரண்டாவது சந்திப்பிலேயே எனக்கானவள் நீதான் என்று மதராசப்பட்டினக் காதல் கதையைத் திறந்திருக்கிறார்.\nஓவியரின் காதலில் கலந்து மயங்கிய Charlotte உம் அதற்குச் சம்மதம் சொல்லிவிட்டார். சோதிடர் சொன்னதுபோல Charlotte உம் ஒரு புல்லாங்குழல் கலைஞர் என்பதும் ஒரு சிறப்பு.\nஇரண்டு மூன்று வாரங்கள் ஒன்றாகவே சுற்றித் திரிந்த காதலில் ஒரு பிரிவு.\nCharlotte தனது நாட்டிற்குச் செல்லவேண்டிய நிலை. தன்னுடன் குமாரை வருமாறு கேட்டார். ஆனாலும் தனது சொந்த முயற்சியால் அவளைக் காண வருவேன் என்று தெரிவித்தார்.\nஆனாலும் அதற்கான பணம் அவரிடத்தில் இருக்கவில்லை. சுவீடனுக்குச் சென்ற Charlotte குமாருடன் கடிதத் தொடர்பில் இருந்திருக்கிறார். 1977 ஆம் ஆண்டு கையிலிருந்த சிறிதளவு பணத்தைக் கொண்டு பழைய சைக்கிளை வாங்கி டில்லியிலிருந்து சுவீடனுக்குப் பணயமானார் குமார். கடும் சவாலாக அமைந்த 6 000 மைல்கள் (கிட்டத்தட்ட 10 000 கிலோமீட்டர்கள்) பயணத்தின் முடிவில் 4 மாதங்கள் 22 நாட்களின் பின் தனது காதலியைச் சந்தித்தார்.\nதற்போது இந்த இணை 40 ஆண்டுகளாகத் திருமண பந்தத்தில் இணைந்திருக்கிறார்கள்.\nஇவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.\nகுமார் தற்போது ஒரு வரைகலைஞராகச் சுவீடனில் பணிபுரிவதோடு அரசாங்கத்தின் கலை மற்றும் பண்பாட்டுப் பிரிவின் ஆலோசகராகப் பணிபுரிகிறார்.\nஇந்தக் காதல் இணைக்கு எங்கள் நல் வாழ்த்துக்கள்.\nநிரந்தர வதிவுரிமையை மீளக் கொடுக்கும் கனடா வாசிகள்\nகனேடிய நிரந்தர வதிவுரிமை கொண்டோர் தங்கள் வதிவுரிமையை மீள ஒப்படைக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சிறப்பான வாழ்க்கைத் தரம், பாதுகாப்பான ...\nஇதுவரை நீங்கள் பார்த்திராத உலக வரைபடம்\nகல்விக் கூடங்களில் படித்த உலக வரைபடங்களில் இருந்து இவை வித்தியாசமானவை. ஆண் குறியின் நீளம், பெண்களின் மார்பின் அளவு என்று தொடங்கி அணு உலை அ...\nவெள்ளை முட்டைக்கும் மண்ணிற (Brown Egg) முட்டைக்கும் என்ன வித்தியாசம்\nமுட்டை வாங்கக் கடைக்குப் போகும்போது எல்லோருக்கும் வருகின்ற குழப்பம் எந்த நிற முட்டை நல்லது என்று. மண்ணிற (Brown) முட்டை அதிக சத்துக் கொ...\nகல்லிலே கலை வண்ணம் காண்பது போல இப்போது உற்பத���தி செய்யும் பொருட்களுக்கிடையே இருக்கும் போட்டியில் வெற்றி பெறவேண்டுமாக இருந்தால் வித்தியாசமான...\nவீதி விளக்கில் ஒரு வித்தை\nமண் கடிகாரத்தின் அடிப்படையில் உருவான வீதிக் கட்டுப்பாட்டு விளக்கு இது. காத்திருக்க வேண்டிய நேரத்தையும் அது மாறுகின்ற நேரத்தையும் வாகன ஓட்ட...\n புதுமையான விடையங்களைத் தரும் தளமாக இதைத் தரும் எண்ணம் ... உங்கள் ஆதரவுடன்....\nகன்னா பின்னா விலைவாசி ஏற்றம் - RAP\nபன்முகக் கலைஞர் டி ராஜேந்தர் அவர்கள் ஆனந்த விகடனுடன் முரண்பட்டு அவர்களைத் தனது குறள் டிவியில் (இணையத் தொலைக் காட்சி) பின்னி எடுத்திருந்தார்...\nவிந்தைச் செய்தித் துளிகள். கனடா என்பது ஒரு இந்தியச் சொல். இதன் அர்த்தம் பெரிய கிராமம் அல்லது வாழ்விடம் என்பதாகும். இருபத்தேழு வீதமான அம...\nசம்பவம் நடைபெறும் போது. :)\nகுழந்தை கொட்டித் தந்த பணம் - காணொளி + ரீமிக்ஸ்\nYOUTUBE தளத்தில் பல மில்லியன் பார்வையாளர்களால் இரசிக்கப் பட்ட வீடியோ மூலம் அதன் பெற்றோருக்கு அதிர்ஷ்டம் கிட்டி இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-09-22T00:15:14Z", "digest": "sha1:G2RHVOXT5OQFWPSRVW64A7BLL37IUD6E", "length": 7307, "nlines": 63, "source_domain": "canadauthayan.ca", "title": "தமிழ் மக்களின் உள்ளக் குமுறல்களை நன்குணர்ந்த வடக்கு மாகாண சபையூம் அதன் முதலமைச்சரும்… | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் \nடிரம்புக்கு விஷப்பொருள் தடவிய கடிதம் அனுப்பிய பெண் கைது \nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \nகொரோனா பரவல் அதிகரிப்பு: பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கினை அமல்படுத்த முடிவு \nதூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம்: 6 மாதங்களில் தமிழக அரசு நிலம் ஒப்படைப்பு\n* 'சூப்பர் ஓவரில்' டில்லி வெற்றி: பஞ்சாப் அணி ஏமாற்றம் * அத்துமீறும் சீனா; ஜப்பானிடம் உதவி கேட்கத் தயங்கும் தைவான்.. * \"காஷ்மீர் முதல் பலூசிஸ்தான்வரை மனித உரிமை மீறல்\" - பாகிஸ்தானுக்கு எதிராக பட்டியலிட்டு குற்றம்சாட்டிய தமிழக வெளியுறவு அதிகாரி செந்தில் குமார் * இந்தி மொழி சர்ச்சை: \"இந்தி தெரியாதா * \"காஷ்மீர் முதல் பலூசிஸ்தான்வரை மனித உரிமை மீறல்\" - பாகிஸ்��ானுக்கு எதிராக பட்டியலிட்டு குற்றம்சாட்டிய தமிழக வெளியுறவு அதிகாரி செந்தில் குமார் * இந்தி மொழி சர்ச்சை: \"இந்தி தெரியாதா கடன் கொடுக்க முடியாது\" - வாடிக்கையாளரை திருப்பி அனுப்பிய வங்கி மேலாளர், என்ன நடந்தது\nதமிழ் மக்களின் உள்ளக் குமுறல்களை நன்குணர்ந்த வடக்கு மாகாண சபையூம் அதன் முதலமைச்சரும்…\nஇலங்கையில் முதன் முதலாக வடக்கு கிழக்கு மாகாண சபை ஸ்தாபிக்கப்பட்டுஇ பின்னர் அந்த சபை தமிழ் மக்களுக்கு எந்தவிதமான சேவையையூம் ஆற்ற முடியாமல் கலைக்கப்பட்ட பின்னர்இ தமிழ் மக்கள் மாகாண சபை முறையிலேயே நம்பிக்கைகளை இழந்துபோயினர். சில ஆண்டுகளின் வடக்கையூம் கிழக்கையூம் இணைத்தால் அது வடக்கு கிழக்கு இணைந்த தனியான தமிழர் பிரதேசம் போல ஆகிவிடும் என்ற கபடத்தனம் மிக்க அரசின் திட்டத்தால் மேற்படி இரண்டு மாகாணங்களும் திட்டமிட்டு பிரிக்கப்பட்டன.\nதொடர்ந்து வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படடபோதும் தமிழ் மக்கள் நம்பிக்கையற்றே காணப்பட்டார்கள். ஏனென்றால்இ கடந்த காலங்களில் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் தமிழ் மக்களுக்காக எதையூமே செய்யாமல் காலத்தை வீணடித்ததை அவர்கள் நன்கு அனுபவித்தார்கள். வடக்கு மாகாணசபையின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நீதியரசர் திரு விக்கினேஸ்வரன் அவர்களின் தலைமைத்துவம் ஆரம்பத்தில் சிற்ப்பாக இல்லாமல் இருப்பது போன்று எமது மக்கள் உணர்ந்தார்கள். மேலும் படிக்க… →\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvakumaran.com/index.php?view=article&catid=39%3A2009-07-02-22-34-59&id=623%3A2014-12-07-22-38-42&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=155", "date_download": "2020-09-22T00:54:52Z", "digest": "sha1:6SHMSHLMWWAQT5XBYXY2MTS2V6RQFH52", "length": 19378, "nlines": 48, "source_domain": "www.selvakumaran.com", "title": "manaosai.com", "raw_content": "\nஅறுபதுகளின் பிற்பகுதி. நான் மாணவனாக இருந்த நேரம். அரசியலின் அரிச்சுவடியே எனக்கு அப்பொழுது தெரியாது. இப்பொழுது மட்டும் என்ன தெரியும் என்று கேட்கும் எண்ணம் உங்களுக்கு இப்பொழுது வந்திருக்கும். ஆனால் மரியாதை நிமித்தம் நீங்கள் அப்படியான கேள்விகள் எல்லாம் கேட்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு ���ருக்கிறது.\nஎனக்கு அப்பொழுது அரசியலில் தெரிந்தது எல்லாம் வீடும், சைக்கிளும்தான். „இதற்கு நேரே புள்ளடி போடுங்கள் என்றோ „உங்கள் பொன்னான வாக்குகளை இந்தச் சின்னத்துக்குப் போடுங்கள்' என்றோ தேர்தல் பிரச்சார துண்டுப் பிரசுரங்கள் எனக்கு கிடைத்திருக்கின்றன. அந்தப் பிரசுரங்களில் வீடு அல்லது சைக்கிள் படமோதான் இருக்கும். சில சமயங்களில் நட்சத்திரப் படத்துடனும் துண்டுப் பிரசுரம் கிடைத்திருக்கிறது.\nஎங்கள் நகரத்தில் இரண்டு முக்கிய வேட்பாளர்கள். ஒருவரது சின்னம் வீடு. மற்றையவரது சின்னம் சைக்கிள். என்னதான் ஓடி ஓடிப் பிரச்சாரம் செய்தாலும் ஒவ்வொரு தடவையும் வீட்டுக்கே வெற்றி. அதுவும் பெரிதளவிலான வாக்கு வித்தியாசங்கள் எல்லாம் கிடையாது. மிகச் சொற்ப வாக்குகளால் சைக்கிள் பின் தள்ளப் பட்டு விடும். அந்த சொற்ப வாக்குகளின் வெற்றியை வல்வெட்டித்துறை நகர வாக்காளர்களே ஏற்படுத்தி விடுவார்கள். வீட்டின் வேட்பாளர் அவர்களது நகரத்தைச் சேர்ந்ததால் ஒற்றுமையாக ஒருங்கிணைந்து தங்களது வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அவர்கள் வீட்டுக்கே போட்டு விடுவார்கள். மற்றும்படி கொள்கைகளின் அடிப்படையில் வாக்குகள் கிடைத்தன என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் எங்களுக்கு அடுத்த தொகுதியான உடுப்பிட்டித் தொகுதியில் காலகாலமாக சைக்கிளே வென்று கொண்டிருந்தது. வீடு பின்னுக்கே நின்றது.\nஅப்பொழுது குழுக்களாக தங்கள் தலைவனுக்கு தேர்தல் வேலைகள் செய்தாலும், ஆளாளுக்கு முறைத்துக் கொள்வார்களே தவிர அடிதடி எல்லாம் பலமாகக் கிடையாது.\nஆனாலும் ஒரு கொலை அந்த நேரத் தேர்தலின் போது நடந்தது.\nநான் இனி சொல்லப் போகும் சம்பவதில் இடம்பெறும் பெயர்களை வேண்டும் என்றே மாற்றி இருக்கிறேன். எதற்கு வம்பு\nஅபிமன்யு. அஞ்சாத வீரனுக்கான பெயர். வீட்டுச் சின்னத்துக்கான முக்கிய அபிமானி. திருமணமாகி இளம் மனைவி, மகளோடு வல்வெட்டித்துறையில் இருந்து வந்து பருத்தித்துறையில் வசித்துக் கொண்டிருந்தார். ஒருநாள் இரண்டாவது ஆட்டம் சினிமா பார்த்து விட்டு வரும் பொழுது அடித்துக் கொல்லப்பட்டு விட்டார். சைக்கிள் சின்னத்தின் அதிமுக்கிய அபிமானிதான் அதைச் செய்தார் என்பது எல்லோருக்கும் அப்பொழுது உள்ளங்கை நெல்லிக்கனி.\nஅவருக்கு ஒரு பெயர் வைக்க வேண்டுமே, ஆதி என்று பெயர் வைப்போமா எனக்கு ஓகே. ஆகவே தொடருவோம்.\nவழக்கு என்று வந்த பொழுது, குற்றவாளியாகக் காண்பதற்கு போதுமான சாட்சியங்கள் இல்லாததால், நீதிமன்றத்தால் ஆதியைத் தண்டிக்க முடியவில்லை. ஆதிக்காக வழக்காடியவர் சைக்கிள் சின்னத்தின் வேட்பாளர் என்பதையும் மெலிதாக இங்கே குறிப்பிட்டு விடுகிறேன். அதன் பிறகு ஆதிதான் நகரத்தின் முக்கிய புள்ளி. எல்லோரிடம் இருந்தும் பயத்துடன் கூடிய ஒரு மரியாதை அவருக்கு கிடைத்துக் கொண்டிருந்தது.\nஅபிமன்யுவின் மனைவியோ என் புருசன் வாழ்ந்த இடம்தான் எனக்கு அயோத்தி என்று மகளுடன் பருத்தித்துறையிலேயே நிரந்தரமாகத் தங்கி விட்டார்.\nகாலங்களின் ஓட்டத்தில் இந்தக் கதை பழம் கதையாகி சம்பவம் தெரிந்தவர்களுக்குக் கூட அது மறந்து போயிற்று. சைக்கிள் வேட்பாளரும் எவ்வளவோ முயன்றும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறாமலே காலமாகிப் போனார்.\nஎண்பதுகளின் ஆரம்பப் பகுதி. இப்பொழுது ஆதி பருத்தித்துறை நவீன சந்தையில் மரக்கறிகள் விற்பனை செய்து கொண்டிருந்தார். சுன்னாகம் சந்தையில் மொத்தமாக மரக்கறிகளை கொள்வனவு செய்து பரு.நவீன சந்தையில் சில்லறையாக விற்பனை செய்து கொண்டிருந்தார். அவர் விற்பனை செய்து கொண்டிருந்த அந்த சந்தையில் அவர்தான் மகாராஜா. அவரை மீறி காகம் கூட ஒரு பலாப்பழச் சுளையை கொத்த முடியாது. இந்த நேரத்தில்தான் சில இளவட்டங்கள் வியாபாரம் செய்ய சந்தைக்குள் ஆர்வமாக வந்தார்கள்.\nவந்தவர்களுக்கு, நான் முன்பு சொன்ன அபிமன்யுவின் பழைய வீட்டோடு உறவுமுறையும் இருந்தது. ஆகவே முரண்பாடு என்பது சந்தைக்குள் உடனேயே வந்து விட்டது. ஒருநாள் ஆதி கர்ஜனை செய்ய இள இரத்தம் பொங்கி எழ பிரச்சனை பூதகரமாகிப் போனது.\nஆதி வீட்டுக்குச் சென்று தனது பழைய வாளை எடுத்துக் கொண்டு நகரத்தை வலம் வர ஆரம்பித்தார். தனது கணவனின் வீரத்துக்கு துணையாக ஆதியின் மனைவியும் இணைந்து ஊர் வலத்தில் ராஜா ராணியாக வலம் வந்தார்கள். „இப்ப வாங்கடா பாக்கலாம்' என்ற ஆதியின் கர்ஜனையால் நகரம் முழுக்க நடுங்கிக் கொண்டிருந்தது. எதற்கு வம்பு என்று நகரத்துக் கடைகள் எல்லாம் மூடிக் கட்டிக் கொண்டு நகரத்தை அமைதியாக்கப் பார்த்தன. தட்டிவான்கள், மினிவான்கள் எல்லாம் இனி நின்றால் உருப்படி சேராது என்று புறப்பட்டுப் போயின. இதில் போனால் சங்கடம�� இல்லை என்று இ.போ.ச பஸ்கள் மட்டும் நிலையத்தில் தரித்து நின்றன.\nநல்ல வேளை மீண்டும் ஒரு அசம்பாவிதம் எங்கள் நகரத்தில் நிகழவில்லை. அடுத்தநாள் நகரம் தனது அன்றாட வேலைகளில் கவனமாக இருந்தது. நவீன சந்தை கூடி இருந்தது. விற்பனைக்காக ஆதி குவித்து வைத்திருந்த மரக்கறிகளுக்கு மத்தியில் அவரது வீரவாள் நிமிர்ந்து நின்றது. அந்த இள வட்டங்கள் மட்டும் சந்தைக்கு விற்பனை செய்ய வரவில்லை.\nசம்பவம் நடந்து கொஞ்ச நாட்கள்தான், அபிமன்யுவின் கதை போல் நாங்கள் சந்தையில் நடந்த சச்சரவையும்; வழக்கம் போல் மறந்து போனோம்.\n„சுன்னாகம் சந்தைக்கு மரக்கறி வாங்கப் போன போது இன்பருட்டியிலை பஸ்ஸை மறிச்சு ஆதியை வெட்டிப் போட்டுட்டாங்களாம்' நண்பன் கணேசன் காலையில் ஓடிவந்து சொன்ன பொழுது ஆச்சரியமாக இருந்தது. வாள் வைத்திருந்தது ஆதி. ஆனால் வெட்டப் பட்டு வீழ்ந்து கிடப்பதும் என்னவோ ஆதி.\nகணேசனின் சைக்கிளில் தொத்திக் கொண்டேன்.\nபஸ்ஸின் இருக்கையில் ஆதி சின்னா பின்னமாகி இருந்தார். அவரின் திடகாத்திரமான கறுத்த மேனியில் சிவப்புகள் சிதறி இருந்தன. இன்னும் சற்று நேரத்தில் இராணுவம் வரலாம் என்ற அச்சம் இருந்ததால், பார்வையாளர்கள் பார்த்த கண்ணோடு உடனடியாகத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். நாங்களும் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட ஆயத்தமான வேளையில் கணேசன் என்னைத் தட்டி ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டினான்.\nஒரு பெண் ஓடி வந்து கொண்டிருந்தாள். ஓடி வரும் வேகத்தில் கூந்தல் அவிழ்ந்து கடல் காற்றில் தலைமயிர்கள் பறந்து கொண்டிருந்தன. கொஞ்சம் வயதானதால் வேகமாக அந்தப் பெண்ணால் ஓட முடியாமல் இருந்தது தெரிந்தது. மூச்சிரைக்க வந்து பஸ்ஸின் முன்னால் நின்றாள். வந்தவள் வீழ்ந்திருந்த ஆதியைப் பார்த்தாள். காற்றில் பறந்து கொண்டிருந்த தனது கூந்தலை அள்ளி நிதானமாக முடிந்து கொண்டு எக்காளம் இட்டுச் சிரித்தாள். போய் விட்டாள். அவள் முகத்தை கவனித்தேன். வாழ்வில் வாழ்ந்ததின் பயனைக் கண்ட திருப்தி தெரிந்தது.\nகணேசனை சைக்கிளில் வைத்து ஓடுவது என்பது நிறைந்த சிரமம்.\n„வரக்கை நான்தான் ஓடினனான் போகக்கை நீதான் ஓடோணும்' என்ற கணேசனின் பேச்சுக்கு மறு பேச்சில்லாமல் கடல் காத்து வேகமாக ஒரு பக்கம் தள்ள வாயில் நுரை தள்ளாத குறையாக சைக்கிள் பெடலை உழக்கிக் கொண்டிருந்தேன்.\nஅமைத��யாக „சைக்கிள் பார்' இல் இருந்து கொண்டு கணேசன் சொன்னான். „பாரடா மச்சான் பருத்தித்துறையில் இருந்து இன்பருட்டி வரை ஒண்டு ஒண்டரை கிலோ மீற்றர் இருக்கும். மனுசி அங்கை இருந்து இதைப் பாக்கிறதுக்கு ஓடி வந்திருக்குது.'\nகூந்தல் முடித்து ஆதியின் உடலைப் பார்த்து சிரித்த அந்த உத்தரையின் முகம் மட்டும் எனது கண்ணை விட்டு இன்னும் அகலாமலே இருக்கிறது.\nஅதுசரி ஆதியை யார் கொன்றார்கள் என்ற கேள்வி உங்களிடம் இருக்குமே.\nமுதலில் ஒன்று சொல்கிறேன். இது நடந்த கால கட்டங்களில் பல இயக்கங்கள் முளைவிடத் தொடங்கி இருந்தன. போதாததற்கு யார் செய்தார்கள் என்பதற்கான சாட்சியங்கள் இல்லை. காலை விடியல் நேரம். இருட்டு. ஆகவே யாராலும் எதையும் சரியாகப் பார்க்க முடியவில்லை ஆதி தரப்பில் வாதாடுவதற்கு சைக்கிள் வேட்பாளரும் உயிரோடு இல்லை. ஆகவே வழக்கை இத்தோடு மூடி வைத்து விடுவோம்.\n„அதுசரி அந்த இளவட்டங்களைப் பற்றி...'\nஅவர்கள் எப்பொழுதோ அந்தக் கரைக்குப் போய் விட்டார்கள் என்று சொன்னார்கள்.\nசந்திரவதனா\t 04. Juli 2009\nசந்திரவதனா\t 03. Juli 2009\nசந்திரவதனா\t 01. Juli 2009\nசந்திரவதனா\t 01. Juli 2009", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6763:2010-02-16-17-31-17&catid=322:2010", "date_download": "2020-09-22T00:39:02Z", "digest": "sha1:VIZ5FILSNQYJ7VS2TO5VI5V2MC3CBGPM", "length": 17252, "nlines": 48, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nதேசம்நெற்றின் மகிந்த சிந்தனையும், அதை மூடிமறைக்கும் சந்தர்ப்பவாதிகளின் காரியவாத அரசியலும்\nபுலிக்கு பின் பல \"முற்போக்கு\" முகமூடி அரசியல் எல்லாம், வேஷம் கலைந்து பம்முகின்றது. மகிந்தா முன்தள்ளும் பாசிசத்துக்கு ஏற்ப, அரசியல் விவாதங்கள், விளக்கங்கள். தேனீ முதல் தேசம்நெற் வரை இதற்கு விதிவிலக்கே கிடையாது.\nஇன்று தேசம்நெற் \"ஊடகவியல்\" முன்தள்ளும் மகிந்த அரசியலை மூடிமறைத்தபடிதான், மே 18 முதல் இனியொரு வரை இயங்குகின்றது. இதன் மூலம் மூடிமறைத்த சந்தர்ப்பவாதத்துடன் கூடிய, தங்கள் காரியவாத அரசியலை முன் நகர்த்துகின்றனர். இதன் மூலம் இதன் முன்னணிப் பிரமுகர்கள், தம் பின்னால் மந்தைகளை உருவாக்கியபடி அவர்களை தமது காரியவாததுக்கு ஏற்ப மேய்க்க விரும்புகின்றனர்.\nஇவர்களின் காரியவாதத் தயவில் தான், மகிந்த சிந்தனை புலத்தில் புளுக்கின்றது. இது பல வேஷம் போடுகின்றது.\n��தில் ஒன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுதல். இதைச் செய்தலே தமிழ்மக்கள் நலன் என்று காட்டுகின்றனர். தன்னார்வ நிதி பற்றி மெய்சிலிர்க்க குதிப்பவர்கள், மகிந்த சிந்தனையின் பின் உருவாகும் இந்த எதிர்ப்புரட்சியை, தங்கள் காரியவாத அரசியல் மூலம் மூடிமறைக்கின்றனர். இதுபோல் புதிய ஜனநாயகக் கட்சி தேர்தல் பற்றிக் கொண்டுள்ள எதிர்ப்புரட்சிக் கண்ணோட்டத்தையும் விமர்சிப்பதில்லை. இப்படி அரசியலை தங்கள் குறுகிய காரியவாதத்துக்குள் மூடிமறைத்துக் கொண்டு, சந்தர்ப்பவாதத்தை முன்தள்ளுகின்றனர்.\nஇதன் மூலம் தான் எதிர்ப்புரட்சி அரசியல், தனக்கு முற்போக்கு முலாம் இடுகின்றது. மகிந்த சிந்தனையின் பின் நின்று தான் மக்களுக்கு உதவுவதைப் பற்றி பேசுகின்றது. இப்படியும் ஒரு கூட்டம். இதில் சிலர் பக்கா வியாபாரிகள். இவர்கள் தங்கள் வியாபாரத்தை, மகிந்தவின் பாசிச சிந்தனை மூலமே அங்கும் செய்ய முனைகின்றனர். இதற்கமைய உதவும் அரசியலை அது முன்தள்ளுகின்றது. இப்படி மகிந்த குடும்பம் நடத்தும் பாசிச அரசின் துணையுடன், மக்களுக்கு உதவுதன் மூலம் தங்கள் வியாபாரத்தையும் தொடங்கியுள்ளது.\nஇ;தைத்தான் புலிப்பினாமிகள் முன்பு செய்தனர். இதைத்தான் அரச பினாமிகள் இன்று தொடங்கியுள்ளனர். புலிகள் மக்களுக்கு உதவுதாக கூறி திரட்டிய நிதியை, அவர்கள் மோசடி செய்தனர். இவர்களும் வியாபாரிகள் என்பதால், இதுவே இவர்களின் நோக்கமாகும். உள்ளடக்க ரீதியாக தமிழ்மக்கள் அரசியலை, மோசடியாக வியாபாரம் செய்கின்றனர்.\nநாம் மக்களுக்கு உதவுவதற்காக இருந்தால், மகிந்த அரசுடன் நின்றுதான் தான் செயல்பட முடியும் என்கின்றனர். தங்கள் அரசுசார்பு நிலைக்கு அமைய, இதை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் இந்த வியாபார அரசியலுக்கு வெளியில், பாரிய உதவியை தனிநபர்களும் பல்வேறு அமைப்புகளும் சுயமாகவே செய்கின்றனர். அதை அவர்கள் அரசியலாக முன்னிறுத்துவதில்லை. இதை அரசியலாக முன்னிறுத்துபவர்களில், சிலர் புலத்தில் வியாபாரிகள். உதவி மூலம் முன்தள்ளும் அரசியலோ, மொத்தத்தில் அரசியல் வியாபாரம் தான்;. இதில் புலத்தில் வியாபாரம் செய்யும் அரசியல் வியாபாரிகள், இங்குள்ள அரசுகளையே ஏமாற்றி வியாபாரம் செய்யும் தில்லுமுல்லுப் பேர்வழிகள். இன்று தமிழ்மக்களை மகிந்தவுடன் சேர்ந்து ஏமாற்றி பிழைக்கும் புது வியாபாரத்தில் இறங்கியுள்ளனர்.\nஇன்று தாங்கள் மகிந்தா அரசுடன் சேர்ந்து நின்று செய்வதையே, தமிழ் மக்களுக்கான மாற்று அரசியல் என்கின்றனர். இந்த மகிந்த அரசியல் மற்றும் வியாபாரத்தையே அரசியலாக காட்டும் தளத்தில், தேசம் நெற் ஒரு சிறப்பான எடுத்துக் காட்டு.\nதங்கள் இந்த வியாபார வர்க்க அரசியலுக்கு அமைய, மார்க்சியத்தை எதிர்த்து மகிந்தாவுடன் நின்று வாந்தி எடுக்கின்றனர். மகிந்த பாசிசத்துடன் கூடி நிற்றல் தான், மாற்று என்கின்றனர். இப்படி மகிந்தா குடும்பம் நடத்தும் சர்வாதிகார பாசிச ஆட்சியுடன் கூடிக் குலாவி குலைத்துக்கொண்டு, மார்க்சிட்டுகளை அவர்கள் போட்டுத்தள்ள இலங்கை சென்று செயல்படுமாறு கோருகின்றனர். அதாவது போட்டுத் தள்ளும் அரசியலை செய்கின்றனர். மகிந்த அரசின் ஆள்காட்டிகளாக இருப்பவர்கள், தங்களை மூடிமறைக்கவே மனிதாபிமான உதவி ஊடாக உலகை வலம் வருகின்றனர்.\nதான் அல்லாதவர்களை போட்டுத் தள்ளும் மகிந்த அரசு, இவர்களுக்கு செங்கம்பளம் விரிக்கின்றது. இப்படி இலங்கைக்கு செல்லும் இவர்கள் தான், மார்க்சியவாதிகளைப் பார்த்து கொக்கரிக்கின்றனர்.\nமகிந்த பாசித்துக்கும் அதன் போர்க்குற்றத்துக்கும் துணை நிற்கும் இந்த போக்கிலிகளின் கவலை, தாங்கள் அம்பலப்படுவது தான். தாங்கள் அம்பலப்படாமல் இருக்க, மார்க்சியவாதிகளை ஓழித்துக்கட்டுவது அவசியம். இதனால் மார்க்சியவாதிகளை இலங்கை செல்லுமாறு கோருகின்றனர். என்ன வக்கிரம்.\nசரி உங்களை வரவேற்று நிற்கும் உங்கள் மகிந்தா அரசு, எங்கள் ஜனநாயகத்தை அங்கீகரித்துத்தான் விடுமா உங்கள் இணையமே அதை அங்கீகரிப்பதில்லை. உங்கள் கவலை, மார்க்சிட்டுகளை போட்டுத்தள்ள, இலங்கைக்கு அவர்களை வழிகாட்டுவது தான். இதற்கு வெளியில் இவர்களுக்கு, மார்க்சியவாதிகளின் அரசியல் பற்றி எந்த அக்கறையும் நோக்கமும் கிடையாது.\nஇதற்கு மத்தியில் மே18 இயக்கத்தின் உத்தியோகபூர்வத் தளமாக, தேசம்நெற் தன்னைக் காட்டிக்கொள்ள முனைகின்றது. ஜான் என்ற தனிநபர் தேசம்நெற் ஆசிரியருடன் கொண்டுள்ள தனிப்பட்ட உறவை கொண்டு, ஜானின் துணையுடன் மே 18 இயக்கத்தையே தேசம்நெற் தளம் மகிந்த சிந்தனைக்கு பயன்படுத்துகின்றது.\nஇங்கு மே 18 இயக்கம், தன் அரசியல் சந்தர்ப்பவாதம் மூலம் தேசம்நெற்றை விமர்சிப்பதில்லை. இதேபோல் தான் தேசம��நெற்றுடன் அசோக், நாவலன் போன்றவர்கள் சேர்ந்து நடத்திய கூத்துகள் ஒருபுறம்;. தேசம்நெற்றின் மகிந்த சிந்தனையை இவர்கள் யாரும் விமர்சிப்பது கிடையாது. கூடிக்குலாவி நடத்திய சுத்துமாத்து அரசியலும், தங்கள் காரியவாத உள்ளடக்கத்துடன் கூடிய அரசியலும் அதை அனுமதிப்பதில்லை.\nசந்தர்ப்பவாதம் மூலமான நகர்வுகள் தான் இவர்களின் அரசியல். தம்மைப் சுற்றி பல சுத்துமாத்து அரசியல் நகர்வுகளை மூடிமறைத்துக் கொண்டு, அவர்களுடன் கூடிக் குலாவிக்கொண்டும், ஒரு சந்தர்ப்பவாதத்தையே தங்கள் அரசியலாக முன் நகர்த்துகின்றனர்.\nஒரு எதிரியையும், ஒரு செயலையும் காட்டிக் கொண்டு, தங்களைச் சுற்றி சுத்துமாத்துகளையும் மக்கள் விரோத அரசியலையும் எதிர்ப் புரட்சி நகர்வையும் மூடிமறைக்கின்றனர்.\nகடந்தகாலத்தில் இயக்கங்கள் தோன்றிய போது, எதிரியைக் காட்டிபபடி தங்களுக்குள்ளும் தங்களை சுற்றியும் உருவான எதிர்ப்புரட்சி அரசியலை இனம் காட்டாது எதிர்ப் புரட்சி அரசியலையே புரட்சி அரசியலென மாற்றினர். அதே நடத்தையை, தங்கள் காரியவாத சந்தர்;ப்பவாதத்துடன் கூடிய எதிர்ப்புரட்சி அரசியலையே இன்றும் கையாளுகின்றனர். தம்மைச் சுற்றிய அணிகளை ஏமாற்றிக்கொண்டும், தமக்குள் மட்டும் இதைப்பற்றி பேசிக்கொண்டும், வெளிப்படையாக சந்தர்ப்பவாதத்தை முன்தள்ளுகின்றனர். இதன் மூலம் தங்ளைச் சுற்றிய அணிகளை, மீண்டும் படுகுழியில் தள்ள இவர்களின் இந்தச் சந்தர்ப்பவாதமே போதுமானதாக இன்று உள்ளது.\nகடந்தகாலத்தில் என்ன நடந்தது என்ற சுயகற்கை மூலமான தெளிவின்றியும், இந்த நகர்வுகளை முன்னெடுக்கின்றவர்கள் கடந்தகாலத்தில் என்ன செய்து கொண்டு இருந்தனர் என்ற தெளிவான அரசியல் பார்வையின்றி, எந்த தனிமனித கண்ணோட்டமும் மக்களுக்கு எதிரானதாக மாறும் அல்லது சுய தற்கொலைக்கே இட்டுச்செல்லும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljothidamtips.com/zodiac-signs-predictions/sevvai-peyarchi/sevvai-peyarchi-palangal-2020-mesha-rasi-march-22-from-may-4/", "date_download": "2020-09-22T02:03:49Z", "digest": "sha1:O6TI6QKUCN72UD3DGL3WZ7LQZCYMK5WT", "length": 16533, "nlines": 221, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 மேஷம் ராசி March 22 முதல் May 4) – Tamil Jothidam Tips", "raw_content": "\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 மேஷம் ராசி March 22 முதல் May 4)\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 மேஷம் ராசி March 22 முதல் May 4)\nபல மாதங்கள் பிறகு உங்களுக்கு உங்களுடைய தனிபட்ட தன்நம்பிக்கை மேலோங்கும் நாட்களாக அமையும்.\nயாருக்கு வேலை இல்லையோ நீங்களாக இனி வேலையை பிடிப்பதாக அமையுங்கள்,,,,,அதாவது உங்களுக்கு புடிக்குமோ, புடிக்காதோ கிடைக்கும் வேலையில் சேருவீர்கள்……\nஅரசு வேலைவாய்ப்பு முயற்சிகள் April 6ம் தேதி வரை இழுபறி மற்றும் தேவையற்ற செலவாக நடந்து பிறகு அதே வேலைவாய்ப்பு கிடைப்பதாக அமையும்……\nசீருடை பணி செய்யும் எல்லா துறையிலும் அனைத்து நபர்களுக்கும் பதவி உயர்வு,,,புதிய வேலை வாய்ப்பு,,,,ஊதிய உயர்வு,,,,,இது போன்ற நல்ல நிகழ்வுகள் நடக்கும்……\nகடவுளை நேரடியாக கும்பிட்டவருக்கும்,,,,,அவரை பார்க்க நேராக போக முடியாமல் மனதில் நினைத்தவருக்கும் என்ன #வேண்டி கொண்டீர்களோ அதற்கு உண்டான நன்மை கிடைக்கும்…..\nசொந்த தொழில் அமைக்க விரும்பியவர்கள் நிச்சயம் இருக்கும் பிரச்சினைகளுக்கு மத்தியில் ஆரம்பித்து விடுவீர்கள்,,,,அதனால் ஆதாயமும் வரும் மாதங்களில் கிடைக்கும்……\nதூர இடம்,,,வெளி நாடு இவற்றுக்கு காத்து இருந்தவர்களுக்கு அதன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முடிவு தெரியும்……\nஅசையும், அசையா சொத்து வாங்கும் நிலை உருவாகும்,,,,,\nநெருப்பு,,,,கணரக ,,,மெஷின்,,,,சிகப்பு நிறம் இதுபோன்றவற்றில் உள்ள நபர்களுக்கு சங்கடங்கள் வரும் என்றாலும் அதனை முறியடித்து வேலையில் திறமையை காட்டி முன்னேற்றம் அடைவீர்கள்…….#முருகபெருமான் வழிபாடு பலரும் செய்வீர்கள்\nகுறையாக, இயந்திரங்களை குழப்பத்தோடு கையாள வேண்டாம், சக ஊழியர்கள் அல்லது உங்களுக்கு கீழ் நிலை பணியாளர்கள் விஷயத்தில் கவனமாக பழக வேண்டும்.\nகொரோனா கொடூரனின் கோர தாக்குதல் எப்போது குறையும்\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 ரிஷபம் ராசி March 22 முதல் May 4)\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 மீனம் ராசி March 22 முதல் May 4)\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 கும்பம் ராசி March 22 முதல் May 4)\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 மகரம் ராசி March 22 முதல் May 4)\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 தனுசு ராசி March 22 முதல் May 4)\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 விருச்சிகம் ராசி March 22 முதல் May 4)\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 துலாம் ராசி March 22 முதல் May 4)\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 கன்னி ராசி March 22 முதல் May 4)\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 சிம்மம் ராசி March 22 முதல் May 4)\nசெவ்வாய��� பெயர்ச்சி பலன்கள் 2020 கடகம் ராசி March 22 முதல் May 4)\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 மிதுனம் ராசி March 22 முதல் May 4)\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 ரிஷபம் ராசி March 22 முதல் May 4)\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2019 ரிஷபம் மிதுனம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2019 கும்ப ராசி November 11 முதல் December 25)\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2019 மீனம் ராசி November 11 முதல் December 25)\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2019 மகரம் ராசி November 11 முதல் December 25)\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2019 சிம்மம் ராசி November 11 முதல் December 25)\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2019 கடகம் ராசி November 11 முதல் December 25)\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2019 மேஷம் ராசி November 11 முதல் December 25)\nவேலை அல்லது உத்யோகத்திற்கு சென்று …by Astro Viswanathan1 week ago\nஜோதிட ஞானம் யாருக்கு சித்திக்கும் …by Sri Ramajeyam Muthu2 weeks ago\nராகு கேதுக்களுக்கு உச்ச வீடு எது\nபுத்திர தோஷம் என்றால் என்ன\nபிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன\nமங்குசனி, பொங்குசனி, மரணச்சனியை ப …by Sri Ramajeyam Muthu3 months ago\nயாருக்கு ஏழரை, அஷ்டம சனியில் திரு …by Sri Ramajeyam Muthu3 months ago\nஆவி (உயிர்) அல்லல்பட்டு அவஸ்தையுட …by Sri Ramajeyam Muthu4 months ago\nஜாதகப்படி ஒருவரின் ஆயுளை (மரணம் வ …by Sri Ramajeyam Muthu4 months ago\nபத்தாமிடம் - பத்தாமிடத்தை பற்றி எ …by Astro Viswanathan4 months ago\nசெவ்வாய் தோசம் என்றால் என்ன\nமூன்றாமிடம் - மூன்றாமிடத்தைக் கொண …by Astro Viswanathan4 months ago\nமீன ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nகும்ப ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nமகர ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nதனுசு ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nவிருச்சிக ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nதுலா ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nகன்னி ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nசிம்ம ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nகடக ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nமிதுன ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2020/02/blog-post_15.html", "date_download": "2020-09-22T02:31:08Z", "digest": "sha1:6J5M3Y5AGIULV24ZLOIGWUFOQ3X42MKB", "length": 31859, "nlines": 329, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழ் மொழி அழிந்துவிடுமா? ~ Theebam.com", "raw_content": "\nஉலகிலே, பயன��பாட்டில் இல்லாத 25 மொழிகள் இன்னும் 50 வருடங்களில் அழிந்துவிடும் என்று உலக நிறுவனம் யுனஸ்கோ தெரிவித்துள்ளது. இதில் தமிழ் மொழி எட்டாவது இடத்தில் இருக்கின்றது என்பது ஒரு கவலைக்கிடமான விடயமாகும்.\nஅழியும்தான் என்பதற்கு கடந்த கால, நிகழ் கால மக்கள் நடவடிக்கைகள் பல மிகவும் சாதகமாக இருக்கின்றன.\nதமிழ் செத்துக் கொண்டு இருப்பதாகக் கூறுவோர் கண்டு மனம் கொதித்த பாரதி, அதைத் தன் வாயால் சொல்ல விரும்பாது 'மெல்லத் தமிழ் இனிச் சாகும்' என்று அந்தப் பேதை உரைத்தான்' என்று வேறு ஒரு அறிவில்லாதவன் கூறுவதாகவே கூறினார். ஆனால், தமிழராகிய நாமே தமிழுக்கு நாளாந்தம் பாடை கட்டிக்கொன்டு இருக்கிறோம் என்பதுதான் உண்மை.\n* மறை முகமாகத் திட்டம் இட்ட அரசிய நகர்வுகள்\n* தமிழ் மக்களின் பொருளாதார பேராசை உந்தல்கள்\n* தாழ்வு மனப்பான்மை உணர்வுகள்\n* மேலை நாட்டு குடி பெயர்வு அபிலாசைகள்\n* கலைத்துறையில் வெளியார் ஆக்கிரமிப்புகள்.\nஎன்பன முக்கிய காரணிகள் ஆகும்.\nதமிழ் நாட்டு அரசியல் சரித்திரத்தை உற்று நோக்குவோம்.\nதமிழ், தமிழ் நாட்டில் அழிவதற்கு முக்கிய காரணம், தமிழை வளர்க்க, தமிழுக்கு முதல் இடம் கொடுக்க, தமிழை நேசிக்கும் 'தமிழர்' ஆட்சி செய்த காலப் பகுதி மிகவும் குறைவென்றே சொல்லலாம்.\nதெலுங்கு, கன்னடம், மலையாள மாநிலங்களில் எந்த ஒரு தமிழனோ, அல்லது பிற மொழி பேசுபவனோ அரசுக் கதிரையில் உட்கார முடியாது; முடியவே முடியாது. ஆனால், தமிழ் நாட்டில் வேற்று மொழியினர்தான் எங்கும், எல்லாமே, எந்தத் துறையிலுமே, எப்போதுமே உயர்ந்து நிற்பது (இந்த இயலாமைக்கு சொல்லித் தம்பட்டம் அடித்துக் கொள்வது 'வந்தாரை வரவேற்கும் தமிழ் நாடு' என்று)\nமிகவும் முந்திய காலத்தில் இருந்து பாண்டிய தமிழ் மன்னர்கள் ஆண்டு வந்தாலும், மிகவும் நீண்ட காலமாக தமிழ் பேசிய சோழர், சேரர் என்போரும் ஆண்டனர். தொடர்ந்து வேற்று மொழி பேசிய பல்லவர், கடம்பர், சாளுக்கியர், இஸ்லாமியர், விஜய நகரர், நாயக்கர், மராத்தியர், கடைசியில் ஆங்கிலேயர் என்று ஆண்டு கொண்டே வந்திருக்கின்றனர்.\nஉதாரணமாக, தமிழ் நாட்டு முதல் அமைச்சர்களின் பட்டியல் ஒன்றைப் பார்ப்போம்:\nநாலு மொழிகளின் மாநிலம்; மதராஸ்:\n1920 - சுப்பராயலு ரெட்டியார் - தெலுங்கர்\n1921 - பனகல் ராஜா - தெலுங்கர்\n1926 - டாக்டர் பி.சுப்பராயன் - தமிழ்\n1930 - முனுசாமி நாயுடு - த��லுங்கர்\n1932 - பொப்பிலி ராஜா - தெலுங்கர்\n1936 - பி.டி. இராஜன் - தமிழ்\n1937 - கே.வி.ரெட்டி - தெலுங்கர்\n1937 - ராஜாஜி - தமிழர் - இந்தியைத் திணித்தவர்.\n1939 - ஒருவரும் இல்லை - போர் காலம்\n1946 - டி.பிரகாசம் - தெலுங்கர்\n1947 - பி.ராமசாமி ரெட்டியார் - தெலுங்கர்\n1949 - பி.எஸ்.குமாரசாமிராஜா- தெலுங்கர்\n1952 - ராஜாஜி - தமிழர் - இந்தி விசுவாசி\nமொழி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட பின்னர், தமிழ் நாடு:\n1954 - கு.காமராஜர் - தமிழர்\n1963 - எம்.பக்தவத்சலம் - தமிழர்\n1967 - சி.என்.அண்ணாதுரை - தமிழர்\n1977 -.80 , 80 - 84 , 85 - 87 - எம்.ஜி.ராமச்சந்திரன் - மலையாளி\n1988 - ஒரு மாதம் - ஜானகி - தமிழர்\nஇப்போது - பழனிச்சாமி - தமிழர்\nஇதைவிட, முக்கிய அரசியல்வாதிகள் பலர் தமிழர் அல்லாதவர்கள் ஈவேரா, வைக்கோ, வியகாந்த் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.\nஇங்குள்ள தமிழ் பேசும் அரசியல் வாதிகள் எல்லாம், 'திராவிடம்; என்றொரு மகுடியைப் பாவித்து தமிழ் மக்களை தமிழை மறக்கப் பண்ணி, நம்மை முன்பு ஆண்டவர்களின் கைகளில் தமிழ் நாட்டினை திரும்பவும் ஒப்படைப்பதில்தான் மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றனர்.\nமற்றைய 'திராவிட' மாநிலங்களில் இந்தத் திராவிட கோஷமும் இல்லை; திராவிடம் என்று கடசிகளும் இல்லை.\nஆங்கிலம் படித்தால்தான் வேலை வாய்ப்பு, மரியாதை, கவுரவம், பொருளாதார உயர்ச்சி என்று ஆங்கிலேயன் விதைத்த விதை மனோதத்துவ ரீதியாக தமிழன் மனதில் ஆழமாகப் படிந்து விட்டது. தமிழில் படித்தவன் முன்னேறவே முடியாது என்ற கருத்து மனதில் ஊறி இருப்பதால் தமிழ் படிப்பதையோ, தமிழில் படிப்பதையோ தமிழன் தவிர்த்துக் கொண்டே இருக்கிறான்.\nதமிழ் அழிவதற்கு இன்னொரு காரணி, பிறநாட்டு மோகம். எல்லோருமே அமெரிக்காவில் போய் வேலை எடுத்து இருந்துவிட வேண்டும் என்ற ஆசையினால், ஆங்கிலத்தில் மட்டுமே தங்கள் பிள்ளைகளை பாலர் வகுப்பில் இருந்து பட்டப் படிப்பு வரை பாடம் புகட்டுகின்றார்கள். தமிழில் கதைத்தால் குற்றப் பணம் செலுத்த வேண்டி இருக்கின்றது. வீட்டில் பிள்ளைகள் தமிழில் ஒருசொல் தானும் கதைக்காது இருக்க மிகவும் ஜாக்கிரதையோடு பெற்றோர்கள் கவனிக்கிறார்கள். அம்மா, அப்பா இப்போது மம்மி, டாட்டி என்றுதான் வயசு போனவர்களின் வாயில் இருந்துகூடி வருகின்றது.\nஇதற்கு எதுவாக, அரசியல் வாதிகள், பணம் படைத்தவர்கள் எல்லோரும் ஆங்கிலக் கல்லூரிகளை எங்கும் அமைத்துப் பணம் சம்பாதிக்கிறார்கள்.\nஇ���்த ஆங்கில மோகம் தலை விரித்தாட, மிகவும் 'டிப் டொப்' ஆக உடுத்த 'ஆங்கிலப் பிள்ளைகள் 'ஆங்கிலப் பள்ளிகள் போய், ஆங்கிலத்தில் மட்டும் படித்து, 'ஐ டோன்ட் நோ ரமில்' என்று கவுரவமாகச் சொல்ல, இதை பார்க்கும் சாதா தமிழ் பள்ளி மாணவர்கள்\nவெட்கப் பட்டு, தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளப்படுகிறார்கள். இதனால் தமிழ் பள்ளி செல்லும் மாணவர்கள் குறைவதால், இப்பள்ளிகளுக்கெல்லாம் மூடு விழா செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.\nஅரசியவாதிகள், தங்கள் பண வருவாய் கருதி, தமிழைத் கட்டாய போதிக்கும் மொழியாக அறிவிக்கவே மாட்டார்கள்.\nமற்றைய மாநிலங்களில் நிலைமை இவ்வளவுக்கு கேவலமாக இல்லை. அவர்கள் தங்கள் மொழிக்கு மட்டும் தான், தங்கள் இனத்தவர்களுக்கு மட்டுதான் முதல் இடம் அளிக்கிறார்கள்.\nமேலும், இடம் பெயர்ந்து மேலை நாடுகளில் வசிக்கும் தலைமுறையின் நிலைமை கேட்கவே வேண்டாம். அங்கு சென்ற முதல் தலை முறையினர் தமிழ் பேசுவார்கள். (தங்களுக்கு ஆங்கிலத்தில் கதைப்பதுதான் சுலபம் என்று சில வைபவங்களில் ஆங்கிலத்தில் பேச முனையும் சில பெருசுகளைத் தவிர). இரண்டாம் தலைமுறையினர் இவர்களுடன் தமிழும், பிள்ளைகளுடன் தமிழும், சில வேளை அந்த நாட்டு மொழியும் கதைப்பார்கள். பிள்ளைகள் தங்களுக்குள் அந்நாட்டு மொழியில் கதைப்பார்கள். அவர்களின் பிள்ளைகளோ எனில் தமிழ் என்று ஒரு மொழி இருப்பதாகக் கண்டு கொள்ளவே மாடடார்கள்.\nஆகவே, வெளிநாடுகளில், தமிழ் சாக இன்னும் 30 வருடம் போதும். தென் ஆபிரிக்கா, பிஜி, மொரீசியஸ் நாட்டுத் தமிழுக்கு நடந்த கதிதான் இங்குள்ள தமிழுக்கும் நடக்கும்.\nஇந்தியாவில் 17 ஆம் நூற்றாண்டில் உருவான இந்தி மொழி 44 % தினரின் தாய் மொழி; இப்பொழுது பல மொழிகளை அழித்து 57 % தினரிடம் பரப்பப் பட்டுள்ளது. வெகு விரைவில் தமிழையும் காவு கொண்டு விடும்.பிஜி முதலிய வெளி இடங்களில் தமிழை ஒழித்து இந்தியை புகித்தியது போல தமிழ் நாட்டிலும் அது நடக்கும்.\nகலைத்துறையில்கூட, உதாரணமாக சினிமாத்துறையில், நடிகர்கள், நடிகைகள், பாடகர்கள் எல்லாமே பிற மொழியினர்தான் பிரகாசித்துக்கொண்டு காலம் காலமாக இருக்கிறார்கள். போட்டிகளில் அவர்களுடன் நம்மவர்கள் முகம் கொடுக்க முடியாமல் இருக்கிறார்கள். (இயலாமைக்கு மறு பெயர் ' வந்தாரை .......)\nமுடிவில், தமிழ்நாட்டில் தமிழருக்கு ஆங்கிலம் முதல் மொழியாகவும், இந்தி இரண்டாவது மொழியாகவும், தமிழ் ஓர் அந்நிய மொழியாகவும் மாறும் காலம் வெகு விரைவில் இல்லை.\nபுலம் பெயர் நாடுகளில் தமிழ் பிள்ளைகள் அந்த, அந்த நாட்டு மொழியை மட்டுமே அறிந்து இருப்பார்கள் என்பதும் உண்மை.\nஆகவே, நாமும் அழிய, நம்மோடு நம் தமிழும் அழியும் என்ற கவலைக்கிடமான உண்மையை ஒத்துக்க கொண்டுதான் ஆகவேண்டும்.\nநாங்களே தாய் மொழியின் அழிவுக்குச் சூத்திர தாரிகளாக இருந்துகொண்டு , அரசுகளைக் குறைகூறி என்ன பயன்\nஉலகில் உள்ள மொழிகளில் எழுத்து மொழி பேச்சு மொழி என்று இரண்டு வகையிலும் சிறப்பு பெற்றது தமிழ் மொழி உலகில் உள்ள மொழிகளில் தமிழ் 7 ம் இடத்தில் உள்ளது என்று உள்ளது. பல வகையான சிறப்பு பெற்ற தமிழ் மொழியை அழியவிட்டது ஒவ்வொரு தனி மனிதனுடைய குற்றமும் ஆகும்.\nஅழியாது. தமிழ் அழியாது.உலகம் உள்ள வரை வாழும் மொழி .\nஎங்கயடி போறாய் புல்லு பிடுங்கவே \nகம்பராமாயணத்தில் இலக்கிய தமிழ் விளையாடும். அயோத்தியில் இராமர் முடிசூட்டு விழா விமர்சனம் இவ்வாறு\nகட்டிய வாழை மரங்கள் பெண்களின் தொடையாம்\nமகர தோரண கும்பங்கள் குமரிகளின் முலையாம்\nஅருமையான ஆக்கம் அண்ணா.ஆங்கிலம் பேசினால் எழுதினால் தான் தான் கௌரவம் என எண்ணுபவர்கள்\nஇருக்கும் வரை தமிழ் அழிந்து போவதில் வியப்பில்லையே.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nசத்து நிறைந்த ஓட்ஸ் மசாலா கஞ்சி\n\"இருபது இருபது ஒரு பெண்ணாகி\"\nஅப்பாவுக்கு-எத்தனை சுமைகள் ,எத்தனை வலிகள் [short f...\nபுற்றுநோய் மருத்துவத்தில் புதிய கண்டுபிடிப்பு\nகவிதை: நாம்தமிழர் (#2):ஆக்கம் ---செல்லத்துரை மனுவ...\nஒரு \"கில்கமெஷ்\" பாடல்: கவி\nஒரு அப்பாவின் தியாகங்கள் - short film\nஎந்தநாடு போனாலும் தமிழன் ஊர் [குருநகர்] போலாகுமா\nசத்துகள் முழுமையாக கிடைக்கும் உணவுகள் எவை\nஅ‌றி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டி‌ய ப‌ஞ்��‌ங்க‌ள் \n\"என்றும் உன் நினைவில் வாழும்\"\n''முந்தானை முடிச்சு'' இல் பாக்கியராஜ் தூக்கிய கு...\nகனடாவில் இருந்து ஒரு கடிதம்..... ............\nஇரவில் உணவினை எப்படி உண்ணலாம்\n\"திமிராய் நீ நடப்பாய் தினமும் உன்னைக் காண்போம்\"\nஅம்மாவின் அருமை ,இல்லாதபோது தெரியும்... short film\n(உ)வைன்[wine] குடித்தால் இதயத்துக்கு நல்லதா\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசமூக வலைதளம்களும், அண்டப் புளுகர்களும்.\nநாளாந்தம் சமூக வலைத்தளங்களில் செய்திகள் விடுபவர்கள் , அதிகமாக மாபெரும் பொய்களையே தயங்காமல் அவிட்டு விட்டுக்கொண்டு இருப்பார்கள். அவற்...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\n\"இடையது கொடியாய் இளமையது பொங்க\"\n\" இடையது கொடியாய் இளமையது பொங்க நடையது அன்னமாய் நயனம் இமைத்து உடையது ஜொலிக்க உச்சாகம் தந்து சடையது அலைபாய சஞ்சல...\nமறுக்க மனிதனுக்கு உரிமை உண்டு ,அதற்காக மறுத்து பேசுவது தான் வாழ்க்கையா\nநன்றாகப் பழகியவர் என்னென்ன கோணத்தில் ஆரம்பிப்பார்கள் என்பது கிட்டத்தட்டமுன்கூட்டியே அனுமானிக்கக் வேண்டிய ஒன்றுதான் . ஏனென...\nபெண்கள் அதிகம் பேசுவது ஏன்\nபெண்கள் அதிகம் பேசுவது ஏன் என்பதற்கான பதில் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது . ஒரு உயிரியின் தோற்றம் , செயல் , பண்பு என்...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் மு��்னைக் கொடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.behindwoods.com/ta/news-shots-tamil-news/world/100-year-old-turtle-is-the-father-of-800-turtles.html", "date_download": "2020-09-22T00:35:38Z", "digest": "sha1:Q23C2OGLOP5RBMMXYMKJOZVR5JD774QC", "length": 7160, "nlines": 34, "source_domain": "m.behindwoods.com", "title": "100-year-old turtle is the father of 800 turtles | World News", "raw_content": "\n60 வயதுக்கு மேல் நின்று விளையாடிய தலைவன்... பரம்பரையையே காப்பாத்திட்டான்... 40 வருட கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு...\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஇனப்பெருக்க நிகழ்வில் 100 வயதான ஆமை ஒன்று 800 குஞ்சுகளுக்கு தந்தையானதன் மூலம் தனது இனத்தை அழிவில் இருந்து காப்பாற்றியுள்ளது.\nஈகுவடார் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ளது, கலபாகோஸ் தீவு. இது, பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளது. அங்கு, அழிந்து வரும் இனமான ‘செலோனாய்டிஸ் கூடன்சிஸ்‘ என்ற ராட்சத ஆமை இனத்தை பெருக்க சுற்றுச்சூழல் அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக, அதே இனத்தில் 3 ஆண் ஆமைகளையும், 12 பெண் ஆமைகளையும் தேர்வு செய்தனர். அவற்றில் டியாகோ என்ற ஆமை 60 வயது நிரம்பியதாகும்.\nகலபாகோஸ் தீவில், 3 ஆண் ஆமைகளையும், 12 பெண் ஆமைகளையும் அடைத்து வைத்து இனப்பெருக்க நிகழ்வை அதிகாரிகள் நடத்தினர். இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேறி உள்ளது. தற்போது, அங்கு 2 ஆயிரம் ஆமைகள் நடமாடுகின்றன. அவற்றில் 800 ஆமைகளுக்கு ‘டியாகோ’ ஆமைதான் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, தீவில் உள்ள 40 சதவீத ஆமைகள், டியாகோவின் பிள்ளைகள் ஆவர்.\nஇனப்பெருக்க நிகழ்வில், ‘டியாகோ‘ தீவிரமாக பங்கெடுத்து, தனது இனத்தை அழிவில் இருந்து காப்பாற்றி விட்டதாக அதிகாரிகள் பெருமிதத்துடன் தெரிவித்தனர். தற்போது, டியாகோவுக்கு 100 வயது ஆகிறது. அதனால், அதற்கு ஓய்வு கொடுக்கும்வகையில், அதன் பிறப்பிடமான எஸ்பனோலா தீவில் உள்ள காட்டுக்கே அதை அனுப்பி விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். வருகிற மார்ச் மாதம், ‘டியாகோ‘ அங்கு விடப்படுகிறது. இனிமேல், கலபாகோஸ் தீவில், ராட்சத ஆமைகள் இயல்பாகவே வளரக்கூடிய சூழ்நிலை நிலவுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n'கவுன்சிலர்' பதவிக்கு ஜெயிச்சது குத்தமாய்யா... மனைவி, மகன், மாமியார் குடும்பத்துடன் கடத்தல்... மனைவி, மகன், மாமியார் குடும்பத்துடன் கடத்தல்...\nடிரோன் வைத்திருப்பவர்களுக்கு... விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவுரை... வருகிறது புதிய கட்டுப்பாடு\nநாளை தொடங்கு��ிறது 'அவனியாபுரம்' ஜல்லிக்கட்டு... நாளை மறுநாள் 'பாலமேடு'.... அடுத்த நாள் 'அலங்காநல்லூர்'... மிஸ் பண்ணாம பாருங்க...\n'ஏன்டா நான் உனக்கு 'அப்பா'வா, இல்ல 'கல்யாண புரோக்கரா'... 'வில்லனாக மாறிய தந்தை'\n'மனசே' பொறுக்கல.... ரொம்ப கஷ்டமா இருந்துச்சு... 'ஆமை'க்கு நடந்த ஆப்பரேஷன்.. சுவாரஸ்யமான சம்பவம்...\n“ரெட் லைட் ஏரியாவுக்கு போகமறுத்த கேப் டிரைவர்”.. “காவலரால் நேர்ந்த கொடூரம்”.. “காவலரால் நேர்ந்த கொடூரம்”.. இந்தியாவை உலுக்கிய இன்னொரு சம்பவம்\n‘பிறந்த’ குழந்தைக்கு... ‘ஆபரேஷன்’ தியேட்டருக்கு உள்ளேயே நடந்த ‘உறையவைக்கும்’ சம்பவம்... அலறித் ‘துடித்த’ தந்தை...\n\"மளமளவென புகுந்த நீர்\"... \"மிதக்கும் கார்கள்\n“அவனுக்கு சரி ஆகவே இல்ல”.. “திருச்சி லாட்ஜில் தங்கிய குடும்பம்”.. “திருச்சி லாட்ஜில் தங்கிய குடும்பம்”.. “உறவினருக்கு சென்ற அதிர்ச்சி மெசேஜ்”.. “உறவினருக்கு சென்ற அதிர்ச்சி மெசேஜ்\nமாமியாருடன் பிரச்சனை ... கொடுத்த 'வரதட்சணை'லாம் கட்டுப்படியாகாது... கணவன் குடும்பம் சேர்ந்து செய்த கொடுமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8F", "date_download": "2020-09-22T00:28:34Z", "digest": "sha1:GTGZ3CI7467LC6BUE3JQFSSQBA76R2ZT", "length": 5099, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "சரசா பி.ஏ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசரசா பி. ஏ 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜி, பி. பானுமதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1965\nபி. பானுமதி நடித்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2015, 12:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-09-22T03:06:47Z", "digest": "sha1:Z36MJ4EYUJSCWOCSZFCWNXFT4I6KO2D2", "length": 13081, "nlines": 301, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது முற்காலத்தில் அதிக சராசரி மழைவீழ்ச்சியை உடைய இடமெனக் கருதப்பட்டது.\n11,777 மில்லிமீட்டர்கள் (463.7 in)\nசோரா (Sohra, முன்பு சிரபுஞ்சி என அழைக்கப்பட்டது) என்ற ஊர் இந்திய மாநிலமான மேகாலயாவில் உள்ளது. உலகிலேயே அதிக அளவு மழை பெறும் பகுதி என்று கருதப்பட்டது. எனினும் தற்போதைய ஆய்வுகளின் படி மௌசின்ரம் என்ற இதற்கருகிலுள்ள ஒரு இந்திய ஊரே உலகிலேயே அதிக அளவு சராசரி மழையைப் பெறும் இடமாகும். அதாவது சோரா இரண்டாவது இடத்தைப் பெறுகின்றது. எனினும் அதிகளவான ஒரு மாத மழையைப் பெற்ற இடம் என்றும் அதிகளவான ஒரு வருட மழையைப் பெற்ற இடம் என்றும் சாதனைகளைத் தொடர்ந்தும் தக்கவைத்துள்ளது. 1861ஆம் அண்டின் ஜூலையில் பெற்ற 9,300 mm மழைவீழ்ச்சியே உலகின் அதிகளவான ஒருமாத மழை வீழ்ச்சியாகும். 1 ஆகஸ்து 1860 தொடக்கம் 31 ஜூலை 1861 வரை பெற்ற 26,461 mm மழைவீழ்ச்சியே உலகின் அதிகளவான ஒரு வருட மழைவீழ்ச்சியாகும்.\n2007 ஆம் ஆண்டு, மேகாலய மாநில அரசு சிரபுஞ்சி என்ற பெயரை சோரா (Sohra) என்று மாற்றியது [1].\n19ஆம் நூற்றாண்டு ஆங்கிலேய அரசால் \"சோரா\" என்ற பெயர் மருவி \"சிரபுஞ்சி\" ஆனது. ஆனால் அப்பகுதி மக்களால் அவ்வூர் சோரா என்றே இதுவரை அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nசோரா 25°18′N 91°42′E / 25.30°N 91.70°E / 25.30; 91.70 என்ற அசச ரேகையில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1484 மீட்டர் (4872 அடி) உயரத்தில் உள்ளது\nசோரா மேகாலய மாநில காசி (அ) ஹாசி (Khasi) மலை உச்சியின் தென் பகுதியில் வங்காளதேசத்தை நோக்கி அமைந்துள்ளது. வங்காள விரிகுடாவிலிருந்து வரும் பருவக் காற்றினால் இப்பகுதி மிக அதிக அளவு மழை பெறுகிறது.\nசோராவின் சராசரி ஆண்டு மழைப்பொழிவு 11,430 மி.மீட்டர். சோரா தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவக்காற்றினால் மழை பெறுவதால் ஆண்டு முழுவதும் இப்பகுதியில் மழை பொழிகிறது.\nதட்பவெப்ப நிலைத் தகவல், Cherrapunji (1971–1990)\nபதியப்பட்ட உயர்ந்த °C (°F)\nஉயர் சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nபதியப்பட்ட தாழ் °C (°F)\nசராசரி மழை நாட்கள் (≥ 0.1 mm)\n24 மணி நேரத்தில் 471.7 மி.மீட்டர் மழை: 10 ஆண்டு சாதனையை விஞ்சியது சிரபுஞ்சி\nகிழக்கு காரோ மலை மாவட்டம்\nகிழக்கு ஜைந்தியா மலை மாவட்டம்\nகிழக்கு காசி மலை மாவட்டம்\nவடக்கு காரோ மலை மாவட்டம்\nதெற்கு காரோ மலை மாவட்டம்\nதென்மேற்கு காரோ மலை மாவட்டம்\nதென்மேற்கு காசி மலை மாவட்டம்\nமேற்கு காரோ மலை மாவட்டம்\nமேற்கு ஜைந்தியா மலை மாவட்டம்\nமேற்கு காசி மலை மாவட்டம்\nமேகாலயா மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nகிழக்கு காசி மலை மாவட்டம்\nஇந்��� ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2020, 08:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-09-22T00:32:10Z", "digest": "sha1:2CFQMKX3DPOGOMA5GSFTPEDTJT7ZUX7W", "length": 2396, "nlines": 30, "source_domain": "www.cinemapettai.com", "title": "புஷ்பா | Latest புஷ்பா News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n12 கோடி சம்பளம் பேசிய ஐந்து மொழி பட வாய்ப்பு கைநழுவியது.. கவலையில் விஜய் சேதுபதி\nசமீபகாலமாக விஜய் சேதுபதியின் சினிமா மார்க்கெட் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் பரபரப்பாக இருந்து வருகிறது. தமிழில் ஹீரோவாகவும் மற்ற...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிஜய் சேதுபதி இடத்தை பிடிக்க கடைசி வாய்ப்பு.. கரணம் தப்பினால் மரணம் என்ற பயத்தில் பாபிசிம்ஹா\nதமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே திறமையான வில்லன் நடிகர் கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர். வில்லனாய் நடித்து வந்த பலரும் தற்போது...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/category/editor-pages/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2020-09-22T02:15:06Z", "digest": "sha1:AXHN5NNOHKKZVMBCIWFVWX3N3NBMVYCK", "length": 12562, "nlines": 117, "source_domain": "www.techtamil.com", "title": "விஞ்ஞானம் – Page 2 – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nபுகைக்கு பதில் தண்ணீரை வெளியிடும் Toyota ஹைட்ரஜன் கார்\nமைக்ரோசாப்ட் உடன் கேம் ஸ்ட்ரீமிங் பிரிவில் கைகோர்க்கும் சோனி\nமைக்ரோசாப்ட் : தன்னியக்க ரோபோக்களுக்கான புதிய பணிதளம் வெளியீடு\nஅமேசான் :புளு மூன் திட்டம் அறிமுகம்\nஅரசியல் ஆசிரியர் பக்கம் சமூகம் தேசியம் மருத்துவம்\n​கழிப்பறை தொட்டியிலும், கருவறையிலும் துன்பப்படுவோரைக் காப்போம்.\nகார்த்திக்\t Aug 6, 2017\nமனிதனின் உடல் உழைப்பையும், சிந்தனை திறனையும் செய்ய பல துறைகளில் இன்று எந்திரங்களின் பயன்பாடு வந்துள்ளது. இதனால் பல துறைகளில் பண ரீதியான வளர்ச்சி அடைந்துள்ளதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.எந்திரங்களின் பயன்பாட்டின் முக்கிய இரண்டு…\nவிண்வெளி அறிவியலில் ஒரு புதிய மைல்கல் \nகார்த்திக்\t Dec 22, 2016\nவிண்வெளி செய்தி: செயற்கைக் கோளை விண்ணி��் ஏவிவிட்டு மீண்டும் பத்திரமாக பூமிக்கு திரும்பி வரும் ராக்கெட் (பொதுவாக இவை எரிந்து கடலில் விழும்) தயாரிப்பில் ஈடுபட்டு வரும் spaceX நிறுவனம் வெற்றிகரமாக இந்த வகை ராக்கெட் மூலம் செவ்வாய்க்கு செயற்கை…\nசூரிய குடும்பத்தில் நாளை ஐந்து கோள்களும் நேர்கோட்டில் சந்திக்கும்\nமீனாட்சி தமயந்தி\t Jan 20, 2016\nநாளை காலை சூரியக் குடும்பத்திலுள்ள சூரியனை சுற்றி வலம் வரும் ஒன்பது கோள்களில் ஐந்து கோள்கள் நேர்கோட்டில் சந்திக்க உள்ளன. சூரிய குடும்பத்தில் ஒன்பது கோள்களும் அதனதன் வட்டப்பாதையில் சூரியனை சுற்றி வந்து…\nவெற்றியைத் தழுவிய செயற்கை கோள்\nமீனாட்சி தமயந்தி\t Jan 18, 2016\nஅமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து அமைத்த சர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு ‘ஸ்பேஸ் எக்ஸ்’ ராக்கெட் மூலமாக பருவநிலை மாற்றத்தை ஆய்வுசெய்யும் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா முடிவு செய்தது. “ஸ்பேஸ்…\nபத்திரமாக திரும்பி வந்த பல்கன் -9 ராக்கெட் \nமீனாட்சி தமயந்தி\t Dec 24, 2015\nராக்கெட்டுகள் என்றாலே நினைவுக்கு வருவது அதிக நெருப்புடன் வெடித்து சிதறும் காட்சிகள் தான். இதுவரை விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட்டுகள் மலைகளிலோ அல்லது கடலிலோ மனிதர்களை பதிக்காத அளவிற்கே தரையிறக்க வழிகள் செய்யபட்டிருந்தது. ஆனால் பல கோடிகணக்கில்…\nபிளேஸ்டேஷன் VR மூலம் நாசாவின் விண்வெளி ரோபோக்களுக்கான பயிற்சி :\nமீனாட்சி தமயந்தி\t Dec 15, 2015\nVR நுட்பத்தினைக் கொண்டு பொழுதுபோக்குகளில் மட்டுமே செலவளிக்காமல் விஞ்ஞானம் போன்ற நுட்பத்தில் பயன்படுத்தி நாசா விண்வெளியில் சாதித்து வருகின்றனர்.இதற்கு முன் ps 4 வீடியோ கேம்களை பயன்படுத்தி அதன் நுட்பத்தின் வழியாக இராணுவ வீரர்களுக்கு…\nவிண்வெளியில் பூக்கும் தாவரங்களை வளர்க்கலாமா\nமீனாட்சி தமயந்தி\t Nov 20, 2015\nநாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் முதல் முறையாக பூக்கும் தாவரங்களை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் வளர்க்க திட்டமிட்டுள்ளது .ஆராய்ச்சியாளரும் அதன் குழு உறுப்பினரில் ஒருவருமான கெஜல் வின்க்ரீனும் அவர்களும் இணைந்து தாவரத்தை விண்வெளியில் வளர…\nமீனாட்சி தமயந்தி\t Nov 2, 2015\nஆமாம்.. மனிதர்களா மட்டும்தான் குடிக்கமுடியுமா நாங்களும் குடிப்போம் என்பதை நிருபித்துள்ளது. லைவ் ஜாய் வால்மீன். விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இந்த அதிர்ச்சியான வால் நட்சத்திரத்தை கண்டறிந்துள்ளனர்.விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் புதிய உற்று…\nசர்வதேச ஒழுங்குமுறை ஒப்புதலைப் பெற்ற டெஸ்லா\nமீனாட்சி தமயந்தி\t Nov 2, 2015\nசமீபத்தியமாக டெஸ்லா ஆட்டோ பைலட் அம்சத்தை அறிமுகபடுத்தியதிலிருந்தே டெஸ்லா நிறுவனத்தின் குழுவினர் சர்வதேச ஒழுங்குமுறை அப்ரூவலை பெரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.அப்படி பெற்று விட்டால் டெஸ்லாதான் அமெரிக்கா நாட்டில் உலவிக் கொண்டிருக்கும்…\nமனித வாழ்க்கை செவ்வாயில் தொடருமா..\nமீனாட்சி தமயந்தி\t Oct 19, 2015\nநாசா கடந்த பல வருடங்களாகவே செவ்வாய் கிரகத்தில் மக்களை வாழ வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.விண்வெளி நிறுவனம் 2030 ற்குள் உலகில் வாழும் மக்கள் அனைவரும் செவ்வாய்க்கு கொண்டு செல்லும் முயற்சியில் உள்ளது. கடந்த வாரம் இதை பற்றிய…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-09-22T00:22:40Z", "digest": "sha1:LGSCQDL2MMN5VZKU2BWOEUK3G5UUQFSJ", "length": 12084, "nlines": 313, "source_domain": "www.tntj.net", "title": "குன்னூர் கிளையில் நோட்டிஸ் விநியோகம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடுகுன்னூர் கிளையில் நோட்டிஸ் விநியோகம்\nகுன்னூர் கிளையில் நோட்டிஸ் விநியோகம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளையில் கடந்த 11-8-2011 அன்று இரவு தொழுகை குறித்து நகர் முழுவதும் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.\nபுளியங்குடி கிழக்கு பகுதி கிளையில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி\nபொள்ளாச்சி சுலேஸ்வரம் பட்டி கிளையில் எளிய மார்க்கம் நிகழ்ச்சி\nநோட்டிஸ் விநியோகம் – நீலகிரி\nபெண்கள் பயான் – காந்தல்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2015/09/blog-post_5.html?showComment=1441451711514", "date_download": "2020-09-22T01:58:56Z", "digest": "sha1:7OU4LTGLLC3F3EFVWWDD4N46WPY7BRQY", "length": 128684, "nlines": 1338, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: காலை எழுந்தவுடன் கூரியர்....!", "raw_content": "\nவணக்கம். என்னவோ தெரியவில்லை - கடைசி மூன்று மாதங்களாகவே நமது டெஸ்பாட்ச் தினம் ஒரு வெள்ளிக் கிழமையாகவே அமைந்து வருகிறது அதிலும் இன்றைக்கு எங்கள் நகரில் காலை 9 முதல் இரவு 7 வரை முழு மின்தடை என்ற குண்டை E.B தூக்கிப் போட்டிருந்தது வியாழன் இரவினில் அதிலும் இன்றைக்கு எங்கள் நகரில் காலை 9 முதல் இரவு 7 வரை முழு மின்தடை என்ற குண்டை E.B தூக்கிப் போட்டிருந்தது வியாழன் இரவினில் வார இறுதிக்குள் உங்கள் கைகளில் புத்தகங்கள் இல்லாது போனால் லியனார்டோ தாத்தா தனது அசிஸ்டண்டுக்குத் தரும் 'கவனிப்பு' தான் நமக்கும் கிட்டும் என்ற பரபரப்போடு பைண்டிங் பணியாளர்களையும், நமது பேக்கிங் பணியாளர்களையும் பகல் பொழுதில் சுத்தமாய்ப் பெண்டைக் கழற்றி விட, மாலை 4 மணிக்கு முன்பாகவே உங்களின் கூரியர்கள் சகலமும் கிளம்பி விட்டன - 4 இதழ்கள் அடங்கிய டப்பாக்களில் வார இறுதிக்குள் உங்கள் கைகளில் புத்தகங்கள் இல்லாது போனால் லியனார்டோ தாத்தா தனது அசிஸ்டண்டுக்குத் தரும் 'கவனிப்பு' தான் நமக்கும் கிட்டும் என்ற பரபரப்போடு பைண்டிங் பணியாளர்களையும், நமது பேக்கிங் பணியாளர்களையும் பகல் பொழுதில் சுத்தமாய்ப் பெண்டைக் கழற்றி விட, மாலை 4 மணிக்கு முன்பாகவே உங்களின் கூரியர்கள் சகலமும் கிளம்பி விட்டன - 4 இதழ்கள் அடங்கிய டப்பாக்களில் அசாத்திய வேலை இன்றைக்கு நம்மவர்களுக்கு அசாத்திய வேலை இன்றைக்கு நம்மவர்களுக்கு So -நாளைக் காலையில் உங்கள் நகர் கூரியர்களின் கதவுகளின் வலிமைகளைப் பரிசோதிக்கத் தொடங்கிடலாம் \nAnd \"என் பெயர் டைகர்\" பற்றிய அறிவிப்பை இம்மாத இதழ்களில் ஏதேனும் ஒரு மூலைக்குள் நுழைக்க வாய்ப்பில்லாது போய் விட்டது இந்த மின்தடை சிக்கலினால் எங்கள் UPS தாக்குப் பிடித்த வரைக்கும் இதற்கான அறிவிப்பு + முன்பதிவுப் படிவத்தினை பிரிண்ட் அவுட் எடுத்து பிரதிகளுள் நுழைத்திருந்தோம் ; but அது ஒரு 100-ஐத் தாண்டியிராது எங்கள் UPS தாக்குப் பிடித்த வரைக்கும் இதற்கான அறிவிப்பு + முன்பதிவுப் படிவத்தினை பிரிண்ட் அவுட் எடுத்து பிரதிகளுள் நுழைத்திருந்தோம் ; but அது ஒரு 100-ஐத் தாண்டியிராது So இதுவே நமது முதல் official அறிவிப்பாய் எடுத்துக் கொள்ளுங்களேன் guys So இதுவே நமது முதல் official அறிவிப்பாய் எடுத்துக் கொள்ளுங்களேன் guys ஒரு முழு வண்ண deluxe பதிப்பு + ஒரு economy black & white பதிப்பு என்ற இந்த பரீட்சார்த்த பார்முலாவுக்கு பெரும்பான்மை நண்பர்கள் thumbs up தந்திருப்பதால் - we are going ahead with it as planned ஒரு முழு வண்ண deluxe பதிப்பு + ஒரு economy black & white பதிப்பு என்ற இந்த பரீட்சார்த்த பார்முலாவுக்கு பெரும்பான்மை நண்பர்கள் thumbs up தந்திருப்பதால் - we are going ahead with it as planned (மாயாவி.சிவா : உங்களுக்கு மட்டும் மாற்றிப் பொருள்பட்டதன் காரணம் விளங்கவில்லை எனக்கு (மாயாவி.சிவா : உங்களுக்கு மட்டும் மாற்றிப் பொருள்பட்டதன் காரணம் விளங்கவில்லை எனக்கு ; ஏதேனும் ஒரு வடிவம் மட்டும் தான் சாத்தியமெனில் அந்த சாய்ஸை நான் வழங்கியிருக்கவே மாட்டேனே - கண்ணை மூடிக் கொண்டு குறைந்த விலையிலான economy பதிப்புக்கு அறிவிப்பே வெளியிட்டு இருப்பேனே ; ஏதேனும் ஒரு வடிவம் மட்டும் தான் சாத்தியமெனில் அந்த சாய்ஸை நான் வழங்கியிருக்கவே மாட்டேனே - கண்ணை மூடிக் கொண்டு குறைந்த விலையிலான economy பதிப்புக்கு அறிவிப்பே வெளியிட்டு இருப்பேனே இந்த dual edition பற்றிய உங்களின் சிந்தனைக் கோரல் தானே கடந்த பதிவின் நோக்கமே இந்த dual edition பற்றிய உங்களின் சிந்தனைக் கோரல் தானே கடந்த பதிவின் நோக்கமே \nAnd - மிஸ்டர்.டைகர் கதைவரிசையில் 5 கதைகளா - 6 கதைகளா என்ற சந்தேகமும் வேண்டாமே இந்தக் கதைச் சுற்றில் மொத்தம் 5 பாகங்களே & இந்த சாகசம் 5 பாகங்களில் நிறைவு பெறுகிறது ஆனால் நான் கடந்த பதிவினில் 5+1 என்று குறிப்பிட்டுச் சென்றிருந்தது காரணத்தோடு தான் ஆனால் நான் கடந்த பதிவினில் 5+1 என்று குறிப்பிட்டுச் சென்றிருந்தது காரணத்தோடு தான் படைப்பாளிகள் இந்த 5 பாகக் கதையின் மையப் புள்ளிகளை ஒன்று திரட்டி ஒரு விதமான ரீமேக் செய்து ஆறாவதாய் ஒரு ஆல்பத்தை 2007-ல் வெளியிட்டுள்ளனர் படைப்பாளிகள் இந்த 5 பாகக் கதையின் மையப் புள்ளிகளை ஒன்று திரட்டி ஒரு விதமான ரீமேக் செய்து ஆறாவதாய் ஒரு ஆல்பத்தை 2007-ல் வெளியிட்டுள்ளனர் சொல்லப் போனால் டைகர் தொடரின் இறுதி ஆல்பம் என்ற வகையில் இதுவொரு collector's edition சொல்லப் போனால் டைகர் தொடரின் இறுதி ஆல்பம் என்ற வகையில் இதுவொரு collector's edition ஆனால் அதே கதையைப் புதியதொரு பார்வைக் கோணத்தில் சொல்லியுள்ளது மட்டுமே வித்தியாசம் ஆனால் அதே கதையைப் புதியதொரு பார்வைக் கோணத்தில் சொல்லியுள்ளது மட்டுமே வித்தியாசம் So இதனையும் தற்போது \"எ.பெ.டை\" கதையோடு இணைத்து விட்டால் ஒரே கிச்சடியை மாறி மாறிக் கிளறியது போல் ஒருவித அலுப்புத் தட்டி விடும் So இதனையும் தற்போது \"எ.பெ.டை\" கதையோடு இணைத்து விட்டால் ஒரே கிச்சடியை மாறி மாறிக் கிளறியது போல் ஒருவித அலுப்புத் தட்டி விடும் \"எ.பெ.டை\" வெளி வந்து கொஞ்ச அவகாசத்துக்குப் பின்பாக இந்த one shot 62 பக்க அல்பத்தை (தேவையென்று நினைப்பின்) வெளியிட்டுக் கொள்வோமே \nஇதனில் கதாசிரியர் சார்லியரின் பங்கும் உண்டு என்பதால் - சேகரிப்பின் பொருட்டு இதற்கொரு பிரத்யேக மதிப்பிருக்கலாம் \nசரி...நாளைய பொழுது பௌன்சரின் பொழுதா டைலனின் பொழுதா என்ற கேள்விக்கு பதிலறியக் காத்திருப்போம் - ஆவலாய் படிக்கப் படிக்க ஒவ்வொரு இதழ் பற்றியும் உங்களின் அபிப்பிராயங்களைப் பகிர்ந்திடலாமே - ப்ளீஸ் படிக்கப் படிக்க ஒவ்வொரு இதழ் பற்றியும் உங்களின் அபிப்பிராயங்களைப் பகிர்ந்திடலாமே - ப்ளீஸ் \nP.S : மதுரைப் புத்தக விழாவின் இறுதி 3 நாட்கள் காத்துள்ளன காலை முதல் நமது ஸ்டாலில் புதிய வெளியீடுகள் கிடைக்கும் காலை முதல் நமது ஸ்டாலில் புதிய வெளியீடுகள் கிடைக்கும் \nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 5 September 2015 at 00:06:00 GMT+5:30\n+1 நானும் இரண்டு லட்டு...\nஇந்த தூக்கத்தில் எழுந்து நடந்து ...ஸ்கூலுக்கு போறதை இன்னும் விடலயா \nவெகுநாட்களாக, பெரும்பான்மையான வாசகர்கள் வேண்டுகோள் விடுத்து, முறையாக அறிவிக்கப்பட்டு, வாசகர் கருத்துகள் கேட்டறியப்பட்டு, அதற்கு பெரும்பான்மையான வாசகர்கள் ஆதரவு தெரிவித்த, டெக்ஸ்-ன் தனி track (மாதமொருமுறை அல்லது இருமுறை) மற்றும் டெக்ஸ்-ன் மறுபதிப்புகள் பற்றிய, 2016 plan-யைத் தெளிவாக அறிவிக்க வேண்டுகிறேன்\n3தனி தனு கதைகள் ......\nமேக்ஸி உங்கள் இஷ்டம் போல.....\nமொத்தம் ஆண்டுக்கு 12கதைகளாவது வேணும் சார் ....நீங்கள் வருடத்தில் எப்படி தந்தாலும் ஓகே சார் ....\nசார் எ.பெ.டை இதழுக்கு HARDCOVER அட்டைபடத்தையே தேர்ந்தெடுத்ததுக்கு மிக்க நன்றி சார்.\nமாயாவி சார் ஹா ஹா ஹா மூனு நாளா நீங்க மட்டும் சிரிச்சி எங்களை கடுப்பேத்துனிங்க,அதான் பழிக்குப்பழி ஹா ஹா ஹா ஹி ஹி ஹி ஹி\nஹா ஹா ஹாஹா ஹா ஹா ஹி ஹி ஹி ஹா ஹா ஹாஹா ஹா ஹா ஹி ஹி ஹி ஹா ஹா ஹாஹா ஹா ஹா ஹி ஹி ஹி ஹி\nஹா ஹா ஹி ஹாஹா ஹா ஹி ஹி\nஹா ஹா ஹி ஹாஹா ஹா ஹி ஹி\nதமிழ் காமிக்ஸ் ரசிகர்களை மட்டுமல்லாது, பிரேசில், அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட பல நாட்டு ரசிகர்களையும் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைத்த நம் 'காமிக்ஸ் கட்டப்பா'வுக்கு நன்றிகளும், வாழ்த்துகளும்\nஏனுங்க... நானும் ஒருவாட்டி லைட்ட்ட்டா சிரிச்சிக்கிடவா ஹாஹாஹா ஹாஹாஹா...( சாரி. கொஞ்சம் ஓவராத்தான் சிரிச்சுப்புட்டேன்)\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 5 September 2015 at 01:26:00 GMT+5:30\nRaghavan : Black & White பதிப்புக்கென நாம் ரொம்ப மெனக்கெட அவசியமிராது என்பது முதல் காரணம் ; அதே கதை ; மொழிபெயர்ப்பு ; DTP ... பிராசசிங் & அச்சில் மாத்திரமே வேறுபாடு பிராசசிங் & அச்சில் மாத்திரமே வேறுபாடு And புத்தக விழாக்களின் விற்பனை சாத்தியங்கள் இரண்டாவது காரணம் \nதற்போது நடந்து வரும் மதுரைப் புத்தக விழாவில் ஆச்சர்யமூட்டும் decent விற்பனைகள் ; அதுவும் மின்னும் மரணம் ; லயன் 250 இதழ்கள் ஓரளவுக்கு நன்றாகவே விற்பனையாகியுள்ளன So சென்னை ; ஈரோடு ; சேலம் பட்டியலோடு மதுரையும் இனி வரும் காலங்களில் ஒரு நம்பகமான விற்பனை மார்க்கமாக அமைந்திடும் போல் படுகிறது \nஎல்லாவற்றிற்கும் மேலாய் நீங்கள் அனைவரும் தான் உள்ளீர்களே....கரை சேர்த்து விட மாட்டீர்களா - என்ன \nநமது வாசகர் வட்டம் விரிவடையும் போது.விலை பிரச்சனை,கி.நா,தனி சந்தா ,என்று எல்லா பிரச்சனைகளும் வராது.\nவாசகர்களான நாமும் முடிந்த அளவு பழைய வாசகர்களை உள்ளே இழக்க முயற்ச்சி செய்ய வேண்டும்.பழைய வாசகர்கள் அனைவரும் நம் வட்டத்தில் ஐக்கியமாகி விட்டால் .,அப்புறம் என்னபழைய வாசகர்கள் அனைவரும் நம் வட்டத்தில் ஐக்கியமாகி விட்டால் .,அப்புறம் என்ன,\"காற்றுக்கென்ன வேலி கடலுக்கு என்ன மூடி என்று தூள் கிளப்பலாம்.,\"காற்றுக்கென்ன வேலி கடலுக்கு என்ன மூடி என்று தூள் கிளப்பலாம்.அப்புறம் மாடஸ���டிக்கும் கதைகளுக்கு கூட தனி சந்தா கேட்கலாம்.\nகாலை வணக்கம் அக்காவை விட மாட்டிங்களா&\nகாலை வணக்கம் அக்காவை விட மாட்டிங்களா&\nவரும் வருடம்களிலும் மாடஸ்டி தொடர்ந்து வந்தால் போதும் குறைந்தது வருடத்திற்கு 2 கதைகள் எனக்கு வேண்டும்\nகடலை தாண்ட நினைதால்தான் கிணற்றை தாண்ட முடியும்.\nMadipakkam Venkateswaran @ நம்ப ஆசிரியரிடம் கிணற்றை தாண்டனும் சொன்னா போதும் நம்மை கடலையே தாண்ட வச்சிடுவார் :-)\nபரணி சார்.@அது என்னவோ வாஸ்துவம்தான்.\nசென்ற வருடம் மாடஸ்டிக்காக நீங்கள் அனைவரும் குரல் கொடுத்து இரண்டு சீட் வாங்கியதை மௌனபார்வையாளனாக இருந்த வெளியே சத்தம் வராத கண்ணாடிக்கூண்டில் இருந்து கத்தியது போல் அவஸ்தை பட்டதை என்றும் மறக்கமாட்டேன்.இந்த தளத்திற்கு வர காரணமாக ஊக்குவித்த ஈரோடு விஜய் அவர்களையும் மற்றும் தமிழில் டைப்செய்ய சொல்லிக்கொடுத்த மாயாவி அவர்களையும் நான் மறக்க மாட்டேன்.இந்த தளத்திற்கு வர காரணமாக ஊக்குவித்த ஈரோடு விஜய் அவர்களையும் மற்றும் தமிழில் டைப்செய்ய சொல்லிக்கொடுத்த மாயாவி அவர்களையும் நான் மறக்க மாட்டேன்.\nகாலை வணக்கம் அக்காவை விட மாட்டிங்களா&\nகாலை வணக்கம் அக்காவை விட மாட்டிங்களா&\nகடைல வாங்கரவங்கள என்ன பண்ணுவாங்க .. நாம் அனைவரும் இரண்டையும் வாங்க நிர்பந்திப்பது போல இருக்கு ... நாம் அனைவரும் இரண்டையும் வாங்க நிர்பந்திப்பது போல இருக்கு ... இப்படி இந்த இதழ் வரவேண்டிய அவசியம் என்ன .. இப்படி இந்த இதழ் வரவேண்டிய அவசியம் என்ன .. கேட்ட நீங்க வாங்க வேண்டாம்னு சொல்லுவிங்க .பேசாம இது முத்து 350 கவே வந்துருக்கலாம் 300ஓட போயிருக்கும் .ஏற்கனவே தல தீபாவளி மலர்னு ஒரு 25 ரூபாய் போச்சு ஒரு அட்டை போச்சு .தனியா வந்தாலே ரூபாய் 100+75=175 .குட்ட குட்ட குனியறவர் நல்லவர் குனிய குனிய குட்ட்றவர் நல்லவர்\n உங்களுக்கு எது சரிப்பட்டு வருதோ அதை மட்டும் வாங்கலாமே இரண்டையும் வாங்க அவர் யாரையும் கட்டாயப் படுததவில்லையே இரண்டையும் வாங்க அவர் யாரையும் கட்டாயப் படுததவில்லையே நான் கலர் மட்டும் தான் வாங்கப் போகிறேன்.\npalanivel arumugam : //கடைல வாங்கரவங்கள என்ன பண்ணுவாங்க ..\nகடைக்காரர் எதை வாங்கி வைத்திருக்கிறாரோ - அதனைப் பிடித்தால் வாங்கப் போகிறார்கள் \nAnd உங்கள் கணக்கில் அநியாயத்துக்குப் பிழை தெரிகிறதே... 5 பாகம் கொண்ட இதழ் ; கடைசிப் பாகத்தில் பக்கங்கள் வழக்கத்தை விட அதிகம் எனும் போது - 60+60+60+60+70 = ரூ.310 என்பது விலையாக இருந்திருக்கும். Hardcover அட்டைக்கு ஒரு 30 ரூபாய் சுமாராய் சேர்த்துக் கொண்டால் விலை ரூ.340 ஆகிறது 5 பாகம் கொண்ட இதழ் ; கடைசிப் பாகத்தில் பக்கங்கள் வழக்கத்தை விட அதிகம் எனும் போது - 60+60+60+60+70 = ரூ.310 என்பது விலையாக இருந்திருக்கும். Hardcover அட்டைக்கு ஒரு 30 ரூபாய் சுமாராய் சேர்த்துக் கொண்டால் விலை ரூ.340 ஆகிறது பேக்கிங் + கூரியருக்கு ரூ.50 போட்டுக் கொள்ளுங்கள் - மொத்தம் ரூ.390 ஆகிறதல்லவா \nஅதைத் தான் தற்போது ரூ.450 விலைக்கு - குறைவான print run -ல் திட்டமிட்டிருக்கிறோம். வித்தியாசம் அறுபது ரூபாய் மாத்திரமே தவிர, நீங்கள் நினைப்பதைப் போல இருநூறு / முன்னூறு கிடையாது \nAnd இரண்டையும் வாங்கும் நிர்பந்தம் எங்கிருந்து எழுகிறது சொல்லப் போனால் - எதையுமே வாங்கிடாது போகும் உரிமையும், சுதந்திரமும் தானே இங்கே பிரதானமாய் உள்ளது சொல்லப் போனால் - எதையுமே வாங்கிடாது போகும் உரிமையும், சுதந்திரமும் தானே இங்கே பிரதானமாய் உள்ளது சந்தாவில் சேர்த்திருப்பின் - பிடித்தாலும், பிடிக்காது போனாலும் வாங்கியே தீரும் நோவு உண்டு சந்தாவில் சேர்த்திருப்பின் - பிடித்தாலும், பிடிக்காது போனாலும் வாங்கியே தீரும் நோவு உண்டு \nசூப்பர் சூப்பர் சார் .....அருமையான விளக்கம் சார் ......\nஸார்...உங்க கணக்கு சூப்பர்...மூனு நாளா ஒரே பயமாயிடிச்சி...காரணம் மின்னும் மரணத்தின் கடைசியில,படிச்சவங்க கைகொடுங்கன்னு சொல்லிட்டு லாஸ்ட்டா...இனி இப்படி ஆகாது இப்படி ஆயிரம் ரூபாய்க்கு customized imprint எல்லாராலையும் வருஷ வருஷம் முடியாதுன்னு...சென்னீங்க...\nஅது விலைக்கு மட்டும் தான் அந்த திட்டத்துக்கு இல்லைன்னு புக்ஸ் வந்தப்போவே நண்பர்கள் கிட்ட ஸ்ராங்க சொன்னேன். நண்பர்கள் நச்சரிக்காமலே...நீங்களே திரும்ப customized imprint திட்டம் கொண்டு வந்ததுல...கட்டப்பா...ஹேப்பி அண்ணாச்சி..\nதிரும்ப நீங்க யோசிக்க ஆரம்பிச்சதும்...கறுப்பு வெள்ளைன்னு சொன்னதும்...குட்டையை குழப்பிட்டங்களோன்னு கிலி ஆயிடிச்சி.. சேலம் கழுகு...காமன்சே படிக்க ஆரம்பிச்சுட்டேன்... முடிச்சிட்டு...ஹீ..ஹீ...\nநண்பர் பழனிவேல் சொன்ன கணக்கு எ.பெ.டை உடையது அல்ல. டெக்ஸ் தீபாவளி மலர் மற்றியது. முதலில் இரண்டு தனித்தனி இதழ்களை வெளியிடுவதாக இருந்தது. அது இப்போது ஒரே புத்தகம் ஆகி விட்டதல்லவா 100 + 75 என்று அறிவிக்கப்பட்டத��� இப்போது சேர்ந்து ஒரே புத்தகமாக 200 விலையில் ஒரே அட்டையில் (தனித் தனியாக வந்தால் இரண்டு அட்டையல்லவா 100 + 75 என்று அறிவிக்கப்பட்டது இப்போது சேர்ந்து ஒரே புத்தகமாக 200 விலையில் ஒரே அட்டையில் (தனித் தனியாக வந்தால் இரண்டு அட்டையல்லவா) வருகிறது என்பதே பழனிவேல் சொல்வது (நான் சொல்லவில்லை. எனக்கு இந்த விபரங்கள் ஞாபகம் இல்லை).\nதனியே வந்திருந்தால் ஒரு புத்தகத்திற்கு 10 ரூபாய் லாபம் வைத்திருந்தாலும், இப்போது சேர்ந்து வருவதால் தனி இதழ் லாபம் தவிர்த்து, making cost:\nஹர்ட் கவர் அட்டையுடன் = 290 (நீங்கள் சொன்னது 30)\nபக்கிங் அண்ட் கூரியர் சேர்த்து = 340 (நீங்கள் சொன்னது 50)\nவருமான வரி ஒரு புக்குக்கு = 10 (ஹி ஹி )\nஉங்கள் அறிவிப்பு = 450\nஆக உங்கள் லாபம் = 100\n@Raghavan, தனித்தனிஇதழ்கள் & தொகுப்பு - இவற்றின் தயாரிப்பு செலவை வைத்து Flat'ஆக லாபத்தை கம்பேர் பண்ணுவது பொருந்தாது. டைகர் கதைகளின் விற்பனை ரிஸ்க் மற்றும் Possible (காகித) விலையேற்றங்கள் பற்றி சென்ற பதிவுகளில் வந்த தகவல்களின் மூலம் புரிவது என்னவென்றால்.... Private auto factor dominated the share auto factor for this particular set of stories inevitably :P\nலாபம் கோபம் எல்லாம் பொருந்தாதுன்னு தெரியும் .. இங்க என்னென்னெமோ எழுதி எடியோட optionகளைக் கூட கேள்விக்குறி ஆக்குறாங்க - நான் சும்மா எனக்கு தெரிஞ்ச கணக்கா தட்டிவிட்டேன் :-)\nBTW \"டைகர்\" (பக்கத்துக்கு வீடு நாய் தான் ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது ;-)) கதைக்கு மட்டுமல்ல - பொதுவாகவே I am a big fan of black and white comics. கலர் என்றால் XIII போல natural coatல இருக்கணும். டைகர் (லொள் லொள் ) கொஞ்சம் பஞ்சு மிட்டாய்க் கலவை .. ஒரிஜினலில் \nசில பிரின்ஸ் கதைகள் கூட கலரில் கலக்கும் \nமுதல் முறையாக ஒரு b & w குண்டு புக் hard cover-ல் வரயிருக்கிறது அது தல தீபாவளி குண்டு புக்கு என்பதை நான் சொல்லவும் வேண்டுமா...\nஇந்த லாபம் நட்டம் கணக்கை நாம் ஆசிரியரிடம் விட்டுவிடுவோமே நாம் நமது காமிக்ஸ் வாசிப்பை மட்டும் தொடருவோம்\nஇதுநாள் வரை இந்த காமிக்ஸ் நமக்கு கிடைப்பதற்கு நமது ஆசிரியரின் தீராத காமிக்ஸ் காதல்\nடைலன் டாக் படிக்கும் போது உங்களுக்கு '.....' ஞாபகம் வராதா... ஏன் டைகர்.. எங்க ஊர்ல ...... ஜிம்மின்னு தான் கூப்பிடுவோம் புலியை மட்டும்தான் டைகர்-ன்னு கூப்பிடுவோம்.\n//இந்த லாபம் நட்டம் கணக்கை நாம் ஆசிரியரிடம் விட்டுவிடுவோமே நாம் நமது காமிக்ஸ் வாசிப்பை மட்டும் தொடருவோம் நாம் நமது காமிக்ஸ் வாசிப்பை மட்டும் தொடருவோம்\n+1. குன்றேறி யானைப் போர் காணும் நமக்கு யானையின் வலி தெரியாது.\n@ MH Mohideen : /* டைலன் டாக் படிக்கும் போது உங்களுக்கு '.....' ஞாபகம் வராதா */\nவந்திச்சே .. நைலான் நாய் அப்டீன்னு தமிழுக்கு தலைப்பு கூட யோசிச்சு வெச்சிருந்தேன் .. எடி முந்திகிட்டாரு .. டைகர் குடுத்த அனுபவமோ :-)\n/* இந்த லாபம் நட்டம் கணக்கை நாம் ஆசிரியரிடம் விட்டுவிடுவோமே */\nநானா மொதல்ல கணக்கு போட்டேன் .. அவரு போட்டாரு நான் பதிலுக்கு போட்டேன் .. அதான் டமாசுன்னு சொல்லிட்டனே :-) [இப்போ smilie கூட போட்டாச்சே]\n/* குன்றேறி யானைப் போர் காணும் நமக்கு யானையின் வலி தெரியாது */\nநவம்பர் டிசம்பர் இதழ்கள் மொழிபெயர்க்க ஒரு கை குறைகிறது என்று பேசிக்கிறாங்க நீங்க OKவா\nRaghavan @ பொதுவாக சொன்னேன் தவறாக எண்ண வேண்டாம் :-) [இப்போ smilie கூட போட்டாச்சே]\n//இந்த லாபம் நட்டம் கணக்கை நாம் ஆசிரியரிடம் விட்டுவிடுவோமே நாம் நமது காமிக்ஸ் வாசிப்பை மட்டும் தொடருவோம் நாம் நமது காமிக்ஸ் வாசிப்பை மட்டும் தொடருவோம்\n//நவம்பர் டிசம்பர் இதழ்கள் மொழிபெயர்க்க ஒரு கை குறைகிறது என்று பேசிக்கிறாங்க நீங்க OKவா\nஏன் நல்லாதானே போயிடு இருக்கு..எதுக்கு இந்த கொலவெறி... :)\nகண்ணா ரெண்டு லட்டு திங்கலாம்\n// So -நாளைக் காலையில் உங்கள் நகர் கூரியர்களின் கதவுகளின் வலிமைகளைப் பரிசோதிக்கத் தொடங்கிடலாம்.\nஏங்க, நீங்களே இப்பிடி கொரியர் ஆபீஸ் கதவை ஒடைக்கச் சொல்லி ஐடியா குடுக்கலாமா இப்பிடி :P :D கதவைத் தட்டி விட்டு யாராவது வெளிய வந்து பார்சல் வந்துச்சான்னு பார்த்து எடுத்துக் கொடுக்கற வரை வெளியவே நிக்கறது தானே நியாயம். ;-) :P\nசென்னையில் பக்கத்து வீட்டுகாரனுக்கே பக்கத்தில் யார் வசிக்கிறார்கள் என்று தெரியாது.ஆனால் என்போட்டோவை மட்டும் ஏரியா கூரியர் ஆபிஸில் காட்டினால் கரெக்ட்டாக வீட்டில் கொண்டுவந்து விட்டுவிடுவார்.\nMadipakkam Venkateswaran @ போட்டோ விசயத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க :-)\nஏற்கனே ரொம்ப லேட்'டாய் வரும் டப்பா கூரியர்+ உங்கள் பங்குக்கு ஒரு ஞாயிறு என கிட்ட தட்ட ஒரு வாரத்துக்குள் ரீச் ஆகும் படி புத்தகங்களை அனுப்பி திரிசங்கு சொர்க்த்தில் என்னை உலவ விட்டதற்கு (நற..நற..)நன்றி\nAHMEDBASHA TK : DTDC -க்கு மாறியது முதலாக பெங்களுருவில் உங்களைத் தவிர பாக்கி அனைவருக்குமே மறு தினப் பட்டுவாடா கிடைத்து வருகிறது நண்பரே.. அவர்களது தலைமையகம் பெங்���ளூரு தான் என்பதால் அங்கே அவர்களது சர்வீஸ் நன்றாகவே உள்ளது அவர்களது தலைமையகம் பெங்களூரு தான் என்பதால் அங்கே அவர்களது சர்வீஸ் நன்றாகவே உள்ளது உங்கள் ரூட்டில் வரும் டெலிவரி பையனுக்கு அந்த மக்கன் பேடாவைக் கொஞ்சம் கண்ணில் காட்டி வையுங்கள் - maybe இன்னும் துரிதமாய் வேலை செய்வான் \nஎனக்கு பொதுவாக 2-3 தினம்கள் ஆகிறது\n///உங்கள் ரூட்டில் வரும் டெலிவரி பையனுக்கு அந்த மக்கன் பேடாவைக் கொஞ்சம் கண்ணில் காட்டி வையுங்கள் - maybe இன்னும் துரிதமாய் வேலை செய்வான் \n@ பரணி...எனக்கு பொதுவாக 2-3 வாரங்கள் ஆகிறது (சோகமான ஜோக்கர் போட்டோக்கள் பல).\nமேற்கிலிருந்து ம. ராஜவேல் @ கடந்த வருடம் வரை இதற்காக கவலைபட்டேன். தச்சமயம் இதனை பற்றி கவலைபடுவது இல்லை. ஏன் என்றால் குடும்ப சூழ்நிலையின் நமது புத்தகம்களை உடனே படிக்க முடிவது இல்லை நேற்று தான் நமது மின்னும் மரணம் படித்து முடித்தேன் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்\nதிரு விஜயன் அவர்களே காலை வணக்கங்கள்..\nநீங்க என்னமோ சொல்றிங்க..பட் தலைப்பு தவிர எதுவும் சரியா தெரியலை..காரணம்...\nசைக்கிளிங் போக வேண்டியது நள்ளிரவு 4மணிக்கு .....ஹூம் நாங்கள் லாம் தூங்கிட்டு இருக்கும் போதே புக்கை வாங்கிட வேண்டியது ...இங்கே க்ளிக் ஐ போட்டு காதில் புகையை வர வைக்க வேண்டியது ....க்ர்ர் .....அடுத்த மாதம் 1ம் தேதி யே அந்த சைக்கிளை ஆட்டைய போட்டுவிட்டு போயிட போறேன் ......கன்ஃபார்ம்டுங்க....\nசிவா, நீங்கள் நல்லா வருவிங்க\nஎன்னப்பா..இன்னுமேவா யாருக்கும் புக்ஸ் வரலை...ரெண்டு புக்ஸ் படிச்சி முடிச்சி ஒரு பதிவு போடவே நான் தயாராயிட்டேன்... ஹாட் லைன்,மினி ஹாட் லைன்,சஜஷன் for மேச்சிரிட்டி ரீடர்ஸ்...இத பத்தியாவது யாராவது எழுதுங்களேன்..\nசிவா, நீங்கள் இன்னும் நல்லா வருவிங்க\nஎன்னை பொறுத்த வரையில் கலரா பிளாக்& வொயிட்டா என்பதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை...\nதங்கம் சங்கிலியாக இருந்தால் என்ன... மோதிரமாக கிடைத்தால் என்ன....\nபிரிவு உபசார விழா எப்பவுமே கொஞ்சம் பலமாக தான் இருக்கும் ....என்சாய் ........இனிமேல் மலரும் நினைவுகள் மட்டும் தான் .......\"ஏதோ நினைவுகள் மலருதே ......\"ன்னு பாடிட்டு இருங்கள் என் பெயர் டவுசரு ச்சே என் பெயர் டைகரை கையில் வாங்கும் வரை..........ஹெ ஹெ......\n// தங்கம் சங்கிலியாக இருந்தால் என்ன... மோதிரமாக கிடைத்தால் என்ன //\nபயல்களுக்கு சுயநலத்திலும் சுய முன்ன��\nதுப்பாக்கி விசையை இழுக்கக் கூட\nதோற்று விடுவோமோ என்ற பயம்\nதான் மலை போல் நம்பி\nயப்பா...சாத்விகமாய் ஒரு சிங்கம் என்னவொரு பொருத்தமான தலைப்பு.. கொட்டுற மழையில என்னவொரு சூடா டையலாக்...படிக்கறப்போ...வம்புக்கு இழுக்கதிங்க டவுஸ்...ச்சே..டெக்ஸ்...\nரம்மி ...நீங்க மாடஸ்டி வந்ததும் ரொம்பவே மாறிட்டிங்க.. இப்பெல்லாம் சங்கிலியில மோதிரம் கோர்த்து போட்டுகிறதுதான் பேஷன்..ஹாஹா..\nஇந்த கெடா விருந்துக்கு போனம்னாக்கா......அங்கே ஒரு ஆட்டை நல்லா கழுவி விட்டு மஞ்சள் ,குங்குமம் போட்டு ....பெரிதாக மாலையை போட்டு இருப்பார்கள் .....அதுவும் நல்லா தலையை நிமிர்ந்த நிலையில் போஸ் தந்து கொண்டே இருக்கும் .....எல்லார் பார்வையும் அது மேலேயே இருக்கும் .....பூசாரி ஒரு பக்கம் படையில் போடுவாரு .....கசாப்பு கடைப்பையன் ஒரு சின்ன கட்டையை எடுத்து வந்து , கத்தி எல்லாம் எடுத்து வைத்து ரெடியா இருப்பான் .......சமையல் காரங்க இந்த வெங்காயம் எல்லாம் உரித்து வைத்து தேங்காய் ஆட்டிகொண்டே... , தண்ணீர் கொதிக்க வைத்து அரிசியை போட ஆரம்பித்து விடுவார்கள் ........இப்படி பல விதமான முஸ்தீபுகள் அந்த ஆட்டை நோக்கியே இருக்கும் ............இதற்கு மேலும் நான் ஏதும் டைப்ப வேணுமா என்ன........\n// தற்போது நடந்து வரும் மதுரைப் புத்தக விழாவில் ஆச்சர்யமூட்டும் decent விற்பனைகள் ; //\nஇதனை கேட்பதற்கு சந்தோசமாக உள்ளது அப்படியே நீங்கள் மதுரைக்கும் ஒரு விசிட் அடித்தால் நமது வாசகர்கள் சந்தோசம் அடைவார்கள், விற்பனை இன்னும் அதிகரிக்கும் அப்படியே நீங்கள் மதுரைக்கும் ஒரு விசிட் அடித்தால் நமது வாசகர்கள் சந்தோசம் அடைவார்கள், விற்பனை இன்னும் அதிகரிக்கும் ப்ளீஸ் இந்த முறை முடியவில்லை என்றால் அடுத்த வருடம் நீங்கள் மதுரைக்கு ஒரு விசிட் அடிக்க வேண்டும்.\n எப்படீங்க உங்களுக்கு மட்டும் இவ்வளவு\nஆபீசே 9 மணிக்குதானே ஓப்பன் பன்றாங்க .கூரியர் வேனையே மடக்கி விடுகிறீர்களா.கூரியர் வேனையே மடக்கி விடுகிறீர்களா.அந்த ரகசியத்தை எங்களுக்கும் கூறுங்களேன்.\nநான் புறநகர் பகுதியில் இருப்பதால் லோடே 11 மணிக்குத்தான் வருகிறது.ஹும் வந்தாலும் அழகுதான் பார்க்க முடியும். இன்று அரசு விடுமுறை என்பதால் மனைவி& பிள்ளைகள் வீட்டில் .\nஇந்த தளமே அமைதியாக உள்ளது. பௌன்சர் புயலுக்கு முன் உள்ள அறிகுறிகள் மாதிரி தெரியுது.ஒ.கே.சேலோ கூரியர் கூர���யர் ஆபிஸ்.......\nசார் இந்த இரண்டு இதழ்களும் சென்னை புத்தக காட்சியி்ல் கிடைத்து விடுமா ....(அல்லது ) கறுப்பு வெள்ளை ....மட்டுமா...\nஇங்கே டைப்ப டைப்ப எஸ்டி கொரியர் போன்.... சூப்பரு .....\nஒரே கதை, ஒரே நேரத்தில், அதுவும் கஸ்டமைஸ்டு பிரிண்டில், முதல் முறையாக, இரண்டு எடிஷன்களில் வெளியாகும் ஒரு சாதனை எங்கள் தளபதியால் மட்டுமே சாத்தியம் என்பதை இறுதியாக நீங்கள் உணர்ந்தமைக்கு நன்றி எடிட்டர் சார்\nஅட..இந்த நன்றி சொல்ல யாருக்காச்சி தோணிச்சா...நீர் ரசிகரய்யா..\nஆதி தாமிரா : நல்ல வேளைக்கு ஊசிப்பட்டாசு பற்றிக் கொள்ளவில்லை இம்முறை\nடைகரின் பலவீனத்தை பலமா காட்டி பிட்டு போடறீங்களே...\nவேற மாதிரி கொளுத்திப் போட்டுருக்கேன்.. பார்ப்போம் :)\nஎன்னை பொறுத்த வரையில் கலரா பிளாக்& வொயிட்டா என்பதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை...\nதங்கம் சங்கிலியாக இருந்தால் என்ன... மோதிரமாக கிடைத்தால் என்ன....\nஆதி தாமிரா& ரம்மி உங்களின் டைகர் பாசம் மனதில் மகிழ்ச்சியை கொடுக்கிறது.\nகண்ணீர் கசியும் படங்கள் பத்து - இதையும் சேர்த்து கொள்ளலாம்\nபுத்தகங்கள் வந்து சேர்ந்தன விஜயன் சார்\nடைலன் அட்டைப்படம் அசத்துகிறது சார்\nகலர் மற்றும் கறுப்பு வெள்ளையில் களம் இறங்கப்போகிறார்\nவிஜயன் சார், அடுத்த வருடம் கடந்த சில பதிவுகளில் நண்பர்கள் பலர் குறிபிட்டது போல் அடுத்த வருடம் முதல் புதிய கதைகளை \"customized print\" வெளி இட வேண்டும். குறிப்பாக தோர்கல், 5 கதைகள் சேர்ந்து ஒரு குண்டு புத்தகமாக வரட்டும்\nநண்பர்களே @ ஆசிரியர் ஒரு புதிய விசயத்தை எ.பெ.டை. கையில் எடுத்து உள்ளார், இதனை பற்றி மேலும் அலசாமல் நமது முழு ஆதரவையும் கொடுத்து, மிக பெரிய வெற்றி பெறசெய்வோம்.\nநிபந்தனையற்ற ஆதரவு கொடுப்போம் என்றென்றும் ...\nபிரிண்டிங் அருமையாக வருமாறு கவனித்துக்கொள்வது ஆசிரியர் பொறுப்பு........\n(வரலாறு மிக முக்கியம் அமைச்சரே..\nஇன்று பிறந்த நாள் காணும் யது குல தலைவர் , கோபியர் கொஞ்சும் ரமணர் , துவாரகையின் பேரரசர் அருமை நண்பர் வாசுதேவ கிருஷ்ணரை வாழ்த்த வயதில்லை.வணங்குகிறேன்.\nதி ஒரிஜினல் கௌபாய் :-) அன்னாரது லீலைகளை காமிக்ஸாக வெளியிட ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் \n//தி ஒரிஜினல் கௌபாய் :-) அன்னாரது லீலைகளை காமிக்ஸாக வெளியிட ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் \nஅமர் சித்ர கதைகளாக முன்பே வந்திருச்சே ஸார் .ஒருவேளை,நீங்க சொல்ற \"லீலைகள் \" அந்த கதைகளில் இல்லையோ சரி விடுங்க ஸார்.இருக்கவே இருக்கார் நம்ம எடிட்டர். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை.\"கிருஷ்ண லீலா\" ன்னு ஒரு பக்கா கிராபிக் நாவல் போட வச்சிரலாம்.hard cover. விலை ரூ.....( அதை இப்ப சொன்னா வெட்டுக்குத்து ஆயிறும்)))) நம்ம பூனையார் வேற ரொம்ப நாளா ரொமாண்டிக் லவ் ஸ்டோரி கேட்டுட்டு பக்கத்து வீட்டு பூனையை பிராண்டிட்டு இருக்காரு ;-))) அந்த பக்கத்து வீட்டு அப்பாவி பூனையை காப்பாத்தவாச்சி அந்த புக்க போட்டே ஆவணும்.போட்டே ஆவணும்.ஹிஹி \n//தி ஒரிஜினல் கௌபாய் :-) அன்னாரது லீலைகளை காமிக்ஸாக வெளியிட ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் \nஅமர் சித்ர கதைகளாக முன்பே வந்திருச்சே ஸார் .ஒருவேளை,நீங்க சொல்ற \"லீலைகள் \" அந்த கதைகளில் இல்லையோ சரி விடுங்க ஸார்.இருக்கவே இருக்கார் நம்ம எடிட்டர். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை.\"கிருஷ்ண லீலா\" ன்னு ஒரு பக்கா கிராபிக் நாவல் போட வச்சிரலாம்.hard cover. விலை ரூ.....( அதை இப்ப சொன்னா வெட்டுக்குத்து ஆயிறும்)))) நம்ம பூனையார் வேற ரொம்ப நாளா ரொமாண்டிக் லவ் ஸ்டோரி கேட்டுட்டு பக்கத்து வீட்டு பூனையை பிராண்டிட்டு இருக்காரு ;-))) அந்த பக்கத்து வீட்டு அப்பாவி பூனையை காப்பாத்தவாச்சி அந்த புக்க போட்டே ஆவணும்.போட்டே ஆவணும்.ஹிஹி \nயாம் உரைக்கும் லீலைகள் அறிய கீத கோவிந்தம் வாசிக்கவும் ;-)\nஅட்டை படங்கள் புத்தகங்கள் சூப்பராக உள்ளது.\nசுகர் பேஸண்ட் முன்னாடி , லட்டு வைத்திருப்பது போல் ,ஜொள் ளோடு படிக்க காத்துக்கொண்டிருக்கின்றேன்.\nதலைப்பே பல கதைகள் சொல்லுதுங் சார்.\nவழக்கமாக 10.15க்கு கடைக்கு போகும் நான் மாயாவி சாரின் உசுப்பேற்றல் காரணமாக 9:55க்கே கடை வாசலில் போய் நின்றேன் ......\nகொரியலர் வரும் கொரியர் வரும் என....இன்றுனு பார்த்து அவன காணல....ஹூம் ...கடையை திறந்து ...பூசை போட்டு டீயை குடிக்க 11.15க்கு வர்ரானே .. அந்த கொரியர் பய....சாரின்னா ....இன்று ஏக கவர்,, அதான் லேட்டுன்னான்...பார்சலை வாங்கி ....நிமிர்ந்தால் ...ஒரு ஹீரோ கூலிங் கிளாஸ் மின்ன பைக்கில் வந்து நிற்கிறார் .....புக் எனக்கு வர்லனா சந்தாசப் படலாம்னு வந்த ஹீரோ , என் பார்சலை பார்த்து விட்டு உடனே ஜூட்டு .....பார்சலை பிரித்தேன் ...உடனடியாக ரசித்தேன் ....4அட்டைப்படங்களுமே....ஜூப்பர் .....ஆனால் டாப் டைலன் அட்டை .....அந்த கண்ணுக்கு குளிர்ச்சியான இலேசான வண்ணங்களில் க���ான்சேயும் பிரின்ஸ் மறுபதிப்பு அட்டைப்படமும் ரொம்ப நேரம் பார்க்க வைத்தன.....\nடைலன் கருப்பு வெள்ளை போதும்னு சொன்ன வுடன் தீயாய் வேலைப்பார்த்து உள்ளார்கள் போல....அந்த LMSல் அசத்திய அதே வண்ணத்தில் இப்போதும் டைலன் அசத்துகிறார்.....பிரின்ஸ்ன் மறுபதிப்பு டைலனை விட அட்டகாசமான அடர் வண்ணத்தில் மின்னுகிறது ...வாவ்....இதையே இனிமேல் டைலனுக்கும் ,விண்டுக்கும் பாலோ செய்யுங்கள் சார் ...ப்ளீஸ் .....பெளன்சர் வழக்கமான அந்த கதைக்குரிய காம்பினேசன் கலரில் உள்ளார் ....ஆங்காங்கே சில கட்டங்கள் கட் செய்யப்பட்டு உள்ளன ,, ஏற்கெனவே ஆசிரியர் குறிப்பிட்ட வாறே .....காமான்சே கதையில் பாதிக்குமேல் மழையிலேயே நனைகிறது , ......கோகுலா .....(சொக்காவுக்கு பதில் ) எதை முதலில் படிப்பது ....ஒரு வழியாக பெளன்சர் கிளைமாக்ஸ்சே இங்கி பிங்கி பாங்கியல் வென்றது .....இன்று அரசு விடுமுறை ரோட்டில் ஒரு ஆளும் இல்லை ...கஸ்டமர் தொந்தரவு இல்லாமல் பெளன்சர் படிக்க போகிறேன் .....அவ்வப்போது எட்டி பார்க்கிறேன் .....\n76, படித்து விட்டு வருகிறேன்.\nமதுரை விற்பனை பரவாயில்லை என்பதும் எமது வாசகர் வட்டம் கொஞ்சமாக என்றாலும் கூட வழி ஏற்படுகிறது என்பது மகிழ்ச்சியான செய்தி. முன் பதிவு கூப்பனுக்கும், 2 எடிசனில் எ. பெ. டை வருவதுக்கும் நன்றிகள் ஷார்.\n அள்ளி எடுத்து உச்சிமோந்திட மாலையாகிவிடுமே...\nஅப்புறம் எந்தக் கதையை முதலில் படிப்பதுனு வேற ஒரு குழப்பம் வருமே... இங்கி பிங்கி பாங்கி...\nமனுசங்களுக்கு புதுவிஷயம் எதுமேல் திடீர்ன்னு ஆர்வம் அதிகமாகுதோ...அந்த சப்ஜெக்ட் ஆரோக்கியமான போட்டியா...பல படைப்புகள் சவால் விட்டு கிளம்புற புரட்சி...எல்லா காலகட்டத்துலையும், எல்லா விஷயத்திலையும் நடந்துட்டு தான் வருது. புதுசா ஒரு ஜீன்ஸ் வந்த...அதுக்கு போட்டியா பலது, புதுசா ஒரு டிவி சேனல் வந்தா...போட்டியா பலது, புதுசா ஒரு கார் வந்தா அதுக்கு போட்டி பலது...என மக்களை எது கவர்ந்தாலும், அதுக்கு ஈடுகொடுக்க படைப்புகள் கொட்டுவது தவறாமல் நடக்கும் பரிணாமம்..\nஅப்படித்தான் இங்க 1985 to 1990 வாக்கில் பல காமிக்ஸ்கள் படையெடுத்து.. அதேபோல ஐரோப்பாவில 1965 to 1975 ல காமிக்ஸ் படைப்புகளை நோக்கி ஒரு படையெடுப்பு நடந்தது.. அதேபோல ஐரோப்பாவில 1965 to 1975 ல காமிக்ஸ் படைப்புகளை நோக்கி ஒரு படையெடுப்பு நடந்தது.. அந்த டைம்ல வந்தவைகள் அதிஅற்புதமான படைப்புகள், கத���கள், ஓவியங்கள்.. அந்த டைம்ல வந்தவைகள் அதிஅற்புதமான படைப்புகள், கதைகள், ஓவியங்கள்.. அப்படி பிரான்ஸ்,பெல்ஜியம்ல உருவான, சரித்திரம் படைச்ச, காமிக்ஸ் உலகத்துல என்னிக்கும் பேசப்படும் கதாபாத்திரம்& ஓவியர்கள் டின் டின்,கேப்டன் டைகர்,XIII,லக்கிலுக்,கேப்டன் பிரின்ஸ்,ஆஸ்டின் அண்ட் ஒப்பிளிஸ்,கமான்சே,ரிப்போர்ட் ஜானி, சிக்பில் என நமக்கு தெரிந்தவை.\nஅன்று உருவான படைப்புக்கு நிகராக...அவர்களாலே இன்று உருவாக்கமுடியவில்லை என்பதே நிஜம்.. முதல் இடத்துல இருக்குற tintin,Asterix பக்கத்துல நாம போகமுடியலைன்னாலும்...இரண்டாம் இடத்துல இருக்குற William Vance[XIII],Jean Giraud[கேப்டன் டைகர்], hermann huppen[கேப்டன் பிரின்ஸ்,காமன்சே],Morris [லக்கிலுக்] இவர்களின் படைப்புகள் திரு விஜயன் அவர்களின் முயற்சி மூலமா நமக்கு கிடைச்சது பெரிய லக்..\nஅதுவும் ஓவியர் ஹெர்மெனின் படைப்புகள், அவர் தேர்தெடுக்கும் கதைகளம் யாருடனும் ஒப்பிடவே முடியாது.. அதுக்கு நல்ல உதாரணம் சைத்தான் துறைமுகம்.. அதுக்கு நல்ல உதாரணம் சைத்தான் துறைமுகம்.. 1986 ம் வருடம்...வெளிஉலகம் பற்றிய அதிக தகவல்கள் தெரியாத, எழுத்துக்களாலும், ஒரு சில போட்டோகள், DD டிவி மூலமாக பார்த்த ஓரிரண்டு காட்சிகள் தாண்டி...பனிகடல் பற்றிய தகவல் தெரியாத காலகட்டம்.. 1986 ம் வருடம்...வெளிஉலகம் பற்றிய அதிக தகவல்கள் தெரியாத, எழுத்துக்களாலும், ஒரு சில போட்டோகள், DD டிவி மூலமாக பார்த்த ஓரிரண்டு காட்சிகள் தாண்டி...பனிகடல் பற்றிய தகவல் தெரியாத காலகட்டம்.. பனிமண்டலக்கோட்டைகிற முதல் பிரின்ஸ் கதையில...படுபயங்கர கந்தகமலைகுகைகளும், சதையை கிழிக்கும் குத்து பாறைகளும், உடலை ஊனமாக்கும், வாயுக்கள் கசியும்..முடிவேயில்லாத குகைபாதையும் என் வாழ்வில் முதல் முறையாக காமிக்ஸ் படங்களில் பார்த்திருந்த சமயம்...\nஅந்த மூச்சு மூட்டும் குகையின் சூடேகுறையாம...அதே நினைவுல இருந்தப்போ வந்த சைத்தான் துறைமுகத்தின் பயங்கர பனி காத்து...இப்ப நினைச்சாலும் ஊசியா எலும்புல குத்துறது.. அந்த 14 வயசுல படிச்ச கதை எனக்குள்ள தோணின கலர் கனவுவை, நான் என் கற்பனையில வரைஞ்ச ஒரு கலர் ஆர்ட் என்றுமே மறக்கமுடியாத படைப்பு.. அந்த 14 வயசுல படிச்ச கதை எனக்குள்ள தோணின கலர் கனவுவை, நான் என் கற்பனையில வரைஞ்ச ஒரு கலர் ஆர்ட் என்றுமே மறக்கமுடியாத படைப்பு.. இன்று அதை எடுத்து பார்த்தபோது...நானா அதை வரைஞ்��ேன்னு ஆச்சரியமா இருக்கு.. இன்று அதை எடுத்து பார்த்தபோது...நானா அதை வரைஞ்சேன்னு ஆச்சரியமா இருக்கு..\nஅப்புறம் கதை விமர்சனம்...இதெல்லாம் விமர்சனத்துக்கு அபாற்பட்ட பொக்கிஷம்...விமர்சனமாவது மண்னவுது...\nஅச்சுத்தரம்: சாலவை ரூபா நோட்டு...\n///நான் என் கற்பனையில வரைஞ்ச ஒரு கலர் ஆர்ட் என்றுமே மறக்கமுடியாத படைப்பு..\n////இன்று அதை எடுத்து பார்த்தபோது...நானா அதை வரைஞ்சேன்னு ஆச்சரியமா இருக்கு////\nஎனக்கும் முதல்ல சந்தேகமா தான் இருந்திச்சி.. நல்லவேளையா..பெயர் எழுதி கையெழுத்து போட்டிருக்கேன்.மந்திர ராணி,தங்க நகரம்ன்னு ரெண்டு மந்திராஜால கதைகள் வந்தது.அப்போ ஹீமேன், ஆர்னால்ட் ரொம்பவே பேமஸ், இப்போ தோர்கால் விளம்பரம் பார்த்தா எனக்கு அந்த மந்திராஜால கதைகள் தான் நியாபகம் வருது.. நல்லவேளையா..பெயர் எழுதி கையெழுத்து போட்டிருக்கேன்.மந்திர ராணி,தங்க நகரம்ன்னு ரெண்டு மந்திராஜால கதைகள் வந்தது.அப்போ ஹீமேன், ஆர்னால்ட் ரொம்பவே பேமஸ், இப்போ தோர்கால் விளம்பரம் பார்த்தா எனக்கு அந்த மந்திராஜால கதைகள் தான் நியாபகம் வருது.. ஏன்னா அப்போ நான் வரைஞ்ச ஓவியம் தான்.. ஏன்னா அப்போ நான் வரைஞ்ச ஓவியம் தான்.. ஒருபக்கம் இது தம்பட்டமா தோணும்..ஆனா நான் தான் 'மாத்தியோசி' பார்டியாச்சே.. ஒருபக்கம் இது தம்பட்டமா தோணும்..ஆனா நான் தான் 'மாத்தியோசி' பார்டியாச்சே.. அந்த வயசுல இருந்த திறமை இப்ப எங்க போச்சின்னு தான் தேடுறேன்.. அந்த வயசுல இருந்த திறமை இப்ப எங்க போச்சின்னு தான் தேடுறேன்.. இல்லாததை இருக்குன்னு சொல்றதும், இருக்கிறதை மறைக்கிறதும் ரெண்டுமே தப்பு.. இல்லாததை இருக்குன்னு சொல்றதும், இருக்கிறதை மறைக்கிறதும் ரெண்டுமே தப்பு.. ஆனா திறமையிருக்கா இல்லையாங்கிற குழப்பம் எனக்கே வர்றது ரொம்பவே தப்புதானே...சேம்பிளுக்கு இந்த படம் பார்த்துட்டு சொல்லுங்களேன்...இங்கே'கிளிக்'\nடைலன் டாக்..'வாராதோ ஓர் விடியலே \n//முதல் முறையாக 'happy reading' என்று சொல்லி sign off செய்திடப் போவதில்லை- மாறாக 'soulful reading' என்றவாறே புறப்படுகிறேன்// என மினி ஹாட்லைன் வரிகள்...'வராதோ ஓர் விடியலே// என மினி ஹாட்லைன் வரிகள்...'வராதோ ஓர் விடியலே' படித்து முடிக்கும்போது, புரிந்து, மனம் கனத்துவிட்டது..\nபொதுவாகவே வெளிநாட்டவர்களுக்கும்...பாசம்,பரிவு,பச்சதாபத்திற்கும் கொஞ்சம் தூரம். அதுவும் மனவளர்ச்சியற்ற..உடல் ஊனமுள்ள...சராசரி மனிதர்களிடமிருந்து விலகி இருப்பவர்கள் மீது அவர்களுக்கு உள்ள தூரம் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.. ஆனால்..ஆனால்...'டைலன் டாக்' இந்த கதையில் காட்டும் அவருடைய இன்னொரு பக்கம்...பல அபிப்பிராயங்களை தவிடுபொடியாக்கியாக்கி...மனதை என்னமோ செய்துவிட்டார்.. ஆனால்..ஆனால்...'டைலன் டாக்' இந்த கதையில் காட்டும் அவருடைய இன்னொரு பக்கம்...பல அபிப்பிராயங்களை தவிடுபொடியாக்கியாக்கி...மனதை என்னமோ செய்துவிட்டார்.. அருமை என சம்பிரதாயமாய் சொல்வதை விட... என் கை கால்களை ஒருமுறை மெதுவாக தடவிதொட்டு பார்த்துக்கொண்டேன்...என்பதை தாண்டி வரிகள் வரவில்லை..\nநீங்கள் 14 வயதிலேயே அப்படியா.\n@ இத்தாலி விஜய் @ MV\nமின்னும் சார்ச், தங்க புத்தர், ஆஸ்டின், கிறிஸ்மஸ் தாத்தா, லயன் கிங் சிம்பா,மன்னன் மகள் என நிறையவே இருக்கு ..ஆனா நம்பத்தான் முடியாது.. அதை விட்டு தள்ளுங்கள்...அட்டகாசமான 'காமன்சே' தொடரில் இதுவரையில் வந்த கதைகள் பற்றிய கதைசுருக்கம், அதன் ஓவியர்,எழுத்தாளர் பற்றிய அசரடிக்கும் தகவல்கள்...கண்ணை பறிக்கும் படங்கள் என ஒரு பிரம்மாண்டமான பதிவு தயார் நிலையில் உள்ளது.. அதை விட்டு தள்ளுங்கள்...அட்டகாசமான 'காமன்சே' தொடரில் இதுவரையில் வந்த கதைகள் பற்றிய கதைசுருக்கம், அதன் ஓவியர்,எழுத்தாளர் பற்றிய அசரடிக்கும் தகவல்கள்...கண்ணை பறிக்கும் படங்கள் என ஒரு பிரம்மாண்டமான பதிவு தயார் நிலையில் உள்ளது.. 'சாத்விகமாய் ஒரு சிங்கம்' மழையில் நனைச்சபடி முழுமையா அனுபவிச்சி படிக்கனும்ன்னா...அதோட முன் கதைகளை ஒரு முறை படிச்சிட்டனும்.. 'சாத்விகமாய் ஒரு சிங்கம்' மழையில் நனைச்சபடி முழுமையா அனுபவிச்சி படிக்கனும்ன்னா...அதோட முன் கதைகளை ஒரு முறை படிச்சிட்டனும்.. முந்தய புக்ஸைஒருமுறை குறைஞ்சது எடுத்து புரட்டவைக்கும் ஒரே நோக்கில் தான் அந்த பதிவை தயாரிச்சிருக்கேன்.. முந்தய புக்ஸைஒருமுறை குறைஞ்சது எடுத்து புரட்டவைக்கும் ஒரே நோக்கில் தான் அந்த பதிவை தயாரிச்சிருக்கேன்..\nஉங்கள் ஓவியத் திறமை ஆச்சர்யமளிக்கிறது பின்னொரு காலத்தில், காட்டுக்குள்ளிருக்கும் உங்களது மண்டையோட்டு குகை வசிப்பிடத்தின் சுவர்களில் இந்த ஓவியங்கள் அனைத்தையும் ஒட்டிவைத்து ஒரு கண்காட்சி நடத்திவிடும் திட்டமிருக்கிறது எனக்கு பின்னொரு காலத்தில், காட்டுக்குள்ளிருக்கும் உங்களது மண்டையோட்���ு குகை வசிப்பிடத்தின் சுவர்களில் இந்த ஓவியங்கள் அனைத்தையும் ஒட்டிவைத்து ஒரு கண்காட்சி நடத்திவிடும் திட்டமிருக்கிறது எனக்கு\nகண்ணுக்கு விருந்தாகும்; கருத்துக்கு மருந்தாகும் ; இன்னும் என்னென்னவெல்லாமோ ஆகவிருக்கும் 'கமான்சே' பற்றிய உங்கள் பதிவை ( நாளை எடிட்டரின் பதிவு ஏதேனும் வர வாய்ப்பிருக்கிறதா எனப் பார்த்துவிட்டு) இன்னும் ஓரிரு நாட்களுக்குப் பிறகு ( திங்கள்) போடுவதே சரி என்பது அடியேனின் தாழ்மையான கருத்து\nmayavi.siva : இரு பிரான்கோ -பெல்ஜிய ஜாம்பவான்கள் இணைந்து பணியாற்றிய 2 தொடர்கள் இம்மாதம் ஒருசேர வெளியானதொரு சந்தோஷ coincidence அதிலும் ஹெர்மனின் அந்த ஓவிய பாணி just awesome \n@மாயாவி.. நானொரு சாதாரண கிராமத்தான் என சொல்லிக் கொண்டு பின்னு பின்னுன்னு பின்றீங்களே. ஓவியம் அருமையாக உள்ளது...\nyes ஸார்...இந்த இருவர் கூட்டணியில் வந்த மாபெரும் சூப்பர் ஹிட் ஹீரோஸ் ரெண்டு பேரும் இந்த மாதம் ஒருசேர வருவது என்னை பொறுத்தவரையில் சரியான வேட்டை..\nஇன்னொரு ஒற்றுமை இதே செப்டம்பரில் தான் சைத்தான் துறைமுகம் முதன்முதலில் ஐரோப்பாவில் 1978ல் வந்தது.அதைவிட சூப்பர் முத்துகாமிக்ஸ் & கமான்சே தொடர் இரண்டும் ஒரே ஆண்டு,ஒரே மாதத்தில் துவங்கப்பட்டது.\nகேப்டன் பிரின்ஸ், கமான்சே உருவாக்கிய...கதாசிரியர்Greg (Michel Régnier) தான் நம் புருனோ பிரேசில் உருவாக்கி...முழுகதையும் எழுதியவர். கிட் ஆர்ட்டின் கதைகள் கூட பலது இவர் எழுதியது தானே சார்...\nஜாதகம் பார்த்து நேரம் குறித்து தந்தமைக்கு நன்றிகள்..\n பலரும் அவர்கள் திறமையை வெளிக்காட்டுவதில்லை..நான் பாலகனாய் என்னிடமுள்ள ரெண்டு ஆரஞ்சு மிட்டாயை அரைடவுசரில் இருந்து எடுத்து காட்டுகிறேன்...பலர் பிரிஜ்ஜை திறந்து கேட்பரிஸ் சாக்லேட்டை எடுக்க...இல்லை இல்லை...இருக்குன்னு சொல்லவே கூச்சபடுறாங்க.. ஹீ..ஹீ..\nஅட...கோகுல கண்ணன் பிறந்தநாளில் உங்களுக்கு லக்ஷிமி பிறந்திருகிறாள்..\nSathiskumar @ வாழ்த்துகள் சதிஷ் :)\nவாழ்த்துக்கள் சதீஷ் குமார் .....கோகுலாஷ்டமி நாளில் லஷ்மி ...அற்புதம் ...\nவாழ்த்துக்கள் - நம் தரப்பிலிருந்தும்...\nநன்றி தலிவரே ,Tex Sampath சார். வாழ்த்துகளுக்கு நன்றி MP, MV சார் . சேலம் விஜயராகவன் நன்றி சார். நன்றி Parani, EV சார். மிக்க நன்றி selvam abirami, mayavi.siva, Vijayan சார் \nVallavaraiyan Vandhiyathevan : டைலன் வரிசையில் இதுவொரு one off என்று சொல்லலாம் சார் \nசைத்தான் துறைமுகம் படித்து வ���ட்டேன்.அருமையான கதை .நானும் பிரின்சுடன் வடதுருவ பனியில் மாட்டிக்கொண்ட உணர்வு.ஓவியங்கள் அட்டகாசம். லாரக்ஸ் கதாபாத்திரம் அருமை.முதல் பக்கத்தில் ரயில் கிளம்ப சிவப்பு கொடியல்ல காட்டுகிறார். லாரக்ஸ் கதாபாத்திரம் அருமை.முதல் பக்கத்தில் ரயில் கிளம்ப சிவப்பு கொடியல்ல காட்டுகிறார்.பச்சை கொடியல்ல காட்டனும்.நானும் கி.நா.படிக்க படங்களை கண்களில் விளக்கெண்னை விட்டு பார்த்து ட்ரைனிங் எடுத்துகிட்டுவருகிறேன்..\nMadipakkam Venkateswaran : //நானும் கி.நா.படிக்க படங்களை கண்களில் விளக்கெண்னை விட்டு பார்த்து ட்ரைனிங் எடுத்துகிட்டுவருகிறேன்..//\nஇங்கி பிங்கி பாங்கியில் வென்ற பெளன்சரை படிக்க ஆரம்பித்தேன் சார் ........\nஎந்தவித கூச்சமும் இல்லாமல் வழக்கம் போல தலைகள் சீவப்படுகின்றன....அப்பாடி ....கொலை செய்வதை ரசித்து ருசித்து படிக்கும் எனக்கே....லைட்டா ஜர்க் ஆகுதுங் சார் .....ஸ்கூல் பயல்கள்லாம் கூசாம கழுத்தை சீவுகிறான்கள்.....யப்பாடி .....கதை அட்டகாசமாக பின்னப்பட்டுள்ளது .....இம்முறை யும் டீச்சரில் இருந்து கதை ஆரம்பிக்கிறது....சேத்துக்கு ஒரு டீச்சர் ...இப்ப பெளன்சருக்கும் ஒரு டீச்சர் ....\nடீச்சரின் சகோதரி இருக்கும் அத்துணை வகையான அடியாட்களையும் வைத்து கொண்டு முந்தைய கதையில் இறந்து போன கூப்பரின் ஆசையை தொடர்கிறாள் ....வித்தியாசமான முயற்சியில் ......முதல் பாகம் போனதே தெரியல .....இதற்கு மேல் கதை சொன்னால் அப்புறம் புக் வராதவர்கள் சபிக்க கூடும் .....முழு விமர்சனம் இன்று இரவு படித்து விட்டு நாளை .....\nசேலம் Tex விஜயராகவன் : //இம்முறையும் டீச்சரில் இருந்து கதை ஆரம்பிக்கிறது....சேத்துக்கு ஒரு டீச்சர் ...இப்ப பெளன்சருக்கும் ஒரு டீச்சர் ....//\nBouncer கதை படித்து முடித்தேன்.\nScript and flow என்ற விதத்தில், அந்த genre-ல் சிறப்பான கதை.\nஆனால் அனைவருக்கும் ஏற்புடையதாகத் தோன்றவில்லை எனக்கு \n\"இதோ இந்த இதழைப் படித்துப் பார்\" என்று ஒரு நண்பரிடம் நீட்டவும் சரியானதாகப் படவில்லை.\nஇந்த வருடம் சந்தா, Class A, Class B and Class C என்று மூன்று விதமாக அமைந்தது போல , அடுத்த வருட சந்தாவில்.......\n\"BOUNCER கதைகள் தவிர்த்து அனைத்து இதழ்களும்\" - என்று ஒரு Class D-ம் சேர்த்தால் நன்றாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.\n//இதோ இந்த இதழை படித்துப்பார்//\nஎடிட்டரே புத்தக கண்காட்சியில் விற்கலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்.\nஎன்னவோ பௌன்சர் கதைகளில் ஒரு வசியம் இருக்கிறது.அது என்ன கார்த்திக் சோமலிங்கா சார் பிளேடு வில் ஒரு கவர்ஸ்டோரி போடுங்களேன்.\nCFC : No worries....பௌன்சரில் எஞ்சி நிற்பது இன்னமும் 2 ஆல்பம்களே - so மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரே ஒரு இதழ் தான் அது நம் தொகுப்பினில் \nAnd ஏற்றுக் கொள்கிறேன் - இது சிரமமானதொரு கதையே -புதியவர்களுக்கு justify செய்திட \nநண்பர்கள், புது கதைகளின் விமர்சனங்களை, ஓரிருநாட்கள் கழித்து போடலாமே, என்னை போல் கூரியர் வராத அதிர்ஷ்டசாலிகளுக்கு, எரிச்சல் வருகிறது சார் 😊\nsaravanan srinivasan : ஆதங்கம் புரிகிறது நண்பரே - ஆனால் அந்த துவக்கத்து உற்சாகத்தை நண்பர்கள் விவரிப்பதுமொரு அழகான அனுபவம் தானன்றோ \nநான் சிறு வயதில் கடையில் புத்தகம் வாங்கியவுடன் அங்கேயே ஓரமாக உட்கார்ந்து படித்து விட்டுதான் கிளம்புவேன். தற்போது குடும்ப சுமை காரணமாக கையில் கிடைத்தாலும் உடனே படிக்க முடியவில்லை. தற்போது குடும்ப சுமை காரணமாக கையில் கிடைத்தாலும் உடனே படிக்க முடியவில்லை.எனக்கு புத்தகத்தை எடுத்து படிக்கும்போது நானும் கதையில் புகுந்து ஒன்றிடவேண்டும் இதில் இடையூறுகளை பொறுத்துக்கொள்ள மாட்டேன் எனவேதான் படிப்பதை விட்டு செல்போனில் உள்ளேன்.\nநான்கு 'லயன் காமிக்ஸ்' (அடடே ஆச்சரியக்குறி\nஎனது பலத்த கண்டனங்களைப் பதிவு செய்கிறேன் ( கடுப்புக்குறி\n@ALL : இங்கும் சரி ; ஹாட்லைனிலும் சரி, எழுதோ - எழுதென்று எழுதித் தள்ளுவது ஒருவித overkill போல் எனக்கே தோன்றுகிறது அதனால் தான் சமீப இதழ்களில் \"சி.சி.வ.\" பகுதியினை பார்க்க இயலாது போயுள்ளது அதனால் தான் சமீப இதழ்களில் \"சி.சி.வ.\" பகுதியினை பார்க்க இயலாது போயுள்ளது \nRaghavan : இந்த ஆல்பத்தின் கலரிங் அட்டகாசம் தான் கொஞ்சம் கொஞ்சமாய் பிரின்ஸ் கதைகளை வண்ணங்களுக்கு கொணர முயற்சிப்போம் \nஇம்மாத இதழ்கள மாலை வந்தடைந்தன.\nஒவ்வொன்றும் முழு வண்ணங்களில் டாலடிக்கின்றன....\nவேறு மெஷின் வாங்கி வாங்கி விட்டீர்களா சத்தமில்லாமல்....\nமுத்து 350 ல் வந்து பட்டை கிளப்பி இருக்க வேண்டியவை இவை.\nஅதிலும் \"சைத்தான் துறைமுகம்\" கண்களுக்கு விருந்து...\n//வேறு மெஷின் வாங்கி வாங்கி விட்டீர்களா சத்தமில்லாமல்///-- அப்படித்தான் தோணுது பாசா.....\nஇனிமேலாவது இப்படி டாலடிக்கும் பிரிண்ட் களாகவே வரணும் .......\nஇதே மாதிரி டாலடித்தால் என் பெயர் டைகரும் கூட தூள் கிளப்பும���....\nமக்கன் பேடா வேலை செய்துவிட்டது போலும்.\nAHMEDBASHA TK : மிஷினெல்லாம் அதே தான் சார் ; ஒரிஜினல்களில் வர்ணமும் , வீரியமும் அட்டகாசமாய் இருக்கும் போது - அச்சில் அதுவும் பிரதிபலிப்பது இயற்கை தானே \nஎன் பெயர் டைகர் எல்லாம் எந்த மிஷினில் போட்டாலும் பளிச்சென்று வராது. :P\nசட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். டைகர் கதை எல்லாம் ராகவன் சொல்வது போல் பஞ்சு மிட்டாய் கலர் தான். ஆஹா ஓஹோ ரகம் எல்லாம் இல்லை.\nஎடிக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்\nஅப்படி போடு ......அதானே..... ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் சார் ....\n@ FRIENDS ; அட...இதற்கெல்லாம் நமக்கு அருகதையுண்டா தெரியலையே but நன்றிகள் ஒரு டன் நண்பர்களே \nதெரிந்தோ தெரியாமலோ எங்களை காமிக்ஸ் படிக்க வைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லாது போனால் இந்த காமிக் உலகம் எங்களை மன்னிக்காது (குறிப்பு : நானே ஒரு ஆசிரயராக இருக்கும் போது நீங்கள் ஏன் தல ஆசிரயராக இருக்க கூடாது)\nஎடிட்டர் அவர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள் ( நினைவூட்டலுக்கு நன்றி பாலாஜி ராம்நாத் அவர்களே ( நினைவூட்டலுக்கு நன்றி பாலாஜி ராம்நாத் அவர்களே\nஆசிரியர் தினத்தன்று நம்ம ஆசிரியருக்குக் கொடுக்கணும்னு ஒரு கிரிட்டிங் கார்டு வச்சிருந்தேன்... ஆங் அப்படித்தான் நல்லா ஊதுங்க எடிட்டர் சார் \nErode VIJAY : அந்தப் பூனையும் என்னமாய் உட்கார்ந்து ரசிக்கறது ....\nநண்பர்களுக்குள் நன்றி நவிலல் நன்றன்று..\nவிஜயன் சார், அடுத்த வருட பிரின்ஸ் மறுபதிப்பில் நதியில் ஒரு நாடகம் & கொலைகார கானகம் & எரிமலைத் தீவில் பிரின்ஸ் போன்ற கதைகளை வண்ணத்தில் ஒரு கலெக்டர் edition ஆக போட்டால் நன்றாக இருக்கும். ப்ளீஸ்\nவெகுநாட்களாக, பெரும்பான்மையான வாசகர்கள் வேண்டுகோள் விடுத்து, முறையாக அறிவிக்கப்பட்டு, வாசகர் கருத்துகள் கேட்டறியப்பட்டு, அதற்கு பெரும்பான்மையான வாசகர்கள் ஆதரவு தெரிவித்த, டெக்ஸ்-ன் தனி track (மாதமொருமுறை அல்லது இருமுறை) மற்றும் டெக்ஸ்-ன் மறுபதிப்புகள் பற்றிய, 2016 plan-யைத் தெளிவாக அறிவிக்க வேண்டுகிறேன்\nநீங்கள் இந்தப் பின்னூட்டத்தைக் கவனமாகத் தவிர்க்கிறீர்கள் என்று தெரிகிறது. பரவாயில்லை, ஆனால் நீங்கள் இதற்கு பதிலளிக்கும் வரை தொடர்ந்து வரும் தங்களது ஒவ்வொரு பதிவிலும், நான் இதே பின்னூட்டத்தை இடுவேன் எனத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைத் தவறாக எடுத்துக��� கொள்ளவேண்டாம் :)\nPeriyar @ நம்ப ஆசிரியர் அமைதியா கடந்து போறார் அப்படினா ஏதோ \"பெரிய\" திட்டம் இருக்கு அப்படி என்று அர்த்தம்\n///நீங்கள் இந்தப் பின்னூட்டத்தைக் கவனமாகத் தவிர்க்கிறீர்கள் என்று தெரிகிறது. பரவாயில்லை, ஆனால் நீங்கள் இதற்கு பதிலளிக்கும் வரை தொடர்ந்து வரும் தங்களது ஒவ்வொரு பதிவிலும், நான் இதே பின்னூட்டத்தை இடுவேன் எனத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைத் தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம் :)////\nஇந்த விஷயத்தை ஆசிரியர் செயல் வடிவம் கொடுக்கும் வரை பெரியார் அவர்களுடன் தொடர்ந்து சேர்ந்து குரல் கொடுப்போம்...\nநம்மைப்போன்ற தீவிர வாசகர்கள்களுக்கு தனி சந்தா ஓ.கே.தான். சில வாசகர்கள் வருடத்திற்கு தற்போது உள்ள தொகையை அதிகம் என்றுஎதிர்ப்பு தெரிவித்தது அவரை யோசிக்க வைத்து இருக்கலாம். எ.பெ.டை.போன்று தேவைப்படுவோர் வாங்கிக் கொள்ளட்டும் என்று வாசகர்கள் சாய்ஸில் டெக்ஸ்வில்லரின் கதைகளுக்கு பொருந்தாது அல்லவா. வாசகர்கள் இதை சாய்ஸில் விடமாட்டார்கள். வாசகர்கள் இதை சாய்ஸில் விடமாட்டார்கள்.மேலும் நம் குறுகிய வட்டத்தில் பலதரப்பட்ட ரசனை உள்ளவர்கள் குவிந்து காணப்படுகின்றனர்.எல்லோரையும் திருப்திபடுத்தும் கடமை எடிட்டருக்கு உண்டல்லவா.மேலும் நம் குறுகிய வட்டத்தில் பலதரப்பட்ட ரசனை உள்ளவர்கள் குவிந்து காணப்படுகின்றனர்.எல்லோரையும் திருப்திபடுத்தும் கடமை எடிட்டருக்கு உண்டல்லவா.மேலும் நம் ரசனைகள் புது தேடல்களிலும் விரிவடையவேண்டும் என்று நினைக்கிறார்.அதுவும் வாஸ்துவம் தானே ஓவராக டெக்ஸ் கதைகளை படித்து அலுத்து போய்விடக்கூடாது அல்லவா.\nஆனாலும் இவ்விஷயத்தில் கணிக்க முடியாது.ஆட்டோ விவேக் மாதிரி, ரைட்ல கையை காமித்து லெப்ட்ல இண்டிகேட்டர் போட்டுவிட்டு, நேராக போய்க்கொண்டே இருப்பார்.ஆட்டோ விவேக் மாதிரி, ரைட்ல கையை காமித்து லெப்ட்ல இண்டிகேட்டர் போட்டுவிட்டு, நேராக போய்க்கொண்டே இருப்பார்.ஏதாவது ஐடியா செய்வார்.அது என்னுடைய கருத்து மட்டுமே.\n***** வாராதோ ஓர் விடியலே\nடைலன் டாக்கிடமிருந்து இப்படியொரு மாறுபட்ட கதையை எதிர்பார்க்கவில்லை 'அந்தி மண்டலம்' கதைக்கு அடுத்த கதையாய் இது வெளியாகியிருக்குமானால் 'டைலன் டாக் ரசிகர் மன்றம்' என்ற ஒன்று இந்தியாவிலும் இந்நேரம் உருவாகியிருக்கக்கூடும் 'அந்தி மண்டலம்' கதைக��கு அடுத்த கதையாய் இது வெளியாகியிருக்குமானால் 'டைலன் டாக் ரசிகர் மன்றம்' என்ற ஒன்று இந்தியாவிலும் இந்நேரம் உருவாகியிருக்கக்கூடும் துரதிர்ஷ்டவசமாக 'வீதியெங்கும் உதிரம்', 'நள்ளிரவு நங்கை' ஆகியவை சுமார் ரகத்தில் வந்து இந்த 'மன்ற முஸ்தீபுகளை' சற்றே ஒத்திவைத்திருக்கின்றன.\n* துளிகூட அமானுஷ்ய சங்கதிகள் ஏதுமின்றி டைலனின் கதைகளைப் படிப்பது ஒரு வித்தியாசமான அனுபவம் கதையின் முதல் பக்கத்திலிருந்தே அந்தப் பையன் 'ஜானி' ஒட்டுமொத்தமாக நம் அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறான் (பார்க்கில் நாய்களோடு நாய்களாக உணவைப் பங்கிட்டுக்கொள்வது... த்சொ பாவம் கதையின் முதல் பக்கத்திலிருந்தே அந்தப் பையன் 'ஜானி' ஒட்டுமொத்தமாக நம் அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறான் (பார்க்கில் நாய்களோடு நாய்களாக உணவைப் பங்கிட்டுக்கொள்வது... த்சொ பாவம்\nஆனால் அதற்காக டைலனும், அவனது டாவும் நினைத்தமாத்திரத்தில் எமோஷனலாகி பொசுக் பொசுக் என்று கண்ணீர் சிந்துவதுதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்\n* அழுத்தமான கதை என்பதாலோ என்னவோ வண்ணங்களும் அழுத்தமாகவே அமைந்து அழகு சேர்த்திருக்கின்றன.\n* இந்தக் கதைக்குப் பிறகுதான் டைலனுக்கு 'டைலன் டாக்' என்று பெயர் வந்ததோ என்னமோ கதை நெடுக அவ்வளவு நாய்கள்\n* 'பிறவி செவிட்டு ஊமை'யாக டாக்டரால் பரிசோதித்தறியப்படும் ஒருவன், நன்றாக ஓவியம் வரையும் திறமையைக் கொண்டிருப்பதில் ஆச்சர்யமில்லைதான் ஆனால், நன்றாக க்ளாரிநெட் வாசிப்பது - எவ்வளவு பெரிய லாஜிக் ஓட்டை\nகதையின் அழுத்தத்திற்கேற்ற கவித்துவமான தலைப்பு\nஇதுமாதிரியான கதைகள் நிறைய்ய்ய வேணும் எடிட்டர் சார்\nநான் டைலன் டாக் கதைகளில் முதலில் படித்ததே இந்தக் கதை தான். இரண்டாவது அந்தி மண்டலம். அப்போது இருகதைகளும் ஏற்ப்படுத்திய தாக்கம் எப்படி இருந்திருக்க வேண்டும் எனவேதான் சில சுமார் கதைகள் (இதை விட) வந்த போதிலும் பொறுத்திருந்தேன். 'நள்ளிரவு நங்கையும்' எனக்கு பிடித்தே இருந்தது.\nடைலான் மீண்டும் கலக்குவார் .. வெயிட் அண்ட் சீ \nஎன் பெயர் டைகர் deluxe பார்சல்\nவாராதோ ஒரு விடியலே .....\nஆத்மாவை தொடும் கதை ..........\nஅங்கஹீனமான குழந்தையை தாயுமா வெறுப்பாள் \nபொதுவாக தாய்மை தனது குழந்தைகளில் பலவீனமான ஒன்றின் மேல்தான் அதிக கவனம் செலுத்தும் .........(மனிதர்களில் ....விலங்குகளில் கதையே வேறு ..)\nடைலனின் மனிதாபிமானத்திற்கு ஒரு ஷொட்டு .......\nஆரம்பத்தில் முரண்பாடு என தெரிந்தது ...\nபிறவியிலேயே காது கேளாத வாய்பேசாத ஜானி \"மொசார்ட் \"கிளாரினெட்டில் வாசிப்பது தான் .....(கதையின் பின்பகுதியில் ஹியரிங் எய்ட் மூலம் காது கேட்பதாக சொல்லபடுவதும் பொருத்தமில்லை )\nமொசார்ட் -ன் contemporary composer பீத்தோவன் -ன் மிக சிறந்த இசை படைப்புகள் அவருக்கு காது கேட்காமல் போன பின்பு உருவாக்க பட்டவைதான் என்ற போதும் அதற்கு முன் அவருக்கு காது நன்றாக கேட்டது என்பதால் அவர் சிம்பொனி அமைத்ததை நம்மால் புரிந்து கொள்ள முடியும் ....\nஜானி ஒரு அருமையான பாத்திர படைப்பு ...\nகதை நகர்த்த பட்ட விதம் அருமை ...\nடைலன் வைத்த ஜானி என்ற பெயர் கடைசி வரை உபயோகம் செய்ய படுவது விந்தை ...\nஉண்மையில் வித்தியாசமான கதை ....\n'மொழி' படத்துல ஜோதிகா ஸ்பீக்கர்ல கையை வச்சு ம்மீசிக்கை உணர்வது போலவா\nஎன் பெயர் டைகர் Economy /Deluxe முயற்சிக்கு வாழ்த்துகள். கருப்பு வெள்ளையில் இருக்கும் கம்பீரம் கலரில் இல்லை என்பது என் தனி பட்ட கருத்து\nஆனாலும் ஞாயிறு காலை கண்விழிக்கும்போது ஒரு பதிவு இல்லேன்னா எதையோ மிஸ் பண்ற மாதிரியேஏஏ... ஒரு ஃபீலிங்கு\nசா.ஒ.சி.ஓவியங்கள் வழக்கம் போல் அட்டகாசம்.கதை. சுமார்தான். கௌபாய் துப்பாக்கி தொடாமல் இருப்பது மிலிட்டரி ஓட்டலில் உட்கார்ந்து சைவம்தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடித்தது போல் எரிச்சலை கொடுத்தது.\nபௌன்சர் கதையை தனிமையில் யார் தொந்தரவு இல்லாமல் ரசித்து படிக்க வேண்டும்.\n2016 மறு பதிப்பில் யார் யார் சார் வாராங்க மான்ட்ரேக் .வேதாளர். ரிப்கெர்பி இவங்களை கண்ணுல காட்டுங்க சார் இவர்களால்தான் இன்னும்நாங்கள் காமிக்ஸ் ரசிகர்களாக உள்ளோம்ம்\nஎன் பெயர் டைகர்- ஐ http://lioncomics.in/ இல் இருந்து முன்பதிவு செய்ய இயலுமா \nஒரு பண்டிகை...ஒரு மைக் டெஸ்டிங்....ஒரு பதிவு..\nநண்பர்களே, வணக்கம். ஆண்டின் “அந்த” வேளையும் புலர்ந்து விட்டது ஒரே நேரத்தில் செம சுலபமாயும், செம குழப்பமாயும் ஒரு பணி அமைந்திட முடியு...\nபோங்கும் ஒரு பண்டிகை தினமும் \nபோங்கின் மன்னர்களுக்கு பண்டிகை தின நல்வாழ்த்துக்கள் பதிவின் இரண்டாம் பாகத்தை பாதி எழுதி வைத்திருக்கிறேன் தான் ; ஆனால் டைப்படிக்க இன...\nநண்பர்களே, வணக்கம். நாட்களும், வாரங்களும் தடதடவென ஓட்டமெடுப்பது போலத் தோன்றுவது எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sannaonline.com/2012/03/", "date_download": "2020-09-22T00:43:07Z", "digest": "sha1:HZPHMW4Y3CYT6Z6RPMGTEEQUZIXEDK47", "length": 7604, "nlines": 144, "source_domain": "sannaonline.com", "title": "March 2012 – Sanna Online", "raw_content": "\nதலித் அரசியலில் அறிவுஜீவிகளின் பங்களிப்பு\nPosted in Buddhism Dr.Ambedkar Video உரைகள் உரைகள் கருத்தரங்க உரைகள் பௌத்தம்\nPosted in Dr.Ambedkar Video உரைகள் கருத்தரங்க உரைகள்\nஇஸ்லாமியர்களின் அரசியல் அதிகார கைப்பற்றலுக்கு அம்பேத்கர் ஆற்றிய பணி [youtube=http://youtu.be/ne9PspAvZog] [youtube=http://youtu.be/1ZCzEyZAnx4]\nஅம்பேத்கர்.இன் ஒருங்கிணைத்த பௌத்த நெறியேற்பு நிகவில்\nPosted in இயக்கங்கள் உரைகள் நிகழ்வுகள் பணிகள் பௌத்தம்\nஆகத்து 17 தமிழர் எழுச்சி நாள் | கௌதம சன்னா சிறப்புரை\nஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடவும் அதற்குத் துணையாக எழுதவும் உள்ள தளம் இது. குறிப்பா தலித் மற்றும் பிற்பட்ட மக்களை முன்னிருத்தி செயல்படும் தளம். கட்டுரைகளைப் படித்து பின்னூட்டங்களை பதிவதின் மூலம் பரந்துப்பட்ட கருத்துப் பரிமாற்றத்திற்கு துணையாய் இருக்கும் என நம்புகிறேன், வாசகர்களை உருவாக்குவதும் அவர்களோடு உரையாடுவதும் அனைவருக்குமான அறிவைப் பெருக்கும்.\nதலித் ஆண்மைய ஆய்வு – ஒரு மறுகூராய்வு\nஎழுதப்பட்ட புத்தகங்களின் ஒற்றை நோக்கம் சாதி ஒழிப்பு | எழுத்தாளார் கெளதம சன்னா\nஎழுத்தாளர் கெளதம சன்னா நூல் வெளியீட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உரை\nCategories Select Category Activities Article Books Books Buddhism Contact Dalit History DDF Dr.Ambedkar Events History Interview News Photos Political Economy Politics Public Meeting Speech VCK Video அம்பேத்கர் அயோத்திதாசர் அரசியல் பொருளாதார ஆய்வுகள் அறிமுகம் ஆய்வுகள் இயக்கங்கள் இயக்கங்கள் உரைகள் உரைகள் கட்சிகள் கட்டுரைகள் கருத்தரங்க உரைகள் கவிதைகள் சமூக அரசியல் நிகழ்வுகள் சிறுகதைகள் சுற்றுச்சூழல் தலித் அரசியல் நம்மைச் சுற்றி நிகழ்கால அரசியல் நிகழ்வுகள் படைப்புகள் பணிகள் பொதுக்குறிப்புகள் பௌத்தம் மதிப்பாய்வுகள் விமர்சனங்கள்\nராமச்சந்திரன் on தலித் ஆண்மைய ஆய்வு – ஒரு மறுகூராய்வு\nஎன். சுந்தரம் on மெட்ராஸ் – நிசத்தின் பிம்பம்\nIssac on மெட்ராஸ் – நிசத்தின் பிம்பம்\nsasidharan.i on இருளைத் துலக்கும் தீபம் எனும் கார்த்திகை தீப விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2020/02/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2020-09-22T00:38:30Z", "digest": "sha1:ATH5SYS7YZAL6T6FSIRBHGTWEEEBYR7O", "length": 9791, "nlines": 70, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "நடு இரவில் கழுத்தை நெரித்து கொல்ல வரும் பேய் உண்மையில் இது என்னவென்று தெரியுமா | Tamil Serial Today-247", "raw_content": "\nநடு இரவில் கழுத்தை நெரித்து கொல்ல வரும் பேய் உண்மையில் இது என்னவென்று தெரியுமா\nநடு இரவில் கழுத்தை நெரித்து கொல்ல வரும் பேய் உண்மையில் இது என்னவென்று தெரியுமா\nதூக்கத்தில் யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கின்றதா\nஇரவு நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கும். உங்களால் கண்ணைத் திறக்க முடியாது.கத்தலாம் என்றாலும் குரல் வெளியே வராது. சரி, திரும்பிப் படுக்கலாம் என்று நினைத்தாலும் திரும்பி படுக்க முடியாது. ஒரு நிமிடம் கழித்துத்தான் உங்களால் எதுவும் செய்யமுடியும். எழுந்து பார்த்தால் யாரும் அருகில் இருக்கமாட்டார்கள்.\nஎன்னடா இது என்று திகைத்திருப்பீர்கள். இதுதான் அமுக்குவான் பேய். உயிரைக் கொல்லும் அளவுக்கு கொடூரமான பேய் இல்லை என்றாலும், இதுவும் ஒரு முக்கியமான பேயாக கிரேக்கப் புராணங்களில் கூறப்படுகிறது. பொதுவாய் அமுக்குவான் பேய்கள் மற்ற பேய்கள் போல் புளியமரத்திலோ வேப்பமரத்தின் உச்சியிலோ இருக்காது. பூச்சிகளின் இராஜாவான இது உங்கள் வீட்டின் சிலந்திகளின் கூட்டிற்குள், எறும்புகளின் குறிப்பாக சிவப்பு எறும்புகளின் புற்றில், கரப்பான் பூச்சிகளின் பொந்துகளில் தான் வாழும்.\nஇது உலவும் நேரம் பெரும்பாலும் சூரியன் உதிப்பதற்கு சற்று முன்பாக மூன்று மணியில் இருந்து நாலு மணி வரை ஆனால் சில சமயம் அவை பகலில் கூட வரும். என்றெல்லாம் சுவாரஸ்யமாக த்ரில்லாக கதை எழுத ஆசைதான் ஆனால் அது உண்மை இல்லையே…\nநம்மூரில் அமுக்குவான் பேய் என்று சொல்லப்படுவது உண்மையில் தூக்க பக்கவாதம் என்கிற கோளாறு.\nசில சமயம் உங்கள் மூளை விழித்துக்கொண்ட பிறகும் உங்கள் உடல் தூங்கிக் கொண்டே இருக்கும். அதனால்தான் உங்களால் எழவோ, பேசவோ, கண்களைத் திறக்கவோ முடியாது. இந்தக் கோளாறு தூக்கத்தில் ஏற்படும் இடையூறினால் இது வருகிறது. துயில் மயக்க நோய், ஒற்றைத் தலைவலி, ஏக்க நோய்கள், மற்றும் தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஆகிய கோளாறுகளுக்கும் இதற்கும் தொடர்புகள் உண்டு.\nஇதை தனிமைத் தூக்க பக்கவாதம், தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள். இதில் தனிமைத் தூக்க பக்கவாதம் என்பது ஒரு நபரின் வாழ்க்கையில் எப்போதாவது இரு நிமிடங்களுக்கும் குறைந்த நேரத்தில்தான் நிகழும். இது ஒன்றும் பிரச்னைக்குரியது அல்ல. தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் பேருக்கு ஏற்றபடி அடிக்கடி ஏற்படும்.\nமேலும் இது ஒரு மணி நேரம் வரைக்கும் கூட இருக்கும். சில சமயம் அந்தரத்தில் பறப்பது போல்கூட தோன்றும். இதற்கு மருத்துவர்களிடம் (மந்திரவாதிகளிடம் அல்ல) சென்றே ஆகவேண்டும். துயில் மயக்க நோய் உடையவர்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களில் 50 சதவீதம் பேருக்கு இப்பிரச்னை ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இன்றும் பெரும் அளவில் மக்கள் இது ஏதோ பில்லி சூனியத்தின் வேலை என்று நினைத்துக் கொண்டு மந்திரவாதிகளைத் தேடி ஓடிக்கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரி மூட நம்பிக்கைகளில் இருந்து மக்கள் விடுபடும் காலம் என்றுதான் வருமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2017/03/blog-post_18.html", "date_download": "2020-09-22T01:22:26Z", "digest": "sha1:6Y5IRJUUO2TY2U3PKTE7YRYUHI53HKGA", "length": 19975, "nlines": 428, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: வாள்வெட்டு! இது ஆவா குரூப் அல்ல ஆதியில் இருந்து வரும் சாதி குரூப்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nவரலாற்றில் இன்று பங்குனி 30ம் திகதி பலிப்பாசிசத்தி...\nமருதமுனை றிபாஸ் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு...\nஐரோப்பிய ஒன்றியம் -- பிரிட்டன் விலகல்\nஇந்தியாவின் மிகப்பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்க...\nஉலகின் முதற் தமிழ்ப்பேராசிரியர் சுவாமி விபுலானந்த ...\nமட்டக்களப்பு மது உற்பத்தி தொழிற்சாலை விவகாரம்: ஊடக...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம் தொடர்பாக தனக்கு ...\nஉள்ளுராட்சி தேர்தலை ஒத்திப்போட்டு வருவது தவறாகும்-...\nஇளையராஜா பாலசுப்ரமணியம் மோதலின் பின்னணி\n இது ஆவா குரூப் அல்ல ஆதியில் இருந்து வர...\nஇன்று சமவுரிமை இயக்கத்தினால் , கொழும்பில் ஒரு வாரக...\nவேலை கேட்டு பட்டதாரிகள் வீதியில் போராடும் நிலை-தம...\nஎதிலும் சமத்துவம் இல்லை .தலித் மாணவர் தற்கொலை\nகருணாவின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமை...\n5 மாநில சட்டப்பேரவை தேர்தல் இறுதி முடிவுகள்\nபன்முக ஆளுமைகொண்ட \"புஸ்பராஜா\"- பதினோராவது ஆண்டு ந...\nமட்டக்கள���்பு நகரில் திரண்ட தமிழ் மக்கள் விடுதலை பு...\nநூல் வெளியீட்டு விழா -கிழக்கின் சுயநிர்ணயம்\nஜனாதிபதியின் யாழ். வருகைக்கு எதிராக அனந்தி போராட்டம்\n12 ஆவது நாளாக போராட்டம்; மனித சங்கிலி போராட்டத்தில...\nதமிழ்நாட்டில் இன்று முதல் பெப்ஸி, கோக் விற்பனைக்கு...\n இது ஆவா குரூப் அல்ல ஆதியில் இருந்து வரும் சாதி குரூப்\nகடந்த திங்கட்கிழமை 06-03-2017 வலிகாமம் பகுதியிலுள்ள மூளாய் நல்லமாவடி எனும் கிராமத்தில் நடந்த சம்பவம்: ” வாள்வெட்டு”.\nவாள்வெட்டிற்கு இலக்கானவர்கள் சந்திரராசா பிரதீபன், இராசு ரவீந்திரகுமார் எனும் இருவர். இதை ஆவா குறூப், ‘ஈவா குறூப்’ எனப்படும் வன்முறை குழுக்களின்செயல்பாடாக வெளிப்படுத்தப்படும் வாய்ப்பிற்கும் இடமிருக்கிறது. இவ்வாள்வெட்டு சம்பவமானது இவ்வாறாக திரிபுபடுத்தப்பட்டு வருமாயின்\nசந்திரராசா பிரதீபன், இராசு ரவீந்திரகுமார் எனும் இருவரும் அரச உத்தியோகத்தவர்கள். இவர்களுக்கும் ஆவா குறூப்பிற்கும் என்ன தொடர்பு இருக்கமுடியும் இல்லை என்றால் எதற்காக வாள்வெட்டிற்கு இலக்கானார்கள்\nமேற்படி இருவரும் மூளாய் நல்லமாவடி எனும் கிராமத்தில் ‘உயர் சாதியினர்’ எனப்படுபவர்கள் வாழும் எல்லையில் காணிகள் வாங்கி வீடுகட்டும் முயற்சியில் ஈடுபட்டுவந்த தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே வாள்வெட்டிற்கு அடிப்படைக்காரணமாக இருந்திருக்கிறது. சந்திரராசா பிரதீபன், இராசு ரவீந்திரகுமார் எனும் இருவருடனும்…, நீங்களெல்லாம் எங்களுக்கு அருகாமையில், எங்களுக்கு நெருக்கமாக வாழமுடியாதே, ‘நீங்க வேற ஆக்களல்லவா’ என்பதான உட்பொருளில், மிக தயவாகவும் ‘கௌரவமாகவும்’ இவர்களுடன் ஆரம்பத்தில் பேசினார்கள், விவாதித்தார்கள், பின்பு மிரட்டினார்கள்… அனைத்தையும் அலட்சியப்படுத்தியவாறு சந்திரராசா பிரதீபன், இராசு ரவீந்திரகுமார் எனும் இருவரும் தமது வீடுகட்டும் பணிகளைத் தொடந்து கொண்டிருக்கும்போது இனம்தெரியாத நபர்களால் வாள்வெட்டிற்கு இலக்காகியுள்ளனர்.\nஇவர்கள் இருவரும் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதான செய்தியும், அதற்கான பின்னணி பற்றிய மேற்படி தகவல்களும் தோழர் யோகரட்ணத்திற்கு (“தீண்டாமைக் கொடுமைகளும் தீமூண்ட நாட்களும்”நூல் ஆசிரியர்) மிக நெருக்கமான உறவுடைய அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மூலமாக கிடைக்க��்பெற்றது.\nகடந்த வருட இறுதியில் நடந்த தேவரயாளி இந்துக்கல்லூரி மாணவனது ஓவியம் மீதான விவகாரம் ஜனாதிபதியின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டதாகவும் அறியப்படுகிறது. இருப்பினும் அதுவிடயமாக எந்தவிதமான விசாரணைகளோ, உண்மையறியும் ஆவலோ எமது தரப்பு அரசியல் செயல்பாட்டோடு பொருந்தவில்லை.\nஎமது தரப்பு அரசியல் செயல்பாடென்பது முதலில் நாம் எமக்கான ‘முற்போக்கான ஒரு தமிழ் தேசிய’ சர்வாதிகார அதிகாரமையத்தை நோக்கி செல்லவேண்டும் என்பதே அந்த அதிகார மையத்தை அடைந்துவிட்டால்…, சாதிய மோதல்களும் சமூக முரண்பாடுகள் என வேறு பல ‘தொல்லைகளும்’ பின்பு உதிர்ந்து காணாமல் போய்விடும்தானே\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nவரலாற்றில் இன்று பங்குனி 30ம் திகதி பலிப்பாசிசத்தி...\nமருதமுனை றிபாஸ் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு...\nஐரோப்பிய ஒன்றியம் -- பிரிட்டன் விலகல்\nஇந்தியாவின் மிகப்பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்க...\nஉலகின் முதற் தமிழ்ப்பேராசிரியர் சுவாமி விபுலானந்த ...\nமட்டக்களப்பு மது உற்பத்தி தொழிற்சாலை விவகாரம்: ஊடக...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம் தொடர்பாக தனக்கு ...\nஉள்ளுராட்சி தேர்தலை ஒத்திப்போட்டு வருவது தவறாகும்-...\nஇளையராஜா பாலசுப்ரமணியம் மோதலின் பின்னணி\n இது ஆவா குரூப் அல்ல ஆதியில் இருந்து வர...\nஇன்று சமவுரிமை இயக்கத்தினால் , கொழும்பில் ஒரு வாரக...\nவேலை கேட்டு பட்டதாரிகள் வீதியில் போராடும் நிலை-தம...\nஎதிலும் சமத்துவம் இல்லை .தலித் மாணவர் தற்கொலை\nகருணாவின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமை...\n5 மாநில சட்டப்பேரவை தேர்தல் இறுதி முடிவுகள்\nபன்முக ஆளுமைகொண்ட \"புஸ்பராஜா\"- பதினோராவது ஆண்டு ந...\nமட்டக்களப்பு நகரில் திரண்ட தமிழ் மக்கள் விடுதலை பு...\nநூல் வெளியீட்டு விழா -கிழக்கின் சுயநிர்ணயம்\nஜனாதிபதியின் யாழ். வருகைக்கு எதிராக அனந்தி போராட்டம்\n12 ஆவது நாளாக போராட்டம்; மனித சங்கிலி போராட்டத்தில...\nதமிழ்நாட்டில் இன்று முதல் பெப்ஸி, கோக் விற்பனைக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=48553&cat=1", "date_download": "2020-09-22T02:10:37Z", "digest": "sha1:ZPWAWINPSUW56PZUD2JBRS5NCAV4EQUM", "length": 14753, "nlines": 147, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\n9ம் வகுப்���ு வரை அனைவரும் தேர்ச்சி: முதல்வர் அறிவிப்பு | Kalvimalar - News\n9ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி: முதல்வர் அறிவிப்புமார்ச் 25,2020,22:26 IST\nசென்னை: தமிழகத்தில் உள்ள 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார்.\nமேலும், பிளஸ் 2 தேர்வினை எழுத முடியாதவர்களுக்கு வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக 26ம் தேதி நடக்க இருந்த பிளஸ் 1 தேர்வும், நடக்கவிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. 1 முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கும் தேர்வு ஒத்திவைக்கப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற குழப்பம் நீடித்து வந்தது.\nஇந்நிலையில் முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கை:\nமார்ச் 24 நடைபெற்ற பிளஸ் 2 தேர்வினை எழுத முடியாதவர்கள் மட்டும் வேறொரு நாளில் தனியாக தேர்வு நடத்தப்படும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களால் இறுதித்தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த வகுப்புகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nஎனது பெயர் மணி. மாஸ் கம்யூனிகேஷன் படிப்பு மற்றும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் படிப்பு ஆகியவற்றை முடித்த பின்னர் இருக்கும் வாய்ப்புகளைப் பற்றி கூறுங்கள்.\nபி.காம்., படிக்கிறேன். விமான பைலட்டாக விரும்புகிறேன். முடியுமா\nஆடிட்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். டேலி மற்றும் எக்செல் சாப்ட்வேர்களில் பணிபுரியத் தெரியும். ஐ.சி.டபிள்யூ.ஏ., படிப்பை அஞ்சல் வழியில் படிக்கலாமா\nவிளையாட்டுக்களில் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டிருக்கும் நான் உதவித் தொகை எதுவும் பெற முடியுமா\nபிளஸ் 2 முடித்துள்ள நான் அடுத்ததாக ஓட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் ரீடெயில் இவற்றில் எந்தத் துறையை தேர்வு செய்வது என்பதில் குழப்பமடைந்துள்ளேன். உதவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/06/Mahabharatha-Adiparva-Section124.html", "date_download": "2020-09-22T02:34:36Z", "digest": "sha1:O3EYXHBUOJWYSEQHVBWRL7VY5CM3ENMQ", "length": 42824, "nlines": 110, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "\"நான் முட்டாளா?\" என்றாள் குந்தி - ஆதிபர்வம் பகுதி 124", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n\" என்றாள் குந்தி - ஆதிபர்வம் பகுதி 124\n(சம்பவ பர்வம் - 60)\nபதிவின் சுருக்கம் : பாண்டுவிடம் பேசிய மாத்ரி, மாத்ரிக்காகக் குந்தியிடம் பேசிய நகுலன்; நகுலன் மற்றும் சகாதேவன் பிறப்பு; பொறாமையடைந்த குந்தி; பாண்டவர்களுக்குப் பெயர் சூட்டல்; பாண்டவர்களின் வளர்ச்சி...\nவைசம்பாயனர் சொன்னார், \"குந்தியின் மகன்களும், திருதராஷ்டிரனின் நூறு மகன்களும் பிறந்த பிறகு, மத்ர மன்னனின் மகள் {மாத்ரி} பாண்டுவிடம்,(1) \"ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே, நீர் எனக்கு நன்மை செய்யவில்லையென்று நான் உம்மைக் குறைசொல்லவில்லை. ஓ பாவங்களற்றவரே, பிறப்பால் நான் குந்தியைவிட உயர்ந்தவளாக இருப்பினும், இருப்பு நிலவரத்தில் நான் தாழ்ந்தவளாகவே இருக்கிறேன் என்று குறைசொல்லவில்லை.(2) ஓ குரு குலத்தவரே, காந்தாரி நூறு மகன்களைப் பெற்றுவிட்டாள் என்றும் நான் கவலை கொள்ளவில்லை.(3) குந்தியும் நானும் இணையானவர்களாகவே இருந்தாலும் உமக்குக் குந்தியின் மூலமாக பிள்ளைகள் இருக்க, நான் பிள்ளையில்லாமல் இருப்பதே என் பெரும் துயராகும்.(4) குந்திபோஜனின் மகள் நான் பிள்ளைப்பேறடைய விட்டாள் என்றால், அவள், எனக்கு நன்மை செய்ததோடு மட்டுமல்லாமல் உமக்கும் நன்மை செய்ததாகவே இருக்கும்.(5) அவள் எனது சக்காளத்தியாக இருப்பதால், அவளிடம் எனது நன்மையைக் கருதச் சொல்ல என்னால் முடியவில்லை. ஓ மன்னரே, நீர் என்னிடம் அன்பாக இருப்பது உண்மையென்றால், அவளிடம் எனது விருப்பத்தை நிறைவேற்றச் சொல்வீராக\" என்��ாள்.(6)\nஇதைக் கேட்ட பாண்டு, \"ஓ மாத்ரி, இந்த எண்ணம் எனது மனத்திலும் ஓடிக் கொண்டுதான் இருந்தது, ஆனால், நீ அதை எப்படி எடுத்துக் கொள்வாய் என்று நினைத்தே, அதை உன்னிடம் சொல்லவில்லை.(7) இப்போது உனது விருப்பதை அறிந்து கொண்டதால், நிச்சயம் முயற்சி செய்வேன். நான் கேட்டு குந்தி மறுக்க மாட்டாள் என்றே நினைக்கிறேன்\" என்றான்\".(8)\nவைசம்பாயனர் தொடர்ந்தார், அதன்பிறகு பாண்டு குந்தியிடம் தனிமையில், \"ஓ குந்தி, என் குல வளர்ச்சிக்காகவும், உலகத்தின் நன்மைக்காகவும் எனக்கும் மேலும் சில பிள்ளைகளைக் கொடுப்பாயாக. ஓ அருளப்பட்டவளே, நானும், என் மூதாதையர்களும், ஏன் நீயும்கூட எப்போதும் ஈமப்பிண்டம் பெற எது வழிவகுக்குமோ அஃதை அளிப்பாயாக. ஓ, எனக்கு நன்மையானதைச் செய்து, உண்மையில் நன்மைகளில் சிறந்ததை எனக்கும் இந்த உலகத்திற்கும் கொடுப்பாயாக.(9,10) ஓ, அழியா புகழை அடையும் விருப்பத்தால் உந்தப்பட்டு, உனக்குக் கடுமையானதையும் செய்வாயாக. இந்திரன் தேவர்களின் அரசுரிமையை அடைந்துவிட்டாலும் கூட, புகழுக்காகவே வேள்விகளைச் செய்வதைப் பார்.(11) ஓ அழகியே, பிராமணர்கள் வேதங்களை நன்கறிந்து கொண்டு, உயர்ந்த தவத்தகுதியை அடைந்துவிட்டாலும் கூட, புகழுக்காகவே தங்கள் ஆன்ம ஆசான்களை மரியாதையுடன் அணுகுகின்றனர்.(12) அதே போலவே, அரச முனிகள் அனைவரும், தவத்தை செல்வமாகக் கொண்ட பிராமணர்களும் சாதித்துவிட்டாலும், புகழுக்காகவே மிகக்கடினமான தவத்தை சாதனைகளைச் செய்கின்றனர்.(13) எனவே, ஓ பழியற்றவளே, ஒரு ஓடத்தைக் கொடுத்து (சந்ததியை அடைவதற்கான வழிகளை அருளி) இந்த மாத்ரியைக் காத்து, அவளைப் பிள்ளைகளுக்குத் தாயாகச் செய்து அழிவிலா புகழை அடைவாயாக\" என்றான் {பாண்டு}.(14)\nதனது தலைவனால் இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்ட குந்தி, அதற்குச் சம்மதித்து மாத்ரியிடம், \"நேரத்தையிழக்காமல், தேவர்களில் எவரையாவது நினைப்பாயாக. அவர் மூலமாக, அவரையே போன்ற பிள்ளையை நீ நிச்சயம் பெறுவாய்\" என்றாள்.(15) மாத்ரி சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, அசுவினி இரட்டையர்களை நினைத்தாள். அந்த அசுவினிகள் வேகமாக அவளிடம் வந்து, பூலோகத்தின் ஒப்பற்ற அழகர்களான நகுலன், சகாதேவன் என்ற இரட்டையர்களைப் பெற்றனர். அவர்கள் பிறந்த போது ஓர் அசரீரி,(16,17) \"சக்தியிலும், அழகிலும் இந்த இரட்டையர்கள், அசுவினி இரட்டையர்களைக் காட்டிலும் மேலான��ர்களாக இருப்பார்கள்.\" என்றது. அக்குழந்தைகள் பெரும் சக்தியும், அழகும் கொண்டு, அந்த மொத்தப் பகுதியையும் பிரகாசிக்கச் செய்தனர்.(18)\n அந்தப் பிள்ளைகள் பிறந்த பிறகு, அந்த நூறு சிகரம் கொண்ட மலையில் வசித்த முனிவர்கள் அவர்களை வாழ்த்தி, அவர்களது பிறப்பிற்கான முதல் சடங்கைச் செய்து, அவர்களுக்கான பெயர்களைச் சூட்டினர்.(19) குந்தியின் மக்களில் மூத்தவன் யுதிஷ்டிரன் என்றும், இரண்டாமவன் பீமசேனன் என்றும், மூன்றாமவன் அர்ஜுனன் என்றும்,(20) மாத்ரியின் மக்களில் முதலில் பிறந்தவன் நகுலன் என்றும் அடுத்தவன் சகாதேவன் என்றும் அழைக்கப்பட்டனர்[1]. {அந்தப் பிராமணர்கள் இவ்வாறே மிகுந்த மகிழ்ச்சியோடு அவர்களுக்குப் பெயர்களைச் சூட்டினர்}.(21)\n[1] யுதிஷ்டிரன் என்றால் \"போரில் புறமுதுகிடாமல் உறுதியாக நிற்பவன்\" என்றும், பீமசேனன் என்றால், \"அனைவரும் அஞ்சத்தக்க படையை {சேனையைக்} கொண்டவன்\" என்றும், அர்ஜுனன் என்றால், \"குற்றமில்லாதவன்\" என்றும், நகுலன் என்றால்,, \"பாம்புகளுக்குக் கீரியைப் போலப் பகைவர்களுக்குப் பயங்கரமானவன்\" என்றும், சகாதேவன் என்றால், \"அன்னையிடம் வேற்றுமையின்றி பிற சகோதரர்களுடன் ஒற்றுமையாக இருப்பவன்\" என்றும் பொருளாம்.\nமைந்தர்களின் முதன்மையான அவர்கள், ஒருவருக்கொருவர் ஒரு வருட இடைவெளியில் பிறந்து ஐந்து வருடங்களின் முழு உருவமாகத் திகழ்ந்தனர்[2].(22) தேவர்களைப் போன்ற அழகும், அபரிமிதமான சக்தியும், பெரும் பலமும் வீரமும் கொண்டு ஆன்மாவில் பெரியவர்களாகவும் இருந்த தன் பிள்ளைகளைக் கண்டு மன்னன் பாண்டு மிகவும் மகிழ்ந்தான். நூறு சிகரம் கொண்ட அந்த மலையில் வசித்த முனிவர்களுக்கு அந்தப் பிள்ளைகள் பிடித்தமானவர்களாகினர்.(23,24)\n[2] மன்மதநாததத்தரின் பதிப்பில், \"குருக்களில் சிறந்தவர்களான அந்தப் பாண்டு மகன்கள் ஒவ்வொருவரும், ஒரு வயதாக இருக்கும்போதே ஐந்து வயது சிறுவர்களைப் போலத் தெரிந்தனர்\" என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், \"கௌரவ சிரேஷ்டர்களாகிய பாண்டுபுத்திரர்கள் ஒவ்வொரு வருஷத்திற்குப் பின் பிறந்தவராயினும் எல்லாரும் சிறந்த சுபாவமுள்ளவர்களும், மிகுந்த சக்தியுள்ளவர்களும், சிறந்த பலமும், பராக்ரமமுமுடையவர்களுமாக ஐந்து வருஷங்களானவர்கள் போல் விளங்கினர்\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் இது குறித்து எந்தக் குறிப்பும் இல்லை.\nசில காலம் கழித்துப் பாண்டு மறுபடியும் குந்தியிடம் மாத்ரிக்காகப் பேசினான். ஓ மன்னா தனிமையில் தனது தலைவனால் கேட்கப்பட்ட குந்தி,(25) \"ஓ மன்னரே, ஒரு முறை அந்த மந்திரத்தைச் சொன்னதற்கே, அவள் இரு பிள்ளைகளைப் பெற்றுவிட்டாள். நான் அவளால் ஏமாற்றப்படவில்லையா தனிமையில் தனது தலைவனால் கேட்கப்பட்ட குந்தி,(25) \"ஓ மன்னரே, ஒரு முறை அந்த மந்திரத்தைச் சொன்னதற்கே, அவள் இரு பிள்ளைகளைப் பெற்றுவிட்டாள். நான் அவளால் ஏமாற்றப்படவில்லையா(26) அவள் என்னைவிட அதிகம் பிள்ளைகளைப் பெற்றுவிடுவாள் என்று நான் அஞ்சுகிறேன். நிச்சயமாக இதுவே தீய பெண்களின் வழியாகும். ஒரு முறை இரட்டை தேவர்களை அழைத்தால் ஒரே பிரசவத்தில் இரு பிள்ளைகளைப் பெற்றுவிடலாம் என்பதை அறியாத அளவுக்கு முட்டாளாயிருந்திருக்கிறேன்.(27) ஓ மன்னா(26) அவள் என்னைவிட அதிகம் பிள்ளைகளைப் பெற்றுவிடுவாள் என்று நான் அஞ்சுகிறேன். நிச்சயமாக இதுவே தீய பெண்களின் வழியாகும். ஒரு முறை இரட்டை தேவர்களை அழைத்தால் ஒரே பிரசவத்தில் இரு பிள்ளைகளைப் பெற்றுவிடலாம் என்பதை அறியாத அளவுக்கு முட்டாளாயிருந்திருக்கிறேன்.(27) ஓ மன்னா நான் உம்மை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு மேலும் கட்டளையிடாதீர். இதுவே நீர் எனக்குத் தரும் வரமாக இருக்கட்டும்\" என்றாள்.\nஓ மன்னா {ஜனமேஜயா}, இப்படியே பாண்டுவுக்குப் பெரும் பலமுடைய ஐந்து பிள்ளைகள் தேவர்கள் மூலமாகப் பிறந்தனர். அவர்கள் அனைவரும் பெரும் புகழை அடையவும், குரு பரம்பரையை விரிவாக்கவும் செய்தனர். அனைவரும் தங்கள் மேனியில் அதிர்ஷ்டக்குறிகளைக் கொண்டு, சோமனைப் (சந்திரனைப்) போன்ற அழகுடனும்,(28,29) சிங்கத்தைப் போன்ற செருக்குடனும், சிங்கத்தைப் போன்ற நடை, மார்பு, கண்கள், கழுத்து மற்றும் வீரமும் பெற்று, வில்லைப் பயன்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்று[3], மனிதர்களில் முதன்மையானவர்களாக இருந்து, பலத்தில் தேவர்களைப் பிரதிபலித்து வளர்ந்தனர்.(30) பனி மூடியிருந்த அந்தப் புனிதமான மலையில் வசிக்கும் பெரும் முனிவர்கள், அக்குழந்தைகள் வளர்வது போலவே, அவர்களது அறங்களும் வளர்வதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.(31) குரு பரம்பரையை விரிவாக்கப்பிறந்த ஐந்து பாண்டவர்களும், திருதராஷ்டிரனின் நூறு மகன்களும், ஏரியில் வளரும் தாமரைக்கூட்டங்களைப் போல வேகமாக வளர்ந்தனர��\" {என்றார் வைசம்பாயனர்}.(32)\n[3] கும்பகோணம் பதிப்பில், பாண்டுவுக்கு மகன்கள் பிறந்ததைக் கேள்விப்பட்டு வசுதேவர் {கிருஷ்ணனின் தந்தை}, தம் புரோகிதரை அனுப்பி, சௌளம், உபநயனம், உபாகர்மம் ஆகியவற்றைச் செய்தார் என்றும், சர்யாதியின் மூத்த மகனான சுகன் என்ற மன்னன் சதசிருங்கத்தில் அப்போது இருந்ததாகவும், அவன் மூலமாகப் பாண்டவர்கள் பெரும் வில்வீரர்களானார்கள் என்றும், அவர்களுக்கு அவன் அனைத்து ஆயுதங்களையும் கொடுத்தான் என்றும், பீமன் கதாயுத்தத்திலும், யுதிஷ்டிரன் ஈட்டிப்போரிலும், நகுலன் சகாதேவர்கள் கத்தி கேடயங்களில் தேர்ந்தார்கள் என்றும், அதில் அர்ஜுனனை மட்டும் அந்தச் சுகன் தனக்கு நிகரானவனாகக் கருதினான் என்றும் இருக்கிறது.\nஆங்கிலத்தில் | In English\nLabels: அசுவினிகள், ஆதிபர்வம், குந்தி, சம்பவ பர்வம், பாண்டு, மாத்ரி\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி க��யவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜ��் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ர��த்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப��பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/10/Mahabharatha-Santi-Parva-Section-01.html", "date_download": "2020-09-22T02:30:11Z", "digest": "sha1:VZZ4PJ7NULDUUYVLRBLM5JUHH4EPIEPL", "length": 50513, "nlines": 112, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கர்ணரைக் காணும்போதெல்லாம் அமைதியடைந்தேன்! - சாந்திபர்வம் பகுதி – 01", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 01\n(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 01)\nபதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனைத் தேடி வந்த முனிவர்கள்; யுதிஷ்டிரனின் நலம் விசாரித்த நாரதர்; நாரதரிடம் தன் மனக்குறைகள் அனைத்தையும் சொன்ன யுதிஷ்டிரன்; கர்ணன் தங்கள் அண்ணன் என்பதைத் தான் அறிய வந்த சூழ்நிலையை நாரதருக்கு எடுத்துச் சொன்னது; கர்ணனின் பாதங்களும், குந்தியின் பாதங்களும் ஒன்றுபோல் இருப்பது தனக்கு ஏற்கனவே ஐயத்தை ஏற்படுத்தியதைச் சொன்னது; இந்தக் காரியத்தில் நாரதர் அறிந்த அனைத்தையும் தனக்குச் சொல்லுமாறு வேண்டிக் கேட்ட யுதிஷ்டிரன்...\n நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் நீர்க்காணிக்கைகளை அளித்த பாண்டுவின் மகன்கள், விதுரன், திருதராஷ்டிரன் மற்றும் பாரதக் குலப் பெண்கள் ஆகியோரனைவரும்,(1) (அந்தப் புனிதமான ஓடையின் கரையிலேயே) வசித்தனர். பாண்டுவின் உயரான்ம மகன்கள் {தீட்டிலிருந்து} தூய்மையடைவதற்காக ஒரு மாத காலத்தை, குரு நகருக்கு {குருஜாங்கலத் தலைநகரான ஹஸ்தினாபுரத்திற்கு} வெளியே கடத்த விரும்பினர்.(2) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் நீர்ச்சடங்குகளைச் செய்த பிறகு, தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட உயரான்ம தவசியர் பலரும், மறுபிறப்பாள {பிராமண} முனிவர்கள் பலரும் அந்த ஏகாதிபதியை {யுதிஷ்டிரனைக்} காண அங்கே வந்தனர்.(3) அவர்களில் தீவில் பிறந்தவர் {துவைபாயனரான} (வியாசர்), நாரதர், பெரும் முனிவரான தேவலர், தேவஸ்தானர் மற்றும் கண்வர் ஆகியோர் இருந்தனர். அவர்கள் அனைவரும் தங்கள் சிறந்த சீடர்களையும் தங்களுடன் அழைத்து வந்திருந்தனர்.(4)\nஞானம் கொண்டவர்களும், வேதங்களை அறிந்தவர்களும், இல்லறவாழ்வை நோற்பவர்களுமான மறுபிறப்பாளர்கள் {பிராணர்கள்}, அல்லது ஸ்நாதக வகையைச்[1] சேர்ந்தோர் பலரும் குரு மன்னனை {யுதிஷ்டிரனைக்} காண அங்கே வந்தனர்.(5) அந்த உயரான்மாக்கள் வந்து கொண்டிருந்தபோது, அவர்கள் (யுதிஷ்டிரனால்) முறையாக வழிபடப்பட்டார்கள். பிறகு அந்தப் பெரும் முனிவர்கள் விலைமதிப்புமிக்கத் தரைவிரிப்புகளில் அமர்ந்தனர்.(6) அவர்கள், (தூய்மையற்ற அந்தத் துக்கக் காலத்திற்கு) தகுந்த வகையில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வழிபாட்டை ஏற்றுக் கொண்டு, முறையான வரிசையில் மன்னனைச் சுற்றி அமர்ந்து கொண்டனர்.(7) துயரில் கலங்கிய இதயத்துடன் பாகீரதியின் புனிதமான கரையில் வசித்து வந்த மன்னர்களின் மன்னனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} ஆயிரக்கணக்கான பிராமணர்கள் தங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு அவனுக்கு ஆறுதலளித்தனர்.(8)\n[1] பிரம்மச்சாரி விரதம் முடித்துக் குருவினால் விடைகொடுக்கப்பட்ட பிறகும் இல்லறத்தை நோற்கும் முன்பும் உள்ள இடைப்பட்ட நிலையில் இருப்பவர்கள் ஸ்நாதகர்கள் ஆவார்கள். அவர்களுக்கு மன்னனுக்கும் மேற்பட்ட மரியாதை செய்யப்பட வேண்டும் என்று தர்மசாஸ்திரம் கூறுவதாகக் கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில் காணப்படுகிறது.\nஅப்போது, நாரதர், முதலில் அங்கு வந்திருந்தவர்களும், தீவில் பிறந்தவரை {துவைபாயனரான வியாரசரைத்} தங்களில் முதன்மையானவராகக் கொண்டவர்களுமான முனிவர்களைக் கரங்கூப்பி வணங்கிய பிறகு, சரியான நேரத்தில், தர்மனின் மகனான யுதிஷ்டிரனிடம் பேசினார்.(9) அவர் {நாரதர்}, \"ஓ யுதிஷ்டிரா, உன் கரங்களின் வலிமையாலும், மாதவனின் {கிருஷ்ணனின்} அருளாலும், உன்னால் மொத்த பூமியும் நேர்மையாக {அறவழியில்} வெல்லப்பட்டிருக்கிறது.(10) இந்தப் பயங்கரப் போரில் இருந்து நீ உயிருடன் தப்பியது நற்பேற்றாலேயே. ஓ யுதிஷ்டிரா, உன் கரங்களின் வலிமையாலும், மாதவனின் {கிருஷ்ணனின்} அருளாலும், உன்னால் மொத்த பூமியும் நேர்மையாக {அறவழியில்} வெல்லப்பட்டிருக்கிறது.(10) இந்தப் பயங்கரப் போரில் இருந்து நீ உயிருடன் தப்பியது நற்பேற்றாலேயே. ஓ பாண்டுவின் மகனே, க்ஷத்திரியக் கடமைகளை நோற்கும் உனக்கு, இதனால் மகிழ்ச்சியில்லையா பாண்டுவின் மகனே, க்ஷத்திரியக் கடமைகளை நோற்கும் உனக்கு, இதனால் மகிழ்ச்சியில்லையா(11) ஓமன்னா, உன் எதிரிகள் அனைவரையும் கொன்ற பிறகு, உன் நண்பர்களை நிறைவு செய்ய வேண்டாமா இந்தச் செழிப்பை அடைந்த பிறகும், உன்னைத் துயரம் பீடிக்காதிருக்கும் என நான் நம்புகிறேன்\" என்றார்.(12)\nயுதிஷ்டிரன் {நாரதரிடம்}, \"உண்மையில், கிருஷ்ணனுடைய கரவலிமையின் மீது கொண்ட என் நம்பிக்கை, பிராமணர்களின் அருள், பீமன் மற்றும் அர்ஜுனனின் வலிமை ஆகியவற்றாலேயே இந்த மொத்த பூமியும் என்னால் வெல்லப்பட்டது.(13) எனினும், பேராசையின் காரணமாக உறவினர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்திவிட்டேன் என்ற கனமான துயரம் என் இதயத்தில் எப்போதும் இருக்கிறது. சுபத்திரையின் அன்புக்குரிய மகன் {அபிமன்யு}, திரௌபதியின் மகன்கள் ஆகியோரின் மரணத்திற்குக் காரணமாக அமைந்த இந்த வெற்றியானது, எனக்குத் தோல்வியின் ஒளியிலேயே புலப்படுகிறது.(14,15) விருஷ்ணி குலத்தைச் சேர்ந்தவளும், என் கொழுந்தியாளுமான சுபத்திரை என்னிடம் என்ன கேட்பாள் மதுசூதனன் {கிருஷ்ணன்} இங்கிருந்து துவாரகைக்குச் செல்லும்போது, அங்கு வசிக்கும் மக்கள் அவனிடம் என்ன கேட்பார்கள் மதுசூதனன் {கிருஷ்ணன்} இங்கிருந்து துவாரகைக்குச் செல்லும்போது, அங்கு வசிக்கும் மக்கள் அவனிடம் என்ன கேட்பார்கள்(16) எங்களுக்கு ஏற்புடையதையே எப்போதும் செய்து வருபவளான இந்தத் திரௌபதி, மகன்கள் மற்றும் உறவினர்களை இழந்தவளாக நிற்பது எனக்குப் பெரும் வலியைத் தருகிறது.(17) ஓ(16) எங்களுக்கு ஏற்புடையதையே எப்போதும் செய்து வருபவளான இந்தத் திரௌபதி, மகன்கள் மற்றும் உறவினர்களை இழந்தவளாக நிற்பது எனக்குப் பெரும் வலியைத் தருகிறது.(17) ஓ புனித நாரதரே, மேலும் வேறொன்றையும் நான் உமக்குச் சொல்கிறேன். குந்தி, மிக முக்கியமான காரியத்தின் ஆலோசனைகளைத் தனக்குள்ளேயே கமுக்கமாக வைத்துக் கொண்டதில் என் துயரம் மிகப் பெரிதானதாக இருக்கிறது.(18)\nபத்தாயிரம் {10,000} யானைகளின் பலத்தைக் ��ொண்டவரும், இவ்வுலகின் தேர்வீரர்களில் ஒப்பற்றவரும், சிங்கத்தின் நடையையும், செருக்கையும் கொண்டவரும், பெரும் நுண்ணறிவையும், கருணையையும் கொண்டவரும், பெரிதான தயாள குணத்தைக் கொண்டவரும், உயர்ந்த நோன்புகளை நோற்றவரும்,(19) தார்தராஷ்டிரர்களின் புகலிடமாக இருந்தவரும், தமது கௌரவத்தில் உணர்வுமிக்கவராக இருந்தவரும், ஆற்றலில் தடுக்கப்பட முடியாதவரும், தம் காயங்கள் அனைத்திற்கும் பழிதீர்க்கத் தயாராக இருந்தவரும், (போரில்) எப்போதும் கோபம் நிறைந்தவராக இருந்தவரும், மீண்டும் மீண்டும் மோதல்களில் எங்களை வீழ்த்தியவரும்,(20) ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் வேகம் கொண்டவரும், அற்புதமான வீரத்தைக் கொண்டவருமான அந்த வீரர் (கர்ணர்), குந்திக்கு இரகசியத்தில் பிறந்த மகனும், அதன் காரணமாக எங்கள் உடன்பிறந்த சகோதரனுமாவார்.(21) இறந்தோருக்கான நீர்த்தர்ப்பணங்களை நாங்கள் செய்து கொண்டிருந்தபோது, குந்தி அவரைச் சூரியனின் மகன் என்றாள். அனைத்து அறத்தையும் கொண்ட அவர் குழந்தைப் பருவத்திலேயே நீரில் விடப்பட்டிருக்கிறார்.(22) குந்தி, எடை குறைந்த பொருட்களால் தயாரிக்கப்பட்ட கூடையில் இட்டு, அவரைக் கங்கையின் ஓடையில் விட்டிருக்கிறாள். ராதைக்குப் பிறந்த சூதப் பிள்ளை என்று இவ்வுலகத்தில் எவர் கருதப்பட்டாரோ,(23) அவர் உண்மையில் குந்தியின் மூத்த மகனும், அதனால் எங்கள் உடன் பிறந்த அண்ணனுமாவார். ஐயோ, நாட்டின் மீது கொண்ட பேராசையால், அறியாமையில் நான் என் அண்ணனைக் {கர்ணரைக்} கொன்றுவிட்டேன். பஞ்சுக் குவியலை எரிக்கும் நெருப்பைப் போல இதுவே {இந்த நினைப்பே} என் அங்கங்களை எரிக்கிறது.(24)\nவெண்குதிரைகளைக் கொண்டவனான அர்ஜுனனும், அவரைத் தன் அண்ணனாக அறிய மாட்டான், நானோ, பீமனோ, இரட்டையர்களோ கூட அவ்வாறு அவரை {கர்ணரை} அறியவில்லை. எனினும், சிறந்த வில்லைக் கொண்டவரான அவர் எங்களை (அவரது தம்பிகளாக) அறிந்திருந்தார்.(25) ஒரு சந்தர்ப்பத்தில் பிருதை {குந்தி} அவரிடம் {கர்ணரிடம்} சென்று, எங்கள் நலனை வேண்டி, \"நீ என் மகன்\" என்று சொன்னதாக நாங்கள் கேள்விப்படுகிறோம்.(26) எனினும், அந்தச் சிறப்புமிக்க வீரர், பிருதையின் விருப்பங்களுக்குக் கீழ்ப்படியவில்லை. அதற்கடுத்து அவர், தமது தாயாரிடம் {குந்தியிடம்} இந்த வார்த்தைகளைச் சொன்னார் என நாங்கள் கேள்விப்படுகிறோம்.(27) அவர் {கர்ணர் குந்தியிடம்}, \"போரில் என்னால் துரியோதனனைக் கைவிடமுடியாது. அப்படி நான் செய்தால், அது மதிப்பற்ற, கொடூரமான, நன்றியற்ற செயலாகும்.(28) உன் விருப்பங்களுக்கு நான் சம்மதித்து யுதிஷ்டிரனுடன் அமைதியை ஏற்படுத்திக் கொண்டால், வெண்குதிரைகள் கொண்ட அர்ஜுனனுக்கு நான் அஞ்சிவிட்டதாக மக்கள் பேசுவார்கள்.(29) கேசவனோடு {கிருஷ்ணனோடு} கூடிய அர்ஜுனனைப் போரில் வென்ற பிறகு, நான் தர்மனின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} அமைதியை ஏற்படுத்திக் கொள்வேன்\" என்ற இவ்வார்த்தைகளைச் சொன்னார் என்று நாங்கள் கேள்விப்படுகிறோம்.(30)\nஇப்படிச் சொல்லப்பட்ட பிருதை {குந்தி}, அகன்ற மார்பைக் கொண்ட தன் மகனிடம் {கர்ணரிடம்} மீண்டும், \"பல்குனனுடன் {அர்ஜுனனோடு} போரிடு, ஆனால் என் மற்ற நான்கு மகன்களையும் விட்டுவிடுவாயாக\" என்று கேட்டிருக்கிறாள்[2]. அதற்கு நுண்ணறிவைக் கொண்ட அந்தக் கர்ணர், தன் கரங்களைக் கூப்பித் தன் தாயாரிடம் நடுங்கியவாறே, \"உன் மற்ற நான்கு மகன்களையும் நான் என் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தாலும், நிச்சயம் அவர்களைக் கொல்லமாட்டேன். ஓ தேவி, நீ எப்போதும் ஐந்து மகன்களைக் கொண்டிருப்பாய் என்பதில் ஐயமில்லை. கர்ணன் கொல்லப்பட்டால் அர்ஜுனனோடு ஐவரையும், அர்ஜுனன் கொல்லப்பட்டால் என்னோடு சேர்த்து ஐவரையும் நீ கொண்டிருப்பாய்\" என்றிருக்கிறான்.(33) தன் பிள்ளைகளுக்கு நன்மையை வேண்டிய அவனது தாய் {குந்தி}, மீண்டும் அவனிடம், \"செல், ஓ தேவி, நீ எப்போதும் ஐந்து மகன்களைக் கொண்டிருப்பாய் என்பதில் ஐயமில்லை. கர்ணன் கொல்லப்பட்டால் அர்ஜுனனோடு ஐவரையும், அர்ஜுனன் கொல்லப்பட்டால் என்னோடு சேர்த்து ஐவரையும் நீ கொண்டிருப்பாய்\" என்றிருக்கிறான்.(33) தன் பிள்ளைகளுக்கு நன்மையை வேண்டிய அவனது தாய் {குந்தி}, மீண்டும் அவனிடம், \"செல், ஓ கர்ணா, நீ எப்போதும் யாருக்கு நன்மையை விரும்புவாயோ அந்த உன் சகோதரர்களுக்கு நன்மையைச் செய்வாயாக\" என்றிருக்கிறாள்.(34) இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு அவனிடம் விடைபெற்றுக் கொண்டு தன் வசிப்பிடத்திற்குத் திரும்பியிருக்கிறாள் {குந்தி}.\n[2] இந்தச் செய்தி உத்யோக பர்வம் பகுதி 146ல் வைசம்பாயனர், வியாசரிடமிருந்து பெற்ற செய்தியாக நேரடியாக ஏற்கனவே உரைத்திருக்கிறார். இங்கே யுதிஷ்டிரன் சொல்வது, அவன் கேள்விப்பட்ட செய்தியாகும். வைசம்பாயனர் உரைப்பதில், குந்தி இவ���வாறு கர்ணனிடம் கோரவில்லை. கர்ணன் தானே முனமுவந்து அப்படிச் சொல்கிறான். ஆனால் பின்னர் யுதிஷ்டிரனை உயிர் போகுமளவுக்கும் இதே கர்ணன் காயப்படுத்துகிறான்.\nஅந்த வீரர் {கர்ணர்}, உடன் பிறந்த தம்பியால் கொல்லப்படும் அண்ணனாக அர்ஜுனனால் கொல்லப்பட்டிருக்கிறார்.(35) ஓ தலைவரே {நாரதரே}, பிருதையோ {குந்தியோ}, அவரோ {கர்ணரோ} இந்த இரகசியத்தை ஒருபோதும் வெளியிட்டதில்லை. எனவே, பெரும் வில்லாளியான அவர், போரில் அர்ஜுனனால் கொல்லப்பட்டார்.(36) ஓ தலைவரே {நாரதரே}, பிருதையோ {குந்தியோ}, அவரோ {கர்ணரோ} இந்த இரகசியத்தை ஒருபோதும் வெளியிட்டதில்லை. எனவே, பெரும் வில்லாளியான அவர், போரில் அர்ஜுனனால் கொல்லப்பட்டார்.(36) ஓ மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, அதன் பின்பே அவர் என் உடன் பிறந்த அண்ணன் என்பதை நான் அறிய வந்தேன். உண்மையில் பிருதையின் வார்த்தைகளுக்குப் பின்பே, கர்ணர் எங்கள் அனைவருக்கும் மூத்த சகோதரர் என்பதை நான் அறிய வந்தேன்.(37) என் அண்ணனைக் கொல்ல நானே காரணமாக இருந்ததால், என் இதயம் அதிகமாக எரிகிறது. எனக்கு உதவி செய்யக் கர்ணர், அர்ஜுனன் ஆகிய இருவரையும் நான் கொண்டிருந்தால், என்னால் வாசுதேவனையே {கிருஷ்ணனையே} வெல்ல முடியும்.(38) தீய ஆன்மா கொண்ட திருதராஷ்டிரர் மகன்களால் சபைக்கு மத்தியில் நான் கொடுமையை அனுபவித்தபோது, திடீரென என் கோபம் தூண்டப்பட்டாலும், கர்ணரைக் கண்டதும் நான் அமைதியடைந்துவிட்டேன்.(39) எங்களுக்கிடையில் பகடையாட்டம் நடந்தபோது, துரியோதனனுக்கு ஏற்புடையதைச் செய்யும் விருப்பத்தில் கர்ணரே கொடுமை நிறைந்த கடும் வார்த்தைகளைப் பேசியபோதும், அவரை {கர்ணரைக்} கண்டதும் என் கோபம் தணிவடைந்தது. {அப்போது} கர்ணரின் பாதங்கள் எங்கள் தாயாரான குந்தியின் பாதங்களுக்கு ஒப்பாக இருப்பதாக எனக்குத் தெரிந்தது.(40,41) அவருக்கும், எங்கள் தாயாருக்கும் இடையில் உள்ள அந்த ஒற்றுமைக்கான காரணத்தைக் காணும் விருப்பத்தில் நான் நீண்ட நேரம் சிந்தித்திருக்கிறேன்.(42) இவ்வாறு நன்கு முயற்சி செய்தும் என்னால் அக்காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.(42)\nஉண்மையில், போர்க்காலத்தில் ஏன் அவரது தேர்ச்சக்கரங்களைப் பூமி விழுங்கியது என் அண்ணன் ஏன் சபிக்கப்பட்டார் என் அண்ணன் ஏன் சபிக்கப்பட்டார் இவை அனைத்தையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்.(42) ஓ இவை அனைத்தையும் எனக்கு��் சொல்வதே உமக்குத் தகும்.(42) ஓ புனிதமானவரே {நாரதரே}, உம்மிடம் இருந்து அனைத்தையும் நான் கேட்க விரும்புகிறேன். கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தையும், இவ்வுலகில் உள்ள அனைத்தையும் நீர் அறிந்திருக்கிறீர்\" என்றான் {யுதிஷ்டிரன்}\".(43)\nசாந்திபர்வம் பகுதி – 01ல் உள்ள சுலோகங்கள் : 43\nஆங்கிலத்தில் | In English\nLabels: கர்ணன், சாந்தி பர்வம், நாரதர், யுதிஷ்டிரன், ராஜதர்மாநுசாஸன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர���முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்த��ரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.agalvilakku.com/news/2018/201812001.html", "date_download": "2020-09-22T00:29:26Z", "digest": "sha1:VQQVAANHVQFV2LCHENXBCLHQHTCUF7TB", "length": 15460, "nlines": 202, "source_domain": "www.agalvilakku.com", "title": "அரிய நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன் காலமானார் - செய்திகள் - News - அகல்விளக்கு.காம் - AgalVilakku.com", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம்\nநகைச்சுவை நடிகை வித்யுலேகா ராமனின் நிச்சயதார்த்தம் முடிந்தது\nடாப்ஸி படத்தில் கௌரவ வேடத்தில் விஜய் சேதுபதி\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - டிசம்பர் 2018\nஅரிய நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன் காலமானார்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : டிசம்பர் 06, 2018, 16:15 [IST]\nசென்னை: அரிய வகை நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று (06-12-2018) காலை 5.10 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 50.\nதிருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் மாணவர்களில் ஒருவர் நெல் ஜெயராமன். இவர், 169 பாரம்பரிய நெல் வகைகளை மீட்ட பெருமைக்கு உரியவர்.\nசாதாரண கூலித் தொழிலாளியாக இருந்த அவர் பின்னர் நெல் வகைகளைக் காப்பாற்ற களம் இறங்கினார். ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தி பாரம்பரிய நெல்வகைகளை பிரபலப்படுத்தியிருந்தார்.\nஇவர் கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நெல் ஜெயராமனை பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வந்தனர்.\nஇந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.10 மணிக்கு நெல் ஜெயராமன் உயிரிழந்தார். அவருக்கு சித்ரா என்ற மனைவியும் 11 வயதில் மகனும் உள்ளனர். அவரது உடல் தேனாம்பேட்டை ரத்னா நகர் 2-ஆவது தெருவில் பொது மக்கள் அஞ்சலிக்காக காலை 8 மணி முதல் 11 மணி வரை வைக்கப்படுகிறது.\nபின்னர் அவரது சொந்த ஊரான திருத்துறைப்பூண்டிக்கு வேன் மூலம் கொண்டு செல்லப்பட்டு நாளை மதியம் 12 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. இந்த தகவலை தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nவழிபாட்டு தளங்கள், ஹோட்டல்களுக்கு வழிகாட்டுதல்கள்: மத்திய அரசு\nஅரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல் : டிரம்ப் அதிரடி\n2020 - செப்டம்பர் | ஜூலை | ஜூன் | மே | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2019 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nC.B.I. : ஊழலுக்கு எதிரான முதல் அமைப்பு\nபகத்சிங் : துப்பாக்கி விடு தூது\nசீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான 100 இணைய தளங்கள்\nஇ���ிப்பு நோயின் கசப்பு முகம்\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/05/08/india-war-against-tamil-nadu/", "date_download": "2020-09-22T01:22:18Z", "digest": "sha1:JQSTA23LUQSPGKEBOA3SNRKY6AIN2MVL", "length": 36842, "nlines": 258, "source_domain": "www.vinavu.com", "title": "தமிழகத்தின் மீது இந்திய அரசு தொடுத்திருக்கும் போர் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nபாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்\nபாசிசத்தை ஆதரித்து நிற்கும் ஃபேஸ்புக் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nகருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு \nபெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படுமா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nஆளுநர்கள் : மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒற்றர்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழ��ல்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n144 தடை உத்தரவை நீக்கு \nவிவசாயிகளை காக்க வீதியில் இறங்குவோம் \nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nபெரியார் 142 : நீட் , NEP -2020 -யை ரத்து செய் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nதன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | லெனின்\nபாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி \nகட்சியில் நிலவும் தேர்ச்சிநயமின்மையை சீர் செய்வது எப்படி \nசந்தர்ப்பவாதத்திற்கு எதிராக கட்சிக் கோட்டையை பலப்படுத்துவோம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு புதிய ஜனநாயகம் தலையங்கம் தமிழகத்தின் மீது இந்திய அரசு தொடுத்திருக்கும் போர் \nதமிழகத்தின் மீது இந்திய அரசு தொடுத்திருக்கும் போர் \nகாவிரி, ஓ.என்.ஜி.சி., நியூட்ரினோ, ஸ்டெர்லைட், மணல் குவாரிகள் முதலானவை தமிழகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அல்ல இவை திட்டமிட்டு நடத்தப்படும் போர் என்பதை விளக்குகிறத��� இந்த கட்டுரை.\nகாவிரி விவகாரத்தில், மைய பா.ஜ.க. அரசு – கர்நாடக காங்கிரசு அரசு – உச்சநீதி மன்றம் ஆகிய மூன்று அதிகார உறுப்புகளின் கூட்டுச் சதிக்கு எதிராகவும், எடப்பாடி கும்பலின் துரோகம்-அடிவருடித்தனத்திற்கு எதிராகவும் தமிழகம் குமுறிக் கொண்டிருக்கும் வேளையில், நம் மீது கொத்துக் குண்டுகளை வீசியெறிவதைப் போல, காவிரிப் படுகையில் 24 ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்டுவதற்கான திட்டங்களைத் தயாரித்து, இக்கிணறுகளுக்கான உரிமங்களைப் பன்னாட்டு நிறுவனங்களிடம் வாரிக் கொடுக்கும் முடிவையும் எடுத்திருக்கிறது, இந்திய அரசு.\nஇக்கிணறுகளைக் குத்தகைக்கு எடுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு, அங்கு கச்சா எண்ணெய் முதல் மீத்தேன், ஷேல் கேஸ் வரை எதனையும் உறிஞ்சி எடுத்துக் கொள்ளும் அனுமதி வழங்கப்படும்.\nஇதுவொருபுறமிருக்க, நாகை மாவட்டம் நரிமணத்தில் செயல்பட்டு வரும் சுத்திகரிப்பு ஆலையை விரிவாக்கம் செய்யும் நோக்கில், அப்பகுதியில் 600 ஏக்கர் நிலப்பரப்பைக் கையகப்படுத்தி ஒப்படைக்கும்படி எடுபிடி எடப்பாடி அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது, மோடி அரசு. இந்த விரிவாக்கத்திற்கு ஏற்ப புதிய கச்சா எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டும் அபாயமும் எழுந்து நிற்கிறது.\nகாவிரி டெல்டா பகுதியில் எத்துணை கிணறுகள் உள்ளன, அவற்றுள் எத்துணை கிணறுகளில் உற்பத்தி நடைபெறுகிறது என்பதே மர்மமாக உள்ள நிலையில், இயக்கப்படும் எந்தவொரு கிணற்றுக்கும் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி பெறப்படவில்லை என்பதும் அம்பலமாகியிருக்கிறது.\n”நாங்கள் அளிக்கும் விண்ணப்பத்திற்கு மூன்று மாதங்களுக்குள் தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரியம் பதில் அளிக்கவில்லை என்றால், உரிமம் வழங்கியதாகக் கருதப்படும் என்று எங்களது விதிமுறைகள் தெரிவிக்கின்றன” எனப் பதில் அளித்து, இந்த நாட்டாமைத்தனத்தை நியாயப்படுத்தியிருக்கிறார், ஓ.என்.ஜி.சி.யின் காரைக்கால் யூனிட் நிர்வாக இயக்குநர் குல்பீர் சிங். தமிழகக் காவிரிப் படுகை இனி ஓ.என்.ஜி.சி.யின் காலனி என்பதுதான் இந்த விளக்கத்தின் பொருள்.\nதமிழகத்தின் நெற்களஞ்சியம் கச்சா எண்ணெய்-ஹைட்ரோ கார்பன் மண்டலமாக மாற்றப்படும் அபாயகரமான நிலையில், பா.ஜ.க.வின் பினாமி எடப்பாடி அரசு காவிரிப் படுகையில் புதிதாக 9 மணல் குவாரிகளைத் திறக்கப் போ���தாக அறிவித்திருக்கிறது. தமிழகமெங்கும் செயல்பட்டு வரும் அனைத்து மணல் குவாரிகளையும் மூடுமாறு உத்தரவிட்ட சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதி மன்றம் சென்று; இடைக்காலத் தடையுத்தரவைப் பெற்று, அதனைப் பயன்படுத்தி இந்த 9 மணல்குவாரிகள் உள்ளிட்டுப் புதிதாக 21 மணல் குவாரிகளைத் திறக்கும் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. இந்தப் புதிய மணல் குவாரிகளோடு, பழைய குவாரிகள் உள்ளிட்டு அனைத்தையும் இயக்கும் பொறுப்பை முழுமையாகத் தனியாரிடம், அதாவது தமது பினாமிகளிடம் ஒப்படைக்கும் முடிவையும் சந்தடி சாக்கில் எடுத்திருக்கிறது, இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். கொள்ளைக்கூட்டம்.\nஇவையும் போதாதென்பது போல, நியூட்ரினோ ஆய்வுக் கூடத்தைத் திறக்கும் அனுமதியையும் அளித்து, தமிழக மக்களின் மீது இன்னொரு இடியை இறக்கியிருக்கிறது, இந்திய அரசு. நியூட்ரினோ திட்டத்திற்கு ஏற்கெனவே அளிக்கப்பட்டிருந்த அனுமதிக்கு இடைக்காலத் தடை விதித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், சுற்றுப்புறச் சூழல் பாதிப்புகள் குறித்துப் புதிதாக ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் மட்டுமே புதிய அனுமதியைத் தமிழக அரசிடமிருந்தும் மைய அரசிடமிருந்தும் பெற வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவைக் கழிப்பறைக் காகிதம் போலத் துடைத்துப்போட்டுவிட்டு, சட்டத்தின் ஓட்டைகளுக்குள் புகுந்து குறுக்கு வழியில் புதிய அனுமதியை அளித்திருக்கிறது, மோடி அரசு.\nமைய அரசின் சுற்றுப்புறச் சூழல் சட்ட விதியின் ஒரு பிரிவு, கட்டிடங்கள் கட்டுவதற்குச் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டியதில்லை எனச் சலுகை அளிக்கிறது. இந்தச் சட்டபூர்வ ஓட்டையைப் பயன்படுத்திக்கொண்டு தேனி மாவட்டம் அம்பரப்பர் மலையில் கட்டிடம்தான் கட்டப் போவதாகக் கூறி, அதனால் புதிய ஆய்வு நடத்த வேண்டியதில்லை என மறுத்து நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி அளித்திருக்கிறது, மோடி அரசு.\nநியூட்ரினோ திட்டம் அமையவுள்ள தேனி மாவட்டம் அம்பரப்பர் மலையை, 1,000 டன் எடையுள்ள ஜெலட்டின் வெடிமருந்தை 800 நாட்கள் வெடிக்க வைத்து, அதன் மூலம் 11 இலட்சத்து 25 ஆயிரம் டன் பாறைகளைத் தகர்த்துதான் இந்த ஆய்வகத்துக்கான குகையை அமைக்கவிருக்கிறார்கள் எனக் கூறப்படும் நிலையில், அங்கே கட்டிடம்தான் கட்டப் போவதாக மோடி அரசு க���றியிருப்பது அயோக்கியத்தனமானது மட்டுமல்ல; தமிழக மக்களைக் கிள்ளுக்கீரைகளைவிடக் கேவலமாக எண்ணும் அதனின் திமிரையும் வெளிப்படுத்துகிறது.\n”நியூட்ரினோ ஆய்வு புதிய திட்டமல்ல” எனக் கூறி, மைய அரசின் அனுமதிக்கு ஒத்தூதியிருக்கும் எடப்பாடி அரசு, தன் பங்குக்கு தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை 640 ஏக்கர் பரப்பில் விரிவாக்கும் திட்டத்திற்குப் பகுதி மக்களின் ஒப்புதலைப் பெற வேண்டிய காகிதச் சட்ட நடைமுறையைக்கூடப் புறக்கணித்துவிட்டு ஒப்புதல் அளித்திருக்கிறது.\nமக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த ஆலை, விரிவாக்கத்திற்குப் பிறகு ஊருக்கு மிக அருகாமையில், 150 மீட்டர் தொலைவில் அமையும் எனப் பொதுமக்கள் கூறிவரும்போது, எடப்பாடி அரசோ ஆலையின் விரிவாக்கம் சிப்காட் வளாகத்திற்குள்தான் அமையவுள்ளது எனத் துணிந்து பொய் சொல்லி, அதனால் பொதுமக்களின் ஒப்புதலைப் பெற வேண்டிய அவசியமும் இல்லை எனக் கூறிவிட்டது.\nஇந்த நாசகார ஆலை சுற்றுப்புறச் சூழல் விதிகளைத் துடைத்துப்போட்டுவிட்டுதான் இயங்கி வருகிறது என்பதைப் புதிதாக நிரூபிக்க வேண்டியதில்லை. விஷவாயுக் கசிவு, ஆலைக்குள் நடந்த விபத்துக்கள், தோல் நோய், புற்று நோயால் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் என ஸ்டெர்லைட் உருவாக்கியிருக்கும் நாசத்திற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. இந்தக் குற்றங்களுக்காக 100 கோடி ரூபாய் அபராதத்தை வசூலித்து, ஆலை நிர்வாகத்திற்குப் பொதுமன்னிப்பு அளித்து, ஆலையை இயங்க அனுமதி அளித்த யோக்கிய சிகாமணிகள்தான் உச்சநீதி மன்ற நீதிபதிகள்.\nஇந்த விரிவாக்கத்திற்கு எதிராக குமரரெட்டியாபுரம், பதியம்புத்தூர், சிறீபெரும்புதூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் 40 நாட்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உள்ளிட்டு எட்டு பேர் மீது பொய்வழக்குப் போட்டு, அடக்குமுறைகளின் மூலம் போராட்டத்தை ஒடுக்குகிறது, தமிழக அரசு.\nகாவிரி, ஓ.என்.ஜி.சி., நியூட்ரினோ, ஸ்டெர்லைட், மணல் குவாரிகள் முதலானவைத் தனித்தனிப் பிரச்சினைகள் அல்ல. அனைத்திலும் சட்டம், விதிகள், மரபுகள் அனைத்தையும் அலட்சியமாக மீறி, ஆணவமாகத் தூக்கியெறிந்துவிட்டுத் தமிழகத்தின் மீது ஒரு போரைத் தொடுத்திருக்கிறது மோடி அரசு.\nஇந���தப் போரில் இந்து மதவெறிக் கும்பலின் காலாட்படையாகச் செயல்படுகிறது, எடப்பாடி அரசு. இதுவொரு போர் என்ற உண்மையைத் தமிழக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். போரை எப்படி எதிர்கொள்ள வேண்டுமோ, அப்படி இதனை எதிர்கொள்ள வேண்டும்.\nபுதிய ஜனநாயகம், ஏப்ரல் 2018\nமின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.\nஇந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.\nஇந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.\nபுதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்\n63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)\nகோடம்பாக்கம், சென்னை – 600024\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஎடப்பாடியின் பொங்கல் பரிசு – மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் \nகொள்ளிடம் ஆற்றில் தடுப்பணையைக் கட்டு \nதஞ்சை டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் எடப்பாடி அரசு \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \n144 தடை உத்தரவை நீக்கு \nவிவசாயிகளை காக்க வீதியில் இறங்குவோம் \nகருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு \nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nபெரியார் 142 : நீட் , NEP -2020 -யை ரத்���ு செய் \nமுறை பிறழ்ந்த உறவு குறித்து உச்சநீதிமன்றம் சொல்வதென்ன \nநூல் அறிமுகம்: பறை – இசைக் கருவி ஓர் ஆய்வு\nநில அபகரிப்பே இனி விவசாயக் கொள்கை\nதிருச்சி பீமநகரில் டாஸ்மாக் கடையை மூடிய போராளிப் பெண்கள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2009/01/blog-post_28.html", "date_download": "2020-09-22T02:07:16Z", "digest": "sha1:EIC77M6T4JEE7NZXWWNE4AP74KPTMBYC", "length": 35668, "nlines": 541, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): உண்மையை போட்டு உடைத்தார் செல்வி ஜெயலலிதா....", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஉண்மையை போட்டு உடைத்தார் செல்வி ஜெயலலிதா....\nநேற்று செல்வி ஜெயலலிதா பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒரு உண்மையை பகிங்கரமாக போட்டு உடைத்தார்.\nஅவர் பின் வருமாறு பத்திரிக்கையாளர்களிடம் சொன்னார்...\nஇலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும்.\nபோர் நிறுத்தப்பட வேண்டும் என்றால் விடுதலைபுலிகள் ஆயுதத்தை கீழே போட்டு சரணடைய வேண்டுமாம்\nபுலிகள் ஆயுதத்தை கீழே போட்டால் போர் நின்று மக்கள் நிம்மதியாக வாழ்வார்களாம்\nஎவ்வளவு பெரிய உண்மையை மக்கள் மன்றத்தில் வைத்துள்ளார். அவர்கள் ஆயுதத்தை கீழே போட்டால் போர் நின்று விடுமாம்.\nஅதுதான் சின்ன குழந்தைக்கு கூட தெரியுமே.... அதை சொல்வதற்க்கு எதற்க்கு நீங்கள் எதிர்கட்சி தலைவி...\nஅந்த கருத்துக்களை நாங்களே சொல்லிவிடுவோமே....\nஅவர்கள் தனி அரசாங்கம் நடத்தியவர்கள், கட்டு கோப்புக்கு பெயர் போனவர்கள்.\nஅவர்கள் மட்டுமே தமிழர்கள் உதை பட்டார்கள் என்றால் உடன் எதிர்த்து கேள்வி கேட்பவர்கள்.\nகண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற சட்டதிட்டத்தோடு வாழ்பவர்கள்.\nஅவர்கள் இதுவரை சொகுசு வாழ்க்கை வாழாதவர்கள். இலங்கை பிரச்சனையை இதுவரை பார்த்வர்கள் சிங்கள தமிழர் இனைந்து வாழ்வது என்றுமே சாத்தியமில்லை என்பதை அறிவார்கள். சில பல தவறுகள் அவர்கள் பக்கம் இருக்கலாம் னால் ஈழத்தமிழர்கள் புலிகள் இல்லாமல் அவர்கள் இல்லை.\nபுலிகள் ஆயுதம் தூக்கியது பொழுது போக்குக்கு அல்ல.. தன் இனத்து மக்களுக்காக போராட...அதே போல் ஆயுதப்போராட்டத்தையும் அவர்கள் அயுதத்தை தூக்க வைத்ததும் சிங்கள பெரிணவாத அரசுதான் என்பதை உலக மக்கள் எல்லோருக்கும் தெரியும்\nசெல்வி சொல்வது போல் ஆயுதங்களை அவர்கள் தீழே போட்டு விட்டார்கள் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்,அடுத்து அங்கு நடக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் செல்வி பொறுப்பு ஏற்றுக்கொள்வாரா இல்லை அடுத்தக்கட்ட அரசியல் தீர்வு ஏதாகினும் கைவசம் வைத்து இருக்கிறாரா\nபோரில் மக்கள் இறப்பது சகஜம் என்றவர், இப்போது நான் கூறிய கருத்தை மாற்றிக்கூறிவிட்டார்கள் என்றார்.\nராமேஸ்வரத்துக்கு பக்கத்தி்ல் கூப்பிடும் தூரத்தில் இருக்கும்இலங்கையில் நடக்கும் படுகொலையை கண்டிப்பதை விட்டு விட்டு காசாவில் போர் நிறுத்தம் வேண்டும் என்றவர்\nடான்சி கேசில் கையெழுத்து என்னுடயதில்லை என்று பல்ட்டி அடிக்க நீதி மன்றத்தால் கண்டிக்கப்பட்டவர்.\nநானும் மனுஷிதானே தவறு செய்வது இயல்பு என்றவர்...\nஇலங்கை பிரச்சனையை அவர் முழுதாக அறிந்து இருந்தால் அப்படி சொல்லி இருக்கமாட்டார்.\n200 நாட்கள் கொடநாட்டில் தங்கி மக்கள் பிரச்சனைக்காக அறிக்கை போர் நடத்தியவர்.\nசென்னைக்கு பக்கத்தில்50 கிலோ மீட்டரில் இருக்கும் திருவள்ளுரு ஊருக்கே ஹெலிகாப்படரில் சென்று அரசு பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர்.\nஇழப்பின் வலியையும் இடப்பெயர்தலின் வேதனையும்.....\nகார் டயரை விழுந்து கும்பிடும் கபோதிகளைக் குறை சொல்ல வேண்டும்.\nஉங்கள் உடம்பில் என்ன ஓடுகிறது\nஇழப்பின் வலியையும் இடப்பெயர்தலின் வேதனையும்.....//\nஉங்களையெல்லாம் நினைச்சா எனக்கு பாவமாயிருக்கு...\nபின்வாசல் வழியாக வரும் அளவுக்கு உங்கள் வீரம் மெச்சதக்கது. உங்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வெண்டிய அவசியம் இல்லை.பதிவர் நித்யகுமாரன் அளித்த பதில்தான் உங்களுக்கும், உங்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்கிறேன் நான் பிறக்கும் போது கர்ணனின் கவச குண்டலம் போல் பிளாக்கோடு பிறக்கவில்லை...\nநித்யா, நீங்கள் பரமசிவன் கழுத்தில் உளள பாம்பு நீங்கள் இன்னம் பேசுவர்கள் இன்னமும் பேசுவீர்கள்.\nஉங்களை நினைத்தால் அதைவிட பாவாமாய் இருக்கிறது.\nஅவர் இன்னொன்றையும் சொல்வார். தமிழ் நாட்டில் அ.தி.மு.க தவிர்த்து எந்த எதிர்க்கட்சியும் இல்லையென்றால், தேர்தல் கலவரங்கள் இருக்காது. மக்களும் சுபிட்சமாக வாழ்வார்கள். என்றும் சொல்வார்.\nபுலிகள் ஆயுதத்தை கீழே போட்டால் போர் நின்று மக்கள் நிம்மதியாக வாழ்வார்களாம்\nஎவ்வளவு பெரிய உண்ம��யை மக்கள் மன்றத்தில் வைத்துள்ளார். அவர்கள் ஆயுதத்தை கீழே போட்டால் போர் நின்று விடுமாம்.\nஅதுதான் சின்ன குழந்தைக்கு கூட தெரியுமே.... அதை சொல்வதற்க்கு எதற்க்கு நீங்கள் எதிர்கட்சி தலைவி...\nபுலிகளை அதை செய்யும் படி தயவு செய்து சொல்லுங்க இலங்கை தமிழர் நிம்மதியாக இருக்கலாம்.\nபோட உன் அக்கா கற்பழிக்கபட்டல் நின்ரு வேடிக்கை பார்\nஅம்மாவை குறை சொல்லி என்ன பயன் அவர்களுடன் இருப்பவர்கள் அப்படி பட்டவர்கள் , தமிழ்நாட்டு மக்கள் அப்படித்தான் ஆனால் தமிழன் அப்படிஇல்லை , தமிழ்நாட்டில் வசித்தது தமிழ் பேசினால் மட்டும் , அவர் தமிழன் அல்ல, உணர்வாலும் உள்ளத்தாலும் ஒன்றி சிந்திபவனே தமிழன் அப்படிப்பட்ட தமிழன் தமிழ் நாட்டில் மிகக் குறைவு கரணம் வந்தவர்களை எல்லாம் வரவேற்று தமிழனாக்கிவிட்டு, தமிழன் தன்னையே அழித்து கொண்டு இருக்கிறன். இப்படியே போனால் தமிழ் மட்டுமல்ல தமிழனும் மெல்ல சாவான் ,\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nஉண்மையை போட்டு உடைத்தார் செல்வி ஜெயலலிதா....\n( பாகம் / 2)கால ஓட்டத்தில் காணாமல்போனவைகள்.. (கோலங...\nவில்லு விஜய் எஸ் எம் எஸ் ஜோக்.....\nஆனந்த விகடனுக்கும் குமுதத்துக்கும் அட்டை படத்துக்க...\nநல்ல வேளை பாரதி இப்போது உயிரோடு இல்லை...\n( பாகம்/1)கால ஓட்டத்தில் காணாமல் போனவை\n(பாகம்/14) அந்த தமிழ் படம் AGNINATCHATRAM\nதினகரன் செய்திதாளில் வந்தது போல்....\nஇயக்குநர் சீமான் என்ற பரிதாப மனிதர்....\n(இலங்கை தமிழர் நிலை)ஆனந்த விகடன் பொக்கிஷத்துக்கு க...\nஇலங்கையில் (களை) பிடுங்க போகும் சிவசங்கர மேனனுக்கு...\n(ஏஆர் ரகுமான்) சென்னை வடபழனி சுப்புராய நகரும் கோல்...\nஇன்னைக்கு திரிஷாவையும், சிம்புவையும் வம்புக்கு இழு...\nஎன் வாழ்வில் தூக்கம் தொலைக்க வைத்த முதல் தமிழ் படம...\nநாளிதழில் வந்த காமெடி படங்கள்.....\nபரங்கி மலை ஜோதி தியேட்டரை பார்த்தீர்களா\nவிஜய் பற்றிய இன்னொரு ஜோக்\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது ���ிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2020-09-22T01:57:35Z", "digest": "sha1:H3FKFQFFXZBF6QCOYNPCXNETFARG6HWQ", "length": 6095, "nlines": 88, "source_domain": "chennaionline.com", "title": "சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் யுவராஜ்சிங் – Chennaionline", "raw_content": "\nடோனி படைத்த புதிய சாதனைகள்\nதோல்வியால் வீரர்கள் பாடம் கற்று இருப்பார்கள் – ரோகித் சர்மா\nஅப்பா குறித்து உருக்கமான பதிவு வெளியிட்ட நடிகை அமலா பால்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் மாற்றம்\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் யுவராஜ்சிங்\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் சரியாக ஆடாததால் 2017-ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு அணியில் இருந்து நிரந்தரமாக ஓரங்கட்டப்பட்டு விட்டார். ஐ.பி.எல். மற்றும் உள்ளூர் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடுகிறார்.\nஇந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற யுவராஜ்சிங் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘சர்வதேச கிரிக்கெட் மற்றும் முதல்தர போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து யுவராஜ்சிங் சிந்தித்து கொண்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் பேச விரும்புகிறார். கனடாவில் நடக்கும் குளோபல் லீக் மற்றும் வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, நெதர்லாந்தில் நடக்கும் 20 ஓவர் போட்டிகளில் ஆடுவதற்கு அவருக்கு அழைப்பு வந்துள்ளது. இதற்கு கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியை கோருகிறார்’ என்றார்.\n37 வயதான யுவராஜ்சிங் 2011-ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வெல்ல பக்கபலமாக இருந்தார். அந்த உலக கோப்பையில் 362 ரன்களுடன், 15 விக்கெட்டும் எடுத்து தொடர் நாயகன் விருதை பெற்றது நினைவு கூரத்தக்கது.\n← விராட் கோலியை சமூக வலைதளங்களில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 கோடியாக உயர்வு\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – நடால் சாம்பியன் பட்டம் வென்றார் →\nமும்பை கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த சச்சினின் மகன் அர்ஜுன்\nபெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் – அரையிறுதியில் இந்தியா தோல்வி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் – 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nடோனி படைத்த புதிய சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.behindwoods.com/ta/news-shots-tamil-news/sports/dhoni-is-the-best-captain-now-he-is-in-csk-suresh-raina.html", "date_download": "2020-09-22T01:07:56Z", "digest": "sha1:YIBPHVT4JVHVZPIBNRIAVPUR42BBTDTK", "length": 5755, "nlines": 33, "source_domain": "m.behindwoods.com", "title": "Dhoni is the best captain, now he is in CSK, Suresh Raina | Sports News", "raw_content": "\n“யாமறிந்த கேப்டன்களிலே.. தோனிதான் தி பெஸ்ட்.. அவரும் இப்ப எங்க டீம்ல”.. வீரர் புகழாரம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nவரும் மார்ச் 29- ஆம் தேதி தொடங்கவிருக்கும் ஐபிஎல் போட்டியில் தோனி இடம்பெறவுள்ளார். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள சுரேஷ் ரெய்னா தோனியை சிறந்த கேப்டன் என்று கூறி புகழாரம் சூட்டியுள்ளார்.\nகடந்த 2019-ஆம் ஆண்டு, கி���ிக்கெட் உலகக் கோப்பையின் அரையிறுதியில் நியூசிலாந்திடம் இந்திய அணி தோல்வியடைந்ததில் இருந்து, சர்வதேசப் போட்டிகளில் தோனி விளையாடவில்லை. அதன் பிறகு தற்போது வரவிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாடவிருக்கிறார்.\nஇந்நிலையில், ‘இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்களில் சிறந்தவர் தோனி. அவரால் எதையும் சாதிக்க முடியும் என்பதை பல இடங்களில் கண்கூடாக பார்த்திருக்கிறோம். அப்பேற்பட்ட இந்திய அணியை மாற்றிய அந்த சிறந்த ஒரு கேப்டன் இப்போது எங்களது அணியில் இருப்பதாக நினைக்கிறேன்’ என்று சுரேஷ் ரெய்னா குறிப்பிட்டுள்ளார்.\n'சந்தோஷமா இருந்த குடும்பம்'... '3 குழந்தைகள் உள்பட தம்பதிக்கு'... 'இளைஞரால் நடந்தேறிய கொடூரம்'... 'திகைப்பூட்டிய சம்பவம்'\n 'நிமிஷத்துக்கு' ₹ 11 ஆயிரம்... ஒரு மணி நேரத்திற்கு ₹ 6.75 லட்சம்... நாளொன்றுக்கு ₹ 1.62 கோடி\n'மனைவி' ஊரில் இல்லாத நேரத்தில்... 17 வயது பக்கத்து வீட்டு பெண்ணை 'கடத்தி' சென்ற கணவன்.... 'போக்சோ' சட்டத்தில் கைது...\nஅவ உனக்கு 'தங்கச்சி' வேணும், இப்டி பண்ணாத... 'கண்டித்த' அண்ணன்... கடைசியில் நடந்த பயங்கரம்\nகுழந்தைக்கு தடுப்பூசி போட்ட செவிலியர்... டாக்டரை ஆலோசிக்காததால் நேர்ந்த விபரீதம்... கதறித் துடித்த பெற்றோர்...\n'வேலூர்' அருகே பயங்கரம்... சிறுமியை 8 மாச 'கர்ப்பிணியாக்கிய' சொந்த அண்ணன்... அதிர்ச்சியில் 'பெற்றோர்' எடுத்த முடிவு\nமும்பையில் டி20 போட்டியில்... கேப்டன் சச்சினுடன் மோதும்... ஜாம்பவான் லாரா... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்... எப்போ தெரியுமா\n‘நாளைக்கு 8 மணிநேரம்’... ‘எந்த ஏரியாவில் எல்லாம் பவர்கட்’... விபரங்கள் உள்ளே\n'12-ம் வகுப்பில்'... 'இந்தப் பாடம் படிக்காமலும்'... 'இன்ஜினியரிங் சேரலாம்'... விபரங்கள் உள்ளே\n'பெட்ரூமே மாளிகை சைஸ்னா, அப்போ வீடு...' 'வீட்டோட விலையை கேட்டா ஆடி போயிடுவீங்க...' தோழிக்காக அமேஸான் ஓனர் வாங்கிய புதிய வீடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Log/K7.india", "date_download": "2020-09-22T02:05:55Z", "digest": "sha1:2C4AI6BFT5U2KAVCS7KMCCYEATI6SMUX", "length": 5710, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனைத்துப் பொது குறிப்புக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது சுற்றுக்காவல் தவிர்ந்த அனைத்துப் பதிகைகளினதும் இணைந்த பதிகை ஆகும்:\n – \"செயல்படுபவர்\" என்பதில் முன்னொட்டு இன்றிப் பயனர் பெயரை உள்ளிடவும்.\nஒரு செயலால் மாற்றப்பட்ட பக்கம் அல்லது பயனர் – பக்கத்தின் பெயரை அல்லது பயனர் பெயரை (\"பயனர்:\" என்ற முன்னொட்டுடன்) \"இலக்கு\" என்பதில் உள்ளிடவும்.\nஅனைத்துப் பொது குறிப்புக்கள்Global rename logMass message logTimedMediaHandler logUser merge logஇணைப்புப் பதிகைஇறக்குமதி பதிகைஉலகலாவிய கணக்கு குறிப்பேடுஉலகளவிய தடைப் பதிகைஉலகளாவிய உரிமைகள் குறிப்பேடுஉள்ளடக்க மாதிரி மாற்றப் பதிகைகாப்புப் பதிகைகுறிச்சொல் குறிப்புகுறிச்சொல் மேலாண்மை குறிப்புசுற்றுக்காவல் பதிகைதடைப்_பதிகைநகர்த்தல் பதிகைநன்றிகள் பதிவுநீக்கல் பதிவுபக்க உருவாக்க குறிப்புபதிவேற்றப் பதிகைபயனரை பெயர்மாற்றுதல் குறிப்பேடுபயனர் உரிமைகள் பதிகைபுதுப் பயனர் உருவாக்கப் பதிகைமுறைகேடு வடிகட்டிப் பதிகை\n05:18, 18 சூலை 2007 K7.india பேச்சு பங்களிப்புகள் புதிய பயனர் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1879", "date_download": "2020-09-22T03:07:22Z", "digest": "sha1:KN32SC25CRIWJKDWL75GE5FUYVP44RIX", "length": 6726, "nlines": 225, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1879 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1879 இறப்புகள்‎ (12 பக்.)\n► 1879 பிறப்புகள்‎ (55 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 10:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-madhu-fight-with-tharshan/?fbclid=IwAR0QCaBfzj5TEsFh6FR2ONQoSbdi_POX9X70AajbHbPwoCb9BF5uSyupQ-I", "date_download": "2020-09-22T00:58:02Z", "digest": "sha1:7RJ33EUAAV3PUGHHMP4N3P5NCOLDAXTA", "length": 7945, "nlines": 92, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "இந்தா ஆரம்பிச்சிட்டாங்களா அடுத்த சண்டையை.! இன்னிக்கி என்ன பஞ்சாயத்தோ.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பிக் பாஸ் இந்தா ஆரம்பிச்சிட்டாங்களா அடுத்த சண்டையை.\nஇந்தா ஆரம்பிச்சிட்டாங்களா அடுத்த சண்டையை.\nகடந்த சில நாட்களாகவே பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு சுவாரஸ்யம் இல்லாமலே போய் கொண்டு இருந்தத���. பின்னர் கஸ்தூரி பிக்பாஸ் வீட்டில் ஒய்ல்டு கார்டு போட்டியாளராக சென்ற போது வனிதாவை மிஞ்சும் அளவிற்கு கஸ்தூரி நல்ல கண்டன்ட்களை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரும் கிணற்றில் போட்ட கல்லாக ஒன்றும் செய்யாமல் தான் இருந்து வந்தார்.\nஇதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்தை கூட்ட முடிவு செய்த பிக்பாஸ் வனிதாவை டாஸ்க் என்ற பெயரில் சிறப்பு போட்டியாளராக வீட்டிற்குள் அனுப்பி வைத்து. வனிதா சென்ற முதல் நாளே மற்ற போட்டியாளர்கள் மத்தியில் சண்டையை கிளப்பிவிட, நேற்றைய நிகழ்ச்சியில் அபி மற்றும் முகென் இருவரும் அடித்து கொள்ளாத குறையாக சண்டை போட்டுக் கொண்டனர்.\nஇதையும் பாருங்க : வீட்டையே ரெண்டாக்கிய சண்டை. சங்கதி சாக்கில் வனிதாவை பஜாரினு சொன்ன போட்டியாளர்.\nநேற்று நடந்த சண்டையை வைத்து பார்க்கும்போது விஜய் டிவியே வனிதாவிடம் போட்டியாளர்கள் மத்தியில் சண்டையை கிளப்பும் விதமாக பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து அனுப்பியது போலத்தான் தெரிந்தது. எது எப்படியோ வனிதா வந்தபிறகு நிகழ்ச்சியை ஒரு சூடு பிடித்துள்ளது என்று ரசிகர்கள் கருதி வருகின்றனர்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\nPrevious articleவீட்டையே ரெண்டாக்கிய சண்டை. சங்கதி சாக்கில் வனிதாவை பஜாரினு சொன்ன போட்டியாளர்.\nNext articleகுழந்தையுடன் சென்று கலைமாமணி விருதை பெற்றுக்கொண்ட சரவணன்.\nபாம்பின் உருவத்தை டாட்டூவாக குத்திகொண்டுள்ள ஓவியா – எந்த இடத்தில் தெரியுமா \nஅட, விடுங்க பாஸ் அமிர்தா இல்லனா என்ன, இந்த விஜய் டிவி நடிகை கன்பார்ம் பண்ணிட்டாங்களாம்.\nபிக் பாஸில் இருந்து வெளியே வந்த கையோடு விவாகரத்தை உறுதி செய்த சமுத்திரம் பட நடிகையின் கணவர்.\nஅந்த ஆசை நிறைவேறியதால் தான் நான் வனிதா பெயரை பச்சை குத்தினேன். ராபர்ட் மாஸ்டர்...\nமகாபிரபு நீங்க இங்கையும் வந்துட்டீங்களா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/namakkal/", "date_download": "2020-09-22T01:34:16Z", "digest": "sha1:5MMFAQQ2DCOMTKX6ABCK7O72TECO7PR7", "length": 10287, "nlines": 142, "source_domain": "www.sathiyam.tv", "title": "Namakkal Archives - Sathiyam TV", "raw_content": "\nஎலிமருந்து தடவ��ய தேங்காயால் சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்..\n12 Noon Headlines 21 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள் |…\nஆந்திரா TO தமிழ்நாடு… எல்லையை தொட்ட கிருஷ்ணா நதிநீர்\nதருமபுரி மக்களுக்கு ஓர் அறிவிப்பு.. எச்சரிக்கையா இருங்கள் – மாவட்ட நிர்வாகம்\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nஇயக்குனர் மிஷ்கினின் பிறந்தநாள் அன்று ஒன்று கூடிய பிரபல இயக்குனர்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்\n“அடிமையாகவும் இருக்கனும்..” உதயநிதி அதிரடி டுவீட்..\n சிறையில் நடிகைகள் செய்யும் அலப்பறைகள்..\n“இறுக அணைத்தார்.. முத்தமிட்டார்..” டிரம்ப் மீது பரபரப்பு புகார்..\n12 Noon Headlines 21 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள் |…\nஇரவு தலைப்புச் செய்திகள் | 20 Sep 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n7 மாவட்டங்களில் கனமழை – லிஸ்ட்ல உங்க மாவட்டம் இருக்கா..\nகணவனை இழந்த இளம்பெண்.. 17 வயது சிறுவன்.. இறுதியில் நடந்த கொடூரம்..\n10 மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்கும் – வானிலை ஆய்வு மையம்\nநாமக்கல்லில் கொரோனா பாதிப்பு இல்லை – புரளிக்கு ஃபுல் ஸ்டாப் வைத்த ஆட்சியர்\nஒரே பெண்ணை 3 முறை திருமணம் செய்த நபர்..\n 300 கோடி பரிசு விழுந்துருக்கு.. – விவசாயியை ஏமாற்றி 1...\nமனைவிக்கு ஆதரவு தர மறுப்பு.. – கவுன்சிலரின் கணவரை கொன்றவர் கைது..\nதெரிந்த ஆணுடன் காரில் ஏறிய ஷோபனா… இறங்கியது எங்கே..\nஒன்றாக சென்ற தாய் மற்றும் மகள்.. லாரி டிரைவர் செய்த கொடூரம்..\nஇயக்��ுனர் மிஷ்கினின் பிறந்தநாள் அன்று ஒன்று கூடிய பிரபல இயக்குனர்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்\n“அடிமையாகவும் இருக்கனும்..” உதயநிதி அதிரடி டுவீட்..\n சிறையில் நடிகைகள் செய்யும் அலப்பறைகள்..\n“இறுக அணைத்தார்.. முத்தமிட்டார்..” டிரம்ப் மீது பரபரப்பு புகார்..\n“போலிகளை நம்ப வேண்டாம்..” தல அஜித் அதிரடி அறிவிப்பு..\n“தலைவா கட்சி தொடங்கு..” ரசிகரின் கடைசி ஆசை..\nசொந்த வீட்டிலே திருட்டு.. வசமாய் சிக்கிய பிரபல சீரியல் நடிகை.. தேடி வரும் போலீஸ்..\nசூர்யாவிற்கு வந்த பெரிய சிக்கல்.. உயர்நீதிமன்றம் அதிரடி..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1894&task=info", "date_download": "2020-09-22T01:01:05Z", "digest": "sha1:S7KNW77KOF6CY32QY55G7TUPHXDOFQX2", "length": 8821, "nlines": 137, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை Issuing of permits to plant rubber\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2013-11-26 11:59:32\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டை���ைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகட்புலனற்றோர் புனர்வாழ்வு நம்பிக்கை நிதியம்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/", "date_download": "2020-09-22T00:51:49Z", "digest": "sha1:5HRVHJIC3BHKCBH4QNR7OELP63H6UXZT", "length": 13931, "nlines": 262, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்", "raw_content": "\nதமிழ் முஸ்லிம்களின் அழகிய வரலாறு பாகம் -01..\nசாமுராய் குடும்பத்தில் பிறந்த ரயோசி மிடா (படம் 2), 1920-களில் ஜப்பானில் இருந்து சீனாவிற்கு பயணமாகிறார். அங்கு சீன முஸ்லிம்களின் பழக்க வழக்கங்களை கண்டு இஸ்லாம் மீது ஈர்ப்பு கொள்கிறார். ஜப்பான் திரும்பும் மிடா, இஸ்லாம் குறித்து மேலும் அறிந்துக்கொண்டு, தன் வாழ்வியல் நெறியாக இம்மார்க்கத்தை தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்.\nஜப்பானிய மொழியில் குர்ஆனின் நேரடி மொழிபெயர்ப்பு இல்லையே என்ற வேதனை நீண்ட காலமாக மிடாவிற்கு இருந்தது. அப்போதிருந்த ஜப்பானிய குர்ஆன் பொழிபெயர்ப்புகள், மூல அரபியில் இருந்து மொழிபெயர்க்கப்படாமல், ஆங்கிலம் மற்றும் வேறு மொழிகளில் இருந்த குர்ஆன் மொழிபெயர்ப்புகளில் இருந்து ஜப்பானிய மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தன. ஆகையால், இயல்பாகவே அந்த ஜப்பானிய குர்ஆன்கள் திருப்திகரமான ஒன்றாக இல்லை.\nஇறைவன் மிகப்பெரியவன் - எல்லா புகழும் இறைவனுக்கே \nஎனது மகன் ஜனாப். ஷேக் சம்சுத்தீன் மக்கி (வயது 23) அவர்கள் இன்ஷா அல்லாஹ் வரும் புதன்கிழமை M.A. அரபிக் முதுநிலை பட்டபடிப்புக்கான இறுதித் தேர்வு எழுதிட உள்ளார். இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளை ( The New College - Chennai ) சென்னை புதுக்கல்லூரியில் பயின்றார். அவர் சிறப்பான முறையில் தேர்வெழுதி வெற்றி பெற்றிட எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய பிரார்த்தனை செய்திடுமாறு யாவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nதேர்வு முடிந்த பிறகு எமது தொழிலில் ( பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய எமது தகப்பனார் காலம்சென்ற ஹாஜி ஷேக் சம்சுத்தீன் மக்கி அவர்கள் 1964 ம் ஆண்டு அவர்தம் கடின உழைப்பாலும், நேரிய நெறிகளாலும் உருவாக்கித்தந்த கட்டிட வாடகை வசூல் மற்றும் பராமரிப்பு சேவை – RENT COLLECTION & BUILDING MANAGEMENT SERVICE ) இன்ஷா அல்லாஹ் எம்முடன் ஈடுபட உள்ளார்.\nவாழ்க்கையில் பெரும்பகுதி காலம் வெளிநாடுகளில் கழித்தும் அதுவும் பெரும்பாலும் வடமாநிலத்தார், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் என இந்தி பேசுவார் மத்தியில் கழித்தும் இந்தி கற்றுக் கொள்ளவில்லை... அதனால் எனக்கு எந்த இழப்பும் ஏற்படவுமில்லை...\nஅதை ஒரு பிளஸ் ஆகக் கருதுவார் உண்டு. எனக்கு அது பிளஸ் ஆகவும் இல்லை, மைனஸ் ஆகவும் இல்லை... ஆனால் என்னோடு பயணித்த பலர் இந்தியில் பொளந்து கட்டுவார்கள்...\nஎனக்குத் தமிழ் நாட்டு நண்பர்கள் போல ஏராளமான வட மாநில நண்பர்கள் உண்டு. மற்ற நாட்டு நண்பர்களும் உண்டு... அப்போது அவர்களிடம் உரையாட அண்ணா சொன்னது போல ஆங்கிலம் கைகொடுத்தது..\nஅல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப்\nதமிழ் முஸ்லிம்களின் அழகிய வரலாறு பாகம் -01..\nஇறைவன் மிகப்பெரியவன் - எல்லா புகழும் இறைவனுக்கே \nAgni Paritchai: மொழி அரசியல்தான் செய்கிறோம் - துரை...\n\"நெஞ்சில் நிறைந்த நீடூர் சயீத்\nபுதிய கொரோனா வைரஸ் பரவுவதை நிறுத்த இறைவனிடம் இறைஞ்...\nஒன்றை பெற ஒன்றை இழப்பது காலத்தின் கட்டாயம்\nகல்வி ரத்னா விருது பெற்றார் கலீல் பாகவீ\nசூட்டுக்கறி ஹஜ்பெருநாள் ஸ்பெசல் ��\nஉடல் சோர்வை நீக்க இது உதவும்\nஎத்தனை முறை படித்தாலும் தெவிட்டாத பதிவு. நாகூர் E,...\nஇனிய 41 வது திருமண நாள் வாழ்த்துக்கள்\nபள்ளிவாசலில் சென்று ஜூம்மா தொழ வாய்ப்பு கிடைத்தது.\nபப்புவா நியூ கினியா நாட்டின் மத்திய அமைச்சரான தமிழர்\nதமிழகத்தின் முதல் பள்ளிவாசல் | Tamil Nadu's first ...\nதமிழகத்தின் முதல் பள்ளிவாசல் | Tamil Nadu's first ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://photos.kasangadu.com/2009/", "date_download": "2020-09-22T02:08:10Z", "digest": "sha1:OJGJKCU5NV25S7MMUALZM6QSMP4JZOYV", "length": 13505, "nlines": 169, "source_domain": "photos.kasangadu.com", "title": "காசாங்காடு கிராமத்தை சித்தரிக��கும் நிழற்ப்படங்கள்: 2009", "raw_content": "\nகாசாங்காடு கிராமத்தை சித்தரிக்கும் நிழற்ப்படங்கள்\nதாங்கள் நிழற்ப்படங்களை அனுப்ப: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. புகைப்படங்கள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nசெவ்வாய், 9 ஜூன், 2009\nமுத்து மாரியம்மன் கோவில் தெப்ப தேர் திருவிழா - நாள் 4\nபுகைப்பட உதவி: ரவிக்குமார் கணபதி, நடுத்தெரு, காசாங்காடு\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் முற்பகல் 8:56\nதிங்கள், 8 ஜூன், 2009\nமுத்து மாரியம்மன் கோவில் தேர் திருவிழா - நாள் 3\nபுகைப்பட உதவி: ரவிக்குமார் கணபதி, நடுத்தெரு, காசாங்காடு\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் முற்பகல் 3:11\nஞாயிறு, 7 ஜூன், 2009\nமக்கள் கவிஞர் நிகழ்ச்சியில் மேலும் புகைப்படங்கள்\nமக்கள் கவிஞர் நிகழ்ச்சியில் மேலும் புகைப்படங்கள்\nபுகைப்பட உதவி: காசிநாதன் வீராசாமி, சிங்கப்பூர்\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் பிற்பகல் 12:27\nமுத்து மாரியம்மன் கோவில் தேர் திருவிழா\nபுகைப்பட உதவி: ரவிக்குமார் கணபதி, நடுத்தெரு, காசாங்காடு\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் முற்பகல் 9:51\nஞாயிறு, 15 பிப்ரவரி, 2009\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் முற்பகல் 3:29\nவியாழன், 29 ஜனவரி, 2009\nமாரியம்மன் கோவில் முன் உள்ள நெற்களம் பற்றிய கல்வெட்டு.\nமாரியம்மன் கோவில் முன் உள்ள நெற்களம் பற்றிய கல்வெட்டு.\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் முற்பகல் 3:26\nசிலம்பவேளாங்காடு வழி காசாங்காடு நுழைவாயில்\nசிலம்பவேளாங்காடு வழி காசாங்காடு நுழைவாயில்\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் முற்பகல் 1:21\nசெவ்வாய், 27 ஜனவரி, 2009\nகிராமத்தின் சுகாதார இயக்கம் பற்றி\nநம் கிராமத்தில் இருக்கும் சுகாதாரம் பற்றி காசாங்காடு வாழ் குடிமகனின் கருத்து.\nநாம் சுகாதாரமாய் இருப்பதற்கு தான் அரசாங்கத்திற்க்கு வீட்டு வரி செலுத்துகிறோம். அவைகளை நடைமுறை படுத்துவதற்கு தான் மக்கள் பிரதிநிகளை நியமித்துள்ளோம். வரி எங்கே செல்கிறது நியமித்த பிரதிநிதிகள் என்ன செய்கிறார்கள்\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம�� பிற்பகல் 6:30\nசனி, 24 ஜனவரி, 2009\nமஞ்சுகுப்பம் ஏரியின் எழில்மிகு தோற்றம்\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் பிற்பகல் 1:37\nமஞ்சுகுப்பம் ஏரியின் எழில்மிகு மாலை தோற்றம்\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் பிற்பகல் 1:34\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் பிற்பகல் 1:32\nகாசாங்காடு கிராமத்தின் வெண்டாகோட்டை வழி நுழைவாயில்\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் முற்பகல் 11:05\nவியாழன், 15 ஜனவரி, 2009\nகாசாங்காடு பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்\nகாசாங்காடு இணையதளத்தின் பொங்கல் நல் வாழ்த்துக்கள்\nஇடுகையிட்டது Kannaiyan நேரம் முற்பகல் 9:19\nலேபிள்கள்: பொங்கல், kasangadu, photos\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nமுத்து மாரியம்மன் கோவில் தெப்ப தேர் திருவிழா - நா...\nமுத்து மாரியம்மன் கோவில் தேர் திருவிழா - நாள் 3\nமக்கள் கவிஞர் நிகழ்ச்சியில் மேலும் புகைப்படங்கள்\nமுத்து மாரியம்மன் கோவில் தேர் திருவிழா\nமாரியம்மன் கோவில் முன் உள்ள நெற்களம் பற்றிய கல்வெட...\nசிலம்பவேளாங்காடு வழி காசாங்காடு நுழைவாயில்\nகிராமத்தின் சுகாதார இயக்கம் பற்றி\nமஞ்சுகுப்பம் ஏரியின் எழில்மிகு தோற்றம்\nமஞ்சுகுப்பம் ஏரியின் எழில்மிகு மாலை தோற்றம்\nகாசாங்காடு பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/item/4217-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-09-22T01:26:45Z", "digest": "sha1:MHAJSBZMZWVDZQF7MC3IM5R2R6PRKHPX", "length": 4961, "nlines": 41, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "வெள்ளை மாளிகையில் கொரோனா- டிரம்பிற்கு சோதனை", "raw_content": "\nவெள்ளை மாளிகையில் கொ��ோனா- டிரம்பிற்கு சோதனை\nஅமெரிக்க அதிபர் டிரம்பிற்கு நடந்த கொரோனா சோதனையில், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக உலகில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா மாறியுள்ளது.\nஅமெரிக்காவில் மொத்தம் கொரோனா காரணமாக 1,292,623 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 76928 பேர் பலியாகி உள்ளனர். அதிகமாக் நியூயார்க்கில் மட்டும் 337,421 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். அங்கு இதுவரை 26365 பேர் பலியாகி உள்ளனர்.\nஇந்த நிலையில் வெள்ளை மாளிகையில் பாதுகாவலர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் வெள்ளை மாளிகையில் இருக்கும் ஸ்பெஷல் போர்ஸ் பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர். அமெரிக்க அதிபர் டிரம்பின் பாதுகாப்பை உறுதி செய்யும் நபர்களில் ஒருவர். வெள்ளை மாளிகையில் வெஸ்ட்விங் பகுதியில் இவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.\nஎன்ன விவரம் இவர் குறித்த முழு விவரம் வெளியாகவில்லை. அதே சமயம் இவர் டிரம்பின் தனி பாதுகாவலர்களில் ஒருவர் என்றும் கூறுகிறார்கள். இவருக்கு எப்படி கொரோனா வந்தது என்று தெரியவில்லை. இவருக்கு கொரோனா வந்தது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இவருக்கு தற்போது காண்டாக்ட் டிரேஸ் செய்ய முடியாததால் வெள்ளை மாளிகையில் வேறு யாருக்காவது கொரோனா இருக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது.\nஇவர் குறித்த முழு விவரம் வெளியாகவில்லை. அதே சமயம் இவர் டிரம்பின் தனி பாதுகாவலர்களில் ஒருவர் என்றும் கூறுகிறார்கள். இவருக்கு எப்படி கொரோனா வந்தது என்று தெரியவில்லை. இவருக்கு கொரோனா வந்தது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இவருக்கு தற்போது காண்டாக்ட் டிரேஸ் செய்ய முடியாததால் வெள்ளை மாளிகையில் வேறு யாருக்காவது கொரோனா இருக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/12/32.html", "date_download": "2020-09-22T02:20:27Z", "digest": "sha1:63HCGKGCGRETDOMMXADKRL33IVZ2DGRA", "length": 24758, "nlines": 320, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: மரண அறிவிப்பு ~ அஸ்ரப் அலி (வயது 32)", "raw_content": "\nபொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்\nகுழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்\n10 ஆயிரம் கி.மீ. தூரம் கடந்து சாதனை நிகழ்த்திய இளை...\nமல்லிப்பட்டினத்தில் முறையாக நிவாரணம் வழங்கக்கோரி ம...\nஷார்ஜாவில் நாளை (ஜன.1) க���றிப்பிட்ட சில இடங்களில் இ...\nதுபையில் உலகின் மிகப்பெரும் சூரியஒளி மின் திட்டம்\n5 கி.மீ. நடைப்போட்டியில் அதிரை வழக்குரைஞர் 2-வது த...\n65 வயதில் குழந்தை பெற்று காஷ்மீர் பெண் உலக சாதனை\nதுபையிலிருந்து லக்னோ சென்ற விமானத்தில் நிர்வாணமாக ...\nகுவைத்தில் தனியார்துறை ஊழியர்களுக்கும் அரசுத்துறை ...\nராஜஸ்தானில் போட்டித்தேர்வுக்கான சிறப்பு பயிற்சி மு...\nஅமீரகத்தில் பேங்க் லோன் பிரச்சனையால் மயங்கி விழுந்...\nதுபை, அபுதாபி வாழ் இந்தியர்கள் மத்தியில் ஜன.11,12 ...\nஅமீரகத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் பலி (வீடியோ)\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஆமீனா அம்மாள் (வயது 66)\nபாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக் கோரி பிலால் நகர் பொ...\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கடனை திரும்பச் செல...\nமரண அறிவிப்பு ~ ஜொஹ்ரா அம்மாள் (வயது 75)\nஅமீரகத்திலிருந்து தென் இந்தியாவுக்கான நேரடி ஜெட் ஏ...\nமரண அறிவிப்பு ~ ரஹ்மத் பீவி (வயது 56)\nவிடுபட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி ஆர்ப்பாட...\nஅமீரகத்தில் ஜனவரி மாத சில்லறை பெட்ரோல் விலை குறைவு\nஅதிரை அருகே மூதாட்டியின் இறுதிச்சடங்கை நடத்திய CBD...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையப் பணிகள் விறு விறு ~ ஜ...\nமுத்துப்பேட்டையில் பைக்கில் இருந்து கீழே விழுந்த ப...\nசைக்கிளில் 10 ஆயிரம் கி.மீ. தூரம் கடந்து சாதனை நிக...\nநிவாரணம் வழங்கக்கோரி கரையூர்தெரு கிராம மக்கள் சாலை...\nPFI சார்பில் முதல் கட்டமாக 100 வீடுகள் புனரமைக்கும...\nதுபையில் ஜன.1 விடுமுறையையொட்டி இலவச பார்க்கிங் மற்...\nஅமீரகத்தில் கார் விபத்தில் மனைவி இறந்த வழக்கில் கண...\nவட்டாட்சியர் அலுவலகம் முன்பு விஏஓக்கள் கவன ஈர்ப்பு...\nதஞ்சை மாவட்டத்தில் 131.87 கோடி நிவாரணத் தொகை வழங்கல்\nசவுதியில் வெளிநாட்டு ஊழியர்கள் மீது விதிக்கப்பட்ட ...\nதுபையில் 24-வது ஷாப்பிங் திருவிழா தொடக்கம்\nசவுதியில் 2 நாட்களில் கான்கிரீட் வீடுகள் கட்டி முட...\nதுபைவாழ் வெளிநாட்டினருக்கு இன்ஷூரன்ஸ் மூலம் கேன்சர...\nகுவைத்தில் உலகின் மிக நீளமான கடல் பாலம் (படங்கள்)\nஅதிராம்பட்டினத்தில் முஸ்லீம் லீக் கட்சி ஆலோசனைக் க...\nஇத்தாலியில் கி.பி 79 ம் ஆண்டு குதிரை தோண்டி எடுப்பு \nபுயலில் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் கணக்கெடுக்கும...\nதுபையில் தங்கம் விலை ஏற்றம்\nஓமனில் புனித அல்குர்ஆன் போட்டி வெற்றியாளர்களுக்கு ...\nஓமனில் சட்ட விரோத குடியேறிகள் 273 பேர் கைது\n49 ஆண்டுகளில் ஒருமுறை கூட போக்குவரத்து விதிமீறலில்...\nராஸ் அல் கைமாவில் நடந்த இலவச மருத்துவ முகாமில் 3,8...\nஅதிராம்பட்டினத்தில் தமாகா பேரூர் செயல்வீரர்கள் கூட...\n500 திர்ஹம் செலவில் எளிமையாக திருமணம் முடித்த மணமக...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் இளம் அறிவியல் விஞ்ஞானி...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி வார்டு மறுவரையறை விவரங்...\nசிங்கப்பூரை அசத்தும் 'ப்ரீகேன்ஸ்' பேஸ்புக் தன்னார்...\nசவுதி மன்னரின் விருந்தினர்களாக 203 பேர் உம்ரா நிறை...\nஅபுதாபியில் ஆன்லைன் வழியாக முனிஸிபாலிட்டி அபராதங்க...\nஅமீரகப் பலைவனத்தில் வாகன விபத்தில் சிக்கிய 3 பேர் ...\n5 வயது குழந்தைக்காக எமிரேட்ஸ் விமானம் மிக அவசரமாக ...\n1.48 கிராம் எடையில் உலகின் மிகக்குட்டியான 'சிலந்தி...\nபட்டுக்கோட்டையில் கஜா புயல் மறுசீரமைப்பு மற்றும் ந...\nபழைய துணிகளில் பில்டிங் கட்டுமானப் பொருட்கள் தயாரி...\nஉரிய நிவாரணம் கேட்டு நீதிமன்றத்தை நாட தென்னை விவசா...\nஇந்தோனேஷியாவில் சுனாமி: பலி 168 ஆக அதிகரிப்பு\nதஞ்சை மாவட்டத்தில் +1,+2 மாணவர்கள் 40,654 பேருக்கு...\nபாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக் கோரி பொதுமக்கள் சால...\nதுபையில் சட்டவிரோத டேக்ஸி ஓட்டுனர்களுக்கு அபராதம்,...\nஅபுதாபியில் 16 மணி நேரம் பயணிகளை தவிக்கவிட்ட ஏர் இ...\nசைக்கிளில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் கடந்து சாத...\nஅதிரை அருகே புயலில் சாய்ந்த தென்னை மரங்களுக்கு மறு...\nகாஷ்மீரில் பள்ளி மாணவர்கள் கலாச்சார உடை அணிந்து வர...\nதுபை பாம் தேரா மெட்ரோ ஸ்டேஷனின் தற்காலிக மாற்றுப்ப...\nமலேசியாவில் அதிரை சகோதரர் க.மு ஜெய்னுல் ஆபிதீன் (7...\nமரண அறிவிப்பு ~ 'ஆலிமா' ரபீஸ் மரியம் (வயது 45)\nசைக்கிள் பந்தயத்தில் தேசிய சாம்பியனாவது எனது லட்சி...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் சிக்னல் கோபுரம் ...\nகுப்பைகள் கொட்டுவதை தடுக்க செருப்பு, துடைப்பான், ப...\n 'UAE சென்ட்ரல் பேங்க்' என்ற பெயரில் வர...\nமரண அறிவிப்பு ~ மேஸ்திரி நானா அப்பா என்கிற அப்துல்...\nஅமீரகத்தின் 2019 ம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் அற...\nதுபையில் 01-01-2020 க்குள் அனைத்து வாகனங்களுக்கும்...\nகுவைத்தில் நடைபெற்ற வாலிபால் போட்டி மற்றும் பரிசளி...\nபுஜைரா, திப்பா கடற்கரைக்கு நீல வண்ண மூட்டிய கடல்வா...\nஅமீரகத்தின் நம்பர் 1 இந்திய ஊழியரின் மரணமும், நினை...\nசவுதியில் உடனுக்குடன் வழங்கு���் ஆன்லைன் விசா அறிமுகம்\nமரண அறிவிப்பு ~ கதிஜா அம்மாள் (வயது 48)\nதுபையில் 1000 க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட் பறிம...\nஆங் சாங் சூகீக்கு தென் கொரியா வழங்கிய விருது பறிப்பு\nஅமெரிக்காவில் தலைமுடி உருளைக்குள் 70 சிட்டுக்குருவ...\nபட்டுக்கோட்டையில் மண் சட்டி ஏந்தி தமிழ் மாநில காங்...\nகஜா புயல் நிவாரணம் வழங்காததைக் கண்டித்து அதிரையில்...\nஅமெரிக்காவில் 84 வயதில் இளங்கலை பட்டம் வென்ற பேரிள...\nஹாங்காங்கில் பணமழை பெய்வித்த பிட்காயின் கோடீஸ்வர இ...\nதுபையில் அட்னாக் நிறுவன முதலாவது பெட்ரோல் நிலையம் ...\nமரண அறிவிப்பு ~ முகமது ராவூத்தர் அவர்கள்\nமறைந்த அமீரக ஜனாதிபதி ஷேக் ஜாயித் போல் தோற்றமளிக்க...\nமரண அறிவிப்பு ~ மு.அ அபுல் ஹசன் (வயது 87)\nதுபை வங்கியில் பார்வை குறைபாடுடையவர்களுக்கு உதவும்...\nவிடுமுறை கேட்டு ஆம்புலன்ஸில் வந்த தமிழக அரசு ஊழியர்\nதென்னை விவசாயிகள் மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம்\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மாணவர் விஞ்ஞானிகள் திட...\nமக்கா, மதினா புனிதப்பள்ளிகளில் பார்வையற்றவர்கள் ஓத...\nஇந்தியர்களுக்கான ஹஜ் கோட்டாவை அதிகரிக்க மத்திய அமை...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமரண அறிவிப்பு ~ அஸ்ரப் அலி (வயது 32)\nஅதிராம்பட்டினம், நடுத்தெருவைச் சேர்ந்த சி.செ.மு அகமது ஜலீல் அவர்களின் மகனும், செ.மு.க சேக் அலி அவர்களின் மருமகனும், சன் லைட் ஆப்டிக்கல்ஸ் உரிமையாளர் சாகுல் ஹமீது அவர்களின் சகோதரரும், முகமது சேக்காதி அவர்களின் மச்சானுமாகிய அஸ்ரப் அலி (வயது 32) அவர்கள் இன்று (14-12-2018) இரவு சுரைக்கா கொள்ளை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா நாளை (15-12-2018) காலை 10 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னா லீல்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜியூன்\nயா அல்லாஹ் யா ரஹ்மானே\nஅன்னார் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களை மன்னித்து அருள்வாயாக.\nகபுரின் வேதனைகளிலிருந்து காப்பாற்று வாயாக.\nஅன்னார் அவர்களின் கபுரை ஒளி பொருந்திய விசாலாமான கபுராக்கி தருவாயாக.\nஅன்னார் அவர்களுக்கு உனது ஹபீப் எங்கள் நாயகம் ரஸூலுல்லாஹி சல் அல்லாஹு அலைஹி வ சல்லம் இருக்ககூடிய \"ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்\" எனும் சொர்க்கத்தை அருள்வாயாக.\nமேலும் அன்னார் அவர்களின் இழப்பை தாங்கிக்கொள்ள கூடிய சக்தியையும் சபூர் என்னும் பொறுமையையும் அன்னார் அவர்களின் குடுத்தினருக்கு அருள்வாயாக.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னா லீல்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜியூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-09-22T00:57:00Z", "digest": "sha1:INMLSMNOI7RJ3EGPMDURWJDOFNLV7SRV", "length": 5888, "nlines": 110, "source_domain": "ta.wiktionary.org", "title": "கலை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகோணார்க் சூரிய கோயிலில் ஒரு கல் சக்கரத்தின் கலைப்படைப்பு1\nநுட்பமானத் தன்மை மற்றும் திறமையை உள்ளடக்கியது\n(எ. கா.) ஓவியம்,சிற்பம்,சிலம்பாட்டம்,மொழி போன்ற பல கலை என்பதற்குள் அடங்கும்\nகலை உரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் (வள்ளலார்)\nபயிலிருஞ் சிலம்பிற் கலைபாய்ந்து உகளவும் (புறநானூறு, 116)\nவன்கலை தெவிட்டும் அருஞ்சுரம் இறந்தோர்க்கு (புறநானூறு, 161)\nகருவைக் கலைக்க கூடாதுன்னு மருத்துவர் கூறிவிட்டார்.\nகலை - கலைதல், கலைவு\nகலை - கலைத்தல், கலைப்பு\nகலைஞர், கலைமகள், கலைவாணி, கலைவிழா, கலை நிகழ்ச்சி, கலைப்படைப்பு\nமனவளக்கலை, அழகுக்கலை, ஆடற்கலை, இசைக்கலை, சமையற்கலை\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 28 சூலை 2019, 06:32 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/trailers/2018/03/16220824/Megam-Sellum-Thooram-Musical-Love-story.vid", "date_download": "2020-09-22T02:20:43Z", "digest": "sha1:NYVPOKLN5VTL6A2C4VOZN4ZVGODXPCC4", "length": 4049, "nlines": 127, "source_domain": "video.maalaimalar.com", "title": "மேகம் செல்லும் தூரம் - பாடல் வீடியோ", "raw_content": "\nஅவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் - டிரைலர்\nமேகம் செல்லும் தூரம் - பாடல் வீடியோ\nஆண் தேவதை - டிரைலர்\nமேகம் செல்லும் தூரம் - பாடல் வீடியோ\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக கடற்படை போர்க்கப்பலில் 2 பெண் அதிகாரிகள்\nபதிவு: செப்டம்பர் 21, 2020 20:06 IST\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் மாற்றம்\nபதிவு: செப்டம்பர் 21, 2020 16:31 IST\nமிஷ்கினின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் முன்னணி இயக்குனர்கள்\nபதிவு: செப்டம்பர் 21, 2020 15:51 IST\nஎதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளி- மாநிலங்களவை நாள் முழுவதும் முடங்கியது\nபதிவு: செப்டம்பர் 21, 2020 15:50 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/05/07/comrade-srinivasan/", "date_download": "2020-09-22T02:25:20Z", "digest": "sha1:A3MTCYF234IOFQGJLARNLQZC3DKR37BT", "length": 69719, "nlines": 367, "source_domain": "www.vinavu.com", "title": "தோழர் சீனிவாசனின் இறுதி ஊர்வலம்: உரைகள் – படங்கள்! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nபாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்\nபாசிசத்தை ஆதரித்து நிற்கும் ஃபேஸ்புக் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nகருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு \nபெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படுமா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nஆளுநர்கள் : மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒற்றர்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அத��காரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n144 தடை உத்தரவை நீக்கு \nவிவசாயிகளை காக்க வீதியில் இறங்குவோம் \nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nபெரியார் 142 : நீட் , NEP -2020 -யை ரத்து செய் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nதன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | லெனின்\nபாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி \nகட்சியில் நிலவும் தேர்ச்சிநயமின்மையை சீர் செய்வது எப்படி \nசந்தர்ப்பவாதத்திற்கு எதிராக கட்சிக் கோட்டையை பலப்படுத்துவோம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு புதிய ஜனநாயகம் கம்யூனிசக் கல்வி தோழர் சீனிவாசனின் இறுதி ஊர்வலம்: உரைகள் - படங்கள்\nதோழர் சீனிவாசனின் இறுதி ஊர்வலம்: உரைகள் – படங்கள்\nசெவ்வணக்கம், வீரவணக்கம் என எழும்பிய தோழர்களின் முழக்கங்கள், அவற்றைக் கீறிக்கொண்டு ஒலித்த கதறல்கள், கண்ணீர், மவுனம், விசும்பல்களிடையே தோழர் சீனிவாசனின் உடல் மே 6 அன்று காலை 11 மணியளவில், சென்னை நுங்கம்பாக்கம் மின் மயானத்தின் உள்ளே கொண்டு செல்லப்பட்டது. 30 ஆண்டுகளுக்கும் மேல் தளர்வின்றித் தொடர்ந்த அவரது புரட்சிகர வாழ்க்கைப் பயணம் நேற்று முடிவுக்கு வந்தது.\nமே 5 அன்று காலையில் சேத்துப்பட்டில் அவரது வீட்டின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல், மாலை முதல் சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தனது இரவு நேரங்களை பகுதி மக்கள், இளைஞர்களுடன் அவர் செலவிட்ட இடம் அது. பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள், விவாதங்களினூடாகப் பல இளைஞர்களை அவர் அமைப்புக்கு ஈர்த்த இடம் அது. சனிக்கிழமை மாலையே திடலுக்கு வந்து குழ���மத்தொடங்கிய பல தோழர்கள், அன்றைய இரவை தோழர் சீனிவாசனுடன் அங்கேயே கழித்தனர்.\nஅமைப்பின் எல்லா நிகழ்ச்சிகளிலும் கூட்டங்களிலும் தோளில் தொங்கும் ஒரு கருப்பு நிற பையுடன் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பைப் போல குறுக்கும் நெடுக்கும் பாய்ந்து நடக்கும் சீனிவாசன் இனி இல்லை.\nபோராட்டம், பொதுக்கூட்டம், மாநாடு என்று எதுவானாலும் முதலில் நடப்படும் பந்தல்கால் போல வந்து நிற்கும் சீனிவாசன் இனி இல்லை.\nநிதிக் கணக்குகள், விற்பனைத் தொகைகள், நிலுவைத் தொகைகள் ஆகியவற்றுக்காக தோழர்களைக் கடிந்து கொள்ளும் “பொருளாளர் சீனிவாசன்” இனி இல்லை.\n“ம.க.இ.க சீனிவாசன்” என்று எல்லோராலும் அழைக்கப்பட்டு, அமைப்பையே தனது இனிசியலாகவும், முகவரியாகவும் ஏற்றுக் கொண்ட தோழர் சீனிவாசன் இனி இல்லை.\nஅம்பேத்கர் திடலில் மக்களையும், தோழர்களையும் பார்த்தபடி தோழர் சீனிவாசனின் உடல் வைக்கப்பட்டிருந்தது. இடப்புறம் அவரது மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் கண்ணீருடன் அமர்ந்திருந்தார்கள். வரிசையாக வந்து கொண்டிருந்த தோழர்களும் மக்களும் அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, உடலுக்கு முன்னால் மண் தரையில் அமர்ந்து கொண்டிருந்தார்கள். கத்திரி வெயில், துயரத்தின் வெம்மையைக் கூட்டத்தொடங்கியிருந்தது. அனைவருக்கும் தண்ணீர் விநியோகித்துக் கொண்டிருந்தார்கள் தொண்டர்கள்.\nஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக திடல் நிரம்பியிருந்தது. திடலுக்கு வெளியே வரிசையாக இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்க, திடலில் இடம் கிடைக்காத மக்கள் சாலையில் செல்பவர்களுக்கு இடையூறு தராமல் நின்றார்கள். அவர்களில் பலருக்கு தோழர் சீனிவாசனைத் தெரியும். ரவுடிகளும் சமூக விரோதிகளும் கொட்டமடித்து வந்த அந்தப் பகுதியில் அவர்களை எதிர்த்து நின்று அவர் போராடியதும் தெரியும். திடலின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த அவரது புகைப்படங்கள் அனைவரிடமும் நினைவலைகளை எழுப்பிக் கொண்டிருந்தன.\nகாலை 8 மணிக்கு “நினைவஞ்சலி கூட்டம் தொடங்குகிறது” என்று அறிவித்த மகஇக வின் சென்னை மாவட்டச் செயலர் தோழர் வெங்கடேசன், தோழர் சீனிவாசனின் பங்களிப்பை சுருக்கமாக விளக்கி அஞ்சலிக் கூட்டத்தை தொடங்கி வைத்தார்.\nபுதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநில தலைவர், தோழர் முகுந்தன், முதலில் பேசினா��். ’தோழர் சீனிவாசனை எப்போது கைப்பேசியில் அழைத்தாலும், முதலில் எந்த ஊரில் இருக்கிறீர்கள் என்றுதான் விசாரிக்க வேண்டும். அவரது கறுப்பு நிற பையில் எப்பொழுதும் ஒரு லுங்கி, ஒரு வேட்டி சட்டை இருக்கும். மாதத்தில் 20 நாட்களாவது சுற்றுப்பயணத்திலேயே இருப்பார். வயதோ, உடல்நல குறைபாடோ எந்த வகையிலும் அவரது சுறுசுறுப்பை மட்டுப்படுத்தவில்லை. அமைப்பின் போராட்டம் எங்கே நடந்தாலும், முதல் நபராக சிறிதும் யோசிக்காமல், கிளம்பி விடுவார்…’ என்று நிறுத்தியவர், “அதுபோலவே இன்று நம்மை விட்டும் முதல் ஆளாக பிரிந்து விட்டார்”: என தழுதழுத்தார்.\nஅடுத்த படியாக உரையாற்ற வந்த புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினரான தோழர் சரவணனுடைய பேச்சில் தந்தையை இழந்த ஒரு மகனின் துக்கம் வெளிப்பட்டது. ‘தோழரால் வளர்க்கப்பட்ட இளைஞர்களில் நானும் ஒருவன். புதிதாக அமைப்பில் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் சமீபத்தில் அவரை பார்க்கச் சென்றிருந்தேன். நோயின் வலியை மறைத்துக் கொண்டே சிரித்தபடி எங்களுடன் பேசினார். “வெங்காயத்தை உரிக்கும்போது எப்படி அருகில் இருப்பவர்களின் கண்களில் கண்ணீர் வருமோ, அதுபோல உங்களைத் தொட்டாலே ஆளும் வர்க்கம் கண்ணீர் விடச் செய்ய வேண்டும்.” இதுதான் என்னுடைய டிப்ஸ் என்று என்னுடன் வந்த இளைஞரிடம் வேடிக்கையாக கூறினார்.\nபெண்கள் விடுதலை முன்னணித் தோழர் உஷா, 2009 ஈழப்போரில் இலங்கை அரசுக்கு துணை நின்ற இந்திய அரசை எதிர்த்து, சென்னை இராணுவ அலுவலகத்தின் முன் நடத்தப்பட்ட மறியல் போராட்டத்தில் அவர் ஆற்றிய பாத்திரத்தினை குறிப்பிட்டு, தோழருடன் எப்போது பேசினாலும், நம்மை உற்சாகம் பற்றிக் கொள்ளும் என்றார்.\n“முன்பெல்லம் நாங்கள் அதிகாரிகளை சந்தித்து பேசும் போது கூழைக் கும்பிடு போடுவோம். தோழர் சீனிவாசன் அதிகாரிகளை எப்படிக் கையாள வேண்டும் என்பதை எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார். அதன்படி நாங்கள் நடந்தோம், அடிபணியாத போராட்டத்தின் வாயிலாகவே, எங்கள் கோரிக்கைகளில் பலவற்றில் வெற்றியும் பெற்றிருக்கிறோம்” என்றார். நேரு பார்க் மக்கள் மன்றத்தின் அமைப்பாளர்.\n’எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்தவர் போலவே தோழர் சீனிவாசன் நடந்து கொள்வார்…’ என்று தன் உரையை ஆரம்பித்தார் மனித உரி��ை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு. உலக சமூக மன்ற மாநாட்டை அம்பலப்படுத்தும் பொருட்டு, 2004 இல் மும்பை சென்றிருந்த போது, ஏதோ அந்தப் பகுதியில் பழகியவர் போல சர்வசாதாரணமாக நடமாடினார். கேட்டதற்கு ’உழைக்கும் மக்கள் இருக்கும்போது எந்த ஊரிலும் நாம் அந்நியரில்லை…’ என்று விளக்கமும் சொன்னார். சிதம்பரம் கோயில் பிரச்னை தொடர்பாக பல்வேறு கட்சியினரும் பங்கேற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கு எனக்கு தயக்கமாக இருந்தது. ‘உழைக்கும் மக்கள் சார்பில், அவர்களது பிரச்னைகளை பேசக் கூடிய நேர்மையும் துணிச்சலும் நமக்குத் தான் இருக்கிறது. நாம்தான் பெரிய தலைவர்கள். மேடையில் இருப்பது யாராக இருந்தால் என்ன, பேசுங்கள்” என்று தைரியமூட்டினார்.\nபுதிய தோழர்களை உற்சாகப்படுத்தி வளர்த்து விடுவது அவருடைய சிறப்பு என்றார் ராஜு.\nசேத்துப்பட்டு பகுதியில் கள்ளச்சாராய வியாபாரிகள், ரவுடிகளுக்கு எதிரான போராட்டத்தின் போது தோழர் சீனிவாசன் வெளிப்படுத்திய துணிவினை நினைவு கூர்ந்தார் ம.க.இ.க சென்னைக் கிளைத் தோழர் வாசு. ” அது மிகவும் கொந்தளிப்பாக இருந்த சூழ்நிலை. இந்தப்பக்கம் ம.க.இ.க அந்தப்பக்கம் ரவுடிகள் என்று இரண்டு முகாம்கள். எப்போதும் தாக்குதல் நடக்கலாம் என்ற சூழ்நிலை. இரவு முழுவதும் பகுதி இளைஞர்களும் நாங்களும் இந்த திடலுக்கு அருகில் படுத்துக் கிடப்போம். நள்ளிரவில் ஒரு பையை மாட்டிக் கொண்டு அச்சமே இல்லாமல் தன்னந்தனியாக வீட்டுக்கு நடந்துபோவார். அவரது துணிவு பல இளைஞர்களை ஈர்த்திருக்கிறது” என்று நினைவு கூர்ந்தார்\nநினைவுகளை 35 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்றார் தேனி மாவட்ட விவசாயிகள் விடுதலை முன்னணித் தோழர் மோகன்.\n“அப்போது காடம்பாறை நீர்த்தேக்கத்தின் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. தோழர் சீனிவாசன் மின்வாரியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். மின்வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவர், அரசாங்க காரில் தன் குடும்பத்தினரை ஏற்றிக் கொண்டு உல்லாசப் பயணம் போன போது, தன்னந்தனியாக நின்று அந்த காரை தோழர் வழிமறித்தார். அரசாங்க காரில் இன்பச் சுற்றுலாவா, என்று சீனிவாசன் கேட்டதற்கு, ’அதைக் கேட்க நீ யார்’ என்று எகிறினார் அந்த அதிகாரி. தோழர் பின்வாங்கவில்லை. கூட்டம் சேர்ந்து விட்டது. வேறு வழியி���்றி, ’மின்வாரிய வேலைகளை பார்வையிட செல்கிறேன்’ என்று சமாளித்தார் அந்த அதிகாரி. அதைக் கேட்டு சிரித்த தோழர், “ஞாயிற்றுக்கிழமை கூட வேலை செய்யும் உங்கள் கடமை உணர்ச்சி வியக்க வைக்கிறது. ஆனால், உங்கள் குடும்பத்தினரையும் அழைத்து செல்கிறீர்கள். காருக்குரிய பணத்தை அலுவலகத்துக்கு கட்டி விட்டீர்களா’ என்று எகிறினார் அந்த அதிகாரி. தோழர் பின்வாங்கவில்லை. கூட்டம் சேர்ந்து விட்டது. வேறு வழியின்றி, ’மின்வாரிய வேலைகளை பார்வையிட செல்கிறேன்’ என்று சமாளித்தார் அந்த அதிகாரி. அதைக் கேட்டு சிரித்த தோழர், “ஞாயிற்றுக்கிழமை கூட வேலை செய்யும் உங்கள் கடமை உணர்ச்சி வியக்க வைக்கிறது. ஆனால், உங்கள் குடும்பத்தினரையும் அழைத்து செல்கிறீர்கள். காருக்குரிய பணத்தை அலுவலகத்துக்கு கட்டி விட்டீர்களா ரசீது எங்கே’ என்று கேட்டார். ஏதேதோ சாக்குப் போக்குகளை அந்த அதிகாரி சொல்லியும் தோழர் விடவில்லை. இறுதியில் கூடியிருந்த மக்கள் முன்னால் உரிய பணத்தை அந்த அதிகாரி கட்டிய பிறகுதான் காரை நகர்த்த அனுமதித்தார்.\nஅதிகாரியின் ஆதரவு பெற்ற திமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த ரவுடிகள் அன்று இரவே தோழரின் வீட்டுக்கு அருவாள், கம்புடன் வந்து மிரட்டினார்கள். அத்தனை பேர் முன்பும் தனி ஆளாக அடி பணியாமல் தோழர் நின்றார். இந்த சம்பவத்தை அன்று வேடிக்கை பார்த்த இளைஞர்களில் பத்து பேர் தோழருடன் இணைந்து களப் பணியாற்ற முடிவு செய்தார்கள். அந்த 10 இளைஞர்களில் நானும் ஒருவன்.\nஎன்னைப் போல் பலரை அவர் அமைப்புப் பணிகளுக்கு ஈர்த்திருக்கிறார்.\nசென்ற ஆண்டு இறுதியில் முல்லைப் பெரியாறு பிரச்னை கொழுந்து விட்டு எரிந்த போது, என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலவரங்களை கேட்டறிந்தார். ‘மக்கள் நம் பக்கம் இருப்பதால், போராட்டம் வெற்றியை நோக்கி நகர்கிறது’ என்றேன். ‘நான் போட்ட விதை வீண் போகவில்லை” என்று சிரித்துக் கொண்டார். ஆம், தோழரே… நீங்கள் போட்ட விதைதான் நாங்கள். விதைகள் உறங்குவதில்லை. நீங்கள் விட்டுச் சென்ற பணியை முடிப்போம்…’ என்று உணர்ச்சிபூர்வமாகப் பேசி முடித்தார் தோழர் மோகன்.\nஇறுதியாக ம.க.இ.க மாநில செயலாளர், தோழர் மருதையன் பேசினார்.\n“கணையப் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகபட்சம் 6 மாதங்கள்தான் உயிர் வாழ்வார்கள் என்றார்கள் பல மருத்துவர்கள��. ஆனால், தோழர், கிட்டத்தட்ட 15 மாதங்கள் உயிர் வாழ்ந்திருக்கிறார். எப்பொழுது வேண்டுமானாலும் மரணம் நிகழும் என்பது அவருக்கும் தெரியும். எங்களுக்கும் தெரியும். திடீரென உடல் நிலை மோசமடையும். பின்னர் கொஞ்சம் சீரடையும். தோல்விதான் முடிவு என்று நிச்சயிக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில், அவ்வப்போது கிடைக்கும தற்காலிக வெற்றிகளில் நாங்கள் மகிழ்ச்சி கொண்டோம். இந்த ஒன்றரை ஆண்டு காலத் துயரத்தில் கண்ணீர் வற்றி, துயரம் கனக்க நின்று கொண்டிருக்கிறோம். அவருடைய வாழ்நாளை நீட்டிக்க முடிந்ததற்கு இரு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, அவருக்கு சிகிச்சையளித்த சித்த மருத்துவர் சிவராமனின் அக்கறையும் கவனிப்பும். இரண்டாவது, தோழர் சீனிவாசன் காட்டிய துணிவும் போராட்ட குணமும்.\nஎன்னை விட அவர் வயதில் மூத்தவர். ஆனால், எப்போதும் ஒரு இளைஞனுக்கு உரிய உற்சாகத்துடன் இருப்பார். சொல்லப்போனால் பல சந்தர்ப்பங்களில் ஒரு பதின் பருவத்து இளைஞனைப் போல நடந்து கொள்வார். இதற்காகப் பலமுறை நானே அவரை விமரிசித்திருக்கிறேன். கண்டித்திருக்கிறேன்.\nஇங்கு பேசும் அனைவரும் இன்று தோழரை புகழ்ந்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதை கேட்கத்தான் அவர் இல்லை. ஒரு கம்யூனிஸ்டின் வாழ்க்கையில் இது நடப்பதுதான். பொதுவாழ்க்கைக்கு பொன்விழா, மணி விழா கொண்டாடுவதையோ, புகழுரைகளைக் கேட்டு புளகாங்கிதம் கொள்வதையோ ஒரு கம்யூனிஸ்டு விரும்புவதில்லை. ஒரு கம்யூனிஸ்டு வாழ்நாள் முழுக்க விமர்சனங்களை எதிர் கொள்கிறான். தனது குறைகளை பரிசீலனை செய்து, தன்னை மேம்படுத்திக் கொள்கிறான். ஒரு முன்மாதிரி மனிதனைப் படைப்பதற்கும் சமூகத்தைப் படைப்பதற்கும் தன்னால் இயன்றதனைத்தையும் செய்கிறான்.\nயாரும் குறைகளே இல்லாதவர்கள் இல்லை. தன் மீதான விமரிசனங்களுக்கு காது கொடுக்கவும் தமது குறைகளைச் சரி செய்து கொள்ளவும் ஒரு தோழர் தயாராக இருக்கிறாரா என்பதுதான் விசயம். தோழரிடமும் குறைகள் இருந்தன. ஆனால் தனது தவறுகள் குறித்து ஒரு இளம் தோழர் விமரிசிப்பதையும் கூட அவர் கேட்டுக் கொண்டார். அதனை ஒரு கவுரவப் பிரச்சினையாக அவர் கருதியதில்லை. முகம் திருப்பிக் கொண்டதுமில்லை.\nகணையப் புற்றுநோய்க்கு நிவாரணமில்லை என்று எல்லோரும் கூறிவிட்ட போதும், “வெற்றி பெறுவதற்கு ஒரு சதவீதம் வாய்ப்பிருந்தாலும் நீங்கள் அறுவை சிகிச்சையை முயன்று பார்த்திருக்க வேண்டும். அதுதானே அறிவியல் பார்வை” என்று சொன்னார் ஒரு மருத்துவர். அறிவியல் பார்வை குறித்த அந்த மருத்துவரின் கூற்று வேறொரு கோணத்தில் இவ்விசயத்தைப் பார்ப்பதற்கு நம்மைத் துண்டுகிறது. சிறியதொரு இழப்பை சந்திக்க வேண்டுமென்றாலும், அதற்கு முன் புரட்சி வெற்றி பெறுவதற்கு 101 சதவீதம் வாய்ப்பிருக்கிறதா என்று தெரிந்து கொள்ளவே பலர் விரும்புகிறார்கள். “அநாவசியமாக” இழப்புகளை சந்திக்க பலர் தயாராக இல்லை. நம்மில் பலர் பலவிதமான தவறுகளிலிருந்தும் விடுபட முடியாமல் இருப்பதற்கு காரணம் இந்த மனோபாவம்தான்.\nஆனால், யாரிடமும் எந்த விதமான உத்திரவாதமும் கேட்காமல் 1991, 92 வாக்கில் தான் வேலை பார்த்து வந்த மின்வாரிய பணியை ராஜினாமா செய்து விட்டார் சீனிவாசன். இது குறித்து யாருக்கும் அவர் சொல்லவுமில்லை. 1991 – 96 காலகட்டம் தமிழக அரசியலில் முக்கியமானது. ஜெயலலிதாவின் சர்வாதிகாரம் தலைவிரித்தாடிய காலம் அது. அப்போது ‘புதிய கலாச்சாரம்’ இதழின் முகவரி, வில்லிவாக்கத்தில் வசித்து வந்த தோழரின் வீடு. அது மிகச்சிறிய வீடு. அதில்தான் அப்போது தன் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். எப்போதும் யாராவது வந்த வண்ணமிருப்பார்கள். இதழில் வெளியான கட்டுரைகளுக்காக மிரட்டல் வரும். வீட்டு வாசலில் அறிவிக்கப்படாத புறக்காவல்நிலையம் போல உளவுத்துறை நின்று கொண்டிருக்கும். இத்தகைய சூழ்நிலைகளால் தனது “குடும்ப வாழ்க்கை” பாதிப்புக்கு உள்ளாவதாக அவர் கூறியதோயில்லை.\nஅந்தக் காலகட்டத்தில் பல போராட்டங்களில் அவர் கைதாகி சிறையில் இருந்திருக்கிறார். தமிழ் தீண்டாமைக்கு எதிராக திருவையாறு தியாகய்யர் உற்சவத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அவர் ஆற்றிய பாத்திரம் குறிப்பிடத்தக்கது. கருநாடக இசையுலகின் பிரபல வித்துவான்களும், ஐ.ஏ.எஸ் ஐபிஎஸ் அதிகாரிகளும், பார்ப்பன “மேன்”மக்களும் குழுமியிருந்த அந்த அவையில், போலீசு பாதுகாப்பு வலயத்தையெல்லாம் மீறி வி.வி.ஐ.பி வட்டத்திற்குள் சீனிவாசன் நுழைந்து விட்டார். தியாகய்யர் விழாக்குழுவின் தலைவரான ஜி.கே.மூப்பனாரின் பின்னால் அமர்ந்திருந்து, திடீரென்று எழுந்து தமிழ்த் தீண்டாமைக்கு எதிராக அவர் முழக்கம் எழுப்பியதையும், அதைக் கண்டு அதிஉயர் போலீசு அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆத்திரத்தில் நடுங்கியதையும் மறக்க முடியாது.\nஅவர் சிறை சென்றது மட்டுமல்ல, வழக்கறிஞராக பணிபுரியும் தனது மகள், சுப்பிரமணிய சுவாமியை எதிர்த்து நீதிமன்றத்துக்குள்ளேயே போராடியதற்காகவும், தமிழை நீதிமன்ற மொழியாக ஆக்கும்பொருட்டு போராடி சிறை சென்றதற்காகவும் ஒரு தந்தை என்ற முறையில் அவர் மிகவும் பெருமை கொண்டார். தோழர் என்ற முறையில் மகிழ்ச்சி அடைந்தார்.\nஅவரது பிரிவு நம்மிடம் ஏற்படுத்தும் துயரத்தை, புரட்சிகர உணர்வாகவும் செயலாற்றலாகவும் மாற்றுவோம்”\nஎன்று கூறி, தோழரது இறுதி ஊர்வல நிகழ்ச்சிக்கு வந்திருந்த மக்களுக்கும், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் நன்றி கூறி உரையை நிறைவு செய்தார் தோழர் மருதையன்.\nகாலை 9.30 மணிக்கு தோழருடைய இறுதிப் பயணம் புறப்பட்டது. “தோழர் சீனிவாசனுக்கு வீர வணக்கம், தோழர் சீனிவாசனுக்கு விடை கொடுப்போம்”\nஎன்ற முழக்கங்களுடன் தொடங்கியது ஊர்வலம். செங்கொடி முன்செல்ல தோழரின் உடலைத் தாங்கிய வாகனம் மெல்ல நகரத்தொடங்கியது. ஒலியெழுப்பாத சிவப்புப் பேரலையாய் நகர்ந்து சென்ற மவுன ஊர்வலத்தின் அமைதி, இருமருங்கும் நின்றிருந்த மக்கள் மீதும் பரவியது.\n“ம.க.இ.க தோழர் சீனிவாசனுக்கு சிவப்பஞ்சலி” என்று எழுதிய பதாகையில், ஒலி பெருக்கியின் முன் நின்று உரையாற்றிக் கொண்டிருந்தார் தோழர் சீனிவாசன். அவரது தோற்றமும் குரலும் கடந்த காலத்தில் உறைந்துவிட்டன.\nநினைவுகளில் ஆழ்ந்தபடி நடந்து சென்று கொண்டிருந்த தோழர்களைத் தட்டியெழுப்பி, நிகழ்காலத்தை நினைவூட்டியபடி முன்னால் சென்று கொண்டிருந்தது கலைக்குழு தோழர்களின் பறையொலி.\nவாகனத்தின் முன்னே, காற்றில் படபடத்தபடியே நகர்ந்து சென்று கொண்டிருந்தது செங்கொடி. தோழர் சீனிவாசன் கீழே உறங்கிக் கொண்டிருந்தார். அவர் பின்னால் ஆயிரக்கணக்கான தோழர்கள் அணி வகுத்து சென்று கொண்டிருந்தார்கள்.\nபடங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் +’ஸில் வினவை தொடர\nரவுடியிசத்தால் படுகொலையான தோழர் செந்திலுக்கு வீரவணக்கம்\nதியாகத் தோழர் கிஷன்ஜிக்கு வீரவணக்கம்\nகே.ஜி.கண்ணபிரான்: மனித உரிமைகளுக்கான போரின் கலங்கரை விளக்கம்\nபெரியாரியக்கத்தின் முதுபெரும் தொண்டர் தோழர் ‘நாத்திகம்’ இராமசாமி மற��வு \nசின்னக்குத்தூசி: தி.மு.க விற்குத் தேவைப்படாத சுயமரியாதை மறைந்தது\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nநான் 81 ல் இருந்து 1986 வரை தமிழகத்தில் இருந்தவரை தோழர் சீனிவாசனை பலமுறை சந்தித்திருக்கிறேன்.ஈழப் போராட்டம் தொடர்பாக நான் பல மணி நேரம் அவருடன் பேசியிருக்கிறேன்.விசு என்ற தோழர்தான் எனக்கு அவரை அறிமுகப்படுத்தினார்\nதோழரின் மறைவுக்கு எனது ஆழந்த அனுதாபங்கள்\nபோராளிகள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள் என்பது உண்மையானால் தோழரின் மறைவால் துவண்டுபோய் நிற்காமல் அவரின் அனுபவங்களை எங்களுக்கான படிப்பினைகளாக எடுத்துக்கொண்டு எங்களது பணியை இன்னும் உத்வேகத்துடன் ஆற்றுவது தான் நாங்கள் அவருக்கு செய்யும் உண்மையான வீர வணக்கமாக இருக்கும்\nஒரு மிக நீண்ட களத்தை நம்மிடையே விட்டு சென்று விட்டார் தோழர் சீனிவாசன்….\nஇன்னும் நாம் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது ….. நாம் செல்வோம் ….. வெல்வோம் ……\nஇங்கு மேலும் சில புகைப்படங்கள்\nதோழர் சீனிவாசன் அவர்களுக்கு வீரவணக்கம்\nநீங்கள் எங்களை விட்டு பிரியவில்லை\nபுரட்சிகாக நீங்கள் வித்த விதைகள் நாங்கள்\nஉங்களின் மறுவுருவாய் களத்தில் நிற்போம்\nஏகாதிபத்தியத்திற்கு சவக்குழி பறிக்க களம் இறங்குகிறோம்\nவிடை தருகிறோம், தோழரே உங்கள் நினைவை நெஞ்சில் ஏந்தி\nஅது ஒரு கையறு நிலை.\nதத்தித் தளிர் நடை பயின்றார்கள்.\nஇழப்பில் பூணும் உறுதி போலும்.\nதோழர் சீனிவாசனுக்கு எமது அஞ்சலிகள்.\nதமிழக புரட்சிகர இயக்க வரலாற்றில் ஆழமான பதிவை ஏற்படுத்தியவர் தோழர் சீனிவாசன் என்றால் அது மிகையல்ல. அவரது வரலாற்றை அறிந்தவர்கள், அவரோடு பணியாற்றிவர்கள் மட்டுமன்றி அவரது இறுதி அஞ்சலியில் பங்கேற்றவர்கள் என சமூக விடுதலையை நேசிக்கும் அனைவரையுமே உலுக்கிவிட்டது தோழரின் மரணம். மரணத்தில்கூட அவர் புரட்சித் தீயை மூட்டிவிட்டுத்தான் சென்றுள்ளார். ஒரு சீனிவாசன் மறைந்தாலும் ஓராயிரம் சீனிவாசன்கள் உருவாவார்கள் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியது இறுதி அஞ்சலி நிகழ்ச்சி.\nநான் தோழரின் இறுதி நிகழ்விற்கு சக தோழர்களுடன் சென்றிருந்தேன். சேத்துபபட்டு ரயில் நிலையத்தில் இறங்கியதும் அழுக்கு லுங்கியுடன் இருந்த ஒரு சைக்கிள் ��ிக்க்ஷாக் காரரிடம் அம்பேத்கார் திடல் எங்குள்ளது என்று கேட்டபோது உடனே நம்ம தோழர் எறப்புக்கு வந்திருக்கிறியா என்று கேட்டபோது உடனே நம்ம தோழர் எறப்புக்கு வந்திருக்கிறியா என் பின்னாடியே வா என்றவாறே திடல்வரை அழைத்துச் சென்றுவிட்டார். அப்படி போகும்வழியில் நடைபாதையையே தங்களது வாழ்விடமாக கொண்டு வசிக்கும் வறிய ஏழைப் பெண்களில் ஒருவர் அவர்களிடையே செஞ்சட்டையுடன் சென்ற எங்களைப் பார்த்து “அவுங்கெல்லாம் உயிர் கொடுக்கிறவங்க ” என்று பேசியது இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.\nதியாகத் தோழர் சீனிவாசனே, போய்வாருங்கள் உங்கள் அடியொற்றியே உங்களின் விருப்பத்தை நிறைவேற்றுகிறோம்.\n1987ம் ஆண்டில் புதிய ஜனநாயகம் இதழ் எனது சகோதரர் மூலம் எனக்கு அறிமுகமாகியது. அப்போது அதன் விலை உரூவா ஒன்று மட்டுமே தொடர்ந்து படிக்கத் தொடங்கியதில் இயக்கத்தின் கொள்கைகளோடு ஒன்றிப்பு ஏற்பட்டதினிமித்தமாக, இயக்கத் தோழர்களை நேரில் சந்திக்கும் ஆவல் ஏற்பட்டதினால், அனேகமாக 1992 அளவில் மதிப்பிற்குரிய தோழர் சீனிவாசன் அவர்களை அவரது வில்லிவாக்கம் வீட்டின் முகவரியை தேடிப்பிடித்து, நேரில் சந்தித்துப் பேசினேன். பாபர் மசூதி இடிக்கப்பட்ட கொந்தளிப்பான நேரத்தில் நான் வெளியிட்ட ‘இராமர் மசூதியும் பாபர் கோயிலும்‘ என்ற துண்டறிக்கைய தோழரிடம் கொடுத்தேன் தொடர்ந்து படிக்கத் தொடங்கியதில் இயக்கத்தின் கொள்கைகளோடு ஒன்றிப்பு ஏற்பட்டதினிமித்தமாக, இயக்கத் தோழர்களை நேரில் சந்திக்கும் ஆவல் ஏற்பட்டதினால், அனேகமாக 1992 அளவில் மதிப்பிற்குரிய தோழர் சீனிவாசன் அவர்களை அவரது வில்லிவாக்கம் வீட்டின் முகவரியை தேடிப்பிடித்து, நேரில் சந்தித்துப் பேசினேன். பாபர் மசூதி இடிக்கப்பட்ட கொந்தளிப்பான நேரத்தில் நான் வெளியிட்ட ‘இராமர் மசூதியும் பாபர் கோயிலும்‘ என்ற துண்டறிக்கைய தோழரிடம் கொடுத்தேன் படித்துவிட்டு.., நீங்கள் நம்ம இயக்கத்துல முழுநேர ஊழியரா சேர்ந்துடுங்களேன் என்றார் சிரித்துக்கொண்டே… படித்துவிட்டு.., நீங்கள் நம்ம இயக்கத்துல முழுநேர ஊழியரா சேர்ந்துடுங்களேன் என்றார் சிரித்துக்கொண்டே… நண்பர் மதிமாறன் மூலமாக தந்தை பெரியாரின் கொள்கைக்குள் வந்த நாட்களானதால். நட்புடன் கூடி சிரித்துவிட்டு மௌனமானேன் நண்பர் மதிமாறன் மூலமா��� தந்தை பெரியாரின் கொள்கைக்குள் வந்த நாட்களானதால். நட்புடன் கூடி சிரித்துவிட்டு மௌனமானேன் அய்ந்து அல்லது பத்து மணித்துளிகள்தான் இயக்கத்தைக் குறித்தும் செயல்பாடுகள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தேன், என்னைப் பற்றியும் கேட்டு அறிந்துகொண்டார். அதுதான் அவருடன் எனக்கு ஏற்பட்ட முதல் சந்திப்பும் கடைசி சந்திப்பும் அய்ந்து அல்லது பத்து மணித்துளிகள்தான் இயக்கத்தைக் குறித்தும் செயல்பாடுகள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தேன், என்னைப் பற்றியும் கேட்டு அறிந்துகொண்டார். அதுதான் அவருடன் எனக்கு ஏற்பட்ட முதல் சந்திப்பும் கடைசி சந்திப்பும் என்றாலும் வெகுநாட்கள் பழகியது போலவே அன்போடும் உரிமையோடும் என்னிடம் அவர் பேசியது மிகவும் பிடித்துவிட்டது எனக்கு என்றாலும் வெகுநாட்கள் பழகியது போலவே அன்போடும் உரிமையோடும் என்னிடம் அவர் பேசியது மிகவும் பிடித்துவிட்டது எனக்கு அதன்பிறகு வளைகுடா நாடுகளுக்கு பிழைப்பு தேடிப் போனபிறகும் கடிதம் மூலமாக தொடர்பு கொண்டும் நன்கொடை அனுப்பியும் பதிலாக அவர் எனக்கு அசுரகானம் உட்பட சில ஒலிப்பேழைகளை என் வெளிநாட்டு முகவரிக்கு அனுப்பியும் வைத்தார். அவருடைய பொறுப்புணர்ச்சியும், கடமையுணர்வும் அவர் மேல் எனக்கு கூடுதலான நன்மதிப்பை ஏற்படுத்தியது அதன்பிறகு வளைகுடா நாடுகளுக்கு பிழைப்பு தேடிப் போனபிறகும் கடிதம் மூலமாக தொடர்பு கொண்டும் நன்கொடை அனுப்பியும் பதிலாக அவர் எனக்கு அசுரகானம் உட்பட சில ஒலிப்பேழைகளை என் வெளிநாட்டு முகவரிக்கு அனுப்பியும் வைத்தார். அவருடைய பொறுப்புணர்ச்சியும், கடமையுணர்வும் அவர் மேல் எனக்கு கூடுதலான நன்மதிப்பை ஏற்படுத்தியது காலப்போக்கில் ஏற்பட்ட வாழ்வியல் தொல்லைகளால் அவரைச் சந்திக்க வேண்டும் என்ற என் ஆவல் கடைசிவரை நிறைவேறாமலேயே போய்விட்டது காலப்போக்கில் ஏற்பட்ட வாழ்வியல் தொல்லைகளால் அவரைச் சந்திக்க வேண்டும் என்ற என் ஆவல் கடைசிவரை நிறைவேறாமலேயே போய்விட்டது புதிய ஜனநாயகம் இதழை மட்டுமே தொடர்ந்து இன்றுவரை படித்து வருகிறேன் புதிய ஜனநாயகம் இதழை மட்டுமே தொடர்ந்து இன்றுவரை படித்து வருகிறேன் அவரைப்பற்றிய செய்தி எதாவது வந்தால்கூட ஆவலோடு படிப்பேன். ஆனால் இன்று.. இயற்கை அவரை நம்மிடமிருந்து பிரித்துவிட்டது. இயக்கத்தோழர்கள்.. அவர் கைகாட்டிய பணிகளையும் அவரின் உற்சாகமான செயல்பாடுகளையும் தொடர்ந்து கடைபிடிப்பதே அவரை நினைவுகூர்ந்து அவருக்குச் செலுத்தும் உண்மையான சிவப்பஞ்சலியாகும். அன்பான நண்பர், தோழர் சீனிவாசன் அவர்களுக்கு தந்தை பெரியாரின் உண்மைத் தொண்டர்கள் சார்பாக சிவப்பஞ்சலியையும் வீர வணக்கத்தையும் கனத்துப்போன இதயத்தோடு பகிர்ந்து கொள்கிறேன். காசிமேடுமன்னாரு.\nதோழர் சீனிவாசன் அவர்களுடைய இறுதி ஊர்வலம் மே 6 ஞாயிறு காலையில் நடைபெற்றது. அதற்கு முன்பாக ம.க.இ.க வின் தோழர்களும், அதன் தோழமை அமைப்பைச் சேர்ந்த தலைமையில் உள்ள தோழர்கள் தோழரைப் பற்றி இரங்கல் உரை ஆற்றினார்கள். இறுதியில் ம.க.இ.க.வின் பொதுச்செயலாளர் தோழர் மருதையன் 15 நிமிடம் இரங்கல் உரை ஆற்றினார்.\nஅதன் முழு உரையும் கீழே உள்ள சுட்டியில் தரப்பட்டுள்ளது.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/75001/covid-19-cured-patient-commit-suicide-due-wife-rejected-him-in--theni", "date_download": "2020-09-22T02:38:20Z", "digest": "sha1:TZ7R7GD35P7EAA7PQ553E4XVZTF7ZU6Y", "length": 7588, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனாவிலிருந்து மீண்ட கணவரை புறக்கணித்த மனைவி? விரக்தியில் தற்கொலை | covid 19 cured patient commit suicide due wife rejected him in theni | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகொரோனாவிலிருந்து மீண்ட கணவரை புறக்கணித்த மனைவி\nதேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் உள்ள பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியிலிருந்தவர் துரை(52). இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அரசு பள்ளிகளுக்கு பாட புத்தகங்களை எடுத்து வர மாவட்ட கல்வி அலுவலரின் உத்தரவின் பேரில் சென்னை சென்று திரும்பி உள்ளார். இதனைத்தொடர்ந்து துரைக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்ச�� பெற்று வந்தார்.\nபின்னர், கொரோனாவில் இருந்து மீண்டு கடந்த 26-ஆம் தேதி குணமாகி வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால் மனைவி குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டதால் மன உளைச்சலில் தனிமையில் இருந்து வந்துள்ளார். மனைவியை வீட்டிற்கு அழைத்தும் அவர் வர மறுத்ததாக தெரிகிறது. இந்நிலையில், அவர் இன்று வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.\nயார் எல்லாம் பிளாஸ்மா தானம் கொடுக்கலாம்: அரசு மருத்துவரின் விளக்கம்\nதமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முழுநேர நாடகக் கலை படிப்பு.. விண்ணப்பங்கள் வரவேற்பு\n'ஐநா சபையில் சீர்திருத்தங்கள் தேவை'- பிரதமர் மோடி பேச்சு \nஓவியாவை ஈர்த்த பாம்பு டாட்டூ..\nஇன்று பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n330 யானைகள் மர்மமாக உயிரிழந்த விவகாரம்: காரணம் தெரிய வந்தது \nடாஸ் வென்ற ஐதராபாத் : பெங்களூர் முதல் பேட்டிங்\nஇதுவல்லவா தோனி பாசம்.. அன்பை வித்தியாசமாக வெளிப்படுத்திய சாந்தணு\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மகன்: உடலைத் தேடி தினமும் ஆற்றக்கரை வரும் தந்தை\nபெரியாரை வாழ்த்தும் எல்.முருகன்... என்ன சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்\nநீங்க தினமும் சரியாத்தான் பல் துலக்குறீங்களா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nயார் எல்லாம் பிளாஸ்மா தானம் கொடுக்கலாம்: அரசு மருத்துவரின் விளக்கம்\nதமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முழுநேர நாடகக் கலை படிப்பு.. விண்ணப்பங்கள் வரவேற்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2019/07/12_31.html", "date_download": "2020-09-22T01:29:45Z", "digest": "sha1:4HCHJDNTQ2YN3LFGKGZ4M2WNEQAE7RSL", "length": 4536, "nlines": 109, "source_domain": "www.tnppgta.com", "title": "புதிய 12 ஆம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தில் நீக்கப்பட்ட / சேர்க்கப்பட்ட வரிகள் -பற்றிய சுற்றறிக்கை", "raw_content": "\nHome12th EXAMபுதிய 12 ஆம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தில் நீக்கப்பட்ட / சேர்க்கப்பட்ட வரிகள் -பற்றிய சுற்றறிக்கை\nபுதிய 12 ஆம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தில் நீக்கப்பட்ட / சேர்க்கப்பட்ட வரிகள் -பற்றிய சுற்றறிக்கை\nபுதிய 12 ஆம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தில�� நீக்கப்பட்ட / சேர்க்கப்பட்ட வரிகள் -பற்றிய சுற்றறிக்கை\nஅரசாணை எண் 37- பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்த அவி -IV துறை -நாள்- 10.03.2020 வெளியிட்ட அரசாணை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை அளித்த பதில் – நாள்:15.09.2020.\nசெப்டம்பர் 18 முதல் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம்முழு விவரம்\nபட்டதாரி ஆசிரியர் மனமொத்த மாறுதல் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட பதில் கடிதம்...\nNHIS2016 - Card Download Process (பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டு)\nபென்ஷன் எவ்வளவு வருகிறது என இருந்த இடத்தில் இருந்து பார்த்துக் கொள்ளும் புதிய வசதி\nஓய்வூதியதாரர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் ... ஓய்வூதியதாரர்கள் அரசின் இந…\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/honduras/", "date_download": "2020-09-22T01:13:48Z", "digest": "sha1:BAW7CX5OY3PFQTSHZ2VSR2LNIKY2FYIH", "length": 24590, "nlines": 257, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Honduras « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஜவுளித்துறையில் “கோட்டா’ முறை முடிவுக்கு வந்து சுமார் 3 ஆண்டுகளாகப் போகிறது. ஜவுளித்துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் இது. இந்த மாற்றம் ஏற்படுவதற்கு முன் என்ன நிலைமை இருந்தது\nஅமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் தங்களுக்குத் தேவையான ஆயத்த ஆடைகளை ஒரே நாட்டிலிருந்து வாங்குவதில்லை. ���ந்தியா, பாகிஸ்தான், இலங்கை, சீனா, இந்தோனேசியா போன்ற பல நாடுகளிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட ஒரு விகித அடிப்படையில் இறக்குமதி செய்து வந்தன. இதனால், இந்தியா ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு இல்லாமல் இருந்தது. இந்த கோட்டா முறை 2005 ஜனவரி முதல் ரத்து செய்யப்பட்டது.\nஇதையடுத்து இந்திய ஜவுளித்துறைக்கு மிகப்பெரிய வாய்ப்பு காத்திருக்கிறது என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. “”இனி தேவையெல்லாம், வணிகத்திறன் மட்டுமே. அதாவது, சர்வதேசச் சந்தையில் போட்டியிடுவதற்குத் தகுந்த சிறப்பான தரம், நியாயமான விலை, குறிப்பிட்ட தேதியில் ஏற்றுமதி செய்தல் ஆகியவையே. இனி எவ்வளவு வேண்டுமானாலும் ஏற்றுமதி செய்யலாம்” என்று ஜவுளித்துறையில் பேசப்பட்டது.\n2005-ல் வெளியான முக்கிய ஆய்வறிக்கைகள், 2003 – 04-ல் 12 பில்லியன் டாலராக இருந்த ஜவுளி ஏற்றுமதி 2010-ல் 50 பில்லியன் டாலராக உயரும் என்று தெரிவித்தன. (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி). அதேபோல், 2012-ம் ஆண்டில் 55 பில்லியன் டாலராகவும் 2014-ம் ஆண்டில் 70 பில்லியன் டாலராகவும் ஜவுளி ஏற்றுமதி உயரும் என்றும் கணிக்கப்பட்டது. அதாவது, இந்தியாவில் தகவல் தொழில் நுட்பத்துறைக்கு இணையாக ஜவுளித்துறை உத்வேகம் அடையும் என்றும் பேசப்பட்டது.\nஆனால், நடப்பாண்டில் ஜவுளி ஏற்றுமதி மதிப்பு 23 பில்லியன் டாலராகவே இருக்கும் என்று தெரிகிறது. அதாவது நிர்ணயிக்கப்பட்டிருந்த 25 பில்லியன் டாலர் இலக்கைவிட குறைவாகவே இருக்கும். கடந்த ஆண்டும் இலக்கைவிட 2 பில்லியன் டாலர் குறைவாகவே ஏற்றுமதி இருந்தது.\nஎனினும், நான்கு ஆண்டுகளுக்கு முன் வெறும் 12 பில்லியன் டாலராக இருந்த ஜவுளி ஏற்றுமதி இந்த ஆண்டு இரண்டு மடங்காக அதிகரித்திருப்பது சற்று ஆறுதலான விஷயம்.\nஇந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி அதிகரித்துள்ள அளவு, ஜவுளி ஏற்றுமதி அதிகரிக்கவில்லை என்பதே உண்மை.\nசீனா, வங்கதேசம் போன்ற நாடுகள் இந்தியாவைவிட சிறப்பாகச் செயல்பட்டு கோட்டா முறை ரத்தான வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளன. சர்வதேச அளவில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி 3 சதவிகிதம்தான்; ஆனால் சீனாவின் ஏற்றுமதி 20 சதவிகிதம்.\nஇந்தியாவைப் பொருத்தவரை, ஜவுளித்துறைக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. மூன்றரை கோடி மக்களுக்கு நேர்முகமாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்��்பு வழங்கும் துறை இது. இந்தியாவின் மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் ஒன்பது சதவிகிதத்தினருக்கு ஏற்கெனவே வேலைவாய்ப்பு வழங்கிவரும் ஒரு துறை.\nமத்திய அரசு அண்மைக்காலமாக சில புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஜவுளித்துறையில் புதிதாக முதலீடுகள் வரவேண்டும் என்ற நோக்கில், 1999-ம் ஆண்டு முதல் ஜவுளித்துறையில் தொழிலியல் மேம்பாடு நிதித் திட்டத்தை (பங்ஷ்ற்ண்ப்ங் மல்ஞ்ழ்ஹக்ஹற்ண்ர்ய் ஊன்ய்க் நஸ்ரீட்ங்ம்ங்) உருவாக்கி தொழிலியல் ரீதியான மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கலுக்காக நிதி உதவி செய்து வருகிறது. இத்திட்டம் நடப்பாண்டில் முடிவடையும் நிலையில் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nவாட் (யஹப்ன்ங் அக்க்ங்க் பஹஷ்) உள்ளிட்ட வரிச்சலுகைகள், நவீன இயந்திரங்கள் இறக்குமதிக்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், சிறுதொழில்துறையினருக்கு ஒதுக்கப்பட்டிருந்த பின்னலாடை போன்ற சில பிரிவுகளை பிற தொழிற்கூடங்களுக்கு அனுமதித்தல், வெளிநாட்டு முதலீட்டுக்கான உச்ச வரம்பை 100 சதவிகிதமாக உயர்த்துதல் போன்ற பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.\nஎனினும் ஜவுளித்துறை குறிப்பிடத்தக்க அளவில் வெளிநாட்டு மூலதனத்தை ஈர்க்கவில்லை என்பதே உண்மை. தொழிலியல் மேம்பாட்டு நிதித் திட்டத்தின் பயனாக, உள்நாட்டு முதலீட்டாளர்கள் கணிசமான அளவில் புதிய முதலீடுகளை ஜவுளித் துறையில் செய்து வருகின்றனர்.\nஅதேநேரம், ஜவுளி ஏற்றுமதியில் அனுபவமும், ஆற்றலும் பெற்றுள்ள சில தொழில் முனைவோர் வங்கதேசம் சென்று, ஏற்றுமதி செய்ய முற்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. அந்த நாட்டில் தொழிலாளர் ஊதியம் உள்ளிட்ட செலவினங்கள் குறைவு என்பதே இதற்கு காரணம்.\nஇது ஒருபுறமிருக்க, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 9 சதவிகிதம் உயர்ந்துவிட்டது. மற்ற ஏற்றுமதியாளர்களைப்போலவே, ஜவுளி ஏற்றுமதியாளர்கள் இந்த டாலர் வீழ்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப் பாதிப்பை ஈடுசெய்யும் வகையில் ரூ. 1,400 கோடியில் பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. எனினும், இது போதுமானது அல்ல என்பது ஏற்றுமதியாளர்களின் கருத்து.\nஇந்நிலையில், டாலர் மதிப்பு வீழ்ச்சியை எதிர்கொள்ளும் வகையில், ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிற���ர்கள். உதாரணமாக, அமெரிக்கச் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதை மட்டும் நம்பியிராமல், ஐரோப்பிய நாடுகளுக்கும் ஜவுளி ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது வரவேற்கத்தக்கதுதான். எனினும், அமெரிக்கச் சந்தையின் தேவையைவிட ஐரோப்பிய நாடுகளின் தேவை மிகக் குறைவு என்பதால், இது ஒரு தாற்காலிக நிவாரணமாகவே அமையும்.\nஅதேபோல், அமெரிக்காவின் புதிய ஆர்டர்களுக்கு 3 சதவிகித அளவுக்கு விலையை உயர்த்தி வருகிறார்கள் என்று திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் செயல்படும் ஜவுளி வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.\nஜவுளித்துறையில் நீண்டகாலத்துக்கு உத்வேகம் ஏற்பட வேண்டுமானால், தொழிலியல் ரீதியாக நவீனமயமாக்கல், கட்டமைப்பு மேம்பாடு, காலமாற்றத்துக்கேற்ற புதிய புதிய வணிக உத்திகள் ஆகியவை உடனடித் தேவை. அத்துடன், நெசவு முதல் ஆடைகளைத் தைத்து முடிப்பதுவரை ஒரே இடத்தில் ஒருங்கிணைந்த உற்பத்திக் கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.\nஇதைக் கருத்தில்கொண்டு, சர்வதேசத் தரத்துக்கு ஜவுளி ஆலைகளை நிறுவுவதற்காக ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்களை மத்திய அரசு அமைக்கிறது. இத்திட்டத்தில் 30 ஜவுளி பூங்காக்களை அமைக்க ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரூ. 2 ஆயிரத்து 897 கோடியில் அமையும் இத் திட்டத்தில் மத்திய அரசின் பங்குத்தொகை ரூ. 1,055 கோடி என்று மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்திருப்பது நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.\n(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/gambhir-waiting-to-watch-rahul-play-as-kxip-captain/", "date_download": "2020-09-22T00:33:30Z", "digest": "sha1:Z4LSZYKYWABVKTTNRYVDYVTJ4A4T3R2R", "length": 7657, "nlines": 71, "source_domain": "crictamil.in", "title": "Gambhir Waiting to Watch Rahul Play as KXIP Captain", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் இவர் மட்டும் இந்த வருஷம் கேப்டன்சி நல்லா பண்ணிட்டாரு. அடுத்த தோனி இவர்தான் – கம்பீர்...\nஇவர் மட்டும் இந்த வருஷம் கேப்டன்சி நல்லா பண்ணிட்டாரு. அடுத்த தோனி இவர்தான் – கம்பீர் டாக்\nஇந்த வருட ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இதற்காக பிசிசிஐ பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றது. பல்வேறு சிக்கல்களையும் தீர்த்துக் கொண்டிருக்கிறது அணிகளுக்குள் பல சிக்கல்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. அவற்றை எல்லாம் ஒவ்வொன்றாக தீர்த்துக் கொண்டிருக்கிறது பிசிசிஐ மேலும் சில அணிகள் முழுமையாக புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முற்றிலுமாக புதிய வீரர்களை களம் இறக்கியுள்ளது.\nஅதேபோல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகளும் ஒருசில வீரர்களைத் தவிர முற்றிலும் புதிய வீரர்களை களமிறக்கியுள்ளது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இந்த முறை பயிற்சியாளராக அனில் கும்ப்ளே மற்றும் கேப்டனாக கேஎல் ராகுல் ஆகியோரை நியமித்துள்ளது.\nடி20 போட்டியில் ஒரு கேப்டனாக கேஎல் ராகுல் எவ்வாறு செயல்படப் போகிறார் என்பதைப் பார்க்க காத்திருக்கிறேன் என்று முன்னாள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கவுதம் காம்பீர் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் : கேஎல் ராகுல் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் ஆகியவற்றில் நன்றாக செயல்படுகிறார். எனினும் கடந்த சில ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். ஆனால், கேப்டனாக அவர் எப்படி செயல்படப் போகிறார் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன்.\nஅவர் நன்றாகத்தான் செயல்படப் போகிறார் என்று தெரியும். ஆனால், ஒருசில கேப்டன்கள் தாங்களாகவே விரும்பி கேப்டன் பதவிகளை ஏற்றுக் கொண்டார்கள். பின்னர் அழுத்தத்தை தாங்க முடியாமல் பதவியை துறந்து விட்டு வெளியே சென்று இருக்கிறார்கள்.இதன் காரணமாகத்தான் கேஎல் ராகுல் எப்படி செயல்படப் போகிறார் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார் கம்பீர்.\nஒருவேளை அவர் நன்றாக செயல்பட்டு விட்டால் அவர் தான் தோனிக்கான மாற்று வீரராக இருப்பார் எனில் பேட்டிங் விக்கெட் கீப்பிங் என அனைத்தையும் அவர் செய்யப்போகிறார். இதனால் தோனிக்கு மாற்று வீரர் இவர்தான் என்று தெரிவித்து இருக்கிறார் கவுதம் காம்பீர்.\nமுதல் ஓவரிலேயே வலியால் துடித்து வெளியேறிய அஷ்வின். என்ன நடந்தது – வைரலாகும் வீடியோ\nஅஷ்வின் மீண்டும் எப்போது விளையாடுவார் டெல்லி அணியின் கோச் – ரிக்கி பாண்டிங் அறிக்கை\nதினேஷ் கார்த்திக்கை விட கொல்கத்தா அணியின் கேப்டனாக இவரே இருக்கலாம் – கவாஸ்கர் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/rahul-dravid-talks-about-corona-awareness-to-ind-players/", "date_download": "2020-09-22T00:52:05Z", "digest": "sha1:PVVPNQTKAHTAMLNHMPNWDY2LHCSMH56W", "length": 7546, "nlines": 72, "source_domain": "crictamil.in", "title": "Rahul Dravid Talks About Corona Awareness to Ind Players", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் எல்லோரும் உஷாரா இருங்க. அக்டோபர் மாசம் இருக்கு உங்களுக்கு பிரச்சனை – இந்திய வீரர்களை எச்சரித்த...\nஎல்லோரும் உஷாரா இருங்க. அக்டோபர் மாசம் இருக்கு உங்களுக்கு பிரச்சனை – இந்திய வீரர்களை எச்சரித்த டிராவிட்\nஇந்தியாவில் நடைபெற இருந்த மிகப்பிரமாண்டமான ஐ.பி.எல் தொடர் வரும் செப்டம்பர், அக்டோபர், மற்றும் நவம்பர் மாதங்களில் ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க இருக்கிறது. கடந்த 5 மாதங்களாக இழுபறியில் இருந்த இந்த ஐபிஎல் தொடர் தற்போது நடக்கப் போவது உறுதியாகி உள்ளது.\nஇந்த ஐபிஎல் தொடர் மற்றும் நடக்கவில்லை என்றால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு சுமார் 4,000 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கும். கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிகமாக இருப்பதன் காரணமாகவும், இங்கே நிர்வாக காரியங்களை சரியாக செய்ய முடியாத காரணத்தாலும் வெளிநாட்டில் நடத்தப்படுகிறது.\nமேலும் கிட்டதட்ட நூற்றுக்கணக்கான வீரர்களையும், தொழில்நுட்ப குழுவினரையும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக மீண்டும் அழைத்து வருவது என்பது மிகப் பெரிய காரியம். இந்த பெரிய விஷயத்தில் தவறு நடக்கலாம், பலருக்கு வைரஸ் தொற்றுக்கள் ஏற்படலாம்.\nஇந்நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் பேசியுள்ளார். அவர் கூறுகையில்…\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் இதுவரை இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அதிர்ஷ்டவசமாக எந்த தொற்றும் ஏற்படவில்லை. ஆனால் இனிமேல் வரும் நாட்களில் அப்படி இருக்காது. உள்ளூர் போட்டிகள் அனைத்தும் மார்ச் மாதத்திற்கு முன்பே முடிவடைந்துவிட்டது. இது மிகப்பெரிய நல்ல செய்தி. இதன் காரணமாகத்தான் பலருக்கும் இந்த வைரஸ் தொற்றவில்லை.\nஆனால் வரும் அக்டோபர் மாதத்தில் இந்த நிலைமை மாறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஏனெனில் ஐபிஎல் தொடர் வெளிநாட்டில் நடக்கிறது வீரர்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார் ராகுல் டிராவிட். அதனால் அந்த காலகட்டத்தில் இந்திய அணியில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்படும் என்று இந்திய வீரர்களை அவர் எச்சரித்துள்ளார்.\nதடையில் இ��ுந்து மீண்ட ஸ்ரீசாந்த். ஐ.பி.எல் தொடரில் இந்த அணிக்காகவே விளையாடவே விருபுகிறேன் – விவரம் இதோ\nஇப்படி ஒரு பெரிய பிரச்சனையோடு தான் நெஹ்ரா 2003 உலககோப்பையில் விளையாடினாராம் – வெளியான நெருடல் சம்பவம்\nகோலி மற்றும் ரோஹித் ஆகியோர் இன்று ஜாம்பவான்களாக திகழ இவர்களே காரணம் – கம்ரான் அக்மல் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/simon-taufel-talks-about-dhonis-funny-side/", "date_download": "2020-09-22T02:24:22Z", "digest": "sha1:YU7VTZ5EBW5EB2Z4SCPMUDKGOJ45YQ5X", "length": 7030, "nlines": 71, "source_domain": "crictamil.in", "title": "Umpire Simon Taufel Talks About MS Dhonis Funny Side", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் தோனி கூலாக மட்டும் இருக்கமாட்டார். அவர் பண்ணும் சேட்டை இருக்கே – மனம்திறந்த சைமன் டபள்\nதோனி கூலாக மட்டும் இருக்கமாட்டார். அவர் பண்ணும் சேட்டை இருக்கே – மனம்திறந்த சைமன் டபள்\nதோனி கேப்டனாகவும் வீரராகவும் இருந்த காலகட்டத்தில் என்னதான் விளையாட்டில் கவனம் செலுத்தினாலும் அவ்வப்போது தனது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்த தவறியதில்லை . பல நேரங்களில் ஆடுகளத்தில் அத்துமீறி நுழைந்த ரசிகர்களுடன் தோனி விளையாடியதைப் பார்த்து இருப்போம்.\nஅதுபோல் வீரர்களிடமும் ஆடுகளத்தில் வெறுமனே இருக்காமல் ஜாலியாக விளையாடிக் கொண்டிருப்பார். அப்படி நடுவர்கள் இடம்கூட விளையாடியுள்ளார் தோனி இந்நிலையில் ஓய்வு பெற்ற நடுவரான சைமன் டபிள் தோனியுடன் ஆன ஒரு சுவாரசியமான அனுபவத்தை பற்றி பேசி உள்ளார்.\nஇவர் மொத்தமாக 74 டெஸ்ட் போட்டிகளிலும் 174 ஒருநாள் போட்டிகளிலும் 34 டி20 போட்டிகளில் நடுவராக பணியாற்றி உள்ளார் . மேலும் ஐசிசி அளிக்கும் ஒரு ஆண்டின் மிகச் சிறந்த நடுவர் விருதை ஐந்து முறை பெற்றுள்ளார்.\nஇந்நிலையில் தான் கிரிக்கெட் ஆடுகளத்தில் சந்தித்த பலதரப்பட்ட வீரர்கள் குறித்து பேசியுள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில் : உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்கள் 3 பேரை கூறுவேன். அதில் தோனியும் ஒருவர் ஆஸ்திரேலியாவின் டேரன் லீ மேன், ஷேன் வார்ன் ஆகியோரும் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களாக இருந்தனர்.\nமேலும் தோனியை பற்றி அவர் தொடர்ந்து பேசிய அவர் : தோனி ஒரு மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் கிரிக்கெட் ஆட்டத்தை மிகச்சரியாக கையாளக் கூடிய ஒரு அறிவாளி எப்போதும் அமைதியாகவும் நிதானமாகவும் இருப்பார். சூழ்நிலையை மிக��் தெளிவாக நிதானமாக கையாள்வதில் அவர் வல்லவர் ஆனால் பலருக்கும் ஒரு விஷயம் தெரியாது. அவர் மிகவும் நகைச்சுவை உணர்வு கொண்டவர் இதனை ஆடுகளத்தில் பலமுறை பார்த்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் சைமன் டபள்.\nதடையில் இருந்து மீண்ட ஸ்ரீசாந்த். ஐ.பி.எல் தொடரில் இந்த அணிக்காகவே விளையாடவே விருபுகிறேன் – விவரம் இதோ\nஇப்படி ஒரு பெரிய பிரச்சனையோடு தான் நெஹ்ரா 2003 உலககோப்பையில் விளையாடினாராம் – வெளியான நெருடல் சம்பவம்\nகோலி மற்றும் ரோஹித் ஆகியோர் இன்று ஜாம்பவான்களாக திகழ இவர்களே காரணம் – கம்ரான் அக்மல் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=MOU&id=3320", "date_download": "2020-09-22T02:29:30Z", "digest": "sha1:IUXBNWKDUKUCQUMSNGSKMY5JPVHOZZMV", "length": 10269, "nlines": 154, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமோடிசந்த் லெங்கேட் பரதேஷ் தபல்தொழில்நுட்பக் கல்லூரி\nயாருடன் ஒப்பந்தம் : N / A\nவெளிநாட்டுப் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் : N / A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nவங்கித் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சியைப் பெற்றிருக்கிறேன். ஆனால் எனது குடும்பச் சூழலால் தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வருகிறேன். என்னால் போட்டித் தேர்வுகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியுமா\nபல்கலைக்கழகத்தின் ஆன்லைன் படிப்பு ஒன்றில் சேர விரும்புகிறேன். எதில் சேரலாம்\nசென்னையில் எங்கு நல்ல தரமான பிசினஸ் மேனேஜ்மெண்ட் படிப்புகளை பகுதி நேரமாகப் படிக்கலாம்\nபிளஸ் 2ல் காமர்ஸ் படிப்பவர் அடுத்து என்ன படிக்கலாம்\nஏ.எப்.எம்.சி., எனப்படும் ராணுவ மருத்துவக் கல்லூரி நடத்தும் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு என்ன தகுதி இதை முடித்த பின் கட்டாயம் ராணுவத்தில் பணி புரிய வேண்டுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil24.live/15730", "date_download": "2020-09-22T02:01:21Z", "digest": "sha1:ETNZAI255LXP5X4E5ZNMXEB7JJ3PQP6Y", "length": 5147, "nlines": 47, "source_domain": "tamil24.live", "title": "முதலிரவு எப்போது என்று என்னிடம் கேட்கிறார்கள்..! நான் என்ன சொல்வது பிரபல சீரியல் நடிகை – Tamil 24", "raw_content": "\nHome / சினிமா / முதலிரவு எப்போது என்று என்னிடம் கேட்கிறார்கள்.. நான் என்ன சொல்வது பிரபல சீரியல் நடிகை\nமுதலிரவு எப்போது என்று என்னிடம் கேட்கிறார்கள்.. நான் என்ன சொல்வது பிரபல சீரியல் நடிகை\nநடிகைகள் சினிமாவில் என்ன செய்கிறார்களோ அதேபோல் தான் பொது வாழ்விலும் செய்கிறார்கள் போல என நினைத்து அது பற்றிய கேள்விகளை ரசிகர்கள் கேட்பது வழக்கம் தான்.\nஇது போன்ற சூழ்நிலை சீரியல் நடிகைகளுக்கு தான் அதிகமாக நடக்கும். அவர்களின் சீரியல் கதாபாத்திர பெயரில் தான் பெரும்பாலானோர் அழைப்பர்.\nஅப்படி தான் தற்போது நாயகி சீரியலில் கதாநாயகி ஆனந்தி வேடத்தில் நடிக்கும் வித்யா ப்ரதீப், கல்யாணம் ஆவதற்கு முன்பு எப்போது திருமணம் என்று தான் கேட்டார்கள். அது ஓரளவுக்கு மரியாதையாக தான் இருந்தது.\nஆனால் தற்போது திருமணம் முடிந்துவிட்டதால் எப்போது சாந்தி முகூர்த்தம் என்று கேட்க ஆரம்பித்துவிட்டனர். அதுவும் கூட்டமாக இருக்கும் பொது நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் இவ்வாறு கேட்கும்போது என்ன சொல்வது என்றே தெரியவில்லை என்றார்.\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமீண்டும் அந்த மாதிரி வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசிறுவயதில் விஜய் எப்படி இருந்தார் தெரியுமா.. – இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil24.live/16126", "date_download": "2020-09-22T01:49:27Z", "digest": "sha1:XU7BQQDZZJKEEXQ5WBZOHVK65H6OIN3F", "length": 4522, "nlines": 46, "source_domain": "tamil24.live", "title": "கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வ���ளியிட்ட ராஜா ராணி படத்தில் நயன்தாராவின் தோழி – புகைப்படம் உள்ளே – Tamil 24", "raw_content": "\nHome / சினிமா / கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட ராஜா ராணி படத்தில் நயன்தாராவின் தோழி – புகைப்படம் உள்ளே\nகவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட ராஜா ராணி படத்தில் நயன்தாராவின் தோழி – புகைப்படம் உள்ளே\nநயன்தாராவின் நடிப்பில் வெளியான ராஜா ராணி படத்தில் அவருக்கு தோழியாக நடித்திருந்தவர் தன்யா பாலகிருஷ்ணா. கதாநாயகியாகவும் சில படங்களில் நடித்துள்ளார்.\nஆனால் இதுவரை கவர்ச்சி வேடங்களில் நடித்ததிராத இவரின் சமீபத்திய போட்டோ ஷூட்கள் அனைத்தும் ஹாட்டாக தான் உள்ளன.\nஅந்த வகையில் தற்போது வந்துள்ள ஒரு போட்டோவும் அவரது கவர்ச்சியை வெளிக்காட்டுவதாக தான் உள்ளது. பட வாய்ப்பிற்காக இப்படியெல்லாமா உடை அணிவது என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமீண்டும் அந்த மாதிரி வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசிறுவயதில் விஜய் எப்படி இருந்தார் தெரியுமா.. – இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/seriously-asks-radhika-in-a-teasing-way/", "date_download": "2020-09-22T01:46:52Z", "digest": "sha1:FDVZ5QHEO2KHPSIZWDZ24UX3KYBWZDEK", "length": 10177, "nlines": 115, "source_domain": "www.patrikai.com", "title": "நடிகர் சங்க தேர்தலில் விஷால் டீமில் நானா ? : கிண்டலடிக்கும் ராதிகா | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநடிகர் சங்க தேர்தலில் விஷால் டீமில் நானா \n2015 – 2018-ம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத் தலைவர்களாக கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nஇவர்களின் பதவிக்காலம் முடிந்தும் நடிகர் சங்கக் கட்டிட வேலைகள் நடைபெற்று வருவதால் தேர்தலை 6 மாதங்களுக்குத் தள்ளி வைத்தனர்.தற்போது அந்த காலக்கெடுவும் முடிவடைந்துவிட்டதால், தேர்தல் நடத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.\nதேர்தலை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கபட்டார் .\nநாசர் மீண்டும் தங்களது அணி தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். இந்த அணிக்கு எதிராக நடிகை ராதிகா தலைமையில் சிம்பு, உதயா உள்ளிட்டவர்கள் அடங்கிய அணி களம் இறங்கப் போவதாக தகவல் வெளியானது.\nஇந்த நிலையில், விஷால், சரத்குமார் மற்றும் ராதிகாவை ஓட்டல் ஒன்றில் சந்தித்து பேசியிருப்பதாகவும் , இதனால் விஷால் அணியில் ராதிகா இணைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஆனால், இதை மறுத்திருக்கிறார் ராதிகா, ”Seriously ” எனகிண்டலாக ட்வீட்டரில் சிரித்துள்ளார்..\nநடிகர் சங்க தேர்தல் ரத்தாகிறதா… நடிகர் சங்கத் தேர்தல் அதிகாரியிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு… நடிகர் சங்கத் தேர்தல் அதிகாரியிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு… பாண்டவர் அணியை எதிர்த்து தலைவர் பதவிக்கு இயக்குநர் கே.பாக்யராஜ் போட்டி…\nPrevious விஜய் 64 படத்தில் விஜய்க்கு ஜோடியாக போகிறாரா ரஷ்மிகா மந்தனா….\nNext அப்பாவாகப் போகிறாரா ஆர்யா………\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.14 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,14,72,205 ஆகி இதுவரை 9,68,913 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nசென்னையில் இன்று 986 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை இன்று சென்னையில் 986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 1,56,525 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் தினசரி…\nகர்நாடகா மாநிலத்தில் இன்று 7,339 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 7,339 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,26,876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா…\nதமிழக கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக பட்டியல்\nசென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக பட்டியல் வெளியாகி உள்ளது. ��மிழகத்தில் இன்று 5344 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,47,337 பேர்…\nதமிழகத்தில் இன்று 5344 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 5344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி மொத்தம் 5,47,337 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையாமல்…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 6255 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 6,255 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,31,749 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/post/2018/11/12/%E0%AE%AE%E0%AE%B9-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AF%E0%AE%B5-%E0%AE%B3-%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%9C-%E0%AE%AF-%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B9-%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE-%E0%AE%B5-%E0%AE%B7-%E0%AE%A3-%E0%AE%AE-%E0%AE%AF-001-%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%AE-4", "date_download": "2020-09-22T02:15:40Z", "digest": "sha1:W6RJJAUHN3SDZRKUMHFQPBEY7TSWDFC4", "length": 18996, "nlines": 116, "source_domain": "www.periyavaarul.com", "title": "மஹாபெரியவாளின் குரு பூஜையும் அதன் மஹிமைகளும் விஷ்ணுமாயா -001- பாகம்-4", "raw_content": "\nமஹாபெரியவாளின் குரு பூஜையும் அதன் மஹிமைகளும் விஷ்ணுமாயா -001- பாகம்-4\nமஹாபெரியவாளின் குரு பூஜையும் அதன் மஹிமைகளும்\nஇந்த நிலையில் கூப்பிட குரலுக்கு ஓடோடி வந்து அனுக்கிரஹம் செய்யும் பரமேஸ்வர அவதாரம் மஹாபெரியவா. விஷ்ணுமாயா இன்று வரை எதையுமே தொலைக்காத ஒரு பெண். அவள் மனிதத்தை இன்றும் கொண்டாடிக்கொண்டிருக்கும் ஒரு நல்ல தமிழ் பெண்.. மஹாபெரியவா அவளுக்கு அனுகிரஹமும் ஆசிர்வாதமும் செய்வதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா. உண்மைதான்.அங்கொன்றும் இங்கொன்றுமாக மனிதனும் மனிதமும் இன்றும் தொலையாமல் இருப்பதற்கு காரணம் விஷ்ணுமாயாவைப்போல சில சான்றுகள் இன்றும் வாழ்ந்துகொண்டிருப்பதுதான்.\nவழக்கமாக எல்லோரும் ஒரு பிரார்த்தனையை முன் வைத்துதான் இறைவனை அழைப்பார்கள். பூஜையும் செய்வார்கள்.ஆனால் மஹாபெரியவா குரு பூஜை சற்று வித்தியாசமானது..நமக்கு என்ன தேவை எப்பொழுது தேவை என்பது நமக்கு தெரியாது. இறைவன் முன் நாமெல்லோரும் குழந்தைகள் மாதிரிதான்.\nமஹாபெரியவா குரு பூஜை அற்புதம் இதுதான். ஒன்றை வேண்டி பூஜை ஆரம்பிப்போம். பூஜையும் முடியும். கேட்டதும் கிடைக்கும்..ஆனால் நமக்கே தெரியாமல் நமக்கு தேவயானதை மனதில் தோன்ற வைப்பார் மஹாபெரியவா..\nவிஷ்ணுமாயாவும் இதற்கு விதி விலக்கா என்ன முதலில் உடல் நலத்திற்கு பிரார்த்தனை. பிறகு தனது தாயாரின் புற்று நோய்க்கு பிரா���்த்தனை. வேலையில் ப்ரோமோஷன் அதற்கு பிரார்த்தனை. குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை.\nஅழைத்த குரலுக்கு ஓடோடி வந்து குழந்தையின் உடல் நிலையை சரியாக்கியது..நீங்கள் சற்று சிந்தித்துப்பாருங்கள்.கலியுகத்தில் யார் நமக்கு கேட்டதை தருவார்கள்.அதுவும் பக்தியுடன் ஓர் குரு பூஜை செய்தால் போதுமே, தெய்வம் கண்ணுக்கு தெரிவதை உங்களால் உணர முடியும்..\nவிஷ்ணு மாயாவின் சொந்த வீட்டுக்கனவு நாமெல்லாம் அறிந்ததே. அலுவலகத்தில் வேலை உயர்வும் சம்பள உயர்வும் கிடைத்தால் சொந்த வீட்டை பறி யோசிக்கலாம் என்று யோசியத்துக்கொண்டிருக்கும் பொழுதே ப்ரோமோஷன் வந்தது சம்பள உயர்வும் வந்தது.\nவிஷ்ணுமாயா சொந்த வீட்டைப்பற்றி யோசிக்காரம்பித்தாள். வீட்டையும் பார்க்கத்தொடங்கினாள். அப்பொழுதுதான் அவளுக்கு புரிந்தது.வீட்டின் விலையில் குறைந்தது பத்து சதவீதமாவது மார்ஜின் தொகை கட்டவேண்டும் என்பது...விஷ்ணுமாயா என்னிடம் தன்னுடைய இயலாமையை தெரிவித்தாள்.நானும் அவளிடம் மஹாபெரியவாளிடம் மறு நாள் காலை என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனையில் வேண்டிக்கொள்வதாக சொன்னேன்.\n\"பெரியவா விஷ்ணுமாயாவிற்கு அவள் கேட்டதை எல்லாம் கொடுத்தீர்கள். இப்பொழுது அவளுக்கு சொந்த வீடு வாங்குவதில் ஒரு பிரச்சனை.என்றேன்\nஅதற்கு மஹாபெரியவா நீ தானடா ப்ரோமோஷன் சம்பள உயர்வு எல்லாம் கேட்டாய். அதெல்லாம் கொடுத்தானே.\nநான் சொன்னேன் \"அதில்லை பெரியவா. வீடு வீலை எழுபது லக்க்ஷம் ரூபாய். இதற்கு மார்ஜின் பணம் மட்டுமே சுமார் பத்து லக்க்ஷம் வேண்டும்... கையில் இருப்பதோ ஐந்து லக்க்ஷம் மட்டுமே.\nஇன்னும் ஐந்து லக்க்ஷம் சேர்பதற்குள் வீட்டின் விலை கிடு கிடுவென உயர்ந்து விடும். விஷ்ணுமாயாவிற்கு கேட்டதை எல்லாம் கொடுத்தீர்கள்.இந்த சொந்த வீடு கனவை மட்டும் அவளுக்கு அனுக்கிரஹம் பண்ணுங்கள் பெரியவா. என்று கெஞ்சி கேட்டு என் பிரார்த்தனையை முடித்துக்கொண்டேன்.\n.மேலும் நான் சொன்னேன் பெரியவா நான் எனக்குன்னு எதுவும் கேட்கவில்லையே. பெரியவா. மத்தவாளுக்குத்தானே கேட்கிறேன். கொஞ்சம் அனுக்கிரஹம் பண்ணுங்கோ பெரியவா என்று கேட்டு என் பிரார்த்தனையை முடித்துக்கொண்டேன்.\nசில வினாடிகள் அமைதிக்கு பிறகு அவள் நிச்சயம் வீடு வாங்குவா. வாங்குவது மட்டுமல்ல,வீட்டுக்கடனை குறித்த காலத்திற்கு முன்���ாகவே அடைத்து விடுவாள். அவளுக்கு அனுக்கிரஹம் பண்ணியாச்சு. உனக்கு சந்தோஷம் தானே என்று கேட்டுவிட்டு என்னிடம் மஹாபெரியவா கேட்கிறார். ஏண்டா உனக்குன்னு எதுவும் தேவையிலயா. உனக்கு எதுவும் வேண்டாமா. என்று கேட்கிறார்.\nநான் அதற்கு மஹாபெரியவாளிடம் சொன்னேன். என் தேவைகளை எல்லாம் சுருக்கி விட்டீர்கள். சரீர சுத்தி பண்ணி எனது அறுபது வருட கால உணவுப்பழக்கவழக்கங்களை ஒரே இரவில் தூக்கி போட வைத்தீர்களே. ஆத்ம சுத்தி பண்ணி ஆசை அபிலாஷகளை எரித்து விட்டீர்களே .\nமீறிப்போனால் எனக்கு உங்களது அற்புதங்கள் அடங்கிய புத்தகங்கள்தான் தேவை. அதையும் நான் நினைப்பதற்கு முன் எனக்கு கொடுத்து விடுகிறீர்கள் பெரியவா. நீங்கள் என்னை கேட்கும் படி வைக்கவில்லையே பெரியவா.\nநீங்கள் என் பக்கத்திலேயே இருங்கள் பெரியவா. நான் மற்றவர்களுக்கு செய்யும் பிரார்த்தனைகள் எல்லாம் பலிக்க வேண்டும். எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் பிரார்த்தனை செய்ய உடம்பில் தெம்பு கொடுங்கள். எனக்கு தேவை எப்பொழுதுமே நீங்களும் பக்தர்களும் மட்டுமே. பெரியவா என்று என் பதிலை முடித்துக்கொண்டேன்\nமறு நாள் விஷ்ணுமாயா என்னை தொடர்புகொண்டு மஹாபெரியவா பதிலை கேட்டாள். நான் சொன்னேன் மஹாபெரியவா உனக்கு அனுக்கிரஹம் பண்ணியாச்சு. நீ வீடு வாங்குவது மட்டுமல்ல. வீடு கடன் தொகையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு முன்பே முடித்து விடுவாயாம்.என்று சொன்னேன்.\nவிஷ்ணுமாயா என்னிடம் சொன்னாள். மாமா கேட்க சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் அதே சமயம் எனக்கு சிரிப்பு வருது மாமா என்றாள்.\nநான் சொன்னேன் என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன். மஹாபெரியவா ஒன்றை சொல்லிவிட்டால் அந்த சொல்லை இந்த பிரபஞ்சமே ஒன்று கூடி நடத்திவிடும். எப்படி ஏன் ஏதற்கு என்று என்னை கேட்காதே. மஹாபெரியவா சொன்னது நிச்சயம் நடக்கும். அவளும் சரி மாமா பார்க்கலாம் என்று அலுவலகம் கிளம்பி விட்டாள்.\nஅந்த வாரத்தில் வெள்ளிக்கிழமையன்று விஷ்ணுமாயா என்னை தொலை பேசியில் அழைக்கிறாள். அவள் குரலில் அப்படியொரு சந்தோஷம். ஆமாம். மஹாபெரியவா சொன்னது நடந்து விட்டது. இன்னும் பதினைந்து நாட்களில் விஷ்ணுமாயா அவளது அலுவலகம் வேலை விஷயமாக அமெரிக்கா கிளைக்கு செல்கிறாள்.\nசுமார் மூன்று மாத காலம் அமெரிக்காவில் தங்கி வேலை செய்ய வேண்டும்.இதில் அவளுக்கு ந��கர சேமிப்பாக கையில் கிடைப்பது சுமார் ஐந்து லக்க்ஷம் கிடைக்கும்.. வீட்டு மார்ஜின் பணம் தயாராகி விட்டது. அடுத்தது வீடு பார்க்க வேண்டியது தான். நானும் மிகவும் சந்தோஷமாக மஹாபெரியவளிடம் அழுது கொண்டே அதிகாலை நான்கு மணிக்கு நன்றி சொன்னேன்.\nமஹாபெரியவா என்னிடம் கேட்கிறார். ஏண்டா நீயே வீடு வாங்கின மாதிரி சம்தோஷ்ப்படறே. அவள் இன்னும் பல முறை அமெரிக்கா போவாள். உனக்கு சந்தோஷம் தானே. என்று கேட்டார்.\nநான் என்ன பதில் சொல்லமுடியும் அழுவதை தவிர.\nஅடுத்த இருபது நாட்களில் நடந்த அற்புதத்தை என்னவென்று சொல்ல. விஷ்ணுமாயாவின் சொந்தக்காரர் ஒருவர் ஒரு வீடு விலைக்கு வருவதகவும் அதை வாங்கிவிடலாம் என்று சொல்லி வீட்டையும் வாங்கியாகி விட்டது. புதுமனை புகுவிழாவும் நடந்தேறியது. இன்று விஷ்ணுமாயாவின் குடும்பமும் அந்த புதிய வீட்டில் தான் வசிக்கிறார்கள்.\nகலியின் விகாரங்கள் எத்தனை வேண்டுமானாலும் இருக்கட்டும்\nஅத்தனைக்கும் நமக்கு பாதுகாப்பு மஹாபெரியவா குரு பூஜை ஒன்றே\nநடுத்தர வகுப்பினருக்கு சொந்தவீடு என்பது எட்டாக்கனி\nஆனால் விஷ்ணுமாயாவின் எட்டாக்கனி கனவு\nசெய்தது மஹாபெரியவா குரு பூஜை\nநீங்களும் மஹாபெரியவா குரு பூஜை செய்யுங்கள்\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\nகுரு பூஜை அற்புதங்கள் -ஸ்வர்ணமால்யா\nகுரு பூஜை அற்புதங்கள்-12-பாகம்-II- “சங்கரன்” சித்தி “காமாட்சி”\nகுரு பூஜை அற்புதங்கள்-12-பாகம்-I- “சங்கரன்” சித்தி “வசந்த கல்யாணி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/topic/schoolmate", "date_download": "2020-09-22T00:24:01Z", "digest": "sha1:YACZPJ5IJNNAMSZYIRIGYVWGOOHT6JNO", "length": 3063, "nlines": 75, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\n​சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிடலாமா.\nஇதயத்திற்கு சப்போர்ட் செய்யும், சப்போட்டா.\nகாதலுக்கு கண் இல்லை.. காமத்திற்கு மனசாட்சிகூட இல்லை.. திருச்சியை உலுக்கிய கோர சம்பவம்.\nஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம்.\n பெங்களூர் அணி 163 ரன்கள் சேர்ப்பு\n20 வயது இளம்பெண்ணை நாடக காதலால் ஏமாற்றி, ஓட்டம் பிடித்த திருமணம் முடிந்த காமுகன்.. சாயல்குடியில் பரபரப்பு.\nஅரை சதம் அடித்த படிக்கல் அதிரடி ஜோடி களத்தில் RCB vs SRH மேட்ச் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8088:%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D&catid=107:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=1062", "date_download": "2020-09-22T00:44:06Z", "digest": "sha1:BGWJMQ7VX6BM5UI54KB3SNX53PNT43WV", "length": 18803, "nlines": 135, "source_domain": "nidur.info", "title": "படிப்பினைத் தரும் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கோபம்!", "raw_content": "\nHome கட்டுரைகள் குண நலம் படிப்பினைத் தரும் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கோபம்\nபடிப்பினைத் தரும் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கோபம்\nபடிப்பினைத் தரும் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கோபம்\nகோபம் என்றதும் திருக்குர்ஆனைப் புரட்டக் கூடியவர்களுக்கு யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சம்பவம் நினைவுக்கு வரும்.\nயூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய சமுதாயத்து மக்கள் சத்தியத்தை ஏற்க மறுத்து இறுதியாக அவர்கள்\nஅழிக்கப்படும் நேரம் நெருங்கியதும் அவர்களை விட்டு யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் விலகிச் சென்று விடுகிறார்கள்.\nசிறிது நாட்கள் கழிந்து நகருக்குள் திரும்பிவந்து பார்த்தபொழுது அவர்களில் யாரும் அழிக்கப்படாததுக் கண்டு இறைவன் மீது கோபம் ஏற்பட்டுவிடுகிறது, யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு. இறைவன் நல்லதொரு முடிவையே மேற்கொண்டிருப்பான் என்று அவர்களை நிதானமாக சிந்திக்க விடாமல் கோபம் தடுக்கிறது.\nகோபம் கொப்பளிக்க நடையைக் கட்டுகிறார்கள் கடல் குறுக்கிடுகிறது கடலைக் கண்டப் பிறகும் கூட ஊரை நோக்கித் திரும்ப விடாமல் கோபம் தடுக்கிறது.\nஇனி இந்த மக்களுடைய முகத்தில் விழிப்பதை விட இவர்களின் கண் காணாத திசைக்கு சென்று விடலாம் என்ற எண்ணத்தையே கோபம் மேலோங்கச் செய்கிறது.\nஎதிரில் கப்பல் ஒன்று தென்பட கால்களை கோபம் தண்ணீரில் இறக்கி விடுகிறது. தண்ணீரில் இறங்கி நின்று கொண்டிருந்த யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நீந்திச்சென்று எதிரில் நின்று கொண்டிருந்த கப்பலைப் பிடிக்கிறார்கள் ஆனால் கப்பலில் இருந்தவர்களோ அவரை ஏறவிடாமல் தடுக்கின்றனர்.\n எனும் எண்ணத்தை அல்லாஹ் அவர்களுடைய உள்ளத்தில் விதைத்து விடுகிறான் இறைவனின் மீது கோபம் கொண்ட இறைத்தூதரின் பயணம் இது என்பதால் இறையருள் தடுக்கப்பட்டு விடுகிறது.\nகுழப்பத்தில் ஆழந்த பயணக்காரர்கள் இறுதியாக சீட்டுக் குலுக்கிப் போட்டு அனுமதி கிடைத்தால் ஏற்றிக் கொள்வோம் எனும் முடிவுக்கு வர சீட்டும் குலுக்கப்படுகிறது. அனுமதி மறுக்கப்பட்டு ஏற்ற வேண்டாம் என்ற முடிவு வரவே, அவர்களால் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கடலில் தள்ளி விடப்படுகிறார்கள். மீன் விழுங்கி விடுகிறது.\nநிரப்பப்பட்ட கப்பலை நோக்கி அவர் ஒளிந்தோடிய போது அவர்கள் சீட்டுக்குலுக்கினர். தோற்றவர்களில் அவர் ஆகி விட்டார். இழிந்தவராக இருக்கும் நிலையில் அவரை மீன் விழுங்கியது. (அல்குர்ஆன் 37: 140, 141, 142)\nஒரு வழியாக மீன் அவரை விழுங்கியப் பிறகு யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கோபம் முற்றுப் பெறுகிறது. தவறை நினைத்து யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வருந்துகிறார்கள்.\n''உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்'' என்று இருள்களிரிருந்து அவர் அழைத்தார். (அல்குர்ஆன் 21:78)\nஇவ்வாறுத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு சர்வ சக்தி வாய்ந்த ஏகஇறைவனின் வல்லமையைப் புகழ்ந்தும் தொடர்ந்து துதித்துக்கொண்டே இருந்தக் காரணத்தால் தடுக்கப்பட்ட இறையருள் யூனுஸ் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மீண்டும் இறைவனால் திருப்பப்படுகிறது. மீனுடைய வயிற்றில் அவரை அல்லாஹ் பாதுகாப்பாக தங்கச்செய்து விடுகிறான். கப்பலில் ஏறுவதற்கு கிடைக்காத இறையருள் மீன் வயிற்றில் இருக்கும்போது கிடைத்து விடுகிறது.\nஅவரது இறைவனிடமிருந்து அவருக்கு அருள் கிடைத்திருக்காவிட்டால் அவர் இழிந்தவராக வெட்ட வெளியில் எறியப்பட்டிருப்பார். (திருக்குர்ஆன். 68:49)\nயூனுஸ் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கோபத்தால் எடுத்த முடிவை அல்லாஹ் மன்னித்து மீன் வயிற்றிலிருந்து அவர்களை வெளியேற்றி விடுகிறான்.\nஅவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். கவலையிரிருந்து அவரைக் காப்பாற்றினோம்... (அல்குர்ஆன் 21:88)\nஒரு வெட்ட வெளியில் கொதிக்கும் மணலில் அவர்கள் வீசப்படுகிறார்கள். எழுந்து நடக்க முடியாத பலஹீனமான நிலையில் அவர்கள் இருந்ததால் உடனடியாக அவர்களின் அருகில் சுரைச் செடி ஒன்றை முளைக்கச் செய்து அவர்கள் மீது நிழல் படரச் செய்து விடுகிறான் கருணையாளன் அல்லாஹ். அதில் அவர்கள் இளைப்பாறி எழுந்து நடக்கத் தொடங்கினார்கள்.\nஅவரை நோயுற்றவராக வெட்ட வெளியில் எறிந்தோம். அவர் மீது (நிழல் தருவதற்காக) சுரைக் கொடியை ���ுளைக்கச் செய்தோம். (அல்குர்ஆன் 37: 145. 146)\nயார் தனது தவறை நினைத்து தவ்பா செய்து விட்டாலும் அவர்களது கடந்த காலத் தவறை பட்டியலிட்டுப் பார்த்துக் கொண்டிருக்காமல் மொத்தத் தவறையும் அப்பொழுதேக் கழுவித் தூய்மையாக்கி விட்டு அவரை தனது சிறந்த அடியார்களில் ஒருவராக ஆக்கி விடுவதுடன் அவர் கேட்டதையும் கொடுப்பான் கேட்காததையும் கொடுப்பான் கொடையாளன் அல்லாஹ்.\nஇருள் சூழ்ந்த மீன் வயிற்றிலிருந்து பலஹீனமான நிலையில் கொதிக்கும் சுடுமணலில் வீசப்பட்டதும் யூனுஸ் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனிடம் நிழல் கேட்கவில்லை. ஆனால் அவருக்கு இப்பொழுது நிழல் அவசியம் தேவை என்பதை அறிந்து அவனாகவே அந்த இடத்தில் சுரைச் செடியை முளைக்கச் செய்து நிழல் கொடுத்தான் கருணையாளன் அல்லாஹ்.\nஇறைவனின் கோபத்திற்கு காரணம் என்ன\nயூனுஸ் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய சமுதாயத்து மக்கள் அழிக்கப்படவேண்டும் என்பது இறைவனின் வாக்காக அமைந்து அதற்கான நேரமும் யூனுஸ் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இறைவனால் அறிவிக்கப்பட்டக் காரணத்தால் தான் அங்கிருந்து அவர்கள் வெளியேறினார்கள். வெறியேறிய உடன் அந்த மக்கள் இறைவனிடம் தவ்பா செய்து இறையருளை அடைந்து கொண்டனர். இது அவர்களுக்குத் தெரியாது.\nஎன்ன நடந்தது என்பதை அல்லாஹ்விடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு கோபம் மிகைத்து விட்டது இது தான் நடந்தது.\nஅல்லாஹ்விடமிருந்து நேரடியாக செய்தியை பெறக்கூடிய வாய்ப்பிருந்ததால் யூனுஸ் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டிருந்தால் அல்லாஹ் பதிலளித்திருப்பான். ஏற்கனவே நூஹ் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகனை அலை இழுத்துச் சென்ற பொழுது அவர்களுக்கும் இறைவன் மீது கோபம் ஏற்பட்டது. ஆனால் இவர்களைப் போன்று அவர்கள் கோபத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அவசர முடிவை மேற்கொள்ளாமல் தனது வருத்தத்தை இறைவனிடம் அடக்கத்துடன் தெரிவித்தார்கள்.\nஅதற்கு இறைவனும் பதில் கொடுத்தான் அந்த பதிலில் திருப்தி கொண்டு இறைவனின் வாக்குறுதியின் மீது அவநம்பிக்கைக் கொண்டதற்காக இறைவனிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்கள்.\nஇனிமேல் யூனுஸ் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வாழ்நாளிலும் இதுப்போன்ற கோபம் வரக்கூடாது என்பதற்காகவும், இனி வரக்கூடிய நபிமார்களுக்���ும் இதுப்போன்றக் கோபம் வரக்கூடாது என்பதற்காகவும் சில நெருக்கடியை இறைவன் அவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்து விட்டு அந்த சம்பவத்தை இறுதி நபிக்கு வழங்கிய திருக்குர்ஆனிலும் இடம் பெறச்செய்ததுடன் மீன் வயிற்றில் இருந்தவரைப்போன்று நீரும் ஆகிவிடாதீர் என்று அவ்வப்பொழுது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் எச்சரிக்கை செய்து கொண்டே இருந்தான் நீதியாளன் இறைவன்.\n\"உமது இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக மீனுடையவர் (யூனுஸ்) போல் நீர் ஆகி விடாதீர் மீனுடையவர் (யூனுஸ்) போல் நீர் ஆகி விடாதீர் அவர் துக்கம் நிறைந்தவராக(இறைவனை) அழைத்தார்.\" (அல்குர்ஆன் 68:48)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.easybarcodesoftware.com/", "date_download": "2020-09-22T00:25:05Z", "digest": "sha1:DZMUR3QS23BWF47K5DRMKABOAOZ3E5ME", "length": 10496, "nlines": 15, "source_domain": "ta.easybarcodesoftware.com", "title": "செமால்ட்: ஒரு வலைத்தளத்திலிருந்து வீடியோக்களைப் பிரித்தெடுக்க 6 சிறந்த ஆன்லைன் பயன்பாடுகள்", "raw_content": "செமால்ட்: ஒரு வலைத்தளத்திலிருந்து வீடியோக்களைப் பிரித்தெடுக்க 6 சிறந்த ஆன்லைன் பயன்பாடுகள்\nஒரு வலைத்தளத்திலிருந்து வீடியோவைப் பிரித்தெடுக்க விரும்புகிறீர்களா டெய்லிமொஷன், யூடியூப், மெட்டா கேஃப், மெகாவீடியோ, விமியோ மற்றும் வீஹோ ஆகியவை உங்களுக்கு பிடித்த திரைப்படங்களைப் பார்க்க அல்லது காதல் பாடல்களைக் கேட்க சிறந்த இடங்கள். அறியப்படாத அல்லது சந்தேகத்திற்கிடமான தளத்தில் வீடியோக்களைப் பார்ப்பது உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும், ஆனால் ஆஃப்லைன் பயன்பாடுகளுக்காக அந்த வீடியோ கோப்புகளை உங்கள் வன்வட்டில் பதிவிறக்கம் செய்யலாம்.\nஒரு வலைத்தளத்திலிருந்து வீடியோக்களைப் பிரித்தெடுப்பதற்கான சிறந்த ஆன்லைன் பயன்பாடுகளைப் பற்றி இங்கு விவாதித்தோம்.\nஇது பயனர் நட்பு இடைமுகத்தைக் கொண்ட மிகவும் ஊடாடும் மற்றும் பயனுள்ள சேவைகளில் ஒன்றாகும், மேலும் வீடியோ மற்றும் ஆடியோ கோப்புகளைப் பிரித்தெடுக்க உங்களை அனுமதிக்கிறது. KeepVid பயன்படுத்த எளிதானது, மேலும் நீங்கள் தொடங்குவதற்கு வீடியோ URL ஐ உள்ளிட்டு பதிவிறக்க பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும். வீடியோக்கள் ஸ்கிராப் செய்யப்பட்டவுடன், அவற்றை உங்கள் வன்வட்டில் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது முன் வரையறுக்கப்பட்ட கோப்பிற்கு ஏற்றுமதி செய்யலாம். கூகிள் வீடியோ, டெய்லிமொஷன், யூடியூப் மற்றும் விமியோவிலிருந்து வீடியோக்களை குறிவைக்க கீப்விட் பயன்படுத்தலாம். இது அனைத்து இயக்க முறைமைகளுடனும் இணக்கமானது மற்றும் நிறுவ எளிதானது.\nKeepVid ஐப் போலவே, VideoGrabby என்பது ஒரு வலைத்தளத்திலிருந்து வீடியோக்களை வசதியாக பிரித்தெடுப்பதற்கான ஒரு சிறந்த பயன்பாடாகும். விமியோ, யூடியூப், பேஸ்புக், வைன் மற்றும் சவுண்ட்க்ளூட் ஆகியவற்றிலிருந்து மீடியா கோப்புகளைத் துடைக்க இந்த சேவையைப் பயன்படுத்தலாம். வீடியோ கிராபி ஒரு பயனர் நட்பு இடைமுகத்தைக் கொண்டுள்ளது மற்றும் பராமரிப்பு தேவையில்லை. உங்கள் ஆன்லைன் வீடியோவின் URL ஐ நகலெடுத்து, வீடியோ கிராபி அதன் செயல்பாட்டைச் செய்ய அனுமதிக்க வேண்டும். இது இரண்டு தனித்துவமான விருப்பங்களைக் கொண்டுள்ளது (ரெக்கார்ட் ஆடியோ மற்றும் ரெக்கார்ட் வீடியோ), நீங்கள் வீடியோக்களை எம்பி 3 அல்லது எம்பி 4 ஆக பதிவிறக்கம் செய்ய பயன்படுத்தலாம். தரம் சமரசம் செய்யப்படவில்லை, ஆனால் நீங்கள் பிரித்தெடுக்கப்பட்ட வீடியோக்களின் செயல்திறன் மற்றும் தரத்தை ஒரு அளவிற்கு மேம்படுத்த HQ பொத்தானைக் கிளிக் செய்யலாம்.\n3. வீடியோ டவுன்லோட் ஹெல்பர்:\nவீடியோ பதிவிறக்க ஹெல்பர் பேஸ்புக், டெய்லிமொஷன், லிண்டா, விமியோ, ட்விட்டர், உடெமி, யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் பல தளங்களிலிருந்து வீடியோக்களைப் பிரித்தெடுக்க பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது அதன் பயனர் நட்பு இடைமுகத்திற்கு மிகவும் பிரபலமானது மற்றும் அனைத்து இயக்க முறைமைகளுக்கும் இணக்கமானது. நீங்கள் அதை பிசி மற்றும் ஸ்மார்ட்போன் இரண்டிலும் பதிவிறக்கம் செய்யலாம். மேலும், ஒரு நேரத்தில் எண்ணற்ற வீடியோக்களைப் பிரித்தெடுக்க வீடியோ டவுன்லோட் ஹெல்பர் பயன்படுத்தப்படலாம்.\nஒரு வலைத்தளத்திலிருந்து வீடியோவைப் பிரித்தெடுப்பதற்கான மற்றொரு அற்புதமான கருவி இது. கிளிப்நாபர் பல மொழிகளில் கிடைக்கிறது, மேலும் இது யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் மற்றும் டெய்லிமொஷன் வீடியோக்களை சிறந்த முறையில் துடைக்க பயன்படுகிறது. இது உங்கள் வேலையை எளிதாக்க ஏராளமான விருப்பங்கள் மற்றும் அம்சங்களுடன் வருகிறது. நீங்கள் உள்ளீட்டு புலத்தில் வீடியோவின் URL ஐ உள்ளிட்டு தாவல் பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும். இது வெவ்வேறு கோப்பு வடிவங்களை ஆதரிக்கிறது, மேலும் உங்கள் பணியை நிறைவேற்ற உங்களுக்கு பிடித்த வடிவமைப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.\nDeturl.com ஒரு சக்திவாய்ந்த வீடியோ பதிவிறக்கம் மற்றும் தரவு ஸ்கிராப்பர் ஆகும். KeepVid ஐப் போலவே, நீங்கள் வீடியோவின் URL ஐ நகலெடுத்து ஒட்ட வேண்டும் மற்றும் பதிவிறக்க பொத்தானை அழுத்தவும். YouTube மற்றும் டெய்லிமொஷன் இரண்டிலிருந்தும் வீடியோக்களைப் பிரித்தெடுக்க உதவும் வீடியோ எடிட்டர்கள் மற்றும் உள்ளடக்கக் கியூரேட்டர்களின் முந்தைய தேர்வாக Deturl உள்ளது.\nஇது YouTube வீடியோக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது மற்றும் இது ஒரு ஊடாடும் சஃபாரி உலாவி ஆகும், இது உங்கள் இயல்புநிலை YouTube பிளேயரை மாற்றலாம் மற்றும் பயனர் அனுபவத்தை மேம்படுத்தலாம். முன்பே வரையறுக்கப்பட்ட வடிவத்தில் பல ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகளைப் பதிவிறக்க YouTube5 பதிவிறக்கம் உங்களை அனுமதிக்கிறது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:736", "date_download": "2020-09-22T02:13:56Z", "digest": "sha1:KIBVC7RVO46HWL5BNPDAAN6K4C4QGSUX", "length": 21250, "nlines": 142, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:736 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n73503 மருத மடு -\n73504 விஞ்ஞானிகள் பற்றிக், வி.\n73505 மெய்யியல் நோக்கு: யுபிலி சிறப்பிதழ் 2005 2005\n73536 இலங்கை தமிழ் இலக்கிய வளர்சியில் சிரிசுமன கொடகேயின் பங்களிப்பு திக்குவல்லை கமால் , சுதாராஜ் , மேமன்கவி\n73537 எழுத்தாளர் மகாநாடு 1986\n73538 செங்காரபிள்ளை, இந்திரராசா (நினைவுமலர்) 2012\n73548 நற்குணநாதன், விசுவநாதன் (நினைவுமலர்) 2005\n73549 பிரம்மஶ்ரீ தி.கி,சீதாராம சாஸ்திரிகள் சில நினைவலைகள் பத்மநாபன், ச.\n73550 இராஜேஸ்வரி, தியாகராசா (நினைவுமலர்) 2010\n73551 சுகிர்தம்: சிறுவர் நேயச் செய்தி மடல் -\n73552 சப்பிரகமுவ மகாண தமிழ்மொழித்தினம் 2002 2002\n73553 பரமசாமிக்குருக்கள், மு. (நினைவுமலர்) 2009\n73554 வேலையுலகம் சுப்பிரமணியம், ச.\n73555 பாரதி போற்றிய அருளம்பல சுவாமிகள் ஞானகுமாரன், நா.\n73556 சுவாமி விபுலாநந்தரும் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலரும் யோகராசா, செ.\n73557 பாதை மாறிய போது சுந்தரம்பிள்ளை, செ.\n73561 கொக்குவில் இந்துக் கல்லூரி: கௌரவிப்பு நிகழ்வு சிறப்பிதழ் ஏணிப்படிகள்... 2010\n73562 மயில்வாகனன், அ. வி. (நினைவுமலர்) 2002\n73563 சுவடு: யா/ கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி 2011 2011\n73571 சின்���த்தம்பி, அன்னலட்சுமி (நினைவுமலர்) 2016\n73572 ஸ்கந்த ஹோமம்: மயிலணி சுன்னாகம் பிரம்மஸ்ரீ . கா. வைத்தியநாத ஐயர் ஶ்ரீமதி பிரேமதாம்பிகை... 2005\n73573 பூநகரி ஆலங்கேணி கட்டுக்கரை அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விநாயகர் தேவஸ்தானம்... 2016\n73574 சத்தியசீலன், பா. (நினைவுமலர்) 2001\n73575 பிரம்மஸ்ரீ கி. சுப்பிரமணிய சாஸ்திரிகளின் சம்ஸ்கிருதக் கல்விப்பணிகள் கிருஷ்ணானந்தசர்மா, ஶ்ரீ.\n73576 ஶ்ரீலஶ்ரீ சுவாமிநாத தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் -\n73577 பரி.கன்னி மரியாள் ஆலயம் பணியின் 150 ஆண்டுகள் 1852-2002 2002\n73578 மாண்புறு மகனாம் மகாஜன சிற்பி ஜயரத்தின தீபம் 2013 2013\n73583 சித்த மருத்துவ மாநாடும் கண்காட்சியும் 2015 2015\nதகவல் மூலங்கள் : நூல்கள் [10,466] இதழ்கள் [12,211] பத்திரிகைகள் [48,804] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,960]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,044]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [78,676] பல்லூடக ஆவணகம் [27,408] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [343] மலையக ஆவணகம் [309] பெண்கள் ஆவணகம் [326]\nதொடரும் செயற்திட்டங்கள் : பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள் [3,684] | வாசிகசாலை [58] | ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாடு நிறுவனம் | கிளிநொச்சி ஆவணகம்\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\nஇப்பக்கம் கடைசியாக 27 ஆகத்து 2020, 02:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2018/10/blog-post_64.html", "date_download": "2020-09-22T01:41:51Z", "digest": "sha1:BOSA4POXZQNWAP6HT7DKNMEHY32MMJ2W", "length": 14475, "nlines": 411, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: \"தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் தரப்புக்கு ஆதரவு தர வேண்டும்\" - புளட் சித்தார்த்தன்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\n\"தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் தரப்புக்கு...\nமஹிந்த ராஜபக்ஷ இலங்கை பிரதமர் பதவிக்கான கடமைகளை ஏற...\nவடிவேல் சுரேஷ், பிரதமர் மஹிந்தவுக்கு ஆதரவு\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராகப் ...\nகனடாவில் கந்தலாகி கிழிந்த தமிழ் தேசியம்\nசிறையிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பிள்ளையான்\nவடக்கின் 05 வருட சாபம் வரும் 24ஆம் திகதியுடன் நீங்...\nஅரசியற் கைதிகள் விடுதலையை உறுதிப்படுத்த வேண்டும்....\nமட்டக்களப்பு பஸ் நிலையத்தில் பிள்ளையானுக்கு நன்றி ...\nதேயிலை பறிக்கும் பெண் தொழிலாளி மரணம்\nகிழக்கு மாகாணத்துக்குள் அத்துமீறி நுழைந்தாரா தந்த...\nவடக்கு மாகாண சபையின் ஆயுட் காலம் நிறைவு\n\"தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் தரப்புக்கு ஆதரவு தர வேண்டும்\" - புளட் சித்தார்த்தன்\nதமிழ் அரசியல் கைதிகளை ஒரு மாத காலத்துக்குள் விடுதலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்கும் தரப்புக்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்க வேண்டும் என்று அந்த அமைப்பில் இடம்பெறுகின்ற புளட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறியுள்ளார்.\nதற்போது இலங்கையில் அரசியல் நெருக்கடி ஒன்று உருவாகியிருக்கும் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கா அல்லது மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டமைப்புக்கா ஆதரவு வழங்குவது என்ற விசயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒன்றாக இணைந்து ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று கூறும் சித்தார்த்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட்டாக எடுக்கும் முடிவுக்கு தமது அமைப்பு ஆதரவு வழங்கும் என்று கூறியதுடன், இருந்தபோதிலும், அந்தக் கூட்டமைப்புக்கு தலைமை தாங்கும் தமிழ் அரசுக் கட்சி தனிமையில் ஒரு முடிவை எடுத்துவிட்டு ஏனைய கட்சிகள் மீது அதனை திணிக்க முயலக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.\nஅதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த விசயத்தில் எடுக்கும் முடிவு, தமிழ் மக்களின் நலனுக்கானதாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\n\"தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் தரப்புக்கு...\nமஹிந்த ராஜபக்ஷ இலங்கை பிரதமர் பதவிக்கான கடமைகளை ஏற...\nவடிவேல் சுரேஷ், பிரதமர் மஹிந்தவுக்கு ஆதரவு\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராகப் ...\nகனடாவில் கந்தலாகி கிழிந்த தமிழ் தேசியம்\nசிறையிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பிள்ளையான்\nவடக்கின் 05 வருட சாபம் வரும் 24ஆம் திகதியுடன் நீங்...\nஅரசியற் கைதிகள் விடுதலையை உறுதிப்படுத்த வேண்டும்....\nமட்டக்களப்பு பஸ் நிலையத்தில் பிள்ளையானுக்கு நன்றி ...\nதேயிலை பறிக்கும் பெண் தொழிலாளி மரணம்\nகிழக்கு மாகாணத்துக்குள் அத்துமீறி நுழைந்தாரா தந்த...\nவடக்கு மாகாண சபையின் ஆயுட் காலம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/607131/amp?ref=entity&keyword=Election", "date_download": "2020-09-22T02:28:55Z", "digest": "sha1:GDJTOFXSQSTC3BMRB3TP44CTFRRSOM3X", "length": 10336, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Actors' union election case to be heard on Aug 31: High Court orders | நடிகர் சங்க தேர்தல் வழக்கு ஆக.31ல் இறுதி விசாரணை நடைபெறும்: உயர் நீதிமன்றம் உத்தரவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநடிகர் சங்க தேர்தல் வழக்கு ஆக.31ல் இறுதி விசாரணை நடைபெறும்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் 23ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலை ஒத்திவைத்து சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், திட்டமிட்டப்படி தேர்தலை ஜூன் 23ம் தேதியன்று நடத்தவும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணக் கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தை கவனிக்க பதிவுத்துறை ஐஜி கீதாவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.\nஇந்நிலையில் தமிழக அரசின் தனி அதிகாரி நியமனத்தை ரத்து செய்யக் கோரி நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோரும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற தனிநீதிபதி, 2019 ஜூலை் 23ம் தேதி நடந்த தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து, நடிகர் விஷால் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்ற தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், இந்த வழக்கின் இறுதி விசாரணை ஆகஸ்ட் 31ம் தேதி நடைபெறும் என்று உத்தரவிட்டனர்.\nதமிழகத்தில் கொரோனா பரவல் குறைவு ஆர்டிஓ ஆபீசில் ஸ்லாட் சிஸ்டம் விரைவில் ரத்து\nதொற்று குறைந்தாலும் சிகிச்சை வசதிகளை குறைக்கக்கூடாது: தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தல்\nகொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து கூடுதலாக 2 லட்சம் ஆர்டர்: சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்\n: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி\nதமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா\nமின்சார வாகனம் குறித்த திட்ட அறிக்கையை போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தார்\nகோயில் சொத்து விவரங்களை ஆன்லைனில் பதிவேற்ற அதிகாரிகளுக்கு பயிற்சி\nஉட்கட்சி தேர்தல் நடத்தும் வரை அதிமுக புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை\nகொரோனா விதிமீறிய 50 ஆயிரம் பேரிடம் ரூ.1.50 கோடி அபராதம் வசூல்: சென்னையில் ஒரே நாளில் 3.97 லட்சம்\nவீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் தேடிவரும் 3,501 நகரும் நியாயவிலை கடை: முதல்வர் தொடங்கி வைத்தார்\n× RELATED மதவாத சக்திகளையும், பயங்கரவாத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/609040/amp?ref=entity&keyword=Deputy%20Commissioner", "date_download": "2020-09-22T00:20:17Z", "digest": "sha1:GPRIQ4BAZ5LLXKKHZTPPODSVBK5O37MD", "length": 7877, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Deputy Chief Minister and Ministers support Chief Minister Edappadi Palanisamy's rule: KP Munuswamy | முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு துணை முதல்வர் , அமைச்சர்கள் துணை நிற்கின்றனர்: கே.பி.முனுசாமி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு துணை முதல்வர் , அமைச்சர்கள் துணை நிற்கின்றனர்: கே.பி.முனுசாமி\nசென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு துணை முதல்வர் , அமைச்சர்கள் துணை நிற்கின்றனர் என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். பாஜக மாநில துணைத் தலைவர் கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டி அவசியமில்லை என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் முருகன் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்பதை ஒத்துக்கொண்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nகோட்டையில் காவி கொடி பறக்கும்: பா.ஜ மாநில தலைவர் நம்பிக்கை\nதேசியக்கொடிதான் கோட்டையில் பறக்கும்: அமைச்சர் உத��குமார் பதிலடி\nவேளாண் சட்டங்களை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் 28ம் தேதி ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ்.\nவாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு 1,66,408 - பேர் விண்ணபித்துள்ளனர்: சத்ய பிரதசாகு\nஅதிமுக பொங்கும் கடல்; எக்காலமும் அழியாது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி\nசிறு விவசாயிகளும் கிராமங்களும் இருக்கக் கூடாது என்ற ஆர்.எஸ்.எஸ்.சித்தாந்தத்தை மத்திய அரசு செயல்படுத்த முயற்சி: கே.எஸ்.அழகிரி கண்டனம்\nவேளாண் மசோதாக்களை கண்டித்து 28-ம் தேதி அனைத்துக்கட்சி போராட்டம்: ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nகொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணனைம் கைது செய்யாதது என்\n× RELATED வேளாண் மசோதாவை அரசியலாக்க வேண்டாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-22T02:40:18Z", "digest": "sha1:Z46QGOYS2Z6VODJUQU4Y2DDJZJ73B6I2", "length": 6302, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "எசுப்பானியம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகருநீல நிறப் பகுதிகள் ஏற்பு பெற்ற அலுவல் மொழியாக உள்ள நாடுகள். ஐக்கிய அமெரிக்காவின் ஏற்பு பெற்ற அலுவல் மொழியாக இல்லாவிடினும், 25% மக்களுக்கு மேல் எசுப்பானிய மொழி பேசும் மாநிலங்கள். ஐக்கிய அமெரிக்காவின் ஏற்பு பெற்ற அலுவல் மொழியாக இல்லாவிடினும், 10-20% மக்கள் எசுப்பானிய மொழி பேசும் மாநிலங்கள். ஐக்கிய அமெரிக்காவின் ஏற்பு பெற்ற அலுவல் மொழியாக இல்லாவிடினும், 5-9.9% மக்கள் எசுப்பானிய மொழி பேசும் மாநிலங்கள்.\nஐரோப்பாவில் எசுப்பானிய மொழி பேசும் எசுப்பானிய நாடு அடர்ந்த பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ளது\nஐரோப்பாவின் தென் மேற்கே உள்ள எசுப்பானியா (España) எனப்படும் நாட்டிலும் தென்னமெரிக்காவில் உள்ள பல நாடுகளிலும் மக்கள் பேசும் மொழி. எசுப்பொன்யால் (Español) என்று தங்கள் மொழியிலும், ஆங்கிலத்தில் Spanish என்றும் அழைக்கப்படும் மொழி. உலகில் 350 மில்லியன் முதல் 400 மில்லியன் மக்கள் வரை பேசும் ஒரு மொழி.\nஇந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தில், உரோமான்சு மொழிக் கிளைக்குடும்பத்தின் ஒரு மொழி.\nஇந்த IP முகவர���க்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 29 சூலை 2020, 01:20 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/stressed", "date_download": "2020-09-22T02:44:57Z", "digest": "sha1:XL47B5J2MC4CCPYZUC4WM3FRFUZS3X67", "length": 4164, "nlines": 62, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"stressed\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nstressed பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\ninflected ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t98386-topic", "date_download": "2020-09-22T00:49:45Z", "digest": "sha1:6F4RZFY6AHBEIFFN6RJMYGEM6FMLGORM", "length": 85090, "nlines": 1047, "source_domain": "www.eegarai.net", "title": "தமிழ் சரித்திர நாவல்களின் பட்டியல்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)\n» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே\n» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020\n» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.\n» பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்: முந்தானை முடிச்சு ரீமேக் ஆகிறது\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm\n» மயங்க் அகர்வால் ஆட்டம் வீணானது - சூப்பர் ஓவரில் பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்\n» ‘புரட்சி பேச்சாளர் பெரியார்’ நுாலிலிருந்து:\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» திருக்கழுக்குன்றம்:-வருடம் முழுவதும் நடைபெறும் திருவிழாக்கள்\n» உருவாகிறது ‘தர்மபிரபு 2’: இயக்குநர் முத்துக்குமரன் தகவல்\n» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..\n» புண்பட்ட மனம், பண்படும் காத்திரு..(கவிதை)\n» ‘என்னைச் செதுக்கிய எண்ணங்கள்’ நுாலிலிருந்து,\n» கண்ணைக் கட்டிக்கொண்டு ரசிகர் செய்த செயல்... சிலாகித்துப்போன திரிஷா\n» மிஷ்கினின் புதிய பட அறிவிப்பு வெளியீடு\n» வெற்றியுடன் தொடங்குமா பெங்களூரு அணி\n» பாலாவின் படத்திற்கு உதவும் சிவகார்த்திகேயன்\n» புரட்டாசி சனிக்கிழமை: ஈரோடு கோட்டை பெருமாளுக்கு 16 வகை திரவிய அபிஷேகம்\n» இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்-சவுக்கு சங்கர்-FREE PDF\n» சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தனியாா் ரயில்\n» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\n» இந்த வார சினிமா…\n» டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு\n» ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» உயிரெழுத்து – கவிதை\n» உலக அளவில் கரோனா பாதிப்பு 3.09 கோடி: பலி 9.61 லட்சமாக உயர்வு\n» லட்சியத்தில் உறுதி கொள்ளுங்கள் – மாதா அமிர்தனந்தமயி ஆன்மிக சிந்தனைகள்\n» IPL இல் CSK இன் முதல் போட்டி: மஞ்சள் உடையில் அழகிய கோலிவுட் நடிகைகள்…\n» சவுதியில் பிச்சையெடுத்த 450 இந்தியர்கள் கைது\n» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி\n» மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை: சிரோமணி அகாலிதளம்\n» பாடகியாக நித்யா மேனனின் புதிய அவதாரம்: அதுவும் இசைஞானி இசையில்…\n» சோகத்தில் முடிந்த பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம்… கேஸ் பலூன் வெடித்து விபத்து\n» கரோனாவின் தீவிரம் அடுத்த வாரத்தில்தான் தெரியும்\n» சுப்ரமணி - நகைச்சுவை\n» ஸ்டாப் கோவிட் கொரோனா சோதனை கருவி; அமெரிக்கர்கள் வரவேற்பு\n» ரயில் டிக்கெட்டுடன் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்\nதமிழ் சரித்திர நாவல்களின் பட்டியல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nதமிழ் சரித்திர நாவல்களின் பட்டியல்\nநான் ஒரு சரித்திர புதினங்கள் சேகரிக்கும் ஆர்வலன். இத்துடன் தமிழில் வெளிவந்துள்ள புதினங்களின் பட்டியலை ingku அளித்துள்ளேன்.\nசரித்திர நாவல்கள்-(2012 வெளியானது வரை)\nஅமுதா கணேசன்_பொன் மயிலின் கதை\nஅண்ணாமலை . கே_செஞ்சித் தளபதி\nஅண்ணாமலை. எம். கருப்பூர்_பல்லவன் பாவை\nஅனுஷா வெங்கடேஷ்_தில்லையில் ஒரு கொள்ளைக்காரன்\nஅறி���ர் அண்ணா_இரும்பு முள் வேலி\nஅருள் நம்பி_மன்னர்கள் வாழ்வில் சுவையான கதைகள்\nஆறுமுகம் சுப்பு _மகாரணியின் சபதம்\nஆனந்த் ஆதீஷ்_ஸ்வராஜ்யம் கண்ட அருந்திறல் வீரன்\nபாலசுப்ரமணியன் ஆர். _பாண்டிய நாயகன்\nபங்கிம் சந்திரர்_தேவி சௌது ராணி\nதயாநந்தம் அ. _குணவதிக் கோட்டம்\nதயாநந்தம் அ. _இறையன் செம்மல்கள்\nதயாநந்தம் அ. _காவிரி சோழன்\nதயாநந்தம் அ. _மதுரையைக்காத்த மறவன்\nதயாநந்தம் அ. _மும்முடி சோழன்\nதயாநந்தம் அ. _தீரன் சின்னமலை\nதயாநந்தம் அ. _வல்வில் ஓரி\nதிவாகர்_எஸ். எம். எஸ். எம்டன் 22-09-1914\nகணேசன் .பி.சி._கலை வென்ற காவலன்\nகணேசன் .பி.சி._மாற்றான் தோட்டத்து மல்லிகை\nகோகுல் சேஷாத்ரி_மதுரகவி ( கல்வெட்டுக் கதைகள் )\nகௌதம நீலாம்பரன்_சோழவேங்கை (நயன தீபங்கள்)\nகௌதம நீலாம்பரன்_காலம் போற்றும் சரித்திரச் சம்பவங்கள்\nகௌதம நீலாம்பரன்_மன்னன் மாடத்து நிலவு\nகௌதம நீலாம்பரன்_மோகினிக்கோட்டை / பல்லவமோகினி / கலிங்கமோகினி\nகௌதம நீலாம்பரன்_பல்லவன் தந்த அரியணை\nகௌதம நீலாம்பரன்_சாணக்கியரின் காதல் / மூங்கில் பாலம் / மன்னன் மாடத்து நிலவு / வாசவதத்தையின் காதல் / வெற்றிதிலகம்\nகௌதம நீலாம்பரன்_சேரன் தந்த பரிசு\nகௌதம நீலாம்பரன்_வெற்றி திலகம் / விஜயநந்தினி / பல்லவன் தந்த அரியணை\nகுருசாமி அ.சா_தியாக வேங்கை தீரன் சின்னமலை\nஇடைப்பாடி அமுதன்_எழுகரை சூரிய கங்கேயன்\nஇந்தியன் போஸ்_பல்லவ நாட்டுத் தங்கத் தாரகை\nஇந்திரா சௌந்தர்ராஜன்_5 வழி 3 வாசல்\nஇந்திரா சௌந்தர்ராஜன்_சேது நாட்டு வேங்கை\nஇந்திரா சுப்ரமணியம்_மகுடம் கண்ட தென்னவன்\nஇருதய ராஜ். எம்_மாமதுரை பேரரசி\nஇருதய ராஜ். எம்_வேள் பாரி\nஜெகசிற்பியன்_அருள்மொழிநங்கை / வாருணி தேவி / பூசுந்தரி\nஜெயந்தி ராஜன்_வீர வேந்தன் சேரமான்\nஜெயராஜ் . டி._வர்மப் பறவை\nஜீவபாரதி . கே._வேலு நாச்சியார்\nஜார்ஜ் கோமகன்_நான்மாடக் கூடல் நாயகன்\nஜோசப் அதிரியன் ஆண்ட்டோ . ஞா_பொதுகா தேவதை\nகபிலன் வே._மறவர் குலத்து மணிப்புறா\nகபிலன் வே._பாண்டியன் திருமேனி (வசந்த மண்டபம்)\nகபிலன் வே._வசந்த மண்டபம் (பாண்டியன் திருமேனி)\nகைலாசம். எல்._மலர்ச் சோலை மங்கை\nகலைஞர் கருணாநிதி_பாயும் புலி பண்டாரவன்னியன்\nகல்கி_சோலைமலை இளவரசி / இடிந்த கோட்டை / மோகினித்தீவு\nகமால் எஸ்.எம். _சேதுபதி மன்னரும் ராஜநர்தகியும்\nகமால் எஸ்.எம். _சேதுபதியின் காதல்\nகண்ணன் .எஸ் / கண்ணபிரான்_கடல் சிலந்���ி\nகண்ணன் .எஸ் / கண்ணபிரான்_மதுரையை மீட்ட சேதுபதி\nகண்ணன் .எஸ் / கண்ணபிரான்_மாயப்பாண்டியன் மகள்\nகண்ணன் .எஸ் / கண்ணபிரான்_ரோமாபுரி வணிகர்கள்\nகண்ணன் கிருஷ்ணன்_களப்பிரறை வென்ற காவலன்\nகண்ணன் கிருஷ்ணன்_செப்பேடு தந்த செம்மல்கள்\nகௌசிகன்_விதியின் கை, வேவுக்காரி, சோகத்திரை, புலிக்குகை\nகோவி மணிசேகரன்_ஆதித்த கரிகாலன் கொலை\nகோவி மணிசேகரன்_வரலாற்று புதினங்கள் தொகுப்பு\nகோவி மணிசேகரன்_காளையார் கோவில் ரதம்\nகோவி மணிசேகரன்_கொடுத்து சிவந்த கைகள்\nகோவி மணிசேகரன்_குமரி / பேய்மகள் இளவெயினி / ஹைதரலி\nகோவி மணிசேகரன்_முதல் உரிமைப் புரட்சி\nகோவி மணிசேகரன்_முகிலில் முளைத்த முகம்\nகோவி மணிசேகரன்_நந்தி வர்மன் ( ராஜ மாதா / நந்தமிழ் நந்தி / பூங்குழலி)\nகோவி மணிசேகரன்_பத்தாயிரம் பொன் பரிசு\nகோவி மணிசேகரன்_பெண்மணீயம் / மேகலை / இந்திர விஹாரை\nகோவி மணிசேகரன்_பொன் வேய்ந்த பெருமாள்\nகோவி மணிசேகரன்_ரூப்மதி / கானல் காணம்\nகோவி மணிசேகரன்_சாம்ராட் அசோகன் (அசோக சக்கரம்)\nகோவி மணிசேகரன்_சுதந்திர தீவில் வெள்ளைநாரைகள் (மறவர் குல மாணிக்கம் /ராணி வேலுநாச்சியார்)\nகோவி மணிசேகரன்_தூது நீ சொல்லிவாராய்\nகுலசேகரன் எஸ். _அம்பலவன் பழுவூர் நக்கன்\nகுலசேகரன் எஸ். _சோழர்குல பொன்மலர்கள்\nகுலசேகரன் எஸ். _சாளுக்கியன் திருமணம்\nலட்சுமணன் வே. / மணிவாசகன்_கன்னிப்பாவை\nலட்சுமணன் வே. / மணிவாசகன்_நீலவேணி\nலட்சுமணன் வே. / மணிவாசகன்_பாவை மன்றம்\nலூர்து சங்கீதராஜ் ப. _இடுக்கண் களைந்த நட்பு\nமலர்விழி . இரா._கடல் கொண்ட காவியம்\nமாஸ்தி வெங்கடேச அய்யங்கார்_சிக்கவீர ராஜேந்திரன்\nமதியழகன் . கே. ஏ_கொங்கு நாட்டு தீரன்சின்னமலை\nக்ரேஸி மோகன்_கே.பி.டி. சிரிப்பு ராஜ சோழன்\nமுன்ஷி கே.எம். _ஜெய் சோம்நாத்\nமுருகன் .மா_வீரன் அழகு முத்துக்கோன்\nநாச்சியப்பன் சி.என். _புலிக்கேசியை வென்றவன்\nநாச்சியப்பன் சி.என். _சாணக்கியனை வென்றவள்\nநாச்சியப்பன் சி.என். _வெற்றி திருமகள்\nநாகராஜன் ஏ.பி._மாமல்லபுரத்து நங்கையும் சிற்பமும்\nநல்லபெருமாள் ரா.சு. _மருக்கொழுந்து மங்கை\nநசீர்_ஒரு நிலவு முகம் நினைவு முகமானது\nநெடுமாறன் ப. _தென்பாண்டி வீரன்\nபாண்டியன் . கோ._கந்த குமரன்\nபார்த்தசாரதி நா. _பாண்டிய மாதேவி\nபார்த்தசாரதி நா. _ராணி மங்கம்மாள்\nபார்த்தசாரதி நா. _வெற்றி முழக்கம்\nபெருமாள் தே.ப. _மன்னன் திருமகள்\nபெருமா��் தே.ப. _சிற்பியின் கனவு\nபெருமாள் தே.ப. _தளவாய் வேலுதம்பி\nபெருமாள் தே.ப. _தமிழுக்கு தன்னையே தந்தவன்\nபெருமாள் தே.ப. _வீர தீபம்\nபெருமாள் தே.ப. _வேணாட்டு வேந்தன்\nபத்மநாபன் பொன் _மாவீரன் ஷெர்ஷா\nபரமகுரு பொன். _மகத மகுடம்\nபரமகுரு பொன். _பீகிங் பேரழகி\nராஜ ரத்தினம்_கங்கை சூழ் காவிரி நாடன்\nராஜ ரத்தினம்_திருமுறை கண்ட செல்வன்\nராஜவேலு . எஸ்_சூரிய நிலவன்\nராஜவேலு . எஸ்_வேழம் கொண்ட வேங்கை\nராஜேந்திரன் கே. ஏ._மலையமான் திருமுடிகாரி\nராமசந்திரன் டி.என்_வெற்றித்திருநகரின் வீரச் சிற்பிகள்\nராமன் பிள்ளை சி.வி./பத்மநாபன் நம்பி_மார்த்தாண்ட வர்மா\nரங்கராஜன் ரா.கி. _அடிமையின் காதல்\nரங்கராஜன் ரா.கி. _நான் கிருஷ்ணதேவராயன்\nரங்கராஜன் ரா.கி. _வாளின் முத்தம்\nசீதள பக்கிரிசாமி_வெற்றி கொண்ட நம் வேந்தர்கள்\nசீதள பக்கிரிசாமி_வெற்றி வேந்தர்களின் வரலாறு\nசேனாபதி த. நா._சாணக்கியரும் சந்திரகுப்தனும்\nசேதுராமன் கோ. _மாவீரன் சத்ரபதி சிவாஜி\nசேதுராமன் கோ. _தஞ்சாவூரு ராணி\nசண்முக சுந்தரம் . ஆர்._உதய தாரகை\nசிங்காரம்.ப_கடலுக்கு அப்பால் / புயலிலே ஒரு தோணி\nசிரஞ்சீவி_நாடு கலக்கி வன்னியத் தேவன்\nசோமு மீ.பா. _ஐம்பொன் மெட்டி\nசோமு மீ.பா. _கடல் கண்ட கனவு\nசோமு மீ.பா. _வெண்ணிலவுப் பெண்ணரசி\nசௌரி ராஜன்_ஜெய ஜெய பவானி\nசுப்ரமணியம். எஸ். எம்_மானம் காத்த மாவீரன்\nசுப்ரமணியன் . பேரை_இசை ஊஞ்சல்\nசையது இப்ராஹிம் ஹமீது_தென்பாண்டி சீமையிலே\nதாமரை செந்தூர்பாண்டி_வீர வெங்கல ராஜா\nதிலகவதி_தீக்குக் கனல் தந்த தேவி\nவரதராஜன் . டி.பி._பாண்டியன் குழலி\nவசந்த நாயகன்_தென்றலிலே ஒரு தேன் மலர்\nவேதாந்தம். இராச_கல்லணை கண்ட காவலன்\nவேதாந்தம். இராச_சீறிச் சினந்த சேல்விழி\nவேல்முருகன் எஸ். _கோப்பெருஞ்சிங்கன் கனவு\nவேணுகோபாலன்_சரித்திர காலத்துக் காதல் கதைகள்\nவேணுகோபலன் . வ_மருதியின் காதல்\nவேணுகோபலன் . வ_இராச சிம்மன்\nவெற்றிச்செல்வன் எஸ். ஏ. _குறள் கண்ட சோழன்\nவிக்கிரமன்_அவனுக்கே அவள் இதயம் /மங்கலத்தேவன் மகள்\nவிக்கிரமன்_மங்கலத்தேவன் மகள் / அவனுக்கே அவள் இதயம்\nவிக்கிரமன்_பாண்டிய மகுடம் / பகைவனின் காதலி / ஒரு வாள் ஒரு மகுடம் இரு விழிகள்\nவிக்கிரமன்_யாழ்நங்கை (பாடினியின் காதலன்) / வஞ்சிநகர் வஞ்சி / மங்களதேவன் மகள்\nவிவேகானந்தன் . மு_அதியரை நங்கை\nவிவேகானந்தன் .ந_அலை கடலுக்கு அப்பால்\nRe: தமிழ் சரித்திர ���ாவல்களின் பட்டியல்\nஎங்கே லிங்க் கை காணோம்.\nRe: தமிழ் சரித்திர நாவல்களின் பட்டியல்\nஒ இவ்ளோ இருக்கா - பகிர்வு நன்று சுந்தர்.\nராஜூ அவர் லிஸ்ட் மட்டும் தான்னு சொல்லி இருக்கார்.\nRe: தமிழ் சரித்திர நாவல்களின் பட்டியல்\nவந்ததுமே கலக்கரிங்களே............லிங்க் இருந்தால் தான் நல்லா இருக்கும் இல்லாட்டா... பெயர்களை படித்து விட்டு நாங்கள் விடும் பெருமுச்சு உங்களை சுடுமே நண்பரே \nஉங்களை அறிமுகப்பகுதிக்கு சென்று அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்\n( ஒரு விஷயம் உங்களுக்கு என் மகன் பெயர் ஆனால் என் வயது )\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: தமிழ் சரித்திர நாவல்களின் பட்டியல்\nஅறியாத பல ஆசிரியர்களின் பெயர்களையும் அவர்களின் படைப்புகளையும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே...\nRe: தமிழ் சரித்திர நாவல்களின் பட்டியல்\nஒரு சில நாவல்கள் இங்கு உள்ளன\nRe: தமிழ் சரித்திர நாவல்களின் பட்டியல்\nஇதுவரை 750 புதினங்கள் கிடைத்துள்ளன. இன்னும் 100 புதினங்கள் கிடைக்கவில்லை. உறவுகள் உதவினால் அதுவும் கிடைக்கும். எனது அடுத்த மடலில் கிடைக்க வேண்டிய பட்டியலை தருகிறேன். உறவுகள் யாரவது மைசூர் மற்றும் கொல்கத்தாவில் இருந்தால் தெரிய படுத்தவும்.\nRe: தமிழ் சரித்திர நாவல்களின் பட்டியல்\nRe: தமிழ் சரித்திர நாவல்களின் பட்டியல்\nநீங்கள் கொடுத்த லிங்க் வேலை செய்யவில்லை.வேறு கொடுங்க பிளீஸ்.\nRe: தமிழ் சரித்திர நாவல்களின் பட்டியல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய���திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/bigil-movie-verithanam-video-song-released-28951-2/", "date_download": "2020-09-22T02:18:02Z", "digest": "sha1:CCIUQOXTNZFRGKOUEVVTF4EMQ2MJ2SN2", "length": 5177, "nlines": 104, "source_domain": "www.tamil360newz.com", "title": "பிகில் வெறித்தனமாக வெளியாகிய வெறித்தனம் வீடியோ பாடல்.! - tamil360newz", "raw_content": "\nHome வீடியோ பிகில் வெறித்தனமாக வெளியாகிய வெறித்தனம் வீடியோ பாடல்.\nபிகில் வெறித்தனமாக வெளியாகிய வெறித்தனம் வீடியோ பாடல்.\nPrevious articleகாதல் திரைப்படத்தில் நடித்த சந்தியாவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா.\nNext articleமாதவன் அனுஷ்கா நடித்திருக்கும் நிசப்தம் டீசர் இதோ.\nபிக் பாஸ் சீசன் 4க்கு கமலுக்கே பாடம் எடுக்கும் சாண்டி\nபாண்டியன் ஸ்டோர் சித்ரா வெளியிட்ட வ��டியோவை பார்த்து குழியில் ரசிகர்கள்.\nதோனிக்கு ஆரத்தி எடுத்து மலர் தூவிய இளம் நடிகர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/06/blog-post_705.html", "date_download": "2020-09-22T00:18:24Z", "digest": "sha1:I7Y22W34OB2C6VTDWZOVXHSM2FV2KMLE", "length": 11508, "nlines": 139, "source_domain": "www.tamilnewsking.com", "title": "புகையிரத தொழிற்சங்க வேலை நிறுத்தம் ; பயணிகள் பாதிப்பு - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Slider Srilanka News புகையிரத தொழிற்சங்க வேலை நிறுத்தம் ; பயணிகள் பாதிப்பு\nபுகையிரத தொழிற்சங்க வேலை நிறுத்தம் ; பயணிகள் பாதிப்பு\nபணிப் புறக்கணிப்பைத் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக தொடரூந்து தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.\nஇதன் காரணமாக, 40 தொடரூந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.\nநிதியமைச்சு தமது வேதன பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க தோல்வி கண்டதால் இவ்வாறு பணிப்புறக்கணிப்பை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் பிரதான செயலர் மனுர பிரீஸ் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை இரு நாள்கள் பணிப்புறக்கணிப்பு காரணமாக வவுனியாவில் பயணிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nவவுனியா புகையிரத நிலையம் மூடப்பட்டு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் பயணிகள் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றது. புகையிரத நிலையத்திற்குச் சென்ற பயணிகள் திரும்பிச் செல்வதை அவதானிக்க முடிந்துள்ளது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்ம��ர்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/sivakarthikeyan-new-project-2/", "date_download": "2020-09-22T02:10:34Z", "digest": "sha1:XESIWPHDEILWRINTCGEWZHHTNVVOHWR2", "length": 8560, "nlines": 160, "source_domain": "www.tamilstar.com", "title": "200 கோடி வசூல் செய்த ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிகர் சிவகார்த்திகேயன்! - Tamilstar", "raw_content": "\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nஅஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வலிமை…\nஇந்தியாவின் மாபெரும் படமான ராஜமௌலியின் மகாபாரதம்…\n200 கோடி வசூல் செய்த ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிகர் சிவகார்த்திகேயன்\n200 கோடி வசூல் செய்த ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிகர் சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமாவில் தொலைக்காட்சியின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது டாப் 10 நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன்.\nஆம் இவர் தனது திரையுலக ஆரம்பகாலத்தில் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு படமும் மக்களிடையே பெரும் அளவில் வரவேற்பை பெற்றது.\nமேலும் சமீபத்தில் பாண்டிராஜ் இயக்கத்தில் இவர் நடித்து வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை படமும் வசூலில் வேட்டையாடி வெற்றி பெற்றது.\nஆனால் மித்ரன் இயக்கத்தில் இவர் நடித்து வெளிவந்த ஹீரோ திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற தடுமாறியது.\nமேலும் சிவகார்த்திகேயன் தற்போது ரவிகுமார் இயக்கத்தில் அயலான் மற்றும் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் ஆகிய இரண்டடு படங்களில் நடித்து வருகிறார்.\nசமீபத்தில் கூட டாக்டர் படத்தில் இருந்து செல்லமா எனும் பாடல் வெளிவந்த யூடியூபில் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.\nஇந்நிலையில் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து 200 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றியடைந்த அளவைகுந்த புரமுலோ படத்தின் தமிழ் ரீமேக்கில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளராம்.\nஇப்படத்தை தனது எஸ்.கே. தயாரிப்பு நிருவதின் கிழ் தயாரித்து வெளியிட போகிறாராம் நடிகர் சிவகார்த்திகேயன்.\nமேலும் இதனை குறித்து கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஊரையே திரும்பி பார்க்க வைத்த தல போஸ்டர் யாரையோ விமர்சிப்பது போல இருக்கிறதே\nபிகில் படம் செய்த பெரும் சாதனை வேற லெவல் – லிஸ்ட் இதோ\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட��டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/08/blog-post_23.html", "date_download": "2020-09-22T00:08:43Z", "digest": "sha1:TQWDOSY333CNZYQGFJ5QPRYJMG7GUCMI", "length": 13554, "nlines": 96, "source_domain": "www.thattungal.com", "title": "பலத்த பாதுகாப்பிலுள்ள முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபலத்த பாதுகாப்பிலுள்ள முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் வாக்கெண்ணும் நிலையமான முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nவித்தியானந்தா கல்லூரி வளாகத்தினைச் சுற்றிலும் ஆயுதம் தாங்கிய விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nகல்லூரியின் வாயில்கள் மூடப்பட்டு, கல்லூரி வளவினுள் செல்வதற்கு தடை என்பதான அறிவித்தல் பலகை வைக்கப்பட்டு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கல்லூரி வாயிலில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.\nஅதேவேளை, கல்லூரியினுடைய வெளிப்புறத்தில் நான்கு மூலைகளிலும் தற்காலிகமாக தகரப் பந்தல்கள் இடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதனைவிட முல்லைத்தீவு, மாங்குளம் பிரதான வீதியில், வித்தியானந்தக் கல்லூரியின் அருகாமையில், இரு இடங்களில் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு இராணுவம் மற்றும் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.\nமேலும் வித்தியானந்தா கல்லூரியின் பின்புற வீதி முற்றாக மூடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nமுதலாளித்துவத்தை உடைத்தெறிந்தும் எட்டு மணி நேர வேலைக்கென்றும் போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்று...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\n'இதோ ஆண்டவரின் அடிமை ..' மிகவும் அற்புதமான வார்த்தைகள�� அதலி அடங்கியிருப்பதோ ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள். முற்றிலுமாகத் தன்னை ஒர...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-09-22T00:46:55Z", "digest": "sha1:TLHRATSMXGCEYLHMM5T4TUYU3R6JMQXM", "length": 6950, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "பாக். விமான விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு மோடி இரங்கல் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் \nடிரம்புக்கு விஷப்பொருள் தடவிய கடிதம் அனுப்பிய பெண் கைது \nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \nகொரோனா பரவல் அதிகரிப்பு: பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கினை அமல்படுத்த முடிவு \nதூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம்: 6 மாதங்களில் தமிழக அரசு நிலம் ஒப்படைப்பு\n* 'சூப்பர் ஓவரில்' டில்லி வெற்றி: பஞ்சாப் அணி ஏமாற்றம் * அத்துமீறும் சீனா; ஜப்பானிடம் உதவி கேட்கத் தயங்கும் தைவான்.. * \"காஷ்மீர் முதல் பலூசிஸ்தான்வரை மனித உரிமை மீறல்\" - பாகிஸ்தானுக்கு எதிராக பட்டியலிட்டு குற்றம்சாட்டிய தமிழக வெளியுறவு அதிகாரி செந்தில் குமார் * இந்தி மொழி சர்ச்சை: \"இந்தி தெரியாதா * \"காஷ்மீர் முதல் பலூசிஸ்தான்வரை மனித உரிமை மீறல்\" - பாகிஸ்தானுக்கு எதிராக பட்டியலிட்டு குற்றம்சாட்டிய தமிழக வெளியுறவு அதிகாரி செந்தில் குமார் * இந்தி மொழி சர்ச்சை: \"இந்தி தெரியாதா கடன் கொடுக்க முடியாது\" - வாடிக்கையாளரை திருப்பி அனுப்பிய வங்கி மேலாளர், என்ன நடந்தது\nபாக். விமான விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு மோடி இரங்கல்\nபாகிஸ்தானில் நடந்த விமான விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தானின் லாகூரில் இருந்து புறப்பட்ட விமானம், கராச்சி விமான நிலையத்தை நெருங்கியபோது, கட்டுப்பாட்டை இழந்து வீடுகளின் மீது மோதி தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் 107 பயணிகள் உயிரிழந்திருக்கலாம் எனவும்,வீடுகளில் இருந்தவர்களும் ��யிரிழந்ததிருக்க கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக டுவிட்டரில் பதவிவேற்றியுள்ளதாவது:\nவிபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடையவும் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு பதிவேற்றியுள்ளார்.\nPosted in Featured, இந்திய அரசியல், உலக அரசியல், உலகம்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/04/Cinema.html", "date_download": "2020-09-22T01:00:02Z", "digest": "sha1:3YWH7U4YSDUKLG7S5XQSPX6BM26A4O2L", "length": 4170, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "சைவம் படத்தின் மூலம் பாடகியான உன்னி கிருஷ்ணன் மகள்", "raw_content": "\nசைவம் படத்தின் மூலம் பாடகியான உன்னி கிருஷ்ணன் மகள்\nதலைவா’ படத்திற்கு பிறகு இயக்குனர் விஜய் இயக்கும் புதிய படம் ‘சைவம்’. இப்படத்தில் நாசர், பேபி சாரா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இப்படத்தில் நா.முத்துக்குமார் வரிகளில் உருவான ‘அழகே... அழகே’ என்ற பாடல் சமீபத்தில் பதிவானது. இப்பாடலை பாடியிருப்பவர் பிரபல பின்னணி பாடகரான உன்னிக்கிருஷ்ணனின் மகள் உத்ரா உன்னி கிருஷ்ணன்.\nஇப்படத்தில் நடிக்கும் பேபி சாராவுக்கு பொருத்தமான குரல் வேண்டும் என்று இயக்குனர் தேடிக் கொண்டிருந்த வேளையில்தான், உன்னிகிருஷ்ணனின் மகள் உத்ராவின் குரல் பொக்கிஷமாக அவருக்கு கிடைத்துள்ளது. இப்பாடல் மிக வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்று இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.\nமேலும் அவர் கூறும்போது, இயக்குனர் விஜய் உடன் இணைந்து நான் பணியாற்றிய படங்கள் அனைத்தும் இசையில் பெரும் வெற்றி பெற்ற படங்கள். அதற்கு இந்த படமும் விதிவிலக்கல்ல என்று கூறினார். உத்ரா உன்னிகிருஷ்ணன் குரலில் உருவான இப்பாடலின் டீஸர் இன்று வெளியிடப்பட��டது. இப்படத்தின் பாடல்களுக்கான உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் 5-ந் தேதி இப்படத்தின் பாடல்களை வெளியிடவுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/06/19/epdp-douglas-devananda-plans-north-provincial-council-cm/", "date_download": "2020-09-22T02:10:25Z", "digest": "sha1:B62LB7IZFWHWLUDPDA4IKJCQ2VCFQPYG", "length": 43022, "nlines": 493, "source_domain": "tamilnews.com", "title": "EPDP Douglas Devananda Plans North Provincial Council CM", "raw_content": "\nடக்கிளசின் முதலமைச்சர் கனவுக்கு மக்கள் கூறப்போவது என்ன\nடக்கிளசின் முதலமைச்சர் கனவுக்கு மக்கள் கூறப்போவது என்ன\nவடக்கு மாகாணத்தை பொறுத்தவரை தற்போது ஆட்சி செய்துவரும் மாகாண சபை எந்தளவுக்கு சாதித்தது என்பது பெரும் கேள்விக்குரிய ஒன்றே. EPDP Douglas Devananda Plans North Provincial Council CM\n“மலர்ந்தது தமிழர் ஆட்சி” என்னும் கோஷத்துடன் தொடங்கிய வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் பெரிதாக சொல்லும் படியான சாதனைகள் எதுவுமின்றி முடிவுறும் நிலையில் உள்ளது.\nஆனால் இந்நிலையில் அடுத்த தேர்தலுக்கான போட்டி நடவடிக்கைகள் இப்போதே ஆரம்பமாகிவிட்டது.\nஒரு புறம் மாவை சேனாதிராஜா மற்றும் தற்போதைய முதலமைச்சர் விக்கினேஸ்வரன் முட்டி மோதி கொள்ள மறுபுறத்தில் ஈபிடிபி கட்சியின் பொது செயலாளர் டக்கிளஸ் தேவானந்தா முதலமைச்சர் கனவில் மிதந்து வருகின்றார்.\nடக்கிலஸை பொறுத்தவரை வடக்கு மாகாணத்தில் முன்னரை விட அரசியல் வாக்கு பலத்தில் அதீத முன்னேற்றம் உள்ளது. அதன் பிரகாரம் அவருக்கு வந்த முதலமைச்சர் ஆசையில் தப்பில்லை.\nஆனால் யாழ் மாநகர சபையை கையில் வைத்திருந்த காலத்திலேயே ஈபிடிபி கட்சியினர் செய்த நாசகார செயல்கள் பற்றி விசேடமாக நாம் கூற வேண்டிய அவசியமில்லை.\nஅது மட்டுமன்றி அதிகாரம் அவர்கள் கையில் இல்லாத போதே அவர்கள் மக்களை எந்தளவுக்கு இன்னல்களுக்கு ஆளாக்கினார்கள் என்பதை தமிழ் மக்கள் என்றைக்குமே மறந்திருக்க மாட்டார்கள்.\nஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தவற விட்ட மக்களின் மனங்களை ஈபிடிபி ஓரளவு கைப்பற்றி கொண்டது என்னும் விடயத்தை அனைத்து தமிழ் தேசிய நலன் சார்ந்த கட்சிகளும் சரியாக விளங்கி கொள்ள வேண்டும். இந்த நிலைமை தொடச்சியாக நீடிக்கும் பட்சத்தில் பொதுமக்கள் தமக்கு நேர்ந்த கொடூரங்களை மறந்து டக்கிளஸ் பின்னால் அணிவகுக்கும் நிலை உருவாகலாம்.\nஎனினும் எமது மக்கள் ஒன்றை மட்டும் சரியாக உணர்ந்து கொள்ள வே��்டும். டக்கிளஸ் என்ன தான் சில அபிவிருத்திகளை செய்து தனது கருப்பு பக்கத்தை வெள்ளையடிக்க முயன்றாலும் அவரின் தமிழ் தேசிய நலனுக்கு அச்சுறுத்தலான விடயங்களை நாம் என்றைக்குமே மறக்கலாகாது.\nஅதன் படி டக்கிலஸின் முதலமைச்சர் கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்து அவரின் ஆசைப்படி அவரை அரசியலில் இருந்து ஒதுங்க வைக்க எமது மக்கள் முன்வரவேண்டும்.\nபிரபாகரன் என்னும் ஒற்றை சொல்லில் ஒளிந்திருக்கும் மாற்ற முடியாத தலைமைத்துவம்\nகருணாவின் காட்டி கொடுப்புக்கு கூட்டி கொடுத்த அலிசாஹிர் மௌலானாவுக்கு கிடைத்த பரிசு\nகூகிள் நிறுவனத்தின் “தலைவர் பிரபாகரனுக்குரிய அங்கீகாரம்” இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரத்துக்கு விழுந்த அடி\nமுஸ்லிம்களின் காட்டி கொடுப்புக்கு இலங்கை அரசின் கைமாறு கலவரமா\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் வாய்வீரத்துக்கு பலிகொடுக்கப்படும் முஸ்லிம்களின் எதிர்காலம்\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nமொறட்டுவ பகுதியில் இப்படியும் ஒரு சம்பவம் : காணாமல் போன கணவன் மருமகளின் தாயுடன்…\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தா��� கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்��த்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்க��் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற ���ணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nமொறட்டுவ பகுதியில் இப்படியும் ஒரு சம்பவம் : காணாமல் போன கணவன் மருமகளின் தாயுடன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/4743/May-Day--womens-faces-less-security-in-work-place", "date_download": "2020-09-22T02:01:16Z", "digest": "sha1:FX2QFCHJALOGEJVB6QPR26KIROS3TXF3", "length": 10118, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வரையறையற்ற வேலை நேரம்... பாதுகாப்பற்ற சூழல்... இன்று தொழிலாளர்கள் தினம் | May Day: womens faces less security in work place | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n���ரையறையற்ற வேலை நேரம்... பாதுகாப்பற்ற சூழல்... இன்று தொழிலாளர்கள் தினம்\nஉழைக்கும் மக்களுக்கான உரிமையை பெற்றுத் தந்த தினமே, மே தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆனால், பல்வேறு தளங்களில் பணிபுரியும் கூலித் தொழிலாளர்களுக்கு இந்த உரிமை இதுவரை கிடைக்கவில்லை.\nஉழைக்கும் வர்க்கத்தினருக்கான வேலை நேரம், 8 மணி நேரமாக இருக்க வேண்டும் என்று போராடி பெற்ற உரிமையை கொண்டாடுவதுதான் மே தினம். இந்த உரிமை கூலித் தொழிலாளர்களுக்கும் கிடைக்கிறதா என்று எண்ணிப் பார்க்க வேண்டிய அவ‌சியம் ஏற்பட்டுள்ளது. பட்டறை தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு கூலித் தொழிலாளர்களுக்கு இன்று வரை உரிமை மறுக்கப்படுகிறது. வரையறையற்ற வேலை நேரம், உறுதியற்றப் பணி, பாதுகாப்பற்ற சூழல் ஆகியவற்றிற்கு மத்தியிலேயே இன்றும் இவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.\nஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கித் தரப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. முறைசார்ந்த தொழில்துறையினரைப் போன்றே கூலித் தொழிலாளர்களின் நலனும் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்படுகின்றன.\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் முறைசாரா தொழிலாளர்களின் பங்கே அதிகமாக இருப்பதாகக் கூறும் தொழிற்சங்கங்கள், அவர்களுக்கான உரிமையை அரசு பெற்றுத்தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளன.\nஉழைக்கும் மக்களுக்கு 8 மணி நேரம் வேலை மட்டுமே இருக்க வேண்டும் என குரல் ஒலித்த தினம் இன்று. பல துறையில் தொழிலாளர்கள் பணியாற்றினாலும் இன்றும் பாதுகாப்பு இல்லாமல், உழைக்கும் தொழிலாளர்கள் இருந்து வருகின்றனர். வண்டி இழுப்பவர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், பட்டறையில் பணி புரிபவர்கள் எனப் பல பிரிவினர் எந்த பாதுகாப்பும் இல்லாமல் சென்னையில் பணியாற்றி வருகின்றனர்.\nதமிழகம் முழுவதும் 67 லட்சம் உழைக்கும் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கான உதவிகளை அரசு வழங்குவதற்கான விதிகள் இருந்தும் அவற்றைப் பெறுவது கடினமாக இருப்பதாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்\nஆண்களுக்கு நிகராக பெண்களும் இத்தகைய பணிகளை செய்து வரும் நிலையில் அவர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாக உள்ளன. இவர்களுக்கு உரிய பலன்கள் கிடைப்பதை அரசும், சமூகமும் உறுதி செய்ய வேண்டியது அவசியம்\nஅண்ணா‌ பல்கலை. விண்ணப்பம்‌‌ இன்று முதல் தொடக்கம்\nபணம் கொடுத்தால் 5 வருடம் தடை: தேர்தல் ஆணையம் முயற்சி\nRelated Tags : workers day womens work place May Day தொழிலாளர்கள் தினம் மே தினம் கூலித் தொழிலாளர்கள்may day, womens, work place, workers day, கூலித் தொழிலாளர்கள், தொழிலாளர்கள் தினம், மே தினம்,\n'ஐநா சபையில் சீர்திருத்தங்கள் தேவை'- பிரதமர் மோடி பேச்சு \nஓவியாவை ஈர்த்த பாம்பு டாட்டூ..\nஇன்று பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n330 யானைகள் மர்மமாக உயிரிழந்த விவகாரம்: காரணம் தெரிய வந்தது \nடாஸ் வென்ற ஐதராபாத் : பெங்களூர் முதல் பேட்டிங்\nஇதுவல்லவா தோனி பாசம்.. அன்பை வித்தியாசமாக வெளிப்படுத்திய சாந்தணு\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மகன்: உடலைத் தேடி தினமும் ஆற்றக்கரை வரும் தந்தை\nபெரியாரை வாழ்த்தும் எல்.முருகன்... என்ன சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்\nநீங்க தினமும் சரியாத்தான் பல் துலக்குறீங்களா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅண்ணா‌ பல்கலை. விண்ணப்பம்‌‌ இன்று முதல் தொடக்கம்\nபணம் கொடுத்தால் 5 வருடம் தடை: தேர்தல் ஆணையம் முயற்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE?page=1", "date_download": "2020-09-22T02:36:40Z", "digest": "sha1:SGQLU5S2MN5RXAEM53XNBI4OTUR6KFTH", "length": 3207, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நொய்டா", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஉலகின் மிகப்பெரிய செல்போன் தொழிற...\nஇதுவல்லவா தோனி பாசம்.. அன்பை வித்தியாசமாக வெளிப்படுத்திய சாந்தணு\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மகன்: உடலைத் தேடி தினமும் ஆற்றக்கரை வரும் தந்தை\nபெரியாரை வாழ்த்தும் எல்.முருகன்... என்ன சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்\nநீங்க தினமும் சரியாத்தான் பல் துலக்குறீங்களா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8243:2012-01-08-20-05-19&catid=344:2010&Itemid=27", "date_download": "2020-09-22T01:36:58Z", "digest": "sha1:6GZD5TTZCLUJ2KI5VK42EGZ3VUWWQIIT", "length": 54895, "nlines": 69, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங���கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஅமெரிக்கக் கடன் நெருக்கடி- மைனரின் சாயம் வெளுத்தது\n\"உலகின் மிகப் பெரிய பணக்கார நாடு' என அமெரிக்காவைப் பற்றி உலகெங்கிலும் திணிக்கப்பட்டிருந்த பிம்பத்தை, அந்நாட்டின் கடன் நெருக்கடி மீண்டுமொரு முறை கலைத்துப் போட்டுவிட்டது. உலகிலேயே மிகப் பெரிய கடனாளி நாடு அமெரிக்காதான் என்பதை மட்டு மின்றி, வல்லரசு அமெரிக்கா மஞ்சக் கடுதாசி கொடுக்க வேண்டிய போண்டி அரசாக இருப்பதையும் இந்தக் கடன் நெருக்கடி அம்பலப்படுத்தியிருக்கிறது.\n1970களில் 283 கோடி அமெரிக்க டாலராக இருந்த அமெரிக்காவின் கடன் சுமை, 2011இல் 14.5 இலட்சம் கோடி டாலராக அதிகரித்துள்ளது. இந்தக் கடன் தொகையை இந்திய ரூபாயில் சொன்னால் (66,70,00,00,00,00,000 அதாவது, 6.67 கோடியே கோடி ரூபாய்) அதிலுள்ள பூஜ்யங்களை எண்ணுவதற்கே தலை கிறுகிறுத்துப் போய்விடும். இம்மொத்தக் கடனில் சீனா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளிடமிருந்து பெற்ற கடன் மட்டும் 4.5 இலட்சம் கோடி டாலர்கள்.\nஅமெரிக்க அரசின் ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும், செலவுகளைச் சமாளிக்க, அதாவது பற்றாக்குறையை ஈடுகட்ட வெளிச்சந்தையிலிருந்து எவ்வளவு கடன் பெற வேண்டும் என்ற வரம்பு தீர்மானிக்கப்படும். அரசின் செலவுகளைச் சமாளிக்க பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட இந்த வரம்பையும் தாண்டி கடன் வாங்க வேண்டிய நிலை உருவானால், அதற்கு அமெரிக்க காங்கிரசின் (நாடாளுமன்றத்தின்) ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.\nகாங்கிரசின் ஒப்புதலோடு பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட வரம்பையும் தாண்டிக் கடன் வாங்குவது அமெரிக்க அரசிற்குப் புதிய விசயமுமல்ல. ஆனால், கடந்த ஜூலை மாத இறுதியில் நடப்பாண்டு பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்ட வரம்பைத் தாண்டி கடன் வாங்க வேண்டிய சூழல் அந்நாட்டின் ரிசர்வ் வங்கிக்கு ஏற்பட்ட பொழுது, அதற்கு காங்கிரசில் பெரும்பான்மை பலத்துடன் உள்ள எதிர்க்கட்சியான குடியரசு கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார்கள். கடன் வரம்பை உயர்த்துவதற்குப் பதிலாக, அமெரிக்க அரசு தனது செலவினங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என வாதிட்டது, குடியரசுக் கட்சி.\nகுடியரசுக் கட்சியின் நோக்கம், அமெரிக்காவின் கடன் சுமையைக் குறைக்க வேண்���ும் என்பதெல்லாம் அல்ல. அக்கட்சியைச் சேர்ந்த ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்த பொழுது போர்ச் செலவுகளுக்காகவும், முதலாளிகளுக்குக் கொடுக்கப்பட்ட வரிச் சலுகையை ஈடுகட்டுவதற்காகவும் ஏழு முறை கடன் வரம்பு உயர்த்தப்பட்டது. அப்போது கடன் சுமை அதிகரிப்பது பற்றி அமெரிக்காவின் தீவிர வலதுசாரி கும்பல் எந்தக் கூப்பாடும் போடவில்லை. அமெரிக்க அரசு கல்வி, மருத்துவம், ஓய்வூதியம் போன்ற சமூக நலத்திட்டங்களுக்கு ஒதுக் கும் அற்பமானமானியத்தையும் ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்ற கொள்கையையுடைய குடியரசுக் கட்சியும் தீவிர வலதுசாரிக் கும்பலும் இக்கடன் நெருக்கடியை தமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்குக் கிடைத்த வாய்ப்பாக இப்பொழுது பயன்படுத்திக் கொண்டன.\n4 இலட்சம் கோடி டாலர்கள் அளவிற்கு அரசின் செலவுகளைக் குறைக்க வேண்டும் என நிதியாதிக்கக் கும்பல்கள் நிர்பந்தித்து வந்த வேளையில், அடுத்த பத்து ஆண்டுகளில் 2.1 இலட்சம் கோடி டாலர்கள் அளவிற்குச் செலவுகளைக் குறைப்பது, செல்வந்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வரிச் சலுகையைத் தொடருவது என்ற சமரசத்தின் அடிப்படையில் கடன் வரம்பை உயர்த்திக் கொள்ள அமெரிக்க காங்கிரசில் உடன்பாடு ஏற்பட்டது. இதில் 1.3 இலட்சம் கோடி டாலர்கள் அளவிற்கு கல்வி, வீட்டு வசதி உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைத் திட்டங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தை வெட்ட இப்பொழுதே திட்டம் தயாராகிவிட்டது. மேலும், 1.5 இலட்சம் கோடி டாலர்கள் அளவிற்கு மானியத்தைக் கழித்துக் கட்டுவது பற்றி ஆலோசனை கூற, இரண்டு கட்சிகளையும் சேர்ந்த காங்கிரசு உறுப்பினர்களைக் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.\nஎனினும், நிதியாதிக்கக் கும்பல்கள் எதிர்பார்த்த அளவிற்கு செலவைக் குறைக்கும் வரம்பு நிர்ணயிக்கப்படாததால், அக்கும்பலின் கையாட்களுள் ஒன்றான ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் (குவச்ணஞீச்ணூஞீ ச்ணஞீ கணிணிணூ) என்ற தர நிர்ணய நிறுவனம், அமெரிக்காவின் கடன் வாங்கும் தகுதியினை \"ஏஏஏ' லிருந்து \"ஏஏ பிளாஸ் ஆகக் குறைத்து, அமெரிக்க அரசிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறது.\nஅமெரிக்க அரசின் கடன் உயரக் காரணமென்ன\n2000ஆம் ஆண்டிற்குப் பிறகு, அமெரிக்கப் பொருளாதாரம் அடுத்தடுத்துப் பல நெருக்கடிகளில் சிக்கிக் கொண்டது. குறிப்பாக, 2008 இல் ஏற்பட்ட வீட்டு மனைக் கடன் க��மிழி வெடிப்பு அமெரிக்காவின் பொருளாதாரத்தை இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஏற்பட்டதைப் போல பெருமந்தத்தில் சிக்க வைத்தது. இப்பொருளாதார வீழ்ச்சிக்கு ஏற்ப அரசின் வரி வருமானமும் சரிந்து வீழ்ந்தது. குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்க அரசிற்குத் தனது செலவுகளை ஈடுகட்ட 307 கோடி அமெரிக்க டாலர்கள் தேவையாக இருந்தபொழுது, அம்மாதத்தில் அரசின் வரி வருமானம் வெறும் 172 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தது. அரசின் கடனை அதிகரிக்காமல், அரசு தனது செலவுகளை நிர்வாகச் செலவுகள், இராணுவச் செலவுகள், மருத்துவக் காப்பீடு போன்ற சமூக நலத் திட்டங்களுக்கான செலவுகள் மற்றும் வாங்கிய கடனுக்கான வட்டியையும், அசலையும் திருப்பிச் செலுத்துவது உள்ளிட்டவற்றை ஈடுக்கட்ட முடியாது என்ற நிலையை இந்தப் பொருளாதார மந்தம் அமெரிக்கா மீது திணித்தது.\nஅமெரிக்க அரசின் வரி வருமானம் வீழ்ந்து கொண்டிருந்த அதே சமயத்தில், அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் பொருளாதாரச் சரிவைத் தூக்கி நிறுத்துவது என்ற பெயரில் அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் மேல்தட்டுப் பணக்காரர்களுக்கும் வரிச் சலுகைகளை வாரி வழங்கினார். அவர் அளித்த வரிச் சலுகையால் 2003 தொடங்கி 2008ஆம் ஆண்டு முடிய அமெரிக்க அரசிற்கு 1.7 இலட்சம் கோடி டாலர்கள் வருமான இழப்பு ஏற்பட்டது. புஷ் {க்குப் பின் பதவிக்கு வந்த ஒபாமா இந்த வரிச் சலுகையை ரத்து செய்யாததோடு, அதனை 2013ஆம் ஆண்டு வரை நீட்டித்தும் உத்தரவிட்டார்.\nஇவ்வரிச் சலுகைகள் ஒருபுறமிருக்க, டாட் காம் பங்குச் சந்தை சூதாட்ட வீழ்ச்சி மற்றும் இரட்டை கோபுரத் தாக்குதல்களால் வீழ்ந்து கிடந்த பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த, முதலீட்டு வங்கிகளுக்கும், வேலியிடப்பட்ட நிதியங்களுக்கும் கட்டுப்பாடற்ற சுதந்திரம் வழங்கப்பட்டு, வீட்டு மனைக் கடன் சூதாட்டம் தீவிரமாக நடத்தப்பட்டது. 2008இல் வீட்டு மனைக் கடன் குமிழி உடைந்ததையடுத்து, புஷ் 700 கோடி அமெரிக்க டாலர்களையும் அவரையடுத்து வந்த ஒபாமா 814 கோடி அமெரிக்க டாலர்களையும் அமெரிக்க வங்கிகள் தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வங்கிகளுக்கும் மானியமாகவும், நிதியுதவியாகவும் அளித்தனர்.\nஅரசின் வரி வருமானம் சுருங்கிக்கொண்டே வந்த அதேசமயத்தில், அமெரிக்காவின் இராணுவச் செலவோ அதற்கு எதிர்விகிதத்தில் ஏறிக் கொண்டே போனது. தற்சமயம் அமெரிக்காவின் வருடாந்திர மொத்த இராணுவச் செலவு 1.2 இலட்சம் கோடி டாலர்களைத் தொட்டுவிட்டது. இது அமெரிக்காவின் பட்ஜெட்டில் 40 சதவீதமாகும். இந்த வருடாந்திர இராணுவச் செலவுகள் ஒருபுறமிருக்க, அமெரிக்கா ஆப்கானிலும், இராக்கிலும் நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போர்களுக்காக மட்டும் கடந்த பத்தாண்டுகளில் 1 இலட்சம் கோடி டாலர்களைச் செலவிட்டுள்ளது. ஒபாமா அதிபரான பின் ஆப்கானில் அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருப்பதால், அந்த ஆக்கிரமிப்புப் போருக்காக மட்டும் மாதமொன்றுக்கு 200 கோடி அமெரிக்க டாலர்கள் செலவிடப்படுகிறது. மேலும், லிபியா மீதான தாக்குதலின் மூலம் ஒரு புதிய போர் முனையைத் திறந்திருக்கிறது, அமெரிக்கா. உலகைத் தனது ஒற்றைத் துருவ மேலாதிக்கத்தின் கீழ் இருத்தி வைப்பதற்காகவே இந்த இராணுவ மற்றும் ஆக்கிரமிப்புப் போர்ச் செலவுகளை வீங்க வைத்துக் கொண்டே போகிறது, அமெரிக்க ஆளும் கும்பல்.\nஅமெரிக்க வங்கிகள் நடத்திய பங்குச் சந்தை சூதாட்டத்தால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி; இந்நெருக்கடியையொட்டி அமெரிக்க வங்கிகளுக்கும், தொழிற்கழகங்களுக்கும் வழங்கப்பட்ட மானியம், நிதியுதவி, வரிச் சலுகை மற்றும் அமெரிக்காவின் போர்ச் செலவுகள் இவைதான் 2007 இல் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 42.6 சதவீதமாக இருந்த அந்நாட்டின் கடன் சுமையை இன்று 72.4 சதவீதமாக வீங்க வைத்துள்ளன. குறிப்பாக, முதலீட்டு வங்கிகளுக்கும், கார் கம்பெனிகளுக்கும் வழங்கப்பட்ட மானியத்தால் மட்டும் அமெரிக்காவின் கடன் சுமை 3.3 இலட்சம் கோடி டாலர்கள் அளவிற்கு அதிகரித்தது. அமெரிக்காவின் பட்ஜெட் பற்றாக்குறையில் 70 சதவீதம் அமெரிக்காவின் இராணுவ மற்றும் போர்ச் செலவுகளால்தான் ஏற்படுகிறது. இந்தச் செலவுகளில் ஒரு பைசாவைக்கூடக் குறைத்துக் கொள்ள மறுக்கும் அமெரிக்க வலதுசாரி கும்பல், சமூக நலத் திட்டங்களுக்கான அரசின் செலவு கட்டுப்பாடின்றிச் செல்வதாகவும் தகுதியற்றவர்களுக்கு அரசின் சலுகைகள் வாரி வழங்கப்படுவதாகவும் கூறி, பாசிச புளுகுணிப் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. சமூக நலத் திட்டங்களுக்கான செலவை வெட்ட வேண்டும் என்பதில் கருத்தொற்றுமை கொண்டிருக்கும் ஒபாமாவும் குடியரசுக் கட்சியினரும், ���தனை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதில்தான் வேறுபட்டு நின்று மோதிக் கொள்கிறார்கள்.\nஅமெரிக்கக் குடும்பங்களைச் செலவழிக்க வைப்பதுதான் அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சியின் ஆணிவேராக இன்றும் இருந்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே வேலைவாய்ப்பும், தொழிலாளர்களின் சம்பளமும் தேங்கிப் போயிருந்த நிலையில், அமெரிக்கக் குடும்பங்களைச் செலவழிக்கச் செய்வதற்காகவே கடன் அட்டைகள் (இணூழூஞீடிவ ஞிச்ணூஞீண்), வீட்டு அடமானக் கடன், கார் கடன், அவற்றுக்கான மானியங்கள் வாரி வழங்கப்பட்டன் இவற்றுக்கான வட்டி குறைக்கப்பட்டது. இந்தக் குமிழி உடைந்தபொழுது, அது அமெரிக்க அரசே மட்டுமல்ல, பெரும்பாலான அமெ ரிக்கக் குடும்பங்களையும் போண்டியாக்கியதோடு, கடன்காரர்களாகவும் ஆக்கியது.\n2005க்கும் 2009க்கும் இடைபட்ட காலத்தில் கருப்பின மக்களின் சொத்தின் மதிப்பு 53 சதவீதமும், அமெரிக்காவில் குடியேறியுள்ள இலத்தீன் அமெரிக்க மக்களின் சொத்து மதிப்பு 66 சதவீதமும், வெள்ளை இனத்தைச் சேர்ந்த நடுத்தர மற்றும் தொழிலாளர்களின் சொத்தின் மதிப்பு 16 சதவீதமும் சரிந்து வீழ்ந்தது. வீட்டு அடமானக் கடன் குமிழி வெடித்ததால், ஏறத்தாழ 1 கோடி அமெரிக்கர்கள் தங்களின் வீடுகளை இழந்து நடுத்தெருவுக்கு வந்தனர். வீட்டு அடமானக் கடன் கொடுத்த வங்கிகள் தங்களின் கடனுக்கு ஈடாக இச்சொத்துக்களைக் கைப்பற்றிக் கொண்டன.\nவீட்டு அடமானக் கடன் குமிழி வெடித்த பின் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தையடுத்து, அமெரிக்காவில் மட்டும் ஏறத்தாழ 51 இலட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். தற்சமயம் ஏறத்தாழ 2.5 கோடி அமெரிக்கத் தொழிலாளர்கள் நிரந்தர வேலையின்றியுள்ளனர்.\nஅரசு அளித்துள்ள புள்ளிவிவரங்களின்படியே, தற்பொழுது 4.4 கோடி அமெரிக்கர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர்; 4.9 கோடி அமெரிக்கர்கள் \"உணவுப் பாதுகாப்பின்றி' வாழ்கிறார்கள். அன்றாட வாழ்க்கையிலிருந்து பட்டினியை ஒழிக்க முடியாத அமெரிக்க அரசு, பட்டினி என்ற வார்த்தையை அரசின் பதிவேடுகளில் பயன்படுத்து வதைச் சட்டபூர்வமாகத் தடை செய்து ஒழித்துவிட்டது.\nசமூக ஏற்றத்தாழ்வுகளோ கடந்த பத்தாண்டுகளில் அச்சுறுத்தக்கூடிய அளவிற்கு வளர்ந்திருக்கிறது. \"அமெரிக்க மக்கள் தொகையில் வெறும் 1 சதவீதமே உள்ள பெரும் பணக்காரர்கள்தான் ��ப்பொழுது அமெரிக்கப் பொருளாதாரத்தின் 40 சதவீத்தைக் கட்டுப்படுத்துவதாக'க் கூறுகிறார், அமெரிக்கப் பொருளாதார நிபுணர் ஜோசப் ஸ்டிக் லிட்ஸ். \"அமெரிக்காவின் தேசிய வருமானத்தில் 24 சதவீதத்தை இந்த 1 சதவீதப் பெரும் பணக்காரக் கும்பல் கைப்பற்றி அனுபவித்து வருவதாகவும்; 1980களில் ஒரு அமெரிக்கத் தொழிலாளியின் சராசரி வருமானத்தைவிட 42 மடங்கு அதிக வருமானம் ஈட்டிவந்த அமெரிக்கத் தொழிற்கழகங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், 2001இல் 531 மடங்கு அதிக வருமானம் ஈட்டுவதாகவும்; 1980 தொடங்கி 2005ஆம் ஆண்டு முடிய ஈட்டப்பட்ட அமெரிக்காவின் மொத்த தேசிய வருமானத்தில் ஏறத்தாழ ஐந்தில் நான்கு பகுதியை இந்த 1 சதவீதப் பெரும் பணக்காரக் கும்பல் கைப்பற்றிக் கொண்டுவிட்டதென்றும்' கூறுகிறார், மற்றொரு பொருளாதார அறிஞரான நிக்கோலஸ் கிறிஸ்டாஃப்.\n\"அமெரிக்காவில் என்னைப் போன்ற கோடீசுவரர்கள் யாருமே அதிகம் வரி செலுத்துவதில்லை. என் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் 33 சதவீதம் முதல் 41 சதவீதம் வரை வரி செலுத்தும்பொழுது, பல கோடிகளைச் சம்பாதிக்கும் எனக்கு 17 சதவீத வரிதான்' என அமெரிக்காவின் \"ஜனநாயகத்தை'ப் புட்டு வைக்கிறார், மிகப் பெரிய பங்குச் சந்தை சூதாட்ட வியாபாரியான வாரன் பப்பெட். \"அமெரிக்க கோடீசுவரர்கள் மீது வரி விதியுங்கள்; இல்லையென்றால், இந்த ஏற்றத்தாழ்வுஅமெரிக்காவில் கலகங்களை உருவாக்கும்' எனக் கோடீசுவரர் பப்பெட் எச்சரிக்கும்பொழுது, கருப்பின அதிபர் ஒபாமாவோ, இழப்பதற்கு ஒன்றுமில்லாத அமெரிக்க மக்களிடம் தியாகம் செய்ய முன்வருமாறு உபதேசிப்பதைக் குரூரமான நகைச்சுவை என்றுதான் கூற முடியும்.\nஇது சாதாரண நெருக்கடியல்ல மீளமுடியாத கட்டமைப்பு நெருக்கடி\nஅரசின் செலவுகளை அதிகப்படுத்தியும், உற்பத்தி சார்ந்த தொழில்களில் முதலீட்டை அதிகப்படுத்தியும் இந்தக் கடன் நெருக்கடியைத் தீர்த்துக் கொள்ள முடியும் என கெய்னிசிய முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் ஆலோசனை கூறுகின்றனர். ஆனால், அமெரிக்க கார்ப்பரேட் முதலாளிகள் தொழிற்துறையில் மூதலீடு செய்வதில்லை. கொள்ளை இலாபம் தருகின்ற நிதிச் சந்தைச் சூதாட்டத்தில்தான் முதலீடு செய்கின்றனர். உள்நாட்டில் முதலீடு செய்து உற்பத்தியில் ஈடுபடுவதைவிட, அயல்பணி ஒப்படைப்பையும் (ழுதவண்ணிதணூஞிடிணஞ்) இறக்குமதியைச் சார்ந்���ிருப்பதையும்தான் அவர்கள் இலாபகரமானதாகக் கருதுகின்றனர். குறிப்பாக, வீட்டு மனைக் கடன் குமிழி உடைந்த பிறகு தமக்கு வழங்கப்பட்ட மானியங்களையும் நிதியுதவிகளையும் இக்கார்ப்பரேட் முதலாளிகள் நலிவடைந்து போன தமது போட்டி நிறுவனங்களைக் கைப்பற்றுவதற்கும், உலகெங்கிலும் சொத்துக்களை வாங்கி குவிப்பதற்கும் பயன்படுத்திக் கொண்டார்களே தவிர, உற்பத்தி சார்ந்த தொழில்துறையில் முதலீடு செய்யவோ புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவோ பயன்படுத்தவில்லை.\nபற்றாக்குறையைக் குறைக்க தொழில்துறை உற்பத்தியை அதிகப்படுத்துவது, கார்ப்பரேட் வரி வருமானத்தை அதிகப்படுத்துவது என்ற கொள்கையை அமெரிக்க ஆளும் கும்பல் தனது வரலாறு நெடுகிலும் தீண்டத்தகாததாகவே கருதி வருகிறது. இதற்கு மாறாக, மானியத்தை வெட்டுவது, ஆட்குறைப்பு செய்வது, சம்பளத்தை வெட்டுவது என்ற தாராளவாதக் கொள்கையைத்தான் இந்தக் கும்பல் சர்வரோக நிவாரணியாக முன்வைக்கிறது. ஏற்கெனவே பொருளாதார மந்தத்தில் சிக்கியுள்ள அமெரிக்கப் பொருளாதாரத்தை, இந்தத் தீர்வு அரசு செலவுகளைக் குறைப்பது மேலும் நெருக்கடிக்குள் தள்ளிவிடும் எனத் தெரிந்திருந்தும், இந்தச் சுய அழிவுப் பாதையைத்தான் அமெரிக்க நிதியாதிக்கக் கும்பல் அமல்படுத்தத் துணிந்துள்ளது. அமெரிக்க முதலாளிவர்க்கம் ஏன் இப்படிச் சிந்திக்கிறது என்ற கேள்விக்கு, அப்படிச் சிந்திக்கவில்லையென்றால், அது முதலாளித்துவ வர்க்கமாக இருக்க முடியாது என்ற லெனினினுடைய விளக்கத்தைதான் பதிலாகத் தர முடியும்.\nஅமெரிக்காவில் 2000க்குப் பின் ஏற்பட்டு வரும் நெருக்கடிகள், குறிப்பாக வீட்டுமனைக் கடன் குமிழி வெடிப்பு பிரம்மாண்டமானதாக மட்டுமின்றி, உலகின் பல நாடுகளின் பங்குச் சந்தையையும், தொழிற்துறையையும் குப்புறக் கவிழ்க்கும் அளவிற்கு சர்வதேசத் தன்மை வாய்ந்ததாகவும் இருந்தது. தற்பொழுது தீவிரமான இந்தக் கடன் நெருக்கடியும்கூட, பல நாடுகளின் பங்குச் சந்தைகளைச் சரியச் செய்தது. இதன் காரணம், நிதி மூலதனப் பாய்ச்சல் உலகளாவிய தன்மை பெற்றிருப்பதும்; சீனா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதாரங்கள் ஏற்றுமதி அடிப்படையிலான பொருளாதாரங்களாக மாற்றப்பட்டு, அவை அனைத்தும் அமெரிக்கச் சந்தையை மட்டுமே நம்பியிருப்பதும்���ான்.\nதற்பொழுது உலகெங்கிலும் நடைமுறையில் இருந்து வரும் தனியார்மய தாராளமயப் பொருளாதாரக் கொள்கையானது, அனைத்து நாடுகளிலும் சமூக ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்து வருகிறது; பணப்புழக்கத்தை அதிகப்படுத்தியிருக்கிறது; உண்மைப் பொருளாதாரத்தைவிட நிதி மூலதனத்தின் ஆதிக்கத்தை அதிகரித்திருக்கிறது. இம் மூன்றும்தான் நெருக்கடிகள் தோன்றுவதற்கும், அவை சர்வதேசத் தன்மை வாய்ந்தவையாக இருப்பதற்கும் அடிப்படைக் காரணிகளாக அமைகின்றன.\n\"உலகமயத்தின் பின் பல நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சியானது, பணக்காரர்கள், சூப்பர் பணக்காரர்கள் மற்றும் அரசு நிறுவனங்களிடம் அளவுக்கு அதிகமாகச் செல்வத்தைக் குவியச் செய்கிறது. இச்செல்வம் நிதி மூலதன உலகில் புகுந்து பல ஆபத்தான வழிமுறைகளின் மூலம் எடுத்துக்காட்டாக, வீட்டு மனைக் கடன் சூதாட்டம் இலாப வேட்டையாடுவதற்காகச் சொத்துக்களின் மதிப்பை ஊதிப் பெருக்குகிறது; அடுத்தடுத்த குமிழிகளே உருவாக்குகிறது.'\n\"அமெரிக்காவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அந்நியச் செலாவணி கையிருப்பும் அதிகரித்துக் கொண்டே போகிறது. சீனா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளிடம் குவியும் அந்நியச் செலாவணி உபரியானது மீண்டும் அமெரிக்காவிலேயே முதலீடு செய்யப்படுவதால், இம்முதலீடு வீட்டுமனைக் கடன் போன்ற குமிழிகளை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது.'\n\"கடந்த முப்பதாண்டுகளில் உண்மைப் பொருளாதாரத்தைவிட நிதிமூலதனத்தின் ஆதிக்கம் பலமடங்கு அதிகரித்துள்ளதோடு, அதிலிருந்து பிரிந்து சுயேச்சையாகவும் இயங்கி வருகிறது. இது சொத்துக்களின் மதிப்பை ஊதிப்பெருகச் செய்தும் பின்னர் வெடிப்பை ஏற்படுத்தியும் நிதி உலகில் மட்டுமின்றி, உண்மைப் பொருளாதாரத்திலும் ஏற்ற இறக்கங்களையும் நிலையற்ற தன்மையையும் ஏற்படுத்துகிறது.'\nஇம்மூன்று அடிப்படையான காரணிகள்தான், சமநிலையின்மைகள்தான் நெருக்கடிகளை அடுத்தடுத்து உருவாக்கி வருவதாகக் கூறுகிறார், மைக்கேல் லிம் மாஹ் {ஹய் என்ற பொருளாதார அறிஞர். இம்மூன்று சமநிலையின்மைகள் இல்லாத தனியார்மயம் தாராளமயத்தைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது எனும்பொழுது, இக்கட்டமைப்பில் நெருக்கடிகள் தோன்றுவதையும், அவை சர்வதேசத் தன்மை வாய்ந்தவையாக இருப்பதையும் தவிர்த்துவிட முடியாது.\n\"அமெரிக்கா டாலர்களை உற்பத்தி செய்கிறது; உலகின் பிற பகுதியினர் அந்த டாலர்களால் வாங்கப்படும் பொருட்களை உற்பத்தி செய்கின்றனர்' என டாலரின் ஆதிக்கம் பற்றிக் கூறுகிறா ர் , ஹென்றி லியூ என்ற பொருளாதார அறிஞர். உலகின் பிற பகுதியினர் என்பதில் சீனா, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் மட்டுமல்ல் ரசியா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய வல்லரசு நாடுகளும் அடங்கும். இன்று உலகப் பொருளாதாரம் அமெரிக்கா என்ற ஒற்றை இஞ்சினில் ஓடிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா விழுந்தால், வளர்ந்து வரும் நாடுகள் மட்டுமல்ல, பிற மேல்நிலை வல்லரசுகளும் சேர்ந்தே விழ வேண்டியதுதான். இந்தநாடுகள், தமது உற்பத்திப் பொருட்களின் சந்தைக்காக மட்டும் அமெரிக்காவைச் சார்ந்திருக்கவில்லை. ஏற்றுமதி வர்த்தகத்தின் மூலம் தாம் ஈட்டும் டாலரில் பெரும்பகுதியை அமெரிக்க அரசு வெளியிடும் கடன் பத்திரங்களில்தான் முதலீடு செய்கின்றன. அதனால்தான், அமெரிக்கப் பொருளாதாரத்தைத் தேள் கொட்டினால், இவர்களுக்கு நெறி கட்டிவிடுகிறது.\nஅமெரிக்கா இந்த நாடுகளை இரண்டு வழிகளில் பயன்படுத்திக் கொள்கிறது. இந்நாடுகளில் இருந்து மிகவும் மலிவான விலையில் நுகர்பொருட்களை இறக்குமதி செய்து, தனது சந்தைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்கிறது. அமெரிக்காவின் இந்த இறக்குமதி சார்ந்த கொள்கையால் அதிகரித்துக் கொண்டே போகும் வர்த்தகப் பற்றாக்குறையை (ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகரிப்பதால் ஏற்படும் பற்றாக்குறை) டாலரை அச்சடித்தோ அல்லது தனது நாட்டில் முதலீடு செய்யப்படும் டாலர்களைக் கொண்டோ ஈடுகட்டிக் கொள்கிறது. வர்த்தகப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கு மட்டுமின்றி, அந்நிய நாடுகளில் அதிக வட்டியில் முதலீடு செய்வதற்கும், தனது போர்ச் செலவுகளுக்கும்கூடத் தனது நாட்டுக் கடன் பத்திரங்களில் பிற நாடுகள் முதலீடு செய்யும் டாலர்களைப் பயன்படுத்தி வருகிறது.\nடாலரின் மேலாதிக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பிற நாடுகளின் உழைப்பையும், சேமிப்பையும் உறிஞ்சிக் கொழுக்கும் ஒட்டுண்ணியாக அமெரிக்க ஏகாதிபத்தியம் வாழுகிறது என்பதைதான் இது எடுத்துக் காட்டுகிறது. டாலருக்குப் போட்டியாக வேறொரு நாணயம் சர்வதேச செலாவணியாக வராதவரை அமெரிக்கா வின் இந்��� ஒட்டுண்ணித்தனம் கேள்விகேட்பாரின்றிச் செல்லுபடியாகும்.\nபொருட்களை உற்பத்தி செய்வதைவிட, டாலரை இடையறாது அச்சடித்து, அதனை வெளியே புழக்கத்தில் விடுவதுதான் இப்பொழுது அமெரிக்காவில் இலாபகரமான வர்த்தகம் எனக் குறிப்பிடுகிறது எக்கானமிஸ்ட் என்ற இதழ். இதுநாள்வரை அமெரிக்காவில் அச்சடிக்கப்பட்ட மொத்த டாலரில் ஏறத்தாழ 70 சதவீத டாலர்கள் அமெரிக்காவுக்கு வெளியேதான் சுற்றிக் கொண்டுள்ளன. இதில் ஒரு 5 சதவீத டாலரை அமெரிக்காத் திரும்பப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டாலே அதன் பொருளாதாரம் நிலை குலைந்து போய்விடும் எனக் கூறப்படுகிறது. எனினும், எண்ணெய் வளம் டாலருக்கு மட்டும் விற்கப்படுவது என்ற அலாதியான ஏற்பாட்டின் காரணமாகவும், தனது இராணுவ பலத்தைக் கொண்டும் டாலரின் புழக்கத்தையும், அதன் மேலாதிக்கத்தையும் அமெரிக்கா பாதுகாத்து வருகிறது.\nடாலருக்கு மாற்றாக வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட யூரோ பிராந்தியத்தைச் சேர்ந்த ஜெர்மனியின் பொருளாதார வளர்ச்சி, இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வெறும் 0.1 சதவீதம்தான். அதே யூரோ பிராந்தியத்தைச் சேர்ந்த பிரான்சிலோ இந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சி சுழியமாகத்தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த \"வளர்ச்சிக்கு'க்கூட இந்த நாடுகள் அமெரிக்காவைதான் நம்பியுள்ளன. அது மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த கிரீஸ், ஸ்பெயின்,\nபோர்த்துகல், இத்தாலி உள்ளிட்டு 17 நாடுகள் அமெரிக்காவைவிட மோசமாகப் பொதுக் கடன் பிரச்சினையில் சிக்கித் திண்டாடி வருகின்றன. தனது உறுப்பு நாடுகளைக்கூடக் கைதூக்கிவிட முடியாத நிலையில் உள்ள ஐரோப்பிய யூனியன், அமெரிக்காவுக்கும் டாலருக்கும் மாற்றாக வர தற்சமயம் வாய்ப்பில்லை.\nஉலகப் பொருளாதாரம் அமெரிக்கா என்ற ஒற்றை இஞ்சினையே நம்பி இருப்பதால், அமெரிக்காவின் டாலரும், அதன் சந்தையும் சரிந்துவிடாமல் காப்பதில் ஏனைய நாடுகள் அதிக அக்கறை காட்டுகின்றன. தனக்கு மிகக் குறைந்த விலையில் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யவும், குறைந்த வட்டியில் கடன் கொடுக்கவும் ஏனைய நாடுகள் தயாராக இருப்பதால், அமெரிக்க ஏகாதிபத்தியம் மைனரைப் போலக் கவலையின்றி இருக்கிறது.\nடாலருக்கு மாற்றாக வேறொரு நாணயம் சர்வதேச செலாவணியாக வர வேண்டும் என்றால், அமெரிக்காவிற்குக் கடன் கொடுத்துள்ள நாடுகள் தமது டாலர் முதலீடுகளைத் திரும்பப் பெற வேண்டிய நிலை ஏற்படும். இப்படித் திரும்பப் பெறும் முதலீடுகளை மறு முதலீடு செய்ய ஒரு இடம் வேண்டும். அமெரிக்காவுக்கு பதிலாக தங்களது பொருட்களை நுகர்வதற்கான வேறொரு சந்தையையும் அவர்கள் தேட வேண்டும். இதற்கான வாய்ப்புகள் இப்போதைக்கு இல்லை என்பதால் டாலரின் மேலாதிக்கத்திற்கு பெரிய அச்சுறுத்தல் ஏதும் தற்சமயம் ஏற்பட வாய்ப்பில்லை.\nஅமெரிக்கா போண்டியாகிவிட்டது என்பது இன்று உலகறிந்த உண்மை. எனினும், அந்த உண்மையை ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் உலக முதலாளித்துவப் பொருளாதாரம் அனைத்தும் அடுத்த கணமே போண்டியாகிவிடும். எனவே, கடவுள் இருக்கிறார் என்று ஒப்புக் கொள்வதைத் தவிர மற்ற நாட்டு அரசுகளுக்கு வேறு வழிஇல்லை.\nஇனி, அமெரிக்காவுக்குப் பொருளை விற்றவர்கள் பில்லைக் கொடுத்துப் பணம் கேட்டால் அமெரிக்க அரசு இப்படி வெளிப்படையாகவே பதில் சொல்லக்கூடும், \" கனவான்களே, ஒரு நாள் பொறுத்துக் கொள்ளுங்கள். மெசின் ஓடிக் கொண்டிருக்கிறது; டாலர் நோட்டுகள் காய்ந்தவுடன் எடுத்து வெட்டி, எண்ணி, கட்டித் தந்து விடுகிறோம்'. கடவுள் மீது நம்பிக்கை இருப்பவர்கள் பிரசாதத்தையும் நம்பித்தானே ஆக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/08/11/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-22T01:43:43Z", "digest": "sha1:ZSWM26ZUBDQIBCHXHNHYZJQ4KOY5FVWN", "length": 13007, "nlines": 118, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஎன்னைக் காட்டிலும் நான்கு மடங்கு நீங்கள் உயர்ந்தவர்களாக முடியும்\nஎன்னைக் காட்டிலும் நான்கு மடங்கு நீங்கள் உயர்ந்தவர்களாக முடியும்\nஇங்கு வெளியிடப்பட்டுள்ள அருள் ஞான நூல்களை உங்கள் பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள்.\nஎப்போது உங்கள் வாழ்க்கையில் மனம் சோர்வடைகின்றதோ அப்போது அதை எடுத்துப் படித்தால் அந்தச் சோர்வின் தன்மையை அது மாற்றி அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் உங்களை அழைத்துச் செல்லும்.\nஆகவே இதை ஒவ்வொருவரும் தலையாய கடமையாக வைத்து அதைப் படியுங்கள். படித்ததை நீங்கள் மீண்டும் நினைவு கொண்டால் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\n1.நான் (ஞானகுரு) ஒரு பங்கு தான் வளர்ந்திருக்கின்றேன்\n2.என்னைக் காட்டிலும் நீங்கள் நான்கு மடங்கு உயர்ந்தவர்களாக முடியும்.\n3.அருளானந்தத்தைப் பெறக்கூடிய சக்தியை நீங்கள் பெறலாம்.\n4.அனைவருக்கும் அருளானந்தத்தைக் கொடுக்கும் உயர்ந்த நிலைகள் நீங்கள் பெறலாம்.\nசாமிக்கு மட்டும் ஏதோ சக்தி இருந்து பெற்றதில்லை… என்னைக் காட்டிலும் நீங்கள் நான்கு மடங்கு அதிகமாக அந்த அருள் சக்தியைப் பெறலாம். இதன் வழி நீங்கள் பின்பற்றிப் பாருங்கள்.\nநீங்கள் எந்த அளவுக்கு உயர்கின்றீர்களோ உங்களிடமிருந்து அந்த ஆனந்தமான உணர்வை நானும் பெறுகின்றேன். இதைப் போல பிறருக்கு நீங்கள் போதித்து அவர்கள் வளர்ச்சி அடையும்போது அதைக் கண்டு நீங்களும் ஆனந்தப்படுங்கள்.\nஇணைந்து வாழும் நிலையும் தீமைகளை அகற்றிடும் வல்லமையும் நாம் அனைவரும் பெறுகின்றோம். நீங்கள் எல்லோரும் உயர வேண்டும் என்ற கருத்தில்தான் இதை உபதேசித்து அந்த உயர்ந்த உண்மையின் உணர்வை நீங்கள் பெற வேண்டுமென்று எண்ணுகின்றேன்.\nநீங்கள் எந்த அளவுக்கு இதிலே வளர்ச்சி பெறுகின்றீர்களோ அந்த அளவுக்கு எனக்கு ஆனந்தம் வரும்.\nஒரு வித்தினை ஊன்றியபின் அது சீராக முளைத்து நல்ல பலன் கொடுத்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்… சந்தோஷம் என்ற நிலை வரும்.\nஒரு வித்தினை ஊன்றி அது சரியாக முளைக்காவிட்டால் உங்கள் மனம் எப்படி இருக்கும்… சோர்வடைந்துவிடும்…\nஆகவே குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் ஞானத்தைப் போதித்து அருள் உணர்வுகள் உங்களில் வளர வேண்டும். இந்த வாழ்க்கையில் துன்பங்களை அகற்றிடும் சக்தி நீங்கள் பெற வேண்டும். பேரானந்த நிலைகள் நீங்கள் பெற வேண்டும் என்றுதான் எனது தியானமே.\nஇதைக் கேட்டுணர்ந்தோர் நீங்கள் அனைவரும் உங்கள் வாழ்க்கையில் வலு கொண்டு துருவ நட்சத்திரத்தின் அருளைப் பெருக்குங்கள் இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றுங்கள். அதைப் போல பேரானந்தத்தைப் பெருக்கும் நிலையை கூட்டுங்கள்.\nஉங்கள் பேச்சும் மூச்சும் பிறருடைய தீமைகளை அகற்ற உதவும். உங்கள் வாழ்க்கையில் பேரின்ப பெரு வாழ்வு என்ற நிலையில் வாழுங்கள்.\nநீங்கள் ஒவ்வொருவரும் வளர்வதைக் கண்டால் எனக்கு சந்தோஷம். அதே போல் நீங்கள் உங்களுடன் அணுகி வருவோருக்கு உங்கள் நோயெல்லாம் போய்விடும்… குடும்பம் நன்றாக இருக்கும் என்று சொல்லி அதன் மூலம் அவர்கள் சந்தோஷப்படும்போது உங்களுக்கும் சந்தோஷம் வருகின்றது.\nஆகையினால் இந்தத் தியானத்தைச் செய்வோர் பிறருடைய நிலைகளைக் கண்டு “உங்களுக்கு இப்படி ஆகிவிட்டதா…” என்று கேட்க வேண்டாம்.\nஉடனே ஆத்ம சுத்தி செய்துவிட்டு…\n1.உங்கள் நோய் ஓடிப் போகும்… நீங்கள் நன்றாக இருப்பீர்கள்\n2.உங்கள் குடும்பம் நன்றாக இருக்கும்\n3.மகரிஷிகளின் அருள் சக்தியால் உங்கள் தொழில் லாபகரமாக இருக்கும் என்ற இந்த வாக்கினைக் கொடுங்கள்.\nஉங்கள் வாக்கு அது ஒரு ஞான வித்தாகி அவர்கள் நினைவு கொண்டால் நிச்சயம் அவர்கள் நலம் ஆவார்கள். ஒருவருக்கொருவர் இப்படிப் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசாதாரணமாக… ஒருவர் “தான் படும் துன்பத்தைச் சொன்னால்” அதை நாம் கேட்டபின் அந்தத் துன்ப நிலையே நமக்குள்ளும் விளைகின்றது.\nஇதைப் போல் பேரின்பம் பெற வேண்டுமென்று உங்களுக்குள் அருள் ஞான வித்தை யாம் ஊன்றிய பின் இதன் உணர்வை நீங்கள் செயல்படுத்திப் பாருங்கள்.\nஒவ்வொருவரும் அதிகாலையில் கூட்டுக் குடும்ப தியானம் இருங்கள். துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை உங்களுக்குள் பெருக்குங்கள். எல்லா நலமும் வளமும் பெறுவீர்கள்.\nஅழியக்கூடிய உடலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை… “அழியாத உயிருக்கு” நாம் கொடுப்பதில்லை\nநல் உணர்வு கொண்ட ஆத்மாக்களுக்காகவே உலகம் இன்றளவும் நிலைத்திருக்கின்றது – ஈஸ்வரபட்டர்\nமனிதனின் எண்ண வலிமை… எண்ண உறுதி… கொண்டு எதைப் பெற வேண்டும்…\nசக்தி பெற்று சூட்சம நிலையில் இருக்கும் ஞானிகளின் இன்றைய முக்கியமான செயல் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actor-sivakarthikeyan-daughter-aaradhanas-kanaa-song-video/", "date_download": "2020-09-22T02:02:58Z", "digest": "sha1:MLCANWGZ47ZFSMO56Z5W6UANDDQ6TN3Y", "length": 7066, "nlines": 86, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பாடும் போது நீ இதை பண்ணக்கூடாது.! மகளிடம் கெஞ்சிய சிவகார்த்திகேயன்..! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Uncategorized பாடும் போது நீ இதை பண்ணக்கூடாது.\nபாடும் போது நீ இதை பண்ணக்கூடாது.\nவிஜய் டிவியில் ஒரு தொகுப்பாளராக இருந்து பின்னர் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வந்து தற்போது ஒரு தயாரிப்பாளராக அவரதராமெடுத்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். தனது கல்லூரி நண்பரான அருண் ராஜா காமராஜ் இயக்கியுள்ள ‘கனா’ படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது.\nதமிழ் சினிமாவில் முதன் முறையாக பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் அவரது தந்தையாக நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார்.\nஇந்த படத்தின் பாடல் வெளியிட்டு விழா இன்று (ஆகஸ்ட் 23) நடைபெற்றது. மேலும், இந்த படத்தில் தனது மகள் ஆராதனாவை பாடகியாக அறிமுகம் செய்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் ‘வாயாடி பெத்த புள்ள ‘ என்ற பாடலை தனது மழலை மொழயில் தனது தந்தையுடன் சேர்ந்து அற்புதமாக பாடியுள்ளார் ஆராதனா.\nசமீபத்தில் இந்த பாடலின் மேக்கிங் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. அதில் சிவகார்திகேயன் மற்றும் ஆராதனா இருவரும் பாட தயாராகும் முன்னதாக, சிவகார்த்திகேயன் தனது மகள் ஆராதனாவிடம் ‘என்னுடைய லிரிக்ஸ் நீ பாடக் கூடாது… உன்னிடைய லிரிக்ஸ்சை நான் பாட மாட்டேன்’ செல்லமாக ஒரு டீல் செய்துள்ளார். அதற்கு ஆராதனவும் சரி என்று ஓகே சொல்லி இருக்கிறார். இதோ அந்த வீடியோ பதிவு.\nPrevious articleட்ரைலரில் பாதத்துக்கே இப்படியா.. முரட்டு ரசிகனா இருப்பானோ.\nNext articleபிக் பாஸ் வீட்டிலிருந்து “Eliminate” ஆன போட்டியாளர் இவர்தான்..\n தகவல் கசியாமல் இருக்க இறுதி வாரத்தில் பிக் பாஸ் செய்த மாற்றம்.\nவிஜய் 63 படத்தின் பிரஸ் மீட் அறிவிப்பு..\nவிஸ்வாசம் தீம் மியூசிக் விஜய்யின் இந்த படத்தின் காப்பியா..\n அடுத்த வாரம் நேரடியாக “Eviction” செய்யப்பட்ட “4” போட்டியாளர்.\nவிஜய்க்கு போட்டியாக தைரியமாக களமிறங்கும் தனுஷ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/trai-meet-favours-ending-iuc-charge-from-january-1-2-san-226365.html", "date_download": "2020-09-22T02:37:43Z", "digest": "sha1:UEUZ2WJN523DRY7BSPAS6CD23IB57P66", "length": 14943, "nlines": 129, "source_domain": "tamil.news18.com", "title": "TRAI Meet Favours Ending IUC Charge from January 1 san– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தொழில்நுட்பம்\nமுடிவுக்கு வருகிறது ஐ.யு.சி கட்டண முறை...\nஅடுத்தாண்டு ஜனவரி முதல் ஐ.யு.சி கட்டணத்தை ரத்து செய்வதற்கு ட்ராய் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபொதுவாக, ஒரு தொலைத் தொடா்பு நிறுவனத்தின் வாடிக்கையாளா்கள் பிற நிறுவனங்களின் எண்களைத் தொடா்புகொண்டு பேசும்போது, அந்த அழைப்பை ஏற்பதற்கான சிறு கட்டணத்தை அந்த நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டும். இது, நிறுவனங்களிடையிலான இணைப்புக் கட்டணம் (ஐயுசி) என்றழைக்கப்படும். அந்தக் கட்டணத்தை, ஒவ்வொரு அழைப்புக்கும் 6 பைசாவாக டிராய் (தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) நிா்ணயித்துள்ளது.\nஜியோ நிறுவனம் சந்தையில் கால் எடுத்து வைத்ததுமே, தனது வாடிக்கையாளா்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு வசதியை முழுமையாக அளித்து வந்தது. வாடிக்கையாளா்களிடமிருந்து அழைப்புக் கட்டணம் வசூலிக்காவிட்டாலும், போட்டி நிறுவன தொலைபேசி எண்களுக்கு அவா்கள் விடுக்கும் அழைப்புகளுக்காக, அந்த நிறுவனங்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ ஐயுசி கட்டணத்தை அளித்து வந்தது. அந்த வகையில், ஏா்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ இதுவரை ரூ.13,500 கோடி செலுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.\nஎனினும், பிற நிறுவனங்களின் வாடிக்கையாளா்கள் தங்களது வாடிக்கையாளா்களுக்கு ‘மிஸ்டு கால்’ மட்டுமே தந்து பேசுவதால், அந்த நிறுவனங்களிடமிருந்து ஐயுசி கட்டணங்கள் வசூலாவதில்லை. இதனால், வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்று ஜியோ கூறியது\nஇந்த கட்டண முறையை, அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் முடிவுக்குக் கொண்டு வருவதாக டிராய் முன்னர் கூறியிருந்தது.\nதொலைத் தொடா்பு சந்தையில் அதிரடியாக நுழைந்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது வாடிக்கையாளா்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு வசதியை முழுமையாக அளித்து வந்தது. வாடிக்கையாளா்களிடமிருந்து அழைப்புக் கட்டணம் வசூலிக்காவிட்டாலும், போட்டி நிறுவன தொலைபேசி எண்களுக்கு அவா்கள் விடுக்கும் அழைப்புகளுக்காக, அந்த நிறுவனங்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ ஐயுசி கட்டணத்தை அளித்து வந்தது. அந்த வகையில், ஏா்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ இதுவரை ரூ.13,500 கோடி செலுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.எனினும், பிற நிறுவனங்களின் வாடிக்கையாளா்கள் தங்களது வாடிக்கையாளா்களுக்கு ‘மிஸ்டு கால்’ மட்டுமே தந்து பேசுவதால், அந்த நிறுவனங்களிடமிருந்து ஐயுசி கட்டணங்கள் வசூலாவதில்லை என்று ஜியோ கூறி வருகிறது. இதனால், பிற நிறுவன தொலைபேசி எண்களின் அழைப்புக்காக செலுத்தும் 6 பைசாவை வாடிக்கையாளரிடமிருந்து வசூலிப்பதாக அறிவித்து தற்போது வசூலித்து வருகிறது\nஇந்த நிலையில், ஐயுசி கட்டணத்தை ரத்து செய்வதற்கான அடுத்த ஆண்டு ஜனவரி மாத காலக் கெடுவை நீட்டிக்க டி��ாய் முடிவு செய்துள்ளது. இதற்கு, ஏர்டெல் மற்றும் வோடாபோன் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.\nஇதற்கிடையே, கட்டணத்தை ரத்து செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியானது. இதனால், கொதித்தெழுந்த ஜியோ, ட்ராய் அமைப்புக்கு கடிதம் எழுதி, காலக்கெடுவை எக்காரணம் கொண்டும் நீட்டிக்கக் கூடாது. இது தொலைபேசி கட்டணத்தை உயர்வதற்கு வழிவகை செய்யும் என்று கூறியிருந்தது.\nஇந்த நிலையில், சமீபத்தில் ட்ராய் ஒரு கூட்டம் ஒன்றை நடத்தியது. 155 பேர் இதில் கலந்து கொண்டனர். ஜியோ, ஏர்டெல், வோடாபோன், பி.எஸ்.என்.எல் ஆகிய நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில், ஐயுசி கட்டணத்தை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஆகிய நிறுவனங்கள் மட்டும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.\nஐயுசி கட்டணம் ரத்து செய்யப்பட்டால், ஜியோ வாடிக்கையாளர்கள் இனி தனியாக மற்ற நெட்வொர்க்-களுக்கு பேச ரீசார்ஜ் செய்ய தேவையில்லை. பழைய முறையில் இலவசமாகவே பேசலாம்.\n: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nபிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நினைவுச் சின்னம்\nஅமெரிக்காவில் வீ சாட் தடை உத்தரவுக்கு நீதிமன்றம் தடை\nஹைதராபாத்தை வீழ்த்தியது பெங்களூரு அணி\nதமிழகத்தில் இன்று மட்டும் 5,344 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபொள்ளாச்சி டாப்சிலிப் முகாமில் வளர்ப்பு யானை கல்பனா உயிரிழப்பு\nவேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டம்\nதேசிய பாதுகாப்புச் சட்டத்தை நீக்கும் எண்ணம் இல்லை\nமுடிவுக்கு வருகிறது ஐ.யு.சி கட்டண முறை...\nஇந்தியாவில் தீயாய் பரவும் \"சிங்காரி\" செயலி - 3 மாதத்தில் 30 மில்லியன் பேர் பதிவிறக்கம்\nPaytm | கூகுள் ப்ளேஸ்டோரில் மீண்டும் பேடிஎம் ஆப்\nPaytm | பேடிஎம் ஆப்-ஐ ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கியது கூகுள்\nமாஸ்க் அணிந்திடுங்கள், உயிரை காத்திடுங்கள்... கூகுள் டூடுல் கொரோனா விழிப்புணர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததால் நியூசிலாந்தில் ஊடரங்கு ரத்து..\nஇலங்கை பிரதமர் ராஜபக்சேவை, வரும் 26-ஆம் தேதி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் சந்திக்கிறார் பிரதமர் மோடி..\nசிறைத்துறை சார்பில் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்: தங���கநகையை தவறவிட்டுச் சென்றவரிடம் ஒப்படைத்த ஆயுள்தண்டனை கைதியின் நேர்மை..\nவனவுயிர்களால் பயிர்ச்சேதம் ஏற்படும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிகரிப்பு - மத்திய அரசு\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/09/02033115/Corona-for-32-members-of-the-same-family-in-Uttar.vpf", "date_download": "2020-09-22T00:44:56Z", "digest": "sha1:UTKN56HQLS6CQG6NMNRHSEOCEDDFABH5", "length": 9832, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona for 32 members of the same family in Uttar Pradesh || உத்தரபிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 32 பேருக்கு கொரோனா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉத்தரபிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 32 பேருக்கு கொரோனா + \"||\" + Corona for 32 members of the same family in Uttar Pradesh\nஉத்தரபிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 32 பேருக்கு கொரோனா\nஉத்தரபிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 02, 2020 03:45 AM\nஉத்தரபிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நேற்றுமுன்தினம் மாநிலத்தின் பண்டா நகரில் உள்ள புட்டா குடான் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே கான்பூரை சேர்ந்த நீலான்சு சுக்லா (வயது28) என்ற பத்திரிகையாளர் கொரோனாவால் உயிரிழந்தார்.\n1. உத்தரபிரதேசத்தில் பட்டப்பகலில் துணிகரம்: துப்பாக்கி முனையில் ரூ.36 லட்சம் நகைகள் கொள்ளை\nஉத்தரபிரதேசத்தில் நகைக்கடை உரிமையாளரை துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.36 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.\n2. உத்தரபிரதேசத்தில் ஒரே நாளில் ரூ.225 கோடிக்கு மது விற்பனை - கர்நாடகத்தில் ரூ.45 கோடிக்கு விற்பனையானது\nஉத்தரபிரதேச மாநிலத்தில் 40 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மதுக்கடைகள் திறக்கப்பட்டதையடுத்து ஒரே நாளில் ரூ.225 கோடிக்கு மது விற்பனை ஆனது.\n1. 9 மாத இடைவெளிக்குபிறகு இந்திய மண்ணில் இருந்து 2 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை நவம்பர் மாதம் ஏவ இஸ்ரோ திட்டம்\n2. பிரதமருடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இருப்பதால் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் மாற்றம் ராமநாதபுரம் மட்டும் நாளை செல்கிறார்\n3. சென்னையில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி பரிசோதனை இந்த மாதம் இறுதிக்குள் தொடங்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்\n4. விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களையும் நன்மை பயக்கும் என்று கூறுவது அர்த்தமற்ற செய்கையின் உச்சகட்டம் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் பதில்\n5. 2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்: மாநிலங்களவை துணைத்தலைவர் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம்\n1. வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரின் தாய் காலமானார்\n2. இந்தியாவில் கொரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத் காரணம் - மத்திய அரசு விளக்கம்\n3. அயோடின் கரைசல் கொரோனா தொற்றை முழுமையாக செயலிழக்கச் செய்யும் - புதிய ஆய்வு\n4. 30 ஆண்டுகளாக 3 கி.மீ தொலைவிற்கு கால்வாய் அமைத்த விவசாயிக்கு டிராக்டர் பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்\n5. வரலாற்றில் இது போன்ற நிகழ்வுகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற்றதில்லை - ராஜ்நாத் சிங்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/09/14014058/There-is-a-conspiracy-going-on-to-discredit-the-Marathas.vpf", "date_download": "2020-09-22T00:24:33Z", "digest": "sha1:4PWGSZ2PJMQQPROF674VDHU6W4BOKCIL", "length": 14399, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "There is a conspiracy going on to discredit the Marathas; Uttav Thackeray accused || மராட்டியத்தை இழிவுபடுத்த சதித்திட்டம் நடக்கிறது; உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமராட்டியத்தை இழிவுபடுத்த சதித்திட்டம் நடக்கிறது; உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு + \"||\" + There is a conspiracy going on to discredit the Marathas; Uttav Thackeray accused\nமராட்டியத்தை இழிவுபடுத்த சதித்திட்டம் நடக்கிறது; உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு\nமராட்டியத்தை இழிவுபடுத்த சதித்திட்டம் நடந்து கொண்டு இருப்பதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டி உள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 14, 2020 03:45 AM\nமராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை தாண்டி உள்ளது. மேலும் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு, கங்கனா ரணாவத் விவகாரத்தை கையாண்ட விதம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மராட்டிய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதற்கிடையே விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் நே���்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-\nஎன்ன அரசியல் புயல்கள் வந்தாலும், அதை நான் எதிர்கொள்வேன். கொரோனா வைரசுடனும் போராடுவேன். அரசியலுக்கு பதில் அளிக்க நான் முதல்-மந்திரி என்ற முகமூடியை கழற்ற வேண்டி உள்ளது. நான் பேசாமல் இருப்பதால், என்னிடம் பதில் இல்லை என்று அர்த்தம் இல்லை. கொரோனா தவிர புயல், வெள்ளப்பாதிப்புகளை மாநில நிர்வாகம் திறமையாக கையாண்டது.\nகொரோனா வைரஸ் தற்போது மாநிலத்தில் ஊரக பகுதிகளிலும் வேகமாக பரவி வருகிறது. எனினும் தொற்றில் இருந்து குணமானவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. பொதுமக்கள் கொரோனாவை சாதாரணமாக எடுத்து கொள்ள வேண்டாம். தற்போது உள்ள சூழலில் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கூட்டத்தை தவிர்ப்பது தான் சிறந்த வழி. பஸ், ரெயில் போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது, பொதுமக்கள் பேசவேண்டாம். நேருக்கு நேராக சந்திப்பதையும் தவிர்க்க வேண்டும்.\nமராட்டியத்தை இழிவுபடுத்தவும், அவதூறு ஏற்படுத்தவும் சதித்திட்டம் நடந்து வருகிறது.\nவருகிற 15-ந் தேதி முதல், “எனது குடும்பம், எனது பொறுப்பு” என்ற விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட உள்ளது. பொதுமக்கள் முழு மனதுடன் ஆதரவளிக்காமல் கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெற முடியாது. மராத்தா இடஒதுக்கீடுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடைவிதித்து இருப்பது எதிர்பாராதது. மராத்தா மக்களுக்கு நீதி கிடைக்க அரசு அவர்களுடன் உறுதியாக நிற்கும். அதற்கான பணிகளும் நடந்து வருகிறது.\nஇது குறித்து எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிசுடனும் பேசி உள்ளேன். நான் பொதுவெளியில் செல்லவில்லை என குற்றம்சாட்டுகின்றனர். தொழில்நுட்பம் மூலம் மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கொரோனா பிரச்சினை குறித்து ஆய்வு செய்து வருகிறேன். அது குறித்த உத்தரவுகளையும் பிறப்பிக்கிறேன். இவ்வாறு அதில் அவர் பேசினார்.\n1. இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதும் ஒரு நாள் கிரிக்கெட் இன்று நடக்கிறது\nஇங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.\n2. இங்கிலாந்து-அயர்லாந்து மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் இன்று நடக்கிறது\nஇங்கிலாந்து-அயர்லாந்து மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் இன்று ��டக்கிறது.\n3. பார்முலா1 கார்பந்தயத்தின் 4-வது சுற்று போட்டி இன்று நடக்கிறது\nபார்முலா1 கார்பந்தயத்தின் 4-வது சுற்று போட்டி இன்று நடக்கிறது.\n4. தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி மூலம் இன்று நடக்கிறது\nதி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் இன்று நடக்கிறது.\n1. 9 மாத இடைவெளிக்குபிறகு இந்திய மண்ணில் இருந்து 2 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை நவம்பர் மாதம் ஏவ இஸ்ரோ திட்டம்\n2. பிரதமருடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இருப்பதால் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் மாற்றம் ராமநாதபுரம் மட்டும் நாளை செல்கிறார்\n3. சென்னையில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி பரிசோதனை இந்த மாதம் இறுதிக்குள் தொடங்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்\n4. விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களையும் நன்மை பயக்கும் என்று கூறுவது அர்த்தமற்ற செய்கையின் உச்சகட்டம் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் பதில்\n5. 2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்: மாநிலங்களவை துணைத்தலைவர் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம்\n1. வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரின் தாய் காலமானார்\n2. இந்தியாவில் கொரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத் காரணம் - மத்திய அரசு விளக்கம்\n3. அயோடின் கரைசல் கொரோனா தொற்றை முழுமையாக செயலிழக்கச் செய்யும் - புதிய ஆய்வு\n4. 30 ஆண்டுகளாக 3 கி.மீ தொலைவிற்கு கால்வாய் அமைத்த விவசாயிக்கு டிராக்டர் பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்\n5. வரலாற்றில் இது போன்ற நிகழ்வுகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற்றதில்லை - ராஜ்நாத் சிங்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/post/2018/03/31/%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AF%E0%AE%B5-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%AF-%E0%AE%B2-015", "date_download": "2020-09-22T00:24:53Z", "digest": "sha1:LFL7WPCFH37HRUUYK6ILQY7Y7TNPMCE4", "length": 10739, "nlines": 94, "source_domain": "www.periyavaarul.com", "title": "பெரியவா பார்வையில்-015", "raw_content": "\nமஹாபெரியவா கொடை தானம் தர்மம் போன்றவைகளை பற்றி சொல்லும்பொழுது நம்முடைய இதிகாசங்களிலும் புராணங்களில் இருந்தும் பல சுவையான சம்பவங்களை எடுத்து காட்டியிருக்கிறார். மஹாபெரியவாளை பொறுத்தவரை நாம் செய்யும் தர்மம் தானம் எல்லாம் அளவை வைத்து பார்க்கக்கூட��து. தர்மம் செய்யவேண்டும் என்னும் மனம் தான் முக்கியம் என்று நமக்கு சொல்கிறார்.\nமுதலில் மஹாபெரியவா ராமாயணத்தில் நடந்த ஒரு விஷயத்தை நமக்கு சொல்லுகிறார். இலங்கைக்கு பாலம் கட்டும் பணியில் ஹனுமான் சுக்ரீவன் அங்கதன் இன்னும் எத்தனையோ வானரப்படைகள் ஈடுபட்டிருந்தன. ஆனல் அந்த பாலம் காட்டும் பணியில் அனுமனுக்கு அடுத்த படியாக நம் மனதில் நிற்பது எது. சிறிய அணிலின் பெரிய மனதை பார்த்து ராமர் சந்தோஷத்தில் அணில் முதுகில் போட்ட மூன்று கோடுகள் தானே.\nஇது சம்பந்தமாக மஹாபெரியவா இருவரை தன்னால் மறக்கமுடியாது என்கிறார். அந்த இருவர் யாரென்பது மஹாபெரியவாளுக்கும் தெரியாது. ஏனென்றால் அவர்கள் செய்த கைங்கர்யம் இன்று வரை மஹாபெரியவா மனதில் நின்று விட்டது.அந்த கைங்கர்யத்தை பற்றி இப்பொழுது உங்களுடன் சேர்ந்து நானும் அனுபவிக்கிறேன்\nஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தி நான்காம் (1944) வருடம் காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் கும்ப அபிஷேகத்திற்கு நிறைய பொன்னும் பொருளும் தேவை பட்டது.பக்தர்கள் அனைவரும் லக்ஷங்களில் கொட்டினார்கள்.\nஇந்த நேரத்தில் மஹாபெரியவாளுக்கு தன்னையும் கைங்கர்யத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையோடு ஒரு ரூபாய் மணியார்டர் வந்தது.\nதான் திருநெல்வேலியில் சின்ன கடை தெருவில் வசிப்பதாகவும் மஹாபெரியவா செய்யும் இந்த திருப்பணிக்கு தனக்கு மிகப்பெரிய மனம் இருப்பதாகவும் ஆனால் தன்னுடைய இயலாமை காரணமாக தன்னால் தற்போது ஒரு ரூபாய் அனுப்பியிருப்பதாகவும் நீங்கள் இதை பெரிய மனது பண்ணி ஏற்று கொள்ளுவீர்களா என்ற வினோவோடு அனுப்பியிருந்தார். மஹாபெரியவா இன்றும் அந்த நபரை மறக்காமல் தனக்கு உதவியவர்கள் பட்டியலில் எழுதி வைத்திருக்கிறார்.\nஒரு ரூபாயை ஏற்று கொண்டது மட்டுமல்லாமல் தன் மனதிலும் ஒரு நிரந்தர இடத்தை கொடுத்து விட்டார். அன்று ராமர் அணிலுக்கு மனதில் ஒரு இடம் கொடுத்தார். இன்று மஹாபெரியவா தன்னுடைய பக்தர் ஒருவருக்கு இடம் அளித்துள்ளார். .\nஒரு ரூபாய் அனுப்பிய பக்தரை போலவே மற்றும் ஒரு பக்தர் ஐந்து ரூபாய் அனுப்பி தான் யார் என்று தெரிவிக்காமல் சில வரிகள் மட்டும் எழுதி இருந்தார்.\n\"பெரியவா நீங்கள் நினைத்தால் லக்ஷம் கோடி என்று கொண்டு வந்து கொட்டுவார்கள். இந்த ஏழை சாப்பாட்டிற்கே வக்கில்லாமல் இருக்���ிறேன். ஏனோ தெரியவில்லை என்னுடைய வயிற்று பசியையும் மீறி நீங்கள் செய்யும் கைங்கர்யத்தில் நானும் பங்கு கொள்ளவேண்டும் என்று என் மனம் ஆசைப்படுகிறது\nஏதோ என்னால் முடிந்த ஒரு சிறிய தொகை ஐந்து ரூபாயை அனுப்பி இருக்கிறேன். தயை கூர்ந்து தாங்கள் இந்த ஏழையின் ஐந்து ரூபாயை கைங்கர்யத்திற்காக ஏற்று கொள்ளுவீர்களா என்ற வினாவோடு முடித்திருந்தார். ஆனல் மஹாபெரியவா அந்த மனிதரின் முற்றுப்புள்ளியை சிறு கமாவாக்கி தன்னுடைய இதயத்தில் எழுதி விட்டார்..இன்றும் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம் எழுதிக்கொண்டிருக்கிறோம்.\nதானத்திற்கும் தர்மத்திற்கும் காசு பணம் தேவையில்லை. தர்மம் செய்ய வேண்டும் என்ற மனம் இருந்தால் போதும்.இறைவன் ஒரு நல்ல வழியை காட்டுவான். . தானம் செய்யும் பொழுது நிதானம் நிச்சயம் தேவை.\nசெருக்கு கர்வம் அகம்பாவம் ஆணவம் எல்லாவற்றையும் தாரை வார்த்து விட்டு கொடுத்தேன் என்ற உணர்வையே கொடுத்து விடுவது. இதுதான் தான தர்மத்தின் உச்சம்.\nநிதானம் ஆத்மாவின் புனிதத்தை காக்கும்\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\nபெரியவா பார்வையில் சைவமும் அசைவமும்\nமஹாபெரியவா பார்வையில் ஆச்சாரமும் ஆகாரமும்\nமஹாபெரியவா பார்வையில் திருப்பதியில் கோவில் கொண்டுள்ளது பெருமாளா முருகனா இல்லை அம்பாளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2020/05/blog-post_26.html", "date_download": "2020-09-22T01:56:57Z", "digest": "sha1:FTJDQPT5VUSLQQQOENAIDE7DIOFY5NAE", "length": 3219, "nlines": 37, "source_domain": "www.tnrailnews.in", "title": "இந்திய ரயில்வேயின் எந்திரவியல் மற்றும் மின்சாரப் பொறியியல் நிறுவனத்தை ஜமால்பூரிலிருந்து லக்னோவுக்கு மாற்றுவது குறித்து விளக்கம்", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புOthersஇந்திய ரயில்வேயின் எந்திரவியல் மற்றும் மின்சாரப் பொறியியல் நிறுவனத்தை ஜமால்பூரிலிருந்து லக்னோவுக்கு மாற்றுவது குறித்து விளக்கம்\nஇந்திய ரயில்வேயின் எந்திரவியல் மற்றும் மின்சாரப் பொறியியல் நிறுவனத்தை ஜமால்பூரிலிருந்து லக்னோவுக்கு மாற்றுவது குறித்து விளக்கம்\nஇந்திய ரயில்வேயின் எந்திரவியல் மற்றும் மின்சாரப் பொறியியல் நிறுவனத்தை ஜமால்பூரிலிருந்து லக்னோவுக்கு மாற்றத் திட்டமிட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தது.\nஇந்நிலையில் இந்திய ரயில்வேயின் எந்திரவியல் மற்றும் மின்சாரப் பொறியிய���் நிறுவனத்தை (Indian Railways Institute of Mechanical and Electrical Engineering - IRIMEE) ஜமால்பூரிலிருந்து லக்னோவுக்கு மாற்றும் திட்டம் ஏதும் இல்லை என்று ரயிவே அமைச்சகம் தெளிவு படுத்தியுள்ளது.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/tamil-people/", "date_download": "2020-09-22T01:59:12Z", "digest": "sha1:KLLUD4RXD3D6V7USHOK2IN5TFIWTL36G", "length": 40644, "nlines": 181, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "Tamil people – விதை2விருட்சம்", "raw_content": "Tuesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஅன்புடன் அந்தரங்கம் (28/07/2013): “வெறும் உடலுறவு மட்டுமே இந்த தேகத்தின் நோக்கமில்லை\nஅன்பு சகோதரி — என்னுடைய 14வது வயது முதல் செக்ஸ் புத்தகம் படிப்பவள். என க்கு இப்போது வயது 28. \"செக்ஸ்' புத்தகம் படிப்பதன் விளைவோ என்னவோ, அடுத்த வீட்டு பெண்ணுடன் நெருங்கிய நட்பு வைத்துக் கொண்டேன். அவள் விருப்பத்துடன் உடல் தொடர்பும் வைத்துக் கொண்டேன். எனக்கு மூடு வரும் போது அவள் தராத காரணத்தாலும், என் மீது அன்பு காட்டாததாலும், நான் வேறு இரு பெண்களுடன், அவர்கள் விருப்பத்துடன் தொடர்பு வைத்துக் கொண்டேன். மொத்தம் ஐந்து பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டேன். இதி லிருந்து உங்களுக்கு புரியும் நான் எந்த அளவுக்கு, (more…)\nஅன்புடன் அந்தரங்கம் (21/07/2013): “ஒரு விபசாரிக்கு வாழ்வு கொடுக்கலாமா\nஅன்பு அக்காவிற்கு — நான், என் மனைவி இருவருமே வெவ்வேறு மாவட்டங்களில் பணி யாற்றும் காவல்துறை அதிகாரிகள். எங்களுக்கு திரு மணம் முடிந்து ஐந்து வருடங்களாகி விட்டது. இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த ஐந்து வருடங்க ளில், ஒரு நாள் கூட நாங்கள் நிம்மதியாக வாழவில் லை. எங்களுக்குள் என்றுமே நிம்மதியில்லாமல் வாழக்காரணம், என் மனைவி கூறும், \"சூப்பர்' பொய் கள். இன்னும் இவள் திருந்தவில்லை. நானும், இவ ளும் சேர்ந்து உண்மையான அன்போடு படுக்கைய றையை பகிர்ந்து கொண்டது சரியாக ஏழு நாட்களே. தனது தம்பிகளிடம் அதிக பாசம் வைத்திருப்பதாகக் கூறி, என் வாழ் க்கையையும் கெடுத்து, வேலை செய்யுமிடங்களிலும், வங்கிகளி லும் தேவைக்கதிகமான (more…)\nஅன்புடன் அந்தரங்கம் (14/07/2013): நான் சுமங்கலி கோலம் கொண்ட ஒரு துறவி. புரிகிறதா\nஅன்புள்ள தோழிக்கு �� நான் ஒருடீச்சர். நல்ல குடும்பத்தில் பிறந்தவள். பெற்றோரால் சீரிய முறையி ல் வளர்க்கப்பட்டவள். ஒரு நல்ல குடும் பத்தில், நல்லவர் என, என் பெற்றோர் பார்த்து முடிவு செய்தவருக்கு வாழ்க்கை ப்பட்டு, இன்று நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிரு க்கும் அபலை நான். பிள்ளைகள் கல்லூரி பயிலும் வயதில் இருக்கின்றனர். நான் நல்ல பர்சனாலிட்டி உடையவள். யாரும் 35 வயதிற்கு மேல் மதிப்பிட மாட்டார்கள். இன்னும் நரை கூட தோன்றவில்லை; அப்படி ஒரு தோற்றம். சிறந்த முறையில் குடும்பத்தை, கணவனை, குழந்தைகளைப்பே ணி, இப்படி ஒரு மனைவி, யாருக்கு வாய்க்கும் என, உடன் பணியா ற்றுபவர்கள், உறவுகள், நண்பர்கள் என, எல்லாராலும் (more…)\nஅன்புடன் அந்தரங்கம் (07/07/2013): “உன்னை எதற்காக மணம்புரிந்தான்; யாராவது வற்புறுத்தினரா\nஅன்புள்ள சகோதரிக்கு — நான் 34 வயதுபெண். +2 படித்துள்ளேன். தம்பி ஒருவன், அம்மா, அப்பா என்று அளவான, வளமான குடும்பம். எனக்கு எட்டு வருடங் களுக்கு முன் திரு மணம் ஆனது. கொஞ்சம் கூட பொருத்த மில்லா வாழ்க்கை. கணவருக்கு குடி, சிக ரட், சீட்டு என்று எல்லா கெட்ட பழக் கங்களும் இருந்தன. நிலையான புத்தி இல்லை. சந்தேகம், அடி, உதை. என்னுடன் பேசுவதில் லை. தாழ்வுமனப்பான்மை. ஹிஸ்டீரி யா மாதிரி நடந்துகொள்வார். இதனால் பிரிந்து விட்டே ன். இரண்டாவது திருமணத்திற்கு ஏற்பாடு செய்து, 50 மாப்பிள்ளைக ளாவது என்னைப் பெண் கேட்டு வந்திருப்பர். நான் கருப்புதான். ஆனால், (more…)\nஅன்புடன் அந்தரங்கம் (30/06/2013): “உன் காலத்துக்குப் பிறகு, உன் வம்சம் உன்னை தெய்வமாக கும்பிட”\nஅன்புள்ள அக்கா — நான் மிகவும் அழகாக இருப்பேன். கல்லூரியில் படிக்கும்போதே எனக்கு திருமணமாகி விட்டது. சில வீணான வதந்திகள் காரண மாக, முதல் நாளிலிருந்து, என் கணவருக்கு என் மீது சந்தேகம். என்னுடன் பேசவே மாட்டார். இரண்டு வருடங்கள் என் அப்பா வீட்டிலேயே இருந்தேன். பின், ஒரு வழியாக சமரசம் பேசி கணவர் வீட்டிற்கு அனுப்பி விட்டனர். வந்த பின்தான் தெரிந்தது அவருக்கும், அவரது அண்ணிக்கும் நெருங் கிய தொடர்பு உண்டு என்று. இவ்வளவு படித்துப் பெரிய பதவியில் உள்ளவர் இப்படி செய்கிறாரே என்று வேதனைப்படுவேன். இந்நிலையில் இரண்டு குழந்தைகளு க்குத் தாயானேன். குழந்தை பிறந்ததிலிருந்து (more…)\nஅன்புடன் அந்தரங்கம் (23/06/2013) : காதலரையும் மறக்க முடியாது; கணவர���டன் சேர்ந்து நிம்மதியாய் வாழவும் முடியாது\nஅன்புள்ள ஆன்ட்டி — இருபத்திரண்டு வயது பெண் நான். திருமணமாகி மூன்று வருடங் களாகி விட்டன. நான் திருமணத்திற்கு முன் என் உறவினர் ஒருவ ரை உயிருக்குயிராய் நேசித்தேன். அவரும் என் மேல் உயிராய் இருந்தார். விஷயம் தெரிந்ததும், என் வீட்டினர் வேறு ஒருவரு க்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். என் கணவர் என்னை நன்றா க கவனித்துக் கொள்கிறார். ஆனால், என்னால் என் காதலரை மறக்கவே முடியவில்லை. என் கணவரிடமும் சொல்லி விட்டேன். அவர் ஒன்றுமே சொல்ல வில்லை. இவ்வ ளவு நாட்களாக என் காதலருடன் தொடர்பில்லாம லிருந்தது. இப் போது என் காதலர் மீண்டும் தொடர்பு கொண்டார். என்னால் அவரை மறக்க இயலாது. என் காதலர், என்னை ஏற்றுக் கொள்கிறேன் என்கிறார். எனக்கோ, இருதலைக் கொள்ளி எறும்பு மாதிரியான நிலை. காதலரையும் மறக்க முடியாது; கணவருடன் (more…)\nஅன்புடன் அந்தரங்கம் (16/06/2013) – “அவள் உங்களுடன் பழகுவது, படுப் பது, இருப்பது எல்லாம் புனிதமான உறவின் அடிப்படையில்; அதைக் கொச்சைப்படுத்தாதீர்\nஅன்புள்ள அம்மா— நான் அரசு அலுவலகத்தில் நல்ல நிலையில் வேலை பார்த்துக் கொ ண்டு இருப்பவன். சரியான வேலை இல் லாததால் கல்யாணமே வேண்டாம் என இருந்த நான், தகுதிக்கேற்ற நல்ல நிலை யான வேலை கிடைத்த பின், என் உடன் பிறந்த தம்பியின் வற்புறுத்தலால் (தம்பி க்கு திருமணம் ஆகி 11 வருடங்கள் கழி த்து) திருமணம் செய்து கொண்டேன். என் தம்பி, விலாசம் இல்லாத குடும்பத் திற்கு விலாசம் கொடுத்தவர், நிர்க்கதி யாக அல்லாடிக்கொண்டு இருந்த குடும் பத்தை தலை தூக் கி நிறுத்திய பெருமை இவருக்கு உண்டு. என் திருமணத்திற்காக உடல் உழைப்புடன், செல வும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்தவர் என் தம்பி. என் மனைவி மூன்று பட்டங்கள் வாங்கியவர். நான் நான்கு பட்டங்கள் வாங்கியவன். இதை (more…)\nஅன்புடன் அந்தரங்கம் (08/06/13): “நான், அதுபோல் ஓர் இளைஞரை தேடலாமா\nஅன்புள்ள அம்மா— நான் எம்.பி.ஏ., பட்டம் பெற்ற இளம்பெண். ஒரு வங்கியில் அதிகாரி யாகப் பணியாற்றுகிறேன். நல்ல சம்பளம்; எதிர்காலத்தில் மிகப் பெரிய பதவி கிடைக்கும் வாய்ப்புள்ள து. என் திருமணத்தை உடனே நடத்தி விட வேண்டுமென்று பெற்றோருக்கு ஆசை; பெரிய பதவி வகிக்கும் ஒரு மாப்பிள்ளையைத் தான் அவர்கள் தேடு கின்றனர். ஆனால், என் மனதில் கவ��ை. திருமண த்திற்கு பிறகு ஒரு பெண், தன் சுதந்திரத் தையும், பெர்சனாலிட்டியையு ம் இழந்து, கணவனுக்கு அடிமைப்படு வதைத்தான் பார்க்கிறேன். திருமணம் செய்து கொண்ட என் சக பெண் ஊழியர்க ளுக்கு அலுவலகத்திலும் வேலை; வீட்டிற்குத் திரும்பினால் அங்கே யும் வேலை. ஓய்வே இல்லை இரண்டு \"ரோல்'களிலும் - கடும் முயற்சி எடுத்தும் திறமையாகச் (more…)\nஅன்புடன் அந்தரங்கம் (02/06/13): “நீ என்னை காதலிக்கிறேன் என்று மட்டும் சொல்”.\nஅன்புள்ள அம்மாவுக்கு— நான் 18 வயது மாணவி. பட்டப்படிப்பு முதல் வருடம் படிக்கிறேன். கல்லூரியில் அனைவரிடமும் சகஜமாக பழகு வேன். காதல் என்றாலே பிடிக்காது. அதுவும் திருமணத்திற்கு முன் வரும் காதல் நிலைக் காது; திருமணத்திற்கு பின் வரும் காதல் உண்மையானது; நிலைக்க கூடியது என்ற கருத்துடையவள். என்னிடம் சக மாணவன் ஒருவன் நன்றாக பேசி பழகுகிறான். என க்கு அவனை மிகவும் பிடிக்கும் நண்பனாக. அவன் என் வீட்டிற்கு வந் துள்ளான்; நானும் அவன் வீட்டிற்கு பலமுறை சென்றுள்ளேன். எங்கள் இருவர் கருத்தும் ஒரே மாதிரி இருக்கும். ஆனால், சில நேரம் அவன் பேசுவதை கேட்கும்போது, ஒருவேளை அவன் என்னை காதலிக்கிறானோ என எண்ணத் தோன்றும். என்னி டம் ஒருமுறை, \"நான் நான்கு பேரை மட்டும் என் வாழ்நாள் முழு (more…)\nஅன்புடன் அந்தரங்கம் (26/05/13): “இதெல்லாம் காதலிக்கிற பெண் யோசிக்க வேண்டிய விஷயங்கள்”\nஅன்பு அக்காவுக்கு — வணக்கம். எனக்கு திருமணமாகி, இரண்டு பெண்குழந்தைகள் உள் ளனர். மூத்த பெண் பொறியியலும், இரண்டாவது மகள் பத்தாவதும் படிக்கின்றனர். எங்கள் தெருவில் வசிக்கும் ஒரு பையனை கல்யா ணம் செய்துக் கொள்ள விரும்புகிறாள் என் மூத்த மகள். மூன்று வருடமாக இருவரும் விரும்புகின்றனர். அந்தப் பையனோ +2தான் படித்திருக் கிறான். நல்ல வருமானம். நல்ல குணம் எல்லாம் இருக்கிறது. படிப்பு மட்டும்தான் சமமாக இல்லையே தவிர, மற்றபடி குறை ஏதும் இல்லை. எங்கள் குடும்பம் பெரியது. எல்லாருமே மெத்தப் படித்தவர்கள். இத னால், என் குடும்பத்தில் இந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கி ன்றனர். என் மகளோ ஒரே பிடிவாதமாக, (more…)\nஅன்புடன் அந்தரங்கம் (19/05/13): உன் வயதுக்கும், இளமைக்கும் நல்ல துணை இருந்தால் . . .\nஅன்புள்ள அக்காவிற்கு — நாங்க சலவை செஞ்சு பொழைக்கறவங்க. எனக்கு இரண்டு வரு ஷம் முந்தி கல்யாணம் செஞ்சு ��ச்சாங்க. என் வீட்டுக்காரரு பொள் ளாச்சி. அவருக்கு அந்த ஊருல நல்ல வேலை இல்லன்னுட்டு கோயமுத்தூரு கூட்டிட்டு வந்து, நிறைய வீட்ல துணி துவைக்க சேத் து விட்டோம். ஒரு இஸ்திரி கடையும் வெச்சு குடுத்தோம். இவ்ளோ செஞ்சும் கொஞ்ச கூட அவருக்கு திருப்தி இல்ல. பொள்ளாச்சிக்கே, போகலாம் ன்னு கூப்பிட்டார். ஏழு மாசம் முன் எனக்கு குழந்தை பிறந்தது. நாலு மாசம் முன் பொள் ளாச்சி போனவரு, வரவே இல்ல. அங்க போயிட்டு வந்த சொந்தக் காரர் ஒருவர், \"அவரு அந்த ஊருலயே வேற பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டார்'ன்னு சொன்னார். அவருகிட்ட கேட்டதுக்கு எங்கூட வாழ மாட்டேன்னும், அவ கூடத் தான் வாழ்வேன்னும் சொல்லிட்டாரு. அவருமேல கேசுபோட சொன் னாங்க. ஆனா, எங்ககிட்ட பண வசதி இல்ல. எங்களால அலையவும் முடியாது. அதனால (more…)\nஇதயத்தை கொண்டு செல்லும் வழியில் இத்தனை பிரச்சினைகளா ..\nஓர் உண்மை சம்பவம் திரைக்கதையாக மாறும்போது எப்படியெல் லாம் திரிக்கப்பட்டு மசாலா கலக்கப்பட்டு... அந்த உண்மை சம்பவத் தில் உண்மையாக போராடியவர் களின் வாழ்க்கையை சிதைத்து அதை ஓர் சினிமாவாக உருவாக்கு கிறார்கள் என்பதற்கு சமீபத்தில் வந்த “சென்னையில் ஒரு நாள்” படமும் ஓர் உதாரணம். 2008 செப்டம்பர் 20-ம் தேதியன்று தனது வீட்டருகே நடந்த ஒரு சாலை விபத்தில் சிக்கி தேனாம் பேட்டை அப்பலோ மருத்துவ மனைக்கு கொண்டு வரப்பட்டான் ஹிதேந்திரன். அங்கே அவனது மூளை இறந்துபோய் இருதயம் மட்டுமே துடித்துக் கொண்டிருப்பதாகவும், இனி அவன் பிழைப்பத ற்கு வாய்ப்பில்லை எனவும் (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (160) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (286) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத��� கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,800) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,157) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,446) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,634) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\nசைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா\nஅட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ – வீடியோ\nஇ-பாஸ் இல்லாமல் பெங்களூரு போகலாம் வாங்க.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/10/Cinema_417.html", "date_download": "2020-09-22T00:53:14Z", "digest": "sha1:CAEH2YBE62E7DBTNRGHSGINCKVW74XON", "length": 8186, "nlines": 66, "source_domain": "cinema.newmannar.com", "title": "இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா-திரைவிமர்சனம்", "raw_content": "\nஇதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா-திரைவிமர்சனம்\nசுமார் மூஞ்சி குமாருக்கு (விஜய் சேதுபதி) எதிர் வீட்டு சூப்பர் மூஞ்சி குமுதா (நந்திதா) மீது காதல். குமார் டார்ச்சர் தாங்காமல் குமுதாவின் அப்பா ராஜா, சுகர் பேஷன்ட் அண்ணாச்சியிடம் புகார் சொல்கிறார். அஸ்வின் தனியார் பைனான்ஸ் கம்பெனி எக்ஸிகியூட்டிவ். அவருக்கு ஸ்வாதி மீது காதல். நிறைய அலப்பறை, நிறைய அன்பு என செல்கிறது வாழ்க்கை.\nதாதா மனைவி பேபிக்கு 2 பேர் மீது கள்ளக் காதல். அவர்களை வைத்தே ��ுருஷனை போட்டுத்தள்ளுகிறார். ,இப்படி 2 நல்ல காதலையும், ஒரு கள்ளக்காதலையும் கடைசியில் எப்படி இணைக்கிறார்கள் என்பதுதான் கதை. விஜய் சேதுபதி வரும் காட்சியெல்லாம் சிரிப்பு வெடிப்புதான். அண்ணாச்சி பசுபதியிடம் தன் காதல் கதையை பிளாஷ் பேக்காக சொல்லிவிட்டு, ‘குமுதா ஹேப்பி...’ என்று முடிக்கும்போதெல்லாம் பசுபதி சிக்கி சின்னாபின்னமாவது மாஸ் காமெடி.\nஆஃப் சரக்குக்காக விடிய விடிய அலைவதும் ஓர் உயிரைக் காப்பாற்ற விஜய் சேதுபதியை தேடி அஸ்வின் அலைவதுமான பின்பாதி சென்டிமென்ட் காமெடி. அஸ்வின் புதுமுகம் என்பதை நம்பமுடியாத அளவு நடித்திருக்கிறார். ஸ்வாதியிடம் பொய் சொல்லி மாட்டுவது, தன்னால் ஒரு பெண் விபத்துக்குள்ளாகி விட்டாளே என்று தவிப்பதுமாக ஸ்கோர் பண்ணுகிறார்.\nநடுத்தர குடும்பத்து பெண்ணை அப்படியே பிரதிபலிக்கிறார் நந்திதா. விஜய் சேதுபதியிடம் முறைப்பும், வீராப்பும் காட்டுவதும் கடைசியில் வெட்கக் காதல் பூப்பதுமாக அவர் நடிப்பு கச்சிதம். ஸ்வாதி இன்னும் அழகாக இருக்கிறார். சூரி, திடீர் கேரக்டர். கொலை செய்யப்பட்ட தாதாவின் தம்பியாக வந்து இஷ்டத்துக்கு எகிறி குதித்து பிறகு பேபியிடமே பீஸாவது ஏ டைப்பாக இருந்தாலும் ஓகே. சுகர் பேஷன்ட் பசுபதி காமெடி கேரக்டருக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார்.\n3 கதைகளும் தனித்தனியாக அழகாகவும், அழுத்தமாகவும் இருக்கிறது. அதை இணைப்பதற்காக இயக்குனர் தடுமாறியதில்தான் படமும் கொஞ்சம் தள்ளாடுகிறது. முன்பாதியில் கலகலவென போகும் கதை, பின் பாதியில் டல் அடிப்பதற்கு அதுதான் காரணம். மானேஜர் எம்.எஸ்.பாஸ்கரின் மலையாளமும், அவரது சிடுசிடுப்புக்கு பின்னால் இருக்கிற சென்டிமென்டும் அருமை.\nசித்தார்த் விபினின் இசையில், லலிதானந்தின், ‘என் வீட்டில் நான் இருந்தேனே...’ பாடல் பசங்களின் காலர் ட்யூன். மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு இரவில் நடக்கும் கதையை உறுத்தாமல் பார்க்க உதவியிருக்கிறது. ‘லவ் மேட்டரு, பீல் ஆகிட்டாப்ல, ஆஃப் அடிச்சா கூல் ஆயிடுவாப்ல’ என்ற ரிபீட் டயலாக் வெவ்வேறு இடங்கில் வெவ்வேறு டோனில் வருவது பின்பகுதியின் சுவாரஸ்ய அம்சம்.\nகர்ப்பிணி பெண் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியிருக்கும் காதலன் மீது ஸ்வாதி கோபப்படாமல் இருப்பது, ரத்ததானம் செய்வோர் லிஸ்ட்டில் இருக்கும் விஜய் சேதுப��ி, ‘ஊசிக்குத்துனா வலிக்குமா’ என்று கேட்பது, கொலை செய்த கொலையாளிகள் எந்த பதட்டமும் இல்லாமல் அலைவது போன்ற லாஜிக் கேள்விகளை காமெடி கொண்டு சமாளிக்கிறார்கள். ‘குடிக்காதீங்கப்பா’ என்ற மெசேஜை டாஸ்மாக் டாஸ்மாக்காக சரக்கடிக்க வைத்து சொல்கிறார் இயக்குனர். ஆனால், அதில் ஆஃப்தான் தாண்டியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=pp-new-forum", "date_download": "2020-09-22T02:37:16Z", "digest": "sha1:FEB3JEE5LZOKNYOXQ2FKQMCFPB5XR65C", "length": 10027, "nlines": 110, "source_domain": "karmayogi.net", "title": "Introduction to the new forum “Pride & Prejudice for Prosperity & Accomplishment" | Karmayogi.net", "raw_content": "\nதவிர்க்க வேண்டியதை தவிர்த்தால் மலர வேண்டியது மலரும். மனம் மலர தவறு தவிர்க்கப்பட வேண்டும்.\n(மாம்பலம் தியான மைய சொற்பொழிவுக்கு முகவுரை)\nThe Life Divine அன்பர்கட்கு விளங்குவதற்காக எடுத்த முயற்சிகள் பல. இது தத்துவமான நூல். கடினமானது. இந்த நூல் எவருக்கும் விளங்கவில்லை என பகவானே ஒரு சமயம் கூறினார். நூல் வாழ்வைப் பற்றியது. வாழ்வு அனைவருக்கும் உள்ளது. அதனால் வாழ்வு புரிய வேண்டும். வாழ்வு புரியுமானால் நூல் புரியும் என நான் கொண்டு நூலின் தத்துவங்களை வாழ்வு மூலம் அறிய முயன்ற என் அனுபவங்களை தமிழில் பல நூல்களாக எழுதினேன். அதன் வழி திருப்தியடையாததால் \"எங்கள் குடும்பம்\" இரண்டு பாகம் மூலம் ஒரு கதை எழுதி, தத்துவங்களை விளக்கினேன், அதுவும் பூரண திருப்தி அளிக்கவில்லை. அதனால் 7, 8 ஆண்டுகளாக Pride and Prejudice கதை மூலம் The Life Divine தத்துவங்களை விளக்க முயன்று சுமார் 2400 நிகழ்ச்சிகளை எடுத்து அதன் உட்கருத்தை எழுதினேன். இந்த சொற்பொழிவில் அவற்றை விளக்க முற்படுகிறேன். அதை தொடர்ந்து முதல் 150 பக்கங்களில் ஒரு 6000 தத்துவங்களை தனியாகவும் நிகழ்ச்சி மூலமாகவும் கூற முயல்கிறேன். 8 reversals தலைகீழ் மாற்றங்களை நான் முக்கியமாக எழுதுகிறேன். இக்கதையில் 6 மாற்றங்கள் எழுகின்றன. அவற்றை விளக்கியுள்ளேன். 8 தலைகீழ் மாற்றமும் புரிந்தால் நூலில் புரியாதது எதுவுமிருக்காது. நூல் புரிய முக்கியமான நிபந்தனைகள் பல.\nஇதுவரை நாமறிந்தவற்றை விட்டு அறவே விலகுதல்.\nஎந்த நேரத்திலும் உஷாராக இருப்பது.\nஅன்னையை நினைக்காமல் எந்த சிறு காரியத்தையும் செய்வதில்லை.\nஇக்கதை 18ம் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பட்டது, பிரஞ்சுப் புரட்சி நடக்கும் நேரம். அது இங்கிலாந்துக்கு வரக்கூடாது என உயர்கு���ி மக்கள் மற்றவர்களை ஏற்று புரட்சியை தவிர்க்க முயன்றனர். இக்கதை அதன் பிரதிபலிப்பு. பெரும் ஜமீன்தார் டார்சி. சிறு ஜமீன்தார் மகளை அன்பிற்காக மணக்க விருப்பப்பட்டது கதை.\nகதையை நாம் கதையாகப் படிக்கலாம். கதை புரியும், கதைக்குப் பின்னணியாக சமூகமும், அதன் பின் வாழ்வும், உள்ளன, கதையின் சூட்சுமம் சமூகத்தை அறிவதிலும், கதையின் பூரணம் வாழ்வை அறிவதிலும் உள்ளது. இதைப் பலவாறாகப் பூர்த்தி செய்யலாம். ஒவ்வொரு பாத்திரத்தையும் அடுத்த பாத்திரங்கள் மூலம் அறிவதும், ஒவ்வொரு நிகழ்ச்சியையும் இதர நிகழ்ச்சிகள் மூலம் அறிவதும் இதற்கு உதவும். டார்சி எலிசபெத்தை விரும்புகிறான். அவள் அவனை வெறுக்கிறாள். நிலைமை மாறி வெறுத்தவள் டார்சியை ஏற்க முடிவு செய்வதால் 50 பவுன் வருமானமுள்ள அவளுக்கு 10,000 பவுன் வருமானம் வருகிறது. யோக பாஷையில் இவள் உணர்வி(vital)லிருந்து அறிவுக்கு வருகிறாள். அது எளிய முயற்சியல்ல. பெருமுயற்சி. ஆனால் முதல் படி. அம்முயற்சிக்கு அவள் பெற்ற பலனிது. அன்பர்கள் அது போன்ற முயற்சியை மேற்கொண்டால் அதே போன்ற பலன் வரும். அவளுக்கு டார்சி மீது பிரியம் வரவில்லை. வெறுப்பு மறைகிறது. டார்சிக்கு அவள் மீது தீராக்காதல். அதையடைய அவன் பிரம்ம பிரயத்தினம் செய்கிறான். அவன் 8 கட்ட தலைகீழ் மாற்றங்களில் 6 அல்லது 7 கட்டங்களைத் தாண்டுகிறான். பிரெஞ்சுப் புரட்சி பின்னணியிலிருப்பதால், பெரும் ஜமீன்தார்கள் உயிரும், உடமையும் ஆபத்திற்கு உட்பட்டிருப்பதால் சிறு ஜமீன்தார் மகளுக்கு பெரும் வாய்ப்பு வந்தது.\nஅன்னை சூழல் பின்னணியிலிருப்பதால் அன்பர்கள் டார்சி காதலுக்காக எடுத்த முயற்சியை சுபிட்சத்திற்காக எடுத்தால் நான் வெகு நாளாக கூறி வரும் பெரும் பலன் 1 ஆண்டில் கிடைக்கும். எலிசபெத்தின் முயற்சி சிறியது. அம்முயற்சிக்கு அவள் 200 மடங்கு வருமானம் பெருகுவதைக் கண்டாள்.\nஅன்பர்கள் டார்சியைக் கடந்து முயல வேண்டும்.\nகுறைந்த பட்சம் டார்சி அளவாவது மனம் மாற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilarangam.blogspot.com/2008_08_24_archive.html", "date_download": "2020-09-22T03:02:46Z", "digest": "sha1:K7GKXZOOXZCL2KTEXYTJ7GKTXHPHH4RM", "length": 62348, "nlines": 938, "source_domain": "tamilarangam.blogspot.com", "title": "தமிழரங்கம்: 2008-08-24", "raw_content": "\nவர்க்கம், அரசியல், சாதியம், பெண்ணியம், தேசியம், நிறம், மதம், பண்பாடு, கலாச்சாரம், இசை, சுற்றுச்சூழல் … ��ன அனைத்து விடையங்களையும் இத்தளத்தில் நீங்கள் காணமுடியும்.\nமொழி வன்முறை மூலம், பெண் உருவாக்கும் குடும்ப அதிகாரம்\nபெண்ணைச் சுற்றி உருவாகும் குடும்ப நெருக்கடிகள் பல, மொழி சாhந்த வன்முறை மூலம் கட்டமைக்கப்படுகின்றது. தம்மைச் சுற்றி ஒரு போலியான கற்பனை உலகை கட்டிவிட்டு, அதில் தத்தளிக்கும் ராணிகளும் ராஜாக்களும். இவர்களால் ஒரு சமூக உணர்வுடன் இணங்கி வாழ முடியாது, அலங்கோலமாகவே எதிரெதிரான முனைகளில் வாழ்கின்றனர். வாழ்வில் கிடைப்பதைக் கொண்டு மகிழ்சியாக வாழ முடியாது புலம்பும் இவர்கள், என்றுமே மகிழ்சியாக வாழமுடியாதவராகின்றனர். சதா அர்த்தமற்ற பூசல்களும் முரண்பாடுகளும். பொருள் சார்ந்த தனிமனித உலகில், கிடையாத வாழ்க்கை என்பது எல்லையற்றது. அது வரைவிலக்கணத்துக்கு உட்பட்டதல்ல.\nபொதுவாக குடும்பங்களில் பெண்கள் தமது சொந்த மகிழ்ச்சியை தாமாக தொலைத்தபடி வாழ்கின்றனர். அடங்கியொடுங்கிய காலம் மலையேற, நுகர்வே வாழ்க்கையாக அதற்குள் சறுக்கி வீழ்கின்றனர். இதன் விளைவு கணவனைத் திட்டுவதும், உன்னைக்கட்டியதால் என்னத்தைக் கண்டேன் என்று அங்கலாய்ப்பதுமாகிவிடுகின்றது. இதுவே அனேக பெண்களின் வாழ்வாகிவிடுகின்றது. இதன் அர்த்தம் வேறு ஒருவனைக் கட்டியிருந்தால், நான் மகிழ்ச்சியாக வாழ்ந்து இருக்கமுடியும் என்பதே. பொதுவாக பெரும்பாலான பெண்களால் இப்படி நினைப்பதும், கூறுப்படுவதும், அன்றாட எதிர்வினையாகின்றது. இது வரையறுக்கப்பட்ட தெளிவான ஒரு சமூக அடிப்படையைக் கொண்டதல்ல. பூர்சுவா மன இயல்பில் ஏற்படும் அன்றாட தடுமாற்றங்கள் இவை. பெண்கள் தமக்குள் கொண்டுள்ள இந்த உரையாடல் சார்ந்த உணர்வே, பல குடும்பங்களின் மகிழ்ச்சியை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.\nமற்றைய வீட்டில் உள்ளவர்கள் போல், பரஸ்பர கற்பனைகளை கட்டிக்கொண்டு சதா புலம்புகின்றனர். அந்த மற்றைய வீட்டிலும் இதே பல்லவியும், இதேநிலையும் தான். மற்றைய வீட்டில் நகை வாங்கினால் அதைப்போல் அல்லது அதைவிட உயர்வாக வாங்குவது, மற்றைய வீட்டார் ஒன்றைச் செய்தால்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்\nLabels: அதிகாரம், பெண், மொழி, வன்முறை\nஅனுராதாவின் மரணம் சொல்லும் செய்தி\nஅதையே தன் வாழ்வாக எதிர்கொண்டு,\nஒரு தீவிர முயற்சியுள்ள பெண்ணாக,\nதான் எதிர்கொண்டு போராடிய வாழ்வியலை,\nமற்���வர்கள் அதைப் புரிந்து கொள்ளும் வண்ணம்,\nஎம்முன் அதை துணிவுடன் எடுத்து வந்த,\nஒரு சமூக ஜீவியின் மரணம்,\nஎதிரியின் கைக்கூலிகளால் ஒருநாளும் ஜனநாயகத்தை உருவாக்க முடியாது.\nமக்களின் எதிரிகளாக யார் உள்ளனரோ, அவர்களின் கைக்கூலிகள் தான் புலியெதிர்ப்புக் கும்பல். இதற்கு வெளியில் சுயாதீனமான மக்கள் அரசியல் எதுவும் இந்தக் கும்பலிடம் கிடையாது. இந்த புலியெதிர்ப்பு 'ஜனநாயகவாதிகள்\" மக்களின் எதிரிகளிடம் பணத்தில் அரசியல் செய்வதுடன், அவர்களின் பாதுகாப்பில் நின்று அதற்கு விசுவாசமாக குலைக்கின்ற ஓட்டுண்ணிக் கும்பல். இதை யாரும் இல்லை என்று நிறுவமுடியாது.\nஇந்தக் கும்பல் கைக்கூலிக்குரிய விசுவாசத்துடன், புலியொழிப்பு என்று வித்தை காட்ட முனைகின்றனர். புலியை எதிரியாக காட்டி, தனக்கு பணம் தருபவனை எதிரியற்றதாக காட்டி எதிரிக்கு வாலாட்டி நக்குகின்றனர்.\nஎதிரி பற்றிய வரையறை என்ன மக்களின் வாழ்வாதாரங்களுடன் பின்னிப்பிணையாத அனைத்தும், மக்களுக்கு எதிரி தான். மக்களைச் சார்ந்தே நிற்காத புலிகள், புலியெதிர்ப்புக் கும்பல் கூட, மக்களின் எதிரிதான். மக்களை எதிரியாகி செயல்படும் அரசு முதல் ஏகாதிபத்தியம் வரை மக்களின் எதிரிதான். மக்களுக்காக இவர்கள் சிந்திப்பதுமில்லை, செயல்படுவதுமில்லை. மக்களை வேட்டையாடி தமக்கும், சுரண்டும் வர்க்கத்துக்கும் சேவை செய்கின்றவர்கள் மக்களின் எதிரிதான்.\nஇந்த எதிரி புலியாக இருந்தாலும் சரி, புலியெதிர்ப்பு புலியொழிப்புக் கும்பலாக இருந்தாலும் சரி,......... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்\nதமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை\nதமிழ் மக்களின் பிரச்சனை என்ன என்பதை தெரிந்து கொள்வது, இன்றைய சமகால நிகழ்ச்சிப் போக்கில் முக்கியமான அடிப்படையான விடையமாகும். தமிழ் மக்களின் பிரச்சனை என்ன என்ற கேள்விக்கு, போராடும் புலிகள் உட்பட யாரும் பதிலளிக்க முடியாத வகையில் அரசியலில் சூனியம் நிலவுகின்றது. தமிழ் மக்களுக்கு பிரச்சனை உண்டு என்று உணர்பவர்கள், அவை என்ன என்று விளக்க முடியாத அவலம் நிலவுகின்றது. தமிழ் மக்களின் பிரச்சனையை, யுத்தத்தின் பின்னான நடைமுறை விளைவுகளில் இருந்து புரிந்து கொள்வதும் விளக்குவதும் நிகழ்கின்றது. புலிகள் வன்முறை மூலம் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி, ஒரு தலைப்பட்சமாக தம்மைத் தாம் தமிழ் மக்களின் தலைமையாக நிலைநிறுத்திய தனிமனித வழிபாட்டுடன் கூடிய கோரிக்கையில் இருந்தும், தமிழ் மக்களின் பிரச்சனையை விளக்கும் அளவுக்கு தமிழ் மக்களின் தேசிய போராட்டம் பலவீனமடைந்து காணப்படுகின்றது....... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்\nLabels: தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை\nகேளிக்கைப் பூங்காக்களாகும் ஏரிகள் தனியார்மயத்தின் மகிமை\nஇந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைநகராகக் கருதப்படும் பெங்களூருவின் சிறப்பே அதன் ஏரிகள்தான். சில ஆண்டுகளுக்கு முன்னர் கூட இந்நகரில் நூற்றுக்கணக்கான ஏரிகள் இருந்தன. ஆனால் அந்நிய தரகு முதலாளிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்த நகரை மொய்க்கத் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே, இந்த ஏரிகளின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணும் அளவிற்குச் சுருங்கி விட்டது.\nஏரிகளை ஆக்கிரமித்து, தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், வணிகவளாகங்கள், \"\"கோல்ப்'' மைதானங்கள், மேட்டுக்குடி குடியிருப்புகள் போன்றவை ரியல் எஸ்டேட் கொள்ளையர்களால் உருவாக்கப்பட்டு, பெரும்பாலான ஏரிகள் காணாமல் போய்விட்டன. எஞ்சிய ஏரிகளோ தூர்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கி குப்பைக் கூளங்களாய்க் கிடக்கின்றன. இவை கர்நாடக அரசின் கண்களை உறுத்தியவுடன், அவற்றைச் சுத்தம் செய்து பராமரிக்கத் தன்னால் முடியாது என நொண்டிச்சாக்கு சொல்லி, தற்போது அவற்றைத் தனியாருக்கு விற்க ஆரம்பத்துள்ளது.\nஇவ்வாறு விற்கப்பட்ட ஏரிகளில் ஒன்றுதான் நாகவரா ஏரி. பெங்களூரு நகரின் முக்கியமான ஏரிகளில் ஒன்றான இந்த ஏரி தற்போது \"\"லும்பனி கார்டன்'' என்னும் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏரி தங்கள் வசம் வந்தவுடன் அந்நிறுவனத்தினர் ஏரியைச் சுற்றித் தடுப்புச்சுவர் எழுப்பி யாரும் ஏரிக்குள் நுழையா வண்ணம் தடுத்துவிட் டதோடு, ஏரிக்குள் நுழைய 30 ரூபாய் நுழைவுக்கட்டணமும் வசூலிக்க ஆரம்பத்துள்ளனர். அது மட்டுமன்றி, ஏரிக்குள் வெளிநாடுகளில் உள்ளதைப்போல நீர் மேல் ஓடும் ஸ்கூட்டர்கள், அதிவேகப் படகுகள், \"\"காபி டே'' போன்ற நட்சத்திர உணவகங்கள், மிதக்கும் உணவகங்கள், நவீன சிறுவர் விளையாட்டுக்கள் எனப் பல அம்சங்கள், அவற்றிற்கெனத் தனித்தனியே கட்டணங்கள் என்று மக்களின் பொதுப் பயன்பாட்டிலிருந்த அந்த ஏரி முழுவதையும் லாபம் தரும் பொழுது போக்குப் பூங��காவாக (\"\"தீம் பார்க்'') மாற்றிவிட்டனர்.\nஇந்த ஒரு ஏரி மட்டுமன்றி, பெங்களூரு நகரின் முக்கியமான ஏரிகளான...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்\nLabels: கேளிக்கை, தனியார், பூங்கா, மேட்டுக்குடி\nமருத்துவம் இதை பார்க்க இதை அழுத்தவும்.\nஉங்களிடமிருந்து இந்த பகுதியை, இலகுபடுத்தப்பட்ட வடிவில் பரந்த தளத்துக்கு எடுத்துச்செல்ல முனைகின்றோம். தேடிக் கற்றலை இலகுபடுத்தி, விரிந்த சமூக அறிவின் வளர்ச்சிக்கு இவை உதவும் என்று நம்புகின்றோம்.\nஉங்கள் உதவிகள், ஒத்துலைப்புகள், அபிராயங்கள் என அனைத்தையும், நாம் எதிர்பார்க்கின்றோம்.\nLabels: அறிவுக் களஞ்சியம், மருத்துவம்\n'ஊழலை அம்பலப்படுத்தினால் உயிர் இருக்காது\" அதிகார கும்பல் விடக்கும் பகிரங்க எச்சரிக்கை\nலலித் மேத்தா — 36 வயதான பொறியாளர்; சமூக சேவகர். விகாஸ் சாயோக் கேந்திரா (ஙகுஓ) எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் செயலாளர். கடந்த பத்தாண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கான பணிகளில் ஈடுபட்டு வந்தவர். அவரது தன்னார்வக் குழு, ஜார்கந்த் மாநிலத்தின் பாலமாவ் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (Nகீஉஎகு) நடக்கும் ஊழல்மோசடிகளைத் தடுக்க, உண்மை விவரங்களைச் சேகரித்தும் கள ஆய்வுகளை மேற்கொண்டும் அம்பலப்படுத்த முற்பட்டது. இதற்காக டெல்லி மற்றும் வடமாநிலங்களிலிருந்து வந்த இத்தன்னார்வக் குழு ஊழியர்களும் நண்பர்களும் பாலமாவ் மாவட்டத்தின் செயின்பூர், சத்திரப்பூர் வட்டங்களில் கடந்த மே 13ஆம் தேதியன்று விவரங்களைச் சேகரிக்கத் தொடங்கினர். மறுநாள், மே 14ஆம் தேதியன்று இப்பகுதியிலுள்ள கந்தரா எனும் காட்டுப் பகுதியில் லலித்மேத்தா கோரமாகக் கொல்லப்பட்டுப் பிணமாகக் கிடந்தார்.\nஅரசுத் திட்டங்களில் நடக்கும் ஊழல்மோசடி, வீண்விரயங்களை அரசு அதிகாரிகள் கண்டறிந்து தணிக்கை செய்யும் முறைக்கு மாற்றாக, மக்களிடம் கருத்து கேட்டு தாங்களே தணிக்கை செய்யும் நடைமுறையை அண்மைக்காலமாகத் தன்னார்வக் குழுக்கள் மேற்கொண்டு வருகின்றன. இதனைச் ''சமூகத் தணிக்கை முறை'' என்று அவை குறிப்பிடுகின்றன. பிரபல பொருளாதார நிபுணரான ...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்\nLabels: உயிர், ஊழல், மோசடி\nவானவியல் இதை பார்க்க இதை அழுத்தவும்.\nஉங்களிடமிருந்து இந்த பகுதியை, இலகுபடுத்தப்பட்ட வடிவில் பரந்த தளத்துக்கு எடுத்துச்செல்ல முனைகின்றோம். தேடிக் கற்றலை இலகுபடுத்தி, விரிந்த சமூக அறிவின் வளர்ச்சிக்கு இவை உதவும் என்று நம்புகின்றோம்.\nஉங்கள் உதவிகள், ஒத்துலைப்புகள், அபிராயங்கள் என அனைத்தையும், நாம் எதிர்பார்க்கின்றோம்.\nவிவசாயக் கடன் தள்ளுபடி : காகித கவர்ச்சித் திட்டம் : விவாசயக் கடன் தள்ளுபடி குறித்து ரிசர்வ் வங்கி உருவாக்கியிருக்கும் நிபந்தனைகள் நயவஞ்சகமானவை\nவங்கிக்கடனில் 71 ஆயிரம் கோடி ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்படுகிறது'' என்று நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார். தள்ளுபடி நடைமுறைக்கு வரும் முன்பே பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்தி ''விவசாயிகளுக்காக நாடு கடன்பட்டுள்ளது. அந்தக் கடனைத் திருப்பி அடைத்திருக்கிறோம்'' என்றும் ''தவறான கணக்கை எழுதிய பள்ளிக்கூடச் சிறுவனின் சிலேட்டைத் துடைத்து விட்டு, புதுக்கணக்கை எழுத வைத்திருக்கிறோம்'' என்றும் சிதம்பரம் தனக்குத் தானே பாராட்டிக் கொண்டார்.\nஅரசின் இந்த அறிவிப்பால் உண்மையிலேயே சிறு விவசாயிகள் பலனடைந்திருக்கிறார்களா, 71 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளைச் சென்றடைந்திருக்கிறதா என்பதைப் பார்த்தால்தான் ப.சிதம்பரம் சொன்ன பள்ளிக்கூடக் கணக்கின் உண்மை நிலவரம் தெரியும்.\nபட்ஜெட்டில் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்ட பின்னர், இந்திய ரிசர்வ் வங்கி இதற்கான நெறிமுறைகளை வகுத்து அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறது. இதன்படி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியவர்களுக்கும், 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நகையை அடகு வைத்துக் கடன் வாங்கியவர்களுக்கும் தள்ளுபடி கிடையாது. இரண்டரை ..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்\nபெரியார் உரைகள் இதை பார்க்க இதை அழுத்தவும்.\nஉங்களிடமிருந்து இந்த பகுதியை, இலகுபடுத்தப்பட்ட வடிவில் பரந்த தளத்துக்கு எடுத்துச்செல்ல முனைகின்றோம். தேடிக் கற்றலை இலகுபடுத்தி, விரிந்த சமூக அறிவின் வளர்ச்சிக்கு இவை உதவும் என்று நம்புகின்றோம்.\nஉங்கள் உதவிகள், ஒத்துலைப்புகள், அபிராயங்கள் என அனைத்தையும், நாம் எதிர்பார்க்கின்றோம்.\nLabels: அறிவுக் களஞ்சியம், உரைகள், பெரியார்\nபாரதிதாசன் பாடல்கள். இதை பார்க்க இதை அழுத்தவும்.\nஉங்களிடமிருந்து இந்த பகுதியை, இலகுபடுத்தப்பட்ட வடிவில் பரந்த தளத்துக்கு எடுத்த��ச்செல்ல முனைகின்றோம். தேடிக் கற்றலை இலகுபடுத்தி, விரிந்த சமூக அறிவின் வளர்ச்சிக்கு இவை உதவும் என்று நம்புகின்றோம்.\nஉங்கள் உதவிகள், ஒத்துலைப்புகள், அபிராயங்கள் என அனைத்தையும், நாம் எதிர்பார்க்கின்றோம்.\nசீரழிந்து விட்ட விடுதலைப் போராட்டம்: எதிர்காலத்தில் தமிழ்மக்களுக்கு என்ன நடக்கும்\nஇது எம்மை நோக்கி எழுப்பப்பட்டுள்ள ஒரு கேள்வியும் கூட. வடக்கு – கிழக்கை உள்ளடக்கிய தமிழ் தேசியம், தனது சுயநிர்ணயத்துக்கான தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்த தவறியதால், அது சிதைந்து சீரழிந்து விட்டது. இதை வெறும் புலிகள் மட்டுமல்ல, ஆயுதம் ஏந்திய அனைத்துப் பெரிய குழுக்களும், தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை முன்னிறுத்தி போராடவில்லை. பின்னால் இதை முன்னிறுத்தி புலிக்கு எதிராக அவாகள் போராடவில்லை. நான் நாம் மட்டும் இதை தொடர்ச்சியாக முன்னிறுத்தினோம்.\nஇப்படி புலி அழிப்புக்கு முன்னும் பின்னும், அனைத்தும் தமிழ் மக்களுக்கு எதிராகத் தான் இயங்கின. இன்று பலரும் கருதுவது போல், புலிகள் மட்டும் இதைச் செய்யவில்லை. தமிழ் இனத்தின் அடிப்படை உரிமைக்கான போராட்டம், அனைவராலும் சிதைக்கப்பட்டது. இந்த நிலையில் இதை மொத்தமாக செய்து முடிக்கும் வகையில், புலிகளின் பாசிச சர்வாதிகாரம் அனைத்தையும் தன்வசப்படுத்தி அழித்தது.\nஅது தமிழ் மக்களின் பெருமூச்சுகளுக்குக் கூட, தனது படுகொலை அரசியல் மூலம் பதிலளித்தது. தமிழ் இனத்தில் எஞ்சி இருந்த சமூகக் கூறுகள் அனைத்தையும் நலமடித்தது. தமிழ் இனம் சொல்லி அழக் கூட நாதியற்ற நிலைக்கு, அவர்களை அரசியல் அனாதையாக்கி விட்டுள்ளளர்.\nமாபியாத்தனமும், பாசிசமும் தேசியமாக, தமிழ் இனம் வரைமுறையின்றி எல்லா வடிவங்களிலும் சுரண்டப்பட்டது. சொத்து முதல் கருத்து வரை, தமிழ்........ முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்\nLabels: தமிழ் தேசியம், புலிகள், விடுதலைப் போராட்டம்\nஆப்கான்: அஞ்சி நடுங்கும் ஆக்கிரமிப்பாளர்கள் பலிகடாவாகும் இந்தியர்கள்\nகாரிருள் சூழ்ந்தாற்போல எங்கும் புகை மூட்டம்; இந்தியத் தூதரகக் கட்டிடம் சுக்கலாக நொறுங்கியது; தாலிபான்களின் மனிதவெடிகுண்டுத் தாக்குதலால் காபூல் நகரமே அதிர்ந்தது. தெருவெங்கும் சதைக் கோளங்களாக மனித உடல்கள் சிதறிக் கிடந்தன். வாகனங்கள் அப்பளமாக நொறுங்கிச் சிதறின. இதுவரை கண்டிர��த மிகக் கொடிய பயங்கரவாதத் தாக்குதல் என்று அலறியது இந்திய அரசு. அமெரிக்காவில் செப்.11., 2001இல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு நடந்துள்ள மிகப்பெரிய தாக்குதல் இதுதான் என்று பத்திரிகைகள் வர்ணித்தன.\nகடந்த ஜூலை 7ஆம் நாளன்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மீது தாலிபான் தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் 58 பேர் கொல்லப்பட்டு 170 பேர் படுகாயமடைந்துள்ளனர். முதன்மைச் செயலர் உள்ளிட்டு நான்கு இந்தியத் தூதரக உயரதிகாரிகளும், 6 ஆப்கான் போலீசு உயரதிகாரிகளும், இந்தியாவுக்கு வருவதற்காகக் கடவுச்சீட்டு பெற வரிசையில் காத்திருந்த ஆப்கானியர்களும் இக்கோரத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇக்கொடிய பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியுள்ள தாலிபான் தீவிரவாதிகள், இதற்குமுன் 2005ஆம் ஆண்டின் இறுதியில், ஆப்கானில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியரான, கேரளத்தைச் சேர்ந்த ராமன்குட்டி மணியப்பன் என்பவரைக் கடத்திச் சென்று, கொடூரமான முறையில் கழுத்தை அறுத்துக் கொலை செய்தனர். அதன்பிறகு சில இந்தியப் பொறியாளர்களும் தொழிலாளிகளும் தாலிபான்களால் கடத்திச் செல்லப்பட்டு எச்சரித்து விடுவிக்கப் பட்டுள்ளனர். இந்தியர்கள் அனைவரும் ஆப்கானை விட்டு வெளியேற வேண்டும் என்று தாலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியத் தூதரகத்தின் மீதான தாலிபான்களின் தற்போதைய பயங்கரவாதத் தாக்குதலுக்கும்...... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்\nLabels: அமெரிக்கா, ஆக்கிரமிப்பாளர்கள், இந்திய, தாலிபான்\nமொழி வன்முறை மூலம், பெண் உருவாக்கும் குடும்ப அதிகாரம்\nஅனுராதாவின் மரணம் சொல்லும் செய்தி\nஎதிரியின் கைக்கூலிகளால் ஒருநாளும் ஜனநாயகத்தை உருவா...\nதமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை\nகேளிக்கைப் பூங்காக்களாகும் ஏரிகள் தனியார்மயத்தின் ...\n'ஊழலை அம்பலப்படுத்தினால் உயிர் இருக்காது\nவிவசாயக் கடன் தள்ளுபடி : காகித கவர்ச்சித் திட்டம்...\nசீரழிந்து விட்ட விடுதலைப் போராட்டம்: எதிர்காலத்தில...\nஆப்கான்: அஞ்சி நடுங்கும் ஆக்கிரமிப்பாளர்கள் பலிகடா...\nஎம். ஆர். ராதா (1)\nதமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை\nதேர்தல் வாக்கு சுயாதீன ஊடகவியலாளரும் அரசிய (1)\nராம ஜென்ம பூமி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.devimedia.in/news/india-to-peak-in-july-coronawho-warning/c81358-w3093-cid1058458-s12243.htm", "date_download": "2020-09-22T01:58:24Z", "digest": "sha1:HN4HSQ3BWKUOKTB3RYOP2ZYEJPJNOMPR", "length": 5690, "nlines": 38, "source_domain": "www.devimedia.in", "title": "இந்தியாவில் ஜுலை மாதம் உச்சத்தை எட்டும்...கொரோனா.. WHO எச்சரிக்கை", "raw_content": "\nஇந்தியாவில் ஜுலை மாதம் உச்சத்தை எட்டும்...கொரோனா.. WHO எச்சரிக்கை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவுதான்; ஜுலை மாதம் உச்சத்தை எட்டும் என WHO எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா விரைவாகச் செயல்பட்டதால் குறைந்த அளவே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஊரடங்கை நீக்கும் போது அதிக பாதிப்புகள் இருக்கும், மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் கூறியுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு மே மாதத்தில் உச்சத்தை எட்டி பின்னர் படிப்படியாக குறையும் என்று நிபுணர்கள் முன்பு கணித்து இருந்தனர். ஆனால், ஜூலை மாதம்தான் உச்சத்தை எட்டி பின்னர் குறையும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு தூதர் டேவிட் நபாரோ கூறியுள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதாக தெரிந்தாலும் இந்தியாவில் மக்கள் தொகையை ஒப்பிடும் போது, இது குறைவான எண்ணிக்கையாகவே கருதப்படுகிறது.\nஉலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு தூதர் டேவிட் நபாரோ கூறியதாவது; இந்தியா கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் விரைவாக செயல்பட்டதால் தற்போது ஒரு கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறது. இந்தியாவில் மக்கள் நெருக்கமாக வாழ்வதால் அதை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமானது.\nஆனாலும், இதன் பரவல் குறைந்து வருகிறது. நோய் பரவல் இருமடங்கு ஆவது 11 நாட்களாக இருக்கிறது. பொது முடக்கம் காரணமாக நோயை ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் சுருக்கி விட்டார்கள். மராட்டியம், குஜராத், ராஜஸ்தான், டெல்லி, தமிழ்நாடு ஆகியவற்றில் சில நகரங்களில்தான் நோய் அதிகமாக இருக்கிறது.\nபொது முடக்கத்தை நீக்கும் போது, நோய் பரவல் தன்மை வெடிப்பாக மாறும். ஆனால், அதை கட்டுப்படுத்தி விடலாம். இந்தியாவை பொறுத்த வரை ஜூலை மாதம் இறுதியில் இதன் தாக்கம் உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கிறோம்.\nஅதன் பிறகு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். வயதானவர்களை கொண்ட நாடுகளில் அதிக உயிர் இழப்பு உள்ளது. இந்தியாவை பொறுத்த வரையில் பல வயது வரையரையிலேயே மக்கள் இருக்கிறார்கள். இதனால் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவாகவ��� உள்ளது.\nஇந்தியாவில் வெப்ப நிலை அதிகமாக இருப்பதால் நோய் பரவுதல் வேகமாக இல்லை. மற்ற நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் நோய் குறைவாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/51148/stalin-condemned-to-c-v-sanmugam-about-neet-exam-issue", "date_download": "2020-09-22T02:06:36Z", "digest": "sha1:WPTVX2UAVTSUEKCC7EXSULWG5UP5OIWR", "length": 8017, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சி.வி சண்முகம் பதவி விலக வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல் | stalin condemned to c.v sanmugam about neet exam issue | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசி.வி சண்முகம் பதவி விலக வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்\nநீட் விலக்கு மசோதா நிராகரிப்பு தொடர்பாக தவறான தகவல் அளித்ததாக அமைச்சர் சிவி சண்முகம் பதவி விலக வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nசட்டப்பேரவையில் ஸ்டாலின் நீட் தேர்வு தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். தமிழக அரசு நிறைவேற்றிய நீட் மசோதாக்களை 19 மாதங்களுக்கு முன்பாகவே மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது. இதை ஏன் தமிழக அரசு மறைத்தது. இதை முன்பே சொல்லியிருந்தால் மீண்டும் சட்டம் இயற்றி அனுப்பியிருக்கலாம். தவறான தகவலை சொல்லியதற்கு சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார்.\nஇதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் மசோதாக்கள் திரும்பி வந்தால் சட்டம் இயற்ற தயாராக இருக்கிறோம் எனத் தெரிவித்தார். நீட் விவகாரத்தில் நான் பொய் சொல்லியதை நிரூபித்தால் பதவி விலகத்தயார் எனவும் அவ்வாறு உங்களால் நிரூபிக்க முடியவில்லை என்றால் எதிர்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகத் தயாரா என கேள்வி எழுப்பினார்.\nமசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவே தகவல் வந்துள்ளது என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார். இதையடுத்து இருதரப்பும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.\nஇதைத்தொடர்ந்து நீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்ட விவகாரத்தில் சண்முகத்தின் பதிலில் திருப்தியில்லை எனக் கூறி திமுக வெளிநடப்பு செய்தது.\n‘மழை வரும்... ஆனா வராது..’ - செமி ஃபைனல்ஸ் பரிதாபங்கள்..\nகடித்த பாம்பை பிடித்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்ற தாய், மகள்\n'ஐநா சபையில் சீர்திருத்தங்கள் தேவை'- பிரதமர் மோடி பேச்சு \nஓவியாவை ஈர்த்த பாம்பு டாட்டூ..\nஇன்று பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n330 யானைகள் மர்மமாக உயிரிழந்த விவகாரம்: காரணம் தெரிய வந்தது \nடாஸ் வென்ற ஐதராபாத் : பெங்களூர் முதல் பேட்டிங்\nஇதுவல்லவா தோனி பாசம்.. அன்பை வித்தியாசமாக வெளிப்படுத்திய சாந்தணு\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மகன்: உடலைத் தேடி தினமும் ஆற்றக்கரை வரும் தந்தை\nபெரியாரை வாழ்த்தும் எல்.முருகன்... என்ன சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்\nநீங்க தினமும் சரியாத்தான் பல் துலக்குறீங்களா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘மழை வரும்... ஆனா வராது..’ - செமி ஃபைனல்ஸ் பரிதாபங்கள்..\nகடித்த பாம்பை பிடித்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்ற தாய், மகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/August?page=1", "date_download": "2020-09-22T02:19:52Z", "digest": "sha1:MAHZ7Y2BWRKYHQK7YYNQMEZFNJMQLHDA", "length": 4521, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | August", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமே முதல் ஆகஸ்ட் வரை 66 லட்சம் பே...\nவேலைவாய்ப்பின்மை 8.35 சதவீதமாக ...\nஆகஸ்டில் வேகமெடுத்த கார் விற்பனை...\nஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்தியா...\nபிரசாந்த் பூஷனுக்கு என்னென்ன தண்...\nஎம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கு ஆன...\nதமிழகம்: ஆகஸ்ட் மாதத்தின் கடைசி ...\nவங்கிக் கடனை திருப்பி செலுத்த கா...\nஆகஸ்ட் 31-க்கு பின் ஊரடங்கு தேவை...\n44 ஆண்டுகளில் இல்லாத பருவமழை\nதமிழகத்தில் பொது முடக்கம் நீட்ட...\nஅரசு கலைக் கல்லூரிகளில் சேர மாண...\nதமிழகத்தில் கால்நடை இளநிலைப் படி...\nபுதிய கல்விக் கொள்கை: நாளை முதல்...\nஹோண்டா ‘ஹார்னெட் 200ஆர்’ : ஆகஸ்ட...\nஇதுவல்லவா தோனி பாசம்.. அன்பை வித்தியாசமாக வெளிப்படுத்திய சாந்தணு\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மகன்: உடலைத் தேடி தினமும் ஆற்றக்கரை வரும் தந்தை\nபெரியாரை வாழ்த்தும் எல்.முருகன்... என்ன சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்\nநீங்க தினமும் சரியாத்தான் பல் துலக்குறீங்களா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2009-11-05-09-06-37/46-326", "date_download": "2020-09-22T00:24:48Z", "digest": "sha1:OZPCIO4QG3UVDJB4J62MRVMHRNIHRMUS", "length": 6846, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இது வடக்கின் வசந்தமா? TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான செய்திகள் இது வடக்கின் வசந்தமா\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest” - இலங்கை இசையுடன் கூடிய இணையற்ற பயணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஅலி சப்ரியை சந்தித்தார் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்\nமுறைகேடுகள் தொடர்பில் 100க்கும் அதிக முறைப்பாடுகள்\n20ஆவது திருத்தம் தொடர்பில் குழு நியமனம்\nரவி, அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்���ை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/2010-09-28-09-48-25/71-8127", "date_download": "2020-09-22T01:54:06Z", "digest": "sha1:Y5DNBW4XLK7P4SW5MESV3RJHFQFGA3IS", "length": 8308, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பனங்கட்டி உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் பனங்கட்டி உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை\nபனங்கட்டி உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை\nபனங்கட்டி உற்பத்தியாளர்களை பதிவு செய்து அடையாள அட்டைகள் வழங்குவதற்கு நடவடிக்கைகளை பாரிய கைத்தொழில் மற்றும் விவசாய அமைச்சு மேற்கொண்டுள்ளது .\nபனங்கட்டி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இந் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான ஒத்துழைப்பை பிரதேச செயலாளர்கள் உதவி அரசாங்க அதிபர்கள் வழங்கி கிராம அலுவலர்கள் மூலம் இவர்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ளும் படி பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest” - இலங்கை இசையுடன் கூடிய இணையற்ற பயணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் ��வ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஅலி சப்ரியை சந்தித்தார் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்\nமுறைகேடுகள் தொடர்பில் 100க்கும் அதிக முறைப்பாடுகள்\n20ஆவது திருத்தம் தொடர்பில் குழு நியமனம்\nரவி, அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/atamune-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-22T01:58:37Z", "digest": "sha1:C6Y3YVVHNOIGXZHOYR5RLNAFVE76SYEV", "length": 1535, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Atamune North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Atamune Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/mukkandaluwa-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-22T01:57:12Z", "digest": "sha1:2YJVX5UARCFHDEP3PRDUYGC2HCRX4WVX", "length": 1560, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Mukkandaluwa North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Mukkandaluwa Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/1276", "date_download": "2020-09-22T01:41:39Z", "digest": "sha1:VAVP35Z2554TYSFDQGC2GTHC6Y447BNK", "length": 12077, "nlines": 138, "source_domain": "cinemamurasam.com", "title": "ஒரு படைப்பாளி தணிக்கை குழுவினரிடம் படும்பாடு பெரிய போராட்டம். -இயக்குனர் பெருமாள் பிள்ளை குமுறல்! – Cinema Murasam", "raw_content": "\nஒரு படைப்பாளி தணிக்கை குழுவினரிடம் படும்பாடு பெரிய போராட்டம். -இயக்குனர் பெருமாள் பிள்ளை குமுறல்\nநடிகர் உதயாவின் படத்துக்கு சர்வதேச விருது.\n‘தல’அஜித் ,சுதா கொங்கரா இணைகிற படம் வேற லெவல்.\nசூர்யாவின் வாடிவாசல் ஒரு கில்லர் ஸ்கிரிப்ட் ,,,ஜி.வி.பிரகாஷ் \nபிங்கர் பிரிண்ட் பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ளபுதிய படம் ‘திலகர்’.பெருமாள் பிள்ளை இயக்கியுள்ளஇப்படத்தைக் கலைப்புலி தாணு வெளியிடுகிறார்.இப்படம் குறித்து இயக்குநர் பெருமாள்பிள்ளை கூறியதாவது, இது ஒரு துணிச்சல் மிக்க இதயம் கொண்டவனின் வாழ்வில் நடந்ததை அடிப்படையாக வைத்து படம் உருவாக்கப் பட்டுள்ளது.\nஇது 1990ல் திருநெல்வேலி மாவட்டத்தில் வாழ்ந்த ஒருவர் பற்றிய கதைதான். அவருடைய கதையை மையமாக வைத்து விரிவாக்கி கற்பனையும் கலந்து உருவாகியுள்ள படம். இப்படக்கதை தனியொருவரின் கதை என்றில்லாமல் கிராமம், மண், மக்கள், கலாச்சாரம் பற்றி யதார்த்தமாக கூறும் படமாகவும் இருக்கும்.நாயகன் துருவா,கதாநாயகி இரண்டு பேர் ஒருவர் மிருதுளா பாஸ்கர். இவர் ‘வல்லினம்’ நாயகி. இன்னொருவர் அனுமோல் . ‘ஈசன்’ படப்புகழ் சுஜாதா மாஸ்டரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.’பூ’ ராமு, ‘ஈசன்’ சுஜாதாஉள்பட பலர் நடித்துள்ளனர்.\nஇப்படம் ஒரு யதார்த்த பதிவு. 90 களில் நடக்கும் கதை.\nஒரு துணிச்சல் மிக்க இதயம் கொண்டவனின் வாழ்வில் நடந்ததை வைத்து படம் உருவாக்கப் பட்டுள்ளது. 90ல் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து சினிமாவுக்கு சிலவற்றை சேர்த்து இருக்கிறோம். அந்த திலகர் பற்றிய நிகழ்வுகள் 2 ஆண்டுகளில் நடந்திருக்கும் இதில் நடப்பது 10 ஆண்டுகள் இருக்கும்.பிரச்சினை ஏதுமில்லை.தங்கள் ஊர் சம்பந்தப்பட்டகதை என்றதும் மகிழ்ச்சி அடைந்த நெல்லை மக்கள் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.இப்படி இந்தப் படத்து அனுபவங்களில் படமெடுத்தது மறக்க முடியாதது என்றால் சென்சாரில் நாங்கள் பட்டவை அதைவிட மறக்க முடியாதவை..படத்தில் ஒரு ஆபாசம் இல்லை. தொப்புள் த��ரியும் காட்சி இல்லை. ஆபாச வசனம் இல்லை. ஆனால் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். கேட்டால் வன்முறை என்கிறார்கள்.இதில் அப்படி ஒன்றும் வன்முறைக் காட்சி இல்லை. பல படங்களில் வருவதைப்போல ரத்தம் சொட்ட சொட்ட வன்முறைக்ககாட்சி எதுவும் இல்லை.இவர்கள் ‘யூ’ சான்றிதழ் கொடுத்து இருக்கிற படங்களை ஒப்பிட்டால் இதில் ஒன்றுமே இல்லை. வன்முறை கூடாது என்று பேசுகிற படம் இது.வன்முறை, குழுவாக கற்பழித்த கொடூரக் காட்சிகள் கொண்ட ‘பருத்திவீரன்’ படத்துக்கே அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.நிறைய படங்கள் ஆபாசம், வன்முறை, அருவருப்பு.. கொலைசெய்து கழுத்தை அறுத்து ரத்தம் வருவதைப் பார்த்து ஆனந்தம் அடைவது போல் காட்சிகள்.. அதற்கெல்லாம் ‘யூ’ சான்றிதழ் கிடைக்கிறது . நாலைந்து தலைகளை துண்டாக்கிப் போடுகிற படங்களுக்குக்கூட’ ஏ’ இல்லை. இதற்கு மட்டும் பிடிவாதமாக அடம் பிடித்தார்கள்.\nநான் இவர்களுடன் போராடி சோர்வு அடைந்து விட்டேன். சென்சார் போர்டில் இங்கு படம் பார்ப்பவர்களுக்கு வட்டார மொழி தெரிவதில்லை. நல்ல வார்த்தைகள் எவை என்று தெரிவதில்லை.கெட்ட வார்த்தைகள் எவை என்று புரிவதில்லை.\nஒரு படைப்பாளி இவர்களிடம் படும்பாடு பெரிய போராட்டம். அவர்களுக்கு சினிமாவும் தெரியவில்லை. மக்கள் வாழ்க்கையும் தெரிய வில்லை. யதார்த்தமும் தெரிவதில்லை. படாதபாடு படுத்துகிறார்கள்.\nஒரு படத்துக்கு ‘ யூ’ சான்றிதழ் என்பது வரி விலக்கிற்கு உதவி செய்வது. எங்கள் படத்துக்கு ‘ ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளார்கள். போராடி பார்த்துவிட்டு வேறுவழி இல்லாமல் வாங்கிவிட்டோம்.படத்தின் ட்ரெய்லர் பார்த்துவிட்டு பிடித்துப்போய் தாணுசார் படம் பார்க்க வேண்டும் என்றார் .படம் பார்த்ததும் பாராட்டினார். தானே கலைப்புலி இண்டர் நேஷனல் சார்பில் வெளியிடுவதாகக் கூறினார் என்கிறார் .\nநடிகை ஹன்சிகாவின் கலக்கல் படங்கள்.\nஎன் ராசாவின் மனசில 2-ம் பாகம் உருவாகிறது\nநடிகர் உதயாவின் படத்துக்கு சர்வதேச விருது.\n‘தல’அஜித் ,சுதா கொங்கரா இணைகிற படம் வேற லெவல்.\nசூர்யாவின் வாடிவாசல் ஒரு கில்லர் ஸ்கிரிப்ட் ,,,ஜி.வி.பிரகாஷ் \n“கண்ணை மூடி கையெழுத்து போடுகிற முதலமைச்சர்\nஜெமினி கணேசனின் மகளை வம்புக்கு இழுக்காதீர்\nஎன் ராசாவின் மனசில 2-ம் பாகம் உருவாகிறது\n‘தல’அஜித் ,சுதா கொங்கரா இணைகிற படம் வேற லெவல்.\nசூர்யாவின் வாடிவாசல் ஒரு கில்லர் ஸ்கிரிப்ட் ,,,ஜி.வி.பிரகாஷ் \n“கண்ணை மூடி கையெழுத்து போடுகிற முதலமைச்சர்\nஜெமினி கணேசனின் மகளை வம்புக்கு இழுக்காதீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/3553", "date_download": "2020-09-22T01:44:56Z", "digest": "sha1:7PPGKCH7B2XYGXXHOASOR3VZZLBNJOML", "length": 5318, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "தென்னிந்திய நடிகர்சங்கம் இந்திய நடிகர் சங்கமாக மாறவேண்டும்!கமல்ஹாசன் கோரிக்கை!! – Cinema Murasam", "raw_content": "\nதென்னிந்திய நடிகர்சங்கம் இந்திய நடிகர் சங்கமாக மாறவேண்டும்\nநடிகர் உதயாவின் படத்துக்கு சர்வதேச விருது.\n‘தல’அஜித் ,சுதா கொங்கரா இணைகிற படம் வேற லெவல்.\nசூர்யாவின் வாடிவாசல் ஒரு கில்லர் ஸ்கிரிப்ட் ,,,ஜி.வி.பிரகாஷ் \nஉலக நாயகன் கமல்ஹாசன் இன்று இவர் கௌதமியுடன் வாக்களிக்க வந்தார்.வாக்களித்த பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கமல் , ‘முதலில் தென்னிந்திய நடிகர் சங்கத்தை, இந்திய நடிகர் சங்கமாக மாற்ற வேண்டும்.எந்த சண்டை இருந்தாலும், இந்த தேர்தல் முடிந்த பிறகு அனைவரும் ஒரே குடும்பமாக வேண்டும், இது தான் என் விருப்பம்’ என கூறினார். முன்னதாக ரஜினிகாந்த் தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழ் நடிகர் சங்கமாக மாற்ற வேண்டும் என கூறியது குறிப்பிடத்தக்கது..\nநடிகர்சங்கத் தேர்தல் -ரஜினி,கமல்வாக்களித்தனர் .படங்கள்\nநடிகர் உதயாவின் படத்துக்கு சர்வதேச விருது.\n‘தல’அஜித் ,சுதா கொங்கரா இணைகிற படம் வேற லெவல்.\nசூர்யாவின் வாடிவாசல் ஒரு கில்லர் ஸ்கிரிப்ட் ,,,ஜி.வி.பிரகாஷ் \n“கண்ணை மூடி கையெழுத்து போடுகிற முதலமைச்சர்\nஜெமினி கணேசனின் மகளை வம்புக்கு இழுக்காதீர்\n‘தல’அஜித் ,சுதா கொங்கரா இணைகிற படம் வேற லெவல்.\nசூர்யாவின் வாடிவாசல் ஒரு கில்லர் ஸ்கிரிப்ட் ,,,ஜி.வி.பிரகாஷ் \n“கண்ணை மூடி கையெழுத்து போடுகிற முதலமைச்சர்\nஜெமினி கணேசனின் மகளை வம்புக்கு இழுக்காதீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/4444", "date_download": "2020-09-22T01:13:25Z", "digest": "sha1:IZKVUKI6IYFJFI4B25436KS4VRLJUGPN", "length": 6981, "nlines": 151, "source_domain": "cinemamurasam.com", "title": "Peigal Jaakirathai Movie Review. – Cinema Murasam", "raw_content": "\nபொன்மகள் வந்தாள் ,விமர்சனம் .\nஊரிலே அனைவரும் பார்த்து நடுங்கும் அண்ணாச்சியாக வருகிறார் தம்பி ராமையா. (கஷ்டம் தான் நம்புங்க) ஆனால் இவருக்கு பேய் என்ற வார்த்தையை கேட்டாலே பயம். இந்த பயத்தை போக்க உயிர் பயம் இல்லாத ஒருவனை தன்னுடனேயே வைத்துகொள்ள முடிவு செய்கிறார் தம்பி ராமையா. அதன் படி பலமுறை தற்கொலைக்கு முயன்று தோற்கும் ஜீவரத்தினத்தை தேடிப் பிடிக்கிறார் ஆனால்\nஜீவரத்தினதுடன் சேர்ந்து நான்கு பேய்களும் அவர்களுடைய வீட்டுக்குள் புகுந்துவிட, என்ன நடக்கிறது என்பது தான் கதை. சூர்யாவின் மாஸ் பாதி, ஸ்ரீ காந்தின் ஓம் சாந்தி ஓம் மீதி என திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் கண்மணி இந்த இரு படங்களும் பிளாப் ஆனது ஊரறிந்த ரகசியம் இந்த இரு படங்களும் பிளாப் ஆனது ஊரறிந்த ரகசியம்ஆனால் இயக்குனருக்கு தெரியாமல் போனது ஏனோஆனால் இயக்குனருக்கு தெரியாமல் போனது ஏனோ\nஹீரோவாக நடித்துள்ள ஜீவரத்தினம் முதலில் நடிப்பை கற்றுக்கொள்ள வேண்டும். நாயகியாக நடித்துள்ள ஈஷன்யா குறைவான காட்சிகளில் பரயில்லை ரகமாகத் தெரிகிறார். தம்பி ராமையா தான் இப்படத்தின் முதல் கதாநாயகன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவர் படம் ஆரம்பத்தில்லிருந்து படம் முடியும் வரை கதாநாயகனுடன் கதையுடன் பயணிக்கிறார். ஆனால் அலுப்பே மிசுகிறது.\nமொட்டை ராஜேந்திரன் படத்தின் கடைசி இருபது நிமிடங்கள் வந்தாலும், சிரிக்க வைக்கிறார்.. மனோபாலா வந்து போகிறார்.\nபடத்தின் முன்பாதி,பின்பாதி நிறைய தொய்வுகள் என்பதால் நம்மை நெளிய வைத்து விடுகிறார்கள்.மல்லிக்கார்ஜினின் ஒளிப்பதிவு படத்திற்கு தூணாக அமைந்துள்ளது. மரிய ஜெரால்டு, தன்னுடைய பின்னணி இசையில் பார்வையாளர்களை மிரட்டி பயமுறுத்த முயற்சித்துள்ளார். பயம் தான் வர மாட்டேங்குது\n“ யாதும் ஊரே” கருத்தரங்கம் இன்று துவங்கியது.\nபொன்மகள் வந்தாள் ,விமர்சனம் .\n‘தல’அஜித் ,சுதா கொங்கரா இணைகிற படம் வேற லெவல்.\nசூர்யாவின் வாடிவாசல் ஒரு கில்லர் ஸ்கிரிப்ட் ,,,ஜி.வி.பிரகாஷ் \n“கண்ணை மூடி கையெழுத்து போடுகிற முதலமைச்சர்\nஜெமினி கணேசனின் மகளை வம்புக்கு இழுக்காதீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-09-22T01:16:41Z", "digest": "sha1:43R5HKR4DBEO5ADKRG2UWX6LV3LD4HVY", "length": 4806, "nlines": 87, "source_domain": "chennaionline.com", "title": "ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 21 அப்பாவி மக்கள் பலி – Chennaionline", "raw_content": "\nடோனி படைத்த புதிய சாதனைக��்\nதோல்வியால் வீரர்கள் பாடம் கற்று இருப்பார்கள் – ரோகித் சர்மா\nஅப்பா குறித்து உருக்கமான பதிவு வெளியிட்ட நடிகை அமலா பால்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் மாற்றம்\nஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 21 அப்பாவி மக்கள் பலி\nஆப்கானிஸ்தானில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 21 பேர் கொன்று குவிக்கப்பட்ட பரிதாபம் அரங்கேறி உள்ளது. பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும், குழந்தைகளும் ஆவர்.\nஇதுபற்றி அந்தப் பகுதியை சேர்ந்த எம்.பி. முகமது ஹாசிம் அல்கோஜாய் கூறும்போது, “ஒரு வான்தாக்குதலில் 13 பேர் பலியாகினர். மற்றொரு வான்தாக்குதலில் 8 பேர் பலியாகினர். இவ்விரு தாக்குதல்களும் 8-ந் தேதி இரவு நடந்துள்ளது” என குறிப்பிட்டார்.\n← ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள கடைசி பகுதியை மீட்கும் முயற்சியில் அமெரிக்கா\nஒரே மேடையில், ஒரே நேரத்தில் 16 தெய்வங்களுக்கு திருமணம் – ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடக்கிறது →\nஎன் வெற்றியை கூகுள் தடுக்க முயற்சிக்கிறது – டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டு\nஇலங்கை குண்டு வெடிப்பு – பலி எண்ணிக்கை 290 ஆக உயர்வு\nஅமெரிக்காவின் ராணுவ பட்ஜெட்டை நெருங்கிய சீனா – 177.61 பில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு\nடோனி படைத்த புதிய சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/sep/04/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D--%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-3227565.amp", "date_download": "2020-09-22T00:47:15Z", "digest": "sha1:JXEZDOZ7CNRRYOSX4KV5C23IHR7YN2TZ", "length": 8412, "nlines": 35, "source_domain": "m.dinamani.com", "title": "அரசு கேபிள் டிவி \"செட் -டாப்' பாக்ஸ்களை வழங்க மறுக்கும் ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை | Dinamani", "raw_content": "\nஅரசு கேபிள் டிவி \"செட் -டாப்' பாக்ஸ்களை வழங்க மறுக்கும் ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை\nஅரசு கேபிள் டிவி \"செட்-டாப்' பாக்ஸ் வழங்க மறுக்கும் ஆபரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் த.சு.ராஜசேகர் எச்சரித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி:\nதமிழகத்தில் அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம், மத்திய அரசின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் பெற்று 2017 செப்டம்பர் 1 முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒளிபரப்பு செய்து வருகிறது. டிஜிட்டல் ஒளிபரப்புக்காக பொதுமக்களுக்கு \"செட்-டாப்' பாக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.\nகேபிள்டிவி ஆபரேட்டர்கள் \"செட்-டாப்' பாக்ஸ் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் மட்டுமே ஒளிபரப்பு செய்ய வேண்டும். மத்திய தொலைத் தொடர்பு ஆணைய விதிமுறைகளின்படி, அனலாக் முறையில் ஒளிபரப்பு செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.\nஅனலாக் முறையில் ஒளிபரப்பு செய்யும் ஆபரேட்டர்கள் உடனடியாக அத்தகைய ஒளிபரப்பை நிறுத்தம் செய்து சந்தாதாரர்களுக்கு டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பை மாற்ற வேண்டும். இதை மீறும் ஆபரேட்டர்களது ஒளிபரப்பு உபகரணங்களை பறிமுதல் செய்வது, உரிமத்தை ரத்து செய்வது போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\nஅரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் மாதாந்திரக் கட்டணத் தொகையாக ரூ.154 (வரிகள் உள்பட) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 140 இலவச சேனல்கள், 57 கட்டண சேனல்கள் என மொத்தம் 197 சேனல்கள் ஒளிபரப்பப்படுகின்றன. அரசு கேபிள் டிவி \"செட்-டாப்' பாக்ஸ் இணைப்பு கோரும் பொதுமக்களுக்கு ஆபரேட்டர்கள் தடையின்றி இணைப்பு வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு பாதகமாக செயல்படும் ஆபரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nஅரசு கேபிள் டிவி நிறுவனத்தில் \"செட்-டாப்' பாக்ஸ்களைப் பெற்றுக் கொண்ட ஒரு சில ஆபரேட்டர்கள், அதை செயலாக்கம் செய்யாமல் தனியார் நிறுவனங்களின் \"செட்-டாப்' பாக்ஸ்களைப் பெற்று ஒளிபரப்பு செய்கின்றனர். இத்தகைய ஆபரேட்டர்கள், அரசு கேபிள் \"செட்-டாப்' பாக்ஸ்களை செயலாக்கம் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் காவல் துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்.\nபொதுமக்கள் தங்களது வீடுகளில் அரசால் வழங்கப்பட்ட \"செட்-டாப்' பாக்ஸ்களை பயன்படுத்தாமல் வைத்திருப்பின், அதை ஆபரேட்டர்கள் மூலம் செயலாக்கம் செய்யலாம். தாங்கள் குடியிருப்பு வீட்டைக் காலி செய்து வேறு பகுதிக்குச் செல்லும்போதும் அல்லது டிடிஎச் இணைப்புக்கு மாறினாலோ அரசு \"செட்-டாப்' பாக்ஸை, ஆபரேட்டரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். தவறும்பட்சத்தில் வாடிக்கையாளர்கள் மீது காவல் துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nகுடிநீா் சுத்திகரிப்பு நிலையங்கள்பயணிகள் நிழற்குடை திறப்பு\nமாட்டுத்தாவணி காய்கனி சந்தைநேரத்தை மாற்றக் கோரிக்கை\nஆன்-லைன் மூலம் திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம்\nகுட்லாடம்பட்டி அருவி பகுதியை சீரமைக்ககோரிய வழக்கு: ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு\nதமிழ் - கொரிய மொழிகளுக்கிடையே இலக்கண ஒற்றுமை: ஆய்வரங்கில் தகவல்\n'புற்றுநோய் சிகிச்சை: மருந்து, மாத்திரைகளைத் தாண்டி நம்பிக்கை மிகவும் முக்கியம்'\nஅன்பாக, ஆறுதலாகச் சில வார்த்தைகள்...\nவேளாண் மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானதல்ல: தமிழக பாஜக தலைவா் எல்.முருகன் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/india/2019/dec/16/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-3307207.amp", "date_download": "2020-09-22T01:10:47Z", "digest": "sha1:336E3GUGWY4YTOLG42PRYE5NITU55ZOS", "length": 7688, "nlines": 38, "source_domain": "m.dinamani.com", "title": "இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பில் முன்னேற்றம் | Dinamani", "raw_content": "\nஇந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பில் முன்னேற்றம்\nபிரதமா் மோடி-சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோரின் மாமல்லபுரம் சந்திப்புக்கு பிறகு, இருநாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று சீனா தெரிவித்தது.\nஇந்தியாவுக்கான சீனத் தூதா் சன் வீடோங், தில்லியில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:\nஇரு நாடுகளுக்கு இடையே வா்த்தகம், முதலீடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமா் மோடியும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் முடிவு செய்தனா்.\nஇதுதொடா்பாக இருநாடுகளுக்கு இடையே ஆலோசனை நடைபெற்று வருகிறது. பிராந்திய விரிவான பொருளாதார ஒத்துழைப்பில் (ஆா்சிஇபி) இந்தியாவின் முடிவுக்கு சீனா மரியாதை அளிக்கிறது. இதில் எந்தவித மாற்றமும் இல்லை.\nஇரு நாட்டு தலைவா்களும் மாமல்லபுரத்தில் சந்தித்துக் கொண்டதால் பாதுகாப்பு ஒத்துழைப்பில் படிப்படியாக முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது. சா்வதேச எல்லையில் சுமாா் 3,500 கி.மீ. தொலைவுக்கு கடந்த சில மாதங்களில் இரு நாட்டு ராணுவ வீரா்களிடையே ஒத்துழைப்பு அதி���ரித்துள்ளது.\nசீன வெளியுறவு அமைச்சா் வாங் யீ, இந்தியாவுக்கு இந்த மாதம் வருகை தரவுள்ளாா். அப்போது, மாமல்லபுரத்தில் இரு நாட்டு தலைவா்களும் சந்தித்தபோது எடுத்த முக்கிய முடிவுகளை அமல்படுத்தும் பணிகளை ஆய்வு செய்யவுள்ளாா்.\nஇரு நாடுகளும் மிகச் சிறந்த நாடுகளாக திகழ வேண்டும் என்று கனவுடன் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தியா, புதிய இந்தியாவை கட்டமைத்துக் கொண்டிருக்கிறது. காஷ்மீா் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்பட வேண்டும். ஒருதலைபட்சமான நடவடிக்கையை இந்திய அரசு எடுக்கக் கூடாது. அது நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும் என்றாா் அவா்.\nஇந்தியாவும், சீனாவும் எல்லைப் பிரச்னையைத் தீா்க்க 20 சுற்றுப் பேச்சுவாா்த்தையை நடத்திவிட்டது. இந்தியாவின் ஒரு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தை தெற்கு திபெத்தைச் சோ்ந்த பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது.\nஇதனால், எல்லைப் பிரச்னைக்கு இறுதித் தீா்வு எட்ட முடியவில்லை.\nஉலக அளவில் மாபெரும் தடையற்ற வா்த்தக பகுதியை உருவாக்க வழிவகுக்கும் பிராந்திய விரிவான பொருளதார ஒத்துழைப்பு (ஆா்சிஇபி) ஒப்பந்தத்தில் இந்தியாவை இணையச் செய்வதற்கான முயற்சிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்று ஜப்பான் தெரிவித்திருந்தது.\nஹிந்தி மொழியை திணித்தால் ஏற்றுக் கொள்ள மாட்டோம்: கா்நாடக ரக்ஷன வேதிகே\nகா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 122 போ் சாவு\nமாநிலங்களவை துணைத் தலைவா் மீதான நம்பிக்கையில்லாத் தீா்மானம் நிராகரிப்பு\nதேசிய அளவிலான விவசாயிகள் போராட்டம்: 10 மத்திய தொழிற்சங்கங்கள் ஆதரவு\nவிவசாயிகள் தற்கொலை தொடா்பானதகவல்கள் இல்லை : மத்திய அமைச்சா் அறிவிப்பு\nமுதலீட்டாளா்களுக்கு இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டு: ஹெச்டிஎஃப்சி மறுப்பு\nஇந்தியா-சீனா இடையே 6-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை\n46 மாவட்டங்களில் மட்டுமே நக்ஸல் வன்முறை: மத்திய உள்துறை அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/india/2019/dec/16/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3307171.amp", "date_download": "2020-09-22T01:18:59Z", "digest": "sha1:DI6MMCHNTNEX2LHKM4QHWANBRVLTILIS", "length": 8057, "nlines": 34, "source_domain": "m.dinamani.com", "title": "பிஎம்சி வங்கி மோசடியில் பாதிக்கப்பட்டவா்கள்உத்தவ் தாக்கரே வீட்டு முன் போராட்டம் | Dinamani", "raw_content": "\nபிஎம்சி வங்கி மோசடியில் பாதிக்கப்பட்டவா்கள்உத்தவ் தாக்கரே வீட்டு முன் போராட்டம்\nமுறைகேட்டில் சிக்கியுள்ள பஞ்சாப்-மகாராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி) வங்கி வாடிக்கையாளா்களின் ஒரு பிரிவினா் மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே இல்லம் முன் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தினா். இதையடுத்து, அவா்களை போலீஸாா் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனா்.\nபின்னா், போராட்டக் குழுவின் பிரதிநிதிகளுடன் உத்தவ் தாக்கரே நேரில் பேச்சு நடத்தினாா். அப்போது, மாநில அரசுத் தரப்பில் இருந்து பாதிக்கப்பட்டவா்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அவா் உறுதியளித்தாா்.\nமும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிஎம்சி வங்கியில் முறைகேடு கண்டறியப்பட்டதையடுத்து, அந்த வங்கியிலிருந்து பணம் எடுக்க வாடிக்கையாளா்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், அந்த வங்கியில் பணத்தை டெபாசிட் செய்தவா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனா்.\nபிஎம்சி வங்கியிடம் இருந்து ஹெச்டிஐஎல் என்ற தனியாா் நிறுவனம் ரூ.4,355 கோடி அளவுக்கு கடன் வாங்கியது. ஆனால், அதனைத் திருப்பிச் செலுத்தவில்லை. அந்த நிறுவனத்துக்கு உடந்தையாக இருந்த வங்கி அதிகாரிகள், கடன் விவரத்தை ரிசா்வ் வங்கியிடமிருந்து மறைத்து விட்டனா். கடன் திரும்பாததால் வங்கிக்கு ரூ.4,355 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளா்களின் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியவில்லை.\nபணத்தை திரும்பப் பெற முடியாத வாடிக்கையாளா்கள் பல்வேறு கட்டமாக போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இந்நிலையில், மும்பையில் ஞாயிற்றுக்கிழமை காலை சுமாா் 500 போ் இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அலுவலகத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் அவா்கள் புகா் பகுதியான பாந்த்ராவில் உள்ள முதல்வா் உத்தவ் தாக்கரே இல்லத்துக்கு வெளியே கூடி போராட்டம் நடத்தினா். அப்போது, ஆா்பிஐ-க்கு எதிராக கோஷமிட்டனா். முதல்வரைச் சந்திக்க அனுமதிக்க வேண்டுமென்றும் அவா்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, போலீஸாா் அவா்களை கைது செய்து தட��ப்புக் காவலில் வைத்தனா்.\nஇந்த சம்பவம் குறித்து அறிந்த உத்தவ் தாக்கரே, போராட்டம் நடத்தும் குழுவின் பிரதிநிதிகளை தனது இல்லத்துக்கு அழைத்து அவா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது, அவா்களது பிரச்னைகளைத் தீா்க்க மாநில அரசு அனைத்து உதவிகளையும் அளிக்கும் என்று உறுதியளித்தாா். இத்தகவலை முதல்வா் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஇந்திய போா்க் கப்பல்களில் பணிபுரிவதற்கு முதல்முறையாக பெண்கள் தோ்வு\nமத்திய ஆயுதப்படைகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்: மத்திய அரசு தகவல்\nவேளாண் மசோதாக்கள்: குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிட எதிா்க்கட்சிகள் முடிவு\nஹிந்தி மொழியை திணித்தால் ஏற்றுக் கொள்ள மாட்டோம்: கா்நாடக ரக்ஷன வேதிகே\nகா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 122 போ் சாவு\nமாநிலங்களவை துணைத் தலைவா் மீதான நம்பிக்கையில்லாத் தீா்மானம் நிராகரிப்பு\nதேசிய அளவிலான விவசாயிகள் போராட்டம்: 10 மத்திய தொழிற்சங்கங்கள் ஆதரவு\nவிவசாயிகள் தற்கொலை தொடா்பானதகவல்கள் இல்லை : மத்திய அமைச்சா் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2830661", "date_download": "2020-09-22T02:50:38Z", "digest": "sha1:BX4ZF4OJ7IG2KINBHG7ZJ7O7JU365S7P", "length": 6872, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"உணவுப் பாதுகாப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உணவுப் பாதுகாப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:34, 4 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\n268 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 மாதங்களுக்கு முன்\n07:32, 4 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nInfo-farmer (பேச்சு | பங்களிப்புகள்)\n07:34, 4 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nInfo-farmer (பேச்சு | பங்களிப்புகள்)\n== பாதுகாப்பு ஆராய்ச்சி ==\nஉணவைப் பற்றிய உண்மைகள் வெளியாகு முன்னரே, அதைப் பாதுகாக்கும் முறைகள் கையாளப்பட்டன. [[பத்தொன்பதாம் நூற்றாண்டு|பத்தொன்பதாம் நூற்றாண்டில்]] விஞ்ஞான ஆராய்ச்சிகளின் பலனாக உணவின் தன்மைகளும், அது கெடுவதற்குரிய காரணங்களும் தெரிய வந்தன. உணவைப் பாதுகாக்கும் முறைகள் விஞ்ஞான முறையில் வளர ஆரம்பித்தன. இன்று பெரும்பாலும் கையாளப்படும் பாதுகாப்பு முறைகளில் முன்னணியில் இருப்பவை, ' குளிரூட்டுதல்' (Refrigeration), ' உறை���ித்தல்' (Freezing) என்ற குளிர்விக்கும் முறைகளாகும். இவற்றைத் தவிர, டப்பிகளிலடைத்தல் (Canning), உலர வைத்தல், வற்றல் போடுதல், [[ஊறுகாய்]] போடுதல், சர்க்கரைப் பாகிடுதல் ஆகியவையும் நடைமுறையில் உள்ளன. அன்மைக் காலத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை பல நாடுகளில் ஒரு முக்கியப் பொருளீட்டும் தொழிலாக ஆகி வருகிறது. இந்தியாவில் இப்போது பருவகாலங்களில் 50 சதவீதம் உணவு பாதுகாக்க வழியின்றி வீணாகின்றது.{{cite web|title=Food Safety and Standards Authority of India (FSSAI)|url=http://www.fssai.gov.in/AboutFSSAI/introduction.aspx|publisher=Food Safety and Standards Authority of India, Government of India|accessdate=2 April 2012}} அதனால் தேசிய ஆராய்ச்சி நிலையங்களிலொன்றாகிய [[மைசூர் மத்திய உணவுப்பாதுகாப்பு ஆராய்ச்சி நிலையம்|மைசூர் மத்திய உணவுப்பாதுகாப்பு ஆராய்ச்சி நிலையத்தில்]] பாதுகாப்பு முறைகளைப்பற்றி நிபுணர்கள் பலர் பரிசோதனைகள் செய்துகொண்டிருக்கிறார்கள். உணவுக்கு உண்டாகும் இயற்கையான கெடுதல்களிலிருந்து, அதை முற்றிலும் பாதுகாப்பது எங்ஙனம் என்பது இன்னும் தீராத பலப் பிரச்சினைகளைப் பெற்றுத் திகழ்கின்றன.\n== உணவுப் பாதுகாப்பின்மைக்கான காரணிகள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/866969", "date_download": "2020-09-22T02:53:16Z", "digest": "sha1:HK7E4WAT53HKODXR2SXOC4CZSPAZZNXS", "length": 4607, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"உறுப்பு நீக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உறுப்பு நீக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:45, 6 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n241 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n09:44, 6 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n09:45, 6 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n'''பிறப்பில்பெறும் உறுப்பு நீக்கம்''' (Congenital amuptation) என்பது ஒரு தனியான வகை உறுப்பு நீக்கமாகும். [[பனிக்குடப்பை]]யினுள் [[முளைய விருத்தி]] நடைபெற்று வரும்போது, ஏதோ சில காரணங்களால், அங்குள்ள நார்ப்பொருட்களாலான பட்டிகளால், புதிதாக தோன்றியுள்ள சிறிய உறுப்புக்கள் இறுக்கப்பட்டு, [[குருதி]]யோட்டம் தடைப்பட்டு, உறுப்புக்கள் உடலிலிருந்து விழுந்து விடும். எனவே பிறக்கும் [[குழந்தை]] குறிப்பிட்ட [[உடல் உறுப்புக்கள்|உறுப்பை]] இழந்தநிலையில் பிறக்கும்.\nசில நாடுகளில் குற்றம் புரிந்தவர்களுக்குரிய தண்டனையாகவும் இவ்வகையான் உறுப்பு நீக்கம் செய்யப்படுகின்றது. பயங்கரவாதத்திலோ, அல்லது போரிலோ கூட இவ்வகையான உறுப்பு நீக்கம் ஒரு உத்தியாக மேற்கொள்ளப்படுகின்றது. போரில் பங்குபெற்ற பலர் இவ்வாறு உறுப்பு நீக்கத்திற்கு ஆட்பட்டவராய் இருப்பதனைக் காணலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/yahoo-groups-shutting-down-after-two-decades-ra-224121.html", "date_download": "2020-09-22T02:42:58Z", "digest": "sha1:2HQE6GBHODDB5Q6ORGJEUXVCZCD6NJRG", "length": 9530, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "நாஸ்டாலஜிக் நினைவுகளுடன் விடைபெறுகிறது Yahoo Groups..!– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தொழில்நுட்பம்\nநாஸ்டாலஜிக் நினைவுகளுடன் விடைபெறுகிறது Yahoo Groups..\nபுகைப்படங்கள், கோப்புகள் என யாஹூ தளத்தில் பயனாளர்கள் சேமித்து வைத்திருக்கும் அத்தனைத் தரவுகளையும் சேமித்துக்கொள்ளலாம்.\nசுமார் இருபது ஆண்டுகளாக செயல்பட்டு வந்த Yahoo Groups சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒருகாலத்தில் உலகின் முன்னணி இன்டெர்நெட் நிறுவனமாக இருந்த Yahoo, யாஹூ க்ரூப்ஸ் சேவை மூலம் மிகவும் பிரபலமடைந்தது.\nஇந்நிலையில் யாஹூ குரூப்ஸ் சேவையை நிறுத்திக்கொள்வதாக யாஹூ நிறுவனம் அறிவித்துள்ளது. யாஹூ க்ரூப்ஸ் தளத்தில் உள்ள தரவுகளைப் பயனாளர்கள் வருகிற டிசம்பர் 14-ம் தேதிக்குள் சேமித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nபுகைப்படங்கள், கோப்புகள் என யாஹூ தளத்தில் பயனாளர்கள் சேமித்து வைத்திருக்கும் அத்தனைத் தரவுகளையும் சேமித்துக்கொள்ளலாம்.\nயாஹூ நிறுவனத்தின் கொள்கைகளின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் யாஹூ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.\n’21-ம் நூற்றாண்டில் முதல் மாபெரும் சர்வதேச டெக் நிறுவனமாக வளர்ந்த நிறுவனம் யாஹூ. 2001-ம் ஆண்டு யாஹூ உருவான காலத்திலிருந்து இன்று வரையில் இன்டெர்நெட் உலகில் பல்வேறு அபரிமித மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. ஆனாலும், மெயில் முறைகளில் பல அப்டேட்களைத் தரத் தயாராகி வருகிறோம்’ என்று தெரிவித்த���ள்ளது யாஹூ.மேலும் பார்க்க: இந்தியர்களுக்குத் தொடர் சிக்கலைத் தரும் வாட்ஸ்அப்..\nகாலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடவேண்டும்\n: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nபிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நினைவுச் சின்னம்\nஹைதராபாத்தை வீழ்த்தியது பெங்களூரு அணி\nதமிழகத்தில் இன்று மட்டும் 5,344 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபொள்ளாச்சி டாப்சிலிப் முகாமில் வளர்ப்பு யானை கல்பனா உயிரிழப்பு\nவேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டம்\nதேசிய பாதுகாப்புச் சட்டத்தை நீக்கும் எண்ணம் இல்லை\nநாஸ்டாலஜிக் நினைவுகளுடன் விடைபெறுகிறது Yahoo Groups..\nஇந்தியாவில் தீயாய் பரவும் \"சிங்காரி\" செயலி - 3 மாதத்தில் 30 மில்லியன் பேர் பதிவிறக்கம்\nPaytm | கூகுள் ப்ளேஸ்டோரில் மீண்டும் பேடிஎம் ஆப்\nPaytm | பேடிஎம் ஆப்-ஐ ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கியது கூகுள்\nமாஸ்க் அணிந்திடுங்கள், உயிரை காத்திடுங்கள்... கூகுள் டூடுல் கொரோனா விழிப்புணர்வு\nகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டிய உணவுகள் என்னென்ன அந்த உணவுகளால் ஏற்படும் நன்மைகள் என்ன\nகொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததால் நியூசிலாந்தில் ஊடரங்கு ரத்து..\nஇலங்கை பிரதமர் ராஜபக்சேவை, வரும் 26-ஆம் தேதி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் சந்திக்கிறார் பிரதமர் மோடி..\nசிறைத்துறை சார்பில் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்: தங்கநகையை தவறவிட்டுச் சென்றவரிடம் ஒப்படைத்த ஆயுள்தண்டனை கைதியின் நேர்மை..\nவனவுயிர்களால் பயிர்ச்சேதம் ஏற்படும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிகரிப்பு - மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2559421&Print=1", "date_download": "2020-09-22T01:21:16Z", "digest": "sha1:ALCCLM7OW3NOFIW5BN5ELQDSC2N2AVHM", "length": 9356, "nlines": 112, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "3,500 மது பாட்டில்கள் நசரத்பேட்டையில் பறிமுதல்| Dinamalar\n3,500 மது பாட்டில்கள் நசரத்பேட்டையில் பறிமுதல்\nபூந்தமல்லி : பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை சோதனை சாவடியில், இதுவரை, 3,500 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.\nகொரோனோ தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில், 'டாஸ்மாக்' கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால், சென்னையைச் சேர்ந்த மது பிரியர்கள், எல்லை விட்டு, எல்லை சென்று, மதுபாட்டில்களை வாங்கி செல்கின்றனர். சிலர், மதுபாட்டில்களை வாங்கி சென்று, அதிக விலைக்கு விற்கின்றனர்.இதை தடுக்க, பூந்தமல்லி - பெங்களூரு நெடுஞ்சாலையில், நசரத்பேட்டை அருகே சோதனை சாவடி அமைத்து, போலீசார் கண்காணித்து வருகின்றனர். அங்கு தினமும், 200 முதல், 300 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.\nஅவ்வாறு, பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள், நசரத்பேட்டை காவல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதை பார்க்கும்போது, காவல் நிலையம், டாஸ்மாக் குடோன் போல் காட்சியளிக்கிறது.இந்நிலையில், இதுவரை பிடிபட்ட மதுபாட்டில்களை, போலீசார், நேற்று முன்தினம், காட்சிக்கு வைத்தனர். அதில், ரக ரகமான மதுபாட்டில்கள் இருந்தன.ஒரு மாதத்தில் மட்டும், 3,500 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாவும், அவை அனைத்தும், நீதிமன்றம் உத்தரவுப்படி அழிக்கப்படும் என்றும், போலீசார் தெரிவித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனா தொற்று பாதித்த ஓட்டுனர் உட்பட 2 பேர் பலி\nவாலிபருக்கு பாட்டில் குத்து: போதை நண்பர்கள், 'வெறி'\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2020/aug/30/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3457008.html", "date_download": "2020-09-22T00:19:51Z", "digest": "sha1:VOE3O2KMV6RRL4664XW4J6FYYPWHZAJ5", "length": 8265, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மணல் கடத்திய டிராக்டா் பறிமுதல்:ஓட்டுநா் கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n14 செப்டம்பர் 2020 திங்கள்கிழமை 12:38:00 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nமணல் கடத்திய டிராக்டா் பறிமுதல்:ஓட்டுநா் கைது\nபேரணாம்பட்டு: போ்ணாம்பட்டு அருகே மணல் கடத்திச் சென்ற டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.\nபோ்ணாம்பட்டு காவல் ஆய்வாளா் குமாா் தலைமையிலான போலீஸாா் பத்தரபல்லி பகுதியில் சனிக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, மலட்டாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் எடுத்து வந்த டிராக்டரை நிறுத்தி விசாரணை நடத்தினா். அதில், அனுமதியின்றி மணல் எடுத்து வந்தது தெரிய வந்தது.\nஇதையடுத்து டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநா் காா்த்திக்கை (31) கைது செய்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nகடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள்\nவிக்கெட்டுகளை அள்ளிய சென்னை சூப்பர் கிங்ஸ் - புகைப்படங்கள்\nஎல்லையில் பதற்றம் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/author/sugumar/", "date_download": "2020-09-22T01:51:18Z", "digest": "sha1:SALRY4YUZKOBBEFYCGIC4HDMDVFD2WNF", "length": 14267, "nlines": 163, "source_domain": "www.patrikai.com", "title": "vathimathi | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமாலத்தீவு முன்னாள் அதிபர், அவரது மகன் ஜாமீனில் விடுதலை…உயர்நீதிமன்றம் உத்தரவு\nமாலி: மாலத்தீவு முன்னாள் அதிபர் மவுமூன் அப்துல் காயூம் மற்றும் அவரது மகனை ஜாமீனில் விடுதலை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….\nமத்திய பிரதேசத்தில் பசு பாதுகாப்புக்கு தனி அமைச்சகம்….சிவ்ராஜ் சிங் சவுகான் அதிரடி அறிவிப்பு\nபோபால்: மாநிலத்தில் உள்ள கால்நடைகளை பா��ுகாக்கும் வகையில் பசு நல அமைச்சகம் உருவாக்கப்படும் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ்…\nஓய்வுபெற்ற பின் அரசு பதவிகள் எதையும் ஏற்க கூடாது…..தீபக் மிஸ்ராவுக்கு பார் கவுன்சில் வலியுறுத்தல்\nடில்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வுக்கு பிறகு அரசு பதவிகள் எதையும் ஏற்க கூடாது என்று இந்திய…\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை….அதிர்ச்சி தகவல்\nமதுரை: மதுரை தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தமிழக அமைச்சர்கள் அந்த பகுதியில் ஆய்வு நடத்தினர்….\nஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு ரூ.1,146 கோடி வாடகை நிலுவை\nடில்லி: மிக முக்கிய பிரமுகர்களுக்கு வாடகை விமானம் வழங்கியதில் ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு ரூ.1,146.86 கோடியை செலுத்தாமல் பாக்கி…\nமேல் ஆடையின்றி மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு வீடியோ பாடல் வெளியீடு….செரீனா வில்லயம்ஸூக்கு குவியும் பாராட்டு\nவாஷிங்டன்: மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த செரீனா வில்லியம்ஸ் மேல் ஆடையின்றி பாடல் பாடி வீடியோ வெளியிட்டுள்ளார். ஆண்டுதோறும்…\nகேரளா: கால்கள் மூலம் கார் ஓட்டும் பெண்ணுக்கு ஒட்டுனர் உரிமம்\nதிருவனந்தபுரம்: கேரளாவில் கால்கள் மூலம் கார் ஓட்டும் பெண்ணுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படவுள்ளது. கேரளா இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜிலுமோல்…\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறி பறந்த பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர்\nஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் அத்து மீறி நுழைந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. காஷ்மீர் பூஞ்ச்…\nகுவைத் அதிகாரி பர்ஸை திருடிய பாகிஸ்தான் அரசு செயலாளர்…..சிசிடிவி கேமரா மூலம் சிக்கினார்\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நிதித்துறை செயலாளர், குவைத் அதிகாரியின் பர்ஸை திருடிய வீடியோ வெளியாகி பாகிஸ்தானுக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது….\nதேர்தல் சமயத்தில் போலி செய்திகள் பரவுவது தடுக்கப்படும்…..பேஸ்புக், டுவிட்டர், கூகுள் உறுதி\nடில்லி: போலி செய்திகள் பரவ அனுமதிக்க மாட்டோம் என்று தேர்தல் ஆணையத்தில் சமூக வலை தளங்களான பேஸ்புக், டுவிட்டர் ஆகியவை…\nஇன்ஜின் திடீர் கோளாறு: ஜெட் ஏர்வேஸ் விமானம் அவசர ��ரையிறக்கம்….103 பேர் தப்பினர்\nஇந்தூர்: 103 பேருடன் சென்ற ஜெட் ஏர்வேஸ் விமான இன்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஐதராபாத்தில் இருந்து…\nசென்னை, இமாச்சல் விமான நிலையங்கள் சூப்பர்….ரஜினி பாராட்டு\nசென்னை: சென்னை விமான நிலையம் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள கங்க்ரா விமான நிலையம் ஆகியவற்றை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியிருப்பதாக…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.14 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,14,72,205 ஆகி இதுவரை 9,68,913 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nசென்னையில் இன்று 986 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை இன்று சென்னையில் 986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 1,56,525 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் தினசரி…\nகர்நாடகா மாநிலத்தில் இன்று 7,339 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 7,339 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,26,876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா…\nதமிழக கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக பட்டியல்\nசென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5344 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,47,337 பேர்…\nதமிழகத்தில் இன்று 5344 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 5344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி மொத்தம் 5,47,337 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையாமல்…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 6255 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 6,255 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,31,749 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2014/03/kannan-oru-kaikkuzhandhai.html", "date_download": "2020-09-22T02:12:30Z", "digest": "sha1:BU44HFYDSH7XPO6S4ASSXXF7ETLWX6KN", "length": 8071, "nlines": 235, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Kannan Oru Kaikkuzhandhai-Badrakaali", "raw_content": "\nபெ: கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை\nகன்னம் சிந்தும் தேனமுதைக் கொண்டு செல்லும் என் மனதை\nகையிரண்டில் நானெடுத்துப் பாடுகின்றேன் ஆராரோ\nமைவிழியே தாலேலோ மாதவனே தாலேலோ\nகண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை\nகன்னம் சிந்தும் தேனமுதைக் கொண்டு செல்லும் என் மனதை\nஆ : உன் மடியில் நானுறங்க கண்ணிரண்டும் தான் மயங்க\nஎன்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ\nபெ : உன் மடியில் நானுறங்க கண்ணிரண்டும் தான் மயங்க\nஎன்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ\nஆ : ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தமிந்த சொந்தமம்மா\nவாழ்விருக்கும் நாள்வரைக்கும்தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா\nபெ : அன்னமிடும் கைகளிலே ஆடிவரும் பிள்ளையிது\nஆ : காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா\nகேட்கும் வரம் கிடைக்கும் வரை கண்ணுறக்கம் மறந்ததம்மா\nபெ : கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை\nஆ : கன்னம் சிந்தும் தேனமுதைக் கொண்டு செல்லும் என் மனதை\nபெ : கையிரண்டில் நானெடுத்துப் பாடுகின்றேன் ஆராரோ\nஆ : மைவிழியே தாலேலோ\nபெ : மாதவனே தாலேலோ\nபெ : ஆராரிரோ ஆராரிரோ\nஆ : ஆராரிரோ ஆராரிரோ\nபடம் : பத்ரகாளி (1976)\nபாடகர் : கே.ஜே.யேசுதாஸ்,பி .சுசீலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.tamilbeatslyrics.com/2020/01/tharame-tharame-song-lyrics-in-tamil.html", "date_download": "2020-09-22T00:53:26Z", "digest": "sha1:FVUDAQZB4AMEVTNRVGIYG7A3HPU237IA", "length": 4777, "nlines": 138, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Thaarame Thaarame Song Lyrics in Tamil from Kadaram Kondan Movie - Tamil Beats Lyrics", "raw_content": "\nஉன் எதிரில் நான் இருக்கும்\nஉச்சி முதல் பாதம் வரை\nதாரமே தாரமே வா வாழ்வின்\nவாசமே வாசமே நீ தானே\nதாரமே தாரமே வா எந்தன்\nசுவாசமே சுவாசமே நீ உயிரே வா\nமேலும் கீழும் ஆடும் உந்தன்\nமாறுவேடம் போடுது என் நாட்கள்\nதாரமே தாரமே வா வாழ்வின்\nவாசமே வாசமே நீ தானே\nதாரமே தாரமே வா எந்தன்\nசுவாசமே சுவாசமே நீ உயிரே வா\nஉன் நிழலை எனது உடல்\nபிஞ்சு முகம் ஒரு நொடியும்\nதாரமே தாரமே வா வாழ்வின்\nவாசமே வாசமே நீ தானே\nதாரமே தாரமே வா எந்தன்\nசுவாசமே சுவாசமே நீ உயிரே வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/12/30/pennagaram-makkal-adhikaram-protest-against-caa-and-nrc/", "date_download": "2020-09-22T02:00:35Z", "digest": "sha1:ZYWFVCSBLICV6T6PSKHBU27ALSQ3MOCZ", "length": 24694, "nlines": 236, "source_domain": "www.vinavu.com", "title": "பென்னாகரம் : குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய் ! பாசிச எதிர்ப்பு கூட்டியக்கம் பேரணி – ஆர்ப்பாட்டம் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nபாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்\nபாசிசத்தை ஆதரித்து நிற்கும் ஃபேஸ்புக் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nகருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு \nபெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படுமா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nஆளுநர்கள் : மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒற்றர்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n144 தடை உத்தரவை நீக்கு \nவிவசாயிகளை காக்க வீதியில் இறங்குவோம் \nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nபெரியார் 142 : நீட் , NEP -2020 -யை ரத்து செய் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nதன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | லெனின்\nபாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி \nகட்சியில் நிலவும் தேர்ச்சிநயமின்மையை சீர் செய்வது எப்படி \nசந்தர்ப்பவாதத்திற்கு எதிராக கட்சிக் கோட்டையை பலப்படுத்துவோம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் பென்னாகரம் : குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய் பாசிச எதிர்ப்பு கூட்டியக்கம் பேரணி...\nபென்னாகரம் : குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய் பாசிச எதிர்ப்பு கூட்டியக்கம் பேரணி – ஆர்ப்பாட்டம்\nதருமபுரி மாவட்டத்தில் போராட்டங்கள் தனித்தனியாக நடந்துகொண்டிருந்த நிலையில் ஒரு கூட்டியக்கத்தை ஏற்படுத்தி பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தியது மக்களுக்கு நம்பிக்கையளித்துள்ளது.\nபென்னாகரத்தில் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட முற்போக்கு ஜனநாயக இயக்கங்களை ஒருங்கிணைத்து ’பாசிச எதிர்ப்பு கூட்டியக்கம்’ கட்டமைக்கப்பட்டு அதன் தலைமையில் “குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் ரத்து செய்” என்ற தலைப்பில் 28.12.2019 அன்று காலை 11 மணிக்கு பென்னாகரம் அம்பேத்கர் சிலையிலிருந்து பேருந்து நிறுத்தம்வரை பேரணியும் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.\nஇந்த பேரணியை வி.சி.க.-வின் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் பொறியாளர் கருப்பண்ணன் துவங்கிவைத்தார். ஆர்ப்பாட்டத்தை மக்கள் அதிகாரம் தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முத்துகுமார் தலைமைதாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட செயலாளர் தோழர் எழில், சிபிஎம் கட்சியின் பென்னாகரம் நகர செயலாளர் தோழர் வெள்ளியங்கிரி, விசிக தோழர் ��ருப்பண்ணன், மக்கள் அதிகாரம் தோழர் கோபிநாத், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஜானகிராமன், திமுக சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் திரு முகமது அலி முதலியோர் இந்நிகழ்வில் கண்டன உரையாற்றினர்.\n♦ பாஜக-வுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவத் தளபதி பிபின் ராவத் \n♦ “என் கண்முன்னே என் தந்தை சுட்டு வீழ்த்தப்பட்டார்” : மங்களூருவில் போலீசு பயங்கரவாதம் \nஇதில் திரளான இஸ்லாமியர்கள் மற்றும் மேற்குறிப்பிட்ட கட்சியின் பிரதிநிதிகள், உறுப்பினர்கள் என சுமார் 600 பேர் கலந்துகொண்டனர்.\nமுதலில் பேரணி, ஆர்ப்பாட்டத்திற்கு போலிசு பாதுகாப்பு தரமுடியாது, 30(2) சட்டம் நடைமுறையில் உள்ளது என்ற காரணத்தை கூறி அனுமதி மறுத்தது. ஆனால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடக்கும் என்பதை அறிந்ததும் போலிசு; பேரணியை கைவிட்டு ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்திக்கொள்ளுங்கள் அனுமதி தருகிறோம் என்று கேட்டுக்கொண்டது. எனினும் பாசிச எதிர்ப்பு கூட்டியக்கதினர் தடையை மீறி பேரணி – ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nதருமபுரி மாவட்டதில் போராட்டங்கள் தனித்தனியாக நடத்தப்பட்டு வந்த நிலையில் ஒரு கூட்டியக்கத்தை ஏற்படுத்தி பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தியதும், இதில் திரளான அளவில் முஸ்லீம் சமூக மக்கள் கலந்துகொண்டதும் பென்னாகரம் மக்களை கவர்ந்துள்ளது. குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும்வரை போராட்டம் தொடரும் என்று கூட்டியக்கம் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nகாவி பயங்கரவாதிகளால் சிதைக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை \nகருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் காவி பாசிசத்தை எதிர்த்து சென்னையில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \n144 தடை உத்தரவை நீக்கு \nவிவசாயிகளை காக்க வீதியில் இறங்குவோம் \nகருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு \nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nபெரியார் 142 : நீட் , NEP -2020 -யை ரத்து செய் \nகுஜராத்தில் சிக்கிய நான்-வெஜ் பிராமின் \nமோடியின் குற்றங்கள் : காங்கிரசின் கையிலும் இரத்தக் கறைகள் \nசிறப்புக் கட்டுரை : விவசாய நெருக்கடிக்குத் தீர்வு எந்தப் பாதையில் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil/vivekanandarin-paranda-nokku/", "date_download": "2020-09-22T00:54:17Z", "digest": "sha1:CPCEW5G4UUGUIAGLBIQN3RULCZV3UPJ2", "length": 4689, "nlines": 56, "source_domain": "airworldservice.org", "title": "“விவேகானந்தரின் பரந்த நோக்கு’ – குமார். | ESD | தமிழ்", "raw_content": "\nவாழ்க்கை நெறி – குறளமுதம்\nசமூக – பொருளாதார முன்னேற்றம்\nவிளையாட்டு வீராங்கனை குமுதா நாராயணனுடன் நேர்காணல் – பி.குருமூர்த்தி\nஇன்றைய இந்தியாவில் மகளிர் மேம்பாடு – டி. காமாட்சி தரணி சங்கர் வாசிப்பவர் ஸ்ரீபிரியா சம்பத்\n“விவேகானந்தரின் பரந்த நோக்கு’ – குமார்.\nஇந்திய இளைஞர்களைத் தட்டியெழுப்பி, பயமின்மை மற்றும் வலிமை கொள்ளத் தூண்டியவர், சுவாமி விவேகானந்தர். கால் பந்து விளையாட்டின் மூலமாகவும் பகவத் கீதையை உணரமுடியும் என்று எடுத்துரைத்தவர். “விழிமின், எழுமின், இலக்கை அடையும் வரை ஓயாதிருமின்” என்று இளைஞர்களைத் தூண்டியவர். உனது எதிர்காலத்தை உருவாக்குபவன் நீயே என்றுரைத்து, அனைத்து சக்திகளும் உன்னுள்ளே உறைந்திருக்கிறது; உன்னால் எதையும் சாதிக்க முடியும் என்று ஊக்குவித்தவர். உலக அரங்கில், இந்து மதத்தின் தனிப் பெருமையை நீங்காது நிலைக்கச் செய்தவர். சிகாகோ உரையின் மூலம், உலகையே வியக்க வைத்தவர்.\nசெய்தித் துளிகள் 19 9 2020\nஎம்மைப் பற்றி | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/item/4319-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-09-22T01:01:20Z", "digest": "sha1:VIL75SSNVI7PWAUPXNOIE6BINH4GLIXQ", "length": 3543, "nlines": 43, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "கண்ணடித்து பிரபலமான நடிகைக்கு என்னாச்சு?", "raw_content": "\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு என்னாச்சு\nஒரு அடார் லவ் என்ற படத்தின் மூலம் கண்ணடித்து பிரபலமான நடிகை பிரியா வாரியாரின் திடீர் முடிவு அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nஒரு அடார் லவ் என்ற மலையாள படத்தில் புருவத்தை வளைத்து சுருக்கி முக பாவனை காட்டியதன் மூலம் உலகம் முழுவதும் பேசப்படும் நடிகையாக மாறினார் பிரியா வாரியர்.\nபள்ளி மாணவியாக இருந்த பிரியா வாரியர், அடார் லவ் படத்தில் பள்ளி மாணவியாகவே நடித்தார். அவர் காட்டிய முக பாவனைகள், உலகம் முழுவதும், ஒரே நாளில் அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்று தந்தது.\nஅவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டியது.\nஇந்நிலையில் திடீரென்று பிரியா வாரியார் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து விலகியுள்ளார்.\nஅதற்கான காரணம் பற்றி அவர் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. அதே சமயம் மற்ற சமூக வலைதள கணக்குகளில் தொடர்ந்து நீடிக்கிறார்.\nலட்சக்கணக்கான பாலோவர்களை இன்ஸ்டாவில் வைத்திருக்கும் பிரியா வாரியர் மீது யார் கண்ணு பட்டுச்சோ இன்ஸ்டாவிலிருந்து விலகி விட்டாரே, என ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=3", "date_download": "2020-09-22T01:29:27Z", "digest": "sha1:GRM7B2WVVCIQTTV47LIGMY3W7IXAJYFW", "length": 4638, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | குண்டுவெடிப்பு", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசம்ஜௌதா ரயில் குண்டுவெடிப்பு வழக...\nபஞ்சாப் குண்டுவெடிப்பு : தேசிய ப...\nபிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் :...\nபிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்\nகாபூலில் தொடர் குண்டுவெடிப்பு: ...\nமணிப்பூரில் குண்டுவெடிப்பு: 2 பா...\nலண்டன் குண்டுவெடிப்பு தொடர்பாக 1...\nலண்டன் சுரங்க ரயில் குண்டுவெடிப்...\nலண்டன் மெட்ரோ ரயில் நிலையத்தில்...\nஇதுவல்லவா தோனி பாசம்.. அன்பை வித்தியாசம���க வெளிப்படுத்திய சாந்தணு\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மகன்: உடலைத் தேடி தினமும் ஆற்றக்கரை வரும் தந்தை\nபெரியாரை வாழ்த்தும் எல்.முருகன்... என்ன சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்\nநீங்க தினமும் சரியாத்தான் பல் துலக்குறீங்களா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/", "date_download": "2020-09-22T02:08:25Z", "digest": "sha1:FCH64PQLTRZES3YBWZLM6QSHGD4INLYZ", "length": 80983, "nlines": 536, "source_domain": "www.tnppgta.com", "title": "TNPPGTA", "raw_content": "\nதொகுப்பூதியத்தில் ஆசிரியா் பணி வழங்க வேண்டும்: ‘ T...\nதமிழகத்தில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ...\nபிடித்தம் செய்வதற்கு ஏற்ப தான் இனி பிஎப் பென்ஷன் க...\nG.O NO- 115-புதிய கல்விக்கொள்கையில் பள்ளிக்கல்வி க...\nதனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிகளில் அதிக அளவில...\nஇன்றைய கரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியீ...\nபுதிய கல்விக் கொள்கை குறித்து ஆசிரியர்கள் கருத்துக...\nஅரியர் மாணவர்களும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் உத்த...\nசெப்டம்பர் 14,15,16, ஆகிய தேதிகளில் சட்டப்பேவை கூட...\nவரும் 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை தமிழகத்தில் ...\nDGE - SSLC துணைத்தேர்வு - 2020 - தேர்வு மைய முதன்ம...\nஇன்றைய கரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியீ...\nபள்ளி கல்வி இயக்குனரின் IFHRMS தொடர்பாக திருத்திய ...\nவாகன விபத்துக்களை (Accident) தடுக்க புதிய Technolo...\nடிசம்பர் 31 வரை அரசு வழங்கும் இலவச பயண அட்டை செல்ல...\nஇன்றைய கரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியீ...\nG.O-93-DT-10.09.20-இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த...\nபள்ளிக் கல்வி - WWF India - ஓருலகம் ஒரு வீடு ( One...\nமழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் டிசம்பர் வரை திறக...\nபுதிய கல்வி கொள்கை குறித்து தமிழக அரசின் குழு ஆய்வ...\nதமிழகத்தில் அக்டோபர் 5-ம் தேதி முதல் பள்ளிகளை திறக...\nகல்லூரிக்கல்வி : - 2020-21 ஆம் கல்வியாண்டில் அரசு ...\nஇன்றைய கரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியீ...\nG.O 2545- தமிழத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்\n37 ரூபாய் செலவில் சூரிய ஒளியை நோக்கி தானாகவே திரும...\n13.09.2020 அன்று நடைபெற உள்ள NEET-2020 தேர்வுக்கான...\nமதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள...\nINSPIRE AWARD விண்ணப்பிக்க தேவையானவை\nஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சியை ஆன்லைனில் நடத்...\nபள்ளிக்கல்வி இயக்குனரின் அதிகாரம் திடீர் குறைப்பு\n2022ல் புதிய கல்விப் பாடத் திட்டம்: ஐந்தாம் வகுப்ப...\nபள்ளிக்கல்வியில் பாட அளவு 40% குறைப்பு - நிபுணர் க...\nதமிழகத்தில் 71 B.Ed. கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து...\nதமிழகத்தில் அக்டோபர் 5 ம் தேதி பள்ளிகள் திறப்பு கு...\nஇடைநிலை ஆசிரியர்கள் ஊதிய நிர்ணயம் தொடர்பாக ஊதிய கு...\nஇன்றைய கரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியீ...\nஹைட்ரஜன் (HYDROGEN) அறிந்ததும் அறியாததும் POWER PO...\nஇன்றைய கரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியீ...\nகர்நாடகத்தில் கடந்த 6 மாதத்தில் கொரோனாவுக்கு 110 ஆ...\nTNPSC தேர்வு மூலம் விரைவில் VAO பணியிடங்கள் நிரப்ப...\nகடந்த 2019 ஜனவரி மாதம் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்...\nவகுப்பு வாரியாக கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார்...\nM.Phil., பயில இதுதான் கடைசி வாய்ப்பு.\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nகல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிட தகுதிக்கான NET த...\nஇன்றைய கரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியீ...\nCPS திட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு பண...\n1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தை குறைக...\nபல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் அரச...\nBreaking news :G.O-493 பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள...\nஅரசாணை எண் 37- பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திரு...\nஇன்றைய கரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியீ...\n'நீட்' தேர்வு 'கட்-ஆப்' மதிப்பெண் இந்தாண்டு எப்படி...\nபரஸ்பர இடமாற்றம், நிர்வாக நலன் கருதி இடமாற்றம், பொ...\nகொரோனா பொதுமுடக்கம் காரணமாக இணையதளவழி வகுப்புகள் (...\nUGC உதவித்தொகைக்கான ஆன்லைன் விண்ணப்பம் கடைசி தேதி ...\nஇன்றைய கரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியீ...\nபள்ளிப் பாடத் திட்டம் குறைப்பு: விரைவில் அறிவிப்பு.\nஅரசு ஊழியர்களின் பணிவரன்முறை , தேர்வு நிலை, சிறப்ப...\nசெப்டம்பர் 18 முதல் வங்கிக் கணக்கில் இருந்து பணம் ...\nஇன்றைய கரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியீ...\nபள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர், மாணவர்களின் க...\nமாணவர் சேர்க்கை நடைபெறுவதால் -பள்ளிகளில் தலைமையாசி...\n1.6.2009 க்கு முன்னரும் 1.06.2009 க்கு பின் நியமனம...\nபட்டதாரி ஆசிரியர் மனமொத்த மாறுதல் குறித்து தகவல் அ...\nபள்ளி தலைமை ஆசிரியைக்கு துணை முதல்வர் வாழ்த்து\nஊக்க ஊதிய உயர்வு நிறுத்தப்பட்ட‌தற்கான அரசாணை அமைச்...\n*Paytm செயலி நீக்கம்* *விதிமுறைகளை மீறியதால், கூ���ு...\n#BREAKING | மீண்டும் கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவேற்ற...\nTouch and learn... பத்தாம் வகுப்பு முதல் இரு பாட ப...\nஉண்மைத்தன்மை சான்றிதழ் பெறுவதற்கு கட்டணங்கள்\nரயில் நிலையங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபர...\nஇன்றைய கரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியீ...\nDSE PROCEEDINGS: பள்ளிக் கல்வி - மத்திய சுற்றுச்சூ...\nஅரசுப் பள்ளியை நோக்கி மாணவர்கள் வருகை- நடப்பாண்டில...\nNMMS தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் உதவித் தொகைக்...\nகாலாண்டு விடுமுறையின் போது, பள்ளிகளுக்கு சென்று ஆய...\nதலைமைச் செயலக ஊழியர்களுக்கு கியூ.ஆர். பதிவுக் கொண்...\nஇன்றைய கரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியீ...\nதகுதிகாண் பருவம் முடித்த பெண் அரசு ஊழியர்களின் மகப...\nபென்ஷன் எவ்வளவு வருகிறது என இருந்த இடத்தில் இருந்த...\nபென்ஷன் எவ்வளவு வருகிறது என இருந்த இடத்தில் இருந்து பார்த்துக் கொள்ளும் புதிய வசதி\nஓய்வூதியதாரர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் ... ஓய்வூதியதாரர்கள் அரசின் இந்த வலைதளத்தில் முதன்முதலில் தங்களை பதிவு செய்து பாஸ்வேர்ட…\nதகுதிகாண் பருவம் முடித்த பெண் அரசு ஊழியர்களின் மகப்பேறு விடுப்பில் இருந்து EL குறைக்க கூடாது என்பதற்கான CM CELL REPLY....👆🏻\nதகுதிகாண் பருவம் முடித்த பெண் அரசு ஊழியர்களின் மகப்பேறு விடுப்பில் இருந்து EL குறைக்க கூடாது என்பதற்கான CM CELL REPLY CLICK …\nஇன்றைய கரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியீடு-.21.09.2020-PDF FILE\nதலைமைச் செயலக ஊழியர்களுக்கு கியூ.ஆர். பதிவுக் கொண்ட அடையாள அட்டை வழங்கத் திட்டம் - புகைப்படம் எடுக்கம் பணி இன்று தொடங்கியது.\nதலைமைச் செயலக ஊழியர்களுக்கு கியூ.ஆர். பதிவுக் கொண்ட அடையாள அட்டை வழங்கத் திட்டம் - புகைப்படம் எடுக்கம் பணி இன்று தொடங்கியது.\n ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தப்பட்ட‌தற்கான அரசாணை அமைச்... தொடக்கக்கல்வித்துறையில் நியமனம் பெற்று உயர்நிலைப்ப... தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் தொலைநிலைக் கல்வி இ... அரசு ஊழியர் பொது இடமாறுதல் தற்காலிகமாக நிறுத்தம்- ... டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, பள்ளிக் கல்வி இயக்குனரக... ஆங்கிலத்துக்குப் புதிய பாடநூல்: அடுத்த சர்ச்சை. சிறுபான்மை கல்வி உதவித் தொகை பெற ரூபாய் 150 வசூலிக... 2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடிய... பாங்க் ஆப் இந்தியாவில் 214 பணியிடங்கள் இணைய வழி கல்வி கற்றலில் பின்பற்ற வ���ண்டிய நெறிமுறைக... TNUSRB (POLICE SELECTION ) Notes & Model Question ... இன்றைய கரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியீ... பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர், மாணவர்களின் க... ADVERTISEMENT FOR THE POST OF DIRECTOR, NATIONAL C... ICT National Award for Teachers for the year 2018 ... மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் -பள்ளிகளில் தலைமையாசி... 10,906 இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர் மற்றும்... 1.6.2009 க்கு முன்னரும் 1.06.2009 க்கு பின் நியமனம... பட்டதாரி ஆசிரியர் மனமொத்த மாறுதல் குறித்து தகவல் அ... SUPPLEMENTARY EXAMINATIONS TIMETABLE- FOR 8,10,11,12 SUPPLEMENTARY EXAMINATIONS TIMETABLE- FOR 8,10,11,12 கவிதை:கொரோனா காலம்- கலிகாலம் , கவிஞர்: ந டில்லிபாப... இன்றைய கரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியீ... UGC உதவித்தொகைக்கான ஆன்லைன் விண்ணப்பம் கடைசி தேதி ... DSE- DIR.Instructions to hm's-16.9.2020. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக இணையதளவழி வகுப்புகள் (... பரஸ்பர இடமாற்றம், நிர்வாக நலன் கருதி இடமாற்றம், பொ... WANTED-TEACHERS-ENGLISH,TAMIL,MATHS,PHY.SCIENCE & ... TEACHERS WANTED-ENGLISH,HISTORY,COMPUTER SCIENCE WANTED- PRINCIPAL & ASSISTANT PROFESSORS WANTED- TEACHERS-in English,Social science, Commerce Wanted-Assistant Professors 'நீட்' தேர்வு 'கட்-ஆப்' மதிப்பெண் இந்தாண்டு எப்படி... Alternative Academic Calendar-September 2020 -NCERT இருமொழிக் கொள்கை: பேரவையில் முதல்வர் உறுதி 3,5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கிடையாது 3,5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கிடையாது”மத... Kalvi Tholiakatchi channel, now on Airtel Xtream A... செப் 22 ல் ஒரு நாள் ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம்... மாணவர்களுக்கான ஓவியப்போட்டி -செப் -30 க்குள் விண்ண... பள்ளிப் பாடத் திட்டம் குறைப்பு: விரைவில் அறிவிப்பு. அரசு ஊழியர்களின் பணிவரன்முறை , தேர்வு நிலை, சிறப்ப... ► August (616) ► July (610) ► June (355) ► May (217) ► April (181) ► March (271) ► February (261) ► January (275) ► 2019 (3786) ► 2018 (3488) Railway Jobs IT Jobs Flickr Images Video Of Day Social Plugin facebook twitter pinterest instagram ADMISSION FORM 2020-2021 ADMISSION FORM 2020-2021 Tags Followers JOIN SHARECHAT JOIN SHARECHAT DOWNLOAD GPF A/C SLIP DOWNLOAD GPF A/C SLIP 10th Result click here 10th Result click here TAM NEWS -MOBILE APP TAM NEWS -MOBILE APP Labels +1 MARKS STATEMENT (1) +1 Results (2) +1 RETOTAL (1) +2 (10) 10TH (13) 10th guide (21) 10th guide social (2) 10th MATHS YOUTUBE (1) 10TH RESULTS (4) 10th SCIENCE guide (1) 10th social guide -question bank (1) 11 th STD-TEXT BOOKS- NEW EDITION (1) 11TH GUIDE (14) 11th STD-TEXT BOOKS- NEW EDITION (1) 12 STD-TEXT BOOKS- NEW EDITION (2) 12 TH MATHS (2) 12th chemistry (1) 12TH GUIDE (20) 12TH GUIDE- SLOW LEARNERS (1) 12th std video lesson (1) 12TH TAMIL GUIDE (1) 1st STD-TEXT BOOKS- NEW EDITION (1) 2 ND STD GUIDE (1) 2013 TET (1) 2020 (1) 28 (1) 2nd STD-TEXT BOOKS- NEW EDITION (1) 3rd STD GUIDE (3) 3rd STD-TEXT BOOKS- NEW EDITION (1) 4 LINE (1) 404 ERROR (1) 4th std guide (2) 4th STD-TEXT BOOKS- NEW EDITION (1) 5TH STD KALVI TV-YOUTUBE LESSON (1) 5th STD-TEXT BOOKS- NEW EDITION (1) 66 (1) 6th guide (4) 6th TO 10 STD-TEXT BOOKS- NEW EDITION (1) 7TH GUIDE (7) 7TH PAY (1) 8TH GUIDE (10) 8TH STD (1) 9TH GUIDE (14) AADHAAR UPDATE/ENROLL (1) Admission (13) admission form (2) adsence (2) ADW-PROMOTION PANEL (1) AGARAM FOUNDATION (1) Agriculture UNIVERSITY (1) all pass (2) Alternative Academic Calendar-NCERT (1) AMAZON (1) ANDRIOD MOBILE APP (1) anna university (2) ANNAMALAI UNIVERSITY (4) ANNAMALAI UNIVERSITY INSTRUCTION (1) ANNMALAI UNIVERSITY EXAM TIME TABLE-2020 (1) ANNUAL RESULTS FORM (1) ARREARS (1) ASSOCIATION (1) ATAL-DIR.PRO (1) ATM (1) AUDIT (1) B.E (2) B.E CUT OFF (1) B.E RANDOM (1) B.ED (4) B.ED/M.ED TIMETABLE (1) B.Tech (1) bank (2) BANK -JOB (1) BANK ACCOUNT OPEN (1) bank holiday (1) BANK OF INDIA (1) bank pass book (1) BEO-VISIT (1) best teacher award (1) Bharathiar University (1) BharathiarUniversity (1) BLOCK MOBILE APP (1) BONAFIDE CERTIFICATE (1) BOOK (1) BOOKS (1) BREAKING NEWS (1) bus (1) BUS TRANSPORT START (1) C.L (1) CAR (1) CBSE (4) CCE MOBILE APP (2) central EDUCATION (1) Central Education minister (1) CENTRAL GOVT (3) CEO.PRO (6) CM CELL (5) CM CELL REPLY (9) COLLEGE (18) college admission (2) COLLEGE FINAL SEMESTER (2) COMISSIONER (1) COMMISSIONER-POST (1) Composition (2) computer instructors (1) COMPUTER TRS PROMOTION (1) CORONA (75) Corona penalty (1) COURT (15) COURT ORDER COPY (1) COVID 19 (2) CPS (8) CPS ACCOUNT STATEMENT (1) D.A (1) DEE-DIR.PRO (2) DELHI (1) DEMAND- NEP (1) DEMANDS (1) DEO PROMOTION (1) deo transfer (1) DEO-PRO (1) DEPUTY CM-WISH THE H.M (1) DHONI RTD (1) DIGITAL (1) DIKSHA (4) DIR.PRO (19) DMK LEADER (1) DPI-CAMPUS (1) DRAWING COMPETITION (1) drop out dir.pro (1) DROP OUT-Admission (1) DSE-Exam centee (1) e learning (2) E-sevai (1) E/M (1) EB (2) EDU. MINISTER (8) EDU.DIR (2) EDU.MIN (2) EDUCATION (2) EDUCATION COMMISSIONER (2) EDUCATION MINISTER (1) EGG (1) EGG- COURT ORDER (1) Election instructions (1) EMIS (23) EMIS-PROMOTION (4) EMPLOYEEMENT NEWS (2) Employment (1) Employment status (1) Engineering COUNSELLING (1) ENGLISH (6) ENGLISH FUN (1) ENGLISH HAND WRITING (1) ENGLISH TRAINING (1) Epass (6) epay roll (1) EPF -BALANCE (1) EXAM TIME TABLE (1) FACE BOOK (1) federation (1) FINANCE (2) FORM (1) FREE BUS PASS (1) free education (1) free toll (1) G.O (19) G.O -TRANSFER (1) G.O 147 (1) G.O 245 (1) G.O online Guidelines (1) G.O-304-CORONA SPECIAL LEAVE FOR GOVT STAFFS (1) G.O-319 -COVID-19 (1) GATE (1) GAZETTE OF INDIA (1) Genuineness Amount (1) Google People Card (1) GOVT -JOB (1) GOVT ARTS COLLEGE (3) govt arts college -certificate upload (1) GOVT LETTER (1) GOVT LETTER-GENERAL TRANSFER (1) GOVT STAFFS (1) GOVT STUDENTS (2) Gpf Account slip (1) Grama Sabha meeting (1) grammar book (1) GROUP 4 (1) guide (59) Guide - All in One Place (1) HALL TICKET (1) HELP (1) HELP OTHERS (1) higher education (2) HM DAIRY (1) IAS-GOVT SCHOOL (1) IAS-TRANSFER (1) ICICI-LOAN (1) ICT (2) ICT -TOOLS (1) ICT National Award (1) ICT TOOLS IN CLASS ROOM (2) IDENTIY CARD (1) IFHRMS (6) Incentive (1) INCENTIVE- CALRIFICATION (1) income (1) INCOME TAX (3) INDEPENDENCE DAY (6) INDEPENDENCE DAY AWARD (1) INSPIRE (1) INSPIRE AWARD (4) Interview (1) INVENTION BY GOVT SCHOOL STUDENT (1) IPL-2020 (1) ITI ONLINE APPLICATION (1) jacto (5) JAMAPANTHI (1) JD TANSFER (1) JD transfer (1) JEE ADMIT CARD (1) JEE NEET (5) JEE-RESULTS (1) jio (3) JOB (126) job app (1) JOB- CENTRAL GOVT (1) JOB- TVS (1) JOB-Assistant Professors (5) JOB-ASST.DIR (1) JOB-COOKER IN KALLAR SCHOOLS (1) JOB-CSIR (1) JOB-FLIPKART (1) JOB-ICFRE (1) JOB-LIC (1) JOB-MYSORE (1) JOB-NCERT (1) JOB-pharmacopoeia (1) JOB-RAILWAY (1) JOB-TEACHERS WANTED (6) job-Veterinary Doctors-oppointment G.O (1) JUDGEMENT COPY (2) JUNIOR SENIOR- PAY ANOMALY (1) KALVI TV (13) KALVI TV -AIRTEL APP (1) KALVI TV -TIMETABLE (1) KALVI TV- SUN DTH (2) KAMARAJ (2) KARUR HSS SCHOOL-VIKATAN NEWS (1) KENDRIYA VIDYALAYA (1) KYC SCHOLARSHIP (1) LAPTOP THEFT (1) law (1) LEAVE RULES (2) LESSON (9) LIBRARY (1) LIC (3) LOAN (2) LOCK DOWN (2) M.Ed (4) M.PHIL (3) M.PHIL COURT ORDER (1) Mandram (1) MATHS CIRCLE (1) MATHS FORMULA (1) MATHS WORK SHEET (18) MATHS YOUTUBE (1) MATRIC (1) medical (1) medical college admission open (1) MEDICAL FITNESS (1) Medical Leave Clarification (1) MHRD (1) MIDDAY MEALS (1) MILITARY SCHOOL (1) mind-map (1) Minority scholarship (1) MOBILE (8) MOBILE APP (17) MOTOR PERMIT (1) Mutual transfer (1) NAME CHANGE IN CERTIFICATE (1) National award (1) National Deworming Day (1) NATIONAL GREEN CROPS (1) National Scholarship Portal (1) NCERT (2) NECK PAIN (1) NEET (9) NEET EXAM (4) NEET EXAM key 2020 (1) NET (2) NEW EDUCATION POLICY (34) NEWS (55) NHIS (4) NLC-JOB (1) NMMS (5) NMMS-EXAM APPLY OCT-15 (1) NO GENERAL TRANSFER (1) NO LEAVE (1) NO SEMESTER EXAM (1) NO-SALARY (1) Nominal Roll Correction (1) NOON MEALS (2) NOTICE (1) NUMBERS (3) office letter (1) OIL (1) ONLINE (7) ONLINE CERTIFICATE (1) ONLINE CERTIFICATE UPLOAD (2) online class (3) online class- court order (1) Online Engineering apply (1) ONLINE EXAM (1) online training (1) oppointment (1) oppoitment (1) P.M (1) PAN AADHAAR CARD LINK (1) PAN CARD (2) PAN CARD LINK (1) pannel (1) paper news (1) part time B.E/B.Tech (1) PART TIME TEACHERS (1) Part time techers (1) pay commission (1) pay letter (2) Paytm -Revoke from Google play store (1) paytm-join in google play store (1) pension (4) PENSION COMMITTEE (1) PENSION-CPS-COURT NEWS (1) PENSIONER (2) pensioner portal (1) PF-PENSION (1) Pgtrb (2) Ph.D (1) physical education (1) PLI (1) PLUS 1 (1) PLUS 2-RESULTS (4) PM (1) poet (1) POLICE EXAM MODEL QUESTION (1) POLITECHNIC RESULTS (1) polytechnic (1) POST OFFICE -JOB (1) post office saving (1) pp-2000 (1) press Release (1) PRIVATE CHANNEL (1) PRIVATE EXAM (1) private school (1) private school teachers (1) PRIVATE TV TIMETABLE (1) PRO (1) pro.tax (1) promotion (4) PROVISIONAL MARK CERTIFICATE (1) Q.R (1) Q.R code (3) RADHAKRISHNAN AWARD (2) RAILWAY JOB (1) RAILWAY- (1) RATION SHOP-JOB (1) READING REGISTER (1) Reduce syllabus (3) REMEDIAL TEACHING REGISTER (1) RESULTS (3) Results 1st to 8th std (1) RETRIED (1) ROBO (1) ROTATING SOLAR (1) RTE-ACT ADMISSION (2) RTE-COURT (1) RTI (5) S.I POLICE (1) SALARY (1) savings (1) sbi (2) SBI ATM (2) SBI-JOB (3) sbi-whatsapp (1) Scholarship-HakeemAbdulHameed (1) SCHOOL (2) SCHOOL LEAVE (1) school reopen (23) School Students Strenth-DIR.PRO (1) SCIENCE (1) SCIENCE LAB USAGE REGISTER (1) SCIENCE TEACHER-KARUR (1) SCIENCE TRAINING (1) secondary grade pay (1) SEMESTER (1) SERVEY (1) Skill for govt staffs (1) SLECTION (1) SOCIETY (1) songs (13) SPECIAL GRADE APPLICATION (1) SPECIAL RULES AMENDMENT (1) STAFF SELECTION (1) STATE AWARD (2) strike (3) STUDENTS ADMISSION (1) SUPPLEMENTARY EXAM (2) SUPPLEMENTARY EXAMINATIONS (2) supreme court (2) tablet (1) TAMIL BT (1) TAMIL HAND WRITING (2) tamil medium (1) TAMIL SEP-2020 QUESTION (1) TAMIL UNIVERSITY-TIMETABLE (1) TAMIL WORDS (2) TAMILNADU HISTORY (1) TANSFER (1) tax (2) TC (6) TEACHER (2) TEACHER DEATH (1) teacher training (1) teacher training application (2) TEACHERS DAY- SEP 5 (2) Teachers federation (2) Teachers wanted (13) TEACHING- CONGRATS -CENTRAL MINISTER (1) team visit (1) TESTF (1) tet (13) TEXT BOOKS (7) TEXTBOOK (3) Thanthi TV (1) TIMETABLE (1) TN Police Selection (1) TNPSC (4) TNPSC-VAO (1) TNSKILL-WEBSITE (1) TNTP (1) train (3) TRANSFER & PROMOTION (1) TRAVELLING ALLOWNCE (1) TRB-PHYSICAL SCIENCE TR (1) TRB-Regularization RTI LETTER (1) TREASURY (1) TV (11) TV NEWS (1) U DISE CODE (1) UGC (4) university (2) UNIVERSITY EXAM (1) UPSC (1) vacant (2) VIDEO (1) vikatan 10th std (1) walk in interview (1) welfare department (1) whatsapp (9) windows 10 automatic update (1) WORK DONE (1) working day (1) YOGA DAY VIDEO LINK (1) you tube (22) Tags Home News Features _Featured Posts _Post Layouts __Left Sidebar __Full Width __Right Sidebar _Contact Page _Error Page _Simple Page Tipography Shortcodes Government Jobs Pages Popular Posts TCS வேலைவாய்ப்பு 2020 (Male&Female) 40000 Vacancies Image அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைகாட்சி மூலம் பாடம் நடத்துவதற்கான ஒளிபரப்பு அட்டவணை வெளியீடு #Breaking || தமிழகத்தில் 12 ஆம்வகுப்புதேர்வுமுடிவுகள்இன்றுவெளியீடு click here to view Image முன் அனுமதி இன்றி உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்பட்டு முன் அனுமதி வழங்கிட வழங்கிட வேண்டியும் ஊதிய உயர்வு பதவி உயர்வு உள்ளிட்டவைகளை வழங்கிடவும், முதன்மை செயலாளர் அவர்களுக்கு கோரிக்கை கடிதம்.. Image Popular Posts TCS வேலைவாய்ப்பு 2020 (Male&Female) 40000 Vacancies TCS வேலைவாய்ப்பு 2020 (Male&Female) 40000 Vacancies அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைகாட்சி மூலம் பாடம் நடத்துவதற்கான ஒளிபரப்பு அட்டவணை வெளியீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைகாட்சி மூலம் பாடம் நடத்துவதற்கான ஒளிபரப்பு அட்டவணை வெளியீடு முன் அனுமதி இன்றி உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்பட்டு முன் அனுமதி வழங்கிட வழங்கிட வேண்டியும் ஊதிய உயர்வு பதவி உயர்வு உள்ளிட்டவைகளை வழங்கிடவும், முதன்மை செயலாளர் அவர்களுக்கு கோரிக்கை கடிதம்.. முன் அனுமதி இன்றி உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்பட்டு முன் அனுமதி வழங்கிட வழங்கிட வேண்டியும் ஊதிய உயர்வு பதவி உயர்வு உள்ளிட்டவைகளை வழங்கிடவும், முதன்மை ��ெயலாளர் அவர்களுக்கு கோரிக்கை கடிதம்.. Class 1 Term 1 English, English Medium Textbook Class 1 Term 1 English, English Medium Textbook e-Learn.tnschools | தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே பாடங்களை படிப்பது எப்படி (Video) e-Learn.tnschools | தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே பாடங்களை படிப்பது எப்படி (Video) கல்வி தொலைக்காட்சி எங்கு பார்க்கலாம் (Video) கல்வி தொலைக்காட்சி எங்கு பார்க்கலாம் என்ன பார்க்கலாம் கல்வி தொலைக்காட்சி எங்கு பார்க்கலாம் என்ன பார்க்கலாம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியிடங்கள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியிடங்கள் #Breaking || தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு- ஆன்லைனில் ரிசல்ட் பார்ப்பது எப்படி \nஆதிதிராவிடர் நலம் - ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களின் காலி பணியிடங்களை நிரப்பிடும் …\nகாலாண்டு விடுமுறையின் போது, பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்ய, வட்டார கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு\nகோவை : காலாண்டு விடுமுறையின் போது , பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்ய , வட்டார கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது . ஆன்லைன் வகுப்புகள…\nNMMS தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 15 வரை நீட்டிப்பு-\nஅரசுப் பள்ளியை நோக்கி மாணவர்கள் வருகை- நடப்பாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரித்து வருகிறது\nதமிழகத்தில் கரோனா ஊரடங்கால் பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட் டுள்ள நிலையில் , நடப்புக் கல்வி யாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த…\nஅரசாணை எண் 37- பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்த அவி -IV துறை -நாள்- 10.03.2020 வெளியிட்ட அரசாணை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை அளித்த பதில் – நாள்:15.09.2020.\nசெப்டம்பர் 18 முதல் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம்முழு விவரம்\nபட்டதாரி ஆசிரியர் மனமொத்த மாறுதல் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட பதில் கடிதம்...\nNHIS2016 - Card Download Process (பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டு)\nபென்ஷன் எவ்வளவு வருகிறது என இருந்த இடத்தில் இருந்து பார்த்துக் கொள்ளும் புதிய வசதி\nஓய்வூதியதாரர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் ... ஓய்வூதியதாரர்கள் அரசின் இந…\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://inshow.info/watch/hIJDQ9xUQ2I/meera-mithun-vs-suriya-vijay-fight-meera-troll-meera-mithun-dvi.html", "date_download": "2020-09-22T00:32:00Z", "digest": "sha1:SSTWSGOMMPZP5OEZYCBIXBX3455CUPEL", "length": 9354, "nlines": 169, "source_domain": "inshow.info", "title": "MEERA MITHUN vs SURIYA & VIJAY ROASTED | MEERA MITHUN ROAST | MEERA MITHUN TROLL | DVI", "raw_content": "\nமத்திய மற்றும் மாநில அரசு இந்த ரெண்டு அரசும் சேந்து meera mithun க்கு பணம் கொடுத்து. நம்ம எல்லாரையும் EIA DRAFT 2020 இருந்து திசை திருபுறங்க இது உங்க யாருக்கும் புரியமடக்குது.\nமத்திய மற்றும் மாநில அரசு இந்த ரெண்டு அரசும் சேந்து meera mithun க்கு பணம் கொடுத்து. நம்ம எல்லாரையும் EIA DRAFT 2020 இருந்து திசை திருபுறங்க இது உங்க யாருக்கும் புரியமடக்குது.\nநண்பா நீங்க எல்லாரு ஒரு வீசியத மரக்கிரிங்க இந்த Meera பத்தி பேசி நீங்க எல்லாரும் இன்னொரு முக்கியமான ப்ரிச்சனையா மரக்கிரிங்க. EIA Draft 2020 meme creators, you tube channel நீங்க எல்லாரும் Meera பத்தி பேசி பேசியே அந்த பைத்தியத்த பெரிய ஆலா அக்குறிங்க இத தா அவளும் எதிர் பாக்குற நீங்க எல்லாரும் பேசாம இருந்தலே அந்த நாய் ஒரு நாலுநாள் குளிச்சுட்டு அமைதியாயிடும். நீங்க பேசவேண்டிய முக்கியமான விசியம் EIA Draft 2020 So pls Don't DIVERT Yourself இது நம்ப எதிர்காலம் சம்மந்தப்பட்டது.\nVijay, Suriya ரசிகர்கள் சேர்ந்து கேஸ் போடுங்க - Meera Mithun விவகாரத்தில் Joe Michael அறிவுரை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2830662", "date_download": "2020-09-22T02:37:25Z", "digest": "sha1:CQXJPLDAELB2PJOKUHBZXGCZGMF65CW4", "length": 6582, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"உணவுப் பாதுகாப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உணவுப் பாதுகாப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:34, 4 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\n12 பைட்டுகள் நீக்கப்பட்டது , 10 மாதங்களுக்கு முன்\n07:34, 4 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nInfo-farmer (பேச்சு | பங்களிப்புகள்)\n07:34, 4 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nInfo-farmer (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎பாதுகாப்பு ஆராய்ச்சி: -)\n== பாதுகாப்பு ஆராய்ச்சி ==\nஉணவைப் பற்றிய உண்மைகள் வெளியாகு முன்னரே, அதைப் பாதுகாக்கும் முறைகள் கையாளப்பட்டன. [[பத்தொன்பதாம் நூற்றாண்டு|பத்தொன்பதாம் நூற்றாண்டில்]] விஞ்ஞான ஆராய்ச்சிகளின் பலனாக உணவின் தன்மைகளும், அது கெடுவதற்குரிய காரணங்களும் தெரிய வந்தன. உணவைப் பாதுகாக்கும் முறைகள் விஞ்ஞான முறையில் வளர ஆரம்பித்தன. இன்று பெரும்பாலும் கையாளப்படும் பாதுகாப்பு முறைகளில் முன்னணியில் இருப்பவை, ' குளிரூட்டுதல்' (Refrigeration), ' உறைவித்தல்' (Freezing) என்ற குளிர்விக்கும் முறைகளாகும். இவற்றைத் தவிர, டப்பிகளிலடைத்தல் (Canning), உலர வைத்தல், வற்றல் போடுதல், [[ஊறுகாய்]] போடுதல், சர்க்கரைப் பாகிடுதல் ஆகியவையும் நடைமுறையில் உள்ளன. அன்மைக் காலத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை பல நாடுகளில் ஒரு முக்கியப் பொருளீட்டும் தொழிலாக ஆகி வருகிறது. இந்தியாவில் இப்போது பருவகாலங்களில் 50 சதவீதம் உணவு பாதுகாக்க வழியின்றி வீணாகின்றது.{{cite web|title=Food Safety and Standards Authority of India (FSSAI)|url=http://www.fssai.gov.in/AboutFSSAI/introduction.aspx|publisher=Food Safety and Standards Authority of India, Government of India|accessdate=2 April 2012}} அதனால் தேசிய ஆராய்ச்சி நிலையங்களிலொன்றாகிய [[மைசூர் மத்திய உணவுப்பாதுகாப்பு ஆராய்ச்சி நிலையம்|மைசூர் மத்திய உணவுப்பாதுகாப்பு ஆராய்ச்சி நிலையத்தில்]] பாதுகாப்பு முறைகளைப்பற்றி நிபுணர்கள் பலர் பரிசோதனைகள் செய்துகொண்டிருக்கிறார்கள். உணவுக்கு உண்டாகும் இயற்கையான கெடுதல்களிலிருந்து, அதை முற்றிலும் பாதுகாப்பது எங்ஙனம் என்பது இன்னும் தீராத பலப் பிரச்சினைகளைப் பெற்றுத் திகழ்கின்றன.\n== உணவுப் பாதுகாப்பின்மைக்கான காரணிகள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-09-22T02:34:05Z", "digest": "sha1:EO3PS3EEAUNSR6AA4MAM6GD2NBPGT3UZ", "length": 22120, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "பட்டம்பாளையம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மருத்துவர் க. விஜயகார்த்திகேயன், இ. ஆ. ப. [3]\nசட்டமன்றத் தொகுதி திருப்பூர் வடக்கு\nக. நா. விஜயகுமார் (அதிமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபட்டம்பாளையம் ஊராட்சி (Pattampalayam Gram Panchayat), தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கும் திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1155 ஆகும். இவர்களில் பெண்கள் 566 பேரும் ஆண்கள் 589 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 2\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 2\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 4\nஊரணிகள் அல்லது குளங்கள் 6\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 43\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 6\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"திருப்பூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேட்டுவபாளையம் · வேலயுதம்பாளையம் · வடுகப்பாளையம் · உப்பிலிபாளையம் · துலுக்காமுத்தூர் · தெக்கலூர் · தத்தனூர் · தண்டுகாரண்பாளையம் · சின்னேரிபாளையம் · செம்பியநல்லூர் · இராமநாதபுரம் · புலிப்பார் · புதுப்பாளையம் · பொத்தம்பாளையம் · பொங்கலூர் · பாபான்குளம் · பழங்கரை · பி. தாமரைக்குளம் · நம்பியாம்பாளையம் · நடுவச்சேரி · முரியாண்டம்பாளையம் · எம். எஸ். வி. பாளையம் · குட்டகம் · குப்பாண்டம்பாளையம் · கருவலூர் · கருமாபாளையம் · கானூர் · கணியம்பூண்டி · சேயூர் · அய்யம்பாளையம் · ஆலத்தூர்\nவடபூதிநத்தம் · உடுக்கம்பாளையம் · ��ும்பலபட்டி · தின்னபட்டி · செல்லப்பம்பாளையம் · ரெட்டிபாளையம் · இராவணபுரம் · ராகல்பாவி · ஆர். வேலூர் · புங்கமுத்தூர் · பூலாங்கிணர் · பெரியவாளவாடி · பெரியபாப்பனூத்து · பெரியகோட்டை · பள்ளபாளையம் · மொடக்குப்பட்டி · மானுப்பட்டி · குருஞ்சேரி · குறிச்சிகோட்டை · குரல்குட்டை · கொடிங்கியம் · கண்ணமநாய்க்கனூர் · கணக்கம்பாளையம் · கல்லாபுரம் · ஜிலோபநாய்க்கன்பாளையம் · ஜள்ளிப்பட்டி · குருவப்பநாயக்கனூர் · கணபதிபாளையம் · எரிசனம்பட்டி · எலையமுததூர் · தேவனூர்புதூர் · தீபாலபட்டி · சி. வீராம்பட்டி · சி. குமாரபாளையம் · போடிபட்டி · அந்தியூர் · ஆண்டியகவுண்டனூர் · ஆலாம்பாளையம்\nவிருமாண்டம்பாளையம் · வெள்ளிரவெளி · வெள்ளியம்பதி · வேலம்பாளையம் · வட்டாலப்பதி · வடுகபாளையம் · சுண்டக்காம்பாளையம் · சின்னியம்பாளையம் · சின்னேகவுண்டன்வலசு · செட்டிகுட்டை · செங்காளிபாளையம் · சர்க்கார் பெரியபாளையம் · சர்க்கார் கத்தாங்கண்ணி · ரெட்டிபாளையம் · புத்தூர்பள்ளபாளையம் · புஞ்சை தளவாய்பாளையம் · புதுப்பாளையம் · பல்லவராயன்பாளையம் · நவக்காடு · நல்லிக்கவுண்டன்பாளையம் · நடுப்பட்டி · முத்தம்பாளையம் · மொரட்டுப்பாளையம் · குறிச்சி · கூனம்பட்டி · கொமரகவுண்டம்பாளையம் · காவுத்தம்பாளையம் · கஸ்தூரிபாளையம் · கருமஞ்சிறை · கம்மாளகுட்டை · இச்சிப்பாளையம் · கவுண்டம்பாளையம் · கணபதிபாளையம் · எடையபாளையம் · செங்கப்பள்ளி · அணைப்பாளையம் · அக்ரஹார பெரியபாளையம்\nவீரணம்பாளையம் · தம்மாரெட்டிபாளையம் · சிவன்மலை · பொத்தியபாளையம் · பரஞ்சேர்வழி · பாப்பினி · பழையகோட்டை · படியூர் · நத்தக்காடையூர் · மருதுறை · மரவாபாளையம் · கீரனூர் · கணபதிபாளையம் · பாலசமுத்திரம்புதூர் · ஆலாம்பாடி\nவிருகல்பட்டி · வீதம்பட்டி · வாகதொழுவு · வடுகப்பாளையம் · சோமவாரப்பட்டி · புக்குளம் · புதுப்பாளையம் · பூளவாடி · பொன்னேரி · பெரியபட்டி · பண்ணைகிணர் · மூங்கில்தொழுவு · குப்பம்பாளையம் · கோட்டமங்கலம் · கொசவம்பாளையம் · கொங்கல் நகரம் · கொண்டம்பட்டி · இலுப்பநகரம் · குடிமங்கலம் · டோடாம்பட்டி · ஆத்துகிணத்துபட்டி · அனிக்கடவு · ஆமந்தகடவு\nவேலாயுதம்பாளையம் · வடசின்னாரிபாளையம் · சூரியநல்லூர் · சிறுகிணர் · செங்கோடம்பாளையம் · சங்கரண்டாம்பாளையம் · சடையபாளையம் · புங்கந்துறை · பெருமாள்பாளையம் · பெரியகுமாரபாளையம் · நவனாரி · நந்தவனம்பாளையம் · முத்தியம்பட்டி · மோளரபட்டி · மருதூர் · குருக்கபாளையம் · கொழுமங்குளி · கொக்கம்பாளையம் · கன்னான்கோவில் · ஜோதியம்பட்டி · கெத்தல்ரேவ் · எல்லப்பாளையம்புதூர் · பெல்லம்பட்டி · ஆரத்தொழுவு\nவீராட்சிமங்களம் · தொப்பம்பட்டி · பொட்டிக்காம்பாளையம் · பொன்னாபுரம் · நாதம்பாளையம் · நஞ்சியம்பாளையம் · நல்லாம்பாளையம் · மணக்கடவு · மாம்பாடி · கொங்கூர் · கவுண்டச்சிபுதூர் · கோவிந்தாபுரம் · தளவாய்பட்டிணம் · சின்னப்புத்தூர் · பொம்மநல்லூர் · அலங்கியம்\nவள்ளிபுரம் · தொரவலூர் · சொக்கனூர் · பொங்குபாளையம் · பெருமாநல்லூர் · பட்டம்பாளையம் · முதலிபாளையம் · மேற்குபதி · மங்கலம் · கணக்கம்பாளையம் · காளிபாளையம் · இடுவாய் · ஈட்டிவீரம்பாளையம்\nவேலம்பாளையம் · வடுகபாளையம்புதூர் · சுக்கம்பாளையம் · செம்மிபாளையம் · புளியம்பட்டி · பூமலூர் · பருவாய் · பணிக்கம்பட்டி · மாணிக்காபுரம் · மல்லேகவுண்டம்பாளையம் · கோடங்கிபாளையம் · கரைபுதூர் · கரடிவாவி · இச்சிபட்டி · கணபதிபாளையம் · சித்தம்பலம் · அனுப்பட்டி · ஆறுமுத்தாம்பாளையம் · கே. அய்யம்பாளையம் · கே. கிருஷ்ணாபுரம்\nவாவிபாளையம் · உகாயனூர் · தொங்குட்டிபாளையம் · பொங்கலூர் · பெருந்தெரிழுவு · நாச்சிபாளையம் · மாதப்பூர் · கேத்தனூர் · காட்டூர் · கண்டியான்கோவில் · எலவந்தி · அழகுமலை · என். அவினாசிபாளையம் · எஸ். அவிவனாசிபாளையம் · வி. கள்ளிப்பாளையம் · வி. வடமலைப்பாளையம்\nவேடபட்டி · துங்காவி · தாந்தோனி · சோழமாதேவி · பாப்பான்குளம் · மைவாடி · மெட்ராத்தி · கொழுமம் · காரத்தொழுவு · கடத்தூர் · ஜோத்தம்பட்டி\nவேளாம்பூண்டி · தூரம்பாடி · புஞ்சைதலையூர் · பொன்னிவாடி · பெரமியம் · குமாரபாளையம் · கோட்டைமருதூர் · கிளாங்குண்டல் · கருப்பணவலசு · காளிபாளையம் · எரசினம் பாளையம் · எடைக்கல்பாடி\nவேலப்பநாயக்கன்வலசு · வேலம்பாளையம் · வீரசோழபுரம் · வள்ளியரச்சல் · புதுப்பை · பச்சாபாளையம் · நாகமநாயக்கன்பட்டி · மேட்டுபாளையம் · லக்கமநாயக்கன்பட்டி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 22:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilheadlinenews.com/category/state-news/page/4/", "date_download": "2020-09-22T00:24:52Z", "digest": "sha1:2EVPOGFPRIHYZBZ7Z5UMROGQR27S53MP", "length": 15767, "nlines": 268, "source_domain": "tamilheadlinenews.com", "title": "State News - Tamil Headline News", "raw_content": "\nகல்லூரி இறுதி மாணவர்களின் பருவ தேர்வையும் ரத்து செய்ய வழுக்கும் கோரிக்கை\nகல்லூரி இறுதி மாணவர்களின் பருவ தேர்வையும் ரத்து செய்ய வழுக்கும் கோரிக்கை. தமிழக அரசு உயர் கல்வி முதல் மற்றும்…\nபிளாஸ்மா வங்கியில் முதல் நபராக பிளாஸ்மா தானம் செய்த பரமக்குடி எம்எல்ஏ முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து.\nசென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தொடங்கப்பட்ட பிளாஸ்மா வங்கியில் முதல் நபராக பிளாஸ்மா தானம் செய்த பரமக்குடி எம்எல்ஏ முதல்வர் எடப்பாடி…\nபரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் பிளாஸ்மா தானம். தொகுதி மக்கள் பெருமை.\nபரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் பிளாஸ்மா தானம் தொகுதி மக்கள் பெருமை. பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகர் கொரோனா…\nஅரசின் மின் கட்டண குளறுபடிகள் கண்டித்து பரமக்குடியில் திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி அறவழி போராட்டம் .\nஅரசின் மின் கட்டண குளறுபடிகள் கண்டித்து பரமக்குடியில் திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி அறவழி போராட்டம் தமிழக அரசின் மின் கட்டண…\nமகசூலை அதிகரிக்க அங்கக வேளாண்மையில் மேலாண்மை முறைகளை கையாள வேண்டும். விதை பரிசோதனை அலுவலர் தகவல்.\nசுற்றுப்புற சூழலை காக்கும்,மகசூலை அதிகரிக்கவும் அங்கக வேளாண்மையில் மேலாண்மை முறைகளை கையாள வேண்டும் என விதை பரிசோதனை அலுவலர் கேட்டுக்…\nபரமக்குடியில் அனுமதியின்றி மணல் அள்ளிவந்த 3 லாரிகளை விரட்டி பிடித்த டிஎஸ்பி. தப்பியோடிய டிரைவர்கள்.ஒருவர் மீது வழக்கு பதிவு.\nபரமக்குடியில் அனுமதியின்றி மணல் அள்ளிவந்த 3 லாரிகளை விரட்டி பிடித்த டிஎஸ்பி. தப்பியோடிய டிரைவர்கள்.ஒருவர் மீது வழக்கு பதிவு. கமுதக்குடி பகுதியைச்…\nதமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் நிறுத்தம்..\nதமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வழங்குவது திடீரென நிறுத்தப்பட்டு உள்ளது. நகை கடன் வழங்குவது நிறுத்தப்பட்டதால் நடுத்தர…\nநயினார்கோவில் பி.டி.ஓ., வை கண்டித்து உண்ணாவிரதம் ஊராட்சி மன்ற தலைவர்கள் அறிவிப்பு.\nநயினார்கோவில் ஊராட்சி ஒன்றிய பி டி ஓ.,வை கண்டித்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஊராட்சி மன்ற தலைவர்க���் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பரமக்குடி…\nநடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nநடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் ரஜினி வீட்டில் வெடிகுண்டு…\nஅடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் புறக்கணிக்கப்படும் காந்திநகர். அரசின் திட்டங்களை புறக்கணிக்க முடிவு.\nபரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் நகராட்சி நிர்வாகம் புறக்கணிக்கப்படுவதால்,அரசின் சலுகை மற்றும் திட்டங்களை…\nபோகலூர் ஒன்றியத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ரூ.65 லட்சம் மதிப்பு பணிகள்பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.\nராமநாதபுரம் மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு அணி சார்பாக அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்\nகல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மாதிரித் தேர்வு.இணைப்பு கிடைக்காமல் மாணவர்கள் அவதி.\nபோகலூர் ஒன்றியத்தில் மாற்று கட்சியினர் 300 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்.\nபோகலூர் ஒன்றிய திமுக சார்பாக இமானுவேல் சேகரன் நினைவு நாள்\nபோகலூர் ஒன்றியத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ரூ.65 லட்சம் மதிப்பு பணிகள்பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.\nராமநாதபுரம் மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு அணி சார்பாக அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்\nகல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மாதிரித் தேர்வு.இணைப்பு கிடைக்காமல் மாணவர்கள் அவதி.\nபோகலூர் ஒன்றியத்தில் மாற்று கட்சியினர் 300 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்.\nபோகலூர் ஒன்றிய திமுக சார்பாக இமானுவேல் சேகரன் நினைவு நாள்\nதமிழகவேலைதமிழருக்கே தமிழக குடியுரிமை சட்டம் கொண்டு வரவேண்டும்\nமலேசியா பிரதமருக்கு இந்தியா கடும் கண்டனம்\nகாஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத்தில் வாடகைக்கு பாம்பு வைத்து அருள்வாக்கு சொல்வதாக தன்னை விளம்பரப்படுத்திக் கொண்ட பெண் சாமியார் வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்\nகன்னியாகுமரியில் பலத்த காற்று சுற்றுலா படகு நிறுத்தம்\nஊரக வளர்ச்சி தேர்தல் பரமக்குடியில் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு\nபோகலூர் ஒன்றியத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ரூ.65 லட்சம் மதிப்பு பணிகள்பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.\nராமநாதபுரம் மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு அணி சார்பாக அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்\nகல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மாதிரித் தேர்வு.இணைப்பு கிடைக்காமல் மாணவர்கள் அவதி.\nபோகலூர் ஒன்றியத்தில் மாற்று கட்சியினர் 300 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்.\nபோகலூர் ஒன்றிய திமுக சார்பாக இமானுவேல் சேகரன் நினைவு நாள்\nபோகலூர் ஒன்றியத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ரூ.65 லட்சம் மதிப்பு பணிகள்பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.\nராமநாதபுரம் மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு அணி சார்பாக அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்\nகல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மாதிரித் தேர்வு.இணைப்பு கிடைக்காமல் மாணவர்கள் அவதி.\nபோகலூர் ஒன்றியத்தில் மாற்று கட்சியினர் 300 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்.\nபோகலூர் ஒன்றிய திமுக சார்பாக இமானுவேல் சேகரன் நினைவு நாள்\nபோகலூர் ஒன்றியத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ரூ.65 லட்சம் மதிப்பு பணிகள்பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.\nராமநாதபுரம் மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு அணி சார்பாக அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்\nகல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மாதிரித் தேர்வு.இணைப்பு கிடைக்காமல் மாணவர்கள் அவதி.\nபோகலூர் ஒன்றியத்தில் மாற்று கட்சியினர் 300 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்.\nபோகலூர் ஒன்றிய திமுக சார்பாக இமானுவேல் சேகரன் நினைவு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.agalvilakku.com/news/2018/201805031.html", "date_download": "2020-09-22T01:48:08Z", "digest": "sha1:AOC2EWRXPDMID7IBUJZCF5PZFR6DDJC6", "length": 15951, "nlines": 202, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - தூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி 5 பேர் காயம்", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம்\nநகைச்சுவை நடிகை வித்யுலேகா ராமனின் நிச்சயதார்த்தம் முடிந்தது\nடாப்ஸி படத்தில் கௌரவ வேடத்தில் விஜய் சேதுபதி\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - மே 2018\nதூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி 5 பேர் காயம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 23, 2018, 17:00 [IST]\nதூத்துக்குடி: தூத்துக்குடி அண்ணாநகரில் போராட்டக்காரர்கள் மீது இன்று (புதன் 23-05-2018) மீண்டும் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார், 5 பேர் காயமடைந்தனர்.\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் மீது நேற்று காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பேர் பரிதாபமாக பலியானார்கள். அவர்களின் உடல்கள் தூத்துக்குடி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தூத்துக்குடி அண்ணாநகரில் இன்று காலை மீண்டும் கூடிய போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைக்க முயன்றனர். இதனால் போராட்டக்காரர்களும் காவல்துறையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.\nஇதையடுத்து யாரும் எதிர்பாராத விதமாக காவல்துறையினர் இன்றும் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் காளியப்பன் (22) என்ற இளைஞர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரழந்தார். மேலும் 5 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.\nநேற்று காவல்துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிசூடு குறித்த அதிர்ச்சியும், ஆத்திரமும் பொதுமக்களிடையே விலகாத நிலையில் மீண்டும் காவல்துறையினர் போராட்டம் நடத்தும் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியிருப்பது தமிழகம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிற மாநிலம் நிராகரித்த நச்சு தன்மையை வெளியிடும் ஒரு தனியார் ஆலைக்கு ஆதரவாகவும், அந்த ஆலையை தமிழகத்தில் இருந்து வெளியேற்ற போராடும் மக்களுக்கு எதிராகவும் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தி வரும் தமிழக அரசுக்கு எதிராக நடுநிலையான மக்களும் கொதித்து எழும் நிலையை அரசு உருவாக்கி வருகிறது.\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nவழிபாட்டு தளங்கள், ஹோட்டல்களுக்கு வழிகாட்டுதல்கள்: மத்திய அரசு\nஅரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல் : டிரம்ப் அதிரடி\n2020 - செப்டம்பர் | ஜூலை | ஜூன் | மே | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2019 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசிம்ம சொப்பனம் : ஃபிடல் காஸ்ட்ரோ\nஎன்.எஸ்.கே : கலைவாணரின் கதை\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nபுலன் மயக்கம் - தொகுதி - 4\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/apr/16/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3134255.html", "date_download": "2020-09-22T00:57:17Z", "digest": "sha1:FJCN76O4WW6KVGQFGHV4YD7LVURF2SKV", "length": 8984, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அறந்தாங்கியில் காவல்துறை கொடி அணிவகுப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n14 செப்டம்பர் 2020 திங்கள்கிழமை 12:38:00 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nஅறந்தாங்கியில் காவல்துறை கொடி அணிவகுப்பு\nமக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அறந்தாங்கியில் திங்கள்கிழமை காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.\nபுதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ச. செல்வராஜ் தலைமையில், அறந்தாங்கி காவல் துணைக் கண்காணிப்பாளர் சி. கோகிலா முன்னிலையில் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக வந்துள்ள ஒடிசா மாநில சிறப்புக் காவல் படையின்கட்டளை அதிகாரி எஸ்.கே.சிங் தலைமையிலான காவலர்கள், புதுக்கோட்டை மாவட்டக் காவல்துறையினர், ஊர்க்காவல்\nபடையினர் திங்கள்கிழமை கொடி அணிவகுப்பை நடத்தினர். காரைக்குடிசாலை சோதனைச் சாவடியிலிருந்து தொடங்கிய கொடி அணிவகுப்பு, வாகைமரம் சாலை, பெரியக்கடைவீதி, எம்ஜிஆர் சிலை, பழைய ஆஸ்பத்திரி சாலை, வட்டாட்சியரகச் சாலை வழியாக பட்டுக்கோட்டை சாலை மருத்துவமனை வளாகத்தில் நிறைவடைந்தது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nகடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள்\nவிக்கெட்டுகளை அள்ளிய சென்னை சூப்பர் கிங்ஸ் - புகைப்படங்கள்\nஎல்லையில் பதற்றம் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின�� இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2013/10/blog-post_21.html", "date_download": "2020-09-22T02:24:31Z", "digest": "sha1:KLCQ7F5W6XPAN7EZO5WCJMD7ECE2EP5D", "length": 13333, "nlines": 185, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடைத் தொடர...", "raw_content": "\nதிங்கள், 21 அக்டோபர், 2013\nநாம் எதிர்பார்த்ததை விட தளம் நன்றாக சென்று கொண்டு இருக்கிறது. நான்கு மாதங்களில் அறுபதாயிரம் முறை பக்கங்கள் பார்க்கப்பட்டுள்ளன.\n72 பதிவுகளில் 280 பின்னூட்டங்கள் பெறப்பட்டுள்ளன. பெரும்பாலான பின்னூட்டங்கள் எமக்கு மிகுந்த உற்சாகம் கொடுத்துள்ளன.\nமுகநூல், மின் அஞ்சல், ட்விட்டர், G+ போன்ற சமூக தளங்களில் 600 நண்பர்கள் முதலீடைத் தொடர்கிறார்கள். நாம் இத்தகைய organic traffic கிடைப்பதற்காகவே காத்து இருந்தோம். எமது நன்றிகள்\nஅதனால் இனி எமது பெருமளவு நேரத்தை கட்டுரை எழுதவதில் மட்டும் செலவிடலாம் என்று முடிவு செய்து உள்ளேன். ஏனென்றால் அலுவலக வேலையும் பார்த்து பதிவுகளை எழுதி அதனை பல தளங்களில் வெளியிடுவதில் நேரம் விரயமாகிறது.\nஅதனால் எம்மைத் தொடர சில எளிதான வழிகளைப் கொடுக்கிறோம். பயன்படுத்தி எமக்கு எளிதாக தளத்தை நடத்த உதவி செய்யுங்கள்.\nஅதிக திரட்டிகளில் வெளியிடுவதற்கு பதிலாக எம்மிடம் பதிவு செய்துள்ள மின் அஞ்சல்களுக்கு பதிவை அனுப்பவது பல வழிகளில் சாதகமாக அமைகிறது. எமக்கும் நேர விரயம் தவிர்க்கப்படுகிறது. அதே நேரத்தில் எமது வாசகர்களுக்கும் உடனே பதிவு எழுதப்பட்ட தகவல் கிடைத்து விடுகிறது.\nmuthaleedu@gmail.com என்ற முகவரிக்கு அல்லது வலது பக்கமுள்ள \"Contact Form\" பதிவு செய்து அனுப்பவதன் மூலம் இந்த வசதியைப் பெறலாம்.\nமுகநூளில் இந்த பக்கத்தில் எம்மைத் தொடரலாம். இதில் \"Like\" செய்தால் உங்கள் முகநூல் டைம் லைனில் எமது பதிவுகள் தெரியும்.\nஅதே போல், எமது பதிவுகள் முகநூலில் 'muthaleedu' என்ற குழுமத்திலும் உடனே ஏற்றப்படும். அதில் சேர இந்த முகவரியில் 'Request' கொடுக்கவும்.. ஒரு நாளில் 'approval' செய்யப்படும்.\nஇதைப் போல் மற்ற சமூக தளங்களில் இவ்வாறு தொடரலாம்.\nஎமது பதிவுகள் நண்பர்களுக்கு ஏதேனும் ஒரு விதத்தில் பயனாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த நேரத்தில் நாம் பரிந்துரைத்த ஏழு பங்குகள் அடங்கிய போர்ட்போலியோ 7% லாபத்தி���் சென்று கொண்டு இருக்கிறது. பல நண்பர்கள் மின் அஞ்சலில் நன்றியை தெரிவித்து இருந்தார்கள். அவர்களுக்கு நன்றி\nநாம் ஒற்றை வழிப் பாதையில் செல்வதை விட நண்பர்கள் இந்த தளம் பற்றிய கருத்துகளைப் பகிர்வதன் மூலம் இந்த தளத்தை இன்னும் மேம்படுத்தலாம். அதனால் உங்கள் கருத்துகளை பகிருங்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழில் முதலீடு,பங்குச்சந்தை,ம்யூச்சல் பண்ட் தொடர்பான கட்டுரைகளின் தளம். எமது கட்டுரைகள் படிப்பினை கட்டுரைகளே\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nநிலையான வருமானம் பெற ஒரு வழி..Debt Funds\nஉங்கள் Gas பணம் உங்களுக்கு வந்து சேர...\nஏன் HCL Technologies பங்கைப் பரிந்துரை செய்கிறோம்\nஉங்க PF கணக்கில காசு இருக்குதா\nரியல் எஸ்டேட்... விலை வீழ்ச்சி அபாயம்\nHCL Technologies பங்கினை பரிந்துரைக்கிறோம்\nHDFC வங்கியின் லாபம் 27% உயர்ந்தது\n7% லாபத்தில் நமது போர்ட் போலியோ\nதஞ்சாவூரை சேர்ந்த ஒரு இளம் சாதனைத் தமிழர்\nMahindra பங்கு: சில நல்ல செய்திகள்\nரகுராம் ராஜன் அறிக்கை நியாயம் தானா\nபங்கு ஒரு பார்வை: Finolex Cables\nஇவர் தான் பணக் கடவுள் - வாரன் பஃபட் (2)\nஇவர் தான் பணக் கடவுள் - வாரன் பஃபட்\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை\nகொரோனாவால் ஒழியும் தமிழ் ஹீரோயிசம்\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nபங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்\nEMI தவிர்ப்பது யாருக்கு லாபம்\nமியூச்சல் பண்ட்களுக்கும் வரும் ஆபத்து\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyakural.com/2020/07/blog-post_673.html", "date_download": "2020-09-22T01:16:44Z", "digest": "sha1:2ZHAITYB4RRUUJ7US3HV4QTYEXV6LY2R", "length": 5619, "nlines": 41, "source_domain": "www.puthiyakural.com", "title": "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி ஆதரவாளர்கள் மீது கோடாரியால் தாக்குதல்! - புதிய குரல் - தமிழ் பேசும�� மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly", "raw_content": "\nபுதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி ஆதரவாளர்கள் மீது கோடாரியால் தாக்குதல்\nகிளிநொச்சி – உருத்திரபுரம் பகுதியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமாகிய சி.சிறீதரனை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தொண்டர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த தாக்குதல் சம்பவம் இன்றைய தினம் கிளிநொச்சி – உருத்திரபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nதாக்குதல் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்ய கிளிநொச்சி பொலிஸ் நிலையம் சென்ற குறித்த பரப்புரைக் குழுவின் தொண்டர்கள் இருவரையும், தாக்குதல் நடத்திய நபரின் மனைவியை தாக்கியதாக தெரிவித்து பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகுறித்த விடயம் தொடர்பில் சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கையில்,\nபொலிஸ் செல்வாக்கினை பயன்படுத்தி போலியான ஒரு முறைப்பாட்டை தொலைபேசி மூலம் வழங்கியதனை தொடர்ந்தே தமிழரசுக் கட்சியின் தொண்டர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.\nதாக்குதல் நடத்தியவர் பலமுறை ஊர் மக்களுடன் தகராறு மற்றும், தாக்குதல் செய்து பொலிஸ் நிலையம் சென்ற போது தனது மனைவியை தாக்கியதாக பலமுறை முறைப்பாடு செய்து சட்டத்தின் வழி தப்பியுள்ளனர் என்று கூறியுள்ளனர்.\nஇதன் போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,\nகோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகி உள்ள நிலையில் சுயேச்சைக்குழு வேட்பாளராக களமிறங்கியவரின் ஆதரவாளர்களின் இவ்வாறான அடாவடி மற்றும் செல்வாக்கினை பயன்படுத்தி சட்ட துஸ்பிரயோகங்களை மேற்கொண்டு வருகின்றார் என்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2020/04/blog-post_34.html", "date_download": "2020-09-22T01:07:52Z", "digest": "sha1:T22IXDKEEIURNCDYVPSNQA23ZCJIVRZG", "length": 4577, "nlines": 40, "source_domain": "www.tnrailnews.in", "title": "ரயில் பெட்டிகளை கொரோனா வார்டுகளாக மாற்றக்கூடாது : சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புOthersரயில் பெட்டிகளை கொரோனா வார்டுகளாக மாற்றக்கூடாது : சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nரயில் பெட்டிகளை கொரோனா வார்டுகளாக மாற்றக���கூடாது : சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு\n✍ செவ்வாய், ஏப்ரல் 07, 2020\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர்களை தனிமை படுத்தி சிகிச்சை அளிக்க இரயில் பெட்டிகளை சிகிச்சை வார்டுகளாக ரயில்வே துறை மாற்றி வருகிறது. இதுவரை சுமார் 3000 ரயில் பெட்டிகள் மாற்றப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் ரயில் பெட்டிகளை சிகிச்சை வார்டுகளாக மாற்றுவதற்கு பதிலாக தனியார் மருத்துவமனைகளை பயன்படுத்த மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி செங்கல்பட்டை சேர்ந்த முனிசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் \"கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் வெண்டிலேடர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வைக்க ரயில் பெட்டிகளில் வசதிகள் இல்லாததால், ரயில் பெட்டிகளுக்கு பதிலாக தனியார் மருத்துவமனைகளை கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்ற உத்தரவிட வேண்டும்\" என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.\nமேலும், தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில் பெட்டிகளில் போதிய சுகாதாரம் இல்லாமலும், தேவையான் மின்சார வசதிகள் இல்லாமலும் இருப்பதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.\nஇதனை கேட்ட நீதிபதி, இது தொடர்பாக ஏப்ரல் 9 ஆம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தார்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photos.kasangadu.com/2014/", "date_download": "2020-09-22T00:36:49Z", "digest": "sha1:OKF4MUWBBDFMOMHH75KMQISURB7MJSWG", "length": 6398, "nlines": 106, "source_domain": "photos.kasangadu.com", "title": "காசாங்காடு கிராமத்தை சித்தரிக்கும் நிழற்ப்படங்கள்: 2014", "raw_content": "\nகாசாங்காடு கிராமத்தை சித்தரிக்கும் நிழற்ப்படங்கள்\nதாங்கள் நிழற்ப்படங்களை அனுப்ப: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. புகைப்படங்கள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nசெவ்வாய், 14 ஜனவரி, 2014\nபொழி பொழி பொழி பொங்கலே பொங்கா \nபொங்கல் - 2014 நிழற்படங்கள்\nமேலு���் நிழற்படங்கள் - நிகழ்படங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஇடுகையிட்டது காசாங்காடு இணைய குழு நேரம் பிற்பகல் 10:27\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nபொழி பொழி பொழி பொங்கலே பொங்கா \nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/item/4076-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-09-22T02:56:39Z", "digest": "sha1:EGZESQR3BIUJDAZ3ICG2TNWCKWOC5LRA", "length": 2789, "nlines": 40, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "கிம் ஜோங் குறித்து- தென் கொரியா அதிரடி அறிவிப்பு", "raw_content": "\nகிம் ஜோங் குறித்து- தென் கொரியா அதிரடி அறிவிப்பு\nவட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் உடல்நலத்துடன் உயிருடன் இருப்பதாக தென்கொரிய அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.\n“கிம் ஜோங் உன் உயிருடன் இருக்கிறார், அவர் ஏப்ரல் 13 முதல் வொன்சன் பகுதியில் தங்கியிருக்கிறார். அவரது ஆரோக்கியம் குறித்தான எமது நிலைப்பாடு உறுதியானது” என தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன்னின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் மூன் சுங்-இன் , சி.என்.என். இடம் தெரிவித்துள்ளார்.\nஏப்ரல் 15 ம் தேதி தனது தாத்தாவின் பிறந்தநாளைக் கொண்டாடியதைத் தவறவிட்டதால் கிம்மின் உடல்நிலை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.\nஅதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் அவர் ஒரு அரசியற்குழுக் கூட்டத்தில் காணப்பட்டார் என்று வட கொரிய அரச ஊடகமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1318816.html", "date_download": "2020-09-22T02:41:46Z", "digest": "sha1:BQ5JCWB2RWO5R4RE2NBRZAZ2RQU4FV3Y", "length": 17962, "nlines": 218, "source_domain": "www.athirady.com", "title": "பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரை, சித்திர, விவாத போட்டிகள்!! – Athirady News ;", "raw_content": "\nபாடசாலை மாணவர்களுக்கான கட்டுரை, சித்திர, விவாத போட்டிகள்\nபாடசாலை மாணவர்களுக்கான கட்டுரை, சித்திர, விவாத போட்டிகள்\nஅதிகரித்து வரும் காலநிலை மற்றும் சூழலியல் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பான ஆக்கமிகு தீர்வுகளுக்காகவும் விழிப்புணர்வு செயற்பாடுகளுக்காகவும் ‘Climathon’ நிகழ்வானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 24, 25ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இது ஒரு சர்வதேச நிகழ்வாகும். இந்த நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கிடையேயான சித்திரம், கட்டுரை மற்றும் விவாத போட்டிகளை சிறகுகள் அமையத்தின் ஊடாக நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்வில் உங்கள் பாடசாலை மாணவர்களை பங்குகொள்ள ஆர்வப்படுத்துமாறு வேண்டிக்கொள்கின்றோம்.\nஉங்கள் ஆக்கங்களை தபால் மூலம் உங்கள் பிரிவு மற்றும் போட்டித் தலைப்பினை இட்டு கீழ்காணும் முகவரியிற்கு ஒக்டோபர் 12ஆம் திகதிக்கு முன் கிடைக்கக்கூடிய வகையில் அனுப்பி வைக்கவும்.\nபோட்டிகளில் பங்குபெறும் மாணவர்களுகான சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் இறுதி நாள் நிகழ்வில் வழங்கப்படும்.\nமேலதிக விபரங்களுக்கு: பிரியந்தனா +9475 033 7321 | www.sirakukal.media\nகட்டுரைகள் A4 தாளில் ஒரு பக்கத்தில் மட்டும் எழுதப்பட வேண்டும்.\nநீலம் அல்லது கறுப்பு நிற பேனா மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்.\n1cm இலான வெளிக்கோடு (outline)ஏற்றுக் கொள்ளப்படும்.\nகொடுக்கப்படும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றை தெரிவு செய்து எழுதலாம்.\nபங்குபற்றும் அனைவரிற்கும் சான்றிதழ்களும் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெறுபவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்படும்.\nபங்குபற்றும் போட்டியாளர்களின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், பாடசாலை, தரம் ஆகியன தெளிவான முறையில் குறிப்பிடப்பட வேண்டும்.\nகட்டுரைகள் பாடசாலை அதிபரால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.\nகட்டுரைகள் அனுப்ப வேண்டிய இறுதித் திகதி – 12.10.2019\nகட்டுரைப் போட்டிகள் கீழ்வரும் வயதுப்பிரிவுகளில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.\nதரம் 6-8 தற்போதைய காலநிலை மாற்றங்களும் மனித தலையீடுகளும். 500-600 சொற்கள்\nதரம் 9-11 எதிர்காலச் சந்ததிக்கு நஞ்சற்ற பாதுகாப்பான குடிநீர் மற்றும் உணவு. 600-800 சொற்கள்\nதரம் 12-13 மரபார்ந்த காலநிலை முக���மைத்துவமும் நவீன காலநிலை முகாமைத்துவமும் 800-1000 சொற்கள்\nதிறந்த பிரிவு இலங்கை சுற்றாடல் முகாமையில் திண்மக்கழிவுகளின் வருகையும் இருப்பும் மீள்சுழற்சியும். 1000 -1500 சொற்கள்\nபங்குபற்றும் அனைவரிற்கும் சான்றிதழ்களும் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெறுபவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்படும்.\nபங்குபற்றும் போட்டியாளர்களின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், பாடசாலை, தரம் ஆகியன தெளிவான முறையில் குறிப்பிடப்பட வேண்டும்.\nஆக்கங்கள் அனுப்ப வேண்டிய இறுதித் திகதி – 12.10.2019\nசித்திரப் போட்டிகள் கீழ்வரும் வயதுப்பிரிவுகளில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.\nமரம் வளர்ப்பதானல் ஏற்படும் நன்மைகள்\nமரம் வளர்ப்போம்; பயன் பெறுவோம்..\nபொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களை சரியான முறையில் கழிவகற்றல் செய்வோம்\nஎமது பூமியை நாம் காப்போம்.\n1விவாதப்போட்டிகளுக்கான தலைப்புக்கள் காலநிலை மாற்றம் தொடர்பில் வழங்கப்படும்.\n2ஒரு அணியில் 4 போட்டியாளர்கள் உள்ளடக்கப்படல் வேண்டும்.\n3போட்டித்தலைப்புகள் போட்டி நாளில் பதினைந்து நிமிடங்களுக்கு முன்னர் வழங்கப்படும்.\n4போட்டியில் பங்குகொள்வதற்கான பதிவுகளை 05.10.2019 முதல் மேற்கொள்ளல் வேண்டும்; அணி விபரத்தினை 5பாடசாலை அதிபர் உறுதிப்படுத்தி மேற்குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.\n6போட்டி நடைபெறும் தினம் தொடர்பான அறிவித்தன் வழங்கப்படும்.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nஅந்தமான் கடல் பகுதியில் ரூ.300 கோடி போதைப்பொருள் பிடிபட்டது..\n25 வருட வாக்குறுதியை மரணத் தறுவாயிலேனும் நிறைவேற்றுங்கள் – சுமந்திரன்\nகிளிநொச்சியில் புகையிரதத்தின் முன்பாய்ந்து மாணவன் தற்கொலை\nபோர்க் களமாகிய மன்னார் நகர சபை; 31 ஆவது அமர்வில் ஏற்பட்ட அமைதியின்மை\nஉலகின் அடேங்கப்பா கண்டுபிடிப்புகள் இவைதான்\nவிழிப்புடன் செயற்படும் சிங்களத் தலைவர்களும் உறங்கியபடி கனவுகாணும் தமிழ்த் தலைவர்களும்…\nஇலங்கையில் மேலும் 11 பேருக்கு கொரோனா\nபாரிய ஊழல் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் \nரவி கருணாநாயக்கவுக்கு எதிரான மனு மீதான விசாரணை டிசம்பரில்\nஅரச வங்கிகள், அவற்றுடன் இணைந்த நிறுவனங்கள் மீது இதுவரை 100 முறைப்பாடுகள்\nசம்மாந்துறையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு\nகிளிநொச்சியில் புகையிரதத்தின் முன்பாய்ந்து மாணவன் தற்கொலை\nபோர்க் களமாகிய மன்னார் நகர சபை; 31 ஆவது அமர்வில் ஏற்பட்ட…\nஉலகின் அடேங்கப்பா கண்டுபிடிப்புகள் இவைதான்\nவிழிப்புடன் செயற்படும் சிங்களத் தலைவர்களும் உறங்கியபடி கனவுகாணும்…\nஇலங்கையில் மேலும் 11 பேருக்கு கொரோனா\nபாரிய ஊழல் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் \nரவி கருணாநாயக்கவுக்கு எதிரான மனு மீதான விசாரணை டிசம்பரில்\nஅரச வங்கிகள், அவற்றுடன் இணைந்த நிறுவனங்கள் மீது இதுவரை 100…\nசம்மாந்துறையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு\nதமது காணியை தனிநபர் உரிமைகோருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு\nமனுக்களை மீளபெறப்பெறும் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் திலீபனின்…\nமின் பாவனையாளர்களின் முறைப்பாடுகளை நிவர்த்தி செய்ய புதிய…\nஅடுத்த வருடம் இலங்கை மஞ்சள் உற்பத்தியில் தன்னிறைவு\nதியாக தீபம் திலீபன் நினைவேந்தல் தடை; நீடிப்பதா, நீக்குவதா\nகிளிநொச்சியில் புகையிரதத்தின் முன்பாய்ந்து மாணவன் தற்கொலை\nபோர்க் களமாகிய மன்னார் நகர சபை; 31 ஆவது அமர்வில் ஏற்பட்ட அமைதியின்மை\nஉலகின் அடேங்கப்பா கண்டுபிடிப்புகள் இவைதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=4", "date_download": "2020-09-22T01:12:00Z", "digest": "sha1:AXNMJGVA67HQCD3LBFONCDNUMZNZLEZS", "length": 3278, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | குண்டுவெடிப்பு", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமும்பை குண்டுவெடிப்பு வழக்கில் அ...\nமும்பை குண்டுவெடிப்பு - ஒரு ரீ-கேப்\nஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் அ...\nஇதுவல்லவா தோனி பாசம்.. அன்பை வித்தியாசமாக வெளிப்படுத்திய சாந்தணு\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மகன்: உடலைத் தேடி தினமும் ஆற்றக்கரை வரும் தந்தை\nபெரியாரை வாழ்த்தும் எல்.முருகன்... என்ன சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்\nநீங்க தினமும் சரியாத்தான் பல் துலக்குறீங்களா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Eleven?page=1", "date_download": "2020-09-22T02:17:19Z", "digest": "sha1:2Q743PAGBPC3OLCY44BMQ5UOF75UISBB", "length": 3413, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Eleven", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஎப்படி இருக்கும் டெல்லி - பஞ்சாப...\nஇரட்டிப்பாகும் ஐபிஎல் டைட்டில் ஸ...\nஒருமாதம் அவகாசம் கேட்ட ஓபிஎஸ் உள...\nகுக் கனவு அணியில் சச்சினுக்கு கூ...\nஇதுவல்லவா தோனி பாசம்.. அன்பை வித்தியாசமாக வெளிப்படுத்திய சாந்தணு\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மகன்: உடலைத் தேடி தினமும் ஆற்றக்கரை வரும் தந்தை\nபெரியாரை வாழ்த்தும் எல்.முருகன்... என்ன சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்\nநீங்க தினமும் சரியாத்தான் பல் துலக்குறீங்களா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/gulf-news/temporary-ban-on-visit-visa-to-abu-dhabi/", "date_download": "2020-09-22T00:41:34Z", "digest": "sha1:NPBFIPQZMNEPHANZV6D3Q4TVQNIYFGPY", "length": 10989, "nlines": 108, "source_domain": "kallaru.com", "title": "விசிட் விசாவில் அபுதாபி வர தற்காலிகத்தடை. விசிட் விசாவில் அபுதாபி வர தற்காலிகத்தடை.", "raw_content": "\nடிராபிக் பைன் தள்ளுபடித் திட்டம் ரத்து: துபாய் காவல்துறை அறிவிப்பு.\nமங்களமேடு அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் 2 பேர் பலி.\nசிறுவாச்சூரில் இரண்டு வீடுகளில் நகைகள் திருட்டு\nமங்களமேடு அருகே, அறுந்து கிடந்த மின்கம்பியை பிடித்த விவசாயி சாவு.\nHome வளைகுடா / Gulf news விசிட் விசாவில் அபுதாபி வர தற்காலிகத்தடை.\nவிசிட் விசாவில் அபுதாபி வர தற்காலிகத்தடை.\nவிசிட் விசாவில் அபுதாபி வர தற்காலிகத்தடை.\nஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்டிருந்த சர்வதேச விமான சேவைகளானது முற்றிலும் தொடங்கப்படவில்லை என்றாலும், இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா போன்ற சில குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் சிறப்பு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. uae news\nஅமீரகத்திற்கு இயக்கப்பட்டு வரும் இந்த விமான சேவையில் முதலில் இந்தியாவில் இருந்து செல்லுபடியாகும் அமீரக ரெசிடென்ஸ் விசா வைத்திருக்கும் குடியிருப்பாளர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டு வந்தனர். பின்னர், கடந்த சில தினங்களுக்கு ம��ன்பாக இந்தியாவில் செல்லுபடியாகும் அனைத்து வகையான அமீரக விசாக்கள் வைத்திருப்பவர்களும் அமீரகத்திற்கு பயணிக்கலாம் என இந்திய அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டது. gulf news.\nபிறகு ரெசிடென்ஸ் விசா மட்டுமல்லாது விசிட், டூரிஸ்ட் விசா போன்ற இதர விசாக்களில் அமீரகத்திற்கு பயணிகள் வருவதற்கு அனுமதிக்கப்பட்டது. தற்போது ரெசிடென்ஸ் விசா வைத்திருப்பவர்கள் மட்டுமே அபுதாபிக்கு பயணிக்க அனுமதி வழங்கப்பட்டு மற்ற விசிட் மற்றும் டூரிஸ்ட் விசாக்களில் வருவதற்கு தற்காலிகமாக அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தற்பொழுது அறிவிப்பு வெளியாகியுள்ளது. uae news\nஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இன்று தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அமீரக ரெசிடென்ஸ் விசாக்கள் வைத்திருக்கும் பயணிகள் மட்டுமே அபுதாபிக்கு பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. ரெசிடென்ஸ் விசா இல்லாமல் பிற விசாக்கள் வைத்திருக்கும் அனைவருக்கும் அபுதாபிக்குள் நுழைய தற்காலிகமாக தடை விதிக்கப்படுவதாகவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அதில் தெரிவித்துள்ளது. gulf news\nஇருப்பினும் இந்த புதிய நடைமுறையானது அபுதாபி விமான நிலையத்திற்கு வருபவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதும் துபாய் மற்றும் ஷார்ஜா போன்ற விமான நிலையங்களுக்கு வருபவர்களுக்கு எவ்வித தடை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. uae news\nகுவைத்தில் செப்டம்பர் மாதத்தில் முடியும் விசாக்களுக்கு சலுகை இல்லை.\nவந்தே பாரத்: 6 -ம் கட்டமாக சவூதியில் இருந்து சென்னைக்கு விமானம்.\nஓமானில் இருந்து VBM 6 தமிழகம் செல்லும் விமானங்களின் பட்டியல்..\nடூரிஸ்ட் விசாவில் UAE செல்வதற்கு ICA / GDRFA ஒப்புதல் தேவை இல்லை.\nPrevious Postபெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிட விவசாயிகள் சூரியசக்தி அமைக்க விண்ணப்பிக்கலாம். Next Postகத்தார் கொரோனா நிலவரம் (22.08.2020)\nடிராபிக் பைன் தள்ளுபடித் திட்டம் ரத்து: துபாய் காவல்துறை அறிவிப்பு.\nமங்களமேடு அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் 2 பேர் பலி.\nசிறுவாச்சூரில் இரண்டு வீடுகளில் நகைகள் திருட்டு\nடிராபிக் பைன் தள்ளுபடித் திட்டம் ரத்து: துபாய் காவல்துறை அறிவிப்பு.\nமங்களமேடு அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் 2 பேர் பலி.\nசிறுவாச்சூரில் இரண்டு வீடுகளில் நகைகள் திருட்டு\nமங்களமேடு அருகே, அறுந்து கிடந்��� மின்கம்பியை பிடித்த விவசாயி சாவு.\nபெரம்பலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடா் திருட்டு.\nபெரம்பலூா் அருகே 200 கிலோ சின்ன வெங்காயம் திருட்டு.\nசுதந்திரப் போராட்ட தியாகி பொ. ரெங்கசாமி\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nசருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க…\nஇயற்கையான முறையில் என்றும் உங்கள் முகத்தை பளிச்சிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/03/Mahabharatha-Vanaparva-Section119.html", "date_download": "2020-09-22T02:46:21Z", "digest": "sha1:YV3ISTP7IVOJPXQYNVWPZ42LF775Q2SG", "length": 38664, "nlines": 106, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பலராமன் வேதனை - வனபர்வம் பகுதி 119", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nபலராமன் வேதனை - வனபர்வம் பகுதி 119\nபாண்டவர்களுக்கு ஏற்பட்ட நிலையையும், துரியோதனன் பூமி ஆள்வதையும் நினைத்து பலராமன் வருந்துவது...\nஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்} கேட்டான், \"ஓ தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே, பாண்டுவின் மகன்களும், விருஷ்ணிகளும் புனிதமான இடமான பிரபாசத்தை அடைந்ததும் என்ன செய்தனர் தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே, பாண்டுவின் மகன்களும், விருஷ்ணிகளும் புனிதமான இடமான பிரபாசத்தை அடைந்ததும் என்ன செய்தனர் அவர்கள் அனைவரும் பலம்பொருந்திய ஆன்மாகக் கொண்டவர்கள். அறிவியலின் அனைத்துப் பிரிவுகளையும் அறிந்த விருஷ்ணிகளும் பாண்டுவின் மகன்களும் நட்பு ரீதியான மதிப்பீட்டின்படியே ஒருவரை ஒருவர் அணுகுவர். ஆகையால், அவர்களுக்குள் என்ன உரையாடல் நடந்தது அவர்கள் அனைவரும் பலம்பொருந்திய ஆன்மாகக் கொண்டவர்கள். அறிவியலின் அனைத்துப் பிரிவுகளையும் அறிந்த விருஷ்ணிகளும் பாண்டுவின் மகன்களும் நட்பு ரீதியான மதிப்பீட்டின்படியே ஒருவரை ஒருவர் அணுகுவர். ஆகையால், அவர்களுக்குள் என்ன உரையாடல் நடந்தது\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"கடற்கரையில் இருக்கும் புனிதமான இடமான பிரபாசத்தை விருஷ்ணிகள் அடைந்தபோது, அவர்கள் பாண்டுவின் மகன்களைச் சூழ்ந்து அவர்களுக்காகக் காத்திருந்தனர். பிறகு பசும்பால், குருக்கத்திப்பூ {Kunda Flower}, சந்திரன், வெள்ளி மற்றும் தாமரையின் வேரைப் போன்ற நிறம் கொண்டு, காட்டு மலர்மாலை அணிந்து, கலப்பையை ஆயுதமாகக் கொண்ட தாமரை இதழ்போன்ற கண்களைக் கொண்ட பலராமன், \"ஓ கிருஷ்ணா, \"பெருந்தன்மை கொண்ட யுதிஷ்டிரன், ஜடா முடியுடன் வனவாசம் செய்து மரவுரி தரித்து இத்தகு இழி நிலையில் இருப்பதால் அறப்பயிற்சி நன்மைக்கோ அல்லது நேர்மையற்ற செயல்கள் தீமைக்கோ இட்டுச் செல்வதை நான் காணவில்லை. இப்போது துரியோதனன் பூமியை ஆள்கிறான். இருப்பினும் இந்தப் பூமி அவனை இன்னும் விழுங்கவில்லை.\nஇதனால், குறைந்த அறிவுடைய மனிதன்கூட, அறம் சார்ந்திருப்பதைவிட, தீய வழி வாழ்வே சரியானது என்றே நம்புவான். துரியோதனன் வளமிக்க நிலையிலும், யுதிஷ்டிரன் அரியணை திருடப்பட்டும் இப்படித் துன்புற்றால், இக்காரியத்தில் மக்கள் என்ன செய்வார்கள் இந்தச் சந்தேகமே அனைத்து மக்களையும் குழப்பிக் கொண்டிருக்கிறது. நேர்மையான வழியில் சென்று, உண்மையில் கண்டிப்புடன், இதயத்தில் தயாளத்துடன், அறத்தேவன் {தர்மதேவன்_எமதர்மன்} மூலம் உதித்த மக்கள் தலைவன் {யுதிஷ்டிரன்} இங்கே இருக்கிறான். இந்தப் பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்}, நாட்டையும் இன்பத்தையும் கொடுப்பானேயொழிய, வாழ்வதற்காக ஒருபோதும் நேர்மையான பாதையில் இருந்து விலக மாட்டான்.\nபீஷ்மர், கிருபர், அந்தணரான துரோணர், சபையின் மூத்த உறுப்பினரான வயோதிக மன்னன் {திருதராஷ்டிரன்} ஆகியோர் பிருதையின் மகன்களை வெளியேற்றிய பிறகு எப்படி மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர் தீயமனம் கொண்ட பாரதக் குலத்தின் தலைவர்களுக்கு ஐயோ. பூமிக்குத் தலைவனான அந்த இழிந்த பாவி {திருதராஷ்டிரன்}, தனது குலத்தின் மூதாதையார்களை வேறு உலகத்தில் சந்திக்கும்போது, அவர்களிடம் என்ன சொல்வான் தீயமனம் கொண்ட பாரதக் குலத்தின் தலைவர்களுக்கு ஐயோ. பூமிக்குத் தலைவனான அந்த இழிந்த பாவி {திருதராஷ்டிரன்}, தனது குலத்தின் மூதாதையார்களை வேறு உலகத்தில் சந்திக்கும்போது, அவர்களிடம் என்ன சொல்வான் தன்னை மீறி நடக்காத மகன்களை அரியணையில் இருந்து விரட்டிய பிறகு, பழியில்லா வகையில் அவர்களை நடத்தியதாக அவனால் சொல்ல முடியுமா தன்னை மீறி நடக்காத மகன்���ளை அரியணையில் இருந்து விரட்டிய பிறகு, பழியில்லா வகையில் அவர்களை நடத்தியதாக அவனால் சொல்ல முடியுமா தன் மனக்கண்ணால் பார்க்க முடியாத அளவுக்கு அவன் {திருதராஷ்டிரன்} குருடனாகிவிட்டான். அவன் செய்த எந்தச் செயலால் இப்படிப் பூமியில் உள்ள அனைத்து மன்னர்களைக் காட்டிலும் குருடாகிப் போனான் தன் மனக்கண்ணால் பார்க்க முடியாத அளவுக்கு அவன் {திருதராஷ்டிரன்} குருடனாகிவிட்டான். அவன் செய்த எந்தச் செயலால் இப்படிப் பூமியில் உள்ள அனைத்து மன்னர்களைக் காட்டிலும் குருடாகிப் போனான் தனது நாட்டிலிருந்து குந்தியின் மகன்களை வெளியேற்றியதால் அல்லவா அப்படி ஆனான்\nதனது மகன்களுடன் சேர்ந்து மனிதத்தன்மையற்ற இக்குற்றச் செயலைச் செய்திருக்கும் விசித்திரவீரியனின் மகன் {திருதராஷ்டிரன்}, இறந்தவர்கள் உடலை எரிக்கும் இடத்தில் மலர்கள் நிறைந்த தங்க மரங்களைக் காண்கிறார் என்பதில் சந்தேகமில்லை. நிச்சயமாக அவர்கள் தங்கள் தோள்களை உயர்த்தி., தங்கள் சிவந்த பெரிய கண்களை உருட்டி முறைத்துப் பார்த்த போது, அவர்களது தீய ஆலோசனையை இவர் கேட்டிருக்க வேண்டும். அதனால்தான் அச்சமற்ற முறையில் அவர் போருக்குத் தேவையான ஆயுதங்களுடனும், தம்பிகளின் துணையுடனும் இருந்த யுதிஷ்டிரனைக் கானகத்திற்கு அனுப்பியிருக்கிறார்.\nஓநாயைப் போலப் பெரும்பசியுடனும் உண்ணும் விருப்பத்துடனும் இங்கே இருக்கும் பீமன், போருக்குத் தேவையான ஆயுதங்கள் ஏதும் இல்லாமல் வெறும் கைகளின் பலத்தாலேயே ஒரு படையணியையே அழிக்கக் கூடிய ஆற்றல் படைத்தவன். போர்க்களத்தில் இருக்கும் பெரும் படைகளும் இவனது வெறும் போர்க் கர்ஜனையை மட்டுமே கேட்டு முற்றிலும் காலியாகும். இப்போது அந்தப் பலம் வாய்ந்தவன் பசியாலும், தாகத்தாலும் துன்புற்று, களைப்பு தரும் பயணங்களால் மெலிந்திருக்கிறான். ஆனால் அவன் தன் கைகளில் கணைகளையும், பிற போர் ஆயுதங்களையும் ஏந்தி எதிரிகளைப் போர்க்களத்தில் சந்தித்தால், அவன் தனது கானக வாழ்வின் துயரங்களை நினைவு கூர்ந்து, தனது எதிரிகளைக் கொல்வான். இது நிச்சயமாக நடக்கும் என நான் கருதுகிறேன்.\nஇந்த முழு உலகத்திலும் இவனது {பீமனது} பலத்துக்கும் வீரத்துக்கும் இணையாக வேறு எந்த ஒரு ஆன்மாவும் பெருமை பேச முடியாதே. ஐயோ, இவனது உடல் குளிராலும், வெப்பத்தாலும் காற்றாலும் மெலிந்து போயிருக்கிறதே. ஆனால், அவன் போரிட எழுந்து நின்றால், எதிரிகளில் ஒரு மனிதனையும் விடமாட்டான். இந்தப் பெரும் போர்வீரனான இந்தப் பலம் நிறைந்த பீமன், தேரில் ஏறி, ஓநாயின் பசி கொண்டு தனி ஒருவனாகக் கிழக்குத் திசையில் இருந்த மனிதர்களின் ஆட்சியாளர்களை மொத்தமாகப் போரில் வென்று காயமில்லாமல் பத்திரமாகத் திரும்பினான். அதே பீமன், மரவுரி தரித்து, கானகத்தில் இழி வாழ்வு வாழ்ந்து துயரத்தில் இருக்கிறான்.\nஇந்தப் பலமிக்கச் சகாதேவன் தெற்கில் உள்ள மன்னர்கள் அனைவரையும் வீழ்த்தியவன். கடற்கரையில் கூடியிருக்கும் அந்த மனிதர்களின் தலைவர்கள் துறவியின் கோலத்தில் இவனைக் காண்கிறார்கள். போர்க்களத்தில் வீரமிக்க நகுலன் தனி ஒருவனாக மேற்குத் திசை ஆண்ட மன்னர்களை வீழ்த்தியவன். அவன் இப்போது கனிகளையும் கிழங்குகளையும் உண்டு ஜடாமுடி தரித்து, உடலெல்லாம் அழுக்கடைந்து கானகத்தில் திரிகிறான். தேரில் ஏறினால் ஒருபெரும் போர்வீராங்கனையும் ஒரு மன்னனின் {துருபதனின்} மகளுமான இவள் {திரௌபதி}, வேள்விச் சடங்கின் போது வேள்விப் பீடத்தில் இருந்து உதித்தவளாவாள். எப்போதும் மகிழ்ச்சிக்கு மட்டுமே பழக்கப்பட்டிருந்த இவள், கானகத்தில் துயர்நிறைந்த வாழ்வை எப்படி வாழ்கிறாள் வாழ்வின் இன்பங்களுக்கு அறமே தலைமையானது. இனபத்திற்கு மட்டுமே பழக்கப்பட்ட அறத்தேவன் மகன் {யுதிஷ்டிரன்}, வாயுத்தேவன் மகன் {பீமன்}, தேவர்களின் தலைவன் {இந்திரன்} மகன் {அர்ஜுனன்}, தேவ மருத்துவர்கள் {அசுவினி தேவர்கள்} மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோர் தேவர்களின் மகன்களாக இருந்தும் எப்படி அனைத்து வசதிகளையும் இழந்து கானகத்தில் துயர்வாழ்வு வாழுகின்றனர் வாழ்வின் இன்பங்களுக்கு அறமே தலைமையானது. இனபத்திற்கு மட்டுமே பழக்கப்பட்ட அறத்தேவன் மகன் {யுதிஷ்டிரன்}, வாயுத்தேவன் மகன் {பீமன்}, தேவர்களின் தலைவன் {இந்திரன்} மகன் {அர்ஜுனன்}, தேவ மருத்துவர்கள் {அசுவினி தேவர்கள்} மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோர் தேவர்களின் மகன்களாக இருந்தும் எப்படி அனைத்து வசதிகளையும் இழந்து கானகத்தில் துயர்வாழ்வு வாழுகின்றனர் அறத்தின் மகன் வீழ்ந்த போது, அவனது மனைவியும், தம்பிமாரும், தொடர்பவர்களும், அவனும் விரட்டப்பட்ட போது துரியோதனன் எப்படி வளம்பெறத் துவங்கினான் அறத்தின் மகன் வீழ��ந்த போது, அவனது மனைவியும், தம்பிமாரும், தொடர்பவர்களும், அவனும் விரட்டப்பட்ட போது துரியோதனன் எப்படி வளம்பெறத் துவங்கினான் ஏன் இந்தப் பூமி தனது அனைத்து மலைகளுடன் அடங்கிப் போகவில்லை ஏன் இந்தப் பூமி தனது அனைத்து மலைகளுடன் அடங்கிப் போகவில்லை\" என்று கேட்டான் {பலராமன்}.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nLabels: கிருஷ்ணன், தீர்த்தயாத்ரா பர்வம், பலராமன், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விக���்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t104265-topic", "date_download": "2020-09-22T02:33:34Z", "digest": "sha1:SWAAGJTZKWF4TNK3YG6Z3KYOFNY6REPV", "length": 19010, "nlines": 164, "source_domain": "www.eegarai.net", "title": "அறிவோம் நம் தமிழ் மொழியை!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)\n» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே\n» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020\n» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.\n» பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்: முந்தானை முடிச்சு ரீமேக் ஆகிறது\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm\n» மயங்க் அகர்வால் ஆட்டம் வீணானது - சூப்பர் ஓவரில் பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்\n» ‘புரட்சி பேச்சாளர் பெரியார்’ நுாலிலிருந்து:\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» திருக்கழுக்குன்றம்:-வருடம் முழுவதும் நடைபெறும் திருவிழாக்கள்\n» உருவாகிறது ‘தர்மபிரபு 2’: இயக்குநர் முத்துக்குமரன் தகவல்\n» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..\n» புண்பட்ட மனம், பண்படும் காத்திரு..(கவிதை)\n» ‘என்னைச் செதுக்கிய எண்ணங்கள்’ நுாலிலிருந்து,\n» கண்ணைக் கட்டிக்கொண்டு ரசிகர் செய்த செயல்... சிலாகித்துப்போன திரிஷா\n» மிஷ்கினின் புதிய பட அறிவிப்பு வெளியீடு\n» வெற்றியுடன் தொடங்குமா பெங்களூரு அணி\n» பாலாவின் படத்திற்கு உதவும் சிவகார்த்திகேயன்\n» புரட்டாசி சனிக்கிழமை: ஈரோடு கோட்டை பெருமாளுக்கு 16 வகை திரவிய அபிஷேகம்\n» இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்-சவுக்கு சங்கர்-FREE PDF\n» சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தனியாா் ரயில்\n» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\n» இந்த வார சினிமா…\n» டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு\n» ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» உயிரெழுத்து – கவிதை\n» உலக அளவில் கரோனா பாதிப்பு 3.09 கோடி: பலி 9.61 லட்சமாக உயர்வு\n» லட்சியத்தில் உறுதி கொள்ளுங்கள் – மாதா அமிர்தனந்தமயி ஆன்மிக சிந்தனைகள்\n» IPL இல் CSK இன் முதல் போட்டி: மஞ்சள் உடையில் அழகிய கோலிவுட் நடிகைகள்…\n» சவுதியில் பிச்சையெடுத்த 450 இந்தியர்கள் கைது\n» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி\n» மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை: சிரோமணி அகாலிதளம்\n» பாடகியாக ���ித்யா மேனனின் புதிய அவதாரம்: அதுவும் இசைஞானி இசையில்…\n» சோகத்தில் முடிந்த பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம்… கேஸ் பலூன் வெடித்து விபத்து\n» கரோனாவின் தீவிரம் அடுத்த வாரத்தில்தான் தெரியும்\n» சுப்ரமணி - நகைச்சுவை\n» ஸ்டாப் கோவிட் கொரோனா சோதனை கருவி; அமெரிக்கர்கள் வரவேற்பு\n» ரயில் டிக்கெட்டுடன் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்\nஅறிவோம் நம் தமிழ் மொழியை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nஅறிவோம் நம் தமிழ் மொழியை\nஅறிவோம் நம் மொழியை - தற்கொலை செய்தார்... சரியா\nதவறு. தற்கொலை செய்துகொண்டார் என்றுதான் குறிப்பிட வேண்டும். இடப் பிரச்சினையின் காரணமாகவோ அறியாமையின் காரண‌மாகவோ 'கொள்' என்ற துணை வினையைப் பலர் இப்போது விட்டுவிட்டு எழுதுகிறார்கள். கொலையைத்தான் 'செய்'யலாம்; தற்கொலையைச் 'செய்ய' முடியாது.\nநாம் சாதாரணமாகப் பேசும்போது இயல்பாகவும் சரியாகவும் சொல்வோம். 'அவன் தற்கொல செஞ்சுகிட்டான் (அவன் தற்கொலை செய்துகொண்டான்)' என்று. ஆனால், எழுத வரும்போதுதான் நமக்குப் பிரச்சினையாகிவிடுகிறது. மேற்கண்ட ‘கொள்’என்ற துணை வினை, ஒரு செயல் பிறராலோ பிறர் உதவியுடனோ செய்யப்படவில்லை என்பதையும் ஒருவர் செய்த செயலின் விளைவு, பயன் போன்றவை அவருக்கே கிடைக்கிறது என்பதையும் உணர்த்தப் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, ‘தற்கொலை செய்துகொள், திருமணம் செய்துகொள்’போன்ற சொற்கள் ‘கொள்’என்ற துணை வினை இல்லாமல் நிற்காது.\n‘கொள்’என்ற துணை வினையை இயல்பாகவே கொண்டிராத பல வினைச் சொற்களுடன் ‘கொள்’சேர்க்கும்போது அந்த வினைச் சொல் குறிக்கும் செயலின் விளைவு, பயன் போன்றவை அந்தச் செயலைச் செய்தவருக்கே கிடைக்கிறது என்ற பொருளும் அந்தச் செயல் பிறருடைய உதவியின்றிச் செய்யப்பட்டது என்ற பொருளும் அந்த வினைச் சொல்லுக்கு வந்துவிடுகிறது.\n(எ.டு.) சாப்பாட்டை அவனே எடுத்துக்கொண்டான்/ அவள் தனக்குத் தானே பேசிக்கொண்டாள்.\nRe: அறிவோம் நம் தமிழ் மொழியை\nRe: அறிவோம் நம் தமிழ் மொழியை\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: அறிவோம் நம் தமிழ் மொழியை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/category/video/one-minute-news/", "date_download": "2020-09-22T02:30:15Z", "digest": "sha1:JQ5TC66WSFGUVRM5HTHZPOQEUE5DHPJF", "length": 10159, "nlines": 158, "source_domain": "www.sathiyam.tv", "title": "One Minute News Archives - Sathiyam TV", "raw_content": "\nஎலிமருந்து தடவிய தேங்காயால் சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்..\n12 Noon Headlines 21 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள் |…\nஆந்திரா TO தமிழ்நாடு… எல்லையை தொட்ட கிருஷ்ணா நதிநீர்\nதருமபுரி மக்களுக்கு ஓர் அறிவிப்பு.. எச்சரிக்கையா இருங்கள் – மாவட்ட நிர்வாகம்\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nஇயக்குனர் மிஷ்கினின் பிறந்தநாள் அன்று ஒன்று கூடிய பிரபல இயக்குனர்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்\n“அடிமையாகவும் இருக்கனும்..” உதயநிதி அதிரடி டுவீட்..\n சிறையில் நடிகைகள் செய்யும் அலப்பறைகள்..\n“இறுக அணைத்தார்.. முத்தமிட்டார்..” டிரம்ப் மீது பரபரப்பு புகார்..\n12 Noon Headlines 21 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள் |…\nஇரவு தலைப்புச் செய்திகள் | 20 Sep 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nகிராமிய விழாக்களுக்கு கட்டுப்பாடுகளை தளர்த்தவும் – வைகோ\nபணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொலை…\nஅரசு ஊழியரின் பெற்றோர் சிகிச்சை செலவை திரும்பப்பெற காப்பீட்டின் கீழ் தகுதியில்லை என்பது சட்டவிரோதம்\nமத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தம்\nசென்னையில் 68 பேருக்கு டெங்கு காய்ச்சல் | One Minute News\nசத்தியம் டிவியின் ஒரு நிமிட செய்திகள் | 04 Sep 2019 | One...\nசத்தியம் டிவியின் ஒரு நிமிட செய்திகள் | 02 Sep 2019 | One...\nஇயக்குனர் மிஷ்கினின் பிறந்தநாள் அன்று ஒன்று கூடிய பிரபல இயக்குனர்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்\n“அடிமையாகவும் இருக்கனும்..” உதயநிதி அதிரடி டுவீட்..\n சிறையில் நடிகைகள் செய்யும் அலப்பறைகள்..\n“இறுக அணைத்தார்.. முத்தமிட்டார்..” டிரம்ப் மீது பரபரப்பு புகார்..\n“போலிகளை நம்ப வேண்டாம்..” தல அஜித் அதிரடி அறிவிப்பு..\n“தலைவா கட்சி தொடங்கு..” ரசிகரின் கடைசி ஆசை..\nசொந்த வீட்டிலே திருட்டு.. வசமாய் சிக்கிய பிரபல சீரியல் நடிகை.. தேடி வரும் போலீஸ்..\nசூர்யாவிற்கு வந்த பெரிய சிக்கல்.. உயர்நீதிமன்றம் அதிரடி..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://abikavithaiulagam.blogspot.com/2019/09/", "date_download": "2020-09-22T01:33:31Z", "digest": "sha1:7YSEG3Z2LFOLB77QORQHSN3PIGNB342J", "length": 6590, "nlines": 74, "source_domain": "abikavithaiulagam.blogspot.com", "title": "கவிஞர் அபி : செப்டம்பர் 2019", "raw_content": "\nஆழ்மன வெளிப்பாடுகளின் கவிதைத் தந்தை,தமிழ்ப் படிமக் கவிதைகளின் பிதாமகர்,\nஞாயிறு, 8 செப்டம்பர், 2019\nடாக்டர் கா செல்லப்பன் அவர்கள் பார்வையில்.... கவிஞர் அபி கவிதை\nடாக்டர் கா செல்லப்பன் அவர்கள் பார்வையில்.... கவிஞர் அபி கவிதை\nநம்மையறியாமலேயே நம் வழிமரபு தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது. அபியின் 'அந்தர நடை' யிலும் இத்தகைய அமைப்பையும் சொல்லாட்சி யையும் பார்க்க முடிகிறது. \" வண்ணங்கள் பற்றிக் கொண்டு வெறும் கரும் புகையுடன் எரிகின்றன\" என்கிற போது வசனத்தின் அடக்கத்தில் ஒரு ஆழ்ந்த கற்பனையைப் பார்க்கின்றோம்.\nநூல் - \"இலக்கியத்தில் பழம்புதுமையும் புதுப்பழமையும்\"\nநேரம் செப்டம்பர் 08, 2019 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 7 செப்டம்பர், 2019\nகவிஞர் அபி கவிதை குறித்து சிற்பி\nமின்னல் கீற்று நூலில் கவிஞர் அபி கவிதை குறித்து சிற்பி\n\"புதுக்கவிதை விம்மி விளைவதற்கு நவனவமான சொல்லாக்கங்களின் புதுப்பாய்ச்சல் ஒரு காரணம். கவிஞர் அபியின் ' நிசப்த நெரிசல்' பரணனின் 'வெந்துயர் முள் மனவேலி' தமிழன்பனின் தண்ணீரால் வெறுக்கப்பட்ட தாகங்கள் ' ரகுமானின் உலோகப்பறவை' ரவீந்தீரனின் 'ஊசிமழைப் போர் முனை' இவையெல்லாம் சொல்லாக்க வீச்சுக்கு பதச் சோறாகக் கொள்ளலாம்.\nநேரம் செப்டம்பர் 07, 2019 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nடாக்டர் கா செல்லப்பன் அவர்கள் பார்வையில்.... கவிஞர் அபி கவிதை\nடாக்டர் கா செல்லப்பன் அவர்கள் பார்வையில் .... கவிஞர் அபி கவிதை நம்மையறியாமலேயே நம் வழிமரபு தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது. அபியின் '...\n{தீராநதி (ஆகஸ்டு 2009 )இதழில் வெளி வந்தது.} கவிதை படிப்பது என்பது ஏதோ மலையைப் பிளக்கும் செயலல்ல நேர்காணல்: கவிஞர் அபி .........\n(தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் --மகாகவி பாரதியார் கருத்தரங்கில் வாசிக்கப் பெற்ற கட்டுரை) ...\nஉங்களுக்கு உடனே செய்தி அனுப்ப...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nடாக்டர் கா செல்லப்பன் அவர்கள் பார்வையில்.... கவிஞர...\nகவிஞர் அபி கவிதை குறித்து சிற்பி\nதமிழ்ப் படிமக் கவிதைகளின் பிதாமகர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/district/closing-of-useless-deep-wells-pays-tribute-to-radhakrishnan/c77058-w2931-cid307078-su6268.htm", "date_download": "2020-09-22T01:02:56Z", "digest": "sha1:FRYCRQR7UCETHOCVLGELGJQHFEKHFW3T", "length": 3909, "nlines": 54, "source_domain": "newstm.in", "title": "பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூடுவதே சுர்ஜித்துக்கு செலுத்தும் அஞ்சலி: ராதாகிருஷ்ணன்", "raw_content": "\nபயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூடுவதே சுர்ஜித்துக்கு செலுத்தும் அஞ்சலி: ராதாகிருஷ்ணன்\nபயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூடுவதே சுர்ஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்\nபயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூடுவதே சுர்ஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்\nசென்னையில் நடைபெற்ற பேரிடர் விழிப்புணர்வு ஒத்திகையில் பேசிய வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், \" சுர்ஜித் போன்று இன்னொரு மரணம் ஏற்படக்கூடாது என்பதில் அரசு முழு மூச்சாக செயல்பட்டு வருவதாக கூறினார். சுர்ஜித் மீட்பு பணியில் நாங்கள் என்ன செய்தோம் என்பது எங்கள் மனசாட்சிக்கும், மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் தெரியும் என்றும் பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூடுவதே சுர்ஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி எனவும் தெரிவித்தார். மேலும், தமிழகத்தை விபத்தில்லா மாநிலமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Info-farmer", "date_download": "2020-09-22T02:28:38Z", "digest": "sha1:Q4QG4REVYSZCEULJKAGFOTMLOZNDUFY4", "length": 18900, "nlines": 121, "source_domain": "ta.wiktionary.org", "title": "Info-farmer இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nFor Info-farmer உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்சனரிவிக்சனரி பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n06:54, 21 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +3,673‎ பு பயனர் பேச்சு:Dhaarani07 ‎ {{subst:புதுப்பயனர்}}--~~~~ தற்போதைய\n02:09, 19 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு -7‎ சி night vision ‎ - தற்போதைய\n00:14, 14 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +79‎ சி charge couple device (ccd) ‎ #மின்னூட்ட பிணைப்புச் சாதனம் தற்போதைய\n06:42, 13 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +336‎ சி பிறவினைவிகுதி ‎ {{subst:noun-ta|#பகுபத உறுப்புகளில் ஒன்று|#}} தற்போதைய\n06:39, 13 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +499‎ பு பேச்சு:பிறவினைவிகுதி ‎ {{ping|neyakkoo}} s:இலக்கணச் சுருக்கம் இதனைக் கொண்டு விரிவாக்க இயலுமா\n06:34, 13 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +147‎ சி உடலுழைப்பு ‎ {{subst:noun-ta|# உடலை பயன்படுத்தி செய்யப்படும் வேலை |# manual labor}} தற்போதைய\n06:29, 13 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு -26‎ சி களப்பிரர்கள் ‎ - {{நீக்குக}} எடுத்துக்காட்டுக்கான சோதனைப்பக்கம் நீக்க வேண்டாம் தற்போதைய\n06:25, 13 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +407‎ சி புறக்கணிப்பு ‎ {{subst:noun-ta|# ஏற்றுக்கொள்ளாமல் விலகியிருத்தல்|#contempt;inattention}} தற்போதைய\n06:10, 13 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +584‎ சி பயனர் பேச்சு:Info-farmer ‎ →‎விக்சனரி முதற்பக்கம் மேம்படுத்தம்: ஆம். உங்கள் எண்ணங்களை நானும் கொண்டுள்ளேன். இருக்கும் சொற்களை வகைப்படுத்திய பின்பு மாற்றலாம். உங்கள் வழிகாட்டல் தேவை.--~~~~\n06:08, 13 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +841‎ சி பேச்சு:agonic line ‎ அந்நேரத்தினை ஒதுக்கி பங்களிப்பு செய்யலாம்.--~~~~ தற்போதைய\n03:19, 9 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு -101‎ சி விக்சனரி:இணையவழிப் பயிலரங்கு-2 ‎\n03:11, 9 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +386‎ சி விக்சனர��:இணையவழிப் பயிலரங்கு-2 ‎ தொடக்கம்\n03:09, 9 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +3‎ சி விக்சனரி:இணையவழிப் பயிலரங்கு-2 ‎\n03:09, 9 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +1,460‎ சி விக்சனரி:இணையவழிப் பயிலரங்கு-2 ‎ + இணைப்புகள்\n12:07, 6 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +94‎ சி CFT ‎ வி. ப. மூலம் பகுப்பு:ஆங்கிலம்-அஃகுப்பெயர்கள் சேர்க்கப்பட்டது தற்போதைய\n12:05, 6 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +33‎ சி uninterrupted power supply ‎ வி. ப. மூலம் பகுப்பு:கணினி அறிவியல் நீக்கப்பட்டது; பகுப்பு:ஆங்கிலம்-பொதுக்கணினியியல் சேர்க்கப்பட்டது தற்போதைய\n02:49, 5 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +129‎ பு விக்சனரி:இணையவழிப் பயிலரங்கு-2 ‎ + தொடக்கம்\n02:43, 5 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +7‎ சி பயனர் பேச்சு:பெரும்பாண்டியன்2 ‎ +\n02:41, 5 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +1,559‎ பயனர் பேச்சு:பெரும்பாண்டியன்2 ‎ →‎பகுப்பு வேண்டுகோள்: புதிய பகுதி\n02:26, 5 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +79‎ சி இலகு இயந்திரச் சுடுகலன் ‎ வி. ப. மூலம் பகுப்பு:தமிழ்-படங்களுள்ளவை சேர்க்கப்பட்டது தற்போதைய\n02:25, 5 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு -119‎ சி இலகு இயந்திரச் சுடுகலன் ‎ வி. ப. மூலம் பகுப்பு:ஆங்கிலம்-கூட்டுச்சொல் தலைப்புகள் நீக்கப்பட்டது\n02:25, 5 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு -132‎ சி இலகு இயந்திரச் சுடுகலன் ‎ வி. ப. மூலம் பகுப்பு:ஆங்கிலம்-கொடை-2010-தஇகக-சுந்தர் தானியங்கி நீக்கப்பட்டது\n02:24, 5 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு -25‎ சி இலகு இயந்திரச் சுடுகலன் ‎ வி. ப. மூலம் பகுப்பு:ஆங்கிலம்-படையியல் நீக்கப்பட்டது; பகுப்பு:படையியல் சேர்க்கப்பட்டது\n02:24, 5 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு -164‎ சி இலகு இயந்திரச் சுடுகலன் ‎ வி. ப. மூலம் பகுப்பு:ஆங்கிலம்-சொல்லிடையிணைப்புக்குறியுள்ள தலைப்புகள் நீக்கப்பட்டது\n02:24, 5 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி இலகு இயந்திரச் சுடுகலன் ‎ ஊல-->ta\n02:22, 5 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +399‎ சி மீடியாவிக்கி பேச்சு:Sitenotice ‎ →‎மாற்றத்தின் போது: :காலையில் தெரிந்தது. பிறகு மாலையில் தெரியவில்லை.--~~~~ தற்போதைய\n01:27, 3 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +1,000‎ சி மீடியாவிக்கி பேச்சு:Sitenotice ‎ இணைப்பு நீச்சல்காரன் வேண்டுகோள்\n01:14, 3 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +1‎ சி மீடியாவிக்கி:Sitenotice id ‎ நீச்சல்காரன் செய்த மாற்றத்திற்கு தற்போதைய\n05:53, 1 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +2‎ சி neo-classical ‎ →‎பொருள்: # தற்போத��ய\n05:53, 1 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +164‎ சி neo-classical ‎ வி. ப. மூலம் பகுப்பு:ஆங்கிலம்-சொல்லிடையிணைப்புக்குறியுள்ள தலைப்புகள் சேர்க்கப்பட்டது\n05:51, 1 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +45‎ சி dull-head ‎ வி. ப. மூலம் பகுப்பு:ஆங்கிலம்-கூட்டுச்சொல் தலைப்புகள் நீக்கப்பட்டது; பகுப்பு:ஆங்கிலம்-சொல்லிடையிணைப்புக்குறியுள்ள தலைப்புகள் சேர்க்கப்பட்டது தற்போதைய\n05:51, 1 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +120‎ சி dull-head ‎ வி. ப. மூலம் பகுப்பு:ஆங்கிலம்-கூட்டுச்சொல் தலைப்புகள் சேர்க்கப்பட்டது\n05:50, 1 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு -20‎ சி dull-head ‎ -\n05:49, 1 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +22‎ சி மீடியாவிக்கி:Anonnotice ‎ எழுத்துருக்கள் பெரிதாக்கப்பட்டது தற்போதைய\n05:48, 1 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி மீடியாவிக்கி:Sitenotice id ‎ 9\n05:47, 1 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +22‎ சி மீடியாவிக்கி:Sitenotice ‎ எழுத்துருக்கள் பெரிதாக்கப்பட்டது\n05:46, 1 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +1‎ சி மீடியாவிக்கி பேச்சு:Sitenotice ‎ -\n05:44, 1 செப்டம்பர் 2020 வேறுபாடு வரலாறு +3,672‎ பு பயனர் பேச்சு:Pavithra Kannan ‎ {{subst:புதுப்பயனர்}}--~~~~\n15:45, 30 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி accounting conventions ‎ Info-farmer, Accounting conventions பக்கத்தை accounting conventions என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: A-->a தற்போதைய\n07:27, 29 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு 0‎ சி அக்கை ‎ →‎சொல்வளம்: {{ஆதாரங்கள்-மொழி|ta}} தற்போதைய\n15:56, 28 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு +158‎ சி விக்சனரி:இணையவழிப் பயிலரங்கு-1 ‎ →‎பயிற்சியிலக்கு: # விக்கித்தரவுத்திட்டத்தில் ஒலிப்புக்கோப்புகளை இணைத்தல் தற்போதைய\n15:39, 28 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு +3,661‎ பு பயனர் பேச்சு:Girijaanand ‎ \"{{subst:புதுப்பயனர்}}--~~~~\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய\n15:38, 28 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு +3,661‎ பு பயனர் பேச்சு:KSK TRY ‎ \"{{subst:புதுப்பயனர்}}--~~~~\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய\n06:33, 28 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு +1,778‎ சி பயனர் பேச்சு:Info-farmer ‎ →‎பின்னூட்டம்: கொடுத்துள்ளேன். வேண்டுகோள்\n00:56, 28 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு +5‎ சி வார்ப்புரு:தனித்தமிழகராதிக்களஞ்சியம் ‎ உரலியின் மேம்பாடு இணைப்பு\n23:33, 27 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு +875‎ சி பயனர் பேச்சு:Info-farmer ‎ →‎பின்னூட்டம்: சேர்ந்து கற்போம்\n03:07, 27 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு -1‎ சி அம்மா ‎ →‎சொல்வளம்: = தற்போதைய\n02:58, 27 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு -50‎ சி அம்மா ‎ உரைமாற்றம்\n02:49, 27 ஆகத்து 2020 வேறுபாடு வரலாறு +37‎ சி வார்ப்புரு:தனித்தமிழகராதிக்களஞ்சியம் ‎ புலனுரை மாற்றம்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nInfo-farmer: பயனர்வெளி பக்கங்கள் · பயனர் அனுமதி· தொகுப்பு எண்ணிக்கை1 · தொகுப்பு எண்ணிக்கை2 · தொடங்கிய கட்டுரைகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/page/78/", "date_download": "2020-09-22T01:18:35Z", "digest": "sha1:2XZQEMVBQJZOKXVSRA46IDMAPZON5LKP", "length": 34581, "nlines": 327, "source_domain": "tncpim.org", "title": "இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – Page 78 – தமிழ்நாடு மாநிலக்குழு", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nநீட் எனும் கொலைக் கருவி… நாடாளுமன்றத்தில் பூஜ்ஜியம் நேரத்தில் சு.வெங்கடேசன்.எம்.பி. பேச்சு…\nஉமர் காலித் கைது சி��ிஎம் கண்டனம்\nசிபிஐ (எம்) மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே.தங்கவேல் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செவ்வஞ்சலி\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடக்கிறதா சிபிஐ(எம்) மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி\nகோவை மக்கள் கோரிக்கை மண்டல மாநாட்டு பொதுக்கூட்டத்தில் தோழர் சீத்தாராம் யெச்சூரி\nகோவை மக்கள் கோரிக்கை மண்டல மாநாட்டு பொதுக்கூட்டத்தில் தோழர் ஜி.ராமகிருஷ்ணன்\nமக்கள் வெள்ளத்தில் கோவை மக்கள் கோரிக்கை மண்டல மாநாட்டு பொதுக்கூட்டம்\nகோவை மக்கள் கோரிக்கை மண்டல மாநாட்டு பொதுக்கூட்டத்தில் தோழர் பி.ஆர்.நடராஜன்\nகோவை மக்கள் கோரிக்கை மண்டல மாநாட்டு பொதுக்கூட்டத்தில் தோழர் சீத்தாராம் யெச்சூரி\nகோவை மக்கள் கோரிக்கை மண்டல மாநாட்டு பொதுக்கூட்டத்தில் தோழர் சீத்தாராம் யெச்சூரி\nகோவை மக்கள் கோரிக்கை மண்டல மாநாட்டு பொதுக்கூட்டத்தில் தோழர் கே.தங்கவேல்\nகோவை மக்கள் கோரிக்கை மண்டல மாநாட்டு பொதுக்கூட்டத்தில் தோழர் ராதிகா\nசெங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் `ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை பாதுகாக்க பிரதமரை நேரில் சந்தித்து டி.கே.ரங்கராஜன் எம்.பி. வலியுறுத்தல்\nமார்ச் 9 அன்று கோட்டை முன்பு சிபிஐ (எம்) ஆர்ப்பாட்டம்\nமதவெறி சக்திகளின் வன்முறையால் பாதிக்கப்பட்ட புதுதில்லி மக்களுக்கு நிவாரண நிதி வழங்குக\n“பாஜக தலைவர்களின் மத வன்முறை பேச்சுக்கள் – காவல்துறை பாராமுகம்” : முதலமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்\nமாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். பொருள்: பாஜக தலைவர்கள் மேற்கொள்ளும், குறிப்பாக அந்தக் கட்சியின் தேசிய செயலாளர் ...\nபண்ருட்டி தோழர் எஸ். துரைராஜ் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nமாநில அரசுகளை திவாலாக்கும் மத்திய அரசின் முயற்சி : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\n“அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு செல்லும்” : உச்சநீதிமன்றம் தீர்ப்பு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் தே. இலட்சுமணன் மறைவு\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\n காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டாதே நவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு நவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nஇயற்கை வளம் கொள்ளை – ஐஏஎஸ் அதிகாரி சகாயம் நியமனத்தை எதிர்த்து மாநில அரசு மேல்முறையீடு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திட வேண்டுமென தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களுக்கும், மின்சாரத்துறை அமைச்சர் திரு. ...\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n“தாய்மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு தென் மாநிலங்களின் மாநாடு”\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nஉமர் காலித் உட்பட ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...\nமத்திய அரசு, ஜிஎஸ்டி நிலுவைத் தொகைகளை மாநிலங்களுக்கு அளித்திட வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தில்\nஅயோத்தி: அறக்கட்டளை அதன் வேலையைச்செய்யட்டும்மத்திய, மாநில அரசுகளுக்கு அதில் வேலையில்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nமத்திய அரசு, மாநிலங்களுக்கு அளிக்க வேண்டியஜிஎஸ்டி நிலுவைத்தொகைகளை அளித்திட வேண்டும்:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nகல்வியைமத்தியத்துவப்படுத்தியிருப்பதையும், மதவெறி அடிப்படையில் மாற்றியிருப்பதையும்மற்றும் வணிகமயப்படுத்தி இருப்தையும் கடுமையாக எதிர்க்கிறது. மார்க்சிஸ���ட்கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nபிரதமரின் அனைத்து கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக தோழர் இளமாறம் கரீம் அவர்கள் எடுத்து வைத்த முக்கிய ஆலோசனைகள்:\nமாண்புமிகு பிரதமர் அவர்களே அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்கு இந்திய அரசாங்கத்தை நான் பாராட்ட்டுகிறேன். பிப்ரவரி மாதத்திலிருந்தே ...\nநாங்களும் வாழ விரும்புகிறோம், ஒரு காஷ்மீரியாக, ஒரு இந்துஸ்தானியாக வாழ விரும்புகிறோம்\nதேவை தலைவர் அல்ல… கொள்கை – திரிபுரா இடது முன்னணி பிரச்சார துவக்கத்தில் சீத்தாராம் யெச்சூரி\n8வது முறையாக ஆட்சி அமைப்போம் – திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார்\nஒக்கி புயல் நிவாரணப் பணிகளுக்கு நிதியுதவி செய்யுங்கள் – பினராயி விஜயன்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ராஜாங்கம் காலமானார்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், தொழிற்சங்க தலைவர் தோழர் எம்.ராஜாங்கம் 21.7.20 அன்று மதியம் சுமார் 12.00 மணியளவில் ...\nபார்பரம்மாள்புரம் தலித் மக்கள் மீதான தாக்குதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெல்லை மாவட்டக்குழு கண்டனம்.\nதென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் காவல்நிலை சித்ரவதையால் வாலிபர் குமரேசன் மரணம் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், காவலர் குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூலை 8 தென்காசி மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்.\nவெளிச்சம் தொலைக்காட்சி நிருபர் கண்ணன் மீதான சாதிய ரீதியிலான தாக்குதலுக்கு சிபிஐ(எம்) கரூர் மாவட்டக்குழு கண்டணம்\nகூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்த தொழிலாளர் பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்\n“பாஜக தலைவர்களின் மத வன்முறை பேச்சுக்கள் – காவல்துறை பாராமுகம்” : முதலமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்\nமாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். பொருள்: பாஜக தலைவர்கள் மேற்கொள்ளும், குறிப்பாக அந்தக் கட்சியின் தேசிய செயலாளர் ...\nவட்டி கொடுமையால் இளைஞர் தீக்குளித்து மரணம் : கந்துவட்டி தடுப்புச் சட்டத்தை கறாராக அமல்படுத்த சிபிஐ(எம்) வலியுறுத்தல் \nமாநில அரசுகளை திவாலாக்கும் மத்திய அரசின் முயற்சி : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nபொதுமுடக்க நெருக்கடியிலிருந்து மக்களை பாதுகாத்திட 10,000 மையங்களில் சிபிஐ(எம்) நடத்தும் மாபெரும் மக்கள் இயக்கம் \nஅதிகரிக்கும் கொரோனா நோய்ப் பரவலை தடுக்க தமிழக முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்\nநீட் எனும் கொலைக் கருவி… நாடாளுமன்றத்தில் பூஜ்ஜியம் நேரத்தில் சு.வெங்கடேசன்.எம்.பி. பேச்சு…\nஅனிதா முதல் ஜோதி ஸ்ரீதுர்கா வரை பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் மரணத்தின் துயரத்திலிருந்து மீளாவேதனையுடன் கேட்கிறோம் எப்பொழுது நீட் எனும் ...\nமதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடக்கிறதா சிபிஐ(எம்) மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி\nசிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர்களுக்கான (MSME sector) காணொளிக் கூட்டம்\nகோவை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ 9.50 லட்சம் மதிப்பீட்டில் குழந்தைகள் அங்கன்வாடி கட்டிடம்: பி.ஆர்.நடராஜன் எம்.பி திறந்து வைத்தார்\nவிபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் : பி.ஆர்.நடராஜன் எம்.பி வலியுறுத்தல் \nமின்கட்டணக் கணக்கீட்டில் குழறுபடிகள் ஏதுமில்லையா\nசங்கி அடிமைகளுக்கு வெட்கமே இல்லை… உங்கள் பொய்களுக்கு மக்கள் பதிலளிப்பார்கள்…\nஇடது ஜனநாயக முன்னணியைப் பொய்களால் வீழ்த்திட முடியாது\nபழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள்எடுப்பதுஎந்த அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாதுஅமித் ஷாவுக்கு பிருந்தா காரத் கடிதம்\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nநீட் எனும் கொலைக் கருவி… நாடாளுமன்றத்தில் பூஜ்ஜியம் நேரத்தில் சு.வெங்கடேசன்.எம்.பி. பேச்சு…\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nசிபிஐ (எம்) மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே.தங்கவேல் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செவ்வஞ்சலி\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடக்கிறதா சிபிஐ(எம்) மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி\nசிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர்களுக்கான (MSME sector) காணொளிக் கூட்டம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_10.html", "date_download": "2020-09-22T01:04:15Z", "digest": "sha1:WGF72FX7JF3Z6DANFESEK6R3KKX72QYR", "length": 4411, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "பேபி சாராவுக்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளமாம்!", "raw_content": "\nபேபி சாராவுக்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளமாம்\nசினிமாவைப்பொறுத்தவரை ஒரே படத்தோடு காணாமல் போனவர்களும் உண்டு, ஒரே படத்தோடு ஓகோவென்று புகழ் பெற்றவர்களும் உண்டு. அந்த வகையில், விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமன் மகளாக நடித்த பேபி சாரா, அந்த ஒரே படத்தில் தனது இயல்பான நடிப்பால் பேசப்பட்டவர். ஆனபோதும், அதையடுத்து அவர் எந்த படத்திலும் நடிக்கும் வாய்ப்பு பெறவில்லை. தொடர்ந்து விளம்பர படங்களில் மட்டுமே நடித்து வந்தவரை, மீண்டும் தான் இயக்கும் சைவம் படத்தில் லீடு ரோலில் நடிக்க வைத்திருக்கிறார் விஜய்.\nதாத்தா-பாட்டி-பேத்தி ஆகியோருக்கிடையே நடக்கும் செண்டிமென்ட் கதையில் இப்படம் உருவாகியுள்ளது. இதில் சாராவின் நடிப்பு அனைவரது மனதிலும் இடம் பிடிக்கும். அந்த அளவுக்கு தெய்வத்திருமகள் படத்தை விடவும், ஆச்சர்யப்படும் வகையில் இயல்பாக நடித்திருப்பதாகவும் கூறும் இயக்குனர் விஜய், சாராவுக்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம் கொடுத்திருக்கிறாராம்.\nஆனால், சாராவைப்பொறுத்தவரை இது குறைவான சம்பளம்தானாம். ஏனென்றால் அவர் விளம்பர படங்களில நடிக்க ஒரு நாளைக்கு 2 லட்சம் வாங்கி வருகிறாராம். அதேசமயம் டைரக்டர் விஜய் தன்னை தமிழில் அறிமுகம் செய்தவர் என்பதால், இப்படத்தில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளத்தில் நடிப்பதாக தெரிவித்துள்ள சாராதரப்பு, அடுத்து புக்காகும் படங்களில் 2 லட்சம் சம்பளம் கேட்பாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10708305", "date_download": "2020-09-22T01:53:22Z", "digest": "sha1:TAWMDCD7Z3Y3FWVBQV62GYEMWZ45IGQH", "length": 65206, "nlines": 809, "source_domain": "old.thinnai.com", "title": "நான்காம் நாயகம்! | திண்ணை", "raw_content": "\nசிறுமியை பலாத்காரம் செய்தவன் கைது சென்னை, ஏப்ரல் 26. சென்னையை அடுத்த திருவள்ளூர் திருநகரில் வசிப்பவர் நடராஜன்(38). இவர் பால்வியாபாரம் செய்துவருகிறார். இவருக்கு பவளகாந்தம்(35) என்ற மனைவியும் கிருஷ்ணவேணி(13), ராசாத்தி(9) என்ற இரு மகள்களும் உள்ளனர். அவ்வூரில் சின்னச்சங்கரன் தெருவில் வசிப்பவர் குருசாமி(65). இவரது மகன் ராஜா(30). சம்பவ தினத்தன்று அருகில் உள்ள கிணற்றுக்கு நீர் எடுக்கச்சென்றுள்ளார் கிருஷ்ணவேணி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனியே சென்ற அச்சிறுமியைக் கண்ட ராஜா, கிணற்றருகே சென்று அவரைப் பலாத்காரம் செய்துள்ளார். ஆடைகள் கிழிந்து மிரண்டு ஓடிவந்த கிருஷ்ணவேணி நடந்ததை அவரது தந்தையிடம் கூற, அவர் திருவள்ளூர் காவல்நிலையத்தில் புகார்கொடுத்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் சிறுமியைப் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ராஜாவை நேற்று கைது செய்தனர்.\nசிறுமியைப் பலாத்காரம் செய்தவன் மனநோயாளியா\nசென்னை, மே 1. சென்னையை அடுத்த திருவள்ளூர் திருநகரில் வசிப்பவர் நடராஜன். இவரது மூத்தமகள் கிருஷ்ணவேணி. சம்பவ தினத்தன்று கிணற்றுக்கு நீர் எடுக்கச்சென்ற இவரை, அதே ஊரைச்சேர்ந்த குருசாமி மகன் ராஜா ‘ஆடைகளைக் கிழித்து அரைநிர்வாணமாக்கி’ பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. கிருஷ்ணவேணி யின் தந்தை போலீசில் புகார் செய்ததையடுத்து ராஜாவைக் கைதுசெய்து மாவட்ட முதன்மை நீதிபதி முன் ஆஜர்படுத்தியிருந்தனர் போலீசார். பதினைந்து நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவன் சிறையில் அடைக்கப்பட்டான்.\nஇந்நிலையில் தொடர்ந்து அவனிடம் நடத்திவந்த விசாரணையில் ராஜா மனநிலை தவறியவன் போல நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. முன்னுக்குப்பின் முரணாகவும் சிலவிஷயங்களில் சிறுகுழந்தையைப் போலவும் அவன் நடந்துகொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். மனநோயாளியாய் அவன் இருக்கக்கூடும் எனவும் அவனை மனநல மருத்துவமனைக்கு அனுப்பி பரிசோதிப்பது எனவும் முடிவுசெய்துள்ளதாகப் போலீசார் கூறினர்.\nசென்னை, மே 15. சென்னையை அடுத்த திருவள்ளூரைச் சேர்ந்த நடராஜனின் மகள் கிருஷ்ணவேணி. இவர் திருவள்ளூர் தா.மோ.உ.பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இவரது தங்கை ராசாத்தியும் இதே பள்ளியில் படித்துவந்தார். பள்ளிக்கு தினமும் சைக்கிளில் சென்றுவருவாராம் கிருஷ்ணவேணி. அதே ஊரைச்சேர்ந்த குருசாமி மகன் ராஜா அடிக்கடி இவரிடம் குறும்பு செய்துவந்தாராம். சைக்கிளில் அவர் செல்லும்போது வேகமாய்ச்சென்று அவரது சைக்கிளைத் தடுப்பதும் நடந்துவரும்போது பின்பக்கத்தில் தட்டுவதும் என நடந்துகொள்வாராம்.\nசம்பவ தினத்தன்று கிணற்றுக்குச்சென்ற கிருஷ்ணவேணியை கற்பழிக்கமுயன்று சேலையைப்பிடித்து இழுத்தாராம் ராஜா. திடுமென ஆவேசம��� வந்தவராய் அவனைத் தள்ளிவிட்டுவிட்டு தப்பித்துவந்து போலீசில் புகார் கொடுத்தார் கிருஷ்ணவேணி. அவனைக்கைது செய்து போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் ராஜா மனநலம் குன்றியவன் போல நடந்துகொண்டது தெரிந்தது. இந்நிலையில் அவனைப்பரிசோதித்த மருத்துவர் அவர் மனநிலை சரியில்லாதவர் அல்ல எனவும் அதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை எனவும் கூறினார். இதனைத்தொடர்ந்து கடந்த இருநாட்களாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் பல வெளியாகியுள்ளன.\nஅதன்படி ராஜாவுக்கு ஏற்கனவே இரு பெண்களுடன் தொடர்பிருந்தது தெரியவந்துள்ளது. மதுராந்தகத்தை அடுத்த வடபாகத்தில் வசித்துவருபவர் மீனா. இவர் திருமணமாகி கணவனைப் பிரிந்துவாழ்பவர். இவருக்கும் ராஜாவுக்கும் நீண்ட நாட்களாகத் தொடர்பிருந்ததாகக் கூறப்படுகிறது. இதைப்போல பொன்னேரியை அடுத்த வீராச்சாமிபுரத்தில் வசித்துவரும் மல்லிகா என்பவருக்கும் இவனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துவந்துள்ளது. திருமணமானவரான மல்லிகா, கணவர் வேலைக்குச்சென்றபின் இவனுடம் சல்லாபம் செய்வாராம். இவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் நம்பப்படுகிறது. இன்னும் பல பெண்களுடன் அவனுக்குத் தொடர்பிருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.\nசென்னை, ஜூன் 2. சென்னையை அடுத்த திருவள்ளூரைச்சேர்ந்தவன் ராஜா. இவனுக்கு மிக்கிராஜா என வேறொரு பெயரும் உண்டு. மிக்கிராஜா டெய்லர் கடை வைத்திருக்கும் தனது நண்பன் சரவணன் என்பவனது கடைக்கு அடிக்கடி வருவானாம். டெய்லர் கடைக்கு வரும் பெண்களுடன் சகஜமாகப் பேசுவானாம். நைசாகப் பேசி அவர்களது கவனத்தைக் கவரும் இவன், அப்படியே பேச்சின்மூலம் அவர்களது மனத்தையும் மயக்குவான். அவர்களது வீட்டுமுகவரி மற்றும் வீட்டிலிருக்கும் நபர்கள் பற்றிப் பேசும் இவன் பிறகு தன் வேலையை ஆரம்பிப்பான். ஜாக்கெட்டை எடுத்துக்கொண்டு செல்லும் இவனிடம் தன் ஜாக்கெட்டைக் கழட்டாத பெண்களே இல்லை என்றும் இவனிடம் மயங்கிய பெண்களின் பட்டியல் மிகப்பெரியது எனவும் போலீஸ்அதிகாரி ஒருவர் கூறினார்.\nமதுராந்தகத்தை அடுத்த வடபாகத்தில் வசித்துவரும் மீனா என்ற பெண்ணிடம் முதலில் தொடர்பு ஏற்படுத்திக்கொண்ட ராஜா அவளிடம் காமக்களியாட்டங்கள் நடத்தியிருக்கிறான். கணவனைப் பிரிந்துவாழும் அப்பெண்ணோடு சிலக��லம் தங்கிய இவன், தனது நண்பர்கள் பலரையும் அப்பெண்ணிடம் அழைத்துவந்திருக்கிறான். மதுராந்தகத்தின் ஒதுக்குப்புரத்தில் உள்ள ஒரு வீட்டில் வாரக்கடைசியில் கூடும் இவர்கள் விடியவிடிய குடி, நிர்வாணம், நடனம் என கும்மாளம் செய்வார்களாம். துணைநடிகைகள் இருவரையும் கேரளாவிலிருந்து வந்த ஷாமா என்ற பெண்ணையும் இக்கூட்டணியில் இணைத்திருக்கிறாள் மீனா. இவர்களைப்போல் பொன்னேரி வீராச்சாமிபுரத்தில் வசித்து வந்த மல்லிகாவும் இவர்களுடன் இணைந்துள்ளார். இவர் திருமணமாகி கணவனுடன் வசித்துவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னோடு காமக்களியாட்டங்கள் நடத்திய அத்தனை பெண்களிலும் மல்லிகாவுக்கும் மீனாவுக்கும் மட்டுமே மிகவும் நெருக்கமாக இருந்துள்ளான் ராஜா. இவர்களைத்தவிர தனது சொந்த ஊரில் கிருஷ்ணவேணி என்ற பெண்ணை தனது ஆசைநாயகியாக வைத்திருந்தாகக் கூறப்படுகிறது.\n மிக்கிராஜாவைப்பற்றி தினம் ஒரு புதிர் வரும் நிலையில் அது தொடர்பான மேற்படி தகவல்களைக் கண்டறிய ‘நம்பர்ஒன்’ துப்பறியும் பத்திரிகையான ‘நமது நகுலன்’ பத்திரிக்கையும் களத்தில் இறங்கியது, இனி அது தரும் செய்திகள்.\nமிக்கிராஜா என்ற ராஜா பலபெண்களுடன் காமக்களியாட்டங்கள் நடத்தியது மட்டுமே இதுவரை அறிந்த செய்தியாக இருந்துவந்தது. ஆனால் அதையெல்லாம் பின்னுக்குத் தள்ளும்படியாகவும் மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய செய்திகளும் நமது புலன்விசாரணையில் கிடைத்துள்ளன. அதனபடி ராஜா பலபெண்களைக் கற்பழித்துக் கொலை செய்தது இப்போது தெரியவந்துள்ளது. மிக்கிராஜா எனப்படும் ராஜா பல காலத்திற்கு முன்பே தனது பக்கத்துவீட்டில் வசித்த அறுபது வயது பாட்டியிடம் முறைகேடாக நடந்துகொள்ள முயன்றிருக்கிறான். முயற்சி பலிக்காததால் அப்பாட்டியைக் கொலைசெய்திருக்கிறான். அப்போது பெரியவர்களால் ஊரைவிட்டு துரத்தப்பட்டு பாண்டிச்சேரியில் சிலகாலம் வாழ்ந்திருக்கிறான். பாண்டிச்சேரியில் வசித்தபோது பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை செய்த இவன், காயத்ரி என்ற பெண்ணைக் கற்பழிக்க முனைந்ததாக பாண்டிச்சேரி காவல்நிலையத்தில் புகார் இன்றும் இருக்கிறது. சிலகாலம் அங்கு தங்கியிருந்த இவன் பிறகு வேலை நிமித்தமாக சேலம் வந்திருக்கிறான். சேலத்தில் தான் தங்கியிருந்த வீட்டு ஓனரின் மகளிடம் தவறாக நடந்துகொள்ளமுய��்று அப்பெண் இவனை செருப்பால் அடித்துவிட்டாராம். இதனால் வெறுப்புற்ற இவன், அப்பெண்ணின் பெயரை ஒரு நாயின் கழுத்தில் கட்டி அலையவிட்டானாம். இதிலிருந்து இவன் எவ்வளவு கீழ்த்தர வக்கிர உணர்வுகள் கொண்டவன் என்பது தெரியவருகிறது.\nஇவனது தாயார் சிறுவயதிலேயே இவனையும் இவனது தந்தையையும் விட்டுவிட்டு வேறொருவருடன் ஓடிவிட்டாராம். அதிலிருந்து பெண்களின் மேல் வெறுப்புற்ற இவன் இத்தொடர் கொலைகளை நிகழ்த்தியிருக்கலாம். இவனது தந்தையும் தனது வீட்டிற்கருகில் இருக்கும் ஒரு விதவைப்பெண்ணோடு கள்ள உறவு வைத்திருந்திருக்கிறார். அறுபதைந்து வயதான அப்பெண் அண்மையில் இறந்துபோனார். அவருடைய சாவில் ஏதும் மர்மமிருக்கிறதா எனவும் போலீசார் விசாரித்துவருகின்றனர்.\nநீலப்படத்தில் மிகுந்த நாட்டம் உள்ளவனாம் ராஜா. இதற்கான சாட்சியங்களாய் அவனது ஊரில் உள்ள வீட்டில் நிறைய ஆபாசப்படங்கள் அடங்கிய சிடிக்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவனிடமிருந்து கைப்பற்ற சிடிக்களில், நான்கெழுத்து நடிகை ஒருவர் மற்றும் அண்மையின் வெளிவந்த ‘பெரிய நடிகரின்’ திரைப்படத்தில் ‘கொழுக் மொழுக்’ தங்கையாக வந்த ‘பால்’ நடிகை ஆகியோரது உடலுறவு ஆபாச காட்சிகளும் நிர்வாணப் படங்களும் அடங்கியிருந்தனவாம். அக்காட்சிகளில் ‘வாத்ஸயனாரையே’ மிஞ்சும் அளவில் காட்சிகள் இடம்பெற்றிருந்ததாம்.\nபோலீசார் தொடர்ந்து நடத்திய தேடுதலில் இதுவரை வராத ‘புதிய’ தகவல்கள் பல வெளிவந்துள்ளன. இவனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் ராக்கப்பன் என்பவர் சில மாதங்களுக்கு முன் பெரம்பலூர் தனித்தமிழ் தீவிரவாதக்கும்பலுடன் சேர்ந்துவிட்டதால் இவனுக்கும் தனித்தமிழ்நாடு குழுவினருக்கும் தொடர்பிருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுவதாகத் தெரிகிறது. இதற்கிடையே கைதுசெய்யப்பட்டபோது இவனது பாக்கெட்டில் இருந்த ஒரு டைரியை போலீசார் கைப்பற்றியதாகவும் அதில் ஏராளமான அதிர்ச்சித்தகவல்கள் அடங்கியிருப்பதாகவும் நம்பப்படுகிறது. கொள்ளையடித்த விவரங்கள், கற்பழித்த பெண்களின் புகைப்படங்கள், சில அரசியல்வாதிகளின் தொலைபேசி எண்களும் இருந்தனவாம். மேலும் முக்கிய நடிகைகளின் புகைப்படமும் சில துணைநடிகைகளின் அரைகுறைப்படங்களும் இருந்தனவாம். இதனைத்தொடர்ந்து குருப்செக்ஸில், ��ிபசாரத்தில் ஈடுபட்ட சினிமா துணைநடிகைகள் மற்று முன்னணி நடிகைகள் பற்றிய தகவல்கள் வெளிவரலாம் எனக்கூறப்படுகிறது.\nஇதற்கிடையே இவனது கடைசிக் காதலியாய் இருந்த கிருஷ்ணவேணி என்றபெண் கடந்தவாரம் தற்கொலை செய்துகொண்டார்.\nமிக்கிராஜா குண்டர் சட்டத்தில் அடைப்பு\nரத்தம் உறையவைக்கும் விதத்தில் திகிலூட்டும் வகையில் தொடர் கொலைகளையும் கொள்ளைகளையும் நிகழ்த்திய கூலிப்படைத்தலைவன் ‘மிக்கி’ராஜா இன்று குண்டர்கள் சட்டத்தின் கீழ் அடைக்கப்படுகிறான். தமிழ்நாட்டையே கலக்கும் வகையில் ஒன்றுமறியா சின்னஞ்சிறு பிஞ்சுக்குழந்தைகளிலிருந்து மூதாட்டி வரையிலான பெண்களைக் கடத்திக் கற்பழித்துக் கொலை புரிந்த அவனுக்கு மூன்று மாதங்களில் ஐந்துமுறை ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் நேற்றும் உயர்நீதிமன்ற நீதிபதி ப.கண்ணாயிரம் அவர்களின் முன்னால் ஆஜர்படுத்தப்பட்டான். ‘போலீசார் மிகுந்த தொல்லை தருவதாகவும் தனக்கு உடல்நிலை சரியில்லை அதனால் மருத்துவ வசதிகள் அளிக்கவேண்டும்’ என்றும் நீதிபதியிடம் அவன் சொன்னான். ‘அவையெல்லாம் வெறும் ‘பாவ்லா’ மட்டுமே, துளியும் உண்மையில்லை’ என்றும் ‘இக்கொலை வழக்குகளிலிருந்து தப்பிக்க பொய்சாட்சிகளை ஏற்பாடு செய்யவே அவன் இத்தகைய வேஷம் போடுவதாகவும்’ கொலை மற்றும் கொள்ளை பற்றி விசாரித்துவரும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nசெக்ஸ் வேட்கையும் ரத்த வேட்டையும் கொண்ட இவனுக்கு ‘செபத்தியன்’ மற்றும் ‘நூர்முகமது’ போன்ற பலபெயர்களும் உண்டாம். இதற்கிடையே, சேலம் அருகில் ஒரு குக்கிராமத்தில் இருக்கும் மிக்கிராஜாவின் தாயார் செய்தியையறிந்து நேற்று தற்கொலை செய்துகொண்டாராம். தாயாரின் தற்கொலைக்குக் காரணமான இவரது மேல் இன்னும் ஒரு வழக்குத் தொடரலாமா என்பது குறித்து போலிசார் ஆராய்ந்து வருவதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஜூலை 4. பெண்பித்தனும் கொடூர கொலைகாரனும் கொள்ளைக்காரனுமாகிய பிரபல தாதா மிக்கிராஜாவுக்கு நெருங்கிய தொடர்புள்ளதாகக் கருதப்படும் ஒருவரை போலீசார் நேற்று கோயம்புத்தூரில் கைது செய்தனர். இவரிடமிருந்து இரண்டு செல்போன்களும் ஏகப்பட்ட ஆபாச சிடிக்களும் கைப்பற்றப்பட்டன. அவரிடமிருந்து மேலும் ஒரு கைத்துப்பாக்கியும் நான்கு நாட்டு வெடிகுண்டுகளும் ‘அல்ஜா’ என்று பெய��ிடப்பட்ட சாவிக்கொத்து மற்றும் கத்தை கத்தையான இந்திய கள்ளரூபாய் நோட்டுகளும் கைப்பற்றப்பட்டன. அல் உம்மா, அல்கொய்தா போன்று இப்பெயரும் விளங்குவதால் இந்த ‘அல்ஜா’விற்கு, பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கங்களுடன் ஏதும் தொடர்பிருக்கிறதா என விசாரணை நடைபெற்றுவருகிறது.\nஇதற்கிடையே பெங்களூருவில் விபசாரவழக்கில் நேற்று கைதுசெய்யப்பட்ட பிரபல சினிமா நடிகை ‘ராய்நிகிதாவுக்கும்’ இவனுக்கும் ஏதும் தொடர்பு இருந்ததா என விசாரணை நடைபெற்றுவருகிறது. அவர் பலமுறை சிங்கப்பூர் மலேசியா மற்றும் அரபுநாடுகளுக்குப் பயணப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. ராய்நிகிதாவின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. ராய்நிகிதாவுடன் பலதொழிலதிபர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்புயிருந்திருப்பதை அறிந்த போலீசார் மேலும் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்திவருகிறார்கள்.\n இப்பெயரை தமிழ்நாட்டு மக்கள் மறந்திருக்கமாட்டார்கள். குலை நடுங்கும் பெயருக்குச் சொந்தக்காரன். தமிழக மக்களை மட்டுமல்லாது பல முன்னணி நடிகைகளையும் பெரிய அரசியல்வாதிகளையும் கதிகலங்க வைத்தவன். பலபெண்களைக் கடத்தியும் கற்பழித்தும் கொலைபுரிந்தவன். பலயிடங்களில் கொள்ளையடித்தவன். பலபெண்களை குறிப்பாக முன்னணி நடிகைகளை வைத்து தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களிலும் வெளிநாட்டிலும் விபசாரம் நடத்தியவன். ரவுடி அரசியல்வாதிகளின் மூளையும் செயலுமாய் இருந்தவன். தீவிரவாதிகளோடும் வன்முறைக் கும்பலோடும் தொடர்புள்ளவன். எந்தவித பயமும் ஒழுக்கநெறிகளும் இல்லாமல் சமுதாயத்தில் உலவிய பிராணி. ஏழுவருடங்களுக்கு முன் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்ட அவனுக்கு இப்போது தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பு எழுதியுள்ளது உயர்நீதிமன்றம். இறுதியில் தர்மம் வென்றிருக்கிறது.\nசென்னை புறநகர்ப்பகுதியைச் சேர்ந்தவன் ராஜா. இளம்வயதில் தாயைப்பிரிந்த இவன் தனது தந்தையுடன் வாழ்ந்துவந்தான். இளமையில் வறுமையில் வாடியதால் இவனது தந்தையார் அருகில் உள்ள ஒரு நகரத்திற்கு குடிபெயர்ந்தார். அங்கு முன்னாள் அமைச்சர் ஒருவரின் வீட்டில் எடுபிடியாக வேலை பார்த்துள்ளான். பிறகு அருகில் உள்ள டெய்லர் கடை ஒன்றில் வேலைக்குச்சேர்ந்தான் ராஜா. அங்கு வரும் பெண்களுடன் உல்லாசமாக இருக்க முனைந்திருக்கிறான். கடைக்காரருக்கும் இவனுக்கும் ஏதோ தகறாறு ஏற்பட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான். இதற்கிடையே தனது தந்தைக்கும் அருகில் வசித்த இன்னொரு பெண்ணுக்கும் தவறான உறவிருந்ததால் அப்பெண்ணைக் கொலைசெய்துவிட்டு தப்பியவன் போலீசாரிடம் பிடிபட்டான்.\nபின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் மிகவும் அதிர்ச்சியான தகவல்கள் பல வெளியாயின. அதன்படி பல கற்பழிப்புகள் மட்டுமின்றி கொலைகொள்ளையிலும் இவன் ஈடுபட்டிருப்பது பின்னர் தெரியவந்தது. பல பெண்களை வைத்து விபசாரம் செய்த தகவல்களும் வெளிமாநில தீவிரவாதக்கும்பலுடன் தொடர்புள்ளதும் விசாரணையில் வந்ததையடுத்து குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டான். ஏழுவருடங்கள் தொடர்ந்து நடந்த வழக்குவிசாரணை நேற்று முடிவுக்கு வந்தது. மிக்கிராஜா வழக்கில் தீர்ப்பு வெளிவருவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர் போலீசார். தீர்ப்பு வழங்கப்போவதை தமிழ்நாடே ஆவலுடன் எதிர்பார்த்துவந்த நிலையில் மூவர் அடங்கிய பெஞ்ச் காலை பத்து மணிக்கு இவ்வழக்கு மீதான தீர்ப்பை வாசித்தது.\nஅதன்படி ஒரு கொலை, நான்கு கொள்ளை, ஐந்து கற்பழிப்புகள் மற்றும் ஆயுதங்கள் வைத்திருந்தது, கஞ்சா வைத்திருந்தது, தீவிரவாதிகளுடன் தொடர்பு என அனைத்திற்கும் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டனை வழங்கப்பட்டது. கொலையும் சில கற்பழிப்புகளும் சிறுமிகளின் மீதான வக்கிரம் என்பதால் அவற்றைப் பலமாகக் கண்டித்த நீதிபதிகள் அவற்றுக்கு தூக்குத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தனர்.\nஇத்தீர்ப்பை வாசிக்கும்பொழுது அவனது முகம் வாடியிருந்தது. ஆரவாரமிட்ட மகளிர் சங்கத்தினரை அமைதியாய்ப் பார்த்துக்கொண்டிருந்தான். இவனைப் பார்க்கவோ இவ்வழக்கு மீதான தீர்ப்பைக் கேட்கவோ இவனது உறவினர்கள் யாரும் வராத நிலையில் மிகவும் சோர்வாக இருந்தான். இவனது தூக்குத்தண்டனை தீர்ப்பு குறித்து அறிய இவனது கிராமத்திற்கு நமது நிருபர் சென்றபொழுது கிராமத்தில் யாரும் பேச முன்வரவில்லை. இவனுடைய தந்தையார் கவனிப்பாரின்றி இருவருடங்களுக்கு முன் இறந்துபோய்விட்டாராம்.\nபல்வேறு கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் ஈடுபட்டிருந்ததாய் பத்து வருங்களுக்கு முன் கைது செய்யப்பட்டவர் திரு.ராஜா. சென்னை உயர்நீதிமன்ற��்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் மூன்று வருடங்களுக்கு முன் மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு ராஜா எனப்படும் மிக்கிராஜாவுக்கு துக்குத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. அதனைத்தொடர்ந்து அம்பேத்கர் தாழ்த்தப்பட்டோர் நல வாழ்வு மையம் சார்பில் இலவச சட்டஉதவி பெற்ற இவர் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். உச்சநீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற இவ்வழக்கில் திரு.ராஜா விடுதலை செய்யப்பட்டார். இவர் பலாத்கார வழக்கில் மட்டுமே குற்றவாளி என்றும் அதற்கும் இதுவரை அனுபவித்த பத்துவருட சிறைத்தண்டனை அதிகம் என்றும் கூறிய நீதிபதிகள், உடனடியாக இவரை விடுதலை செய்ய உத்தரவிட்டனர். யாரோ ஒரு பெரும் அரசியல் ஆளுமைக்காக இவர் பலிகடா ஆக்கப்பட்டிருப்பதாக அதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்த நீதிபதிகள் உண்மைக்குற்றவாளிகளை கண்டுபிடிக்கும்படி போலீசாருக்கு அறிவுறுத்தினர்.\nதி ல் லா னா\n‘ஸியா மிங்ஜு’ என்ற ஒரு பளீர் முத்து\nசுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள்\nஹைதராபாத் முஸ்லிமீன் கட்சியின் அராஜகப் பாரம்பரியம்\nஉன் கவிதையை நீயே எழுது\nஹைதராபாத் குண்டுவெடிப்புக்கள்: தெற்கின் ஜிகாதி தீவிரவாத கொடுக்குகள்\nஜெ.மோவின் சுவாரசியம் என்பது என்ன என்கிற கட்டுரை பற்றி\nநட்சத்திர இரவு – 2007\n அத்தியாயம் இருபத்தைந்து: பப்லோவென்றொரு சமர்த்தனான முகவன்\nஇலை போட்டாச்சு -34 ரவா பொங்கல்\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 1 பாகம் 2\nபகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 5\nஜப்பான் நிலநடுக்கமும், அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு அமைப்பும் -3 (ஜூலை 17, 2007)\nஹெச்.ஜி.ரசூல் எழுத்துக்கள் – பதிவுகள்\nகாதல் நாற்பது – 36 காதல் பளிங்கு மாளிகை \nநற்றிணை உரையாசிரியர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்(10.09.1862 -30.07.1914)\nகோவை குண்டுவெடிப்பு வழக்குத் தீர்ப்புகள் – நீதிக்குக் கிடைத்த வெற்றியா\nதோழர் வே.ஆனைமுத்து அவர்களுக்குப் பாராட்டுவிழா\nஇலக்கிய வட்டம், ஹாங்காங் திரைப்பட ரசனை கருத்தரங்கம்\nபுதிய நளபாகம் – மும்பாதேவிக்கு\nமாத்தா-ஹரி – அத்தியாயம் 25\nசக்தே இண்டியா – தூள் கிளப்பு இந்தியா – இந்தியா வயது : 60\nPrevious:பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 4\n அத்தியாயம் இருபத்தைந்து: பப்லோவென்றொரு சமர்த்தனான முக��ன்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதி ல் லா னா\n‘ஸியா மிங்ஜு’ என்ற ஒரு பளீர் முத்து\nசுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள்\nஹைதராபாத் முஸ்லிமீன் கட்சியின் அராஜகப் பாரம்பரியம்\nஉன் கவிதையை நீயே எழுது\nஹைதராபாத் குண்டுவெடிப்புக்கள்: தெற்கின் ஜிகாதி தீவிரவாத கொடுக்குகள்\nஜெ.மோவின் சுவாரசியம் என்பது என்ன என்கிற கட்டுரை பற்றி\nநட்சத்திர இரவு – 2007\n அத்தியாயம் இருபத்தைந்து: பப்லோவென்றொரு சமர்த்தனான முகவன்\nஇலை போட்டாச்சு -34 ரவா பொங்கல்\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 1 பாகம் 2\nபகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 5\nஜப்பான் நிலநடுக்கமும், அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு அமைப்பும் -3 (ஜூலை 17, 2007)\nஹெச்.ஜி.ரசூல் எழுத்துக்கள் – பதிவுகள்\nகாதல் நாற்பது – 36 காதல் பளிங்கு மாளிகை \nநற்றிணை உரையாசிரியர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்(10.09.1862 -30.07.1914)\nகோவை குண்டுவெடிப்பு வழக்குத் தீர்ப்புகள் – நீதிக்குக் கிடைத்த வெற்றியா\nதோழர் வே.ஆனைமுத்து அவர்களுக்குப் பாராட்டுவிழா\nஇலக்கிய வட்டம், ஹாங்காங் திரைப்பட ரசனை கருத்தரங்கம்\nபுதிய நளபாகம் – மும்பாதேவிக்கு\nமாத்தா-ஹரி – அத்தியாயம் 25\nசக்தே இண்டியா – தூள் கிளப்பு இந்தியா – இந்தியா வயது : 60\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2020-09-22T00:18:44Z", "digest": "sha1:TJMOYHLKDELCX3FOQRQZ6WMPSXPCOHRN", "length": 9104, "nlines": 34, "source_domain": "analaiexpress.ca", "title": "கொடுமை…காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு…அமெர���க்கா சுட்டிக்காட்டு |", "raw_content": "\nகொடுமை…காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு…அமெரிக்கா சுட்டிக்காட்டு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடும் இளம் பெண்கள், இளம் குடும்ப பெண்கள் மீது அரச அதிகார்கள் மற்றும், இராணுவத்தின் பல்வேறு பிரிவுகளும் பாலியல் துன் புறுத்தல்களை புரிவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.\nஅமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் கடந்த வருடத்தில் உலக நாடுகளின் மனித உரிமை நிலவரம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டிருக்கின்றது.\nஅந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,\nபோரில் கொல்லப்பட்ட படையினரின் மனைவிமார் அரசால் வழங்கப்படும் நிதி உதவியை பெற முயலும் வேளை பாலியல் துர்நடத்தைகளை எதிர்கொள்கிறார்கள். அரசோ அல்லது அதன் முகவர்களோ சட்டவிரோத படுகொலைகளில்\nஈடுபட்டனர் என தகவல்கள் கிடைத்துள்ளன. போரின்போதும், இதன் பின்னரும் காணாமல் போதல் என்பது இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சனையாக காணப்படுகிறது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னொலிகொட காணாமல்போக செய்யப்பட்டமை தொடர்பில் வருட இறுதிவரை அதிகாரிகள் எவருக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை.\nசித்திரவதை உட்பட ஈவிரக்கமற்ற மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் மற்றும் தண்டனைகளை இலங்கையின் அரசமைப்பும் சட்டமும் தடை செய்துள்ள போதிலும் அதிகாரிகள் இதனை தொடர்ந்தும் பின்பற்றுகின்றனர். குற்றங்கள் தொடர்பான வாக்குமூலங்களை பெறுவதற்காக பொலிசார் பொதுமக்களை சித்திரவதை செய்வதுடன், பாலியல் துன்புறுத்தலுக்கும் உள்ளாகின்றனர்.\n2017 பெப்ரவரியில் அரசு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடைசெய்யப்படுவதை இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்தபோதிலும், கடந்த வருடம் இலங்கை அரசு ஆகக்குறைந்தது நான்கு பேரையாவது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது. பொலிசார் சித்திரவதைகளை வழமையான நடைமுறையாக நாடு முழுவதும் பின்பற்றுகின்ற னர் என தெரிவித்துள்ள இலங்கையின் மனித உரிமைகள் ஆணையகம், கடந்த ஜூன் மாதம் வரை உடல்உள சித்திரவதைகள் குறித்து 193 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.\nமனித உரிமைகள் அமைப்புக்கள் மேற்கொண்ட ஆய்வின்போது இலங்கை முழுவதும் சித்திரவதைகள் பரவலாக பின்பற்றப்படுவது தெரிய வந்துள்ளது. கடந்த காலங்களை போன்று போர் முடிவடைந்த பின்னரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர்கள் தாங்கள் சித்திரவதை செய்யப்பட்டோம், பலவந்தமாக வாக்குமூலம் பெறப்பட்டதாகவும், சட்டத்தரணிகளையும் குடும்பங்களையும் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பாலியல் துன்புறுத்தல் உட்பட சித்திரவதைகள், மோசமாக நடத்தப்படுதல் போன்றவற்றை புனர்வாழ்வு முகாம்களிலும், விடுதலையின் பின்னரும் அனுபவித்தோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.\nபொதுமக்களிற்கு எதிராக படையினரும் பொலிசாரும் அதிகளவான வன்முறைகளை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. காணாமல் போன தங்கள் கணவன்மார்கள் குறித்த தகவல்களை கோரிய மனைவியர்களை அரச அதிகாரிகளும், பாதுகாப்பு துறை அதிகாரிகளும் பாலியல் துர்நடத்தைக்கு உள்ளாக்கியுள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது. போரில் கொல்லப்பட்ட படையினரின் மனைவிமார் அரசால் வழங்கப்பட்ட நிதி உதவியை பெற முயலும்போது பாலியல் துர்நடத்தையை எதிர்கொள்கின்றனர்“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ieeehealthcom2016.com/ta/imove-review", "date_download": "2020-09-22T00:08:10Z", "digest": "sha1:K6JE744X67DTQF5LEY5FBH47ALFLK7O5", "length": 24187, "nlines": 108, "source_domain": "ieeehealthcom2016.com", "title": "iMove ஆய்வு - சோதனையாளர்கள் ரகசியத்தை வெளிப்படுத்தினர்!", "raw_content": "\nஎடை இழந்துவிடபருஇளம் தங்கஅழகுமேலும் மார்பகதோல் இறுக்கும்Chiropodyசுறுசுறுப்புநோய் தடுக்கமுடிமெல்லிய சருமம்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிNootropicஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்உறுதியையும்முன் பயிற்சி அதிகரிப்பதாகபுரோஸ்டேட்நன்றாக தூங்ககுறட்டை விடு குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்க\niMove : iMove மிக சக்தி வாய்ந்த ஒன்றாகும்.\nநீங்கள் கூட்டு செயல்பாடு அதிகரிக்க விரும்பினால் iMove, ஆனால் அது ஏன் நுகர்வோர் வாடிக்கையாளர் கருத்துக்களை ஒரு பார்வை தெளிவுபடுத்துகிறது: நீங்கள் அடிக்கடி இது iMove என்ன வாக்குறுதிகள் வைத்திருக்கிறது என்பதை சந்தேகிக்கிறீர்களா நுகர்வோர் வாடிக்கையாளர் கருத்துக்களை ஒரு பார்வை தெளிவுபடுத்துகிறது: நீங்கள் அடிக்கடி இது iMove என்ன வாக்குறுதிகள் வைத்திருக்கிறது என்பதை சந்தேகிக்கிறீர்களா தீர்வு இங்கு கூட்டு செயல்பாட்டை அதிகரிக்கிறது:\niMove உள்ளது என்று iMove\nதீர்வு இயற்கை பொருட்கள் மட்டுமே உருவாக்குகின்றது. இதன் மூலம் நீண்ட கால அடிப்படையிலான விளைவுகளை அடிப்படையாகக் கொண்டது. iMove சிறிய எரிச்சலூட்டும் பக்க விளைவுகள் அதே போல் சாதகமான அந்த வழியில் பொருட்டு தொடங்கப்பட்டது.\nஅந்த மேல், வழங்குநர் அதிக நம்பிக்கை உள்ளது. ஒரு விழிப்புணர்வு இல்லாமல் இந்த அட்டை கவர்வது மற்றும் ஒரு பாதுகாப்பான இணைப்பை உணர்ந்து கொள்ளலாம்.\n✓ அடுத்த நாள் டெலிவரி\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nதினசரி பயன்பாட்டிற்கு சிறந்த முடிவு\nஅதனால் தான் iMove கொள்முதல் உறுதிப்படுத்துகிறது:\nகுறிப்பாக iMove பயன்படுத்தி நல்ல நன்மைகளை கையகப்படுத்தல் ஒரு பெரிய முடிவை என்று சந்தேகம் விட்டு:\nஅனைத்து பொருட்களும் உடல் தோற்றமளிக்காத இயற்கை தோற்றத்தின் சத்துப்பொருள்\nநீங்கள் உங்கள் பிரச்சனையை யாராவது சொல்ல வேண்டியதில்லை, பின்வருவதில் தடுப்பு இல்லை\nகூட்டு iMove உதவும் மருந்துகள் அடிக்கடி பரிந்துரைப்புகளுடன் மட்டுமே கிடைக்கின்றன - iMove இணையத்தில் வசதியாகவும் மலிவாகவும் பெற்றுக்கொள்ள முடியும்\nஇண்டர்நெட் ஒழுங்குமுறை இல்லாததால் யாரும் உங்கள் சூழ்நிலையை கவனிக்க வேண்டியதில்லை\nஒரு பிட் சிறப்பாக iMove, iMove எவ்வாறு iMove என்பதைப் iMove, கூறுகளின் ஆய்வு iMove ஒரு தோற்றத்தை உதவுகிறது.\nஇருப்பினும், உங்களிடம் இதை ஏற்கனவே உங்களிடம் கையிலெடுத்திருக்கிறோம்: அறிக்கைகள் மற்றும் பயனர் அனுபவங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு விடையிறுக்கும் முன், iMove விளைவு தொடர்பான அதிகாரப்பூர்வ தரவை இங்கே காணலாம்:\niMove தாக்கம் iMove தயாரிப்பாளரிடமிருந்து அல்லது பிற ஆதாரங்களில் இருந்து வருகிறது, மேலும் மதிப்புரைகள் மற்றும் ஆராய்ச்சி முடிவுகளில் பிரதிபலிக்கிறது.\niMove இன் வளர்ந்த சூத்திரத்தின் அடித்தளம் 3 முக்கிய கூறுகளை உருவாக்குகிறது iMove அத்துடன்.\nதயாரிப்பாளர் 2 நிரூபிக்கப்பட்ட கூறுகளை ஒரு அடித்தளமாக பயன்படுத்துகிறார் என்ற உண்மையை உற்பத்தி நடைமுறையில் சோதனை செய்வது என்���துதான்: இணைந்த நிலையில்.\nஇதேபோல், இந்த வெவ்வேறு கூறுகளின் பெரிய அளவு நம்பிக்கை. Turmeric PLus மாறாக, இது மிகவும் பெரியது. இந்த வழக்கில், பல தயாரிப்புகள் அனைத்து போட்டியிட முடியாது.\nநான் ஆரம்பத்தில் ஆர்வமுள்ள ஒரு பொருளாகப் பயன்படுத்துவதைப் பற்றி நான் ஆச்சரியப்பட்டதில் இருந்தே, சில ஆராய்ச்சிக்குப் பிறகு, கூட்டுப் பணியில் குறிப்பிடத்தக்க செயல்பாட்டைப் பெற முடியும் என்று நான் நம்பினேன்.\nவிவேகமான, நன்கு ஏற்றப்பட்ட பொருள் செறிவு மற்றும் கூடுதல் பொருட்கள் ஆதரவு, இது கூட்டு பிரச்சினைகள் தவிர்க்க தங்கள் பங்கை செய்ய.\nஎந்த பக்க விளைவுகளும் உள்ளதா\nதற்போது, மனித உடல் செயல்முறைகளைப் iMove என்பது ஒரு அதிநவீன தயாரிப்பு என்று பொது அறிவு உள்ளது.\nசந்தையில் நூற்றுக்கணக்கான பிற பொருட்களைப் போலன்றி, iMove பின்னர் நம் உடல்களுடன் செயல்படுகிறது. இது ஏற்படாத இணைந்த நிகழ்வுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nமுதல் பயன்பாடு இன்னமும் அறிமுகமில்லாததாக உணர முடியுமா நேர்மறையான விளைவுகள் காட்டப்படுவதை உறுதி செய்ய சிறிது காலம் எடுக்கும்\nநேர்மையாக இருக்க வேண்டும், அதை சிறிது நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும், உட்கொண்ட ஆரம்பத்தில் ஒரு அசாதாரண உணர்வு ஏற்படலாம்.\nபயன்படுத்தும் போது பயனர்கள் பக்க விளைவுகள் பற்றி சொல்லவில்லை ...\n[Prodktname] கிடைக்கும் வரையில் இங்கே வாங்குவதற்கு உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு.\nஎந்த இலக்கு குழு தயாரிப்பு வாங்க வேண்டும்\nகூடுதலாக, ஒருவர் தன்னைக் கேட்க வேண்டும்:\niMove குறிப்பாக எடை இழப்பு உதவுகிறது. இது தெளிவாக உள்ளது.\nஆனால் நீங்கள் ஒரு மாத்திரையை விழுங்க முடியுமென்று சந்தேகிக்கிறீர்களானால், உடனடியாக உங்கள் எல்லா தேவைகளையும் தீர்த்துக்கொள்ளுங்கள், நீங்கள் உங்கள் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.\nசுய ஒழுக்கம் மற்றும் தீர்மானத்தை நீங்கள் கொண்டிருக்க வேண்டும், ஏனெனில் கார்பஸை பாதிக்கும் மாற்றங்கள் உழைக்கின்றன.\nIbid iMove உண்மையில் வழி சுருக்கவும். Skinception மாறாக, எனவே இது மிகவும் பரிந்துரைக்கத்தக்கது. எல்லாம் இருந்தும் நீங்கள் படிகளை தவிர்க்க வேண்டும். நீங்கள் இறுதியாக கூட்டு செயல்பாடு அதிகரிக்க வேண்டும் என்றால், நீங்கள் iMove உருவாக்க, அதை வேண்டுமென்றே விண்ணப்பிக்க பின்னர் நீங்கள் ஏற்கனவே எதிர்காலத்தில் முடிவுகள் பற்றி மகிழ்ச்சி இருக்கலாம்.\niMove ஐ பயன்படுத்துவது பற்றி குறிப்பிடத்தக்க தகவல்கள்\nதயாரிப்பாளரின் விரிவான விளக்கத்தையும் மொத்த உற்பத்தியின் எளிமையையும் காரணமாக இந்த தயாரிப்பு நுகர்வோரால், எல்லா நேரங்களிலும், அதிக நடைமுறையில் இல்லாமல் பயன்படுத்தப்படலாம்.\nதயாரிப்பு கிட்டத்தட்ட சிறிய இடத்தை ஆக்கிரமிக்கிறது மற்றும் எங்கும் செல்ல விவேகமுள்ளது. உற்பத்தியாளர் பயன்பாடு மற்றும் அளவு அடிப்படையில் அனைத்து அத்தியாவசிய தரவை வழங்குகிறது - அவர்கள் விரைவில் விளக்கினார் மற்றும் செயல்படுத்த எளிதானது\nஎந்த முடிவுகள் iMove யதார்த்தமானவை\nநீங்கள் கூட்டு செயல்பாடு அதிகரிக்க iMove பயன்படுத்த முடியும் என்று உறுதியாக இருக்க முடியும்\nஏராளமான சான்றுகள் இருப்பதால், இது ஒரு வலியுறுத்தல் அல்ல.\nஇறுதி முடிவுக்கான சரியான நேரம் உண்மையிலேயே பாத்திரத்தில் இருந்து பாத்திரத்திற்கு வேறுபடும்.\n iMove நேரடியாக iMove செய்யும் வாடிக்கையாளர்களில் ஒருவராக நீங்கள் இருக்கலாம்.\nஉண்மையில், iMove உடன் iMove முடிவுகள் சிகிச்சைக்குப் பிறகு மட்டுமே காண்பிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.\nஒருவேளை நீங்கள் அதன் விளைவை கவனிக்கவில்லை, ஆனால் வேறு யாராவது உங்களிடம் பேசுகிறார்கள். நீங்கள் உடனடியாக உங்கள் புதிய சுய நம்பிக்கையை கவனிக்க வேண்டும்.\niMove க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n→ உண்மையான iMove -ஐ ஆர்டர் செய்ய கிளிக் செய்க\n✓ ஒரே இரவில் விநியோகம்\niMove பகுப்பாய்வு iMove செய்யப்பட்டது\niMove போன்ற ஒரு தீர்வு, விரும்பிய முடிவுகளை iMove என்பதை உறுதி செய்ய, அது சமூக ஊடக இடுகைகள் மற்றும் அந்நியர்களின் விமர்சனங்களை ஒரு கண் வைத்து காயம் இல்லை துரதிருஷ்டவசமாக, அவர்கள் மிகவும் விலையுயர்ந்த ஏனெனில் பொருள் மிகவும் சில மருத்துவ சிகிச்சைகள் உள்ளன மற்றும் பொதுவாக மருந்துகள் மட்டுமே அடங்கும்.\niMove மதிப்பீடு முக்கியமாக தெளிவான மதிப்பீடுகள், ஆனால் நிறைய விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே சாத்தியமான சாத்தியக்கூறுகளைக் காணலாம்:\niMove மிகவும் மகிழ்வளிக்கும் முடிவுகளை வழங்குகிறது\niMove அனுபவங்கள் அதிசயமாக திருப்தி iMove. காப்ஸ்யூல்கள், ஜெல் மற்றும் பல உதவிகள் போன்ற வடிவங்களில் இருக்கும் பொருட்களுக்கு தற்போதுள்ள சந்தையை நாம் கட்டுப்படுத்தி வருகிறோம், ஏற்கனவே நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருக்கின்றன. அதேபோல், Clenbuterol முயற்சிப்பது மதிப்பு. எனினும், iMove ஆய்வுகள் போன்ற ஒரு தெளிவான மற்றும் iMove அரிதானது.\nஉண்மையில் ஒரு விஷயம் என, எதிர்பார்க்கப்பட்ட மறுசீரமைப்பு தயாரிப்பு முயற்சி யார் பற்றி தான் சான்றிதழ்:\nதீர்வை பரிசோதிப்பதற்கான வாய்ப்பை ஒருபோதும் இழக்கக்கூடாது, அது நிச்சயம் தான்\nஇதன் விளைவாக, அவர்கள் இனிமேல் காத்திருக்க வேண்டாம், தயாரிப்பு அல்லது தயாரிப்புகளை நிறுத்துவதற்கான அபாயத்தை ரகசியமாக நடத்துகின்றனர். இந்த இயற்கை பொருட்கள் வழக்கில் மீண்டும் மீண்டும் நடக்கிறது.\nஎங்கள் கருத்து: எங்கள் பரிந்துரைத்த மூலத்திலிருந்து தயாரிப்புகளை வாங்கி அதை ஒரு வாய்ப்பாகக் கொடுங்கள், iMove இன்னும் மலிவாகவும் சட்டபூர்வமாகவும் வாங்கப்படலாம்.\nஉங்கள் மதிப்பீடு என்னவெனில்: நிரலை முழுமையாகப் பெற போதுமானதா உங்கள் பதில் \"யோசனையற்றது\" என இருக்கும் வரை, அதையே தக்கவைத்துக்கொள்வது சிறந்தது. இருப்பினும், பணிக்கு எடுக்கும் போதுமான ஊக்கத்தை நீங்கள் காணலாம், குறிப்பாக iMove வழங்குகிறது என்று விரிவான உதவி iMove மூலம் எனக்கு தெரிகிறது.\nபல வாடிக்கையாளர்கள் தொடக்கத்தில் நீங்கள் ஒரு தெளிவான மனசாட்சி இல்லாமல் செய்ய முடியும் என்று செய்தார்கள்:\nதவிர்க்க முடியாமல், இணையத்தில் சந்தேகத்திற்கிடமான தளங்களில் பேரம் தேடும் பொருட்டு அதைத் தவிர்க்க வேண்டும்.\nஇந்த இணையதள இணையதளங்களில் நீங்கள் ஒரு பயனற்ற வளத்தைப் பெற முடியாது, ஆனால் ஒரு அபாயகரமான அபாயத்தையும் எடுக்கலாம்\nதயவுசெய்து கவனிக்கவும்: நீங்கள் இந்த தயாரிப்பு முயற்சி செய்ய முடிவு செய்தால், அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும். இது Saw Palmetto விட சிறந்தது.\nஇந்த விற்பனையாளர் அனைத்து உலகங்களின் சிறந்த கண்டுபிடித்து பின்னர் தயாரிப்பு வாங்க சிறந்த ஆதாரம் - ஒரு நியாயமான கொள்முதல் விலை, மிகவும் நம்பகமான சேவை, மற்றும் விரைவான விநியோகங்கள் உண்மையான தயாரிப்பு.\niMove ஐ வாங்க பரிந்துரை:\nஇணையத்தில் ஆழ்ந்த ஆராய்ச்சிகள் மற்றும் எங்கள் மதிப்பீட்டின் வாய்ப்பை தவிர்க்கவும். சிறந்த இணைப்புகள் மற்றும் சிறந்த டெலிவரி நிலைமைகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதன் மூலம் உத்தரவாதமாக இருப்பதை நான் எப்போதும் சரிபார்த்துக்கொள்கிறேன்.\nஇதன் விளைவாக, இது Mangosteen விட அதிக அர்த்தமுள்ளதாகத் தெரிகிறது.\n✓ iMove -ஐ முயற்சிக்கவும்\n✓ ஒரே இரவில் விநியோகம்\niMove க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/tag/rainfall/", "date_download": "2020-09-22T00:15:32Z", "digest": "sha1:IZOTETOVQNU2NGZ3GATT2RNNDLQQ3XIF", "length": 5488, "nlines": 82, "source_domain": "kallaru.com", "title": "rainfall Archives - Kallaru.com | Perambalur News | Perambalur News today rainfall Archives - Kallaru.com | Perambalur News | Perambalur News today", "raw_content": "\nடிராபிக் பைன் தள்ளுபடித் திட்டம் ரத்து: துபாய் காவல்துறை அறிவிப்பு.\nமங்களமேடு அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் 2 பேர் பலி.\nசிறுவாச்சூரில் இரண்டு வீடுகளில் நகைகள் திருட்டு\nமங்களமேடு அருகே, அறுந்து கிடந்த மின்கம்பியை பிடித்த விவசாயி சாவு.\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு.\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு. Heavy rainfall is expected...\nடிராபிக் பைன் தள்ளுபடித் திட்டம் ரத்து: துபாய் காவல்துறை அறிவிப்பு.\nமங்களமேடு அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் 2 பேர் பலி.\nசிறுவாச்சூரில் இரண்டு வீடுகளில் நகைகள் திருட்டு\nமங்களமேடு அருகே, அறுந்து கிடந்த மின்கம்பியை பிடித்த விவசாயி சாவு.\nபெரம்பலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடா் திருட்டு.\nபெரம்பலூா் அருகே 200 கிலோ சின்ன வெங்காயம் திருட்டு.\nசுதந்திரப் போராட்ட தியாகி பொ. ரெங்கசாமி\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nசருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க…\nஇயற்கையான முறையில் என்றும் உங்கள் முகத்தை பளிச்சிட\nவெந்தயம் உண்பதால் நம் உடலுக்கு உண்டாகும் பயன்கள்..\nஎளிதாகக் கிடைக்கும் புதினாவில் உள்ள மருத்துவ பயன்கள்\n இதை செய்யுங்கள், இதை தவிருங்கள்.\nஉடம்பை பாதுகாக்க சிம்பிளான சில டிப்ஸ்.\n உங்களுக்குத் தேவையான புரதம் முழுவதும் ‘பிஸ்தா’ விலே இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/02/Mahabharatha-Udyogaparva-Section33.html", "date_download": "2020-09-22T00:29:27Z", "digest": "sha1:2MIIB3LTGTLRR7DPISCG3ZK3EAZGX7VV", "length": 44313, "nlines": 116, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "யார் ஞானி? - உத்யோக பர்வம் பகுதி 33அ", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 33அ\n(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 33) {விதுர நீதி - 1}\nபதிவின் சுருக்கம் : உறக்கமிழந்த திருதராஷ்டிரன் விதுரனை வரவழைப்பது; யார் யாருக்கு உறக்கமில்லாமல் போகும் என விதுரன் சொல்வது; தனக்கு நல்லதைச் சொல்லுமாறு விதுரனை திருதராஷ்டிரன் வேண்டுவது; ஞானி என்பவன் யார் என்று ஒரு பெரிய நீண்ட பட்டியலை விதுரன் சொல்வது; ஞானியிடம் {பண்டிதனிடம்} உள்ள குணங்களை விதுரன் திருதராஷ்டிரனிடம் எடுத்துரைப்பது ...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பெரும் ஞானம் கொண்ட மன்னன் திருதராஷ்டிரன், வாயில் காப்போனிடம், “நான் விதுரனைக் காண விரும்புகிறேன். தாமதமில்லாமல் அவனை {விதுரனை} இங்கே அழைத்து வா” என்றான்.\nதிருதராஷ்டிரனனால் அனுப்பப்பட்ட அந்தத் தாதுன் க்ஷத்ரியிடம் {விதுரனிடம்} சென்று, “ஓ பெரும் ஞானம் கொண்டவரே}, பலமிக்க மன்னனான நமது தலைவன் {திருதராஷ்டிரன்} உம்மைக் காண விரும்புகிறார்” என்றான். இப்படிச் சொல்லப்பட்ட விதுரன் (புறப்பட்டு), அரண்மனைக்கு வந்து வாயில் காவலனிடம், “என் வரவை திருதராஷ்டிரருக்குத் தெரிவிப்பாயாக” என்றான். அந்த வாயில் காவலன் திருதராஷ்டிரனிடம் சென்று, “ஓ பெரும் ஞானம் கொண்டவரே}, பலமிக்க மன்னனான நமது தலைவன் {திருதராஷ்டிரன்} உம்மைக் காண விரும்புகிறார்” என்றான். இப்படிச் சொல்லப்பட்ட விதுரன் (புறப்பட்டு), அரண்மனைக்கு வந்து வாயில் காவலனிடம், “என் வரவை திருதராஷ்டிரருக்குத் தெரிவிப்பாயாக” என்றான். அந்த வாயில் காவலன் திருதராஷ்டிரனிடம் சென்று, “ஓ மன்னர்களில் முதன்மையானவரே {திருதராஷ்டிரரே}, உமது கட்டளையின் பேரில் விதுரர் இங்கே வந்திருக்கிறார். அவர் உமது பாதங்களைக் காண விரும்புகிறார். அவர் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குக் கட்டளையிடுவீராக” என்றான்.\nஅதற்குத் திருதராஷ்டிரன் {வாயில்காப்போனிடம்}, “முற்போக்குப் பார்வையும், பெரும் ஞானமும் கொண்ட விதுரன் உள்ளே வரட்டும். விதுரனைக் காண நான் விரும்பாமலோ, தயார் நிலையில் இல்லாமலோ எப்போதும் இருந்ததில்லை” என்றான். பிறகு அந���த வாயில் காவலன் வெளியே சென்று விதுரனிடம் பேசினான். “ஓ க்ஷத்ரி, ஞானமுள்ள மன்னனின் அந்தப்புரத்தில் நுழைவீராக. உம்மைக் காண எப்போதும் விரும்பாமலில்லை என்று மன்னர் சொல்கிறார்” என்றான்.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “திருதராஷ்டிரனின் அறையை அடைந்த விதுரன், சிந்தனையில் மூழ்கியிருந்த அந்த மனிதர்களின் ஆட்சியாளனிடம் {திருதராஷ்டிரனிடம்}, கூப்பிய கரங்களுடன், “ஓ பெரும் ஞானம் கொண்டவரே, நான் விதுரன். உமது கட்டளையின் பேரில் இங்கு வந்திருக்கிறேன். {என்னால்} ஏதாவது செய்யப்படவேண்டுமானால் உத்தரவிடும். இதோ நான் இங்கே இருக்கிறேன் பெரும் ஞானம் கொண்டவரே, நான் விதுரன். உமது கட்டளையின் பேரில் இங்கு வந்திருக்கிறேன். {என்னால்} ஏதாவது செய்யப்படவேண்டுமானால் உத்தரவிடும். இதோ நான் இங்கே இருக்கிறேன்\n விதுரா, சஞ்சயன் திரும்பிவிட்டான். என்னைக் கடிந்து கொண்டு அவன் {சஞ்சயன்} சென்றுவிட்டான். சபையின் மத்தியில், நாளை அவன் அஜாதசத்ருவின் {யுதிஷ்டிரனின்} செய்தியை வழங்குவான். அந்தக் குரு வீரன் {யுதிஷ்டிரன்} என்ன செய்தி அனுப்பியிருப்பான் என்பதை என்னால் இன்று உறுதி செய்ய இயலவில்லை. எனவே, எனது உடல் எரிகிறது {கொதிக்கிறது}, அது என்னைத் தூக்கமில்லாமல் செய்துவிட்டது. தூக்கமின்மையும், {உடல்} எரிச்சலும் {கொதிப்பும்} கொண்ட மனிதனுக்கு எது நன்மையானது என்பதை எங்களுக்குச் சொல். ஓ குழந்தாய், நீ அறம் மற்றும் பொருளை {தர்மார்த்தங்களை} அறிந்திருக்கிறாய் .பாண்டவர்களிடமிருந்து சஞ்சயன் திரும்பி வந்ததிலிருந்து, எனது இதயம் அமைதியை அறியவில்லை. அவன் {சஞ்சயன்} என்ன சொல்லப்போகிறானோ என்ற அச்சத்தால் நிறைந்து இருக்கும் என் புலன்கள் அனைத்தும் குழம்பி இருக்கின்றன” என்றான் {திருதராஷ்டிரன்}.\nவிதுரன் {திருதராஷ்டிரனிடன்}, “திருடன், காமுகன், தன் செல்வமனைத்தையும் இழந்தவன், வெற்றியடையத் தவறியவன், பலவீனமானவன், பலமான மனிதனால் தாக்கப்பட்டவன் ஆகியோரை உறக்கமின்மை ஆட்கொள்கிறது. ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, இந்தப் பெரிய துயரங்களுக்கு நீர் ஆட்படவில்லை என நான் நம்புகிறேன். பிறர் பொருளின் மீது பேராசை கொண்டதால் நீர் வருந்தவில்லை எனவும் நான் நம்புகிறேன்” என்றான்.\nதிருதராஷ்டிரன் {விதுரனிடம்}, “நன்மை தரக்கூடியதும், உயர்ந்த அறநெறிகள் நிறைந்தவையுமான வார்த்தைகளை நான் உன்னிடம் இருந்து கேட்க விரும்புகிறேன். இந்த அரச முனிவர்களின் {ராஜரிஷிகளின்} குலத்தில், நீ மட்டுமே ஞானமுள்ளோரால் போற்றப்படுகிறாய்” என்றான்.\nவிதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “அனைத்து அறமும் அருளப்பட்ட மன்னன் (யுதிஷ்டிரன்), மூவுலகையும் ஆட்சி செய்யத் தகுந்தவனாவான்; இருப்பினும், ஓ திருதராஷ்டிரரே, உம் தரப்பில் வைத்துக் கொள்ள அவன் எவ்வளவுதான் தகுந்தவனாக இருப்பினும், உம்மால் நாடுகடத்தப்பட்டான். அவன் கொண்டதுக்கெல்லாம் நேர்மாறான குணங்களையே நீர் கொண்டிருக்கிறீர்.\nஎன்னதான் அறம் மற்றும் அறநெறியுடன் இருந்தாலும், நீர் பார்வையற்றவராக இருப்பதால் {குருடராக இருப்பதால்}, முறையான பங்கை இன்னும் கொடுக்காமல் இருக்கிறீர். குற்றமற்ற தன்மை, அன்பு, நீதி, உண்மை மற்றும் சக்தியில் கொண்ட விருப்பம் ஆகியவற்றின் விளைவாலும், உம்மீது வைத்திருக்கும் மரியாதையாலும், எண்ணிலடங்கா தீங்குகளை யுதிஷ்டிரன் பொறுமையாகத் தாங்கிக் கொண்டே வருகிறான்.\nபேரரசின் பராமரிப்பைத் துரியோதனன், சுபலனின் மகன் {சகுனி}, கர்ணன், துச்சாசனன் ஆகியோரிடம் கொடுத்த பிறகு, செழிப்பில் நீர் எவ்வாறு நம்பிக்கை கொள்ளலாம்\nவாழ்வின் உயர்ந்த நிலைகளில் பணியாற்றாமல் தன்னறிவு {ஆத்ம ஞானம், சுயஞானம்}, முயற்சி {உழைப்பு}, பொறுமை, அறத்தில் உறுதி ஆகியவற்றைக் கொண்டவன் ஞானி {wise man} எனப்படுகிறான். மேலும், செயல்களில் ஈடுபாடு, புகழ்ச்சிக்குத் தகுதி, பழியைத் தவிர்ப்பது, நம்பிக்கை, மதிப்பு ஆகியவை ஞானம் கொண்ட மனிதனின் குறிகளாகும் {அங்கலட்சணமாகும்}. கோபமோ, மகிழ்ச்சியோ, செருக்கோ {கர்வமோ}, போலிப்பணிவோ, மலைப்போ, மாயையோ, ஒருவனை வாழ்வின் விளிம்புகளிலிருந்து நழுவச் செய்யவில்லையென்றால் அவன் ஞானி என்றே கருதப்படுவான்.\nஒருவனது செயல்களின் நோக்கங்களும், பரிந்துரைக்கப்பட்ட ஆலோசனைகளும், பகைவரிடம் மறைக்கப்பட்டே இருந்தாலும், செய்த பிறகு மட்டுமே ஒருவனது செயல் அறியப்பட்டாலும் அவன் ஞானி எனக் கருதப்படுகிறான். எவனது பரிந்துரைக்கப்பட்ட செயல்கள் வெப்பத்தாலோ, குளிராலோ, அச்சத்தாலோ, செல்வத்தாலோ, வறுமையாலோ தடைப்படாமல் இருக்கிறதோ, அவன் ஞானி எனக் கருதப்படுகிறான். எவனுடைய தீர்மானங்கள் விருப்பத்தில் இருந்து விடுபட்டு அறம் செல்வம் ஆகிய இரண்டையும் பின்தொடர்கின்றனவோ, எவன�� இன்பத்தை அலட்சியம் செய்து, இரு உலகுக்கும் தகுந்த சேவைகளைத் தேர்ந்தெடுக்கிறானோ, அவன் ஞானி எனக் கருதப்படுகிறான். தங்கள் பலத்தில் சிறந்ததைப் பயன்படுத்தி முயற்சி செய்பவர்களும் {உழைப்பவர்களும்}, தங்கள் பலத்தில் சிறந்ததைப் பயன்படுத்திச் செயல்படுபவர்களும், எதையும் முக்கியமற்றதாக அலட்சியம் செய்யாதவர்களும் ஞானி என்று அழைக்கப்படுகிறார்கள்.\nவிரைந்து புரிந்து கொள்பவனும், பொறுமையாகக் கேட்பவனும், விருப்பத்தால் அல்லாமல் {காரியங்களை} அறிந்து கொண்டு தன் நோக்கங்களைத் தொடர்பவனும் {ஆசையால் அடையாமல் விஷயத்தைத் தெரிந்து கொண்டு அடைபவனும்}, கேட்கப்படாமல் அடுத்தவர் காரியங்களில் தனது மூச்சைக்கூட விடாதவனும், ஞானத்தின் முதன்மையான குறியீட்டைப் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அடைய முடியாத பொருட்களுக்காக முயற்சிக்காதவர்களும், தொலைந்தவற்றுக்காக வருந்தாமல் இருப்பவர்களும், பேராபத்துக்களுக்கு மத்தியில் இருள் சூழ்ந்த மனத்தால் பாதிக்கப்படாதவர்களும், ஞானம் கொண்ட அறிவினை உடையவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஒரு வேலையை ஆரம்பித்த பிறகு அது முடிவடையும் வரை பெருமுயற்சி செய்பவனும், தன் நேரத்தை எப்போதும் வீணாக்காதவனும், தனது ஆன்மாவை கட்டுப்படுத்தி வைத்திருப்பவனும் ஞானிகளாகக் கருதப்படுகின்றனர். ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, ஞானமுள்ளோர் எப்போதும் நேர்மையான செயல்களில் மகிழ்ந்து, மகிழ்ச்சியானதையும், செழிப்பானதையுமே செய்வார்கள், ந்து நன்மையானதோ, அதை அவர்கள் வெறுப்பதில்லை.\nகங்கையின் வழியில் இருக்கும் ஒரு தடாகத்தைப் போல, எவன் மரியாதைகளில் மகிழ்ச்சி அடையவில்லையோ, ஏளனங்களுக்காக வருந்துவதில்லையோ, கலங்காமல், குளிர்ச்சியாக நீடிக்கிறானோ, அவனே ஞானி என்று எண்ணப்படுகிறான். (அனைத்தும் அழிவுக்கு உட்பட்டதே என்று) அனைத்து உயிரினங்களையும் அறிந்தவனும், அனைத்துச் செயல்களின் இணைப்புகளையும் நன்கறிந்தவனும், (தங்களது பொருட்களை) அடைய மனிதர்கள் கைக்கொள்ளும் வழிகளைக் குறித்த அறிவில் நிபுணத்துவம் வாய்ந்தவனும், ஞானி என எண்ணப்படுகிறான். எவன் துணிவுடன் பேசுகிறானோ, பல்வேறு தலைப்புகளில் உரையாடுகிறானோ, பேச்சுக்கலை அறிவியலை {தர்க்க சாஸ்திரத்தை} அறிந்தவனும், மேதைமை உடையவனும், புனித நூல்களில் உள்ளவற்றுக்குப் பொருளை விளக்கிச் சொல்பவனும் ஞானி என எண்ணப்படுகிறார்கள். எவன், காரணங்களால் கட்டுப்படுத்தப்பட்ட கல்வியைக் கற்கிறானோ, எவனுடைய காரணங்கள் {கொள்கைகள்} சாத்திரங்களைப் பின்பற்றி வருகிறதோ, நல்லவர்களை மதிப்பதில் எவன் எப்போதும் தவறாதவனாக இருக்கிறோனோ, அவன் ஞானி என்று அழைக்கப்படுகிறான்.\nமற்ற பதிப்புகளில், உத்யோக பர்வம் 32ம் பகுதியில் சஞ்சயயான பர்வம் முடிந்து 33ம் பகுதியான இந்தப் பதிவில் இருந்து பிரஜாகர பர்வம் தொடங்குகிறது. உத்யோக பர்வம் பகுதி 33ல் இருந்து 41 வரை உள்ள பகுதிகளில் விதுர நீதி வருகிறது. அதுவே பிரஜாகர பர்வம் என்ற பெயரில் மற்ற பதிப்புகளில் உள்ளது. நாம் கங்குலியின் வழியிலேயே சேனோத்யோக பர்வம் என்றே தொடர்ந்து செல்கிறோம்.\nLabels: உத்யோக பர்வம், சேனோத்யோக பர்வம், திருதராஷ்டிரன், விதுரநீதி, விதுரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி கா��தேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்ம���ேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிம���யாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/10/Mahabharatha-Stri-Parva-Section-24.html", "date_download": "2020-09-22T01:43:25Z", "digest": "sha1:26KF43UHVEX3Z63PTKF4OYLGSEBNQ2VZ", "length": 39065, "nlines": 106, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சகுனியிடம் அச்சங்கொள்கிறேன்! - ஸ்திரீ பர்வம் பகுதி – 24", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - ஸ்திரீ பர்வம் பகுதி – 24\n(ஸ்திரீவிலாப பர்வம் - 09) [ஸ்திரீ பர்வம் - 15]\nபதிவின் சுருக்கம் : பூரிஸ்ரவஸ், சோமதத்தன் மற்றும் சகுனி ஆகியோர் இறந்து கிடப்பதைக் கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி; பூரிஸ்ரவஸின் தாய் மற்றும் அவனது மனைவியர் ஆகியோரின் அழுகையை விவரித்துச் சொன்னது; சகுனி இறந்தாலும், அவனைக் குறித்து அஞ்சுவதாகக் கிருஷ்ணனிடம் சொன்ன காந்தாரி ...\nகாந்தாரி {கிருஷ்ணனிடம்}, \"யுயுதானனால் {சாத்யகியால்} கொல்லப்பட்ட சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, பெரும் எண்ணிக்கையிலான பறவைகளால் கொத்திக் கிழிக்கப்படுவதைப் பார்.(1) ஓ ஜனார்த்தனா, (அங்கே கிடக்கும்) சோமதத்தன், தன் மகனின் மரணத்தால் துயரில் எரிந்து பெரும் வில்லாளியான யுயுதானனை {சாத்யகியை} நிந்தித்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.(2) களங்கமற்ற பெண்ணும், துயரில் மூழ்கிருப்பவளுமான பூரிஸ்ரவஸின் தாய், அங்கே தன் தலைவன் சோமதத்தனிடம்,(3) \"ஓ ஜனார்த்தனா, (அங்கே கிடக்கும்) சோமதத்தன், தன் மகனின் மரணத்தால் துயரில் எரிந்து பெரும் வில்லாளியான யுயுதானனை {சாத்யகியை} நிந்தித்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.(2) களங்கமற்ற பெண்ணும், துயரில் மூழ்கிருப்பவளுமான பூரிஸ்ரவஸின் தாய், அங்கே தன் தலைவன் சோமதத்தனிடம்,(3) \"ஓ மன்னா, யுகமுடிவில் நேரும் காட்சிகளுக்கு ஒப்பான குருக்களின் நிர்மூலத்தையும், பாரதர்களுக்கு ஏற்பட்ட இந்தப் பேரழிவையும் நீர் காணாதது நற்பேற்றாலேயே.(4) கொடியில் வேள்��ிக்கம்பத்தை {யூபத்தைக்} கொண்டவனும், அனைவருக்கும் பெருங்கொடைகள் கொடுக்கப்பட்ட எண்ணற்ற வேள்விகளைச் செய்தவனுமான உமது வீர மகன் {பூரிஸ்ரவஸ்} போர்க்களத்தில் கொல்லப்படுவதை நீர் காணாததும் நற்பேற்றாலேயே.(5)\nகடலுக்கு மத்தியில் நாரைக்கூட்டம் கதறுவதைப் போல, இந்தப் பேரழிவுக்கு மத்தியில் அச்சம்நிறைந்திருப்பவர்களான உமது மருமகள்கள் துயரத்துடன் கதறுவதை நீர் கேட்காததும் நற்பேற்றாலேயே.(6) ஒற்றையாடை உடுத்தியிருப்பவர்களும், கருகுழல்கள் கலைந்தவர்களும், கணவர்கள் மற்றும் மகன்களை இழந்தவர்களான உமது மருமகள்கள், அங்கேயும், இங்கேயும் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.(7) அர்ஜுனனால் வீழ்த்தப்பட்டுக் கரங்களை இழந்தவனும், உமது மகனுமான அந்த மனிதர்களில் புலி {பூரிஸ்ரவஸ்}, இரைதேடும் விலங்குகளால் இப்போது விழுங்கப்படுவதை நீர் காணாதது நற்பேற்றாலேயே.(8) போரில் கொல்லப்பட்ட உமது மகன் சலனையும், உயிரை இழந்த பூரிஸ்ரவஸையும், துயரில் மூழ்கி விதவைகளாகியிருக்கும் உமது மருமகள்களையும் இன்று நீர் காணாதது உமது நற்பேற்றாலேயே.(9) வேள்விக்கம்பத்தைத் தன் கொடிமரத்தில் கொண்டிருந்த அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரனின் தங்கக் குடை கிழிக்கப்பட்டு, அவனது தேர்த்தட்டில் நொறுக்கப்பட்டிருப்பதை நீர் காணாததும் நற்பேற்றாலேயே\" என்கிறாள் {பூரிஸ்ரவஸின் தாய்}.(10)\nபூரிஸ்ரவஸின் கருங்கண் மனைவியர், சாத்யகியால் கொல்லப்பட்ட தங்கள் தலைவனைச் சூழ்ந்து கொண்டு அங்கே பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.(11) ஓ கேசவா {கிருஷ்ணா}, தங்கள் தலைவன் கொல்லப்பட்ட துயரால் பீடிக்கப்பட்டு, பயங்கரப் புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அம்மங்கையர், தரையை நோக்கிய முகங்களுடன் பூமியில் விழுந்து, மெதுவாக உன்னை அணுகுகின்றனர். அவர்கள்,(12) \"ஐயோ, தூய செயல்பாடுகளைக் கொண்ட அர்ஜுனன், வேள்வி செய்வதில் அர்ப்பணிப்புள்ளவரான இந்தத் துணிச்சல்மிக்கப் போர்வீரர் {பூரிஸ்ரவஸ்} கவனமில்லாமல் இருந்தபோது, அவரது கரங்களைத் தாக்கி வீழ்த்தி இத்தகு நிந்திக்கத்தக்க செயலை ஏன் செய்தான் கேசவா {கிருஷ்ணா}, தங்கள் தலைவன் கொல்லப்பட்ட துயரால் பீடிக்கப்பட்டு, பயங்கரப் புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அம்மங்கையர், தரையை நோக்கிய முகங்களுடன் பூமியில் விழுந்து, மெத��வாக உன்னை அணுகுகின்றனர். அவர்கள்,(12) \"ஐயோ, தூய செயல்பாடுகளைக் கொண்ட அர்ஜுனன், வேள்வி செய்வதில் அர்ப்பணிப்புள்ளவரான இந்தத் துணிச்சல்மிக்கப் போர்வீரர் {பூரிஸ்ரவஸ்} கவனமில்லாமல் இருந்தபோது, அவரது கரங்களைத் தாக்கி வீழ்த்தி இத்தகு நிந்திக்கத்தக்க செயலை ஏன் செய்தான் ஐயோ, பிராய நோன்பை நோற்று அமர்ந்திருந்தவரும், தன்னடக்கம் கொண்டவருமான அந்த மனிதரின் உயிரை எடுத்ததன் மூலம் சாத்யகி இன்னும் அதிகப் பாவத்தைச் செய்திருக்கிறான்.(14) ஐயோ, ஓ ஐயோ, பிராய நோன்பை நோற்று அமர்ந்திருந்தவரும், தன்னடக்கம் கொண்டவருமான அந்த மனிதரின் உயிரை எடுத்ததன் மூலம் சாத்யகி இன்னும் அதிகப் பாவத்தைச் செய்திருக்கிறான்.(14) ஐயோ, ஓ நேர்மையாளரே {அறவோனே}, நியாயமற்ற {அதர்மமான} முறையில் இரண்டு எதிரிகளால் கொல்லப்பட்டு, நீர் தரையில் கிடக்கிறீர்\" என்கின்றனர். ஓ நேர்மையாளரே {அறவோனே}, நியாயமற்ற {அதர்மமான} முறையில் இரண்டு எதிரிகளால் கொல்லப்பட்டு, நீர் தரையில் கிடக்கிறீர்\" என்கின்றனர். ஓ மாதவா, பூரிஸ்ரவஸின் இரு மனைவியரும் இவ்வாறே துயரத்தால் உரக்க அழுகின்றனர்.(15)\nஅங்கே, கொடியிடை கொண்டோரான அந்தப் போர்வீரனின் மனைவியர், வெட்டப்பட்ட தன் தலைவனின் கரத்தைத் தங்கள் மடியில் வைத்துக் கொண்டு கடுமையாக அழுகின்றனர்.(16) அவர்களில் ஒருத்தி, \"அழகிய பெண்களின் இடுப்புக்கச்சைக்குள் புகுந்து, பருத்த முலைகளைக் கசக்கி, தொப்பு, தொடைகள் மற்றும் இடைகளைத் தீண்டி, அவர்களால் உடுத்தப்படும் அரைக்கச்சின் முடிச்சுகளைத் தளர்த்தும் அந்தக் கரம் இதோ.(17) எதிரிகளைக் கொன்று, நண்பர்களின் அச்சத்தை அகற்றி, ஆயிரம் பசுக்களைக் கொடையளித்து, போரில் க்ஷத்திரியர்களை நிர்மூலமாக்கிய அந்தக் கரம் இதோ.(18) களங்கமில்லாச் செயல்களைச் செய்யும் அர்ஜுனன், வேறொருவருடன் போரிட்டுக் கவனமில்லாமல் இருந்த உமது கரத்தை, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில் வெட்டினான்.(19) ஓ ஜனார்த்தனா, சபைகளுக்கு மத்தியில் பேசும்போது, அர்ஜுனனின் இந்தப் பெரும் சாதனையை எவ்வாறு நீ சொல்லப் போகிறாய் ஜனார்த்தனா, சபைகளுக்கு மத்தியில் பேசும்போது, அர்ஜுனனின் இந்தப் பெரும் சாதனையை எவ்வாறு நீ சொல்லப் போகிறாய் அந்தக் கிரீடியே {அர்ஜுனனே} கூட என்ன சொல்லப் போகிறான் அந்தக் கிரீடியே {அர்ஜுனனே} கூட என்ன சொல்லப் போகிறான்\" என்கிறாள்.(20) அந்தப் பெண்களில் முதன்மையானவள் {தன் புலம்பல்களை}, உன்னை இவ்வாறு நிந்தித்துவிட்டு, இறுதியாக நிறுத்திக் கொண்டாள். அந்தப் பெண்மணியின் சக்காளத்திகள், அவள் ஏதோ தங்கள் மருமகளைப் போல அவளுடன் சேர்ந்து பரிதாபகரமாக ஒப்பாரியிடுகின்றனர்.(21)\nகலங்கடிக்கப்பட முடியாத ஆற்றல் கொண்டவனும், காந்தாரர்களின் தலைவனுமான வலிமைமிக்கச் சகுனி, சகோதரியின் மகனால் கொல்லப்படும் தாய்மாமனாக, சகாதேவனால் கொல்லப்பட்டு இதோ கிடக்கிறான்.(22) முன்பெல்லாம் தங்கக் கைப்பிடிகளைக் கொண்ட இரு விசிறிகளால் இவன் எப்போதும் விசிறப்படுவான். ஐயோ, இப்போது நெடுஞ்சாண் கிடையாகக் கிடக்கும் அவன் {சகுனி}, பறவைகளின் சிறகடிப்பால் விசிறப்படுகிறான்.(23) இவன் {சகுனி} நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வடிவங்களை ஏற்பவனாவான். எனினும், பெரும் மாயசக்திகளைக் கொண்ட இவனது மாயைகள் அனைத்தும், பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} சக்தியால் எரிக்கப்பட்டுவிட்டன.(24) வஞ்சகத்தில் திறன்மிக்க அவன் {சகுனி}, தன் மாய சக்தியால் சபையில் யுதிஷ்டிரனை வென்று, பரந்த நாட்டை வென்றான். எனினும், இப்போது அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} சகுனியின் உயிர்மூச்சையே வென்றுவிட்டான்.(25)\n கிருஷ்ணா, பெரும் எண்ணிக்கையிலான பறவைகள் இப்போது சகுனியைச் சுற்றி அமர்ந்திருப்பதைப் பார். பகடையில் திறன் மிக்க இவன் {சகுனி}, ஐயோ, அத்திறனை என் மகன்களின் அழிவுக்காகவே அடைந்திருக்கிறான்.(26) என் பிள்ளைகளுக்கும், இந்தச் சகுனிக்கும், இவனைப் பின்தொடர்ந்தவர்களுக்கும், உறவினர்களுக்கும் அழிவை உண்டாக்கிய பாண்டவர்களுடனான இந்தப் பகைமையெனும் நெருப்பு இவனாலேயே {இந்தச் சகுனியாலேயே} தூண்டப்பட்டது.(27) ஓ பலமிக்கவனே, ஆயுதம் பயன்படுத்துவதன் மூலம் என் மகன்கள் அடைந்ததைப் போலவே, தீயவனாக இருப்பினும், ஆயுதங்களைப் பயன்படுத்தி {அழிந்ததால்} அருள் உலகங்கள் பலவற்றை இவனும் அடைந்துவிட்டான்.(28) ஓ பலமிக்கவனே, ஆயுதம் பயன்படுத்துவதன் மூலம் என் மகன்கள் அடைந்ததைப் போலவே, தீயவனாக இருப்பினும், ஆயுதங்களைப் பயன்படுத்தி {அழிந்ததால்} அருள் உலகங்கள் பலவற்றை இவனும் அடைந்துவிட்டான்.(28) ஓ மதுசூதனா, இந்தக் கோணல்புத்திக்காரன் {சகுனி}, நம்பிக்கையுள்ளவர்களும், பாகுபாடற்றவர்களுமான என் பிள்ளைகளுக்குள், அங்கேயும் சச்சரவை உண்டாக்கி விடக்கூடாதே என்பதே என் அச்சமாக இருக்கிறது\" என்றாள் {காந்தாரி}.(29)\nஸ்திரீ பர்வம் பகுதி – 24ல் உள்ள சுலோகங்கள் : 29\nஆங்கிலத்தில் | In English\nLabels: காந்தாரி, கிருஷ்ணன், சகனி, பூரிஸ்ரவஸ், ஸ்திரீ பர்வம், ஸ்திரீவிலாப பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்���்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தே���ஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விர���ஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-kangana-ranaut-team-responds-to-nagma-twitter-post-vai-321341.html", "date_download": "2020-09-22T03:05:07Z", "digest": "sha1:WUAWJIZOK4OIUI3VLIFXHBHKCCGOWXE3", "length": 9888, "nlines": 131, "source_domain": "tamil.news18.com", "title": "நக்மாவை வறுத்தெடுக்கும் கங்கனா ரசிகர்கள் |– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nநக்மாவை வறுத்தெடுக்கும் கங்கனா ரனாவத் ரசிகர்கள்\nநடிகை கங்கனா ரனாவத்தை கிண்டல் செய்த நக்மாவை, கங்கனா ரசிகர்கள் வசைபாடி வருகின்றனர்.\nசுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு பாலிவுட்டில் வாரிசு அரசியல் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.\nகங்கனா உள்ளிட்ட ஒரு சில நடிகைகள் சுஷாந்த் சிங்கிற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள நிலையில், அவரை கிண்டல் செய்து நக்மா ட்வீட் செய்தார். இதனால் ரசிகர்கள் கொதிப்படைந்துள்ளனர்.\nபஞ்சோலி கங்கனா ரனாவத்தின் காதலர் கிடையாது என பல முறை கங்கனா விளக்கி உள்ளார். ஆரம்பத்தில் ஆலோசகராக இருந்த அவர், திடீரென தவறான ஆலோசனைகளை வழங்கும் நபராக மாறி விட்டார்.\nமேலும், ஒவ்வொரு முறையும் ஆடிஷனுக்கு போகும் போதும் கங்கனாவை அவர் தாக்கி உள்ளார். அவர் மூலமாக சினிமாவுக்கு கங்கனா வரவில்லை என கங்கனா தரப்பு மறுப்பு தெரிவித்து இருக்கிறது.\nபடிக்க: என்றென்றும் தஞ்சை மண்ணுக்கு தலைவணங்குகிறேன்: தஞ்சாவூர் மக்கள் புகாருக்கு வனிதா விளக்கம்\nபடிக்க: மாதம் சுமார் ரூ.15 ஆயிரத்திற்கு குறையாமல் வருமானம் கிடைக்க அரசின் திட்டம்\nபடிக்க: இந்து மதத்தை இழிவுபடுத்தினால் நாக்கை துண்டிக்க பயப்படவேண்டாம்... ஆதீனம் சிவலலிங்கேஸ்வரர் சர்ச்சைப் பேச்சு\nநக்மா - கங்கனா ரனாவத் இடையேயான மோதல் பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமுகத்தில் அதிக எண்ணெய் வடிவதற்கு இந்த விஷயங்களும் காரணமாக இருக்கலாம்..\nகாலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடவேண்டும்\n: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nஆயுள் தண்டனை கைதியின் நேர்மை..\nதமிழகத்தில் இன்று மட்டும் 5,344 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபொள்ளாச்சி டாப்சிலிப் முகாமில் வளர்ப்பு யானை கல்பனா உயிரிழப்பு\nவேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டம்\nதேசிய பாதுகாப்புச் சட்டத்தை நீக்கும் எண்ணம் இல்லை\nநக்மாவை வறுத்தெடுக்கும் கங்கனா ரனாவத் ரசிகர்கள்\nசர்வதேச நடன நிகழ்ச்சியில் ஒலித்த ‘மாரி’பாடல்... வாயடைத்துப் போன நடுவர்கள்\n‘அரண்மனை கிளி’ சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி\n‘த்ரிஷ்யம் 2’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது - மோகன்லால் அறிவிப்பு\nஅஜித்துக்காக இயக்குநர் சுதா கொங்கரா செய்து வைத்திரு���்கும் ஆக்‌ஷன் ஸ்கிரிப்ட்: வியந்து பேசிய ஜி.வி.பிரகாஷ்..\nமுகத்தில் அதிகமாக எண்ணெய் வடிகிறதா இந்த விஷயங்களெல்லாம் காரணமாக இருக்கலாம்..\nகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டிய உணவுகள் என்னென்ன அந்த உணவுகளால் ஏற்படும் நன்மைகள் என்ன\nகொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததால் நியூசிலாந்தில் ஊடரங்கு ரத்து..\nஇலங்கை பிரதமர் ராஜபக்சேவை, வரும் 26-ஆம் தேதி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் சந்திக்கிறார் பிரதமர் மோடி..\nசிறைத்துறை சார்பில் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்: தங்கநகையை தவறவிட்டுச் சென்றவரிடம் ஒப்படைத்த ஆயுள்தண்டனை கைதியின் நேர்மை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/tamilnadu/january-13-holiday-pudhuvai-govt-announced/cid1254780.htm", "date_download": "2020-09-22T01:32:19Z", "digest": "sha1:QF4ESPCZTHI2C5ITLQTA4HID75YNNXNE", "length": 4696, "nlines": 31, "source_domain": "tamilminutes.com", "title": "பள்ளிகளுக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறை: மாணவர்கள் மகிழ்ச்சி", "raw_content": "\nபள்ளிகளுக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறை: மாணவர்கள் மகிழ்ச்சி\nஅரையாண்டுதேர்வு புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் விடுமுறை ஆகியவைகள் முடிந்து வரும் கடந்த ஆறாம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு வாரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் மறுபடியும் ஒன்பது நாட்கள் பள்ளிக்கு தொடர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஆனால் இந்த தொடர் விடுமுறை அறிவித்தது புதுவை அரசு என்பது குறிப்பிடத்தக்கது இன்று ஞாயிறு சனி ஞாயிறு விடுமுறை ஆக உள்ள நிலையில்\nஅரையாண்டுதேர்வு புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் விடுமுறை ஆகியவைகள் முடிந்து வரும் கடந்த ஆறாம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு வாரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் மறுபடியும் ஒன்பது நாட்கள் பள்ளிக்கு தொடர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஆனால் இந்த தொடர் விடுமுறை அறிவித்தது புதுவை அரசு என்பது குறிப்பிடத்தக்கது\nஇன்று ஞாயிறு சனி ஞாயிறு விடுமுறை ஆக உள்ள நிலையில் வரும் 14ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை பொங்கல் விடுமுறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இடையில் 13ஆம் த��தி திங்கட்கிழமை மட்டும் வேலை நாளாக இருந்து வந்த நிலையில் புதுவை அரசு சற்று முன்னர் திங்கட்கிழமையும் விடுமுறை என அறிவித்துள்ளது\nஇதனை அடுத்து இன்று முதல் 19ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு தொடர் விடுமுறையாக புதுவை மாணவர்களுக்கு கிடைத்துள்ளது. இதே போன்ற தொடர் விடுமுறை தமிழக பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/component/tags/tag/7-ltte", "date_download": "2020-09-22T01:58:32Z", "digest": "sha1:HWLZKFRVCJWZ3SSJUPAG2OWLMFWSUUMA", "length": 3387, "nlines": 88, "source_domain": "eelanatham.net", "title": "LTTE - eelanatham.net", "raw_content": "\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nராணுவம் தமிழ்க்கிராமங்களை சூறையாடியது உண்மை -\nதேசியத் தலைவர் படத்தை வைத்திருந்தவர் நாடுகடத்தல்\nஇளவயதில் பெண்களுடன் சுற்றுவது தப்பே இல்லை:\nசுன்னாகத்தில் காவல்துறை மீது வாள்வெட்டு\nமுஸ்லிம் காங்கிரஸ் தொடரும் குடுமி சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2020/05/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-22T00:26:04Z", "digest": "sha1:OMS6PWDJPFQMRFSSGKTBQB23H7NU5T5M", "length": 4732, "nlines": 71, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "சின்னத்திரையில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட TRP-யை அடித்து நொறுக்கிய சீரியல்கள்.. டாப் 10 முழு லிஸ்ட் இதோ | Tamil Serial Today-247", "raw_content": "\nசின்னத்திரையில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட TRP-யை அடித்து நொறுக்கிய சீரியல்கள்.. டாப் 10 முழு லிஸ்ட் இதோ\nவெள்ளித்திரை அளவிற்கு தற்போது சின்னத்திரையும் நன்றாக வளர்ந்து வருகிறது. வெள்ளித்திரைக்கு இருக்கும் ரசிகர்கள் அதே அளவிற்கு சின்னத்திரையிலும் இருக்கிறார்கள்.\nஅப்படி ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு TRP-யை அடித்து நொறுக்கிய டாப் 10 சீரியல்களை என்னென்ன என்று இங்கு பார்ப்போம்.\n4. நாம் இருவர் நமக்கு இருவர்\n8. யாரடி நீ மோகினி\nஇந்த சீரியல்கள் அனைத்துமே ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டு வெற்றியடைந்த தொடர்கள். மேலும் இந்த சீரியல்கள் தற்போது வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் தொடர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ayurvedamaruthuvam.forumta.net/f39-isalam-medicine", "date_download": "2020-09-22T01:16:04Z", "digest": "sha1:BHBVH4346XT6ZQVLBFN5B6IJAHOQ6GKI", "length": 20857, "nlines": 269, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "இஸ்லாமும் மருத்துவமும் -ISALAM & MEDICINE", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எ��்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\nஇஸ்லாமும் மருத்துவமும் -ISALAM & MEDICINE\nஆயுர்வேத மருத்துவம் :: மருத்துவம் -மருத்துவம் சார்ந்த துறைகளும்-MEDICINE RELATED FIELD :: இஸ்லாமும் மருத்துவமும் -ISALAM & MEDICINE\nஹிஜாமா தெரபி என்னும் நோய்களை விரட்டும் அற்புத சிகிச்சை\nதிருமறை கூறும் திராக்ஷை -யின் குணங்கள்\nதேன் பற்றி திருமறை வசனங்கள்.\nமனதிற்கு மருந்தளிக்கும் மகத்தான ஹஜ் 2010 காட்சிகள் -முஹம்மத் ரபி\nஇஸ்லாமும் விஞ்ஞானமும் -இஸ்லாமிய அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள்\nநோயாளியை நலம் விசாரிப்பது -நோய் நீங்க தூவாக்கள்\nபுகை பிடிப்பதை பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது\nமது அருந்த இஸ்லாத்தில் தடை இருப்பது ஏன்\nதோலில் தான் வேதனை உணரும் நரம்புகள் உள்ளது\nசுத்தம் செய்தல் தொடர்பான ஹதீசுகள் -ஸுனன் அபூதாவூத்\nகுர்ஆனை நம்புபவர்களுக்கு இது ஒரு அருமருந்து\nபுஹாரி -மருத்துவம் -மருத்துவம் தொடர்பான ஹதீஸ்கள் -4\nபுஹாரி -மருத்துவம் -மருத்துவம் தொடர்பான ஹதீஸ்கள் -3\nபுஹாரி -மருத்துவம் -மருத்துவம் தொடர்பான ஹதீஸ்கள் -2\nபுஹாரி -மருத்துவம் -மருத்துவம் தொடர்பான ஹதீஸ்கள் -1\nஇஸ்லாமும் -யோகாவும் ..ஒரு மொத்த ஒப்பீடு-similarity between yoga and islam\nதொழுகை நிலைகளும் -யோகாசன நிலைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/vck/", "date_download": "2020-09-22T02:27:05Z", "digest": "sha1:ESSOKVUQWU6IKP3JXN5D6O6XNKFDOUP4", "length": 27816, "nlines": 259, "source_domain": "bsubra.wordpress.com", "title": "VCK « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ��� ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n“தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசப்படும் பேச்சு குற்றமாகாது என உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் ஒரு வரி வெளியாகியிருக்கிறது’ என்ற கருணாநிதியின் கூற்றையும், அந்தக் கூற்று தவறு எனச் சொல்லும் ஜெயலலிதாவின் பேட்டியையும், அதற்கு கருணாநிதி ஆற்றியுள்ள எதிர்வினையையும் கவனித்து வந்திருக்கும் நடுநிலையாளர்கள் மனதில் தீர்ப்பில் என்னதான் சொல்லியிருக்கிறது’ என்ற கேள்வி எழுந்திருக்கும்.\nகருணாநிதி அளித்திருக்கும் விளக்கங்கள், அவர் இந்த விஷயத்தில் சற்றுக் குழம்பிப் போயிருக்கிறார் என்பதைக் காட்டுகின்றன. முதலில் “தடை செய்யப்பட்ட இயக்கம்’, “பயங்கரவாத இயக்கம்’ என்ற இரண்டும் ஒன்றெனக் கொள்ளும் மயக்கம் அவரிடம் காணப்படுகிறது.\nதடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தனியொரு சட்டம் ( மய்ப்ஹஜ்ச்ன்ப் ஹஸ்ரீற்ண்ஸ்ண்ற்ண்ங்ள் ( ல்ழ்ங்ஸ்ங்ய்ற்ண்ர்ய் அஸ்ரீற் 1967) ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறது. பொடா சட்டம் என்பது பயங்கரவாதச் செயல்களைத் தடை செய்யும் சட்டம். இன்று காலாவதியாகிவிட்டது.\nவிடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட அமைப்பு என்பதால் நடைமுறையில் உள்ள சட்டத்தின் அடிப்படையிலேயே அதன் ஆதரவாளர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க முடியும். அதற்கு பொடா சட்டம் தேவையில்லை. அதை இன்று பயன்படுத்தவும் இயலாது. காலாவதியான சட்டத்தை எப்படி நடைமுறைப்படுத்த முடியும் ஆனால் இந்தப் பிரச்னையில் கருணாநிதி பொடா சட்டம் குறித்துப் பேசியிருப்பது அவரது குழப்பத்தையோ அல்லது பிரச்னையைத் திசை திருப்பும் அவரது விருப்பத்தையோ காட்டுகிறது.\nசரி, பொடா சட்டம் குறித்த வழக்கின் தீர்ப்பு என்னதான் சொல்கிறது ( அஐத2004நஇ456) குற்றவியல் நீதி பரிபாலனத்தின் அடிப்படைகளில் முக்கியமான ஒன்று ம்ங்ய்ள் ழ்ங்ஹ.\n‘ஙங்ய்ள் ழ்ங்ஹ’ என்ற லத்தீன் வார்த்தைக்கு “குற்ற மனப்பான்மை’ என்று பொருள். வெறும் செயலின் அடிப்படையில் மாத்திரமே ஒருவரைக் குற்றம் செய்தவராகக் கருதக்கூடாது. குற்றம் செய்யும் மனப்பான்மையோடு அந்தச் செயல் செய்யப்பட்டதா என்பதே ஒருவரைக் குற்றம் புரிந்தவரா இல்லையா என்பத�� தீர்மானிப்பதற்கு அடிப்படையாக இருக்க வேண்டும் என்ற லத்தீன் வாசகத்தின் அடிப்படையில் உருவானதுதான் குற்றவியல் நீதி பரிபாலன முறை.\nபொடா சட்டத்தின் 20, 21, 22 ஆகிய பிரிவுகள், செயலைக் கணக்கில் கொள்கின்றனவே அன்றி, குற்ற மனத்தைக் கருதிப் பார்க்கவில்லை. எனவே அவற்றைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. அந்தச் சட்டப்பிரிவுகள் செல்லத்தக்கதல்ல என அறிவிக்கக் கோரி, மக்கள் சிவில் உரிமைக் கழகம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், ஒரு பயங்கரவாத இயக்கத்தின் செயல்களை ஊக்குவிக்கும் நோக்கமோ, திட்டமோ இல்லாமல், ஒருவர் கூட்டத்தில் பேசினாலோ அல்லது கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தாலோ அதைக் குற்றமாகக் கருத வேண்டியதில்லை எனத் தாங்கள் எண்ணுவதாகத் தெரிவித்தார்கள். சட்ட வார்த்தைகளையும், அலங்கார நடையையும் உரித்து விட்டுப் பார்த்தால், அவர்கள் சொல்வதன் பொருள், “வேண்டும் என்று செய்யாமல் தெரியாமல் செய்தால் அதைக் குற்றமாகப் பார்க்க வேண்டாம்’ என்பதுதான்.\nதிருமாவளவன் விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாத இயக்கத்தின் செயல்களை ஊக்குவிக்கும் நோக்கமில்லாமல் (அதாவது “தெரியாமல்’) அவர்களுக்கு ஆதரவாகப் பேசினாரா கருத்துரிமை மீட்பு மாநாட்டை ஒட்டி அவர் வெளியிட்ட வேறு சில கருத்துகளின் வெளிச்சத்தில் பார்த்தால் அவர் “தெரியாமல்’ செய்துவிட்டதாக எண்ண இயலவில்லை. “”விடுதலைப் புலிகளுக்காக ஆயுதம் கடத்துவேன், பெருமையாக” என்று அவர் ஒரு வார இதழுக்கு அந்த மாநாடு முடிந்த கையோடு பேட்டி அளிக்கிறார். ஆயுதம் கடத்துவது என்ற சட்டத்திற்குப் புறம்பான செயலைச் செய்யும் மனநிலை, குற்றம் செய்வதற்கான மனநிலையைக் காட்டவில்லையா கருத்துரிமை மீட்பு மாநாட்டை ஒட்டி அவர் வெளியிட்ட வேறு சில கருத்துகளின் வெளிச்சத்தில் பார்த்தால் அவர் “தெரியாமல்’ செய்துவிட்டதாக எண்ண இயலவில்லை. “”விடுதலைப் புலிகளுக்காக ஆயுதம் கடத்துவேன், பெருமையாக” என்று அவர் ஒரு வார இதழுக்கு அந்த மாநாடு முடிந்த கையோடு பேட்டி அளிக்கிறார். ஆயுதம் கடத்துவது என்ற சட்டத்திற்குப் புறம்பான செயலைச் செய்யும் மனநிலை, குற்றம் செய்வதற்கான மனநிலையைக் காட்டவில்லையா ஆயுதம் கடத்தும் அந்தச் செயல், பயங்கரவாத இயக்கத்தின் செயல்களை ஊக்குவிக்குமா, ஊக்குவிக்காதா\nஎனவே கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் வரிகள் திருமாவளவனின் பேச்சுகளுக்குப் பொருந்துவதாக இல்லை. அந்த வரிகளைச் சொல்லப்பட்ட சூழலில் இருந்து தனியே பிய்த்தெடுத்து, திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்காத தனது அரசின் செயலை நியாயப்படுத்தப் பயன்படுத்திக் கொள்கிறார் கருணாநிதி.\nஇன்னொரு விஷயமும் கவனிக்கத்தக்கது. முதலில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, நடவடிக்கை எடுக்கச் சட்டத்தில் இடமில்லை எனப் பேசியவர், பின்னர் சட்ட வல்லுநர்களோடு கலந்து பேசி, தேவையானால் ஒரு சட்டம் கொண்டு வரவும் தயார் என்கிறார்.\nஅதாவது பொடா சட்டத்தை விடவும் கடுமையான ஒரு சட்டத்தைக் கொண்டு வரவும் அவர் தயார். ஒரு காலத்தில் பொடா சட்டத்தைக் கடுமையாக எதிர்த்த அவர், இப்படித் தலைகீழான மாற்றத்துக்குத் தயாரானது எதன் பொருட்டு விடை எல்லோரும் அறிந்தது. காங்கிரசை எப்படியாவது குளிர்வித்து கூட்டணியையும் அரசையும் காப்பாற்றிக் கொள்வதற்காக கருணாநிதி எதை வேண்டுமானாலும் செய்யத் தயார்.\nஇதில் இன்னொரு வேடிக்கை. திருமாவளவனது கூட்டத்திற்கு சில நாள்கள் முன்னதாக காவல்துறைத் தலைவர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீது சட்ட விரோதச் செயல்களைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். ஆனால் முதல்வர், அப்படி நடவடிக்கை எடுக்கச் சட்டமே இல்லை என்பது போலப் பேசுகிறார். சட்டமே இல்லை என்றால் காவல்துறைத் தலைவர் நடவடிக்கை எடுப்பேன் எனச் சொல்வது எப்படி சட்டம் இருக்கிறது என்றால், முதல்வர் அதைப் பயன்படுத்தத் தயங்குவது ஏன்\nநாங்கள் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறோம் எனத் தவறாகப் பிரசாரம் செய்யப்படுகிறது என்றும் கருணாநிதி தெரிவித்திருக்கிறார். விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை என்றால் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் கவிதை எழுதியது எந்த அடிப்படையில் அவர் ஒரு தமிழர் என்ற அடிப்படையிலா\nஅப்படியானால் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட எத்தனையோ ஆயிரம் தமிழர்களுக்காக இரங்கல் தெரிவித்து கருணாநிதி இரங்கல் கவிதைகள் எழுதியிருக்கிறாரா\nஇந்திய அமைதிப்படையில் பணியாற்றி விடுதலைப் புலிகளுக்குப் பலியான மேஜர் பரமேஸ்வரனுக்கு இரங்கல் கவிதை எழுதியதுண்டா கதிர்காமர் மறைவுக்கு இரங்கல�� கவிதை எழுதியதுண்டா கதிர்காமர் மறைவுக்கு இரங்கல் கவிதை எழுதியதுண்டா மனிதாபிமான அடிப்படையில் என்றால் போரில் இறந்த எல்லா மனிதர்களுக்கும் அல்லவா அவர் இரங்கல் தெரிவித்திருக்க வேண்டும்\nதமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் கவிதை எழுதியதற்குக் காரணம் அந்த மரணம் அவர் மனதை ஏதோ ஒருவிதத்தில் பாதித்திருக்க வேண்டும். அவருக்குத் தமிழ்ச்செல்வனிடம் மனதளவில் ஒரு நெருக்கம் இருந்திருக்க வேண்டும். அந்த நெருக்கம் தமிழ்ச்செல்வன் சார்ந்திருந்த இயக்கத்தின் மீதிருந்த பற்றின் காரணமாக இருந்திருக்கலாம்.\nதமிழ்ச்செல்வன், இந்திய ராணுவத்தை எதிர்த்துப் போரிட்டவர். இந்திய அமைதிப்படையில் இருந்த பலர், போர்க்களத்தில் பலியாகக் காரணமானவர்.\nஇந்திய ராணுவம் என்பது இந்திய அரசின் ஓர் அங்கம். அயல் மண்ணில் இந்திய நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அமைப்பு. அதை எதிரியாகக் கருதி வீழ்த்த முற்பட்ட ஒருவருக்கு, கருணாநிதி அஞ்சலி செலுத்துகிறார் என்பதுதான் புருவங்களை உயரச் செய்கிறது.\nதமிழ்ச்செல்வனின் மரணம் மகாத்மா காந்தியினுடையதைப் போன்றோ, மார்டின் லூதர் கிங்கினுடையதைப் போன்றோ நேர்ந்த அரசியல் படுகொலை அல்ல. அவர் போரில் மரணம் அடைந்தவர். போர் என்ற வாழ்க்கை முறையில் மரணம் என்பது அன்றாட நிகழ்வு. அவரது மரணம் விடுதலைப் புலிகளுக்கு இழப்பு. அந்த இழப்புக்குக் கருணாநிதி அனுதாபப்படுகிறார் என்றால் அவர் யார் பக்கம்\nவிடுதலைப் புலிகளை அவர் ஆதரிக்காமல் இருக்கலாம். ஆனால் அவர் அந்த இயக்கத்தை எதிர்க்கவில்லை. ஜெயலலிதா எதிர்க்கிறார். தான் எதிர்க்கிறேன் என்பதை வாக்கு வங்கியை இழக்க நேரிடலாம் என்ற “ரிஸ்க்கை’யும் பொருள்படுத்தாமல் பகிரங்கமாக அறிவிக்கிறார். கருணாநிதியோ தி.மு.க.வோ, விடுதலைப் புலிகள் விஷயத்தில் தங்கள் நிலை என்ன என பகிரங்கமாக அறிவிக்க முன்வருவார்களா\n(கட்டுரையாளர்: முன்னாள் தினமணி ஆசிரியர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-09-22T02:32:24Z", "digest": "sha1:R3W53TE5VPJNCZ2K5ONIPW2GPDLJOHF4", "length": 6805, "nlines": 129, "source_domain": "ta.wiktionary.org", "title": "கொட்டை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅலங்காரம் முதலியவற்றிற்காக ஆடைத்தும்பினைத் திரளமுடிந்த முடிச்சு\nகி��ுகுதாங்கும் கால் முதலியவற்றின் தலைப்பகுதி\nதாமரை வள்ளிதழ் பொதிந்த கொட்டை போல (பெருங். உஞ்சைக். 38, 258)\nபவழக் கொட்டைப் பொற்செருப் பேற்றி (பெருங். மகத. 22, 202).\nகொட்டைக்கரைய பட்டுடை நல்கி (பொருந. 155)\nமணிபுனை செம்பொற் கொட்டை (சீவக. 113)\nபட்ட மடுத்த கொட்டையொடு (பெருங். மகத. 27, 75).\nகொட்டைத் தலைப்பால் கொடுத்து (திவ். பெரியாழ். 3, 5, 1)\nபஞ்சின் நெட்டணை யருகாக் கொட்டைகள் பரப்பி (பதினொ. திருவிடைம. மும். 19)\nஆதாரங்கள் ---கொட்டை--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:29 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/america-struggle-with-corona-virus-vjr-295995.html", "date_download": "2020-09-22T02:21:56Z", "digest": "sha1:QSIZXUL2YF7CHTPJEN5LY65TXCKTXIYK", "length": 13915, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "கொரோனாவல் பேரிழப்பை சந்திக்கும் அமெரிக்கா... கட்டுப்படுத்த முடியாமல் திணறுவது ஏன்?– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nகொரோனாவால் பேரிழப்பைச் சந்திக்கும் அமெரிக்கா: கட்டுப்படுத்த முடியாமல் திணறுவது ஏன்\nஉலகின் வலிமை மிக்க நாடாக கருதப்படும் அமெரிக்காவில் கொரோனா தொற்றால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது.\nகொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் உலக நாடுகளின் இயக்கத்தை அடியோடு நிறுத்தியுள்ளது. 2019 டிசம்பரில் சீனாவின் ஊஹானில் ஆரம்பித்த கொரோனா பரவல் இன்று உலகின் பெரும்பாலான நாடுகளை பாதித்தாலும் அமெரிக்காவே அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளது.\nஎல்லைகளை மூடுதல் , விமான போக்குவரத்து தடை, கடுமையான தனிமனித இடைவெளி, அதிகப்படியான எண்ணிக்கையில் பரிசோதனைகள், தொற்று பாதித்தவரை தனிமைபடுத்துதல், தொடர்பாளர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல் என வரிசையாக இவற்றை பின் பற்றி தென் கொரியா, தைவான், வியட்நாம் போன்ற நாடுகள் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் வைத்திருக்கின்றன.\nஆனால் இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில் சுணக்கம் காட்டியதன் விளைவு இன்று அதிகப்படியான பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் சந்திக்கின்றன. உலக அளவில் ஒட்டு மொத்த கொரோனா தொற்றில் மூன்றில் ஒரு பங்கு அதாவது 17 லட்சம் பேர் அமெரிக்கவில் உள்ளனர். அதே போல உயிரிழப்பிலும் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கிறது.\nகொரோனா வைரஸுக்கு எதிரான போரில் அமெரிக்கா தவறவிட்டவைகள் ஏராளம். ஜனவரி 20 ம் தேதி தென் கொரியாவில் முதல் தொற்று கண்டுபிடிக்கப்படுகிறது. அடுத்த நாள் ஜனவரி 21 அன்று அமெரிக்காவில் முதல் தொற்று கண்டறியப்படுகிறது. அடுத்த நான்கு நாட்களில் தென் கொரியா நாடு முழுவதும் கொரோனா பரிசோதனைக்கான கருவிகளை அனுப்பிவைக்கிறது. ஆனால் அமெரிக்காவில் 12 நாட்கள் கழித்துதான் பரிசோதனை முறைக்கும் கருவிகளுக்குமான அனுமதி கிடைக்கிறது .\nமுதல் தொற்று கண்டறியப்பட்டு 6 வாரங்கள் கழித்து 3,000 கொரோனா பரிசோதனைகள் மட்டுமே நடக்கின்றன. அதே நேரத்தில் தென் கொரியாவில் 1,88,000 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. முதல் தொற்று ஏற்பட்டு 45 நாட்கள் கழித்தே கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன. ஆனால் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தில் 6 நாட்களில் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன.\nமருத்துவ பரிசோதனைக் கருவிகள், பாதுகாப்பு உடைகள், மருந்துகள் பற்றாக்குறை ஏற்படுகின்றன. மாகாணங்கள் மருத்துவ கருவிகள் வாங்க நிதியின்றி தவித்தன. இது போன்ற காரணங்களால் சிகிச்சைகள் தாமதமாகின்றன. இதனாலேயே பிற நாடுகளுக்கு போக வேண்டிய மருத்துவ கருவிகள் அமெரிக்க பர்ஸ்ட் என்ற முழக்கத்துடன் இடைமறித்து வாங்கப்படுகினறன.கொரோனா சிகிச்சைக்கு எந்த மருந்தை பயன்படுத்துவது என முடிவெடுக்காமல் தாமதமாக்கியது சிக்கலை மேலும் தீவிரப்படுத்தியது. தனி மனித இடைவெளி கடைபிடிக்கப்படாமல் இருந்தது, சரியான திட்டமிடல் இல்லாமல் இருந்தது, சீனா மற்றும் இத்தாலியில் கிடைத்த அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ளாமல் காலம் தாழ்த்தியது போன்ற காரணங்களால் இன்று அமெரிக்கா பெரும் உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது.\n: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nபிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நினைவுச் சின்னம்\nஅமெரிக்காவில் வீ சாட் தடை உத்தரவுக்கு நீதிமன்றம் தடை\nஹைதராபாத்தை வீழ்த்தியது பெங்களூரு அணி\nதமிழகத்தில் இன���று மட்டும் 5,344 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபொள்ளாச்சி டாப்சிலிப் முகாமில் வளர்ப்பு யானை கல்பனா உயிரிழப்பு\nவேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டம்\nதேசிய பாதுகாப்புச் சட்டத்தை நீக்கும் எண்ணம் இல்லை\nகொரோனாவால் பேரிழப்பைச் சந்திக்கும் அமெரிக்கா: கட்டுப்படுத்த முடியாமல் திணறுவது ஏன்\nபனிக்கட்டிகள் உருகுவதால் 2100ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 செ.மீ உயரும் - நாசா அதிர்ச்சி தகவல்\nஉலகின் மிகப்பெரிய மீன் பெண் திமிங்கல சுறாக்கள்தான் - 10 ஆண்டு ஆய்வில் வெளியான சுவாரசிய தகவல்\nபாகிஸ்தானுக்கான இந்திய தூதர் நியமன விவகாரம்: விசா வழங்க மறுக்கும் பாகிஸ்தான்..\n28 முறை கைகொடுக்கும் எலிகள்: பேருந்து ஓட்டும் குள்ளமான நபர் - 2021-ம் ஆண்டுக்கான வித்தியாச கின்னஸ் சாதனைகள்\nசிறைத்துறை சார்பில் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்: தங்கநகையை தவறவிட்டுச் சென்றவரிடம் ஒப்படைத்த ஆயுள்தண்டனை கைதியின் நேர்மை..\nவனவுயிர்களால் பயிர்ச்சேதம் ஏற்படும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிகரிப்பு - மத்திய அரசு\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nபேட்டிங்கில் கலக்கிய ஏபி டி வில்லியர்ஸ்: பவுலிங்கில் மிரட்டிய சாஹல்- வெற்றிக் கணக்குடன் துவங்கிய பெங்களூரு அணி\nபனிக்கட்டிகள் உருகுவதால் 2100ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 செ.மீ உயரும் - நாசா அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_407.html", "date_download": "2020-09-22T00:25:09Z", "digest": "sha1:RYWRQATYMTAF3UTPFJAJAXE2P6XOR3AT", "length": 11063, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "இராணுவ ஹோட்டல்கள்:தகவல் மறுக்கும் தலைமை! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / இராணுவ ஹோட்டல்கள்:தகவல் மறுக்கும் தலைமை\nஇராணுவ ஹோட்டல்கள்:தகவல் மறுக்கும் தலைமை\nவடக்கிலும் கிழக்கிலும் இலங்கை இராணுவத்தினரால் நடத்தப்படும்; ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களின் விபரங்களை வழங்க தகவல் உரிமைச்சட்டத்திற்கான பாதுகாப்பு அமைச்சிற்கு ஆணைக்குழு பணிப்புரைவிடுத்துள்ளது. சர்வதேச ரீதியில் நிறுவப்பட்ட தகவல் உரிமை ஆணைக்குழு அரசாங்க நிதிகளில் இருந்து பணம் பெற்று சேவையினை ஆற்றுபவர்கள் அனைவரும் மக்களிற்கு தகவல்களை வழங்கவேண்டியவர்களென அது தனது பணிப்புரையில் சுட்டிக்காட்டியுமுள்ளது.\nஇதனிடையே குறித்த தகவல்களை வழங��க பின்னடித்துவரும் இலங்கை இராணுவ தளபதி குறித்த ஆணையம் கூறியது போன்று அரச பொது நிதிகளெதுவும் இலங்கை இராணுவத்தினரால் நடத்தப்படும்; ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களினில் சம்பந்தப்படவில்லை என்று வாதிட்டுவருகின்றார்.எனினும் இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள ஆணையம் மறுதலித்துள்ளது.\nவடகிழக்கில் இலங்கை இராணுவத்தினரால் நடத்தப்படும்; ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் தொடர்பாக பத்திரிகைகளால் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களை ஆரம்பத்தில் இராணுவம் மறுத்திருந்தது.\nஎனினும், பாதுகாப்பு அமைச்சகத்தினால் தகவல்களுக்கு, இலங்கை விமானப்படை மற்றும் கடற்படை ஆகியவற்றில்; பணியாற்றும் பாதுகாப்பு தரப்பின் விருந்தோம்பல் துறையினர் பற்றி பின்னர் ஒப்புக்கொள்ளப்பட்டது.\nமுன்னதாக, பத்திரிகையாளர் கோரிய தகவல்களை வழங்க தனது அடையாள அட்டையின் நகலை வழங்குவதாக இராணுவம் வலியுறுத்தியிருந்தது.இதற்கு ஆணைக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.\nவடகிழக்கில் இராணுவம் ,கடற்படை மற்றும் விமானப்படையென ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களினை நடத்திவருகின்றமை தெரிந்ததே.\nமுல்லை,மணலாற்றினில் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம்\nதமிழர் தாயகமான முல்லைத்தீவு மற்றும் மணலாறு பகுதிகளை சிங்கள குடியேற்றவாசிகளிற்கு தாரைவார்த்துக்கொடுத்தமைக்கான தண்டனையினை முல்லைதீவு கடற்தொழில...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nவெளிநாட்டு நிறுவனமொன்று திருக்‍கோவில், பொத்துவில் ஆகிய பகுதிகளில் இல்மனைட் கனிய வளங்களை சூறையாடி வருகின்றது. இதன் காரணமாக பாரிய அழிவுகள் ...\nகறுப்பு யூலை - கனடா\nஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் கறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக கலந்து கொள்கின்றார். ரொரண்டோ-அல்பேர்ட் கம்பல் சதுர்க்கத்தில் புதன் கிழம...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nபிடியாணைகள் இருந்தும் சஹ்ரானை கைது செய்ய வில்லை: எம்மீது தவறில்லை - நவாவி\nசஹ்­ரானை ���ைது செய்­வது தொடர்பில் சட்­டமா அதிபர் திணைக்­களம் ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்தால் சஹ்­ரானை பிடித்­தி­ருக்­கலாம் குண்­டு­வெ­டிப்­புக...\nகஜா புயலால் பெரும் சேதம்.. 22 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகஜா புயல் காரணாமாக தமிழகத்தில் 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள...\nபுறப்பட்டது முன்னணி: மக்கள் சந்திப்புக்கள் ஆரம்பம்\nஉள்ளுராட்சி தேர்தலின் பின்னராக ஓய்ந்திருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி மீண்டும் அரசியல் விழிப்புணர்விற்கான மக்கள் சந்திப்புகளை ஆரம்பித்துள்ள...\nவறட்சியில் வெதும்பும் பொன்னகர் மக்கள்\nஒவ்வொரு வருடமும் வறட்சியால் பாதிக்கப்பட்டு வருகின்ற பொன்னகர் கிராமத்திற்கு நிரந்தர நீர் வசதியை ஏற்படுத்தி தருமாறு கிளிநொச்சி - பொன்னகர...\nவௌிநாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் - மேலும் மூவர் கைது\nமிரிஸ்ஸ கடற் கரைப் பகுதியில் கடந்த 8 ஆம் திகதி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் மேலும் 3 சந்தேகத்துக்குரியவர்கள் வெலிகம...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanjavurparampara.com/temples-in-nagapattinam-district", "date_download": "2020-09-22T01:45:04Z", "digest": "sha1:3HXXQLQOS44IL4VEX42LUT7AUNRKPCLA", "length": 4313, "nlines": 57, "source_domain": "www.thanjavurparampara.com", "title": "Temples In Nagapattinam District | default", "raw_content": "\nஅது ஒரு சோழப் பேரரசின் காலம். (விக்கிரமச் சோழன் அல்லது அவருடைய பேரனான இரண்டாம் ராஜராஜன் காலமாக இருக்கலாம்)\nதிருவாரூர் தியாகேசர் ஆலயத்தில் 'இச்சா சக்தியாக வணங்கப்படுபவள்\nகொண்டி அம்மன். இந்தக் கொண்டி அம்மனின் பெயரைக்கொண்டு, பிற்காலத்தில் பரவ...\nகாரியமங்கலம் அகஸ்தீஸ்வரர் கோவில் [Appeal]\nமேற்கு பார்த்த சிவலாயத்தை வணங்கினால், 100 சிவாலயத்தை வணங்கியதற்கு சமம் என்பர். அப்படி மேற்கு நோக்கி அமர்ந்திருக்கும் ஒரு அற்புத ஆலயம்தான், நாகபட்டினம் மாவட்டம், நன்னிலம் தாலுகாவில் உள்ள சீயாத்த மங்கை சிவன் ஆலயமாகும். இங்கு சிவனுக்கும் அன்னைக்கும் தனித்தனி சன்னிதி உள்ளத...\nகோழிகுத்தி -வானமுட்டி பெருமாள் ஆலயம்\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் கோழிகுத்தி என்ற இடத்தில் வானமுட்டி பெருமாள் (மூலவர் அத்தி மரத்தால் ஆனவர்)ஆலயம் இருக்கிறது. மிகப்பெரிய உருவத்தில் அமைந்த இந்த பெருமாளின் திருக்கோவில் வரலாற்றை நாம் காண்போம்.\nபல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் அது. குடகு மலைச் சாரல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-09-22T01:25:36Z", "digest": "sha1:YCGCYEZUP6RO3UKZ7UO7XAZSTNFFZZG2", "length": 16495, "nlines": 320, "source_domain": "www.tntj.net", "title": "பெட்ரோல் தயாரித்து கொடுக்கும் பாக்டீரியா – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉங்கள் பகுதிசெய்திகள்பெட்ரோல் தயாரித்து கொடுக்கும் பாக்டீரியா – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nபெட்ரோல் தயாரித்து கொடுக்கும் பாக்டீரியா – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nஎரிபொருள் ஒருபுறம் தீர்ந்து வருகிறது. மறுபுறம் மாசு பெருகி வருகிறது. எரிபொருளின் தேவையையும் பூர்த்திசெய்து, மாசையும் கட்டுப்படுத்துகிறது ஒரு பாக்டீரியா. அதிசயமாக இருக்கிறதா\nகாற்றில் கார்பன்-டை-ஆக்சைடு அளவு அதிகரிப்பதால் மாசு பெருகி உள்ளது. இந்த கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சி பெட்ரோலாக வெளியிடுகிறது இந்த பாக்டீரியா. இதனால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.\nசையனோபாக்டீரியம் என்ற பாக்டீரியாவில் நுண்ணுயிரியில் விஞ்ஞானிகள் செயற்கையாக சில மாற்றங்களை ஏற்படுத்தினர். இதற்காக பாக்டீரியாவில் ருபிஸ்கோ என்னும் நொதி சேர்க்கப்பட்டது. அதன்பிறகு இந்த பாக்டீரியாக்கள் கார்பன்-டை-ஆக்சைடை சுவாசித்து, இசோப்புட்டால்டிகைடு என்ற வாயுவாக வெளியிடுகிறது. இதை எளிமையாக மாற்றி இசோப்புட்டனால் என்ற எரிபொருள் தயாரிக்கப்படுகிறது. இது பெட்ரோலுக்கு சிறந்த மாற்று எரிபொருளாகும்.\nஇதுவரை தாவரங்கள் மற்றும் பூஞ்சைகளில் இருந்து மாற்று எரிபொருள் தயாரிக்கப்படுகிறது. இதில் பல்வேறு மாற்றங்களைத் தாண்டி எரிபொருள் கிடைக்கும். ஆனால் இந்த பாக்டீரியா முறையில் எளிமையாக குறைந்த செலவில் சிறந்த எரிபொருளை உற்பத்தி செய்ய முடிகிறது.\nஇதன் மேலும் ஒரு சிறப்பம்சமாக, இந்த பாக்டீரியாக்கள் சூரிய ஒளியை கிரகித்தும் எரிபொருளை உற்பத்தி செய்துவிடும். அதாவது சூரிய ஒளியில் இருந்து கார்பன்-டை-ஆக்சைடை பிரித்து பிறகு அதை இசோப்புட்டால்டிகைடாக மாற்றும்.\nஎனவே இந்த பாக்டீரியாக்களைக் கொண்டு இரட்டை வழியில் நிறைய பெட்ரோல் தயாரிக்க முடியும். இதனால் கூடுதலான பாக்டீரியாக்களை உற்பத்தி செய்வதில் விஞ்ஞானிகள் முனைப்பு காட்டி வருகிறார்கள்.\nமிகவும் வித்தியாசமான இந்த முறை, மாசுகளையும் கட்டுப்படுத்த உதவும் என்பதால் விரைவில் உலகம் முழுமைக்கும் பரவிவிடும் என்று எதிர்பார்க்கலாம்\nமங்கலக்குடி கிளையில் ரூபாய் 3000 மருத்துவ உதவி\nமேல்பட்டாம்பாக்கதில் நடைபெற்ற தர்பியா முகாம்\nகிரானைட் முறைகேடுகளை விசாரிக்கும் சகாயம் குழுவை ரத்த செய்யக் கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் அதிரடி\nஅனைத்து ஊர்களுக்கான சஹர் மற்றும் இஃப்தார் நேரத்தை எப்படி அறிந்து கொள்வது \nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sannaonline.com/2012/07/18/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-09-22T01:21:12Z", "digest": "sha1:OAYABASVZ4Q5JB6RX677BJZIX6O7WD23", "length": 34129, "nlines": 148, "source_domain": "sannaonline.com", "title": "அரசியல் அதிகாரத்தில் தான் நமது வலிமை அடங்கியிருக்கிறது – Sanna Online", "raw_content": "\nPosted in Events, Politics, Speech, VCK, அம்பேத்கர், இயக்கங்கள், கட்சிகள், சமூக அரசியல் நிகழ்வுகள், தலித் அரசியல், நிகழ்கால அரசியல், பொதுக்குறிப்புகள்\nஅரசியல் அதிகாரத்தில் தான் நமது வலிமை அடங்கியிருக்கிறது\nதோழர்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.\nவிரிவாக உங்களிடத்திலே பல செய்திகளைப் பேச விரும்பினாலும் நமது கட்சி தோழர்களின் அரசியல் புரிதலையும், அவர்களிடம் இருக்கின்ற மன போக்குகளையும் பற்றி சிறிது பேசலாம் என்று நினைக்கிறேன்.\nநாம் எல்லேரும் நம்மை பெரும் பொருப்பாளர்களாக மட்டும் நினைத்துக் கொண்டிருக்கிறாம், அதுதான் எல்லா தீய போக்குகளுக்கும் காரணமாக உள்ளது. ஆனால் நீங்கள் பொருப்பில் இல்லையென்றால் எப்படி உங்களை முன்னிருத்தி பணியாற்றுவீர்கள் என்பதை யோசித்துப்பார்க்க வேண்டும், அப்படி யோசித்துப் பார்த்தால் உண்மை உங்களுக்கு விளங்கும். முதலில் நமக்கு உள்ளத் தகுதி என்னவென்றால் அடிப்படையில் கட்சியில் உள்ள நாம் அனைவரும் முதலில் கட்சி உறுப்பினர்கள், முதண்மைப் பொருப்பு இதுதான், பிறகுதான் கட்சியின் பொருப்பாளர்கள் என்றத் தகுதி, அதைத் தொடர்ந்துதான் அவரவர் தாங்கள் வகிக்கும் பதவிக்கு ஏற்ப அனைத்து அதிகாரங்களும் மாறுபடும்.\nநம்முடையத் தோழர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் தமது கடுமையான முயற்சிகளின் மூலம் தமக்கான கட்சிப் பதவியைப் பெற்றுக் கொள்கிறார்கள். பதவியைக் பெற்ற உடனே தமக்கான அடையாள அட்டையை முதலில் அச்சடித்துக் கொள்கிறார்கள். இதுதான் முதல் பணியாக இருக்கிறது, தம்மை மக்களிடத்தில் அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு அறிமுக அட்டைகள் எப்படி பயன்படும் என்று எனக்குப் பிடிபடவில்லை, பிறகு மக்களுக்காக உழைக்கிறார்களோ இல்லையோ தனக்காக உழைக்கத் தொடங்கிவிடுகிறார்கள், இதுதான் பரவலானப் போக்காக இருக்கிறது, இது ஏன் நடக்கிறது என்று பார்த்தால் பணம் பண்ணுவதற்காகத்தான் என்று சொல்லப்படுகிறது, பணமும் வசதியும் அரசியலில் தேவை என்பதை நாம் மறுக்க முடியாது என்றாலும் அதை பெறுவதே முழுநேரப் பணியாக இருக்கக்கூடாது, இப்படிபட்ட சம்பாதிக்கும் எண்ணம் ஒருவரை அரசியலில் உயர்த்தாது. பொறுப்புகளை வாங்கிக்கொண்டு பொறுப்பிற்கு ஏற்றார்போல் தம்மை மாற்றிக் கொள்ளாவிட்டால், அதற்கானப் பணிகளைச் செய்யாவிட்டால் அவர்கள் வகிக்கும் பொறுப்பிற்கும் செய்யும் வேலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் போய்விடும்..இப்படியே நடந்துக்கொள்வது மிகவும் அரசியல் புரிதல் இல்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும்.\nநம்மில் இருக்கும் பொறுப்பாளர்கள் மிகவும் பொறுப்போடும் அரசியல் உணர்வோடும் சிந்தனையோடும் நடக்க வேண்டியது மிகவும் அவசியம். ஏதோ கட்சிக்கு வந்தோம் சுவரொட்டியை ஒட்டிவிட்டு, தட்டியை வைத்துவிட்டு அரசிய��் பணி செய்துவிட்டோம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். இது எதைக் காட்டுகிறது என்றால் தம்மை அவர்கள் பெரிய ஆட்களாக சித்தரித்துக் கொள்வதைக் காட்டுகிறது. ஆனால் மாநிலப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் ஓர் ஒன்றியத்தில் இயங்கக்கூடிய வலிமை அல்லது ஆற்றலைப் பெற்றிருக்கமாட்டர். இது எதனால் நிகழ்கிறது என்றால் தம்மைத் தகுதிப் படுத்திக் கொள்ளாததினால் நிகழ்கிறது. இவ்வாறு செயல்படுவோர்களால் கட்சிக்கு எந்தப் பயனும் இல்லை, அவர்கள் கட்சிக்கு உறுதியான பங்களிப்பை செய்பவர்களாக இருக்க முடியாது.\nஇந்த மோசமான போக்கிலிருந்து விடுபட வேண்டமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இப்போது யோசிக்காவிட்டால் நாம் எப்போதும் யோசிக்க முடியாது. இது மிக முக்கியம், இதிலிருந்து விடுபடுவது என்று விருப்பம் உள்ளவர்களுக்கு நான் சில யோசனைகளை சொல்ல விருப்புகிறேன்.\nமுதலில், மாவட்டச் செயலாளர்கள் அல்லது பிற பொருப்பாளர்கள் மீது குற்றம் கண்டுபிடிப்பதை விட்டுவிட வேண்டும், அப்படி குற்றம் கண்டுபிடிப்பதின் மூலம் அதைப் போன்ற எண்ணம் உள்ளவர்களைக் கண்டுபிடிக்க அது உங்களைத் தூண்டுவதுடன் அதற்கான குழுவை உருவாக்க வைத்துவிடும். உங்களுக்கு உங்களுக்காகன ஆட்களை கண்டுபிடிப்பதே வேலையா கிவிடும் பிறகு கட்சி பணி எங்கே நடக்கும்.\nஇது அத்தோடு நின்றுவிடாது, தமக்கான குழுவை உருவாக்கிக்கொண்டப் பிறகு தம்மை வலிமையானவராகக் காட்டிக்கொள்ள நீங்கள் செய்யும் வேலையில் முக்கிய வேலையாக தலைவரைப் பார்த்து நெருக்கடிகளை கொடுக்க ஆரம்பித்துவிடுவீர்கள். பேனர்களில் தன் பெயர் சிறியதாக இருக்கிறது, படம் ரொம்ப சின்னதாக இருக்கிறது, எங்களை யாரும் சரியாக மதிப்பதில்லை என்று குறைகளைச் சொல்லக்கூடிய ஆளாக மாறிவிடுவீர்கள். கூட்டம் இன்னத் தேதிகளில் நடைபெரும் என்று மாவட்டச் செயலாளரோ அல்லது தலைமையிலிருந்தோ அறிவிக்கப்பட்டால்கூட அதை அறியாதவாறு இருந்துவிடுவது என்பது தொடங்கிவிடும்,, கேட்டால் எனக்கு சரியானத் தகவல் வரவில்லை என்று சாக்கு சொல்லத் தொடங்கிவிடுவார்கள். ஆக, இதுபோன்றச் செயல்களும் எண்ணங்களும் ஒருவரை அரசியல் படுத்தாது மாறாக மக்களிடமிருந்து அவரை அன்னியப்படுத்திவிடும். பிறகு என்ன நடக்கும் என்றால் மக்களிடம் செல்வதற்கு தயக்கம் உருவாகி அதுவே மிகப்பெரிய மனத்தடையை உருவாக்கி தொடர்ந்து அவரையே தடை செய்யக்கூடிய நபர் என்றக் கெட்டப் பெயரை சம்பாதித்துக் கொடுக்கும், இது தேவையா.\nஎனவே, மக்களிடம் ஆற்றும் பணிதான் மிக முக்கியமானது, அதுதான் ஒரு பொறுப்பாளரை உயர்த்தும். மக்களிடையே அரசியல் பேசி அவர்களை வென்றெடுக்கும் போதுதான் அவர் மீது நம்பிக்கை உருவாகும். மக்களை யார் நம்புகிறார்களோ அவர்களை மக்கள் நம்புவார்கள், மக்கள் யாரை நம்புகிறார்களோ அவரை தமக்கான தலைவராக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள், இதைத் தெளிவாக உணர்ந்ததால்தான் புரட்சியாளர் அம்பேத்கர் மாபெரும் தலைவராக இன்றும் இருக்கிறார்.\nபுரட்சியாளர் அம்பேத்கரின் வாழ்க்கை நமக்கு முன்னே இருக்ககூடிய மாபெரும் பொக்கிசம், அதிலிருந்து நாம் நாள்தோரும் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது. அனால் நம்மில் எத்துணைப் பேர் அதைக் கடைப்பிடிக்கிறோம். புரட்சியாளர் அம்பேத்கர் தம் மக்களை நம்பினார், காந்தி தீண்டத்தகாத மக்களுக்காகத் தானே உழைக்கிறார் ஆனால் அந்த மக்கள் உங்களைத் தானே நம்புகிறார்கள், இது எதனால் நடக்கிறது என்று அவரிடத்தில் ஒருமுறை கேட்கப்பட்டபோது அவர் தெளிவாகச் சொன்னார் குழந்தை எப்போதும் தாய் யார், தாதி யார் என்பதைப் புரிந்துக்கொள்கிறது. காந்தி செவிலித்தாய் நான் என் மக்களுக்கு உண்மையானத் தாய் அதனால் என்னை நம்புகிறார்கள் என்று பதில் சொன்னார். இந்த பதில் எவ்வளவு நம்பிக்கையினை வெளிப்படுத்துகிறது என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும். மக்களை எவ்வளவு தூரம் அவர் நம்பியிருந்தால் அப்படிபட்ட பதிலை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் சொல்லியிருப்பார்கள்.\nஅதுமட்டுமல்ல, சமூகத்தின் கடைசி மனிதனாக இருக்ககூடியவனை உசுப்பிவிட்டால் என்ன விதமான விளைவுகள் உருவாகும் என்பதை தெளிவாக அறிந்தவர் அவர். சமூகத்தின் அடித்தளத்தில் அமுக்கப்பட்டு, தளைகளில் பிணைக்கப்பட்டு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அவனது சொந்த உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு, தன்னுடைய வரலாறு என்ன, தன்னுடைய மூலம் என்ன, தன்னுடைய மூதாதையர்கள் எப்படி வாழ்ந்தார்கள், அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருந்திருக்கும், நாம் வாழும் இந்த கேடுகெட்ட வாழ்க்கைதான் எப்போதும் இருந்து வருகிறதா என்பதைப் பற்றியெல்லாம் துளியும் யோசிக்காமல் இருக்கிறானே இவற்றை எப்படி நாம் அவனிடத்தில் சொல்வது. இதுதான் நம்முன்னே இருக்கக்கூடிய சவாலானப் பணி. இதைச் செய்வதுதான் நமக்கான அரசியல் பணி, அதற்காகத்தான் புரட்சியாளர் அம்பேத்கர் சொன்னார் நீங்கள் மக்களிடத்தில் செல்லுங்கள் அவர்கள் அடிமைகளாய் இருக்கும் விவரத்தை, அதற்கான அரசியலை, அதன் பின்னணியில் உள்ள அரசியலை அவர்களிடத்தில் சொல்லுங்கள் அவர்கள் அடிமையாக இத்தனை ஆண்டுகள் இருந்து வருகிறார்கள் என்ற விவரம் புரிந்துப் போனால் அவர்களே கிளர்ச்சி செய்வார்கள்.. அதுதான் நமக்குத் தேவை.. அவன் அடிமை என்று அவனுக்கு உணர்த்துங்கள் அவனே கிளர்ச்சி என்று நமக்கு சொல்லிவிட்டு சென்றது இதனால்தான்.\nகிளர்ச்சி செய்பவர்கள் சும்மா இருப்பார்களா, அவர்கள் தம்மை அடிமைப்படுத்தியிருக்கும் அமைப்புகளை கேள்விக்குள்ளாக்கத் தொடங்குவார்கள், அதைத் தனியாளாக அவர்களால் செய்யமுடியாது எனவே ஒன்றாகத் திரள்வார்கள். அப்படித் திரள்பவர்களை அமைப்பாக்க வேண்டியது நமது கடமை. இதுதான் நம்முன்னே இருக்கக்கூடிய முக்கியமானப் பணி ஆனால் அது அதோடு நின்றுவிடாது. அதற்குப் பிறகுதான் அரசியல் பணியின் முக்கியத்துவமே தொடங்குகிறது. ஏனென்றால் சமூக விடுதலைக்கு விழிப்புணர்வு மட்டுமே போதுமானது அல்ல, அதிகாரம் அதுவும் அரசியல் அதிகாரம் மிகமிக அவசியம், அரசியல் அதிகாரம்தான் சமூக விடுதலைக்கு ஆதார வித்து. அரசியல் அதிகாரம் மட்டும் நம் கையில் இருந்துவிட்டால் நம்மை ஒடுக்குவதற்கு எவனுக்கும் தைரியம் வாராது. அதனால் நமக்கு எப்படியாவது அரசியல் அதிகாரத்தை பெற்றுத் தர வேண்டும் என்று புரட்சியாளர் அம்பேத்கர் போராடினார். எங்கேயோ சேரியில் உழன்றுக்கொண்டிருக்கும் மக்கள் அதிகாரத்தின் சுவையினை அறிந்துக்கொண்டால் அவர்கள் ஆளும் வர்க்கமாக மாறிவிடுவார்கள், அடிமைத் தளைகளை உடைத்தெறிந்து விடுவார்கள் என்று தீர்க்கமாக சொன்னார். எப்படிப் பார்த்தாலும் அதிகாரத்திற்குதானே நாம் இன்று போராடிக் கொண்டிருக்கிறோம், அந்த அரசியல் அதிகாரம் கட்சிக்குள்தான் இருக்கிறது என்று தப்பான கணக்குப் போடும் தோழர்களால் எப்படி அரசியலில் சோபிக்க முடியும்.\nஎனவே, புரட்சியாளர் அம்பேத்கரின் அரசியல் கருத்துக்களில் நாம் நம்பிக்கை வைத்தால்தான் நமது எழுச்சித் தலைவர் திருமாவளவன் அவர்களின் அரசியலையும் முன்னெடுக்க முடியும். கடைசி மனிதனுக்கும் சனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் என்று அவர் முழக்கமிடுவதும் புரட்சியாளர் அம்பேத்கரைப் பின்பற்றித் தானே, ஆனால் அதை நாம் மறந்துவிட்டு செயல்படுகிறோம், இனியும் அப்படி செயல்பட முடியாது. நமக்கான அரசியல் தளத்தை நாம் தீர்மானித்துக் கொள்ள விரும்பினால் இந்த அடிப்படைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.\nஇந்தப் பின்னணியில் நாம் அரசியலைப் பார்த்துக் கொள்வதற்கு நமது தலைவர் அண்ணன் திருமா அவர்கள் பல வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள எந்த அரசியல் கட்சித் தலைவர்களும் கேட்காத ஒன்றினை நமது தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார், அது என்னவென்றால் எனக்கு தலைவர்கள் தேவை, அதுவும் அந்தத் தலைவர்கள் உங்களிடத்திலிருந்து உருவாகவேண்டும் என்று கேட்கிறார் என்றால் என்ன காரணம், ஒரு தலைவனுக்கு மட்டும்தான் பொறுமையும், அரசியல் பண்பும், மற்றவரை மதிக்கும் குணமும், அரசியல் தொலை நோக்குப் பார்வையும் அமைந்து இருக்கும். இப்படிப்பட்ட பண்புகள் ஒருவருக்கு இருக்குமானால் அவரால் எப்படி குழு அரசியலில் ஈடுபட முடியும், தன் குழுவின் நலனை மட்டுமே முன்னிருத்தி செயல்பட முடியும். உங்களை நீங்கள் தலைவர்களாக கருதி செயல்படும்போது உங்களின் ஆளுமை மேம்படும். மக்கள் உங்களை ஏற்றுக் கொள்வார்கள், அதனால்தான் தவைவர் அவர்கள் உங்களிடத்தில் தலைவர்களை எதிர்பார்க்கின்றார். இதை நாம் புரிந்துக்கொண்டு, அதற்கான அரசியலை உள்வாங்கிக்கொண்டு செயல்பட நம்மை பக்குவப்படுத்திக் கொள்ளவேண்டும்.\nஎனவேதான் தோழர்களே நமதுத் தலைவர் இரவுபகல் பாராமல் தன் இல்லற வாழ்க்கையைத் துறந்து பணியாற்றுகிறார் என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உங்கள் அரசியல் பணியினையும் நீங்கள் மேம்படுத்திக் கொள்ளமுடியும். வருகிற 2011ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் நமக்கெல்லாம் ஒரு சவாலாக இருக்கும், இந்த தேர்தலிலேயே நமக்கு சொந்தச் சின்னம் கிடைத்தே ஆக வேண்டும் என்கிறத் தன் முனைப்போடு நீங்கள் வேலை செய்ய வேண்டும், உங்களை நம்பி கட்சி இருக்கவில்லை ஏனென்றால் நீங்கள்தான் கட்சி. உங்களை நீங்கள் எப்படி ஏமாற்றிக்கொள்ள மாட்டீர்களோ அப்படிதான் கட்சியையும் நடத்த வேண்டும்.\nஎனவே தன் முனைப்போடு ப���ியாற்றுங்கள், வருகிற 2011ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் என்று நமதுத் தலைவர் பிரகடனப்படுத்தி இருக்கிறார் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. அரசியல் அதிகாரம் நம் கைகளுக்கு வரவேண்டும், அதற்கு எழுச்சித் தலைவர் திருமாவளவன் அவர்களின் கரத்தை வலுப்படுத்திட வேண்டும், வெற்றிகள் நமக்காக காத்திருக்கிறது, அரசியல் அதிகாரத்தில்தான் நமது வலிமை அடங்கியிருக்கிறது நமது விடா முயற்சியின் மூலம் அதை வென்றெடுப்போம் என்று கூறி நிறைவு செய்கிறேன், நன்றி, வணக்கம்.\n(காஞ்சி மாவட்டம் 2011 தேர்தல் களத்தில் கட்சித் தோழர்களிடத்தில் கௌதம சன்னா ஆற்றிய சிற்றுரை – தொகுப்பு க.உதயகுமார்)\nசொந்த உழைப்பில் தேர்தலை எதிர்கொள்வோம். →\nஆகத்து 17 தமிழர் எழுச்சி நாள் | கௌதம சன்னா சிறப்புரை\nஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடவும் அதற்குத் துணையாக எழுதவும் உள்ள தளம் இது. குறிப்பா தலித் மற்றும் பிற்பட்ட மக்களை முன்னிருத்தி செயல்படும் தளம். கட்டுரைகளைப் படித்து பின்னூட்டங்களை பதிவதின் மூலம் பரந்துப்பட்ட கருத்துப் பரிமாற்றத்திற்கு துணையாய் இருக்கும் என நம்புகிறேன், வாசகர்களை உருவாக்குவதும் அவர்களோடு உரையாடுவதும் அனைவருக்குமான அறிவைப் பெருக்கும்.\nதலித் ஆண்மைய ஆய்வு – ஒரு மறுகூராய்வு\nஎழுதப்பட்ட புத்தகங்களின் ஒற்றை நோக்கம் சாதி ஒழிப்பு | எழுத்தாளார் கெளதம சன்னா\nஎழுத்தாளர் கெளதம சன்னா நூல் வெளியீட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உரை\nCategories Select Category Activities Article Books Books Buddhism Contact Dalit History DDF Dr.Ambedkar Events History Interview News Photos Political Economy Politics Public Meeting Speech VCK Video அம்பேத்கர் அயோத்திதாசர் அரசியல் பொருளாதார ஆய்வுகள் அறிமுகம் ஆய்வுகள் இயக்கங்கள் இயக்கங்கள் உரைகள் உரைகள் கட்சிகள் கட்டுரைகள் கருத்தரங்க உரைகள் கவிதைகள் சமூக அரசியல் நிகழ்வுகள் சிறுகதைகள் சுற்றுச்சூழல் தலித் அரசியல் நம்மைச் சுற்றி நிகழ்கால அரசியல் நிகழ்வுகள் படைப்புகள் பணிகள் பொதுக்குறிப்புகள் பௌத்தம் மதிப்பாய்வுகள் விமர்சனங்கள்\nராமச்சந்திரன் on தலித் ஆண்மைய ஆய்வு – ஒரு மறுகூராய்வு\nஎன். சுந்தரம் on மெட்ராஸ் – நிசத்தின் பிம்பம்\nIssac on மெட்ராஸ் – நிசத்தின் பிம்பம்\nsasidharan.i on இருளைத் துலக்கும் தீபம் எனும் கார்த்திகை தீப விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/item/4373-26%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-09-22T00:28:51Z", "digest": "sha1:GS44RQPTI5OXUYINJSB6DS4J6TR7KFZA", "length": 2339, "nlines": 39, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "26ஆம் திகதி முக்கிய அறிவிப்பு- டலஸ்", "raw_content": "\n26ஆம் திகதி முக்கிய அறிவிப்பு- டலஸ்\nபாடசாலைகளை மீள திற்பது தொடர்பில் எதிர்வரும் 26 ஆம் திகதி சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறாயினும் நாட்டில் கொவிட் 19 தொற்று நோய் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னரே பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.\nஅதனால் பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமாத்தறை மாவட்ட செயலகத்தில் இன்று (22) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்ட போதே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2014-2/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-09-22T01:05:13Z", "digest": "sha1:PYZXZP7MZK45NQNSJTVN462WJGSK7ESL", "length": 60241, "nlines": 240, "source_domain": "biblelamp.me", "title": "கற்றனைத் தூரும் அறிவு | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஒரு சகாப்தம் மறைந்தது – ஜே. ஐ. பெக்கர் 1926-2020\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\n(திருமறைத்தீபத்தின் இருபது வருடப் பணியின் நிறைவை நினைவுகூருகிறது இந்த ஆக்கம்)\nநம்முடைய திருமறைத்தீபம் காலாண்டு இதழ் தன்னுடைய இருபது வருடப் பணியை இந்த வருடத்தோடு நிறைவு செய்திருக்கிறது என்பதைத் தாழ்மையோடு தெரிவிக்க விரும்புகிறேன். 2015ன் முதல் இதழ் இதை நினைவுகூரும் இதழாக, வாகர்களின் எண்ணங்களோடு வெளிவரவிருக்கிறது. இருபது வருடங்கள் என்பது ஒரு பெரிய விஷயம்தான். அதுவும் இத்தனை வருடங்களாக இலவசமாகப் பத்திரிகையை விநியோகம் செய்ய கர்த்தர் அனுமதித்திருக்கிறார். அதுவே மிகப் பெரிய கிருபை. இதுபற்றியும் அடுத்து வரவிருக்கின்ற இதழில் எழுதியிருக்கிறேன். இருந்தபோதும் இந்தப் பகுதியில் அதில் நான் வெளிப்படுத்தாத சில அவசியமான உண்மைகளை எழுதலாமென்றிருக்��ிறேன்.\nபல நாடுகளில் தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் பவனி வரும் இந்தப் பத்திரிகை ஒரு தெளிவான நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது. சுவிசேஷ ஆர்வமுள்ள இரு நண்பர்கள் தரமான போதனைகளைத் தொடர்ச்சியாக தமிழினக் கிறிஸ்தவர்களுக்கு வழங்கவேண்டுமென்று என்னை அணுகிக் கேட்டார்கள். எழுதுவதெல்லாம் சபை வேலையைப் பாதிக்கும் என்று அவர்களுக்கு நான் பதில் சொன்னேன். நீங்கள் எழுதி உதவாவிட்டால் அவர்களுக்கு யார் வேதபூர்வமான சீர்திருத்த சத்தியங்களைத் தருவது என்று எழுதும்படி என்னைத் தொடர்ந்து வற்புறுத்தினார்கள். பத்திரிகையெல்லாம் நடத்திப் பழக்கப்பட்டவனல்ல நான். கல்லூரியில் படிக்கும் காலத்தில் தமிழ்ச் சங்கத் தலைவராக இருந்து ஆண்டுமலர் வெளியிட்டதும், பல்கலைக்கழக வாழ்க்கையின்போது அதேவகையில் ஆண்டு மலர் வெளியிட்டதும், கட்டுரைகளும், கவிதைகளும் எழுதியதும், இலக்கியத்தில் ஆர்வம்காட்டி இலக்கியக்கூட்டங்களில் கலந்து கொண்ட அனுபவங்கள் மட்டுமே இருந்தது. எழுதுவதும் பத்திரிகை வெளியிடுவதும் சாதாரணமான காரியங்களல்ல. அதனால் அதிகபட்சம் ஒரு வருடமாவது அவர்களுக்கு எத்தனையோ சாக்குப்போக்குச் சொல்லி எழுதுவதைத் தவிர்த்து வந்தேன். ஆனால், கர்த்தர் இதில் சம்பந்தப்பட்டிருந்ததால் தொடர்ந்தும் சாக்குப்போக்குச் சொல்ல என்னால் முடியவில்லை. அவர்களுடைய கோரிக்கைக்கு என்னைக் கர்த்தர் இணங்க வைத்தார்.\nஆரம்பத்தில் இந்தப் பணியில் சம்பந்தப்பட்டிருந்தவர்கள் மூன்றே மூன்று பேர்தான். அவர்களில் ஆசிரியர் மட்டுமே பாப்திஸ்து. மற்ற இருவரும் பிரஷ்பிடீரியன் சபை அமைப்பைச் சேர்ந்தவர்கள். எழுத வேண்டியது ஆசிரியர் பொறுப்பாக இருந்தது. வெளியிடும் வசதிகளைச் செய்து தரவேண்டியது மற்ற இருவரின் பொறுப்பாக இருந்தது. இது எப்படி நடைமுறையில் சாத்தியம் என்று கேட்பீர்கள் உண்மைதான். ஆசிரியர் வெறும் பாப்திஸ்தாகவும், மற்ற இருவரும் வெறும் பிரெஸ்பிடீரியன்களாகவும் இருந்திருந்தால் இது சாத்தியமில்லாமல் போயிருக்கும். ஆனால், மூவருமே சீர்திருத்த விசுவாசத்தில் உறுதியான நம்பிக்கை கொண்ட விசுவாசிகளாக இருந்ததால் பாப்திஸ்து, பிரெஸ்பிடீரியன் பிரச்சனைகளுக்கு இடமிருக்கவில்லை. மூவரின் நோக்கமும் சீர்திருத்த விசுவாசத்தை தமிழ் கிறிஸ்தவர்கள் அறிந்துகொள்ள பத்திரிகை உழைக்க வேண்டுமென்பதாகவே இருந்தது. இந்த விஷயத்தில் அவர்கள் ஒத்தகருத்துக் கொண்டிருந்ததால் இணைந்து செயல்படுவது ஒரு பிரச்சனையாகவே இருக்கவில்லை. இது சத்தியம் இணைத்த இணைப்பு.\nநண்பர்கள் இருவரும் பத்திரிகை ஆசிரியருக்கு முழுச் சுதந்திரமும் தந்தார்கள். ஆசிரியர் சீர்திருத்த பாப்திஸ்தாக இருந்ததால் நிச்சயம் அந்தப் பிரிவுக்குரிய போதனைகளும், கருத்துக்களும் பத்திரிகையில் வெளிவரும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. இருந்தாலும் சீர்திருத்தப் போதனை தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் தலைதூக்க வேண்டுமென்பது அவர்களுக்கு முக்கியமானதாகப்பட்டதால் இந்த விஷயத்தை அவர்கள் பெரிதுபடுத்தவில்லை. பத்திரிகை ஆரம்பித்த முதல் ஐந்து வருடங்களுக்கு அவர்களே எல்லாச் செலவுகளையும் ஏற்று பத்திரிகை ஊழியத்திற்கு ஆர்வத்தோடு ஒத்துழைப்பு கொடுத்து வந்தார்கள். ‘நன்றி மறப்பது நன்றன்று’ என்பது வள்ளுவர் வாக்கு. அதன்படி நன்றியோடு இதை இப்போது நான் நினைவுகூருகிறேன். அந்தக் காலத்தில் இத்தனை செலவுகளையும் ஆசிரியர் பணிபுரியும் சபையால் செய்திருக்க முடியாது. கர்த்தரே இந்த இருவரையும் எழுப்பி இந்த விஷயத்தில் பயன்படுத்தியிருக்கிறார் என்பதை நிதர்சனமாக நான் உணர்கிறேன். கர்த்தரின் வழிகளில் நாம் எப்படிக் குறைகாண முடியும் இந்த இருபது வருடங்களை பத்திரிகை நிறைவு செய்திருக்கும் இந்த நாட்களில் அந்த இரண்டு நண்பர்களில் ஒருவர் பல வருடங்களுக்கு முன் கர்த்தரை அடைந்துவிட்டார். மற்றவர் இன்னும் இந்த ஊழியத்தில் அக்கறைகாட்டித் தொடர்ந்து ஊக்கங்கொடுத்து வருவது சந்தோஷத்துக்குரியது.\nஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பத்திரிகையின் தேவைகளைச் சந்திக்க அநேக நண்பர்களைக் கர்த்தர் எழுப்பினார். சபையும் ஆசிரியருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து பத்திரிகை ஊழியத்தைத் தங்களுடைய சுவிசேஷப் பணியாகக் கருதி ஜெபத்தில் தாங்கி வருகிறார்கள். மெயிலிங் லிஸ்டைப் பயன்படுத்தி ஒவ்வொரு இதழையும் உலகமெங்கும் இருக்கும் வாசகர்களுக்கு வருடத்தில் நான்கு தடவைகள் அனுப்பி வைப்பது அவர்களுடைய பணி. அதைத் தளராமல் இன்றுவரை செய்து வருகிறார்கள். பத்திரிகையை பிரின்ட் செய்கின்ற கம்பேனியையும் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. இத்தனை வருடங்களாக விசேஷ அக்கறைகாட்டி எந்தவித தர்மசங்கடமான நிலைக்கும் நம்மை உட்படுத்திவிடாமல் பத்திரிகையை அழகாக, நேரத்தோடு பிரின்ட் செய்து அனுப்பி அதில் விசேஷ அக்கறை காட்டி வரும் அவர்களுக்கு எப்படி நன்றி கூறாமல் இருக்க முடியும். ஆரம்பத்தில் அட்டை கலரில் வரவில்லை. கலரில் வந்தால் நல்லது என்று கூறி அதற்குப் பணம் கொடுக்கத் தேவையில்லை என்று சொல்லி இன்றுவரையும் அட்டைப்படத்துக்குப் பணம் வாங்காமல் பத்திரிகையை அச்சிட்டு வருகின்ற அவர்களுடைய நல்ல இருதயத்துக்கு நன்றி கூறாமல் இருக்க முடியுமா அதுவும் கம்பேனியைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல.\n இதுபற்றி நான் பத்திரிகையில் ஏற்கனவே எழுதியிருந்தாலும் இந்த இருபது வருட நிறைவு வருடத்தில் அதை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியுமா பதினாறாம் நூற்றாண்டு உயிர்கொடுத்த சீர்திருத்த வேத சத்தியங்களை தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் தெளிவான முறையில் அறிமுகப்படுத்தி அந்தப் போதனைகளின் அடிப்படையில் தரமான ஆக்கங்களை அவர்களுக்கு வழங்குவதுதான். பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அத்தகைய போதனைகளைத் தந்து வரும் தரமான பத்திரிகை இல்லாதிருந்தது. அந்தக்குறையைத் தீர்க்கவும், ஆசிரியரின் ஊழியப்பணிகளின் மூலமாக வளர்ந்து வருகின்ற சபைகளுக்கும், சபைப்போதகர்களுக்கும் தொடர்ச்சியான போதனைகளைப் பத்திரிகை மூலம் வழங்குவதுமே பெரு நோக்கமாக இருந்தது. இத்தனை வருடங்களுக்குப் பிறகு திரும்பிப்பார்க்கின்றபோது அந்த நோக்கத்தில் சிறிதளவும் மாற்றமில்லாமல் பத்திரிகை வெளிவந்திருக்கிறது என்பது கர்த்தரின் கிருபை எந்தளவுக்கு நம்மோடு இருந்திருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது. உருண்டோடியிருக்கும் வருடங்கள் புதிய வாசகர்களையும், நண்பர்களையும், சபைகளையும் அறிமுகப்படுத்தி அவர்களுக்கும் பத்திரிகை பயனுள்ளதாக இருக்கும்படிச் செய்திருக்கின்றது.\nஇன்று பத்திரிகை நியூசிலாந்திலும், ஸ்ரீ லங்காவிலும் பிரின்ட் செய்யப்படுகிறது. நியூசிலாந்திலிருந்து அனுப்பப்படுவதைத் தவிர, பத்திரிகை ஊழியப்பணியோடு தொடர்புள்ள பல சபைகளும், நண்பர்களும் அதனை ஏனைய நாடுகளில் விநியோகித்து வருகிறார்கள். இவர்களில் வைராக்கியத்தோடு சத்தியத்தை மற்றவர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்று உழைத்துவருக���றவர்கள் அதிகம்.\nஒரு காலத்தில் நம் பத்திரிகையைப் போலத் தரமான ஆக்கங்களைத் தந்து தமிழில் இன்னொரு பத்திரிகை வெளிவருமானால் இதை நிறுத்திக்கொள்ளலாம் என்ற எண்ணம் எனக்கிருந்தது. இன்றுவரை அது நடக்காததால் பத்திரிகையைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். இனியும் இதைத் தொடர்ந்து வெளியிட தகுந்த காரணங்கள் உண்டா என்று நினைத்துப் பார்க்கிறேன். அத்தகைய காரணங்கள் நிச்சயம் இருக்கின்றன. கர்த்தர் அனுமதிக்கும்வரை அந்த நோக்கங்கள் நிறைவேற பத்திரிகை தொடர்ந்து வெளிவரும். அந்தக் காரணங்கள்தான் என்ன இன்று அநேக புதிய வாசகர்களை பத்திரிகை சந்தித்திருக்கிறது. இவர்களுக்கு சீர்திருத்த வேதசத்தியங்கள் போய்ச் சேர வேண்டும். அத்தோடு சீர்திருத்த விசுவாசத்தை உள்ளது உள்ளபடி விளக்காமல், அதில் மாற்றங்களைக் கொண்டுவந்து திரித்து விளக்குகின்றவர்களும், காலத்துக்கும் நடைமுறைக்கும் ஏற்றபடி அதை மாற்றித் திரித்துப் போதிக்க வேண்டும் என்று புறப்பட்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். இதையெல்லாம் தோலுரித்துக்காட்டி மெய்யான சீர்திருத்தப் போதனைகளை வேதபூர்வமாக விளக்கி தமிழ் வாசகர்களுக்கு தொடர்ந்து உதவ வேண்டிய கடமை இருக்கின்றது. தொடர்ந்தும் தமிழ் கிறிஸ்தவர்களையும், சபைகளையும் பாதித்து வருகின்ற உலக இச்சைகளை வளர்க்கும் செழிப்புபதேசமும், வேதத்தில் காணப்படாத பல்வேறு குழப்பப் போதனைகளிலும் இருந்து அவர்களை விடுவிக்க நம்மாலானதைச் செய்யும் பணி இருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக வேதபூர்வமான சுவிசேஷத்தையும், வேத அடிப்படையிலான மெய்க்கிறிஸ்தவ அனுபவத்தையும், கர்த்தருடைய கட்டளைகளுக்கு அன்போடு கீழ்ப்படிந்து நடக்கின்ற பரிசுத்தவாழ்க்கை பற்றியும் அவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கி வேதசத்தியங்களை அவர்கள் அறிந்துகொள்ள துணைபோக வேண்டியிருக்கிறது. இந்த நோக்கங்களையெல்லாம் நிறைவேற்ற நாம் கர்த்தரின் துணையை நாடி நிற்கிறோம்.\nஆரம்பகாலத்தைப் போலல்லாது இன்று பத்திரிகை பணியில் பலருடைய பங்கும் இருக்கின்றது. நண்பர் ஜேம்ஸின் பங்கு இதில் அதிகம். அதன் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு, இந்திய விநியோகப் பணிகளை அவர் பார்த்துக்கொள்கிறார். நம் நூல்களைத் தயாரித்து வெளியிட்டு வரும் பணியிலும் அவர் தன்னலமின்றி ஈடுபாட்டோடு உழைத்து வருகிற���ர். அச்சுத் திருத்தப் பணிகளில் ஜேம்ஸ்ஸோடு நண்பர் பாலாவும் உதவி வருகிறார். மோசேயின் தோல்களைத் தாங்கி நின்றவர்களைப்போல இன்றைக்கு இந்த இலக்கியப் பணியில் அநேகர் ஒவ்வொரு விதத்தில் எனக்குத் துணைபுரிந்து வருகிறார்கள். பாசத்தோடும், நேசத்தோடும் பத்திரிகையை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி ஆவிக்குரிய வெளிச்சத்தை அவர்கள் அடைய உழைத்து வருகிறவர்களும் அநேகர். இவர்களுக்கெல்லாம் நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். அதற்கும் மேலாக இந்தப் பணியில் நாங்கள் சக ஊழியர்களாக இருந்து ஒத்தகருத்துள்ளவர்களாக கர்த்தரின் மகிமையை மட்டுமே இலக்காகக் கொண்டு பணி செய்து வருவதுதான் சிறப்பு. ‘எங்களுக்கு அல்ல, கர்த்தாவே எங்களுக்கு அல்ல, உமது கிருபையின் நிமித்தமும், உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய நாமத்திற்கே மகிமை வரப்பண்ணும்’ (சங் 115:1) என்ற சங்கீத வரிகளை நினைவில் வைத்து இந்தப் பணியில் நாமனைவரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.\nஇத்தனை வருட காலப் பத்திரிகை பணியில் மனதுக்கு நிறைவு தருவது எது என்று எண்ணிப்பார்க்காமல் இருக்க முடியவில்லை.\n(1) முதலில், எங்கெங்கோ இருக்கும் வாசகர்கள், ‘ஐயா, இதுவரை அறியாதிருந்த சத்தியங்களை அறியத் தந்து, வேத வசனங்களுக்கு இதுவரைத் தெரியாதிருந்த விளக்கங்களை அளித்து உதவுகிறீர்கள். அதற்கு மனமார்ந்த நன்றி’ என்று கடிதமோ, இமெயிலோ அனுப்பி அல்லது தொலைபேசியில் தெரிவிப்பது மனநிறைவைக் கொடுக்கிறது. இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நாளிலும் அத்தகைய இமெயில்கள் ஆவிக்குரிய ஆலோசனைகள் கேட்டு வந்திருக்கின்றன. அத்தகைய நோக்கங்களை நிறைவேற்றி வைப்பதற்குக்தானே இது ஆரம்பிக்கப்பட்டது.\n(2) அடுத்து, எங்கெல்லாம் போகப்போகிறோம் என்று தெரியாமல் பத்திரிகையை ஆரம்பித்தபோதும் இன்று அது தன் நோக்கத்தைத் தொடர்ந்து நிறைவேற்றிவருவதோடு, மேலும் பல நல்ல நூல்களைத் தமிழில் வெளியிடுமளவுக்கு வளர்ந்திருப்பது மனநிறைவைத் தருகிறது. அவை போதகர்களுக்கும், சபைகளுக்கும் உதவி வருவதறிந்து நெகிழ்கிறோம்; கர்த்தருக்கு நன்றி கூறுகிறோம்.\n(3) எத்தனையோ ஆத்துமாக்களையும், நல்ல நண்பர்களையும், தன்னலமற்ற உதவியாளர்களையும் கர்த்தரின் மகிமைக்காக நடந்துவரும் இந்தப் பணியில் பத்திரிகை நமக்கு அறிமுகப்படுத்தியிருப்பது மனநிறைவைத் தருகிறது.\nஇதை எழுதிக்கொண்டிருக்கும் வேளையில் இரண்டு நல்ல உள்ளங்கள், வாசகர்கள் என்னோடு தொடர்பு கொண்டார்கள். ஒருவர் பல வருடங்களுக்கு முன் பத்திரிகையில் வெளிவந்த ஒரு ஆக்கத்தைக் குறிப்பிட்டு அதை இப்போது வாசித்தபோது அதன் மூலம் கர்த்தர் தன்னோடு பேசி தான் விட்ட குறைகளைச் சுட்டிக்காட்டியதாகவும், அதை எண்ணி வருந்தி கர்த்தரிடம் மன்னிப்புக் கேட்டதாகவும் அந்த சகோதரர் சொன்னார். அத்தோடு பத்திரிகையில் இருந்து தான் பல ஆழமான புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டு வருவதாகவும், அத்தகைய போதனைகள் தன் நாட்டில் கிடைப்பதில்லை என்றும் சொன்னார். பத்தாயிரம் கிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் இந்த சகோதரருக்கு பத்திரிகை இப்படிப் பயன்பட்டிருப்பதும், தொடர்ந்து பயன்பட்டு வருவதும் கர்த்தரின் கிருபையால்தான்.\nஅதேபோல் அத்தனைத் தூரத்தில் இருந்து இன்னுமொரு வாசகர் தன்னுடைய ஊழியப்பணி பற்றி ஆலோசனைகள் கேட்டு எழுதியிருந்தார். தான் பெந்தகொஸ்தே போதனைகளில் இருந்து விடுபட்டு சபை நடத்தி வருவதாகவும், பத்திரிகையைப் பல வருடங்களாக வாசித்து வருவதாகவும், சீர்திருத்த சத்தியங்களைக் கற்றுக்கொள்ள பத்திரிகை பேருதவி புரிந்து வருவதாகவும் சொன்னார். இந்த சகோதரர் இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் இருந்தபோதும் இத்தகைய ஆத்மீக விடுதலையைப் பத்திரிகை இவரைப் போன்ற அநேகருக்கு அளித்து வருவது இதயத்துக்கு இதமாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் உழைக்கும் உழைப்பின் களைப்பை இத்தகைய வாசகர்கள் பனிபோலப் போக்கிவிடுகிறார்கள்.\nகடைசியாக, ஒரு ஆவிக்குரிய ஆலோசனையைத் தந்து இதை நிறைவு செய்யப்போகிறேன். இதை ஏற்கனவே பல தடவைகள் நினைவுறுத்தியிருக்கிறேன். இருந்தாலும் அவசியமான நல்ல விஷயங்களைத் திரும்பத் திரும்ப நினைவூட்டுவது அவசியம். சார்ள்ஸ் ஸ்பர்ஜனும், ஜொனத்தன் எட்வர்ட்ஸும் தந்திருக்கும் கீழ்வரும் அறிவுரைகளை வாசித்துப் பாருங்கள். பகுத்தறிந்து வாசிக்கும் பழக்கத்தைத் தன்னில் கொண்டிராத தமிழ் கிறிஸ்தவர்கள் இவற்றை சிந்தித்துப் பார்ப்பது நல்லது.\n‘தொட்டனைத் தூரும் மணற்கேணி மாந்தர்குக்\nஎன்கிறார் வள்ளுவர். இதற்கு அர்த்தமென்ன தெரியுமா நாம் எந்த அளவுக்கு தோண்டுகிறோமோ அந்த அளவுக்கு நீர் மணற்கேணியில் ஊரும். அதுபோல் எந்த அளவுக்கு வாசிக்கிறோமோ அந்த அளவுக்கு அறிவும் பெருகும். ஆகவே, நேரத்தை விரயம் செய்யாமல் நாம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.\n‘கண்டதையும் எழுத முற்படக்கூடாது, கண்டதையும் வாசிக்கக் கூடாது, கண்டதையும் மற்றவர்கள் வாசிக்க வைத்துவிடக்கூடாது’ என்று ஜே. சி. ரைல் ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார். அப்படியானவற்றைப் பார்த்து, ‘எனக்கும் அதை வாசிக்கக்கொடு’ என்று கர்த்தர் கேட்கும் நிலைக்கு அவரை ஆளாக்கிவிடக்கூடாது என்றும் நகைச்சுவையாக ரைல் சொல்லியிருக்கிறார். இன்றைக்கு தகுதியெதுவும் இல்லாதவர்களெல்லாம் எழுதப் புறப்பட்டிருக்கிறார்கள்; கர்த்தரின் பெயரில் சம்பந்தா சம்பந்தமில்லாமல் எழுதிக் கொட்டுகிறார்கள். சிந்திக்கத் தெரிகிறவர்கள் வாசித்துவிட்டு நம்மைப் பார்த்து சிரிப்பார்களே என்பதில் எல்லாம் அவர்களுக்கு அக்கறை இல்லாமல் இருப்பதற்கு யார் காரணம் நாம் தான் அவற்றைக் காசு கொடுத்தோ அல்லது சும்மாக் கிடைக்கின்றதென்பதாலோ வாங்கி வாசித்து நேரத்தை வீணாக்கிக்கொள்கிறோம். அதை முதலில் தவிர்த்துவிட்டு பகுத்தறிந்து நாம் எதையும் வாசிக்க வேண்டும்; கற்றுக்கொள்ளப் பழக வேண்டும். வாசிக்காமல் இருப்பது நம் அறிவு வளர்ச்சிக்கும், ஆத்தும வளர்ச்சிக்கும் ஊறு செய்யும். வாசிக்கும்போது ஆராய்ந்து பார்த்து வேதரீதியில் அமைந்திருந்து ஆத்தும வளர்ச்சிக்கு துணைபோகிற எழுத்துக்களை மட்டுமே வாசிக்க வேண்டும்.\n‘வாசிப்புக்கு நேரத்தை ஒதுக்குங்கள். வாசிக்காத ஒருவனைப் பற்றி ஒருவரும் தெரிந்துகொள்ள முடியாது; தான் வாசித்தவற்றைப் பகிர்ந்துகொள்ளாதவனைப் பற்றி எவரும் பேச மாட்டார்கள். மற்றவர்களுடைய சிந்தனையைப் (அறிவை) பயன்படுத்திக் கொள்ளாதவன் தனக்கு சிந்திக்கின்ற மூளை இல்லை என்பதையே நிருபிக்கிறான். நீங்கள் வாசிக்க வேண்டும்.’ – சார்ள்ஸ் ஹெடன் ஸ்பர்ஜன்.\n‘நல்ல விதத்தில் உங்களுடைய ஓய்வு நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ள நீங்கள் வாசிக்கவோ அல்லது ஜெபிக்கவோ வேண்டும் என்பதை நாம் உறுதியாக நம்புகிறோம். நீங்கள் வாசிக்கும் நூல்களில் இருந்து கற்றுக்கொள்கின்ற அனைத்தையும் உங்களுடைய ஆண்டவருக்காக நீங்கள் செய்யும் பணிகளில் நல்ல ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். பவுல் சத்தமிட்டுச் சொல்லுகிறார், ‘புஸ்தகங்களைக் கொண்டுவா’ – அதில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.’ – சார்ள்ஸ் ஹெடன் ஸ்பர்ஜன்.\n‘அனைத்து சத்தியங்களும் வெளிப்படுத்தல் மூலமாகவே தரப்பட்டிருக்கின்றன. அதாவது பொது வெளிப்படுத்தல் மூலமாகவோ அல்லது சிறப்பான வெளிப்படுத்தல் மூலமாகவோ அவை தரப்பட்டிருக்கின்றன. அப்படித் தரப்பட்டிருக்கும் சத்தியங்களை நாம் பகுத்தறிந்தே (Reason) ஏற்றுக்கொள்ள வேண்டும். தன்னுடைய உலகத்தின் மூலமோ அல்லது வார்த்தையின் மூலமோ கடவுள் வெளிப்படுத்தும் சத்தியங்களை நாம் ஏற்றுக்கொள்ளுவதற்காக அவரளித்திருக்கும் ஊடகமாகவே பகுத்தறிவு (Reason) இருக்கிறது.’ – ஜொனத்தன் எட்வர்ட்ஸ்\nஇன்னும் இரண்டே வாரங்களில் முடியப்போகிறது இந்த வருடம். புதிய வருடம் வெகுதூரத்தில் இல்லை. நம் ஆண்டவரின் வருகையின் நாளும் வருடா வருடம் சமீபித்துக்கொண்டே வருகிறது. உலகத்தின் நிலையைப் பார்க்கிறபோது அந்த நாளும் வெகுதூரத்தில் இல்லை என்பது தெரிகிறது. நாமிருக்கப் போகும் நாட்களும் அதிகம் இல்லை. செய்ய வேண்டிய பணிகளோ அநேகம். மரணத்தின் சரீரத்தோடு, போராட்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்ற நாம் இருக்கின்ற நாட்களைப் பயன்படுத்தி கர்த்தரின் கிருபையில் மட்டும் தங்கியிருந்து தாழ்மையோடு அவருக்காகப் பணி செய்வோம்.\nபோதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 28 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nஆர். பாலா on தொடர்பு\nஆர். பாலா on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nஆர். பாலா on திருமறைத்தீபம் (PDF)\nஆர். பாலா on 20 வது ஆண்டு விழா\nSuresh kumar on அர்த்தமுள்ள தாழ்மை\nAbith on 20 வது ஆண்டு விழா\nKevin on திருமறைத்தீபம் (PDF)\nNelson on திருமறைத்தீபம் (PDF)\nnithi S on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nJebamala David on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nEarnest Vashni on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nS.Sivakumar on சத்தியத் தில்லுமுல்லு செய்யாதே…\nPr.Eliyatha on சட்டையை விற்றாவது புத்தகங்களை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/08/04/%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-09-22T02:41:19Z", "digest": "sha1:NRINC26MAZXAV3JX53QAOS4UPADSBPH6", "length": 17946, "nlines": 128, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nநச்சு… நச்சு… என்று கைக் குழந்தைகள் அழுவதன் காரணம் என்ன…\nநச்சு… நச்சு… என்று கைக் குழந்தைகள் அழுவதன் காரணம் என்ன…\nஉதாரணமாக ஒரு கருவுற்ற தாய் இருக்கிறது என்று வைத்துக் கொல்வோம். பக்கத்து வீட்டுக்காரர்களுக்குள் சண்டை போட்டார்கள் என்றால் அவர்கள் மேல் இந்தக் கருவுற்ற தாய் அன்பாக இருந்தால் அதைப் போய்ப் பார்ப்பார்கள்.\nயார் மேல் பற்றுடன் இருக்கின்றதோ இன்னொருத்தர் அவரைக் கோபமாகப் பேசினனால் கருவுற்ற தாய் அந்தப் பாசமாக உள்ளவர்களை உற்றுப் பார்த்து அடப் பாவி…. அவர் சும்மா இருக்கிறார் இப்படி பேசிக் கொண்டே இருக்கின்றார்களே… என்று அந்த உணர்வை எண்ணுகிறது.\n1.இப்படிப் பேசுகின்றார்களே என்று வேதனையான உணர்வுகளை சுவாசித்து விட்டால்\n2.தாய் நுகர்ந்த உணர்வுகள் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கும் இது பூர்வ புண்ணியமாக அமைந்துவிடுகின்றது.\nஇதைக் கேட்டறிந்த பின் தாய் என்ன செய்யும்… வருபவர்களிடம் எல்லாம் சொல்லும். இந்த அம்மா சும்மா இருக்கின்றது… கோபமாகப் பேசுகிறார்கள் திட்டுகிறார்கள் என்று சொல்லிக் கொண்டே இருக்கும்.\nஆனால் கருவுற்றிற்கும் பொழுது சாதாரணமாகவே தாய் உடலில் அந்த சோர்வின் தன்மை இருக்கும். சண்டை இடும் போது எந்தக் கடினமான வார்த்தையைத் தாய் கேட்டதோ மீண்டும் அந்த உணர்வே இயக்கிக் கொண்டிருக்கும்.\nபலவீனம் அடையப்படும் போது அவர் கேட்டறிந்த உணர்வுகள் இந்தக் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு உணர்வாகும்போது பார்க்கலாம்… அந்த குழந்தைகள் துடித்துக் கொண்டே தான் இருக்கும்.\nஇந்த உணர்வின் நிலைகளை தாங்காது அப்பொழுது அந்த உணர்ச்சிகளை தூண்டும்போது தாயின் உடல் மேலும் சோர்வடையும் அதே சமயத்தில் பதிந்த உணர்வை நுகர அங்கே சண்டையிட்டோர் நினைவுகள் இது அதிகமாகக் கூடும்.\nநாம் எல்லாப் பொருள்களையும் போட்டு அதிலே காரத்தை அதிகமாக இணைத்து விட்டால் நல்ல சுவையை இழக்கச் செய்து காரத்தின் தன்மையே முன்னணியில் இருக்கும்.\nஅதைப் போன்று தான் நாம் கேட்டறிந்த உணர்வுகள் நாம் சதா திரும்ப எண்ணும் போது கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கும் நம்மை அறியாமலேயே இந்த உணர்வுகள் பதிந்து விடுகின்றது.\nபின் அந்தக் குழந்தை பிறந்த பின் எப்படி அவர்கள் சண்டையிட்டு வேதனைப்பட்டாரோ இந்த வேதனையான உணர்வு கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்குள் விளைந்து பிறந்தபின் நச்சு… நச்சு…\n என்று அழுகப்படும்போது ஐயோ பாவமே… இந்தக் குழந்தைக்கு என்ன ஆகிவிட்டது… இந்தக் குழந்தைக்கு என்ன ஆகிவிட்டது… என்ற நிலைகள் இதை அடிக்கடி எண்ணி அதே வேதனையின் உணர்வை நமக்குள் மீண்டும் வளர்த்திடும் சந்தர்ப்பமாகி விடுகின்றது. நம் நல்ல குணங்களைப் பலவீனமடையச் செய்கின்றது.\nசண்டையிட்டதை நினைத்து தாயின் கருவிலே வளரும்போது அது குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்தாலும்… தாய் அவனைக் காத்திடும் நிலைகள் இன்னும் அதிகமாகக் கூடக் கூடக் கூட… இந்த உணர்வின் தன்மை தாயின் உடலுக்குள் உருவாகி… அல்லும் பகலும் முழித்திருந்து வேதனையின் வினையாக தனக்குள் வித்தாகி அடிக்கடி இந்த வேதனையை நுகர வேண்டி வரும்.\nதாய் ஆரம்பத்தில் எதை உற்றுப் பார்த்ததோ அது தாய் உடலில் வினையாகச் சேர்கின்றது. கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு இது பூர்வ புண்ணியமாக அமைகின்றது. பின் அந்தக் குழந்தை வளர்ந்தபின் அந்த உணர்வுகள் இயக்கும்போது ஏன் அழுகின்றது… அது என்ன…\nசில குழந்தைகளைப் பார்க்கலாம். இந்த மாதிரி சண்டையிட்டோரைப் பார்த்திருந்தால் இனம் புரியாமல் நச்சு… நச்சு என்று அழுகும். சமாதானப்படுத்த நீங்கள் என்ன தான் கொடுத்தாலும் அதற்கு அந்த உணர்வுகள் தணியாது.\nகாலத்தால் தன் அறிவு என்று சிந்திக்கும் திறன் வந்து… மற்றவரை உற்றுப் பார்த்து அதை காணும் நிலை வரும்போது தான்… இது சிறுகச் சிறுக இது வந்து ஒடுங்கி இந்த உணர்வின் நிலைகள் மாறும்.\nஅது வரை எதுவும் அறியாத குழந்தையாக மூன்று மாதம் வரை அந்தக் குழந்தை இனம் புரியாமல் அழுது கொண்டே இருக்கும்.\nஆனால் சாதாரணமாக உள்ள குழந்தைகள் எல்லாம் ஒரு மாதம் ஒன்றரை மாதம் ஆனவுடன் தாயை உற்றுப் பார்க்கும். அதனின் செயல்கள் சீராக இருக்கும்.\nகருவிலே இருக்கப்படும்போது பிறருடைய சங்கடங்களை எண்ணியிருந்தால் இது பூர்வ புண்ணியமாக அமைந்து பிறந்த பின்\n1.குழந்தை தாயைக் கூட பார்க்காது\n2.எங்கோ பார்த்து அது விக்கி விக்கி அழுகும். பயத்தின் நிலைகள் துடிக்கும் ஏங்கி அழுகும்.\n3.இது போன்ற நிலைகளில் குழந்தைகளைக் காணலாம்\nகுழந்தை சில்லு… சில்லு என்று அழுகப்படும்போது நமக்குள் வெறுப்பின் தன்மைகள் கூடி… குழந்தைக்கு இப்படி ஆகிவிட்டதே… என்று இந்தப் பாசத்தால் இந்த உணர்வுகள் அதிகமாக இதுவே வினையாகி நோயாக மாறுகின்றது.\nகுழ்ந்தை மேல் பாசம் கொண்ட நிலையில் இந்த உணர்வுகள் பதிவானபின் அவனில் இந்த நோய்கள் வளரப்படும்போது காத்திடும் தெய்வமாகத் தாய் இருப்பினும் அவனில் விளைந்த நோயினை தாய் அடிக்கடி எடுக்கும்போது இங்கேயும் அது வளர்கிறது.\nஇது வளர வளர பின் விளைவு அதிகமான வேதனையாக உருவானால் அந்த வேதனையின் தன்மை திரண்டு கேன்சராக மாறும்.\nஇதைப்போல ஒவ்வொரு நொடியிலும் அதனுடைய உணர்வு விளைந்து விட்டால் இதனுடைய பருவம் விளைந்தபின் தான் கேன்சரின் தன்மையே நமக்குள் தெரியவரும்.\n1.ஆக நாம் தவறு செய்யவில்லை\n2.சந்தர்��்பத்தால் நுகர்ந்தது அந்த உணர்வின் தன்மை வந்துவிடுகின்றது.\nஒரு செடியிலே விளைந்த வித்தை மண்ணிலே ஊன்றினால் தன் உணர்வுக்குள் இருக்கும் சத்தை அதுவே ஏங்கித் தன் உணர்வால் கவர்ந்து கொண்டே இருக்கும்.\nகாற்றிலே மிதந்து வரும் உணர்வுகளை… அந்தத் தன் தாய் இனத்தில் இருந்து வெளி வருவதை அது உணவாக எடுத்து இந்தச் செடி வளர்கின்றது.\nஅந்தச் செடி மற்ற தாவர இனச் சத்தைத் தன் அருகிலே வராது தடுத்துக் கொண்டதோ இதைப் போன்றுதான்…\n1.நமக்குள் எந்த குணத்தின் தன்மை வந்ததோ\n2.மற்ற நல்ல குணங்கள் நம்மை அணுகாது\n3.அந்த வேதனை என்ற உணர்வை தனக்குள் எடுத்து இங்கே விளைந்து விடுகின்றது.\nதன் குழந்தைகளை எண்ணி அடிக்கடி இப்படி ஆகின்றதே என்று வேதனையை எடுக்க… அது நாளாக நாளாக இந்த தாய்க்கு கை கால் குடைச்சல்… ஒரு தலை வலி… முதுகு வலி… இடுப்பு வலி… இதைப்போன்ற நிலைகள் எல்லாம் வரக் காரணமாகின்றது.\nஇதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். ஏனென்றால் பார்த்தது வேடிக்கை என்றாலும் நுகர்ந்த உணர்வுகள் இத்தனை வேலையைச் செய்கிறது.\nஅழியக்கூடிய உடலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை… “அழியாத உயிருக்கு” நாம் கொடுப்பதில்லை\nநல் உணர்வு கொண்ட ஆத்மாக்களுக்காகவே உலகம் இன்றளவும் நிலைத்திருக்கின்றது – ஈஸ்வரபட்டர்\nமனிதனின் எண்ண வலிமை… எண்ண உறுதி… கொண்டு எதைப் பெற வேண்டும்…\nசக்தி பெற்று சூட்சம நிலையில் இருக்கும் ஞானிகளின் இன்றைய முக்கியமான செயல் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-09-22T03:03:47Z", "digest": "sha1:U6GWVA32OOP2EMBWYMOD4J7IKT6K7QLG", "length": 20216, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"யமன் (இந்து மதம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"யமன் (இந்து மதம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← யமன் (இந்து மதம்)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nயமன் (இந்து மதம்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகுருச்சேத்திரப் போர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயமன் (பௌத்தம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிக்பாலர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயமன் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாண்டவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதருமன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉதுமானியப் பேரரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிக்பாலர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயமாரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொடிமரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்தவ கீதை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிபூதி யோகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநரகம் (இந்து மதம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/திசம்பர் 11, 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஷ்கம்பம் (யோகம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசகலம் (சிற்பநூல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேசகபதம் (சிற்பநூல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபீடபதம் (சிற்பநூல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகாபீடபதம் (சிற்பநூல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉபபீடகம் (சிற்பநூல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉக்கிரபீடம் (சிற்பநூல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதண்டிலம் (சிற்பநூல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆசனபதம் (சிற்பநூல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/கலைக்களஞ்சியம்/ய ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரசுராமேஷ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபண்டைத் தமிழகத்தின் சமயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூமரா கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாயா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎமன் (இந்து மதம்) (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயக்கர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉபநிடதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுருகன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிள்ளையார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசரசுவதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திரன் (இந்து சமயம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇருக்கு வேதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயசுர் வேதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாம வேதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவருணன் ‎ (← இணை���்புக்கள் | தொகு)\nதிருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆன்மா (இந்து சமயம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசடாயு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதருமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசம்பாதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐயப்பன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிறவிச்சுழற்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமும்மூர்த்திகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆரண்யகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசம்ஹிதைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅதர்வண வேதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதக்கன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகத்ரு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவினதா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅர்த்தசாஸ்திரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாயை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாக்யவல்க்கியர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆயுர்வேதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்து தொன்மவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகதை (ஆயுதம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகந்தர்வர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இந்து தர்மம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:இந்து சமயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:இந்து சமயம்/இந்து சமயம் தொடர்பானவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்து சமயம் தொடர்புடைய கட்டுரைகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரமாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉபவேதங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்மிருதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுருதி (வேதம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவீடுபேறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்து சமயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுப்பத்தி மூன்று தேவர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅஸ்வினிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமருத்துக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅருணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதனுர் வேதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தர்வ வேதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திராணி (சப்தகன்னியர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென்திருவாலவாய் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேதாங்கங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்னி தேவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுருஷ சூக்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுருச தத்துவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாம ஜெபம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாஸ்கர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎமன் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத��ுமன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇருக்கு வேதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவைகாவூர் வில்வவனேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசித்திரகுப்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசத்தியவான் சாவித்திரி கதை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐயனார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாடகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்து சமயக் கடவுளின் வாகனங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாளக்கிராமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவாலய வகைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகழுவேற்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடோபநிடதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒரு தலம், ஒரு பாடல், ஒரு நயம் (நூல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிருத்தியுஞ்சய தோத்திரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆணி மாண்டவ்யர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎமதூதர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்க்கண்டேஸ்வரர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் காயாரோகணேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் எமதரும லிங்கேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநசிகேதன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாசிகுல விநாயகர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅர்த்தநாரீசுவரர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதருமபுரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூற்றுவன் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாலகாலேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூரிய தேவன் (இந்து சமயம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடோபநிடதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் மகாமக குளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகவத் கீதையின் சாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயமன் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபார்வதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசைவ சமயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசித்திரகுப்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடா கிராபே கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகத்தியான்பள்ளி அகத்தீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉருத்திரர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅட்டவீரட்டானக் கோயில்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் காயாரோகணேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபதாரா குரு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திரலோகத்தில் நா. அழகப்பன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள் ��� (← இணைப்புக்கள் | தொகு)\nஏடிசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉபகிரகங்கள் (இந்து சமயம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநசிகேதன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅருணாச்சலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாலம் (நேரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிநாயகர் (பக்தித் தொடர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்க்கடவுள் முருகன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்தியா (இந்துத் தொன்மவியல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாயா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதபதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anupavamputhumai.com/2011/11/blog-post_16.html", "date_download": "2020-09-22T00:11:58Z", "digest": "sha1:UVEYNBSKU76GB5GLHGSMYQPTMPA2VIOA", "length": 6732, "nlines": 48, "source_domain": "www.anupavamputhumai.com", "title": "அனுபவம் புதுமை: நீர்க் கீழ்ப் பாலம்", "raw_content": "\nஇன்றைய புதுமையான அனுபவம் ஒரு வித்தியாசமான பாலம் பற்றிச் சொல்லப் போகிறது.\nபொதுவாகவே உலகின் உயரமான பாலம் நீளமான பாலம் என்றெல்லாம் பார்த்திருப்பீர்கள். ஆனால் நீர் மட்டத்தின் கீழாகச் செல்லும் பாலம் பார்த்திருக்கிறீர்கள\nஇது நீரை வகிர்ந்து அமைக்கப் பட்டுள்ள பாலம். நீண்ட காலம் தாக்குப் பிடிக்கக் கூடியதும் உறுதி மிக்கதுமான அக்கூயா எனப்படும் மரத்தினால் இந்தப் பாலம் அமைக்கப் பட்டுள்ளது.\nநெதர்லாந்தில் Halsteren என்ற இடத்தில் உள்ள நான்கு நூற்றாண்டு பழைமையான பாதுகாப்புக் கோட்டைக்குச் செல்லும் பயணிகளுக்காக அமைக்கப் பட்டுள்ளது.\nஒரு வித்தியாசமான அனுபவப் பயணமாக இது இருக்கும் என்பதில் ஐயமில்லை.\nநிரந்தர வதிவுரிமையை மீளக் கொடுக்கும் கனடா வாசிகள்\nகனேடிய நிரந்தர வதிவுரிமை கொண்டோர் தங்கள் வதிவுரிமையை மீள ஒப்படைக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சிறப்பான வாழ்க்கைத் தரம், பாதுகாப்பான ...\nஇதுவரை நீங்கள் பார்த்திராத உலக வரைபடம்\nகல்விக் கூடங்களில் படித்த உலக வரைபடங்களில் இருந்து இவை வித்தியாசமானவை. ஆண் குறியின் நீளம், பெண்களின் மார்பின் அளவு என்று தொடங்கி அணு உலை அ...\nவெள்ளை முட்டைக்கும் மண்ணிற (Brown Egg) முட்டைக்கும் என்ன வித்தியாசம்\nமுட்டை வாங்கக் கடைக்குப் போகும்போது எல்லோருக்கும் வருகின்ற குழப்பம் எந்த நிற முட்டை நல்லது என்று. மண்ணிற (Brown) முட்டை அதிக சத்துக் கொ...\nகல்லிலே கலை வண்ணம் காண்பது போல இப்போது உற்பத்தி செய்யும் பொருட்களுக்கிடையே இருக்கும் போட்டியில் வெற்றி பெறவேண்டுமாக இருந்தால் வித்தியாசமான...\nவீதி விளக்கில் ஒரு வித்தை\nமண் கடிகாரத்தின் அடிப்படையில் உருவான வீதிக் கட்டுப்பாட்டு விளக்கு இது. காத்திருக்க வேண்டிய நேரத்தையும் அது மாறுகின்ற நேரத்தையும் வாகன ஓட்ட...\n புதுமையான விடையங்களைத் தரும் தளமாக இதைத் தரும் எண்ணம் ... உங்கள் ஆதரவுடன்....\nகன்னா பின்னா விலைவாசி ஏற்றம் - RAP\nபன்முகக் கலைஞர் டி ராஜேந்தர் அவர்கள் ஆனந்த விகடனுடன் முரண்பட்டு அவர்களைத் தனது குறள் டிவியில் (இணையத் தொலைக் காட்சி) பின்னி எடுத்திருந்தார்...\nவிந்தைச் செய்தித் துளிகள். கனடா என்பது ஒரு இந்தியச் சொல். இதன் அர்த்தம் பெரிய கிராமம் அல்லது வாழ்விடம் என்பதாகும். இருபத்தேழு வீதமான அம...\nசம்பவம் நடைபெறும் போது. :)\nகுழந்தை கொட்டித் தந்த பணம் - காணொளி + ரீமிக்ஸ்\nYOUTUBE தளத்தில் பல மில்லியன் பார்வையாளர்களால் இரசிக்கப் பட்ட வீடியோ மூலம் அதன் பெற்றோருக்கு அதிர்ஷ்டம் கிட்டி இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/article/Newspaper/Maalai-Express/1592491111", "date_download": "2020-09-22T02:28:15Z", "digest": "sha1:R3PEXGNNKTGNYOPY4LQIFKIUPRYVO2OC", "length": 4626, "nlines": 75, "source_domain": "www.magzter.com", "title": "கடலூரில் பைக் திருடிய, குறைந்த விலைக்கு வாங்கிய 5 பேர் கைது - 19 வாகனங்கள் பறிமுதல்: தனிப்படைக்கு எஸ்.பி. ஸ்ரீஅபினவ் பாராட்டு", "raw_content": "\nகடலூரில் பைக் திருடிய, குறைந்த விலைக்கு வாங்கிய 5 பேர் கைது - 19 வாகனங்கள் பறிமுதல்: தனிப்படைக்கு எஸ்.பி. ஸ்ரீஅபினவ் பாராட்டு\nகடலூர் பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டு போவதாக புகார்கள் வந்ததின் அடிப்படையில் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபினவ் உத்தரவு படி, டிஎஸ்பி சாந்தி மேற்பார்வையில் முதுநகர் இன்ஸ்பெக்டர் பால் சுதர் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ரவி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் மூர்த்தி, சங்கரலிங்கம், போலீசார் செந்தில்வேலன், கருணாகரன், சிவக்குமார், சுதாகர் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.\nதமிழகத்தில் 3,501 நகரும் நியாயவிலை கடைகள் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nமின்சாரம் தாக்கி பலியானவர் குடும்பத்துக்கு நிதி வழங்கல்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி எப்போது\nகிருஷ்ணா தண்ணீர் தமிழக எல்லையை வந்தடைந்தது\nஅ���ிமுக இளைஞர் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம்\n8 புதிய சாலை பணிகளுக்கு அமைச்சர் பூமிபூஜை\nவேளாண் மசோதா விவகாரத்தில் விவசாயிகளை தவறாக வழிநடத்த முயற்சி: பிரதமர் மோடி\nமோடி பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் இலவச மருத்துவ முகாம்: எஸ்.தணிகைவேல் துவக்கி வைத்தார்\nமலைவாழ் மக்களின் குழந்தைகள் கல்வி கற்க சிறப்பாக சேவை புரிந்த ஆசிரியைக்கு விருது\nபுதுச்சேரியில் புதியதாக 490 பேருக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_968.html", "date_download": "2020-09-22T01:10:15Z", "digest": "sha1:7LTKR4XYEXRELBQB35ZQWPRI52WN7ND3", "length": 16587, "nlines": 67, "source_domain": "www.pathivu24.com", "title": "தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளருக்கு நீதிமன்று அழைப்பாணை - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளருக்கு நீதிமன்று அழைப்பாணை\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளருக்கு நீதிமன்று அழைப்பாணை\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ். மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை வரும் ஓகஸ்ட் 8ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை கட்டளை வழங்கப்பட்டுள்ளது.\nதேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரட்ணஜீவன் கூல் சார்பில் பொலிஸார் தாக்கல் செய்த வழக்கிலேயே அவருக்கு நேற்று (11) இந்த அழைப்பாணை கட்டளை வழங்கப்பட்டது.\nகடந்த உள்ளூராட்சித் தேர்தலின் பரப்புரை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் தமிழ் தேசி மக்கள் முன்னணி, தமிழ் தேசிய பேரவை என்ற தேர்தல் கூட்டில் போட்டியிட்டது. அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கை கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி நல்லூர் இளஞ்கலைஞர் மண்டபத்தில் வெளியிடப்பட்டது.\nதேர்தல் அறிக்கையை வெளியிட்டு வைத்த பின் உரையாற்றிய தமிழ் தேசிய பேரவையின் யாழ். மாநகர சபைக்கான முதல்வர் வேட்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குச் சார்பாக பல்வேறு கட்டுரைகளை எழுதிய ஒருவரை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஆக்கியிருக்கின்றார்கள். இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவில் அதிகாரியான ரட.ணஜீவன் எச். ஹுலிற்கு அரசால் வழங்கப்பட்டிருக்கின்ற பணி எம்மை நீதிமன்றங்களில் நிறுத்துவதே என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.\nதேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமானது. அந்தக் குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அரசியலமைப்புச் சபையின் ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டவர்கள். இந்த நிலையில் சட்டத்தரணி வி.மணிவண்ணனின் குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.\nதம்மீதான அவதூறு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் சாமுவேல் இரட்ணஜீவன் கூல், யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு வழங்கியிருந்தார். சட்டத்தரணி வி.மணிவண்ணன் தன்மீது அவதூறாகப் பேசிய விடயத்தை தான் ஊடகங்கள் வாயிலாக அறிந்ததாகவும் அதுதொடர்பில் உரிய விசாரணைவேண்டும் எனவும் பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் அவர் கேட்டிருந்தார். அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தேர்தலுக்குப் பொறுப்பாக இயங்கும் பிரிவுக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபர் கட்டளை வழங்கியிருந்தார்.\nசம்பவம் தொடர்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் உள்ளிட்டவர்களிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பெற்றிருந்தனர். முறைப்பாடு தொடர்பில் இணங்கிச் செல்வதற்கு முறைப்பாட்டாளரான இரட்ணஜீவன் கூல் மறுப்புத் தெரிவித்தார். அதனால் சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. முறைப்பாட்டாளர் மன்றில் தோன்றினார். எனினும் எதிராளியான சட்டத்தரணி வி.மணிவண்ணன் மன்றில் முன்னிலையாகவில்லை. அவருக்கு உரிய அழைப்பாணை வழங்கப்படவில்லை என மன்றில் சுட்டிக்காட்டப்பட்டது.\nமன்றில் அனுமதி பெற்று முறைப்பாட்டாளரான இரட்ணஜீவன் கூல் பொலிஸார் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். ஒரு சுயாதீன ஆணைக்குழுவின் உறுப்பினரான எனது முறைப்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பதற்கே பொலிஸார் பின்னடிக்கின்றனர்.\nஎன் மீதான அவதூறு தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் உரிய விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுக்கவில்லை என்று தேர்தல்கள்ஆணைக்குழுவின் உறுப்பினர் இரட்ணஜீவன் கூல் மன்றிடம் தெரிவித்தார். அதனை ஆராய்ந்த நீதிவான், வாக்குமூலம் ஒன்றை பொலிஸாருக்கு வழங்குமாறு பணித்தார்.\nதான் எழுத்துமூல சமர்ப்பணத்தை மன்றில் முன்வைப்பதாக முறைப்பாட்டாளர் தெரிவித்தார். அதனை தனிப்பட்ட சமர்ப்பணமாக முன்வைக்க உத்தரவிட்ட மன்று, வாக்குமூலம் ஒன்றை பொலிஸாருக்கு வழங்குமாறு பணித்தது. வழக்கு விசாரணையை ஓகஸ்ட் 6ஆம் திகதிவரை ஒத்திவைத்த நீதிமன்று, அன்றைய தினம், சட்டத்தரணி வி.மணிவண்ணனை மன்றில் முன்னிலையாக அழைப்பாணை கட்டளையிட்டது.\nமுல்லை,மணலாற்றினில் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம்\nதமிழர் தாயகமான முல்லைத்தீவு மற்றும் மணலாறு பகுதிகளை சிங்கள குடியேற்றவாசிகளிற்கு தாரைவார்த்துக்கொடுத்தமைக்கான தண்டனையினை முல்லைதீவு கடற்தொழில...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nவெளிநாட்டு நிறுவனமொன்று திருக்‍கோவில், பொத்துவில் ஆகிய பகுதிகளில் இல்மனைட் கனிய வளங்களை சூறையாடி வருகின்றது. இதன் காரணமாக பாரிய அழிவுகள் ...\nகறுப்பு யூலை - கனடா\nஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் கறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக கலந்து கொள்கின்றார். ரொரண்டோ-அல்பேர்ட் கம்பல் சதுர்க்கத்தில் புதன் கிழம...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nபிடியாணைகள் இருந்தும் சஹ்ரானை கைது செய்ய வில்லை: எம்மீது தவறில்லை - நவாவி\nசஹ்­ரானை கைது செய்­வது தொடர்பில் சட்­டமா அதிபர் திணைக்­களம் ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்தால் சஹ்­ரானை பிடித்­தி­ருக்­கலாம் குண்­டு­வெ­டிப்­புக...\nகஜா புயலால் பெரும் சேதம்.. 22 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகஜா புயல் காரணாமாக தமிழகத்தில் 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள...\nபுறப்பட்டது முன்னணி: மக்கள் சந்திப்புக்கள் ஆரம்பம்\nஉள்ளுராட்சி தேர்தலின் பின்னராக ஓய்ந்திருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி மீண்டும் அரசியல் விழிப்புணர்விற்கான மக்கள் சந்திப்புகளை ஆரம்பித்துள்ள...\nவறட்சியில் வெதும்பும் பொன்னகர் மக்கள்\nஒவ்வொரு வரு��மும் வறட்சியால் பாதிக்கப்பட்டு வருகின்ற பொன்னகர் கிராமத்திற்கு நிரந்தர நீர் வசதியை ஏற்படுத்தி தருமாறு கிளிநொச்சி - பொன்னகர...\nவௌிநாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் - மேலும் மூவர் கைது\nமிரிஸ்ஸ கடற் கரைப் பகுதியில் கடந்த 8 ஆம் திகதி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் மேலும் 3 சந்தேகத்துக்குரியவர்கள் வெலிகம...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildailyexpress.com/2020/04/agathikeerai.html", "date_download": "2020-09-22T00:55:20Z", "digest": "sha1:6CKK3RAMGF37OYZDN7Q3W32GTZROXMGT", "length": 35757, "nlines": 574, "source_domain": "www.tamildailyexpress.com", "title": "அகத்திக்கீரை பயிரிடும் முறை மற்றும் பயன்கள் ! | Tamil Daily Express", "raw_content": "\n➤வரும் 7ம் தேதி முதல் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில் அறிவிப்பு கொரோனாவினால் முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகள் ரத்து. ➤இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது கட்டாயம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ➤சீனாவுடன் எல்லையை பகிரும் இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு . ➤ஈரோடு அருகே இரு சக்கர வாகனங்கள் மீது அரசு பஸ் மோதல்- 4 பேர் பலி. பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நடந்தது. ➤தேர்வுக்காக பணம் கட்டிய மாணவர்களின் அனைத்து அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ➤சென்னையில் இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படும். வரும் 7ம் தேதி முதல் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில் அறிவிப்பு. ➤சீனாவுடன் எல்லையை பகிரும் இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு.\nஅகத்திக்கீரை பயிரிடும் முறை மற்றும் பயன்கள் \nஅகத்திக்கீரை பயிரிடும் முறை மற்றும் பயன்கள் நமது தோட்டங்களில் மிக முக்கியமாக வளர்க்க வேண்டிய சில முக்கிய கீரைகளைப் பற்றி இன்று பார்ப்ப...\nஅகத்திக்கீரை பயிரிடும் முறை மற்றும் பயன்கள்\nநமது தோட்டங்களில் மிக முக்கியமாக வளர்க்க வேண்டிய சில முக்கிய கீரைகளைப் பற்றி இன்று பார்ப்போம்\nஅகத்தி இலைக்கு மிக முக்கியமான ஒரு பண்பு உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்கும் வல்லமை கொண்டது இதனால் வாரம் ஒருமுறை மட்டுமே கால்நடைகளுக்கு தீவனத்தில் கலந்து கொடுக்கவேண்டும் நாமும் வாரம் ஒரு முறையோ அல்லது மாதம் இருமுறையோ எடுத்துக் கொள்வது நமது உடல்நலத்தை பாதுகாக்க உதவும்\nஅகத்தி, செடி முருங்கை, கருவேப்பிலை ,புதினா, தூதுவளை இவை மிகவும் மிக முக்கியமான கீரை வகைகள். இது நமக்கு மிக அற்புதமான உணவுகள் பயன்படுத்தலாம். நாம் மட்டுமின்றி நமது கால்நடைகளுக்கும் இந்த வகை கீரைகள் ஒரு சிறந்த உணவாகத் கொடுக்க முடியும்.\nஅகத்திக் கீரை வகைகள் வேலி ஓரங்களில்ப்பகுதியிலும் பயிரிடலாம். பொதுவாக கீரை வகைகள் நம் உடலில் ஏற்படும் சரும பிரச்சனைகளுக்கும் உடலில் இருக்கும் சத்து குறைபாடுகளுக்கும் ஒரு சிறந்த உணவாகும்.\nஅகத்திக்கீரையில் உள்ள சத்துக்கள் பற்றிய விவரங்கள் , இதில் கால்சியம் பாஸ்பரஸ் இரும்புச்சத்து போன்றவை மிக அதிகம் உள்ளது.\nஅகத்திக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் உடலில் ஏற்படும் தேவையற்ற அரிப்புகள் நீங்கவும், வயிற்றில் உண்டாகும் புழுக்களை அழிக்கவும், மேலும் தாய்பாலை அதிகரிக்க செய்யவும் மிக முக்கியமாக, நமது வாய்ப்புண்ணை நீக்கும் குணம் கொண்டது இந்த அகத்திக்கீரை.இந்த அகத்திக் கீரையை வாரம் ஒருமுறை உண்டு வந்தால் ஏற்படும் நன்மைகள். சிறுநீர் தடையில்லாமல் போகும் மலமிளக்கியாகவும் பயன்படுகிறது கண்கள் குளிர்ச்சி அடையும் உடல் சூடு குறையும் பித்தம் குறைந்து பித்த மயக்கம் ஆகியவை கட்டுப்படும் இதிலிருந்து அகத்திக் கீரை தைலம் தயாரிக்கப்படுகிறது. மிக முக்கியமாக பத்தியம்இருப்போர் இந்த அகத்திக் கீரையை சாப்பிடுவது ஆகாது.\nஅகத்திக்கீரையை ஒரு அடி முதல் 2 அடி இடைவெளியில் வரிசையாக விதைத்து வளர்க்கலாம் இதன் உயரம் 3 முதல் 4 அடி இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும் ஒரு சிறிய புதர்போல வளர்க்க வேண்டும் . இதன் மூலம் அறுவடை செய்வது மற்றும் பராமரிப்பது போன்றவை மிக எளிதாக இருக்கும்.\nஅகத்திக்கீரை மரமாக வளரும் வகையைச் சேர்ந்தது அப்படி வளர்க்கும் பொழுது நாம் அதனை பராமரிப்பது மிக சிரமமாக இருக்கும் எனவே 3 முதல் 4 அடி இருக்குமாறு புதர் போல் வளர்த்து வருவதன் மூலம் பராமரிப்பது மிக எளிதாக இருக்கும் இதனால் அதன் நுனியை உடைத்து நாம் பராமரிக்க வேண்டும்.\nஇதிலிருந்து கிடைக்கும் இலை மற்றும் அகத்திப் பூ மிகச் சிறந்த உணவாகும் இதில் அதிக சத்துக்கள் உள்ளது மேலும் இது அனைத்து விதமான மண்ணிலும் வளரும் தன்மை கொண்டது இவற்றை நாம் மாடித்தோட்டத்தில் தொட்டியில் வளர்க்கலாம் .\nஅகத்திக்கீரையை விதைகள் மூலமும் வளர்க்க முடியும் . அகத்தி செடியில் இரண்டு வகைகள் உள்ளன ஒன்று வெள்ளை மற்றும் சிவப்பு அகத்தி .\nஅதேபோல கால்நடைகளுக்கும் ஒரு மிகச் சிறந்த உணவாக இருக்கும். இந்த இந்த அகத்தியை ஆடுவளர்ப்பு , மாடுவளர்ப்பு ,கோழி வளர்ப்பு , முயல் வளர்ப்பு , வாத்து வளர்ப்பு, பன்றி பண்ணை போன்ற பண்ணை விலங்குகளுக்கும் கொடுக்கலாம் . அவ்வாறு கொடுக்கும் பொழுது அகத்தியின் முதிர்ந்த இலைகளையும் இளம் இலைகளை நாமும் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்.\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள். ஆல்டோ 800 தற்போது இந்திய சந்தையில் மாருதி சுசுக...\n15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பழைய வாகனங்கள் ஒழிக்கப்படும்.\nபழைய வாகனங்களுக்கு முடிவுரை எழுதும் அதிரடியான திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம...\nவீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் pschool.in இணையதளம்.\nகொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் இணையதளம். பள்ளி நாட்...\nவெள்ளகோவில் மாரத்தான் போட்டி நாள்: 16-2-2020, ஞாயிறு நேரம்: காலை 7:00 மணி\n நாள்: 16-2-2020, ஞாயிறு நேரம்: காலை 7:00 மணி நோக்கம்: நீர்நிலைகள் பராமரிப்பு, சுற்றுச்சூழல் ...\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்.\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள். ஆல்டோ 800 தற்போது இந்திய சந்தையில் மாருதி சுசுக...\n15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பழைய வாகனங்கள் ஒழிக்கப்படும்.\nபழ��ய வாகனங்களுக்கு முடிவுரை எழுதும் அதிரடியான திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம...\nவீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் pschool.in இணையதளம்.\nகொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் இணையதளம். பள்ளி நாட்...\nவெள்ளகோவில் மாரத்தான் போட்டி நாள்: 16-2-2020, ஞாயிறு நேரம்: காலை 7:00 மணி\n நாள்: 16-2-2020, ஞாயிறு நேரம்: காலை 7:00 மணி நோக்கம்: நீர்நிலைகள் பராமரிப்பு, சுற்றுச்சூழல் ...\nபாரதப்பிரதமர் விவசாயிகளுக்கு வருடம் 6000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் தங்கள் ஊக்கத்தொகை குறித்த நிலவரத்தை கீழுள்ள வலைத்தளத்தில் வங்கிக் கணக்கு எண் அல்லது தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம்....\nபாரதப்பிரதமர் விவசாயிகளுக்கு வருடம் 6000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் தங்கள் ஊக்கத்தொகை குறித்த நிலவரத்தை கீழுள்ள வலைத்தளத்...\nதமிழ்நாடு SSLC - 10 ஆம் வகுப்பு முடிவு விரைவில் வெளியிடப்படவுள்ளது\nஅரசுத் தேர்வு இயக்குநரகம், தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முடிவுகளை விரைவில் அறிவிக்கும். டி.என் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு 2020 முடி...\nநாடு முழுவதும் 75 மாவட்டங்களை சீல் வைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு\nகொரோனா பாதிப்பு உள்ள 75 மாவட்டங்களை சீல் வைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனாவின் தாக்கம் இந்தி...\n23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவிலில் விமரிசையாக நடந்த குடமுழுக்கு \nஉலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயிலில் குடமுழுக்கு விழா இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. மாமன்னர் ராஜராஜ சோழனால் கி.பி. 1010 ஆம் ஆண்டில் கட்...\nமேட்டூரில் இருந்து பவானி வரையிலான மேட்டூர் வலது கரை வாய்க்கால், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படவுள்ளது.\nஈரோட்டில், 100கோடி ரூபாய் செலவில் மேட்டூர் வலது கரை வாய்க்காலை சீரமைக்கவுள்ள பணியினை, சுற்றுசூழல் துறை அமைச்சர் கேசி.கருப்பணன் பூமி பூஜை ச...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.\nசென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில�� 121 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் சென்னை மாவட்டத்தில் தான் மிக அதிகமாக 103 பே...\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்.\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள். ஆல்டோ 800 தற்போது இந்திய சந்தையில் மாருதி சுசுக...\n15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பழைய வாகனங்கள் ஒழிக்கப்படும்.\nபழைய வாகனங்களுக்கு முடிவுரை எழுதும் அதிரடியான திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம...\nவீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் pschool.in இணையதளம்.\nகொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் இணையதளம். பள்ளி நாட்...\nவெள்ளகோவில் மாரத்தான் போட்டி நாள்: 16-2-2020, ஞாயிறு நேரம்: காலை 7:00 மணி\n நாள்: 16-2-2020, ஞாயிறு நேரம்: காலை 7:00 மணி நோக்கம்: நீர்நிலைகள் பராமரிப்பு, சுற்றுச்சூழல் ...\nபாரதப்பிரதமர் விவசாயிகளுக்கு வருடம் 6000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் தங்கள் ஊக்கத்தொகை குறித்த நிலவரத்தை கீழுள்ள வலைத்தளத்தில் வங்கிக் கணக்கு எண் அல்லது தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம்....\nபாரதப்பிரதமர் விவசாயிகளுக்கு வருடம் 6000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் தங்கள் ஊக்கத்தொகை குறித்த நிலவரத்தை கீழுள்ள வலைத்தளத்...\nதமிழ்நாடு SSLC - 10 ஆம் வகுப்பு முடிவு விரைவில் வெளியிடப்படவுள்ளது\nஅரசுத் தேர்வு இயக்குநரகம், தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முடிவுகளை விரைவில் அறிவிக்கும். டி.என் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு 2020 முடி...\nநாடு முழுவதும் 75 மாவட்டங்களை சீல் வைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு\nகொரோனா பாதிப்பு உள்ள 75 மாவட்டங்களை சீல் வைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனாவின் தாக்கம் இந்தி...\n23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவிலில் விமரிசையாக நடந்த குடமுழுக்கு \nஉலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயிலில் குடமுழுக்கு ���ிழா இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. மாமன்னர் ராஜராஜ சோழனால் கி.பி. 1010 ஆம் ஆண்டில் கட்...\nமேட்டூரில் இருந்து பவானி வரையிலான மேட்டூர் வலது கரை வாய்க்கால், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படவுள்ளது.\nஈரோட்டில், 100கோடி ரூபாய் செலவில் மேட்டூர் வலது கரை வாய்க்காலை சீரமைக்கவுள்ள பணியினை, சுற்றுசூழல் துறை அமைச்சர் கேசி.கருப்பணன் பூமி பூஜை ச...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.\nசென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் சென்னை மாவட்டத்தில் தான் மிக அதிகமாக 103 பே...\nTamil Daily Express: அகத்திக்கீரை பயிரிடும் முறை மற்றும் பயன்கள் \nஅகத்திக்கீரை பயிரிடும் முறை மற்றும் பயன்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/5694-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2020-09-22T02:07:28Z", "digest": "sha1:CNPC2DDZ3GR5KZT6LTNNQ3QTZGKP3OHF", "length": 21520, "nlines": 71, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - பகுத்தறிவு: ஒரு கணம் நில்லுங்கள்..", "raw_content": "\nHome -> Unmaionline -> 2020 -> ஜூலை 16 - ஆகஸ்ட் 15, 2020 -> பகுத்தறிவு: ஒரு கணம் நில்லுங்கள்..\nபகுத்தறிவு: ஒரு கணம் நில்லுங்கள்..\n(தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)\nசில செய்திகளைப் படிக்கிறபோது மனம் பதை பதைக்கிறது, நெஞ்சு பதறுகிறது, இப்படியெல்லாம் நிகழுமா, இந்த 21-ஆம் நூற்றாண்டிலும் நடக்குமா நடக்கிறதா அய்யகோ என மனம் அரற்றுகிறது, அழுது புலம்ப துடிக்கிறது. என்னய்யா உலகம், பச்சைக்குழந்தை தன்னுடைய அப்பாவை நம்பாமல் உலகில் வேறு யாரை நம்பும் அவன் ஒரு மூட நம்பிக்கை பிடித்த நோயாளி என்பதனை பச்சிளங்குழந்தை எப்படிக் கண்டு பிடிக்க இயலும் அவன் ஒரு மூட நம்பிக்கை பிடித்த நோயாளி என்பதனை பச்சிளங்குழந்தை எப்படிக் கண்டு பிடிக்க இயலும் பாடங்களில் உண்டா மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகள்-இல்லையே,ஊடகங்களில் உண்டா மூட நம்பிக்கைக்கு எதிரான கருத்துகள் -இல்லையே,சிரிக்க சிரிக்க பேசும் நாவல்லவர்களைக் கொண்ட ஆன்மிகப் பட்டிமன்றங்களில் உண்டா மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகள் - இல்லையே பாடங்களில் உண்டா மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகள்-இல்லையே,ஊடகங்களில் உண்டா மூட நம்பிக்கைக்கு எதிரான கருத்துகள் -இல்லையே,சிரிக்க சிரிக்க பேசும் நாவல்லவர்களைக் கொண்ட ஆன்மிகப் பட்டிமன்றங்களில் உண்டா மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகள் - இல்லையே கேள்விகளை கேட்பதை ஊக்குவிக்கும் பாடத்தையா நாம் பள்ளியிலே பிள்ளைகளுக்கு கொடுக்கிறோம், இல்லையே, நொடியூர் கிராமத்து பன்னீரின் மகள் வித்யா பலிகொடுக்கப்பட்டிருப்பதற்கு எத்தனை பேர் காரணம் கேள்விகளை கேட்பதை ஊக்குவிக்கும் பாடத்தையா நாம் பள்ளியிலே பிள்ளைகளுக்கு கொடுக்கிறோம், இல்லையே, நொடியூர் கிராமத்து பன்னீரின் மகள் வித்யா பலிகொடுக்கப்பட்டிருப்பதற்கு எத்தனை பேர் காரணம் ஏதோ ஒரு செய்தி என கடந்து செல்ல நினைக்கும் படித்தவர்களே ஒரு கணம் நில்லுங்கள், இதற்குப் பதில் சொல்லுங்கள்...\nபணப்பிரச்சினை.இந்தக் கரோனா காலத்தில் நாட்டில் உள்ள ஏழைகள் அனைவருக்கும்தான் உள்ளது. அந்தப் பிரச்சினையை தீர்க்கவென்று புதுக்கோட்டை மந்திரவாதி வசந்தியிடம் போயிருக்கிறான் இந்தப்பன்னீர் என்னும் ஆள். மந்திரவாதியிடம் போவது தவறு என்பதனை அந்தக்காலத்தில் எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் ‘தாயத்து, அம்மா தாயத்து’ என்று பாட்டுப்பாடினார், ஆனால் இன்று நாம் 21-ஆம் நூற்றாண்டில் வாழ்கின்றோம். இன்னும் பக்தி என்னும் பெயரால் மூட நம்பிக்கைகள் நம்மைச்சுற்றி நிகழ்ந்து கொண்டே இருப்பதற்கு மூட நம்பிக்கையைப் பரப்பும் ஊடகங்கள் காரணமில்லையா தொலைக்காட்சிகளைத் திறந்தாலே ஏதோ ஒரு தொடர் ஓடிக்கொண்டிருக்கிறது. தொடரில் மந்திரவாதிகள் வருகிறார்கள், பூசை செய்கிறார்கள், பலி வாங்குகிறார்கள்,பலி கொடுக்கின்றார்கள்.இப்படி ஓடிக்கொண்டேயிருக்கும் தொலைக்காட்சித்தொடர்களை அரசு தடை செய்யவேண்டாமா தொலைக்காட்சிகளைத் திறந்தாலே ஏதோ ஒரு தொடர் ஓடிக்கொண்டிருக்கிறது. தொடரில் மந்திரவாதிகள் வருகிறார்கள், பூசை செய்கிறார்கள், பலி வாங்குகிறார்கள்,பலி கொடுக்கின்றார்கள்.இப்படி ஓடிக்கொண்டேயிருக்கும் தொலைக்காட்சித்தொடர்களை அரசு தடை செய்யவேண்டாமா படித்தவர்கள்,சமூக அக்கறை உள்ளவர்கள் இப்படிப்பட்ட தொடர்களை ஒலி--ஒளி பரப்புவர்களுக்கு எதிராக, நடிப்பவர்களுக்கு எதிராக தங்கள் கண்டனங்களை எழுப்ப வேண்டாமா படித்தவர்கள்,சமூக அக்கறை உள்ளவர்கள் இப்படிப்பட்ட தொடர்களை ஒலி--ஒளி பரப்புவர்களுக்கு எதிராக, நடிப்பவர்களுக்கு எதிராக தங்கள் கண்டனங்களை எழுப்ப வேண்டாமா\nஅப்பா சொல்வதை மகள் கேட்கவேண்டும்.உண்மைதானே,அப்பா பன்னீர் நொடியூர் கிராமத்தில் உள்ள பிடாரி கோவில் குளத்தில் தண்ணீர் எடுத்து வரச்சொல்கிறார்.அக்கா தண்ணீர் எடுக்கப் போக, துடிப்பான இளைய மகள் வித்யா (வயது 13-8ஆவது படிக்கும் வயது) நான் போய் எடுத்து வருகிறேன் என்று போகிறாள். மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு அவள் சொன்னதை செய்வதற்காக மகள் பின்னாலேயே சென்று மகளின் கழுத்தை துணியைப் போட்டு இறுக்குகிறான் அப்பன்.ஒருவன் செய்யவில்லை இந்தக் கொலையை. பன்னீர், அவனது இரண்டாவது மனைவி மூக்காயி, பன்னீரின் உறவினர் குமார், மந்திரவாதி வசந்தி என்னும் இந்த நாலு பேர்கள் சேர்ந்து இந்தப் பச்சைப் பிள்ளையை கொலை செய்திருக்கிறார்கள்.\nடெல்லியில் நிர்பயா கொலை வழக்கில் 5 பேர் சேர்ந்து அப்பாவிப் பெண் நிர்பயாவை வன்புணர்வு செய்தார்கள். அதனைக் கண்டித்துப் போராட்டங்கள் நடந்தன. நிர்பயா சட்டம் என்று ஒன்று வந்ததா இல்லையாஇப்போது இந்த வித்யா அநியாயமான கொலைக்கு ஒரு சட்டம் வரவேண்டாமாஇப்போது இந்த வித்யா அநியாயமான கொலைக்கு ஒரு சட்டம் வரவேண்டாமா அதற்கான போராட்டங்கள் வேண்டாமா பன்னீர் தன்னுடைய மகளை, சிறுமியைக் கொலை செய்ததற்கு என்ன காரணம் இந்த சமூகத்தில் நிகழும் மூடநம்பிக்கையல்லவா இந்த சமூகத்தில் நிகழும் மூடநம்பிக்கையல்லவாஅதனைப் பெருக்கி வளர்த்து வரும் ஊடகங்கள் அல்லவாஅதனைப் பெருக்கி வளர்த்து வரும் ஊடகங்கள் அல்லவா அதற்குத் துணை போகும் பத்திரிகைகள் அல்லவா அதற்குத் துணை போகும் பத்திரிகைகள் அல்லவா மந்திரவாதிகளை அழைத்துக்கொண்டு வந்து தங்கள் வீடுகளில் பூசை செய்யும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் அல்லவா மந்திரவாதிகளை அழைத்துக்கொண்டு வந்து தங்கள் வீடுகளில் பூசை செய்யும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் அல்லவா இவர்களின் போக்கினைத் தடுக்கும் வண்ணம், இனிமேல் இவைகள் நிகழாவண்ணம் இருக்க சட்டங்கள் வேண்டுமா இவர்களின் போக்கினைத் தடுக்கும் வண்ணம், இனிமேல் இவைகள் நிகழாவண்ணம் இருக்க சட்டங்கள் வேண்டுமா இல்லையா வாசிப்பவர்களே பதில் கூறுங்கள். பி.பி.சி.யின் தமிழ் செய்தியினை அப்படியே கீழே கொடுத்துள்ளேன்.\nஇந்த வழக்கின் விசாரணையில் என்ன நடந்தது என்பது குறித்து பிபிசி தமிழிடம் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் விரிவாக பேசினார்.\n“பன்னீர் தனது வறுமை மற்றும் பண ஆசை காரணமாக மந்திரவாதியான வசந்தியிடம் ஆலோசனை கேட்டுள்ளார் அப்போது மந்திரவாதி ‘உன் மகளை நரபலி கொடுத்தால் உனக்கு பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும், புதையல் கிடைக்கும், செல்வாக்கு பெருகும்’ எனக் கூறியதால் அதனை நம்பி மகளை நரபலி கொடுக்க திட்டமிட்டுள்ளார். “கடந்த மே மாதம் 17ஆம் தேதி நள்ளிரவு பிடாரி அம்மன் கோயில் அருகே பூஜை செய்துள்ளனர். மறுநாள் காலை 7 மணியளவில் பன்னீர் தனது இரு மகள்களிடம் பிடாரி அம்மன் கோயிலுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரும்படி கூறியுள்ளார். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் இளைய மகள் வித்யா ‘அக்கா நீ வர வேண்டாம் வீட்டில் இரு, நான் போய் தண்ணீர் எடுத்து விட்டு வருகிறேன்’ என சொல்லி விட்டு குடத்துடன் சென்றுள்ளார்.’’\n“சிறுமியை பின் தொடர்ந்து சென்ற பன்னீர், தனியாக பேச வேண்டும் என்று தைல மரக்காட்டின் அடர்ந்த பகுதிக்கு அழைத்துச் சென்று சிறுமி தண்ணீர் சுமக்க கொண்டு வந்த துண்டால் கழுத்தை நெரித்துள்ளார். அப்போது அந்த காட்டில் மறைந்திருந்த பன்னீரின் உறவினர் குமார், பன்னீர் இரண்டாவது மனைவி மூக்காயி, மந்திரவாதி வசந்தி, ஆகியோர் சிறுமியின் கை, கால்களை இறுக்கமாக பிடித்து மூச்சு திணற செய்துள்ளனர்.’’\n“சிறுமி உயிரிழந்ததை உறுதி செய்த பின்னர் மூக்காயியை மட்டும் அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு மந்திரவாதி உள்ளிட்ட அனைவரையும் அனுப்பிவைத்துள்ளார் பன்னீர்.’’\nதங்கள் ஜாதியைப் பற்றி,மதத்தைப் பற்றி ஏதேனும் சொல்லி விட்டால் பொங்கி எழுபவர்கள், இந்த மாதிரியான மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பொங்கி எழ வேண்டும்.பி.பி.சி.யில் வந்த செய்தியை அப்படியே கொடுத்துள்ளேன். இது மதம் சம்பந்தப்பட்ட விசயம், இதனைத் தடுக்கக்கூடாது என ஒரு மேதகு நீதிபதியார் எழுதக்கூடும்.அவருக்கான சட்ட விளக்கத்தினை தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுதலையில் அறிக்கையாகக் கொடுக்கக்கூடும்.\nதந்தை பெரியார் அவர்கள் காலத்தில் தொலைக்காட்சி இப்படி நமது வீடுகளுக்குள் வரவில்லை. ஆனால் அய்யா அவர்கள் நம்மைப் பிடித்துள்ள அய்ந்து நோய்களுள் ஒன்று சினிமா என்றார். இன்றைக்கு சினிமா, தொலைக்காட்சித் தொடர் என்று நமது வீடுகளை ஊடகக் காட்சிகள்ஆக்கிரமித்திருக்கின்றன. எந்தப் பெண்கள் படிக்கவேண்டும், பட்டம் பெற வேண்டும், வேலைக்குப் போகவேண்டும் என்று தந்தை பெரியார் பாடுபட்டாரோ அந்தப் பெண்களில் சிலர் பட்டம் பெற்று பதவி பெற்று உள்ள நிலையில் இந்த மூட நம்பிக்கைகளுக்கும் முட்டாள்தனத்திற்கும் ஆட்பட்டு ஊடகங்கள் வழியான மூட நம்பிக்கைத் தொடர்களை கண்கொட்டாமல் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் கொடுமை நிகழ்ந்துகொண்டிருக்கிறது.\n‘விடுதலை’ தனது தலையங்கத்தில் 8.6.2020\n என்னும் சிறப்பான தலையங்கத்தைத் தீட்டியுள்ளது. நரபலி நம்பிக்கைக்கு ஊற்றுக்கண்ணாக ‘அரவான்’ என்னும் மகாபாரதக் கதாபாத்திரம் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளதோடு... “நமது நாட்டு ஊடகங்கள் குறிப்பாக தொலைக்காட்சியில் விஞ்ஞான கருவியைப் பயன்படுத்தி அஞ்ஞான மூடத்தனங்களை ஒளி பரப்புவதை நிறுத்திட வேண்டும்’’. என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறது.\nதமிழ் நாட்டை, இந்திய நாட்டை ஆக்கிரமித்திருக்கும் மிகக் கொடிய நோய் மூடநம்பிக்கை நோய். இது வீட்டை, நாட்டைப் பாழ்படுத்தும் நோய். சமூக வலைத்தளங்களில் இதனைப் பற்றி தீவிரமாகப் பிரச்சாரம் நடைபெறல் வேண்டும். டுவிட்டர் போன்ற இணையதளங்களில் மூடநம்பிக்கை ஒழிப்பு கேஷ்டாக் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டங்களைக் கொண்டுவர மத்திய, மாநில அரசுகளை நிர்ப்பந்திக்க வேண்டும்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15,2020\nஆசிரியர் பதில்கள்: ஆச்சாரியாரின் குலக்கல்வி திட்டம் புதிய வடிவில்\nஆய்வுக்கட்டுரை : புத்தமதமும் இந்திய சமுதாயமும் (2)\nஇயக்க வரலாறான தன் வரலாறு (251) - தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : பாரதியார் தமிழ்ப் பற்று உடையவரா\nகவிதை: வாழ்க ந்ம் பெரியார் தொண்டு\nசிறுகதை : கனவில் கீரதர்\nசுவடுகள் : சுயமரியாதைச் சுடரொளி ஊ.பு.அ.சவுந்தரபாண்டியனார்\nதலையங்கம்: மகாராட்டிரம் - கருநாடகத்தைப்போல தமிழகத்திலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்படவேண்டும்\nபதவி போனாலும் பண்பாட்டைக் காப்பாற்றுவேன்\nபெண்ணால் முடியும்: வறுமையை எதிர்த்து சாதனைப் புரிந்த பெண்\nபெரியார் பேசுகிறார்: பிள்ளையார் பிறப்பு\nபேரறிஞர் அண்ணாவின் நினைவலைகள் : கைகாட்டி - வழிகாட்டி\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை: பிள்ளையார் அரசியல் தோற்றது\nவரலாற்றுச் சுவடுகள் : 'நடமாடும் பல்கலைக் கழகம்’ டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் இறுதி சொற்பொழிவு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/02/blog-post_12.html", "date_download": "2020-09-22T00:31:51Z", "digest": "sha1:2TPF5SKWUE3NBLA2ICWRHYMPDLU4SHTH", "length": 12803, "nlines": 105, "source_domain": "www.winmani.com", "title": "கூகுளின் தேடல் பக்கம் இனி உங்கள் பெயர் சொல்லும் விநோதம் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் கூகுளின் தேடல் பக்கம் இனி உங்கள் பெயர் சொல்லும் விநோதம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் கூகுளின் தேடல் பக்கம் இனி உங்கள் பெயர் சொல்லும் விநோதம்\nகூகுளின் தேடல் பக்கம் இனி உங்கள் பெயர் சொல்லும் விநோதம்\nwinmani 11:51 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், கூகுளின் தேடல் பக்கம் இனி உங்கள் பெயர் சொல்லும் விநோதம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nஇணையதளத்தில் தேடுதல் என்றவுடன் நமக்கு தெரிவது கூகுள் தான்\nஇந்த கூகுளின் அனைத்து சேவைகளுமே எதிலும் எப்போதுமே டாப்\nதான்.இத்தகைய திறமை வாய்ந்த கூகுள் தேடல் முகப்பு பக்கத்தில்\nகூகுளின் பெயருக்கு பதிலாக உங்கள் பெயர் இருந்தால் எப்படி இருக்கும்\nஅதற்காக தான் இந்த பதிவு.\nhttp://www.shinysearch.com இந்த இணையதளத்திற்கு சென்று\nஉங்களுக்கு பிடித்த ஸ்டைல்-ஐ தேர்வு செய்து கொள்ளவேண்டும் அதன்\nபின் படம் 1-ல் காட்டியபடி வலது பக்கம் இருக்கும் பக்கத்தில் இருக்கும்\nடெக்ஸ்ட் பாக்ஸ்-ல் உங்கள் பெயர் அல்லது நீங்கள் விரும்பிய\nவார்த்தையை கொடுத்து \"Create custom homepage\" என்ற பட்டனை\nஅழுத்தி உங்கள் பெயரில் கூகுளின் முகப்பு பக்கத்தை உருவாக்குங்கள்\nஇதற்கு அடுத்தப்பக்கத்தில் கூகுளின் பெயருக்கு பதிலாக உங்கள் நீங்கள்\nகொடுத்த பெயர் வந்திருக்கும். (பட்ம் 2-ல் காட்டப்பட்டுள்ளது)\nபதினைந்துக்கும் மேற்பட்ட ஸ்டைல் உள்ளது ஒவ்வொன்றையும் பயன்\nபடுத்திப்பார்க்கவும். சில ஸ்டைல் கூகுள் லோகோ போலவே உங்கள்\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\nஉங்கள் HTML page -ஐ வேலிடேட் செய்ய உதவும்\nசிறிய மென்பொருள் கருவி தரவிரக்கி உங்கள் இணையப்பக்கத்தின்\nபிறந்த தேதி : பிப்ரவரி 13, 1879\nஎன்ற���ம் அழைக்கப்படும் இவர் ஒரு பிரபலமான\nகுழந்தை ஞானி, சுதந்திர போராளி மற்றும்\nகவிஞர் ஆவார். இந்திய தேசிய காங்கிரஸின்\nமுதல் பெண் தலைவராகவும் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தின்\nமுதல் பெண் ஆளுனரும் ஆவார்.இந்திய சுதந்திரப் போராட்டத்தில்\nஇவர் செய்த சேவைக்காக இந்தியநாடே இன்று பெருமிதம்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # கூகுளின் தேடல் பக்கம் இனி உங்கள் பெயர் சொல்லும் விநோதம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், கூகுளின் தேடல் பக்கம் இனி உங்கள் பெயர் சொல்லும் விநோதம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கு��் பல அறியவகையான ஒலிகள் அனை...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nஆங்கில வார்த்தைகளை Customize செய்ய உதவும் பயனுள்ள தளம்.\nமுதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக இருக்க வேண்டும், வார்த்தைகள் ஏறுவரிசையில் இருக்க வேண்டும், ஒரே வார்த்தை Duplicate ஆக வந்தால் நீக்கிவிட ...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-22T02:48:36Z", "digest": "sha1:5BVQTGPK7RBUOIL5IWZJJK77I4Y5Q5HU", "length": 5227, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "செயற்கை வைரம் பட்டை தீட்டுதல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "செயற்கை வைரம் பட்டை தீட்டுதல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇயற்கை வைரங்கள் மிக அதிகமான விலையில் விற்கப்படுவதால் பணக்காரர்கள் மட்டுமே இதை வாங்கும் நிலையில் இருக்கின்றனர். நடுத்தர மற்றும் குறைந்த வருமானமுடையவர்கள் வாங்கும் நிலையில் செயற்கை வைரங்கள் பட்டை தீட்டி விற்பனை செய்யப்படுகின்றன. இந்த செயற்கை வைரம் பட்டை தீட்டும் தொழிலிலும் பலர் ஈடுபட்டுள்ளனர்.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஆகத்து 2011, 09:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilheadlinenews.com/category/news/page/2/", "date_download": "2020-09-22T02:14:43Z", "digest": "sha1:WWQCDNLO5UN4Y4XIAIZC4XEZVQ2QCTOU", "length": 15546, "nlines": 268, "source_domain": "tamilheadlinenews.com", "title": "News - Tamil Headline News", "raw_content": "\nநயினார்கோவில் ஒன்றியத்தில் தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமமுக கருஞ்சட்டை ஆர்ப்பாட்டம்\nநயினார்கோவில் ஒன்றியத்தில் தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரி தமமுக கருஞ்சட்டை ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் பள்ளர் ,குடும்பர் உள்ளிட்ட 7…\nபயிர் வளர்ச்சியை அதிகப்படுத்தும் மண்புழு குளியல் நீர்.விதை பரிசோதனை அலுவலர் தகவல்.\nஅங்கக வேளாண்மையில் மண்புழு குளியல் நீர்முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஒருங்கிணைந்த ஊட்ட மேலாண்மையில் சிறந்த தெளிப்பு உயிர் உரமாகப் பயன்படுகிறது….\nசட்டவிரோதமாக தமிழகத்திற்குள் ஊடுருவிய சிங்களர் கைது;உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை.\nஇலங்கையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் தமிழகத்துக்குள் இலங்கையை சேர்ந்தவர்கள் ஊடுருவாக ராமேஸ்வரம் மெரைன் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து…\nகோவையில் 17 வயது சிறுமியை கடத்திய காவலர்.\nகோவை: கோவை சூலூர் அருகே 17 வயது சிறுமியை கடத்திச்சென்ற காவலர் மற்றும் அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்….\nபரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அறிக்கை.\nஇராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்களால் அனைத்து துறை அலுவலர்கள், சமுதாய தலைவர்கள்…\nசெல்போன் பறிக்க முயன்ற நபர்கள்….. வெளுத்து வாங்கிய 15 வயது பெண். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் பகுதியை சேர்ந்தவர்…\nதமிழக அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் பணி\nதமிழக அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் (GDS) பணிக்கு , காலி பணியிடங்கள் எண்ணிக்கை:3162 தகுதி:10 வகுப்பு…\nதனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் 100 சதவீத கட்டணத்தை செலுத்த கட்டாயப்படுத்தினால் புகார் தெரிவிக்கலாம்.மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தகவல்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் மாணவர்களிடம் 100% கல்வி கட்டணத்தை செலுத்த கட்டாயப்படுத்தினால் புகார் அளிக்கலாம்…\nதேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட உ.பி. மருத்துவர் கஃபில் கான் விடுதலை .சிபிஐ(எம்) வரவேற்பு\nதேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட உ.பி. மருத்துவர் கஃபில் கான் விடுதலை .சிபிஐ(எம்) வரவேற்ப கடந்த ஆண்டு டிசம்பர்…\nபச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் தகுதியில்லாத பேராசிரியர்கள் நியமனம். துரைமுருகன் அறிக்கை.\nபச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் வரும் ஆறு கல்லூரிகளில் தகுதியில்லாதவர்கள் உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டிருப்பதாக, திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக,…\nபோகலூர் ஒன்றியத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ரூ.65 லட்சம் மதிப்பு பணிகள்பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.\nராமநாதபுரம் மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு அணி சார்பாக அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்\nகல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மாதிரித் தேர்வு.இணைப்பு கிடைக்காமல் மாணவர்கள் அவதி.\nபோகலூர் ஒன்றியத்தில் மாற்று கட்சியினர் 300 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்.\nபோகலூர் ஒன்றிய திமுக சார்பாக இமானுவேல் சேகரன் நினைவு நாள்\nபோகலூர் ஒன்றியத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ரூ.65 லட்சம் மதிப்பு பணிகள்பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.\nராமநாதபுரம் மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு அணி சார்பாக அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்\nகல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மாதிரித் தேர்வு.இணைப்பு கிடைக்காமல் மாணவர்கள் அவதி.\nபோகலூர் ஒன்றியத்தில் மாற்று கட்சியினர் 300 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்.\nபோகலூர் ஒன்றிய திமுக சார்பாக இமானுவேல் சேகரன் நினைவு நாள்\nதமிழகவேலைதமிழருக்கே தமிழக குடியுரிமை சட்டம் கொண்டு வரவேண்டும்\nமலேசியா பிரதமருக்கு இந்தியா கடும் கண்டனம்\nகாஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத்தில் வாடகைக்கு பாம்பு வைத்து அருள்வாக்கு சொல்வதாக தன்னை விளம்பரப்படுத்திக் கொண்ட பெண் சாமியார் வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்\nகன்னியாகுமரியில் பலத்த காற்று சுற்றுலா படகு நிறுத்தம்\nஊரக வளர்ச்சி தேர்தல் பரமக்குடியில் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு\nபோகலூர் ஒன்றியத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ரூ.65 லட்சம் மதிப்பு பணிகள்பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.\nராமநாதபுரம் மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு அணி சார்பாக அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்\nகல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மாதிரித் தேர்வு.இணைப்பு கிடைக்காமல் ம���ணவர்கள் அவதி.\nபோகலூர் ஒன்றியத்தில் மாற்று கட்சியினர் 300 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்.\nபோகலூர் ஒன்றிய திமுக சார்பாக இமானுவேல் சேகரன் நினைவு நாள்\nபோகலூர் ஒன்றியத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ரூ.65 லட்சம் மதிப்பு பணிகள்பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.\nராமநாதபுரம் மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு அணி சார்பாக அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்\nகல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மாதிரித் தேர்வு.இணைப்பு கிடைக்காமல் மாணவர்கள் அவதி.\nபோகலூர் ஒன்றியத்தில் மாற்று கட்சியினர் 300 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்.\nபோகலூர் ஒன்றிய திமுக சார்பாக இமானுவேல் சேகரன் நினைவு நாள்\nபோகலூர் ஒன்றியத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ரூ.65 லட்சம் மதிப்பு பணிகள்பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.\nராமநாதபுரம் மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு அணி சார்பாக அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்\nகல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மாதிரித் தேர்வு.இணைப்பு கிடைக்காமல் மாணவர்கள் அவதி.\nபோகலூர் ஒன்றியத்தில் மாற்று கட்சியினர் 300 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்.\nபோகலூர் ஒன்றிய திமுக சார்பாக இமானுவேல் சேகரன் நினைவு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2582132&Print=1", "date_download": "2020-09-22T01:57:22Z", "digest": "sha1:5DBXTBGTFCB5VD7OPKKJWHNIUG7OASRM", "length": 9873, "nlines": 110, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "முதல் செமஸ்டர் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மதிப்பீடு எப்படி\nமுதல் செமஸ்டர் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மதிப்பீடு எப்படி\nகோவை:முதல் செமஸ்டர் தேர்வு எழுதாத மாணவர்களை, எவ்வாறு மதிப்பீடு செய்வது என்பது குறித்து, கல்லுாரி நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர்.கொரோனா காரணமாக மாணவர்களுக்கு, ஆன்லைன் வகுப்புகள் நடக்கின்றன. இறுதியாண்டு மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகளை செப்., இறுதிக்குள் கட்டாயம் நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.அதேபோன்று முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு, இந்தாண்டு செமஸ்டர் தேர்வில் இருந்து விலக்கு அளித்து, தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள், தங்களது அடுத்த பருவ செமஸ்டர் தேர்வை தான் எழுத வேண்டும்.இதற்கிடையே, கடந்தாண்டு கல்லுாரிகளில் மூன்றா���் கட்ட கவுன்சிலிங் வரை பொறுத்திருந்து, இடம் கிடைத்த மாணவர்கள் பலர், முதல் செமஸ்டர் தேர்வை எழுதாமல் உள்ளனர்.இவர்களுக்கு இரண்டாவது செமஸ்டர் தேர்வின்போது, முதல் செமஸ்டர் தேர்வை சேர்த்து நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.தற்போது அந்த செமஸ்டர் தேர்வுக்கும், விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதால், குறிப்பிட்ட அந்த மாணவர்கள், செமஸ்டர் தேர்வு எழுதாமலேயே, இரண்டாம் ஆண்டுக்கு செல்ல உள்ளனர்.இதுபோன்று, மூன்றாம் கட்ட கவுன்சிலிங் போன்ற காரணங்களால், முதல் செமஸ்டர் தேர்வுகளை எழுதாத மாணவர்களை, எவ்வாறு மதிப்பீடு செய்வது, இவர்களுக்கு இரண்டாம் ஆண்டில் செமஸ்டர் தேர்வுகளை சேர்த்து எழுத வைக்கலாமா என்பன, உள்ளிட்ட விஷயங்கள் குறித்து, கல்லுாரி நிர்வாகங்கள் ஆலோசித்து வருகின்றன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனா மையத்தில் அதிகாரிகள் ஆய்வு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2582187&Print=1", "date_download": "2020-09-22T02:23:28Z", "digest": "sha1:4ESWKMZVH7CHP3K72XBUUPZAA2GF7GY6", "length": 8634, "nlines": 112, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "சிலிண்டர் வெடித்து 5 பேர் படுகாயம்| Dinamalar\nசிலிண்டர் வெடித்து 5 பேர் படுகாயம்\nதிருச்சி : டீக்கடையில் காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில், ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.\nதிருச்சி, வளநாடு அருகே, ஊத்துக்குழியில், தனலட்சுமி, 34, என்பவர் டீக்கடை நடத்தி வந்தார். அருகில், நாகராஜ், 40, என்பவர் ஓட்டல் வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு, இருவரும், கடையை பூட்டி, வீட்டுக்கு சென்று விட்டனர்.நள்ளிரவில், டீக்கடையில் இருந்து அதிக அளவில் புகை வந்ததை பார்த்த அப்பகுதி மக்கள், இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள், தனலட்சுமி, நாகராஜ், அவரது நண்பர் சுப்பிரமணியன், 42, ஆகியோர், தீயை அணைக்க முயன்றனர். அப்போது, பயங்கர சத்தத்துடன் டீக்கடையில் இருந்த காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.\nஇதில், டீக்கடை, ஓட்டல் இடிந்து சேதமடைந்தன.நாகராஜன், தனலட்சுமி, சுப்பிரமணியன் மற்றும் கடை அருகே நின்றிருந்த இருவர் என, ஐந்து பேர் படுகாயம் அடைந்து, மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவிசாரணையில் விவசாயி சாவு உறவினர்கள் போராட்டம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2585575&Print=1", "date_download": "2020-09-22T02:31:16Z", "digest": "sha1:2KLF6SSDDIVX63TXG7XL5UVONKFK4TVO", "length": 7848, "nlines": 108, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "தொழிலாளி தாக்கு 4 பேருக்கு வலை | Dinamalar\nதொழிலாளி தாக்கு 4 பேருக்கு வலை\nதிருக்கனுார்; வீடு புகுந்து தொழிலாளியை தாக்கிய நான்கு பேரை போலீசார் தேடிவருகின்றனர்.திருக்கனுார் அடுத்த வாதானுார் பாட்டை தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன், கூலி தொழிலாளி. இவர் கடந்த 24ம் தேதி இரவு வீட்டில் தனது மனைவி வெண்ணிலாவுடன் இருந்தார். அப்போது, அதேப்பகுதியை சேர்ந்த சபரிலிங்கம் உள்ளிட்ட ௪ பேர், வீடு புகுந்து ராஜேந்திரனை தாக்கினர்.அதனைக் கண்டு வெண்ணிலா கூச்சலிடவே நான்கு பேரும் தப்பியோடினர். இதுகுறித்து வெண்ணிலா கொடுத்த புகாரின் பேரில் திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து சபரிலிங்கம் உள்ளிட்ட நான்கு பேரை தேடி வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநெருக்கடி: ஜே.ஜே.எம்., திட்டத்தை செயல்படுத்த...கிராமப்புற ஊராட்சி செயலர்கள் தவிப்பு\nபெருங்குடி ஏரி சுற்றுச்சூழல் பூங்காவாகுமா\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/muslim-teacher-for-sanskrit-make-issue-in-banaras-university.html", "date_download": "2020-09-22T01:03:32Z", "digest": "sha1:55QM66AQ7L53HJJKYLDRZORICZO46TFF", "length": 12113, "nlines": 52, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சமஸ்கிருதம் கற்பிக்க முஸ்லிம் பேராசிரியரா? பனாரஸ் பல்கலை சர்ச்சை!", "raw_content": "\nவேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம் தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் முதலமைச்சரை வரலாறு மன்னிக்காது: மு.க.ஸ்டாலின் காட்டம் மே -ஆகஸ்ட் வரையில் மாத ஊதியம் பெறும் 66 லட்சம் பேர் வேலையிழப்பு மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேறின விவசாய சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை மருத்துவ பரிசோதனை முடித்து துணைமுதல்வர் வீடு திரும்பினார் அச்சு ஊடகங்கள், வானொலிகளுக்கு வரிக்குறைப்பா வைகோவின் கேள்விக்கு அமைச்சர் விளக்கம் வேளாண் மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவை இன்று கூடுகிறது வைகோவின் கேள்விக்கு அமைச்சர் விளக்கம் வேளாண் மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவை இன்று கூடுகிறது தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் வரும் 21ம் தேதி திமுக தோழமை கட்சிகள் கூட்டம் வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் மொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கியது திமுக பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து கூகுள் ப்ளேஸ்டோரில் மீண்டும் Paytm ஆப்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 97\nபுதிய கதைகளின் தோற்றுவாய் – அந்திமழை இளங்கோவன்\nகாளையனும் கொடுக்காப்புளியும் – சாரு நிவேதிதா\nகொங்கு மண்ணின் கதை சொல்லிகள் – எம்.கோபாலகிருஷ்ணன்\nசமஸ்கிருதம் கற்பிக்க முஸ்லிம் பேராசிரியரா\nஇது நாட்டின் முக்கியமான கல்வி மையங்களுக்குப் போதாத காலம் போலிருக்கிறது. சென்னை ஐஐடியில் கேரள இஸ்லாமிய மாணவி தற்கொலை…\nஅந்திமழை செய்திகள் Featured Stories\nசமஸ்கிருதம் கற்பிக்க முஸ்லிம் பேராசிரியரா\nஇது நாட்டின் முக்கியமான கல்வி மையங்களுக்குப் போதாத காலம் போலிருக்கிறது. சென்னை ஐஐடியில் கேரள இஸ்லாமிய மாணவி தற்கொலை செய்துகொண்டார். அவர் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் மற்றும் சில பேராசிரியர்கள் மீது குற்றம்சாட்டிவிட்டு தற்கொலை செய்திருப்பது, அதைத்தொடர்ந்து சென்னை ஐஐடிமீது பல்வேறுவிதமான ஒடுக்குமுறை குற்றச்சாட்டுகள், வெளிப்படைத்தன்மை இன்மை உள்ளிட்ட புகார்கள் எழுகின்றன.\nபுதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கட்டண உயர்வுப் பிரச்சனை. நாட்டின் முக்கியமான சிந்தனையாளர்களை உருவாக்கித்தரும் இந்த உயர்கல்வி நிலையம் சில ஆண்டுகளாக வலதுசாரி, இடதுசாரி என அரசியலில் பந்தாடப்படுகிறது. கட்டண உயர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் காவல்துறையால் பந்தாடப்பட்டனர். தான் ஒரு பேராசிரியர் என்று சொல்லிக்கூட விடாமல் அவரை அடித்து வெளுத்தனர் காவலர்கள் என்றால் போராடிய மாணவர்கள் எப்படித் தாக்கப்பட்டிருப்பர் என்று யோசித்துக்கொள்ளலாம்.\nபனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் நடந்திருப்பது இன்னொரு விரும்பத்தகாத விஷயம். அங்குள்ள சமஸ்கிருதத் துறையில் உதவிப்பேராசிரியராக பெரோஸ்கான் என்ற முஸ்லிம் ஒருவரை நியமித்தனர். சமஸ்கிருதம் கற்பிக்க முஸ்லிமா என்று எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்களில் ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு இந்துதான் இங்கே சமஸ்கிருதம் நடத்தவேண்டும் என்பது இவர்களின் வாதம்.\nசில நாள் போராட்டத்துக்குப் பின் வகுப்புகள் நடக்க ஆரம்பித்தாலும் பெரோஸ்கான் இன்னும் பொறுப்பேற்க முடியவில்லை. பல்கலைக்கழகம் பேராசிரியர் நியமனத்துக்கு ஆதரவாக இருப்பது ஒன்றுதான் இதில் நம்பிக்கைக்கு உரிய விஷயம். பெரோஸ்கானுக்கு ஆதரவாகவும் எதிராகவும் ட்விட்டர் இரண்டாகப் பிரிந்து கருத்துகள் பரிமாறப்பட்டன.\nஇன்னொரு பக்கம் பெரோஸ்கானின் தந்தை சொந்த மாநிலமான இந்துகோயில்களில் பஜனை பாடுகிறவராகவும் பசு பாதுகாப்பகம் ஒன்றில் பணிபுரிகிறவராகவும் இருக்கிறார். நமாஸும் செய்கிறார். உள்ளூர் மக்கள் இதை ஏற்றுக்கொண்டுள்ளனர். எங்கள் குடும்ப ரத்தத்தில் சமஸ்கிருதம் ஓடுகிறது என்கிறார் அவர்.\nமதம், அரசியல், ஒடுக்குமுறை இவைகளால் ஆன உணர்வுகளால் நம் பல்கலைக்கழகங்கள் பந்தாடப்படுவது மிக துரதிருஷ்டவசமானது. ஒருபுறம் ச��றுபான்மையினர் மையநீரோட்டத்தில் கலக்கவேண்டும் என்று சொல்கிறவர்களே இப்படி நடந்துகொள்வது வருத்தம் அளிக்கிறது.\nஅமெரிக்க உச்சநீதிமன்றத்தின் புகழ்பெற்ற பெண் நீதிபதி மறைவு\nதிறப்புவிழாவுக்கு தயாரான உலகின் மிகநீண்ட சுரங்கப்பாதை\n'விவசாயம் தொடர்பான மூன்று அவசரச் சட்டம்' - விசிக திரும்பப்பெற வலியுறுத்தல்\n'வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை' - நாஞ்சில்நாடன்\nதமிழ் பாடவேளைகள் குறைப்பு ரத்து - ராமதாஸ் வரவேற்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/bravo-picks-best-team-to-chance-of-winning-in-ipl/", "date_download": "2020-09-22T01:51:00Z", "digest": "sha1:GZ75XHXQFABJZGZUJBYYF72MQF6UUYAU", "length": 6508, "nlines": 72, "source_domain": "crictamil.in", "title": "Bravo Picks Best Team to Chance of Winning in IPL", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் இந்த வருட ஐ.பி.எல் தொடரின் சாம்பியன் யார் – சி.எஸ்.கே வீரர் பிராவோ கணிப்பு\nஇந்த வருட ஐ.பி.எல் தொடரின் சாம்பியன் யார் – சி.எஸ்.கே வீரர் பிராவோ கணிப்பு\nடிவைன் பிராவோ ஐபிஎல் தொடரில் கடந்த பல ஆண்டுகளாக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் அதன்பின்னர் கடந்த பத்து வருடங்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் ஆகிய இரண்டு அணிகளுக்கும் விளையாடியிருக்கிறார்.\nதற்போது கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ளப்போகும் இவர் அந்த தொடருக்கு முன்னதாக எந்த அணி வெற்றி பெறும் என்பது குறித்து தனது அனுமானத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில்…\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரின் வரலாற்றில் மிக பலம் வாய்ந்த அணி. ஆனால் மற்ற அனைத்து அணிகளும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சம பலம் வாய்ந்த அணிதான். அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியும் சமபலம் வாய்ந்த அணி வரலாற்றை புரட்டிப்பார்த்தால் தெரியும், மும்பை இந்தியன்ஸ் அணி எவ்வளவு கடினமான எதிரணி என்று.\nஅதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மீதும் மற்ற அணிகளுக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும் என்பதை நம்புகிறேன். இந்த வருட ஐபிஎல் தொடரில் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை என்னால் இப்போது கணிக்க முடியாது. ஏனெனில் இம்முறை இத்தொடர் முழுவதுமாக வெளிநாட்டில் நடக்கிறத��.\nஎனவே இங்குள்ள சூழ்நிலை அனைத்து அணிகளுக்கும் சாதகமாக அமையவாய்ப்புள்ளது. இதன் காரணமாக இம்முறை அனைத்து அணிகளும் இந்தத்தொடரில் சமபலம் கொண்டவர்களாக இருப்பதால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்று தெரிவித்திருக்கிறார் டிவைன் பிராவோ.\nமுதல் ஓவரிலேயே வலியால் துடித்து வெளியேறிய அஷ்வின். என்ன நடந்தது – வைரலாகும் வீடியோ\nஅஷ்வின் மீண்டும் எப்போது விளையாடுவார் டெல்லி அணியின் கோச் – ரிக்கி பாண்டிங் அறிக்கை\nதினேஷ் கார்த்திக்கை விட கொல்கத்தா அணியின் கேப்டனாக இவரே இருக்கலாம் – கவாஸ்கர் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/suresh-raina-shares-heartfelt-tribute-to-shushanth/", "date_download": "2020-09-22T01:09:53Z", "digest": "sha1:6IKOQ74IGYZAJTH2HAM2TEGETEDOOZ3C", "length": 6912, "nlines": 73, "source_domain": "crictamil.in", "title": "Suresh Raina Shares Heartfelt Tribute to Sushant Singh Rajput", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் நீங்கள் எங்களை விட்டு சென்றாலும் நீங்கள் ஒரு இன்ஸ்பிரேஷன் – நீண்ட நாட்கள் கழித்து மனமுறுகிய...\nநீங்கள் எங்களை விட்டு சென்றாலும் நீங்கள் ஒரு இன்ஸ்பிரேஷன் – நீண்ட நாட்கள் கழித்து மனமுறுகிய ரெய்னா\nகடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி ஓய்வு ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே தானும் அவரது வழியை தீர்மானிப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டனான சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்தார்.\nஅவரின் இந்த அறிவிப்பை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இரட்டிப்பு சோகத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க துபாய் சென்றுள்ள ரெய்னா சமீபத்தில் மறைந்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.\nஅதில் அவர் குறிப்பிட்டதாவது : சகோதரா நீங்கள் எப்போதும் எங்களின் இதயத்தில் உயிருடன் இருக்கிறார்கள். உங்களது ரசிகர்கள் எல்லாவற்றையும் விட உங்களை அதிகமாக இழந்ததாக உணர்கிறார்கள். எனக்கு அரசாங்கம் மீது நம்பிக்கை உள்ளது. இங்கு உள்ள தலைவர்கள் உங்களது இழப்பிற்கு நீதி வழங்கும் வகையில் உங்கள் இறப்பு சம்பந்தப்பட்ட ஒரு சிறு கல்லையும் கூட விடமாட்டார்கள்.\nஉண்மையில் நீங்கள் ஒரு உத்வேகம் அளிக்கக் ���ூடிய மனிதர் என்று பதிவிட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் இந்த பதிவு தற்போது ரெய்னா ரசிகர்கள் மற்றும் சுஷாந்த் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மட்டுமின்றி அதிக அளவு பதிக்கப்பட்ட வருவது குறிப்பிடத்தக்கது.\nதடையில் இருந்து மீண்ட ஸ்ரீசாந்த். ஐ.பி.எல் தொடரில் இந்த அணிக்காகவே விளையாடவே விருபுகிறேன் – விவரம் இதோ\nஇப்படி ஒரு பெரிய பிரச்சனையோடு தான் நெஹ்ரா 2003 உலககோப்பையில் விளையாடினாராம் – வெளியான நெருடல் சம்பவம்\nகோலி மற்றும் ரோஹித் ஆகியோர் இன்று ஜாம்பவான்களாக திகழ இவர்களே காரணம் – கம்ரான் அக்மல் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/category/activities/page/3/", "date_download": "2020-09-22T02:09:06Z", "digest": "sha1:5R7CMRPJIGCSI3BQBUIEJ575TM2H6TB6", "length": 19501, "nlines": 156, "source_domain": "may17iyakkam.com", "title": "பரப்புரை – Page 3 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nசென்னை கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக குடியுரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம்\nCAA-NRC-NPR சட்டங்களை எதிர்த்து பல்லாவரம் ஷாஹீன்பாக் என்னும் தொடர் போராட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு\n‘குடியுரிமை திருத்தச்சட்டத்தில் தமிழர்களின் நிலை’ – மாபெரும் விளக்கப்பொதுக்கூட்டம் – தாம்பரம்\nபுதுக்கோட்டையில் CAA-NRC-NPR சட்டங்களை எதிர்த்து நடைபெறும் தொடர் தர்ணா போராட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு\nபுதுச்சேரியில் இந்திய அரசியல் சட்டப் பாதுகாப்பிற்கான பொதுமக்கள் கூடுகை\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய அரசின் புதிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு\nதிருவாரூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெறும் தொடர் முழக்க காத்திருப்பு போராட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு\nதஞ்சாவூரில், CAA-NRC-NPR சட்டங்களை எதிர்த்து நடைபெறும் தொடர் முழக்க காத்திருப்பு போராட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு\nதில்லியில் திட்டமிட்டு கலவரங்களை உண்டாக்கி இஸ்லாமியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய ஒன்றிய அரசை கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nபுதுக்கோட்டை அம்மாபட்டினத்தில், CAA-NRC-NPR சட்டங்களை எதிர்த்து நடைபெறும் தொடர் போராட்டத்தில் மே 17 இயக்கம் ப��்கேற்பு\nதிருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில், CAA, NRC, NPR சட்டங்களை எதிர்த்து நடைபெற்ற மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு\nசேலம் கோட்டை பகுதியில் CAA-NRC-NPR சட்டங்களை எதிர்த்து நடைபெறும் தொடர் போராட்ட்த்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு\nதிருவாரூர் மாவட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மே 17இயக்கம் பங்கேற்பு\nடெல்லியில் போராடிய இஸ்லாமியர்களை குறிவைத்து தாக்கி கொலை செய்த பிஜேபி மற்றும் சங் பரிவார் கும்பலை கண்டித்து அனைத்து ஜனநாயக இயக்கங்களும் பங்குபெரும் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nதிருவாரூரில் CAA, NRC, NPR போன்ற மக்களை பிளவுபடுத்தும் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு\nதமிழீழ இனப்படுகொலையின் குற்றாவாளிகளை அம்பலப்படுத்தி, இலங்கை அரசின் மீது சர்வதேச விசாரணை நடத்திட வலியுறுத்தி ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் முன்பு புகைப்பட ஆவணக் கண்காட்சி\nநாமக்கல் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக, குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற்ற ஜனநாயக வாழ்வுரிமை பாதுகாப்பு பொதுகூட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு\nமதுரை கூடல் நகர் சகாயமாதா ஆலயத்தில் அனைத்து கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பு மற்றும் சனநாயக அமைப்புகள் ஒருங்கிணைத்த CAA, NRCயை திரும்ப பெற வலியுறுத்தும் பொது மக்கள் கூடுகையில் மே 17 இயக்கம் பங்கேற்பு\nCAA, NRC, NPR போன்ற மக்களை பிளவுபடுத்தும் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, திருச்சி உழவர் சந்தையில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தின் 12-வது நாளில் (28/02/20) மே 17 இயக்கம் பங்கெடுத்தது. மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன்குமார் கலந்து கொண்டு உரையாற்றினார்.\nCAA,NPR,NRC -யை திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லியில் இசுலாமியர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களைக் கண்டித்தும் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nதந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் 10 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nCAA, NRC, NPR போன்ற கருப்பு சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டம்\nதிர��ப்பூரில் நடைபெற்ற மாபெரும் மக்கள் வாழ்வுரிமை பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்பு\nCAA, NRC, NPR போன்ற மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து கோவை ஆற்றுப்பாலத்தில் நடைபெறும் தொடர் போராட்டத்தில் மே 17 இயக்கம் பங்கேற்பு\nCAA-NRC-NPR போன்ற மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டை மற்றும் மண்ணடியில் நடைபெற்றுவரும் போராட்டங்களுக்கு மே 17 இயக்கம் ஆதரவு\nCAA, NRC, NPR போன்ற மக்கள் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம்\nCAA, NRC, NPR போன்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஒருங்கிணைத்த கண்டனப் பொதுக்கூட்டம்\nகுடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட மக்கள் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற கண்டன மாநாட்டில் மே 17 இயக்கம்\nஇடுக்கண் களை முகநூல் பக்கம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nநீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ‘மக்கள் பாதை’ இயக்கத் தோழர்கள் நடத்தும் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் – தோழர் திருமுருகன் காந்தி வழங்கிய நேர்காணல்\nதாத்தா ரெட்டமலை சீனிவாசன் அவர்களுடைய நினைவுநாள்\nஉழவர் விரோத மசோதாக்களை எதிர்த்து தமிழர்கள் ஒன்று திரள்க\nநீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ‘மக்கள் பாதை’ இயக்கத் தோழர்கள் நடத்தும் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் – தோழர் திருமுருகன் காந்தி வழங்கிய நேர்காணல்\nதாத்தா ரெட்டமலை சீனிவாசன் அவர்களுடைய நினைவுநாள்\nஉழவர் விரோத மசோதாக்களை எதிர்த்து தமிழர்கள் ஒன்று திரள்க\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆணவக்கொலை ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இணைய வழி போராட்டம் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள�� கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு கவனயீர்ப்பு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சுற்றுச்சூழல் சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தமிழ்த்தேசியம் தர்ணா தற்சார்பு திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நடப்பு செய்திகள் நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொதுவுடமை பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மருத்துவம் மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் மீனவர் உரிமை முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/group2", "date_download": "2020-09-22T00:26:29Z", "digest": "sha1:25MQ4FRYFTVFJLMNB76PGIXAAFB34JH7", "length": 3503, "nlines": 56, "source_domain": "tamil.careerindia.com", "title": "Group2 News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\nகுரூப் 2 தேர்வுகள்: ஆகஸ்ட் 5 முதல் சான்றிதழ் சரிபார்க்கிறது டிஎன்பிஎஸ்சி\nசென்னை: குரூப் 2 தேர்வில் தேர்வானவர்களுக்கு இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை, ஆகஸ்ட் 5-ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன...\nடிஎன்பிஎஸ்சி தேர்வு... குழப்பியடித்த குடியரசுத் தலைவர் கேள்வி - பதில்: தேர்வர்கள் குழப்பம்\nசென்னை: தமிழகத்தில் நேற்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில், இந்தியாவின் 13ஆவது குடியரசுத் தலைவர் யார் என்ற கேள்விக்கு தவறான பதில்கள் இடம் பெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2014/07/blog-post_12.html", "date_download": "2020-09-22T02:09:05Z", "digest": "sha1:XU54ZEK3IO6RES2S2XYPYUI6N36WAQTT", "length": 13803, "nlines": 175, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: மூட்டுவலி நீங்க முதுகுவலி நீங்க அருமையான மருந்து", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nமூட்டுவலி நீங்க ம��துகுவலி நீங்க அருமையான மருந்து\nமூட்டுவலி என்பது இன்று 50 வயதை கடந்த பெரும்பாலான பெண்களுக்கும் ஆண்களுக்கும் இருக்கும் முக்கியபிரச்சினை எலும்பு ஜவ்வு தேய்மானத்தாலும்,மலச்சிக்கலாலும் கூட உண்டாகும்...மனித உடலானது எண்ணற்ற தசை, தமனி, எலும்பு, நரம்புகளால் பின்னிப் பிணையப்பட்ட ஒரு உருவமாகும். உடலின் செயல்பாடுகள் அனைத்தும் வாத, பித்த, கபம் என்னும் முக்குற்றங்களால் செயல்படுகிறது. இதில் ஏதேனும் ஒன்றின் ஆதிக்கம் அதிகரித்தாலோ, குறைந்தாலோ அது நோயாக மாறிவிடுகிறது. இதற்கு ஆதாரமாக செயல்படுபவை தச வாயுக்கள்தான். இவற்றின் செயல்பாடுகளில் சீற்றம் கண்டால் அவை உடலைப் பாதிக்க ஆரம்பிக்கும்...\nஉட்கார்ந்தால் எழ முடியாமல்,எழுந்தால் உட்கார முடியாமல் அவதிப்படுபவர் பலர்.மாடிப்படி ஏற முடியாது....பஸ்ஸில் கூட ஏற முடியாமல் தடுமாறி விழுபவர்களும் உண்டு...இதனால் நல்லது கெட்டது என ஊறவினர் வீடுகளுக்கு கூட செல்ல முடியாமல் அவதிப்படுபவர்கள் பலர் பார்த்திருக்கிறேன்...\nஇதற்காக ஹோமியாபதி,அலோபதி,ஆங்கில மருத்துவம் என அடிக்கடி போய் பார்ப்பார்கள் ..தினம் நிறைய மாத்திரை சாப்பிடுவார்கள் ஆனால் மாத்திரை சாப்பிட்டால் கொஞ்ச நேரம் நன்றாக இருக்கும். பிறகு மீண்டும் வலி ஆரம்பித்துவிடும்.....மாத்திரை அதிகளவில் சாப்பிடுவதால் குடலில் இரைப்பையில் புண் உண்டாவதும்,வயிற்று எரிச்சல் உண்டாவதும்,சிறுநீரக பாதிப்பு அடைவது என பக்க விளைவுகளும் உண்டாகிவிடும்\nஇயற்கையான மூலிகை மருந்துகளும் எண்ணெய்களும் மட்டுமே வலியை குறைக்கும் நிரந்தரமாக தீர்க்கும்...இதற்காக வேப்ப எண்ணெய் ,விளக்கெண்ணெய்,நல்லெண்ணெய் சம அளவு எடுத்து நொச்சி இலை,முடக்கத்தான் இலை சாறும் இன்னும் சில மூலிகை சாறுகளும் கலந்து,இத்துடன் பச்சைக்கற்பூரம் மற்றும் புதினா உப்பு போன்ற சில இயற்கை உப்புகளும் கலந்து இந்த வலி நிவாரண எண்ணெய் தயாரிக்கப்பட்டுள்ளது..இதனை வலி உள்ள இடத்தில் தடவினால் சிறிது நேரத்தில் வலி குறையும் ..சில தினங்களில் நிரந்தர குணமும் உண்டாகும்..கடைகளில் கிடைக்கும் எண்ணெய்கள் பெரும்பாலும் நல்லெண்ணெயில் பச்சைக்கற்பூரம் மட்டும் கலந்து விற்பார்கள்...அது வாசனையாக இருக்குமே தவிர பலன் தராது..ஆனால் இது முழுக்க வீரியமானது..வலியை உடனே நிறுத்த செய்யும்..நிரந்தர குணத்தை உண்டாக்கும்..முதுகுவலி,கழுத்துவலி,இடுப்புவலி,மூட்டுவலி,தோள்பட்டை வலி என எல்லாவற்றுக்கும் பயன்படுத்தலாம்..\nஇதன் விலை 100 மில்லி கிராம் 300 ரூபாய் மட்டும்.வங்கி கணக்கு விபரம் வலது பக்க மேல்புறம் இருக்கிறது..தேவைப்படுபவர்கள்\nமெயில் மூலம் முகவரி அனுப்பி\nஇந்த மருந்து எனக்கும் தேவைதான்...\nஆனால் ஊருக்கு வரும்போதுதான் வாங்க முடியும்...\nஊருக்கு வரும் போது ட்ரைப் பண்ணலாம் தோழரே....\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2021\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2021 புரட்டாசி மாதம் ராகு கேது பெயர்ச்சி ஆகிறார்கள் மிதுனம் ராசியில் இருந்து ராகு ரிசபம் ராசிக்கும் க...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வரை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\nஜோதிடம்;12 ஆண்டுகளுக்கு பிறகு வரும் புனிதமான ஆடிஅம...\nஆடி மாதம் முன்னோர்களின் அறிவாற்றல் ஜோதிடம்\nமூட்டுவலி நீங்க முதுகுவலி நீங்க அருமையான மருந்து\nதமிழகத்தின் சக்தி வாய்ந்த கோயில்கள் -பரிகார��்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D/", "date_download": "2020-09-22T00:49:36Z", "digest": "sha1:F6VWTLSMTJJJN4WZODMLYZ3ZQ3U2MIZR", "length": 3243, "nlines": 34, "source_domain": "www.cinemapettai.com", "title": "சஞ்சீவ் | Latest சஞ்சீவ் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவீட்டை விட்டு ஓடி வந்து திருமணம் செய்து கொண்ட சஞ்சீவ் ஆலியா.. இவர்களின் அந்த போதை தான் காரணமாம்\nவிஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான ராஜா ராணி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஆலியா மற்றும் சஞ்சீவ்....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமறைமுகமாக நெருங்கிய நண்பரை வைத்து மிரட்டிய தளபதி விஜய்.. கலக்கத்தில் மீரா மிதுன்\nபிரபல சீரியல் நடிகர் மற்றும் விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ், மீராமிதுன் செய்துவரும் சில்லரைத்தனமான விசியத்திற்கு மறைமுகமான பதிலளித்துள்ளார். அதாவது உச்சத்திலிருக்கும்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஆல்யாமானசாவின் காதலருக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா. சஞ்சீவ் திருமணத்திற்கு முன்பே இதை சரி செய்ய வேண்டுமே\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் ராஜா ராணி இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த சீரியலில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.helpfullnews.com/2019/11/blog-post_51.html", "date_download": "2020-09-22T02:05:24Z", "digest": "sha1:G4X62A5EWJVAYBCG7XWE477CHTNEHLAD", "length": 6723, "nlines": 46, "source_domain": "www.helpfullnews.com", "title": "யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் தலைவரை “ பிரபாகரன் சேர் ” என விளித்த சந்திரிகா!", "raw_content": "\nமுகப்புசெய்திகள்யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் தலைவரை “ பிரபாகரன் சேர் ” என விளித்த சந்திரிகா\nயாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் தலைவரை “ பிரபாகரன் சேர் ” என விளித்த சந்திரிகா\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை “ பிரபாகரன் சேர்” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க விளித்துப் பேசியுள்ளார்.\nயாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்ற சஜித்திற்கான ஆதரவு பிரசார கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,\n“ நான் ஜனாதிபதியாக ஆட்சிக்கு வந்து பத்து நாட்களிலேயே தமிழீழ விடுதலைப்புல���களின் தலைவர் வே.பிரபாகரன் சேருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.\nஎன்னுடைய ஆட்சிக் காலத்தில் 42 கடிதங்கள் எழுதியிருந்தேன். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சேருடன் சமாதான சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தேன்.\nஎமது நாட்டில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டிருந்த போது கூட நாம் அவர்களுடன் இணைந்து மக்களை மீட்டு அத்தியாவசிய உதவிகளை வாங்கியிருந்தேன்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சேருடன் சமாதான முயற்சிகளை மேற்கொண்ட போதும் அவர் தாம் தான் வடக்கின் அரசன் தமிழீழத்தை அடைந்தே தீருவேன் என கூறினார் அதனாலேயே நாம் இறுதியில் போரை ஆரமிக்க வேண்டியிருந்தது.\nவிடுதலைப் புலிகளிடம் சமாதானம் பேசிய போது, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், யுத்தம் செய்யத்தான் போகின்றோம் என கூறியிருந்தார்.\nஅதுபோன்று நாங்களும் யுத்தம் செய்வோம் என கூறியிருந்தோம். ஆனால், எங்களுக்குத் தேவை, சமாதானம், ஒற்றுமை, பொது மக்கள் பாதிக்கக்கூடாதென்றே எண்ணியிருந்தோம் என்றார்.\nஇதேவேளை, கடந்த ஆண்டு வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது “ மிஸ்டர் பிரபாகரன்” என்று சந்திரிகா விளித்துப் பேசியிருந்தமையானது தென்னிலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.\nஇந்நிலையில் இன்றைய தினம் பிரபாகரன் சேர் என்று சந்திரிகா பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஎவ்வாறாயினும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது இவ்வாறு பேசி தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்கான சூத்திரமாக இந்நடவடிக்கைகளை பார்க்க வேண்டியிருப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது: ஐரோப்பிய ஒன்றியம்\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbeatslyrics.com/2020/03/mannurunda-mela-song-lyrics-tamil.html", "date_download": "2020-09-22T00:41:11Z", "digest": "sha1:NTDUSKCPBVDXAWDBDNLDSWZHIPZM5DZZ", "length": 9352, "nlines": 192, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Mannurunda Mela Song Lyrics Tamil from Soorarai Pottru Movie - Tamil Beats Lyrics", "raw_content": "\nமனுச பைய ஆட்டம் பாரு\nஆ ஆ ஆட்டம் பாரு\nஹே ஹே ஆட்டம் பாரு\nமனுச பைய ஆட்டம் பாரு\nகண்ணு ரெண்ட மூடி புட்டா\nடடக்கு டக்கான் டக்கான் டக்கான்\n��டக்கு டக்கான் டக்கான் ட\nடடக்கு டக்கான் டக்கான் டக்கான்\nடடக்கு டக்கான் டக்கான் ட\nடடக்கு டக்கான் டக்கான் டக்கான்\nடடக்கு டக்கான் டக்கான் ட\nடடக்கு டக்கான் டக்கான் டக்கான்\nடடக்கு டக்கான் டக்கான் ட\nநெத்தி காசு ஒத்த ரூபா\nஏய் ஒத்த ரூபா ஆ ஆ ஒத்த ரூவா\nஹே ஹே ஒத்த ரூவா ஒத்த ரூவா\nநெத்தி காசு ஒத்த ரூவா\nகூட வரும் சொத்து தானே\nசெத்தா வரும் சேந்து ஆட\nகுடம் உடைக்கும் இடம் வரைக்கு\nஅடுக்கு மாடி வீடு இருந்தும்\nஅடுக்கு மாடி வீடு இருந்தும்\nடபுக்கு டப்பான் டப்பான் டப்பான்\nடபுக்கு டப்பான் டப்பான் ட\nடபுக்கு டப்பான் டப்பான் டப்பான்\nடபுக்கு டப்பான் டப்பான் ட\nடபுக்கு டப்பான் டப்பான் டப்பான்\nடபுக்கு டப்பான் டப்பான் ட\nடபுக்கு டப்பான் டப்பான் டப்பான்\nடபுக்கு டப்பான் டப்பான் ட\nஅந்த மேல் சாதி காரனுக்கு\nஅந்த மேல் சாதி காரனுக்கு\nஆ ஆ கொம்பு இருந்தா\nஹே ஹே கொம்பு இருந்தா\nஅட சாதிய தூக்கி போடு\nஅட சாதிய பொதச்சு மூடு\nஅட சாதிய தூக்கி போடு\nஅட சாதிய பொதச்சு மூடு\nடடக்கு டக்கான் டக்கான் டக்கான்\nடடக்கு டக்கான் டக்கான் ட\nடடக்கு டக்கான் டக்கான் டக்கான்\nடடக்கு டக்கான் டக்கான் ட\nடடக்கு டக்கான் டக்கான் டக்கான்\nடடக்கு டக்கான் டக்கான் ட\nடடக்கு டக்கான் டக்கான் டக்கான்\nடடக்கு டக்கான் டக்கான் ட\nஏகாதசி அவர்கள் கிடைக்கும் இடத்தில் தன் கம்யூனிசத்தை பூடகமாய் புகுத்தி விடுகிறார்.பட்டுக்கோட்டை இந்தகால நிலையில் இல்லாததை இவர் பூர்த்தி செய்கிறார்.நான் விரும்பும் பல கவிஞர்களில் இவரும் ஒருவர். இவரின் பாடல்களில் நேர்த்தியான் இயைபு தொடைகளை பார்த்து பயன்படுத்துகிறார்.\n(பாரு -தேரு ,பங்கு -சங்கு,விழுமே-அழுமே,ஊத்து-கூத்து)\nஇவர் வரிகளில் ன்நான் மிகவும் வியந்தது\n‘கழுதப்போல அழக சொமகாத’–அசுரனில் வரும் கத்திரிப்பூவழகி பாடலின் சரணத்தில் வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/04/6_2.html", "date_download": "2020-09-22T00:26:15Z", "digest": "sha1:6VRZRZE7EYHWEMNYLP5YQBJ3YEHQN5EI", "length": 13145, "nlines": 94, "source_domain": "www.thattungal.com", "title": "யாழில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 6 பேருக்கும் தொற்று இல்லை! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nயாழில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 6 பேருக்கும் தொற்று இல்லை\nயாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் தங்கியிருக்கும் 6 பேருக்கு இன்று (புதன்கிழமை) கொரோனா குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\nஇந்நிலையில் COVID-19 வைரஸ் பரிசோதனையில் அவர்கள் ஆறு பேருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, யாழ். மாவட்டத்தில் நேற்று புதிதாக 3 நோயாளர்கள் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ள நிலையில் சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகியிருந்தவர்களில் மேலும் 10 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்திருந்தார்.\nயாழ். மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nமுதலாளித்துவத்தை உடைத்தெறிந்தும் எட்டு மணி நேர வேலைக்கென்றும் போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்று...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\n'இதோ ஆண்டவரின் அடிமை ..' மிகவும் அற்புதமான வார்த்தைகள் அதலி அடங்கியிருப்பதோ ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள். முற்றிலுமாகத் தன்னை ஒர...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/05/20.html", "date_download": "2020-09-22T00:56:46Z", "digest": "sha1:67BHVPMLUFVMRSDJLXS7MQ5AB3JOARW5", "length": 27662, "nlines": 317, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: டி-20 உலகக்கோப்பை: மீண்டும் வெல்லுமா இந்தியா?", "raw_content": "\nதினமும் கொஞ்சம் தேசிகன் - 12\nலந்தன் பத்தேரிக்கு வந்த செகண்ட் ஹாண்ட் பிலிப்ஸ் ரேடியோ ஆசிர்வதிக்கப்படுகிறது\nபறவை கவிதைப் பற்றி திரு. எஸ்ரா\n“நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\nகுவித்து என்ன செய்யப் போகிறீர்கள்\nபாரதியியல்: பாரதியை அறிந்து கொள்ள உதவும் நூல்கள்\nமெய்நிகர் நாட்டுப்புற உருவாக்கம் - தமிழ் நாட்டுப்புறவியலின் அரசியல்\nடி-20 உலகக்கோப்பை: மீண்டும் வெல்லுமா இந்தியா\n(புதிய தலைமுறை இதழுக்காக எழுதியது. முழுமையான கட்டுரை இங்கே. சில பகுதிகள் மட்டுமே இதழில் வெளியானது. இம்முறை இந்தியா கோப்பையை ஜெயிக்கும் என்று நான் நிஜமாகவே நம்புகிறேன்\nஇதுவரையில் இரண்டு டி-20 உலகக்கோப்பை தொடர்கள் நடந்துள்ளன. 2007-ல் தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாக. அதில் இந்தியாதான் சாம்பியன். அடுத்து 2009-ல் இங்கிலாந்தில். அதில் பாகிஸ்தான்தான் சாம்பியன். இப்போது ஏப்ரல் 30 2010 முதல் மேற்கிந்தியத் தீவுகளில், மூன்றாவது டி-20 உலகக்கோப்பை தொடங்க உள்ளது.\n2007 தொடங்கி இன்றைக்குள்தான் எத்தனை மாற்றம் முதல்முறையாக டி-20 உலகக்கோப்பை நடந்தபோது இந்திய ரசிகர்கள் பலருக்கும் அந்த ஆட்டம் புரியவே இல்லை. ஏன், இந்திய அணி வீரர்களுக்கும்கூடத்தான் புரியவில்லை. சச்சின் டெண்டுல்கர் உடல்நலம் நன்றாக இருந்தும்கூட இந்திய அணியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்றால் எந்த அளவுக்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இந்தப் போட்டிகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.\nஆனால் இன்றோ, பாரம்பரியமாக கிரிக்கெட் பார்க்கும் இந்திய ஆண்கள் தவிர்த்து, பெண்கள், குழந்தைகள், பாட்டிகள், தாத்தாக்கள் என்று அனைவருக்கும் டி-20 ஆட்டம் அத்துப்படி. கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் வேறு எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு யாருக்கும் டி-20 ஆட்டம் தெரிந்திருக்காது என்று அடித்துச் சொல்லலாம்.\nஇத்தனைக்கும் காரணம் ஐ.பி.எல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக். இன்று ஊழல், கறுப்புப் பணம், அழகிகளுடன் உல்லாசம் என்று இந்திய நாடாளுமன்றத்தில் சந்தி சிரிக்கும் அதே ஐ.பி.எல். ஒரு மத்திய அமைச்சர் பதவி விலகல், மேலும் இரு அமைச்சர்கள்மீது சந்தேகப் பார்வை, ஐ.பி.எல்லை நிர்வகித்து வரும் லலித் மோடிமீது எக்கச்சக்கக் குற்றச்சாட்டுகள், இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும்போது அவர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டிருக்கக்கூடும் என்ற நிலை என அனைத்தையும் தாண்டி ஐ.பி.எல்தான் டி-20 கிரிக்கெட்டை இந்திய ரசிகர்களிடம் கொ���்டுசென்றது. இதே ஐ.பி.எல் காரணமாகவே இந்தியா டி-20 உலகக்கோப்பையை இம்முறை எளிதில் வெல்லவும் கூடும்.\nஐ.பி.எல் கிடக்கட்டும். உலகக்கோப்பையை நோட்டம் விடுவோம். ஒரு நாள் (50 அல்லது 60 ஓவர்) உலகக்கோப்பைப் போட்டிகளில் இந்தியா எந்தக் காலத்திலுமே தன்னம்பிக்கையுடன் விளையாடியதில்லை. 1983-ல் இந்தியா வென்றபோதும்கூட உலகத்தின் அவநம்பிக்கைகளைத் தாண்டி, ஒருவித அதிர்ஷ்டம் காரணமாகவே இந்தியா வென்றது என்று சொல்லலாம்.\nஉலகக்கோப்பையை வெல்ல ஒரு தனி மனநிலை வேண்டும். எக்கச்சக்க திறமை வேண்டும். பிரமாதமான செயல்திட்டம் வேண்டும். பயமறியா கேப்டன் வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் ஜெயிக்கமுடியும் என்ற நம்பிக்கை வேண்டும். ஒரு நாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை ஆட்டங்களில் இந்தியாவிடம் இன்றுவரை - 1983 சேர்த்து - இந்த மனநிலை இருந்ததில்லை.\nஆனால் இப்போதைய டி-20 நிலையே வேறு. 2008, 2009, 2010 என மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் 8 உள்ளூர் அணிகள் கலந்துகொண்ட ஐ.பி.எல் போட்டிகளில் இந்திய வீரர்கள் கடுமையாக மெருகேற்றப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் சுமார் 60 ஆட்டங்கள். இந்தியாவின் முதல் நிலை ஆட்டக்காரர்கள் மட்டுமல்ல, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை ஆட்டக்காரர்கள், ரிட்டயர் ஆன ஆட்டக்காரர்கள் என்று அனைவரும் விளையாடியிருக்கிறார்கள். அதுவும் தமக்குள்ளாக மட்டுமல்ல, உலகின் சிறந்த ஆட்டக்காரர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.\nஎனவே 20 ஓவர்களில் எப்படிப் பந்துவீசவேண்டும், எப்படி முதல் சில ஓவர்களில் பேட்டிங் செய்யவேண்டும், எப்படி ரன்களை சேஸ் செய்யவேண்டும், எப்படி எதிரணி அடித்து நொறுக்கும்போது ரன்களை மட்டுப்படுத்துவது, எது பாதுகாப்பான ஸ்கோர் போன்ற பல வியூகங்களும் இந்திய வீரர்களுக்கு அத்துப்படி.\nஇதே நேரத்தில் பிற நாடுகளிலும் - முக்கியமாக ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து - டி-20 ஆட்டங்கள் நடக்கின்றன. ஆனால் இந்தியா அளவுக்கு பணபலத்துடன், உலகின் முன்னணி வீரர்களைக் கொண்டுவந்து நடப்பதில்லை. காமாசோமாவென்றுதான் நடக்கின்றன. பாகிஸ்தானிலும் கடந்த பல ஆண்டுகளாக டி-20 ஆட்டங்கள் உண்டு. ஆனால் இன்று பாகிஸ்தானில் யார் கிரிக்கெட் ஆடுகிறார்கள், யார் தடை செய்யப்பட்டுள்ளனர் என்பதே புரியவில்லை.\nமுதல் டி-20 உலகக்கோப்பையின்போது இந்தியா ஜெயித்தது குருட்டு அதி���்ஷ்டம்தான் என்பேன். யாருக்குமே புரியாத ஒரு ஆட்டத்தில், கிடைத்த இடைவெளியில் ‘ஜஸ்ட் பாஸ்’ என்றுதான் இந்தியா ஜெயித்தது. முதல் சுற்றைக் கடந்து சூப்பர் 8 என்ற நிலையை அடைய அப்போது இந்தியா கஷ்டப்படவில்லை. ஆனால் சூப்பர் 8-ல் முக்கி முக்கித்தான் இந்தியா அரை இறுதிக்குள் நுழைந்தது. அதன்பின் இரு ஆட்டங்கள், இரண்டிலும் இந்தியா வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டு, மிகவும் திகிலான கடைசி ஓவரில் கடைசிப் பந்தில் வெற்றிகொண்டது.\nஇரண்டாம் உலகக்கோப்பையின்போது இந்தியாவின் விளையாட்டு படுமோசமாக இருந்தது. சூப்பர் 8 போட்டிகள் மூன்றில் ஒன்றில்கூட இந்தியா ஜெயிக்கவில்லை. மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா என்று அனைத்திடமும் தோல்விதான். மாறாக பாகிஸ்தானோ சூப்பர் 8-ல் ஒரு தோல்வியுடன் அரை இறுதி சென்று அங்கே தென் ஆப்பிரிக்காவை ஜெயித்து, இறுதிப்போட்டியில் இலங்கையை வெற்றிகொண்டது.\nஃபார்ம் என்று பார்த்தால், அடுத்தடுத்து இரு உலகக்கோப்பைகளிலும் இறுதிப் போட்டியை அடைந்து, ஒன்றில் தோற்று அடுத்ததில் வென்ற பாகிஸ்தானைத்தான் எல்லோரும் சொல்வார்கள். ஆனால் பாகிஸ்தான் அணிக்கு மூன்று பின்னடைவுகள். ஒன்று: இந்தியா-பாகிஸ்தான் ராஜீய உறவு சுமுகமாக இல்லாததால் அவர்கள் ஐ.பி.எல்லில் சேர்த்துக்கொள்ளப்படாதது. இரண்டு: பாகிஸ்தானில், இலங்கை அணி மீது நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகே அந்த நாட்டில் சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்கள் நடக்காமல் இருத்தல். மூன்று: சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்றுவந்த பாகிஸ்தான் அணியின் சில வீரர்கள்மீது அந்த நாட்டின் கிரிக்கெட் நிர்வாகம் ஒழுங்கீனம், மேட்ச் ஃபிக்ஸிங் போன்ற குற்றங்களைக் காட்டி சிலரை கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து தடை செய்துள்ளது.\nமாறாக இந்திய அணியிலோ நல்ல தொடர்ச்சி. 2009 உலகக்கோப்பை அணியில் இருந்த 15 பேரில் 11 பேர் மீண்டும் 2010 அணியில் உள்ளனர். மாற்றப்பட்டுள்ள நால்வரும் சரியான மாற்றங்களே. இந்தப் பதினைந்து பேர்தான் இந்தியாவின் சிறந்த வீரர்கள் என்று சொல்லலாம். 2010 ஐ.பி.எல்லில் மிக அற்புதமாக விளையாடிய சச்சின் டெண்டுல்கர் டி-20 சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொள்ளாத ஒரு நிலைதான் இந்திய ரசிகர்களுக்கு வருத்தத்தைத் தரும். ஆனால் அவர் இல்லாமல��கூட இந்தியாவால் இந்த உலகக்கோப்பையை ஜெயிக்க முடியும்.\nபிற நாடுகளின் நிலை என்ன ஒரு நாள் போட்டிகளிலும் டெஸ்ட் போட்டிகளிலும் அசைக்க முடியாத சக்தியான ஆஸ்திரேலியாவுக்கு இன்றுவரை டி-20 பற்றிய தெளிவான புரிதல் இல்லை. முதல் உலகக்கோப்பையின்போது அரை இறுதிவரை வந்த ஆஸ்திரேலியா, இரண்டாம் உலகக்கோப்பையில் அந்த நிலையை அடையவில்லை. இங்கிலாந்தோ, இலங்கையோ, நியூசிலாந்தோ இந்த வடிவத்தில் தங்கள் வலிமையை உலக அளவில் பறைசாற்றவில்லை.\nஎனவே இந்த முறை இந்தியாவும் கட்டாயமாக அரை இறுதி வரும். பாகிஸ்தான் கொஞ்சம் தட்டுத் தடுமாறி அரை இறுதி வரலாம். அதன்பின் யார் வேண்டுமானாலும் உலகக்கோப்பையை வெல்லலாம். இந்தியா இறுதிப் போட்டியை வெல்லாவிட்டால்தான் நாம் அதிர்ச்சி அடைய வேண்டும்.\n/இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டு, மிகவும் திகிலான கடைசி ஓவரில் கடைசிப் பந்தில் வெற்றிகொண்டது./\nகடைசிப் பந்தில் அல்ல. பாகிஸ்தான் 19.3 ஓவரில் ஆல் அவுட் ஆனது.\nஎனக்கும் இதே விருப்பம்தான். ஆனால், இறுதிப்போட்டி நடைபெறவிருப்பது என்னவோ Barbados'ல். நேற்றைய ஆஸ்திரேலியா ஆட்டத்தை பார்த்தவுடன் அந்த ஸ்ட்ரிப்பின் வேகம் தெரிந்தது. ஆகையால் நாளை நடைபெறும் போட்டியை பார்த்துவிட்டுதான் எதுவும் சொல்ல முடியும் என்றே தோன்றுகிறது. இன்னமும் நம்முடைய மிடில் ஆர்டர் நிலைமை சரியில்லை.\nஆரம்பத்தில் இரண்டு விக்கெட் எடுத்தால் காலி என்ற நிலை தொடருமோ\nஎன்ன சொன்னாலும், இருபது ஓவர் போட்டிகள் , திறமை சார்ந்த போட்டிகளாக இல்லாமல், அதிர்ஷ்டம் சார்ந்த போட்டிகளாக இருப்பதே உண்மை..\nபெரிய பர பரப்பு எதுவும் மக்களிடையே இல்லை... வானொலி பெட்டியில், அரைகுறையாக புரியும் ஆங்கில , ஹிந்தி வர்ணனைகளை கேட்டு ரசித்த ஒரு நாள் போட்டிகளின் விறுவிறுப்போ, ஐந்து நாள் போட்டிகளின் திகிலோ இதில் இல்லவே இல்லை\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nமதி கார்ட்டூன்ஸ் புத்தக வெளியீட்டு விழா\nஐஃபோன் App எழுதத் தெரிந்தவர்கள் தேவை\nகிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்: போலி மருந்து / காலாவ...\nசிங்கப்பூர் டயரி - 6\nசிங்கப்பூர் டயரி - 5\nசிங்கப்பூர் டயரி - 4\nசிங்கப்பூர் டயரி - 3\nசிங்கப்பூர் டயரி - 2\nசிங்கப்பூர் டயரி - 1\nமாமல்லபுரம் - ஒரு சிற��வனின் பார்வையில்\nஓங்கி உலகளந்த உத்தமன்: திரிவிக்கிரமச் சிற்பத் தொகுதி\nஎழுத்து முறைகளின் வரலாறு - பேரா. சுவாமிநாதன்\nசிங்கப்பூர், மலேசியா தமிழ் எடிட்டிங் பயிற்சி அமர்வு\nபூமியை மீட்ட பன்றி: வராக சிற்பத் தொகுதி\nடி-20 உலகக்கோப்பை: மீண்டும் வெல்லுமா இந்தியா\nபதிப்புக் காப்புரிமை - உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/07/14/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/54563/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-6-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-22T01:03:53Z", "digest": "sha1:76PFKN2TNYZDNJRZPWG4T3MSU43EP6FV", "length": 11071, "nlines": 148, "source_domain": "www.thinakaran.lk", "title": "இரத்மலானை தொழிற்பயிற்சி பல்கலைக்கு 6 மாடிக் கட்டிடம் | தினகரன்", "raw_content": "\nHome இரத்மலானை தொழிற்பயிற்சி பல்கலைக்கு 6 மாடிக் கட்டிடம்\nஇரத்மலானை தொழிற்பயிற்சி பல்கலைக்கு 6 மாடிக் கட்டிடம்\nஅமைச்சர் பந்துலவினால் ரூ. 927 மில். ஒதுக்கீடு\nஇரத்மலானை தொழிற்பயிற்சி பல்கலைக்கழகத்திற்ககாக 927 மில்லியன் ரூபா செலவில் விடுதி, பணித் தொகுதி, உணவகம் உள்ளிட்ட ஆறு மாடிக் கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உயர்கல்வி, தொழில்நுட்பம், தகவல் தொடர்பாடல் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த செயற்திட்டத்திற்காக 927.34 மில்லியன் ரூபா செலவிட திட்டமிடப்பட்டுள்ளதுடன்வெவ்வேறாக மூன்று கட்டிடத் தொகுதிகள் நிர்மாணிப்பதற்கு 2017 ஆம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஎனினும் மேற்படி கட்டிடத் தொகுதி ஆற்றுக்கு அருகாமையில் உள்ள காணியில் தனித்தனி கட்டிடங்களாக நிர்மாணிப்பதற்கு அதிகளவு நிதி செலவாகும் என்பதால் அந்தக் காணியை முழுமையாகப் பயன்படுத்தி அதிக பலன் தரும் வகையில் ஆறு மாடி கட்டிடமாக மேற்படி கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு கடந்த ஜூலை 8ம் திகதி கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.(ஸ\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகொழும்புக்கு நேற்று அழைத்துவரப்பட்ட பிள்ளையான் இன்று பாராளுமன்றில்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு...\nகஜேந்திரகுமார், கஜேந்திரன் மீதும் விசாரணை நடத்���ப்பட வேண்டும்\nதனது ஒத்துழைப்பு வழங்கப்படும் என்கிறார் மணிவண்ணன்தமிழ் தேசிய மக்கள்...\nகொரோனா காரணமாக 28 பேர் சவுதி அரேபியாவில் மரணம்\nகடந்த 04 மாதங்களில் தூதரகத்தில் பதிவுதொழில் நிமித்தமாக சவுதி...\nபதினோராவது நாளாகவும் தொடரும் நானுஓயா மக்களின் போராட்டம்\nதோட்ட முகாமையாளருக்கு இடமாற்றம் வழங்கப்படவேண்டும் என்பது உட்பட மேலும் சில...\nஐந்து மாடிக் கட்டட உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்\nசம்பந்தப்பட்ட பல பிரிவுகள் விசாரணை முன்னெடுப்புகவனயீனமான செயற்பாடு காரணமாக...\nவெளிநாடுகளிலிருந்து மேலும் 764 இலங்கையர் நேற்று நாடு திரும்பினர்\nகொரோனா தொற்று காரணமாக தாய் நாட்டிற்கு திரும்பி வர முடியாமல் வெளிநாடுகளில்...\nதிலீபன் நினைவேந்தல் தடை விவகாரம்; நீடிப்பா நீக்கமா\nயாழ். நீதவான் நீதிமன்றம் வியாழனன்று உத்தரவு பிறப்பிக்குமென நேற்று...\nபுலம்பெயர் அமைப்புகள் பாராளுமன்றம் வர வாய்ப்பு\nவிடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ள புலம்பெயர் அமைப்பினரும் அதிகளவில் இரட்டைக்...\nஏன் ஐயா மாகாண சபை தேர்தலுடன் தலைமை பதவியில் இறுந்து விலக போரீங்க தொடர்ந்து நீங்க சாகும் வரை கட்சியின் பதவியில் இறுக்க வேண்டும் அப்போதுதான் ஐக்கிய தேசிய கட்சியை அடியோடு அழித்து விடலாம்\nபிரதமர் மஹிந்த கடமைகளை பொறுப்பேற்பு\n\"முஸ்லீம் குரல்\" இன் ஆசை/கோரிக்கை/அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nபுதிய பிர்தமை ரா்க மை ஹிந்த ராஜ்பக்நா்ை ்கா்ை ்த்தியபபிரமைாணம்\n2010 ஜனாதிபதித் தேர்தலில் யுபிஎஃப்ஏ (UPFA) / மஹிந்த ராஜபக்ஷவுடன் நின்று 30% முஸ்லீம் வாக்கு வங்கியானது அவருக்கு வாக்களித்தது, மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவின் வெற்றியைக்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3-3-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%A4/175-2973", "date_download": "2020-09-22T00:45:57Z", "digest": "sha1:KHJ3SPCXFCPLHQJXDOKEPKO7JK6PJA3O", "length": 12365, "nlines": 154, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இடம்பெயர் மக்களை 3 மாதங்களுக்குள் மீள்குடியேற்றுவதாக ஜனாதிபதி உறுதி TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் இடம்பெயர் மக்களை 3 மாதங்களுக்குள் மீள்குடியேற்றுவதாக ஜனாதிபதி உறுதி\nஇடம்பெயர் மக்களை 3 மாதங்களுக்குள் மீள்குடியேற்றுவதாக ஜனாதிபதி உறுதி\nபோரினால் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்கள் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் மீள்குடியேற்றப்படுவர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தமிழ்நாட்டு எம்.பி.க்களிடம் உறுதியளித்துள்ளார்.\nநாட்டில் இடம்பெற்ற தேர்தல்கள் மற்றும் வடக்கில் விடுதலைப் புலிகளால் புதக்கப்பட்டுள்ள நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதினாலேயே குறித்த மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தாமதமாகின என்றும் ஜனாதிபதி அவர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்தியா சென்றுள்ள ஜனாதிபதியை தமிழ் நாட்டைச் சேர்ந்த தி.மு.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு நேற்று மாலை புதுடில்லியில் சந்தித்தது.அகதி முகாம்களில் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ள 80ஆயிரம் தமிழர்களை மீண்டும் சொந்த இடங்களில் குடியமர்த்தும் நடவடிக்கையினை விரைவாக முன்னெடுக்குமாறு இதன்போது அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஅத்துடன் அதிகாரப் பகிர்வு, மறுசீரமைப்புக்கான உதவிகளை விரைவுப்படுத்தல் போன்ற வலியுறுத்தல்களும் செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅங்கு அவர் டொடர்ந்தும் உரையாடுகையில், தற்போது இலங்கை முகாம்களில் 54ஆயிரம் தமிழர்கள் மட்டுமே தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் விரைவில் அவரவர் வசிப்பிடங்களுக்கு அனுப்பி வைப்போம் என்று கூறியுள்ளார்.\nஅத்துடன், அரசியல் பிரச்சினைத் தீர்வு தொடர்பில் தமிழ்நாட்டு எம்.பி.க்களிடம் கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி, இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் 13ஆவது அரசியலமைப்பினை அமுல்ப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.\nஇதேவேளை, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கிடையில் நேற்று காலை நடைப்பெற்ற சந்திப்பின்போது தமிழர்களின் மறுவாழ்வுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய அரசு வழங்க தயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருத்திருக்கிறார்.\nதேவைப்பட்டால் இலங்கைத் தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டித் தரவும், இலங்கை தமிழர்களின் எதிர்கால வாழ்வுக்கு பல உதவிகளை செய்யவும் இந்தியா தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest” - இலங்கை இசையுடன் கூடிய இணையற்ற பயணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஅலி சப்ரியை சந்தித்தார் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்\nமுறைகேடுகள் தொடர்பில் 100க்கும் அதிக முறைப்பாடுகள்\n20ஆவது திருத்தம் தொடர்பில் குழு நியமனம்\nரவி, அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை\nஇதயமே நொறுங��கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2010-12-13-06-45-02/175-12938", "date_download": "2020-09-22T02:02:49Z", "digest": "sha1:ONF762Y7A5JOUF6C27FCS6FR2R2ITV76", "length": 14114, "nlines": 171, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இலங்கை அரசின் தீர்மானம் புண்பட்ட தமிழர் மனங்களை மேலும் காயப்படுத்தும்: கருணாநிதி TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் இலங்கை அரசின் தீர்மானம் புண்பட்ட தமிழர் மனங்களை மேலும் காயப்படுத்தும்: கருணாநிதி\nஇலங்கை அரசின் தீர்மானம் புண்பட்ட தமிழர் மனங்களை மேலும் காயப்படுத்தும்: கருணாநிதி\nசிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதத்தை பாடுவதான இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தால் தமிழ் மக்களின் மனங்கள் மேலம் புண்படுத்தப்படுகின்றன. இலங்கை அரசாங்கத்தின் இந்தச் செயல் கண்டனத்துக்குரியது என்று தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:- \"இலங்கையில் தமிழ் மக்களும் சிங்களவர்களும் வசிப்பதால் அந்த நாட்டு தேசிய கீதம் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் இதுவரை பாடப்பட்டு வந்தது.\nஇந்த நடைமுறை மாற்றப்பட்டு இனிமேல் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்றும் தமிழில் தேசிய கீதம் பாடுவதை ரத்து செய்து விட்டதாகவும் அதற்கான தீர்மானம் அமைச்சரவையிலும் நிறைவேற்றப்படிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஅந்த செய்தி உண்மையானால் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. புண்பட்டிருக்கின்ற தமிழர்களின் உள்ளத்தை மேலும் புண்படுத்தக் கூடியது. எனவே இந்த செயலை கண்டிக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\nடயலொக் ஆசிஆட்டாவின் அனுசரணையில் “Dream Music Fest” - இலங்கை இசையுடன் கூடிய இணையற்ற பயணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nஇதைப் பெரும் பிரச்சினையாக எடுத்துக்கொண்டு இது தான் நமக்கு படி அளக்கப்போகிறது என்றோ நமது அந்தஸ்தை கூட்டப் போகிறது என்றோ நினைக்கத்தேவை இல்லை. அரசியல் வாதிகள் முக்கியமாக மு.க., வைகோ போன்ற அரசியல் வாதிகள் அழும் பிள்ளைக்கு சூப்பியைக் கொடுப்பது போல் பெயர் மாற்றங்களையும் தமிழ் மாநாடுகளையும் பற்றி பேசிக்கொண்டே இருப்பர். ஜெஜெயோ கண்ணகி சிலை வாஸ்து சரியில்லை என்பார். உண்மையில் ஜனகனமன அநேகமான இடங்களில் இசை வடிவில் மட்டுமே ஒலிக்கப்படுகிறது. எல்லாரும் அசையாமல் நிற்கின்றனர் ஜெயஹே வரைக்கும். ஜெயஹிந்த் கூட போதும்\n\"நீதான் எங்களின் மனத்தில் நிறைந்து இருக்கின்றாய்.\nஉனது பெயர் இமயத்தில் எதிரொலிக்கிறது.\nஎல்லா நதிகளும் உன் பெயரை ஒலித்துத்தான் ஓடுகிறது.\nஉன் புகழ் ஆசியாவிலும் உலகிலும் ஓங்கும்\nஉனக்கு வெற்றி என்பதே தேசியகீதம்.\nஇது எளிமையான ஒரு பாடல். பாரதத்தை பஞ்சாப், சிந்து, குஜராத், மராட்டா, திராவிட, உத்கல், வங்க, விந்திய, ஜமுனா, கங்கா என்கிறார் தாகூர்.\nதிராவிட என்று எல்லாரையும் தமிழர் கன்னடர் தெலுங்கர் ஒரியர்கள் ஏன் இலங்கையைக்கூட ஒற்றுமைப்படுத்திவிட்டார் என்றே கூறலாம்.\nஉனது பெயர் இமயத்தில் எதிரொலிக்கிறது.\nஎல்லா நதிகளும் உன் பெயரை ஒலித்துத்தான் ஓடுகிறது.\nஉன் புகழ் ஆசியாவிலு...')\">Reply : 0 0\nசோமசந்திர சட்டர்ஜியின் வந்தேமாதரமும் தேசிய கீதமாக இசைக்கப்பட அனுமதி உண்டு. பீஜெபிகாரரகள் அதைத் தான் விரும்புவர். சாரா சகான் ஹே அச்சா என்னும் அல்லாமா இக்பாலின் கவியும் இசைக்க அனுமதி உண்டு.\n(தாய் மண்ணே வணக்கம் என்று மொழிபெயர்த்து ஏ ஆர் ரஹ்ம���ன் பாடுவது வந்தே மாதரத்தின் தமிழாக்கம் ஆகும்)\nஉத்தியோகபூர்வமானது நோபெல் பரிசுபெற்ற இலக்கியவாதியும் கல்விமானுமாகிய ரபீந்திர நாத் தாகூரின் ஜன கண மன அதிநாயக... என்று தொடங்கும் கீதாஞ்சலியாகும்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஅலி சப்ரியை சந்தித்தார் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்\nமுறைகேடுகள் தொடர்பில் 100க்கும் அதிக முறைப்பாடுகள்\n20ஆவது திருத்தம் தொடர்பில் குழு நியமனம்\nரவி, அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆசை: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/visual/", "date_download": "2020-09-22T01:33:44Z", "digest": "sha1:BVYHXGSFXAJNV56RTOOCVUQGU7VLPZ3W", "length": 23177, "nlines": 260, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Visual « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஎத்தனை மனிதர்கள்… எத்தனை எண்ணங்கள்\nவெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளால் மட்டுமல்ல… சமூகப் பிரச்னைகளை முன் வைத்து உருவாக்கப்படும் அறிவார்ந்த நிகழ்ச்சிகளாலும் நேயர்களைப் பெரிதளவில் ஈர்க்க முடியும் என உணர்த்தி வரும் சில அரிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முதலிடத்தில் இருப்பது விஜய் டி.வி.யின் ‘நீயா நானா இதில் சமூகப் பிரச்னை���ளோடு மக்கள் எதிர்கொள்ளும் தனிநபர் பிரச்னைகளுக்கும் உரியவர்களைக் கொண்டு உளவியல் ரீதியாகத் தீர்வு காணுவது சிறப்பு. ஆக்ஷன், சென்டிமெண்ட், காமெடி, மெúஸஜ் என அனைத்து ஜனரஞ்சக அம்சங்களும் சரியான அளவில் இடம்பெற்றிருப்பதும் இந்த நிகழ்ச்சியை நேயர்கள் அதிகம் விரும்பிப் பார்ப்பதற்கு ஒரு காரணம். நிகழ்ச்சியை சுவாரஸ்யமாகவும் நடுநிலைமையோடும் வழங்கி வரும் கோபிநாத்திடம் அவர் பாணியிலேயே ‘சரி உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்…’ என்று தொடங்கினோம்…\nபிறந்தது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில். திருச்சியில் படிப்பு. பாரதிதாசன் யுனிவர்சிட்டியில் எம்.பி.ஏ. தற்போது சென்னையில் அப்பா, அம்மா, அண்ணனுடன் வசித்து வருகிறேன். அப்பா பிஸினஸ்மேன். அம்மா ஹவுஸ் ஒய்ஃப். அண்ணன் விளம்பரப் பட ஒளிப்பதிவாளராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.\nஇந்தத் துறைக்கு வந்தது எப்படி\nபி.பி.ஏ. முடித்தவுடனேயே சென்னைக்கு வந்துவிட்டேன். 1996-ல் இருந்து மீடியாவுடன் எனக்குத் தொடர்பு. ‘யு’ டி.வி.யில் ஆரம்பித்து ராஜ் டி.வி., ஜெயா டி.வி., இந்தியா டி.வி., ஸ்டார் விஜய் டி.வி. என என்னுடைய கேரியர் தொடருகிறது. தற்போது ‘ரேடியோ சிட்டி’ எஃப்.எம்.மிலும் ரேடியோ ஜாக்கியாக இருக்கிறேன்.\n‘ரேடியோ சிட்டி’ எஃப்.எம்.மில் என்ன மாதிரியான நிகழ்ச்சிகளை வழங்குகிறீர்கள்\nரேடியோ சிட்டி ‘ட்ரைவ் டைம்’-இல் (டி.வி.யில் ப்ரைம் என்றால் ரேடியோவில் ட்ரைவ் டைம்’) ‘ஜாய் ரைடு’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறேன். இது ஒரு நேரடி ஒலிபரப்பு நிகழ்ச்சி. இதில் திங்கள் முதல் வெள்ளி வரை ஏடிஎம் (வினாடி வினா நிகழ்ச்சி), சிட்டி கிரிக்கெட் (ஓர் இடத்தின் பெயரைச் சொன்னால் அதற்கு மிகப் பொருத்தமான ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும்), பிரமிடு (வார்த்தை கட்டமைப்பு), எஸ் கார்னர் (இதில் நேயர்கள் ‘நோ’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் பதிலளிக்க வேண்டும்) போன்ற பயனுள்ள நிகழ்ச்சிகளையும் சனிக்கிழமை பிரபலங்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சியையும் ஞாயிற்றுக்கிழமை ‘சினிமா சினிமா’ என்ற விமர்சன நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறேன். இவை அனைத்தும் ‘நீயா நானா’ போல விறுவிறுப்பாகவே இருக்கும்.\nரேடியோவில் நிகழ்ச்சி நடத்துவதற்கும் டி.வி.யில் நிகழ்ச்சி நடத்துவதற்கும் உள்ள வித்தியாசம்..\nடி.வி.யை ஒப்பி��ும்போது ரேடியோவில் நிகழ்ச்சி நடத்துவது கொஞ்சம் சிரமம்தான். டி.வி.யில் ஒருவருக்கொருவர் நேரடியாகப் பார்த்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட சம்பவங்களையோ இடங்களையோ காட்சி வடிவில் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் ரேடியோ நேயர்களுடன் நாம் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசும்போது அதைப் பற்றிய காட்சி வடிவம் அவர்களுடைய மனதில் அப்படியே பதியுமாறு பேச வேண்டும். அப்போதுதான் தொகுப்பாளருக்கும் நேயருக்கும் இடையே ஒரு நெருக்கம் ஏற்படும். குரலில் ஏற்ற இறக்கமும் அவசியம்.\nதொலைக்காட்சி நேயர்கள் விரும்பிப் பார்ப்பது விவாத மேடை நிகழ்ச்சி. இதில் இதுவரை சுமார் 70 தலைப்புகளுக்கு மேல் நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறோம். விரைவில் 100 வது எபிúஸôடைத் தொடவுள்ளோம்.\nநீங்கள் எடுத்துக்கொண்ட தலைப்புகளில் உங்களுக்குச் சிரமமாக அமைந்து ‘இதை ஏன்தான் தேர்ந்தெடுத்தோம்’ என வருத்தப்பட்ட தலைப்பு இருக்கிறதா\nஅப்படிக் குறிப்பிட்டு சொல்லும்படி எதுவும் இல்லை. எல்லாத் தலைப்புகளும் முக்கியத்துவம் வாய்ந்தவையே. மிகுந்த கவனத்தோடும் அவற்றின் பின்புலத்தை அறிந்தும்தான் தேர்ந்தெடுக்கிறோம். சிரமம் என்று சொன்னால் எல்லாத் தலைப்புகளுமே சிரமத்தை ஏற்படுத்தியவைதான். அதனால்தான் ஒரு நிகழ்ச்சி சூப்பர்; இன்னொன்று சுமார் என்ற பேச்சு வரவில்லை.\nஇந்த நிகழ்ச்சி மூலம் பெற்றது\nஇழப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. கற்றதுதான் அதிகம். எத்தனையோ மனிதர்கள்; எத்தனையோ எண்ணங்கள்; விதவிதமான பிரச்னைகள்; வித்தியாசமான சம்பவங்கள் இவற்றையெல்லாம் அறிந்துகொள்ள முடிகிறது. நாம் தவறு என நினைத்துக்கொண்டிருக்கும் பல விஷயங்கள் சரியாகவும் சரி என நினைத்துக்கொண்டிருக்கும் பல விஷயங்கள் தவறாகவும் தோன்றுகின்றன. மக்கள் மனதில் இருந்து பிரவாகமாக சில விஷயங்கள் வெளிப்படும்போது அதற்கு உண்டாகும் வலிமையே தனி. பலதரப்பட்ட மக்களுடைய வாழ்க்கையின் பின்புலங்களை என்னோடு விஜய் டி.வி. நேயர்களும் அறிந்துகொள்ள முடிவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே.\nநிகழ்ச்சியின் வெற்றிக்குக் காரணம் என நீங்கள் நினைப்பது\nமக்களின் குரலை மக்களே பிரதிபலிப்பதுதான்\nஉங்களுக்குப் பிடித்த இதர விஷயங்கள்\nபுத்தக வாசிப்பு மிகவும் பிடிக்கும். அதிலும் உலக வரலாறு தொடர்பான புத்தகங்கள் என்னுடைய ஃபேவரைட். கவிதைகளில் அதிக ஈடுபாடு உண்டு. சமகாலக் கவிஞர்கள் அனைவரின் கவிதைகளையும் விரும்பிப் படித்து வருகிறேன். நான் கூட கவிதைகள் எழுதுவேன். சமீபத்திய புத்தகக் கண்காட்சியில் கல்லூரி நாட்களில் நண்பர்களுக்காக நான் எழுதிய கவிதைகளைத் தொகுத்து ‘தெருவெல்லாம் தேவதைகள்’ என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளேன்.\nரோல் மாடல் என நீங்கள் கருதுவது\nஒருவரை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லமுடியாது. சிறு வயதில் இருந்து என்னைப் பாதித்த எழுத்தாளர்கள், கலைஞர்கள் போன்ற படைப்பாளிகளையே எனது ரோல் மாடல்களாகக் கருதுகிறேன்.\nடி.வி., ரேடியோ, புத்தகமும் எழுதியாகிவிட்டது… அடுத்த இலக்கு\nஇப்போது எனக்குக் கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்தி இயன்றவரை மக்களிடம் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதுதான். மற்றபடி நாளைய பெரிய திட்டம் என குறிப்பாக எதுவும் இல்லை. இந்த எண்ணம் கூட நாளையே மாறலாம். ஒரு புதிய விஷயத்தைச் செய்துபார்க்கலாம் என்று தோன்றும்போது அதில் முழு கவனத்துடன் ஈடுபடுவேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/06/15/1037/", "date_download": "2020-09-22T02:29:15Z", "digest": "sha1:GYWZZSGHRYQZMVUZOMDOMZFF6NGVJRAW", "length": 12592, "nlines": 69, "source_domain": "dailysri.com", "title": "ஆட்டம் காண்கிறது மொட்டு; மைத்திரிக்கு எதிராக உட்போர் ஆரம்பம்..! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ September 22, 2020 ] தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை தாக்கி சிறைவைத்த சுமணரத்ன தேரர்\n[ September 22, 2020 ] கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றை கிழித்த கொடூர கணவன்\tஇலங்கை செய்திகள்\n[ September 22, 2020 ] திடீரென அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை\n[ September 22, 2020 ] சுவிஸில் கொரோனா பரவலை கணிக்க அதிகாரிகள் தவறியுள்ளனர்\n[ September 22, 2020 ] திலீபனின் நினைவேந்தல் தொடர்பில் யாழ். நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு\nHomeஇலங்கை செய்திகள்ஆட்டம் காண்கிறது மொட்டு; மைத்திரிக்கு எதிராக உட்போர் ஆரம்பம்..\nஆட்டம் காண்கிறது மொட்டு; மைத்திரிக்கு எதிராக உட்போர் ஆரம்பம்..\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ‘தாமரை மொட்டு’ச் சின்னத்துக்குள் மறைந்து நாடாளுமன்றத்துக்குச் செல்ல முயற்சிக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நாங்கள் மிகவும் அவதானத்துடன் இருக்கின்றோாம். நல்லாட்சியில் இருந்து நாட்டை அழித்தவர்கள் இன்று நல்���வர்கள் போல் இருக்கின்றனர் என சுற்றுலா மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.\nதொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை தாக்கி சிறைவைத்த சுமணரத்ன தேரர்\nகர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றை கிழித்த கொடூர கணவன்\nதிடீரென அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை\nசுவிஸில் கொரோனா பரவலை கணிக்க அதிகாரிகள் தவறியுள்ளனர்\nதிலீபனின் நினைவேந்தல் தொடர்பில் யாழ். நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு\nபியகம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nமக்களுக்குப் பொய் வாக்குறுதிகளை வழங்கி 2015இல் ஆட்சிக்கு வந்த அரசு நாட்டை இழித்திருந்தது. மத்திய வங்கியைக் கொள்ளையடித்தார்கள். ராஜபக்ச குடும்பத்தை சிறையிலடைத்தார்கள். தேரர்கள், இராணுவத்தினர், அரச ஊழியர்களைப் பழிவாங்கினார்கள். நாட்டின் பொருளாதாரத்தை இல்லாமல் ஆக்கினார்கள்.\nதோற்கடித்த தமிழீழ விடுதலைப்புலிகளை மீண்டும் தலைதூக்க இடமளித்தார்கள். அதன் விளைவாகவே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளிநாடுகளில் தப்பியிருக்கின்ற தமிழீழ விடுதலைப்புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதலில் இலங்கையின் முன்னணி நிறுவனங்களின் இணையத்தளங்கள் குறிவைக்கப்பட்டன.\nஇவ்வாறு தமிழீழ விடுதலைப்புலிகளை நாட்டிலும் சர்வதேசத்திலும் போஷித்த நல்லாட்சி அரசில் இருந்தவர்கள் இன்று சுத்தவாளிகள் போல் இருக்கின்றனர்.\nஅதேபோன்று உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் இந்தியப் புலனாய்வுத்துறை தகவல் தெரிவித்திருந்தது. கடந்த அரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இதனை அறிந்திருந்தனர். பொலிஸ்மா அதிபர்கூட அறிந்திருந்தார். ஆனால், அதனைத் தடுப்பதற்கு அரசின் ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் நல்லாட்சி அரசின்பால் நாட்டுக்குத் தீங்கு இழைத்த எந்த அரசும் இலங்கை வரலாற்றில் இல்லை.\nமேலும் அன்று நாங்கள் ‘தாமரை மொட்டு’க் கட்சியை உருவாக்கும்போது எம்மை வீதி பூராகவும் அழைய விடுவதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஆனால், அவ்வாறு தெரிவித்த அவர் இம்முறை நாடாளுமன்றத்துக்குச் செல்ல ‘தாமரை மொட்டு’ச் சின்னத்திலே போட்டியிட��கின்றார்.\nநல்லாட்சி அரசில் இரண்டு பக்கத்துக்கு இழுத்துக்கொண்டிருந்த ஜனாதிபதி, பிரதமரே இருந்தனர். இதுதான் உண்மை. மைத்திரிபால சிறிசேன இப்போது எதனையும் செய்ய முடியாத நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வேலை செய்ய முடிவெடுத்துள்ளார். மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசைப் பெற்றுக்கொடுக்கவேண்டும் என அவர் பிரசாரம் செய்து திரிகின்றார்.\nமைத்திரிபால சிறிசேன ‘தாமரை மொட்டு’ச் சின்னத்தில் மறைந்து எப்படியாவது நாடாளுமன்றத்துக்குச் செல்ல முயற்சிக்கின்றார். அவரின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக நாங்கள் மிகவும் அவதானத்துடனே இருக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.\nமதியாதார் வாசல் மிதியாதே என்பதை அறியாது கிழக்கு சென்ற சுமந்திரன்..\nவடக்கு மக்களை காற்றும் விடவில்லை; தூக்கி வீசி ஒருவர் பலி..\nமட்டக்களப்பை அழிப்பேன் அதை எவராலும் தடுக்க முடியாது – மிரட்டல் விடுக்கும் பேரினவாதி அம்பிட்டியே சுமணரத்னதேரர்\nதமிழர் தாயகத்தில் திடீர் மாற்றம்\nவவுனியாவில் 11 தமிழ் பெண்களுக்கு எயிட்ஸ்.. என்ன நடக்கின்றது வவுனியாவில்..\nசிக்கலில் மாட்டிக் கொண்ட மைத்திரி உடனே கைது செய்யுங்கள் - விடுக்கப்பட்டுள்ள பகிரங்க கோரிக்கை\nதங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் சரிவு: மகிழ்ச்சியில் மக்கள்\nதொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை தாக்கி சிறைவைத்த சுமணரத்ன தேரர்\nகர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றை கிழித்த கொடூர கணவன் September 22, 2020\nதிடீரென அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை\nசுவிஸில் கொரோனா பரவலை கணிக்க அதிகாரிகள் தவறியுள்ளனர்\nதிலீபனின் நினைவேந்தல் தொடர்பில் யாழ். நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-09-22T02:26:20Z", "digest": "sha1:LYCJGXJ62VQ5XZ6LMIH73UPMX26LQKMN", "length": 4687, "nlines": 89, "source_domain": "ta.wiktionary.org", "title": "எடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎடு (வி) - கையால் பற்று.\nதாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்\nகெளவை '''எடு'''க்கும்இவ் வூர். '''1150, ([[திருக்குறள்]])'''\nஆதாரங்கள் ---எடு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி\nஎடு - எடுப்பு - ஏடு\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 10 சூலை 2019, 18:20 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpatal.com/category/tamil-movies/", "date_download": "2020-09-22T01:05:46Z", "digest": "sha1:72NTFFS2ACG2WZ5PFFZ4VVK2BGVGL5D5", "length": 3919, "nlines": 82, "source_domain": "tamilpatal.com", "title": "Tamil Movies Archives - Tamil Patal", "raw_content": "\nஎன் உலகம் உன்னை சுற்றுதே\nசட்டை பையில் உன் படம்\nஉன்னாலே கண்விழித்து சொப்பணம் கண்டேன்\nஇடையினம் தேடி இல்லை என்றேன்\nதும்மல் வந்தால் உன் நினைவு கொண்டேன்\nகருப்பு வெள்ளை பூக்கள் உண்டா\nஉன் கண்ணில் நான் கண்டேன்\nஉன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேண்\nஉன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்\nஉடல் முதல் உயிர் வரை தந்தேன்\nநீ இன்றி திரியும் இன்றி\nஇன்று தானே நானும் கண்டு கொண்டேன்\nமழை அழகா வெயில் அழகா\nகொஞ்சும் போது மழை அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/162348/street-style-fried-rice/", "date_download": "2020-09-22T01:06:31Z", "digest": "sha1:NKIUKW5KBROXA6SKEZGIGUN34D6O6JVM", "length": 22942, "nlines": 380, "source_domain": "www.betterbutter.in", "title": "street style fried rice recipe by Deepa Srivatsan in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / தெரு கடை ஃப்ரைட் ரைஸ்\nதெரு கடை ஃப்ரைட் ரைஸ்\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nதெரு கடை ஃப்ரைட் ரைஸ் செய்முறை பற்றி\nதெரு கடைகளில் விற்கப்படும் fried rice சுவையாக இருக்கும்\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 5\nபாஸ்மதி ரைஸ் அரை கிலோ\nவெங்காயத்தாள் ஒரு கட்டு (spring onion)\nசோயா சாஸ் 2 ஸ்பூன்\nசில்லி சாஸ் அரை ஸ்பூன்\nகரம் மசாலா தூள் ஒரு ஸ்பூன்\nகாய்கறிகள் அனைத்தையும் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்\nபாஸ்மதி அரிசியை சரிக்கு சரி தண்ணீர் ஊற்றி உதிர் உதிராக சாதமாக வடித்து வைத்துக் கொள்ளவும்\nவாணலியில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் ஒவ்வொரு காய்கறியாக அனைத்து காய்கறிகளையும் போடவும்\nசிறிது தண்ணீர் மற்றும் உப்புசேர்த்து வாணலியை மூடவும்\n5 நிமிடம் கழித்து ஒரு ஸ்பூன் கரம் மசாலா தூள் அரை ஸ்பூன் காரப் பொடி , சில்லி சாஸ், சோயா சாஸ் டொமேட்டோ சாஸ் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விடவும்\nஐந்து நிமிடம் ஆன பிறகு உதிரியாக வடித்து வைத்துள்ள சாதத்தைப் அதனுடன் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து இறக்கவும்ச\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nதெரு கடை ஃப்ரைட் ரைஸ்\nதெரு கடை ஃப்ரைட் ரைஸ்\nDeepa Srivatsan தேவையான பொருட்கள்\nகாய்கறிகள் அனைத்தையும் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்\nபாஸ்மதி அரிசியை சரிக்கு சரி தண்ணீர் ஊற்றி உதிர் உதிராக சாதமாக வடித்து வைத்துக் கொள்ளவும்\nவாணலியில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் ஒவ்வொரு காய்கறியாக அனைத்து காய்கறிகளையும் போடவும்\nசிறிது தண்ணீர் மற்றும் உப்புசேர்த்து வாணலியை மூடவும்\n5 நிமிடம் கழித்து ஒரு ஸ்பூன் கரம் மசாலா தூள் அரை ஸ்பூன் காரப் பொடி , சில்லி சாஸ், சோயா சாஸ் டொமேட்டோ சாஸ் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விடவும்\nஐந்து நிமிடம் ஆன பிறகு உதிரியாக வடித்து வைத்துள்ள சாதத்தைப் அதனுடன் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து இறக்கவும்ச\nபாஸ்மதி ரைஸ் அரை கிலோ\nவெங்காயத்தாள் ஒரு கட்டு (spring onion)\nசோயா சாஸ் 2 ஸ்பூன்\nசில்லி சாஸ் அரை ஸ்பூன்\nகரம் மசாலா தூள் ஒரு ஸ்பூன்\nதெரு கடை ஃப்ரைட் ரைஸ் - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுற��களுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/162902/north-karnataka-mysore-masal-cheese-dosai/", "date_download": "2020-09-22T01:15:18Z", "digest": "sha1:BQ2Z4PPOOARJ3O67DPOP42HK3FUK7ZHP", "length": 21741, "nlines": 377, "source_domain": "www.betterbutter.in", "title": "North karnataka mysore masal cheese dosai recipe by gomathi lingam in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / உத்திர(வட) கர்நாடகா மைசூர் மசால் சீஸ் தோசை\nஉத்திர(வட) கர்நாடகா மைசூர் மசால் சீஸ் தோசை\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nஉத்திர(வட) கர்நாடகா மைசூர் மசால் சீஸ் தோசை செய்முறை பற்றி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 3\nகாஷ்மீரி மிளகாயை தண்ணீரில் ஊறவைத்து பூண்டுடன் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்\nதோசைக்கல்லை மிதமான தீயில் வைத்து மாவை ஊற்றி அதில் ரெட் சில்லி பேஸ்ட் டை தடவவும்\nபின் அதில் வெங்காயம் குடைமிளகாய் உருளைக்கிழங்கு பீட்ரூட் கேரட் சாட் மசாலா கரம் மசாலா வேர்க்கடலை பொடி உப்பு சீஸ் சேர்த்து வதக்கி மசிய பரப்பி சுற்றிலும் எண்ணெய் ஊற்றவும்.\nஒரு சைடு வெந்தவுடன் எடுத்து சூடாக பரிமாறவும்..\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nஉத்திர(வட) கர்நாடகா மைசூர் மசால் சீஸ் தோசை\nஉத்திர(வட) கர்நாடகா மைசூர் மசால் சீஸ் தோசை\ngomathi lingam தேவையான பொருட்கள்\nகாஷ்மீரி மிளகாயை தண்ணீரில் ஊறவைத்து பூண்டுடன் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்\nதோசைக்கல்லை மிதமான தீயில் வைத்து மாவை ஊற்றி அதில் ரெட் சில்லி பேஸ்ட் டை தடவவும்\nபின் அதில் வெங்காயம் குடைமிளகாய் உருளைக்கிழங்கு பீட்ரூட் கேரட் சாட் மசாலா கரம் மசாலா வேர்க்கடலை பொடி உப்பு சீஸ் சேர்த்து வதக்கி மசிய பரப்பி சுற்றிலும் எண்ணெய் ஊற்றவும்.\nஒரு சைடு வெந்தவுடன் எடுத்து சூடாக பரிமாறவும்..\nஉத்திர(வட) கர்நாடகா மைசூர் மசால் சீஸ் தோசை - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உ���னடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/malavika-mohanan/page/6/", "date_download": "2020-09-22T01:58:58Z", "digest": "sha1:3F4JDOKLA4VDX4EWJFP3YKOYPPRUEYTX", "length": 10559, "nlines": 203, "source_domain": "www.tamilstar.com", "title": "Malavika Mohanan Archives - Page 6 of 7 - Tamilstar", "raw_content": "\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nஅஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வலிமை…\nஇந்தியாவின் மாபெரும் படமான ராஜமௌலியின் மகாபாரதம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nஅஜித் பாணியில் அசத்தும் மாஸ்டர் பட நடிகை\nதமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிப்பதையும் தாண்டி பைக் ரேஸ் கார் ரேஸ் என கலந்துகொண்டு தனித் திறமையை நிரூபித்து வருகிறார். தற்போது இவரது...\nNews Tamil News சினிமா செய்திகள்\nஇணையத்தையே ஆட்கொண்ட மாளவிகாவின் லேட்டஸ்ட் Saree புகைப்படம், நேற்றிலிருந்து இந்த போட்டோ தான் செம்ம வைரல், இதோ\nமாளவிகா மோகனன் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். ஆனால், இரண்டாவது படமே தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். ஆம், மாஸ்டர் படத்தில் விஜய்யை காதலிக்கும் கத��பாத்திரத்தில் மாளவிகா மோகனன் வருகிறாராம். இவர்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nமாஸ்டர் படத்தில் மாளவிகா கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ், முதன் முறையாக\nதளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு நடிகர். இவர் நடிப்பில் பிகில் படம் பிரமாண்ட வசூல் சாதனை செய்தது. இப்படம் விஜய்யின் திரைப்பயணத்தையே மாற்றி அமைத்துள்ளது வர்த்தக ரீதியில். இதனால் மாஸ்டரும் பெரிய...\nNews Tamil News சினிமா செய்திகள்\nமீண்டும் தன் ஸ்டைலில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்த மாஸ்டர் மாளவிகா, இதோ\nமாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பவர் மாளவிகா. அப்படி சொல்வதை விட இணைய ரசிகர்களுக்கு இவர் ஏற்கனவே நன்றாக அறியப்பட்டவர் தான். ஏனென்றால் அவரின் போட்டோஷுட் அப்படி. ஆம், மாளவிகா எப்போதும் செம்ம ஹாட் போட்டோஷுட்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nசோசியல் டிஸ்டன்ஸ் மெயின்டைன் செய்த மாஸ்டர் படக்குழுவினர்\nமத்திய அரசு அறிவித்த 21 ஊரடங்கு உத்தரவிற்கு பிறகு மக்கள் வீட்டுக்குள் முடங்கும் நிலை உள்ளது. அத்தியாவசிய தேவை தவிர மற்ற விஷயங்களுக்காக மக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சினிமா...\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5/", "date_download": "2020-09-22T02:06:31Z", "digest": "sha1:7H7UTWFRQWYQVKZRO7DTRDEIAYU5UO3R", "length": 15500, "nlines": 79, "source_domain": "canadauthayan.ca", "title": "கருணாநிதி ஒப்புதலோடு லைவராகிறாரா ஸ்டாலின்? | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் \nடிரம்புக்கு விஷப்பொருள் தடவிய கடிதம் அனுப்பிய பெண் கைது \nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \nகொரோனா பரவல் அதிகரிப்பு: பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கினை அமல்படுத்த முடிவு \nதூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம்: 6 மாதங்களில் தமிழக அரசு நிலம் ஒப்படைப்பு\n* 'சூப்பர் ஓவரில்' டில்லி வெற்றி: பஞ்சாப் அணி ஏமாற்றம் * அத்துமீறும் சீனா; ஜப்பானிடம் உதவி கேட்கத் தயங்கும் தைவான்.. * \"காஷ்மீர் முதல் பலூசிஸ்தான்வரை மனித உரிமை மீறல்\" - பாகிஸ்தானுக்கு எதிராக பட்டியலிட்டு குற்றம்சாட்டிய தமிழக வெளியுறவு அதிகாரி செந்தில் குமார் * இந்தி மொழி சர்ச்சை: \"இந்தி தெரியாதா * \"காஷ்மீர் முதல் பலூசிஸ்தான்வரை மனித உரிமை மீறல்\" - பாகிஸ்தானுக்கு எதிராக பட்டியலிட்டு குற்றம்சாட்டிய தமிழக வெளியுறவு அதிகாரி செந்தில் குமார் * இந்தி மொழி சர்ச்சை: \"இந்தி தெரியாதா கடன் கொடுக்க முடியாது\" - வாடிக்கையாளரை திருப்பி அனுப்பிய வங்கி மேலாளர், என்ன நடந்தது\nகருணாநிதி ஒப்புதலோடு தலைவராகிறாரா ஸ்டாலின்\nதி.மு.க-வின் தலைவராக அரை நுாற்றாண்டு காலமாகதொடர்ந்து இருந்து வருகிறார் கருணாநிதி. இது, இந்தியஅளவில் எந்த தலைவருக்கும் இல்லாத சிறப்பு என்றேசொல்லாம். இந்தியாவில் பல கட்சிகளின் வயதே ஐம்பது ஆண்டுகள் இல்லாத நிலையில், ஒரு கட்சியின்தலைவராக ஐம்பது ஆண்டுகள் என்பது சாதாரணவிஷயமல்ல. தொண்ணுறு வயதைக் கடந்தும் இன்னும்கட்சித் தலைவர் என்ற சுமையை அவர் சுமந்துகொண்டிருப்பது போதும் என்று, தி.மு.க-வின் அடுத்தக்கட்ட தலைவர்களே இப்போது சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.\n‘தி.மு.க-வின் அடுத்த தலைவராக ஸ்டாலினை அறிவிப்பது எப்போது’ என்றகேள்விதான் இப்போது தி.மு.க-வினர் மத்தியில் உள்ளது. தலைவர் பதவிக்கு நான்தயாராகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை தொண்டர்களுக்கும், தி.மு.க வின்அடுத்தக் கட்ட தலைவர்களுக்கும் ஸ்டாலின் பலமுறை உணர்த்தி விட்டார்.அவர்களும் அதை வழிமொழிந்து விட்டார்கள். ஆனால் அந்த தலைவர் பதவியைவிட்டுத்தர வேண்டிய கருணாநிதியோ இன்னும் அமைதியாக இருக்கிறார். தலைவர்பதவிக்கு ஸ்டாலின் வருவதற்கு முன், தான் கட்சியில் சேர்ந்து விடவேண்டும் என்றுஅழகிரி துடிக்கிறார். அடிக்கடி அப்பாவைப் பார்த்து அதற்கு அச்சாரம் போட்டு வருகிறார்அவர். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதே அறிவிக்கப்படாத தலைவர் போலத் தான்ஸ்டாலின் செயல்பட்டு வந்தார்.\nகருணாநிதி உடல்நிலை இப்போது நலிவுற்று இருக்கும் நேரத்தில், ஒரு கட்சியின்தலைவராகவே முழு பரிமாணத்திற்கு கிட்டத்தட்ட ஸ்டாலின் வந்துவிட்டார் என்றேசொல்லலாம். திராவிட இயக்க விழாக்களை தி.மு.க நடத்தினால், அதில் ��ருணாநிதிஇடம்பெறாமல் நடைபெறாது. இதுதான் இத்தனை ஆண்டுகால வழக்கம். ஆனால்,திராவிடக் கட்சிகளுக்கு தாய்க் கட்சியான நீதிக் கட்சியின் நுாற்றாண்டு நிறைவுவிழாஅறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் நடைபெற, அதில் பேசிய தலைவர்கள்அடுத்தத் தலைவர் ஸ்டாலின்தான் என்று வெளிப்படையாகவே பேசியுள்ளார்கள். அந்தவிழாவில், பேசிய தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன், “நீ தான் எங்கள்தலைவர்” என்று ஸ்டாலினை சுட்டிக்காட்டிப் பேசி பரபரப்பை மேலும்அதிகரித்துள்ளார். இதே நிகழ்ச்சியில் பேசிய சுப. வீரபாண்டியன், “முடிசூட்டு விழாவாகதலைவர் பதவி ஏற்பு விழா” நடைபெறும் என்று ஓபனாகவே பேசினார். நீதிக்கட்சியின்நுாற்றாண்டு விழாவில் இவர்கள் பேசியதை மேடைப்பேச்சாக எடுத்துக் கொள்ளமுடியாது. காரணம், ‘நீதான் எங்கள் தலைவர்’ என்று பேசிய துரைமுருகன், தி.மு.கவின் முதன்மைச் செயலாளர். ‘கருணாநிதியின் கண் அசைவை வைத்து, அவர் சொல்லவரும் கருத்தை புரிந்து கொள்ளும் அளவிற்கு கருணாநிதியின் நிழலாக இருப்பவர்.அதைத் தாண்டி, கட்சியில் ஸ்டாலினைவிட மூத்தவர். இவரால் முன்மொழியப்பட்டதுஎன்பது தி.மு.க வின் தலைமையின் கண் அசைவில்தான் நடந்துள்ளது’ என்கிறார்கள்தி.மு.க-விற்கு நெருக்கமானவர்கள்.\nகருணாநிதியோ ஸ்டாலினை தலைவராக்கும் மனநி்லையில் இருந்தாலும், தனதுதலைவர் பதவியை விட்டுத் தரவும் மனமில்லாமல் இருந்து வருகிறார். தலைவர்பதவியை விட்டுக் கொடுத்தால், ஒய்வுபெற்று விட்டார் கருணாநிதி என்ற பேச்சு வரும்.ஒய்வுக்கே ஒய்வு கொடுத்த இந்த கருணாநிதியால், அப்படி இருக்க முடியாது என்றுஅன்பழகனிடம் ஏற்கனவே சொல்லியிருந்தவர்.\nஆனாலும், ‘தலைவராக தன்னால் இப்போது சுறுசுறுப்புடன் செயல்பட முடியவில்லைஎன்பதால், ஸ்டாலினை செயல் தலைவராக்குவதற்கு என்று இப்போது கருணாநிதிஒப்புக்கொண்டுள்ளார் ‘ என்கிறார்கள் அவர்கள். ஆனால் இதற்கு அன்பழகன்தரப்பில்இருந்து பாசிட்டிவ் பதில் இன்னும் வரவில்லை. அதேபோல் அழகிரியை மீண்டும்கட்சிக்குள் சேர்த்தால்தான் இதற்கும் வாய்ப்பு உண்டு என்கிறார்கள். இந்நிலையில்தான்,இன்றுகாலை திடீர் என்று, அழகிரி கோபாலபுரத்திற்கு வருகை தந்தார். சிறிது நேரத்தில்ஸ்டாலினும் அங்கு வந்தார். இருவரும் தனித்தனியாக கருணாநிதியைசந்தித்துள்ளார்கள். அப்��ோது ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பதவி அளிப்பது குறித்துபேசப்பட்டதாக கூறப்படுகிறது. ‘டிசம்பர் மாதத்தில் தி.மு.க-வின் பொதுக்குழு கூட்டம்நடத்தி, செயல்தலைவர் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்பதும், அந்தபொதுக்குழுவில் இந்த அறிவிப்பை தலைவர் கருணாநிதியே அறிவிக்கும் வாய்ப்பும்உள்ளது’ என்பதே கோபாலபுரத்தில் இருந்து வெளியே கசியும் செய்திகள். இந்தடிஸ்கசன் இன்னும் கருணாநிதி குடும்ப உறுப்பினர்களை வைத்து நடக்கவில்லை.அப்படி நடக்கும் போதுதான், இது முழுவடிவத்திற்கு வர வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்கருணாநிதி குடும்பத்தை நன்கு அறிந்தவர்கள்.\nPosted in இந்திய அரசியல்\n I mean கருணாநிதி ஒப்புதலோடு லைவராகிறாரா ஸ்டாலின்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/item/4374-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-09-22T00:57:10Z", "digest": "sha1:7PZNFXCYVP3COKBCRSVSFNOM7FNBAIYI", "length": 2023, "nlines": 39, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "மேலும் மேலும் கொரோனா அதிகரிப்பு", "raw_content": "\nமேலும் மேலும் கொரோனா அதிகரிப்பு\nஇலங்கையில் மேலும் 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1068 ஆக அதிகரித்துள்ளது.\nஇதுவரை 620 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nமேலும் 439 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/5688-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-251-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE.html", "date_download": "2020-09-22T00:40:13Z", "digest": "sha1:KBZXQHM43BYV236HSJV4ODOIMN2DLCJI", "length": 74808, "nlines": 177, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - அய்யாவின் அடிச்சுவட்டில் ... : இயக்க வரலாறான தன் வரலாறு (251) வைக்கத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தந்தை பெரியாரின் சிலைத் திறப்பு விழா", "raw_content": "\nHome -> Unmaionline -> 2020 -> ஜூலை 16 - ஆகஸ்ட் 15, 2020 -> அய்யாவின் அடிச்சுவட்டில் ... : இயக்க வரலாறான தன் வரலாறு (251) வைக்கத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தந்தை பெரியாரின் சிலைத் திறப்பு விழா\nஅய்யாவின் அடிச்சுவட்டில் ... : இயக்க வரலாறான தன் வரலாறு (251) வைக்கத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தந்தை பெரியாரின் சிலைத் திறப்பு விழா\n1994 ஆம் ஆண்டு தொடங்கியது முதல் ஜனவரி இறுதிக்குள் முதன்மையான கழகத் தொண்டர்கள் சிலரை அடுத்தடுத்து இழக்க நேர்ந்தது.\n4.01.1994 திருக்குறளார் வி.முனுசாமி அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியுற்றேன். “திருக்குறளார் அவர்கள் தமிழ்நாட்டின் சீரிய தமிழறிஞர். குறளை குவலயம் முழுவதும் பரப்புவதில் மிகப்பெரும் தொண்டு புரிந்தத் தமிழறிஞர் ஆவார். அவரது நகைச்சுவைப் பேச்சும், நா நயமும் எவரையும் ஈர்க்கச் செய்யும். எந்நாளும் நினைவில் நிற்கும். குறள் நெறி பரப்பிய அக்கோமான் தந்தை பெரியார் அவர்களது பெருமைபற்றி ‘வள்ளுவர் குறளும் ஈ.வெ.ரா. வாழ்க்கையும்’ என்று சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே நூல் எழுதியவர். அவரது இழப்பு தமிழ் கூறும் நல் உலகத்திற்குப் பேரிழப்பு ஆகும். அண்ணா மறைவு குறித்து ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும்’’ அவரது குடும்பத்திற்கு தெரிவித்தேன் எனக்கு மிகவும் நெருக்கமானவர்.\n12.01.1994 திரு.நடேசன் லண்டனில் காலமானார் என்பதை அறிந்து மிகவும் வருந்தினேன். “மறைந்த திரு.நடேசன் நடுத்தர வயதுள்ள கம்ப்யூட்டர் எஞ்ஜினீயர் ஆவார். எல்லோரிடமும் நன்கு பழகக்கூடிய இனிய சுபாவம் உள்ளவர். ‘விடுதலை’ வாசகர் ஆவார். சொந்த ஊர் யாழ்ப்பாணம். இவர் இங்கிலாந்தில் குடியுரிமை பெற்று பல ஆண்டுகள் வாழ்ந்தவர். அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து இரங்கல் தந்தி’’ அனுப்பினேன்.\n18.01.1994 நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர் சுயமரியாதை இயக்கத்தினைத் தொடங்கிய அந்த நாள் முதல் இந்த நாள் வரை அவ்வியக்கத்தின் ஒப்பற்ற தளபதியாக விளங்கிய பாசத்திற்குரிய அண்ணன் மானமிகு என்.பி.காளியப்பன் அவர்கள் பட்டுக்கோட்டை மதுக்கூர் அருகில் உள்ள அவரது கிராமமான படப்பைக்காட்டில் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தையும் கீழ்கண்ட அறிக்கை மூலம் தெரிவித்தேன்.\n“அய்யா அவர்களிடம் அவர்கள் வாலிபராக இருந்த காலத்தில் சேர்ந்தார் அணுக்கத் தொண்டர் அய்யா அவர்களை விட்டு என்றும் நீங்கவில்லை, அய்யாவின் மறைவுக்குப் பின்னரும் கூட அவர் கண்ட இயக்கத்தில் எந்தவித சபலங்களுக்கும் ஆளாகாமல் கட்டுப்பாடுக் காத்துக் கடமை ஆற்றும் இராணுவத் தளபதி போல் வாழ்ந்த கருஞ்சட்டை சிங்கம் அவர்\nஎளிமை அவரது இலக்கணம். முதுமை வாட்டிய போதெல்லாம்கூட அவர் கொள்கை, லட்சியத்திற்கு உழைக்கும் ஓர் இளங்காளைபோல் செயல்பட்ட மாவீரர்\nஇயக்கத்திற்கும் தலைமைக்கும் அய்யா அவர்கள் காலத்திலிருந்து ஏற்பட்ட சோதனைகளின்போது சபலத்திற்கும், சஞ்சலத்திற்கும் ஆளாகியவர்களையும், தடம் புரண்டவர்களையும், புரள முயன்றவர்களையும் நெறிப்படுத்திய கொள்கைக் கோமான்; லட்சிய முதிர்ச்சிப் பழம் அவர்\nஅன்னை நாகம்மையாரின் செல்லப்பிள்ளை; 1929இல் அய்யா அவர்கள் மலாயா (அப்போது அதற்குப் பெயர் அதுதான்) சென்றபோது முதலிலேயே சென்று சுற்றுப் பயணத் திட்டத்தினை முறைப்படுத்த அய்யா அவர்களால் அனுப்பப்பட்டவர்.\nலட்சியத் தொண்டன் என்பவன் தேவையற்ற, அன்றாட வாழ்க்கை வசதிகளில் அதிகம் தன்காலத்தை வீணாக்கக்கூடாது என்பதை அய்யாவிடமிருந்து அப்படியே கற்றவர் மறைந்த அண்ணன் அவர்கள்.\nநாகை தொழிலாளர் இயக்கப் போராட்ட காலந்தொட்டு அவர் ‘நாகை என்.பி.காளியப்பன்’ என்றே அழைக்கப்பட்டார். தளபதி அண்ணன் அழகிரியின் உற்றத் தோழர், பட்டுக்கோட்டை சுயமரியாதைக் கோட்டையைக் காத்த சிங்கங்களில் இவர் குறிப்பிடத்தக்கவர்\n அன்னை நாகம்மையார். அன்னை மணியம்மையார் போன்றவர்களிடம் காட்டிய அதே அன்பை எம்மைப் போன்ற எளிய தொண்டர்க்குத் தொண்டனிடம் காட்டிய பெருந்தன்மையின் பேருருவம் அவர்\n இல்லை இல்லை; சுயமரியாதைத் தோழர்களின் உள்ளங்களில் நிறைந்தார்\nஅவரது பிரிவால் வாடும் அவரது செல்வங்களுக்கு நமது சகோதர சகோதரிகளுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து’’ என அறிக்கை வெளியிட்டு வேதனைகளை தீர்த்துக் கொண்டோம்.\n26.1.1994 வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவரும், முதுபெரும் பெரியார் பெருந் தொண்டருமான மானமிகு கருஞ்சட்டை தளபதி நண்பர் கே.கே. சின்னராசு அவர்கள் தாம்பரம் சானிடோரியம் மருத்துவமனையில் காலமானார் என்பதை அறிந்து சொல்லொணாத் துன்பமும், துயரமும், வேதனையும் அடைந்தேன்.\nஇரண்டு நாள்களுக்குமுன் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்று அறிந்தவுடன், தலைமை நிலையச் செயலாளர்கள் - கவிஞர் கலி. பூங்குன்றன், ஆனூர் ஜெகதீசன் ஆகியோருடன் நான் தாம்பரம் மருத்துவமனை சென்று அவரைக் கண்டு பேசினேன். அவரும் சிறிதளவு தெம்பு பெற்றார்.\n“தோழர் கே.கே.சி. அவர்கள் உழைப்பால் உயர்ந்த ஒரு பெருமகன். அவரது அண்ணார் திரு.கே.கே. தங்கவேலு அவர்களைப் பின்பற்றி, தந்தை பெரியார் தலைமையை ஏற்ற நாள் முதல் இறுதி மூச்சு அடங்கும் வரை இந்த கொள்கையிலிருந்து இம்மியளவும் வழுவாத, பிறழாத ஒரு கொள்கைக் குன்றம் அவர்\nஅவர் வேறு எதையும் விட்டுக்கொடுப்பார்; ஆனால், கொள்கை என்று வந்துவிட்டால் துளிகூட விட்டுக்கொடுக்காத ‘‘முரட்டு சுயமரியாதைக்காரர்’ ஆவார்\nஇயக்கத்திற்கு ஒரு வள்ளலாக இருந்து பல பணிகளை அவ்வப்போது தயங்காது செய்துவந்தவர்\nசோலையார்பேட்டையில் இயக்கத்திற்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இடத்தையும், கட்டடத்தினையும் நன்கொடையாக அளித்து பராமரித்துவந்தவர்.\nஎந்த போராட்டம் ஆனாலும், மாநாடு ஆனாலும் அதில் குடும்பத்தோடு கலந்து கொள்ள அவர் ஒருநாளும் தவறியதே கிடையாது\nகட்டுப்பாடு காப்பதில் அவர்கள் எடுத்துக்காட்டான இலட்சிய இராணுவ வீரர் ஆவார்\nஅவருக்கு ஏற்பட்ட ஒரு நோயினை\n1976 - இல் மருத்துவர்கள் சரியாக கணிக்காமல் சிகிச்சை அளித்ததின் விளைவாக அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது; என்றாலும் அத்துடன் அவர் சுழன்று சுழன்று கழகப் பணிகளை ஆற்றத் தவறவே இல்லை.\nஅவரது துணைவியர், அவரது செல்வங்களும், பேரன், பேத்தி, மருமகள்கள் உட்பட அனைவரும் இயக்கத்தின்பால் காட்டிவரும் அன்பை இயக்கம் மறக்க இயலாது\nமறைந்த அந்த கருஞ்சட்டை இராணுவத் தளபதிக்கு வீரவணக்கத்தினை செலுத்தி - குடும்பத்தாருக்குக் கழகத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டோம்.\n27.01.1994 தருமபுரி மாவட்டம் பண்ட அள்ளி வனத்துறையைச் சேர்ந்த வெ.வேணுகோபால் - செயக்கொடி ஆகியோரின் மகள��� வே.வாணி என்கிற கனிமொழிக்கும், அரூர் வட்டம் பொ.பள்ளிப்பட்டி, கா.இராமலிங்கம் - திருமலை ஆகியோரின் மகன் இரா.ரவிக்கும் வாழ்க்கை ஒப்பந்த விழாவில் தலைமை ஏற்று உறுதிமொழியை, கூறச்செய்து மணவிழாவை நடத்தி வைத்தேன்.\n31.01.1994 கேரள மாநிலம் வைக்கத்தில் தந்தை பெரியார் ‘வைக்கம் வீரர்’ எனபோற்றப்பட்டு நடைபெற்ற சிலை திறப்பு விழா திராவிட கழக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்பதால், அப்போது ஆற்றிய தலைமை உரையில்.\nநினைவிட வளாகத்தை திறந்து வைக்கும் நிதியமைச்சர் இரா.நெடுஞ்செழியன் உடன் தமிழர் தலைவர் ஆசிரியர்.\n“இந்தியாவின் சமூக நீதிக்களத்தில் நடைபெற்ற முதல் மனித உரிமை போரான வைக்கம் சத்தியாகிரகத்தில் போராடி அவ்வறப்போர் முழு வெற்றிபெறுவதற்கு உழைத்த வைக்கம் வீரர் தந்தை பெரியார் அவர்களுக்கு தக்கதோர் நினைவுச் சின்னத் திறப்பு விழாவாகிய இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கும் இந்த அரிய வாய்ப்பினை தந்தை பெரியார் அவர்களால் துவக்கப்பெற்ற சமுதாயப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகத்தின் தொண்டர்களுக்குத் தொண்டனான எனக்கு அளித்த தமிழக அரசுக்கு குறிப்பாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதந்தை பெரியார் அவர்களது நூற்றாண்டு விழாவையொட்டி மாண்புமிகு மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைந்திருந்த மத்திய அரசு சிறப்பு அஞ்சல் தலைவெளியிட்டு அவர்களைச் சிறப்புச் செய்தது மாண்புமிகு எம்.ஜி.ஆரின் தமிழக அரசு அதனை ஓர் ஆண்டு முமுவதும் கொண்டாடி பல்வேறு வகையில் அவர்களுக்கு வரலாற்று பெருமை மிக்க சிறப்புகளைச் செய்தது.\nஅப்போது தமிழக அரசால் அமைக்கப்பட்ட நூற்றாண்டு விழாக்குழுவினர் முடிவுக்கேற்ப இந்த நினைவுச் சின்னம் சிலை பூங்கா ஏற்பாடுகள் உருவாகின.\nஅதன்படி 3.11.1985 அன்று வைக்கம் நகரில் வைக்கம் வீரருக்கு நினைவகம் அடிக்கல் நாட்டு விழா தமிழக அரசு சார்பில், கேரள அரசின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது. தமிழக அரசின் சார்பில் சீரிய பகுத்தறிவுச் செம்மல் தமிழக நிதியமைச்சர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்களுக்கு, கேரள அரசின் சார்பில் அன்றைய வருவாய்த்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் அவர்களும் முக்கிய பங்கேற்று விழா நடத்தினார்.\nநினைவிட வளாகத்தின் குறிப்பேட்டில் கையெழுத்திடம் நாவலர் இரா.நெடுஞ்செழியன்,\nஆசிரியர் மற்றும் விழாச்சிறப்பு அழைப்பாளர்கள்\nமீண்டும், இன்று எழிலுடனும் ஏற்றத்துடனும் சிறப்பு விழா நிகழ்ச்சி அதே நிதியமைச்சர். அதே அ.தி.மு.க. அரசின் சார்பில் நடைபெறுகிறது. அமைச்சர் தென்னவன் வரவேற்றார்.\nவைக்கம் போராட்டத்தின் வரலாறு எப்படிப்பட்ட தலைச் சிறந்த மனித உரிமைப் போரின் வரலாறு என்பது பலருக்கும் தெரியாது\nகேரளத்தில் தலைசிறந்த, சமூகநீதிப் புரட்சியினை உருவாக்கிய பெருமைக்குரிய ஸ்ரீ நாராயணகுருவின் தொண்டாலும் மற்றும் பல்வேறு காலகட்ட எழுச்சிகளாலும் இன்று சமூக நிலைமை பெரிதும் மாறிவிட்டதால், இளைய தலைமுறைக்கும் இனிவரக்கூடிய தலைமுறைக்கும் எப்படிப்பட்ட நெருப்பாற்றை “கீழ் ஜாதி மக்கள்’’ நீந்தினர் என்பது புரியாது\nமலபார் மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் வசித்த கள்ளிறக்குவோர், ஈழவர்கள், “சாணார்’’, குடை எடுத்துக் கொண்டு செல்லக்கூடாது; செருப்பு அணியவோ, தங்க நகைகளை அணியவோ கூடாது.\nபசு மாடுகளைக் கறக்க உரிமையற்றவர்கள், சாதாரண மொழியைக்கூட அவர்கள் பயன்படுத்தக்கூடாது.\nஉயர் ஜாதி ஒரு பார்ப்பனர்முன்பு 24 அடிகளுக்குள் சென்னையைச் சேர்ந்த கள்ளிறக்கும் சாணார் வந்தால், அவரைத் தீட்டாக்கி விடுகிறார்\nநம்பூதிரிப் பார்ப்பனர் அருகில் நாயர் வரலாம்; தொடக்கூடாது. ஆனால் அந்த பார்ப்பனரிடமிருந்து தீயன் 36 அடி தள்ளியே நிற்கவேண்டும். புலையன் 96 அடிகள் தள்ளி நிற்கவேண்டும்.\nநாயரிடமிருந்து தீயன் 12 அடிகள் தள்ளி நிற்க வேண்டும். மற்ற ஜாதிக்காரர்களை நெருங்காலாம்; ஆனால் தொடக்கூடாது. இப்படிப்பட்ட கொடுமை இந்த வைக்கத்தில் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஈழவர்கள், நாடார்கள், தீயவர்கள் நடந்து செல்லவும் உரிமையற்றவர்கள் என்ற நிலை இருந்தது இது சிணீstமீ ஜிஷீபீணீஹ் என்ற நூலில் தயா சின்கின் (ஜிணீஹ்ணீ ஞீவீஸீளீவீஸீ) என்ற பிரிட்டிஷ் ஆய்வாளர் எழுதியுள்ளார்.\nதந்தை பெரியார் அவர்களுக்கு முன்பே, டி.கே.மாதவன், ஜார்ஜ்சோசப், குரூர், நீலகண்டன், கே.பி.கேசவமேனன் போன்ற தலைவர்கள் அதனை துவக்கி உரிமைக் குரல் கொடுத்ததை நசுக்கும் வகையில் அவர்களை சிறையில் அடைத்துவிட்டது. அன்றைய அரசு.\nபோராட்டம் பிசுபிசுத்து விடும் என்று நம்பிய நேரத்தில்தான் தந���தை பெரியார் “இராமசாமி நாயக்கர்’’ என்று அன்று கேரள மக்களால் அழைக்கப்பட்டவர் தமிழ் நாட்டிலிருந்து வந்து ஒரு புதுத் திருப்பத்தை அந்த சத்தியா கிரகத்திற்கு உருவாக்கி தந்தார்கள்.\nதந்தை பெரியார் அவர்களோடு முதல் முறையாக மகளிர் அப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்படி ஈடுபட்டவர்களில் தந்தை பெரியாரின் துணைவியார் அன்னை நாகம்மையாரும், பெரியாரின் சகோதரியார். எஸ்.ஆர்.கண்ணம்மாளும் தமிழ் நாட்டிலிருந்து வந்து ஈடுபட்டனர். அவர்களை காவல்துறை அப்புறப்படுத்தியது.\nஇருமுறை சிறை சென்ற தந்தை பெரியார் அவர்கள் இரண்டாவது ஆறுமாதக் கடுங்காவல் தண்டனையை எப்படி அனுபவித்தார் என்பதை திரு. கே.பி.கேசவ மேனன் அவர்கள் அவரது சுயசரிதையில் வர்ணித்துள்ளார்.\nவைக்கம் சத்தியாகிரகம் இதுபோன்ற உணர்வுகளை மடைதிறந்த வெள்ளமாக ஆக்கிவிட்டதற்கும் பயன் பட்ட ஒரு முன்னோடி சமூக நீதிப் போராட்டமாகும் சாதி ஒழியும் வரை ஜாதியால் ஏற்பட்ட கல்விக் கேடு பாடுகளை அகற்ற சமூக ரீதியான இடஒதுக்கீடுகள் தொடருவதும், மக்களை சமப்படுத்துவதும் முக்கியம்’’ என எனது தலைமை உரையில் எடுத்துரைத்தேன்.\nதந்தை பெரியார் சிலையைத் திறந்து வைத்து தமிழக நிதிஅமைச்சர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் ஆற்றிய உரையில்:\n“வீழ்ச்சியுற்றுக் கிடந்த நாட்டிற்கு எழுச்சியூட்டியவர். விசை ஒடிந்து கிடந்த உள்ளங்களுக்கு எல்லாம் வலிமையை ஊட்டியவர். சூழ்ச்சிதனை - வஞ்சகதனை பொறாமைதனை தொகை தொகையாக எதிர் நிறுத்தி தூள்தூளாக ஆக்கிக் காட்டிய பெருமை பகுத்தறிவு தந்தை பெரியார் அவர்களுக்கு உண்டு. அவர் 95 ஆண்டு காலம் வரையிலும் தலை தாழாச் சிங்கமாக இருந்து நாடெங்கும் வீறுநடை போட்டு -எடுத்த செயல்களில் எல்லாம் வெற்றி காண்கின்ற அளவுக்கு தம்முடைய நேரத்தையும், நினைப்பையும் தம்முடைய உழைப்பையும், அறிவையும், ஆற்றலையும் தம்முடைய செயலாற்றும் திறனையும், செய்து முடிக்கின்ற திறனையும் மிகச் சிறப்பாக செய்துகாட்டினார் என்ற காரணகாரிய சிறப்புகளை நாம் அனைவரும் நன்கு உணர்வோம்.’’ எனப் பல கருத்துகளை நாவலர் தனது உரையில் குறிப்பிட்டார்.\nவைக்கம் விழாபற்றி மலையாள ஏடுகள்\nதந்தை பெரியார் நினைவிடத்தின் திறப்பு விழாவும், சிலை திறப்பு விழாவும் தமிழ்நாட்டிலிருந்து வந்த திராவிடர் கழகத் தொண்டர்கள் முழங்கிய முழ���்கங்களின் உணர்ச்சி போதையோடு நடந்தது. தமிழ்நாடு நிதியமைச்சர் இரா.நெடுஞ்செழியனே சிலையைத் திறந்து வைத்தார்.\nஜாதிக்கெதிராக போராட வேண்டுமென்ற விருப்பமே வைக்கம் சத்தியாக்கிரகத்தில் பங்குபெற ஈ.வெ.ரா. வைத்தூண்டியது என்று தமிழ்நாடு நிதியமைச்சர் நெடுஞ்செழியன் கூறினார்.\nவாழ்நாள் முழுவதும் ஜாதியை ஒழிக்க அவர் முயன்றார். ஆனால், இன்றுவரை அதற்கு முடியவில்லை. இன்றைய தலைமுறை ஈ.வெ.ரா. வின் கொள்கைகளை நிறைவேற்ற முயற்சிக்கவேண்டும்.\nஎம்.ஜி.ஆர். தொடங்கி வைத்த சிலை அமைப்பை இப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதித்த 15 லட்சத்தை செலவாக்கியே பூர்த்தி செய்ததாக அவர் கூறினார்.\nதிராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி, தமிழ்நாடு செய்தி - விளம்பரத் துறை அமைச்சர் மு.தென்னவன், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான ஈ.வெ.கி.சுலோசனா சம்பத், ரமேஷ் சென்னிதாலா எம்.பி., கே.கே.பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., நகராட்சித் தலைவர் அய்யேரி கருணாகரன் நாயர், முன்னாள் தலைவர் எஸ்.நரசிம்ம நாயக், வைக்கம் கார்த்திகேயன் நாயர், தமிழ்நாடு, செய்தி - மக்கள் தொடர்புத் துறை இணை இயக்குநர் பா.ஜெயப்பிரகாசம், துணை இயக்குநர் ஆர்.அண்ணாதுரை ஆகியோர் உரையாற்றினர்.\nஈ.வெ.ரா. சிலையைத் திறப்பதற்காக சத்தியாக்கிரகம் செய்த பாரதீய சாமுஹ்ய நீதிவேதியின் தலைவர் வைக்கம் கார்த்திகேயன், நாயர் நினைவு ஜோதியை நெடுஞ்செழியனிடம் கொடுத்தார்.\n- ‘மலையாள மனோரமா’ நாளேடு - 1.2.1994.\nதமிழ்நாடு நிதி அமைச்சர் நெடுஞ்செழியன் அடிக்கல் நாட்டிய நினைவிடத்தின் திறப்பு விழாவையும் அவரே நடத்தியது யதேச்சையானது.\nவைக்கம் வலிய கவலையில் வைக்கம் சத்தியாக்கிரகத்தின் நினைவை உணர்த்துகின்ற இரண்டாவது சிலையே ஈ.வெ.ரா.வுடையது. சுதந்திரப் போராட்ட வீரரும், வைக்கம் சத்தியாக்கிரகப் போராட்டத் தலைவருமான டி.கே. மாதவனின் சிலை முன்பே இங்கு நிறுவப்பட்டுள்ளது. வைக்கம் சத்தியாக்கிரகத்தில் பங்குபெற்ற மன்னத் பத்மனாபனின் சிலை நிறுவுவதற்கான இடம் இதற்கருகே என்.எஸ்.எஸ்.ஸால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.\nதமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரனே ஈ.வெ.ரா. நினைவிடம் அமைக்க முதலில் முன் வந்தவர். தமிழ்நாட்டிற்கு வெளியேயுள்ள ஈ.வெ.ரா. நினைவிடம் இது ஒன்றுதான்.\nஈ.வெ.ரா.வின் வெண்கலச் சிலை, நூலகம், குழந்த��கள் பூங்கா, வைக்கம் சத்தியாக்கிரகப் போராட்ட வீரர்களின் பெயர்களடங்கிய கல்வெட்டு ஆகியவையே நினைவிட வளாகத்தில் அமைந்துள்ளவை. கல்வெட்டில் கே.பி.கேசவமேனன், தேசாபி மானி டி.கே.மாதவன், ஏ.கே.பிள்ளை, கே.கேளப்பன், கண்ணன் தொடத்து வேலாயுதமேனன், டி.ஆர்.கிருஷ்ணசாமி அய்யர், ஜார்ஜ் ஜோசப், கரூர் நீலகண்டன் நம்பூதிரிபாட், சிற்றேழத்து சங்குபிள்ளை, ராமன் இளயத் ஆகியோரின் பெயர்களே குறிப்பிடப்பட்டுள்ளன.\nஈ.வெ.ரா.வின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்படத் தொகுப்புள்ள மண்டபமும் இங்கே உள்ளது. பெரியார் பொறியியல் கல்லூரி, தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் முதலிய நிறுவனங்களிலிருந்து ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் நாட்டினர் விழாவில் கலந்துகொண்டனர்.\n- ‘மங்களம்’ நாளேடு - 1.2.1994\nமஞ்சள் நிறப்பட்டால் அலங்கரிக்கப்பட்ட சிலையின் திரைச்சீலை கீழ். நோக்கி வீழ்ந்தபோது தமிழ் மக்கள் தம் நாட்டின் வரலாற்று நாயகனை - உற்சாகத்தோடு வரவேற்றனர். ‘பெரியார் வாழ்க’ என்ற வாழ்த்தொலி காற்று மண்டலத்தில் அலையடித்தது.\nமாநாட்டில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாட்டிலிருந்து திராவிடர் கழகத்தின் சீருடை அணிந்த பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்திருந்தனர். வைக்கத்தில் தீண்டாமைக்கும், ஜாதிக்கும், மதத்திற்கும் எதிராக கூட்டுச்சேரா போராட்டம் நடத்திய வரலாற்று நாயகனே பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்று தமிழ்நாடு நிதியமைச்சர் இரா.நெடுஞ்செழியன் தமது உரையில் நினைவு கூர்ந்தார்.\nநீதிக்காக அன்று நிலவியிருந்த கருப்புச் சட்டங்களை உடைத்து நீக்கிவிடவும், தீண்டாமையையும், நீசத் தன்மையையும் முளையிலேயே ஒழித்து விடுவதும்தான் பெரியாரின் லட்சியம், தொடாமை, தீண்டாமை ஆகியவற்றிற்கு எதிரான முதல் போராட்டத்திற்கு துவக்கம் குறித்த வைக்கம் சத்தியாக்கிரகத்தில் ஈ.வெ.ரா.களத்தில் இறங்கியதால் அவருக்கு தமிழ் மக்கள் ‘வைக்கம் வீரர்’ என்று பெயர் சூட்டி ஆதரித்தனர் என்று நெடுஞ்செழியன் தன் உரையில் குறிப்பிட்டார்.\n‘மாத்ரு பூமி’ ஆசிரியர் கே.பி.கேசவமேனன், மன்னத் பத்மனாபன், ‘மாத்ரு பூமி’யின் பொறுப்பாசிரியராக இருந்த கரூர் நீலகண்டன் நம்பூதிரிபாட், கே.கேளப்பன், தேசாபிமானி டி.கே.மாதவன் ஆகியோரின் தீரம்மிக்க தலைமையில் தொடங்கிய சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு ஈ.வெ.ரா. புத்தெழுச்சியை ஊட்டினார்.\nமாநாட்டிற்கு திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி தலைமை தாங்கினார்.\nகேரளத்தின் பிற பகுதிகளிலிருந்து வந்த தமிழ்ச் சங்கங்களைச் சேர்ந்த தொண்டர்கள் தமிழ்நாடு அமைச்சர்களுக்கும், கேரளத் தலைவர்களுக்கும் பொன்னாடை அணிவித்து மரியாதை காட்டினர். ஜனவரி 30 ஆம் தேதி ஈரோட்டிலுள்ள தந்தை பெரியார் பிறந்த வீட்டிலிருந்து ஆரம்பித்த வைக்கம் கார்த்திகேயன் நாயரின் நினைவுச் சுடர் பயணம் மாநாட்டு மேடையை அடைந்தது. நினைவுச் சுடரை தமிழ்நாட்டு அமைச்சர்களான,- நெடுஞ்செழியனும், மு.தென்னவனும் சேர்ந்து பெற்றுக்கொண்டனர். -\n- ‘மாத்ரு பூமி’ நாளேடு - 1.2.1994\n1.02.1994 சுயமரியாதைச் சுடரொளி - பெரியார் பெருந்தொண்டர் திராவிடர் கழக மத்திய கமிட்டி உறுப்பினரும், மண்ணச்சநல்லூர் ஒன்றிய திராவிடர் - கழக செயலாளரும், திருச்சி (கிழக்கு) மாவட்ட முன்னாள் - செயலாளரும், அறிவு நிலையம் உரிமையாளருமாகிய ச.க.அரங்கராசன் அவர்கள் மரணம் அடைந்தார் எனச் செய்திக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.\nஅவரது விருப்பப்படி அவரது கண்கள் திருச்சியிலுள்ள ஜோசப் கண் மருத்துவ வங்கிக்குக் கொடுக்கப்பட்டது. பின் அவரது உடல் வேன் மூலம் கொண்டுவரப்பட்டு, மண்ணச்சநல்லூரில் உள்ள அவரது இல்லமான அறிவு இல்லத்தில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அனைத்துக் கட்சியினரும் மற்றும் பொதுமக்களும் அவருக்கு இறுதிமரியாதை செலுத்தினர். அனைத்துக் கட்சியினரின் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது.\n13.2.1994 திருவாரூர் அடுத்த அவிவலம் பெரியார் பெருந்தொண்டர் எஸ்.முத்துகிருட்டினன் - எம்.அமிர்தவல்லி ஆகியோரின் மகளும் தஞ்சை வல்லம் பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக்கில் பணிபுரிபவருமான செல்வி எம்.தமிழ்ச்செல்விக்கும் கூடூர் வேதாசலம் - தேவகி ஆகியோரின் மகன் சுந்தரவடிவேலுக்கும் வாழ்க்கை ஒப்பந்த விழாவினை தலைமையேற்று நடத்தினேன். மணமக்களுக்கு ஒப்பந்த உறுதிமொழி கூறச் செய்து வாழ்த்தினேன். மணவிழாவில் மாவட்ட மகளிரணி தலைவர் எஸ்.எஸ்.ராசலெட்சுமி, ஏ.அய்.டி.யூ.சி மாவட்ட தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.செல்வராசு ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார்கள்.\n14.2.1994 திருச்சி பெரியார் பெருந்தொண்ட��் இ.திருப்பாற்கடல் தனலெட்சுமி ஆகியோரின் மகன் செல்வன் சித்தார்த்தனுக்கும், தஞ்சாவூர் ஜானகிராமன் தையல் நாயகி ஆகியோரின் மகள் பூங்குழலிக்கும் திருச்சியில் உள்ள எஸ்.பி.கல்யாண மண்டபத்தில் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த உறுதிமொழியை கூறச் செய்து மண விழாவை நடத்தி வைத்தேன். மணமக்களை வாழ்த்தி, அறிவுரையும் வழங்கினேன்.\nமகளிரணிக்கிடையே உரையாற்றும் ஆசிரியர் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள்\n17.2.1994 பெண்கள் வேதம் ஓத உரிமை கிடையாது என்று கல்கத்தாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒரு பெண்ணை, வேதத்தைக் கூறவிடாமல் பூரி சங்கராச்சாரி மேடையிலிருந்து திருப்பி அனுப்பினார். இதற்கு கல்கத்தாவில் பெண்கள் உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன.\nவருணாஸ்ரம - வெறிபிடித்த இந்த பூரி சங்கராச்சாரியின் கொடும்பாவியை தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் எரித்தார்கள். கழக மகளிரணியினர் சார்பில் நடத்தப்படும் இந்தப் போராட்டத்தில் - கழகத் தோழர்களும் ஏராளமாகக் கலந்து கொண்டனர். காலை சென்னை பெரியார் திடலில் கழக மகளிரணியினரும், தோழர்களும் ஏராளமாகத் திரண்டனர். அவர்களிடையே உரையாற்றி வழியனுப்பிவைத்தேன்.\nமாநில மகளிரணி செயலாளர் க.பார்வதி, தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணி வித்தார்.\nஅதன்பிறகு பூரி சங்கராச்சாரி எதிர்ப்பு முழக்கங்களுடன் ஊர்வலம் பெரியார் திடலில் இருந்து பூரி சங்கராச்சாரி கொடும்பாவியோடு புறப்பட்டது.\nஊர்வலத்தில் - கலந்து கொண்ட மகளிரணியினர் - ஊர்வலத்தினர் பெரியார் திடலை விட்டு வெளியேவந்தபோது - போலீசார் ‘தினத் தந்தி’ அலுவலகத்துக்கு எதிரே ஊர்வலத்தினரைத்தடுத்து நிறுத்தினர். உடனே பூரி -சங்கராச்சாரியின் கொடும்பாவியை கழகத் தோழர்கள் - எரித்தனர். “பார்ப்பன திமிர்கொண்ட பூரி சங்கராச்சாரி - ஒழிக’’ என்ற முழக்கங்கள் எழுந்தன; போலீசார் தண்ணீரை ஊற்றி - நெருப்பை அணைத்தனர்; கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்பட்டனர்.\nஇதற்கிடையே வேப்பேரி காவல் நிலையத்தில் - கடும் பதட்டம் நிலவுவதாகத் தகவல் வந்தது. ஏற்கெனவே மூர்க்கத்தனமாக அடித்து - தனியே ஜீப்பில் ஏற்றிச் சென்ற கழகத் தோழரை காவல் நிலையத்துக்குள் வைத்து போலீசார் மூர்க்கத்தனமாகத்தாக்கினர்; அங்கே காவலில் வைக்கப்பட்டிருந்த கழகத் தோழர்கள்- இதற்குக் கடும் எதி��்ப்பு தெரிவித்து கொந்தளித்த பிறகுதான் போலீசார் தாக்குதல் நின்றது.\nபோலீசாரின் இந்த அத்து மீறல் பற்றி காவல் துறை உயர் அதிகாரியிடம் கழக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நிலைய செயலாளர்கள் - கலி. பூங்குன்றன், ஆனூர் ஜெகதீசன் ஆகியோர் வேப்பேரி காவல் நிலையம் சென்று. கழகத் தோழர்களை அமைதிப்படுத்தினர். மகளிரணியினர் உள்பட 250 தோழர்கள் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்தனர்.\nகழகத் தோழர்களை கண் மூடித்தனமாக தாக்கியதற்காகவும், கேவலமான முறையில்- திட்டியதற்காகவும் காவல்துறை அதிகாரிகள் மீது சென்னை வேப்பேரியில் காவல் நிலையத்தில், திராவிர் கழகத் தலைமை நிலைய செயலாளர் கலி.பூங்குன்றன் புகாரை எழுத்து மூலம் கொடுத்தார்.\n“அடிப்படை மனித உரிமைக்கே சவால் விடும் பூரி சங்கராச்சாரி கொடும்பாவியை எரிக்க ஏன் காவல் துறை அனுமதி மறுக்க வேண்டும் அப்படி மறுப்பது அரசியல் சட்டத்துக்கே எதிரானது’’ என நான் எடுத்துக் கூறினேன்.\nதிருவொற்றியூரில் தந்தை பெரியார் சிலையை திறந்து வைக்கும் ஆசிரியர் மற்றும் விழா அமைப்பாளர்கள்\n19.02.1994 சென்னை திருவொற்றியூர் பெரியார் நகரில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவும், மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலமும், தீ மிதி நிகழ்ச்சியும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு திருவொற்றியூர் நகர திராவிடர் கழக தலைவர் பெ.செல்வராசு தலைமை வகித்தார். நகர திராவிடர் கழகப் பொருளாளர் க.இராசேந்திரன் வரவேற்புரை ஆற்றினார்.\nவட சென்னை மாவட்ட தலைவர் க.பலராமன், மாவட்ட செயலாளர் அ.குணசீலன், தென்சென்னை மாவட்ட தலைவர் எம்.பி.பாலு ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.\nமூடநம்பிக்கை ஒழிப்பு பேரணியில், முதுகில் அலகு குத்தி அம்பாசிடர் காரை இழுத்து வந்த தி.ச. மாவட்டம் செய்யாறை அடுத்த வடமணப்பாக்கம் திராவிடர் கழக இளைஞரணியை சேர்ந்த தோழர்கள் மு.சேகர், க.ஜெயபாலன், பொ.வெங்கடேசன் ஆகியோர்விழாவில் சிறப்பிக்க பெற்றனர்.\nகழகத்தினரின் ஆரவாரத்துடன் தந்தை பெரியார் சிலையை திறந்து வைத்தேன்.\nஇந்தித் திணிப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளும் ஆசிரியரை வரவேற்கும் கழகத்தினர்\nதிருவொற்றியூர் பகுதி முழுவதுமே கழகக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பொதுக்கூட்ட மேடை மிகப்பெரிய அளவில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ���லி - ஒளி ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.\n21.2.1994 இந்தித் திணிப்பை எதிர்த்தும் - கடுமையான விலை வாசி உயர்வைக் கண்டித்தும் திராவிடர் கழகத்தின் சார்பில் மத்திய அரசு அலுவலக முன் தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடைபெற்றது.\nசென்னையில் எனது தலைமையில் பெரியார் திடலிலிருந்து கண்டன ஊர்வலம் புறப்பட்டது.\nஇருவர் இருவராக அணி வகுத்து, இந்தி எதிர்ப்பு - விலைவாசி உயர்வுக் கண்டன முழக்கங்கள் அடங்கிய தட்டிகளையும், கழகக் கொடியையும் கரங்களில் ஏந்திக்கொண்டு, விண்ணதிர முழக்கங்களை, முழங்கிக் கொண்டு புறப்பட்டனர்.\n“திணிக்காதே திணிக்காதே இந்தியைத் திணிக்காதே இந்தித் திணிப்பா - ஆரியப் பண்பாட்டுப் படை எடுப்பா இந்தித் திணிப்பா - ஆரியப் பண்பாட்டுப் படை எடுப்பா கட்டுப்படுத்து, கட்டுப்படுத்து விலைவாசியைக் கட்டுப்படுத்து’’ என்பது போன்ற முழக்கங்களை முழங்கிக் கொண்டு மகளிரணியினரும், தோழர்களும் அணிவகுத்துச் சென்றனர். ஊர்வலம் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு தோழர்கள் கைது செய்யப்பட்டனர். நான் 35 ஆவது முறையாகக் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டேன். “தொலைக் காட்சியில் இந்தித் திணிப்பு, முக்கிய அரசு அலுவலகங்களிலே இந்தியில் கையெழுத்து போடவேண்டும் என ஆணையை எதிர்த்து அனைத்துக் கட்சியையும் திரட்டி போராட்டம் நடத்துவோம்’’ என பத்திரிகைக்குத் தெரிவித்தேன்.\n23.2.1994 திருச்சி பீம் நகர் அமீர் ஆலில் சென்னை பெரியார் இலவச சட்ட உதவி மய்யத்தின் முன்னாள் பொறுப்பாளர் வழக்கறிஞர் சி.தங்கவேல், மண்ணச்ச நல்லூர் ரத்தினசாமி - சுகன்யா ஆகியோரின் மகள் இர.தமிழ்மதிக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த உறுதிமொழியை கூறச் செய்து மணவிழாவை தலைமையேற்று நடத்தி வைத்தேன். விழாவிற்கு மாவட்ட நிர்வாகிகளும். முக்கிய தலைவர்களும் கலந்துக் கொண்டு சிறப்புச் செய்தனர்.\n24.2.1994 சேலம் உடையம்பட்டி வேம்பன் - தங்காயி ஆகியோரின் மகன் வே.செல்லப்பனுக்கும், பொன்னுசாமி மூத்தம்மாள் ஆகியோரின் மகள் பொன் போதியம்மாள் என்ற கவிதாவுக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தத்தை கூறச் செய்து மணவிழாவினை நடத்தி வைத்தோம். இவ்விழாவிற்கு கழகத் துணை பொதுச் செயலாளர் கோ.சாமிதுரை முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் பொத்தனூர் க.சண்முகம் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தனர்.\nதிருச்சி தந்தை பெரியார் நூற்றாண்டு விழா வளாகத்தில் ஆசிரியருக்கு கார் தரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நினைவுப்பரிசு தரும் வீகேயென்.கண்ணப்பன்\n26.2.1994 தந்தை பெரியார் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் இணைந்து எனக்கு கார் ஒன்றை வழங்க முடிவுச் செய்து, அதற்கு விழாச் செய்தனர். திருச்சியில் தந்தை பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தில் விழா எழுச்சியுடன் நடைபெற்றது. விழாவிற்கு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து ஏராளமான மக்கள், கழகத் தோழர்கள் ஆர்வத்தோடு திரண்டு வந்திருந்தனர். விழாவிற்கு புலவர் கோ.இமயவரம்பன் தலைமை வகித்தார். அவ்விழாவில் வீகேயென் கண்ணப்பன், பேராசிரியர் டி.எஸ்.மணிசுந்தரம் எனக்கு பட்டாடை அணிவித்தார். பெரியார் கல்வி நிறுவனங்களில் பணியாற்றி தலைமைப் பொறுப்பாளர், தாளாளர்கள் பணியாளருக்கு கண்ணப்பன் சிறப்புச் செய்தார் கழகப் பணிக்காக எனக்கு அம்பாசிடர் கார் ஒன்றினை வழங்கி, அதன் சாவியையும் கொடுத்தனர். அங்கு உரையாற்றுகையில் “எனது பொதுத் தொண்டு மேலும் அதிக அளவில் நடைபெற எனக்குச் சாவி கொடுத்துள்ளார்கள்’’ என்று சொன்ன பொழுது மக்கள் வெள்ளம் பலத்த சிரிப்பை மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஆரவாரம் செய்தனர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பேராசிரியர்கள் பலரும் கழகத்தின் கல்வி பணியையும், பகுத்தறிவுப் பணியையும் வாழ்த்தி பேசினார்கள்.\n27.2.1994 திராவிடர் கழக இளைஞரணியின் செயல் வீரர் ராஜனுக்கும் திருத்துறைப் பூண்டி அம்பிகாபதி பரமேஸ்வரின் மகள் சுமதிக்கும் வாழ்க்கை ஒப்பந்த உறுதி மொழியினை ஏற்கச் செய்து மணவிழாவை நடத்தி வைத்தேன். முன்னதாக தஞ்சை சிவ சிதம்பரம்பிள்ளை திருமண மண்டபத்தில் காலை 10 மணியளவில் கழகப் பொருளாளர் குப்புசாமி வரவேற்றார். கழக உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.\n27.2.1994 எனக்கு உதவியாளராக இருந்த இராசா அவர்களின் மணவிழா தஞ்சை நீடாமங்கலம் உரத்தூரில் மதியம் 12 மணியளவில் நடைபெற்றது. மணமக்கள் உரத்தூர் ராசா - உஷா ஆகியோருக்கு வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தத்தை கூறச் செய்து இணை ஏற்பு விழாவினை தலைமையேற்று நடத்தினேன். அங்கு உரையாற்றுகையில் “பெரியார் மணியம்மை பெண்கள் பொறியியல் கல்லூரியில் சிறப்பாக இயங்கி ���ரும் நாட்டு நலப் பணித்திட்ட குழு இந்த உரத்தூர் கிராமத்தில் பத்து அல்லது பதினைந்து நாள்கள் தங்கி வீட்டுக்கு வீடு சென்று அவர்களின் குறைப்பாடுகள் என்ன என்பதை கேட்டறியும். அவை தீர வழி வகைகள் செய்யப்படும்’’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தேன்.\n3.3.1994 பட்டாளம் திராவிடர் கழகத்தின் சார்பில் பட்டாளம் மார்க்கெட் ‘கலைஞர் கருணாநிதி பூங்கா’ அருகில் தந்தை பெரியார் - சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிலையைத் திறந்து வைத்தேன்.\nசென்னை பட்டாளத்தில் தந்தை பெரியார் சிலையை திறந்து வைத்து உரையாற்றும் ஆசிரியர்\nவிழாவுக்கு பட்டாளம் திராவிடர் கழகத் தலைவர் - சிவ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். கழக செயலாளர் மெய்.சேகர், இளைஞரணி செயலாளர் ரெ.பன்னீர் செல்வம் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.\nவிழாவில் - சென்னை - மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் எம்.ஏ.கிரிதரன் குடுகுடுப்பை வேடமணிந்து, கடவுளர் கதைகளைத் தோலுரித்துக் காட்டினார். ஈரோடு தியாகராசன் ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சியை பல்வேறு முறைகளிலும் செய்துகாட்டி மக்களை ஆச்சரியப்பட வைத்தார்.\nபட்டாளம் திராவிடர் கழக செயலாளர் மெய்.சேகர் - தேவி ஆகியோரின் ஆண்குழந்தைக்கு அறிவுச்செல்வன் - என்று பெயர் சூட்டி மகிழ்ந்தேன்.\nவிழா சிறப்பாக நடைபெறுவதை ஒட்டி கழகக்கொடி தோரணங்களால் அப்பகுதி முழுவதும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.\n10.3.1994 பெரம்பூர் நியூ ஹால் திருமண மண்டபத்தில் அயன்புரம் திராவிடர் கழகச் செயலாளர் சீ.மணிவண்ணன் - கவிதா ஆகியோரின் வாழ்க்கை ஒப்பந்த உறுமொழியை கூறச் செய்து மணவிழாவை தலைமையேற்று நடத்தி வைத்தேன். விழாவில் கணவனை இழந்த கைம் பெண்ணான மணமகளின் தாயார் அம்சம்மாள் தாலியை எடுத்துக் கொடுத்தார். திருமண மண்டபமே நிரம்பி வழியும் அளவுக்கு ஏராளமான கழகத்தினரும், கழகப் பொறுப்பாளர்களும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர். மணமக்கள் பெரியார் திடலுக்கு வந்திருந்து தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்; அய்யா, அம்மா நினைவிடங்களில் மலர்வளையம் வைத்தும் மரியாதைச் செலுத்தினர்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15,2020\nஆசிரியர் பதில்கள்: ஆச்சாரியாரின் குலக்கல்வி திட்டம் புதிய வடிவில்\nஆய்வுக்கட்டுரை : புத்தமதமும் இந்திய சமுதாயமும் (2)\nஇயக்க வரலாறான தன் வரலாற��� (251) - தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : பாரதியார் தமிழ்ப் பற்று உடையவரா\nகவிதை: வாழ்க ந்ம் பெரியார் தொண்டு\nசிறுகதை : கனவில் கீரதர்\nசுவடுகள் : சுயமரியாதைச் சுடரொளி ஊ.பு.அ.சவுந்தரபாண்டியனார்\nதலையங்கம்: மகாராட்டிரம் - கருநாடகத்தைப்போல தமிழகத்திலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்படவேண்டும்\nபதவி போனாலும் பண்பாட்டைக் காப்பாற்றுவேன்\nபெண்ணால் முடியும்: வறுமையை எதிர்த்து சாதனைப் புரிந்த பெண்\nபெரியார் பேசுகிறார்: பிள்ளையார் பிறப்பு\nபேரறிஞர் அண்ணாவின் நினைவலைகள் : கைகாட்டி - வழிகாட்டி\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை: பிள்ளையார் அரசியல் தோற்றது\nவரலாற்றுச் சுவடுகள் : 'நடமாடும் பல்கலைக் கழகம்’ டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் இறுதி சொற்பொழிவு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2019/08/53.html", "date_download": "2020-09-22T02:07:50Z", "digest": "sha1:2EA7HWO7LBH3M3I6SDC5RPLJ4D6O7P3F", "length": 14075, "nlines": 150, "source_domain": "www.tnppgta.com", "title": "53 வகையான ஆவணங்களை தயார் செய்ய கல்வித் துறை நிர்பந்தம்: பாடங்கள் நடத்த முடியவில்லை என பள்ளி ஆசிரியர்கள் ஆதங்கம்!", "raw_content": "\nHomeGENERAL53 வகையான ஆவணங்களை தயார் செய்ய கல்வித் துறை நிர்பந்தம்: பாடங்கள் நடத்த முடியவில்லை என பள்ளி ஆசிரியர்கள் ஆதங்கம்\n53 வகையான ஆவணங்களை தயார் செய்ய கல்வித் துறை நிர்பந்தம்: பாடங்கள் நடத்த முடியவில்லை என பள்ளி ஆசிரியர்கள் ஆதங்கம்\nகல்வித் துறையில் 53 வகையான ஆவணங் களை பராமரிக்கவேண்டி இருப்பதால் பணிச்சுமையால் ஆசிரியர்கள் திணறுகின் றனர். இதனால் மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியவில்லை என ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nதமிழகத்தில் தொடக்கக் கல்வித் துறை இயக்ககத்தின்கீழ் 27 ஆயிரத்து 895 ஆரம்பப் பள்ளிகள், 9 ஆயிரத்து 134 நடுநிலைப் பள்ளிகள் இயங்குகின்றன. இதில் 28 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும், 1.5 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதற்கிடையே பள்ளிகளில்\n1.ஆசிரியர், ஆசிரியர் அல்லாதவர் பணிப் பதிவேடு,\n2.சம்பளப் பதிவேடு, தற்செயல் விடுப்புப் பதிவேடு,\n6.கணிதக் கருவிப்பெட்டி பயன்பாட்டுப் பதிவேடு,\n7. புத்தகப் பூங்கொத்து பயன்பாட்டுப் பதிவேடு,\n9. எளிய அறிவியல் சோதனைப் பதிவேட��,\n10. பள்ளி கட்டமைப்புப் பதிவேடு,\n11.மாணவர்கள் சுய வருகைப் பதிவேடு,\n14. எழுத்துப் பயிற்சி நோட்டு,\n17. தொலைக்காட்சி ஒளிபரப்பு பதிவேடு, திட்டப் பதிவேடு,\n18.அறிவியல் ரெக்கார்டு நோட்டு உட்பட 53 வகை ஆவணங்களை தலைமையாசிரியர் தயாரித்து பராமரிக்க வேண்டியுள்ளது. இதற்கு பெரும்பாலும் இடைநிலை ஆசிரியர்களே உதவுகின்றனர்.\n1. கல்வி மேலாண்மை தகவல் அமைப்பில் (எமிஸ்) மாணவர்,\n2.ஆசிரியர் விவரம், தேர்வு விவரம்,\n4. பொதுத் தேர்வு மையங்கள் விவரம் உட்பட பதிவேற்ற பணிகளாலும் பணிச்சுமை அதிகரிப்பதால் மாணவர்கள் கல்வித்திறன் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.\nகல்விமுறையில் பாடத்திட்டம் மாற்றம் உட்பட சீர்திருத்தங்கள் செய்த பின்னர், ஆசிரியர்கள் கற்பித்தலைவிட 53 வகை யான ஆவணங்களை தயார்செய்து பரா மரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப் பட்டுள்ளனர்.\n1.மக்கள் தொகை கணக் கெடுப்பு,\n2.இலவசப் பொருட்கள் எடுத்து வருதல்,\n5. பள்ளி விவரங்கள் மேம்பாடு,\n7. விழாக் களுக்கு மாணவர்களை தயார்செய்வது,\n9.கல்வி உதவித்தொகை தேர்வுகளுக்கு தயார் செய் தல்,\n10.க்யூ ஆர் கோடு பயன்பாடு\nஎன இதரப் பணிகளையும் கவனித்து ஆவணங்களையும் பராமரிக்க வேண்டியுள்ளது.\nஇத்தனை பணிகளையும் முடிக்கவே நேரம் போதாமையால் திணறுகிறோம். *இதில் 25 ஆவணங்களை மாணவர்கள் திறனுக்கு ஏற்ப ஆசிரியர்கள் தினமும் பதிவு செய்ய வேண்டும்*.\n```இன்றைக்கு ஆவணங்களை எப்படி முடிக்க வேண்டும் என்ற எண்ணமே மனதில் ஓடுவதால், கவனச் சிதறலில் மாணவர்களுக்கு சரியாக பாடம் நடத்த முடியவில்லை.``` மாநிலத்தில் 70 சதவீத ஆரம்பப் பள்ளிகளில் ஈராசிரியர்களே உள்ளனர். மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் 2 பேர்தான் 1 முதல் 5 வரையான வகுப்புகளையும் கவனிக்க வேண்டும். மொத்தமுள்ள 23 பாடங்களையும் நடத்த வேண்டும். இதில்ஆவணங்களையும் தயாரிப்பது பெரும் சவாலாக உள்ளதால் வாரத்தில் 2 நாட்கள் பாடம் நடத்துவதே பெரிய விஷயமாகிவிட்டது.\nஇதற்கிடையே கல்வி அதிகாரிகள் திடீர் சோதனை என்ற பெயரில் அவ்வப்போது வருவதால் அதற்கான முன்னேற்பாடுகளை யும் செய்ய வேண்டியுள்ளது. கற்பித்தல் பணியைவிட ஆவணங்களை தயாரித்து ஒப்படைக்கவே அதிகாரிகள் கெடுபிடி காட்டுகின்றனர். அவர்களுக்கு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி அதிகரிப்பு என்ற புள்ளி விவரம் இருந்தால��� போதும். இத்தகைய பணிச்சுமையால் ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலில் தவிக்கின்றனர். கல்விமுறையில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்யும் அரசு ஆசிரியர்கள் கற்பித்தல் பணியை சிறப்பாக செய்ய வழிசெய்ய வேண்டும்.\nபள்ளிக்கல்வித் துறை செயலராக உதயசந்திரன் இருந்தபோது ஆசிரியர்களை ஆவணங்கள் தயாரிப்பு பணியில் இருந்து முழுவதுமாக விடுவிக்க முயற்சிகள் எடுத்தார். அதேபோல், ஆசிரியர்களுக்கான ஆவணங்கள் பராமரிப்பு பணிகளை அரசு குறைக்க வேண்டும். கல்வி மாவட்டம் வாரியாக தகவல் மையம் அல்லது சிறப்பு தகவல் பிரிவு தொடங்கலாம். ஆவணங்களை தயார் செய்ய பள்ளிகள் வாரியாக தனி ஊழியர்களை நியமிக்கலாம். இல்லையெனில் இதர ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்கி பணிகளை செய்ய உத்தரவிடலாம். அதற்கு மாறாக இந்நிலை தொடர்ந்தால் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாகும் அபாயமுள்ளது\nஅரசாணை எண் 37- பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்த அவி -IV துறை -நாள்- 10.03.2020 வெளியிட்ட அரசாணை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை அளித்த பதில் – நாள்:15.09.2020.\nசெப்டம்பர் 18 முதல் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம்முழு விவரம்\nபட்டதாரி ஆசிரியர் மனமொத்த மாறுதல் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட பதில் கடிதம்...\nNHIS2016 - Card Download Process (பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டு)\nபென்ஷன் எவ்வளவு வருகிறது என இருந்த இடத்தில் இருந்து பார்த்துக் கொள்ளும் புதிய வசதி\nஓய்வூதியதாரர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் ... ஓய்வூதியதாரர்கள் அரசின் இந…\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.vikatan.com/index.php?bid=174", "date_download": "2020-09-22T03:02:32Z", "digest": "sha1:BM4SFAB3X27OK3WLQHH2ZBHG6DMFRXGV", "length": 4373, "nlines": 74, "source_domain": "books.vikatan.com", "title": "புண்ணியம் நல்கும் புனிதத் தலங்கள்", "raw_content": "\nHome » ஆன்மிகம் » புண்ணியம் நல்கும் புனிதத் தலங்கள்\nபுண்ணியம் நல்கும் புனிதத் தலங்கள்\nபிரபஞ்சமாக எங்கும் வியாபித்திருக்கும் இறைபொருளை தன் அருகே வைத்துப் பார்க்க மன��தன் ஆசை கொள்ளும்போதெல்லாம் ஆலயங்கள் எழுகின்றன. உயிர்களைக் காக்கும் பரம்பொருள் அன்புக்குக் கட்டுப்பட்டவன். ஆதலால்தான், அடியவர்களின் அன்புக்கு இணங்கி, ஆலயங்களில் வீற்றிருந்து புண்ணியம் பெற அழைக்கின்றான். ஆலயங்கள் வழிபாட்டுத் தலங்களாக இருப்பதோடு மட்டுமல்லாமல், நமது முன்னோர்களின் வாழ்க்கை முறைகளை உலகுக்கு உயர்த்திப் பிடிக்கும் பண்பாட்டுத் தளங்களாகவும் திகழ்கின்றன. மேலும், சுற்றுலாத் தலங்களாகவும் இருந்து நாட்டுக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுக்கின்றன. நம் புண்ணிய பாரதத்தில் இப்படிப்பட்ட ஆலயங்கள் ஏராளம் உள்ளன. ஆண்டவனின் அவதார தலங்கள் முதல், அரசர்களால் கட்டுவிக்கப்பட்டு ஆண்டவனின் அருள் பெற்ற ஆலயங்கள் வரை இவற்றில் அடங்கும். இந்த ஆலயங்களுக்கு எல்லாம் புண்ணிய யாத்திரையாகச் சென்று, தாம் பெற்ற இறை அனுபவத்தை சக்தி விகடன் இதழில் பகிர்ந்து கொண்டார் எழுத்தாளர் காஷ்யபன். அந்த அனுபவத்தின் வெளிப்பாடுதான் புண்ணியம் நல்கும் புனிதத் தலங்கள். ஆலயங்களின் வரலாற்றுப் பின்னணி, அங்கு நிகழும் சிறப்பு வழிபாடுகள், கோலாகலமாக நிகழ்ந்தே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-09-22T02:36:18Z", "digest": "sha1:HULNMDJHLKZHLPAEEJDLU5TAYJ4366XD", "length": 10909, "nlines": 241, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலுமினியம் செலீனைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(அலுமினியம் செலினைடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 290.84 கி/மோல்\nதோற்றம் மஞ்சளும் பழுப்பும் கலந்த நிறத்துகள்\nபடிக அமைப்பு ஒற்றச்சரிவு, mS20, இடக்குழு Cc, No. 9[2]\nஎந்திரோப்பி So298 154.8 யூ/மோல் கெ\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஅலுமினியம் செலீனைடு (Aluminium selenide) என்பது Al2Se3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்\nஅலுமினியம் மற்றும் செலீனியம் சேர்ந்த கலவையை 1000 0 செல்சியசு வெப்பநிலையில் எரியூட்டுவதால் இத்திண்மம் தயாரிக்கப்படுகிறது.\nதூய்மையான நிலையில் இது வெண்மை நிறத்துடன் காணப்படுகிறது. சில குறிப்பிட்ட ��ாதிரிகள் வண்ணங்களிலும் அறியப்படுகின்றன[3]. அலுமினியம் செலினைடு மாதிரிகளை ஈரப்பதத்தில் இருந்து விலக்கி பாதுகாப்பாக வைக்க வேண்டும். ஏனெனில் இது உடனடியாக நீராற்பகுப்புக்கு உட்பட்டு அபாயகரமான வாயுவான ஐதரசன் செலினைடு வாயுவை வெளியிடுகிறது.:[4]\nஐதரசன் செலீனைடு வாயுவை தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமாக அலுமினியம் செலீனைடு விளங்குகிறது. இந்த திண்மநிலை சேர்மத்துடன் அமிலங்களைச் சேர்க்கும் போது ஐதரசன் செலீனைடு உண்டாகிறது.\nஅலுமினியம் செலீனைடை ஈரம் மற்றும் காற்று படாமல் பாதுகாப்பாகக் கையாள வேண்டும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2016, 17:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/topic/gujarat", "date_download": "2020-09-22T01:18:19Z", "digest": "sha1:CANOPB7CTG3OW47F6UIO4JOCYXUYBLD3", "length": 6863, "nlines": 91, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nஉடலில் நாய்கடியுடன் வயலில் பிணமாக இருந்த சிறுமி.. துடிதுடிக்க அரங்கேறிய கொடூரம்.\nபக்கத்துவீட்டு அண்ணனுடன், சென்ற சிறுவன்.\nகட்டிலுக்கழைத்த கணவன், வெட்டி பேசிய மனைவி. நிகழ்ந்த விபரீதம்., பறிபோன உயிர்.\nபாலியல் தொழிலாளர்களுக்கு வாழ்வாதார பயிற்சி.. தொண்டு நிறுவனத்தின் நெகிழ்ச்சி செயல்.\nநள்ளிரவில் அத்துமீறிய அமைச்சர் மகன். தட்டிக்கேட்ட பெண் போலிஸ் வேலை பறிபோனது.\nஅதிகாலையிலேயே குலுங்கிய இந்தியா.. 3 மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.\nஅனுமதியை மீறிய அமைச்சர் மகன்.. வெளுத்து வாங்கிய போலிஸ்.. ட்ரான்ஸ்பர் செய்த அரசு.\nகொரோனாவும் மனிதர்களை போல இருந்தால் தூக்கில் தொங்கிவிடும்... ஏகபோகமாக விற்பனையாகும் வைர மாஸ்க்குகள்.\nகாட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட விலங்குகள்.. கண்கலங்க வைக்கும் காணொளி.\nரூ.20 இலட்சம் பேரம்.. பெண்ணாக இருந்தும் நீதிக்கு போராடாது, நிதிக்கு மதிப்பளித்த பெண் உதவி ஆய்வாளர்.\n#Breaking: குஜராத்தில் நிலநடுக்கம்.. வீதியில் தஞ்சம் புகுந்த மக்கள்.\nஆறு மாத கர்ப்பிணி, கத்தி முனையில் பலாத்காரம்.. துடிதுடிக்க அரங்கேறிய சோகம்.\nஅடுத்தடுத்து மூன்று எம்எல்ஏக்கள் ராஜினாமா.. மீதமுள்ள எம்எல்ஏக்களை காப்பாற்ற நடைபெறும் போராட்டம்.\nசானிடைசரால் பைக்கை சுத்தம் செய்கையில் தீடீர் தீ விபத்து.. பரபரப்பு வீடியோ காட்சிகள்.\nபெண்ணிற்கு பிரசவ வலி.. பிறந்த இரட்டை குழந்தைகளுக்கும் அடுத்தடுத்து நேர்ந்த சோகம்.\nசட்டத்துறை அமைச்சருக்கு ஏற்பட்ட சட்ட சிக்கல்... பரபரப்பு தீர்ப்பளித்த நீதிமன்றம்.\nதொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கப்பார்க்கும் மத்திய அரசு.. கொந்தளிக்கும் பாலகிருஷ்ணன்.\nஅனுமதியின்றி திருமணம்.. திருமண தம்பதியை காவல் நிலையத்திற்கு தூக்கி வந்த காவல்துறை.\nகாதலுக்கு கண் இல்லை.. காமத்திற்கு மனசாட்சிகூட இல்லை.. திருச்சியை உலுக்கிய கோர சம்பவம்.\nஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம்.\n பெங்களூர் அணி 163 ரன்கள் சேர்ப்பு\n20 வயது இளம்பெண்ணை நாடக காதலால் ஏமாற்றி, ஓட்டம் பிடித்த திருமணம் முடிந்த காமுகன்.. சாயல்குடியில் பரபரப்பு.\nஅரை சதம் அடித்த படிக்கல் அதிரடி ஜோடி களத்தில் RCB vs SRH மேட்ச் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zhakart.com/blogs/book-reviews/article-58", "date_download": "2020-09-22T01:33:25Z", "digest": "sha1:CPG45PVCBFF7I7LAGVMS73VZZOT3E4DO", "length": 7018, "nlines": 117, "source_domain": "zhakart.com", "title": "நானும் எனது நிறமும் நானும் எனது நிறமும் – zhakart", "raw_content": "\nநானும் எனது நிறமும் என்ற தலைப்பில் ஓவியர் புகழேந்தி தன் வரலாறு எழுதியுள்ளார். நாலு கிமீ தூரம் தினமும் நடந்து சென்று படித்துக் காலையிலும் மாலையிலும் தோட்ட வேலைகள் செய்து, தனக்குப் பிடித்தது ஓவியப்படிப்பு தானென்பதை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து, அதைப் படிக்க ஏற்பட்ட எதிர்ப்பையும் மீறி அதில் பட்டப்படிப்பு முடித்து முதுநிலைப் பட்டமும் பெற்று இன்று சமூக உணர்வும் தமிழுணர்வும் கொண்ட ஓவியனாய் உயர்ந்து நிற்பதைக் கோர்வையாக எடுத்துச் சொல்லியியிருக்கிறார் ஓவியர் புகழேந்தி. ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெற்றாலும், பேச்சுப் போட்டியிலும் கட்டுரைப் போட்டியிலும் பங்கெடுத்துப் பரிசு பெறாததையும் எழுதியிருப்பதோடு தன் தந்தை மற்றும் ஆசிரியர்கள் மீது கொண்டிருந்த நன்மதிப்பு அவர் எழுத்துக்களில் புலப்படுகிறது. சிறுவயதில் அம்மா கொடுத்த காசில் வாங்கிய முதல் வண்ணம் பல நாடுகளில் வண்ணம் வாங்கினாலும் மறக்க இயலாதது என்று எழுதியிருப்பதே தன் வரலாறின் சுருக்கமாகத் தெரிகிறது. ஓவியக் கல்லூரி மாணவனாகவே ஈழப்போராட்ட உணர்வுகளில் ஒன்றியவராக வளர்ந்த புகழேந்தியை அவர் எழுத்துக்களில் காண முடிகிறது. 20 வது வயதிலேயே தேசிய விருது பெற்றது, அரசுப்பணி நியமன ஆணை பெற்றது போன்ற முக்கிய நிகழ்வுகளை நெகிழ்வாகவும் சமயங்களில் நகைச்சுவையுடனும் வெளிப்படுத்தியுள்ளார்.ஐதராபாத்தில் முதலிடம் பெற்றும் மேல் படிப்பில் சேர ஏற்பட்ட தடை, மண்டல் குழு ஆதரவுப் போராட்டம், எழுத்தாளன் ஆனது, மதவாதத்திற்கு எதிரான நிலை, ஆந்திரத்தில் சுண்டூர் படுகொலை, காந்தி பேரனின் உணர்வுப் பூர்வமான பாராட்டு, தலைமுடி பாணி மாற்றம், இன்குலாப், காசி ஆனந்தன் போன்ற முற்போக்காளர்களின் தோழமை, குஜராத் நிலநடுக்கம் என இவர் வளரும் காலத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகளையும் தன்னையும் இணைத்து எழுதியுள்ளார். அமெரிக்க ஐரோப்பிய ஈழப் பயணங்கள், புலித் தலைவர் பிரபாகரன் அவர்களுடனான உணர்வுப்பூர்வமான ஈடுபாடு, ஈழம் மற்றும் வெளிநாடுகளில் ஓவியக்கண்காட்சி, எம்.எஃப் ஹுசைனின் வாழ்க்கை வரலாறு எழுதியது என தன்னோடு இணைந்த ஓவியம், குடும்பம், சமூகம், ஈழம், உலகம் என சிறப்பாகத் தன் வரலாற்று நூல் எழுதியுள்ளார்.\nஆசிரியர் : ஓவியர் புகழேந்தி, தோழமை வெளியீடு, எண் 19/665, 48வது தெரு, 9வது செக்டார், கேகே நகர், சென்னை 78\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/11/blog-post_21.html", "date_download": "2020-09-22T00:25:43Z", "digest": "sha1:GKQVZVMM634MHVGWNFHKW5STYJTQ2G4P", "length": 14602, "nlines": 306, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஜெயலலிதா பதவி விலக வேண்டுமா?", "raw_content": "\nதினமும் கொஞ்சம் தேசிகன் - 12\nலந்தன் பத்தேரிக்கு வந்த செகண்ட் ஹாண்ட் பிலிப்ஸ் ரேடியோ ஆசிர்வதிக்கப்படுகிறது\nபறவை கவிதைப் பற்றி திரு. எஸ்ரா\n“நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\nகுவித்து என்ன செய்யப் போகிறீர்கள்\nபாரதியியல்: பாரதியை அறிந்து கொள்ள உதவும் நூல்கள்\nமெய்நிகர் நாட்டுப்புற உருவாக்கம் - தமிழ் நாட்டுப்புறவியலின் அரசியல்\nஜெயலலிதா பதவி விலக வேண்டுமா\nஉச்ச நீதிமன்றம் ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகளை கர்நாடக மாநிலத்திற்கு மாற்றக் கூறிய தீர்ப்புக்குப் பின்னர் இரண்டு நாட்கள் கழித்து யார் யார் என்ன சொல்கிறார்கள்\nSM கிருஷ்ணா, முதலமைச்சர், கர்நாடகம்: நான் இன்னமும் தீர்ப்பைப் படிக்கவில்லை. அதைப் படித்து விட்டு, தலைமைச் செயலாளர், சட்டத்துறை���் செயலாளர், அட்வகேட் ஜெனரல் ஆகியோருடன் பேசி விட்டுத்தான் கருத்து சொல்ல முடியும். தனி நீதிமன்றம் அமைக்க முடியும்.\nகருணாநிதி, மற்றும் இதர எதிர்க்கட்சித் தலைவர்கள்: ஜெயலலிதா பதவி விலக வேண்டும். இனியும் இவர் பதவியில் நீடிப்பது சரியல்ல.\nசுப்ரமணியம் சுவாமி: கர்நாடகா என்னைப் 'பிராசிக்யூட்டராக' நியமிக்கட்டும். செலவு மிச்சம். (இந்தாளுக்கு நெசமாலுமே புத்தி ஜாஸ்தி)\nஜெயலலிதா ஒன்றும் 'நேர்மை' போன்ற தவறான கருத்துகளால் பதவி விலகக் கூடியவர் அல்ல. அவரது கட்சியில் இம்மாதிரி விஷயங்களைப் பேசும் அளவிற்கு யாருக்கும் துணிச்சல், புத்திக் கூர்மை மற்றும் நியாய உணர்ச்சிகள் ஆகியவை கிடையாது. இதே இடத்தில் மற்ற எதிர்க்கட்சி ஆசாமிகள் இருந்தாலும் அவர்களும் நீதி, நேர்மை, நியாயம் என்றெல்லாம் சொல்லிப் பதவியைத் துறந்தது கிடையாது. அந்தக் காலமெல்லாம் போயிற்று. சட்டப்படி ஜெயலலிதா பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை. மனசாட்சி, நேர்மை ஆகியவை அரசியலில் இப்பொழுதைக்கு இல்லாதபடியால் எதிர்க்கட்சித் தலைவர்கள் வாயைப் பொத்திக் கொண்டு தனி நீதிமன்றத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கட்டும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகுருமூர்த்தி - அமெரிக்காவின் ஊதாரித்தனம் பற்றி\nசங்கம்: மாலன், கவிஞர் ஞானக்கூத்தனொடு சந்திப்பு\nப.சிதம்பரம் - அந்தத் தூண் அசையாமல் இருக்கட்டும்\nசட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 1\nமுந்துகிறது ஆந்திரம், பிந்துகிறது தமிழகம்\nடெல் பெங்களூர் தொலையழைப்பு மையம் பற்றிய செய்திகள்\nஜெ ஜெ சில குறிப்புகள் - மாலன் பதில்\nடான்ஸி வழக்கில் ஜெயலலிதா குற்றமற்றவர்\nகிரிக்கெட் லஞ்சம் பற்றிய பிரச்சினை\nகுருமூர்த்தி - மும்பை டப்பாவாலாக்கள் பற்றி\nப.சிதம்பரம் - காரணம் சொல்லாத அரசு\nஅஸ்ஸாமும், பீஹாரும் - 2\nஅஸ்ஸாமும், பீஹாரும் - 1\nகவிதைக் கணம் - கவிஞர் எஸ்.வைதீஸ்வரனுடன்\nகுருமூர்த்தி - தாவூத் இப்ராஹிம் பற்றி\nஜெயலலிதா பதவி விலக வேண்டுமா\nவாசன் தமிழக காங்கிரஸ் தலைவர்\nபுகையிலை இல்லாத 'வர்தான்' பீடி\nமாலனின் ஜெ.ஜெ சில குறிப்புகள்\nமுந்துகிறது ஆந்திரம், பிந்துகிறது தமிழகம்\nப.சிதம்பரம் - தேவை ஓர் அறுவை சிகிச்சை\nபுதிய தமிழ் இ��ையப் பல்கலைக்கழக இயக்குனர்\nகுருமூர்த்தியின் 'பெட்ரோல் - அது ஒரு பெரிய ஆயுதம்'...\nகுருமூர்த்தியின் 'பெட்ரோல் - அது ஒரு பெரிய ஆயுதம்'...\nதி ஹிந்து கருத்துப் பக்கம்\nபத்திரிக்கையாளர்கள் கைதில் உச்ச நீதிமன்றத் தடை\nபத்திரிக்கையாளர்களைக் கைது செய்ய தற்காலிகத் தடை\nதமிழக சட்டசபையும் பத்திரிக்கை சுதந்திரமும்\nப.சிதம்பரம் - கட்டாய வாக்குப் பதிவு\nதமிழ் மின்-புத்தகங்கள் - 2\nதமிழ் மின்-புத்தகங்கள் - 1\nதமிழ் சினிமா - வெற்றிடத்திலிருந்து எழும் குரல்\nஅஷோக் ஜுன்ஜுன்வாலா பற்றிய தினமலர் செய்தி\nகோலாக்களின் ஒழுக்கக் கேடான விளம்பரங்கள்\nப.சிதம்பரத்தின் கல்கியில் வரும் கட்டுரைத் தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/03/blog-post_22.html", "date_download": "2020-09-22T02:17:28Z", "digest": "sha1:7JZ42WLOAF57E5HVIGG34EVQN2BHMUMM", "length": 21378, "nlines": 362, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஜெமினி கணேசன் மறைவு", "raw_content": "\nதினமும் கொஞ்சம் தேசிகன் - 12\nலந்தன் பத்தேரிக்கு வந்த செகண்ட் ஹாண்ட் பிலிப்ஸ் ரேடியோ ஆசிர்வதிக்கப்படுகிறது\nபறவை கவிதைப் பற்றி திரு. எஸ்ரா\n“நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\nகுவித்து என்ன செய்யப் போகிறீர்கள்\nபாரதியியல்: பாரதியை அறிந்து கொள்ள உதவும் நூல்கள்\nமெய்நிகர் நாட்டுப்புற உருவாக்கம் - தமிழ் நாட்டுப்புறவியலின் அரசியல்\nவலைப்பதிவுகளில் இதுவரை காணவில்லை, எனவே... நேற்று இரவு, தமிழ் நடிகர் ஜெமினி கணேசன் காலமானார்.\nகாலையில வீட்டுல சாப்பாடு கிடைக்கலீங்க, எங்கம்மாவுக்கு அவுங்க தோழி சென்னையில இருந்து போன் போட்டு சொல்லிட்டாங்க, அதுல இருந்து ஒரே ஜெமினி புராணம் தான் வீட்டுல..\nபி.கு.: எங்கம்மாவும் அவுங்க தோழிகளும் 1970ல கோவை அவினாசிலிங்கத்துல 'ஜெமினிக்கு' ஃபேன் கிளப் வச்சிருந்தாங்களாம்.. (கலிகாலம்\nOOps.. இப்பத்தான் என் பதிவுல பதிஞ்சேன். ஆனாலும், எம்.ஜி.ஆர் - சிவாஜியின் ஆளுமையில் தமிழ்சினிமா இருந்தபோது அவர்களிடமிருந்து தனித்து, காதல், குடும்பம், நடுத்தர வர்க்க படங்களை செய்தவர். காதல் மன்னனாய் அறியப்பட்டு, இன்றிருந்தால், மாதவன், அஜீத் போன்ற கதாநாயகர்களுக்கு சவால் விடக்கூடியவர். அவர் காலம் முடிந்தபின்னும், கதாநாயகனுக்கு இணையாண கதாபாத்திரங்களில் (உன்னால் முடியும் தம்பி, அவ்வை சண்முகி )நடித்து தன் நடிப்பாற���றலை நிருபித்தவர்.\nசினிமாவில் சம்பாதித்தை சினிமாவிலேயே முதலீடு செய்து சீரழிந்து கொண்டிருந்த நடிகர்கள் மத்தியில் சம்பாதித்த பணத்தை வேறு துறைகளில் முதலீடு செய்தவர்\nநாடக மேடையிலிருந்து வந்தாலும் ஓவர் ஆக்டிங் செய்யாமல் இயல்பான நடிப்புக்கு சொந்தக்காரர்\nநிறைய வருஷங்கள் நடித்திருந்தாலும் அதிகமாக ஏதும் அவார்டு வாங்காத ஆசாமி\nஓரு படத்தை முடித்துக்கொடுத்துவிட்டு தான் அடுத்த படத்தில் நடிப்பது என்கிற முடிவில் இருந்தது\nஅதிகமான குடும்பப்படங்களில் நடித்திருந்தாலும் காதல் மன்னன் என்கிற பெயரே நிலைத்து நின்றதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது.\nநான்காண்டுகளுக்கு முன்னர் இன்னொரு திருமணம் செய்து கொண்டு சர்ச்சையில் அடிபட்டு, ஜெமினியின் தனிமனித வாழ்க்கையை பற்றியெல்லாம் தெரிந்து கொள்வது டைம் வேஸ்ட்\n//சினிமாவில் சம்பாதித்தை சினிமாவிலேயே முதலீடு செய்து சீரழிந்து கொண்டிருந்த நடிகர்கள் மத்தியில் //\nஎன்ன சொல்கிறீர்கள். சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் போடுவது முட்டாள்தனமா பிறகு யாராம் படமெடுப்பது. இப்படி அவரவர் தன் பாட்டுக்குப் போய்விட்டது கூட சினிமாவின் தேக்கத்துக்குக் காரணம். இன்னும் பிடிவாதமா படமெடுத்துக் கொண்டிருக்கும் கமல், பார்த்தீபன், பிரகாஸ் ராஜ் எல்லாரும் உங்களுக்கு எப்படித் தெரிகிறார்கள் பிறகு யாராம் படமெடுப்பது. இப்படி அவரவர் தன் பாட்டுக்குப் போய்விட்டது கூட சினிமாவின் தேக்கத்துக்குக் காரணம். இன்னும் பிடிவாதமா படமெடுத்துக் கொண்டிருக்கும் கமல், பார்த்தீபன், பிரகாஸ் ராஜ் எல்லாரும் உங்களுக்கு எப்படித் தெரிகிறார்கள் உங்களிடம் இப்படியொரு அபிப்பிராயம் ஏன் வந்ததென்று தெரியவில்லை.\nசினிமாவில் உழைத்த காசை கல்லூரிகள், கல்யாண மண்டபங்கள் கட்டி பணம் சம்பாதிப்பது தான் சிறந்ததா அது அவரவர் விருப்பமென்று விட்டுவிட்டாலும், இப்படி சினிமாவில் கொட்டுபவர்களை சீரளிபவர்கள் என்று சொல்வது எவ்வகையில் பொருத்தம் அது அவரவர் விருப்பமென்று விட்டுவிட்டாலும், இப்படி சினிமாவில் கொட்டுபவர்களை சீரளிபவர்கள் என்று சொல்வது எவ்வகையில் பொருத்தம் இவர்களால் தான் (மேற்குறிப்பிட்டவர்கள்) ஓரளவாவது தமிழில் நல்ல படங்கள் வருகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nதமிழ் திரைப்படங்களில் ம���க்கால்வாசி கதாநாயகர்கள் தோற்றம் அழகாக இருந்தது கிடையாது. அன்றும் முதல் இன்றுவரை அழகும், லட்சணமும் கொண்டவர்கள் இருவர்- ஜெமினியும் கமல்ஹாசனும். இன்றைய ஹீரோக்கள் யாவருக்கும் இவர்களைப்போல நடிக்கத்தான் வரவில்லை என்றால், தோற்றத்திலும் அழகு இல்லை.\nவசந்தன் ஏன் இப்படி உணர்ச்சிவசப்படுகிறீங்க கல்யாண மண்டபம், இஸ்கூல், காலேஜ் அத்தினயும் ஏளைங்களுக்கு ப்ரீ. கஜேந்தரரு( நன்றி கொசப்பேட்டை) ஆரம்பிக்கப் போறாரு மெடிக்கலு காலேஜூ. குட்ச புள்ளிங்க அல்லாரும் இனி டாக்டருதான் கல்யாண மண்டபம், இஸ்கூல், காலேஜ் அத்தினயும் ஏளைங்களுக்கு ப்ரீ. கஜேந்தரரு( நன்றி கொசப்பேட்டை) ஆரம்பிக்கப் போறாரு மெடிக்கலு காலேஜூ. குட்ச புள்ளிங்க அல்லாரும் இனி டாக்டருதான் இது சமூக பணி இல்லையா :-))\nபாகவதரு, என்.எஸ்.கே, சந்திரபாபு மாதிரி சோத்துக்கு இல்லாம சாவ சொல்றீங்களா\nதனது வாழ்வைத் தான் விருப்பப்பட்டபடி, மற்றவர்களுக்கு சங்கடமில்லாமல் வாழ்ந்துவிட்டுப் போய்விட்ட ஜெமினியின் வாழ்க்கை வியக்க வைக்கிறது....\nஎத்தனை பேருக்கு வாய்க்கும் இப்படிப்பட்ட வாழ்க்கை\nபத்ரி: ரொம்ப வருத்தமா இருக்கு. ஜெமினி ஒரு versatile artist. அவர் ஒரு படத்திலே வில்லனா வருவார். கையிலே ஒரு சிகார் வைத்துக் கொண்டு ஒரு பெண்ணை மிரட்டுவார். அப்புறம் ஒரு படத்தில் கள்ளனுக்கு கள்ளனாக வருவார். தூக்கத்தில் கூட மறந்தும் தாய்மொழி பேசமாட்டார். இப்படியெல்லாம், நிறைய செய்திருக்கிறார். சூரியனும், சந்திரனும் வரும் போது நட்சத்திரம் ஒளிமங்குவது போல் அவர் காலம் ஓடிவிட்டது. ஆனால், மறக்க முடியவில்லை.\nகல்யாண மண்டபம், ஸ்கூல் கட்டுவதெல்லாம் சமூக தொண்டில் சேர்த்தியல்ல என்று நினைப்பவன் நான்.\nசினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் மட்டும் முதலீடு செய்ததால் சீரழிந்தவர்களின் லிஸ்ட் பெரிது. உ.ம் நாகேஷ், வி.கே.ராமசாமி, கலைவாணர்...\nநீங்கள் சொல்லும் கமல், பார்த்திபன், பிரகாஷ்ராஜ் போன்றவர்களெல்லாம் சினிமாவிலும் முதலீடு செய்கிறார்கள்... அவ்வளவுதான்.\nசமாளிப்பு மன்னன் தான் போங்க.\nகமல் சினிமா தவிர வேறு எதில் முதலீடு செய்திருக்கிறார்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதொடரைச் சமன் செய்தது பாகிஸ்தான்\nசேவாக்: ஒரு ���கல் சகாப்தமாகிறது\nகுமுதத்தை முந்தியது ஆனந்த விகடன்\nஅறுபத்து மூவர் - ஹரி கிருஷ்ணன்\nசம அளவில் இரண்டு அணிகளும்\nயூனிஸ் + யோஹானா = ஸ்டைல்\nபால் உல்ஃபோவிட்ஸ் உலக வங்கியின் தலைவர்\nஅசைக்க முடியாத சுவர் - திராவிட்\nபுத்தகம் வாசிக்கும் மிஸோரம் மக்கள்\nதமிழகச் சிறார்கள் விற்பனை பற்றிய ரிட் மனு\nவாழ்க்கை வரலாறுகளின் ஊடாக [நாட்டின்] வரலாறு\nகல்கி சதாசிவம் நினைவு விருது\nசென்னையில் சுயதொழில் பயிற்சிப் பள்ளி\nவெல்லும் வாய்ப்பை இழந்தது இந்தியா\nஅசோகமித்திரன் 50 நிகழ்ச்சி ஒலிப்பதிவு\nதனியாரை மிஞ்சும் அரசு நிறுவனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2018/04/2042018.html", "date_download": "2020-09-22T00:21:57Z", "digest": "sha1:XX6RXLO6J2ZTLHGU3XFZQVIPKKPDJKBT", "length": 40209, "nlines": 486, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (2/04/2018)", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (2/04/2018)\nஉச்ச நீதி மன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலான்மை வாரியம் அமைக்காத மத்திய மாநில அரசுகளின் கையாலாகதனத்தை நொந்துக்கொள்வதை தவிற வேறு என்ன செய்ய முடியும்.. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் கெடுவிதித்திருந்தது. கெடு கடந்த மார்ச் 29 ம் தேதியோடு முடிவடைந்தும் ஆளும் அதிமுக அரசு இன்றுவரை அமைதி காத்து வருகின்றது… 40 எம்பிகள் இருக்கின்றார்கள்…. ஆனாலும் மத்தியில் பப்புவேகவில்லை… காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை என்றால் தற்கொலை செய்துக்கொள்வோம் என்று அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் நாடளுமன்றத்தில் பேசி இருக்கின்றார்… அசிங்கம்தான் என்றாலும் அதையாவது நமது லகுட பாண்டிகள் பேசி இருக்கின்றார்களே என்று மனதைசாமதானப்படுத்திக்கொள்ள வேண்டியதுதான்.\n40 எம்பிகள் இருந்தும் உச்சநீதிமன்றம் தலையிட்டு காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க சொல்லியும் முடியாத போது… அடுத்த நாடனா இலங்கையில் நடந்த போரை இந்தியாவில் இருக்கும் ஒரு சாதாரண முதல்வர் போரை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சொல்வது நகைப்புக்குறியது… அப்போது கருணாநிதி எல்லா எம்பிக்களையும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பக்தாள் குருப் கொக்களித்தனர்.. இன்னைக்கு ஒரு பயலும் வாயை தொறக்கவே இல்லை.. கருணாநிதி ஆட்சியில் இருந்தா மட்டும்தான் அவனுங்களுக்கு இலங்கை மீது பற்று தமிழர்கள் மீது பற்று எல்லாம் வரும்… அவரு இல்லைன்னா எவன் எக்கேடு கெட்டா எனக்கு என்னன்னு போயிடுவான். எல்லாத்தையும் விட சர்வ பலம் பொருந்திய காங்கிரஸ் ஆட்சி நடந்துச்சி… ராஜிவ்காந்தி நல்லவரோ கெட்டவரோ… ஒரு நாட்டின் முன்னாள் பிரதமர்.. அவர் தேர்தல் பிரசாரத்துக்குவந்த போது அவரை சிதற அடிச்சி உரு குலைய வச்சி வழிச்சி எடுத்துக்கிட்டு போய் கொள்ளி வைக்க வச்சிங்க இல்லை அப்ப அவங்க பசங்க ஆட்சி அதிகாரத்துல இருக்கும் போது சும்மா இருப்பாங்களா என்ன பிரியாங்காகாந்தி வந்து வேலூர் சிறையில் நளினியை சந்தித்து என் அப்பாவை போட்டு தள்ளியது யார் என்று கேட்க… நளினி உண்மையை சொல்ல.. போர் தீவிரம் அடைந்து எல்லா உதவியும் இந்திய அரசாங்கம் செய்து மொத்தமாக அழித்தொழித்தார்கள்… பக்கத்தில் இருக்கும் வலிமையான தேசத்தில் கை வைத்ததன் விளைவை விடுதலைபுலிகள் அனுபவித்தார்கள்.. இந்த லட்சணத்தில் கலைஞர் போரை நிறுத்தி இருக்க வேண்டுமாம்… போங்கப்பா… போய் புள்ளக்குட்டிங்களை படிக்க வைங்க…..\nதிடிர் என்று எல்லாம் உளுந்தூர் பேட்டை சுங்கசாவடியை அடித்து நொறுக்கவில்லை… முன்பே அறிவித்து அதன் பின்பே… தள்ளு முள்ளு ஏற்ப்பட்டு சுங்கசாவடி அடித்து நொறுக்கி இருக்கின்றார்கள்… தமிழர் வாழ்வுரிமை கட்சியினர் இந்த செயலை பக்தாள் வழக்கம் போல சட்டம் ஒழுங்கு என்று ஜல்லியடிக்க…. பொது மக்களிடம் இருந்து செம ரெஸ்பான்ஸ்…. அகிம்சை போராட்டங்கள் எல்லாம் காலவதி ஆகி பல காலம் ஆகி விட்டன…\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பில் சந்தேகம் என்று மத்திய பாஜக அரசு ஐல்லி அடித்து இருக்கின்றது.. எல்லாவற்றையும் விட மூன்று மாதங்கள் வேண்டுமாம்.. வாழ்வாதார பிரச்சனையில் 90 நாட்கள் வேண்டுமாம் ஏற்கனவே தீர்ப்பு கர்நாடகாவுக்கு சாதகமாகத்தான் வந்து இருக்கின்றது…. அதுல கொடுமை என்னன்னா எரியற கொள்ளியில எண்ணெய் ஊத்துவது போல பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், 'தமிழக மக்களுக்குத் தண்ணீர் வேண்டும் என்றால், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் உதவ நான் தயார். காவிரி நீர் தான் வேண்டும் என்றால் அழுது புலம்பிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்' என பதிவிட்டுள்ளார்.\nவெள்ளை ��ேட்டி கசங்கமா அப்பன் ஆத்தா சேத்து வச்ச சொத்துல வாழ்ந்த பக்தாளுங்கதான் இப்படி எல்லாம் திமிர் பேச்சு எல்லாம் பேச முடியும்.\nஒரு போர் எப்போது தொடங்க வேண்டும் என்று தலைவனுக்கு தெரியும் அதேவேளையில் எப்போது முடிக்க வேண்டும் என்று தெரிந்து இருக்க வேண்டும்… தமிழ் சினிமா ஸ்டிரைக் ஆரம்பித்து விட்டார்கள்.. ஆனால் எப்படி முடிக்க வேண்டும் என்று தெரியாமல் கை பிசைந்துக்கொண்டு இருப்பதாகவே தெரிகின்றது. எல்லாம் ஒரே மாதத்தில் மாறிவிட முடியாது… அல்லது மாற்றி விட முடியாது… டிஜிட்டல் புரைவைடர் மாற்றுக்கு ஆள் இல்லாதவரை கியூப் மூலம்தான் திரைப்படத்தை திரையிட முடியும்… தியேட்டர் ஓனர்கள் கியூப் இடம் ஏமாந்மதார்கள் என்று தயாரிப்பாளர்கள் சொன்னால்… ஐயா சாமி நாங்க ஏமாந்தாகவே இருந்துட்டு போவட்டும்.. நீங்க எதுக்கு கியூப்காரன்கிட்ட உங்க படத்து கன்டென்ட் கொடுத்திங்க என்று எதிர்கேள்வி கேட்கின்றார்கள் தியேட்டர் ஓனர்கள். என்ன நடக்க போகின்றது என்று தெரியவில்லை.. பொருத்து இருந்து பார்ப்போம்.\nஸ்டெர்லைட் போராட்டம் , காவிரி மேலான்மை வாரியம் அமைக்காதது என்று எதையும் ஓட்டு போட்டு தேர்ந்து எடுத்த அதிமுக அரசை கேள்வி கேட்காமல் எதிர்கட்சி என்ன செய்தது என்று கேட்கும் லகுடபாண்டிகளுக்கு…… பத்து வருஷம் பாலாறும் தேனாறும் ஓடும்ன்னாதானே ஆட்சி அதிகாரத்தை அந்த திருட்டு கேசிடம் கொடுத்திங்க.. இப்ப வந்து எதிர்கட்சி ஏன் போராட்டம் நடத்தலைன்னு.. கேட்டா.. வரும் 5 ஆம் தேதி திமுக தலைமை பந்து அறிவித்து இருக்கின்றது.. போதுமா\nகலைஞர் பற்றி இப்படி ஒரு மீம் சமுகவளைதளங்களில் ஓடிக்கொண்டு இருக்கின்றது.. உண்மையில் அந்த பெண் கலைஞரை குறிப்பிட்டுதான் அந்த டூவிட்டை போட்டாரா என்று தெரியவில்லை.. அப்படி தெரிந்தே கலைஞரை பற்றி டுவிட் எழுதி இருந்தால்… ஜாக்கிரதையாக இருப்பது நலம்.. காரணம் கலைஞர் ராசி அப்படி…\nதமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் பண்ருட்டி வேல் முருகன் உள்ளிட்டோர் கட்டணம் செலுத்தி விரைவுப்பயணம் செய்யும் சாலைகளுக்கான டோல்கேட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டத்தை சிலர் வன்முறைப் போராட்டம் என்று விமர்சனம் செய்துள்ளனர்.\nஇதுபோன்ற கட்டணம் செலுத்தி பயணம் செய்யும் விரைவுச்சாலைகள் உலகின் பல நாடுகளிலும் உள்ளன. அந்த நாடுகளில் அதே பயணத்தை மேற்கொள்ள சிறப்புக் கட்டணம் செலுத்த தேவையில்லாத சாதாரண சாலைகளும் கட்டாயமாக இருக்கும். விரைவுச் சாலையில் செல்ல விரும்புவோர் மட்டும் சிறப்புக் கட்டணம் செலுத்தி அந்த சாலையில் செல்வர். மற்றவர்களுக்கான சாதாரண சாலையும் இருக்கும். அதில் பயணம் செய்ய சிறப்புக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.\nஆனால் இந்தியாவிலோ நெடுஞ்சாலைகள் அனைத்துமே சிறப்புக் கட்டணம் செலுத்தி பயணம் செய்ய வேண்டிய சிறப்புச் சாலைகளாகவே உள்ளன. சிறப்புக் கட்டணம் செலுத்தத் தேவையில்லாத சாதாரண சாலைகளே இங்கு இல்லை. இதுவும்கூட வன்முறைதான் அரசாங்கமே செய்யும் வன்முறை. வன்முறை என்பது கண்ணாடிகளை உடைப்பது மட்டுமல்ல. குடிமக்கள் ரத்தத்தையும், வியர்வையையும் சிந்தி சம்பாதிக்கும் பணத்தை சட்டரீதியாக கொள்ளையடிப்பதும் வன்முறைதான்... அரசாங்கமே செய்யும் வன்முறை. வன்முறை என்பது கண்ணாடிகளை உடைப்பது மட்டுமல்ல. குடிமக்கள் ரத்தத்தையும், வியர்வையையும் சிந்தி சம்பாதிக்கும் பணத்தை சட்டரீதியாக கொள்ளையடிப்பதும் வன்முறைதான்...\nகடந்த வாரத்தில் இரண்டு நாள் ஸ்ரீரங்கம் நான்கு நாட்கள் பெங்களூர் என்றாலும் வெளியே பெரியதாய் செல்லவில்லை என்றாலும் ஒருவாரத்தில் நம்ம லட்சுமி ஆல்டோவில் ஆயிரம் கிலோ மீட்டர் பயணம்…. ஒரு வாரத்தில் சென்னை டூ ஸ்ரீரங்கம் …. ஸ்ரீரங்கம் டூ பெங்களூர்… பெங்களூர் டூ சென்னை என்று 1200 கிலோ மீட்டர் சுத்தி இருந்தாலும் ஸ்ரீரங்கம் டூ பெங்களூர் பயணத்தை வீடியோ எடுத்து வீலாக்காக பதிவு ஏற்றி இருக்கின்றேன்.\nவிருப்பம் இருந்தால் நேரம் இருந்தால் எங்களோடு எங்கள் காரில் பயணிக்கவும்.\nநோலன் இந்தியாவுக்கு வந்து இருக்கின்றார் .. இன்னமும் பிலிமை விடமால் இருக்கின்றார்… கமல் சந்தித்து இருக்கின்றார்… தமிழ் சினிமாவில் டிஜிட்டல் யுகம் தொடக்கி வைத்ததில் கமலுக்கு பெருமை உண்டு அது ஒளி ஒலியாக எதுவாக இருந்தாலும் கமல்தான் அதில் முதன்மை.. குருதிப்புனல் டால்பி, மும்மை எக்ஸ்பிரஸ் டிஜிட்டல் மேக்கிங்.\nரங்கஸ்தலம் இன்னும் பார்க்கவில்லை.. டார்லிங் சமந்தா செம கிளாமராக நடித்து இருக்கின்றாராம்… அதுக்காகவேனும் பார்த்துட வேண்டியதுதான்..\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n79 வயதில் காமம் தவறில்லை.\nமரியா சொன்னாள்... நீங��கள் எனது சேவியர் என்று....\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (2/04/2018)\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) ��ுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/corona/--10973", "date_download": "2020-09-22T01:18:27Z", "digest": "sha1:F2IDPYAFK2WUKS7V67EZM4FP36ZPBW3Q", "length": 5668, "nlines": 89, "source_domain": "kathir.news", "title": "கோவை கொரோனா பெண்ணின் பகீர் பக்கங்கள், எந்த அறிகுறியும் இல்லை, ஸ்பெயின் நண்பர் எச்சரதித்ததால் செய்யப்பட்ட சுயபரிசோதனை!", "raw_content": "\nகோவை கொரோனா பெண்ணின் பகீர் பக்கங்கள், எந்த அறிகுறியும் இல்லை, ஸ்பெயின் நண்பர் எச்சரதித்ததால் செய்யப்பட்ட சுயபரிசோதனை\nஸ்பெயின் நாட்டில் இருந்து திரும்பிய பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறிதியாகியுள்ளது கோவையை அதிர்ச்சியில் உரைய வைத்துள்ளது. ஸ்பெயினில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் வந்து பிறகு, இரயிலில் கோவையை வந்தடைந்துள்ளார் இப்பெண்.\nகுடும்பத்தினருடன் நேரம் செலவழித்த இப்பெண்ணுக்கு ஸ்பெயினில் தன் தோழியிடமிருந்து அழைப்பு வந்து அப்பெண் தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும், நீயும் பரிசோதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் பரிசோதித்த இப்பெண்ணிற்கு கொரோனா இருப்பது உறுதியாகவே இவர் வசித்த சாய்பாபா காலனி அடுக்குமாடி குடியிருப்பு முதல் அந்த பகுதியே பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு வளையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த குடியிருப்பில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது.\nஇந்த பெண்ணுக்கு எந்த ஒரு கொரோனா அறிகுறியும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது, அறிகுறி இல்லாமல் எப்படி தெரிந்துக்கொள்வது என்ற அச்சம் மக்களிடையே வலுத்து வருகிறது.\nகதிர் செய்திகள் - தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-09-22T02:43:14Z", "digest": "sha1:2SPFHFOHVKYNLXSC2W2V5AEHRRIWJKWJ", "length": 3362, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "லெட்ஸ் பி கோப்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nலெட்ஸ் பி கோப்ஸ் 2014ம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு அதிரடி மற்றும் நகைச்சுவை திரைப்படம். இந்த திரைப்படத்தை லூக் கிரீன்ஃபீல்ட் எழுதி, தயாரித்து மற்றும் இயக்கியுள்ளார்.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் லெட்ஸ் பி கோப்ஸ்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 16:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/chandini-tamilarasan/", "date_download": "2020-09-22T02:02:17Z", "digest": "sha1:5U6A3LATZZ2B35AEVALVOKAXWJJMR6HK", "length": 7450, "nlines": 165, "source_domain": "www.tamilstar.com", "title": "Chandini Tamilarasan Archives - Tamilstar", "raw_content": "\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nஅஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வலிமை…\nஇந்தியாவின் மாபெரும் படமான ராஜமௌலியின் மகாபாரதம்…\nஇரட்டை ரோஜா சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை ஷிவானி.. அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி பட நடிகை.. யார் தெரியுமா\nமுன்னணி தொலைகாட்சி நிறுவனங்களில் முன்னணியில் டாப் 5 யில் இருக்கும் டிவி ஜி தமிழ். இதில் ஒளிபரப்பப்படும் பல தொடர்களை மக்கள் விரும்பி பார்த்து வருகிறார்கள். ஆம் யாரடி நீ மோகினி, செம்பருத்தி, சத்யா,...\nNews Tamil News சினிமா செய்திகள்\nதிகில் கிளப்பும் மை டியர் லிசா – வைரலாகும் மோஷன் போஸ்டர்\nஆர்யா வெளியிட்டுள்ள மை டியர் லிசா படத்தின் மோஷன் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்ரீ நிதி பிலிம்ஸ் தயாரிப்பில் “மை டியர் லிசா” எனும் புதிய திரைப்படம் வெளிவர தயார் நிலையிலுள்ளது ....\nநான் அவளை சந்தித்தபோது திரைவிமர்சனம்\nஎல்.ஜி ரவிச்சந்தர் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், சாந்தினி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “நான் அவளை சந்தித்த போது” சந்தோஷ் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார் அப்போது தன்னுடைய பெற்றோரிடம் சண்டை போட்டு...\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/sri-lanka-news/item/299-2016-10-28-06-03-16", "date_download": "2020-09-22T00:55:39Z", "digest": "sha1:TLKOVEQ4KMSVGHD5R57ODDI3Y5FASKX4", "length": 7319, "nlines": 121, "source_domain": "eelanatham.net", "title": "வடக்கில் ராணுவம், பொலிஸ் மேலும் குவிக்கப்படவேண்டும்- மஹிந்த‌ - eelanatham.net", "raw_content": "\nவடக்கில் ராணுவம், பொலிஸ் மேலும் குவிக்கப்படவேண்டும்- மஹிந்த‌\nவடக்கில் ராணுவம், பொலிஸ் மேலும் குவிக்கப்படவேண்டும்- மஹிந்த‌\nவடக்கில் ராணுவம், பொலிஸ் மேலும் குவிக்கப்படவேண்டும்- மஹிந்த‌\nவட மாகாணத்தில் இராணுவ புலனாய்வு செயற்பாடுகளை அதிகரிக்க‌ வேண்டும் என போர்க்குற்றவாளி மஹிந்த‌ ராஜபக்ஷ தெரிவி த்துள்ளார்.\nகாலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே முன்னாள் ஜனாதி பதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅங்கு தொடர்ந்து தெரிவித்த மஹிந்த‌, ‘வடக்கில் அண்மையில் இடம்பெற்ற சம்பவமானது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறு த்தலை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நாம் ஏற்கனவே பலமுறை சுட்டி க்காட்டி உள்ளோம். ஆனால் நமது கருத்துக்களை இந்த நல்லாட்சி அரசாங்கம் பொருட்படுத்தவில்லை.\nஇந்நிலையில், அண்மையில் இடம்பெற்ற யாழ். சம்பவம் இதனை உறுதிபடுத்தியுள்ளது. எனவே நாட்டின் தேசிய பாதுகாப்பை கரு த்திற்கொண்டு வடக்கில் புலனாய்வு செயற்பாடுகளை அதிகரிக்க வேண்டும். அத்துடன் வடக்கில் பொலிஸ் நிலையங்களை அதிகரிப்பதுடன், இராணுவ முகாம்களை தொடர்ந்து பேண வேண்டும்’ என்றும் தெரிவித்தார்.\nவடக்கில் துரித கதியில் முழைக்கும் புத்த விகாரைகள் Oct 28, 2016 - 14599 Views\nபெளத்த மதத்திற்கு முன்னுரிமை ஏன்\nவாள்வெட்டு, போதைப்பொருள், பாலியல்குற்றம், இதுவே வடக்கின் நிலை Oct 28, 2016 - 14599 Views\nMore in this category: « அர்ஜுனா மகேந்திரன் நாட்டைவிட்டு வெளியேற்றம் ரணில்-மைத்திரி ஆகியோரின் ஊழல் அம்பலம் »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nஇளவயதில் பெண்களுடன் சுற்றுவது தப்பே இல்லை:\nபிக்குவாக மாற்றப்பட்ட இஸ்லாமிய தமிழ் சிறுவன்\nபிரான்சில் தமிள் இளைஞர் படுகொலை\nபணம் மாற்றுவோர்க்கு அழியாத மை\nகடத்தப்பட்ட மாணவர்கள் அப்பாவிகள்: சிப்பாய் சாட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/come-before-tax-for-development-pm-modi/c77058-w2931-cid392682-s11189.htm", "date_download": "2020-09-22T00:42:57Z", "digest": "sha1:GRDGDBCEY7RZXGNG7EFUUJRW54QVI2Q2", "length": 7077, "nlines": 56, "source_domain": "newstm.in", "title": "நாட்டின் வளர்ச்சிக்கு வரி செலுத்த முன் வாருங்கள்: பிரதமர் மோடி", "raw_content": "\nநாட்டின் வளர்ச்சிக்கு வரி செலுத்த முன் வாருங்கள்: பிரதமர் மோடி\nமுறையாக அரசிடம் ஆண்டு வருமானக் கணக்கை காட்டாமல் இருக்கும் வெளிநாட்டில் பணியாற்றும் இந்தியர்கள், விரைவில் உச்சநீதிமன்றத்தை சந்தீப்பார்கள் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்\nமுறையாக அரசிடம் ஆண்டு வருமானக் கணக்கை காட்டாமல் இருக்கும் வெளிநாட்டில் பணியாற்றும் இந்தியர்கள், விரைவில் உச்சநீதிமன்றத்தை சந்தீப்பார்கள் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்\nதலைநகர் டெல்லியில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி. அந்நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடையே சிறிது நேரம் உரையாடினார்.அப்போது அவர், வருமான வரி செலுத்துவதில் நேர்மையை கடைப்பிடிக்காதவர்கள் குறித்து கவலை தெரிவித்தார். தற்போதைய அரசு வரி விதிப்பு நடைமுறையில் பொதுமக்களை மையப்படுத்தி செயல்பட்டு வருகிறது.\nஇந்தியாவில் 1.5 கோடி மக்கள் மட்டுமே முறையாக வருமான வரி செலுத்தி வருகிறார்கள். மேலும் பலர் வருமான வரி செலுத்துவதை தவிர்க்க, வழிகளை கண்டறிந்து தங்களுடைய ஊதியத்தை பாதுகாத்து கொள்கின்றனர்.இதனால் நேர்மையாக வரி செலுத்துவோர் உட்பட அனைவரின் மீதும் கூடுதல் சுமை ஏறுகிறது. நாட்டின் நலனுக்காக நாட்டு மக்கள் அனைவரும் நேர்மையாக வரி செலுத்துவதற்கு உறுதிமொழி எடுக்க வேண்டும்.\nஇந்தியாவைச் சேர்ந்தவர்களில் 3 கோடிக்கும் அதிகமானோர் வேலைவாய்பு மற்றும் ஓய்வுக்காக வெளிநாடுகளில் இருக்கின்றனர். இவர்களில் 2,200 பேர் மட்டுமே ஆண்டு வருமானம் ஒரு கோடிக்கும் மேல் இருப்பதாக அரசிடம் கணக்கு காட்டியுள்ளனர். முறையாக கணக்கு காட்டாதவர்கள் விரைவில் உச்சநீதிமன்றத்தை சந்திப்பார்கள்.மக்கள் தங்களுடைய ஆடிப்படை தேவை முதல் ஆடம்பர தேவை வரை பூர்த்தி செய்து கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் நேர்மையாக வரி செலுத்தும் எண���ணம் இல்லை எணும்போது கவலை அளிக்கிறது. தொழில்நுட்ப உதவியுடன் வரி ஊக்கத்தை உருவாக்கி வரும் இந்தியாவில், இதுபோன்ற மோசமான விளையாட்டுக்கு இடமில்லை.\nநாட்டின் வரி நிர்வாக அமைப்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. உலகளவில் வரி செலுத்தும் அதிகமான மக்கள் கொண்ட நாடுகளுக்கான பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. நேரத்தை வீணடிக்காமல், மத்திய பட்ஜெட்டில் குறிப்பிட்டது போல 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை விரைவில் அடையும் இந்தியா என்று பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சியில் பேசினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D?page=1", "date_download": "2020-09-22T02:00:50Z", "digest": "sha1:HSVVCMKTBRGEZ2GN5T6QW6XIO3LCDLKA", "length": 3043, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஹோம் மேட் சாக்லேட்", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n\"கொரோனாவை எதிர்க்க ஹோம் மேட் சாக...\nஇதுவல்லவா தோனி பாசம்.. அன்பை வித்தியாசமாக வெளிப்படுத்திய சாந்தணு\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மகன்: உடலைத் தேடி தினமும் ஆற்றக்கரை வரும் தந்தை\nபெரியாரை வாழ்த்தும் எல்.முருகன்... என்ன சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்\nநீங்க தினமும் சரியாத்தான் பல் துலக்குறீங்களா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.puthiyakural.com/2020/08/blog-post_46.html", "date_download": "2020-09-22T02:35:26Z", "digest": "sha1:P3QYHOOITSFEAD6SP2AAMZ6TOOAQK7AQ", "length": 19130, "nlines": 49, "source_domain": "www.puthiyakural.com", "title": "ராஜபக்ஷக்களின் எழுச்சியில் ஏக தலைமைகளின் அந்தஸ்து..! - புதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly", "raw_content": "\nபுதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly\nராஜபக்ஷக்களின் எழுச்சியில் ஏக தலைமைகளின் அந்தஸ்து..\nதேர்தல் பெறுபேறுகள் பலமான எதிர்க்கட்சி இல்லாதுள்ளதை வெளிப்படுத்தி, தென்னிலங்கைவாதிகளின் பலத்தைப் பறைசாற்றியுள்ளது. ஐக்கிய இலங்கைக்குள் தீர்வைப் பெற விரும்பாத அரசியல் சிந்தனைகள் இன்னும் ஒரு தசாப்தத்தில் அடை���ாளமிழக்கவுள்ளதையே இம்முடிவுகளும் காட்டுகின்றன. எனவே, இனியாவது சாத்திய அரசியல் பயணங்களுக்குப் புறப்பட சிறுபான்மை அரசியல் தலைமைகள் சிந்திக்க வேண்டும். அதற்காக எதையாவது பெற்றுக்கொள்வதென்பதும் பொருளல்ல.\nமோதலைத் தூண்டி, முரண்பாட்டை வளர்க்கும் நிலைப்பாடுகள் எதிர்கால ஆரோக்கியத்திற்கு உகந்ததாகாது. உள்நாட்டு அரசியல் பேச்சுக்களைப் பலப்படுத்தித்தான் அரசியல் தீர்வுகள் பெறப்பட வேண்டுமே தவிர, இன்னும் நோர்வே, ஐரோப்பிய யூனியன், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தயவை நாடினால், வேரூன்றியுள்ள தென்னிலங்கைவாதம் இன்னும் பலப்படவே செய்யும்.\nராஜபக்ஷக்களின் தொடர் வெற்றிகள் சர்வதேசத்துக்கும் பல செய்திகளைச் சொல்லி வருகின்றன. இலங்கையின் மிகச்சிறியளவிலான ஒரு சமூகம், நாட்டின் கால்வாசிக்கும் அதிகமான நிலப்பரப்புக்கு ஆள்புல அடையாளத்தைக் கோருவதை, தென்னிலங்கைவாதிகள் விரும்பவில்லை என்பதையே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திடீர் தலையெடுப்புக்கள் காட்டி வருகின்றன. இதுபற்றி கூர்மையாக அவதானிக்கும் சர்வதேசம், \"இலங்கையின் ஆள்புலம் ஐக்கியத்திற்கு உட்பட்டது. இது, கூறுபோடப்பட்டு பகிர்ந்தளிக்கப்படுமளவிற்கு சிறுபான்மை சக்திகள் பலப்படவில்லை. ஆள்புல அடையாளத்துக்கு தனி அந்தஸ்துக் கோருமளவிற்கு அடக்குமுறைகள் இருந்தால் சிறுபான்மை அரசியலுக்குள் பிளவுகள் ஏற்பட நியாயமும் இல்லை. எனவே, வெறும் அரசியல் கோஷங்களாகத்தான் இவை இருக்க முடியும்\" என்பதுதான், சர்வதேசத்தின் இன்றைய நிலைப்பாடுகளாகி வருகின்றன.\nமேலும், ஒரு பெரும் போர், சாதிக்காத சமஷ்டி , இலட்சியம் வெறும் அரசியல் சக்திகளால் அதுவும் கூறுபாடடைந்து குழம்பிப்போயுள்ள கட்சிகளால் வென்றெடுக்கச் சாத்தியமற்றவை என்பதாகத்தான் சர்வதேசம் இதைக் கருதுகிறது. எனவே, முடிந்தவரை தென்னிலங்கை அரசியல் சக்திகளுடன் இணங்கிச் சென்றுதான், நாம் அடையத்தவறிய அரசியல், இலட்சியங்களை வென்றெடுக்க வேண்டியுள்ளது. மேலும், சகவாச அரசியலைக் கைவிட்டு, சர்வதேசத்தை நாடுவது இன்னுமின்னும் தென்னிலங்கைவாதத்தைப் பலப்படுத்தும் அபாயமுள்ளதை சிறுபான்மையினர் உணர்ந்துகொள்ள வேண்டியவர்களாக உள்ளனர். இதற்குப் பின்னர் எதிர்கொள்ளவுள்ள தேர்தல்களிலாவது, இந்த யதார்த்தத்தை இவர்கள் புரிந்துகொ���்வார்களா புரியத் தவறினால், தமது மக்களைத் தனிமைப்படுத்திய விமர்சனத்தை, இத்தலைமைகள் ஏற்க நேரிடலாம்.\nஇன்று தென்னிலங்கைவாதிகள் பெற்றுள்ள வெற்றி, இப்பிராந்தியத்தின் சிறுபான்மைச் சமூங்களைத் தனிமைப்படுத்தியது மட்டுமின்றி, தயவு அரசியலுக்குள் இவர்களைத் திணித்துமுள்ளது. முப்பது வருடப் பிரிவினைவாதப் போர் மற்றும் திடீரெனத் தோன்றிப் பயங்கரமாடிய அடிப்படைவாத ஈஸ்டர் தாக்குதல் என்பவற்றில் எவ்வித தொடர்போ, சம்பந்தமோ இல்லாவிடினும், இவர்களின் சமூகங்களைச் சார்ந்தோரே இக்கொடூரங்களைச் செய்ததாகவே இன்று வரைக்கும் தென்னிலங்கை கருதுகிறது. இது தென்னிலங்கைச் சிறுபான்மையினரை (இவர்கள்தான் நாட்டிலும் சிறுபான்மையினர் என்பதையும் மறக்கலாகாது) அச்சப்படுத்தி, தனிமைப்படுத்தும் நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.\nஇவை எல்லாவற்றுக்கும் மேலாக, சிங்களப் பெருந்தேசியத்தின் நாயகர்களான ராஜபக்ஷக்களுக்கு எதிரானவர்களாகவே இச்சமூகங்களின் தலைமைகள் இவர்களைத் திருப்பியுமுள்ளன. இதுதான் இன்று ஏற்பட்டு வரும் அரசியல் மாறுதல்கள். இந்த மாறுதல்களுக்குள் மாற்றம் வேண்டிப் பயணிப்பதுதான் சிறுபான்மையினருக்கு ராஜதந்திரம்.\nவிடுதலை வேண்டிய விடுதலைப் போர், காலவோட்டத்தில் படுகொலைப் போராக மாறியதால், எமக்கு ஏற்பட்ட ஏமாற்றம் இன்னும் தோல்வியையே வரலாறாக எழுதி வருகையில், இன்னுமா நாம் ஏமாறுவது கட்சிகள் மக்களை ஏமாற்றுவதை விடவும் எமது சிறுபான்மைத் தலைமைகள் தொடர்ந்தும் தென்னிலங்கையிடம் ஏமாறுவதுதான் பெரும் கவலை. பொதுவாக நிலைமாறாமல் இருந்தால் ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம் என்பதும் அண்மைக்காலமாக உணர்த்தப்பட்டு வருவதையும் நமது கவனங்கள் கண்டுகொள்ள வேண்டும்.\nஇந்தக் கவனங்கள்தான் சரியான கணிப்பீடுகளுக்கு அளவுகோலாக அமையும். கண்டுகொள்ளாமல் விடப்பட்ட சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் அபிலாஷைகளின் வெற்றி இதற்குப் பின்னர் சமயோசித, சகவாச அரசியலில்தான் கிடைக்கச் சாத்தியமாகவுள்ளன. சிங்களப்புலத்துக்கு வெளியிலிருந்து வரும் அழுத்தங்கள், சிந்தனைகள் என்பவையெல்லாம் இதற்குப் பின்னரும் தமிழ் பேசும் சமூகங்களைப் பெருந்தேசியத்திலிருந்து புறந்தள்ளவே செய்யும்.\nபோரின் வெற்றிக்குப் பின்னர், ராஜபக்ஷக்கள் கைக்கொண்ட யுக்திகள் மற்ற��ம் இவ்வுக்திகளைத் தோற்கடித்து நல்லாட்சி அரசில் சிறுபான்மையினர் செலுத்திய செல்வாக்குகள்தான் இப்புதிய போக்குகளை ஏற்படுத்தி, தென்னிலங்கைவாதத்தைப் பலப்படுத்தி வருகிறது. இந்நிலைமையில், பலவீனப்பட்டு வரும் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவங்கள், ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கிற்கு கடிவாளமில்லாமல் செய்துவிடுமே என்று கவலைப்படுவோரும் இருக்கவே செய்கின்றனர்.\nஎழுச்சியுடன் எதிர்பார்க்கப்பட்ட மாற்றுத் தலைமைகள், வடக்கில் மூன்று ஆசனத்துடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை தமிழர் தரப்பின் நம்பிக்கைகளை வெளிநாடுகளுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. ஒரு வகையில், இது மீண்டும் வெளிநாடுகளின் தலையீடுகளை தோற்றுவிக்காவிட்டாலும் இனப்பிரச்சினை விடயத்தில் அதிக அக்கறைப்பட வைக்கலாம். இந்த அக்கறைகள் தென்னிலங்கைவாதிகளை அச்சப்படுத்தாதிருப்பதுதான் உரிமை அரசியலுக்கு ஆறுதலானது.\nகடந்த பாராளுமன்றத்தில் 16 ஆசனங்களை வென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு, இம்முறை 10 ஆசனங்களை வென்று சரிந்தாலும் ஏக பிரதிநிதித்துவம் என்ற அந்தஸ்த்தை தக்க வைத்துள்ளதாகத்தான் கருத வேண்டும். இனிவருங் காலங்களிலாவது விவேகத்துடன் செயற்படத் தயங்கினால், வாக்கு வங்கிகளில் சரிவு ஏற்படுகிறதோ இல்லையோ, உரிமை அரசியலில் நம்பிக்கை இழக்கும் நிலையை ஏற்படுத்தலாம்.\nமுஸ்லிம் தலைமைகளுக்கும் இம்முடிவுகளில் பல படிப்பினைகள் உள்ளன. அம்பாறை மாவட்டத்தில் ஒரு ஆசனத்தை வென்றதால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அகலக்காலூன்றுவதான அந்தஸ்தை ஏற்படுத்தியுள்ளது உண்மைதான். மேலும், கடந்த பாராளுமன்றத்தில் பெற்ற அதே நான்கு ஆசனங்களையே வென்று, இருப்பைப் பலப்படுத்தினாலும், புத்தளம் மற்றும் அம்பாறை மாவட்டங்களில் ஆசனத்தை வென்றமை சாமர்த்தியம்தான். \"இத்தனை கெடுபிடிகளுக்குள்ளா இந்த ஆசனங்கள் \" என்ற சிலரின் ஆச்சர்யங்கள், இக்கட்சியின் மவுசை உயர்த்தவே செய்கிறது.\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் அதே ஐந்து ஆசனங்களையே வென்று, தலைமைக்கான அந்தஸ்தை தக்க வைத்துள்ளது. இவ்விரு தலைமைகளுக்கும் தேசியப் பட்டியல் வழங்கப்பட்டிருந்தால், முஸ்லிம் பிரதிநிதித்துவம் மேலும் அதிகரித்திருக்கும்.\nஆனால், தேசிய காங்கிரஸின் மீள் வருகை, இவ்விரு தலைமைகளுக்கும் சங்கடம்தான். ராஜபக்ஷக்களுடன் இக்கட்சிக்குள்ள நெருக்கம், ஏனைய தலைமைகளின் நெருங்குதல்களை தடுப்பதாக இருப்பதுதான் அது.\nஇன்னும், தென்னிலங்கைவாதிகளுக்குத் தேவையான மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் இலகுவாக இருக்கையில், வேறெவரின் தேவைகள் எதற்கு இங்குதான் இணக்க அரசியல் அவசியப்படுகிறது. இதை இரண்டு ஆசனங்களை வென்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும், மீளத் தழைத்த தேசிய காங்கிரஸும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் நன்கு பயன்படுத்தவே செய்யும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/05/blog-post_153.html", "date_download": "2020-09-22T00:37:48Z", "digest": "sha1:YUT6SR4FMBWDYWSDG76T4RBCIC7V673G", "length": 10439, "nlines": 136, "source_domain": "www.tamilnewsking.com", "title": "சோபியானில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome India News News சோபியானில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு\nசோபியானில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு\nஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள சைனபோரா பகுதியில் பயங்கரவாதிகள் இன்று திடீரென நுழைந்தனர். அவர்கள் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.\nஇந்த தாக்குதலில் 2 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றோம் என போலீசார் தெரிவித்தனர்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமு���ம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/skype-announces-group-video-calls-coming-to-android-ios-and-windows-10-mobile/", "date_download": "2020-09-22T02:19:15Z", "digest": "sha1:ASWNBTBQQKDVGXA3QUGS2QSD3EGBWFLO", "length": 10065, "nlines": 97, "source_domain": "www.techtamil.com", "title": "ஸ்கைப்பின் வீடியோ கால்களை இனி அன்றாய்டு, ios,விண்டோவ்ஸ்10 மொபைலில் பெறலாம்: – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஸ்கைப்பின் வீடியோ கால்களை இனி அன்றாய்டு, ios,விண்டோவ்ஸ்10 மொபைலில் பெறலாம்:\nஸ்கைப்பின் வீடியோ கால்களை இனி அன்றாய்டு, ios,விண்டோவ்ஸ்10 மொபைலில் பெறலாம்:\nBy மீனாட்சி தமயந்தி On Jan 13, 2016\nஇலவச வீடியோ மற்றும் கால் வசதிகளை ஏற்படுத்த உதவும் ஸ்கைப்பின் புதிய பதிப்பினை மைக்ரோசொப்ட் நிறுவனம் இனி ஐபோன், ஐபேட் , விண்டோஸ் 10 மற்றும் ஆண்ட்ராய்டு போன்ற மொபைல் சாதனங்களில் பயனர்களுக்கு அளிக்கவுள்ளது. இந்த அறிவிப்பை பத்து ஆண்டுகளாக வீடியோ காலிங் சேவையில் வெற்றிகரமாக நிறைவேற்றிய ஸ்கைப் தற்போது அதன் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இதுவரை ஸ்கைப் உலகில் 2டிரில்லியன் நிமிட இலவச வீடியோ காலிங் சேவையை வழங்கி சிறப்பு செய்துள்ளது என மைக்ரோசாப்ட் நிறுவன துணைத் தலைவர் குர்தீப் பால் தெரிவித்துள்ளார். 2014-இல் குழு கலந்துரையாடல் இலவசமாக நுகர அனைத்து பயனர்களுக்கும் அறிவிக்கப்பட்டது. தற்போது குரூப் வீடியோ காலிங் சேவை அனைத்து மொபைல் சாதனங்களிலும் கிடைக்கப் பெறவுள்ளது. இதனால் நமக்கு பிடித்தவர்கள் எவ்வளவு தொலைவு இருந்தாலும் சரி எதைப் பற்றியும் கவலைப்படாமல் எவ்வளவு தொலைவாக இருந்தாலும் பயனர்கள் தங்கள் நெருங்கிய உறவுகளுடனும், நண்பர்களுடனும், அலுவலகத்தில் பணிபுரிபவர்களுடனும் முகம் பார்த்து பேசி கொள்ளலாம். இந்த நுட்பம் இன்னும் இரண்டே வாரங்களில் கிடைக்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த குழு கலந்துரையாடலை உங்கள் மொபைலில் பெற, நீங்கள் ஸ்கைபின் பத்தாம் ஆண்டுக்கான வெற்றி விழா கொண்டாட்ட வலைதளத்திற்கு சென்று முன்பதிவு செய்ய வேண்டும்.\nவீடியோ காலிங் சேவைகளில் இது கண்டிப்பாக முதல் முறையாக உருவாக்கப்பட்ட செயலி அல்ல. ஏனெனில் கூகுளின் ஹேங் அவுட்டு, லைன் மற்றும் வைபர் , வீசாட் போன்ற குறுந்தகவல் செயலிகளும் வீடியோ அழைப்புகளை கொண்டுள்ளன. மேலும் ஹைக் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் குழு கலந்துரையாடலில் 100 பேரை சந்திக்கும் வாய்ப்பை தொடங்கி வைத்தது.மேலும் பேஸ் டைம் மற்றும் பேஸ் மெசேஞ்சர் போன்றவைகள் வீடியோ காலிங் சேவையை பயனர்களுக்கு கொண்டு வரும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்கைப்பின் வீடியோ காலிங் சேவையில் கணினி திரையில் 25 பேரை கலந்துரையாடலுக்கு அழைக்க முடியும் என்ற நிலைமையில் இதே எண்ணிக்கை அன்றாய்டு போன் தளங்களில் கிடைக்குமா என்பதை பொருத்திருந்த்துதான் பார்க்க வேண்டும்.\nமீனாட்ச�� தமயந்தி269 posts 1 comments\nஆப்பிள் டி.வீயில் வீ.எல்.சீ பிளேயர்\nL .G அறிமுகபடுத்தியுள்ள துணி காயவைக்கும் அலமாரி……..\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nமீனாட்சி தமயந்தி says 5 years ago\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlsports.com/2019/08/blog-post_31.html", "date_download": "2020-09-22T00:22:46Z", "digest": "sha1:R5SH3GX6YRJKH3HQYFCCMQHEYMU44VI7", "length": 5273, "nlines": 54, "source_domain": "www.yarlsports.com", "title": "சென்றலைட்ஸ் அணிக்கு இரண்டாவது வெற்றி - Yarl Sports", "raw_content": "\nHome > Cricket > சென்றலைட்ஸ் அணிக்கு இரண்டாவது வெற்றி\nசென்றலைட்ஸ் அணிக்கு இரண்டாவது வெற்றி\nஅரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடாத்தப்படும் யாழ் மாவட்ட ரீதியான T10 துடுப்பாட்ட தொடரின் மூன்றாவது போட்டியில் அரியாலை மத்திய வி.கழகத்தை 28 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரின் இரண்டாவது வெற்றியினை பதிவு செய்தது சென்றலைட்ஸ் வி.கழகம்\nஇறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி...\nஇலங்கை அரசாங்க சேவை விளையாட்டு சங்கம் நடாத்தும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைபந்தாட்ட தொடரில் யாழின் இரண்டு அணிகள் மோத இருந்த அரையிற...\nஇறுதியில் ஜெகமீட்பர்... வெளியேறியது யாழின் ஞானமுருகன்..\nகிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியோடு கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் நடாத்தும் 'கற்பகசமர்' உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது ...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்��ியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\nஇறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி...\nஇலங்கை அரசாங்க சேவை விளையாட்டு சங்கம் நடாத்தும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைபந்தாட்ட தொடரில் யாழின் இரண்டு அணிகள் மோத இருந்த அரையிற...\nஇறுதியில் ஜெகமீட்பர்... வெளியேறியது யாழின் ஞானமுருகன்..\nகிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியோடு கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் நடாத்தும் 'கற்பகசமர்' உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது ...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/147228/", "date_download": "2020-09-22T01:12:36Z", "digest": "sha1:3UH6K5Q7IEPOMLCHTXN2WXFULRU6KWJB", "length": 8813, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ்.பல்கலையில் கறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலையில் கறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு\nகறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.பல்கலையில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.பல்கலை வளாகத்தில் இன்று மதியம் மாணவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.\nஅதன் போது படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் , மலர் தூபி மெழுகு திரி கொளுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. #கறுப்புயூலை #படுகொலை #நினைவேந்தல் #அஞ்சலி\nTagsஅஞ்சலி கறுப்புயூலை நினைவேந்தல் படுகொலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாரைதீவு பிரதேச சபை தவிசாளருக்கு திலீபன் நினைவேந்தல் கூட்டம் நடத்த தடை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஹ்ரானுடன் தொடர்பு கொண்டிருந்த 12 பேருக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதலைமன்னாரில் மரம் சரிந்து விழுந்ததில் மின் தடை.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\n10 ஆவது நாளாக தொழிலாளர்கள் போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமலையகத்திலுள்ள இளைஞர்களுக்கு கிரிக்கெட்டில் சாதிப்பதற்கான அடித்தளம் அமைத்துக்கொடுக்கப்படும்\nதனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்கள் 31ஆம் திகதி வாக்களிக்க ஏற்பாடு\nகாரைதீவு பிரதேச சபை தவிசாளருக்கு திலீபன் நினைவேந்தல் கூட்டம் நடத்த தடை September 21, 2020\nசஹ்ரானுடன் தொடர்பு கொண்டிருந்த 12 பேருக்கு விளக்கமறியல் September 21, 2020\nதலைமன்னாரில் மரம் சரிந்து விழுந்ததில் மின் தடை. September 21, 2020\nரவி -அர்ஜுனுக்கெதிராக குற்றப்பத்திரிகை September 21, 2020\n10 ஆவது நாளாக தொழிலாளர்கள் போராட்டம் September 21, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-22T01:14:38Z", "digest": "sha1:5FZCANOXHVW24A3GGXRFEYIHZQLFBEHV", "length": 6366, "nlines": 120, "source_domain": "globaltamilnews.net", "title": "கடமையில் Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய விசேட அதிரடிப்படையினர் கடமையில்\nஇலங்கை • உள்ளூராட்சி தேர்தல் 2018 • பிரதான செய்திகள்\nநான்கு நாடுகளைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடமையில்.\nசிரிய எல்லைப் பகுதியில் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் – லெபனான் பிரதமர்\nகாரைதீவு பிரதேச சபை தவிசாளருக்கு திலீபன் நினைவேந்தல் கூட்டம் நடத்த தடை September 21, 2020\nசஹ்ரானுடன் தொடர்பு கொண்டிருந்த 12 பேருக்கு விளக்கமறியல் September 21, 2020\nதலைமன்னாரில் மரம் சரிந்து விழுந்ததில் மின் தடை. September 21, 2020\nரவி -அர்ஜுனுக்கெதிராக குற்றப்பத்திரிகை September 21, 2020\n10 ஆவது நாளாக தொழிலாளர்கள் போராட்டம் September 21, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/court/jayalalithaa-story-issue-court-notice-to-3-directors/c77058-w2931-cid298978-su6267.htm", "date_download": "2020-09-22T01:01:49Z", "digest": "sha1:ZTPXZOHCEVSHITG676RO27DNIE2ZOBPT", "length": 3795, "nlines": 54, "source_domain": "newstm.in", "title": "ஜெயலலிதா கதை விவகாரம்: 3 இயக்குநர்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்", "raw_content": "\nஜெயலலிதா கதை விவகாரம்: 3 இயக்குநர்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கதையை வைத்து படம் மற்றும் வெப்சீரிஸ் எடுக்கும் 3 இயக்குநர்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கதையை வைத்து படம் மற்றும் வெப்சீரிஸ் எடுக்கும் 3 இயக்குநர்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இவரது வாழ்க்கை வராலாற்றை வைத்து படம் மற்றும் வெப்சீரிஸ் எடுக்க இயக்குநர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜெ கதையை வைத்து படம், வெப்சீரிஸ் எடுக்கும் ஏ.எல்.விஜய், விஷ்ணுவர்தன் இந்தூரி, கவ��தம் வாசுதேவ் மேனன் ஆகியோர் இது குறித்து பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.vikatan.com/index.php?bid=177", "date_download": "2020-09-22T02:30:34Z", "digest": "sha1:RQMIGYZCMED3QSEXCYJGMONXXZD424FJ", "length": 4385, "nlines": 74, "source_domain": "books.vikatan.com", "title": "அருள்மழை பொழியும் அற்புத ஆலயங்கள்", "raw_content": "\nHome » ஆன்மிகம் » அருள்மழை பொழியும் அற்புத ஆலயங்கள்\nஅருள்மழை பொழியும் அற்புத ஆலயங்கள்\nஆன்மாவை ஆற்றுப்படுத்தும் ஆன்மிகத் தலங்கள்தான், உயிர்களை ஆண்டவனோடு ஐக்கியப்படுத்தி வைத்திருக்கின்றன. ஆன்மாவை சகலவிதமான தீமைகளிலிருந்தும் மீட்டெடுக்கும் இந்த ஆலயங்களே ஆத்ம சுத்திகரிப்பு நிலையங்கள். அவை ஆன்மிக சிந்தனைகளை வளர்க்கும் அற்புத ஆலயங்கள். ஆதலால்தான், இறைவன் அடியவர்களின் அன்புக்கு இணங்கி, ஆலயங்களில் வீற்றிருந்து அருள்மழை பொழிகிறான். இறைவன் எல்லோருக்கும் எல்லா உயிர்களுக்கும் பொதுவானவன். ஆதலால், அறிவார்ந்த முனிவர்கள் முதல் ஓரறிவு சிற்றுயிர்கள் வரை எல்லோரும் வணங்கி வழிபட்டு உய்வுபெற்ற செய்திகளைத்தான் தலபுராணங்கள் உரைத்தன. இந்த ஆலயங்களுக்கு எல்லாம் புண்ணிய யாத்திரையாகச் சென்று, தாம் பெற்ற இறை அனுபவத்தை சக்தி விகடன் இதழில் பகிர்ந்துகொண்டார் காஷ்யபன். அந்த அனுபவத்தின் வெளிப்பாடுதான் அருள் மழை பொழியும் அற்புத ஆலயங்கள். இந்த நூலில் பெருமாள் குடிகொண்டிருக்கும் பதினான்கு திருத்தலங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயத்தில் அடியவருக்கும் இடமளித்த வரலாறுகள், பரம்பொருளை மனதாரப் பற்றிக் கொண்டவர்களுக்கு நிகழ்ந்த அற்புதங்கள்... என ஆன்மிகம் தோய்ந்த அனுபவ எழுத்துக்களால் நூலாச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/news-in-tamil/", "date_download": "2020-09-22T01:00:53Z", "digest": "sha1:ENP55ID7OLFMKSWP7B7G5PSJVXHWZSRA", "length": 18139, "nlines": 136, "source_domain": "chennaivision.com", "title": "சினிமா செய்திகள் Archives - Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nCinema News, சினிமா செய்திகள்\nCinema News, சினிமா செய்திகள்\nதிரைக்கதை மன்னன் கே பாக்யராஜ் பாணியில் அல்வா என்ற குறும்படத்தை அவரின் உதவியாளர் ஜெ.எம் ராஜா இயக்கி இருக்கிறார்.\nஜெ.எம்.ராஜா கோவையைச் சேர்ந்தவர். நடிகராக வேண்டும் என்ற கனவில் சென்னைக்கு வந்து பல போராட்டத���திற்கு பிறகு பாக்யராஜிடம் வேலைக்குச் சேர்ந்தார். அவரின் சுவரில்லாத சித்திரம் படம் பார்த்தபிறகு தன்னை ஒரு இயக்குனராக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார். இயக்கம் சம்பந்தமாக தனக்கு என்ன தெரியும் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பல்வேறு வேலைகளை செய்து அதில் கிடைத்த பணத்தை வைத்து தன் அம்மாவின் பெயரில் ஒரு நிறுவனம் தொடங்கி அதில் பல குறும் படத்தை இயக்க ஆரம்பித்தார். குறும் படங்களை இயக்கிக் கொண்டே… Continue reading \"திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ் பாணியில் அல்வா என்ற குறும்படத்தை அவரின் உதவியாளர் ஜெ.எம் ராஜா இயக்கி இருக்கிறார்.\"\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிட தயாராகும் புதிய வெற்றி அணி\nநமக்கு நாமே குழுவின் சார்பாக அரசு விதிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் தயாரிப்பாளர் எஸ் விஜயசேகரன் அலுவலகத்தில் நடைபெற்றது. கடந்த 10 ஆண்டுகளாக பதவி வகித்த நிர்வாகிகள் சரியாக செயல்படாத காரணத்தினால் அனைத்து தயாரிப்பாளர்களும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். மேலும் தயாரிப்பாளர்கள் சந்தித்து வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் விதமாக இனி வரும் தேர்தலில் இதுவரை பதவி வகித்தவர்கள் மீண்டும் பதவிக்கு வராமல் தடுக்க புதியவர்கள் தலைமேயேற்று நல்ல… Continue reading \"தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிட தயாராகும் புதிய வெற்றி அணி\nCinema News, சினிமா செய்திகள்\n“சுவாதி கொலை வழக்கு” என்ற நுங்கம்பாக்கம் திரைப்படம் இரண்டு வருட போராட்டத்திற்க்கு பின் OTT நிறுவனத்தின் மூலம் வெளியிட படுகிறது.\n“சுவாதி கொலை வழக்கு” என்ற நுங்கம்பாக்கம் திரைப்படம் இரண்டு வருட போராட்டத்திற்க்கு பின் திரு. திருமாவளவன் படம் பார்த்துவிட்டு வெளியிட சம்மதம் தெரிவித்தது மட்டுமில்லாமல் பாதிக்கப்பட்ட சுவாதியின் தந்தை திரு. சந்தான கோபால கிருஷ்ணன் மற்றும் அந்தணர் முன்னேற்ற கழகம் செயலாளர் திரு. பாலாஜி அவர்களுக்கும் படத்தை காண்பித்து சம்மதம் பெறப்பட்டது மேலும் ராம்குமார் தந்தை தொடர்ந்த வழக்கு மற்றும் இதர வழக்குகள் அனைத்தயும். சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தடையை நீக்கியது. இறு���ியாக இப்படம் (அக்டோபர்) அடுத்த மாதம் பிரபல OTT… Continue reading \"“சுவாதி கொலை வழக்கு” என்ற நுங்கம்பாக்கம் திரைப்படம் இரண்டு வருட போராட்டத்திற்க்கு பின் OTT நிறுவனத்தின் மூலம் வெளியிட படுகிறது. \"\nCinema News, சினிமா செய்திகள்\nCinema News, சினிமா செய்திகள்\nசர்வதேச திரைப்பட விழாக்களில் டாக்டர் மாறனின் ‘பச்சை விளக்கு’ திரைப்படம்\nடாக்டர் மாறன் இயக்கி, நடித்துள்ள ‘பச்சை விளக்கு’ திரைப்படம் சிறந்த சமூக விழிப்புணர்வுக்கான படம் என்று பாராட்டுகளை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படம் சர்வதேச அளவில் நடைபெற்ற உலக திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல பாராட்டுகளைப் பெற்றுள்ளது. பூடான் நாட்டிலுள்ள பரோ (Paro) என்ற இடத்தில் நடைபெற்ற ட்ராக் (Druk International Film Festival) சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு சிறந்த சமூக விழிப்புணர்வுக்கான படம் என்ற விருதைப் பெற்றுள்ளது, ‘பச்சை விளக்கு’ திரைப்படம். இந்தியாவில் நடைபெற்ற ட்ரிப்ள் சர்வதேச திரைப்பட விழாவில் (Tripvill… Continue reading \"சர்வதேச திரைப்பட விழாக்களில் டாக்டர் மாறனின் ‘பச்சை விளக்கு’ திரைப்படம்\"\nCinema News, சினிமா செய்திகள்\nJSK FILM CORPORATION ‘மம்மி சேவ் மீ’ திகில் திரைப்படம்\nJSK FILM CORPORATION தயாரிப்பில் பி.லோஹித் இய‌க்க‌த்தில் கதாநாயகியாக பிரியங்கா நடிக்க, கோலிசோடா மதுசூதனன், பேபி யுவினா போன்றோர்‌ ந‌டித்துள்ள ‘மம்மி சேவ் மீ’ (Mummy Save Me) திகில் திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்டது. அஜ்னேஷ் ஙி.லோக்நாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, ஒளிப்பதிப்பு பி.சி.வேணு, படத்தொகுப்பு ரவிச்சந்திரன். இப்படம் தமிழில் இன்று JSK Prime Media OTT தளத்தில் வெளியாகி அனைத்து தரப்பு மக்களாலும் பெரிதும் ஆதரவளிக்கப்பட்டு பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இதுவரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட… Continue reading \"JSK FILM CORPORATION ‘மம்மி சேவ் மீ’ திகில் திரைப்படம் \"\nEvents, News, சினிமா செய்திகள்\nதமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்\nதமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கத்தைத் (TFAPA) தோற்றுவித்து அதில் அங்கத்தினர்களாக இருக்கும் திரு T. சிவா மற்றும் திரு. G. தனஞ்ஜெயன் ஆகியோரது அழைப்பின் பேரில் TFAPA-வின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நடக்கவிருக்கும் தேர்தலை மேற்பார்வையிடும் தேர்தல் அதிகாரியாக 28.8.2020 அன்று நடைபெற்ற ‘ஜூம்’ (ZOOM) வாயிலாக நடைபெற்ற வருடாந்திரப் பொதுக் குழுக் கூட்டத்தில் (AGM) நான் பொறுப்பேற்றேன். பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியவுடன் TFAPA-வின் விதிகளின்படி 2020 முதல் 2022 வரையிலான நிர்வாகக்குழு, நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடத்தப்பட… Continue reading \"தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்\"\nCinema News, சினிமா செய்திகள்\nஸ்ரீகாந்த் – வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகும் திரில்லர் திரைப்படம் ‘எக்கோ’..\nஇன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர் ராஜசேகர் மற்றும் ஹாரூன் இணைந்து தயாரிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் ‘எக்கோ’. அறிமுக இயக்குனர் நவீன் கணேஷ் இயக்குகிறார். ஸ்ரீகாந்த் மற்றும் வித்யா பிரதீப் நடிக்கும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் ஆசிஷ் வித்யார்த்தி நடிக்கிறார். தடம், தூள், கில்லி படங்களின் ஒளிப்பதிவாளர் கோபிநாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இசை: ஜான் பீட்டர் எடிட்டிங்: சுதர்ஷன் கலை: மைக்கேல் ராஜ் நடனம்: ராதிகா சண்டை பயிற்சி: டேஞ்சர் மணி ஒப்பனை: ராமச்சந்திரன் ஆடை வடிவமைப்பு: பாரதி பாடல்கள் :… Continue reading \"ஸ்ரீகாந்த் – வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகும் திரில்லர் திரைப்படம் ‘எக்கோ’..\nCinema News, சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2016/06/", "date_download": "2020-09-22T02:06:32Z", "digest": "sha1:Q25JUSQS43YDABIRIOC3KUX6BU6GQ4UJ", "length": 13840, "nlines": 166, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: June 2016", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nதொழில் செய்யும் இடத்தில் அதிர்ஷ்டமான படங்கள் சின்னங்கள்\nகாலையில் நீங்கள் குளித்துவிட்டு, வழிபாடு செய்யும்போது இஷ்ட தெய்வம் எல்லாவற்றையும் நினைத்து வழிபடுவீங்க...அந்த சமயம் இவர்களையும் நினைச்சுக்கோங்க..இவர்களின் ஆன்மா ஆற்றல், கடல் அளவு பரந்து விரிந்தது ...இவர்களை நினைப்பதன்மூலம் அவர்கள் உங்களுக்கு உடனடியாக உதவுவார்கள்...இவர்கள் தெய்வங்களா என ஆச்சர்யப்பட வேண்டாம் .இவர்களும் தெய்வம்தான்...காக்கும் கடவுள்தான்..இவர்கள் தமிழுக்கு செய்த தொண்டாலும்,ஆன்மீகத்துக்கு செய்த தொண்டாலும் பல்லாய��ரம் வாட்ஸ் சக்தி கொண்டவர்கள்.\nஓம் மகான் திருவள்ளுவர்,மகான் அவ்வையார்,மகான் அகத்தியர்,மகான் சதாசிவ பிரம்மேந்திராள்,மகான் அருணகிரிநாதர்,மகான் திருமூலர்,மகான் அருட்பிரகாச வள்ளலார்,மகான் கருவூரார்,மகான் சுப்ரமணியர்,மகான் ஸ்ரீராமானுஜர்,மகான் ஸ்ரீராகவேந்திரர்,மகான் சீரடி சாய்பாபா ஓம் போற்றி போற்றி..\nதொழில் செய்யும் இடத்தில் அதிர்ஷ்டமான படங்கள் சின்னங்கள்;\nமேச லக்னத்துக்கு அனுமனை அதிர்ஷ்ட சின்னமாக வைக்கலாம் ..ரிசப லக்னம் ,கோயில் கோபுரம் அதிர்ஷ்ட சின்னம்...மிதுன லக்னத்துக்கு மகான்கள் படங்கள் ,ஸ்ரீரங்கம் ரங்கநாதர்,கடக லக்னத்துக்கு பழனி முருகன்,\nசிம்ம லக்னத்துக்கு கழுகு படம் வைக்கலாம் ...கன்னி லக்னத்தார் இரட்டை குதிரை ,இரட்டை தேவதைகள் படம் வைக்கலாம்..துலாம் லக்னத்தார் திருச்செந்தூர் முருகன் படம் வைக்கலாம் ...அல்லது பெரிய மகான்கள் அல்லது தங்கள் குருவின் படம் வைக்கலாம் ..விருச்சிகம் லக்னத்தார் சிங்கத்தின் மீது அமர்ந்த அம்பாள் படம் வைக்கலாம் ..அல்லது சிங்கம் படத்தை வைக்கலாம் ..\nதனுசு லக்னத்தார் ....குருவாயூரப்பன் படம் வைக்கலாம்..பாலாம்பிகா படம் வைக்கலாம் ..கன்னியாகுமரி அம்மன் படம் வைக்கலாம் ..\nமகரம் லக்னத்தார்,நின்ற கோலத்து பெருமாள் படம் வைக்கலாம் ..கும்பம் லக்னத்தார் ,ஆற்றின் கரையோரம் இருக்கும் முருகன் படம் வைக்கலாம்...மீனம் லக்னத்தார் ,திருப்பதி தங்ககோபுரம் படம் வைக்கலாம் ஆனந்த நிலையம் படம்...\n.10 ஆம் இடத்தில் எந்த கிரகம் பலமாக இருக்கிரதோ அதர்குறிய சின்னத்தை பயன்படுத்தினால் வியாபார வசியம் ,தொழில் வசியம் உண்டாகும்.\nமூலிகை சாம்பிராணி இப்போது ஸ்டாக் இல்லை..நேற்று ஒரு நண்பர் 10 பாக்கெட்களை மொத்தமாக வாங்கிக்கொண்டார்...ரெகுலராக வாங்கும் நண்பர்கள் அதிகரிக்கின்றனர்.வாங்கியவர்கள் மீண்டும் வாங்கினால்தான் என் பொருள் தரமாக இருக்கிறது என்று அர்த்தம்.எனவே இன்னும் சிறப்பாக அதை தயாரிக்க சில மூலிகைகள் வந்து சேர காத்திருக்கிறேன்...\nசாம்பிராணி புகை வெள்ளி தோறும் நம் வீடுகளில் மணக்க வேண்டும்..அதுவே நம் தரித்திரத்தை போக்கும்.கண் திருஷ்டிகளை போக்கும்..கிருமிகளை அழிக்கும்.கண் திருஷ்டியை போக்கும்..நம்மை நோய் அண்டாமல் பாதுகாக்கும்.அதில் இன்னும் சில அரிய மூலிகைகளை கலந்து எரித்தால் நம் வீடு சுபிட���சமாகும். இன்னும் ஒரு வாரத்தில் இன்னும் தரமாக தயாரித்து விடுவோம்.தேவைப்படுவோர் செல் நம்பர் 9443499003 அழைக்கலாம். மேலும் மேலே இருக்கும் மூலிகை சாம்பிராணி விளம்பரத்தை க்ளிக் செய்தாலும் எப்படி பெறுவது எனும் வழிமுறை சொல்லப்பட்டிருக்கிறது..\nLabels: அதிர்ஷ்டம், தொழில் வசியம், ராசிபலன், ஜோதிடம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2021\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2021 புரட்டாசி மாதம் ராகு கேது பெயர்ச்சி ஆகிறார்கள் மிதுனம் ராசியில் இருந்து ராகு ரிசபம் ராசிக்கும் க...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வரை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\nதொழில் செய்யும் இடத்தில் அதிர்ஷ்டமான படங்கள் சின்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=69%3A2015-12-16-09-27-29&id=4902%3Afleeting-infinity-vol1-&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=85", "date_download": "2020-09-22T01:03:46Z", "digest": "sha1:FW7VNHQLRLADKSHUOC4OYCVGGVGERY3Y", "length": 14956, "nlines": 140, "source_domain": "www.geotamil.com", "title": "FLEETING INFINITY - VOL.1 (கணநேர எல்லையி��்மை) முதல் தொகுதி", "raw_content": "FLEETING INFINITY - VOL.1 (கணநேர எல்லையின்மை) முதல் தொகுதி\nThursday, 10 January 2019 07:36\t- லதா ராமகிருஷ்ணன் -\tலதா ராமகிருஷ்ணன் பக்கம்\nஇது ஒரு எளிய முயற்சி. அடுத்தடுத்த தொகுதிகள் வெளியிடும்படியாகத் தொடரவேண்டும் என்று மனதார விரும்பும் ஒரு முயற்சி. இன்னும் சில கவிஞர்களையும் சேர்த்து இப்பொழுது 130 கவிஞர்களின் ஆளுக்கொரு கவிதை என்ற அளவில் ஏறத்தாழ 300 பக்கங்களில் (மூல கவிதைகளையும் உள்ளடக்கி) தயாராகிவிட்டது. மூத்த கவிஞர்கள், இப்பொழுதுதான் எழுத ஆரம்பித்திருக்கும் கவிஞர்கள், பெயர்பெற்ற கவிஞர்கள், அதிகம் தெரியாத கவிஞர்கள், நிறைய தொகுப்புகளை வெளியிட்டிருக்கும் கவிஞர்கள், தொகுப்பே இதுவரை வெளியிட்டிராத கவிஞர்கள் என்றெல்லாம் பாகுபாடில்லாமல் என்னுடைய முகநூல் நட்பினரில் எனக்கு அவர்கள் டைம்-லைனில் வாசிக்கக் கிடைத்து நான் மொழிபெயர்க்க விரும்பி அதைச் செய்வதற்கான நேரமும் கிடைத்ததில் நான் மொழிபெயர்த்த கவிதைகளின் தொகுப்பு மட்டுமே இது. இன்னும் 400 கவிதைகளுக்கு மேல் மொழிபெயர்க்கும் பெருவிருப்போடு எடுத்துவைத்திருக்கிறேன். சீக்கிரம் செய்யவேண்டும். ஏற்கனவே மொழிபெயர்த்துவைத்திருப்பதில் இதேயளவு இன்னொரு தொகுதி யையும் கொண்டுவரவேண்டும்.\nஆனால், 130 கவிஞர்களில் பாதிப்பேர்கூட தங்கள் விவரக்குறிப்பு அனுப்பித்தரவில்லை. இப்பொழுது அதற்காக இன்னும் காத்துக்கொண்டிருந் தால் இந்த நூலை பொங்கல் சமயத்திலாவது புத்தகக் கண்காட்சியில் கொண்டுவரவேண்டும் என்பது இயலாமல் போய்விடும். எனவே, இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள கவிஞர்கள் (ஏற்கெனவே தங்கள் புகைப்படங்களையும் விவரக்குறிப்பையும் அனுப்பித்தந்திருப்பவர்களைத் தவிர்த்து) தங்கள் புகைப்படங்களையாவது உடனடியாக அனுப்பித்தரும்படி கேட்டுக்கொள்கிறேன். கூடவே அவர்கள் விலாசங்களையும் அனுப்பி வைத்தால் ஆளுக்கொரு தொகுதியை அடுத்தவாரம் அனுப்பிவைக்க இயலும். இடம்பெறும் கவிஞர்களின் புகைப்படங்களையும் பெயர்களையும் பின் அட்டையில் வெளியிடலாம், அல்லது, அவர்கலுடைய கவிதைகள் இடம்பெறும் பக்கத்தில் வெளியிடலாம். சிலரின் விவரக்குறிப்புகளை மட்டும் வெளியிட்டு சிலருடையதை வெளியிடாமல் இருந்தால் சரியாக இருக்காது. எனவே, வெறும் புகைப்படங்களை மட்டும் இந்தத் தொகுப்பில் வெளியிட எண்ணம். ��ிலாசங்களையும் புகைப்படங்களையும் அனுப்பிவைக்கவேண்டிய மின்னஞ்சல் முகவரி This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it . இதைப் பார்ப்பவர்கள் பட்டியலில் இடம்பெர்றிருக்கும் தங்கள் சக கவிஞர்களிடம் விவரம் தெரிவிக்குமாறும் அவர்களுடைய புகைப்படங்களை அனுப்பித்தருமாறும் வேண்டிக்கொள்கிறேன். தொகுப்பில் இடம்பெற விருப்பமில்லாதவர்கள் அதைத் தெரிவித்துவிட்டால் நல்லது.\nஒரே கவிஞரின் இரு கவிதைகள் தவறுதலாகப் பட்டியலில் இடம்பெற்றிருந் தால் அதைச் சுட்டிக்காட்டும்படி வேண்டிக்கொள்கிறேன். உங்கள் ஒத்துழைப்பிருந்தால் பொங்கல் சமயம் புதுப்புனல் பதிப்பக அரங்கில் புத்தகக் கண்காட்சியில் நம்முடைய இந்த முயற்சியால் உருவாகும் தொகுப்பு விற்பனைக்குக் கிடைக்க வழியுண்டு. நான் மொழிபெயர்த்து இந்தத் தொகுப்பில் இடம்பெறாமல் யாரேனும் விடுபட்டுப் போயிருந்தால் அந்தக் குறை அடுத்த தொகுப்பில் கண்டிப்பாக நிவர்த்தி செய்யப்படும். இந்தத் தொகுப்பின் உருவாக்கத்தில் தன் எளிய உதவி என்று சக கவிஞர் தர்மிணி ரூ.4000 அனுப்பித்தந்திருக்கும் செய்தியை இங்கே நன்றியோடு பகிர்ந்துகொள்கிறேன். ஒரு தொகுப்பு ரூ.400 அளவில் வரும். தோழி தர்மிணிக்கு 5 பிரதிகளாவது அனுப்பிவைக்க எண்ணம் – அவர் இரண்டு போதும் என்று கூறியுள்ளபோதும். தொகுப்பிற்கு ஒரு சுருக்கமான அறிமுக உரையை ஆங்கிலத்திலும் தமிழிலுமாக எழுதிக்கொண்டிருக்கிறேன். தங்கள் கவிதை மொழிபெயர்க்கப்பட்டதோ இல்லையோ சக கவிஞர்களின் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டு என் டைம்-லைனில் பதிவேற்றப்பட்டபோதெல்லாம் ஆர்வமாக வாசித்து மனமாரப் பாராட்டும் உங்கள் நட்புக்கு மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nFLEETING INFINITY - VOL.1 (கணநேர எல்லையின்மை) முதல் தொகுதி \n2) அப்துல் ஹக் லரீனா\n8) அனார் இஸ்ஸத் ரெஹானா\n48) மீனாட்சிபுரம் தெய்வகுமார் முத்துக்குமாரசாமி\n50) மிஸ்பால் உல் ஹக்\n80) ரமேஷ் கோபால் கவுண்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/praxis", "date_download": "2020-09-22T01:57:00Z", "digest": "sha1:N3PB66JMEQUE5U7DA73EI4UOCWVASK6B", "length": 3996, "nlines": 45, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged praxis - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.devimedia.in/news/meteorological-center-warns-of-new-storm/c81358-w3093-cid1058444-s12243.htm", "date_download": "2020-09-22T01:57:28Z", "digest": "sha1:TOI4MVHQ6RR7L6WWUDQENIJUJPRTOAX6", "length": 2328, "nlines": 33, "source_domain": "www.devimedia.in", "title": "புதிய புயல் உருவாகியுள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை !!", "raw_content": "\nபுதிய புயல் உருவாகியுள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை \nதென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. வரும் 15 ம் தேதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி மத்திய வங்கக் கடல் பகுதியில் மையம் கொள்ளும்.\nபின்னர் மேலும் வலுப்பெற்று வரும் 16 ஆம் தேதி புயலாக உருமாறும் வாய்ப்புள்ளது. தெற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய உள்ள மத்திய வங்கக் கடல் பகுதிகளில், வரும் 15, 16,17 தேதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும். தெற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய உள்ள மத்திய வங்கக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2019/12/Mahabharatha-Aswamedha-Parva-Section-89.html", "date_download": "2020-09-22T01:56:07Z", "digest": "sha1:RTQDJM4HRVYP3NXCF6YM3SXJ3WBM22HZ", "length": 52577, "nlines": 115, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "செல்வப்பகிர்வு! - அஸ்வமேதபர்வம் பகுதி – 89", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தம��ழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - அஸ்வமேதபர்வம் பகுதி – 89\n(அநுகீதா பர்வம் - 74)\nபதிவின் சுருக்கம் : யாகம் முடிந்த பின் மன்னர்களைக் கௌரவித்து ஊருக்கனுப்பிய யுதிஷ்டிரன்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"முறையான சடங்குகளின் படி பலிகொடுக்கப்பட்ட வேறு சிறந்த விலங்குகளைச் சமைத்தபிறகு {பசனம் [சமையல் வழிபாடு] செய்த பிறகு}, (உலகம் முழுவதும் திரிந்து வந்த) அந்தக் குதிரையைப் புரோகிதர்கள் பலி கொடுத்தனர்.(1) அவர்கள், சாத்திர வழிகாட்டலுக்கு இணக்கமாக அந்தக் குதிரையைத் துண்டுகளாக வெட்டிய பிறகு, பெரும் நுண்ணறிவைக் கொண்டவளும், மந்திரங்கள், பொருட்கள், அர்ப்பணிப்பு என்ற மூன்று கலைகளைக் கொண்டவளுமான திரௌபதியைப் பகுக்கப்பட்ட அந்த விலங்கின் அருகில் அமரச் செய்தனர்,(2) ஓ பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, தண்மனங்களைக் கொண்ட பிராமணர்கள், அந்தக் குதிரையின் மஜ்ஜையை {வபையை} எடுத்து, அதை முறையாகச் சமைத்தனர்.(3) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பிகள் அனைவருடன் சேர்ந்து, சாத்திரங்களுக்கு ஏற்புடைய வகையில் இவ்வாறு சமைக்கப்பட்ட மஜ்ஜையிலிருந்து எழுவதும், பாவங்கள் அனைத்தையும் தூய்மையாக்கவல்லதுமான அந்தப் புகையை முகர்ந்தான்.(4) ஓ பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, தண்மனங்களைக் கொண்ட பிராமணர்கள், அந்தக் குதிரையின் மஜ்ஜையை {வபையை} எடுத்து, அதை முறையாகச் சமைத்தனர்.(3) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பிகள் அனைவருடன் சேர்ந்து, சாத்திரங்களுக்கு ஏற்புடைய வகையில் இவ்வாறு சமைக்கப்பட்ட மஜ்ஜையிலிருந்து எழுவதும், பாவங்கள் அனைத்தையும் தூய்மையாக்கவல்லதுமான அந்தப் புகையை முகர்ந்தான்.(4) ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்தக் குதிரையின் எஞ்சிய உறுப்புகள், பெரும் ஞானத்தைக் கொண்ட பதினாறு வேள்விப் புரோகிதர்களால் நெருப்பில் ஊற்றப்பட்டன {அவற்றை அவர்கள் அக்னியில் ஹோமம் செய்தார்கள்}[1].(5)\n[1] கும்பகோணம் பதிப்பில், \"பிராம்மண ஸ்ரேஷ்டர்கள் விதிப்படி மற்றப் பசுக்களைப் பசனம் செய்த பின்பு அவர்கள் சாஸ்திரப்படி அந்தக் குதிரையைக் கொன்றார்கள். அரசரே, சிறந்த ரித்விக்குக்கள் விதிப்படி குதிரையைக் கொன்றுவிட்டுப் பிறகு (மந்ரம், திரவ்யம், சிரத்தை என்னும்) மூன்று கலைகளுடன் கூடினவளும், நல்ல சித்தமுள்ளவளுமான அந்தத் திரௌபதியை விதிப்படி அதனருகில் உட்காரச் செய்தார்கள். பரதர்களுள் சிறந்தவரே, பிராம்மணஸ்ரேஷ்ணர்கள் சாஸ்திரப்படி அக்குதிரையின் வபையை எடுத்து வேறிடத்து மனம் செல்லாதவர்களாக விதிப்படி பக்குவம் செய்தார்கள். அப்பொழுது, தர்மராஜர் தம்பிகளுடன் எல்லாப் பாபங்களையும் போக்கக்கூடிய அந்த வபையினுடைய புகையின் வாஸனையை மோந்தார். வேந்தரே, அந்தக் குதிரையின் மிச்சமுள்ள அவயவங்களைப் பண்டிதர்களான பதினாறு ரித்விக்குக்களும் ஒன்றுசேர்ந்து அக்னியில் ஹோமம் செய்தார்கள்\" என்றிருக்கிறது.\nசக்ரனின் சக்தியுடன் கூடிய அந்த ஏகாதிபதியின் {யுதிஷ்டிரனின்} வேள்வியை இவ்வாறு நிறைவடையச் செய்தவரும், சிறப்புமிக்கவருமான வியாசர், தமது சீடர்களுடன் சேர்ந்து அந்த மன்னனைப் பெரிதும் புகழ்ந்தார்.(6) அப்போது யுதிஷ்டிரன், பிராமணர்களுக்கு {ஸதஸ்யர்களுக்கு} ஆயிரங்கோடி பொன் நிஷ்கங்களையும், வியாசருக்கு மொத்த பூமியையும் கொடையாக அளித்தான்[2].(7) சத்யவதியின் மகனான வியாசர், பூமியை ஏற்றுக் கொண்ட பிறகு, பாரதக் குலத்தவரில் முதன்மையானவனும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம்,(8) \"ஓ மன்னர்களில் சிறந்தவனே, நீ எனக்குக் கொடுத்த பூமியை, நான் உனக்குத் திரும்பக் கொடுக்கிறேன். (பூமியால் பயனில்லாதவர்களும்) செல்வத்தை விரும்புபவர்களுமான பிராமணர்களுக்குக் கொடுப்பதற்காக, இதை {இந்தப் பூமியை} வாங்குவதற்குரிய விலையை எனக்குக் கொடுப்பாயாக\" என்று கேட்டார்.(9)\n[2] கும்பகோணம் பதிப்பில், \"பிறகு, யுதிஷ்டிரர் விதிப்படி ஸதஸ்யர்களுக்கு ஆயிரம் கோடி நிஷ்கங்களையும், வியாஸருக்கும் மற்ற ரித்விக்குகளுக்கும் பூமியையும் கொடுத்தார்\" என்றிருக்கிறது. வியாஸர் என்பதன் அடிக்குறிப்பில், \"’வ்யாஸாயது’ என்பது மூலம், ‘து என்றமையால் மற்ற ரித்விக்குகளுக்கும்’ ’என்று சேர்த்துக் கொள்வதென்பது’ பழையவுரை\" என்றிருக்கிறது.\nபெரும் நுண்ணறிவைக் கொண்டனும் உயர் ஆன்மாவுமான யுதிஷ்டிரன், வேள்விக்கு அழைக்கப்பட்ட மன்னர்களுக்கு மத்தியில் தன் தம்பிகளுடன் இருந்து கொண்டு, அந்தப் பிராமணர்களிடம்,(10) \"பெரும் குதிரை வேள்வியைச் செய்வதற்குச் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள தக்ஷிணை பூமியே ஆகும். எனவே, இந்த வேள்விப்புரோகிதர்களுக்கு அர்ஜுனனால் வெல்லப்பட்ட ��ூமியை நான் கொடுத்தேன்.(11) பிராமணர்களில் முதன்மையானவர்களே, நான் காட்டுக்குச் செல்லப் போகிறேன். நீங்கள் இந்தப் பூமியை உங்களுக்குள் பகிர்ந்து கொள்வீர்களாக. உண்மையில், சதுர்ஹோத்ர வேள்வியில் செய்வது போலப் பூமியை உங்களுக்குள் நான்கு பகுதிகளாகப் பிரித்துக் கொள்வீராக.(12) மறுபிறப்பாளர்களில் சிறந்தவர்களே, இப்போது பிராமணர்களுக்கு உரியவையாக இருப்பவற்றை நான் அபகரிக்க விரும்பவில்லை.(13) கல்விமான்களான பிராமணர்களே, என்னாலும், என் தம்பிகளாலும் எப்போதும் பேணி வளர்க்கப்படும் கருத்து இதுவேயாகும்\" என்றான். மன்னன் இச்சொற்களைச் சொன்னபோது, அவனுடைய தம்பிகளும், திரௌபதியும், \"ஆம். இதுவேதான்\" என்றனர். இந்த அறிவிப்பால் உண்டான உணர்வுக் கிளர்ச்சி பெரியதாக இருந்தது.(14)\n பாரதா, ஆகாயத்தில் வடிவமற்ற ஒரு குரல், \"நன்று, நன்று\" என்று சொல்வது கேட்டது. பேசிக்கொண்டிருந்த பிராமணக் கூட்டத்தில் அவ்வாறே முணுமுணுப்புகளும் எழுந்தன.(15) தீவில் பிறந்தவரான கிருஷ்ணர் {வியாசர்}, அவனை உயர்வாகப் புகழ்ந்து, பிராமணர்களின் முன்னிலையில் யுதிஷ்டிரனிடம் மீண்டும்,(16) \"பூமியானவள் உன்னால் என்னிடம் கொடுக்கப்பட்டாள். எனினும், நான் உன்னிடம் அவளைத் திருப்பித் தருகிறேன். நீ இந்தப் பிராமணர்களுக்குப் பொன்னைக் கொடுப்பாயாக. பூமி உனதாகட்டும்\" என்றார்.(17)\nஅப்போது வாசுதேவன் {கிருஷ்ணன்}, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம், \"சிறப்புமிக்க வியாசர் சொல்வது போலச் செய்வதே உமக்குத் தகும்\" என்றான்.(18)\nஇவ்வாறு சொல்லப்பட்டவனும், குரு குலத்தில் முதன்மையானவனுமான அவன் {யுதிஷ்டிரன்}, தன் தம்பிகள் அனைவருடனும் சேர்ந்து ஆன்ம மகிழ்ச்சியடைந்து, குதிரை வேள்விக்கென விதிக்கப்பட்ட தக்ஷிணையில் மூன்று மடங்கான கோடிக்கணக்கான பொன் நாணயங்களைக் கொடையளித்தான்.(19) மருத்தனுக்குப் பிறகு அந்த சந்தர்ப்பத்தில் குரு மன்னனால் நிறைவேற்றப்பட்டதை வேறு எந்த மன்னனாலும் நிறைவேற்ற முடியாது.(20) தீவில் பிறந்த தவசியும், பெரும் கல்விமானுமான கிருஷ்ணர் {வியாசர்}, அந்தச் செல்வத்தை ஏற்றுக் கொண்டு, அதை நான்கு பகுதிகளாக்கி, வேள்விப் புரோகிதர்களுக்குக் கொடுத்தார்.(21) பூமிக்கான விலையாக அந்தச் செல்வத்தைக் கொடுத்தவனும், தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவனும், சொர்க்கத்தை உறுதி செய்து கொண்டவனுமான யுதிஷ்டிரன் தன் தம்பிகளுடன் மகிழ்ந்திருந்தான்.(22) அளவற்ற செல்வத்தை அடைந்த அந்த வேள்விப் புரோகிதர்கள், பெறுபவரின் விருப்பத்திற்கேற்ப அதைப் பிராமணர்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியாகப் பகிர்ந்தளித்தனர்.(23) அந்தப் பிராமணர்கள், வேள்விச்சாலைக்குள் இருந்த வெற்றி வளைவுகள், வேள்வித் தண்டுகள், குடுவைகள் மற்றும் பல்வேறு வகைப் பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு தங்க ஆபரணங்களையும் யுதிஷ்டிரனுக்கு ஏற்புடைய வகையில் தங்களுக்குள் பிரித்துக் கொண்டனர்.(24)\nபிராமணர்கள் தாங்கள் விரும்பிய அளவுக்குச் செல்வத்தை எடுத்துக் கொண்ட பிறகு எஞ்சிய செல்வமானது, க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் மற்றும் மிலேச்சர்களில் பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோரால் எடுத்துக் கொள்ளப்பட்டது.(25) இவ்வாறு பெரும் நுண்ணறிவுமிக்க மன்னன் யுதிஷ்டிரனால் கொடுக்கப்பட்ட கொடையால் நிறைவடைந்த பிராமணர்கள், மகிழ்ச்சியால் நிறைந்தவர்களாகத் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பி சென்றனர்.(26) புனிதமானவரும், சிறப்புமிக்கவருமான வியாசர், தனக்குரிய பெரிய அளவிலான பங்காக வந்த தங்கத்தைக் குந்தியிடம் மதிப்புடன் கொடுத்தார்.(27) தன் மாமனாரிடம் {வியாசரிடம்} இருந்து அந்தக் கொடையை அன்புடன் பெற்றுக் கொண்ட பிருதை, இதய மகிழ்ச்சி கொண்டவளாகப் பல்வேறு புனிதச் செயல்களைச் செய்வதற்கு அதை அர்ப்பணித்தாள்.(28)\nமன்னன் யுதிஷ்டிரன், தன் வேள்வியின் நிறைவில் நீராடிவிட்டு, தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவனாக, அனைவராலும் மதிக்கப்படுபவனாகச் சொர்க்கவாசிகளுக்கு மத்தியில் உள்ள தேவர்களின் தலைவனைப் போலத் தன் தம்பிகளுக்கு மத்தியில் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(29) அங்கே கூடியிருந்த மன்னர்களால் சூழப்பட்ட பாண்டுவின் மகன்கள், ஓ மன்னா, நட்சத்திரங்களுக்கு மத்தியில் உள்ள கோள்களைப் போல அழகாகத் தெரிந்தனர்.(30) அவர்கள் அந்த மன்னர்களுக்குப் பல்வேறு ரத்தினங்கள், தங்கங்கள், யானைகள், குதிரைகள், தங்க ஆபரணங்கள், பெண் பணியாட்கள், துணிகள், பெருமளவிலான தங்கம் ஆகியவற்றைப் பரிசாக அளித்தனர்.(31) உண்மையில், ஓ மன்னா, நட்சத்திரங்களுக்கு மத்தியில் உள்ள கோள்களைப் போல அழகாகத் தெரிந்தனர்.(30) அவர்கள் அந்த மன்னர்களுக்குப் பல்வேறு ரத்தினங்���ள், தங்கங்கள், யானைகள், குதிரைகள், தங்க ஆபரணங்கள், பெண் பணியாட்கள், துணிகள், பெருமளவிலான தங்கம் ஆகியவற்றைப் பரிசாக அளித்தனர்.(31) உண்மையில், ஓ மன்னா, அங்கே அழைக்கப்பட்டிருந்த மன்னர்களுக்குச் சொல்ல முடியாத அளவுக்குச் செல்வத்தைப் பகிர்ந்தளித்த பிருதையின் மகன், கருவூலத் தலைவனான வைஸ்ரவணனை {குபேரனைப்} போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(32) அடுத்ததாக வீர மன்னன் பப்ருவாஹனனை அழைத்த யுதிஷ்டிரன், பல்வேறு வகையான அபரிமிதமான செல்வத்தைக் கொடுத்து, அவன் தன் இல்லம் திரும்பிச் செல்வதற்கு அனுமதி அளித்தான்.(33)\nஅந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, தன் தங்கையான துச்சலையை நிறைவடையச் செய்வதற்காக, அவளுடைய பேரனை, அவனுடைய தந்தை வழி நாட்டில் {மன்னனாக} நிறுவினான்.(34) தன் புலன்களில் முழுக் கட்டுப்பாட்டைக் கொண்டவனான குரு மன்னன் யுதிஷ்டிரன், அங்கே கூடியிருந்தவர்களும், முறையாக வகுக்கப்பட்டவர்களும்[3], தன்னால் கௌரவிக்கப்பட்டவர்களுமான மன்னர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினான்.(35) பகைவரைத் தண்டிப்பவனும், சிறப்புமிக்கவனுமான பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, உயர் ஆன்ம கோவிந்தனையும் {கிருஷ்ணனையும்}, பெரும் வலிமை கொண்ட பலதேவனையும் {பலராமனையும்}, பிரத்யும்னனை முதல்வனாகக் கொண்ட வேறு விருஷ்ணி வீரர்கள் ஆயிரக்கணக்காணோரையும் முறையாக வழிபட்டான். தன் தம்பிகளிடன் துணையுட்ன கூடிய அவன் அவர்கள் துவாரகை திரும்புவதற்கு விடை கொடுத்தனுப்பினான்.(36,37)\n[3] \"’ஸுவிபக்தான்’ என்பது படிநிலை, முன்னுரிமை போன்ற கேள்விகளைப் பொருத்தவரையில் அவர்களுக்கு மத்தியில் சச்சரவோ, நிறைவின்மையோ ஏற்படாத வண்ணம் முறையாக வகைப்படுத்தப்பட்டனர் அல்லது கூட்டமாகத் திரட்டப்பட்டனர் என்பதைக் குறிக்கிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஅபரிமிதமான உணவு, செல்வம், ரத்தினங்கள், மற்றும் பல்வேறு வகையான {ஸுரை [கள்] மற்றும் [மரத்தில் இருந்து உண்டாகும்] மைரேயம் போன்ற} மது வகைகளின் பெருங்கடல்கள் ஆகியற்றுடன், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் அந்த வேள்வி இவ்வாறே கொண்டாடப்பட்டது.(38) நெய்யையே சகதியாகவும், உணவையே மலைகளாகவும் கொண்ட தடாகங்கள் அங்கிருந்தன. ஓ பாரதக் குலத்தின் தலைவா, ஆறு வகைச் சுவைகளைக் கொண்ட பானங்களெனும் சேறுகளுடைய ஆறுகளும் அங்கிருந்தன.(39) காண்டவராகங்கள் என்றழைக���கப்படும் பாகிலிடப்பட்ட இன்பண்டங்களைச் செய்வதிலும் உண்பதிலும் ஈடுபட்ட மனிதர்கள் முடிவற்றவர்களாகவும், உணவுக்காகக் கொல்லப்பட்ட விலங்குகள் முடிவற்றவையாகவும் இருந்தன[4].(40) மதுவெறி கொண்ட மனிதர்களால் நிறைந்ததும், இன்பத்தில் நிறைந்த இளம்பெண்களுடன் கூடியதுமான அந்தப் பரந்த வெளி இருந்தது. மிருதங்க ஒலிகள் மற்றும் சங்குகளின் முழக்கங்கள் ஆகியவற்றை அந்தப் பரந்த சாலை எதிரொலித்துக் கொண்டிருந்தது. இவை யாவற்றுடன் அந்த வேள்வி மிக மகிழ்ச்சிகரமானதாக இருந்தது.(41)\n[4] காண்டவராகம் என்பது திப்பிலி, (பொடியாக்கப்பட்ட) சுக்கு, உளுந்து ஆகியவற்றுடன் சர்க்கரை கலந்து செய்யப்படும் பண்டமாகும். ஒருவேளை இது தற்போது இன்றைய நகரக் கடைத்தெருக்களில் உள்ள முங்கா லட்டுவைப் போன்றதாக இருக்கலாம்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"செய்யப்படுகின்றவைகளும், புஜிக்கப் படுகின்றவைகளுமான பக்ஷ்யம் காண்டவம், ராகம், கொல்லப்படுகின்ற பசுக்கள் {விலங்குகள் என்று பொருள்} இவைகளுடைய அளவை ஜனங்கள் காணவில்லை\" என்றிருக்கிறது. காண்டவம் என்பதன் அடிக்குறிப்பில், \"’திப்பிலியும், சுக்கும், சேர்ந்த பருப்பு ரஸம்’ என்பது பழைய உரை\" என்றும், ராகம் என்பதன் அடிக்குறிப்பில், \"’சர்க்கரை சேர்ந்த பருப்பு ரஸம்’ என்பது பழைய உரை\" என்றும் இருக்கிறது.\n‘இனிய பொருட்கள் கொடுக்கப்படட்டும்\", ’இனிய உணவு உண்ணப்படட்டும்’ என்ற ஒலிகளே அந்த வேள்வியில் பகலும், இரவும் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தன. மகிழ்ச்சி நிறைந்தவர்களும், மன நிறைவு கொண்டவர்களுமான மனிதர்கள் நிறைந்த ஒரு பெரும் விழாவாக அது தெரிந்தது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் அந்த வேள்வியைக் குறித்து இந்த நாள் வரை {பாண்டவர்களுக்குப் பின் மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு வந்த ஜனமேஜயனின் காலம் வரை} பேசிக் கொண்டிருக்கின்றனர்.(42) செல்வத்தையும், ஆசைக்குரிய பல்வேறு பொருட்களையும், ரத்தினங்களையும், பல்வேறு வகைப் பானங்களையும் தாரைகளாகப் பொழிந்த பிறகு, பாரதக் குலத்தில் முதன்மையான அவன் {யுதிஷ்டிரன்}, தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவனாக, தன் நோக்கம் நிறைவேறியவனாகத் தன் தலைநகருக்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} நுழைந்தான்\" {என்றார் வைசம்பாயனர்}.(43)\nஅஸ்வமேதபர்வ��் பகுதி – 89ல் உள்ள சுலோகங்கள் : 43\nஆங்கிலத்தில் | In English\nLabels: அநுகீதா பர்வம், அஸ்வமேத பர்வம், கிருஷ்ணன், யுதிஷ்டிரன், வியாசர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ���சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நா��ிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/83479/protests/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-09-22T02:22:48Z", "digest": "sha1:DQID2C2LN7RXJI5IV57ETC2D6K4AE26B", "length": 12606, "nlines": 124, "source_domain": "may17iyakkam.com", "title": "வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை அரசு செலவிலேயே தமிழ்நாட்டுக்கு அழைத்து வர வேண்டும் – ம�� பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nவெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை அரசு செலவிலேயே தமிழ்நாட்டுக்கு அழைத்து வர வேண்டும்\n- in இணைய வழி போராட்டம், கொரோனா\nவெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை அரசு செலவிலேயே தமிழ்நாட்டுக்கு அழைத்து வர வேண்டுமென வலியுறுத்தி மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தோழர் தமிமுன் அன்சாரி தலைமையில் இன்று 05.06.2020 நடைபெறும் இணையவழி போராட்டத்தில் மே17 இயக்கமும் கலந்து கொண்டது. மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி டிவிட்டரில் #BringBackTNExpats என்ற ஹேஸ்டேக்கும் டிரெண்ட் செய்யப்பட்டது\nநீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ‘மக்கள் பாதை’ இயக்கத் தோழர்கள் நடத்தும் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் – தோழர் திருமுருகன் காந்தி வழங்கிய நேர்காணல்\nதாத்தா ரெட்டமலை சீனிவாசன் அவர்களுடைய நினைவுநாள்\nஉழவர் விரோத மசோதாக்களை எதிர்த்து தமிழர்கள் ஒன்று திரள்க\nதந்தைப் பெரியாரின் 142வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு கவிதை போட்டி\nதந்தைப் பெரியாரின் 142வது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கு மே இயக்கம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை\nபெரியார் 142 வது பிறந்தநாளை முன்னிட்டு மே17 இயக்கத்தின் சார்பாக பெரியார் பாடல் வெளியீடு\nதந்தை பெரியார் 142-வது பிறந்தநாள் \nஇடுக்கண் களை முகநூல் பக்கம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nநீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ‘மக்கள் பாதை’ இயக்கத் தோழர்கள் நடத்தும் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் – தோழர் திருமுருகன் காந்தி வழங்கிய நேர்காணல்\nதாத்தா ரெட்டமலை சீனிவாசன் அவர்களுடைய நினைவுநாள்\nஉழவர் விரோத மசோதாக்களை எதிர்த்து தமிழர்கள் ஒன்று திரள்க\nநீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ‘மக்கள் பாதை’ இயக்கத் தோழர்கள் நடத்தும் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் – தோழர் திருமுருகன் காந்தி வழங்கிய நேர்காணல்\nதாத்தா ரெட்டமலை சீனிவாசன் அவர்களுடைய நினைவுநாள்\nஉழவர் விரோத மச���தாக்களை எதிர்த்து தமிழர்கள் ஒன்று திரள்க\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆணவக்கொலை ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இணைய வழி போராட்டம் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு கவனயீர்ப்பு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சுற்றுச்சூழல் சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தமிழ்த்தேசியம் தர்ணா தற்சார்பு திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நடப்பு செய்திகள் நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொதுவுடமை பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மருத்துவம் மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் மீனவர் உரிமை முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-22T02:54:25Z", "digest": "sha1:QRTPSMXDJJ5F42NNJKJUUIYY7FYAKBPM", "length": 10078, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்ட்டின் லூதர் கிங் நாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மார்ட்டின் லூதர் கிங் நாள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமார்ட்டின் லூதர் கிங் நாள்\n1964இல் மார்ட்டின் லூதர் கிங்\nமார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாள்\nஎம்எல்கே டே, அருள்திரு முனைவர். மார்ட்டின் லூதர் கிங் இளையவர் நாள��\nமார்ட்டின் லூதர் கிங் நாள் (Martin Luther King, Jr. Day) அருள்திரு முனைவர் மார்ட்டின் லூதர் கிங் இளையவரின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஐக்கிய அமெரிக்காவில் கூட்டமைப்பு அரசு விடுமுறையாக கடைபிடிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் கிங்கின் பிறந்த நாளான சனவரி 15ஐ ஒட்டி வருகின்ற சனவரி மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.\nகிங் அமெரிக்க கூட்டமைப்பு மற்றும் மாநில சட்டங்களில் இனப்பாகுபாடுகளை வெற்றிகரமாக எதிர்த்த ஆப்பிரிக்க-அமெரிக்கரின் குடியுரிமை இயக்கத்தில் அகிம்சை வழியை பரப்பியவராவார். 1968ஆம் ஆண்டில் அவர் கொலைசெய்யப்பட்ட பின்னர் அவரது நினைவாக ஓர் கூட்டமைப்பு விடுமுறை கோரும் இயக்கம் ஏற்பட்டது. 1983ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவின் அதிபர் ரோனால்டு ரேகன் இந்த விடுமுறையைச் சட்டமாக்கினார்[1][2] . 1986ஆம் ஆண்டு சனவரி 20 அன்று முதன்முதலாக கடைபிடிக்கப்பட்டது. துவக்கத்தில் இதனை ஐக்கிய அமெரிக்காவின் சில மாநில அரசுகள் இதே பெயரில் கடைபிடிக்க விரும்பாது மாற்றுப் பெயர்களில்[3] அல்லது பிற விடுமுறைகளுடன் இணைத்து கடைபிடித்தன. 2000ஆம் ஆண்டு முதன்முறையாக ஐக்கிய அமெரிக்காவி அனைத்து 50 மாநிலங்களிலும் அதிகாரபூர்வமாக இந்நாள் கடைபிடிக்கப்பட்டது.\nரோனால்டு ரேகன் மார்ட்டின் லூதர் கிங்கின் மனைவியுடன் இந்நாளைக் குறித்த கையொப்பமிடும் விழாவில்\nஐக்கிய அமெரிக்காவின் சிறப்பு நாட்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 அக்டோபர் 2017, 03:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_982.html", "date_download": "2020-09-22T00:29:14Z", "digest": "sha1:2YORNGHFFZC6BEFHS73UKGPKE6VQQHLS", "length": 12370, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "கூட்டமைப்பை எட்டி உதைத்துவிட்டார் ஜனாதிபதி! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / கூட்டமைப்பை எட்டி உதைத்துவிட்டார் ஜனாதிபதி\nகூட்டமைப்பை எட்டி உதைத்துவிட்டார் ஜனாதிபதி\n“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரியணையேறுவதற்கு ஏணியாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இன்று காலால் எட்டி உதைத்துள்ளார். இவ்வாறு தமிழ்த் த���சியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குற்றஞ்சாட்டினார்.\nநாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு நிதியம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.\n“மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன ஆகிய இருவருமே தமிழ் மக்களுக்கு எதிரிகள்தான். எனவே, மோசமான எதிரியை மாற்றுவதற்காக ஆட்சிமாற்றத்துக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது. இவ்வாறு ஏணியாக இருந்தவர்களை எட்டி உதைக்கும் வகையில் ஜனாதிபதி இன்று செயற்பட்டுவருகிறார் என்பதை நாளாந்தம் வெளியாகும் செய்திகளிலிருந்து அறிந்துகொள்ளமுடிகின்றது.\nஎதிர்க்கட்சியில் இருக்கின்றபோதிலும் வடக்கு, கிழக்கு அபிவிருத்திகளில் பங்கேற்கவேண்டிய கடப்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருக்கின்றது. வடக்கு, கிழக்குக்கென ஜனாதிபதியால் விசேட செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளது. எனினும், வடக்கு, கிழக்குக்கான விசேட செயலணியிலிருந்து அப்பகுதியைப் பிரிதிநிதித்துவப்படுத்தும் கட்சியான கூட்டமைப்பு ஒதுக்கப்பட்டுள்ளது; கவனத்தில் எடுக்கப்படாமல் விடப்பட்டுள்ளது. அதாவது, கூட்டமைப்பின் முகத்தில் தனது காலால் எட்டி உதைக்கும் வகையில் ஜனாதிபதி செயற்பட்டுள்ளார்.\nஅதேவேளை, இலங்கையில் இருக்கின்ற படைகளில் ஏனைய மாகாணங்களில் இல்லாதளவு வடக்கிலும், கிழக்கிலும் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். படையினர் இனப்படுகொலையில் ஈடுபட்டனர் என்பது உலகறிந்த விடயம். சரத் பொன்சேகா உள்ளிட்ட தளபதிகளும் ஈடுபட்டனர். இவ்வாறு படுகொலைகளில் ஈடுபட்ட இராணுவம் மரம் வளர்ப்பு, வீடு கட்டுதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றது.\nஇரணைமடுக்குளத்துக்குப் பின்பகுதியில் பாரிய இராணுவக் குடியிருப்பு அமைக்கப்பட்டு வருகின்றது. இது ஏன் நடக்கின்றது பல்வேறு இடங்களில் சிங்கள மக்கள் பலவந்தமாகக் குடிமயர்த்தப்படுகின்றனர்” எனத் தெரிவித்தார்.\nமுல்லை,மணலாற்றினில் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம்\nதமிழர் தாயகமான முல்லைத்தீவு மற்றும் மணலாறு பகுதிகளை சிங்கள குடியேற்றவாசிகளிற்கு தாரைவார்த்துக்கொடுத்தமைக்கான தண்டனையினை முல்லைதீவு கடற்தொழில...\nவட���்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nவெளிநாட்டு நிறுவனமொன்று திருக்‍கோவில், பொத்துவில் ஆகிய பகுதிகளில் இல்மனைட் கனிய வளங்களை சூறையாடி வருகின்றது. இதன் காரணமாக பாரிய அழிவுகள் ...\nகறுப்பு யூலை - கனடா\nஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் கறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக கலந்து கொள்கின்றார். ரொரண்டோ-அல்பேர்ட் கம்பல் சதுர்க்கத்தில் புதன் கிழம...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nபிடியாணைகள் இருந்தும் சஹ்ரானை கைது செய்ய வில்லை: எம்மீது தவறில்லை - நவாவி\nசஹ்­ரானை கைது செய்­வது தொடர்பில் சட்­டமா அதிபர் திணைக்­களம் ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்தால் சஹ்­ரானை பிடித்­தி­ருக்­கலாம் குண்­டு­வெ­டிப்­புக...\nகஜா புயலால் பெரும் சேதம்.. 22 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகஜா புயல் காரணாமாக தமிழகத்தில் 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள...\nபுறப்பட்டது முன்னணி: மக்கள் சந்திப்புக்கள் ஆரம்பம்\nஉள்ளுராட்சி தேர்தலின் பின்னராக ஓய்ந்திருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி மீண்டும் அரசியல் விழிப்புணர்விற்கான மக்கள் சந்திப்புகளை ஆரம்பித்துள்ள...\nவறட்சியில் வெதும்பும் பொன்னகர் மக்கள்\nஒவ்வொரு வருடமும் வறட்சியால் பாதிக்கப்பட்டு வருகின்ற பொன்னகர் கிராமத்திற்கு நிரந்தர நீர் வசதியை ஏற்படுத்தி தருமாறு கிளிநொச்சி - பொன்னகர...\nவௌிநாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் - மேலும் மூவர் கைது\nமிரிஸ்ஸ கடற் கரைப் பகுதியில் கடந்த 8 ஆம் திகதி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் மேலும் 3 சந்தேகத்துக்குரியவர்கள் வெலிகம...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் மு��்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2020/05/54292-1977.html", "date_download": "2020-09-22T02:09:02Z", "digest": "sha1:WN4C7AORZZBQZ4GSOM55WVNQMHZMHICS", "length": 7669, "nlines": 45, "source_domain": "www.tnrailnews.in", "title": "இந்திய இரயில்வேக்கு சரக்கு ரயில்கள் மூலம் வருவாய்; பொது முடக்கக் காலத்தின் ஆரம்ப காலத்திலிருந்து ஏற்றிச் செல்லப்பட்ட சரக்குப் பெட்டகங்கள் 54292 டன்; 19.77 கோடி ரூபாய் வருவாய்.", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புOthersஇந்திய இரயில்வேக்கு சரக்கு ரயில்கள் மூலம் வருவாய்; பொது முடக்கக் காலத்தின் ஆரம்ப காலத்திலிருந்து ஏற்றிச் செல்லப்பட்ட சரக்குப் பெட்டகங்கள் 54292 டன்; 19.77 கோடி ரூபாய் வருவாய்.\nஇந்திய இரயில்வேக்கு சரக்கு ரயில்கள் மூலம் வருவாய்; பொது முடக்கக் காலத்தின் ஆரம்ப காலத்திலிருந்து ஏற்றிச் செல்லப்பட்ட சரக்குப் பெட்டகங்கள் 54292 டன்; 19.77 கோடி ரூபாய் வருவாய்.\n✍ வியாழன், மே 07, 2020\nகோவிட் - 19 நோய் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்கக் காலத்தின் போது மருத்துவப் பொருள்கள், மருத்துவக் கருவிகள், உணவு போன்ற அத்தியாவசிய தேவைப் பொருள்களை சிறிய அளவிலான சரக்குப் பெட்டகங்களில் போக்குவரத்து செய்வது மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்த முக்கிய தேவையை பூர்த்தி செய்வதற்காக இ-காமர்ஸ் மின்னணு வர்த்தக அமைப்புகள் மற்றும் மாநில அரசுகள் உட்பட இதர வாடிக்கையாளர்கள் மூலமாக மொத்த விரைவுப் போக்குவரத்துக்காக இந்திய ரயில்வே சரக்கு ரயில் வேன்கள் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளது.\nதடையற்ற முறையில், அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் சில தெரிந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் அட்டவணையிடப்பட்ட சிறப்பு சரக்குப் பெட்டக ரயில்களை இயக்குவது என்று இரயில்வே தீர்மானித்துள்ளது.\nதற்போது சரக்குப் பெட்டக, சிறப்பு ரயில்கள் எண்பத்தியிரண்டு (82) வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. பின்வரும் அம்சங்களைக் கருத்தில் கொண்டு, இந்தத் வழித்தடங்கள் அடையாளங் காணப்பட்டன.\nதில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற, நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே தொடர்ந்து தொடர்பு நீடிப்பது.\nமாநில தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களிலிருந்து மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்குமான தொடர்பு.\nநாட்டின் வடகிழக்குப் பகுதிக்குத் தொடர்பு இருப்பதை உறுதி செய்தல்.\nபால் மற்றும் பண்ணைப் பொருள்கள் உபரியாக உள்ள மண்டலங்களிலிருந்து (குஜராத் ஆந்திரப்பிரதேசம்) தேவை மிக அதிகமாக உள்ள பகுதிகளுக்கு வழங்குதல்.\nவிவசாய இடுபொருள்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் போன்ற இதர அத்தியாவசியப் பொருள்களை அவை உற்பத்தி செய்யும், செய்யப்படும் பகுதிகளிலிருந்து, நாட்டின் இதர பகுதிகளுக்கு வழங்குதல்\n5.5.2020 அன்று அறுபத்தாறு சரக்குப் பெட்டக சிறப்பு இரயில்கள் இயக்கப்பட்டன. இவற்றில் 65 ரயில்கள் அட்டவணைப்படி இயக்கப்பட்ட இரயில்கள். 1936 டன் சரக்குப் பெட்டகங்கள் ஏற்றிச் செல்லப்பட்டன.. இதனால் இரயில்வே துறைக்கு 57 .1 4 இலட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது.\n5.5.2020 வரையிலான காலத்தில் மொத்தம் 2067 இரயில்கள் இயக்கப்பட்டன. இதில் 1988 இரயில்கள் அட்டவணை இடப்பட்டபடி இயக்கப்பட்ட இரயில்கள். 54292 டண் சரக்குப்பெட்டகங்கள் ஏற்றிச் செல்லப்பட்டன. வருவாய் 19.7 7 கோடி ரூபாய்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-09-22T01:12:07Z", "digest": "sha1:RO2QCC5NESRLS5KMLMGSNOPU3FKZYKZB", "length": 51425, "nlines": 1038, "source_domain": "xavi.wordpress.com", "title": "தமிழ்க்கவிதை |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nBy சேவியர் • Posted in Poem-Family, Poem-General, TAMIL POEMS\t• Tagged அப்பா, அப்பா கவிதை, கவிதை, குடும்பக் கவிதை, சேவியர், தமிழ்க்கவிதை, பாசக் கவிதை\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகடவுள் படைத்த முதல் விவசாயி \nகடவுள் தந்த முதல் வேலை\nஎன்பதே இறைவன் கொடுத்த வேலை\nமனிதனின் முதல் அப்பாயின்ட்மென்ட் லெட்டர் \nஇங்கே வரப்புகள் மட்டும் தானே\nஅப்போது தான் பூமி சிரிக்கும்\nஅப்போது தான் பூமி சிரிக்கும்\nBy சேவியர் • Posted in கவிதைகள், Poem-General, Poem-Political, POEMS, TAMIL POEMS\t• Tagged இலக்கியம், கவிதை, சேவியர், தமிழ் இலக்கியம், தமிழ்க்கவிதை, வாழ்வியல்\nவரப்புயர நீர் உயரும் என்று சொன்னாங்க\nவரப்பு மட்டும் உயருது நீரைக் காணல\nபுதைச்சவெத முளைச்சு வரும் என்று சொன்னாங்க\nவெடிச்ச நிலம் காயுது பயிரைக் காணல\nமனிதனோட முதல் தோழன் மண்தானே\nஊருக்கே சோறு போட கை நீட்டினோம்\nகடலுக்கும�� நீர் செல்ல அனுமதித்தான்\nஉடலுக்குத் நீர் தரவோ அவன்மறுத்தான்\nவிழித்தெழு விழித்தெழு என் தோழா\nசெயல்படு செயல்படு என் தோழா\nபுலன் தனையும் கூடவே யாம்\nநீரின்றி அமையாது நிலம் என்றேன்\nபயிரின்றி அமையாது உயிர் என்றேன்\nவேருக்கு நீரினிலே பேதம் இல்லை\nவயிற்றுக்குப் பசிதனிலே பேதம் இல்லை\nவிழித்தெழு விழித்தெழு என் தோழா\nசெயல்படு செயல்படு என் தோழா\nதோலுரிக்கக் கற்றுக் கொள்வது தான்\nகாலில் சிக்கும் பாசிகள் கூட\nவிலகலைப் பற்றிப் பேசிப் பேசி\nஇவற்றின் கலவை தான் வாழ்க்கை \nரோஜா மேல் பனித்துளி அழகுதான்\nமீன்கள் சேகரிப்பது தேவை தான்\nஉனக்கொரு வாய்ப்பென்று உணர்ந்து கொள்.\nஉதடு வெடிக்க கோபப் படாதே\nஉருகி உருகி தொலைந்து போகாதே\nவிழி விழா தேசத்தில் தான்\nSKIT – உள்ளதை உள்ளதென்போம்\nநிறைவாக்கும் இறைவாக்கு – புண்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 17 : எழுத்து முக்கியம்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 16 : கம்யூனிகேஷன்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – 15 – மீண்டும்….\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 14 – கவனித்தல்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் – மைக்ரோ கவனிப்பு\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 12 : பணியைப் பகிர்.\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 11 :\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 10 – அணி\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 9 – ரிஸ்க்\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 8 – சவால் & ஆபத்து\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 7 – பணியாளர் மேலாண்மை\nபுராஜக்ட் மேனேஜ்மெண்ட் 6 : எப்போ முடிப்பீங்க \nபுராஜக்ட் மேனேஜ்மென்ட் – 3\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nசுயநலம் காட்சி 1 ( சிறையில் ஒரு கைதியைச் சென்று பார்க்கிறார், சிறை ஊழியம் செய்யும் ஒருவர் ) ஊழியர் : ஐயா வணக்கம், கைதி : ( கடுப்பாக ) நீங்க யாரு எனக்குத் தெரியாதே ஊழியர் : உங்களை எனக்கும் தெரியாது. சும்மா உங்களைப் பாத்து பேசிட்டு போலாம்ன்னு வந்தேன் கைதி : என்னைப் பாக்க எனக்குத் தெரிஞ்சவங்களே வரல, நீங்க யாரு உங்களைப் பாத்ததே இல்லையே \n * இறைவனின் உயிர்மூச்சான மனிதன், இறைவனின் இயல்பான அன்பினால் கட்டியெழுப்பப்பட வேண்டும். அந்த அடித்தளம் இல்லையேல் மற்ற அனைத்து விஷயங்களும் தனது அர்த்தத்தை இழந்து விடும். நீதி, நேர்மை, சமத்துவம், சகோதரத்துவம் என நாம் பேசுகின்ற, அல்லது அறைகூவல் விடுக்கின்ற அத்தனை விஷயங்களும் அன்பு எனும் இழையினால் கட்டப்படவில்லையேல் வெறும் சட்டத்தின் […]\nSKIT – உள்ளதை உள்ளதென்போம்\n+ காட்சி 1 ( ஒரு கன்சல்டன்சியில் ஒருவர் அமர்ந்திருக்கிறார் , முன்னால் ஒரு பைபிள் இருக்கிறது. சின்ன சிலுவை ஒன்று இருக்கிறது. ) நபர் 1 : இயேசப்பா இந்த நாளை ஆசீர்வதியுங்க. இன்னிக்கு பிஸினஸ் நல்லா நடக்கணும். உங்களுக்கு பத்து பர்சண்ட் கண்டிப்பா உண்டு. ( போன் அடிக்கிறது ) நபர் 1 “ இதான், ஒரு பிரேயர் பண்ணிட்டு நாளை ஆரம்பிச்சா எல்லாமே நல்லாதா நடக்கும். (போனை எடு […]\nSKIT – Lanjam காட்சி 1 ( ஒரு நபர் ஒருவரைச் சந்திக்க வருகிறார் ) வீட்டு நபர் : வாங்க.. வாங்க… நீங்க… நபர் 2 : நான் தான் விக்டர்… ஒரு வேலை விஷயமா… சர்ச்ல உள்ள மேரி ஆண்டி தான் அனுப்பினாங்க. வீந : ஓ.. வாங்க வாங்க விக்டர்.. எப்படி இருக்கீங்க.. சர்ச் விஷயம் எல்லாம் எப்படி போவுது. ந 2 : அதெல்லாம் சூப்பரா போய்ட்டிருக்கு சார். எங்க சர்ச் […] […]\nநிறைவாக்கும் இறைவாக்கு – புண்\nநிறைவாக்கும் இறைவாக்கு உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை உங்கள் உடலில் நலமே இல்லை; ஆனால் காயங்கள், கன்றிப்போன வடுக்கள், சீழ்வடியும் புண்களே நிறைந்துள்ளன; அங்கே சீழ் பிதுக்கப்படவில்லை, கட்டு போடப்படவில்லை, எண்ணெய் பூசிப் புண் ஆற்றப்படவுமில்லை. ஏசாயா 1 : 6 உடலில் ஒரு புண் வந்தால் முதலில் என்ன செய்வார்கள் என்பது நமக்கெல்லாம் தெரிந்ததே. அந்தப் புண்ணைக் கழுவி சுத்தம […]\nAnonymous on வீதியில் நாய்கள், பீதியில்…\nDev on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nSivaranjani on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nTamilBM on தன்னம்பிக்கை : கல்வியால் ஆய பய…\nyarlpavanan on தன்னம்பிக்கை : பேசத் தெரிந்தால…\nநவநீதன் on தன்னம்பிக்கை : நேரம் தவறாமை உய…\nEvangelina Devairakk… on தோற்ற காதல் என்றும் இளமைய…\nதேவா on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nசேவியர் on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-09-22T00:33:47Z", "digest": "sha1:PW5EZ5RQK7WN4BGDM5BB2K4GBDDAM6CE", "length": 10689, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி தீடிரெனெ விலகியது ஏன்? நெருங்கிய நண்பர் விளக்கம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் \nடிரம்புக்கு விஷப்பொருள் தடவிய கடிதம் அனுப்பிய பெண் கைது \nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \nகொரோனா பரவல் அதிகரிப்பு: பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கினை அமல்படுத்த முடிவு \nதூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம்: 6 மாதங்களில் தமிழக அரசு நிலம் ஒப்படைப்பு\n* 'சூப்பர் ஓவரில்' டில்லி வெற்றி: பஞ்சாப் அணி ஏமாற்றம் * அத்துமீறும் சீனா; ஜப்பானிடம் உதவி கேட்கத் தயங்கும் தைவான்.. * \"காஷ்மீர் முதல் பலூசிஸ்தான்வரை மனித உரிமை மீறல்\" - பாகிஸ்தானுக்கு எதிராக பட்டியலிட்டு குற்றம்சாட்டிய தமிழக வெளியுறவு அதிகாரி செந்தில் குமார் * இந்தி மொழி சர்ச்சை: \"இந்தி தெரியாதா * \"காஷ்மீர் முதல் பலூசிஸ்தான்வரை மனித உரிமை மீறல்\" - பாகிஸ்தானுக்கு எதிராக பட்டியலிட்டு குற்றம்சாட்டிய தமிழக வெளியுறவு அதிகாரி செந்தில் குமார் * இந்தி மொழி சர்ச்சை: \"இந்தி தெரியாதா கடன் கொடுக்க முடியாது\" - வாடிக்கையாளரை திருப்பி அனுப்பிய வங்கி மேலாளர், என்ன நடந்தது\nகேப்டன் பொறுப்பில் இருந்து தோனி தீடிரெனெ விலகியது ஏன்\nஇந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனும் உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளங்களையும் கொண்டுள்ள தோனி, நேற்று யாரும் எதிர்பாராத வகையில் இந்திய ஒருநாள் மற்றும் 20 ஓவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஒரு வீரராக தொடர்ந்து விளையாட தயராக இருப்பதாகவும் தோனி தெரிவித்துள்ளார். கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக தோனி அறிவித்துள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\nசமீப காலமாக டோனியின் ஆட்டத்திறன் சிறப்பாக இல்லை என்று விமர்சனங்கள் எழுந்ததும், கேப்டனாகவும் விராட் கோலி சிறப்பாக செயல்படுவதன் காரணமாக ���ற்பட்டுள்ள நெருக்கடியின் காரணமாக தோனி, கேப்டன் பொறுப்பில் இருந்து விலகும் முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், தோனியின் முடிவு திடீரென எடுக்கப்பட்டது அல்ல என்று அவரது நெருங்கிய நண்பர் விளக்கம் அளித்துள்ளார். தோனியின் நெருங்கிய நண்பரும் நம்பிக்கைக்குரியவருமான அருண் பாண்டே இது பற்றி கூறியதாவது:- “ இது போன்ற முடிவுகளை ஒருநாள் இரவில் எடுக்க முடியாது. இது நன்கு சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவு. கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி ஒரு வீரராகவும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆகவும் செயல்பட இதுதான் சரியான தருண ம் என்று கருதிய தோனி, நன்கு ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளார்.\nவரும் காலத்துக்குரிய அடுத்த உலககோப்பைக்குரிய அணியை உருவாக்கியுள்ளதாக தோனி நினைத்திருக்க கூடும். ஒரு விஷயத்தையே பற்றியிருக்கும் நபர் அல்ல தோனி. அவரைப்பொறுத்தவரை அணியின் நலன் தான் முக்கியம்” என்றார். அருண் பாண்டே தோனியின் வணிகம் சார்ந்த விஷயங்களையும் மேலாண்மை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.\nகேப்டன் பொறுப்பில் தோனி சாதித்தவை:-\n35 வயதான டோனி, 2007–ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையையும், 2011–ம் ஆண்டு ஒரு நாள் போட்டி (50 ஓவர்) உலக கோப்பையையும் இந்தியாவுக்கு வென்றுத்தந்த மகத்தான சாதனையாளர். மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையையும் 2013–ம் ஆண்டு இவரது தலைமையில் இந்திய அணி ருசித்துள்ளது. ஐ.சி.சி.யின் இந்த மூன்று பெரிய போட்டிகளிலும் மகுடம் சூடிய ஒரே கேப்டன் என்ற அரிய பெருமைக்குரியவர் டோனி ஆவார். தோனியின் தலைமையின் கீழ் இந்திய அணி டெஸ்ட் அரங்கிலும் நம்பர் 1 இடத்தை பெற்று அசத்தியது. இது தவிர, ஐபிஎல் கோப்பைகள் , சாம்பியன்ஸ் லீக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது. இந்திய அணி மட்டும் அல்லாது உலகம் முழுவதும் வெற்றிக்கேப்டனாக வலம் வந்த வீரர்கள் பட்டியலில் தோனியின் பெயரும் கிரிக்கெட் விமர்சர்களால் உச்சரிக்கப்படுகிறது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/02/blog-post_114041986529494094.html", "date_download": "2020-09-22T01:37:29Z", "digest": "sha1:23NXCQAGKZLSKFQY5ZJ73PECB7V3Y7AP", "length": 9276, "nlines": 278, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: இந்தி(ய) விளம்பரங்கள் தமிழில் தொலைந்து போகின்றன", "raw_content": "\nதினமும் கொஞ்சம் தேசிகன் - 12\nலந்தன் பத்தேரிக்கு வந்த செகண்ட் ஹாண்ட் பிலிப்ஸ் ரேடியோ ஆசிர்வதிக்கப்படுகிறது\nபறவை கவிதைப் பற்றி திரு. எஸ்ரா\n“நான் கொசுவானாலும், பக்கிங்க்ஹாம் கால்வாய் கொசுவாவேன்\nகுவித்து என்ன செய்யப் போகிறீர்கள்\nபாரதியியல்: பாரதியை அறிந்து கொள்ள உதவும் நூல்கள்\nமெய்நிகர் நாட்டுப்புற உருவாக்கம் - தமிழ் நாட்டுப்புறவியலின் அரசியல்\nஇந்தி(ய) விளம்பரங்கள் தமிழில் தொலைந்து போகின்றன\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநுழைவுத் தேர்வுச் சட்டம் ரத்து\nதொடரும் நுழைவுத் தேர்வு வழக்கு\nநுழைவுத் தேர்வு ரத்துச் சட்டம் - வழக்கு\nஇந்தி(ய) விளம்பரங்கள் தமிழில் தொலைந்து போகின்றன\nசினிமா தயாரிப்பாளர் சங்கத்தின் அழுகை, புலம்பல்\nஅசோகமித்திரன் 75 - படமும் ஒலியும்\nஇந்தியா ஒன் - சீரான கட்டணத் தொலைப்பேசிச் சேவை\nநுழைவுத் தேர்வு ரத்து சட்டத்தை எதிர்த்து வழக்கு\nதனியார் கூரியர் சேவைக்கு ஆப்பு\nதமிழகத்துக்கான பண்பலை அலைவரிசை ஏலம்\nடென்மார்க் கார்ட்டூன் + பொருளாதாரப் போர்\nகாஷ்மீர் பிரச்னை - முஷாரப் திட்டம்\nவிமான நிலைய ஊழியர் வேலைநிறுத்தம் ரத்து\nவிமான நிலைய ஊழியர் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/159078/news/159078.html", "date_download": "2020-09-22T00:46:01Z", "digest": "sha1:WMBVVO2LDZIBUVS6LZKUEXROBMLWJEMF", "length": 6057, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "காணாமல் போன பிரபல சீரியல் நடிகை கர்ப்பமாக இருக்கிறாரா? பரவும் செய்தி..!! : நிதர்சனம்", "raw_content": "\nகாணாமல் போன பிரபல சீரியல் நடிகை கர்ப்பமாக இருக்கிறாரா\nதமிழ் சின்னத்திரையில் இப்போது பல நடிகர், நடிகைகள் பிரபலமாக இருக்கிறார்கள். இவரது முகங்களை பொது இடங்களில் மக்கள் உடனே அடையாளம் கண்டுவிடுவார்கள்.\nதமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான பாரிஜாதம் சீரியலில் நடித்தவர் நடிகை ரஸ்னா. கேரளாவை சேர்ந்த இவர் சில நாட்களாக என்ன செய்கிறார் என்பது தெரியவில்லை.\nதற்போது மலையாள ஊடகங்களில் இவருக்கும், சீரியல் தயாரிப்பாளருக்கும் ரகசிய தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது. மேலும் அந்த தயாரிப்பாளருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nநடிகை ரஸ்னா அவருக்கும் ஏற்பட்ட தொடர்பில் அவர் கர்ப்பமாக உள்ளதாகவும், அதனால் தான் அவரை தனி வீட்டில் குடிவைத்து பார்த்து வருவதாக சொல்லப்பட்டுள்ளது.\nஇது வதந்தியா இல்லை உண்மைதானா என பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து அவர் உண்மைகளை அவர் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபலரும் அறிந்திராத மிரளவைக்கும் உண்மைகள்\nபலரும் அறிந்திராத மிரளவைக்கும் வெறித்தனமான விஷயங்கள் \n எங்கே சென்றது இந்த விமானம்\nஒன்றல்ல இரண்டல்ல நான்கு முறை அசால்டாக ஜெயிலிலிருந்து தப்பிய பலே ஜப்பான் கைதி\nசண்முகதாசனும் விஜேவீரவும் – கலாநிதி சரத் அமுனுகம\nமாதிரி ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய கல்லூரி மாணவி\nதிருமணத்திற்கு முன்னால் ஒரு டூயட்… \nமூடு வர வைக்க என்ன செய்யலாம்\nதூக்கம் குறைந்தால் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கும் \nகோடையில் குளிர்ச்சி தரும் பானங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/159155/news/159155.html", "date_download": "2020-09-22T00:57:39Z", "digest": "sha1:Q2KX73J76OONKICKOPABEZ3VFRTRHMED", "length": 6379, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "விஜய்க்கு அடுத்த படத்தை சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுப்பேன்: ஜெயம் ரவி..!! : நிதர்சனம்", "raw_content": "\nவிஜய்க்கு அடுத்த படத்தை சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுப்பேன்: ஜெயம் ரவி..\nஇயக்குனர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் ‘வனமகன்’. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். திங் பிக் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஏ.எல்.அழகப்பன் இப்படத்தை தயாரித்துள்ளார்.\nவருகிற ஜுன் 23-ந் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் கூறும்போது, இந்த படத்தில் பணியாற்றியபோது ஒரு குழந்தைபோல் பார்த்துக்கொண்டனர். என்னுடைய அப்பாவுக்கு பிறகு அதிக பொருட்செலவு செய்து இந்த படத்தை எடுத்திருக்கிறார்.\nஇந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். அப்படி ஒருவேளை இந்த படம�� பெரிய அளவில் போகவிட்டால் விஜய்க்கு அடுத்த படத்தை நான் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுப்பேன் என்று தெரிவித்தார். பின்னர், சம்பளம் வாங்காமல் நடிப்பது சாத்தியமில்லை என்றாலும், இரண்டு பேரும் சேர்ந்தாவது அடுத்த படத்தை தயாரிப்போம் என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபலரும் அறிந்திராத மிரளவைக்கும் உண்மைகள்\nபலரும் அறிந்திராத மிரளவைக்கும் வெறித்தனமான விஷயங்கள் \n எங்கே சென்றது இந்த விமானம்\nஒன்றல்ல இரண்டல்ல நான்கு முறை அசால்டாக ஜெயிலிலிருந்து தப்பிய பலே ஜப்பான் கைதி\nசண்முகதாசனும் விஜேவீரவும் – கலாநிதி சரத் அமுனுகம\nமாதிரி ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய கல்லூரி மாணவி\nதிருமணத்திற்கு முன்னால் ஒரு டூயட்… \nமூடு வர வைக்க என்ன செய்யலாம்\nதூக்கம் குறைந்தால் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கும் \nகோடையில் குளிர்ச்சி தரும் பானங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/159386/news/159386.html", "date_download": "2020-09-22T00:49:53Z", "digest": "sha1:YIP75F637AYBGSIGERPLPCAOOE2HEWGI", "length": 5750, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆவி ஓட்டிச் சென்ற ஆளில்லா பைக்.. பதறிய மக்கள்.. பீதியைக் கிளப்பும் வீடியோ..!! : நிதர்சனம்", "raw_content": "\nஆவி ஓட்டிச் சென்ற ஆளில்லா பைக்.. பதறிய மக்கள்.. பீதியைக் கிளப்பும் வீடியோ..\nபிரான்ஸ் நாட்டில் ஆளில்லாமல் சாலையில் உலவிய பைக் பற்றிய ரகசியம் வெளியாகியுள்ளது. அண்மையில், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள சாலை ஒன்றில் ஆளில்லாமல் பைக் ஒன்று செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.\nஓட்டுபவர் இல்லாமல் செல்லும் வீடியோவை ஆவி ஓட்டிச்சென்றதாக பீதியைக் கிளம்பும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அந்த வாகனத்தை ஓட்டியவர் விபத்துக்குள்ளான பிறகு வாகனம் ஆளில்லாமல் சென்றிருக்கிறது.\nகியர் மாற்றப்படாத நிலையில் விபத்தில் ஆக்ஸிலேட்டர் கோளாறும் ஏற்பட்டதால் பைக் தானாகவே ஓடியுள்ளது என்று தெரியவந்துள்ளது. ஆனால், நல்ல வேளையாக ஆளில்லாமல் தறிகெட்டு ஓடிய பைக் யார் மீது மோதவில்லை. ஓட்டியவரும் விபத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் தப்பிவிட்டார்.\nPosted in: செய்திகள், வீடியோ\nபலரும் அறிந்திராத மிரளவைக்கும் உண்மைகள்\nபலரும் அறிந்திராத மிரளவைக்கும் வெறித்தனமான விஷய���்கள் \n எங்கே சென்றது இந்த விமானம்\nஒன்றல்ல இரண்டல்ல நான்கு முறை அசால்டாக ஜெயிலிலிருந்து தப்பிய பலே ஜப்பான் கைதி\nசண்முகதாசனும் விஜேவீரவும் – கலாநிதி சரத் அமுனுகம\nமாதிரி ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய கல்லூரி மாணவி\nதிருமணத்திற்கு முன்னால் ஒரு டூயட்… \nமூடு வர வைக்க என்ன செய்யலாம்\nதூக்கம் குறைந்தால் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கும் \nகோடையில் குளிர்ச்சி தரும் பானங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/159463/news/159463.html", "date_download": "2020-09-22T01:03:37Z", "digest": "sha1:4B3SHVHL75VRXI4SXZ3AE3OEJE5WEXIH", "length": 7475, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "நான்தான் டயானாவைக் கொன்றேன் – ஜோன் ஹோப்கின்ஸ்..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nநான்தான் டயானாவைக் கொன்றேன் – ஜோன் ஹோப்கின்ஸ்..\nநாட்டிற்காகவும், அரச குடும்பத்திற்காகவும் தான்தான் பிரித்தானிய இளவரசி டயானாவைக் கொன்றேன் என பிரித்தானிய உளவு அமைப்பின் முன்னாள் முகவரான ஜோன் ஹோப்கின்ஸ் (agent john hopkins) தெரிவித்துள்ளார்.\nதன்னுடைய பணிக்காலத்தில் பத்திரிகையாளர்கள்,அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரை கொன்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமரணப்படுக்கையில் இருக்கும் தான் உண்மைகளை சொல்லாத வரை தனது உயிர் பிரியாது என ஜோன் ஹோப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.\nசாதாரண குடும்பத்தில் பிறந்த டயானா பிரித்தானிய இளவரசர் சார்லஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வில்லியம், ஹரி என இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர்.\n20 ஆண்டுகளுக்கு மேல் மர்மமாகவே இருக்கும் இந்த மரணம் குறித்தே ஜோன் ஹோப்கின்ஸ் தற்போது மனம் திறந்துள்ளார்.\nமரணப் படுக்கையில் உள்ள அவர் டயானா மரணம் உள்பட 1973ம் ஆண்டு முதல் 1999 வரை இங்கிலாந்தில் நடத்தப்பட்ட 23 கொலைகள் குறித்து மனம் திறந்துள்ளார்.\nடயானா மிகவும் அழகான பெண் என்பதோடு, இளகிய மனம் படைத்தவர். ஆனால் அவர் இளவரசர் சார்லஸை விவாகரத்து செய்ய முடிவு செய்தது அரச குடும்பத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது எனவும் அத்துடன் டயானா அரச குடும்ப ரகசியங்கள் பலவற்றையும் தெரிந்து வைத்திருந்தார் எனவும் இதனால் அவரைக் கொல்ல வேண்டும் என பிரித்தானிய அரச குடும்பத்தில் இருந்து நேரடி உத்தரவு வந்தது என அவர் தெரிவித்துள்ளார்.\nகுறிப்பாக இளவரசர் பிலிப்பே இந்த உ���்தரவை பிறப்பித்தார் எனவும் இதனை தான் நாட்டிற்காகவும், அரச குடும்பத்திற்காகவும் செய்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nPosted in: செய்திகள், வீடியோ, உலக செய்தி\nபலரும் அறிந்திராத மிரளவைக்கும் உண்மைகள்\nபலரும் அறிந்திராத மிரளவைக்கும் வெறித்தனமான விஷயங்கள் \n எங்கே சென்றது இந்த விமானம்\nஒன்றல்ல இரண்டல்ல நான்கு முறை அசால்டாக ஜெயிலிலிருந்து தப்பிய பலே ஜப்பான் கைதி\nசண்முகதாசனும் விஜேவீரவும் – கலாநிதி சரத் அமுனுகம\nமாதிரி ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய கல்லூரி மாணவி\nதிருமணத்திற்கு முன்னால் ஒரு டூயட்… \nமூடு வர வைக்க என்ன செய்யலாம்\nதூக்கம் குறைந்தால் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கும் \nகோடையில் குளிர்ச்சி தரும் பானங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/159540/news/159540.html", "date_download": "2020-09-22T01:18:15Z", "digest": "sha1:LMFKTTDEFXKVCIAYCGAZORM72P75XGG3", "length": 8711, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஓடும் காரில் பாலியல் தொல்லை: நடிகை பாவனாவிடம் போலீஸ் ஏ.டி.ஜி.பி. ரகசிய விசாரணை..!! : நிதர்சனம்", "raw_content": "\nஓடும் காரில் பாலியல் தொல்லை: நடிகை பாவனாவிடம் போலீஸ் ஏ.டி.ஜி.பி. ரகசிய விசாரணை..\nபிரபல மலையாள நடிகை பாவனா கடந்த சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பியபோது ஓடும் காரில் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டார்.\nஇது தொடர்பாக கொச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகை பாவனாவின் முன்னாள் டிரைவர் மார்ட்டின் உள்பட 4 பேரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான பல்சர் சுனிலும் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.\nபாவனா கடத்தல் விவகாரத்தில் மலையாள திரையுலக பிரபலங்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாக புகார்கள் எழுந்தது. ஆனால் இதற்கு தகுந்த சாட்சியங்கள் இல்லாததால், புகார்களின் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.\nஇந்த நிலையில் ஜெயிலில் அடைக்கப்பட்ட பல்சர் சுனிலுடன் ஒரே அறையில் தங்கியிருந்த ஜின்சன் என்ற கைதியுடன் பல்சர் சுனில் நட்பாக பழகினார். நட்பு நெருக்கமானதும் ஜின்சனிடம், பல்சர் சுனில் சகஜமாக பேசினார்.\nஅப்போது நடிகை பாவனா கடத்தல் மற்றும் பாலியல் தொல்லை குறித்த சம்பவத்தில் வெளிவராத பல ரகசிய தகவல்களை ஜின்சனிடம் அவர் பகிர்ந்து கொண்டார்.\nபல்சர் சுனில் தெரிவித்த தகவல்களை ஜின்சன், ஜெயில�� அதிகாரிகளிடம் கூறிவிட்டார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அதனை போலீஸ் உயர் அதிகாரிகளிடம் கூறினர்.\nஇதையடுத்து இந்த வழக்கை விசாரித்து வந்த பெண் ஏடிஜிபி சந்தியா, இது தொடர்பான சில தகவல்களை அறிய விரும்பினார். இதற்காக நடிகை பாவனாவை நேற்று ஆலுவாவில் உள்ள போலீஸ் கிளப்புக்கு வரவழைத்து அவரிடம் ரகசிய விசாரணை மேற்கொண்டார்.\nஅப்போது பாவனா, இச்சம்பவம் பற்றி சில முக்கிய தகவல்களை ஏடிஜிபி சந்தியாவிடம் பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது. அதன் அடிப்படையிலும், ஜெயிலுக்குள் நண்பனிடம் பல்சர் சுனில் கூறிய தகவல்களின் அடிப்படையிலும் இந்த வழக்கை புதிய கோணத்தில் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.\nபோலீசாரின் விசாரணை தீவிரமாகும்போது மலையாள திரையுலக முக்கிய பிரமுகர்கள் மற்றும் நடிகர், இயக்குனர் ஒருவர் போலீசாரிடம் சிக்குவார்கள் என்று தெரிகிறது. அப்போது மலையாள திரையுலகில் மீண்டும் ஒரு பூகம்பம் கிளம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபலரும் அறிந்திராத மிரளவைக்கும் உண்மைகள்\nபலரும் அறிந்திராத மிரளவைக்கும் வெறித்தனமான விஷயங்கள் \n எங்கே சென்றது இந்த விமானம்\nஒன்றல்ல இரண்டல்ல நான்கு முறை அசால்டாக ஜெயிலிலிருந்து தப்பிய பலே ஜப்பான் கைதி\nசண்முகதாசனும் விஜேவீரவும் – கலாநிதி சரத் அமுனுகம\nமாதிரி ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய கல்லூரி மாணவி\nதிருமணத்திற்கு முன்னால் ஒரு டூயட்… \nமூடு வர வைக்க என்ன செய்யலாம்\nதூக்கம் குறைந்தால் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கும் \nகோடையில் குளிர்ச்சி தரும் பானங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/209106/news/209106.html", "date_download": "2020-09-22T01:49:56Z", "digest": "sha1:MD2MLPLUIWPA72CD6SEVZC3E6JTBP6ZW", "length": 8948, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "வயது கூடக்கூட உடலுறவில் ஆர்வம் குறைந்து விடும் என்பது உண்மையா? (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nவயது கூடக்கூட உடலுறவில் ஆர்வம் குறைந்து விடும் என்பது உண்மையா\nசெக்ஸ் பற்றி நிலவும் தவறின கருத்துக்களில் இதுவும் ஒன்று. ஆர்வம் அதிகரிக்கும் என்பது மட்டுமல்ல. பூரணமான திருப்தியும் கிடைக்கும் என்பதே உண்மை. மேலை நாடுகளில் செக்ஸ் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வல்லுநர்கள் அனைவரும் இதை ஆமோதிக்கி���ார்கள்.அமொரிக்காவில் செக்ஸ் தெரபி மற்றும் ரிசர்ச் சொசைடியைச் சேர்ந்த சாலி சுமாச்சர் சொல்கிறார்ச் நடுவயதை அடையும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் எவ்விதத்திலும் செக்ஸ் ஈடுபாட்டைப் பாதிப்பதில்லை. இங்கு வந்த 40 வயதுகளில் உள்ள பல தம்பதியினர் முன்னெப்போதையும்விட இந்த வயதில்தான் உடல் சுகத்தை முழுமையாக அனுபவிப்பதாகச் சொன்னார்கள். இளவயதில் திருமணமான போது இருந்த ஆர்வமும் வேகமும் இப்போது தணிந்திருக்கிறது. ஆனால் முன்னெப்போதையும்விட இந்;த வயதில்தான் தாம்பத்ய சுகத்தை பூரணமாக உணர்கிறோம் என்கிறார்கள் இவர்கள்.\nபெண்களுக்கு 50வயதை நெருங்கும்போது மாதவிடாய்முற்றிலுமாக நின்று அவர்களின் உடலில் மாற்றங்கள் ஏற்படுகிறது. நாற்பதுகளின் நடுவிலேயே மாதவிடாய் நிற்கப் போவதற்கான அறிகுறிகள் தோன்றி மேலும் நான்கைந்து வருடங்கள் சீரற்ற முறையில் அது தொடரும். இச்சமயத்தில் பெண் உறுப்பின் உட்புறச் சுவர்கள் வறண்டதாகவும், மெல்லியதாகவும் ஆகிவிடும். மோக வயப்படும்போதுகூட பெண் உறுப்பின் திரவங்கள் மெதுவாகவே கசியும். அறியாமையால் ஆண் முரட்டுத் தனமாக உறவு கொண்டால் இவ்வயதுடைய பெண்களுக்கு அது வலியை ஏற்படுத்தலாம். இதை தவிர்க்க எண்ணெயோ அல்லது இதற்காகவே விற்பனைக்கு இருக்கும் திரவங்களையோ பயன்படுத்தலாம்.\nஆண்களின் உடலில் மாற்றங்கள் நாளடைவில் ஏற்படுகிறது. 20-30 வயதுகளில் இது அதிகபட்சமாக சுரக்கிறது. அந்த வயதுக்கு மேல் அது மெதுவாகக் குறையத் தொடங்கும். இரத்த ஓட்டம் மந்தப்படுவதால் உறுப்பின் விரைப்பு குறைவாக இருக்கும். 30-லிருந்து 60 வயதை அடையும் போது டெஸ்டோஸ்டெரோன் அளவு குறைந்துவிடுகிறது என பிரெஞ்சு ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இதனால் செக்ஸில் ஆர்வமும் ஈடுபாடும் குறையலாம் என்றாலும் அதில் ஈடுபடும் போதுகிடைக்கும் சுகத்தில் எந்தக் குறையும் இருக்காது என்று நியூயார்க் சினாய் மருத்துவக்கல்லூரி ஆய்வுகள் தெரிவித்துள்ளனர்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nபலரும் அறிந்திராத மிரளவைக்கும் உண்மைகள்\nபலரும் அறிந்திராத மிரளவைக்கும் வெறித்தனமான விஷயங்கள் \n எங்கே சென்றது இந்த விமானம்\nஒன்றல்ல இரண்டல்ல நான்கு முறை அசால்டாக ஜெயிலிலிருந்து தப்பிய பலே ஜப்பான் கைதி\nசண்முகதாசனும் விஜேவீரவும் – கலாநிதி சரத் அமுனுகம\nமாதிரி ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய கல்லூரி மாணவி\nதிருமணத்திற்கு முன்னால் ஒரு டூயட்… \nமூடு வர வைக்க என்ன செய்யலாம்\nதூக்கம் குறைந்தால் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கும் \nகோடையில் குளிர்ச்சி தரும் பானங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/217158/news/217158.html", "date_download": "2020-09-22T00:20:35Z", "digest": "sha1:OZPEWKZ2JUU6OWRAO5QOW5H5KIU3PNF2", "length": 11546, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "இது மகரந்தச் சேர்க்கை அல்ல! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஇது மகரந்தச் சேர்க்கை அல்ல\nதகதகக்கின்றன நம் உடல்கள் – சி.மோகன்\nதம்பதி இருவரும் டெல்லியில் உள்ள ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையில் டாக்டர்கள். வசதிக்குக் குறைவு இல்லை. திருமணமாகி 5 ஆண்டுகளே ஆகின்றன. ஒருநாள் மனைவி கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவரோ படித்த மருத்துவர்… விஷயம் அறிந்தவர்… தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு என்ன பிரச்னை கணவன்-மனைவிக்கு இடையே செக்ஸ் உறவு இல்லை. பலமுறை ‘ஏன் செக்ஸில் ஆர்வமில்லாமல் இருக்கிறீர்கள் கணவன்-மனைவிக்கு இடையே செக்ஸ் உறவு இல்லை. பலமுறை ‘ஏன் செக்ஸில் ஆர்வமில்லாமல் இருக்கிறீர்கள்’ எனக் கேட்டிருக்கிறார் மனைவி. மழுப்பலான பதிலைச் சொல்லி சமாளித்திருக்கிறார் கணவர்.\nஉண்மை ஒருவழியாக மனைவிக்குத் தெரிந்தபோது நிலை குலைந்து போனார். கணவர் ஓர் ஓரினச் சேர்க்கையாளர். அந்த அதிர்ச்சியும் மண வாழ்க்கை வீணாகிப் போன மன உளைச்சலுமே தன் தற்கொலைக்குக் காரணம் என கடிதத்தில் எழுதியிருந்தார். அவர் தற்கொலை இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இது ஒருபுறம் இருக்கட்டும். பொதுவெளியிலும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களிலும்கூட இது தொடர்பான விவாதங்களே நடந்து வருகின்றன…\nஓரினச் சேர்க்கை சரியா, தவறா\nஇது இந்திய சமூகத்தில் தவறாகப் பார்க்கப்படுகிறது. இபிகோ 377 சட்டப்படி சிறைத் தண்டனைக்குரிய குற்றம். இதனால்தான் வெளியில் சொல்ல முடியாமலும் குடும்பத்துக்குப் பயந்தும் திருமணம் செய்துகொண்டு ஓரினச் சேர்க்கையாளர்கள் அவதிப்படுகிறார்கள். சமூகமும் குடும்பமும் ஏற்றுக்கொள்ளாததுதான் பிரச்னைகள் ஏற்படக் காரணம். 1978ம் ஆண்டு வரை மருத்துவ உலகம் இதை மனநோய் என்றே கருதியது. பிறகுதான் இதுவும் இயற்கையானதே என ஏ��்றுக்கொண்டது.\nநிறைய நாடுகளில் ஓரினச் சேர்க்கையை அனுமதித்து விட்டார்கள். ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளக் கூட அனுமதிக்கிறார்கள். நம் நாட்டிலோ இது குறித்து அறியாமையும், பயமும், நிறைய சந்தேகங்களும் இன்னும் இருக்கின்றன. சிலர் வித்தியாசமான குணங்களுடன் பிறப்பார்கள். சிலர் இடது கைப் பழக்கமுள்ளவர்களாக இருப்பார்கள். அது போல ஓரினச் சேர்க்கையும் சிலரின் இயல்பாக இருக்கும்.\nஜீன்களில் ஏதாவது பிரச்னை என்றாலும் கர்ப்பத்தில் குழந்தை இருக்கும் போது தாயின் செக்ஸ் ஹார்மோனில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டாலும் இப்படிப்பட்டவர்களாக மாற வாய்ப்புள்ளது. அம்மா மீது பையனுக்கு ஏற்படும் வெறுப்போ, அப்பா மீது மகளுக்கு ஏற்படும் வெறுப்போ எதிர் பாலினத்தின் மீதான வெறுப்பாக மாறிவிடுகிறது. அவர்கள் காலப்போக்கில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபாடு கொண்டவர்களாகக் கூடும். 10 பேர் ஒன்றாக இருக்கிறார்கள்… அவர்களில் 8 பேர் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்றால் மற்ற இருவரும் அப்படியே மாறிவிடுகிறார்களாம். இதை ‘Peer Influence Theory’ என்கிறார்கள்.\nஇந்தக் கருத்துகள் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. எந்தக் காரணத்தால் இப்படியான ஈர்ப்பு வருகிறது என்பது இன்னும் தெள்ளத் தெளிவாக அறியப்படாததாகவே இருக்கிறது. ஓரினச் சேர்க்கையாளர்களில் பலரும் படித்த அறிவாளிகள், புத்திசாலிகள், திறமைசாலிகள். அவர்களால் சமூகத்துக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்பதை மற்றவர்கள் உணர வேண்டும். அவர்களும் சாதாரண மனிதர்களே. அவர்களைப் பார்த்து அச்சப்பட தேவையில்லை. அவர்களுடைய தனிப்பட்ட விருப்பத்தை குற்றமாகக் கருதவும் தேவையில்லை. ஒருவேளை இந்த உறவு சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டால் வெளியில் சொல்லாமல் மறைப்பதால் வரும் பல உளவியல் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nபலரும் அறிந்திராத மிரளவைக்கும் உண்மைகள்\nபலரும் அறிந்திராத மிரளவைக்கும் வெறித்தனமான விஷயங்கள் \n எங்கே சென்றது இந்த விமானம்\nஒன்றல்ல இரண்டல்ல நான்கு முறை அசால்டாக ஜெயிலிலிருந்து தப்பிய பலே ஜப்பான் கைதி\nசண்முகதாசனும் விஜேவீரவும் – கலாநிதி சரத் அமுனுகம\nமாதிரி ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய கல்லூரி மாணவி\nதிருமணத்திற்கு முன்னால் ஒரு டூயட்… \nமூடு வர வைக்க என்ன ���ெய்யலாம்\nதூக்கம் குறைந்தால் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கும் \nகோடையில் குளிர்ச்சி தரும் பானங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/217389/news/217389.html", "date_download": "2020-09-22T02:24:19Z", "digest": "sha1:BHD4L7M34I24TMYSX7T7Z2SPS3PVBAOF", "length": 18167, "nlines": 112, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆரோக்கியப் பெட்டகம் நார்த்தங்காய்!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nகிராமத்து வீடுகளில் வேப்பமரம், மாமரம், எலுமிச்சை மரம், கறிவேப்பிலை மரம் போன்றவற்றுடன் நார்த்தை மரமும் நிச்சயம் இருக்கும். உணவே மருந்து என்கிற உண்மையை உணர்ந்த போன தலைமுறை மக்களுக்கு நார்த்தையின் மருத்துவ மகத்துவம் தெரிந்திருந்தது. இன்று நார்த்தை என்றால் எத்தனை பேருக்குத் தெரியும் என்பதே சந்தேகம்தான்.\nநகரத்து மக்களுக்கு எப்போதாவது அரிதாகக் கிடைக்கிற நார்த்தையை தயவு செய்து மிஸ் பண்ண வேண்டாம்’’ என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் அம்பிகா சேகர். ஏகப்பட்ட மருத்துவ குணங்களை உள்ளடக்கிய நார்த்தையின் சிறப்புகளை விளக்கி, அதை வைத்து செய்யக்கூடிய ஆரோக்கிய உணவுகள் மூன்றையும் செய்து காட்டுகிறார் அவர்.\nநார்த்தம்பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம் பழங்களில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது. நார்த்தையின் தோலுக்கு வயிற்றுப்போக்கை நிறுத்தும் குணம் உண்டு. தோற்றத்திலும் சுவையிலும் சாத்துக்குடியைப் போலவே இருந்தாலும், நார்த்தை புளிப்புச்சுவை அதிகம் கொண்டது. ஆனாலும், நன்கு பழுத்த நார்த்தையில் புளிப்பு அதிகம் இருக்காது.\nவயிற்றுப் புண்ணுக்கு நார்த்தங்காய் ஊறுகாய் நல்ல மருந்தாக அமைகிறது. நார்த்தங்காயை அல்லது பழத்தை எந்த வடிவத்திலாவது உணவில் சேர்த்துவர ரத்தம் சுத்தமடையும். வாதம், வயிற்றுப்புண், வயிற்றுப்புழு நீங்கும். பசியைத் தூண்டி செரிமானத்தை சீராக்கும்.\nநார்த்தங்காயின் மேல் தோலை தேன் அல்லது சர்க்கரைப்பாகில் ஊற வைத்து நன்கு ஊறிய பின் சீதபேதி உடையவர்களுக்கு கொடுக்க நல்ல பலன் தரும். கர்ப்பிணிகள் காலையும் மாலையும் நார்த்தம்பழச்சாறு எடுத்து தண்ணீர் கலந்து அதில் ஒரு டீஸ்பூன் தேன் விட்டு நன்���ாகக் கலந்து அருந்தி வந்தால் சுகப்பிரசவம் நடைபெறும்.\nசிலருக்குக் கொஞ்சம் சாப்பிட்டால்கூட வயிறு பெரிதாக ஊதிக் காணப்படும். வாயுத்தொல்லையும் அதிகரிக்கும். நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வாயுத்ெதால்லையிலிருந்து விடுபடலாம். வயிற்று உப்புசமும் குறையும்.\nஉயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், தினமும் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் நார்த்தங்காய் சாறு கலந்து குடித்தால் குணமடைவார்கள். இதிலுள்ள பொட்டாசியம், இதய ஆரோக்கியத்துக்கு உகந்தது. இதன் சாறு ரத்தத்தையும் கல்லீரலையும் சுத்திகரிக்கக்கூடியது. பித்தத்தைத் தணிக்கக்கூடிய குணம் கொண்டது நார்த்தை என்கிறது ஆயுர்வேதம். வாந்தி, மயக்கத்துக்கும்\nபிரசவ கால மசக்கைக்கும், மஞ்சள் காமாலையில் இருந்து மீண்டவர்களும், கல்லீரல் கோளாறு உள்ளவர்களும் தினமும் 2 வேளைகள் நார்த்தங்காய் சாறு குடிப்பதன் மூலம் குணம் தெரியும். இது உடலைக் குளிர்ச்சியாக்கவும் வல்லது.\nசரும அழகு காக்கும் தன்மையும் இதில் உண்டு. காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரில் நார்த்தை சாறு கலந்து குடித்தால் சருமம் மாசு மருவின்றி மாறும். இதன் சாற்றை தலையில் தடவிக் குளிப்பதன் மூலம் பொடுகையும் அதிகப்படியான எண்ணெய் பிசுக்கையும் போக்கலாம்.\nவெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சைச்சாறும் தேனும் கலந்து குடித்தால் எடை குறையும் என்பதைப் போலவே நார்த்தை சாற்றுக்கும் பருமனைக் குறைக்கும் தன்மை உண்டு. காரணமே இல்லாமல் திடீரென வருகிற தலைவலிக்கு நார்த்தை சாறு கலந்த தண்ணீர் உடனடி நிவாரணம் தருகிறது.\nவைட்டமின் சி மிகுதியாக உள்ள காரணத்தினால் ஜலதோஷம், சுவாசப் பிரச்னைகளை சரி செய்யும். டீ தயாரிக்கும் போது அதில் சில துளிகள் நார்த்தை சாறு கலந்து குடிக்கலாம். ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிகமுள்ளதால் புற்றுநோய்க்கு எதிராகப்\nபோராடும் சக்தியும் இதற்கு உண்டு.\nவாய் துர்நாற்றத்துக்கும் இதன் சாறும் சதைப்பற்றும் மருந்தாகிறது. நார்த்தையின் தோலுக்கு கடுமையான மணம் உண்டு. அந்த மணம் கொசு மற்றும் சின்னச் சின்ன பூச்சிகளை விரட்டக்கூடியது. கொசுக்கடியின் மேல் நார்த்தை சாறு விட்டுத் தேய்த்தால் அரிப்பைத் தவிர்க்கலாம். ரத்தக் காயங்களின் மேல் அந்த சாற்றை விட்டால் ரத்த���் வெளியேறுவது உடனடியாக நிற்கும்.\nநார்த்த இலை -10, உளுந்து – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 10, பெருங்காயத்தூள் – ¼ டீஸ்பூன்,\nஉப்பு – தேவையான அளவு.\nமிளகாய், உளுந்து இரண்டையும் வெறும் கடாயில் வறுத்துபின் நார்த்த இலை நரம்புகளை கிள்ளி விட்டு லேசாக வதக்கி பின் நன்கு பொடி செய்து ஈரமில்லாமல் டப்பாவில் வைத்துக் கொள்ளவும். உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். இட்லிப் பொடி போலவும், தயிர் சாதத்திற்கும் தொட்டுக் கொள்ளலாம். சிறிய வில்லைகளாகவோ உருண்டைகளாகவோ உலர்வாக செய்து வைத்தும் பயன்படுத்தலாம். இதை ‘வேப்பிலை கட்டி’ என்று சொல்வதுண்டு.\nஉதிராக வடித்த சாதம் – 2 கப், நார்த்தை சாறு – அரை கப், உப்பு – தேவைக்கேற்ப.\nகடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், எண்ணெய்.\nகடாயில் எண்ணெய் சூடாக்கி, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்க்கவும். உதிராக வடித்துள்ள சாதத்தில் நார்த்தை சாறும், உப்பும் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.\nஎலுமிச்சை ஊறுகாய் போலவே, அதே முறையில் நார்த்தங்காய் ஊறுகாய் போடலாம். நார்த்தங்காய் இலைகளை நரம்பு நீக்கி, நல்லெண்ணெய் விட்டு வதக்கி, அதனுடன் வெள்ளை உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, தேங்காய் துருவல் வறுத்து சேர்த்து மிளகாய், உப்பு, புளி, பெருங்காயம், கறிவேப்பிலையும் சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.\nஇஞ்சி – 1 துண்டு, பச்சை மிளகாய் கீறியது – 2, நார்த்தங்காய் சாறு – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, பெருங்காயம், மிளகு, சீரகப் பொடி – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லி – சிறிது, உப்பு – தேவையான அளவு, பருப்பு தண்ணீர் – 1 கப், கடுகு,\nஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் தாளித்து, பின் இஞ்சி, ப.மிளகாய், பெருங்காயம் சேர்த்து வதங்கியதும் மஞ்சள் பொடி, மிளகு, சீரகப்பொடி, பருப்பு தண்ணீர் சேர்த்து கொதிக்கும்போது மல்லி, நார்த்தங்காய் சாறு, உப்பு சேர்த்து இறக்கவும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nபலரும் அறிந்திராத மிரளவைக்கும் உண்மைகள்\nபலரும் அறிந்திராத மிரளவைக்கும் வெறித்தனமான விஷயங்கள் \n எங்கே சென்றது இந்த விமானம்\nஒன்றல்ல இரண்டல்ல நான்கு முறை அசால்டாக ஜெயிலிலிருந்து தப்பிய பலே ஜப்பான் கைதி\nசண்முகதாச��ும் விஜேவீரவும் – கலாநிதி சரத் அமுனுகம\nமாதிரி ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய கல்லூரி மாணவி\nதிருமணத்திற்கு முன்னால் ஒரு டூயட்… \nமூடு வர வைக்க என்ன செய்யலாம்\nதூக்கம் குறைந்தால் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கும் \nகோடையில் குளிர்ச்சி தரும் பானங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/217466/news/217466.html", "date_download": "2020-09-22T00:29:38Z", "digest": "sha1:HBJ634YSZZCAW33MEBBNJ5GR5Y6ISSMO", "length": 17911, "nlines": 125, "source_domain": "www.nitharsanam.net", "title": "மரவள்ளிக்கிழங்கு பெண்களுக்கு நல்லது!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nகிழங்கு என்றாலே கையெடுத்துக் கும்பிடுகிறவர்களையும் தன் ருசியால் கட்டிப் போட வைத்து விடும் மரவள்ளி. குறிப்பிட்ட சீசனில் அதிகம் கிடைக்கும். கிழங்கைத் தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்தப்படுகிற எல்லோருக்கும் மரவள்ளிக்கிழங்கும் அந்தப் பட்டியலில் உண்டு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இருப்பினும், மற்ற கிழங்குகளுடன் ஒப்பிடும் போது, மரவள்ளியில் மருத்துவக் குணங்கள் அதிகம்\nஎப்போதும் உருளைக்கிழங்கே கேட்டு அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு ஒரு மாற்றாக மரவள்ளிக் கிழங்கில் விதம் விதமான\nஉணவுகளை செய்து கொடுக்கலாம். உருளையில் செய்ய முடியாத பல உணவுகளை இதில் செய்ய முடியும் என்பதும், ஆரோக்கியமாக சமைக்கலாம் என்பதும் கூடுதல் தகவல்கள்’’ என்கிறார் டயட்டீஷியன் அம்பிகா சேகர்.மரவள்ளிக்கிழங்கின் மகத்துவம் பற்றிச் சொல்லும் அவர், அதை வைத்து ஆரோக்கியமான 3 ரெசிபிகளையும் செய்து காட்டியிருக்கிறார்.\nபிரேசிலில் பிறந்த மரவள்ளிக்கிழங்கு மெதுவாக டிராபிகல் நாடுகளில் பரவி இதன் சுவை காரணமாக தென் அமெரிக்கா, தமிழ்நாடு, கேரளா என எல்லா இடங்களிலும் விரும்பி வளர்க்கப்படுகிறது. ஆசிய நாடுகளில் பெரும்பாலும் சிப்ஸ், வேஃபர்ஸ் தயாரிப்பில் அதிகம் பயன்படுகிறது. கப்பைக்கிழங்கு, குச்சிக்கிழங்கு, மரச்சீனி கிழங்கு என இதற்கு வேறு பெயர்களும் உண்டு. உணவுப்பொருளான மரவள்ளிக் கிழங்கு, பல்வேறு தொழிற்சாலைகளில் – குறிப்பாக நொதித்தல் தொழிற்சாலைகளில் மூலப்பொருளாகப் பயன்படுகிறது. மரவள்ளிக்கிழங்கைப் பதப்படுத்தி ஜவ்வரிசி, கோந்து, ஃப்ரக்டோஸ் சாறு போன்றவற்றைத் தயாரிக்கிற தொழிற்சாலைகளில் முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்துகிறார்கள்.\n88 சதவிகித மாவுச்சத்து கொண்டுள்ள மரவள்ளிக்கிழங்கு ஏராளமான மருத்துவப் பயன்கள் கொண்டது.ஆரோக்கியமான பருமனுக்கு உதவுகிறது. ஆசிய நாடுகளில் இதைப் பதப்படுத்தி வீட்டிலேயே கஞ்சி மாவு செய்து குழந்தைகளுக்கு ஊட்டுவார்கள். எளிதில் ஜீரணமாகும் இந்தக் கஞ்சி குழந்தையின் எடையை அதிகரிக்கப் பயன்படுகிறது.\nரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்க பயன்படுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் பயன்படுகிறது. கர்ப்ப காலத்தில் குழந்தைகளுக்கு பிறவி ஊனம் ஏற்படாமல் பாதுகாக்கிறது. ரத்தத்தில் கொலஸ்ட்ராலை குறைக்கப் பயன்படுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க பயன்படுகிறது. 40 வயதுக்கு மேல் நம் அனைவருக்கும் எலும்பின் அடர்த்தி குறையும்… முக்கியமாக பெண்களுக்கு. வாரம் ஒரு முறையாவது ஏதாவது விதத்தில் மரவள்ளிக்கிழங்கை சேர்த்துக் கொண்டால் எலும்பின் அடர்த்தி குறையாமல் பாதுகாக்கலாம்.\nஅல்ஸீமர் எனும் ஞாபக மறதி நோயை குணப்படுத்த மரவள்ளிக்கிழங்கு பயன்படுகிறது. உடலில் நீரில் சமநிலையை சரி செய்ய உதவுகிறது. பதப்படுத்தப்பட்ட ஜவ்வரிசி வயிற்றுப்புண் ஆற்றுவதற்கும், எடை குறைப்பதற்கும் பயன்படுகிறது. அல்சர் நோய் இருப்பவர்கள் ஜவ்வரிசி கஞ்சியை நீர்க்க காய்ச்சி 1 மணி நேர இடைவெளியில் சிறிது சிறிதாக குடித்து வர வலி குறையும். நாள்பட்ட சீதபேதி இருப்பவர்களும் பாயசம் போல மோர், உப்பு சேர்த்து குடிக்க நல்ல சக்தி கிடைக்கும். வயிற்று வலி குறையும்.\nஉருளைக்கிழங்கைப் போன்ற சுவை உடைய மரவள்ளிக்கிழங்கு அதை விட சத்தானது.\nபச்சை மரவள்ளியைவிட, மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் அதிக பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால், எண்ணெயில் வறுத்து சாப்பிடாமல் அவனில் செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது (முக்கியமாக பருமன் உள்ளவர்களும், சர்க்கரை நோய் உள்ளவர்களும்).\nவேகவைத்து தோலுரித்த மரவள்ளிக்கிழங்கு – 1 கப், பச்சை சுண்டைக்காய் – 100 கிராம், புளி – எலுமிச்சை அளவு, நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை- தாளிக்க, பூண்டு – 10 பல், வெங்காயம் – 2, தக்காளி -1, உப்பு – தேவைக்கேற்ப, குழம்பு மிளகாய்தூள்- 2 டீஸ்பூன்.\nமரவள்ளிக்கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளிக்கவும். நறுக்கிய பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு சுண்டைக்காயை சேர்த்து வதக்கி, மரவள்ளிக்கிழங்கு துண்டுகளையும் சேர்த்து வதக்கவும். குழம்பு மிளகாய் தூள் சேர்த்து, புளிக்கரைசல் விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். கடைசியாக சிறிது நல்லெண்ணெய் விட்டு இறக்கவும்.\nவேக வைத்து, ஆற வைத்து நீளமாகத் துருவிய மரவள்ளிக் கிழங்கு – 100 கிராம், வெல்லம் அல்லது பனைவெல்லம் – 50 கிராம், தேங்காய்த் துருவல்- 50 கிராம், வறுத்த முந்திரிப்பருப்பு- சிறிது, ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன்.\nமரவள்ளிக்கிழங்கை வேக வைத்து ஆறியதும் துருவுங்கள். அப்போதுதான் நன்றாகத் துருவ வரும். அத்துடன் மற்ற பொருட்\nகளைக் கலந்து, அப்படியே பரிமாற\nதோல் நீக்கி, அரை வேக்காடு வேக வைத்த மரவள்ளிக்கிழங்கு – 1 கப், கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா 1 கைப்பிடி, காய்ந்த மிளகாய் – காரத்துக்கேற்ப, பூண்டு – 5 பல், சீரகம் – அரை டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட் துருவல் – சிறிது, எண்ணெய் – தேவைக்கேற்ப, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது.\nபருப்பு வகைகளை ஊற வைக்கவும். ஊறியதும் அவற்றுடன் காய்ந்த மிளகாய், சீரகம், பூண்டு சேர்த்து அரைக்கவும். பிறகு அதில் வேக வைத்துள்ள மரவள்ளிக்கிழங்கையும் சேர்த்து அரைக்கவும். உப்பு சேர்த்து, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துக் கலந்து அடைகளாக வார்க்கவும். வெங்காயம், கேரட் துருவல் சேர்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் நன்கு வெந்ததும் பரிமாறவும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nபலரும் அறிந்திராத மிரளவைக்கும் உண்மைகள்\nபலரும் அறிந்திராத மிரளவைக்கும் வெறித்தனமான விஷயங்கள் \n எங்கே சென்றது இந்த விமானம்\nஒன்றல்ல இரண்டல்ல நான்கு முறை அசால்டாக ஜெயிலிலிருந்து தப்பிய பலே ஜப்பான் கைதி\nசண்முகதாசனும் விஜேவீரவும் – கலாநிதி சரத் அமுனுகம\nமாதிரி ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய கல்லூரி மாணவி\nதிருமணத்திற்கு முன்னால் ஒரு டூயட்… \nமூடு வர வைக்க என்ன செய்யலாம்\nதூக்கம் குறைந்தால் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கும் \nகோடையில் குளிர்ச்சி தரும் பானங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2009/04/blog-post_24.html", "date_download": "2020-09-22T01:11:52Z", "digest": "sha1:4XAVBDDUOSU3E7RQ2Z7AEWOKCB722I26", "length": 21595, "nlines": 252, "source_domain": "www.sivakasikaran.com", "title": "\"பேரை சொல்லவா?\" பெயர் காரணத்தை சொல்கிறேன்... - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\n\" பெயர் காரணத்தை சொல்கிறேன்...\nசென்ற பதிவில் மோகனா என்ற பெயரை பயன்படுத்தியதற்கு நண்பர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள், அப்படி பெயர் உள்ள ஒரு பெண் எங்கள் நண்பர் வட்டத்தில் ஒரு ஆறு மாதமாக அறியப்பட்டதால்.\nஎன் அம்மா என்னை வயிற்றில் சுமந்த போது, பெண் குழந்தை தான் தனக்கு பிறக்கும் என்ற நம்பிக்கையில் மோகனா என்ற பெயரை தேர்வு செய்து வைத்திருந்தார்கள். ஆனால் அவர்கள் செய்த புண்ணியம் என்னை அவர்களுக்கு பிறக்க செய்தது. தனக்கு ஆண் குழந்தை பிறந்ததில் என் அப்பாவுக்கு மிகவும் மகிழ்ச்சி.\nஅவர் தனக்கு பிறக்கும் குழந்தைக்கு ராம் குமார் என்ற பெயர் வைக்க நினைத்திருந்தார். அதற்கும் ஒரு காரணம் உண்டு. அவர் சிவாஜியின் தீவிரமான ரசிகர். தன்னை சிவாஜியாக நினைத்து தனக்கு பிறக்கும் முதல் குழந்தைக்கு அவர் தலைவரின் முதல் குழந்தையின் பெயரை வைக்க நினைத்திருந்தார். ஆனால் இந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. 'முன்னூறு ரூபாய் கட்டினால் தான் டிஸ்சார்ஜ் செய்ய முடியும்' என்று மருத்துவமனையில் சொல்லி விட்டார்கள். அந்த முன்னூறு ரூபாய்க்கு அவர் மூன்று நாள் எங்கெங்கோ அலைந்து யார்யார் காலையோ பிடித்து எப்படியோ கட்டிவிட்டார். உற்ற நண்பர்கள் நெருங்கிய சொந்தங்கள் கூட எங்களுக்கு உதவாத சமயம் அது. இப்போதும் நான் பிறந்த தருணத்தை வீட்டில் அடிக்கடி பேசிக்கொண்டிருப்பார்கள். இவ்வளவு கஷ்டத்தில் அவர் 'ஆமா பொறக்கும் போதே அப்பன காசுக்காக நாயா அலையவுட்டுருக்கு, இது சிவாஜி பையனோட பேர வேற வைக்கனமாக்கும்' என்று நினைத்திருக்கலாம். ஆனால் அவர் இப்படியெல்லாம் விபரீதமாக யோசிக்காமல் எனக்கு இந்த அழகான பெயரை வைத்தார்.\nசிவாஜி மேல் இவ்வளவு பைத்தியமாக என் அப்பா இருப்பதற்கு காரணம் எங்கள் பகுதி மக்களுக்கு வேறு பொழுதுபோக்கு இல்லாதது தான். சினிமா தான் ஒரே பொழுதுபோக்கு. வார கடைசிகளில் தீப்பெட்டி ஒட்டிய காசில் பெண்களும் வாரநாட்களில் பட்டாசு தயாரிப்பு மற்றும் அச்சகத்தில் கிடைத்த பணத்தில் ஆண்கள் ரெண்டாம் ஆட்டமும் தவறாமல் சினிமா பார்த்த காலம் அது. சினிமா கதாப்பாத்திரங்களும், நட்ச்சத்திரங்களும் எங்கள் வாழ்வின் அன்றாட செயல்களில் தங்கியிருந்தனர்.\nநான் பிறந்த ஐந்து வருடங்களில் தம்பி பிறந்தான். அவனுக்கு பிரபு என்று பெயர் வைக்க விரும்பினார் அப்பா. 'குஷ்பு மாதிரி யார் கூடையாவது ஓடிப்போய்விடுவான்' என்று என் அம்மா பயந்ததால் அவனுக்கு வேறு பெயர் வைத்தார்கள்.\nஇதனால் நான் சொல்ல வருவது யாதெனில் மோகனா என்ற பெயர் எனக்கு இப்போது பழக்கமானதல்ல. இது இருபத்திமூன்று வருட பழக்கம். கதையில் அந்த பெயரை மாற்ற மாட்டேன்.\nஅந்த கதை என் மனதில் வேறு மாதிரி ஆரம்பித்தது. எழுதி முடித்து பார்த்த போது 'ஹே ராம்' போல இருந்தது. இனி இது போன்ற தவறு நிகழாது.\nவித்தியாசமான பதிவு... நல்லா எழுதி இருக்கீங்க.\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\n”நாம லவ் பண்ணுறப்பலாம் இந்த மாதிரி அடிக்கடி கூட்டிட்டு வருவீங்க, இப்பலாம் வாரத்துக்கு ஒரு நாள் கூட்டிட்டு வரதுக்கு கூட கசக்குதுல உங்களு...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nஎன் செல்ல நாயே - சிறுகதை...\nமுன் குறிப்பு: 2000-2003 காலத்தில் 10ம் வகுப்பு அரசு சிலபஸில் படித்தவர்களுக்கு இந்த கதை பரிச்சயமாக இருக்கலாம்.. இது நாம் அன்று படித்த ஆங...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nஎன் செல்ல நாயே - சிறுகதை...\nமுன் குறிப்பு: 2000-2003 காலத்தில் 10ம் வகுப்பு அரசு சிலபஸில் படித்தவர்களுக்கு இந்த கதை பரிச்சயமாக இருக்கலாம்.. இது நாம் அன்று படித்த ஆங...\n”அய்யோ அப்பறம் என்ன ஆச்சு சார்” நான் பதறிப்போய் கையில் இருக்கும் டீயைக்கூட குடிக்க மறந்து என் டீலரிடம் கேட்டேன்.. ”டாக்டர் ’அவ்ளோ தான...\nகாலங்காத்தால டீக்கடையில சுட சுட ஆரம்பிக்குறாய்ங்க.. பகல் பூரா ஆஃபிஸ்ல முக்கிய வேலையா இதத்தான் பண்ணுறாய்ங்க.. நைட்டு தூங்குற வரைக்கும் ஃபேஸ...\nமுன் குறிப்பு: இந்தக்கதையில் வரும் பெயர்கள் அத்தனையும் கற்பனை. சம்பவங்கள் அனைத்தும் நிஜமான நிஜம். திடமான மனதோடு படிக்கவும். ”டா...\nயூத் ஃபெஸ்டிவல் - சிறுகதை..\n\"ஏய்ச்சீ கிட்டத்துல வராத.. ஒன்ன பாத்தாலே அருவெறுப்பா இருக்கு.. என் மூஞ்சிலேயே முழிக்காதடீ” ஒரு வித தயக்கத்தோடும் கோவத்தை கண்களில் கா...\nகடவுள் திடீர்னு என் முன்னாடி வந்து நின்னு, “உனக்கு எ��்ன வேணும் மகளே”னு கேட்டார்னா, செவுட்டுல ரெண்டு விட்டுட்டு கெட்ட வார்த்தைல நல்லா நாக்...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\n\" பெயர் காரணத்தை சொல்கிறேன்...\nவைகோவால் விருதுநகர் தொகுதியில் ஜெயிக்க முடியுமா\nமன்னிக்கவும்... இது ஆனந்த தாண்டவம் விமர்சனம் அல்ல\nசில தமிழ் டைரக்டர்களும் மோட்டிவேசன் தியரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/05/19/491/", "date_download": "2020-09-22T01:37:57Z", "digest": "sha1:IKZBZAD2NRV53XGKXRTRJ67RORW26ZJK", "length": 9444, "nlines": 64, "source_domain": "dailysri.com", "title": "வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ September 22, 2020 ] திடீரென அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை\n[ September 22, 2020 ] சுவிஸில் கொரோனா பரவலை கணிக்க அதிகாரிகள் தவறியுள்ளனர்\n[ September 22, 2020 ] திலீபனின் நினைவேந்தல் தொடர்பில் யாழ். நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு\n[ September 22, 2020 ] ஆதிவாசிகள் கிராம ‘காட்டு ராஜா’ யானை தாக்கிப் பலி\n[ September 22, 2020 ] பஸ்ஸில் இருந்து விழுந்த குழந்தை படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி\nHomeஇலங்கை செய்திகள்வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு..\nவெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு..\nவெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்லவுள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்லவுள்ள இலங்கையர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nவெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வதற்கு எதிர்பார்த்திருக்கும் இலங்கையர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நாளை 20ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும்.\nஅதன் ஆரம்ப கட்டமாக தென் கொரியா, ஜப்பான், கனடா மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளுக்கான தொழில் வாய்ப்புகளுக்கு மாத்திரம் அனுமதியை வழங்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெறும்.\nஅதன் பிரகாரம் பணியகத்தின் பிரதான காரியாலயம், மாகாண மற்றும் மாவட்ட காரியாலயங்களில் பதிவு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.\nஇதில் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் இருந்து, வந்திருப்பவர்கள் மீண்டும் தொழில் நிறுவனங்களுக்கு செல்வதற்கு எதிர்பார்த்திருப்பவர்களுக்கு இதன்போது முன்னுரிமை வழங்கப்படும்.\nதொழிலுக்காக செல்பவர்களிடம் பணியகத்தினால் சாதாரணமாக கோரப்படும் ஆவணங்களுக்கு மேலதிகமாக, தென் கொரியா, ஜப்பான், கனடா, ஜேர்மன் போன்ற நாடுகளின் தொழில் தருணர்கள், அவர்கள் அழைத்துக்கொள்ளும் இலங்கையர்கள் அந்த நாடுகளில் தனிமைப்படுத்தப்படுவது தொடர்பாக அனுப்பப்படும் சான்றிதழை சமர்ப்பிக்கவேண்டும்.\nஅத்துடன் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஏனைய நாடுகளுக்கு செல்வதற்கான பதிவுகள் எதிர்வரும் நாட்களில் ஆம்பிக்கப்படும்.\nஇதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலங்கையும் இலக்கானதால் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பதிவு செய்யும் நடவடிக்கைகள் மார்ச் 13 ஆம் திகதி நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமும்பை நிழல் உலக தாதா ஹாஜி மஸ்தான்.. ஒரு சிறு பார்வை..\nவிற்பனையை நிறுத்தும் ஜோண்சன் அன் ஜோண்சன்..\nமட்டக்களப்பை அழிப்பேன் அதை எவராலும் தடுக்க முடியாது – மிரட்டல் விடுக்கும் பேரினவாதி அம்பிட்டியே சுமணரத்னதேரர்\nதமிழர் தாயகத்தில் திடீர் மாற்றம்\nவவுனியாவில் 11 தமிழ் பெண்களுக்கு எயிட்ஸ்.. என்ன நடக்கின்றது வவுனியாவில்..\nசிக்கலில் மாட்டிக் கொண்ட மைத்திரி உடனே கைது செய்யுங்கள் - விடுக்கப்பட்டுள்ள பகிரங்க கோரிக்கை\nதங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் சரிவு: மகிழ்ச்சியில் மக்கள்\nதிடீரென அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை\nசுவிஸில் கொரோனா பரவலை கணிக்க அதிகாரிகள் தவறியுள்ளனர்\nதிலீபனின் நினைவேந்தல் தொடர்பில் யாழ். நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு\nஆதிவாசிகள் கிராம ‘காட்டு ராஜா’ யானை தாக்கிப் பலி\nபஸ்ஸில் இருந்து விழுந்த குழந்தை படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.club/2020/05/18/engade-nee-ponae-song-lyrics-dev-movie/", "date_download": "2020-09-22T00:23:58Z", "digest": "sha1:FTQDZXTXIODBAAWZL2M6O2KHSCI743PS", "length": 5571, "nlines": 98, "source_domain": "tamilcinema.club", "title": "Dev Full Movie Download, Songs, And Lyrics - Tamil Cinema", "raw_content": "\nஎன்ன விட்டு எங்கடி நீ போன\nகாதல் இல்லா காதலனா ஆனேன்\nஎன்ன விட்டு எங்கடி நீ போன\nகாதல் இல்லா காதலனா ஆனேன்\nதண்ணீர் இல்லாமல் நாணல் இல்லையே\nகண்ணீர் இல்லாமல் காதல் இல்லையே\nஎன்ன விட்டு எங்கடி நீ போன\nகாதல் இல்லா காதலனா ஆனேன்\nஅந்த வானம் பார்த்தது உன்னாலே\nநான் பார்த்த வானவில் எங்கே\nஅடி நேரில் வந்து நீ நின்னாலே\nபல காலம் காலமாய் காதல்\nஒரு மூன்றாம் உலகம் மோதல்\nநான் என்ன தப்பு செஞ்சேன் புள்ள\nஉன் காதல் விட்டு என்ன கொல்ல\nநீ உன்ன தாண்டி வாடி மெல்ல\nஎனக்கு என்றும் உன்மேல் கோவம் இல்ல\nஎன்ன விட்டு எங்கடி நீ போன\nகாதல் இல்லா காதலனா ஆனேன்\nஎன்ன விட்டு எங்கடி நீ போன\nகாதல் இல்லா காதலனா ஆனேன்\nஎன் வத்திகுச்சியின் தல மேலே\nநீ காதல் தீயை வைத்தையே\nஎன் காதல் இல்ல கண்ணே\nஎனை தேதி போல நீ கிழித்தாலும்\nதினம் வாழ்த்தும் வாசகம் நானே\nஎன் வாரம் ஏழு நாள் உன்னாலே\nஒரு வருஷம் ஆச்சு டார்லிங்\nஎன் காதல் பத்தி என்ன சொல்ல\nஅது காதில் ஒன்னும் கேப்பதில்ல\nநான் மண்ணுக்குள்ள போகும் முன்னே\nஎன் காதல் நீதான் சொல்லு பெண்ணே\nஎன்ன விட்டு எங்கடி நீ போன\nகாதல் இல்லா காதலனா ஆனேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2018/05/07133055/EnKadhaliScenePodura-poojai.vid", "date_download": "2020-09-22T00:43:42Z", "digest": "sha1:BDPFH3CYFUXSLWQRX6LQTX3YDVK435ON", "length": 3977, "nlines": 127, "source_domain": "video.maalaimalar.com", "title": "என் காதலி சீன் போடுறா படத்தின் பூஜை", "raw_content": "\nசெக்கச் சிவந்த வானம் படப்பிடிப்பை முடித்த அரவிந்த்சாமி\nஎன் காதலி சீன் போடுறா படத்தின் பூஜை\nரசிகர்களை அழைத்து போட்டோ எடுத்த விஜய்\nஎன் காதலி சீன் போடுறா படத்தின் பூஜை\nஎன்ஜினீயரிங் தரவரிசை பட்டியல் 25-ந்தேதி வெளியிடப்படும்\nபதிவு: செப்டம்பர் 17, 2020 15:00 IST\nமாஸ் வில்லியாக ரீ-என்ட்ரி கொடுக்கும் ரோஜா\nசாந்தனுவின் குறும்படத்தை பார்த்து விஜய் என்ன சொன்னார் தெரியுமா\nமிஷ்கின் படத்தில் சிம்புவுக்கு என்ன கதாபாத்திரம் தெரியுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2011/", "date_download": "2020-09-22T00:20:56Z", "digest": "sha1:4O3HFRBKZUJEJQC5CSABKEJS4UAQI5GS", "length": 185665, "nlines": 568, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: 2011", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\n2012 ஆங்கில புத்தாண்டு ராசி பலன் ;மீனம்\n2012 ஆங்கில புத்தாண்டு ராசி பலன் ;மீனம்\nமீனம் பெண் ராசி.உபயராசி.இதன் அதிபதியான குரு சுபகிரக வரிசையிலும் ஆண் கிரக வரிசையிலும் இடம் பெறுகிறார்.மனித உடலில் பாதத்தை குறிக்கும் ராசி.இங்கு சுக்கிரன் உச்சமும்,புதன் நீசமும் பெறுகிறார்கள்.இது ஒரு குட்டை ராசி.திசைகளில் வடக்கை குறிக்கிறது.இது ஒரு நீர் ராசி.இந்த ராசிக்காரர்கள் பேசுவதை விட செய்து முடிப்பதில் வல்லவர்கள்.சொல்ல மாட்டேம் செய்வோம் என்ற கொள்கை உடையவர்கள்.முன்னோர்களின் நம்பிக்கை,ஆச்சாரங்களில் பற்றுள்ளவர்கள்.அதை கடைபிடிப்பவர்கள்.மரியாதை கொடுப்பார்கள்.மரியாதை எதிர்பார்ப்பவர்கள்.தன் மான சிங்கம்.குழந்தைகள் மீது அன்பு அதிகம்.நுணுக்கமான பார்வை உடையவர்கள்.இவர்கள் அனுமானம் பெரும்பாலும் சரியாகவே இருக்கும்.பணம் சம்பாதிப்பதில் கெட்டிக்காரர்கள்.பணம் வந்து கொண்டே இருக்கும்.தன் காரியத்தில் குறியாக இருப்பார்கள்.\nஅதிக செலவாளிகள்.நண்பர்களால் நிறைய விரயம் உண்டு.பேச்சுத்திறமையில் இவர்களை வெல்ல ஆள் இல்லை.வாக்குவாதம் பண்ணி ஜெயிக்க முடியாது.எல்லா விசயமும் அத்துபடி.மற்றவர்களை எளிதில் தன் பக்கம் திருப்பி விடுவார்கள்.அதே சமயம் மற்றவர்களிடம் அதிகம் ஏமாந்துவிடுவார்கள்.குறிப்பா அண்ணே நீதான் என்னை காப்பாத்தணும்.என இவரிடம் சரண் அடைந்தால் போதும் கசிந்து உருகிவிடுவார்.அண்டா,குண்டா அடகு வெச்சாவது பணம் கொடுதுருவார்.பலர் இவரை ஏமாற்றுவது இப்படித்தான்.கடக ராசிக்காரர் மாதிரி இவரும் பெரிய மனசுக்காரர்.\nஇவர் ரேஞ்சே வேற.இவர் யார் பேச்சையும் கேட்க மாட்டார்.யாரிடமும் அடிமையாகவும் இருக்க மாட்டார்.நான் சொல்லுவேன் ஆயிரம் பேருக்கு புத்திமதி..எனக்கு என்ன நீ அட்வைஸ் பண்றதுன்னு எகிறிடுவார்.கொஞ்சம் அதிகாரமா தான் பேசுவார்.இதை பொறுத்துக்கிட்டா குடும்பத்தாருக்கும்,நண்பர்களுக்கும் கஷ்டம் இல்ல.\nஅஷ்டம சனி வந்துருச்சே.சனிப் பெயர்ச்சி இப்படி சதி பண்ணிருச்சேன்னு மனசுக்குள்ள வேதனை படாதீங்க..குருவின் ராசிக்காரருக்கு சனி அதிகம் கஷ்டம் கொடுப்பதில்லை.இருப்பினும் பனம் தண்ணீர் மாதிரி விரயம் ஆகும்.கடன்படும் நேரம் இது.தொழிலில் பல மாற்றங்களை உண்டக்கும்.அது விரும்பதகாததா இருக்கும்.குரு உங்க ராசிக்கு சாதகமா இருப்பதால் பிரச்சினை இல்லை.பேச்சில் மட்டும் நிதானம் அவசியம்.ஏன்னா சனி வாக்கு ஸ்தானத்தை பார்ப்பது,உங்க பேச்சால் பகையை சம்பாதிச்சு கொடுத்துரும்..கடன் கொடுக்கவோ வாங்கவோ வேணாம்...முதலீடுகள் கவனமா செய்யுங்க..சுப செலவு ஏதாவது செய்யுங்க..இல்லைன்னா கெட்ட செலவா வந்துடும்.மருத்துவ சிகிச்சை செய்து கொள்ள நினைப்பவர்கள் தள்ளிப்போடாம உடனே செய்யலாம்..வீடு கட்ட,வாங்க செய்யலாம்..கல்யாணம் போன்ற சுப செலவுகள் செய்து பணத்தை விரயம் ஆக்கும் காலம்..இது.\nதிருச்செந்தூர் முருகனை தரிசனம் பண்ணிட்டு வாங்க..எல்லாம் முருகன் பார்த்துப்பார்\nஅனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2012 happy new year\nLabels: 2012 new year, 2012 புத்தாண்டு பலன், astrology, josiyam, jothidam, மீனம், ராசிபலன், வருடபலன், ஜோசியம், ஜோதிடம்\nமுகத்தை பார்த்து ஜோசியம் சொல்வது எப்படி..\nமுகத்தை பார்த்து ஜோசியம் சொல்வது எப்படி..\nஜோசியம் ஜாதகத்தை பார்த்து சொல்லலாம்..முகத்தை பார்த்து சொல்ல முடியுமா.சொல்ல முடியும்.இது சைக்காலஜி அல்ல.அஸ்ட்ராலஜி.ஜாதகத்தை பார்க்கும் போது லக்னம் என்ன சாரத்தில் இருக்கோ,அதை கவனிச்சும் லக்னத்தில் என்ன கிரகம் இருக்கோ அதை வெச்சும்,லக்னத்தை பார்க்கும் கிரகத்தை வெச்சும் அவரோட குணம் ,மணம்,முக ராசி எல்லாத்தையும் சொல்லிடலாம்..இது நல்ல அனுபவ பாடமா இருந்தா ஒருத்தர் முகத்தை பார்த்ததும் எள்ளும் கொள்ளும் வெடிக்கிற முகமா எப்பவும் சோகமா துக்கமா வாட்டமா இருந்தா செவ்வாய் சாரம்,சனி சாரம் கண்டுபிடிக்கலாம்..\nலக்னம் தான் உயிர்.ஒரு ஜாதகனின் தாய் தந்தைக்கு சமமானவர்.அந்த ஜாதகனுக்கு நடக்கும் அனைத்து நல்லது கெட்டதுக்கும் இந்த இடத்துக்கு உடையவனே காரண கர்த்தா.லக்னத்தில் அமரும் கிரகத்தை பொறுத்து ஜாதகனின் குணாதிசயங்கள் அமையும் .உதாரணமாக ஆட்சி வீடில்லாத ராகுவோ,கேதுவோ லக்னத்தில் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.ஜாதகன் ஒரு முரண்பட்ட மனிதனாக காட்சி யளிப்பான்.செய்யக்கூடிய செயலில் இருந்து எடுக்ககூடிய முடிவுகள் வரை புரிந்து கொள்ள முடியாத புதிர்.சுருக்கமா சொன்னா இவரை நம்பக்கூடாதுபடிக்கிறது ராமாயணம்,இடிக்கிறது பெருமாள் கோயில் ரகம்.எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்வார்.யாருக்கும் தெரியாது.சிறுசா ஒரு தப்பு பண்ணுவார்.அது தினமலர் ல வரும் அளவு பிரபலம் ஆகிடும்.\nஅதுவே சுபகிரகம் லக்னத்தில் நின்றால் ஆயுள் கூடும்.மலர்ந்த முகம்.முக ராசிக்கா���ர்.பண்பு,பழகும் விதம் எல்லாமே மென்மை தான்.இவரு ரொம்ப நல்ல மனுசன் என்ற பெயரை பெற்று தரும்,...ஒண்ணுமே செஞ்சிருக்க மாட்டாருங்கிறது வேற விசயம்.முன்ன பின்ன தெரியாதவர் இவரை பார்த்தாலும் அட..இவர பார்த்தா நல்ல மனுசனா தெரியறாரு என்பார்கள்..அந்த டயலாக் புறப்படும் இடம் முகத்தை பார்த்து மனதில் எழும் எண்ணம் தான்.அதற்கு காரணம் லக்னத்தில் இருக்கும்,பார்க்கும் கிரகம் தான்.\nமுகத்துல வெட்டுக்காயம் இருந்தா கிராமபகுதிகளில் திருடன் சொல்லுவாங்க..அது எப்படி../ தழும்பு,மச்சத்தோட பழைய சினிமாக்களில் ரவுடிகளை காண்பிப்பாங்க அது ஏன்.. ஏன்னா திருட்டு,சண்டை சம்பந்தமான கிரகம் செவ்வாய்.அது லக்னத்தில் இருந்தாலோ,லக்னத்தை பார்த்தாலோ,நட்சத்திர சாரம் வாங்கியிருந்தாலோ..முகத்தில் அடிபடுவான்.கீறல்,தழும்பு உண்டாகும்.திருடிட்டு ஓடுறப்ப அடிபடுறது சகஜம் அதனால கிராமத்துல அப்படி சொல்வாங்க...எப்பவும் யார்கிட்டியாவது சண்டை போட்டுகிட்டே இருக்குறவனுக்கும் லக்னத்தில் செவ்வாய் இருக்கலாம்..\nஆக,முகத்தை பார்த்ததும் அவர் எப்படிப்பட்ட குணம் உடையவர் என்பதை யூகம் செய்யமுடியும்.ராசிபலன் மாதிரி அதன் மூலம் அவர் குணாதிசயத்தையும் கண்டறிய முடியும்\nசனிப் பெயர்ச்சி பலன்களில் தனுசு ராசிக்கு எழுதிய பதிவு மட்டும் 55,000 ஹிட்ஸ் தாண்டியிருக்கிறது\n2012 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் -கும்பம்\n2012 புத்தாண்டு பலன்கள் -கும்பம்\nகும்பம்..ராசியின் அதிபதி சனி .ஆண் ராசி.ஸ்திர ராசி.மனித உடலில் கணுக்காலை குறிக்கும்.இது குட்டை ராசி.இதன் நிறம் பழுப்பு.பகலில் அதிக வலிமை உள்ள ராசி.இந்த ராசியில் எந்த கிரகமும் உச்சமோ நீசமோ அடைவதில்லை.கோவில் கோபுரம் போலவும் ,கும்ப கலசம் போன்றும் தோற்றம் உடையது.\nஇவர்கள் கடுமையான உழைப்பாளிகள்.நல்ல அறிவாற்றல் உடையவர்கள்.ஜாதகம் வலு இல்லாமல் இருந்தால் தாழ்வு மனப்பான்மை அதிகம் உண்டு.சனிக்குண்டான தடங்கல்களும் அதிகம் உண்டு.குமப்த்துக்கு பூரண கும்பம் படம் போடப்பட்டிருக்கும்.இவர்கள் மங்களகரமானவர்கள் என்பதாலோ என்னவோ பல கோவில் விசேஷங்களிலும் இவர்கள் பங்களிப்பு அதிகம் இருக்கும்.உற்சாகம் வந்தால் எதையும் மின்னல் வேகத்தில் செய்து முடிப்பார்கள்.பயன்கருதா தொண்டுள்ளம் கொண்டவர்கள்.\nசனி இதுவரை அஷ்டம சனியாக இரண்டரை வருடம் பல ��ஷ்டங்களை கொடுத்து வந்தது.இனி துன்பமில்லை.தோல்வி இல்லை.தடங்கலும் இல்லை.மர்த்துவ செலவுகள் நீங்கும்.புதிய உற்சாகத்தை தொழிலில் அடைவீர்கள்.வருமானம் கூடும்.தொழில் சுறுசுறுப்படையும்.\nஇன்று முதல் குரு வக்ரமும் நிவர்த்தியாவதால் இனி பணப்பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.உறவினர் பகை அகலும்.குழந்தைகளால் உண்டான கவலைகள் தீரும்.பெண்களுக்கு உற்சாகம் பிறக்கும்.புதிய சொத்து சேர்க்கைகள்,தொழிலில் புதிய நல்ல மாற்றம் உண்டாகும்.\nகுரு வக்ர நிவர்த்தியானால் ராசிக்கு மூன்றில் தான் பலனை கொடுப்பார் என்றாலும் உங்கள் ராசிக்கு தனக்காரகன் வக்ர நிவர்த்தியாவது நல்லதுதான்.\n2012 சனி பகவான் அருளால் சிறப்பான பலன்களை அடைவீர்கள்.\nஉங்கள் ஜாதகத்தில் கிரகங்களின் வலிமை,தற்போது நடக்கும் திசை இவை பொறுத்தும் பலன்கள் மாறுபடும்\nLabels: 2012 new year, 2012 புத்தாண்டு பலன், new year pridictions, கும்பம், ராசிபலன், ஜாதகம், ஜோசியம், ஜோதிடம்\nதிருமண பொருத்தம்;வசியமான கணவன் - மனைவி\nதிருமண பொருத்தம்;வசியமான கணவன் - மனைவி\n’’எங்கிட்ட இல்லாதது அப்படியென்ன அவகிட்ட இருக்கு..\n‘’கிளி மாதிரி பொண்டாட்டி வீட்ல இருந்தாலும் குரங்கு மாதிரி ஒரு வைப்பாட்டி வெச்சிருப்பான்’’\nஇதெல்லாம் அடிக்கடி நம் சமூகத்தில் புழங்கும் டயலாக்.\nஇதை பேசுபவர்களுக்கு இன்னும் ரெண்டு டயலாக் நினைவு படுத்துகிறேன்.\nவீட்டு சாப்பாடு ருசியா இருந்தா அவன் எதுக்கு ஓட்டல் சாப்பாடு சாப்பிடுறான்..\nதலையணை மந்திரம்,முந்தானையில புருசனை முடிஞ்சி வெச்சிக்க..இப்படி கிராமபகுதிகளில் சொல்வார்கள்.\nஇதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்.. இருக்குங்க ஒரு பொண்ணு செக்க செவேல்னு அழகா இருந்தா மட்டும் கணவனுக்கு பிடிச்சிடாது.திகட்ட திகட்ட தாம்பத்ய சந்தோசமும் கொடுக்க தெரியணும்.நல்லா ருசியா சமைக்க தெரிஞ்ச பொண்ணுக்கு அந்த விசயமும் அத்துபடியா தெரியும்.\nநல்லா கைநிறைய சம்பாதிக்க தெரிஞ்சா மட்டும் நல்ல கணவன் ஆகிட முடியாது.மனைவியை காதலிக்கவும் தெரியணும்.அப்பதான் அது நல்லதொரு குடும்பம்.அங்குதான் லட்சுமியும் தாண்டவமாடுவாள்.அய்ய இதுக்கு ஏன் லட்சுமி சாமியெல்லாம் இழுக்குறீங்க..அட..ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சிக்கிட்டு காதலிக்கும் கணவன் மனைவிக்கிட்ட லட்சுமி தங்காம வேற எங்க தங்கப் போறா.. டெய்லி...லட்சுமி ஸ்தோத்திர���் லட்சம் தடவை சொல்ற அய்யர் கிட்டியா.அட போங்க சார்.\nநல்ல அன்பும்,தாம்பத்யமும் பின்னி பிணையும்போது அழகான அறிவான குழந்தைகளும் அந்த பெண் பெறுவாள்.வீடு இன்னும் பல மடங்கு சுபிக்சம் அடையும்.\nகணவனுக்கு மனைவியோ மனைவிக்கு கணவனோ போரடிக்க கூடாது.ஆசை 60 நாள் மோகம் 30 நாள்னு முடியக்கூடாது.அதுக்கு மேலயும் இருவரும் ஒரு வீட்டில்,குடும்பம் நடத்தணும்னா சாதரணமா.. சமூகத்துக்காக போலியாக வாழ முடியுமா.. சமூகத்துக்காக போலியாக வாழ முடியுமா..\nஜாதகத்தில் பொருத்தம் பார்க்கும்போது நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் முடித்தால் ஜாதக கட்டத்தில் இருவருக்கும் கிரக பலம் இல்லாமல் இருந்தால் 9 பொருத்தம் இருந்தாலும் அந்த தம்பதிகள் பிரிவார்கள்.\n 9 பொருத்தம் பார்த்து கல்யாணம் பண்ணினாலும் பிரிவாங்களா..\nஆமாய்யா.நீ பாட்டுக்கு திருமண பொருத்தம் புத்தகம் பார்த்து 9 பொருத்தம் இருக்கு தாராளமா பண்ணலாம்னு சொல்ற ஜோசியர் கிட்ட ஜாதகம் பார்த்து கல்யாணம் பண்ணுவ.பொண்ணு ஜாதகத்துல ஏடாகூடமா கிரகங்கள் இருந்தாலும் பையன் ஜாதகத்துல விவகாரமா கிரகங்கள் இருந்தாலும் ரெண்டு பேரும் முறைச்சிகிட்டு பிரிஞ்சிடுவாங்க.அப்புறம் ஜோசியக்காரன் பார்த்துதான் பண்ணினோம் இப்படி ஆயிடுச்சி.எல்லாம் ஏமாத்து வேலைன்னு உலகத்துல இருக்குற எல்லா ஜோசியக்காரனையும் கடைசி வரை பழிச்சிக்கிட்டு திரிவீங்களா..\nநான் ஒவ்வொரு ஜாதகத்துலியும் கிரகங்கள் அமைப்பு என்னென்ன செய்யும்னு வரிசையா பல பதிவுகளில் எழுதி வருகிறேன்.அந்த அமைப்புகள் பற்றி யோசிச்சு பாருங்க.கிரக அமைப்புகள் ஒரு ஜாதகத்தில் எப்படி இருந்தா என்னென்ன பலன் தருமோ அதை அப்படியே செய்யும்.நட்சத்திர பொருத்தம் என்பது திருமண பொருத்தத்தில் ஒரு பகுதியாகும்.\nஆண் பெண் இருவரது லக்னத்தில் இருந்து பொருத்தம் பார்க்கணும்\nஆண் பெண் இருவரது ராசியில் இருந்து பார்க்கணும்\nஆண் பெண் இருவரது சுக்ரனில் இருந்து பார்க்கணும்\nஆண் பெண் இருவரது செவ்வாயிலிருந்து பார்க்கணும்\nஆண் பெண் இருவரது 7ஆம் பாவத்திலிருந்து பொருத்தம் பார்க்கணும்.\nஅதன் பின் தான் ஆண் பெண் இருவரது நட்சத்திரத்தில் இருந்து பார்க்கணும்.\nஇவ்வாறு பொருத்தத்தில் பல கணக்குகள் உள்ளன...அடுத்த பகுதியில் இன்னும் எழுதுகிறேன்..\nLabels: astrology, josiyam, merrige match, சுக்கிரன��, திருமண பொருத்தம், ராசிபலன், ஜாதகம், ஜோதிடம்\nசனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 ரிசபம்\nசனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 ரிசபம்\n12 ராசிகளுக்கும் சுருக்கமான பலன்கள் அறிய இங்கு க்ளிக் செய்யவும்\nஅழகான, அமைதியான தோற்றம்,குறும்பான கண்கள்,சிரித்து சிரித்து பேசி காரியம் சாதிக்கும் திறமையானவர் நீங்கள்.அன்பு,பாசம்,நட்பு என மற்றவர்களுக்காக மனம் உருகுவீர்கள்...இரக்க சுபாவம் அதிகம்.பணம் சம்பாதிப்பதில் கில்லாடி.மத்தவங்க 10 ரூபாயில முடிக்கிற விசயத்தை நீங்க 100 ரூபாய் வாங்கிட்டு முடிச்சி தருவீங்க.எதை செய்தாலும் பெருசா செய்யணும் நு நினைக்கிறவர்.அதாவது ஆசைப்பட்டா பெருசா ஆசைப்படு எனும் கொள்கை உடையவர்.அதில் வெற்றியும் அடைவீர்கள்.பணம் சம்பாதிப்பதில் சமர்த்தர்கள்.அதிக ஆர்வம் உடையவர்கள்.\nஅழகான மனைவி,நல்ல வீடு அமையும்.அறிவான குழந்தைகள்,எப்போதும் ஏதேனும் ஒரு வழியில் வந்துகொண்டே இருக்கும் ...எதிரிகள் உங்களுக்கு கிடையாது.அப்படியிருந்தாலும் அவர்களை கண்டுகொள்ள மாட்டீர்கள்.குடும்பத்தார் மீது முக்கியமாக உங்கள் மகள் மீதும்,உங்கள் தாய் மீதும் உயிரையே வைத்து இருப்பீர்கள்.அதுதான் ரிசபம் ராசியின் முக்கிய குணம்.உடனே கருணாநிதியும் கனிமொழியும் நினைவுக்கு வராங்களா.நான் அதை நினைச்சு சொல்லலை.நிறைய பேர் இந்த ராசிக்காரங்க..என் மக தான் என் உசுரு என சொல்லியிருக்கிறார்கள்.\nஉங்களுக்கு ஜாதகத்தில் நம்பிக்கை பெரும்பாலும் இருக்காது.பெரும்பாலும் கிண்டல்,கேலி,ஜாலி என இருப்பவர்.அதனால் ரொம்ப சீரியசா எடுத்துக்க மாட்டீங்க.ஆனா கடவுள் பக்தி உண்டு.33 வயதுக்கு மேல் வேகமான முன்னேற்றம் இந்த ராசிக்காரர்களுக்கு உண்டு.பெண் வசியம் அதிகம் உண்டு.சிரித்த முகமும்,குழந்தைத்தனமா பழகும் குணமும் அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.தொழிலை பொறுத்தவரைக்கும் கடுமையா உழைப்பீங்க..சீக்கிரமே சம்பாதிக்கணும்னு துடிப்பீங்க..எதையும் சீக்கிரம் முடிக்கிற வேகம் இருக்கும்.\nசனிப்பெயர்ச்சியை பொறுத்தவரை உங்க ராசிக்கு சனி ஆறாம் இடத்துக்கு வருகிறார்.பொதுவாகவே சுக்கிரன் ராசிகளுக்கு சனி துன்பம் கொடுப்பதில்லை.உங்க ராசிக்கு சனி நல்லவர்தான் எப்போதும்.இப்போ உங்க ராசிக்கு ஆறாமிடம் வேறு வருகிரார்.இந்த ஸ்தானத்தில்தான் சனி பெரிய நன்மைகளை செய்யப்போகிறார்.. அப்படியென்ன செய்வார். சொந்த தொழில் செய்து வந்தால் பெரிய பெரிய ஆர்டர்கள் கிடைக்கும்.வராத பணம் எல்லாம் வசூல் ஆகும்.முன்பு இருந்ததை விட தொழில் மேலும்பல மடங்கு சுறுசுறுப்படையும்.\nகுடும்பத்தில் உறவினர்களுடன் இருந்துவந்த பகையெல்லாம் தீரும்.அம்மா,அப்பா,சகோதர,சகோதரிகள் உங்க அன்பை,பாசத்தை புரிந்து கொள்வார்கள்.\nகடன் பிரச்சினை இப்போதே ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கும்.கடன் தொல்லைகள் இனி கொஞ்சம் கொஞ்சமாக தீரும்.கொடுத்த கடனும் திரும்பி வரும்.நெடுநாள் நினைத்திருந்த பல பெரிய காரியங்களையும் இக்காலங்களில் முடிப்பீர்கள்.\nசனி ராசியில் இருந்து 3,7,10 ம் பார்வையாக 8,12,3 ஆம் இடங்களை பார்ப்பதால் சுப விரயங்களும் வருமான வகையினங்களும் எதிர்பார்த்ததை விட நன்றாக இருக்கும்.உங்கள் முயற்சிகள் அனைத்தும் இனி ஜெட் வேகத்தில் முடியும்.மந்தமாக இருந்தவர்கள் கூட இனி சுறுசுறுப்பாக பணியாற்றுவார்கள்.ஜாதகத்தில் லக்னத்துக்கு யோகாதிபதி,சுபர் திசை நடப்பவர்களுக்கு இன்னும் பலன் கூடும்.லக்னத்துக்கு பாவி,அசுபர் திசை நடப்பவர்களுக்கு வழக்கத்தைவிட கொஞ்சம் நன்றாக இருக்கும்.மொத்தத்தில் சனிப்பெயர்ச்சி உங்களுக்கு ஆனந்தத்தை அள்ளித் தரும்.\nஅரசியலை பொறுத்தவரை கருணாநிதி ஜாதகத்தில் ராசி ரிசபம்.அவர் ஜாதகத்தில் சனி உச்சம் பெற்ற சனி துலாம் வீட்டில் இருக்கும்போது பிறந்த அவருக்கு 30 வருடம் கழித்து அதே இடத்தில் சனி வருகிறார்.சனி வக்ர காலத்தில் சற்று கவனமுடன் இருக்க வேண்டும்.\n21.12.2012 வரை வீடு கட்டும்,மனை வாங்கும் கல்யாணம் போன்ற சுப காரியங்கள் செய்யும் சுப விரயம் உண்டாகும்.\nசனி வக்ர காலத்தில் உங்கள் யோக நிலை குறையும்.எனவே ப்ரீதி செய்வதன் மூலம் குறைவில்லா யோகத்தையும் வெற்றியையும் அடையலாம்.உங்கள் பூஜை அறையில் கண்ணன் குழந்தையாக உள்ள உல்ள படத்தை வைத்து பூஜை செய்யுங்கள் .கிருஷ்ணர் உங்கள் ராசிப்படி அதிர்ஷ்ட தெய்வம்.குருவாயூர் ஒருமுறை சென்று வாருங்கள்.வருடம் ஒருமுறை திருப்பதி சென்று வாருங்கள்.கேட்ட வரம் கிடைக்கும்.\nசனிப்பெயர்ச்சி 2011-2014 ஒரு பார்வை பதிவை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்\nமற்ற ராசிகளின் பலன்கள் அறிய கீழே இருக்கும் related widjet ஐ ஸ்க்ரோல் செய்யவும்.வலது புறம் மேல் பக்கத்தில் கூகுள் சர்ச் கேட்ஜெட் பார்க்கவும்அதில் தேடினாலும் கிடைக்கும்.sani peyarchi 2011 எனக்கொடுத்தால் கிடைக்கும்.\nசனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 சிம்மம்\nசனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 சிம்மம்\n(மகம்,பூரம்,உத்திரம் 1 ஆம் பாதம் வரை)\nசனிப்பெயர்ச்சி இன்று 21.12.2011 காலை திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்திலும்,அனைத்து சிவாலயங்களிலும், சிறப்புற கொண்டாடப்பட்டது.சனிபகவான் தரிசனம் செய்ய,லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறில் குளத்தில் நீராடினர்.இன்னும் ஒரு வாரம் வரை அக்குளத்திலும் கருவறையிலும் சனி கிரகத்தின் கதிர் அலைகள் நிரம்ப காணப்படும் .ஒரு வாரம் வரை வழிபடலாம்..நம் முன்னோர்கள் சனியின் தாக்கத்திலிருந்து நாம் தப்பிக்க .மிக நுணுக்கமுடன் அமைக்கப்பட்ட கோயில்தான் திருநள்ளாரு.ஒருவர் வாழ்வில் ஒருமுறையேனும் சென்று வரவேண்டும்.சனிபகவான் நீதி தவறாதவர்.சனி பகவான் அருளால் தாங்களும் தங்கள் குடும்பமும் பூரண ஆயுள்,பூரண உடல்நலம்,மனநலம் பெற நானும் பிரார்த்திக்கின்றேன்..\nசனி கன்னி வீட்டில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்..இதன் மூலம் சிம்ம ராசியை சேர்ந்தவர்களுக்கு என்ன பலன்கள் நடக்கும் என்பதை பார்ப்போம்;\nஇதுவரை உங்கள் ராசிக்கு ஏழரை சனியாக கடந்த ஏழரை வருடங்களாக ஆட்டுவித்த சனி பகவான் இப்போது முற்றிலும் விலகிவிட்டார்.இதுவரை தொழில் தடை,விபத்து,குடும்பத்தினருக்கு மருத்துவ செலவு,கடன் தொல்லை,இடமாற்றம் என அனுபவித்து மன உளைச்சலில் இருந்து வந்தீர்கள்..குடும்பத்தினருடன் வாகுவாதம்,நிம்மதியின்மை என இருந்துவந்த உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி நிம்மதியை தரும்....\nபொதுவாக சிம்மம் ராசிக்கு சனி அதிக பாதிப்புகளை தரக்கூடியவர்.ஆனால் சனி விலகும் போது அதிக நன்மைகளையும் அந்தந்த ஜாதகத்தின் யோக திசாபுத்தி அடிப்படையில் கொடுத்துவிடுகிறார்.ஜெயலலிதாவுக்கு ஜாதகத்தில் பல யோகங்கள் இருக்கின்றன..திசையும் வலிமையாக இருப்பதால் தமிழ்க முதல்வர் ஆனார்.உங்களுக்கு திசா புத்தி பலவீனமாக இருந்தால்..பாதிப்பு முழுமையாக விலகாது.அதே சமயம் பாதிப்புகள்,தடைகள்,தோல்விகள் போன வருடம் போல் இருக்காது...\nதொழில் இனி நல்ல வளர்ச்சியை அடையும்.பணம் பல வழிகளிலும் வந்து சேரும்.இதுவரை பல டாக்டர்களையும் பார்த்தும் குணமாகாத நோயும் இனி குணமாகும்..அலைச்சல்கள் குறையும்.தொட்ட காரியங்கள் இனி துலங்கும்.உ���வினர்களால் ஏற்பட்ட கசப்பனுபவங்கள் மாறும்.அவர்களே உங்களை நாடி வருவர்.மனைவி,கணவன் உறவு சீராகும்..உங்கள் எதிரிகள் அகலுவர்.இதுவரை உங்கள் கண்ணை மறைத்து வந்த ,உங்கள் முன்னேற்றத்துக்குஉங்கள் பலவீனங்களை நீங்கள் அறீவீர்கள்.களைவீர்கள்.\nசனிபார்வை 5,9,12 ஆம் இடங்களில் விழுவதால் பிள்ளைகளாலும்,பெற்றோர்களாலும் ஆதாயம் கூடி வரும்..குடும்பத்திற்கு தேவையான பொருட்களோ,மனை,வீடு கட்டும்,வாங்கும் யோகமோ கூடிவரும்..திருமண முயற்சிகள் கைகூடும்.\nசனி வக்ரம்;27.3.2012 முதல் 11.9.2012 வரை சனி வக்ரம் பெற்று மீண்டும் கன்னிக்கு பின்னோக்கி வருகிறார் சனி.இக்காலத்தில் மிக எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.\nயாருக்கும் வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றுவது கடினம்.தொழிலில் கவனம் தேவை.பேச்சால் பல பிரச்சினைகள் உருவாகும் காலம்.கவனம்..பண நஷ்டம் உண்டாகும் காலம் இது.எச்சரிக்கை.இந்த 6 மாதமும் கவனமுடன் செயல்படுங்கள்.\nசனி உங்கள் ராசியை விட்டு அகன்று விட்டாலும் இனி வரும் காலத்தில் கவனமாக இருக்க வேண்டிய காலங்கள்;அதாவது மாறிய சனி உங்கள் ராசியை பார்த்து மீண்டும் முறைக்கும் காலங்கள்;\nஇக்காலம் உங்கள் ராசிப்படி சிறப்பான காலம் அல்ல.எனவே கவனம் தேவை.\nசனியின் கிரக சஞ்சாரம்; (பொதுவானது) நந்தன வருடம் ஆரம்பம் முதல் வைகாசி 5 வரை துலாத்திலும்,பின்னர் ஆடி 17 வரை வக்ர சஞ்சாரமாக கன்னியிலும் பின்னர் வருடம் முடிய துலாம் வீட்டிலும் சஞ்சரிக்கிறார்...இக்காலகட்டத்தில் கலைகள் அபிவிருத்தியாகும்.தொழில் வியாபாரங்கள் மேன்மை அடையும்.அரசு வழி ஆதரவுகள் அதிகம் மக்களுக்கு கிடைக்கும்.\nபரிகாரம்;உங்க ராசிக்கு முருகன் வழிபாடும்,ஆஞ்சநேயர் வழிபாடும் மிக உன்னத பலன்களை தரும்.ஏழரை சனி முடிஞ்சிட்டதால சனி பகவானை கண்டுக்க கூடாதுன்னு இல்ல.போய் ஒரு நன்றி சொல்லிட்டு வரலாம்..திருநள்ளாறு செம கூட்டமா இருக்கும்.பெயர்ச்சியாகும் அன்னிக்கே போகணும்னு இல்ல.இன்னொரு நாள் கூட போகலாம்..திருக்கொள்ளிக்காடு திருவாரூர் பக்கத்துல இருக்கு.அங்க போயிட்டு வருவது ரொம்ப பெஸ்ட்.இது பொங்கு சனி ஆலயம்.அதாவது சனி இரண்டாவது சுற்று நடப்பவர்களுக்கு வழிபாடு செய்ய அருமையான ஆலயம்.பொங்கு சனி உங்க திறமைகளை வெளிக்கொணரும்.இதை பத்தி எழுதறேன்.\nஜெயலலிதா சிம்மம் ராசிக்கு அவருக்கு கடந்த 5 வருசமா ஆட்சியை இழந���து சனியால் பல சோதனைகளை அனுபவித்தார்.உடல்நலக்குறைவும் அடிக்கடி உண்டானது.வழக்குகளை சந்தித்தார்.இருப்பினும் சனி முடியும்போது அவருக்கு பெரும் மக்கள் செல்வாக்கை கொடுத்தது.அவருடைய கட்சி இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வாக்கு சதவீதத்தில் வெற்றி பெற்றது.இருப்பினும் சனி இன்னும் முடியலை என்பதுக்கு ஏற்ப..சனியின் முக்கிய வேலையான கோர்ட் படியேற செய்வதையும் செய்து விட்டது.காவல்நிலையமோ,கோர்ட்டோ ஏதேனும் ஒரு சூழ்நிலையில் சிம்ம ராசிக்காரர்கள் பலர் அனுபவித்து இருக்கிறார்கள்.அதுபோல ஜெயலலிதாவும் பெங்களூர் கோர்ட் அதுவும் சிறை வளாகம்...பார்த்தீங்களா.சனி தன் பணியை செவ்வனே முடிக்காம போக மாட்டார்.தன்னை சுர்றி இருந்த துரோகிகளை இனம் கண்டு இப்போதுதான் ஜெயலலிதா வெளியேற்றியிருக்கிறார்.ஏன் இத்தனை நாளா தெரியவில்லையா என்று கேட்டால்,சனி போகும்போதுதான் எதிரிகளை அழிக்க ஆயுதம் கொடுப்பார்.எதிரி நம்மிடம் வசமாக சிக்குவதும் அப்போதுதான்.\nரொம்ப டார்ச்சர் பண்ணிட்டோம் பாவம்னு பரிதாபப்பட்டு நன்மைகளையும் செய்துவிடுகிறார்.நன்மையே செய்ய வேணாம்.என்னை விட்டா போதும்னு சொல்றீங்களா.அதுவும் சரிதான்.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 அஷ்டம சனி பயம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 அஷ்டம சனி பயம்\nசனி பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கம் அடிப்படையில் 15.11.2011 அன்று முடிந்துவிட்டாலும் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி வரும் 21.12.2011 அன்று காலை சனீஸ்வரர் ஆலயமான திருநள்ளாறில் விசேசமாக கொண்டாடப்படுகிறது.சனிப்பெயர்ச்சிக்கு முன்பே சொல்லியிருந்தேன்...சனி துலாம் வீட்டில் உச்சம் ஆகிறார்.பல புதுபுது திருப்பங்களை அரசியலிலும் ,பொருளாதாரத்திலும்,தொழில் துறையிலும் ஏற்படுத்துவார்.சனி நீதிக்காரகன்.அவன் வலுப்பெற்றால் உச்சநீதிமன்றத்தின் கை ஓங்கி இருக்கும்.மத்திய மாநில அரசுகளை நம்பாமல்,..மக்களும் அரசியல் தலைவர்களும் முன்பைவிட அதிகமாகவே நீதிமன்றங்களை நம்பியிருப்பர் என்றேன்.அதன்படி இன்று முல்லைப்பெரியார் விவகாரத்தில் மத்திய அரசு மிக மிக அலட்சியமாக நடந்துகொண்டிருக்கிறது...\nஇரு மாநிலத்துக்கும் பிரச்சினை என்றால் நடுநிலையோடு நடந்துகொள்ளாமல் ஆபத்தில் இருக்கும் அணைக்கு பாதுகாப்பு செய்யாமல் வேடிக்கை பார்க்கிறது.இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா மி��� விவேகத்துடன், அரசியல் ராஜதந்திரத்துடன் செயல்பட்டு வருகிறார்.ஆரம்பம் முதல் முல்லப்பெரியார் அணைக்காக போராடி வரும் வைகோவே தமிழக அரசை பாராட்டி இருக்கிறார்.\nம்..சனி வலுப்பெறும்போது சனி ஆதிக்கத்தில் கறுப்புத் துண்டை அணிந்திருக்கும் வைகோவுக்கு முக்கியத்துவம் கூடுமோ..நடந்தாலும் ஆச்சர்யமில்லை.சனி சார்ந்த இரும்பு சம்பந்தமான ,வாகனம்,இயந்திரம்,ஆயில் சார்ந்த பங்கு வர்த்தகம் சிறப்பாக இருக்கும்.\nஅஷ்டம சனி என்ன செய்யும்.. என்ற கேள்விக்கு ஏழரை சனியில் எவ்வளவு கஷ்டம் தருமோ அந்த கஷ்டத்தை இரண்டரை வருடத்திலே சனி கொடுத்துவிடுவார் என்பதுதான் பொதுவான பதிலாக இருக்கிறது.கும்ப ராசிக்காரர்களுக்கு இப்போது அஷ்டம சனி முடிந்து மீனம் ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி தொடங்கியிருக்கிறது.குமப ராசிக்காரர்கள் அளவுக்கு மீனம் ராசிக்காரர்கள் கஷ்டப்படுவர் என சொல்ல முடியாது.கும்பம் ராசியினர் பொதுவாகவே தாழ்வு மனப்பான்மையினர்.வாழ்வில் அதிக போராட்டம் அனுபவித்து வரக்கூடியவர்கள். ,மற்றவர்களிடமிருந்து ஒதுங்கி வாழக்கூடியவர்கள்..அடிக்கடி தடங்கல்களை அனுபவிக்ககூடியவர்கள்.அப்படிப்பட்டவர்களுக்கு அஷ்டம சனி வந்தால் கஷ்டம் அதிகமாகவே இருக்கும்.அதை அனுபவித்து,ஒருவழியாகி,முடிந்துவிட்டது.இனி கவலைப்படாதீர்கள்.\nமீனம் ராசியினர் இதற்கு நேர் மாறானவர்கள்.குருவின் ராசிக்கு சொந்தக்காரர்.குருவை போல பலருக்கு வழிகாட்டியாக இருப்பவர்கள்..இவர்களால் பலன் அடைந்தவர்கள் ஏராளம்.ஆனா இவர்களுக்கு அவர்கள் உதவி செய்வார்களா என்றால் சந்தேகம்தான்...குருவின் ராசி என்பதால் பண வருவாய்க்கு குறைவிருக்காது.பணம் நஷ்டம் வந்தாலும் சமாளித்துவிடுவர்.தொழில் பாதிப்போ மந்தமோ வந்தாலும்...தன் சாதூர்யத்தால் சமாளிப்பர்.புலம்புவார்கள்.ஆனால் இவங்க புலம்பலை யாரும் மதிக்க மாட்டார்கள்..உங்களுக்கு என்ன சார்...எங்கியாவது ஷேர் மார்க்கெட்ல லம்பா போட்டு வெச்சிருப்பீங்க,.ன்னு சொல்லிடுவாங்க...\nசிக்கன்,மட்டன் சாப்பிடுறவங்க இந்த ராசியில கம்மி.காரணம் இவங்க..பல பேருக்கு சிவபக்தி அதிகம்..கந்த சஷ்டி கவசம் உச்சரிச்சு முருகன் மேல ரொம்ப ஈடுபாட்டோட இருப்பவர்களும் அதிகம்.தெய்வபலம் இருப்பதால் அஷ்டம சனி தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனமாதிரிதான்..\nமீனம் ராச��க்காரங்க தொழில் விசயத்துல பணம் விசயத்துல கெட்டி.ஆனாலும் அஷ்டம சனியில ஏமாற போறாங்க..யாரால நண்பர்களால.உறவினர்களால...குழந்தைகளால்...மருத்துவ செலவும் கொஞ்சம் ஏற்படும்.அடுத்தவனுக்கு செலவு பண்ணாம தன் பணத்தை கெட்டியா வெச்சிருக்குறவங்க..டாகடருக்கு கொடுத்தே ஆகணும்.உங்க ராசி இயல்பே குரு வின் குணாதிசயம்தான்..குரு எப்படியிருக்கணும்..அன்னதானம் செய்தல்,கோயில் கட்ட உதவி செய்தல்,.ஏழைக்குழந்தைகள் கல்வி கற்க உதவி செய்தல்,ஏழைப்பெண்களுக்கு திருமண உதவி இதுதான்.இதையெல்லாம் இதுவரை நீங்க செய்யலைன்னா இப்போ செய்யுங்க...\nஅஷ்டம சனி என்பது ராசிக்கு எட்டில் சனி வருவது.கிராமத்தில் சொல்வாங்க...எட்டுல சனி புட்டுல அடி..(மர்ம உறுப்பு பாதிக்கும்).எனவே வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனம் அவசியம்.இரவில் வாகனத்தில் செல்லும்போது இன்னும் கவனம்.அதுவும் மது அருந்திட்டு போனா .....மறுபடி இந்த பேராவின் முதல்வரியை படிக்கவும்.\nஎட்டில் சனி வரும்போது ஏழாம் பார்வையாக சனி பார்ப்பது..வாக்கு ஸ்தானத்தை.அதாவது எப்போதும் மத்தவங்களுக்கு புத்திமதி சொல்வதுன்னா உங்களுக்கு சர்க்கரை கட்டி.இன்னும் இரண்டு வருசத்துக்கு இந்த சேவையை நீங்க குறைச்சுக்கணும்.நீங்க ஒண்ணு சொல்ல அது ராங்கா எதிராளிக்கு போய் சேர்ந்து உங்களுக்கு நீங்களே ஆப்பு வெச்சிக்கிட்டா மாதிரியாகிடும்...பேச்சில் நிதானம் இழத்தல் அஷ்டம சனியின் முக்கிய பாதிப்பு..பேச்சை குறைச்சிக்குங்க சார்..வீண் விவாதத்தில் வாயை கொடுத்து மாட்டிக்க வேணாம்..மனைவியிடம்..வம்பிழுப்பது பெரிய துன்பத்தில் முடியும்..அனுசரிச்சு போய்விடவும்...\nகுச்சனூர் சனிபகவானை வழிபட்டுட்டு வாங்க..திருச்செந்தூர் வருசம் ஒரு தடவை போயிட்டு வாங்க...\nஇவ்ளோதான்...அஷ்டம சனி...மலைப்பா இருக்கா..எப்பவும் போல இருங்க..நான் சொன்னது மட்டும் நினைவு வெச்சுக்குங்க..அஷ்டம சனி வந்திருச்சி இனி அவோதான்னு நீங்க..வேலை செய்யாம படுத்துக்கிட்டா அதுக்கு சனிபகவான் பொறுப்பல்ல...\nLabels: astrology, sani peyarchi 2011, அஷ்டம சனி, சனி பெயர்ச்சி 2011, மீனம், ராசிபலன், ஜோசியம், ஜோதிடம்\nசந்திரகிரகணம் அன்று குழந்தை பிறந்தால்..\nசந்திரகிரகணம் நாளை 10.12.2011 அன்று மாலை 6.15 அளவில் தொடங்கி இரவு 9;48க்கு முடிகிறது.\nஅன்று இந்த நேரத்தில் கர்ப்பிணிகள் வீட்டை விட்டு வெளியே வருவதோ...சந்திரனை ��ார்ப்பதோ கூடாது.தண்ணீர் முதல் அனைத்து உணவு பொருட்களிலும் அருகம்புல் போட்டு வைத்து பயன்படுத்தவும்.கர்ப்பிணிகள் கிரகனம் தொடங்கும் முன்னரோ அல்லது முடிந்த பின்னரோ சாப்பிடுவதுதான் நல்லது.\nகிரகணம் நேரத்தில் பிறக்கும் குழந்தையின் ஜாதகத்தில் சந்திரன் கேதுவுடன் இணைந்திருக்கும்.அக்குழந்தை வாழ்நாள் முழுவதும் உடல்பலமின்றியோ அல்லது மனபலம் இன்றியோ இருக்கும்.தாயாருக்கும் இப்படி இருக்கும் என்பதை அனுபவ புர்வமாக அறிந்திருக்கிரேன்.எனவே அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளவர்கள் முடிந்தவரை இந்த நேரத்தை தவிர்க்கவும்..\nLabels: astrology, moon, panchangkam, கிரகணம், சந்திர கிரகணம், நல்ல நேரம், ஜோசியம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2011-2014 ;ஏழரை சனி பயம்\nசனிப் பெயர்ச்சி திருக்கணிதம் அடிப்படையில் 15.11.2011 அன்று நடைபெற்றாலும் வாக்கிய பஞ்சாங்கப்படிதான் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் கடைபிடிக்கப்படுகிறது.அதாவது வரும் 21.12.2011 அன்று தமிழ்கத்தின் அனைத்து சனி பகவான் ஆலயத்திலும் வழிபாடுகள்,ஹோம பூஜைகள் நடத்த இருக்கிறார்கள்;\nசனிப்ரீதி ஹோம பூஜையில் கலந்துகொள்ளலாமா என கேட்டால் தாராளமாக கலந்து கொள்ளலாம்.சனீஸ்வரர் அம்சமான பொருட்களால் செய்யப்படும் ஹோமங்களால் நம் தோசங்கள் சிறிதளவாவது குறையும் என்றால் கலந்து கொள்வது தவறில்லை.\nசனீஸ்வரர் கண்டு நாம் பயப்பட வேண்டியதில்லை.சனி யால் கெட்டவர்களை விட வாழ்ந்தவர்கள் அதிகம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.சுக்கிர திசையால் பல யோகங்களையும்,அதிர்ஷ்டத்தையும் பெற்று மிக சிறிய வயதில் சேலத்தில் பிரபல தொழில் அதிபர் ஆகிவிட்ட எனது நெடுநாள் வாடிக்கையாளர் அவர்.அவருக்கு நிறைய அதிர்ஷ்டத்தை கொடுத்தது அவர் ஜாதகப்படி நடக்கும் சுக்கிர திசைதான்.அது இன்னும் பல வருடங்களுக்கு அவருக்கு அதிர்ஷ்டத்தை தர இருக்கிறது.செல்வம்,புகழ் தர இருக்கிறது.ஆனால் அவர் ராசி விருச்சிகம் என்பதால் அவரை சுற்றி இருப்பவர்கள் இனி அவ்வளவுதான் என்ற ரீதியில் பயமுறுத்த குழம்பி போய்விட்டார்.என்னிடம் புலம்ப ஆரம்பித்துவிட்டார்.அவருக்கு நான் சொல்வது இதுதான்.அவர் ஜாதகத்தில் லக்கினத்துக்கு யோகமான சுக்கிர திசை மிக வலிமையுடன் சிறப்பாக திசை நடத்தி வருகிறது.எனவே எந்த பாதிப்பும் தொழில் ரீதியாக இல்லை.உங்கள் அத்தனை உழ���ப்பும் வீணாகிவிடாது.தொழில் ரீதியாக இன்னும் கடுமையாக உழைத்தும் இன்னும் அடுத்த கட்டத்துக்கு செல்வீர்கள்.உடல் ஆரோக்யம் கொஞ்சம் பாதிக்கலாம்..குடும்ப ரீதியாக சில சிக்கல்கள்,பண விரயம் ஆகலாம்..அதற்காக முற்றிலும் நீங்கள் அனைத்திலும் நஷ்டம் ஆகி விடுவீர்கள் என அர்த்தம் இல்லை என சொன்னேன்.\nஎனவே ஏழரை சனியாக இருந்தாலும்,அஷ்டம சனியாக இருந்தாலும் சனிப் பெயர்ச்சி ஆகிவிட்டது.வழக்கம் போல நீங்கள் செயல்படுங்கள்.வீணாக நீங்களும் பயந்து பிறரையும் பயமுறுத்த வேண்டாம்...எல்லோருக்கும் ஒரே மாதிரியான பலன்கள் நடப்பதில்லை.\nபலவீனமான திசை அதாவது 6,8,12 க்குடைய்வன் திசை சனி திசை,சந்திர,சூரிய,செவ்வாய் திசை,ராகு,கேது திசை நடப்பவர்கள் மாத்திரம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.\nதமிழ்க முதல்வர் ஜெயலலிதா பல கோயில்கள் புனரமைக்க பல கோடி ஒதுக்கியிருப்பதும்,ஊனமுற்றோருக்கு சிறப்பு பேருந்து அறிவிப்பும்,அணையில் நீர் திறப்பும் என சனிப்பெயர்ச்சிக்குண்டான பரிகாரங்களை வேகமாக செயல்படுத்தி வருகிறார்.அவர் ராசிக்கு அவர் செய்து கொள்கிறார்.\nகொட நாட்டில் சிறப்பு சனிப்பெயர்ச்சி யாகம் மிக சிறப்பாக 21.12.2011 அன்று நடக்கப்போகிறதாம்....இதெற்கெல்லாம் காரணம் அவரது தெளிவான ஜோதிட நம்பிக்கை.\nஅன்னதானம்,உடை தானம்,பெரியோர்களை மதித்தல் ,என சம்பாதிப்பதில் ஓரளவு தான தர்மம் செய்து வாருங்கள் அது மட்டுமே உங்களை காக்கும்.\nகுழந்தை பிறப்பு அறுவை சிகிச்சையாக இருப்பின் ஜாதகம் பலன் தருமா\nஆபரேசன் மூலம் குழந்தை பிறந்தால் அது முறையான பிறப்பு தானா..ஜாதகம் கணித்து பார்த்தால் அது சரியான பலன் தருமா என பலர் சந்தேகம் கேட்கின்றனர்.\nமழைப் பேறும் பிள்ளைப் பேறும் அந்த மகேசனுக்கு கூடத் தெரியாது’’என்பது பழமொழி.மழை எப்போது பெய்யும்.. குழந்தை எப்போது பிறக்கும்.. என்பதை முன்கூட்டி அந்த மகேசனால் கூட சொல்ல முடியாதாம்.\nஇப்போதோ ஒரு குழந்தை பிறக்கும் முன்னரே அது பிறக்க வேண்டிய நேரத்தை ஜோதிடர்கள் மூலம் முன்கூட்டியே கணித்து ஆபரேசன் மூலம் வெளியே எடுத்து விடுகின்றனர்.இப்படி பிறக்கின்ற குழந்தைகளுக்கான ஜாதக பலன்கள் சரியாக வராது என்றும் தாயின் யோனி வழியாக முறைப்படி பிறக்கும் குழந்தைக்குத் தான் ஜாதக பலன்கள் சரியாக இருக்கும் என்பது சிலர் கருத்து.\nபழைய புராணங்களையும் அரச கதைகளையும் படிக்கின்ற போது வெவ்வேறு வகைகளில் குழந்தைகள் பிறந்திருப்பதை நாம் அறிய முடிகிறது.ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குழந்தையை பிறக்க வைப்பதற்காக அக்காலத்தில் கூட வெவ்வேறு வழிவகைகள் பின்பற்றி இருக்கிறார்கள்.\nசோழ மன்னனாகிய சும தேவனின் மனைவி கமலவதிக்கு பிரசவ வேதனை எடுத்த போது ஜோதிடர்கள்,இப்பிள்ளை இன்னும் ஒரு நாழிகை (24 நிமிடம்) கழித்து பிறக்குமானால் மூவுலகங்களையும் அரசு புரியும். என்றனர்.அதைக் கேட்டவுடன் கமலவதி,அதுவரை என் கால்களை கட்டி தலைகீழாகத் தூக்கி நிறுவுங்கள்’’ என்றாள்.மன்னன் ஆணைக்கினங்க காவலர்களும் அவ்வாறே மேலே தூக்கினர்.ஜோதிடர்கள் குறித்த கால எல்லை நெருங்கியதும்,உடனே கட்டவிழ்த்து விட்டனர்.உடனே அழகிய ஆண் குழந்தை சதய நட்சத்திரத்தில் பிறந்தது.அக்குழந்தை காலம் தாழ்த்தி பிறந்தமையால் கண்களில் ரத்தம் கட்டி அதன் கண்கள் சிவப்பாக இருந்தன.\nஅதைக் கண்ட கமலவதி,என் ’கோ’ செங்கண்ணனா.. என்று கூவியவாறு உடனே இறந்துவிட்டாள்.இந்த செங்கண் சோழனே பிறகாலத்தில் சோழ நாட்டில் கோவில்கள் பலவற்றைக் கட்டினான்.திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் உள்ள புகழ் பெர்ற திருவானைக்காவில் சிவபெருமானுக்கு மெய்ஞானத்தின் சார்புள்ள வெண்ணாவல் மரத்தினுடனே அரிய திருக்கோவிலை அமைத்தான்.எத்திசைகளிலும் தமது புகழ் விளங்கச் செங்கோல் ஆணை செலுத்திய செங்கன் சோழன் திருத் தில்லை கூத்தரது திருவடி நிழலை அடைந்து அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக மாறினார்.’’கோச் செங்கட் சோழ் நாயனார்’’என்றழைக்கப்படும் இவரது திரு நட்சத்திரமானது மாசி மாதம் சத்ய நட்சத்திரத்தில் வரக் காணலாம்.\nஇவரைப் போலவே கரிகால் சோழனும் பிறந்தான்.கரிகால் சோழன் பிறக்க வேண்டிய நேரமானது ஜோதிடர்களால் முன்னரே குறிக்கப்பட்டு,அவன் தாயனவள் அதுவரை ஒரு மரத்தில் தலைகீழாகக் கட்டி தொங்கவிடப்பட்டாள்.ஜோதிடர்கள் குறித்த நேரப்படி பிறந்த கரிகால் சோழன் புகழ் பெற்று விளங்கினான்.கல்லணையை கட்டி அழியாப் புகழ் பெற்றான்.குழந்தையை சுப நேரத்தில் பிறக்க வைப்பதற்காக முற்காலத்தில் மூர்க்கத்தனமான முறை பின்பற்றப்பட்டது.இப்போது மருத்துவத் துறை வளர்ச்சி பெற்று விட்ட காரணத்தால் ஆபரேசன் மூலம் குழந்தையை குறிப்பிட்ட நேரத்தில் வெளியே எடுத���து தாயையும்,குழந்தையையும் காப்பாற்றிவிடுகின்றனர்.\nஆபரேசன் மூலம் குழந்தை பிறப்பது உறுதி என்றால் ஜோதிடரையும் ஆலோசனை செய்து,நல்ல நாள்,நல்ல நட்சத்திரம்,நல்ல லக்னம் வரும் நாளில் ,(மருத்துவர் குறிப்பிடும் நாட்களுக்குள்)குழந்தை பிறப்பை அமைத்துக் கொள்வது தவறில்லை.\nபுலிப்பாணி ஜோதிடம் 300;மந்திரவாதி ஜாதகம்\nபுலிப்பாணி ஜோதிடம் 300;மந்திரவாதி ஜாதகம்\nபாரப்பா யின்னமொரு புதுமை கேளு\nபால்மதிக்கு நாலோனும் சுங்கன் கூடில்\nவீரப்பா வராகி துர்க்கை தேவி அம்மன்\nவிதமான பூசை தனை மண்ணோர் போற்ற\nபுதுமையான ஜாதகரின் பலனை கூறுகிறேன்.கேட்பாயாக.சந்திரன் இருக்கும் வீட்டிற்கு நாலாவது வீட்டானுடன் சுக்கிரன் சேர்ந்திருந்தால் அல்லது எட்டாம் இடத்தில் கூடியிருந்தாலும் இந்த ஜாதகர் மந்திரவதியாவார்.இவர் வராகி,துர்க்கா தேவி,காளிகா தேவி போன்றோர்களுக்கு பூசைகள் செய்வார்.இதனால் ஊரில் உள்ளோர்கள் போற்றுவார்கள்.இதனை போகருடைய அருளினாலே புலிப்பாணி கூறியுள்ளேன்\nகுறிப்பு;மந்திரவாதிகள்,மாயம்,மந்திரம் எல்லாம் ஏமாற்று வேலை என படித்த இளைஞர்களும்,கைநிறைய சம்பாதித்து செட்டில் ஆனவர்களும் சொல்கின்றனர்.என்னை போல நீயும் அறிவாளியா இரு என்பதுதான் அவர்கள் வாதம்.நான் என்ன சொல்றேன்னா இதை முழுசா ஆய்வு செய்யாம எதையும் நாம முடிவு பண்ண முடியாது.உளறி கொட்டவும் கூடாது.என் சின்ன வயதில் எங்கள் பக்கத்து வீட்டில் ஒரு மந்திரவாதி குடியிருந்ததாகவும்,அவர் ஒரு நாள் நான் மந்திரத்தால் எதுவும் செய்ய முடியும் என சொல்லி,எனது சைக்கிளை சில வினாடிகள் மறைய வைத்து பின்பு தோன்ற செய்தாராம்.இதன் பின் அவரைக் கண்டு பயந்து போய் அருகில் உள்ள குடியிருப்போர்கள் ஒன்று சேர்ந்து அவரை வீடு காலி செய்து போக சொல்லிவிட்டதாக சொல்வார்கள்.\nஇன்று ப்ளாக் மேஜி செய்பவர்கள் விமானம்,தாஜ்மஹாலை மறைய செய்பவர்கள் எல்லாம் கேள்விபடுகிறோம்.அவர்களை பிரமிப்பாக மீடியாக்கள் புகழவும் செய்கின்றன.ஆனால் காளி துணையால் பல சித்துக்களை செய்யும் மந்திரவாதிகள் தமிழ்கத்தில் பல கிராமங்களிலும்,காண முடியும்.மக்கள் ஒதுக்கி விடுவார்கள் என பயந்து தன் சக்தியை வெளிக்காட்டாமல் இருக்கும் மந்திரவாதிகள் நிறைய உண்டு.அவர்கள் சக்தி வாய்ந்த கோயில்களில் இன்றும் நடு சாம பூஜை செய்து கொண்டுத���ன் இருக்கின்றனர்.\nமந்திரவாதி என்றால் இன்று பணத்துக்காக குழந்தைகளை நரபலி கொடுக்கும் போலிகளும்,பெண்களை நிர்வாணமாக்கி பூசை செய்யும் காமுகர்களும்தான் இதன் மகத்துவத்தை அழிக்கின்றனர்.இந்த கொடூரம் உண்மையான மாந்திரீகத்தில் இல்லை.துன்பத்தில் வாடும் மக்களை காப்பதே மாந்த்ரீகம்\nLabels: astrology, black majik, future, josiyam, காளி, பூஜை, மந்திரவாதி, மாந்த்ரீகம், ஜோசியம், ஜோதிடம்\nஜெயலலிதா நம்பும் நியூமராலஜி -ஜோதிடம்\nஜெயலலிதா நம்பும் நியூமராலஜி -ஜோதிடம்\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜோதிடம்,ஆன்மீகம்,எண் கணிதம் மீது மிகுந்த நம்பிக்கை உண்டு.அரசியல் ரீதியாக கட்சி ரீதியாக ஒவ்வொரு செயல்பாட்டையும், ஜோதிட கணித அடிப்படையில் கணக்கிட்டுத் தான் அமைத்துக் கொள்வார்.இது அனைவரும் அறிந்த உண்மைதான்.அவர் நியூமராலஜி நம்பிக்கையும் எப்போதும் கொண்டிருக்கிறார் என்பதையும் தினமலர் அவ்வப்போது சுட்டிக் காட்டும்.\nஎண்கணிதம் பற்றி விஜய் டிவியில் நீயா நானா வில் கிண்டல் அடித்து ஒரு நிகழ்ச்சி நடந்தது.அதில் பலர் மன பலவீனர்களாக நியூமராலஜி நம்பிக்கையாளர்களை கிண்டல் செய்தனர்.அப்படி பார்த்தால் தமிழ்க முதல்வர் ஜெயலலிதாவின் நியூமராலஜி நம்பிக்கையை என்னவென்று சொல்வது..அவர் எந்த நம்பிக்கையில் அதை செய்கிறார்..அவர் எந்த நம்பிக்கையில் அதை செய்கிறார்.. கருணாநிதி குடும்பத்தார் திருப்பதி செல்வதும்,சாமியார்களை சந்திப்பதும்,பரிகாரம் செய்வதும்,கனிமொழி விடுதலை ஆக வசந்தி ஸ்டான்லி எனும் தி.மு.க எம்.பி மொட்டை அடித்து கொண்டதும் எதற்காக.. கருணாநிதி குடும்பத்தார் திருப்பதி செல்வதும்,சாமியார்களை சந்திப்பதும்,பரிகாரம் செய்வதும்,கனிமொழி விடுதலை ஆக வசந்தி ஸ்டான்லி எனும் தி.மு.க எம்.பி மொட்டை அடித்து கொண்டதும் எதற்காக.. விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் நியூமராலஜி நிகழ்ச்சி மூலம் எண்கணித ஜோதிடம் இன்னும் பிரபலமடைகிறது.இதை பற்றி அறியாதவர்களும் அறிந்து கொண்டனர்.என்னை போன்ற நியூமரலஜிஸ்ட் களுக்கு இதில் சந்தோசமே.அதில் நியூமராலஜிக்கு ஆதரவாக வாதிட்டவர்களுக்கு எனது நன்றி.\nநியூமராலஜி,ஜோதிடம்,கடவுள் எல்லாம் உண்மையே.நம்பிக்கை உள்ளோருக்கு நன்மை நடந்து கொண்டே இருக்கிறது.கடவுள் மறுப்பாளர்களில் பெரியாரை பெண் விடுதலை பற்றிய விழிப்புணர்வூட்டிய தலைவர் என்று வேண்டுமானால் சொல்லலாம், ஆனால் அவர் கடவுள் மறுப்பு கொள்கையால் தமிழ்கத்திலும் இந்தியாவிலும் கடவுள் வழிபாட்டை நிறுத்திவிட்டார்களா.. மாறாக பல ஆயிரம் மடங்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.பெரியாருக்கு பின் கடவுள் மறுப்பாளர்கள் யாரும் பிரபல முடியவில்லை என்பது வேறு விசயம்.\n15.11.2011 சனி பெயர்ச்சிக்கு பின் பெங்களூர் சென்று முழுமையாக வழக்கிற்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.காரணம் அவரது ராசியான சிம்மத்திற்கு ஏழரை சனி முழுவதுமாக விலகி இருந்தது.சனி பெயர்ச்சிக்கு பின் தான் பஸ் கட்டணத்தை பால் விலை உயர்வை அறிவித்தார்.காரணம் ஏழரை சனி முடிந்தால் தனக்கு .எதிர்ப்புகள் கடுமையாக இருக்காது என்பதற்காக.\nஜெயலலிதா நினைத்தால் கருணாநிதி போல கட்டணத்தை உயர்த்தாமல் காலம் தள்ள முடியும்.ஆனால் பல முறை டீசல் விலை உயர்வுக்கு பின் எல்லா விலை வாசியும் பொருளாதாரத்துக்கு தகுந்தாற்போல உயர்ந்திருக்கும்போது பஸ் கட்டணம் உயரவில்லை எனில் அது நல்ல நிர்வாகத்துக்கு அழகல்ல.வரும் 1 ஆம் தேதி முதல் பீர் விலை பிராந்தி விலை எல்லாம் 100 ரூபாயாம்.இதுக்கு எதிர்ப்பே இருக்காதே.தமிழக அரசின் நிதி நிலை உயர்ந்தால்தான் இந்த அரசு மக்கள் வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த முடியும்.\nஜெயலலிதா ராசி எண் 7;\nகடந்த 91-96 ஆம் ஆண்டுகளில் அவர் முதல்வராக பொறுப்பேற்ற பின் 9 ஆம் எண் அவரது ராசி எண்ணாக இருந்தது.தேர்தலில் ஜெயலலிதா வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 160 பேர் இடம்பெற்றனர்.ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற தேதி 16.முதல்வரான பின்,7 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.அமைச்சர்வையில் இடம் பெற்றவ்ர்கள் 34 பேர்.இவ்வளவு ஏன் நேற்று அ.தி.மு.க வில் பா.ம.க,தி.மு.க,தே.மு.தி.க வினர் பலர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க வில் இணைந்தனர்.மொத்தம் எத்தனை பேர் தெரியுமா.12,130 கூட்டு எண் 7.எம்.ஜி.ஆர் வாழ்வில் பல திருப்பங்களை தந்தது இந்த 7 ஆம் எண் தான்.அதனால் ஜெயலலிதா வும் அதை பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார் என நினைக்கிறேன்.ஜெயலலிதா பிறந்த நட்சத்திரம் மகம்.அதன் அதிபதி கேது.7 ஆம் எண்ணின் அதிபதி கேது.அதனாலும் இவர் 7 ஆம் எண்ணை பயன்படுத்தலாம்...ராசியான நிறம் பச்சை பயன்படுத்தி வந்தவர் இப்போது மெரூன் கலரும் பயன்படுத்துகிறார்.\nமாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில், அவர்களுக்கென சென்னையில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. இப்பஸ்களின் துவக்க விழா இன்று நடந்தது. விழாவில், முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு பஸ்களை துவக்கி வைத்தார். இப்பஸ்களில் மாற்றுத்திறனாளிகளுக்கென 7 சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டிருக்கும். மேலும், ஹைட்ராலிக் முறையில் அவர்கள் பஸ்சினுள் செல்ல சிறப்பு வழியும் அமைக்கப்பட்டுள்ளது.\nஊனமுற்றோருக்கு சிறப்பு பஸ் அறிவிப்பை பார்த்தால் இது சனி பகவானுக்கான பரிகாரம் தான்.என்பது புரியும்.மாற்று திறனாளிகளுக்கு நல்லது செய்யும் முதல்வருக்கு நன்றி.\nஎம்.ஜி.ஆர் வாழ்வில் திருப்பம் தந்த 7ஆம் எண் பற்றி படிக்க;\nதமிழ் பொண்ணுங்க விரும்பும் ஜோதிடம்\nதமிழ் பொண்ணுங்க விரும்பும் ஜோதிடம்\nஇன்று பூராடம் நட்சத்திரம்.சுக்கிர நட்சத்திரத்துல் வேறு என்ன எழுதுவது.பெண்கள் பத்தி, காதல் பத்தி அதுல ஜோதிடத்தை கலந்து எழுதறேன்.\nபருவ வயசுல இருக்குற தமிழ் பொண்ணுங்க மட்டுமில்ல உலகத்துல இருக்குற எந்த டீன் ஏஜ் பொண்ணும் தனக்கு புடிச்ச அழகான வாலிபன் தனக்கு கிடைப்பானா என ஏங்கும்போது, அவனுக்கு பல விதத்துலியும் தூது விட்டு பார்ப்பா.அப்புறம் சாமி கிட்ட வேண்டுதல் வைப்பா.அதுக்கப்புறம் தன் தோழி கிட்ட சொல்லி புலம்புவா.அப்புறம் தன் ராசியையும்,காதலன் ராசியையும் சொல்லி ஜொசியம் பார்க்குறது.ராசி தெரியலைன்னா இரண்டு பெயரையும் சொல்லி பேர் பொருத்தம் இருக்கா னு கேட்குறது.\nஅப்புறம் கைரேகை,குறி சொல்லும் கிழவி என தன் காதல் நோய்க்கு மருந்து தேடி கொண்டிருப்பாள்.தமிழ் பொண்ணுங்க ரொம்ப விவரம்.தன் தோழியோடு போய் தன் ஜாதகத்தை காட்டி எனக்கு காதல் திருமணம் வாய்ப்பு இருக்கா..ன்னு கேட்பாங்க..பல பெண்கள் தன் தோழி முகவரி அல்லது ஹாஸ்டல் முகவரியில் இருந்து ஜோசியருக்கு கடிதம் எழுதுவாங்க.தபால் மூலமா ஜாதக பலன் கேட்பாங்க.எனக்கு இது போல தபால்,ஈமெயில் நிறைய வந்துகிட்டிருக்கு.\nகாதல் பருவ வயசுல வருவதுதான்.இது எதிர்பாலினரின் அழகான தோற்றமோ அல்லது கவர்ச்சியான பேச்சிலோ மனதை பறிகொடுத்து பின்பு கண்ணும் கண்ணும் காதல் விளையாட்டு விளையாண்டபின்,தன் உடலில் இருக்கும் பருவ வயசு ஆசை சுரப்பிகள் சுரக்க ஆரம்பித்ததும் அடந்த போதைக்கு அடிமையாகி விடுவர்.காதல் என்பது வளர்ச்சியடையாத காமத்தின் பெயர்.காதல் முற்றினா காமம்.\nஅவ��ை பார்க்காம இருக்க முடியலை..பார்த்தா பேசாம இருக்க முடியல...பேசினா தொடாம இருக்க முடியலை.தொட்டு பேசினா சில்மிசம் பண்ணாம இருக்க முடியலை..இப்படியே மேலே மேலே போகும்.ஆசை அடங்காது.கண்ல ஆரம்பிச்சு எங்கெங்கோ முடியும்.அதுதான் இயற்கையின் படைப்பு.இயற்கை அது நோக்கி போகத்தான் ஒவ்வொரு உயிரையும் படைச்சது.ஒவ்வொரு உயிரும் இப்படித்தான் ஆரம்பிக்குது.ஆனா மனிதர்களின் காதலும் விலங்குகளின் காதலும் ஒன்றல்ல.நமது காதல் புனிதமானது.\nஇறக்கும் வரை அது தொடரும்.ஆசை பட்டவங்களை நினைச்சுகிட்டே எத்தனை பேர் கல்யாணம் பண்ணிக்காம இருக்காங்க.அப்ப ஆசைபட்டவங்களை மறந்துட்டு கல்யாணம் பண்ணவங்க விலங்குகளா.. அப்படி இல்லை.ஆனா அவங்க துணையை நேசிக்குறாங்க.துணை தான் விரும்புனவங்க அளவு இல்லைன்னாமறுபடி அந்த பழைய காதல் பாடா படுத்திடும்.இப்படி மனசை ஒண்ணை படைச்சி தான் விரும்புனவங்களை நினைச்சு நினைச்சு ஏங்குறோமே அதுதான் மனிதனுக்குள்ள சிறப்பு.\nஜோசியத்துல காதல் கிரகங்களில் முக்கியமானவை சந்திரனும்,சுக்கிரனும்தான்.இவங்க தான் அழகுக்கும் அறிவுக்கும் கவர்ச்சிக்கும் அதிபதி.சந்திரன் கெட்டா காதல் தோல்வி.சுக்கிரன் கெட்டா பெண் சுகமே இல்லாத வாழ்க்கை.கன்னமும் ஒடுக்கு விழுந்து கவர்ச்சி இல்லாம இருப்பாங்க.சுக்கிரன் கெட்டு போனவங்களை எங்கு போனாலும் நாய் துரத்தும்.சுக்கிரன் நல்லா ஜாதகத்துல இருந்தா அவங்களை எப்பவும் நாய் நிறைய நாய் சுத்தும்.நடிகைகள் வீட்ல நிறைய நாய் வளர்ப்பாங்க..நடிகைன்னாலே சுக்கிரன் வலு பெற்றவங்கதானே.அதான் கவர்ச்சி கிரகம்.சினிமா,நாடகம்,கலைத்துறை கிரகம்.மனைவி ந்னு சொன்னதும் நான் எழுதுன..உங்களுக்கு எத்தனை மனைவி என்ற பதிவு நினைவுக்கு வருது.அதையும் படிங்க.\nசெவ்வாய் கலக காரகன்.சுக்கிரனுன் சேர்ந்தா காம சேட்டைகள் நிறைய செய்வான்.பஸ் ல காமலீலை செய்யறது ....ஈவ் டீசிங் எல்லாம் வரும்.\nசனியும் சுக்கிரனும் செக்ஸ் வக்ரம்.\nராகுவும் சுக்கிரனும் பல பெண்கள் உடலுறவு,பக்கத்து வீட்டை நோட்டம் விடுறது.ஆம்பளைக இல்லைன்னா வீடு புகுந்துருவான்.\nசுக்கிரனும்,சந்திரனும் சேர்ந்தா அடிக்கடி ’காதல்’ வரும்.எப்போதும் இன்பம் தான்.சுற்றி கோபியர் கொஞ்சும் ரமணா தான்.\nரிசபம்,கடகம்,துலாம் ராசிக்காரர்கள் தன் மனைவி /கணவன் மீது அதிக பிரியம் பாசம் உ���்ளவர்கள்.சனியின் ராசிகளான மகரம்,கும்பம் கொஞ்சம் சுகம் குறைவு.\nபுதன் அறிவு கிரகம்.இவர் நல்லாருந்தா கலகலப்பா அறிவார்ந்த முறையில பேசி எதிராளியை கவுத்துருவாங்க...ஆண் பெண் வசியத்துக்கு மெயின் இவரும் ..இல்லையா.நம்ம விஜய் டிவியில சிவ கார்த்திகேயன் மாதிரி.உடனுக்குடன் சாதூர்யமா பேசறது,போரடிக்காத பேச்சு,ஜோக்கடிப்பது பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும்.உடனே மனசை பறி கொடுத்துருவாங்க.\nகற்றோரை கற்றோரே காமுறுவர் என வள்ளுவர் சொன்ன மாதிரி உங்க அறிவுக்கும் டேஸ்டுக்கும் தகுந்த மாதிரிதான் உங்களுக்கு துணை கிடைக்கும்.நீங்க உங்க துணை அளவுக்கு இல்லைன்னா வாழ்க்கை கசந்துரும்.\nமனைவியை காதலிக்க தெரியணும்.கட்டிலில் அசத்த தெரியணும்.ரொம்ப எதிர்பார்ப்பான மனைவியா இருந்து நீங்க..பெருசா எதையும் எடுத்துக்காத ஆளா இருந்தாலும் ஃபெயில் தான்.நீங்க மன்மத ராசா வா இருந்து உங்க மனைவி ஏய்யா சும்மா எரும கணக்கா உரசுற ...என எகிரும் டைப்பா இருந்தாலும் நீங்க ஃபெயில் தான்.\nஇதை கண்டுபிடிக்க காதல் செய்து புரிஞ்சிக்கிட்டு கல்யாணம் பண்ணிக்கனும்.இல்லைன்னா ஜோசியர் கிட்ட ஜாதகம் காண்பிச்சு திருமண பொருத்தம் பார்த்து கல்யாணம் பண்ணனும்.நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்த்துட்டு 9 பொருத்தம் சூப்பர் பொருத்தம்.என கல்யாணம் செய்தா அப்புறம் ஒரேடியா கூவிவிடும்.\nஒரு ஜாதகத்துல சுக்கிரன்,சந்திரன் என இரு கிரகங்களையும் பார்த்தாலெ பல விசயங்களை அதாவது அந்தரங்க விசயங்கள்ல இவங்க எப்படினு சொல்லிடலாம்...\nஅதுதான் பொருத்தம் பார்க்கும் முறை.ஆசை அதிகம் இருப்பவருக்கும் ஆசை ரொம்ப லிமிட்டா இருக்குறவங்களையும் கல்யாணம் பண்ணி வெச்சா விவகாரம் கோர்ட் வாசல்ல தான் முடியும்..\nதொந்தியை கரைக்க..குழந்தை கொழு கொழுவென பிறக்க..\nகொழுப்பை கரைக்கும் மீன் எண்ணேய்\nஉடலில் தேவையற்ற பாகங்களில் உள்ள கொழுப்பை கரையச் செய்யும் ஆற்றல் மீன் எண்ணையில் உள்ளது.இதனால் மீன் எண்ணையில் உள்ளது.இதனால் தினமும் மீன் எண்ணைய் சாப்பிட்டால் வயிற்று பகுதியில் உள்ள வேண்டாத சதைப் பகுதி (தொந்தி) கரைகிறது.\nவாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை மீன் எண்ணெய் சாப்பிடுங்கள்.அல்லது அசைவ உணவில் குழம்பு மீனை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.கர்ப்பிணிகள் இதை உண்பதால் கர்ப்பிணிகளின் உயர் ரத்த அழுத்தம் குறையும்.குழந்தை கொழு கொழுவென பிறக்கும்.\nகலிபோர்னியா பலகலை கழகத்தின் ஜான்சன் புற்று நோய் மருத்துவ மையம் மார்பக புற்று நோய் திசுக்களை மீன் எண்ணெய் மாற்றி விடுகிறது என கண்டறிந்துள்ளனர்.\nLabels: baby, care, fish oil, கர்ப்பிணி, குழந்தை, சித்த வைத்தியம், தொந்தி, மருத்துவம்\nரகசிய உறவு பற்றி சொல்லும் ஜோசியம்\nரகசிய உறவு பற்றி சொல்லும் ஜோசியம்\nஇன்று வெள்ளிக்கிழமை சுக்கிரன் நாள் என்பதால்,சுக்கிரன் மேட்டர்.குரு,சுக்கிரன் மட்டும் வைத்து இதை பார்ப்போம்.சில விசயங்கள் மட்டுமே இங்கு சொல்லியிருக்கிறேன்.. குரு,சுக்கிரன் சேட்டைகள் சொல்வதற்கு நிறைய இருக்கிறது..அவ்வப்போது எழுதுகிறேன்..\nசுக்கிரனை தொட்டாலே பெண் மோகம் தான்...எந்த ஜாதகமானாலும் கற்பொழுக்கத்தில் கறை என்று சொல்லும்போது குரு கிரகத்தை பார்க்க வேண்டும்.குரு ஆட்சி உச்சம் பெற்று நின்றுவிட்டால் அது கேந்திர கோணமாக இருந்துவிட்டால் அடக்கி வாசிப்பது அவசியம்..\nபரம்பரை எண்ணத்தை வரும்படி செய்பவர் குரு.இருக்கும் கவுரவத்தை இழந்துவிடக்கூடாது என்று சிந்திக்க வைப்பவர் குரு.அதனால் வலிய வரும் வாய்ப்புகளை கூட தவறவிட்டு,தன் நிலை தாழாமல் பார்த்துக்கொள்வார்.\nஆறு,எட்டு க்குடைய கிரகத்தின் நட்சத்திர சாரம் பெற்ற குருவாக இருந்தால் அவிழ்க்கிற துணி அடுத்தவருக்கு தெரியாது. ரகசியமாய்....ஒரு உறவு அரங்கேறும்..\nலக்கினத்தில் சுக்கிரன் இருக்குறவன் வீட்டுக்கு போனா வாசல்ல நின்னு கூப்பிடுவதே நல்லது.வீட்டுக்குள்ள போனா நீலப்படம்தான்...இவங்க கண்ல சொக்குப்பொடி வெச்ச மாதிரி எல்லோரும் இவங்க பின்னாடி சுத்துவாங்க.\nலக்கினத்துக்கு 3ல் சுக்கிரன் இருக்குறவர் பக்கத்துல கொக்கேக முனிவர் கூட கிட்ட போக முடியாது..காமலோகம் இவர் பக்கம்தான்.\nலக்கினத்துக்கு எட்டில் சுக்கிரன் இருந்தால் டிப்ளமோ இன் காமசூத்திரா.\nகுரு திசை ஒருவருக்கு நடக்கும்போது கடவுள்,பக்தி,ஆன்மீகம்னு பல பேர் நினைக்கிறாங்க...அது தப்பு.குரு என்றால் நாகரீகம்.அதனால இவங்க தப்பு மறைமுகமா நடக்கும்,அவ்ளோதான்.டாஸ்மாக் ல இவங்களை பார்க்க முடியாது.5000 செலவழிக்குற பஃப் பார்ல இவங்களை பார்க்கலாம்..அல்லது 50 கிலோ மீட்டர் தொலைவுல ஒரு சின்ன வீடு இருக்கும்...இதோ இப்போ வந்துடுறேன் என சொல்லிவிட்டு,3 மணி நேரம் கழித்து வருவார்...ஒருத்தரும��� கண்டுபிடிக்க முடியாது.\nஎட்டில் குரு இருந்தா ஊருக்குள்ள இவர்தான் மைனர்.விதம் விதமாய் ரகம் ரகமாய்.எப்படி உசார் பண்றார்னு பக்கத்துல இருந்து கவனிச்சாலும் புரியாது.\nபத்தில் குரு..பெண்கள் பால் பலவீனன்.ஆனா இது வேற மாதிரி..அது என்னா...பலவீனம்னு நினைச்சிக்குங்க அவ்ளோதான்.\nசனி பகவான் பவர் ;மிரண்டுபோன நாசா\nசனி பெயர்ச்சி சீசனில் பலருக்கும் ஈமெயில் மூலமாக வந்த,புகழ் பெற்ற அதிகம் பேரை கவர்ந்த பரபரப்பு கட்டுரைஇது.இதை நம் நல்ல நேரம் தளத்திலும் வெளியிடுகிறேன்...\nஇன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,\nஉளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.\n - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.\n எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன.\nஅப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் \nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.\nஇரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.\nஇதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் 'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து ��ிட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள்\nதிருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது.\"\nஇந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.\nஇதை விஞ்சும் வகையில் ஒரு உண்மையை பாருங்கள்;.\nநீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே\nநவகிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்\nஉங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்\nஎந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்...\n நமது முன்னோர்கள் நம்மை விடகில்லாடிகள் \nஎப்படியோ ,அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல்\nஅலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு.\nஜோதிடம் கற்போருக்கு சில குறிப்புகள்\nமனைவி அமையும் யோகம்;ஜோதிடம்;ஜோதிடம் கற்க இது முழுமையான பாடம் அல்ல.ஆனால் முக்கியமான பகுதிகளில் இதுவும் ஒன்று.\nஜோதிட சாஸ்திரத்தில் இன்பத்தை பற்றி சொல்வதற்கு 7 இடங்கள்.துன்பத்தை பற்றி சொல்வதற்கு 5 இடங்கள்.ஐந்து இடங்கள் பற்றி தெரிந்து கொண்டாலே 7 இடங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.\nலக்கினம் முதல் எண்ண வரும் 3,6,8,12 இந்த நான்கு இடங்களும் மறைவு ஸ்தானங்களும் என்கிற விதியின் கீழ் ஜாதக்ஜனை அல்லல்படுத்தி அலைக்கழித்து பார்க்கிற இடங்கள்.எஞ்சியது ஒன்று.அது பாதக ஸ்தானம்.அது எப்படி அறிவது..\n12 ராசிகள்.இதி சர ராசி.ஸ்திர ராசி,உபய ராசி என்கிற மூன்று பிரிவுகள் உண்டு.மேசம்,கடகம்,துலாம்,மகரம்,இந்த நான்கு ராசிகளும் சர ராசி.இந்த ராசியை லக்கினமாக கொண்டு ஜனிக்கிற ஜாதகருக்கு அது முதல் எண்ண வரும் 11 ஆம் இடம் பாதக ஸ்தானம்.அங்கு அமரும் கிரகம் சுபராய் இருந்தாலும், கெட்டவன் .ஆகிறார்\n.அந்த கிரகம் கெடு பலனே தரும்.இதனால்தான் பெரும்பாலான சர லக்னகாரர்கள் சேமிக்க முடிவதில்லை..இவர்கள் கணக்கில் பணம் இருந்தாலும் கரைந்துவிடும்..குடும்பத்தார் பெயரிலோ ,பினாமி பெயரிலோ இருந்தால் தப்பிக்கும்.கடக லக்கினத்துக்கு பாதகாதிபதி சுக்கிரன்.\nகடக லக்கினத்தார் சுக்கிரன் திசையில வாங்குனதெல்லாம் அதன் திசையிலேயே கெடுத்தும் வெச்சிரும்.பெண்களால் இவர்களுக்கு தொல்லை நேர்வதும்,மனைவியால் அல்லல்படுவத்ற்கும் சுக்கிரன் பாதகாதிபதியாவதுதான் காரணம்.அதனால்தான் மகான்கள் கடக லக்கினத்தில் பிறக்கிறார்களோ...காம எண்ணம் தூக்கல்தான்.கேந்திர சுக்கிரன் கெடுதல் செய்வார்னு புலிப்பாணி ஜோதிடத்துல விளக்கமா சொல்லியிருக்கார் சித்தர்.\nதுலாம் லக்கினத்துக்கு சூரியன்.ஆட்சி பெர்றால் அவ்வளவுதான்.திசா புத்தி வந்தா படுத்தி எடுத்துருவார்.இவங்களுக்கு 7ல் சூரியன் உச்சம் பெற்றால்..பணக்கார மனைவி அமையும்.ஆனா 10 பைசாவுக்கு இவரை மதிக்காது.லாரியில சீர் கொண்டு வந்திருக்கே..பணக்கார மனைவி அமையும்.ஆனா 10 பைசாவுக்கு இவரை மதிக்காது.லாரியில சீர் கொண்டு வந்திருக்கே..\nதுலாம் லக்கினத்துக்கு மூத்த சகோதரனாலோ அல்லது கள்ள உறவால்தான் சிக்கலே காத்திருக்கு.... 11 பாதகம் என்பதால் பிற பெண்களிடமோ,ஆண்களிடமோ இவர்கள் தகாத முறையில் பழகினாலே சிக்கல்தான்...நிரைய இழந்துவிடுவார்கள்...ரத்த கண்ணீர் ராதா கதையாகிவிடும்.\n11 ஆம் இடமும் 11 ஆம் அதிபதியும் ஏழாம் அதிபதியோடு சம்பந்தம் பெறும்போது இரண்டாவது கல்யாணம் செய்றதுக்கு வாய்ப்பு கொடுக்கும் என்பது உண்மை.ஆனா இருவரில் ஒருவர் ஆட்சி உச்சம் பெற்றிருந்தா வெச்சிருக்குறதோடு சரி.கெட்டிமேளம் வரை போகாது.\nமகரம் லக்கினத்துக்கு செவ்வாய் தான் எதிரி..செவ்வாய் கெட்டுட்டா நிலைமை மாறுமா.சரியா போச்சு.கெட்டு போற இடம் பாருங்க..7..காலாகாலத்துல கல்யாணம் ஆகுமா.கல்யாணம் பொருத்தம் பார்க்க கூட ஜாதகம் கிடைக்காம கல்யாண மாலை இணையத்துல ப���ியா கிடக்கணும்.தமிழ் மேட்ரிமொனி எவ்வளவு கேட்டாலும் கொடுத்துட்டு காத்திருக்கணும்.\nசரி லக்கினத்தில் செவ்வாய் உச்சம் அடைந்தால்\nநாலு ஊர்ல நிலம்,தோப்பு இருக்கும்.ஆனா அதன் பலனை அனுபவிக்க முடியுமான்னா ம்ஹீம்.சொத்தை விற்கவும் முடியாம.,அதை பராமரிக்கவும் முடியாம திணறனும்.இவர் பெயரில் சொத்து உண்டுகைக்கெட்டினது வாய்க்கு எட்டாது...அவ்வளவுதான்.\nபுலிப்பாணி ஜோதிடம் 300 ;\nசூடப்பா சரராசி செனித்த பேர்க்கு\nஆடப்பா அகம் பொருளும் நிலமும் சேதம்\nவிளம்பினேன் புலிப்பாணி வினையை ப்பாரே\nஸ்திர ராசிகளான...ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் பத்தி தெரிஞ்சுக்கலாம்...\nஸ்திர ராசிகளுக்கு 9ஆம் இடம் பாதக ஸ்தானம் ஆகிவிடுகிறது 9ஆம் இடம் பாக்யம் ஆச்சே அது கெட்டா பாக்யம் எல்லாம் கெட்டுடுமே...சமூகத்தில் நல்ல புகழ் கிடைக்காதே ..நல்ல குழந்தைகள்,மனைவி,கணவன் எல்லாம் அப்போ ..அவுட்டா என்றால்,ஆமாம்....பாதகம் என்றாலே அதன்மூலம் வரும் பிரச்சினைகள் தான் சந்தோசம்,நிம்மதி யை குறிக்காது..\nதந்தை மற்றும் தந்தை வழி உறவுகள் எதிரிகள் ஆவார்கள்..சமூகத்தோடு ஒத்து போக முடியாது..பணம் சம்பாதிப்பதில்தான் நாட்டம்..ஊர் எப்படி போனா எனக்கென்னா டைப் தான்..உதாரணமா கும்ப லக்னத்தான் ஊருக்கு உழைச்சே திருவோடு ஏந்திடுவான்னு சொல்லுவாங்க...எவ்வளவு நல்லது செஞ்சாலும் எவ்வ்ளவு பணம் அடிச்சானோன்னு ஊர் பேசும்..அதுல என்ன பலன் இருக்கு..வட்டிக்கு கடன் வாங்கி இவர் ஊருக்கு ஒரு பொது கிணறு தோண்ட உதவினா, பெயர் என்ன கிடைச்சது பார்த்தீங்களா..அதுதான் பாதக ஸ்தானம்...\nஏட்டிக்கு போட்டியாய்தான் கணவன்/மனைவி அமையும்...ஆசைப்பட்டு கட்டிகிட்டாலும் பத்ரகாளிதான்...7ஆம் அதிபதி உச்சம் ஆச்சு..கொஞ்ச,நஞ்ச நிம்மதியும் போச்சு.அவங்க மேலதான் நீங்க கீழேதான்..குடும்ப வாழ்க்கை நிம்மதியாக போவதில்லை..அனுசரித்துதான் போயாக வேண்டும்..இந்த லக்னத்தாருக்கு இரண்டு பையன் அல்லது இரண்டு பொண்ணு பிறந்தால் யோகம்..பையன் ஒண்ணு... பொண்ணு ஒண்ணு என பிறந்தால் துன்பம்தான்..ஒருவருக்கு சிக்கலாகிவிடும்..நிம்மதி இருக்காது.கூட்டாளிகள் இவர்களை ஏமாற்றுவார்கள்..அதனால் யாருடனும் கூட்டு சேர மாட்டார்கள்.நண்பர்களை நம்ப மாட்டார்கள் இதனால் நண்பர்கள் இவர்களுக்கு இல்லை..\nஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம் படிக்க;\nLabels: astrology, josiyam, pulippaani jothidam, புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோசியம், ஜோதிட பாடம், ஜோதிடம்\nரிப்போர்ட்டர் வார இதழ் 27.11.2011\nதமிழக அரசு பெரிய நிதி நெருக்கடியில் இருக்கும் நிலையில் மத்திய அரசு எந்த உதவியும் செய்யாதது முதலவரை ரொம்பவே கோபப்படுத்தியதாக சொல்கிறார்கள்.எனவே எம்.ஜி.ஆர் பாணியில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தலாமா என்ற ஆலோசனையும் நடந்து வருகிறதாம்..\nஎம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது அரிசி விலையை மத்திய அரசு உயர்த்தியது.இதனை குறைக்க கோரி எம்.ஜி.ஆர் மெரினா கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்தார்.அன்றைய தினம் தமிழ்கம் முழுவதும் பந்த் அறிவிக்கப்பட்டு இருந்தது.பஸ்,ஆட்டோக்கள் ஓடாத நிலையிலும் கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர்.இதே போல ஒரு போராட்டத்தை நடத்தினால் தமிழ்க அரசை தொடர்ந்து மத்திய அரசு புறக்கணித்து வருவதை மக்களிடம் கொண்டு செல்ல வாய்ப்பாக இருக்கும் என்று கூறுகிறார்களாம்’’\nஅதோடு இந்தியா முழுவதும் உள்ள காங்கிரஸ் அல்லாத முதல்வர்களை அணி திரட்டவும் முதல்வர் திட்டம் வைத்திருக்கிறாராம்.அவர்களை அழைத்து சென்னையில் மாநாடு நடத்தவும் திட்டம் இருக்கிறதாம்.\nLabels: jayalalitha, kumudam, mgr, ripporter, எம்.ஜி.ஆர், குமுதம், ரிப்போர்ட்டர், ஜெயலலிதா\nஜாதகத்தில் செவ்வாய் பொது பலன்கள் -ஜோதிடம்\nஜாதகத்தில் செவ்வாய் பொது பலன்கள் -ஜோதிடம் பாகம் இரண்டு.\nஇதன் முதல் பாகம் படிக்காதவர்கள் இங்கு க்ளிக் செய்யவும்.\nசனி பெயர்ச்சி பலன்கள் படிக்க விரும்புபவர்கள் இங்கு செல்லவும்.\nஜாதகத்தில் ராகு அமர்ந்த பலன் படிக்க இங்கு செல்லவும்\nஜாதகத்தில் சனி அமர்ந்த பலன்கள் படிக்க இங்கு செல்லவும்\nஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த பலன்கள் படிக்க இங்கு செல்லவும்.\nஜாதகத்தில் சந்திரன் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்\nஉங்கள் ஜதகத்தில் லக்கினத்தில் இருந்து எத்தனையாவது கட்டத்தில் செவ்வாய் இருக்கிறது என எண்ணி பார்த்துக் கொள்ளுங்கள்.அதன்படி\nலக்கினத்துக்கு ஐந்தில் செவ்வாய் இருந்தால்;\nஅரசு உத்யோகம் வரை முன்னேற வாய்ப்பு இருக்கிறது.பத்துக்குடையவன் படுத்து தூங்கினா பார்த்து சொல்லணும்.அறிவாளி.அனைத்து துறை பத்தியும் அளந்து விடுவார்.புராண இதிகாசமும் சொல்வார்.நீதி என்பார் நேர்மை என்பார்.என்னா அரசியல் என விமர்சனம் செய்வார்.உள்ளூர் கவுன்சிலர் முதல் ஒபாமா வரை காய்ச்சி எடுப்பார்.விமர்சனம் அடுத்தவங்களுக்குதான்.இவரை ஊரே விமர்சனம் செய்யும்.அன்னியோன்ய நண்பர்கள் அறவே கிடையாது.வாழ்வில் வறுமை அதிகம்.மாமன் வகை பாதிக்கும்.குழந்தை பாக்யத்தில் பிரச்சினை.\nஆறில் செவ்வாய் அடிப்படையில் நல்லது.6 மிடம் எதிரிகளை சமாளிக்கும் ஆற்றல் பத்தி சொல்லுமிடம்.அங்கு போர் வீரன் நின்னா நல்லதுதானே.எதிரிகள் இவர்களை கண்டா அலற மாட்டார்களா.கெட்டவன் செவ்வாய் கெட்டு போறது நல்லதுதான்.அவர் லக்கினத்துக்கு சுபரா இருந்து கெட்டு போனா தொந்தரவுதான்.உள்ளூரில் நல்ல பெயர் கிடைக்கும்.ஊருக்கு உழைக்கும் நல்ல மனுசன்.சகோதரன் கெடுதல் செய்வார்.அரசியல் ஈடுபாடு அநேகமா கிட்டும்.ரோசக்காரனுக்கு கடனை கொடு.ரோசம் கெட்டவனுக்கு பொண்ணை கொடு என்பார்கள்.நாணயஸ்தன்.அதனால கடனை கொடுக்கலாம்..பொண்ணை கொடுக்கலாமா..கொஞ்சம் கொழுந்தனாருடன் சிரிச்சு பேசுனாலும்,போச்சு....தலையில் கட்டுதான்,பொண்டாட்டிக்கு.உறவுக்குள்ள உரசல் வரும்.அதே சமயம் அன்ணார் க்கு இரண்டு தாரம்.இவர் மட்டும் எப்படி.அப்படித்தான்.கட்டிக்கிறது இல்ல வெச்சுக்குறது..\nசெவ்வாய் தோச ஜாதகம்.அம்மா ஆடினால் அய்யா அடங்குவார்.அய்யா ஆடுனால் அம்மா அடங்குவார்.நான் அரசியல் பேசலை.7ல் செவ்வாய் இருக்குற,புருசன் பொஞ்சாதி பத்தி சொல்ரேன்.கல்யாணம் செய்வதற்குள் நாக்கு தள்ளிவிடும்.அந்தளவு அலசி ஆராய்ஞ்சுடுவார்.நரை விழுந்த பின் அவசர அவசரமா கட்டிக்குவார்.ஒரு வழியா அம்மணி வந்து சேர்ந்தாலும் அய்யா பார்வை அடுத்தாத்து அம்புஜம் மேலதான்.சொத்துக்கள்,நிலம் சம்பந்தமான வில்லங்கங்கள் எப்போதும் தொடரும்.பஞ்சாயத்துக்கு ஒவ்வொரு ஆலமரமா ஓடுவார்.காம கதைகள் நிறைய இவரை சுத்தும்.எல்லாம் உண்மைதான்.\nசெவ்வாய் தோசம்.பெண்ணாய் இருந்தால் மாங்கல்ய தோசம் + செவ்வாய் தோசம்.சொத்து சுகங்கள் நிறைய உண்டு.ஆனா பார்வை பதியும் இடம் தப்பாகிறது.இதனால் பற்றாக்குறை தொடர் கதை.வட்டிக்கு வாங்கி நெட்டி நிமிரும்.கடனுக்கு சொத்து சுகங்கள் இழக்கவும் நேரலாம்.சீக்கிரம் திருமனம் ஆவதில் சிக்கல்.யாரை பார்த்தாலும் பிடிக்கலை.மூக்கு கோணலா இருக்கு என காலம் போகும்.வயசு போச்சேடா வரதராஜா என பின்னால் புலம்புவார்கள்.எட்டாமிடம் வாக்கு ஸ்தானத்தை பார்ப்பதால் பேச்சு அடக்குற மாதிரி ஆணவமா இருக்கும்.ந���ன் அடங்கி போறவன் இல்லை.அடக்கிட்டு போறவன் என்பார்கள்.இதனால் உறவினர்கள் பகையாகலாம்.மூலம் வியாதி தாக்கும் வாய்ப்புண்டு.\nமதிப்புமிக்க மனிதர்.பட்டம் பெறும் வாய்ப்பு உண்டு.எதை செய்தாலும் லாபம் இருக்கா என பார்ப்பவர்கள்.உத்யோகம் பார்த்தால் நல்ல தொழிலாளி.சொந்த தொழில் செய்தால் நல்ல முதலாளி.தெய்வ பக்தி என்பது தேய்பிறை.அப்பா கூட அடிக்கடி சொல்வார் இந்த பயலை பெத்தது தப்பு.அந்தளவு அப்பாவுக்கும் மகனுக்கும் பாசம்.பிள்ளைகளால் நன்மை இல்லை.நாடு கடந்து செல்லும் வாய்ப்பு வரும்.\nவருமானம் வருவதற்கும்,சொத்து சேர்க்கைக்கும் மிக சிறப்பு.துதி பாடினால் ரொம்ப பிடிக்கும்.குற்றம் சொன்னால் அந்த உறவே வேணாம் என தலை முழுகி விடுவார்.ஆதாயம் கிடைக்குதுன்னா கடல்ல இறங்கி கப்பல் தள்ளனும்னு சொன்னாலும் வந்துருவார்.பதவி வகித்தாலும் பண்ணை வீடு தோப்பு துறவுன்னு வாங்கிப்பார்.மாமனார் வீட்டில் முடிந்தளவு ஆதாயம் பார்த்துவிடுவார்.ராணுவம்,காவல்துறை போன்ற பெரும் துறைகளில் பதவி வகிக்க தகுந்தவர்.\nஉயர்ந்த ஸ்தானத்தில் இருப்பவர்களும் இவரிடம் ஐடியா கேட்பார்கள்.உள்ளூரில் இருந்தாலும் சொல்லுக்கு மதிப்பிருக்கும்.நாட்டாமை அல்லது பண்ணையார்.நிலம் சேர்க்கை என்பது நிச்சயம் உண்டு.திரண்ட சொத்துக்கு அதிபதி.கூட பொறந்தவங்க எண்ணிக்கை கூடுதல்.கஞ்சத்தனம் இல்லாம அஞ்சாறு இருக்கும்.குறைந்த கல்வின்னாலும் நிறைந்த ஞானம்.விவசாயம் செய்தால் லாபம் உண்டு.\nசெவ்வாய் தோசம்.படுக்கை சுகம் பாதிக்கும்.சொத்து,சுகம் பாதிக்கும்.பெண்களாய் இருந்தால் ஏமாற்றம் நிறைந்த வாழ்க்கை.கல்யாணத்துக்கு பிறகு.மனைவி சுகம் அற்பம்.12 ஆம் இடம் கொஞ்சம் நீக்கு போக்கான இடம்.காமம் சம்பந்தம் அதிகம் உலவும் இடம்.படுக்கை ஸ்தானம் ஆச்சே.அதுல செவ்வாய் இருந்தா விரிவா சொல்ல விரும்பலை.\nஜாதகத்தில் செவ்வாய் இருக்குமிடம் பொது பலன்கள்\nஜோதிடம்;ஜாதகத்தில் செவ்வாய் இருக்குமிடம் பொது பலன்கள்;\nஜோசியம்,ராசிபலன்,கைரேகை சொல்வதும், படிப்பதும் முட்டாள்தனம் அல்ல..அதில் ஆர்வம் இருப்பவர்களுக்கு அதன் மகத்துவம் புரியும்.ஆர்வம் இல்லாதவர்களுக்கு அதன் மகத்துவத்தை புரிய வைப்பது அல்ல என் வேலை.நம்பிக்கை உள்ளவர்களுடன் என் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவே.நியூமராலஜி நம்பும் மக்கள், நம்பாத மக்கள் எப்படியென்றால் கடவுளை நம்பாதவர்கள் ,நம்புபவர்கள் என்ற பிரிவை போலத்தான்.எல்லா விரல்களும் ஒன்றாகவா இருக்கின்றன.. கடவுளை மறுப்பவனும்,ஜோதிடத்தை எதிர்ப்பவனும் தன்னை அறிவாளியாக காட்டிக்கொள்ளவே இதை செய்கிறார்கள்.பாவம் இந்த முட்டாள்கள்.சூரியனை பார்த்து நாய் ஊளையிடுவது போலத்தான்.உண்மையில் இதை பற்றி ஆராய்ந்து சொன்னால் பரவாயில்லை.இது பத்தி கொஞ்சம் கூட ஆராயாமல் முட்டாள்தனம் என சிரிப்பர்.பவானியில் ஒரு தி.க கட்சிக்காரர் ஜோசியத்தை பொய் என நிரூபிப்பதற்காக அதை கற்க ஆரம்பித்தார்.அதில் இருக்கும் உண்மை அறிந்து ஜோதிடம் ஒரு விஞ்ஞானம் என்பதை ஒப்புக்கொண்டார்.அது போல ஜோசியத்தை முட்டாள்தனம் என்பவர்கள் அதில் மிக அனுபவம் வாய்ந்தவர்கள் பலரை சந்தித்து விவாதம் செய்து முடிவெடுக்க வேண்டும்.ஜோதிடம்,கடவுள் நம்பிக்கை இந்த அறிவாளிகளால் குறைவதும் இல்லை.மாறாக வளரவே செய்கிறது.(செவ்வாய் பத்தி எழுத ஆரம்பிச்சதுமே கோபம் பொத்துகிட்டு வருதே)\nநான் ஜோதிட பதிவு எழுதுவதாலோ,அரசியலில் ஜெயலலிதா அவர்களை ஆதரித்தும் எழுதுவதாலோ நாத்திக மற்றும் கருணாநிதி ஆதரவாளர்கள் என் வலைப்பக்க விளம்பரங்களை தொடர்ச்சியாக க்ளிக் செய்து அதாவது சுமார் தினசரி நான்கு மணி நேரம் இதற்காக நேரம் ஒதுக்கி விளம்பரம் க்ளிக் செய்து அதன் மூலம் கூகுளுக்கு சந்தேகம் எழுப்ப செய்கிறார்கள்.இதனால் என் விளம்பர வருவாய் குறையும் என்பது அவர்கள் எண்ணம்.எனக்கு இவ்வளவு எதிரிகளா...ஆச்சர்யமாக இருக்கிறது.16,17,18 ஆம் தேதிகளில் மட்டும் என் நல்ல நேரம் பக்க விளம்பரத்தை 2000 முறை க்ளிக் செய்திருக்கிறார்கள்.இதனால் கூகிள் எனக்கு விளம்பரம் தராமல் தடை செய்யும் என்பது அவர்கள் எதிர்பார்ப்பு.எனக்காக ஒருத்தன் அவன் பொழப்பை கெடுத்துகிட்டு உட்கார்ந்திருக்கானே என்பதற்காக அந்த விளம்பரத்தை நீக்கி வைக்கிறேன்.\nலக்கினத்தில் இருந்து ஒன்றில் அதாவது லக்கினத்திலேயே செவ்வாய் இருப்பின்,சுயமாக முடிவெடுத்து தன்னிஷ்டப்படி செயல்படுவார்கள்.எதுவும் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு தான்.கோபம் மலை மலையா வரும்.முகம் சுள்ளுன்னு வெடிக்கிற மாதிரி டென்சனா இருக்கும்.நாலாம் பாவத்தை செவ்வாய் பார்ப்பதால் அம்மா வுக்கு பாதிப்புதான்.மொய்க்கு மொய்தான்.நான் இந்த உதவி செய்தேன்.அவன் மறுபட�� ஏனக்கும் ஏன் செய்யலை...\nவாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் இருந்தா வேற என்ன.வாயில் இருந்து வரும் சொற்கள் நெருப்பாய் கொதிக்கும்.கண்கள் விஜயகாந்த் போல ரத்த சிவப்பா கொதிக்கும்.அது சூரியன் வீடா இருந்தா.சிலருக்கு கல்வி பாதிக்கும்.விரய செலவுகள் நிறைய உண்டாகும்.சகோதரனால் பாதிப்பும் உண்டு.வாயால் கெட்டான் என்பார்களே அது இவங்களுக்கும் பொருந்தும்.செவ்வாய் தோசம் உண்டு.\nஎடுத்தெறிஞ்சு பேசுவதில் இவருக்கு நிகர் இல்லை.எவனா இருந்தா எனக்கென்னடா...என்றுதான் பேச ஆரம்பிப்பார்கள்.திட்டம் போட்டு கட்டம் கட்டுவதில் சூரப்புலி.மனமதன் லீலை வென்றார் உண்டோ..ஆணுக்கு வீரிய ஸ்தானம் ஆச்சே.காம கதைகள் இவர் வாழ்வில் நிறைய உண்டு.கரும்பில்லாத மன்மதன்.குழல் இல்லாத கிருஷ்ணன்.முழு ஆண்மை சக்தி இவரிடம் வெளிப்படும்.சளைக்காத செக்ஸ் உறவு இவர் பலம்.பெண்கள் வலிய வருவார்கள்.துணிச்சல்,தைரியம் இவர் முக்கிய பலம்.\nநிலம்,சொத்துக்கள் நிறைய சேரும்.புதையல் யோகம் உண்டு.அம்மா இவருக்கு பாதிப்பு.இவரால் அம்மாவுக்கும் பாதிப்பு.இவர் பிறந்ததும் அவர் மார்பில் சுரக்கும் பாலும் சுரக்காது..ஆனா எப்போதும் தகராறுதான்.புருசன் பொண்டாட்டிக்குள்ள வருசத்துல பாதி நாள் யுத்தம்தான்.பணம் சேர்க்கும் வெறி எப்போதும் இருக்கும்.இருக்குமிடம் பாவரால் பார்க்கப்பட்டு அல்லது பலவீனமாய் இருப்பின் ஆரோக்கியம் கெடும்.குடியிருக்கும் வீடு எதிரிகளால் மாந்திரீகம் செய்யப்பட்டு சூன்யம் ஆக்கப்படும்.வீடு சூன்யமான இடத்தில் அமர்ந்திருக்கும்.உக்கிர தெய்வ பாதிப்பு இருக்கும்.செவ்வாய் தோசம் உண்டு.\nLabels: astrology, josiyam, rasipalan, எதிர்காலம், கணிப்பு, கைரேகை, செவ்வாய் தோசம், ராசிபலன், ஜோசியம்\nதிருநள்ளாறு சனிப் பெயர்ச்சி எப்போது..\nதிருநள்ளாறு சனிப் பெயர்ச்சி எப்போது..\nதிருநள்ளாறு சனிப் பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்க அடிப்படையில் தான் இதுவரை கடைபிடிக்க படுகிறது.திருக்கணித பஞ்சாங்கம் துல்லியமான கணிப்பை கொண்டது.அதன்படி 15.11.2011 காலை 10.12 க்கு சனி பெயர்ச்சி ஆனாலும்,பலர் வாக்கிய பஞ்சாங்கபடி தான் சனி பெயர்ச்சியை எதிர்பார்த்திருக்கின்றனர்.திருநள்ளாறு சனி பகவானின் முக்கியமான தலம்.சனி பகவானுடைய ப்ரீதி ஸ்தலங்களில் திருநள்ளாறுதான் அதிக பிரசித்தி பெற்ற தலமாக விளங்குகிறது.\nஏழரை சனி என்றாலும்,ச���ி திசை என்றாலும் திருநள்ளாறு போயிட்டு வாங்க என்பதுதான் ஜோதிடர்களின் முக்கிய பரிகாரமாக இருக்கும்.இது காலம் காலமாக பலரின் நம்பிக்கை.\nஆகவே திருநள்ளாறு தலத்தில் சனிப் பெயர்ச்சியை முன்னிட்ட சிறப்பு வழிபாடுகள் என்று நடைபெறுவதாக அறிவிக்கப்படுகிறதோ அதை திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி என்று குறிப்பிடுவதும் வழக்கமாகியிருக்கிறது.\nபொதுவாக எல்லா ஆலயங்களிலுமே நடைபெறக்கூடிய விசேஷ வைபவங்கள்,சிறப்பு வழிபாடுகள் ஆகியவை வாக்கிய பஞ்சாங்க முறைப்படி கடைபிடிக்கப்படுவதே நீண்டகால மரபாகும்.\nவாக்கிய பஞ்சாங்கபடி -நிகழும் கர வருடம்,மார்கழி மாதம்,5 ஆம் நாள் 21.12.2011 புதன்கிழமையன்று நாழிகை3 வினாடி 29க்கு சென்னை நேரப்படி காலை 7.54க்கு சனி கிரகப் பெயர்ச்சி நடைபெறுகிறது.\nதிருநள்ளாறு,திருக்கொள்ளிக்காடு,குச்சனூர் ,கொடுமுடி போன்ற சனி ப்ரீதி தலங்களிலும்,சனீஸ்வரனின் தனி சன்னிதி உள்ள மற்ற ஆலயங்களிலும் 21.12.2011 அன்று காலையிலிருந்து இரவு வரையிலுமாக சனிப் பெயர்ச்சியை முன்னிட்ட விசேஷ வைபவங்கள்,சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் நடைபெறும்.\nதிருக்கணிதம் பஞ்சாங்கம் துல்லியமானது.வாக்கியம் மிக பழைமையானது.என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஜாதகத்தில் சந்திரன் - பொது பலன்கள் -ஜோதிடம்; பாகம் 2\nஜாதகத்தில் சந்திரன் - பொது பலன்கள் -ஜோதிடம்; பாகம் 2\nஇதன் முதல் பகுதியை படிக்காதவர்கள் இங்கு செல்லவும்.\nஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து 7 வது கட்டத்தில் சந்திரன் இருந்தால்;\nஅழகு மனைவி பாக்யமாக அமையும்.(சந்திரன் லக்கினத்துக்கு 6க்குடையவ்,எட்டுக்குடையவனாக இருப்பின் மற்றவர்கள் பழிக்கும் அழகில்லா மனைவி)வசதியான இடத்தில் சம்பந்தம் உண்டாகும்.மாமியார் ஒத்துழைப்புடன் பல வசதி வாய்ப்புகள் கிடைக்கும்.மனைவிக்கு மரியாதை கொடுப்பவர்.உரல் போறது தெரியாது.ஊசிக்குத்தான் ஊரைக் கூட்டுவார்.உயர்ந்தவர்களோடு உறவை ஏற்படுத்திக்கொள்வார்.ஆனால் போக எண்ணம் அதாங்க காம எண்ணம் 80 வயது வரை போகாது.மன்மத ராசா தான்.பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடிய கதைதான்.\n உடல்காரகன் ஆச்சே.மெலிந்த தேகம்..என்ன சாப்பிட்டாலும் தேறாது...பீர் குடிச்சும் பார்த்துட்டேன்.புரட்டீன் பவுடர் சாப்பிட்டு பார்த்துட்டேன்...ம்ஹீம்..உடம்பு தேறவே இல்லை என சிலர் அலுத்துக்கொள்வர்.சதா சர்வ காலமும் ஏதாவது வியாதியால் துன்பபடுவர்.முக்கியமாக ஆஸ்துமா,சளி..காய்ச்சல்...\nஉப்பு பெறாத விசயத்திலும் தப்பு கண்டுபிடித்து சண்டை போடுவார்.பொறாமை குணம் ஜாஸ்தி..நம்மால முடியலையேன்னுதான்.அம்மா காரகன் கெட்டா அம்மாவுக்கும் கெடுதலே.சின்ன வயசுலியே அவங்களை இழந்துடலாம்.அல்லது அவர்களை பிரிந்தே வாழலாம்.\nபக்திமான்.கோயில் குளத்தை சுத்தம் செய்தல்,கோயில் குளத்துக்கு அள்ளி கொடுத்தல்,கோயில் குளத்தின் மீது அக்கறை இவர்களுக்கு அதிகம்.எதிரியும் கஷ்டமா இருக்குன்னு கண் கலங்கினா இவரும் கண் கலங்கிடுவார்.பாக்கெட்ல எவ்ளோ இருந்தாலும் அள்ளி கொடுத்துட்டு தான் மறு வேலை.மாதா,பிதா,குரு,தெய்வம் ஒன்றாக பாவிக்க கூடியர்,சித்தர்களும் இவர்களுக்கு காட்சியளிப்பர்.திருப்பதி பெருமாள் வரத்தால் பிறந்தவர்கள்.வருடம் இருமுறையாவது அங்கு சென்று வந்தால்தான் நிம்மதி.அம்பாள் என்றால் உருகுவர்.எல்லா ஆன்மீக பயணமும் மேற்க்கொள்வர்.தந்தைக்கு பாதிப்பு.தாய் வழி,தந்தை வழி சொந்தங்கள் உதவாது.சுக போக வாழ்க்கை உண்டு.\nகைராசி டாக்டர் பலரை பார்த்திருக்கிறேன்.மருத்துவம்,சித்தா,முறையாக பயின்றால் 3ல் குரு இருப்பின் பிரபல மருத்துவர்.இவர்கள் கடும் உழைப்பாளிகள்.முழு கவனம் செலுத்தி தனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை செய்வர்.வசதி வாய்ப்பும் செல்வ வளமும் ஏராளமாக அமையும்.ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உண்டு.பெண்கள் மூலம் அதிக ஆதாயம் உண்டு.டாக்டராக இருந்தாலும் பெண் கஷ்டமர் உண்டு.லேடீஸ் டெய்லரா இருந்தாலும் பெண் வருமானம் உண்டு.பெண் வழி சொத்து உண்டு.கையெழுத்து போடுறது வீட்டுக்கார அம்மணிதான்.அட..மனைவிக்கு தான் அந்த யோகம்னு சொல்ரேன்.\nசர லக்னத்தை சேர்ந்தவங்களுக்கு பாதக ஸ்தானம் ஆனாலும் சங்கடம் இல்லை.வியாபாரமே சிறப்பு.பெரும்பாலானவர்கள் முதலாளி அந்தஸ்தை பெற்றிருப்பார்கள்.தீர்க்க தரிசன செயல்பாடு.கடல் கடந்து செல்லவும்,அயலூருக்கு போய் ஆதாயம் தேடவும் வாய்ப்புண்டு.கால்நடை விருத்தி உண்டு.\nஅன்பு,கருணை,இரக்கம்,தயாள குணம் என்பதையெல்லாம் மறந்து கடின மனம் கொண்டவர்களாக மாறுவர்.இந்த சந்திரனை பாவ கிரகங்கள் பார்த்தால் அங்க குறைபாடும் உண்டாகும்.பணக்க ஷ்டம் வந்து கொண்டே இருக்கும்.பணம் தங்குவதில்லை.மந்திரம்,தந்திரம்,எந்திரம் என மனம் அலைபாயும்.செ���்வினை செய்ய போகிறேன்,எனக்கு செய்வினை வெச்சிட்டாங்க என்பார்.எப்போதும் டென்சன் பார்ட்டி.\nLabels: astrology, future, horoscope, josiyam, rasipalan, எதிர்காலம், கணிப்பு, சந்திரன், ராசிபலன், ஜோசியம், ஜோதிடம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2021\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2021 புரட்டாசி மாதம் ராகு கேது பெயர்ச்சி ஆகிறார்கள் மிதுனம் ராசியில் இருந்து ராகு ரிசபம் ராசிக்கும் க...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வரை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\n2012 ஆங்கில புத்தாண்டு ராசி பலன் ;மீனம்\nமுகத்தை பார்த்து ஜோசியம் சொல்வது எப்படி..\n2012 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் -கும்பம்\nதிருமண பொருத்தம்;வசியமான கணவன் - மனைவி\nசனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 ரிசபம்\nசனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 சிம்மம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 அஷ்டம சனி பயம்\nசந்திரகிரகணம் அன்று குழந்தை பிறந்தால்..\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2011-2014 ;ஏழரை சனி பயம்\nகுழந்தை பிறப்பு அறுவை சிகிச்சையாக இருப்பின�� ஜாதகம்...\nபுலிப்பாணி ஜோதிடம் 300;மந்திரவாதி ஜாதகம்\nஜெயலலிதா நம்பும் நியூமராலஜி -ஜோதிடம்\nதமிழ் பொண்ணுங்க விரும்பும் ஜோதிடம்\nதொந்தியை கரைக்க..குழந்தை கொழு கொழுவென பிறக்க..\nரகசிய உறவு பற்றி சொல்லும் ஜோசியம்\nசனி பகவான் பவர் ;மிரண்டுபோன நாசா\nஜோதிடம் கற்போருக்கு சில குறிப்புகள்\nஜாதகத்தில் செவ்வாய் பொது பலன்கள் -ஜோதிடம்\nஜாதகத்தில் செவ்வாய் இருக்குமிடம் பொது பலன்கள்\nதிருநள்ளாறு சனிப் பெயர்ச்சி எப்போது..\nஜாதகத்தில் சந்திரன் - பொது பலன்கள் -ஜோதிடம்; பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvisolai.in/2018/03/5.html", "date_download": "2020-09-22T00:34:58Z", "digest": "sha1:H42LPSBPPNLIZ2HCBO3N4JT45UXV4VYC", "length": 3656, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: ஏப்ரல் 5 முதல் நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை", "raw_content": "\nஏப்ரல் 5 முதல் நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை\nஏப்ரல் 5 முதல் நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை | தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 5ம் தேதி முதல் நீட் பயிற்சி மையம் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. மருத்துவ மாணவ சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு தமிழக அரசு அளிக்கும் இலவச பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி பெற சுமார் 8 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் 8 ஆயிரம் மாணவர்கள், நீட் பயிற்சிக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்களில் 2 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேரடி பயிற்சியும், மீதமுள்ள 6 ஆயிரம் மாணவர்களுக்கு மின்னணு முறையிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நேரடி பயிற்சி பெறும் 2 ஆயிரம் மாணவர்கள், தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 8 முகாம்களில் 25 நாட்கள் தங்கியிருந்து நீட் தேர்வுக்கு பயிற்சி பெறுவார்கள். அவர்களுக்கு தங்குமிடம், உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/govt/", "date_download": "2020-09-22T02:06:57Z", "digest": "sha1:24JHAG3HFYPUK2EGENHQ4FVR6JGOGFIE", "length": 14609, "nlines": 165, "source_domain": "www.patrikai.com", "title": "Govt | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகேரளா : அறிகுறி அற்ற கொரோனா புலம்பெயர் தொழிலாளர்கள் பணி செய்யும் உத்தரவில் மாறுதல்\nதிருவனந்தபுரம் கேரள அரசு அறிகுறி அற்ற புலம்பெயர் தொழிலாளர்கள் பணி செய்ய அனுமதித்த உத்தரவில் மாறுதல் செய்ய முடிவு எடுத்துள்ளது….\nவேலைவாய்ப்பை அழிக்கிறது; பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n2 weeks ago ரேவ்ஸ்ரீ\nபுதுடெல்லி: பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியார் மயமாக்கி வருகிறது மத்திய அரசு. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பையும் அழித்து வருகிறது என்று காங்கிரஸ்…\n அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு..\n2 weeks ago ரேவ்ஸ்ரீ\nபுதுடெல்லி: வைரஸ் தொற்று காரணமாக, கடந்த 5 மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டு இருக்கிறது….\nகால்நடைகளுக்கு வழங்கும் அரிசி மனிதர்களுக்கா\n3 weeks ago ரேவ்ஸ்ரீ\nமத்திய பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் கால்நடைகளுக்கு வழங்கும் அரசி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவும் இந்த…\nதமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை\n4 weeks ago ரேவ்ஸ்ரீ\nபுதுடெல்லி: தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால…\nகொரோனா பாதிப்பால் 273 மருத்துவர்கள் உயிரிழப்பு… இந்திய மருத்துவச் சங்கம் பகீர் தகவல்\n4 weeks ago ரேவ்ஸ்ரீ\nபுதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக 273 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர்கள் குடும்பத்துக்கு அரசு எந்த உதவியும் செய்யவில்லை…\nஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 31-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்பு\n4 weeks ago ரேவ்ஸ்ரீ\nசென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை வரும் 28-ம் தேதி…\nதாவூத் இப்ராஹிம் வசிக்கும் மூன்று முகவரிகளை வெள��யிட்டது, பாகிஸ்தான்..\nதாவூத் இப்ராஹிம் வசிக்கும் மூன்று முகவரிகளை வெளியிட்டது, பாகிஸ்தான்.. கடந்த 1993 ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தொடர்க் குண்டு வெடிப்புகளுக்கு மூளையாகச் செயல்பட்ட நிழல்…\nகொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களுக்கு உதவ 4 கோவிட் மையங்கள் : சென்னை மாநகராட்சி அறிவிப்பு\n1 month ago ரேவ்ஸ்ரீ\nசென்னை: கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களுக்கு உதவ தகவல்களை பெற வசதியாக சென்னை மாநகராட்சி 4 கோவிட் மையங்களை அமைத்துள்ளது. இதுகுறித்து…\nகொரோனா வைரசுக்கான தடுப்பூசி வழங்கும் மூலோபாயத்தை இப்போதே வரையறுக்க வேண்டும்- ராகுல் காந்தி\n1 month ago ரேவ்ஸ்ரீ\nபுதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மலிவு மற்றும் நியாயமான விநியோகத்தை உறுதி செய்யும் வகையில்…\nவரி பயங்கரவாதம் தான் மோடி அரசின் அடையாளம்- காங்கிரஸ்\n1 month ago ரேவ்ஸ்ரீ\nபுதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி புதிய வரி விதிப்பு திட்டமான “வெளிப்படையான வரிவிதிப்பை” அறிவித்து, ஒரு நாளைக்கு பிறகு காங்கிரஸ்…\nஆகஸ்ட் 28-ஆம் தேதி மாநில முழு அடைப்பு ரத்து: மேற்குவங்க அரசு அறிவிப்பு\n1 month ago ரேவ்ஸ்ரீ\nமேற்கு வங்கம்: மம்தா பானர்ஜியின் மேற்குவங்க அரசு 28-ஆம் தேதி இருந்த முழு அடைப்பை வாபஸ் பெற்று அதற்கு பதிலாக…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 55.60 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 55,60,105 ஆக உயர்ந்து 88,965 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 74,493…\nகொரோனா வைரஸ் மிகக் குறைந்தபட்சமாகவே மியூட்டேசன் அடைவதால் கொரோனா தடுப்பு மருந்து சாத்தியமே: ஆய்வு முடிவுகள்\nகொரோனா வைரஸின் குறைந்தபட்ச மியூட்டேசன் அடையும் தன்மை, அதன் தடுப்பு மருந்து உருவாக்கத்திற்கான வாய்ப்பினை அதிகப்படுத்டுகிறது என சமீபத்திய ஆய்வு…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.14 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,14,72,205 ஆகி இதுவரை 9,68,913 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nசென்னையில் இன்று 986 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை இன்று சென்னையில் 986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 1,56,525 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் தினசரி…\nகர்நாடகா மாநிலத்தில் இன்று 7,339 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்���ளூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 7,339 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,26,876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா…\nதமிழக கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக பட்டியல்\nசென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5344 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,47,337 பேர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlsports.com/2019/08/t10.html", "date_download": "2020-09-22T00:50:04Z", "digest": "sha1:HBSLHLLIMPHUHQVVJR35JXLEJMACOSUA", "length": 6366, "nlines": 49, "source_domain": "www.yarlsports.com", "title": "அரியாலை சரஸ்வதியின் T10 தொடர் - Yarl Sports", "raw_content": "\nHome > Cricket > அரியாலை சரஸ்வதியின் T10 தொடர்\nஅரியாலை சரஸ்வதியின் T10 தொடர்\nஅரியாலை சரஸ்வதி் சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு யாழ் மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் அனுமதியுடன் நடாத்தப்படவுள்ள அழைக்கப்பட்ட கழகங்களுக்கு இடையிலான T10 தொடர் நாளை(10/08) சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் யாழ் இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது 12அணிகள் பங்குபற்றும் தொடரின் முதல் சுற்றுபோட்டிகள் 10,11ம் திகதிகளிலும் காலிறுதி போட்டிகள் 12திகதியும் ,அரையிறுதி மற்றும் இறுதிபோட்டி 14 புதன்கிழமையும் நடைபெறவுள்ளது. யாழ் மாவட்டத்தின் வீர,வீரங்கனைகளின் வளர்ச்சிக்கு வருடாந்தம் பல தொடர்களை நடாத்தி உந்து சக்தியாக அமைந்த அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம் இம்முறை வன்பந்து துடுப்பாட்ட தொடரினையும் உள்வாங்கியமை வரவேற்க்க கூடியவிடயமாக இருக்கும் அதேவேளை போட்டி சிறக்க yarlsports இன் வாழ்த்துக்கள். போட்டி முடிவுகளை உடனுக்குடன் எமது பக்கத்தின் ஊடாக அறிந்து கொள்ள முடியும்.\nஇறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி...\nஇலங்கை அரசாங்க சேவை விளையாட்டு சங்கம் நடாத்தும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைபந்தாட்ட தொடரில் யாழின் இரண்டு அணிகள் மோத இருந்த அரையிற...\nஇறுதியில் ஜெகமீட்பர்... வெளியேறியது யாழின் ஞானமுருகன்..\nகிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியோடு கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் நடாத்தும் 'கற்பகசமர்' உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது ...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் ந��ட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\nஇறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி...\nஇலங்கை அரசாங்க சேவை விளையாட்டு சங்கம் நடாத்தும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைபந்தாட்ட தொடரில் யாழின் இரண்டு அணிகள் மோத இருந்த அரையிற...\nஇறுதியில் ஜெகமீட்பர்... வெளியேறியது யாழின் ஞானமுருகன்..\nகிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியோடு கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் நடாத்தும் 'கற்பகசமர்' உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது ...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/component/k2/item/238-2016-10-15-05-42-25", "date_download": "2020-09-22T02:03:42Z", "digest": "sha1:PWNSR4O75JEFHKQN3VHUD2AHMUQKL3R5", "length": 8072, "nlines": 108, "source_domain": "eelanatham.net", "title": "பாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம் - eelanatham.net", "raw_content": "\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nசென்னையில் வியாழக்கிழமையன்று தண்ணீர் லாரி மோதி மூன்று மாணவிகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nதமிழ்நாட்டில் மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, விபத்துகள் நடக்கும்போது ஓட்டுனரின் உரிமத்தை ரத்துசெய்யும் நடைமுறை சரியாகப் பின்பற்றப்படாத காரணத்தால்தான் இம்மாதிரி விபத்துகள் தொடர்ந்து நடப்பதாக ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.\nசென்னை குடிநீர் வடிகால் வாரியம், காவல்துறை, போக்குவரத்துத் துறையின் அலட்சியமே இதற்குக் காரணம் என செய்திகளிலிருந்து அறிய வருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.\nஆகவே இந்த விவகாரம் குறித்து நான்கு வாரங்களுக்குள் தலைமைச் செயலர், காவல்துறைத் தலைவர் ஆகியோர் விரிவான அறிக்கையை அளிக்க வேண்டுமென கோருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.\nதண்ணீர் லாரிகளுக்கான விதிகள், ஒரு நாளைக்கு எத்தனை முறை அவை தண்ணீர் ஏற்றிச் செல்லலாம், தண்ணீர் லாரி தொடர்பான விபத்துகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இறந்தவர்கள் குறித்த விவரம், சம்பந்தப்பட்ட ஓட்டுனர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இம்மாதிரியான விபத்துகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்த விவரங்களையும் ஆணையம் கோரியுள்ளது.\nமாநில போக்குவரத்துத் துறை, காவல்துறை, பிற நிர்வாக அதிகாரிகள் விதிமுறைகளைச் சரியாக பின்பற்றாத காரணத்தினாலேயே சாலையில் நடந்து செல்லும் அப்பாவி பொதுமக்கள் பெரும் அபாயத்தை எதிர்கொள்வதாக ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Oct 15, 2016 - 777741 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Oct 15, 2016 - 777741 Views\nMore in this category: « இலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள் »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nஅரசுகள் தமிழர் பிரச்சினையை தீர்க்கமுன்வரவில்லை\n20வது தமிழர் விளையாட்டு விழா.\nமாணவர்கள் படுகொலை; முடங்கியது வடக்கு, அனைத்து\nவிரைவில் புதிய கூட்டு முன்னணி: பசில் ராஜபக்ஷ‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?525-Querida&s=e5067ef0f78363dd376fb8ed4cf3c22d", "date_download": "2020-09-22T01:32:56Z", "digest": "sha1:NUT73XIKWUVIHUSC23TPWL3WWT5QXHLH", "length": 10008, "nlines": 208, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: Querida - Hub", "raw_content": "\nஎங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள் என் வாழ்க்கை வானில் நிலாவே நிலாவே\nகண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை உன்னை நினைத்து திருந்தால் அம்மம்மா நெஞ்சமே துள்ளி குதித்தது தான் ...\nபிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ நந்த குமாரன் விந்தை புரிந்த அந்த நாளும் வந்திடாதோ பிருந்தாவனத்தில் Sent from my SM-N770F...\nஎனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள் கீதம் அவளது வளையோசை நாதம் அவளது தமிழோசை Sent from my SM-N770F using Tapatalk\nஅழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது பக்கம் வருகின்றது வெட்கம் தடுக்கி��்றது காதல் கனிகின்றது கையில்...\nநூறு வயசு வாழ வேணும் என் மகராசா நோய் நொடிகள் ஏதுமின்றி என் மகராசா தர்மன் என்ற பேரு கொண்ட என் மகராசா தர்மம் வாழ காவல் என் மகராசா\nசங்கீத ஜாதி முல்லை காணவில்லை கண்கள் வந்தும் பாவையின்றி பார்வை இல்லை ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை சாவொன்று தானா நம் காதல் எல்லை என் நாதமே வா\nயாரோ யாருக்குள் இங்கு யாரோ யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ விடை இல்லா ஒரு கேள்வி\nகாலமெல்லாம் காதல் வாழ்க காதலேனும் வேதம் வாழ்க காதலே நிம்மதி கனவுகளே அதன் சன்னிதி கவிதைகள் பாடி\nசத்திய முத்திரை கட்டளை இட்டது நாயகன் ஏசுவின் வேதம் கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது பாலகன் ஏசுவின் கீதம் அது வானகம் பாடிய முதல் பாடல் Sent...\n இரு மனம் கொண்ட திருமண வாழ்வில் இடையினில் நீ ஏன் மயங்குகிறாய் இளகிய பெண்மை இருவர் கை பொம்மை ஏன் இன்னும்...\nநீலாங்கரையில் கானாங்குருவி தானா தவிக்குதே வானம் திறந்து வையம் கடந்து பறப்போம் காற்றிலே\nஅழகிய கொடியே ஆடடி ஆனந்த கீதம் பாடடி வீட்டுக்கு இதுதான் காவலே மனிதரை காட்டிலும் தேவலே நன்றியுள்ள ஜீவனிது பாரடி மை டியர் ஜானி தானடி Sent from...\nமங்கையரில் மகாராணி மாங்கனி போல் பொன்மேனி எல்லையில்லா கலைவாணி என்னுயிரே யுவராணி Sent from my SM-N770F using Tapatalk\nஒரு பாட்டு ஒன் மனச இழுக்குதா அதைக் கேட்டு ஒன் உசுரு துடிக்குதா Sent from my SM-N770F using Tapatalk\nஒரு முத்தாரத்தில் முப்பது முத்து சேர்த்து வைத்திருந்தேன் அதன் முன்னும் பின்னும் தங்கக் கோடுகள் போட்டு வைத்திருந்தேன் Sent from my SM-N770F...\nவானம்பாடி... வானம்பாடி... கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா அது பேசாமல் பேசுவது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1073779", "date_download": "2020-09-22T02:57:28Z", "digest": "sha1:UB2FA42M4PWC2SBXWTJ2POPFPYS6YJJX", "length": 3197, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கலிபோர்னியா செம்மரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கலிபோர்னியா செம்மரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:58, 28 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம்\n21 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n08:48, 23 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\n11:58, 28 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEscarbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1084966", "date_download": "2020-09-22T01:54:21Z", "digest": "sha1:7QT7MZ6D4VYBJHQYOBV4UWT5WL5AFKD6", "length": 3387, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பிரித்தானிய அருங்காட்சியகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பிரித்தானிய அருங்காட்சியகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n22:49, 11 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம்\n34 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nஹாட்கேட் மூலம் பகுப்பு:அருங்காட்சியகங்கள் நீக்கப்பட்டது; [[பகு...\n16:15, 3 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\n22:49, 11 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (ஹாட்கேட் மூலம் பகுப்பு:அருங்காட்சியகங்கள் நீக்கப்பட்டது; [[பகு...)\nitem_id=937039 புளூம்சுபரி 1759 கண்காட்சி]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/439086", "date_download": "2020-09-22T02:45:21Z", "digest": "sha1:5XXVDNLMPYXG5VDEJC3GALL6HEBLISCW", "length": 2808, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"டிசம்பர் 4\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டிசம்பர் 4\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:07, 15 அக்டோபர் 2009 இல் நிலவும் திருத்தம்\n20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n00:26, 15 அக்டோபர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nHerculeBot (பேச்சு | பங்களிப்புகள்)\n20:07, 15 அக்டோபர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nFoxBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: bcl:Desyembre 4)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-22T01:19:21Z", "digest": "sha1:VXVBUZHQ3JWH2KWQSZMK5XWCRPVR6EWS", "length": 7759, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொல்லம் பூரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோயில் திருவிழா, குட மாட்டம், இளஞ்சித்ரமேளம், யானை அணிவகுப்பு\nகொல்லம் பூரம் (Kollam Pooram, மலையாளம்: കൊല്ലം പൂരം) என்பது ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் நகரில் கொண்டாடப்படும் ஒரு கோயில் திருவிழா ஆகும். மாநிலம் முழுவதிலுமிருந்து பெருவாரியான மக்கள் இத்திருவிழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்கின்றனர். கொல்லம் ஆசிரமத் திடலில் [1] உள்ள கிருட்டிணசுவாமி ஆலய ஆசிரமத்தின் ஆண்டுத்திருவிழாவாக கொல்லம் பூரம் கொண்டாடப்படுகிறது. தற்போது இத்திருவிழா, ஒரு தேசியத் திருவிழாவாக கருதப்பட்டு நாடெங்கிலுமுள்ள மக்களை கொல்லம் நகரை நோக்கி ஈர்த்துள்ளது.\nவிழாவில் குடமாட்டம் நிகழ்விற்காக 30 யானைகள், பதினைந்துப் பதினைந்து யானைகள் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படும். ஒரு குழு தாமரைக்குளம் சிறீ மகாகணபதி ஆலயத்தின் சார்பாகவும் மற்றொரு குழு புதியகாவு பகவதி ஆலயம் சார்பாகவும் பங்கேற்கும். வண்ணவண்ணக் குடைகளுடன் நிகழும் இக்குடமாட்ட நிகழ்வு பாரம்பரிய மேள இசையுடன் நடைபெறுகிறது [2]. இதைத் தொடர்ந்து கண்ணைக் கவரும் வான வேடிக்கை பெரிய அளவில் நடைபெறுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 திசம்பர் 2016, 10:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2222513", "date_download": "2020-09-22T02:31:10Z", "digest": "sha1:IOUQCFA3Z3XIOUYTZ4H7SV3J5DEZVF5P", "length": 21755, "nlines": 311, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்திய விமானப்படை தாக்குதல்; மூடி மறைத்த பாக்., ஊடகங்கள்| Dinamalar", "raw_content": "\nவீட்டு வாசலிலேயே மின்கட்டணம் வசூல்: மின் வாரியம் ... 3\nசெப்.,22: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nகர்நாடகாவில் கனமழை: அணைகள் திறப்பால் பல பகுதிகள் ...\nகொரோனாவைப் போக்க உதவும் சார்ஸ் தடுப்பு மருந்து; ...\nதிமுக கூட்டணி கட்சிகள் செப்., 28ல் ஆர்ப்பாட்டம் 11\nஏமாற்றி திருமணம் செய்யும் ஆண்களுக்கு கடும் தண்டனை 3\nஜேம்ஸ் பாண்ட் பட துப்பாக்கிகள் கொள்ளை; ஸ்காட்லாந்து ...\n2 லட்சம் 'ரெம்டெசிவீர்' மருந்துக்கு 'ஆர்டர்'\nஐதராபாத்தில் இருந்து கத்தார், அரபு எ��ிரேட்சிற்கு ...\n: பயணிகள் எதிர்பார்ப்பு 2\nஇந்திய விமானப்படை தாக்குதல்; மூடி மறைத்த பாக்., ஊடகங்கள்\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலை மூடி மறைக்க, பாக்., ஊடகங்கள், நேற்று பெரும்பாடு பட்டன.\nஇந்திய விமானப்படை, 21 நிமிட தாக்குதலை நடத்தி முடித்துவிட்டு, அது தெடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டது. ஆனால், பாகிஸ்தான், 'டிவி' சேனல்கள், 'இந்திய போர் விமானங்கள், பாக்., எல்லைக்குள் ஊடுருவின. பாக்., போர் விமானங்கள் தாக்குதலுக்கு தயாரானதும், இந்திய விமானங்கள், திரும்பிச் சென்றன' என, தொடர்ந்து செய்தி வெளியிட்டன.\nபாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர் குர்ஷீத் ஷா பேசுகையில், ''பாகிஸ்தானுக்குள், இந்திய போர் விமானங்கள், 30 கி.மீ., துாரம் வரை ஊடுருவின,'' என்றார்.\nஅவர் பேச்சை ஒளிரப்பும் போது, 30 கி.மீ., வார்த்தையை, 'டிவி' சேனல்கள் நீக்கி விட்டன. மூத்த பத்தரிகையாளர்கள் பலர், பாகிஸ்தான் அரசின் செயல்பாடு தொடர்பாக சந்தேகம் எழுப்பினர். அதற்கு பதில் சொல்லாமல், அவர்களது கருத்துக்களை ஒளிப்பரப்பவிடாமல், பாக்., அரசு தடுத்துவிட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags Pakisthan பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் மூடி மறைத்த பாக். ஊடகங்கள்\nஅமைதி காக்க வேண்டும்: சீனா வலியுறுத்தல்(36)\nஎல்லையில் 12 இடங்களில் பாக்., அத்துமீறி தாக்குதல்(15)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஜின்னா காலத்லேந்து இதே தான் இந்த பாகிஸ்தானிக்கு கைவந்த கலை ஆச்சே பொய் புளுகு ஏமாற்றல் தான் இவனுகளுக்கு வேதம்\nஎதற்கெடுத்தாலும் இந்தியாவைத் திட்டு JeM தலைவர் மசூத் ஏன் இன்னும் மறுக்கவில்லை. சரியான அடி.\nபாக் விமானங்களை கண்டவுடன் ஆளில்லாத இடத்தில் குண்டுகளை போட்டுவிட்டு இந்திய விமானங்கள் தப்பி ஓடின. என்கிறார்கள். பிறகு, தக்க பதிலடி கொடுப்போம் என்கிறார்கள்.இந்தியாவில் ஆளில்லாத. இடம் தேடுகிறார்களோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விம��்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅமைதி காக்க வேண்டும்: சீனா வலியுறுத்தல்\nஎல்லையில் 12 இடங்களில் பாக்., அத்துமீறி தாக்குதல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsplus.lk/local/26477/", "date_download": "2020-09-22T01:44:01Z", "digest": "sha1:U6F5ZRXGQPTWQIQ7U5HLO7RSALZP3K4X", "length": 14056, "nlines": 133, "source_domain": "www.newsplus.lk", "title": "முன்னால் உள்ள இடர்நிலைமைகளை விளங்கி பின்வாங்காது செயற்படுங்கள் - ஜனாதிபதி செயலணியிடம் ஜனாதிபதி தெரிவிப்பு – NEWSPLUS Tamil", "raw_content": "\nHighlights | சுப்பர் ஓவரில் வெற்றிபெற்ற டெல்லி கெப்பிடல்ஸ்\nSamsung ஸ்மார்ட்போனிற்கு அதிரடி விலை குறைப்பு\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறிய மாற்றம்\nசிறையில் சிகரெட் கேட்டு அடம்பிடிக்கும் பிரபல நடிகை\nகடும் எதிர்ப்புக்கு மத்தியில் வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றம்\nமுன்னால் உள்ள இடர்நிலைமைகளை விளங்கி பின்வாங்காது செயற்படுங்கள் – ஜனாதிபதி செயலணியிடம் ஜனாதிபதி தெரிவிப்பு\nமக்களின் இயல்பு வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் செயற்திறமாக பேணி\nகொவிட் 19 ஒழிப்புக்காக சளைக்காத தைரியத்துடன் செயற்பட வேண்டியுள்ளது என்று\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.\nமுழு நாட்டிலும் பொருளாதார செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nநோய்த்தொற்று வந்த போதும் அதனுடன் பஞ்சம் ஏற்பட இடமளிக்கக்கூடாது.\nதிட்டங்களை முன்னெடுக்கும் போது முன்னர் ஏற்பட்ட தவறுகளை பாடமாகக்\nகொண்டு அத்தகைய தவறுகள் மீண்டும் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்ய\nவேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.\nகடற்படை மற்றும் வாழைத்தோட்ட பகுதியில் அதிக எண்ணிக்கையில் கொரோனா\nநோய்த்தொற்றுடையவர்கள் உருவாக என்ன காரணம் என்பதை கண்டறிந்து\nபரிசோதனைகளை தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும் கொவிட்\n19 ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியுடன் இன்று (11) பிற்பகல் இடம்பெற்ற\nகலந்துரையாடலின் போது ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nபஸ், முச்சக்கர வண்டிகள் மற்றும் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படும் தளங்கள்,\nமெனிங் சந்தை போன்ற மக்கள் அதிகம் ஒன்றுகூடும் இடங்களில் உள்ளவர்களை\nஅடிக்கடி எழுமாறாக பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியதன் அவசியத்தையும்\nவைரஸ் பரவலை தடுப்பதற்கு இத்தகைய இடங்களில் ஒன்றுகூடுபவர்களுக்கு\nஅறிவூட்ட வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. பாடசாலை\nபிள்ளைகள் நடந்துகொள்ள வேண்டிய விதம் குறித்த வழிகாட்டல் சுகாதார\nஅமைச்சினால் கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்பரிந்துரைகளின் படி\nபாடசாலைகளை திறக்கக்கூடிய வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.\nபாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஊடகங்களின் வாயிலாக பிள்ளைகளுக்கு\nவிரிவாக அறிவூட்ட வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.\nவெளிநாடுகளில் கல்வி கற்ற மாணவர்கள் மற்றும் தற்காலிக வீசாக்களையுடைய 3297\nபேர் தற்போது அழைத்து வரப்பட்டு நோய்த்தடுப்பு நடவடிக்கைக்கு\nஉட்படுத்தப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் உள்ளவர்களை நாட்டுக்கு அழைத்து வரும்\nபோது நாட்டுக்கு பாதிப்பு இல்லாத வகையில் கட்டுப்பாட்டுடன் அதனை செய்ய\nவேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nசட்ட விரோத மதுபான பாவனை காரணமாக ஏற்படும் சுகாதார பிரச்சினைகளுடன்,\nகிராமிய மக்கள் வாழ்க்கையிலும் பல்வேறு பிரச்சினைகள் உருவாகியுள்ளன. அதிக\nவிலையில் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்யப்படுவதும் தெரியவந்துள்ளதாக\nபாதுகாப்பு துறையினர் சுட்டிக்காட்டினர். இதன் மூலம் ஏற்படும் இடர் நிலைமை\nகுறித்து சுகாதார அதிகாரிகளினால் விரிவாக கலந்துரையாடப்பட்டது.\nவீடுகளில் இருக்க வேண்டியிருந்ததால் நகரப்புர மக்களின் வாழ்க்கையிலும் பெரும்\nஅழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன. இது போன்ற நிலைமைகளை தவிர்ப்பதற்கு சுகாதார\nபரிந்துரைகளின் படி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன்\nஅவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. உடல் ஆரோக்கியத்திற்காக\nஉடற்பயிற்சிகள் மற்றும் ஏனைய உள ஆரோக்கிய செயற்பாடுகளையும் மீண்டும்\nதரவுகளை ஒரு முறைமைக்குள் கோவைப்படுத்தி, கடவுச் சீட்டுகள் மற்றும்\nஅடையாள அட்டைகளை மாவட்ட மட்டத்தில் வழங்குவதை விரைவுபடுத்த முடியுமா\nஎன்று ஜனாதிபதி அவர்கள் வினவினார்.\nவிவசாய அறுவடைகளை நீண்ட நாள் வைத்திருப்பதற்கான தொழிநுட்பம் மற்றும்\nமுகாமைத்துவ முறைமைகளை மீண்டும் ஆராய்ந்து தேவைக்கு ஏற்ப\nபயன்படுத்துமாறும் ஜனாதிபதி அவர்கள் செயலணியிடம் தெரிவித்தார்.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, மேல்\nமாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் த எயார் போர்ஸ் ரொஷான் குணதிலக,\nஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர்\nலலித் வீரதுங்க, சுகாதார அமைச்சின் செயலாளர், விசேட மருத்து��� நிபுணர் சஞ்சீவ\nமுனசிங்க ஆகியோரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.\n← மக்கள் வாழ்க்கை வழமை நிலை: பொலிஸ் மா அதிபரினால் வெளியிடப்பட்ட அறிக்கை\nபடங்கள்- அம்பாறை மாவட்டத்தில் அரச தனியார் நிறுவனங்களின் பணிகள் சுகாதார வழிகாட்டல்களுடன் ஆரம்பித்துள்ளன →\nSamsung ஸ்மார்ட்போனிற்கு அதிரடி விலை குறைப்பு\nபரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழ் ஒன்றை தொலைத்த மாணவியொருவர் அதனை எவ்வாறு பெறுவது\nHighlights | சுப்பர் ஓவரில் வெற்றிபெற்ற டெல்லி கெப்பிடல்ஸ்\nசிறையில் சிகரெட் கேட்டு அடம்பிடிக்கும் பிரபல நடிகை\nநீர் ஓர் உயிர் ஆதாரமாகும்.\nசிறையில் சிகரெட் கேட்டு அடம்பிடிக்கும் பிரபல நடிகை\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாலு ஷம்மு\nஅந்த நடிகை என்பதால் படத்தில் இருந்து வெளியேறி விட்டேன் – பி.சி.ஸ்ரீராம்\nபிக்பொஸ் தமிழ் சீசன் 4 இல் கலந்து கொள்ளும் 11 பிரபலங்களின் விபரம் \nதலைமறைவான நடிகையை வலைவீசி தேடும் போலீஸ்\nசமீபத்தில் தான் திடீர் திருமணம் , தேன் நிலவை தள்ளிப்போட்ட நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsplus.lk/sports/24123/", "date_download": "2020-09-22T00:44:03Z", "digest": "sha1:5OEVIDTEU24QI6JXRZ4HZFFVRXW6NLXL", "length": 7220, "nlines": 88, "source_domain": "www.newsplus.lk", "title": "கொரோனா வைரஸ்.. சிக்குண்ட இரண்டாவது வீரர்..? யார் தெரியுமா.? – NEWSPLUS Tamil", "raw_content": "\nHighlights | சுப்பர் ஓவரில் வெற்றிபெற்ற டெல்லி கெப்பிடல்ஸ்\nSamsung ஸ்மார்ட்போனிற்கு அதிரடி விலை குறைப்பு\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறிய மாற்றம்\nசிறையில் சிகரெட் கேட்டு அடம்பிடிக்கும் பிரபல நடிகை\nகடும் எதிர்ப்புக்கு மத்தியில் வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றம்\nகொரோனா வைரஸ்.. சிக்குண்ட இரண்டாவது வீரர்..\nநியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீரர் லொக்கி பெர்குசனுக்கு, கொரோனா வைரஸ் தொற்று இல்லை என நியூஸிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.\nஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்ரேலியா சென்றிருந்த நியூஸிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த லொக்கி பெர்குசன், தொண்டை வலியால் அவதிப்பட்டார்.\nகொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறியான தொண்டை வலி இருப்பதால், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என அஞ்சப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து அவர் சிட்னியில் உள்ள ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டார். 24 மணி நேரம் அவரை கண்காணித்து பரிசோதனைகள் செய்யப்பட்டது.\nஇந்த பரிசோதனை முடிவில் பெர்குசனுக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளார்.\nஏற்கனவே அவுஸ்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா இல்லை என்பது தெரிய வந்தது.\n அப்போ ஊமையா இருக்கனும்“ : இசை வெளியீட்டு விழாவில் விஜய் அசத்தல் பேச்சு\nவீட்டை விட்டு வெளியேற வேண்டாம்- பொதுமக்களுக்கு மருந்தாக்கக் கூட்டுதாபனத்தின் தலைவர் கோரிக்கை →\nSamsung ஸ்மார்ட்போனிற்கு அதிரடி விலை குறைப்பு\nபரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழ் ஒன்றை தொலைத்த மாணவியொருவர் அதனை எவ்வாறு பெறுவது\nHighlights | சுப்பர் ஓவரில் வெற்றிபெற்ற டெல்லி கெப்பிடல்ஸ்\nசிறையில் சிகரெட் கேட்டு அடம்பிடிக்கும் பிரபல நடிகை\nநீர் ஓர் உயிர் ஆதாரமாகும்.\nசிறையில் சிகரெட் கேட்டு அடம்பிடிக்கும் பிரபல நடிகை\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாலு ஷம்மு\nஅந்த நடிகை என்பதால் படத்தில் இருந்து வெளியேறி விட்டேன் – பி.சி.ஸ்ரீராம்\nபிக்பொஸ் தமிழ் சீசன் 4 இல் கலந்து கொள்ளும் 11 பிரபலங்களின் விபரம் \nதலைமறைவான நடிகையை வலைவீசி தேடும் போலீஸ்\nசமீபத்தில் தான் திடீர் திருமணம் , தேன் நிலவை தள்ளிப்போட்ட நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/04/26/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2020-09-22T00:49:41Z", "digest": "sha1:RALPBATPA7YKNOPD7ERMBUXEAP7SIW5Q", "length": 16059, "nlines": 130, "source_domain": "virudhunagar.info", "title": "இதுதாங்க என்னோட ஒரே ஆசை... தன்னோட விருப்பத்தை தெரிவித்த சச்சின் டெண்டுல்கர் | Virudhunagar.info", "raw_content": "\nசிவகாசி : ''உடல் ஆரோக்கியமாக ஒவ்வொரு தனி மனிதனும் ரத்ததானம் செய்ய வேண்டும்,'' என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.\nஇதுதாங்க என்னோட ஒரே ஆசை… தன்னோட விருப்பத்தை தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்\nஇதுதாங்க என்னோட ஒரே ஆசை… தன்னோட விருப்பத்தை தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்\nமும்பை : கடந்த வெள்ளிக்கிழமை தன்னுடைய 47வது பிறந்தநாளை கொண்டாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு சக வீரர்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்து ஏராளமான வாழ்த்துப்பதிவுகள் கிடைத்தன. தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டுள்ள சச்சின் டெண்டுல்கர், தன்னுடைய வெற்றிகரமான வாழ்க்கைக்கு எப்போதுமே அவர்கள் பிரார்த்திப்பதாக நன்றி தெரிவித்தார். மேலும் தற்போது தன்னுடைய ஒரே ஆசை, அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருந்து நல்ல ஆரோக்கியத்துடன் கொரோனா ஓழிப்பு போராட்டத்தில் துணை நிற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nகொரோனாவிற்கு நிதியுதவி தன்னுடைய கிரிக்கெட் கேரியரில் 100 சதங்களை பூர்த்தி செய்து சாதனை படைத்தவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். கடந்த மாதத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்காக 50 கோடி ரூபாய் நிதியுதவியை அளித்துள்ளார். மேலும் மாதத்திற்கு 5,000 பேருக்கு உணவு வழங்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.\nரசிகர்களின் வாழ்த்துமழை இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தனது 47வது பிறந்ததினத்தை சச்சின் டெண்டுல்கர் கொண்டாடி மகிழ்ந்தார். கொரோனா வைரஸ் காரணமாக வீட்டிற்குள்ளேயே அவர் இருந்தாலும், அவரது பிறந்தநாள் மிகவும் சிறப்பாகவேஅமைந்தது. ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் அவரை வாழ்த்து மழையில் நனைய விட்டனர்.\nவெற்றிப் பாதையில் நடை ரசிகர்கள் மற்றும் சக வீரர்களின் வாழ்த்துக்களுக்கு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தின் மூலம் சச்சின் டெண்டுல்கர் நன்றியை தெரிவித்துக் கொண்டார். மேலும் அவர்களது பிரார்த்தனைகள் மூலமே தான் தொடர்ந்து வெற்றிப் பாதையில் நடைபோட்டு வருவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.\nசச்சினின் ஒரே ஆசை தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், அனைவரும் தங்களது வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதன்மூலம் கொரோனாவிற்கு எதிரான போரில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வெற்றி கொள்ள வேண்டும் என்றும் அதுவே தன்னுடைய ஒரே ஆசை என்றும் அவர் கூறியுள்ளார்.\nவிருதுநகர்: விருதுநகரில் தி.மு.க.,வின் எல்லோருடன் நம்முடன் எனும் ஆன்லைன் வழி உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் சாத்துார்...\nஓய்வுக்கு பின் ஓவியரான ராணுவ வீரர்\nஓய்வுக்கு பின் ஓவியரான ராணுவ வீரர்\nவிருதுநகர் : அரசு அதிகாரிகள், ராணுவ வீரர்கள் ஓய்வுக்கு பின் மாடித்தோட்டம், இயற்கை விவசாயம், இல்லையெனில் அதிகபட்சம் வியா���ாரத்தில் ஈடுபடுவது வழக்கம்....\nவிருதுநகர் மாவட்ட காவல்துறை சார்பாக பொறியாளர்கள் தின வாழ்த்துக்கள்..,#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nசிவகாசி : கோடை முடிந்தும் வெயில் கொளுத்தும் நேரங்களில் மரங்களின் தேவை இன்றியமையாதது. நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள். அது...\nசிவகாசி: வெள்ளூரில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்க மக்காச்சோள பயிரின் உயர் தொழில் நுட்ப செயல் விளக்க திடலை வேளாண் கூடுதல்...\nவிருதுநகர்: விருதுநகரில் தி.மு.க.,வின் எல்லோருடன் நம்முடன் எனும் ஆன்லைன் வழி உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் சாத்துார்...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nஅரசின் வழிமுறைகளை கடைப்பிடிப்போம். கொரோனாவை வெல்வோம்.#virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆ���ிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.devimedia.in/news/mass-showing-kerala/c81358-w3093-cid1058504-s12243.htm", "date_download": "2020-09-22T01:41:36Z", "digest": "sha1:VD75EZ2QSAPZOVNACYHJN6QFV2MNSBJ2", "length": 13788, "nlines": 55, "source_domain": "www.devimedia.in", "title": "மாஸ் காட்டும் கேரளா…. புலம்பும் எடப்பாடி…!!", "raw_content": "\nமாஸ் காட்டும் கேரளா…. புலம்பும் எடப்பாடி…\nஇந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசாங்கம் நாடு முழுவதும் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு அமல் படுத்தியுள்ளது. ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு இன்றோடு 40 நாளை நிறைவு அடைய இருக்கும் நிலையில், கொரோனவன் பாதிப்பு 40,000த்தை தாண்டியுள்ளதால் கூடுதலாக இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் கொரோனா வைரஸ் பாதிப்பின் மையமாக வர்த்தக நகர் மும்பை இருக்கிறது. அங்கு மட்டும் 12,296 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 521 பேர் உயிரிழந்துள்ளது நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் மறுபுறத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது.\nஇந்தியாவிலேயே முதன் முதலில் கொரோனா கண்டறியப்பட்ட மாநிலம் கேரளம். கேரளாவில் இருந்து சீனா சென்று படித்து வந்த மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டத்தையடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிறப்பான சிகிச்சை பெற்றதன் விளைவாக 3 பேரும் முழுமையாக குணப்படுத்த பட்டு வீட்டிற்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்துதான் டெல்லி, தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா உள்ள��ட்ட பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது.\nகொரோனா பரவ தொடங்கியது கேரள அரசு பல்வேறு வகையில் நடவடிக்கைகளை எடுத்தது. குறிப்பாக கேரள மாநில அரசு 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, பல நலத்திட்டங்களின் மூலம் மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கியது. கேரள அரசின் நடவடிக்கை பல மாநிலத்தின் கவனத்தை ஈர்த்தது, கேரள அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு குவிந்தது. பல மாநிலங்களிலும் கேரளாவின் கொரோனா தடுப்பு நடவடிக்கை பேசு பொருளாக மாறியது.\nமகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா இந்த மூன்று மாநிலங்களும் அடுத்தடுத்து கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே சென்றது. ஒரு நாள் கேரளா மகாராஷ்டிராவை முந்த, மறுநாள் தமிழ்நாடு முந்த, இப்படி ஏற்றம் இறக்கமாக கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் ஒரு கட்டத்தில் கேரள அரசு கொரோனவை கட்டுப்படுத்த தொடங்கியது.\nஒரு கட்டத்தில் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற போட்டியில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா சரிக்கு சமமாக இருந்த நிலையில் மகாராஷ்டிரா கொரோனாவின் கோர பிடியில் சிக்கியது. இந்திய அளவில் கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் என்ற வரிசையில் தமிழகம் 6-வது இடத்தில் இருந்து கொண்டு அதிகமானோரை குணப்படுத்திய மாநிலமாக இரண்டாவது இடத்தை பிடித்து மாஸ் காட்டியது.\nதமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து வந்தது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய காலத்திலேயே மத்திய அரசிடம் அதிக பரிசோதனை கூடங்களை கேட்டு வாங்கியது. அதேபோல மருத்துவர்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்ற நாடுகளில் ஆர்டர் செய்து ஏராளமான மருத்துவ நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டு வந்தது.\nதமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பல முன் மாதிரியான சிகிச்சைகளை வழங்கிய அதிகமானோரை குணப்படுத்தி பிரதமர் மோடியால் பாராட்டப்பட்டது. கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதல்வரிடம் தமிழக அரசின் சுகாதார நடவடிக்கைகளை கேட்டறிந்து பாராட்டு தெரிவித்தார்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்படும் அண்டை மாநிலமான கேரளா சிறப்பாக செயல்படுகிறது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தும் கேரளவிடமும் தமிழக அரசு ஆலோசனை கேட்டு இருக்கலாம் என்ற கேள்வி விவாதமாக மாறியது.\nதமிழகம் – கேரளா உறவு:\nதமிழகத்தில் கஜா புயல் வந்த போது தமிழக மீனவர்களுக்கு பெருமளவில் கைகொடுத்து கேரள அரசு. கன்னியாகுமரி மாவட்ட மக்கள் எங்களை கேரளாவுடன் இணையுங்கள் என்ற கோஷத்துடன் போராட்டம் நடத்தியதே அதற்கு சான்று. அதேபோல கேரளாவில் மழை வெள்ளத்தில் வந்தபோது கூட கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தமில் ட்விட் செய்து தமிழர்களிடம் உதவி கோரினர்.\nதற்போது தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்த போது கேரளா – தமிழகம் எல்லை மூடப்படுகின்றது என்ற வதந்தி வந்த போது கேரள முதலமைச்சர் தமிழகமும் கேரளமும் சகோதரத்துவத்துடன் பழகிவருகின்றது. நாங்கள் ஒருபோதும் அப்படி செய்ய மாட்டோம் என்று விளக்கம் அளித்திருந்தார்.\nதவறாய் போன முதல்வர் கணிப்பு :\nஒடிசாவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்ற பார்வையில் தமிழக முதல்வர் கேரளாவை புறம்தள்ளி விட்டு ஆலோசனை நடத்தியது தற்போது தவறாய் போயுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் ஒடிசாவை விட கேரள மாநிலத்தில் தான் குறைவானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.\nஒடிஷாவை அடிச்சு தூக்கிய கேரளா:\nதற்போதைய சூழலில் ஒடிசா மாநிலத்தில் 162 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதில் 56 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 105 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் ஒடிஷாவை விட அதிகமாக 500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கேரளாவில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.401 பேர் குணமடைந்து 95 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் ஒடிசாவை விட சிறப்பான சிகிச்சையை கேரளா கொடுத்து வருகிறது என நிரூபித்துள்ளது. கேரளாவைப் போல ஒரு முன்மாதிரியான சிகிச்சை தமிழகத்துக்கும் தேவை படுகின்றது என்பது எதார்த்தமான உண்மை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/aaron-finch-scored-two-thousand-t20-runs/", "date_download": "2020-09-22T00:15:51Z", "digest": "sha1:F4WXCTPQHVK2G4FZW3ZADFPFSB54M7K6", "length": 6202, "nlines": 70, "source_domain": "crictamil.in", "title": "Aaron Finch Scored Fastest Two Thousand T20 Runs", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் உலக கிரிக்கெட் விராட் கோலியை தொடர்ந்து டி20 போட்டியில் அதிவேக சாதனையை படைத்த பின்ச் – வி��ரம் இதோ\nவிராட் கோலியை தொடர்ந்து டி20 போட்டியில் அதிவேக சாதனையை படைத்த பின்ச் – விவரம் இதோ\nஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கெதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் 32 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 46 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் டி20 போட்டியில் ஒரு அரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.\nஅதாவது டி20 போட்டிகளில் அதிவேக 2 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் பட்டியலில் இந்திய வீரர் கேப்டன் கோலி 56 இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களை கடந்து இந்த சாதனை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து தற்போது தனது 62 ஆவது இன்னிங்சில் விளையாடிய பின்ச் டி20 சர்வதேச போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களை குவித்து அசத்தியுள்ளார்.\nஒட்டுமொத்தமாக உலக அளவில் 10 பேட்ஸ்மேன்கள் டி20 போட்டிகளில் 2000 ரன்களை குவித்துள்ளனர் அதில் குறிப்பாக கோலி, ரோகித் சர்மா மோர்கன், டேவிட் வார்னர் ஆகியோர் உள்ளனர். அவர்களை தொடர்ந்து பத்தாவது வீரராக டி20 போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களைக் குவித்த வீரராக ஆரோன் பின்ச் இணைந்துள்ளார்.\nபிஞ்சின் இந்த சாதனைக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் தற்போது விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் விளையாட இருக்கும் பின்ச் துவக்க வீரராக அசத்துவார் என்று எதிர்பார்க்கப் படுவது குறிப்பிடத்தக்கது.\nஐ.சி.சி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை : இந்திய இரட்டையர்கள் அசத்தல் – அதிகாரப்பூர்வ விவரம் இதோ\nஉலகமே எங்களை திரும்பிப்பார்க்கும் வகையில் நாங்கள் 2023 ல் இந்த சாதனையை நிகழ்த்துவோம் – சிரிப்பு காட்டிய ரஷீத் கான்\nஇந்த வயதிலேயே இப்படி ஒரு திறமையா கெயில் போன்று சிக்ஸ் அடித்து அசத்தும் சிறுவன் – வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/cinema-news/", "date_download": "2020-09-22T02:22:11Z", "digest": "sha1:KWA2SIVRPUYOJ6ZL2YBX3NCVJZZNKKSK", "length": 7585, "nlines": 120, "source_domain": "kalakkalcinema.com", "title": "cinema news Archives - Kalakkal Cinema", "raw_content": "\nஓடும் ஆட்டோவில் சிகரெட்டை இழுத்து புகை விடும் மீரா மிதுன்.. யாரு தெரியாம வீடியோ...\nஓடும் ஆட்டோவில் சிகரெட்டை விட்டு புகைவிடும் வீடியோவை மீராமிதுன் வெளியிட்டுள்ளார். Meera Mitun's Smoking Video : தமிழ் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகையாக...\nஉங்களை ஒரு ஜவுளிக் கடை விளம்பரத்தில் கூடப் பார்த்ததில்லையே… தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு பதிலடியாக...\nஉங்கள ஒரு ஜவுளிக் கடை விளம்பரத்தில் கூட பார்த்ததில்லை என தொகுப்பாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தன்னுடைய விளம்பர புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nவெளியானது மிஷ்கினின் அடுத்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு.. டைட்டில் லுக் போஸ்டருடன் இதோ.\nமிஷ்கினின் அடுத்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. Mysskin Announced Pisasu 2 : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்...\nடிரான்ஸ்பரண்ட் உடை, ஓவர் கிளாமரில் தெறிக்க விடும் யாஷிகா ஆனந்த் – பெருமூச்சு விடும்...\nட்ரான்ஸ்பரண்ட் புடவையில் ஓவர் கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் யாஷிகா ஆனந்த். Yashika Anand Viral Photoshoot : தமிழ் சினிமாவில்...\nசிறுவயது புகைப்படத்தை வெளியிட்ட திரிஷா.. இவரா அது – இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.\nசிறுவயது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார் திரிஷா. Trisha's Childhood Photo : தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளிலும்...\nதொடையழகி ரம்பாவையே தூக்கி சாப்பிட்ட மடோனா.. பேண்ட் போட சொல்லும் ரசிகர்கள் – புகைப்படங்கள்...\nதொடையழகி ரம்பாவையே தூக்கி சாப்பிட்டுள்ளார் மடோனா செபாஸ்டியன். Actress Madonna Sebastian Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர்...\nஉடல் ஆரோக்கியத்துக்காக தினமும் மாட்டு கோமியம் குடிக்கிறேன் – அதிரவைத்த டாப் ஹீரோவின் பேச்சு.\nஉடல் ஆரோக்கியத்திற்காக தினமும் பசுமாட்டு கோமியம் குடிப்பதாக கூறி அதிர வைத்துள்ளார் டாப் ஹீரோவான அக்ஷய் குமார். Akshay Kumar Shocking Speech...\nஇந்தி தெரியாது போடா.. டி ஷர்ட் அணிந்து சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ், அப்போ...\nஇந்தி தெரியாது போடா டீசர்ட் அணிந்து சர்ச்சையில் சிக்கி உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். Aishwarya Rajesh Controversy Video : யுவன் சங்கர்...\nகைகோர்க்கும் நண்பர்கள் : உருவாகிறது ஒரு திருமண காமெடி கலாட்டா\nA New Comedy Movie in Tamil : திரையுலகில் நெருங்கிய நண்பர்கள் என்பது மிகவும் குறைவு. இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்ற தகவல் வெளியாகும் போது...\nஇன்றும் உச்சத்தை எட்டிய கொரானா பாதிப்பு, அச்சத்தில் மக்கள் – முழு விவரம் இதோ\nஇந்தியாவில் இன்றைய கொரானா வைரஸ் பாதிப்பு என்ன ���ுணமடைந்தோரின் எண்ணிக்கை என்ன என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க. COVID 19 Update 12.06.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_222.html", "date_download": "2020-09-22T01:30:58Z", "digest": "sha1:XDNC2KLV5DH63KUNRGLF263PXKF2IQQZ", "length": 12212, "nlines": 66, "source_domain": "www.pathivu24.com", "title": "மனித உரிமையாளர் ஈபிடிபி,சுதந்திரக்கட்சி சகிதம் கதிரையேறினார்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / மனித உரிமையாளர் ஈபிடிபி,சுதந்திரக்கட்சி சகிதம் கதிரையேறினார்\nமனித உரிமையாளர் ஈபிடிபி,சுதந்திரக்கட்சி சகிதம் கதிரையேறினார்\nவலி. கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் பதவியை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் சிறீPலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் தியாகராசா நிரோஸ் கைப்பற்றியுள்ளார்.\nகாணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகள் போராட்டங்களில் வலிந்து முன்வரிசையில் நிற்கும் தியாகராசா நிரோஸ் அவவற்றினை அரங்கேற்றிய ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் சிறீPலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுடன் பதவியை பிடித்துள்ளமை கேள்வியை தோற்றுவித்துள்ளது.\n38 உறுப்பினர்களைக் கொண்ட வலி. கிழக்கு பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உபதவிசாளர் தேர்வு இன்று (04) புதன்கிழமை பிற்பகல் உள்ளுராட்சி ஆணையாளர் ம.பற்றிக் நிரஞ்சன் தலைமையில் நடைபெற்றது.\nதவிசாளர் தேர்வுக்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தியாகராசா நிரோஸையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சண்முகராஜா சிறீமரனையும் பிரேரித்தன.\nதவிசாளர் தேர்வு பகிரங்க வாக்கெடுப்பாக நடத்தப்பட வேண்டும் என 34 உறுப்பினர்கள் கோரினர். இரகசிய வாக்கெடுப்பாக நடத்தப்படவேண்டும் என எவரும் கோரவில்லை.\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் 3 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர். இந்நிலையில், பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்களும் ஈபிடிபியின் 6 உறுப்பினர்களும் சிறீPலங்கா சுதந்திரக் கட்சியின் 03 உறுப்பினர்களுமாக 24 உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான தியாகராசா நிரோஸிற்கு ஆதரவாக வாக்களித்தனர்.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 6 உறுப்பினர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பிரேரித்திருந்த சண்முகராஜா சிறீPகுமரனுக்க��� வாக்களித்தனர்.\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் 3 உறுப்பினர்களும் சுயேட்சைக் குழுவின் 4 உறுப்பினர்களும் நடுநிலை வகித்தனர்.\nஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான சி.நவபாலன் சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை.\nதொடர்ந்து நடைபெற்ற உப தவிசாளர் தெரிவின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான ம.கபிலன் உப தவிசாளராகத் தெரிவானார்.\nமுல்லை,மணலாற்றினில் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம்\nதமிழர் தாயகமான முல்லைத்தீவு மற்றும் மணலாறு பகுதிகளை சிங்கள குடியேற்றவாசிகளிற்கு தாரைவார்த்துக்கொடுத்தமைக்கான தண்டனையினை முல்லைதீவு கடற்தொழில...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nவெளிநாட்டு நிறுவனமொன்று திருக்‍கோவில், பொத்துவில் ஆகிய பகுதிகளில் இல்மனைட் கனிய வளங்களை சூறையாடி வருகின்றது. இதன் காரணமாக பாரிய அழிவுகள் ...\nகறுப்பு யூலை - கனடா\nஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் கறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக கலந்து கொள்கின்றார். ரொரண்டோ-அல்பேர்ட் கம்பல் சதுர்க்கத்தில் புதன் கிழம...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nபிடியாணைகள் இருந்தும் சஹ்ரானை கைது செய்ய வில்லை: எம்மீது தவறில்லை - நவாவி\nசஹ்­ரானை கைது செய்­வது தொடர்பில் சட்­டமா அதிபர் திணைக்­களம் ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்தால் சஹ்­ரானை பிடித்­தி­ருக்­கலாம் குண்­டு­வெ­டிப்­புக...\nகஜா புயலால் பெரும் சேதம்.. 22 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகஜா புயல் காரணாமாக தமிழகத்தில் 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள...\nபுறப்பட்டது முன்னணி: மக்கள் சந்திப்புக்கள் ஆரம்பம்\nஉள்ளுராட்சி தேர்தலின் பின்னராக ஓய்ந்திருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி மீண்டும் அரசியல் விழிப்புணர்விற்கான மக்கள் சந்திப்புகளை ஆரம்பித்துள்ள...\nவறட்சியில் வெதும்பும் பொன்னகர் மக்கள்\nஒவ்வொரு வருடமும் வறட்சியால் பாதிக்கப்பட்டு வருகின்ற பொன்னகர் கிராமத்திற்கு நிரந்தர நீர் வசதியை ஏற்படுத்தி தருமாறு கிளிநொச்சி - பொன்னகர...\nவௌிநாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் - மேலும் மூவர் கைது\nமிரிஸ்ஸ கடற் கரைப் பகுதியில் கடந்த 8 ஆம் திகதி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் மேலும் 3 சந்தேகத்துக்குரியவர்கள் வெலிகம...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/bigg-boss-sherin-in-latest-getup/", "date_download": "2020-09-22T01:26:39Z", "digest": "sha1:JCIMJAMG4CUT2JMK6RK43RRNKWPZXRSR", "length": 7270, "nlines": 156, "source_domain": "www.tamilstar.com", "title": "வேட்டியை தூக்கி கட்டி ஹீரோ போல் போஸ் கொடுத்துள்ள பிக் பாஸ் ஷெரின்! - Tamilstar", "raw_content": "\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nஅஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வலிமை…\nஇந்தியாவின் மாபெரும் படமான ராஜமௌலியின் மகாபாரதம்…\nவேட்டியை தூக்கி கட்டி ஹீரோ போல் போஸ் கொடுத்துள்ள பிக் பாஸ் ஷெரின்\nவேட்டியை தூக்கி கட்டி ஹீரோ போல் போஸ் கொடுத்துள்ள பிக் பாஸ் ஷெரின்\nதமிழ் சினிமாவின் தனுஷுக்கு ஜோடியாக துள்ளுவதோ இளமை என்ற படத்தில் அறிமுகமானவர் ஷெரின்.\nஇந்த படத்தை தொடர்ந்து இவர் மூலம் சில படங்களில் நடித்திருந்தார். மேலும் விசில் திரைப்படத்தில் அழகிய அசுரா என்ற பாடலுக்கு இவர் ஆடிய ஆட்டம் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்காத ஒன்றாக இடம் பிடித்துள்ளது.\nஅதன் பின்னர் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த ஷெரின் கடந்த வருடம் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேட்டி சட்டையில் ஹீரோவைப் போல வேட்டியை தூக்கி போஸ் கொடுத்துள்ளார்.\nஅந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.\nஅண்ணாத்த படத்தின் ரஜினியின் சம்பளம் இத்தனை கோடிகளா\nஆங்கில படங்களுக்கு இசையமைத்த தமிழ் இசையமைப்பாளர் RS.ரவிப்ரியன்\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99/", "date_download": "2020-09-22T00:26:21Z", "digest": "sha1:N3DFGKSBMEGCXUJ3B7UZBQ6I2XK2KEOB", "length": 7800, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "அமெரிக்க பொருட்களையே வாங்குவோம், அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பு-ட்ரம்ப் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் \nடிரம்புக்கு விஷப்பொருள் தடவிய கடிதம் அனுப்பிய பெண் கைது \nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \nகொரோனா பரவல் அதிகரிப்பு: பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கினை அமல்படுத்த முடிவு \nதூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம்: 6 மாதங்களில் தமிழக அரசு நிலம் ஒப்படைப்பு\n* 'சூப்பர் ஓவரில்' டில்லி வெற்றி: பஞ்சாப் அணி ஏமாற்றம் * அத்துமீறும் சீனா; ஜப்பானிடம் உதவி கேட்கத் தயங்கும் தைவான்.. * \"காஷ்மீர் முதல் பலூசிஸ்தான்வரை மனித உரிமை மீறல்\" - பாகிஸ்தானுக்கு எதிராக பட்டியலிட்டு குற்றம்சாட்டிய தமிழக வெளியுறவு அதிகாரி செந்தில் குமார் * இந்தி மொழி சர்ச்சை: \"இந்தி தெரியாதா * \"காஷ்மீர் முதல் பலூசிஸ்தான்வரை மனித உரிமை மீறல்\" - பாகிஸ்தானுக்கு எதிராக பட்டியலிட்டு குற்றம்சாட்டிய தமிழக வெளியுறவு அதிகாரி செந்தில் குமார் * இந்தி மொழி சர்ச்சை: \"இந்தி தெரியாதா கடன் கொடுக்க முடியாது\" - வாடிக்கையாளரை திருப்பி அனுப்பிய வங்கி மேலாளர், என்ன நடந்தது\nஅமெரிக்க பொருட்களையே வாங்குவோம், அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பு-ட்ரம்ப்\nஅமெரிக்க ப��ருட்களையே வாங்குவது, அமெரிக்கர்களையே வேலைக்கு அமர்த்துவது என்பதே இந்த அரசின் கொள்கை என, டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.\nவாஷிங்டன்: அமெரிக்க பொருட்களையே வாங்கவும், அமெரிக்கர்களையே வேலைவாய்ப்பில் பணியமர்த்தவும் முன்னுரிமை கொடுக்கப்படும் என்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு டொனால்டு டிரம்ப் முதல் முறையாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றினார்.\nஅப்போது தேர்தல் பிரசாரத்தின்போது, வலியுறுத்திய இறுக்கமான கருத்துக்களையே மீண்டும் முன்வைத்தார். கார்பொரேட் வரிகளை குறைத்து, வணிக கொள்கைகளை மாற்றியமைக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார். அமெரிக்க நிறுவனங்கள் போட்டியை சமாளிக்க ஏதுவான சூழல் உருவாக்கப்படும் என றுதியளித்தார். அமெரிக்க பொருட்களை ஏற்றுமதி செய்யும்போது பிற நாடுகள் அதன் மீது அதிக வரி விதிக்கின்றன. பிற நாட்டு பொருட்கள் அமெரிக்காவில் பெரிய வரி விதிப்பின்றி நுழைகின்றன. இந்த நிலை மாற வேண்டும். அமெரிக்க பொருட்களையே வாங்குவது, அமெரிக்கர்களையே வேலைக்கு அமர்த்துவது என்பதே இந்த அரசின் கொள்கை. பைப் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களிடமிருந்தே இரும்பு பொருட்களை வாங்குவது என்று உறுதியேற்க வேண்டும் என்றார் ட்ரம்ப்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/item/2317-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF20-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-09-22T02:24:09Z", "digest": "sha1:HSLHV3AEUUVL7ADKUUEFSESTGAIS3XOE", "length": 6657, "nlines": 43, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "இலங்கை - பாகிஸ்தான் முதல் ரி20 இன்று", "raw_content": "\nஇலங்கை - பாகிஸ்தான் முதல் ரி20 இன்று\nஇலங்கை–பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட 20க்கு 20 தொடரின் முதல் போட்டி இன்று 5ம் திகதி லாஹூர் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.\nஇலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நிறைவுக்கு வந்துள்ளதுடன், தொடரை பாகிஸ்தான் அணி 2–0 என கைப்பற்றியுள்ளது.\nஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றிருந்த போதும், அனுபவமற்ற இளம் இலங்கை அணி சிறந்த போட்டித் தன்மையுடன் விளையாடியிருந்தது. முதல் ஒருநாள் போட்டியில் செஹான் ஜயசூரிய, தசுன் ஷானக ஆகியோரது துடுப்பாட்ட இணைப்பாட்டம் மற்றும் இரண்டாவது போட்டியில் அறிமுக வீரர் மினோத் பானுக மற்றும் தனுஷ்க குணதிலக்க உட்பட இலங்கை அணியின் துடுப்பாட்டம் நம்பிக்கை தரக்கூடிய அம்சமாக அமைந்திருந்தது\nஇரண்டு அணிகளையும் பொறுத்தவரை ஒருநாள் அணியிலிருந்து பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை. ஒருநாள் போட்டிகளுக்கான அணித் தலைவர் லஹிரு திரிமான்ன 20 க்கு 20 அணியில் இணைக்கப்படாத நிலையில், இலங்கை ரி20 அணியின் தலைவராக தசுன் ஷானக செயற்படவுள்ளார். ஒருநாள் தொடரில் மிகச்சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இவர், ரி20 போட்டிகளில் இலங்கை அணியை சிறந்த முறையில் வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇலங்கை அணி ஒருநாள் தொடரை இழந்துள்ள போதும், 20க்கு20 போட்டிகளில் சிறப்பாக செயற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூரில் நடைபெற்ற ரி20 தொடர்களில் மிகச்சிறப்பாக பிரகாசித்திருந்த வீரர்களே இந்த ரி20 அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்களால், ஒருநாள் போட்டிகளையும் விட, ரி20 போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபாகிஸ்தான் அணியை பொறுத்தவரை இளம் வீரர்களை கொண்ட இலங்கை அணியை விட பலமான அணியாக உள்ளது. அதுமாத்திரமின்றி 20க்கு20 தரவரிசையில், முதலிடத்தை தக்கவைத்திருக்கிறது. பாகிஸ்தான் அணிக்கு இந்த தொடரானது அதிகமான சவாலை கொடுக்க வாய்ப்பில்லை.\nபாகிஸ்தான் ரி20 அணியில், ஒருநாள் குழாத்திலிருந்து மூன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், நீண்ட நாட்களுக்கு பின்னர், உமர் அக்மல் மற்றும் அஹமட் சேஷாட் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் வருகை பாகிஸ்தான் அணியை மேலும் வலுவுடையதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதுமாத்திரமின்றி, பாகிஸ்தான் அணி தங்களுடைய சொந்த இரசிகர்களுக்கு முன்னாள் முழுமையான தொடர் கொண்ட 20க்கு20 போட்டியில் விளையாடுவது அந்த அணிக்கு மேலும் பலம் சேர்ப்பதாகவும் அமையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://confettissimo.com/ta/%D0%BA%D1%80%D0%B0%D1%81%D0%BE%D1%82%D0%B0/%D0%BC%D0%B0%D0%BA%D0%B8%D1%8F%D0%B6/%D0%BA%D0%BE%D0%BD%D1%81%D0%B8%D0%BB%D0%B5%D1%80-%D0%B4%D0%BB%D1%8F-%D0%BB%D0%B8%D1%86%D0%B0-%D1%87%D1%82%D0%BE-%D1%8D%D1%82%D0%BE-%D1%82%D0%B0%D0%BA%D0%BE%D0%B5-%D0%B8-%D0%BA%D0%B0%D0%BA.html", "date_download": "2020-09-22T01:30:09Z", "digest": "sha1:MZE24NEDE7NT3PFAHHQES23CQYN4PPT3", "length": 37496, "nlines": 160, "source_domain": "confettissimo.com", "title": "முக மறைப்பான் - அது என்ன, மறைப்பான் சரியாக எவ்வாறு பயன்படுத்துவது? - கான்ஃபெடிசிமோ - பெண்கள் வலைப்பதிவு", "raw_content": "\nConfetissimo - பெண்கள் வலைப்பதிவு\nஃபேஷன், பாணி, அழகு, உறவுகள், வீடு\nமுடி மற்றும் சிகை அலங்காரங்கள்\nகைக்குட்டை மற்றும் பாதத்தில் வரும் காழ்ப்புக்கான\nமுக்கிய » Красота » ஒப்பனை\nமுகத்தை மறைக்க - அது எப்படி மறைமுகமாக சரியாக பயன்படுத்த வேண்டும்\nமுகத்திற்கான மறைபொருள் - அனைத்து நவீன நாகரீகர்களும் நன்கு அறிந்தவர்கள். இந்த ஒப்பனை தயாரிப்பு இப்போது தொழில்முறை ஒப்பனை கலைஞர்கள் மட்டுமல்ல. அவர்களின் அனைத்து நன்மைகளையும் கண்டுபிடித்த சாதாரண பெண்களுக்கு ஒப்பனை பைகளில் மறைத்து வைப்பவர்களையும் நீங்கள் காணலாம்.\nநீங்கள் அதைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு முன், முகத்தை மறைப்பவர் என்றால் என்ன என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். இது ஒரு கருவியாகும், இது மேல்தோலின் குறைபாடுகளை மறைக்கும் நோக்கம் கொண்டது. இது ஒரு அடித்தளம் போன்றது, ஆனால் பிந்தையதைப் போலன்றி, மறைத்து வைப்பவர் உச்சரிக்கப்படும் குறைபாடுகளைக் கூட மறைக்க முடியும் - முகப்பரு போன்றவை, வயது புள்ளிகள். இந்த வழக்கில், டோனல் அடிப்படைக்கு பதிலாக கருவியைப் பயன்படுத்த முடியாது. இணைப்பில் மட்டுமே, மறைப்பான் மற்றும் கிரீம் (அவற்றின் திறமையான பயன்பாட்டிற்கு உட்பட்டு) இன்னும் குறைபாடற்ற தொனியைக் கொடுக்கும்.\nமறைத்து வைப்பவர் மற்றும் மறைத்து வைப்பவர் - வித்தியாசம் என்ன\nபலர் இந்த புதிய கருவிகளைக் குழப்புகிறார்கள், ஆனால் உண்மையில் அவை வெவ்வேறு வழிகளில் செயல்படுகின்றன, இருப்பினும் அவற்றின் முக்கிய செயல்பாடுகள் தோல் குறைபாடுகளை மறைப்பதும் ஒரே மாதிரியானவை. அது என்ன - முகத்தை மறைப்பவர் - அதன் முக்கிய பணி மேல்தோலின் குறைபாடுகளை அடர்த்தியான அடுக்கில் மறைத்து, வயது புள்ளிகளை சற்று ஒளிரச் செய்து \"இளம்\" பருக்களை உலர வைக்க வேண்டும். இன்னும் துல்லியமாக, மறைப்பான் மற்றும் கரெக்டெர்கள் - இந்த தயாரிப்புகளுக்கிடையேயான வேறுபாடு, வண்ண திருத்தம் காரணமாக குறைபாடுகளை மறைக்கிறது என்பதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. ப்ரூஃப் ரீடர்களின் அமைப்பு இலகுவானது, மேலும் அவை பரந்த அளவிலான வண்ணங்களில் கிடைக்கின்றன.\nஉற்பத்தியின் உடல் நிழல்களின் நோக்கத்துடன் எல்லாம் பொதுவாக தெளிவாக இருந்தால், அது என்ன - முகத்திற்கு ஒரு வண்ண மறைப்பான் - ஆரம்பநிலைக்கு மிகவும் பொதுவான கேள்வி. வெவ்வேறு குறைபாடுகள் பல குறைபாடுகளை மறைக்க உதவுகின்றன. அவர்களின் உதவியுடன், நீங்கள் கிட்டத்தட்ட அனைத்தையும் மறைக்க முடியும்:\nலாவெண்டர் அல்லது ஊதா மறைப்பான் - இருந்து இருண்ட வட்டங்கள். கூடுதலாக, இந்த நிழல்கள் மஞ்சள், வயது புள்ளிகளை நடுநிலையாக்குகின்றன.\nசிவப்பு குறைபாடுகளை மறைக்க பச்சை நிழல் பொருத்தமானது: ஒரு ஒவ்வாமை சொறி, முகப்பருபுள்ளிகள், வடுக்கள், எரிச்சல்.\nமுகத்திற்கு பிங்க் கன்சீலர், இது என்ன என்பது கண்களின் கீழ் பச்சை காயங்கள் மற்றும் வட்டங்களை அகற்றுவதற்கான மற்றொரு நல்ல தீர்வாகும். எச்சரிக்கையுடன் மட்டுமே இதைப் பயன்படுத்தவும், ஏனென்றால் இளஞ்சிவப்பு மறைப்பான் மேல்தோலின் நீல நிறத்தில் வந்தால், விளைவு எதிர்மாறாக இருக்கும்.\nமஞ்சள் நீல-வயலட் நிறத்தின் குறைபாடுகளை மீறுகிறது. அவருக்கு நன்றி, தோல் மென்மையான மற்றும் வெப்பமான நிழலை எடுக்கும்.\nகண்களின் கீழ் வட்டங்களை மறைக்க ஒப்பனை கலைஞர்களின் விருப்பமான மறைப்பான் சால்மன் அல்லது பாதாமி, ஆனால் அதைப் பயன்படுத்துவது கடினம், ஏனெனில் இது அனைத்து தோல் வகைகள் மற்றும் நிழல்களில் வேலை செய்யாது.\n\"உருமறைப்பு\" நிதிகளின் வரம்பு சிறந்தது. அனைத்து வகையான மறைமுகங்களும் கலவை, வெளியீட்டு வடிவம், அமைப்பு ஆகியவற்றில் வேறுபடுகின்றன. மற்றவற்றுடன், பல்வேறு அழகுசாதனப் பொருட்கள் சிறந்த குறைபாடுகளை சரிசெய்யும் நோக்கம் கொண்டவை. முகத்திற்கான மறைப்பான் இறுதியாக புரிந்து கொள்ள - அது என்ன, நீங்கள் நிதிகளின் முக்கிய வகைகளை கருத்தில் கொள்ள வேண்டும். அவற்றில்:\nதிரவ. கண்களைச் சுற்றியுள்ள தோலில் பயன்படுத்த ஏற்றது. அதன் ஒளி அமைப்புக்கு நன்றி, முதிர்ந்த சருமத்தின் உரிமையாளர்களால் இதைப் பயன்படுத்தலாம்.\nபென்சில். இது ஒரு அடர்த்தியான அமைப்பைக் கொண்டுள்ளது, எனவே இது வயது புள்ளிகள், சிறிய அழற்சி, பருக்கள், சிவத்தல், முக சுருக்���ங்களை மறைப்பதற்கு சிறந்தது. எண்ணெய் ஷீனை திறம்பட நீக்குகிறது. ஒரு மறைத்து வைக்கும் பென்சிலை புள்ளி ரீதியாகப் பயன்படுத்துங்கள்.\nகன்சீலர் வெண்ட். தயாரிப்பு குச்சி வடிவத்தில் கிடைக்கிறது. இந்த மறைப்பான் இலகுரக மற்றும் சமமாக தொனியை கூட வெளியேற்ற முடியும். நீங்கள் சரியான தொனியைத் தேர்வுசெய்தால், வெண்டியன் ஒரு அடித்தளம் இல்லாமல் பயன்படுத்தப்படலாம் - இது மேல்தோல் இயற்கையான நிறத்துடன் நன்றாக இணைகிறது. அவசர உருமறைப்புக்கு ஏற்றது.\nகன்சீலர் ஹைலைட்டர். இது கிட்டத்தட்ட எல்லாவற்றையும் அகற்றுவது மட்டுமல்லாமல் - மிகவும் குறிப்பிடத்தக்க - தோல் குறைபாடுகளைத் தவிர, சருமத்தை சற்று ஒளிரச் செய்கிறது.\nஉலர். முகமூடிகள் முகப்பரு முகப்பருபிரகாசம், சிவத்தல், வீக்கம் ஆகியவற்றை நீக்குகிறது. கண்களைச் சுற்றியுள்ள தோலில் தடவ பரிந்துரைக்கப்படவில்லை - உற்பத்தியின் துகள்கள் சிறிய சுருக்கங்களாக அடைக்கப்படும்.\nகிரீம் கன்சீலர். உள்நாட்டிலும், சருமத்தின் பெரிய பகுதிகளிலும் பயன்படுத்தக்கூடிய ஒரு உலகளாவிய கருவி.\nஈரப்பதமூட்டுதல். கண்களைச் சுற்றியுள்ள சருமத்திற்கு மென்மையான மற்றும் மென்மையான மறைப்பான். மாய்ஸ்சரைசர்களின் ஒரு பகுதியாக - ஏராளமான ஊட்டச்சத்துக்கள். ஒளி அமைப்பு காரணமாக, மறைத்து வைப்பவர்கள் பயன்படுத்த எளிதானது, மேலும் அவை துளைகள் மற்றும் தோல் மடிப்புகளில் அடைந்து விடும் என்று நீங்கள் பயப்பட முடியாது.\nநிறம். இது ஒரு டோனல் அடிப்படையில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.\nஉதடுகளுக்கு. இது உதடுகளில் உள்ள மென்மையான தோலில் ஏற்படக்கூடிய அனைத்து குறைபாடுகளையும் மறைக்க முடிகிறது.\nகாம்பாக்ட். முகப்பரு, புள்ளிகள் மற்றும் பிற வயது தொடர்பான வெளிப்பாடுகளை திறம்பட மறைக்கும் குறைந்த கொழுப்பு தயாரிப்பு.\nஇந்த வடிவம் மிகவும் வசதியானதாக கருதப்படுகிறது. உலர்ந்த சருமத்திற்கு திரவ மறைப்பான் பொருத்தமானது - அவற்றில் ஈரப்பதமூட்டும் பொருட்கள் உள்ளன. குழாய்களை டிஸ்பென்சர்களுடன் அல்லது உள்ளமைக்கப்பட்ட தூரிகைகள், கடற்பாசிகள், விண்ணப்பதாரர்கள், லிப் பளபளப்புகளைப் போல விற்கலாம். ஒரு டிஸ்பென்சருடன் முகத்திற்கு ஒரு திரவ மறைப்பான் ஒன்றைத் தேர்வுசெய்ய வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர், ஏனென்றால் பாக்டீரியாக்���ள் அவற்றில் ஊடுருவுவது மிகவும் கடினம்.\nஜாடிகள் மற்றும் தட்டுகளில் கிடைக்கிறது. க்ரீம் ஃபேஸ் கன்ஸீலர் - அது என்ன - உங்கள் விரல்கள் மற்றும் கடற்பாசி மூலம் சருமத்தில் பயன்படுத்தக்கூடிய ஒரு இனிமையான அமைப்பு கொண்ட ஒரு தயாரிப்பு. மென்மையான, ஒரு விதியாக, எண்ணெய் நிறைந்த கட்டமைப்பின் காரணமாக, எண்ணெய் சருமத்தின் உரிமையாளர்களுக்கு இது பரிந்துரைக்கப்படவில்லை - தொனி \"மிதக்க\" முடியும் மற்றும் மறைக்கப்பட்ட அனைத்து குறைபாடுகளையும் வெளிப்படுத்தலாம். கிரீம் மறைப்பான் கண்கள் மற்றும் தோல் குறைபாடுகளின் கீழ் இருண்ட புள்ளிகளை மறைக்கிறது.\nஇது கனிம என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் இந்த உற்பத்தியின் அடிப்படை கனிம தூள். முகப்பரு, வீக்கம், முகப்பரு ஆகியவற்றை மறைக்க முகத்திற்கு உலர்ந்த மறைப்பான் பயன்படுத்துங்கள். இதன் மூலம், நீங்கள் எண்ணெய் ஷீனை அகற்றலாம், ஆனால் கண்களின் கீழ் சிராய்ப்புணர்வை அகற்ற, தயாரிப்பு பொருத்தமானதல்ல. காரணம், உலர்ந்த மறைப்பான் சிறிய முக சுருக்கங்கள் மற்றும் மடிப்புகளில் அடைத்து, அழகற்றதாக இருக்கும்.\nமறைத்து வைப்பவரை எவ்வாறு தேர்வு செய்வது\nமுதல் முறையாக சரியான தேர்வை எடுக்க வேண்டிய அவசியமில்லை, எனவே மாதிரியுடன் தேர்வைத் தொடங்குவது நல்லது. முகத்திற்கு ஒரு மறைப்பான் தேர்ந்தெடுப்பதற்கு முன், உங்களிடம் என்ன வகை, தோல் நிறம், சரிசெய்யப்பட வேண்டிய குறைபாடுகள் ஆகியவற்றை நீங்கள் பகுப்பாய்வு செய்ய வேண்டும். மந்தமான நிறத்தின் உரிமையாளர்கள் பழுப்பு நிற நிதிகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. அவை குறைபாடுகளை மறைப்பது மட்டுமல்லாமல், மேல்தோல் பிரகாசத்தையும் தருகின்றன. மேலும் வெள்ளை பெண்கள் இருண்ட மறைமுகமாக இருப்பது நல்லது.\nஅத்தகைய மேல்தோலுக்கு அழகுசாதனப் பொருட்களைத் தேர்ந்தெடுப்பது எப்போதும் கடினம். எண்ணெய் சருமத்திற்கு ஒரு மறைமுகத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​குச்சிகளிலும், கிரீமி அமைப்பிலும் நிதியை மறுப்பது நல்லது. பயன்பாட்டிற்குப் பிறகு விரைவில் நீந்துவது மட்டுமல்லாமல், அவை துளைகளுக்குள் அடைத்து, ஏற்கனவே பளபளப்பான சருமத்திற்கு பிரகாசத்தை சேர்க்கின்றன. எண்ணெய் சருமத்தின் உரிமையாளர்கள் திரவ மறைப்பவர்களுக்கு மிகவும் பொருத்தமானவர்கள். அவற்றை ஒரு சிறிய அடுக்கில��� தடவவும்.\nமேல்தோல் இயற்கையால் மிகைப்படுத்தப்பட்டால், அதில் கனிம பொடிகள் பயன்படுத்தப்படக்கூடாது. மேட் பூச்சுடன் கூடிய கன்சீலர் முகத்தில் மோசமாக இருக்கும். ஹேஸ் வறட்சியை மட்டுமே வலியுறுத்துகிறது மற்றும் முகத்தை அழகற்றதாக மாற்றும். வறண்ட சருமத்திற்கான சிறந்த மறைப்பான் - ஒரு கிரீமி அமைப்புடன். அத்தகைய கருவி தொனியைக் கூட வெளியேற்றும், மற்றும் மேல்தோல் ஈரப்பதமாக்கும், மேலும் இறுக்கத்தின் விரும்பத்தகாத உணர்வை நீக்கும்.\nமுகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கன்ஸீலர்கள் தோல் தொனியுடன் பொருந்துகின்றன, ஆனால் கண்களுக்குக் கீழே உள்ள சிறந்த மறைப்பான் ஒன்று முதல் இரண்டு நிழல்கள் இலகுவாக இருக்க வேண்டும். பழுப்பு மற்றும் வெளிர் மஞ்சள் வைத்தியம் கீழ் கண் இமைகளில் அழகாக இருக்கும். இளஞ்சிவப்பு, வெள்ளை, பிரகாசமான பீச் நிழல்கள் சிறந்த முறையில் தவிர்க்கப்படுகின்றன. அழகாக அவற்றை கண்களுக்குக் கீழே வைப்பது, ஒரு விதியாக, தொழில்முறை ஒப்பனை கலைஞர்கள் மட்டுமே மற்றும் முகம் திருத்தம் செய்யும் போது மட்டுமே.\nகன்சீலர் - சிறந்த மதிப்பீடு\nமறைப்பான் பயன்படுத்த ஒரு எளிய, சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள செயல்முறையாக இருந்தது, நீங்கள் ஒரு வசதியான மற்றும் நல்ல கருவியைப் பயன்படுத்த வேண்டும். இது எல்லா வகையிலும் பொருத்தமானதாக இருக்க வேண்டும் மற்றும் தரமான பொருட்களால் செய்யப்பட வேண்டும். இந்த பட்டியலிலிருந்து உங்கள் சிறந்த மறைமுகத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்:\nஷிசைடோ நேச்சுரல் பினிஷ் கிரீம் கன்சீலர். கருவி ஒரு ஒளி அமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் கிட்டத்தட்ட அனைத்து குறைபாடுகளையும் மறைக்க முடியும். மறைத்து வைப்பவர்கள் வெவ்வேறு வண்ணங்களில் வந்து நுகர்வுக்கு மிகவும் சிக்கனமானவர்கள், ஆனால் சிலர் சருமத்தை உலர்த்தலாம் என்று புகார் கூறுகின்றனர்.\nMAC ஸ்டுடியோ பினிஷ். இந்த பிராண்டை மறைப்பவர்கள் கனமாக இருந்தாலும், துளைகளைப் பயன்படுத்தும்போது அவை அடைக்காது. அவற்றின் கலவை ஊட்டச்சத்து மற்றும் அக்கறையுள்ள கூறுகளை உள்ளடக்கியது.\nகிளாரின்ஸ் உடனடி கன்சீலர். கண்களைச் சுற்றியுள்ள தோல் பராமரிப்புக்கு ஏற்றது. ஒளியை சிதறடிக்கும் துகள்கள் இருப்பதால், அது எந்தவொரு தோல் தொனியையும் விரைவாக மாற்றியமைக்கிறது.\nகேட்ரைஸ் ஆல���ரவுண்ட் கன்சீலர். இவை மிகவும் மலிவு விலையுடன் கிட்டத்தட்ட தொழில்முறை அழகுசாதனப் பொருட்கள். ஐந்து நிழல்களின் தட்டில் விற்கப்படுகிறது. மறைப்பவர் அடர்த்தியாகத் தோன்றலாம், ஆனால் தோலில் அது மிகவும் எளிமையாகவும் மென்மையாகவும் இருக்கும்.\nலோரியல் லூமி மேஜிக் கன்சீலர். உற்பத்தியாளர் இந்த தயாரிப்பு குறைபாடுகளை மறைப்பது மட்டுமல்லாமல், சருமத்திற்கு மென்மையான பிரகாசத்தையும் தருகிறது என்று கூறுகிறார். ஒப்பீட்டளவில் ஆரோக்கியமான மேல்தோலுக்கு ஏற்ற கிரீமி மறைப்பான். அதை நிழலாக்குவது வசதியானது, ஆனால் மறைப்பான் பயன்படுத்துவதற்கு முன்பு, நீங்கள் ஒரு அடித்தளத்துடன் நிழலைக் கூட வெளியேற்ற வேண்டும்.\nமேபெலின்லைன் அஃபினிடோன் கன்சீலர் / திருத்தி. கருவி மலிவு மற்றும் எக்ஸ்பிரஸ் ஒப்பனைக்கு ஏற்றது. இது ஒரு பெரிய அளவிலான நிறமியைக் கொண்டுள்ளது, எனவே மறைப்பான் விண்ணப்பிக்க வசதியானது, மேலும் இது கிட்டத்தட்ட அனைத்தையும் மறைக்க முடியும் (மிகத் தெளிவாகத் தவிர) தோல் குறைபாடுகள்.\nமுகம் மறைப்பான் பயன்படுத்துவதற்கு முன்பு, சிறப்பு படிப்புகளை எடுக்க வேண்டிய அவசியமில்லை. முக்கிய விஷயம் என்னவென்றால், சில எளிய விதிகளை அறிந்து கொள்வது.\nமறைப்பான் எவ்வாறு பயன்படுத்துவது என்பது இங்கே:\nமுன்பு சுத்தம் செய்யப்பட்ட, உலர்ந்த தோலில் மட்டுமே தயாரிப்பைப் பயன்படுத்துங்கள்.\nமுகமூடி போடப்படும் பகுதியில் சில புள்ளிகளை உருவாக்கவும்.\nமெதுவாக மறைப்பான் முழுவதையும் பரப்பவும்.\nசிக்கல் தோலை எதிர்த்துப் போராட தயாரிப்பு பயன்படுத்தப்பட்டால், அதை உங்கள் விரல் நுனியில் ஓட்டுவது நல்லது.\nநாங்கள் படிப்பதற்கு அறிவுறுத்துகிறோம்: Microblading: புருவங்களை செயல்முறை மற்றும் பராமரிப்பு அம்சங்கள்\nநாகரீக ஒப்பனை வீழ்ச்சி-குளிர்கால 10-2020 இன் 2021 ரகசியங்கள்\nஃபிக்கிள் ஃபேஷன்கள் ஆடை மற்றும் ஆபரணங்கள் மட்டுமல்ல. இது ஒப்பனையையும் உள்ளடக்கியது: ஒவ்வொன்றிலும்\nநாகரீகமான கோடைகால ஒப்பனை 2020 - முக்கிய போக்குகள் மற்றும் 80 புகைப்படங்கள்\nஒப்பனை நீண்ட காலமாக சிறுமிகளின் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. இது ஏற்கனவே ஒரு சடங்கு போன்றது\nவெவ்வேறு வானிலை நிலைமைகளுக்கான ஒப்பனை\nவானிலை எப்போதும் சரியானதாகவும் அமைதியாகவும் இருக்காது. எல்லாவற்ற��ற்கும் மேலாக, பெரும்பாலும் வானிலை நிலைமைகள் மோசமடைகின்றன, மற்றும்\nஎந்தவொரு ஒப்பனையிலும் ப்ளஷர்கள் மிகவும் முக்கியம், எனவே அவற்றை எவ்வாறு சரியாக தேர்வு செய்வது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்\nநாகரீகமான ஒப்பனை வசந்த-கோடை: 9 முக்கிய போக்குகள் 2020\nஅழகான ஒப்பனை எப்போதும் ஒரு ஸ்டைலான பெண் உருவத்தின் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. எனவே இல்லை\nநாகரீகமான கோடை ஒப்பனை: 70 + புகைப்படம் யோசனைகள் மற்றும் பருவத்தின் முக்கிய அழகு போக்குகள்\nஃபேஷன் போக்குகள் தொடர்ந்து மாறுகின்றன மற்றும் ஒரே இடத்தில் சிறிது நேரம் நீடிக்கும். ஒவ்வொரு புதிய\nகருத்தைச் சேர் Отменить ответ\nஎன் பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தள முகவரியை இந்த உலாவியில் எனது அடுத்தடுத்த கருத்துக்களுக்காக சேமிக்கவும்.\nதளப் பொருட்களை நகலெடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இணையதளத்தில் உள்ள தகவல்கள் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இது தகுதிவாய்ந்த மருத்துவ பராமரிப்புக்கு மாற்றாக இருக்க முடியாது. மருந்துகளின் தேர்வு மற்றும் நோக்கம், சிகிச்சை முறைகள், அவற்றின் பயன்பாட்டின் மீதான கட்டுப்பாடு ஆகியவை ஒரு மருத்துவரால் மட்டுமே செய்ய முடியும். ஒரு நிபுணருடன் கலந்தாலோசிக்க மறக்காதீர்கள்.\nஎங்கள் தளத்தை சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்த குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். நீங்கள் தொடர்ந்து தளத்தைப் பயன்படுத்தினால், அது உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்று நாங்கள் கருதுவோம். தனிக் கொள்கைOk", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/01/12/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-22T02:41:26Z", "digest": "sha1:I2UNGFQWKBR23RHYOHB7WKIGYL55FOVN", "length": 10799, "nlines": 119, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\n“வேதனையிலிருந்து விடுபட வேண்டும்…” என்ற எண்ணத்துடனே ஞானிகளின் சக்தியை எடுக்க வேண்டும்\n“வேதனையிலிருந்து விடுபட வேண்டும்…” என்ற எண்ணத்துடனே ஞானிகளின் சக்தியை எடுக்க வேண்டும்\nஎனக்குக் (ஞானகுரு) கல்வி அறிவு இல்லை என்றாலும் அந்த மகா ஞானியின் உணர்வலைகளை குருநாதர் பதிவு செய்ததை நினைவு கொண்டு அந்த ஆற்றல் மிக்க சக்தியை நுகர்கின்றேன்.\nஅவ்வாறு நுகர்ந்தறிந்து என் உயிருக்குள் மோதச் ச��ய்யும் போது அந்த ஞானியின் ஆற்றல்மிக்க உணர்வுகளே ஞானமாக என்னைப் பேசச் செய்வதும் இதை நீங்கள் நுகர்ந்தறியும் போது உங்களுக்குள்ளும் அது ஊழ்வினையாகப் பதிவாகின்றது.\nபதிவான உணர்வின் சக்தியை நாம் அனைவரும் ஒன்றாக எண்ணி ஏங்கி ஈர்க்கும் நிலைகள் வரும் போது காற்றிலே மறைந்துள்ள மாமகரிஷிகளின் அருள் ஆற்றலை நாம் கூடியுள்ள இப்பகுதிக்கு ஈர்க்கும் தன்மை வருகின்றது.\n1.அந்த மகா ஞானிகள் பிறவி அற்ற நிலைகள் கொண்டு\n2.எந்த மனிதன் ஈர்ப்புக்குள்ளும் சிக்காது\n3.தன் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிக் கொண்டவர்கள்.\n4.இருள் சூழ்ந்த நிலைகளை மாய்த்திடும் சக்தி வாய்ந்தவர்கள்.\nநம் வாழ்க்கையில் வரும் வேதனை கலந்த உணர்வு கொண்டு\n1.வேனையான எண்ணத்துடன் நாம் கவர நினைத்தால்\n2.அந்த ஞானியின் உணர்வலைகள் நஞ்சு கலந்த உணர்வின் அருகில் வராது\n3.இதனுடைய சக்தியை இழக்கச் செய்துவிடும்.\n4.ஞானியின் உணர்வைப் பெறும் தகுதியை இழந்துவிடுவோம்.\nஅந்த மாதிரி ஆகாதபடி ஞானியின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம்.\nநல்ல வினைகளாக ஞான வித்துக்களாக உங்களுக்குள் உருவாக்கும் வண்ணம் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் உபதேசிக்கின்றோம்.\nஉதாரணமாக மனிதனின் வாழ்க்கையில் குடும்பத்திலும் சரி தொழிலிலும் சரி பொறுப்பற்ற நிலைகளில் செயல்படுபவர்களை நாம் கண் கொண்டு பார்க்கப்படும் பொழுதெல்லாம் எரிச்சலும் கோபமும் ஆத்திரமும் வேதனைகளும் வருகின்றது.\nஅதைப் போன்ற உணர்வுகள் நம் உடலுக்குள் சேர்ந்து நம் ஆறாவது அறிவைச் செயலற்றதாக்கும் தன்மையிலிருந்து நாம் நம்மை மீட்டிக் கொள்ள வேண்டும். ஏனென்றால்\n1.பொறுப்புடன் செயல்படும் நல்ல உணர்வுக்குள்\n3.பொறுப்பான உணர்வைத் தாழச் செய்துவிடுகின்றது.\n4.அதிலிருந்து மீள மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் சேர்க்க வேண்டும்.\nதங்கத்திலே திரவகத்தை ஊற்றிச் செம்பையும் வெள்ளியையும் ஆவியாக மாற்றியது போல அந்த அருள் ஞானியின் உணர்வை நம் உடலுக்குள் செலுத்தும் போது நல்ல உணர்வுடன் இரண்டறக் கலந்த தீய வினைகள அது செயலிழக்கச் செய்துவிடும்.\nஆகவே வாழ்க்கையில் வேதனை வேதனை என்று வேதனைகளையே எண்ணாதீர்கள்.\n1.மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறுவேன்\n2.என்னை அறியாது வந்த வேதனையிலிருந்து விடுபடுவேன் என்ற�� எண்ணி ஏங்கி எடுத்துப் பாருங்கள்.\nஅந்த அருள் சக்தி உங்களுக்குள் இணைந்த பின் “மன வலிமையும்… ஒரு புது உணர்ச்சியும்…” ஏற்படும். தொடர்ந்து அந்த மகரிஷிகளின் உணர்வுகளை எடுக்க எடுக்க\n1.வேதனைகள் அகன்று நல்ல சிந்தனைகள் தோன்றும்.\n2.மனதில் அமைதியும் உற்சாகமும் ஏற்படும்.\nஅழியக்கூடிய உடலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை… “அழியாத உயிருக்கு” நாம் கொடுப்பதில்லை\nநல் உணர்வு கொண்ட ஆத்மாக்களுக்காகவே உலகம் இன்றளவும் நிலைத்திருக்கின்றது – ஈஸ்வரபட்டர்\nமனிதனின் எண்ண வலிமை… எண்ண உறுதி… கொண்டு எதைப் பெற வேண்டும்…\nசக்தி பெற்று சூட்சம நிலையில் இருக்கும் ஞானிகளின் இன்றைய முக்கியமான செயல் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2018/12/14/bjp-mps-demand-rahuls-apology/", "date_download": "2020-09-22T00:19:47Z", "digest": "sha1:RAAHUIP2NFMCFCYTYKWDU4PWB6FJ24AZ", "length": 6232, "nlines": 88, "source_domain": "kathir.news", "title": "ரபேல் விவகாரத்தில் தவறான தகவல்கள் அளித்த ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - கொந்தளிக்கும் பா.ஜ.க எம்.பி-க்கள்", "raw_content": "\nரபேல் விவகாரத்தில் தவறான தகவல்கள் அளித்த ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - கொந்தளிக்கும் பா.ஜ.க எம்.பி-க்கள்\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் பா.ஜ.க ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இன்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இன்றும் பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சி எம்.பி-க்கள் திட்டமிட்டிருந்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. அப்போது, ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தும்படி காங்கிரஸ் எம்.பி-க்கள் முழக்கமிட்டனர்.\nஇந்த நிலையில் மத்திய அரசு ரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் செய்தற்கான சாட்சியங்கள் ஏதும் இல்லை என்றும், ஒப்பந்தம் சரியாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்றும், ரிலையன்ஸ் உட்பட எந்த நிறுவனத்துக்கும் வணிக ரீதியாக சலுகை எதுவும் காட்டப்படவில்லை என்றும் கூறி உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறி எதிர்கட்சிகளின் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த பரபரப்பான தீர்ப்பு காலை 11 மணிக்கெல்லாம் வெளிவந்த நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறி வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி பா.ஜ.க எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். பதிலுக்கு காங்கிரஸ் எம்.பி-க்களும் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து அவை நடவடிக்கைகள் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/08/17072642/I-have-an-The-party-that-proposed-the-MP-seat-quality.vpf", "date_download": "2020-09-22T01:55:39Z", "digest": "sha1:377QFOC57LIIPGKH4ODBGGQUAMEDDA3K", "length": 9786, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "I have an The party that proposed the MP. seat quality - Kangana Ranaut || எனக்கு எம்.பி. சீட் தர முன்வந்த கட்சி - கங்கனா ரணாவத்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎனக்கு எம்.பி. சீட் தர முன்வந்த கட்சி - கங்கனா ரணாவத்\nதனக்கு எம்.பி. சீட் தர முன்வந்த கட்சி குறித்து நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.\nதமிழில் ஜெயம்ரவி ஜோடியாக தாம்தூம் படத்தில் நடித்துள்ள கங்கனா ரணாவத் இந்தியில் ரூ.12 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு சினிமாவில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கத்துக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் பிரதமர் நரேந்திரமோடி திறமையாக செயல்பட்டு வருவதாக சமூக வலைத்தளத்தில் பாராட்டி கருத்து பதிவிட்டு இருந்தார். இதற்கு விமர்சனங்கள் கிளம்பின. பா.ஜனதா கட்சியில் சேர அவர் முடிவு செய்து விட்டதாகவும் பேசினர்.\nஇதற்கு டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ள கங்கனா ரணாவத், ‘’எனக்கு பா.ஜனதா கட்சி எம்.பி தேர்தலில் போட்டியிட சிட் கொடுக்க முன்வந்தது. நான் ஏற்கவில்லை. எனது தாத்தா காங்கிரஸ் கட்சியில் 15 வருடங்கள் எம்.எல்.ஏவாக இருந்து இருக்கிறார். பா.ஜனதா கட்சியில் சேரப்போகிறேன் என்று பலரும் கூறுகின்றனர். எனக்கு அரசியலில் விருப்பம் இல்லை. அதுபற்றி சிந்திக்கவும் இல்லை. நடிப்பின் மீதுதான் ஆர்வம். ஆனாலும் எனது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடுவேன். அதை நிறுத்த மாட்டேன்” என்று கூறியுள்ளார்.\n1. 9 மாத இடைவெளிக்குபிறகு இந்திய மண்ணில் இருந்து 2 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை நவம்பர் மாதம் ஏவ இஸ்ரோ திட்டம்\n2. பிரதமருடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இருப்ப��ால் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் மாற்றம் ராமநாதபுரம் மட்டும் நாளை செல்கிறார்\n3. சென்னையில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி பரிசோதனை இந்த மாதம் இறுதிக்குள் தொடங்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்\n4. விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களையும் நன்மை பயக்கும் என்று கூறுவது அர்த்தமற்ற செய்கையின் உச்சகட்டம் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் பதில்\n5. 2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்: மாநிலங்களவை துணைத்தலைவர் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம்\n1. இந்திப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாலியல் புகார் விசாரணை நடத்துவதாக தேசிய பெண்கள் ஆணையம் உறுதி\n2. பிறழ் சாட்சியாக மாறினார் நடிகை கடத்தல் வழக்கில் பாமா பல்டி\n3. டேனியல் கிரெய்க் விலகல் புதிய ஜேம்ஸ் பாண்ட் நடிகர் டாம் ஹார்டி\n4. வெப் தொடரில் நடிக்க ஹிருத்திக் ரோஷனுக்கு ரூ.80 கோடி சம்பளம்\n5. படப்பிடிப்பில் பங்கேற்கும் மோகன்லால், மீனாவுக்கு கொரோனா பரிசோதனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/09/15062802/Petition-to-the-police-office-to-take-action-against.vpf", "date_download": "2020-09-22T01:44:25Z", "digest": "sha1:BRCCYH2PHL76XUJ4C6QGIF2FISVT5D2Z", "length": 15029, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Petition to the police office to take action against the Rs. 3 crore fraudulent financial institution || தஞ்சை டாக்டரிடம் ரூ.3 கோடி மோசடி நிதிநிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் அலுவலகத்தில் மனு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதஞ்சை டாக்டரிடம் ரூ.3 கோடி மோசடி நிதிநிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் அலுவலகத்தில் மனு + \"||\" + Petition to the police office to take action against the Rs. 3 crore fraudulent financial institution\nதஞ்சை டாக்டரிடம் ரூ.3 கோடி மோசடி நிதிநிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் அலுவலகத்தில் மனு\nதஞ்சை டாக்டரிடம் ரூ.3 கோடி மோசடி செய்த நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 15, 2020 06:28 AM\nதஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள முத்தமிழ்நகர் சிலப்பதிகார தெருவை சேர்ந்தவர் சண்முகநாதன்(வயது 69). தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியில் தலைமை அறுவை சிகிச்சை நிபு���ராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் நேற்று தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.\nநான் ஓய்வு பெற்றபோது கிடைத்த பணப்பலன்கள் மற்றும் எனது சொத்து, வீட்டை விற்றதன் மூலம் கிடைத்த பணத்தை வங்கியில் வைத்திருந்தேன். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பட்டுக்கோட்டையை சேர்ந்த 7 பேர் எனது வீட்டிற்கு வந்தனர். அவர்கள், நாங்கள் நிதி நிறுவனம் நடத்தி வருகிறோம். எங்களது நிதி நிறுவனத்தில் 1 வருட நிரந்தர வைப்பீடுக்கு 10.5 சதவீதம் வட்டி தருகிறோம். எனவே எங்களது நிதி நிறுவனத்தில் உங்களது பணத்தை வைப்பீடு செய்யுங்கள் என்று ஆசைவார்த்தை கூறினர்.\nஅதை நம்பி நானும், எனது மனைவி, மகள்கள், மருமகன்களும் அந்த நிதி நிறுவனத்தில் 22-8-2019 முதல் 15-7-2019 வரை ரூ.2½ கோடி வைப்பீடு செய்தோம். தற்போது வைப்பீடுகள் அனைத்தும் முடிவடைந்து வட்டியுடன் ரூ.2 கோடியே 99 லட்சத்து 56 ஆயிரத்து 796 தர வேண்டும். ஆனால் பணத்தை திருப்பி தராமல் அலைக்கழித்தனர். மேலும் எங்களுக்கு பணத்தை தரக்கூடாது என்ற நோக்கத்தில் வேறு சிலரும் அதனை கோருவதாக பொய்யான ஆவணங்களை தயார் செய்து வைத்துள்ளனர். பணம் கேட்டால் அடியாட்களை அழைத்து வந்து மிரட்டுகிறார்கள். இதனால் எனக்கும், எனது குடும்பத்திற்கும் ஆபத்து உள்ளது.\nஎனவே எனக்கு உரிய பணத்தை தராமல் மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், எங்களுக்கு கிடைக்க வேண்டிய பணத்தை திரும்ப பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.\n1. படத்தில் நடிக்க வைப்பதாக விஜய்தேவரகொண்டா பெயரில் மோசடி\nபடத்தில் நடிக்க வைப்பதாக விஜய்தேவரகொண்டா பெயரில் மோசடி செய்யப்பட்டு உள்ளது.\n2. விவசாயிகள் பெயரில் மோசடி\nதமிழ்நாட்டை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கும்வகையில் மிகப்பெரிய மோசடி தமிழ்நாட்டில் நடந்துள்ளது.\n3. திருப்போரூர் ஆளவந்தான் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை விற்பதாக போலி பத்திரம் தயாரித்து ரூ.2 கோடி மோசடி\nதிருப்போரூர் ஆளவந்தான் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை விற்பதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n4. சுஷாந்திடம் பண மோசடி புகார் நடிகை ரியாவின் சகோதரரிடம் 18 மணி நேரம் விசாரணை அமலாக்கத்துறை கிடுக்கிபிடி\nநடிகர் சுஷாந்த் சிங்கிடம் பண மோசடி செய்தது தொடர��பாக நடிகை ரியா சக்கரபோர்த்தியின் சகோதரரிடம் அமலாக்கத்துறையினர் 2-வது முறையாக 18 மணி நேரம் கிடுக்கிபிடி விசாரணை நடத்தினர்.\n5. குடியாத்தம் அருகே மின்சார துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.14 லட்சம் மோசடி\nகுடியாத்தம் அருகே மின்சாரத்துறையில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.14¾ லட்சம் பண மோசடியில் ஈடுபட்டவர் மீது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொழிலாளி புகார் மனு கொடுத்தார்.\n1. 9 மாத இடைவெளிக்குபிறகு இந்திய மண்ணில் இருந்து 2 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை நவம்பர் மாதம் ஏவ இஸ்ரோ திட்டம்\n2. பிரதமருடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இருப்பதால் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் மாற்றம் ராமநாதபுரம் மட்டும் நாளை செல்கிறார்\n3. சென்னையில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி பரிசோதனை இந்த மாதம் இறுதிக்குள் தொடங்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்\n4. விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களையும் நன்மை பயக்கும் என்று கூறுவது அர்த்தமற்ற செய்கையின் உச்சகட்டம் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் பதில்\n5. 2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்: மாநிலங்களவை துணைத்தலைவர் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம்\n1. வளசரவாக்கம் அருகே மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை பேரன் இறந்த அதிர்ச்சியில் தாத்தாவும் சாவு\n2. கோர்ட்டு பெண் ஊழியரை எரித்து கொல்ல முயன்ற விவகாரம்: சமூக வலைத்தளத்தில் பரவும் காட்சியால் குமரியில் பரபரப்பு\n3. ஒரே நாளில் 214 மி.மீ மழை பதிவு வரலாறு காணாத கனமழையால் உடுப்பி வெள்ளத்தில் மிதக்கிறது - படகுகள் மூலம் மக்களை மீட்கும் பணி தீவிரம்\n4. பன்வெல் அருகே விதவைப்பெண்ணை கொன்று உடலை அணையில் வீசியவர் கைது கூட்டாளிகளும் சிக்கினர்\n5. சேலத்தில் பரபரப்பு 4-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/02/blog-post_379.html", "date_download": "2020-09-22T01:25:00Z", "digest": "sha1:H6RSODQ766QPL6AOTG5V7EEE3V5QXEQR", "length": 12343, "nlines": 95, "source_domain": "www.thattungal.com", "title": "கனடாவில் இலங்கை சிறுமியைக் காணவில்லை – விசாரணைகள் ஆரம்பம்! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகனடாவில் இலங்கை சிறுமியைக் காணவில்லை – விசாரணைகள் ஆரம்பம்\nகனடாவின் பீல் பிராந்தியத்தில் இலங்கையைப் பூர்வீகமாக\nகொண்ட சிறுமியொருவர் காணாமல் போயுள்ளார்.\nஜூலியட், ஜேக்கப் சதுக்கத்திற்கு அருகில் அவர் இறுதியாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\n5-1 உயரமான, மெலிதான கட்டமைப்பும், கருப்பு முடியும், நீல நிற ஸ்வெர்ட்ஷர்ட், வெள்ளை சட்டை, நீல ஜீன்ஸ் மற்றும் கருப்பு பூட்ஸ் அணிந்திருந்தார்.\nஇவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 905-453-3311 என்ற எண்ணில் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nமுதலாளித்துவத்தை உடைத்தெறிந்தும் எட்டு மணி நேர வேலைக்கென்றும் போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்று...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\n'இதோ ஆண்டவரின் அடிமை ..' மிகவும் அற்புதமான வார்த்தைகள் அதலி அடங்கியிருப்பதோ ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள். முற்றிலுமாகத் தன்னை ஒர...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/item/4384-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-09-22T02:37:30Z", "digest": "sha1:COMB3Z64EEWWP27FTHFVALL7H6LABJZE", "length": 3675, "nlines": 40, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "தலைவர் பதவியைக் குறிவைக்கும் கங்குலி?", "raw_content": "\nதலைவர் பதவியைக் குறிவைக்கும் கங்குலி\nசர்வதேச கிரிக்கெட் சபையின் தலைவர் பதவியிலிருந்து விலகும் சக இந்தியரான ஷஷாங் மனோகரை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் செளரவ் கங்குலி பிரதியிடுகிறாரா எனக் கேள்வி தொக்கி நிற்கிறது.\nசர்வதேச கிரிக்கெட் சபையின் வருடாந்த மாநாடு இவ்வாண்டு ஜூலை மாதம் நடைபெறும்போது ஷஷாங் மனோகரின் பதவிக்காலம் முடிவடையும்போது மீண்டுமொரு தடவை ஷஷாங் மனோகர் போட்டியிடமாட்டார் என்ற நிலையில் சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைவராக இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தலைவர் கொலின் கிரேவ்ஸே முன்னிலையிலுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்நிலையில், கொவிட்-19 பரவல் உலகக் கிரிக்கெட்டை பாதித்துள்ள நிலையில் கங்குலியை சில முழு அங்கத்தவர்கள் ஆதரிக்கின்றார்களா என அவர்களின் விருப்பங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை சோதிக்கின்றது.\nஅந்தவகையில், தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையிலிருந்து கங்குலி ஆதரவைப் பெற்றிருந்தார். சர்வதேச கிரிக்கெட் சபையில் பலமான தலைமைத்துவம் தேவை என தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் பிரதிநிதிகள் தெரிவித்ததுடன், கங்குலி அதற்கு மிகவும் பொருத்தமானவர் எனக் கூறியிருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezilnila.ca/archives/category/c001", "date_download": "2020-09-22T02:39:58Z", "digest": "sha1:2UN4FB77P6JYUBSRKW6T6U5BHG4SGENN", "length": 7504, "nlines": 75, "source_domain": "ezilnila.ca", "title": "எழுதப்பழகுவோம் HTML – எழில்நிலா", "raw_content": "\nஆக்கம்: மறைந்த நண்பர் கணிஞர் உமர்\nஎழுதப் பழகுவோம் எச். ரி. எம். எல் – பகுதி 1\nஇந்த ஆக்கம் முழுக்க முழுக்க வெகு சாதாரண உபயோகிப்பாளர்களை மனதில் வைத்து எழுதப் பட்டது. தொழில் ரீதியாக உள்ளவர்களுக்காக அல்ல. தொழில் ரீதியில் பயிற்றுவிக்கும் முறையும் பயிலும் முறையும் வேறானவை. சாதாரண உபயோகிப்பாளருக்கு ஓர் ஆர்வத்தைக் கொடுப்பதே என் எண்ணம்.\nதொடர்ந்து வாசிக்க >> “எழுதப் பழகுவோம் எச். ரி. எம். எல் – பகுதி 1”\nPosted in எழுதப்பழகுவோம் HTML\nஎழுதப் பழகுவோம் எச். ரி. எம். எல் – பகுதி 2\nஇதுவரை கண்ட பட்டிகள் அனைத்தையும் கையாண்டு ஒரு முழுமையான படிவத்தைக் காணும் முன் மேலும் ஒரு உபயோகமான பட்டியைப் பார்ப்போம்.\nதொடர்ந்து வாசிக்க >> “எழுதப் பழகுவோம் எச். ரி. எம். எல் – பகுதி 2”\nPosted in எழுதப்பழகுவோம் HTML\nஎழுதப் பழகுவோம் எச். ரி. எம். எல் – பகுதி 3\nஇந்த மூன்றாவது பகுதியில் நாம் காணப் போவது, ஒரு வலைப் பக்கத்திற்கென\nநீங்கள் படிவம் எழுதப் போவதாக இருந்தால் குறைந்த அளவு அறிந்திருக்க\nவேண்டிய விடயங்களைப் பற்றிது. தொடர்ந்து வாசிக்க >> “எழுதப் பழகுவோம் எச். ரி. எம். எல் – பகுதி 3”\nPosted in எழுதப்பழகுவோம் HTML\nஎழுதப் பழகுவோம் எச். ரி. எம். எல் – பகுதி 4\nஇனி ஒரு மிகத் தேவையான ஒரு பட்டியைப் பார்ப்போம். பெரும்பாலும் அட்டவணை (Table) இல்லாத இணையப் பக்கங்களே இல்லை எனலாம். தெரியும்படியோ அல்லது மறைமுகமாகவோ அது இருக்கலாம். எப்படி என்பதை இதன் இறுதியில் தெரிந்து கொள்வீர்கள். தொடர்ந்து வாசிக்க >> “எழுதப் பழகுவோம் எச். ரி. எம். எல் – பகுதி 4”\nPosted in எழுதப்பழகுவோம் HTML\nஎழுதப் பழகுவோம் எச். ரி. எம். எல் – பகுதி 5\nநாம் இதுவரை கற்றுக் கொண்டது ஒரு அடிப்படையான இணையப்பக்கம் எழுதும்\nஅளவுக்கு போதுமானது என்றாலும் இத்துறையின் ஒரு விளிம்பைத்தான்\nதொட்டிருக்கிறோம். இந்த மீயுரைகுறிமொழியின் வளர்ச்சி மேலொங்கிப்\nபோய் பல கிளைகளாக வளர்ந்திருக்கிறது. தொடர்ந்து வாசிக்க >> “எழுதப் பழகுவோம் எச். ரி. எம். எல் – பகுதி 5”\nPosted in எழுதப்பழகுவோம் HTML\nமைக்ரோசாப்டின் ‘டிக்டோக்’ கையகப்படுத்தல் தோல்வியுற்றது\nஇந்தியா PUBG மொபைல் மற்றும் 100 க்கும் மேற்பட்ட சீன பயன்பாடுகளை தடை செய்கிறது.\nமைக்ரோசாப்ட் வெர்சஸ் கூகிள், சுற்று இரண்டு: ஆல்பாபெட் டிக்டோக்கிலும் ஆர்வமாக உள்ளது\nகோழிக்கோடு விமான விபத்து: உயிரை பணயம் வைத்து பிறரை காப்பாற்றிய கேரள ஹீரோக்கள்\nசீனாவின் ‘வீ சாட்’ குறுஞ்செயலியும் அமெரிக்காவால் தடை செய்யப்படலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/gold-and-silver-price-03-12-19/78531/", "date_download": "2020-09-22T00:52:28Z", "digest": "sha1:I62H7VFT4ELKEJ4T5SKQQYCZQBAPFFIT", "length": 4860, "nlines": 113, "source_domain": "kalakkalcinema.com", "title": "தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Trending News Gold Rate தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..\n22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து 19 காசுகள் குறைந்து, கிராமிற்கு ரு. 3,627 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\n8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து 152 காசுகள் குறைந்து, ரூ.29,016 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nமேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,957 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.31,656 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nநேற்றைய விலையில் 24 கேரட் தங்கம் இன்றைய விலையான, 1 கிராமிற்கு 3,951 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 31,608 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.\nஅதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்ற��ய வெள்ளி விலையில் இருந்து 20 காசுகள் குறைந்து, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.47.60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\n1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து 200 ரூபாய் குறைந்து, ரு.47,600 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nசென்னை பொருத்த அளவில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை, நேற்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இருந்து அதிரடியாக சரிந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபெட்ரோல் டீசல் விலை நிலவரம்..\nதங்க விலை ஏறுனது இதனால் தானா\nதங்கம் வெள்ளி விலை நிலவரம்.\nதங்கம் வெள்ளி விலை நிலவரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/919932", "date_download": "2020-09-22T02:54:38Z", "digest": "sha1:NLDIVMZNSG5QSLCWCWEN6QI46ZB2ZW5E", "length": 2819, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆனந்த், குசராத்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆனந்த், குசராத்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:32, 7 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n03:01, 10 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.4) (தானியங்கிஇணைப்பு: pnb:آنند)\n13:32, 7 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJhsBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: es:Anand)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/966264", "date_download": "2020-09-22T02:28:58Z", "digest": "sha1:OZGQDNXSRMKZOKJQIB5QRINFJGRJ3YZU", "length": 2801, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆல்ப்ஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆல்ப்ஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:35, 29 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n06:04, 14 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nVagobot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கிஇணைப்பு: xmf:ალპეფი)\n19:35, 29 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: hy:Ալպեր)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிட���க்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/09/15030800/Extreme-levels-of-flood-danger-were-announced-in-at.vpf", "date_download": "2020-09-22T02:31:12Z", "digest": "sha1:AUK7EQAAXLKZGKAPOZ3N6J2KTF3MPH74", "length": 11683, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Extreme levels of flood danger were announced in at least three places || கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாயம்: திருத்தணி, பள்ளிப்பட்டு கரையோர மக்களுக்கு எச்சரிக்கைமாவட்ட கலெக்டர் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐபிஎல்2020: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு | தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா பாதிப்பு |\nகொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாயம்: திருத்தணி, பள்ளிப்பட்டு கரையோர மக்களுக்கு எச்சரிக்கைமாவட்ட கலெக்டர் தகவல் + \"||\" + Extreme levels of flood danger were announced in at least three places\nகொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாயம்: திருத்தணி, பள்ளிப்பட்டு கரையோர மக்களுக்கு எச்சரிக்கைமாவட்ட கலெக்டர் தகவல்\nதிறந்து விடப்படும் தண்ணீர் கொசஸ்தலை ஆற்றின் மூலம் வெள்ளமாக திரண்டு வந்து நள்ளிரவில் பள்ளிப்பட்டு பாலத்தை கடந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நல்லாட்டூர் அணை வரை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபதிவு: செப்டம்பர் 15, 2020 03:08 AM\nதிருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nநேற்றிரவு இரவு 9.30 மணி முதல் ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி அணையிலிருந்து 300 கன அடி நீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு அங்கு தொடர் மழை இருப்பின் திறக்கப்படும் தண்ணீர் அளவு உயர்த்த வாய்ப்புள்ளதாக அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன.\nஇந்த நிலையில் திறந்து விடப்படும் தண்ணீர் கொசஸ்தலை ஆற்றின் மூலம் வெள்ளமாக திரண்டு வந்து நள்ளிரவில் பள்ளிப்பட்டு பாலத்தை கடந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நல்லாட்டூர் அணை வரை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎனவே அப்பகுதியில் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வெள்ள அபாய எச்சரிக்கை அளிக்கப்படுகிறது.மேலும் இத்தகவல் வருவாய்துறை, காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆகிய துறைகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.\n1. ரூ.90 கோடியில் கொசஸ்தலை ஆற்றின் குறு��்கே தடுப்பு அணை ஆந்திர அரசு அறிவிப்பால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சி\nபள்ளிப்பட்டு அருகே ரூ.90 கோடியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டப்படும் என ஆந்திர மாநில அரசு அறிவித்து இருப்பதால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\n1. 9 மாத இடைவெளிக்குபிறகு இந்திய மண்ணில் இருந்து 2 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை நவம்பர் மாதம் ஏவ இஸ்ரோ திட்டம்\n2. பிரதமருடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இருப்பதால் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் மாற்றம் ராமநாதபுரம் மட்டும் நாளை செல்கிறார்\n3. சென்னையில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி பரிசோதனை இந்த மாதம் இறுதிக்குள் தொடங்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்\n4. விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களையும் நன்மை பயக்கும் என்று கூறுவது அர்த்தமற்ற செய்கையின் உச்சகட்டம் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் பதில்\n5. 2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்: மாநிலங்களவை துணைத்தலைவர் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம்\n1. சென்னை விமான நிலையம் எதிரே டிப்பர் லாரி மோதி என்ஜினீயர் பலி\n2. மாடித் தோட்டத்தில் திராட்சை சாகுபடி காரைக்கால் விவசாயி அசத்தல்\n3. பழ வியாபாரி கொலையில் தம்பதி உள்பட 4 பேர் கைது ரூ.10 ஆயிரம் கடன் பாக்கிக்காக அடித்துக் கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம்\n4. வளசரவாக்கம் அருகே மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை பேரன் இறந்த அதிர்ச்சியில் தாத்தாவும் சாவு\n5. கோர்ட்டு பெண் ஊழியரை எரித்து கொல்ல முயன்ற விவகாரம்: சமூக வலைத்தளத்தில் பரவும் காட்சியால் குமரியில் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/pariyerum-perumal-movie-seeman-wishes-mariselvaraj-paranjith/", "date_download": "2020-09-22T02:10:17Z", "digest": "sha1:ACQ7WTTUF7Q5AH25P2RTCCTCH25OTK3E", "length": 37715, "nlines": 485, "source_domain": "www.naamtamilar.org", "title": "பரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி! – சீமான் புகழாரம்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதொகுதி கலந்தாய்வு கூட்டம் – எழும்பூர்\nதொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு – எழும்பூர்\nஆத்தூர்( சேலம்) சட்டமன்ற தொகுதி- நீ��் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nகாவிரிச்செல்வன் விக்னேசு வீரவணக்க நிகழ்வு – திருப்பத்தூர்\nமாமா சாகுல் அமீது அவர்களுக்கு வீர வணக்கம் – சாத்தூர்\nதம்பி செல்வன் படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டம் – தூத்துக்குடி\nதூத்துக்குடி – சொக்கன் குடியிருப்பு செல்வனின் கொலைக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்\nஇயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த நெல் விதைகள் விதைப்பு நிகழ்வு- ஈரோடு மேற்கு\nநீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – தாராபுரம் தொகுதி\nநீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம்- செய்யூர் தொகுதி\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி\nநாள்: அக்டோபர் 02, 2018 In: கட்சி செய்திகள், தலைமைச் செய்திகள், செய்தியாளர் சந்திப்பு\nகட்சி செய்திகள்: பரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – சீமான் புகழாரம் | நாம் தமிழர் கட்சி\nசென்னை நுங்கம்பாக்கம், போர் பிரேம்ஸ் (Four Frames Preview Theater) திரையரங்கில் இன்று (02-10-2018) நடைபெற்ற ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப் பார்த்து இரசித்த பிறகு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது,\nபல படங்களை “இது படம் அல்ல பாடம்” என்று பொதுவாகச் சொல்வோம் அவற்றையெல்லாம் பொய்யாக்கி உண்மையிலேயே இது தான் “படம் அல்ல பாடம்” என்று போற்றும் வகையில் திரையில் ஒரு புரட்சி தான் தம்பி மாரி செல்வராஜ் இயக்கி, வெளிவந்துள்ள ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம். தம்பி மாரி செல்வராஜின் அனுபவம், வயது இவற்றையெல்லாம் தாண்டிய ஒரு ஆகச்சிறந்த படைப்பாக வெளிவந்துள்ளது. தான் சொல்லவந்த கருத்தை அழுத்தமாகச் சொல்லவேண்டும் என்றுதான் எல்லோரும் நினைப்போம்; அதற்காகக் காட்சிகளைத் திணிப்பது சத்தமான உரையாடல்களைப் பேசுவது அப்படியெல்லாம் இல்லாமல் அவனுடைய வலியை அனைவருக்கும் கடத்தியிருப்பதால் தான் இது ஆகச்சிறந்த படைப்பு” என்று போற்றும் வகையில் திரையில் ஒரு புரட்சி தான் தம்பி மாரி செல்வராஜ் இயக்கி, வெளிவந்துள்ள ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம். தம்பி மாரி செல்வராஜின் அனுபவம், வயது இவற்றையெல்லாம் தாண்டிய ஒரு ஆகச்சிறந்த படைப்பாக வெளிவந்துள்ளது. தான் சொல்லவந்த கருத்தை அழுத்தமாகச் சொல்லவேண்டும் என்றுதான் எல்லோரும் நினைப்ப��ம்; அதற்காகக் காட்சிகளைத் திணிப்பது சத்தமான உரையாடல்களைப் பேசுவது அப்படியெல்லாம் இல்லாமல் அவனுடைய வலியை அனைவருக்கும் கடத்தியிருப்பதால் தான் இது ஆகச்சிறந்த படைப்பு இப்படத்தைப் பார்க்கின்றபோது ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ‘சிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ (Schindler’s List) திரைப்படத்தை அவருடைய யூத இனம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை உணர்த்துவதற்காக எடுக்கிறார். அப்படத்தைப்பார்த்த ஹிடலரின் வம்சாவழியினர் எல்லோரும் எங்கள் முன்னோர்கள் இவ்வளவு கொடுமையானவர்களா இப்படத்தைப் பார்க்கின்றபோது ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ‘சிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ (Schindler’s List) திரைப்படத்தை அவருடைய யூத இனம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை உணர்த்துவதற்காக எடுக்கிறார். அப்படத்தைப்பார்த்த ஹிடலரின் வம்சாவழியினர் எல்லோரும் எங்கள் முன்னோர்கள் இவ்வளவு கொடுமையானவர்களா என்று எண்ணி திரையரங்கைவிட்டு வெளிவரும்போது வெட்கி தலைகுனிந்தார்கள்; அதேநேரம் பாதிக்கப்பட்ட யூத இனத்தைச் சார்ந்தவர்கள் கண்ணீரோடு கடந்து போனார்கள் அதுமாதிரி பரியேறும் பெருமாள் திரைப்படம், சாதியம் சமூகத்திற்கு எவ்வளவு கொடிய நோய் என்பதை மிகத்தெளிவாக உணர்த்துகிறது, விளக்குகிறது. சாதியக் கொடுமைகளுக்குக் காரணமானவன், அதுமாதிரியான செயல்களில் ஈடுபட்டவன், சாதியச் சிந்தனையுள்ளவன் எல்லோரும் திரையரங்கை விட்டு வெளிவரும்போது தலைகுனிவான்; அதேவேளையில் சாதியக் கொடுமைகளினால் ஏற்பட்ட காயத்தை நீண்டகாலமாகச் சுமந்தவன் மௌனமாகக் கடந்துபோவான்; இவ்விரண்டையும் ஒரே திரைப்படத்திற்குள்ளேயே ஒரு படைப்பாளியால் கடத்துவது என்பது பெரும்சாதனை.\nகடந்த ஐம்பது ஆண்டுகளாகச் சாதிய ஒழிப்பிற்காக எத்தனையோ இயக்கங்கள் எத்தனையோ முன்னோர்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இப்போராட்டம் வள்ளுவப் பெருந்தகையின் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்…’ என்பதிலிருந்தே தொடங்குகின்றது. ‘சாதி இரண்டொழிய வேறில்லை’, என்றும் ‘பறைச்சியாவது ஏதடா’, என்றும் ‘பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா\n’ என்ற சித்தர் பாடல்களிலினூடாகத் தொடர்கிறது இந்தச் சாதியொழிப்புப் போராட்டம். ஆனால் யாரும் தான் சுமந்து இருக்கின்ற, அனுபவித்து வருகின்ற வேதனையை இன்னொருவருக்கு முழுமையாகக் கடத்தியதே இல்லை; பலர் பேசியிரு��்கிறோம் எழுதியிருக்கிறோம் ஆனால் மற்றவர்களை உணர வைத்தோமா என்பதில் தோற்றிருக்கிறோம் என்பதே உண்மை. அவ்வகையில் இப்படம் இரண்டு மணிநேரத்திலேயே இவ்வளவு பெரிய தாக்கத்தை, வலியை அனைவருக்கும் கடத்திவிடுகின்றது என்பதனால் படைப்பாளியாக என் தம்பி மாரி செல்வராஜுக்கும், இதுபோன்ற கதையைக் கேட்டதும் தயாரிக்கப் பயப்படுபவர்கள், எதற்கு இந்தப் பிரச்சினை என்பதில் தோற்றிருக்கிறோம் என்பதே உண்மை. அவ்வகையில் இப்படம் இரண்டு மணிநேரத்திலேயே இவ்வளவு பெரிய தாக்கத்தை, வலியை அனைவருக்கும் கடத்திவிடுகின்றது என்பதனால் படைப்பாளியாக என் தம்பி மாரி செல்வராஜுக்கும், இதுபோன்ற கதையைக் கேட்டதும் தயாரிக்கப் பயப்படுபவர்கள், எதற்கு இந்தப் பிரச்சினை இப்படத்தை எடுத்து எப்படிச் சந்தைப் படுத்துவது இப்படத்தை எடுத்து எப்படிச் சந்தைப் படுத்துவது என்று கேள்விகேட்பவர்கள் மத்தியில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தானே தயாரித்து, வெளிக்கொண்டுவந்ததம்பி பா.இரஞ்சித்க்கும் தான் இந்த முழுப்பெருமையும் வெற்றியும் சேரும்.\n‘சாதிய இழிவைத் துடைத்தெறியப் போராடாமல் இருப்பதைவிடச் செத்தொழிவதே மேல்’ – என்கிறார் அண்ணல் அம்பேத்கர். ‘சாதிதான் சமூகம் என்றால்; வீசும் காற்று விசமாகட்டும்’ – என்கிறார் அண்ணல் அம்பேத்கர். ‘சாதிதான் சமூகம் என்றால்; வீசும் காற்று விசமாகட்டும்’ – என்கிறார் நம்முடைய கவிஞர் பழனிபாரதி, அதுபோல இந்தப் புரையோடிப்போன சாதியப் புற்றை இடித்துத் தள்ளும் கடப்பாரையாகத்தான் இத்திரைப்படத்தைப் பார்க்கிறேன். எல்லோரையும் இப்படத்தை. பாருங்கள் என்று நாங்கள் அழைப்பது இரசிகர்கள் என்ற மனநிலையில் அல்ல; இது ஒவ்வொருவரின் கடமை\nபரியேறும் பெருமாள் இப்படத்தை நாம் கொண்டாடவேண்டும், பாதுகாக்கவேண்டும். இதை ஒரு பொழுதுப்போக்குப் படம் என்று பாராமல் இப்படத்தைப் பேராவணமாக நான் கருதுகிறேன். ஒரே இன சமூகத்திற்குள் எவன் உயர்ந்தவன் எவன் தாழ்ந்தவன் எவனெல்லாம் தன்னைத தவிர மற்றவனையெல்லாம் தாழ்ந்த சாதி என்ற எண்ணம் உள்ளவன் தான் தாழ்ந்த சாதியாக இருக்கமுடியும் என்பதே எதார்த்த உண்மை. இத்திரைப்படத்தின் வாயிலாகத் தம்பி மாரி செல்வராஜின் வலியை நமக்குள் கடத்தியிருக்கிறான் அதை நீங்கள் ஒவ்வொருவரும் பார்த்து உணர்ந்துவிட்டால் இப்படைப்��ாளிக்கு மிகப்பெரிய வெற்றிதான். இப்படத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nபரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கியுள்ள தம்பி மாரி செல்வராஜ் மற்றும் அவருடன் ஒத்துழைத்த ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர்கள் உள்ளிட்ட தொழில்நுட்பக்கலைஞர்கள், இத்திரைப்படத்தில் நடித்துள்ள கதிர், ஆனந்தி உள்ளிட்ட எல்லாக் கலைஞர்களுமே அந்தந்த கதைப்பாத்திரத்தோடு ஒன்றிபோய் ஒவ்வொரு நொடியும் நமக்குப் பதற்றத்தைத் தருமளவிற்குத் திரைக்கதை திருப்பங்களோடு மிகச்சிறப்பாக இப்படம் வெளிவந்திருக்கிறது என்பதை உளமார பாராட்டுகிறேன். தம்பி மாரி செல்வராஜையும் மற்றும் தம்பி பா.இரஞ்சித்தையும் நினைத்துப் பெருமைப்படுகிறேன் அதேநேரம் பொறாமையும்படுகிறேன். ஏனெனில் இப்படி ஒரு படைப்பை எந்தக் கலைஞன் பார்த்தாலும் நாம் படைக்கவில்லையே என்று நினைப்பான் அந்த அளவிற்கு ஒரு சிறந்த படைப்பாக வெளிவந்துள்ளது. ஆகச்சிறந்த படைப்பைத் தந்த இருவருக்கும் மீண்டும் ஒருமுறை உளப்பூர்வமான பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇதுபோன்ற வலுவான கதைகளுக்குத் தயாரிப்பாளர்களோ, திரையரங்குகளோ கிடைப்பதில்லை என்பது ஒரு சாபக்கேடு ஐயா சோ அவர்கள் கூட ஒருமுறை சொல்லியிருந்தார், சிறந்த படைப்பாளிக்கு நல்ல தயாரிப்பாளர் கிடைப்பதில்லை; நல்ல தயாரிப்பாளருக்கு சிறந்த படைப்பாளி கிடைப்பதில்லை என்று இது ஒரு முரண்; இது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இங்குப் பா.இரஞ்சித் போன்றவர்கள் தயாரிப்பாளராக இல்லையென்றால் பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் வெளிவராது; தம்பி விஜய் சேதுபதி போன்றவர்கள் இல்லையென்றால் மேற்குத்தொடர்ச்சிமலை போன்ற படங்கள் வராது; ஏனென்றால் உலகமே வர்த்தகமயமாகிப் போய்விட்டது, நம் நாடே ஒரு சந்தையாக மாறிவிட்டது; அதிலும் திரைத்துறை ஒரு மாபெரும் சந்தையாக இருக்கிறது. அந்தச் சந்தையில் கலை, படைப்பு நோக்கம் என்பதெல்லாம் இல்லை; இங்குப் பொழுதைப்போக்குவதற்குத் தான் இடமிருக்கின்றது; நல்ல பொழுதை ஆக்குவதற்கான இடமாக இது இல்லை; தற்போது தான் இந்நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டேயிருக்கிறது. காக்கா முட்டை, கோபிநயினாரின் அறம், தம்பி செழியனின் டூலேட்(To-Let), இராஜு முருகனின் ஜோக்கர், மேற்குத்தொடர்ச்சிமலை அவ்வகையில் இப்போது பரியேறும் பெருமாள் இப்படிச் சில அபூர்வமான படைபாளிகள் வந்துகொண்டுதானிருக்கிறார்கள்; அவர்களை வீழ்த்தாமல் வாழ்த்தி முன்நகர்த்தி விடவேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது.\nகொள்கை விளக்க தெருமுனை கூட்டம்-ஓமலூர் சட்டமன்ற தொகுதி\nபனை விதை நடும் திருவிழா-திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி\nதொகுதி கலந்தாய்வு கூட்டம் – எழும்பூர்\nதொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு – எழும்பூர்\nஆத்தூர்( சேலம்) சட்டமன்ற தொகுதி- நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nகாவிரிச்செல்வன் விக்னேசு வீரவணக்க நிகழ்வு – திருப்பத்தூர்\nதொகுதி கலந்தாய்வு கூட்டம் – எழும்பூர்\nதொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு – எழும்பூர்\nஆத்தூர்( சேலம்) சட்டமன்ற தொகுதி- நீட் தேர்வை எதிர்…\nகாவிரிச்செல்வன் விக்னேசு வீரவணக்க நிகழ்வு – …\nமாமா சாகுல் அமீது அவர்களுக்கு வீர வணக்கம் – …\nதம்பி செல்வன் படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டம் &#…\nதூத்துக்குடி – சொக்கன் குடியிருப்பு செல்வனின…\nதமிழ்த்தேசிய போராளி சாகுல் அமீது அவர்களுக்கு கண்ணீ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-actor-ashwinkkumar-s-vaathi-coming-treadmill-dance-video-msb-308269.html", "date_download": "2020-09-22T00:28:02Z", "digest": "sha1:XLMAMDMI4LAWSXJOEQZO7QNT45CZFETO", "length": 11113, "nlines": 127, "source_domain": "tamil.news18.com", "title": "விஜய் பட பாடலுக்கு ட்ரெட்மில்லில் ஸ்டைலாக டான்ஸ் ஆடி அசத்திய நடிகர் | actor ashwinkkumar s vaathi coming treadmill dance video– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nவிஜய் பட பாடலுக்கு ட்ரெட்மில்லில் ஸ்டைலாக டான்ஸ் ஆடி அசத்திய நடிகர்\nஉடற்பயிற்சி செய்யும் ட்ரெட்மில்லில் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார் நடிகர் அஸ்வின் குமார்.\nஎனை நோக்கி பாயும் தோட்டா, துருவங்கள் பதினாறு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகர் அஸ்வின் குமார் உடற்பயிற்சி செய்யும் ட்ரெட்மில்லில் நடனமாடி அசத்தி வருகிறார்.\nஇவர் சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்ற அண்ண���த்த ஆடுறார் பாடலுக்கு நடனமாடி அதை சமூகவலைதளத்தில் வீடியோவாக வெளியிட்டார்.\nஅந்த வீடியோவைப் பார்த்த கமல்ஹாசன், “நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை வாழ்க மகனே என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை” என்று அஸ்வினை பாராட்டினார்.\nநான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை வாழ்க மகனே என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை\nஇந்நிலையில் தற்போது மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி அதை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவும் ரசிகர்களின் லைக்ஸ்களைக் குவித்து வருகிறது.\nபடிக்க: விஜய் பிறந்தநாளில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த அஜித்\nமேலும் அஸ்வின் தனது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் அஸ்வின் குமார் இந்த வீடியோவை வெளியிட்டிருப்பதால் அவருக்கு கமல்ஹாசன் மற்றும் விஜய் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nபிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நினைவுச் சின்னம்\nஅமெரிக்காவில் வீ சாட் தடை உத்தரவுக்கு நீதிமன்றம் தடை\nபெய்ரூட் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி\nஹைதராபாத்தை வீழ்த்தியது பெங்களூரு அணி\nதமிழகத்தில் இன்று மட்டும் 5,344 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபொள்ளாச்சி டாப்சிலிப் முகாமில் வளர்ப்பு யானை கல்பனா உயிரிழப்பு\nவேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டம்\nதேசிய பாதுகாப்புச் சட்டத்தை நீக்கும் எண்ணம் இல்லை\nவிஜய் பட பாடலுக்கு ட்ரெட்மில்லில் ஸ்டைலாக டான்ஸ் ஆடி அசத்திய நடிகர்\nசர்வதேச நடன நிகழ்ச்சியில் ஒலித்த ‘மாரி’பாடல்... வாயடைத்துப் போன நடுவர்கள்\n‘அரண்மனை கிளி’ சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி\n‘த்ரிஷ்யம் 2’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது - மோகன்லால் அறிவிப்பு\nஅஜித்துக்காக இயக்குநர் சுதா கொங்கரா செய்து வைத்திருக்கும் ஆக���‌ஷன் ஸ்கிரிப்ட்: வியந்து பேசிய ஜி.வி.பிரகாஷ்..\nபேட்டிங்கில் கலக்கிய ஏபி டி வில்லியர்ஸ்: பவுலிங்கில் மிரட்டிய சாஹல்- வெற்றிக் கணக்குடன் துவங்கிய பெங்களூரு அணி\nபனிக்கட்டிகள் உருகுவதால் 2100ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 செ.மீ உயரும் - நாசா அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் தீயாய் பரவும் \"சிங்காரி\" செயலி - 3 மாதத்தில் 30 மில்லியன் பேர் பதிவிறக்கம்\nபிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நினைவுச் சின்னம்\nஅமெரிக்காவில் வீ சாட் தடை உத்தரவுக்குத் தடை விதித்த நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/maalaimalarvideos/featuredvideo/2020/09/16113716/PM-Kisan-Scam-Rs47-crore-recovery-in-TN.vid", "date_download": "2020-09-22T01:38:37Z", "digest": "sha1:UFZJC5JZEPPZPOQ4MSTTMTZGLZBXMPWS", "length": 4161, "nlines": 126, "source_domain": "video.maalaimalar.com", "title": "விவசாயிகள் நிதியுதவி திட்ட முறைகேடு", "raw_content": "\nவரதட்சணை கொடுமைக்கான தண்டனை 10 ஆண்டுகளாக உயர்வு\nவிவசாயிகள் நிதியுதவி திட்ட முறைகேடு\nஅடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிடும் லோகேஷ் கனகராஜ்\nவிவசாயிகள் நிதியுதவி திட்ட முறைகேடு\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக கடற்படை போர்க்கப்பலில் 2 பெண் அதிகாரிகள்\nபதிவு: செப்டம்பர் 21, 2020 20:06 IST\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் மாற்றம்\nபதிவு: செப்டம்பர் 21, 2020 16:31 IST\nமிஷ்கினின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் முன்னணி இயக்குனர்கள்\nபதிவு: செப்டம்பர் 21, 2020 15:51 IST\nஎதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளி- மாநிலங்களவை நாள் முழுவதும் முடங்கியது\nபதிவு: செப்டம்பர் 21, 2020 15:50 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2020/03/blog-post_695.html", "date_download": "2020-09-22T01:29:04Z", "digest": "sha1:XHIRCLR4OJT34MWV3GBLRDGNKDE7KKYQ", "length": 7548, "nlines": 69, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: துன்ப துரிதங்களில் வேண்டும் ஜெபம்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nதுன்ப துரிதங்களில் வேண்டும் ஜெபம்\n என் பேரில் இரக்கமாயிரும். நிர்ப்பாக்கியப் பாவியாயிருக்கிற என்பேரில் இரக்கமாயிரும். உமது நீதியின்��டியே நான் துன்ப துரிதங்களை அனுபவிக்கப் பாத்திரமுள்ளவனா யிருக்கிறேன். சுவாமி. நீர் நீதிபரராயிருக்கிறதினால் எங்கள் பாவப் பரிகாரத்துக்காக எங்களை உமக்குத் தயார் செய்கிறதற்கு எங்களுக்குத் துன்பங்களை அனுப்புகிறீர். என் ஜீவிய காலத்தில் சோதனைகளை விதிப்பயன் என்று கருதாமல், உம்மால் அனுப்பவும், நடத்தவும்பட்டு வருகிறது என்று அறிந்து விசுவசிக்கிறேன். என் பாவங்களுக்குத் தக்கபடி என்னைத் தண்டித்து நடத்தாமல், உமது பெருத்த இரக்கத்துக்குத் தக்கபடி என்னை நடத்தியருளும். நீர் எனக்குத் துன்ப துரிதத்தை அனுப்பும்போது பொறுமையோடு பொறுக்கவும், தெய்வ சித்தத்தின்படியே ஆகக் கடவது என்கிற வார்த்தை என் நாவை விட்டு அகலாதிருக்கவும் செய்தருளும். மகா நேசத்துக் குரிய பிதாவே, துன்பங்கள் என்னைச் சூழ்ந்து கொள்ளவே, என் ஆத்துமமானது கசப்பான சஞ்சல சாகரத்தில் மூழ்கிப் போயிற்று. எனது சிருஷ்டிகரும், மீட்பருமான உம்மிடத்தில் வருவதைப் பார்க்கிலும் வேறெந்த இடத்திற்குப் போவேன் சுவாமி, உமது கையின் கீழும், தண்டனையின் கோலின் கீழும் அமைந்திருக்கிற என்னை நோக்கிப் பாரும். என் சித்தத்தை உமது சித்தத்தோடு ஒன்றாகச் செய்தருள உம்மைத் தாழ்ச்சியோடு மன்றாடுகிறேன். நீர் என் பலவீனத் தையும், துன்பத்தையும் அறிவீர். நீர் என்னை நோக்கி என் கண்ணீரைத் துடைத்து சந்தோ­ப் படுத்தும். என் ஆத்துமத்தை உமது திருக்கரத்தில் ஒப்புக்கொடுக்கிறேன். அதைக் கையேற்றுக் கொள்ளும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/09/16074652/Boat-services-should-be-started-immediately-in-Kanyakumari.vpf", "date_download": "2020-09-22T00:38:40Z", "digest": "sha1:MHYIX5SKVRBRU6OTNNY6JFWNMH4AKK5Y", "length": 12287, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Boat services should be started immediately in Kanyakumari to protect the livelihood of the traders || வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கன்னியாகுமரியில் படகு போக்குவரத்தை உடனே தொடங்க வேண்டும்", "raw_content": "Sections செய்திகள் விளை��ாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கன்னியாகுமரியில் படகு போக்குவரத்தை உடனே தொடங்க வேண்டும் + \"||\" + Boat services should be started immediately in Kanyakumari to protect the livelihood of the traders\nவியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கன்னியாகுமரியில் படகு போக்குவரத்தை உடனே தொடங்க வேண்டும்\nவியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கன்னியாகுமரியில் படகு போக்குவரத்தை உடனே தொடங்க வேண்டும் என்று கலப்பை மக்கள் இயக்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.\nபதிவு: செப்டம்பர் 16, 2020 07:46 AM\nகொரோனா ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதில் கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட சில சுற்றுலா தலங்களுக்கு மட்டும் இ-பாஸ் பெற்று சுற்றுலா செல்லலாம் என அரசு அறிவித்துள்ளது.\nஇதற்கிடையே கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளை நம்பி கடைகள் நடத்தி வரும் வியாபாரிகள் கடந்த 5 மாதங்களாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். அவர்கள் நலன் கருதி கன்னியாகுமரிக்கும் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nஇந்தநிலையில் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் தலைமையில் மாவட்ட செயலாளர் ஜாண் கிறிஸ்டோபர், சட்ட ஆலோசகர் பாலகிருஷ்ணன் மற்றும் அங்குள்ள கடை வியாபாரிகள் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு கோரிக்கை மனு ஒன்று கொடுத்தனர்.\nஅந்த மனுவில், கொரோனா காரணமாக சுற்றுலாதலங்கள் திறக்காததால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளை நம்பி கடை வைத்திருக்கும் நடைபாதை வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 5 மாதங்களாக கடைகளுக்கு வாடகை கொடுக்க முடியாமலும், பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் மின் கட்டணம் செலுத்த முடியாமலும் தவிக்கிறார்கள். எனவே தமிழகத்தில் ஊரடங்கை தற்போது தளர்த்தி இருப்பதால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளை அனுமதித்து வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். மேலும் அரசுக்கு வருமானம் தரக்கூடிய கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்தை உடனே தொடங்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\n1. சுற்றுலா பயணிகள் வராததால் வெறிச்சோடி கிடக்கும் நோணாங்குப்பம் படகு குழாம்\nசுற்றுலா பயணிகளி���் வருகை இன்றி நோணாங்குப்பம் படகு குழாம் வெறிச்சோடியது.\n1. 9 மாத இடைவெளிக்குபிறகு இந்திய மண்ணில் இருந்து 2 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை நவம்பர் மாதம் ஏவ இஸ்ரோ திட்டம்\n2. பிரதமருடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இருப்பதால் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் மாற்றம் ராமநாதபுரம் மட்டும் நாளை செல்கிறார்\n3. சென்னையில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி பரிசோதனை இந்த மாதம் இறுதிக்குள் தொடங்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்\n4. விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களையும் நன்மை பயக்கும் என்று கூறுவது அர்த்தமற்ற செய்கையின் உச்சகட்டம் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் பதில்\n5. 2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்: மாநிலங்களவை துணைத்தலைவர் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம்\n1. சென்னை விமான நிலையம் எதிரே டிப்பர் லாரி மோதி என்ஜினீயர் பலி\n2. வளசரவாக்கம் அருகே மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை பேரன் இறந்த அதிர்ச்சியில் தாத்தாவும் சாவு\n3. கோர்ட்டு பெண் ஊழியரை எரித்து கொல்ல முயன்ற விவகாரம்: சமூக வலைத்தளத்தில் பரவும் காட்சியால் குமரியில் பரபரப்பு\n4. ஒரே நாளில் 214 மி.மீ மழை பதிவு வரலாறு காணாத கனமழையால் உடுப்பி வெள்ளத்தில் மிதக்கிறது - படகுகள் மூலம் மக்களை மீட்கும் பணி தீவிரம்\n5. பன்வெல் அருகே விதவைப்பெண்ணை கொன்று உடலை அணையில் வீசியவர் கைது கூட்டாளிகளும் சிக்கினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tiruvannamalai-10days-deepa-thiruvizha-started-flag-hoisted/", "date_download": "2020-09-22T01:01:35Z", "digest": "sha1:7FRWUOF7YMGQBA37OQQHWY2K6WG3YASZ", "length": 11998, "nlines": 123, "source_domain": "www.patrikai.com", "title": "திருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழா கோலாகல கொடியேற்றம்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழா கோலாகல கொடியேற்றம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று காலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nஇதையொட்டி, முதல் நாள் நிகழ்வாக, இன்று அதிகாலை, 3 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலை அம்மன் மற்றும் பஞ்ச உற்சவ மூர்த்திகளுக்கு, சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.\nபஞ்ச பூதத்தலங்களில் அக்னிஸ்தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தருவது திருவண்ணாமலை என்பது ஐதிகம்.\nஇத்தலத்தில் சிவபெருமான் ஜோதிப்பிழம்பாய் நின்ற இடமே இன்று கார்த்திகைத் திருநாளில் தீபம் ஏற்றப்பட்டு அனைவராலும் வழிபடப்படுகிறது.\nஇந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி ஸ்ரீதுர்கையம்மன் உற்சவம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஸ்ரீபிடாரியம்மன் உற்சவ மும், ஸ்ரீவிநாயகர் உற்சவமும் நடைபெற்றது.\nதீபத்திருவிழா கொடியேற்றம் இன்று காலை கொடியேற்றத் துடன் தீபத் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.\nதங்கக் கொடிமரத்தின் முன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடி யேற்றப்பட்டபோது ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று முழக்கமிட்டனர்.\nபின்னர் தங்க கொடி மரத்தில், கொடியேற்றப்பட்டது. டிசம்பர் 2ம் தேதி கார்த்திகை தீப விழாவின் உச்ச நிகழ்வான தீப திருவிழா கொண்டாடப்படும். விழா தொடங்கியதையடுத்து, அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மாதம் தீபத் திருவிழா ஆண்டு தோறும் 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇந்த பிரசித்தி பெற்ற விழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தீபத் திருவிழாவைக் காண திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள்.\nஇதற்காக ஏராளமான சிறப்பு பேருந்துகளும், பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.\n05.09.2016 அன்று விநாயகர் சதுர்த்தி கந்த சஷ்டி: விரத முறைகளும், பலன்களும்… முருகன் கோவில்களில் இன்று சூரசம்ஹாரம்\nTags: flag hoisted, tiruvannamalai 10days deepa thiruvizha started, திருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழா கோலாகல கொடியேற்றம்\nPrevious கோவை சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து ‘ஈஷா’ படம் அகற்றம்\nNext வன்முறை எதிரொலி: சத்யபாமா பல்கலைக்கழகத்திற்கு 40 நாள் விடுமுறை\nசென்னையில் இன்று 986 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை இன்று சென்னையில் 986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 1,56,525 பேர் பாதிக்கப்பட்டுள்���னர். சென்னையில் தினசரி…\nகர்நாடகா மாநிலத்தில் இன்று 7,339 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 7,339 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,26,876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா…\nதமிழக கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக பட்டியல்\nசென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5344 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,47,337 பேர்…\nதமிழகத்தில் இன்று 5344 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 5344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி மொத்தம் 5,47,337 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையாமல்…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 6255 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 6,255 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,31,749 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\n21/09/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 5,41,993 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில் 996 பேர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/6224", "date_download": "2020-09-22T00:27:18Z", "digest": "sha1:6OT6ZOEI2ARUQLG5OXBW2Q3XPTW4DHN4", "length": 7058, "nlines": 54, "source_domain": "www.themainnews.com", "title": "ஸ்டாலின் காந்தியும் இல்லை...நான் புத்தனும் இல்லை-சி.வி.சண்முகம் - The Main News", "raw_content": "\nதமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு.. மத்திய அமைச்சர்\nதமிழகத்தில் இன்று மேலும் 5,344 பேருக்கு கொரோனா..\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் நிகழ்ச்சி தான் காரணம்..மத்திய அரசு\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக கடற்படை போர்க்கப்பலில் பணியமர்த்தப்பட்ட 2 பெண்கள்..\nபாஜக கூட்டணியில் அதிமுக இல்லை.. எம்.பி. எஸ்ஆர் பாலசுப்பிரமணியன் கருத்தால் பரபரப்பு..\nஅரசியல் தமிழ்நாடு தேர்தல் களம் முக்கிய செய்திகள்\nஸ்டாலின் காந்தியும் இல்லை…நான் புத்தனும் இல்லை-சி.வி.சண்முகம்\nஎன்னைப் பற்றி விமர்சிக்க திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தகுதியும், தராதரமும் இல்லை என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரித்துள்ளார்.\nஉள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள். ஆனால் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேர்தலை நடத்தலாம் என தெளிவாக தீர்ப்பை வழங்கியுள்ளது.\nதேர்தலை சந்திக்க தைரியமில்லாமல் திமுக தலைவர் தேர்தல் ஆணையத்தை அச்சுறுத்தும் வகையில் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தேர்தலை நிறுத்த வேண்டும் சீற்குலைக்கும் வகையில் திமுக தேர்தல் ஆணையத்தை அச்சுறுத்தி வருகிறது. திமுக தலைவர் உச்சநீதிமன்ற தீர்ப்பை சரியாக புரிந்துக்கொள்ள வேண்டும். முதல்வர் கனவில் உள்ள ஸ்டாலின் பொறுப்போடு நடந்துக்கொள்ள வேண்டும்.\nதனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும். என்னை பற்றி விமர்சிக்க ஸ்டாலினுக்கு தகுதியும் தராதரமும் கிடையாது. அவர் ஒன்றும் காந்தியும் இல்லை நான் புத்தனும் இல்லை. என்னை பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி கிடையாது. மீறி விமர்சிக்க வேண்டும் என்றால் தனியாக மேடை போட்டு விமர்சிக்க தயார். நான் தமிழக குடிமகன். ஆனால் அவர் யார், அவர் பூர்வீகம் என்ன என்று சொல்ல தயாரா என அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வியெழுப்பியுள்ளார்.\n← ஈழத் தமிழர்களின் கண்ணீரை துடைக்க திமுக தயங்காது-ஸ்டாலின்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு மாவட்ட வாரியாக தேர்தல் பணிக்குழு-அதிமுக அறிவிப்பு →\nதமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு.. மத்திய அமைச்சர்\nதமிழகத்தில் இன்று மேலும் 5,344 பேருக்கு கொரோனா..\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் நிகழ்ச்சி தான் காரணம்..மத்திய அரசு\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக கடற்படை போர்க்கப்பலில் பணியமர்த்தப்பட்ட 2 பெண்கள்..\nபாஜக கூட்டணியில் அதிமுக இல்லை.. எம்.பி. எஸ்ஆர் பாலசுப்பிரமணியன் கருத்தால் பரபரப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/tag/coronavirus/", "date_download": "2020-09-22T01:53:24Z", "digest": "sha1:LOHGFXC26LDVUELFR764I2XQPJGILA52", "length": 47132, "nlines": 298, "source_domain": "www.thinatamil.com", "title": "coronavirus - ThinaTamil.com", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nவெளியானது கைலாசா நாட்டின் ரூபாய் நோட்டு -இரண்டு மொழிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது – இதோ புகைப்படம்..\nஇந்தியாவில் தேடப்படும் குற்றவாளி பட்டியலில் உள்ள நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பது எந்த காவல் அமைப்புகளுக்கும் தெரியவில்லை. இதற்கிடையே நித்தியானந்தா தா��் கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அங்கு வாழ்ந்து வருவதாக அவரே...\nசாரதி அனுமதிப்பத்திரம் பெறுவோருக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nஇலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதற்கு எதிர்வரும் காலங்களில் எந்தவொரு காரணத்திற்காகவும் இரத்த பரிசோதனை முன்னெடுக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவைகள் ராஜாங்க அமைச்சர் டிலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார். சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக பிரதான கண்பரிசோதனையே...\nMusée d’Orsay இல் பெண்கள் திடீர் ஆர்ப்பாட்டம்..\nஇன்று ஞாயிற்றுக்கிழமை பரிசில் உள்ள Musée d'Orsay அருங்காட்சியகத்தில் பெண்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Femen அமைப்பைச் சேர்ந்த 20 பெண்கள், திடீரென இங்கு நுழைந்து தங்கள் மேலாடைகளை அகற்றி அரை நிர்வாணமாக நின்று...\n20 மாத குழந்தை தண்ணீரில் மூழ்கி சாவு..\n20 மாதங்கள் வயது கொண்ட குழந்தை ஒன்று நீரில் மூழ்கி சாவடைந்துள்ளது. நேற்று செப்டம்பர் 12 ஆம் திகதி சனிக்கிழமை Oise மாவட்டத்தின் Ognolles நகரில் இச்சமம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்கு வசிக்கும் 20 மாதங்கள்...\n‘எட்டில் ஐந்து எண் கழியும். என்றும், ஐந்தில் எட்டு எண் கழியாது’ – உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா..\nதசாவதாரம் படத்தில் இடம் பெற்ற கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது. கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது என்ற பாடலில் ‘எட்டில் ஐந்து எண் கழியும். என்றும், ஐந்தில் எட்டு எண்...\nநம் முன்னோர்கள் துளசியை வணங்கியது ஏன் தெரியுமா\nஇந்து மதத்தில் துளசி செடி புனிதமாக கருதப்படுகிறது. புராணங்களின் துளசி பெருமை குறிப்பிடப்பட்டுள்ளது. பெருமாளை இடைவிடாது வணங்கி கொண்டிருப்பவள் துளசி, அவளின் இன்னொரு வடிவமே பூமியில் உள்ள துளசிச் செடி என்று கூறுவார்கள். கோவில்களில் கிருஷ்ணர்,...\nகாமாட்சி அம்மன் விளக்கை ஏற்றும்போது ஒருபோதும் இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள் சனியின் கோரப்பார்வை உங்கள் பக்கம் திரும்பி விடும்\nவீட்டில் விளக்கு ஏற்றுவது என்பதே, வீட்டை ஒளியூட்டும் சிறப்பான ஒரு விஷயம்தான். விளக்குகளில் வட்ட முகம், இரட்டை முகம் முதல் 5 முகம் என பல விதங்களில் காணப்படுகின்றன. இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் இல்லங்களில்...\nயாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழா 01.09.2020\nயாழ்ப்பாணம் | தொண்டைமானாறு | செல்வச்சந்நிதி முருகன் ஆலய | தேர்த்திருவிழா 01.09.2020 இந்து ஆலயங்களின் தரிசனம் | இலங்கை | JAFFNA | SRI LANKA\nசெல்வசந்திநி ஆலய தேர்த்திருவிழா தொடர்பில் வெளியாகிய மிக முக்கிய தகவல்\nவரலாற்றுப் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மஹோற்சவம் தேர்த்திருவிழா நாளைய செவ்வாய்க் கிழமை காலை 8மணிக்கு இடம்பெறவுள்ளது. மறுதினமான புதன்கிழமை காலை தீர்த்தத் உற்சவமும் இடம்பெறும். அன்னதானக் கந்தன், விபூதி கந்தன் என அடியவர்களால்...\nதொழிலதிபரை திருமணம் செய்யும் சித்ரா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் நடிகை சித்ராவின் நிச்சயதார்த்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்களும் கிடைத்தனர். ரசிகர்கள் முல்லை கதாபாத்திரத்தை எப்படி கொண்டாடுகிறார்களோ அப்படி சித்ராவும்...\nமறைமுகமாக கமெண்ட் அடித்த சித்ரா.. கெட்ட வார்த்தையில் திட்டிய ஷிவானி.. வைரலாகும் பதிவுகள்..\nகொரோனா ஊரடங்கில் இருந்து பல நடிகைகளும், சீரியல் பிரபலங்களும் வீட்டிலிருந்தபடியே புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், பகல் நிலவு சீரியல் நாயகி ஷிவானி நாராயணன் கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து...\nசூடுபிடிக்கும் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு: சிக்கப்போகும் முக்கிய பிரபலம்.. காதலிக்கு மேலும் சிக்கல்\nபிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் இந்திய திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது. இவரின் மரணம் குறித்து சிபிஐ விசாரணையை தொடர்ந்துகொண்டே இருக்கின்றனர். இவ்வழக்கின் முதல் குற்றவாளி நடிகை ரியா சக்ரபோர்த்தி. கைது செய்யப்பட்டவர்களில்...\nபிக்பாஸ் சீசன் 4-ல் பிரபல தமிழ் பட நடிகை: சம்பளம் மட்டும் ஒரு கோடியாம்\nநடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் துவங்க முடிவு செய்துள்ளனர். பிக் பாஸ் 4 நிகழ்ச்சி இந்த ஆண்டு நடக்குமா, நடக்காதா\nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்ராகு கேது பெயர்ச்சி பலன்\nஇந்த 5 ராசியினர் அக்கறை காட்டுனா மட்டும் நம்பிராதீங்க எல்லாம் வெறும் நடிப்புதான்\nஇந்த ப��மியில் கடவுள் மனிதனை படைத்ததே ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில்தான். ஆனால் கடவுளின் நம்பிக்கை பலிக்கவில்லை என்பதை நாம் தினமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். சக மனிதர்கள் மீதிருக்க வேண்டிய அக்கறையும்,...\nஇன்றைய ராசிபலன் – 05.09.2020\nமேஷம் மேஷம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் வரும்....\nஇந்த 5 ராசிக்கும் நீண்டகால துன்பத்திலிருந்து விடிவு காலம் பிறக்க போகுதாம் ஆட்டிப்படைத்த சனியும் அடங்கி போகிறார்\nசிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 1 ஆம் தேதி சுக்கிரன் கடக ராசிக்கு பெயர்ச்சியான நிலையில், செப்டம்பர் 2 ஆம் தேதி புதன் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இரக்கமுள்ள புதன்...\nராசிபலன்: வெற்றிகளை அள்ளிக் குவிக்கப் போகும் யோகம் இந்த மூன்று ராசியினருக்கு மட்டும் கிடைக்கப்போகுதாம்\nஇன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: குடும்பத்தில் விட்டு கொடுத்து போவது நல்லது. வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் விவாதம் வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம்...\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇயற்கை மருத்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\nகுளிக்கும் போதே சிறுநீர் கழிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு அதனால் ஏற்படும் வி ளைவுகளை தெரிஞ்சிகோங்க\nகு ளித்து கொண்டிருக்கும் போது சி று நீர் க ழிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அப்படி செய்வதால் உடலுக்கு நல்ல விளைவுகள் தான் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா ஆம்\nசீன பெண்கள் இவ்ளோ அழகா இருக்க தமிழர்கள் தூக்கி எறியும் இந்த ஒரு பொருள்தான் காரணமாம்\nஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் தனித்துவமான உணவு முறை இருக்கத்தான் செய்கிறது. நாம் பயன்படுத்துகிற ஒவ்வொரு பொருட்களிலும் ஏதோ ஒரு பயன் இருக்க தான் செய்கிறது. குறிப்பாக காரணம் கருதியே ஒரு பொருளை நாம் உருவாக்குகிறோம்....\nநீங்கள் குளிக்கும் போது முதலில் எங்கு தண்ணீர் ஊற்றுவீர்கள்\nநாம் குளிக்கும்போது முதலில் எந்த பகுதியில் தண்ணீரை ஊற்றி குளிக்கின்றோமோ அதன் மூலமாக கூட நமது குணாதிசயத்தை கண்டறியலமாம். முகம் சம்பாதிப்பதில் அதிக ஆர்வம் கொண்ட இவர்களுக்கு பணம்தான் முக்கியமாக இருக்கும். நேர்மை, கண்ணியம் போன்ற...\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nஇன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால் இருக்க முடிவதில்லை. பாத்ரூம் போனால்...\nஇந்தியாவை சேர்ந்த ஒருவருக்கு காத்திருக்கும் லக்.. ரூ.13.6 பில்லியன் வெல்ல வாய்ப்பு.. இதை படிங்க உடனே\nடெல்லி: பல மில்லியன் யூரோ மதிப்பில் உங்களால் லாட்டரி ஜாக்பாட்டை வெல்ல முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா அவ்வளவு பணத்தை வைத்து நீங்கள் என்ன செய்வீர்கள் அவ்வளவு பணத்தை வைத்து நீங்கள் என்ன செய்வீர்கள் நீங்கள் ஐரோப்பா போன்ற நாடுகளில் இருந்தால்...\nஅழகிய இளம் பெண் இருவரின் குத்தாட்டம் இணையத்தை தெறிக்க விடும் காட்சி… குவியும் மில்லியன் லைக்ஸ்\nஇரண்டு அழகிய பெண்கள் நடனம் ஆடும் காட்சிகள் இணையத்தையே கலக்கி வருகிறது. நடனம் நாம் ஆடினாலும் மற்றவர்கள் ஆடக் கண்டாலும் அது ஒருவித உற்சாகத்தை உண்டாக்கும். இந்த பெண்களின் நடனமும் பார்ப்பவர்களை உற்சாகத்துடன் ரசிக்க...\n6 வயதுதான்.. பெண் குழந்தை.. இதயத்தில் பெரிய பிரச்சனை.. கொஞ்சம் சிகிச்சைக்கு உதவுங்களேன்\nசென்னை: மிக மோசமான இதய குறைபாட்டால் தவித்து வரும் சிவிஷாவிற்கு உங்களால் முடிந்த உதவியை செய்திடுங்கள். சிவிஷா, மிகவும் குறும்பான குட்டிப்பெண். எல்லோரிடமும் நன்றாக பேச கூடிய, நல்ல திறமையான குழந்தை. அவளுக்கு...\n2020 Honda Jazz இன்னும் சில நாட்களில் அறிமுகம் மேலும் இது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nபிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்டில் ஹோண்டாவின் ஒரே மாடலான Jazz-ன் மேம்படுத்தப்பட்ட மாடல் இந்த மாதத்தில் அறிமுகமாக உள்ளது. முந்தைய மாடலில் இருந்து தோற்றம், வெளிப்புற, உட்புற வசதிகள் என எண்ணற்ற மாற்றங்களை 2020...\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\nஉங்கள் கடவுச்சொல் (Password) பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள அது வலுவானதாக இருக்க வேண்டும் என்று வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றன��். பாஸ்வேர்டு விஷயத்தில் அலட்சியம், அறியாமை இரண்டுமே ஆபத்தானது. ஏனெனில் இவை ஹேக்கர்களின்...\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nவீட்டில் இருந்து வேலை செய்பவர்களுடைய கணினிகள் இணையம் வழியாக ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக மத்திய சைபர் பிரிவு எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் நாடு முழுவதும் மே 3ஆம்...\nதகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்: வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடு\nகரோனா குறித்த வதந்திகள் பரவுவதைத் தடுக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி, அதிக முறை பகிர்ந்த தகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என்று நிறுவனம் தரப்பில்...\n20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கியது ஆப்பிள் நிறுவனம் Apple is dedicated to supporting the worldwide response to COVID-19\nஉலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ஆப்பிள் நிறுவனம் 20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கி உள்ளது. மேலும் வாரத்திற்கு 1 மில்லியன் என்ற அளவில் முக...\nஇந்த ஆப்பை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யுங்கள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..\nஉலகில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களே இல்லை. அப்படி ஸ்மார்ட் பயன்படுத்தும் அனைவரும் ஆப்பின் மூலமாகவே அனைத்து செயல்களையும் செயல்படுத்துகின்றனர். ஆனால் ஆப்பில் பல போலி ஆப்களும் இருப்பதால் அதைக் கண்டிப்பிடிக்க மக்கள்...\nவிசேட செய்தி : நெய்மருக்கு கொரோனா..\nPSG அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சற்று முன்னர் PSG அணியில் மூன்று வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. Angel Di Maria மற்றும் Leandro Paredes ஆகிய...\nதுபாயில் பயிற்சியை தொடங்குகிறது பெங்களூரு அணி \nஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி துபாயில் தொடங்குகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 19-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்க உள்ள ராயல் சேலஞ்சர்ஸ்...\nடி-20 கிரிக்கெட்டில் பிராவோ படைத்த புதிய உலக சாதனை\nபிராவோ: 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த ட்டுவைன் பிராவா புதிய உலக சாதனை படைத்துள்ளார். கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் ட்ரின்பாகோ அணியைச் சேர்ந்த பிராவா,...\n“தோனி சொன்னதால்தான் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தோம்”- சிஎஸ்கே தகவல் \nதோனி சொன்னதால்தான் சென்னையில் பயிற்சிக்கான ஏற்பாட்டை செய்தோம் என்று சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி துபாய் சென்றுள்ளது. துபாய்...\nகேப்டன் டோனியின் மறக்க முடியாத சில ஹேர் ஸ்டைல்கள்\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி, தனது ஹேர் ஸ்டைலால் மக்களை கவர்ந்தவர். ஆரம்பத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் சேரும் போது நீளமான முடியை வைத்து, புதிய ஸ்டைலில் நுழைந்த...\nகொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான விதிகள் அமல் எச்சில் துப்பினால் ரூ500 அபராதம்: தமிழக அரசு அறிவிப்பு\nகொரோனாவை கட்டுப்படுத்த மிக கடுமையான விதிகளை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. பொது இடங்களில் எச்சில் துப்பினால், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காவிட்டால் ரூ500 அபராதம், மாஸ்க் அணியாவிட்டால் ரூ200 அபராதம் விதிக்கப்படும். விதிகளை மீறும்...\nமறைந்த எம்.பி வசந்தகுமார் உடல் சொந்த ஊர் கொண்டு செல்லப்படுகிறது\nகொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 10-ந்தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வசந்தகுமார் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் செயற்கை சுவாச கருவி உதவியுடன் மருத்துவர்கள் தொடர்ந்து...\nபாடகர் S.P.Bக்கு அவர் பாடிய பாடல்களை ஸ்பீக்கரில் ஒலிக்கவிட்டு சிகிச்சை தரும் மருத்துவர்கள்\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியமுக்கு அவரது பாடல்களை ஸ்பீக்கர் அமைத்து ஒலிக்க விட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல திரைப்பட பாடகரான எஸ்.பி பாலசுப்ரமணியம் சென்னை...\nபாக். கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சாகித் அப்ரிடிக்கு கொரோனா\nபாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி பலரை பலி வாங்கி வரும் கொரோனா பாகிஸ்தானில் தற்போது வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவுவதை...\nகயிறு கட்டி தரதரவ��ன இழுத்து செல்லப்பட்ட சடலங்கள்… வீடியோ காட்சிகளில் வெளியானதால் அதிர்ச்சி\nதெற்கு கொல்கத்தாவில் இறந்து போன 13 பேரின் சடலங்களை கயிறு கட்டி தரதரவென இழுத்துச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்...\nகொரோனாவிற்கு தடுப்பூசி விரைவில் கிடைக்கும் நம்பிக்கை வெளியிட்டுள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்\nஉலகம் முழுக்க கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்க தீவிரமான முயற்சிகள் நடந்து வருகிறது. உலகம் முழுக்க இருக்கும் 100 முன்னணி நிறுவனங்கள் இவ்வாறு தடுப்பூசி கண்டுபிடிப்பதற்காக மிக தீவிரமாக முயன்று வருகின்றன. இந்நிலையில், கொரோனா வைரசிற்கு...\nலாக்டவுனால் 50 நாட்களாக திறக்கப்படாத மால்…. தற்போது திறந்து பார்த்த ஊழியர்களுக்கு கிடைத்த பேரதிர்ச்சி\nலாக்டவுனால் 50 நாட்களாக திறக்கப்படாத மால்.... தற்போது திறந்து பார்த்த ஊழியர்களுக்கு கிடைத்த பேரதிர்ச்சி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் காரணமாகப் பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளைத்...\nஅர்ஜென்டினா நாட்டின் மருத்துவமனைகளுக்கு ரூ. 5 கோடி நிதியுதவி வழங்கிய மெஸ்சி – Corona help fund\nபார்சிலோனா அணியின் கேப்டனான மெஸ்சி, சொந்த நாட்டின் மருத்துவமனைகளுக்கு கொரோனாவை எதிர்த்து போராட ஐந்து கோடி ரூபாய் நிதியுதவி (Corona help fund) வழங்கியுள்ளார். அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்சி, ஸ்பெயினின் தலைசிறந்த...\nதென்கொரியாவில் கொரோனா 2-வது அலை ஏற்படும் அபாயம்- அதிபர் எச்சரிக்கை – தென்கொரியாவில் கொரோனா 2-வது அலை ஏற்படும் அபாயம்- அதிபர் எச்சரிக்கை\nகொரோனா தொற்று பரவல் அபாயம் இன்னும் முடிந்து விடவில்லை. புதிய கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைய அதிக வாய்ப்புள்ளது என்று தென்கொரியா அதிபர் மூன் ஜே இன் எச்சரித்துள்ளார். Risk of...\nகொரோனா முடிவுக்கு வந்ததும் உலகில் பஞ்சம் ஏற்படும் – ஐ.நா. சபை எச்சரிக்கை\nகொரோனா முடிவுக்கு வந்ததும் பல நாடுகளும் பொருளாதாரத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டு, 26 கோடி மக்கள் பசி, பட்டினி நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று ஐ.நா. சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக உணவு திட்டத்தின் நிர்வாக...\nகுளிக்கும் போதே சிறுநீர் கழிக்கும��� பழக்கம் கொண்டவர்களுக்கு அதனால் ஏற்படும் வி ளைவுகளை தெரிஞ்சிகோங்க\nகு ளித்து கொண்டிருக்கும் போது சி று நீர் க ழிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அப்படி செய்வதால் உடலுக்கு நல்ல விளைவுகள் தான் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா ஆம்\n‘எட்டில் ஐந்து எண் கழியும். என்றும், ஐந்தில் எட்டு எண் கழியாது’ – உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா..\nதசாவதாரம் படத்தில் இடம் பெற்ற கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது. கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது என்ற பாடலில் ‘எட்டில் ஐந்து எண் கழியும். என்றும், ஐந்தில் எட்டு எண்...\nவெளியானது கைலாசா நாட்டின் ரூபாய் நோட்டு -இரண்டு மொழிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது – இதோ புகைப்படம்..\nஇந்தியாவில் தேடப்படும் குற்றவாளி பட்டியலில் உள்ள நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பது எந்த காவல் அமைப்புகளுக்கும் தெரியவில்லை. இதற்கிடையே நித்தியானந்தா தான் கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அங்கு வாழ்ந்து வருவதாக அவரே...\nஇந்த 5 ராசியினர் அக்கறை காட்டுனா மட்டும் நம்பிராதீங்க எல்லாம் வெறும் நடிப்புதான்\nஇந்த பூமியில் கடவுள் மனிதனை படைத்ததே ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில்தான். ஆனால் கடவுளின் நம்பிக்கை பலிக்கவில்லை என்பதை நாம் தினமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். சக மனிதர்கள் மீதிருக்க வேண்டிய அக்கறையும்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2/", "date_download": "2020-09-22T01:53:59Z", "digest": "sha1:JZAFYUXXPGOYIELGIOE7PDATY5A5WY3X", "length": 4704, "nlines": 75, "source_domain": "canadauthayan.ca", "title": "திரு செல்வதுரை சத்தியசீலன் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் \nடிரம்புக்கு விஷப்பொருள் தடவிய கடிதம் அனுப்பிய பெண் கைது \nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \nகொரோனா பரவல் அதிகரிப்பு: பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கினை அமல்படுத்த முடிவு \nதூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம்: 6 மாதங்களில் தமிழக அரசு நிலம் ஒப்படைப்பு\n* 'சூப்பர் ஓவரில்' டில்லி வெற்றி: பஞ்சாப் அணி ஏமாற்றம் * அத்துமீறும் சீனா; ஜப்பானிடம் உதவி கேட்கத் தயங்கும் தைவான்.. * \"காஷ்மீர் முதல் பலூசிஸ்தான்வரை மனித உரிமை மீறல்\" - பாகிஸ்தானுக்கு எதிராக பட்டியலிட்டு குற்றம்சாட்டிய தமிழக வெளியுறவு அதிகாரி செந்தில் குமார் * இந்தி மொழி சர்ச்சை: \"இந்தி தெரியாதா * \"காஷ்மீர் முதல் பலூசிஸ்தான்வரை மனித உரிமை மீறல்\" - பாகிஸ்தானுக்கு எதிராக பட்டியலிட்டு குற்றம்சாட்டிய தமிழக வெளியுறவு அதிகாரி செந்தில் குமார் * இந்தி மொழி சர்ச்சை: \"இந்தி தெரியாதா கடன் கொடுக்க முடியாது\" - வாடிக்கையாளரை திருப்பி அனுப்பிய வங்கி மேலாளர், என்ன நடந்தது\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4700", "date_download": "2020-09-22T01:50:14Z", "digest": "sha1:4JWJHHT6N3NOBCXKPX5TKXZAG6UV3GC7", "length": 9943, "nlines": 170, "source_domain": "nellaieruvadi.com", "title": "மெர்ஸி மருத்துவமணை மருத்துவர் #ஜெயசந்திர #பாண்டியன் மறைவு ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nமெர்ஸி மருத்துவமணை மருத்துவர் #ஜெயசந்திர #பாண்டியன் மறைவு\nஒரு நல்ல மனிதர் சேவை மனப்பான்மை உள்ள மெர்ஸி மருத்துவமணை மருத்துவர் #ஜெயசந்திர #பாண்டியன் அவர்கள் நம்மை விட்டு பிரிந்தார்.\nஒரு நல்ல சேவை மனப்பான்மை கொண்ட மருத்துவரை நமது ஏர்வாடி இழந்து விட்டது. இப்படிபட்ட மர்த்துவர்களை இனி வரும் நாட்களில் காணமுடியுமா என்பது காலம் தான் பதில் சொல்ல வேண்டும். அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து மகத்தான கூலி வழங்க துவா செய்வொம்.\nஒரு மருத்துவர் எப்படி சக மனிதர்களோடு ஒருவராக இருக்க வேண்டும் என வாழ்ந்து காட்டியவர்.\nஇவர் தனது இளமை காலங்களில் மருத்துவ வசதிகள் எட்டாக்கனியாக இருந்த பல குடும்பங்களுக்கு எட்ட வைத்தவர். இவருடைய மகத்தான சேவையை ஏர்வாடி மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.\nஇறைவா அவருடைய குடும்பத்தாருக்கு மன ஆருதலை வழங்குவாயாக\n1. 02-09-2020 மக்களுக்கு சேவை புரிந்த என் தாய் தேச துரோகியா\n2. 02-09-2020 #திரு.#H.#வசந்தகுமார் அவர்களின் மரணம் #விதியா #சதியா\n3. 02-09-2020 ஏர்வாடியில் நாடித் துடிப்பி பார்ப்பதற்கு - டாக்டர் ஜமீல் - S Peer Mohamed\n5. 04-08-2020 ஊரில் இப்போ சாரல்... தெருக்கள் எங்கும் தூறல். - S Peer Mohamed\n6. 25-07-2020 ஏர்வாடி மெர்ஸி டாக்டர்ஜெயச்சந்திர பாண்டியன் அவர்களின் மறைவுக்கு இரங்கள்கள் - S Peer Mohamed\n7. 22-07-2020 ஏர்வாடியில் ஏசி, பிரிட்ஜ் மற்றும் வாசிங் மெசின் பழுதுபார்க்க - S Peer Mohamed\n8. 22-07-2020 ஏர்வாடியில் புதிய உதயம்: பிட்சா மற்றும் கபாப் - S Peer Mohamed\n9. 22-07-2020 ஏர்வாடி சார்பாக ஏர்வாடியில் ஆர்சனிகம் ஆல்பம் 30 சி மாத்திரை இலவச விநியோகம் - S Peer Mohamed\n10. 28-06-2020 நாங்குநேரி - முதல் பெண் டிஎஸ்பி - S Peer Mohamed\n11. 28-06-2020 காவல்துறை உயரதிகாரி sampriya kumar -ADSP (திருநெல்வேலி) அவர்களின் முகநூல் பதிவு - S Peer Mohamed\n13. 28-06-2020 சாத்தான்குளம் பாலகிருஷ்ணன் - திருக்குறுங்குடியில் நடந்த முன்னால் சம்பவம் - S Peer Mohamed\n14. 28-06-2020 ஏர்வாடி தோற்றமும் வளார்ச்சியும் - ஆய்வுப் புத்தகம்: அண்ணாவி உதுமான் - S Peer Mohamed\n17. 25-05-2020 ஈமான் ஆன்லைன் பெருநாள் சந்திப்பு 25-மே-2020 - S Peer Mohamed\n18. 25-05-2020 இந்தியா காயமடைந்த தந்தையை அமர வைத்து 1200 கி.மீ. சைக்கிள் பயணம்: 15 வயது சிறுமி ஜோதி குமாரி - S Peer Mohamed\n19. 08-05-2020 சென்னையிலிருந்து வந்தவர்களால் ஏர்வாடியில் கொரோனா அச்சம் - S Peer Mohamed\n20. 26-04-2020 300 பேருக்கு டூவீலரில் சென்று உதவும் நாகை கல்லூரிப் பேராசிரியை - S Peer Mohamed\n21. 26-04-2020 ஏர்வாடியில் ரம்ஜான் நோன்பு தொடக்கம்: - S Peer Mohamed\n22. 26-04-2020 ஹஜ்ஜிற்காக சேர்த்த பணத்தை ஊரடங்கினால் பாதித்த மக்களுக்கு விநியோத்த தொழிலாளி - S Peer Mohamed\n23. 19-04-2020 கொரோனாவிற்கு குல்லா போடுவது சரியா இது தான் பகுத்தறிவு மண்ணா இது தான் பகுத்தறிவு மண்ணா\n24. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed\n25. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed\n26. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed\n27. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed\n28. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed\n29. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed\n30. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://blog.beingmohandoss.com/2006/06/blog-post_19.html", "date_download": "2020-09-22T00:56:19Z", "digest": "sha1:BGD7IFR3WOBCJXBWNDZPOACTOBH65DAM", "length": 9614, "nlines": 192, "source_domain": "blog.beingmohandoss.com", "title": "பொன்னியின் செல்வனும் என் பொடலங்காய் ஐடியாவும் - Being Mohandoss", "raw_content": "\nபொன்னியின் செல்வனும் என் பொடலங்காய் ஐடிய��வும்\nபொன்னியின் செல்வனைப் பற்றி இப்பொழுது வலைப்பதிவுகளில் சில விஷயங்கள் பேசப்பட்டுவருகிறது.\nநானும் பொன்னியின் செல்வனைப் படித்திருப்பதால் அதைப்பற்றிய என்னுடைய புடலங்காய் ஐடியாவையும் தரலாம் என்று உத்தேசம்.\nஎன்னைப் பொறுத்தவரை வந்தியத்தேவனுக்கு சரியான சாய்ஸ் ரஸல் குரோ, கிளாடியேட்டர் படத்தில் உணர்ச்சியைக் கொட்டி நடித்திருப்பார்.\nபிறகு குந்தவைக்கு கொஞ்சம் பொறுத்தமான சாய்ஸ் ஏஞ்சலினா ஜூலி. அலெக்ஸாண்டர் படத்தின் காரணமாய். மகனுக்கு அறிவுரைகள் சொல்லும் அவரை தம்பிக்கு அறிவுரை சொல்பவராக ஆக்கிவிடலாம்.\nஅப்படியே பொன்னியில் செல்வருக்கு கொலின் பெரல்,\nஆதித்த கரிகாலனுக்கு டென்சல் வாஷிங்க்டன்\nபிரம்மராயருக்கு டாம் ஹாங்ஸ் (என்னைப் பொறுத்தவரை மிகச்சரியான பொறுத்தம்)\nடாம் குருஸைத்தான் அக்காமொடேட் பண்ணமுடியாது, வேண்டுமானால் பொன்னியின் செல்வன் கதையில் நந்தினி கதாப்பாத்திரக் கற்பனைப்போல படத்தில் வேறு ஒருவரை போர்வீரனாக் போட்டு அதில் டாமை தள்ளிவிடலாம், சாமுராய் படத்தில் போட்டுத்தாக்கியிருப்பார்.\nவானதிக்கு என்னைப்பொறுத்தவரை கொஞ்சம் இளசாய் விளையாட்டுத்தனத்துடன், ட்ரூ பாரிமூர் சரியாகவருவார்.\nநந்தினியாக ஷெரன் ஸ்டோன், பழிவாங்கும் கதாப்பாத்திரம் கனகச்சிதமாக பொறுந்துவார் இல்லையென்றால் மடோனா.\nஎன்ன பட்ஜெட் கொஞ்சம் இடிக்கும் ஆனால் இன்டெர்னேஷனல் படமாக இருக்கும் என்பதால் விட்டுப்பிடிக்கலாம், என்னது கமல்ஹாசனை மறந்திட்டனே, வேண்டுமானால் ரவிதாஸன் கிரமவித்தன் கதாப்பாத்திரம் சரிவரும் அவருக்கு. அடப்போங்கப்பா\nபொன்னியின் செல்வனும் என் பொடலங்காய் ஐடியாவும் பூனைக்குட்டி Monday, June 19, 2006\nஆழ்வார்க்கடியான் நம்பி கேரக்டருக்கு யாருமே சொல்லலியே\nஆழ்வார்க்கடியான் நம்பி கேரக்டருக்கு யாருமே சொல்லலியே\n ஒரு தமிழ் நாவலுக்கு கூட தமிழ் நடிகர்கள் கிடையாதா இருங்க\n\"பொன்னியின் செல்வன்\"-ஐ பற்றி என் கருத்து.\nநட்சத்திரம் - அட நான் தான்\n\"கருவினிலே என்னை உருவாக்கினாயே தாயே, ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் சபை நடுவே நின்று பேசும் அளவிற்கு என்னை ஆளாக்கினாயே உன்னை வணங்கி என் உ...\n“ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு, ஸர்க்காரு இல்லேன்னு சொன்னா இல்லேன்னு ஆய்டுமா\nசோழர்வரலாறு - ஆதித்த கரிகாலன்\nகொஞ்சம் முன்பே சொல்லப்பட்டது போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட, கண்டராதித்தன் செய்த முயற்சியைத் தகர்த்து எறிந்த வீரபாண்...\nகொஞ்ச நாளைக்கு லீவில் போறேன்\nபொன்னியின் செல்வனும் என் பொடலங்காய் ஐடியாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/demolition/", "date_download": "2020-09-22T02:29:06Z", "digest": "sha1:3INE3KMDURRDPG3M56TIZQFNN3XDNWOU", "length": 28775, "nlines": 290, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Demolition « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபொலீஸ் நிலையத்தைத் தாக்கிய இராணுவத்தினர்- கொல்கத்தாவில் சம்பவம்\nபுத்தாண்டுக் கேளிக்கை கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக கொல்கத்தாவில் உள்ள ஒரு நட்டத்திர ஒட்டலுக்கு சென்ற இந்திய இராணுவத்தின் மேஜர் மற்றும் கேப்டன் தர அதிகாரிகள் இருவர் அங்கிருந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது.\nஇதையடுத்து அந்த இரண்டு அதிகாரிகளும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு – காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.\nஇதையறிந்த, அந்த இரு அதிகாரிகள் பணிபுரியும் 3 ஆவது மெட்ராஸ் ரெஜிமெண்டைச் சேர்ந்த லெப் கேணல் உள்ளிட்ட மூன்று அதிகாரிகளும், சில சிப்பாய்களும், தானியங்கி ஆயுதங்களை எடுத்துக் கொண்டு காவல் நிலையம் சென்று, தடுத்து வைக்கப்பட்டிருந்த அதிகாரிகளை விடுவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nகாவல் நிலையத்தையும் கடுமையாக சேதப்படுத்தியுள்ளனர்.\nஇதில் 11 காவலர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் காவல் நிலையத்தில் பல்வேறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்ட வேறு சிலர�� இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு தப்பியுள்ளனர்.\nஇந்தச் சம்பவம் குறித்து மேற்கு வங்க அரசு இந்திய மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளது.\nஇது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இந்திய இராணுவம் கூறியுள்ளது.\nசீரழிந்துவரும் ஒழுங்கு நிலை, பொதுமக்களின் ஏமாற்றம், குற்றப்பிரிவினர் செயற்படாதமை, நாட்டில் குற்றம் புரிந்தவர்கள் ஆட்சியில் அமர்ந்திருப்பது போன்ற நிலைமைகளில் உருவாகின்ற இராணுவத்தினர் மத்தியிலும் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன என்று ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான கர்ணல். ஹரிகரன் கூறியுள்ளார்.\nஇராணுவத்தினர் செய்யும் சில பாதகமான நடவடிக்கைகள் மாத்திரமே செய்திகளாக வெளிவருவதாகவும், அவர்கள் செய்யும் நல்ல செயல்கள் எதுவும் வெளிவருவதில்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார்.\nதிருமண மண்டபம் இடிப்பு: விஜயகாந்த்துக்கு ரூ.8.55 கோடி நஷ்டஈடு திங்கட்கிழமை வழங்கப்படுகிறது\nசென்னையில் போக்குவரத்து நெரிசலை சீரமைப்பதற்காக சர்வதேச தரத்துக்கு இணையாக மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் கத்திப்பாரா சந்திப்பு, பாடி, விமான நிலையம் எதிரில் தற்போது பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.\nஅந்த வரிசையில் கோயம்பேடு சந்திப்பிலும் மிக பிரமாண்டமான, நவீன அடுக்கு மேம்பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக கோயம்பேடு சந்திப்பு பகுதியில் உள்ள 165 பேரின் நிலம் மற்றும் கட்டிடங்களை தேசிய நெடுஞ்சாலைத் துறை கையகப்படுத்தி உள்ளது.\n165 பேரின் கட்டிடங்களில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் திருமண மண்டபமும் ஒன்றாகும். இந்த திருமண மண்டபத்தின் ஒரு பகுதி, சாலை விரிவாக்கத்துக்கு தேவைப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை கூறியது. இதற்கு விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்தார்.\nமண்டபத்தை இடிக்காமல் மேம்பாலம் கட்டலாம் என்று கூறிய அவர், அதற்காக மாற்றுத்திட்டம் ஒன்றை வரையறுத்து, அதை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி டி.ஆர்.பாலுவுக்கு அனுப்பினார். அந்த மாற்றுத் திட்டத்தை ஆய்வு செய்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், அது சாத்தியப்படாது என்று கூறி நிராகரித்து விட்டனர்.\nஇதையடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிக���ும் வருவாய் துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து கோயம்பேடு பகுதியில் நிலத்தை கையகப்படுத்தவும், அதற்குரிய நஷ்ட ஈட்டை அளிக்கும் பணியைத் தொடங்கி உள்ளனர். பாலத்துக்காக நிலத்தை இழக்கும் 165 பேருக்கும் வருவாய் துறை நோட்டீசு அனுப்பி உள்ளது.\nஅதில், நிலத்தை கையகப்படுத்துவதற்காக தரப்படும் நஷ்டஈடு விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் அவர் மனைவி பிரேமலதா பெயரில் இருப்பதால் அவருக்கு கடந்த 8-ந்தேதி வருவாய் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.\nஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தின் ஒரு பகுதியை கையகப்படுத்துவதற்கு நஷ்டஈடாக ரூ. 8.55 கோடி வழங்கப்படும் என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. காஞ்சீபுரத்தில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்து ரூ. 8.55 கோடி பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு பிரேமலதாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nரூ. 8.55 கோடி தொகை டி.டி. மூலம் வழங்கப்படும் என்று வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு பிரேமலதா தரப்பில் இருந்து ஏதேனும் பதில் வந்ததா என்று கேட்டதற்கு, “இதுவரை எந்த தகவலும் வரவில்லை” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nநிலம் கையகப்படுத்துவதற்காக மொத்தம் ரூ. 23 கோடி இழப்பீடு வழங்க தேசிய நெடுஞ்சாலை துறை முன் வந்துள்ளது. கோயம்பேட்டில் இருந்து மதுரவாயல் செல்லும் சாலையில் உள்ள 20 பேரும் தங்கள் இடத்தை கொடுக்க உள்ளனர்.\nஇவர்கள் அனைவருக்கும் வரும் திங்கட்கிழமை இழப்பீடு தொகை வழங்கப்படும். ஒரிஜினல் நிலப்பத்திரத்தை காட்டி இவர்கள் இழப்பீடு தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇழப்பீடு வழங்கப்பட்டதும் கோயம்பேடு சந்திப்பை சுற்றி உள்ள கட்டிடங்களை இடிக்கும் பணி விரைவில் தொடங்கும். அவை முழுமையாக அகற்றப்பட்டதும் பாலம் கட்ட அடிக்கல் நாட்டப்படும்.\nசென்னை நகரில் அனுமதிக்கு மாறாக கட்டப்பட்ட 27 கட்டிடங்கள் இடிக்கப்படும்\nசென்னை நகரில் பல பகுதிகளில் சென்னை பெரு நகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) அனுமதி பெறாமலும், அனுமதிக்கு புறம்பாகவும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு 3 மாடி கட்டிடம் கட்ட அனுமதி வாங்கி விட்டு 7 மாடிகள் வரை கட்டப்பட்டுள்ளன.\nசமீபத்தில் இதுபோன்று கட்டப்பட்ட சில கட்டிடங்களை சி.எம்.டி.ஏ. இடித்து தள்ளியது. மேலும் இதுபோ��் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் பற்றிய விவரங்களை அதிகாரிகள் கணக்கெடுத்தனர். அதன்படி 27 கட்டிடங்கள் அனுமதி பெறாமலும், அனுமதிக்கு புறம்பாகவும் கட்டப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.\nஅந்த கட்டிட உரிமையாளர்களுக்கு அனுமதிக்கு ஏற்ப தாங்களே இடித்துவிடும்படி 30 நாள் அவகாசம் கொடுத்து, அதற்குள் அவர்களே கட்டிடங்களை இடிக்காவிட்டால், சி.எம்.டி.ஏ. அந்த கட்டிடங்களை இடிக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.\nதியாகராய நகர், மைலாப்பூர், எழும்பூர், அண்ணாசாலை, அண்ணாநகர், ஆழ்வார்பேட்டை, கோடம்பாக்கம், வேப்பேரி, வடபழனி, கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம் போன்ற இடங்களில் கட்டப்பட்டுள்ள 27 கட்டிட உரிமையாளர்களுக்கு இந்த நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து சி.எம்.டி.ஏ. விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-\nகீழே விவரிக்கப்பட்டுள்ள இடங்களில் உள்ள கட்டிடங்கள் தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின் கீழ் அனுமதி பெறாமலும் அல்லது ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்ட அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ளது.\nஇந்த இடங்களில் உள்ள கட்டிட உரிமையாளர்கள், கட்டிட அபிவிருத்தி செய்பவர்கள், கட்டிடத்தில் குடியிருப்போர் இந்த அறிவிப்பு வெளியான தினத்திலிருந்து 30 நாட்களுக்குள் தங்களது கட்டிடங்களை பெறப்பட்ட திட்ட அனுமதிக்கு ஏற்ப கொண்டு வரவேண்டும். அல்லது திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை தங்களது மனையை கட்டிடம் கட்டுவதற்கு முன்பு இருந்த நிலைக்கு தாங்களே கொண்டு வரவேண்டும்.\nஅவ்வாறு செய்யத் தவறினால் சட்டப்படி மறு அறிவிப்பின்றி இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள நேரிடும்.\nதியாகராயநகர் ஸ்ரீ சங்கரபாண்டியன் ஸ்டோர்ஸ் (3-வது தளம் முதல் 7-வது தளம் வரை அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ளது),\nநிï சரவணா ஸ்டோர்ஸ் (கார் நிறுத்தும் தளம் வணிக உபயோகமாக மாற்றப்பட்டுள்ளது, மற்றும் சில பகுதிகள் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ளது),\nஜி.ஆர்.டி. தங்க சேமிப்பு பிரிவு,\nஅண்ணாநகர் பிரமீட் ஆடியோ இந்தியா,\nவடபழனி ஏ.வி.எம். வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடம்,\nகோடம்பாக்கம் சேகர் எம்போரியம் உள்பட 27 கட்டிடங்கள்.\nஇவ்வாறு சி.எம்.டி.ஏ.வின் எச்சரிக்கை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/10/Mahabharatha-Drona-Parva-Section-167.html", "date_download": "2020-09-22T01:57:52Z", "digest": "sha1:YTPGIXZFHDDZPRHF4IOG5P6QS3C5LXAA", "length": 38537, "nlines": 108, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "விராடனை மயக்கமடையச் செய்த சல்லியன்! - துரோண பர்வம் பகுதி – 167", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nவிராடனை மயக்கமடையச் செய்த சல்லியன் - துரோண பர்வம் பகுதி – 167\n(கடோத்கசவத பர்வம் – 15)\nபதிவின் சுருக்கம் : விராடனுடன் மோதிய சல்லியன்; சல்லியனால் தேரற்றவனாகச் செய்யப்பட்ட விராடன்; விராடனின் தம்பியான சதாநீகனைக் கொன்ற சல்லியன்; மீண்டும் சல்லியனை எதிர்த்து விரைந்த விராடன்; விராடனை மயக்கமடையச் செய்த சல்லியன்; அர்ஜுனனுக்கும் அலம்புசனுக்கும் இடையிலான மோதல்; அர்ஜுனனால் வெல்லப்பட்ட அலம்புசன்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, துரோணரை அடைய வேகமாகச் சென்று கொண்டிருந்த விராடனையும், அவனது துருப்புகளையும் அனைத்துப் பக்கங்களிலும் கணைமேகங்களால் மறைத்தான்.(1) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் வில்லாளிகளான அவ்விருவருக்கும் இடையில் நடைற்ற போரானது, பழங்காலத்தில் பலிக்கும் {மகாபலி}, வாசவனுக்கும் {இந்திரனுக்கு} இடையில் நடந்த போருக்கு ஒப்பானதாக இருந்தது.(2) பெரும் சுறுசுறுப்புடைய மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, ஒரு பெரும்படையின் தலைவனான விராடனை நூறு{100} நேரான கணைகளால் தாக்கினான்.(3) பதிலுக்கு மன்னன் விராடன், ஒன்பது{9} கூரிய கணைகளால் மத்ர ஆட்சியாளனை {சல்லியனைத்} துளைத்து, மீண்டும் எழுபத்து மூன்றாலும் {73}, அதற்கு மேலும் ஒரு நூறாலும் {100} அவனைத் {சல்லியனைத்} துளைத்தான்.(4)\nபிறகு, அந்த மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, விராடனின் தேரில் பூட்டப்பட்டிருந்த நான்கு குதிரைகளைக் கொன்று, பின்னவனின் {விராடனின்} குடையையும், கொடிமரத்தையும் இரண்டு கணைகளால் வெட்டி வீழ்த்தினான்.(5) அந்தக் குதிரைகளற்ற தேரில் இருந்து வேகமாகக் கீழே குதித்த அந்த மன்னன் {விராடன்}, தன் வில்லை வளைத்துக் கூரிய கணைகளை ஏவியபடியே நின்றான்.(6) தன் அண்ணன் குதிரைகளை இழந்ததைக் கண்ட {விராடனின் தம்பியான} சதாநீகன், துருப்புகள் அனைத்துப் பா���்த்துக் கொண்டிருக்கும்போதே, தன் தேரில் ஏறிச் சென்று அவனை {சல்லியனை} விரைவாக அணுகினான்.(7) எனினும் மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, முன்னேறி வரும் சதாநீகனைப் பல கணைகளால் துளைத்து, அவனை {சதாநீகனை} யமனுலகுக்கு அனுப்பி வைத்தான்.(8)\nவீரச் சதாநீகன் வீழ்ந்ததும், பெரும்படை ஒன்றின் தலைவனான அந்த விராடன், கொடிமரம் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதும், வீழ்ந்த வீரனுடையதுமான {சதாநீகனுடையதுமான} அந்தத் தேரில் ஏறிக் கொண்டான்.(9) தன் கண்களை அகல விரித்து, கோபத்தால் ஆற்றல் இரட்டிப்படைந்த விராடன், சிறகுகள் படைத்த கணைகளால் மத்ர ஆட்சியாளனின் {சல்லியனின்} தேரை வேகமாக மறைத்தான்.(10) அப்போது சினத்தால் தூண்டப்பட்ட மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, பெரும்படையொன்றின் தலைவனான விராடனை ஒரு நூறு நேரான கணைகளால் {அவனது} மார்பில் ஆழத் துளைத்தான்.(11) மத்ரர்களின் வலிமைமிக்க ஆட்சியாளனால் {சல்லியனால்} ஆழத்துளைக்கப்பட்டவனும், பெரும் தேர்வீரனுமான விராடன், தன் தேர்த்தட்டில் அமர்ந்தவாறே மயங்கிப் போனான்.(12) அம்மோதலில் கணைகளால் சிதைக்கப்பட்ட அவனைக் {விராடனைக்} கண்ட அவனது சாரதி {போர்க்களத்திற்கு} வெளியே கொண்டு சென்றான். பிறகு அந்தப் பரந்த படையானது, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, போர்க்கள ரத்தினமான அந்தச் சல்லியனின் நூற்றுக்கணக்கான கணைகளால் கொல்லப்பட்டு அந்த இரவில் தப்பி ஓடின.(13)\nதுருப்புகள் ஓடிப்போவதைக் கண்ட வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சல்லியன் இருந்த அந்த இடத்திற்கு வேகமாக வந்தனர்.(14) அப்போது ராட்சசர்களின் இளவரசனான அலம்புசன் [1], ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சல்லியன் இருந்த அந்த இடத்திற்கு வேகமாக வந்தனர்.(14) அப்போது ராட்சசர்களின் இளவரசனான அலம்புசன் [1], ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, எட்டுக் குதிரைகளுடன் கூடியதும், குதிரை முகங்களைக் கொண்ட பயங்கரத் தோற்றமுடைய பிசாசங்கள் பூட்டப்பட்டதும், இரத்தச் சிவப்பான கொடிகளைக் கொண்டதும், உருக்கால் ஆனதும், மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதும், கரடித் தோலால் மறைக்கப்பட்டதும், புள்ளிகளுடன் கூடிய சிறகுகளையும், அகல விரித்த கண்களையும் கொண்டு, இடையறாமல் கூச்சலிட்ட பயங்கரமான, கடுந்தோற்றமுடைய கழுகு அமர்ந்திருந்த நெடிய கொடிமரத்தைக் கொண்டதுமான முதன்மையான தேரி��் ஏறிக்கொண்டு, {சல்லியனை எதிர்த்து} முன்னேறி வரும் அந்த வீரர்களை {கிருஷ்ணனையும், அர்ஜுனனையும்} எதிர்த்துச் சென்றான்.(15-18) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, எட்டுக் குதிரைகளுடன் கூடியதும், குதிரை முகங்களைக் கொண்ட பயங்கரத் தோற்றமுடைய பிசாசங்கள் பூட்டப்பட்டதும், இரத்தச் சிவப்பான கொடிகளைக் கொண்டதும், உருக்கால் ஆனதும், மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதும், கரடித் தோலால் மறைக்கப்பட்டதும், புள்ளிகளுடன் கூடிய சிறகுகளையும், அகல விரித்த கண்களையும் கொண்டு, இடையறாமல் கூச்சலிட்ட பயங்கரமான, கடுந்தோற்றமுடைய கழுகு அமர்ந்திருந்த நெடிய கொடிமரத்தைக் கொண்டதுமான முதன்மையான தேரில் ஏறிக்கொண்டு, {சல்லியனை எதிர்த்து} முன்னேறி வரும் அந்த வீரர்களை {கிருஷ்ணனையும், அர்ஜுனனையும்} எதிர்த்துச் சென்றான்.(15-18) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, கரிய மைக்குவியலைப் போலத் தெரிந்த அந்த ராட்சசன் {அலம்புசன்}, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, கரிய மைக்குவியலைப் போலத் தெரிந்த அந்த ராட்சசன் {அலம்புசன்}, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அர்ஜுனனின் தலைமீது கணைமாரிகளை இறைத்தபடி, சூறாவளியை எதிர்த்து நிற்கும் மேருவைப் போல, முன்னேறி வரும் அர்ஜுனனை எதிர்த்து நின்றான்.(19)\n[1] வேறொரு பதிப்பில் இவனது பெயர் அலாயுதன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே அலம்புசன் என்றே இவன் சொல்லப்பட்டிருக்கிறான். இவன் கடோத்கசனால் கொல்லப்பட்ட அலம்புசன் கிடையாது.\nஅந்த ராட்சசனுக்கும் {அலம்புசனுக்கும்}, அந்த மனிதப் போர்வீரனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் நடந்த அந்தப் போரானது மிகக் கடுமையானதாக இருந்தது.(20) மேலும் அஃது, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே} அங்கே இருந்த பார்வையாளர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் நிரப்பியது. மேலும் அது, கழுகுகள், காக்கைகள், அண்டங்காக்கைகள், ஆந்தைகள் {கோட்டான்கள்}, கனகங்கள் {கங்கங்கள்}, நரிகள் ஆகியவற்றையும் மகிழ்ச்சியடையச் செய்தது.(21) அர்ஜுனன் ஆறு கணைகளால் அலம்புசனைத் தாக்கி, பத்து கூரிய கணைகளால் அவனது கொடிமரத்தை அறுத்தான்.(22) மேலும் வேறு சில கணைகளால் அவன் {அர்ஜுனன்}, அவனது சாரதியையும், வேறு சிலவற்றால் அவனது திரிவேணுவையும், மேலும் ஒன்றால் அவனது வில்லையும், வேறு நான்கால் அவனது நான்கு குதிரைகளையும் வெட்டி வீழ்த்தினான்.(23)\nஅலம்புசன் மற்றொரு வில்லில் நாண்பூட்டினாலும், அர்ஜுனன் அதையும் இரண்டு துண்டுகளாக வெட்டினான். அப்போது, ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பார்த்தன் {அர்ஜுனன்}, நான்கு கூரிய கணைகளால் அந்த ராட்சசர்களின் இளவரசனை {அலம்புசனைத்} துளைத்தான். இப்படித் துளைக்கப்பட்ட அந்த ராட்சசன் {அலம்புசன்} அச்சத்தால் {அங்கிருந்து} தப்பி ஓடினான். அவனை வீழ்த்திய அர்ஜுனன், வேகமாகத் துரோணர் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றபடியே, ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பார்த்தன் {அர்ஜுனன்}, நான்கு கூரிய கணைகளால் அந்த ராட்சசர்களின் இளவரசனை {அலம்புசனைத்} துளைத்தான். இப்படித் துளைக்கப்பட்ட அந்த ராட்சசன் {அலம்புசன்} அச்சத்தால் {அங்கிருந்து} தப்பி ஓடினான். அவனை வீழ்த்திய அர்ஜுனன், வேகமாகத் துரோணர் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றபடியே, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளின் மீது பல கணைகளை ஏவினான்.(24,25) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளின் மீது பல கணைகளை ஏவினான்.(24,25) ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சிறப்புமிக்கப் பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்ட போராளிகள், சூறாவளியால் கீழே விழும் மரங்களைப் போலக் கீழே தரையில் விழுந்தனர்.(26) பாண்டுவின் சிறப்புமிக்க மகனால் {அர்ஜுனனால்} இப்படிக் கொல்லப்பட்ட போது, அச்சமடைந்த மான் கூட்டத்தைப் போல அவர்கள் அனைவரும் {அங்கிருந்து} தப்பி ஓடினர்” {என்றான் சஞ்சயன்}.(27)\nதுரோண பர்வம் பகுதி – 167-ல் வரும் மொத்த சுலோகங்கள்-27\nஆங்கிலத்தில் | In English\nLabels: அர்ஜுனன், அலம்புசன், கடோத்கசவத பர்வம், சல்லியன், துரோண பர்வம், விராடன்\nLocation: திருவொற்றியூர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம��பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிர���ந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2018/06/blog-post_87.html", "date_download": "2020-09-22T02:26:03Z", "digest": "sha1:UM4DZHDBAQJ5F3WCXQ6W3ANELVEVEV3V", "length": 8216, "nlines": 73, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: ⛪ செபமாலைத் தாயாரின் திருச்சுரூபத்திற்கு முன்பாக சொல்லும் செபம்.", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\n⛪ செபமாலைத் தாயாரின் திருச்சுரூபத்திற்கு முன்பாக சொல்லும் செபம்.\n நான் இந்த கண்ணீர் கணவாயிலே சஞ்சலமடைந்து, துயர்கொண்டு, அயர்வடைந்து, ஆதரவின்றி பரிதவிக்கின்றேன்.\n தாயே உலக மாய்கையானது என்னைக் கஸ்ரப்படுத்துகின்றதே நாலு பக்கமும் தீமையும் துயரமும் வளைந்து என்னைப் பங்கப்படுத்துகிறதே நாலு பக்கமும் தீமையும் துயரமும் வளைந்து என்னைப் பங்கப்படுத்துகிறதே அரவின் வாய் தேரைபோல் நடுங்குகிறேனே அரவின் வாய் தேரைபோல் நடுங்குகிறேனே ஆலைவாய்க் கரும்புபோல் நெருக்கப்படுகின்றேனே\nபுலியின் வாய���க் குட்டிபோல் பரிதவிக்கின்றேனே அம்பு தைத்த மான்போல் அலறுகின்றேனே அம்பு தைத்த மான்போல் அலறுகின்றேனே அந்தர வழியில் அகப்பட்ட பாலன்போல் திகைக்கின்றேனே அந்தர வழியில் அகப்பட்ட பாலன்போல் திகைக்கின்றேனே அம்மா தாயே தஞ்சமென்று அடைய இடமே இல்லையே, ஆதரவளிக்க மனிதரோ இல்லை, ஆறுதலுரைக்க அன்னையும் இல்லை, என் செய்வேன் தாயே\nநீர் கரடி, புலி வசிக்கும் இக்கானகத்துர்டே எழுந்தருளியிருந்து ஆதரவற்றவர்களையும், துன்ப துரிதங்களால் பீடிக்கப்படுகிறவர்களையும், கிலேசமுற்றவர்களையும் உமது சந்நிதிக்கு அழைக்கிறீர். உமது இன்ப தொனியைக் கேட்டு உமதண்டை ஓடிவந்து நிற்கிற உமது அடியானை(ளை)க் கிருபைக் கண்கொண்டு பாரும், என்மேல் அன்பு கூரும், உமது திருச்சுதன் எனக்கோரும், என் இடரைத் தீரும், எனக்குத் தேவையானவைகளைத் தாரும்.\n நானுமது சலுகையால் அடைந்ததும், அடைகிறதும், அடையப் போவதுமாகிய சகல இகபர நன்மைகளுக்காகவும் உமக்கு நன்றியறிந்த தோத்திரம் சொல்லி என்னையும், எனக்கு சேர்ந்தவர்களையும், எனக்குள்ள யாவற்றையும் உமக்கு பாத காணிக்கையாக வைக்கிறேன்.\nகடைசியாய் என் அன்புள்ள தாயாரே நான் உமது இன்ப சந்நிதானத்தை விட்டுப்பிரிய இருக்கிறதினால் உமது பாதாரவிந்தத்தை முத்தி செய்து உமது ஆசீர்வாதத்தை கேட்கிறேன். அவ் ஆசீர்வாதம் என்மேலும் எனக்குள்ள யாவற்றின் மேலும் இருக்கக்கடவது. ஆமென்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2020/03/blog-post_49.html", "date_download": "2020-09-22T00:35:43Z", "digest": "sha1:3KLLFHO2P74HB5NJJ5I4GEYMPNQM6CQS", "length": 14440, "nlines": 80, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: தேவ நற்கருணை உட்கொள்ளுமுன் ஜெபம்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nதேவ நற்க��ுணை உட்கொள்ளுமுன் ஜெபம்\n அடியேன் தேவ நற்கருணை உட்கொள்ளும் போது தேவரீர் திரு ஆத்துமத்தோடும், தேவ சுபாவத்தோடும் அர்ச்சியசிஷ்ட கன்னிமரியாயின் திரு உதரத்திலெடுத்த திருச்சரீரத்தோடும் எழுந்தருளி என்னிடத்தில் வருகிறீரென்று உறுதியாய் விசுவசிக்கிறேன் சுவாமி. இது சத்தியமான காரியமென்று ஒப்புவிக்கிறதற்கு என்னுடைய இரத்த மெல்லாம் சிந்தி உமக்காக ஜீவனை இழக்க வேண்டியிருந்தாலும், நல்ல மனதோடே இழக்கத் துணிகிறேன். என் விசுவாசத்தை இன்னமும் உறுதிப்படுத்தியருளும் சுவாமி.\nஎன்னைப் படைத்து இரட்சித்து அனுச்சாரணம் செய்து வருகிற என் ஆண்டவரே, நித்திய பரம கடவுளான கர்த்தாவே உமது திருச் சமுகத்தில் என்னுடைய புத்தி மனதை மிகவும் தாழ்த்தி மகா தாழ்ச்சி வினயத்துடனே உம்மை வணங்குகிறேன். தேவரீர் மாத்திரமே சகல தோத்திரங்களுக்கும் ஆராதனைகளுக்கும் பாத்திர மாயிருக்கிறீர்.\n தேவரீரிடத்தில் அற்பமாகிலும் பழுதில்லை, நான் மட்டில்லாத பழுதுள்ளவன்; தேவரீர் என்னைப் படைத்தவர்; நான் உம்மாலே படைக்கப் பட்டவன்; தேவரீர் மட்டில்லாத மகிமையுள்ளவராகையால், உமது சமுகத்தில் பத்திராசனரென்கிற சம்மனசுக்கள் முதலாய் நடுநடுங்குகிறார்கள். நான் நிலத்தின் சகதிக்குள் உதிக்கிற புழுவுக்குச் சமானமாயிருக்கிறேன். தேவரீர் மட்டில்லாத பரிசுத்தர். நான் அவலட்சண பாவச் சேற்றிலே புரண்டு அசுத்த நாற்றமாயிருக்கிறவன்... இப்படிப்பட்ட நானோ தேவரீரை உட்கொள்ளுகிறது இத்தனை நீசனாயிருக்கிற என்னிடத்தில் எழுந்தருளி வர எப்படி மனந்துணிந்தீர் இத்தனை நீசனாயிருக்கிற என்னிடத்தில் எழுந்தருளி வர எப்படி மனந்துணிந்தீர் அற்பப்புழுவுக்குச் சமானமாய் இருக்கிற என்னிடத்தில் என்ன நன்மை கண்டீர் அற்பப்புழுவுக்குச் சமானமாய் இருக்கிற என்னிடத்தில் என்ன நன்மை கண்டீர் ஆ, சுவாமி மெய்யாகவே தேவரீர் என்னிடத்தில் எழுந்தருளிவர நான் பேறுபெற்றவனல்ல. தேவரீர் ஒரு வார்த்தை மாத்திரம் திருவுளம் பற்றுவீரானால் என் ஆத்துமம் வியாதியினின்று விடுபட்டு ஆரோக்கியத்தையடையும். என் ஆத்துமமே, உன் கர்த்தருடைய மகிமையையும், உனது நீசத்தனத்தையும் கண்டு அவருடைய சமூகத்திலே வெட்கி நாணக் கடவாய்.\n அடியேன் உமது பரிசுத்த தன்மையையும் மகிமைப் பிரதாபத்தையும், என்னுடைய பாவங்களையும் நீசத் ��ன்மையையும் நினைக்கும் பொழுது உம்மைத் தேவ நற்கருணை வழியாக உட்கொள்ளப் பயப்படுகிறேன். பின்னொரு பக்கத்தில் உம்மை உட்கொள்ளாமல் போனால் எனக்கு நித்திய சீவியமில்லாமல் உமது கோபத்துக்கு உள்ளாவேனென்று நினைத்து நடுநடுங்குகிறேன். இனி நான் போகும் வழி என்ன சுவாமி அடியேன் எத்தனை அபாத்திரவானாயிருந்தாலும், உமது கிருபையை நம்பி நீர் கட்டளையிட்டபடி உம்மை உட்கொள்ளத் துணிகிறேன். தேவரீர் தாமே எனது ஆத்துமத்தை உமது வரப்பிரசாதங்களினால் அலங்கரித்து, உமக்கு யோக்கியமான இருப்பிடமாயிருக்கத் தயை செய்தருளும் சுவாமி.\n தேவரீர் என்னை ஒன்று மில்லாமையிலிருந்து உண்டாக்கினீரே. உமக்கே தோத்திரமுண்டாகக்கடவது. என் ஆத்துமமே, என்ன நினைக்கிறாய் நீ செய்யுங் காரியம் இன்னதென்று அறிவாயோ நீ செய்யுங் காரியம் இன்னதென்று அறிவாயோ உனக்கு எவ்வளவு கனமான மகிமை வருமென்று விசாரிக்கிறாயோ உனக்கு எவ்வளவு கனமான மகிமை வருமென்று விசாரிக்கிறாயோ நித்திய சர்வேசுரனுடைய ஏக குமாரனாகிய திவ்விய சேசுநாதர் திரு ஆத்துமத்தோடும் திருச்சரீரத்தோடும் தேவ சுபாவத்தோடும் அவருக்குள்ள பாக்கியங்களோடும் நம்மிடத்தில் வருவாரே நித்திய சர்வேசுரனுடைய ஏக குமாரனாகிய திவ்விய சேசுநாதர் திரு ஆத்துமத்தோடும் திருச்சரீரத்தோடும் தேவ சுபாவத்தோடும் அவருக்குள்ள பாக்கியங்களோடும் நம்மிடத்தில் வருவாரே அவரும் நாமும் ஏகமாய் ஒன்றித்திருப்போமே. அவர் நம்மிடத்திலேயும் நாம் அவரிடத்திலேயும் இருக்குமாப் போலாயிற்றே. ஆ அவரும் நாமும் ஏகமாய் ஒன்றித்திருப்போமே. அவர் நம்மிடத்திலேயும் நாம் அவரிடத்திலேயும் இருக்குமாப் போலாயிற்றே. ஆ என் ஆத்துமமே, நமக்கு எத்தனை பாக்கியமும் எத்தனை மகிமையும் வருகிறதென்று பார்த்து சந்தோஷப்படக் கடவாய்.\nஎன் திவ்விய அன்பனுமாய் நாதனுமாயிருக்கிற பரம கர்த்தாவே எனக்கு மிகவும் பிரிய சேசுவே எனக்கு மிகவும் பிரிய சேசுவே என் பாக்கியமே, என் சந்தோஷமே, என் இருதயமே, என் கண்மணியே, ஆ என் பாக்கியமே, என் சந்தோஷமே, என் இருதயமே, என் கண்மணியே, ஆ என் அன்பே, என்னிடத்தில் எழுந்தருளி வாரும். பசி தாகத்தை அனுபவிக்கிறவர்கள் எவ்வளவு ஆவலுடன் போஜனமும் தண்ணீரும் தேடுகிறார்களோ, அப்படியே என் ஆத்துமம் தேவரீரை மிகுந்த ஆவலுடன் தேடுகிறது சுவாமி என் அன்பே, என்னிடத்த��ல் எழுந்தருளி வாரும். பசி தாகத்தை அனுபவிக்கிறவர்கள் எவ்வளவு ஆவலுடன் போஜனமும் தண்ணீரும் தேடுகிறார்களோ, அப்படியே என் ஆத்துமம் தேவரீரை மிகுந்த ஆவலுடன் தேடுகிறது சுவாமி சீக்கிரமாக வாரும். தாமதம் செய்யாதேயும். நீர் ஒரு நாழிகை தாமதம் செய்கிறது எனக்கு ஒரு வருஷம் போலிருக்கிறது. உம்முடனே ஒன்றிக்க வேண்டுமென்கிற ஆசையின் மிகுதியினால் என் ஆத்துமம் மயங்கிக் களைத்துப் போகிறது சுவாமி.\n(பிற்பாடு மிகுந்த வணக்கம், தாழ்ச்சி, ஆசையுடனே தேவ நற்கருணை உட்கொண்டு, பஞ்சேந்திரியங்களையும் உள்ளிந்திரியங்களையும் அடக்கி அங்குமிங்கும் பராக்குப் பாராமலும், புறத்து விசாரங்களுக்கு இடங்கொடாமலும், உள்ளத்தில் வாசமாய் உன் இருதயத்தில் எழுந்தருளி வந்திருக்கிற சேசுநாதருக்குத் தோத்திரம் செய்யவும், அவரோடு பேசிக் கொண்டிருக்கவும் கடவாய்.)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/29202644/Govt-of-India-announces-guidelines-for-Unlock-4-to.vpf", "date_download": "2020-09-22T01:08:54Z", "digest": "sha1:GOI6WSXYMPCNCT62NGP5VJITNU3NC7GQ", "length": 11726, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Govt of India announces guidelines for ‘Unlock 4’ to be in force till September 30. || மாநிலத்திற்குள்ளாகவோ, மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ இ-பெர்மிட் பெறத்தேவையில்லை - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமாநிலத்திற்குள்ளாகவோ, மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ இ-பெர்மிட் பெறத்தேவையில்லை - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு + \"||\" + Govt of India announces guidelines for ‘Unlock 4’ to be in force till September 30.\nமாநிலத்திற்குள்ளாகவோ, மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ இ-பெர்மிட் பெறத்தேவையில்லை - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு\nமாநிலத்திற்குள்ளாகவோ, மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ இ-பெர்மிட் பெறத்தேவையில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.\nசெப். 30ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் எ���்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.\nபொது முடக்கத்தில் அன்லாக் 4.0 என்ற 4-ம் கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\nஇது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,\n* பள்ளி, கல்லூரிகள் செப்.30ஆம் தேதி மூடப்பட்டிருக்கும்.\n* மெட்ரோ ரெயில் சேவை செப்.7ஆம் தேதி தொடங்கும்.\n* திறந்த வெளி திரையரங்கம் செப்.21ம் தேதி முதல் செயல்படும்.\n*செப்.21 முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார, அரசியல் நிகழ்ச்சிகளை 100 பேருடன் நடத்த அனுமதி.\n* கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் செப்டம்பர் 30-ம் தேதி வரை முழு முடக்கம் தொடரும்.\n* நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் பொதுமுடக்கத்தை அமல்படுத்த கூடாது.\n* வெளிநாட்டு விமான சேவைகளுக்கான தடை தொடர்ந்து அமலில் இருக்கும்.\n* மத்திய அரசிடம் கலந்தாலோசிக்காமல் மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தக்கூடாது.\n* செப்டம்பர் 21-ம் தேதி முதல் திறந்தவெளி கலையரங்குகள், திரையரங்குகள் செயல்பட அனுமதி.\n* செப்டம்பர் 21-ம் தேதிக்கு பிறகு 9-12ம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர் அனுமதியுடன் பள்ளிக்கு வரலாம்.\n* செப்டம்பர் 21-ம் தேதி பிறகு ஆன்லைன் வகுப்புகள் நடந்த 50% ஆசிரியர்கள், பணியாளர்களை பள்ளிக்கு அழைக்கலாம்.\n* மாநிலத்திற்குள்ளாகவோ, மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ இ-பெர்மிட் பெறத்தேவையில்லை.\n* திரையரங்குகள், நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்கள் செயல்பட அனுமதி இல்லை.\n* மாநிலம் விட்டு மாநிலம் செல்ல முழுமையான அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\n1. 9 மாத இடைவெளிக்குபிறகு இந்திய மண்ணில் இருந்து 2 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை நவம்பர் மாதம் ஏவ இஸ்ரோ திட்டம்\n2. பிரதமருடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இருப்பதால் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் மாற்றம் ராமநாதபுரம் மட்டும் நாளை செல்கிறார்\n3. சென்னையில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி பரிசோதனை இந்த மாதம் இறுதிக்குள் தொடங்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்\n4. விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களையும் நன்மை பயக்கும் என்று கூறுவது அர்த்தமற்ற செய்கையின் உச்சகட்டம் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் பதில்\n5. 2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்: மாநிலங்களவை துணைத்தலைவர் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்���ானம்\n1. வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரின் தாய் காலமானார்\n2. இந்தியாவில் கொரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத் காரணம் - மத்திய அரசு விளக்கம்\n3. அயோடின் கரைசல் கொரோனா தொற்றை முழுமையாக செயலிழக்கச் செய்யும் - புதிய ஆய்வு\n4. 30 ஆண்டுகளாக 3 கி.மீ தொலைவிற்கு கால்வாய் அமைத்த விவசாயிக்கு டிராக்டர் பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்\n5. வரலாற்றில் இது போன்ற நிகழ்வுகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற்றதில்லை - ராஜ்நாத் சிங்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/05/02/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2020-09-22T02:23:57Z", "digest": "sha1:6KLYUSYKWHFCIRUOR7EJHVFL7DO45DHF", "length": 34782, "nlines": 154, "source_domain": "virudhunagar.info", "title": "மாநகராட்சி அதிகாரி உட்பட பலர் பாதிப்பு | Virudhunagar.info", "raw_content": "\nசிவகாசி : ''உடல் ஆரோக்கியமாக ஒவ்வொரு தனி மனிதனும் ரத்ததானம் செய்ய வேண்டும்,'' என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.\nமாநகராட்சி அதிகாரி உட்பட பலர் பாதிப்பு\nமாநகராட்சி அதிகாரி உட்பட பலர் பாதிப்பு\nசென்னையில், மாநகராட்சி உதவி பொறியாளர் உட்பட, பலருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.கொரோனா தொற்று பரவல், சென்னை மாநகராட்சியில் வேகமாக பரவுகிறது. திருவொற்றியூர் மண்டலத்தில், நேற்று முன்தினம் வரை, கொரோனா தொற்றால், 16 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.\nஅத்தியாவசிய பணியாளர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொரோனா பரிசோதனை செய்துக் கொள்கின்றனர். அதன்படி, திருவொற்றியூர் மண்டலத்தில் பணியாற்றி வரும், உதவி பொறியாளரான, 51 வயது நபருக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.சுகாதார துறை அதிகாரிகள், அவரை மீட்டு, சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் வசித்த பகுதி, கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில், அவரே களப்பணியாற்றி உள்ளார். இதன் வாயிலாக தொற்று பரவி இருக்கும் எனக் கூறப்படுகிறது. உதவி பொறியாளர் என்பதால், மண்டல அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.\nகுடும்பத்தினர் மட்டுமின்றி மண்டல அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவருக்கும், பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.மாநகராட்சியில் உதவி பொறியாளர் ஒருவர், தொற்றால் பாதிப்பது இதுவே முதன்முறை என, கூறப்படுகிறது.தவிர, திருவொற்றியூர் தெற்கு மாடவீதியில், தொற்றால் பாதிக்கப்பட்டவரின் உறவினரான, 20 வயது ஆண், எண்ணுாரில், மீன்பாடி வண்டி ஓட்டி வரும், 65 வயது முதியவர் என, நேற்று மட்டும், மூன்று பேருக்கு தொற்று உறுதியானது.இதனால், திருவொற்றியூர் மண்டலத்தில், தொற்று பாதித்தவர் எண்ணிக்கை, 19 ஆக உயர்ந்தது.\nவளசரவாக்கம் மண்டலத்தில், மாநகராட்சி வெளியிட்ட பட்டியல் படி, நேற்று முன்தினம் வரை, 40 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், நேற்று, 20 பேருக்கு, புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில், காரம்பாக்கம், செட்டியார் அகரம், சிங்கார நாயக்கர் தெருவில் உள்ள முதியவர்கள் இல்லத்தில் வசித்து வரும், 85 வயது மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஇவர், சில நாட்களுக்கு முன் பேதியால் அவதிப்பட்டார். இதையடுத்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.அங்கு, மூதாட்டிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், நேற்று அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, முதியோர் இல்லத்தில் வசித்து வரும், 30 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\nஅதேபோல், நெற்குன்றத்தில், கோயம்பேடு பழ மார்க்கெட்டில் கடை நடத்தி வரும், 36 வயது நபருக்கும், காய்கறி மார்க்கெட்டில் கடை நடத்தி வரும், 35 வயது நபருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.மேலும், மதுரவாயல், எம்.எம்.டி.ஏ., காலனியை சேர்ந்த, 32 வயது நபருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர், கோயம்பேடு மார்க்கெட் வெங்காய மண்டியில், காசாளராக பணி புரிந்து வருகிறார்.\nஇதில், காய்கறி மார்க்கெட்டில் வேலை செய்து வரும், 34 வயது நபரின் மனைவி மற்றும் மகனுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.இதில், அவரது மகனுக்கும், மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியானது. ஆனால், அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை. இருந்தும் அவரையும் மருத்துவமனை கண்காணிப்பில் கொண்டு வந்துள்ளனர். இதையடுத்து, வளசரவாக்கம் மண்டலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை, 60 ஆக உயர்ந்துள்ளது.\nகோடம்பக��கம் மண்டலத்தில், நேற்று முன்தினம் ஒரே நாளில், 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 102 ஆக உயர்ந்தது. இந்நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட, கோடம்பாக்கம் காமராஜர் காலனியைச் சேர்ந்த அரசு மருத்துவமனை செவிலியரின் குடும்பத்தை சேர்ந்த, ஐந்து பேர் மற்றும் வீட்டு வேலை செய்யும் பெண் உட்பட, ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஇதைபோல், அசோக் நகர், புதுாரை சேர்ந்த இரண்டு பேருக்கு, கொரோனா உறுதியானது. இவர்கள், ஊரடங்கால் வேலை இல்லாத காரணத்தால், கோயம்பேடு மார்க்கெட்டில், காய்கறி வாங்கி வியாபாரம் செய்துள்ளனர்.மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, சாலிகிராமம், மஜீத் நகரைச் சேர்ந்த கோயம்பேடு மார்க்கெட் தொழிலாளியின் மகனுக்கும் மகளுக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, நேற்று கோடம்பாக்கம் மண்டலத்தில், 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை, 120 ஆக உயர்ந்துள்ளது.\nஆவடி அருகே திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த, 23 வயது ஆயுதப்படை காவலர், தண்டையார்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.இவருக்கு, நேற்று முன்தினம் இரவு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.இதையடுத்து அவர், ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் உட்பட, மேலும் சிலர் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்தனர்.\nசோழிங்கநல்லுார் மண்டலத்தில், 196 மற்றும் 199 ஆகிய வார்டுகளில், 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு, ஏப்., 1ம் தேதி தொற்று தெரியவந்தது.ஒருவர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்; மற்றொருவர், டில்லி மாநாடு சென்று திரும்பியவர். இருவரும், சிகிச்சை முடிந்து, 15 நாட்களுக்கு முன் வீடு திரும்பினர். ஒரு மாதமாக, மண்டலத்தில் யாருக்கும் புதிதாக தொற்று பாதிக்கவில்லை.\nஇந்நிலையில், ஏப்., 28ம் தேதி, 196வது வார்டு, ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த, 26 வயது நபருக்கு, அடையாறில் விபத்து ஏற்பட்டது.இதில், அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அறுவை சி���ிச்சைக்கு முன், பரிசோதனை செய்யப் பட்டது. இதில், கொரோனா பாதிப்பு தெரிந்தது. இவர், ஈஞ்சம்பாக்கத்தில் தெருத்தெருவாக காய்கறி விற்று வந்தார்.\nஇதற்காக, தினமும் கோயம்பேடு மார்க்கெட் சென்று வந்துள்ளார். அங்கிருந்து, இவருக்கு கொரோனா பாதித்துள்ளதாக தெரிய வருகிறது.இதையடுத்து, இவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இவர், வசிக்கும் பகுதி, ‘சீல்’ வைக்கப்பட்டு, சுகாதார நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.ஒரு மாதத்திற்குபின், ஒருவருக்கு கொரோனா பாதித்ததால், சோழிங்கநல்லுார் மண்டலத்தில் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர்.\nமெரினா, நொச்சி நகரில் சென்னை மாநகராட்சி மருந்தாளுனருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, இரு தினங்களுக்கு முன், மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.அவரை தொடர்ந்து, அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.இதில், நேற்று அவரது மனைவி, இரண்டு மகள்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதையடுத்து, மூவரையும் மருத்துவக் குழுவினர் ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.மேலும் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது.\nதிருப்பூரை சேர்ந்த 45 வயது தனியார் நிறுவன ஊழியர். இவர், அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.ஊரடங்கு காரணமாக, போக்குவரத்து வசதியின்றி, மீண்டும் ஊருக்கு செல்ல முடியவில்லை.அதனால், தன் மனைவியுடன், திருவேற்காடு, புளியம்பேடு கிராமத்தில் உள்ள, அவரது உறவினரின், தனி வீட்டில் தங்கியிருந்தார்.அவருக்கு, இரு தினங்களுக்கு முன் காய்ச்சலால், உடல் நலம் பாதித்தது. இதையடுத்து, வளசரவாக்கத்தில், மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். நேற்று, அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.இதையடுத்து அவர், சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவர் இருந்த வீடு, திருவேற்காடு நகராட்சியின் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.\nஅனகாபுத்துாரில், விதிமுறையை மீறி இயங்கிய, ஏற்றுமதி தொழிற்சாலைக்கு, ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவலை தடுக்க, தொழிற்சாலைகள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனகாபுத்துார், பிள்ளையார் கோவில் தெருவில் ���ள்ள, ஏற்றுமதி தொழிற்சாலை ஒன்று, விதிமுறையை மீறி இயங்கி வந்தது.\nஇது குறித்து தகவலறிந்த வருவாய் துறையினர், நேற்று முன்தினம், தொழிற்சாலைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, விதிமுறையை மீறி கதவை பூட்டி, உள்ளே ஊழியர்கள் வேலை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அத்தொழிற்சாலைக்கு, அதிகாரிகள் சீல் வைத்தனர்.\nகுரோம்பேட்டை, லட்சுமிபுரத்தைச் சேர்ந்த, 24 வயது கர்ப்பிணி ஒருவர், இரும்புலியூரில் உள்ள தன் தாய் வீட்டிற்கு, சில தினங்களுக்கு முன், பிரசவத்திற்காக வந்துள்ளார்.அவருக்கு, நேற்று முன்தினம், ரத்த மாதிரிகள் எடுத்து சோதனை செய்யப்பட்டதில், நேற்று, கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதேபோல், ராஜகீழ்ப்பாக்கம், அன்னை இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்த, 34 வயதுடைய நபர், ஆவடி ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.\nஇவருக்கு, சில தினங்களுக்கு முன், ரத்த மாதிரிகள் எடுத்து சோதனை செய்யப்பட்டது. நேற்று அவருக்கு, கொரோனா இருப்பது உறுதியானது.மேலும், மேற்கு தாம்பரம், ஸ்ரீனிவாசா தெருவைச் சேர்ந்த, 77 வயது முதியவர், சிறுநீரக பிரச்னைக்கு சிகிச்சை பெற, நேற்று முன்தினம், தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.தற்போது, சிறுநீரக பிரச்னைக்கு சிகிச்சை பெற வருபவர்களுக்கு, அரசு உத்தரவுப்படி, கொரோனா பரிசோதனை செய்யப் படுகிறது.அதன்படி, முதியவரின் ரத்த மாதிரிகள், சோதனைக்கு அனுப்பப்பட்டதில், நேற்று முன்தினம், அவருக்கு, கொரோனா இருப்பது உறுதியானது. பாதிக்கப்பட்ட அனைவரும், மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.\nமணலியில், தீயணைப்பு வீரர் உள்ளிட்ட இருவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யபட்டு உள்ளது. மாநகராட்சியின், தொற்று குறைவான மண்டலமாக மணலி இருந்தது.\nஇந்நிலையில், மணலி, அப்போலோ ஆம்ஸ்ட்ராங் நகரைச் சேர்ந்த, 40 வயது மருத்துவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், நெற்குன்றத்தில் கிளினிக் வைத்து, கோயம்பேடு வியாபரிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததாக தெரிகிறது.தொடர்ந்து, மணலி சுகாதார துறை அதிகாரிகள், அவரை மீட்டு, சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனை யில் சேர்த்தனர்.அவர் வசித்த பகுதி முழுதும் கண்காணிப்பு வளைத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.\nசென்னையில், மாநகராட்சி பலரு��்கு நேற்று கொரோனா தொற்று\nசென்னையில் இன்று ஒரே நாளில் 992 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. #CoronaUpdates#ChennaiPositiveCases#TNFightsCovid19\nபேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 112-வது பிறந்தநாள்\nபேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 112-வது பிறந்தநாள்\nஅண்ணாவின் உருவப்படத்திற்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி மலர்த்தூவி மரியாதை..\nரயில்வே துறையான சென்னை ஐசிஎப்-ல் அப்ரண்டீஸ் பயிற்சிக்கு தமிழர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அழைப்பு\nரயில்வே துறையான சென்னை ஐசிஎப்-ல் அப்ரண்டீஸ் பயிற்சிக்கு தமிழர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அழைப்பு\nசென்னை : ரயில்வே துறையான சென்னை ஐசிஎப்-ல் அப்ரண்டீஸ் பயிற்சிக்கு தமிழர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ரயில்வே பணியிடங்களில் தமிழர்களுக்கு பணி...\nசிவகாசி : கோடை முடிந்தும் வெயில் கொளுத்தும் நேரங்களில் மரங்களின் தேவை இன்றியமையாதது. நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள். அது...\nசிவகாசி: வெள்ளூரில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்க மக்காச்சோள பயிரின் உயர் தொழில் நுட்ப செயல் விளக்க திடலை வேளாண் கூடுதல்...\nவிருதுநகர்: விருதுநகரில் தி.மு.க.,வின் எல்லோருடன் நம்முடன் எனும் ஆன்லைன் வழி உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் சாத்துார்...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nஅரசின் வழிமுறைகளை கடைப்பிடிப்போம். கொரோனாவை வெல்வோம்.#virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2013/02/blog-post_2068.html", "date_download": "2020-09-22T01:42:36Z", "digest": "sha1:CTB3XSMW3IOSYOGDRIUYGH5SH6XCZ6AP", "length": 29112, "nlines": 250, "source_domain": "www.sivakasikaran.com", "title": "சேல்ஸ் வேலையில் ஜெயிக்க சில வழிகள் - நான்காம் பாகம்.. - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nசேல்ஸ் வேலையில் ஜெயிக்க சில வழிகள் - நான்காம் பாகம்..\nஇந்த பதிவின் முதல் பாகத்திற்கு இங்கு\nமூன்றாம் பாகத்திற்கு இங்கு க்ளிக்கவும்..\nஒரு பொருளை வாடிக்கையாளரிடம் விற்பதோடு நமக்கு அவருக்குமான உறவு முடிந்துவிடுவது என்பது பழைய பாணி வியாபரம். அதாவது வாடிக்கையாளர் கேட்பதை மட்டும் கொடுப்பதோடு நம் பொறுப்பு முடிந்துவிடுகிறது. ஆனால் அந்த விற்பனைக்கு பிறகும் நமக்கும் அவருக்கமான உறவை தொடர, அவரை நம் பொருளின் மேல் காதலை உண்டு பண்ண, (ஆம் காதலை தான்) சேவை (service) கண்டிப்பாக தேவை. கொடுக்கும் காசுக்கு வெறும் பொருளை மட்டும் கொடுக்காமல், அதோடு அதிகமாக கண்ணுக்கு தெ��ியாத சேவையையும் கொடுப்பது தான் இன்றைய விற்பனையில் மிக முக்கியமான ஒன்று. மேலாண்மையில் services marketing என தனி துறை வரும் அளவிற்கு இன்று சேவைத்துறை மின்னுகிறது. இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்து அதிக வருமானம் ஈட்டும் துறை சேவைத்துறை தான். சேவை என்பதை தனியாக கொடுக்க முடியாது, வாங்கும் பொருளோடு கொடுக்கும் நம்பகத்தன்மை (reliability), உத்திரிவாதம் (assurance), கண்களுக்கு இதமான நல்ல விற்பனை கூடம், இடம் & பொருட்கள் (tangibility), வாடிக்கையாளரின் இடத்தில் இருந்து யோசிப்பது (empathy), முறையான பதில் அளிப்பது (responsiveness) இந்த ஐந்தும் தான் சேவையின் ஐந்து பரிமாணங்கள்.\nஎனக்கு தெரிந்த கிழிந்த துணியை தைத்துக்கொடுக்கும் பிளாட்பார டெயிலர் ஒருவர் இருக்கிறார். பொதுவாக இது போன்ற ஆட்கள் என்ன செய்வார்கள் நாம் கிழிந்த துணியை கொடுத்துவிட்டு சென்றால், “நாளைக்கு சாந்தரம் வாங்க” என்பர். மறுநாள் சாயந்திரம் சென்றால், “இன்னும் ரெடி ஆகல, அப்புறம் வாங்க” என்பர், அல்லது தயாராக இருக்கும் துணியை கொடுத்து காசை வாங்கிக்கொள்வர். ஆனால் இந்த டெயிலர், துணியை கொடுக்கும் போதே, தன் கையில் இருக்கும் சாக்பீஸில் நம் ஃபோன் நம்பரை மட்டும் வாங்கி துணியில் எழுதிக்கொண்டு, ”சாந்தரம் கூப்பிடுறேன் சார்” என்பார். சரியாக மாலையில் கூப்பிட்டு “சார் உங்க துணி ரெடியா இருக்கு, வந்து வாங்கிக்கோங்க” என ஃபோன் போட்டு சொல்லுவார். மிகச்சாதரண விசயமாக இருந்தாலும், இது எத்தனை விதத்தில் உதவும் என யோசித்துப்பாருங்கள். தேவையில்லாமல் காத்துக்கிடக்க தேவையில்லை, நேரம் மிச்சம். ஒரு வேளை துணி தைக்க கொடுத்ததையே நாம் மறந்து போயிருந்தால் கூட சரியான நேரத்தில் கூப்பிட்டு ஞாபகப்படுத்துவார். அவர் வேலையை பொறுத்தவரை, இது ஒரு சேவை. துணி தைப்பது ஒரு பொருளை சரியாக கொடுப்பது, அதில் ஃபோன் நம்பரை வாங்கி நமக்கு சரியான நேரத்தில் பதில் சொல்வது தான் அந்த பொருளோடு தரும் சேவை.\nஎன் டீலர் ஒருவர் ஆர்டர் கொடுத்தவுடன் வேக வேகமாக ஆஃபிஸ்க்கு ஃபோன் அடித்து அந்த டீலரின் ஆர்டரை உறுதிப்படுத்திக்கொண்டு, மறுநாள் சரியான நேரத்தில் அந்த பொருளை டீலரிடம் சேர்ப்பது என் அடிப்படை வேலை. இதை நான் ஒழுங்காக செய்தாலே போதும், மாதக்கடைசி நாளில் என் அக்கவுண்டில் சம்பளம் வந்ததாக எஸ்.எம்.எஸ் வந்துவிடும். ஆனால் இதை தான் என் போட்டி���ாளரும் செய்கிறார். பின் அவருக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் அவரும் சிமிண்ட் தான் விற்கிறார். கேட்டவுடன் பொருளை கொடுக்கிறார். இந்த இடத்தில் தான் பொருளையும் தாண்டி நாம் கொடுக்கும் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. கோவத்தில் வாடிக்கையாளர் கத்தும் போது பொறுத்துக்கொள்வது கூட ஒரு சேவை தான். நம் வீட்டில் யாருக்காவது உடம்புக்கு சரியில்லாத போது கூட, வாடிக்கையாளரின் சரியாக சாப்பிடாத செல்ல ஜிம்மியை பற்றி அக்கறையுடன் விசாரித்து நமக்கு தெரிந்த வெடினரி டாக்டரின் அட்ரெஸை சொல்வதும் கூட சேவை தான்.\nப்ரௌசிங் சென்டரில் ஏசி, தனி கேபின் இருப்பது ஒரு சேவை தான். பேருந்தில் சாய்வு நாற்காலி இருப்பது, செல்போனில் திடீரென்று வரும் ஃபுல் டாக்டைம், பல நிறுவனங்களின் ரிசெப்சனில் இருக்கும் அழகழகான பெண்கள் என எல்லாமே சேவைகளின் வெவ்வேறு வடிவங்கள் தான். வாடிக்கையாளரிடம் கனிவாக பேசுவது, அவர்கள் போடும் மொக்கையையெல்லாம் பொறுத்துக்கொண்டு பொறுமையாக கேட்பது, பொருளில் எதாவது பிரச்சனை என்று வாடிக்கையாளர் புகார் சொன்னால் ஃபோனிலேயே சமாளிக்காமல் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நேரில் போய் நிற்பது இது எல்லாமே நம் நிறுவனத்தின் மீதும், பொருளின் மீதும் மட்டும் அல்ல, நம் மீதும் மதிப்பை உயர்த்தும்.\nஒரு பொருளை விற்றதோடு நிறுத்திக்கொள்ளாமல் அடிக்கடி அவரை சந்தித்து, பொருளின் தரம், உழைப்பு என்று பேசிக்கொண்டும், பொருள் பற்றிய நல்ல/கெட்ட விசயங்களை பெற்றுக்கொள்வதும், அதற்கு தகுந்தாற்போல் தக்க நடவடிக்கை உடனுக்குடன் எடுப்பதும், நம்மிடம் வாடிக்கையாளர் வெளிப்படையாக பேச சரியான சூழலை உருவாக்கிக்கொடுப்பதுமே சேவை.\nசேல்ஸ் வேலையில் சேவை என்பது வாடிக்கையாளர் நம் பொறுமையை எவ்வளவு சோதித்தாலும் அமைதியான மனமுடனும் சிரித்த முகத்துடனும், நம்மை அவர் இடத்தில் வைத்துப்பார்த்து அவருக்கு தீர்வுகள் (பெர்சனலாகவும், வியாபரத்திலும்) சொல்வதும் தான் சேவை.. இங்கு சேவை என்பது பிற தொழில்கள் போல் ஏசி ரூமும், அழகான ரிசப்சன் பெண்களும் கிடையாது. வெலியில் அழைந்து கசகசவென அழுக்கோடும் புழுக்கத்தோடும் நுழைந்து, வாடிக்கையாளர் மனதில் இடம் பிடிப்பது தான் இங்கு சேவை. அழுக்கும் புழுக்கமும் இருந்தாலும் எப்படி அவர் மனதில் நுழைவது பே���்சு தான்.. நாம் பார்த்த அந்த முதல் மூன்று தலைப்புகளையும் (உடல் மொழி, கவனம், பொறுமை) சரியான இடத்தில் சரியான முறையில் பின்பற்றினாலே நல்ல சேவையை கொடுக்க முடியும்.\nபொதுவான இந்த நான்கு விசயங்களை நீங்கள் பின்பற்றினால் வாடிக்கையாளாரிடம் ஜெயித்துவிடலாம். இந்த பகுதியோடு இந்த தொடரை முடிக்கலாம் என்றிருந்தேன். ஆனால் வாடிக்கையாளரையும் தாண்டி, நம் வேலைக்கு அங்கீகாரம் கொடுப்பது நம் பாஸ் தான். அதனால் வாடிக்கையாளரை பற்றி இதுவரை பேசிய நான் அடுத்த பதிவில் மேனேஜரிடம் எப்படி ஜெயிப்பது மற்றும் சேல்ஸ் வேலையில் பொதுவாக பின்பற்ற வேண்டிய அதே நேரத்தில் வேலைக்கு சம்பந்தம் இல்லாத ஆனாலும் முக்கிய விசயங்களையும் கூறி முடிக்கிறேன்..\nLabels: சேல்ஸ், தொழிற்களம், மார்க்கெட்டிங், வியாபாரம், வேலை\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\n”நாம லவ் பண்ணுறப்பலாம் இந்த மாதிரி அடிக்கடி கூட்டிட்டு வருவீங்க, இப்பலாம் வாரத்துக்கு ஒரு நாள் கூட்டிட்டு வரதுக்கு கூட கசக்குதுல உங்களு...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nஎன் செல்ல நாயே - சிறுகதை...\nமுன் குறிப்பு: 2000-2003 காலத்தில் 10ம் வகுப்பு அரசு சிலபஸில் படித்தவர்களுக்கு இந்த கதை பரிச்சயமாக இருக்கலாம்.. இது நாம் அன்று படித்த ஆங...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nஎன் செல்ல நாயே - சிறுகதை...\nமுன் குறிப்பு: 2000-2003 காலத்தில் 10ம் வகுப்பு அரசு சிலபஸில் படித்தவர்களுக்கு இந்த கதை பரிச்சயமாக இருக்கலாம்.. இது நாம் அன்று படித்த ஆங...\n”அய்யோ அப்பறம் என்ன ஆச்சு சார்” நான் பதறிப்போய் கையில் இருக்கும் டீயைக்கூட குடிக்க மறந்து என் டீலரிடம் கேட்டேன்.. ”டாக்டர் ’அவ்ளோ தான...\nகாலங்காத்தால டீக்கடையில சுட சுட ஆரம்பிக்குறாய்ங்க.. பகல் பூரா ஆஃபிஸ்ல முக்கிய வேலையா இதத்தான் பண்ணுறாய்ங்க.. நைட்டு தூங்குற வரைக்கும் ஃபேஸ...\nமுன் குறிப்பு: இந்தக்கதையில் வரும் பெயர்கள் அத்தனையும் கற்பனை. சம்பவங்கள் அனைத்தும் நிஜமான நிஜம். திடமான மனதோடு படிக்கவும். ”டா...\nயூத் ஃபெஸ்டிவல் - சிறுகதை..\n\"ஏய்ச்சீ கிட்டத்துல வராத.. ஒன்ன பாத்தாலே அருவெறுப்பா இருக்கு.. என் மூஞ்சிலேயே முழிக்காதடீ” ஒரு வித தயக்கத்தோடும் கோவத்தை கண்களில் கா...\nகடவுள் திடீர்னு என் முன்னாடி வந்து நின்னு, “உனக்கு என்ன வேணும் மகளே”னு கேட்டார்னா, செவுட்டு�� ரெண்டு விட்டுட்டு கெட்ட வார்த்தைல நல்லா நாக்...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nசேல்ஸ் வேலையில் ஜெயிக்க சில வழிகள் - நிறைவுப் பகுதி..\nசேல்ஸ் வேலையில் ஜெயிக்க சில வழிகள் - நான்காம் பாகம்..\nசேல்ஸ் வேலையில் ஜெயிக்க சில வழிகள் - மூன்றாம் பாகம்\nசேல்ஸ் வேலையில் ஜெயிக்க சில வழிகள் - இரண்டாம் பாகம்..\nசேல்ஸ் வேலையில் ஜெயிக்க சில வழிகள் - முதல் பாகம்..\nஸ்பெசல் 26 - சினிமா விமர்சனம்..\nவிஸ்வரூபம் - விமர்சனம் (சினிமாவுக்கு மட்டும் அல்ல)..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/12/12/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/45278/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-113-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-09-22T00:42:03Z", "digest": "sha1:PEHV6ML7G3RORB4R553CIECZ55IAKGYW", "length": 12537, "nlines": 152, "source_domain": "www.thinakaran.lk", "title": "எதிர்வரும் பொதுத் தேர்தலில் 113 இலக்கை பெறுவது உறுதி | தினகரன்", "raw_content": "\nHome எதிர்வரும் பொதுத் தேர்தலில் 113 இலக்கை பெறுவது உறுதி\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் 113 இலக்கை பெறுவது உறுதி\nஎதிர்வரும் பொதுத் தேர்தலை கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் வெற்றிகரமாக எதிர்கொள்ளப் போவதாகவும் அதன் மூலம் 113இலக்கை இலகுவாகப் பெற முடியும் என்றும் ஐ.தே.க. பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.\nகட்சிக்குள் பல்வேறு கருத்துக்கள் நிலவியபோதும் அனைவரும் ஒன்றிணைந்து பாராளுமன்ற தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வோம் எனவும் குறிப்பிட்டார்.\nஐ.தே. க தலைமையகமான ஸ்ரீகொத்தவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் கூறுகையில்,\nசுவிஸ் தூதரக பெண்மணி தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் முடிந்ததும் அது தொடர்பில் நாம் தெரிவிப்போம்.\nஎமது கட்சியினர் அவர்களுக்குக் கிடைத்த தகவல்களுக்கு இணங்கவே சில விடயங்களை முன்வைத்தனர். எமது கட்சியின் வெற்றிக்காக நாம் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம். எதிர்வரும் தேர்��ல்களில் நாம் வெற்றிபெறுவது முக்கியம். அந்த நிலையில் நாம் எமது உள்ளக பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்வோம்.\nதேர்தலை வெற்றிக்கொள்வதற்காக நாம் முழு மூச்சுடன் செயற்படுவோம். அரசாங்கத்திடம் உள்ளது போன்றே எமது கட்சிக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் உள்ளன.\nநாம் அதனைத் தீர்த்துக்கொள்வோம். கடந்த தேர்தலில் 55இலட்சம் வாக்குகளை நாம் பெற்றோம். சில ஊடகங்கள் சரியாக செயற்பட்டிருந்தால், நாம் வெற்றி பெற்றிருக்கலாம். அடுத்துவரும் தேர்தலில் எவ்வாறு செயற்படுவது மற்றும் கட்சித் தலைவர் நியமித்தல் தொடர்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் அந்த குழுவின் தீர்மானத்திற்கிணங்க செயற்படவுள்ளோம்.\nகட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்கவும் எதிர்க் கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவும் செயற்படுவர். அவர், சஜித் பிரேமதாச எமக்கு வழிகாட்டியாக இருப்பார் என்றார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 21.09.2020\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nகிளிநொச்சியில் புகையிரத்தில் மோதுண்ட இளைஞன் சடலமாக மீட்பு\nகிளிநொச்சியில் புகையிரத்தில் மோதுண்ட இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....\nஉலக சுற்றுலா தினம் 2020 கண்டியில்\nதொனிப்பொருள் 'சுற்றுலா மற்றும் கிராமிய அபிவிருத்தி'2020 உலக சுற்றுலா தினம்...\nதாஜ் மஹால் 6 மாதங்களின் பின் திறப்பு\nதாஜ் மஹால் 6 மாதங்களுக்கு பின்னர் மீண்டும்திறக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு,...\nரவி, அலோசியஸ் மீது இலஞ்ச ஊழல் வழக்கு\nமுன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பேர்பச்சுவல் ட்ரசரீஸ்...\nமேலும் 12 பேர் குணமடைவு: 3,100; நேற்று 4 பேர் அடையாளம்: 3,287\n- தற்போது சிகிச்சையில் 174 பேர்- நேற்று சவுதியிலிருந்து 3 பேர், ...\nடிரம்புக்கு வந்த விசம் தடவிய கடிதம் தொடர்பில் விசாரணை\nஅமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் டிரம்பின் பெயருக்கு அனுப்பப்பட்ட விசம்...\nஆப்கான் வான் தாக்குதலில் பொதுமக்கள் பலரும் பலி\nஆப்கானிஸ்தானின் வட கிழக்கில் உள்ள தலிபான்களின் முகாம் ஒன்றின் மீது...\nஏன் ஐயா மாகாண சபை தேர்தலுடன் தலைமை பதவியில் இறுந்து விலக போரீங்க தொடர்ந்து நீங்க சாகும் வரை கட்சியின் பதவியில் இறுக்க வேண்டும் அப்போதுதான் ஐக்கிய தேசிய கட்சியை அடியோடு அழித்து விடலாம்\nபிரதமர் மஹிந���த கடமைகளை பொறுப்பேற்பு\n\"முஸ்லீம் குரல்\" இன் ஆசை/கோரிக்கை/அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nபுதிய பிர்தமை ரா்க மை ஹிந்த ராஜ்பக்நா்ை ்கா்ை ்த்தியபபிரமைாணம்\n2010 ஜனாதிபதித் தேர்தலில் யுபிஎஃப்ஏ (UPFA) / மஹிந்த ராஜபக்ஷவுடன் நின்று 30% முஸ்லீம் வாக்கு வங்கியானது அவருக்கு வாக்களித்தது, மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவின் வெற்றியைக்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2008/02/04/interview-with-writer-meena-kandhasamy-translator-english-author-from-tamil-nadu/", "date_download": "2020-09-22T02:33:52Z", "digest": "sha1:M4DPPH4GJ6C26JT4ACLQFTXNGF4P35CM", "length": 25475, "nlines": 292, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Interview with Writer Meena Kandhasamy – Translator, English Author from Tamil Nadu « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஜன மார்ச் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமுகங்கள்: இரண்டு மடங்கு பணி\nஅவர் ஐந்து புத்தகங்களைத் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.\nஆங்கிலத்தில் அவர் எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளிவந்திருக்கிறது. அதற்குப் புகழ்பெற்ற எழுத்தாளர் கமலாதாஸ் முன்னுரை எழுதியிருக்கிறார்.\nஆங்கிலத்தில் நிறையக் கட்டுரைகள், இலக்கிய விமர்சனங்கள் எழுதியிருக்கிறார்.\nஅவர் 24 வயதேயான மீனா கந்தசா���ி. இவ்வளவு சிறிய வயதில் இத்தனை புத்தகங்களை, அதுவும் ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் ஒரே தமிழ்ப்பெண்ணாக இவர்தான் இருக்கக்கூடும்.\nபாடப்புத்தகங்களை மட்டும் படித்துவிட்டு ஓய்ந்துவிடுவது அல்லது வெற்றுப் பேச்சுகளில் மூழ்குவது என்றிருக்கும் நமது இளம்வயதினரிடையே மீனா கந்ததாமி ஒரு வித்தியாசமான பெண்ணாய்த் திகழ்கிறார்.\nஆங்கிலத்தில் முதுகலை பயின்றிருக்கும் அவர் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவி.\nமீனா கந்தசாமியை அவர் இல்லத்தில் சந்தித்துப் பேசினோம். நேரில் பார்க்கும்போது நமது ஆச்சரியம் இன்னும் அதிகமாகிவிடுகிறது.\nஉங்களுடைய புத்தகங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்\nநான் தமிழில் இருந்து 5 புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறேன். அதில் இரண்டு புத்தகங்கள் தொல்.திருமாவளவனுடையது. அவர் இந்தியா டுடே இதழில் எழுதிய 34 கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன். அது நூலாக வெளியாகியுள்ளது. அப்போது எனக்கு வயது 19. அதுபோல அவருடைய சொற்பொழிவுகளை மொழிபெயர்த்தேன். அதுவும் புத்தகமாக வெளிவந்துள்ளது. தமிழ்நாடு எய்ட்ஸ் கன்ட்ரோல் சொசைட்டிக்காக ஒரு புத்தகமும், நக்கீரன் கோபாலின் புலனாய்வு இதழியல் குறித்த புத்ககம் ஒன்றையும் மொழிபெயர்த்தேன். கவிஞர் காசி ஆனந்தனின் “நறுக்குகள்’ நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன்.\nநான் ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகள் “டச்’ என்கிற பெயரில் 2006 இல் வெளிவந்தது. அதற்கு பிரபல எழுத்தாளர் கமலாதாஸ் ஓர் அருமையான முன்னுரை கொடுத்துள்ளார். அவர் கைப்பட எழுதிய அந்த முன்னுரையை நான் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.\nஇதுதவிர ஆங்கிலத்தில் நிறையச் சிறுகதைகள் எழுதிவருகிறேன். அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிடும் எண்ணம் உள்ளது.\nஇவ்வளவு சிறிய வயதில் இப்படிக் கடுமையாக உழைக்கிறீர்களே, என்ன காரணம்\nசமூகத்தில் பலருக்கும் பலவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. மற்றவர்களுடைய பாதிப்புகளில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் முன்னேற முடியும்.\nநமது நாட்டில் வாய்ப்புகள் ஓர் எல்லைக்குட்பட்டதாகவே இருக்கிறது. வாய்ப்புகளை யார் போய் அள்ளிக் கொள்கிறார்களோ அவர்களே முன்னேற முடியும். வாய்ப்புகளை அள்ளிக் கொள்ள பிறரைவிட 2 மடங்கு வேலை செய்ய வேண்டும். 4 மடங்கு வேகமாகச் செயல்பட வேண்டும். அப்போதுதான் சாதிக்க முடியும். ஏனென்றால் சமூக ஏற்றத் தாழ்வு காரணமாக நமது சமூகத்தில் எல்லாருக்கும் எல்லா வாய்ப்புகளும் கிடைப்பதில்லை. எல்லாருக்கும் வாய்ப்புக் கிடைக்கும் நிலை வந்தால் இப்படிக் கஷ்டப்படத் தேவையிருக்காதோ, என்னவோ\nஉங்களுக்குத் தாய்மொழி தமிழாக இருக்கும்போது ஆங்கிலத்திலேயே எழுதுகிறீர்களே\nதமிழில் நிறையப் பேர் எழுதுகிறார்கள். அவர்கள் செய்யும்போது நான் எதற்கு ஆங்கிலத்தில் நான் எழுதக் கூடிய விஷயங்களை எழுதுபவர்கள் மிகவும் குறைவு. எனவே ஆங்கிலத்தில் எழுதுகிறேன்.\nமேலும் ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களில் பெரும்பாலோர் உண்மையான இந்திய வாழ்க்கையைக் காட்டுவதில்லை. அவர்களுக்குத் தெரிந்த உலகத்தை அவர்களுடைய கோணத்தில் காட்டுகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இடத்தை அவர்கள் கொடுப்பதில்லை. இந்தியா என்றால் தாஜ்மஹால் உள்ள நாடு என்பது போல சர்வதேச அளவில் இந்தியாவின் முகத்தைக் காட்டுகிறார்கள். இது, இருக்கிற நிலையில் நல்ல மாறுதல்கள் ஏற்பட வேண்டும் என்ற விருப்பத்தைக் காட்டுவதாகத் தெரியவில்லை. எனவே இந்தியாவின் உண்மையான நிலை இந்திய அளவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் தெரிய வேண்டும். அதன்மூலம் பின்தங்கியுள்ள மக்கள் வளர்ச்சி நோக்கி மேல் எழுந்து வர வேண்டும் என்பதே என் விருப்பம்.\nநிறைய ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்கும் இளம்வயதினருக்கு உண்மையான நாட்டுநிலை கண்ணில் தெரிய வேண்டும் என்பதற்காகவும் ஆங்கிலத்தில் எழுதுகிறேன்.\nஒரு விஷயத்தைக் கூர்மையாகவும், அந்த விஷயத்தின் சாரத்தையும் சொல்ல கவிதை ஒரு நல்ல வடிவம்.\nஎனது கவிதைகள் பெரும்பாலும் அரசியல் கவிதைகள். சமூகம் சார்ந்த கவிதைகள். காதல் கவிதைகள் சில எழுதியிருக்கிறேன். ஆனால் அதிலும் ஒரு சமூகம் சார்ந்த பார்வையிருக்கும்.\nகவிதை மொழியைக் கொண்டு செயல்படுவது. மொழியை மறுஉருவாக்கம் செய்யக்கூடியது.\nமொழி என்பது எல்லாருக்கும் பொதுவான ஒரு கருவி என்றாலும் அதைப் பயன்படுத்துபவர்கள் தங்களுக்குச் சாதகமாக அதைப் பயன்படுத்த முடியும். மொழியைப் பெண்களுக்கு எதிராகப் பயன்படுத்தும் ஆணாதிக்கத்தன்மை இப்போது உள்ளது. எனவே பெண்ணியம் சார்ந்த கவிதைகள் அதற்கான புதிய மொழியை உருவாக்கி மொழியை ம��ுஉருவாக்கம் செய்கின்றன என்று சொல்லலாம்.\nசிறுகதை நூல் வெளியிடப் போவதாகச் சொன்னீர்கள். அதைப் பற்றி\nடெல்லியில் உள்ள ஸýபான் பதிப்பகம் 40 வயதுக்குக் கீழ் இருக்கும் இந்தியப் பெண் எழுத்தாளர்கள் 21 பேரின் சிறந்த கதைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளது. அதில் நான் எழுதிய சிறுகதை ஒன்றும் இடம் பெற்றுள்ளது. ஒரு பத்துக் கதைகள் சேர்ந்துவிட்டால் ஒரு தொகுப்புக் கொண்டுவரலாம் என்றிருக்கிறேன்.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆங்கில இலக்கியத்தில் இடம் தருவதற்காகப் புத்தகம் எழுதுவதாகச் சொல்கிறீர்கள். அதை அவர்களுடைய தாய்மொழியில் எழுதுவதுதானே சிறந்தது\nபாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்குச் சேவை செய்ய நேரடியான களப்பணியில் ஈடுபடுவதே சரி. புத்தகம் எழுதுவது சரியாகாது. நான் அவர்களுடைய வாழ்க்கையை, பிரச்சினைகளை எனது புத்தகங்களில் பதிவு செய்கிறேன்.\nஎன்னை மாதிரி வாழ்நிலை உள்ளவர்களுக்கு } ஆங்கிலம் படித்தவர்களுக்கு } என்னுடைய கருத்துகள் போய்ச்சேர வேண்டும் என்பதற்காகவே ஆங்கிலத்தில் புத்தகங்களை எழுதுகிறேன். கட்டுரைகளை எழுதுகிறேன்.\nஇதற்கு ஆங்கிலத்தை ஒரு கருவியாக நான் பயன்படுத்துகிறேன்.\nபடங்கள் : ஏ.எஸ். கணேஷ்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/10/17/dont-miss-go-green-opp-gadkari/", "date_download": "2020-09-22T00:45:35Z", "digest": "sha1:6ZUGQKPR7Z2ZZM6D6PE4I5OWAFCN35QW", "length": 4922, "nlines": 89, "source_domain": "kathir.news", "title": "'வாய்ப்பை தவறவிடாதீர்கள், மின்சார வாகனத்தை பயன்படுத்துங்க' - நிதின் கட்காரி", "raw_content": "\n\"வாய்ப்பை தவறவிடாதீர்கள், மின்சார வாகனத்தை பயன்படுத்துங்க\" - நிதின் கட்காரி\nடெல்லியில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மின்சார பைக்கை அறிமுகம் செய்த பின் பேசிய மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, \"அடுத்த 5 ஆண்டுகளில் மின்சார வாகனங்களின் உற்பத்தி அதிகரிக்கும் என்பதால், பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களைப் போன்று விலையும் மிக குறைவானதாக இருக்கும்\" என்றார்.\nபெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்குப் பதில், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு மாறுவதற்கு ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு காலவரம்பு எதுவும் நிர்ணய��க்கப்படவில்லை என்றும் கட்காரி தெரிவித்துள்ளார்.\nமின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதும் குறையும் என்பதால், புரட்சிகரமான இந்த இயக்கத்தை தவறவிட்டு விடக் கூடாது என்றும் நிதின் கட்காரி குறிப்பிட்டார்.\nகதிர் செய்திகள் - தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/question_detail.asp?cat=16&year=2012", "date_download": "2020-09-22T00:56:49Z", "digest": "sha1:HVNBMJBOZWNIRQCLZTV2KUIZ4YYYLPTZ", "length": 9056, "nlines": 134, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "12th and 10th previous year question paper | Tamil Nadu HSC and SSLC state board question paper | 12th and 10th Model Question Papers - Free Download", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » 12 மற்றும் 10 ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள்\n12th விலங்கியல் - 2012\nமாதிரி வினாத்தாள் முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nசிவில் இன்ஜினியரிங் முடித்திருக்கிறேன். நல்ல வேலை பெற என்ன செய்ய வேண்டும்\nசுற்றுலாத் துறையில் ஈடுபட விரும்புகிறேன். இதில் முறையான படிப்பை எங்கு படிக்கலாம்\nவனச் சேவைப் பிரிவில் பணி புரிய எங்கு பயிற்சி பெறலாம்\nஇன்ஜினியரிங் முடிக்கவிருக்கிறேன். சாப்ட்ஸ்கில்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அடிக்கடி கேள்விப்படுகிறேன். அப்படியென்றால் என்ன\nகுரூமிங் ஆலோசகர் என்னும் துறை பற்றி தற்போது கேள்விப்படுகிறேன். இது நல்ல துறைதானா இதில் வேலை வாய்ப்புகள் எப்படி\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/home-interior-how-to-get-rid-of-bathroom-tiles-satins-esr-276617.html", "date_download": "2020-09-22T01:20:51Z", "digest": "sha1:PKTQGDJZBFQQHMFZZ2UOCV7AR72VUOX2", "length": 9180, "nlines": 129, "source_domain": "tamil.news18.com", "title": "பாத்ரூம் டைல்ஸ் கறைகள் நீங்கி புதிதுபோல் ஜொலிக்க வேண்டுமா..? இந்த ஒரு பொருள் இருந்தா போதும்..! | how to get rid of bathroom tiles satins– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #ஊரடங்கு #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » லைஃப்ஸ்டைல்\nபாத்ரூம் டைல்ஸ் கறைகள் நீங்கி புதிதுபோல் ஜொலிக்க வேண்டுமா.. இந்த ஒரு பொருள் இருந்தாவே போதும்..\nகலந்ததும் ஸ்பாஞ்ச் கொண்டு கறைகள் உள்ள இடத்தில் தடவுங்கள். 5 நிமிடங்கள் காயவிடுங்கள்.\nபாத்ரூம் டைல்ஸ் கறை எப்படி தேய்த்தாலும், எதை ஊற்றி தேய்த்தாலும் போகவில்லையே என புலம்புவோருக்காகவே இந்த டிப்ஸ்..\nஸ்பாஞ்ச்வீட்டைத் துடைக்கப் பயன்படும் ஃப்ளோர் மாப்: நீங்களே செய்ய எளிய டிப்ஸ் இதோ..\nசமையலுக்கு பயன்படுத்தும் வினிகருடன் , பேக்கிங் சோடாவைக் கலந்துகொள்ளுங்கள். சற்று தண்ணீர் பதத்தில் இருக்க வேண்டும்.\nகலந்ததும் ஸ்பாஞ்ச் கொண்டு கறைகள் உள்ள இடத்தில் தடவுங்கள். 5 நிமிடங்கள் காயவிடுங்கள்.\n’ஸ்டவ் பர்னர்’ புதிது போல் பளபளக்க வேண்டுமா.. இந்த டிப்ஸை டிரை பண்ணி பாருங்க..\nதற்போது பிரஷ் கொண்டு நன்கு தேய்த்தால் கறைகள் வெளியேறுவதை உணரலாம்.\nஇறுதியாக தண்ணீர் ஊற்றி கழுவிப் பார்த்தால் உங்கள் கண்களையே உங்களால் நம்ப முடியாது. பாத்ரூம் டைல்ஸ் கறைகள் நீங்கி புதிதுபோல் ஜொலிக்கும்.\n: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nபிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நினைவுச் சின்னம்\nஅமெரிக்காவில் வீ சாட் தடை உத்தரவுக்கு நீதிமன்றம் தடை\nஹைதராபாத்தை வீழ்த்தியது பெங்களூரு அணி\nதமிழகத்தில் இன்று மட்டும் 5,344 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபொள்ளாச்சி டாப்சிலிப் முகாமில் வளர்ப்பு யானை கல்பனா உயிரிழப்பு\nவேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டம்\nதேசிய பாதுகாப்புச் சட்டத்தை நீக்கும் எண்ணம் இல்லை\nபாத்ரூம் டைல்ஸ் கறைகள் நீங்கி புதிதுபோல் ஜொலிக்க வேண்டுமா.. இந்த ஒரு பொருள் இருந்தாவே போதும்..\nகாரமான மொறுமொறு வெண்டைக்காய் வறுவல்.. இதோ ரெசிப்பி..\nசப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ள கீரைக்கூட்டு.. ஊட்டச்சத்து நிறைந்த இந்த உணவுக்கு ரெசிப்பி இதோ..\nடயாலிசிஸ் காலத்தில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்\n முக்கியமாக நீங்கள் வாங்கும் கிராம்பில் கவனிக்க வேண்டியவை என்ன\nவனவுயிர்களால் பயிர்ச்சேதம் ஏற்படும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிகரிப்பு - மத்திய அரசு\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nபேட்டிங்கில் கலக்கிய ஏபி டி வில்லியர்ஸ்: பவுலிங்கில் மிரட்டிய சாஹல்- வெற்றிக் கணக்குடன் த��வங்கிய பெங்களூரு அணி\nபனிக்கட்டிகள் உருகுவதால் 2100ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 செ.மீ உயரும் - நாசா அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் தீயாய் பரவும் \"சிங்காரி\" செயலி - 3 மாதத்தில் 30 மில்லியன் பேர் பதிவிறக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/if-not-for-these-12-movies-there-is-no-vikram-in-cinema-today-here-is-the-list/", "date_download": "2020-09-22T01:43:38Z", "digest": "sha1:3JIWYUAU57G7VTRVHZZCZEZHF67JRSH5", "length": 7483, "nlines": 109, "source_domain": "www.tamil360newz.com", "title": "இந்த 12 திரைப்படங்கள் இல்லை என்றால் சினிமாவில் இன்று விக்ரமே இல்லை.! இதோ லிஸ்ட் - tamil360newz", "raw_content": "\nHome சினிமா செய்திகள் இந்த 12 திரைப்படங்கள் இல்லை என்றால் சினிமாவில் இன்று விக்ரமே இல்லை.\nஇந்த 12 திரைப்படங்கள் இல்லை என்றால் சினிமாவில் இன்று விக்ரமே இல்லை.\nதமிழ்சினிமாவில் தற்பொழுது திறமையான நடிகர் என்றால் நான் ஞாபகத்திற்கு உடனே ஒருவர் சியான் விக்ரம் இவர் தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதோடு மட்டுமல்லாமல் படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது உடலமைப்பை மாற்றி நடிக்கக் கூடியவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.\nதமிழ்சினிமாவில் பலரும் நடிக்க தயங்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர்கள் வெகுசிலரே அந்த இப்பட்டியலில் சேர்ந்து உள்ளவர் தான் விக்ரம் தமிழ் சினிமாவில் சிவாஜி கமலுக்கு அடுத்தபடியாக தற்போது தமிழ் சினிமாவில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் வலம் வந்து கொண்டிருக்கிறார்.\nஇருப்பினும் தற்போது தமிழ் சினிமாவில் சரியான வெற்றிப்படங்களை கொடுக்காததால் தற்பொழுது வெற்றிக்காக காத்துக் கொண்டிருக்கிறார் விக்ரம் இருப்பினும் இவரது நடிப்பு தமிழ் சினிமாவில் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு மற்ற நடிகர்களை நடுநடுங்க செய்து வருகிறார்.தமிழ் சினிமாவில் இவர் நிலைத்து நிற்க இந்த படங்களே காரணம்.\nஅந்த படங்கள் என்னவென்று தற்போது பார்க்கலாம்.\n1. சேது, 2. தில், 3. காசி, 4. ஜெமினி, 5.தூள், 6. சாமி, 7. பிதாமகன், 8. அந்நியன், 9. கந்தசாமி, 10. தெய்வத் திருமகள், 11. இருமுகன், 12. ஐ.\nPrevious articleசிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் இசையில் பட்டையைக்கிளப்பும் டாக்டர் படத்தின் பாடல் வெளியீடு.\nNext article47 வயதிலும் கருப்பு நிற டீசர்ட், பிங்க் நிற லெக்கின்ஸ் போட்டுக்கொண்டு இளம் நடிகைகளுக்கு சவால் விடும் ரோஜா. காட்டுத்தீ போல் வைரலாகும் வீடியோ\nசினிமா வாய்ப்புக்காக பலரிடம் ஏமாந்து மனம் உருகும் நடிகைகள் இதுவும் உண்மைதான் எனக்கூறும் ரசிகர்கள்.\nஇவ்வளவு நாள் நாம் கேட்டது இவர்கள் குரல் தான் தமிழ் சினிமாவில் கலக்கும் டப்பிங் கலைஞர்கள்…\n52 வயதில் குழந்தையை பெற்றெடுத்த நடிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4702", "date_download": "2020-09-22T01:32:24Z", "digest": "sha1:QAW4NMYWHVHQBVR4AI4EA4W5ZQ2N6WEU", "length": 8946, "nlines": 190, "source_domain": "nellaieruvadi.com", "title": "ஊரில் இப்போ சாரல்... தெருக்கள் எங்கும் தூறல். ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nஊரில் இப்போ சாரல்... தெருக்கள் எங்கும் தூறல்.\n1. 02-09-2020 மக்களுக்கு சேவை புரிந்த என் தாய் தேச துரோகியா\n2. 02-09-2020 #திரு.#H.#வசந்தகுமார் அவர்களின் மரணம் #விதியா #சதியா\n3. 02-09-2020 ஏர்வாடியில் நாடித் துடிப்பி பார்ப்பதற்கு - டாக்டர் ஜமீல் - S Peer Mohamed\n5. 25-07-2020 ஏர்வாடி மெர்ஸி டாக்டர்ஜெயச்சந்திர பாண்டியன் அவர்களின் மறைவுக்கு இரங்கள்கள் - S Peer Mohamed\n6. 24-07-2020 மெர்ஸி மருத்துவமணை மருத்துவர் #ஜெயசந்திர #பாண்டியன் மறைவு - S Peer Mohamed\n7. 22-07-2020 ஏர்வாடியில் ஏசி, பிரிட்ஜ் மற்றும் வாசிங் மெசின் பழுதுபார்க்க - S Peer Mohamed\n8. 22-07-2020 ஏர்வாடியில் புதிய உதயம்: பிட்சா மற்றும் கபாப் - S Peer Mohamed\n9. 22-07-2020 ஏர்வாடி சார்பாக ஏர்வாடியில் ஆர்சனிகம் ஆல்பம் 30 சி மாத்திரை இலவச விநியோகம் - S Peer Mohamed\n10. 28-06-2020 நாங்குநேரி - முதல் பெண் டிஎஸ்பி - S Peer Mohamed\n11. 28-06-2020 காவல்துறை உயரதிகாரி sampriya kumar -ADSP (திருநெல்வேலி) அவர்களின் முகநூல் பதிவு - S Peer Mohamed\n13. 28-06-2020 சாத்தான்குளம் பாலகிருஷ்ணன் - திருக்குறுங்குடியில் நடந்த முன்னால் சம்பவம் - S Peer Mohamed\n14. 28-06-2020 ஏர்வாடி தோற்றமும் வளார்ச்சியும் - ஆய்வுப் புத்தகம்: அண்ணாவி உதுமான் - S Peer Mohamed\n17. 25-05-2020 ஈமான் ஆன்லைன் பெருநாள் சந்திப்பு 25-மே-2020 - S Peer Mohamed\n18. 25-05-2020 இந்தியா காயமடைந்த தந்தையை அமர வைத்து 1200 கி.மீ. சைக்கிள் பயணம்: 15 வயது சிறுமி ஜோதி குமாரி - S Peer Mohamed\n19. 08-05-2020 சென்னையிலிருந்து வந்தவர்களால் ஏர்வாடியில் கொரோனா அச்சம் - S Peer Mohamed\n20. 26-04-2020 300 பேருக்கு டூவீலரில் சென்று உதவும் நாகை கல்லூரிப் பேராசிரியை - S Peer Mohamed\n21. 26-04-2020 ஏர்வாடியில் ரம்ஜான் நோன்பு தொடக்கம்: - S Peer Mohamed\n22. 26-04-2020 ஹஜ்ஜிற்காக சேர்த்த பணத்தை ஊரடங்கினால் பாதித்த மக்களுக்கு விநியோத்த தொழிலாளி - S Peer Mohamed\n23. 19-04-2020 கொரோனாவிற்கு குல்லா போடுவது சரிய��� இது தான் பகுத்தறிவு மண்ணா இது தான் பகுத்தறிவு மண்ணா\n24. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed\n25. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed\n26. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed\n27. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed\n28. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed\n29. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed\n30. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=5647:%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=104:%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88&Itemid=1057", "date_download": "2020-09-22T00:27:33Z", "digest": "sha1:SFQ5WPJWJAUZ4AGXIJLB76PS743AGTP6", "length": 13856, "nlines": 121, "source_domain": "nidur.info", "title": "நீங்கள் அறிந்துகொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள் மறைக்கவும் செய்யாதீர்கள்", "raw_content": "\n நீங்கள் அறிந்துகொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள் மறைக்கவும் செய்யாதீர்கள்\nநீங்கள் அறிந்துகொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள் மறைக்கவும் செய்யாதீர்கள்\n''நீங்கள் அறிந்துகொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்: உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.'' (அல்குர்ஆன் 2:42)\nஎல்லாம் வல்ல அல்லாஹ், தெள்ளத் தெளிவாகத் இவ்வாறு எச்சரிக்கின்றான்; இந்த எச்சரிக்கை மார்க்கமறியாத சாமான்யர்களுக்கு அன்று மார்க்கத்தை அறிந்து கொண்டவர்களுக்கு குறிப்பாக பல ஆலிம் மெளலவிகளுக்கு இந்த எச்சரிக்கை நூற்றுக்கு நூறு பொருந்தும்.\nஅதே நேரத்தில் \"நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்; என்ன செய்வது எங்கள் பிழைப்புக்காக சில பித்அத்துகளைச் செய்யவேண்டி உள்ளது; மேலும் தவிர்க்கமுடியாத நேரத்தில் ஷிர்க்கையும் செய்துவிட்டு, அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பும் செய்து கொள்கிறோம்\" என்று கூறுகின்றனர்.\n என்று தெரியாமல் இல்லை. அறிந்து கொண்டே மெய்யுடன் பொய்யைக் கலந்தும் உண்மையை மறைக்கவும் செய்கின்றனர்.\nஇவர்கள் தம் வயிற்றுக் பிழைப்புக்காக, பெரியதொரு துரோகத்தை மார்க்கத்தின் பெயரால் மக்களுக்குச் செய்கின்றனர். தம் கற்பனையான விளக்கத்தை, குர்ஆன் வசனங்களும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ்களுக்கும் அளிக்கின்றனர். தம்மனம் போன போக்கில் சில நூல்களை எழுதுகின்றனர். குப்பைத் தொட்டிகளுக்குப் போக வேண்டியவை, மார்க்கத்தின் பெயரால், அல்லாஹ்வின் இல்லங்களிலே தஞ்சம் புகுகின்றன. மார்க்கம் அறியாத அப்பாவிகள் அவற்றை இஸ்லாமிய நூல்கள் எனச் சொல்கின்றனர். அவற்றை உண்மை என நம்புகின்றனர். இசை கச்சேரிகளுக்கு இஸ்லாமிய இன்னிசை விருந்து என்று பெயர் சூட்டுபவர்கள்தானே இவர்கள்\nஅற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கைகளாலேயே நூலை எழுதி வைத்துக் கொண்டு, பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது எனக் கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான் அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்கு கேடுதான் அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்கு கேடுதான் அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்கு கேடுதான் அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்கு கேடுதான்\nஇந்த அற்பகிரயர்கள், தம் நூல்களைப் பரப்புவதன் மூலம், முழுமையான அல்லாஹ்வின் வேதத்தையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்வியல் முறைகள், அங்கீகாரங்கள், வாய்மொழிகள் இவற்றையும் மக்களுக்கு மறைத்துவிட நாடுகின்றனர்.\nஎவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம்(சொந்த) மக்களை அறிவதை போல (இந்த உண்மையை) அறிவார்கள். ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர் உறுதியாக அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர். (அல்குர்ஆன் 2:146)\nநாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும் நேர்வழியையும், அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் – யார் மறைக்கின்றார்களோ உறுதியாக அவர்களை அல்லாஹ் சபிக்கின்றான். மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள். (அல்குர்ஆன்2:159)\nமாயையிலும், பொய்மையிலும், கவர்ச்சியிலும் மனிதன் தன் இதயத்தைப் பறி கொடுக்கிறான். பறிகொடுத்து பறிகொடுத்து பலவீனமான இதயத்தையும் மனிதன் பெறுகின்றான். அவ்வாறு பலவீனமானவை தம் சொந்த இலாபங்களுக்காக மார்க்க வேடதாரி வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர். அவர்களுக்கு அல்லாஹ்வை வணங்குங்கள்; அவனிடமே உங்கள் தேவைகளைக் கேட்டுபெறுங்கள் என்று அறிவுரை பகராமல் உங்களை பேய் பிடித்திருக்கின்றது; பிசாசு துரத்துகின்றது; ஷைத்தான் உங்களை ஆட்டி படைக்கின்றான்; எனவே ரூபாய் நூற்று ஒன்று தாருங்கள்; நான் நல்ல கனமான தாயத்து ஒன்று செய்து தருகின்றேன்; எந்த கெட்ட ஷைத்தானும் உங்களை நெருங்காது என்று கூறி அவர்களிடமிருந்து பணத்தைபறிக்க வழிப்பறிக் கொள்ளைக்காரர்களை விடக் கேவலமாக நடந்து கொள்கின்றனர்.\nஎவர், அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக்கொள்கிறார்களோ, உறுதியாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத்தவிர வேறுதனையும் உட்கொள்ளவில்லை; மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்த மாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.( அல்குர்ஆன் 2:174)\nஅவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்கின்றனர். இன்னும் அவனுடைய பாதையிலுருந்து (மக்களைத்) தடுக்கின்றார்கள். உறுதியாக அவர்கள் செய்து கொண்டிருந்த காரியங்கள் மிகவும் கெட்டவை. (அல்குர்ஆன் 9:9)\n இத்தகைய வேடதாரிகளை மக்களூக்கு இனங் காட்டுவதுடன், நாமும் நம்முடைய ஈமானைக் காப்பாற்றி கொள்ள வேண்டும். அல்லாஹ் ஒருவனையே வணங்கி, அவனிடமே நம் தேவைகளுக்காகக் கையேந்துவோம் எல்லாம் வல்ல ரஹ்மான் நம் அனைவரையும் அவனையே வழிபட்டு, அவனிடமே உதவி தேடக்கூடியவர்களாக ஆக்கி அருள்வானாக எல்லாம் வல்ல ரஹ்மான் நம் அனைவரையும் அவனையே வழிபட்டு, அவனிடமே உதவி தேடக்கூடியவர்களாக ஆக்கி அருள்வானாக\n- புலவர் செ.ஜஃபர் அலீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilarangam.blogspot.com/2006_03_19_archive.html", "date_download": "2020-09-22T01:58:31Z", "digest": "sha1:TPYOGBZVE23X2ZAZK3O6AJVAUZC4REPM", "length": 252025, "nlines": 1066, "source_domain": "tamilarangam.blogspot.com", "title": "தமிழரங்கம்: 2006-03-19", "raw_content": "\nவர்க்கம், அரசியல், சாதியம், பெண்ணியம், தேசியம், நிறம், மதம், பண்பாடு, கலாச்சாரம், இசை, சுற்றுச்சூழல் … என அனைத்து விடையங்களையும் இத்த���த்தில் நீங்கள் காணமுடியும்.\nமனித உரிமைகளை மறுக்கும் உலகமயமாக்கம்\nமனித உரிமைகளை மறுக்கும் உலகமயமாக்கம்\nஅபாயகரமான ஆஸ்பெஸ்டாஸ் கழிவுகள் நிறைந்த பிரெஞ்சு இராணுவக் கப்பல், இந்தியாவில் உடைக்கப்படுவதற்காக அனுப்பப்பட்டதை எதிர்த்துப் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் சமீபத்தில் போராடின. இந்தப் பிரச்சினையில் தலையிட்ட உச்சநீதி மன்றம், \"\"இது குறித்து யாரும் எந்தக் கருத்தும் கூறக் கூடாது'' என உத்தரவு போட்டது. நமது நாட்டில் கருத்துரிமை எந்த இலட்சணத்தில் இருக்கிறது என்பதற்கு இச்சம்பவம் ஒரு முத்தாய்ப்பான உதாரணம்.\nபொது மக்களின் பிரச்சினைகளுக்காகப் பொதுக் கூட்டங்கள் போடுவது; ஊர்வலங்கள், கடையடைப்புப் போராட்டங்கள் நடத்துவது; தொழிலாளர்கள் வேலை நிறுத்தங்கள் செய்வது இப்படி இதுநாள்வரை அரசியல் சாசனத்தில் இருந்து வந்த சட்டபூர்வமான ஜனநாயக உரிமைகளை, ஒவ்வொன்றாக நீதிமன் றம் சட்டவிரோதம் என அறிவித்து வருகிறது. இத்தீர்ப்புகள் ஒருபுறமிருக்க, இந்தியக் குற்றவியல் சட்டத் தொகுப்பையே, \"\"பொடா''விற்கு இணையாகத் திருத்தி எழுதும் முயற்சியில் மைய அரசு ஏற்கெனவே இறங்கிவிட்டது.\nதனியார்மயம் தாராளமயம் என்ற பெயரில் திணிக்கப்படும் மறுகாலனியாக்கத்திற்கு ஏற்றவாறு, சட்டபூர்வ பாசிச ஆட்சி அரங்கேறி வருவதைத்தான், இவை அனைத்தும் எடுத்துக்காட்டுகின்றன.\nஇப்பாசிச அபாயத்தைப் பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில், மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டக் கிளை, கடந்த பிப்.18 அன்று, \"\"உலகமயமாக்கச் சூழலில் மனித உரிமைகளின் நிலை'' எனும் கருத்தரங்கை மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றத் திறந்தவெளி அரங்கில் நடத்தியது. மனித உரிமைப் போராளியும், மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டக் கிளையின் தலைவருமான ஆர்.நல்லகாமன், இக்கருத்தரங்கை தலைமை தாங்கி நடத்தினார்.\nஇக்கருத்தரங்கில், \"\"உள்நாட்டுச் சட்டங்களைச் செல்லாக்காசாக்கும் பன்னாட்டு மூலதனம்'' எனும் தலைப்பில் உரையாற்றிய பெங்களூரைச் சேர்ந்த வழக்குரைஞர் எஸ்.பாலன், \"\"பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது இலாப வேட்டைக்கு ஏற்றாற்போல, ஒவ்வொரு துறையிலும் இந்தியச் சட்டங்களை எப்படி மாற்றி அமைக்கின்றன'' என்பதனை பல்வேறு எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கினார்.\nமதுரை உயர்நீதி மன்�� முன்னணி வழக்குரைஞர் தி.லஜபதிராய், \"\"சாதியப் படிநிலைகளும் சட்டங்களும்'' எனும் தலைப்பில் உரையாற்றினார். \"\"பெருவாரியான இந்திய சட்டங்கள் சாதிய கட்டுமானத்தை வலுப்படுத்துகின்ற வகையிலேயேதான் எழுதப்பட்டுள்ளன'' என விளக்கிப் பேசிய அவர், உச்சநீதி மன்றத்தில் புரையோடிப் போயிருக்கும் மேல்சாதி வெறியையும் அம்பலப்படுத்தினார்.\n\"\"ஊழல் நீதிமன்றங்களுக்கும் உண்மையான நீதிக்கும் இடையே உள்ள தூரம்'' எனும் தலைப்பில் உரையாற்றிய திராவிடர் கழக மாநிலச் சட்டத்துறை அமைப்பாளர் வழக்குரைஞர் சி.மகேந்திரன், \"\"காசு உள்ளவனுக்கே நீதி என்பதுதான் நீதிமன்றங்களின் இன்றைய நிலை. நீதிமன்றங்களில் இலஞ்ச ஊழல் தலைவிரித்தாடும் பொழுது, அங்கே நீதிக்கு எங்கே இடம் இருக்கிறது'' என வினவினார்.\nநெல்லை வழக்குரைஞர் சங்கத் தலைவர் இரா.சி.தங்கசாமி, \"\"மனித உரிமை மீறல்களும் அதற்கான தீர்வுகளும்'' எனும் தலைப்பில் பேசியபொழுது, \"\"மனித உரிமைகளை மீட்பதற்கான தீர்வு நீதிமன்றங்களிலோ, அதிகார மட்டங்களிலோ இல்லை. மக்கள் போராட்டங்களே அதற்கான தீர்வு'' எனக் குறிப்பிட்டார்.\n\"\"மனித உரிமைகளை மறுக்கும் அதிகார வர்க்கத்தை''ப் பற்றி உரையாற்றிய தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் சட்ட ஆலோசகரும், பிரபல வழக்குரைஞருமான பவானி பா.மோகன், \"\"ஒரு தவறும் செய்யாத சாமானிய மக்கள் பலர் சிறை, சித்திரவதை போன்ற கொடுமைகளை அனுபவித்து வருவதற்கு அதிகாரிகளே காரணம்; உரிமைகளுக்காகப் போராடுகிறவர்களைச் சிறையில் தள்ளி வேடிக்கை பார்க்கிறது அதிகார வர்க்கம். இந்த நிலை மாற வேண்டுமானால் மனித உரிமை பாதுகாப்பு மையம் போன்ற அமைப்புகள் வளர வேண்டும்'' என எடுத்துக் கூறினார்.\nமக்கள் அமைப்பு ரீதியாகத் திரண்டு போராடத் தொடங்கினால், பாசிசம் தவிடுபொடியாகி விடும் என்பதை உணர்த்துவதாக இக்கருத்தரங்கம் அமைந்தது.\nமனித உரிமை பாதுகாப்பு மையம்,\nஎடுத்த எடுப்பில் அதன் உண்மை முகத்தை இலகுவாக புரிந்து கொள்ள முடியாத, மிகவும் சூக்குமமான ஒன்றாகவே உள்ளது. திரிந்து போன நிலையில், கற்பனையான போலியான பகட்டுத்தனத்தில் இது மிதக்கின்றது. பொதுவாக மனிதனின் உரிமை சார்ந்த ஒன்றாக புரிந்து கொள்வது நிகழ்கின்றது. ஆனால் அந்த உரிமை என்பது சூக்குமமாகிவிடுகின்றது. ஜனநாயகத்தின் அடிப்படையே சமூகத்துக்கு எதிரானதும், தனிமனிதனின் குறுகிய நலன்களுக்கும் உட்பட்டதே.\nஒரு சமூக அமைப்பில் ஜனநாயகம் உயிர்வாழ வேண்டுமென்றால், அங்கு ஜனநாயகம் மறுக்கப்பட்டு இருக்க வேண்டும். இந்த முரண்நிலையின்றி ஜனநாயகம் உயிர்வாழ முடியாது. அதாவது இதில் ஏதோ ஒன்றின்றி ஒன்று இருக்கமுடியாது. இதுவே சமூகத்துக்கு எதிரானதாகவும், தனிமனிதனுக்கு சார்பானதாகவும் மாறிவிடுகின்றது. அதாவது அனைவருக்கும் ஜனநாயகம் இருந்தால், ஜனநாயகம் என்ற கோரிக்கையும் இருக்காது. இது இயல்பில் இன்றைய ஜனநாயக பாராளுமன்றங்களைக் கூட இல்லாததாக்கிவிடும். இது ஒரு விசித்திரமான, ஆனால் நிர்வாணமான உண்மை. இன்றைய ஜனநாயக பாராளுமன்றங்கள் இருக்கும் வரை, ஜனநாயக மறுப்பும் இருந்து கொண்டே இருக்கும். ஜனநாயகத்தின் முரணற்ற உள்ளடக்கம் இதுதான். இன்றைய சமூக அமைப்பு நீடிக்கும் வரை, ஜனநாயகத்தை மறுப்பவன் இருக்க வேண்டும். அதேபோல் ஜனநாயகத்தை கோருபவன் இருக்க வேண்டும். இன்று உலகெங்கும் அனைத்து மனிதர்களுக்கும் ஜனநாயகம் வழங்கிய சமூக அமைப்பு எதவுமே கிடையாது. ஜனநாயகத்தை இழந்தவனும், அதை மறுப்பவனைக் கொண்டதுமான ஜனநாயக உலகம் தான், இந்த சமூக அமைப்புகள். இந்த நாடாளுமன்றங்கள் அனைத்தும் இதை பாதுகாப்பதில் தான் உயிர் வாழ்கின்றது.\nஇதுவே மிகவும் உன்னதமான சமூக அமைப்பாக, ஜனநாயகமாக காட்டப்பட்டு போற்றப்படுகின்றது. ஆனால் மக்களுக்கு எதிரான மிகவும் மோசமான ஒரு அமைப்பாக, அதன் உள்ளடகத்திலேயே அது உள்ளது. அதாவது மறுக்கப்படுகின்ற ஒரு அமைப்பாகத் தான், ஜனநாயகம் உள்ளது. ஜனநாயகம் என்ற அடைப்படையிலும் சரி, சமூகத்தில் உள்ள எந்தக் கூறும் சரி, மறுப்பதும் அதை கோருவதையும் அடிப்படையாக கொண்ட ஒரு அமைப்பையே உயர்வானதாக காட்டுகின்றனர். இதற்கு பெயர் ஜனநாயகம்;. இதை நிலைநாட்டும் உரிமையைத் தான் சுதந்திரம் என்கின்றனர்.\nஇந்த ஜனநாயகம் என்பது தீர்மானமெடுக்கும் மக்களின் அதிகாரத்தையே மறுதலிக்கின்றது. மாறாக மக்கள் வாக்கு போடுவதையே ஜனநாயகமாக காட்டப்படுகின்றது. இதையே மக்களின் சொந்த தேர்வாக காட்டப்படுகின்றது. ஆனால் இந்த தேர்வு எப்படியானதாக இருந்த போதும், மக்கள் தாம் விரும்பும் ஒரு அமைப்பை இந்த ஜனநாயகம் வழங்குவதில்லை. மாறாக அவர்களை அடக்கியாளும் ஒன்றையே ஜனநாயகம் வழங்குகின்றது. இங்கு மக்கள் வாக்களிப்பது என்பது கூட ஒரு சடங்காக, அதன் மீது ஆதிக்கம் செலுத்த முடியாத ஒன்றாக மாறிவிடுகின்றது. வாக்கு போட்ட தேர்வை திருப்பிப் பெற முடியாத ஒன்றாகிவிடுகின்றது. தேர்வே அர்த்தமற்ற ஒன்றாகிறது. இது சொந்த அடிமைத்தனத்தையே அடிப்படையாக கொண்டதாக மாறிவிடுகின்றது.\nஇந்த ஜனநாயகம் பெரும்பான்மை மக்களின் அரசியல் பொருளாதார விருப்பங்களை மறுதலிக்கின்றது. தெரிவு செய்யப்படும் இந்த அமைப்பு மூலமே இது நிகழ்கின்றது. தெரிவு செய்யப்படும் உறுப்பு, ஏற்கனவேயுள்ள ஆளும் அதிகார வர்க்கத்துடன் இணங்கி செயற்படும் ஒரு உறுப்பு மட்டும் தான். தெரிவு செய்யப்படும் எந்த உறுப்பினரும் நாட்டை ஆளுகின்ற அதிகார வர்க்கத்தை மீறி, சுயாதீனமாக செயல்பட முடியாது. மாறாக இருக்கின்ற சட்டதிட்டங்களுக்கும், அதேநேரம் அதிகார வர்க்கத்தின் ஒரு உறுப்பாக அதற்குள் தான் சுயமாக செயல்படமுடியும். மக்களின் தேர்வு என்பது போலியானது. மக்கள் தங்களைத் தாங்கள் ஆள்வதற்கு தேர்ந்தெடுகின்றனர் என்பது சூக்குமமான ஒரு ஏமாற்ற மோசடியாகும்.\nஉதாரணமாக வாக்குபோட்டு தெரிவு செய்யப்படும் எந்த உறுப்பினரும் சுரண்டல் கட்டமைப்பை இல்லாதாக்க முடியாது. சுரண்டல் அமைப்பை மாற்றுவதை விடுவோம், முதலாளிகளுக்கு எதிராக தொழிலாளிக்கு சார்பாக சட்டங்களை கொண்டுவர முடியாது. இங்கு பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை சட்டமாக்க முடியாது. இதை ஜனநாயகம் அனுமதிக்காது. இந்த ஜனநாயக அமைப்பு சாதியை ஒழிக்க முடியாது. ஆணாதிக்கத்தை கூட ஒழிக்க முடியாது. நிற வெறியை ஒழிக்க முடியாது. இனப்பாகுபாட்டை ஒழிக்க முடியாது. இதற்குள் அங்கு மிங்குமாக சீர்திருத்தம் செய்து செயல்படலாமே ஒழிய, அதை ஒழிக்க முடியாது. இதை ஜனநாயகம் அனுமதிக்காது. ஜனநாயகத்தின் இருப்பே இதன் மேல் தான் உள்ளது.\nஇந்த ஜனநாயகத்தை மக்களிடமிருந்து பாதுகாக்கும் பொலிஸ் என்ற அடக்குமுறை இயந்திரம், பெரும்பான்மை மக்களின் விருப்பை நிறைவு செய்வதில்லை. எந்த முதலாளிக்கும் எதிராக, தொழிலாளிக்கு சார்பாக பொலிஸ் செயல்பட ஜனநாயகம் அனுமதியாது. இதுவே சமூகத்தில் அனைத்துத் துறையிலும் காணப்படுகின்றது. ஜனநாயகம் என்பது ஒரு வர்க்கத்தின் சர்வாதிகார ஆட்சியாகும்.\nஆனால் மக்கள் எந்த ஒரு சக மனிதனையும் அடக்கியொடுக்கி தான் வாழ விரும்புவதில்லை. தான் உழைத்து வாழவிரும்பும் சமுதாயத்த���ன், ஒரு உயிரியாகவே இருக்கின்றான், இருக்க விரும்புகின்றான். மற்றைய மனிதனை இழிவுபடுத்தி, அவனைத் தாழ்த்தி, இதன் மூலம் அவனின் உழைப்பைப் பிடுங்கி தான் வாழவேண்டும் என்று மக்கள் விரும்புவதில்லை. ஆனால் இதுவே பொதுவான ஆதிக்கம் பெற்ற ஒரு சமுதாய நடைமுறையாக உள்ளது. மக்களின் விரும்பங்களுக்கு அப்பால், இது ஆதிக்கம் பெற்ற ஒன்றாகவே உள்ளது.\nஇந்த ஜனநாயகம் என்ற சமூக அமைப்பு, தனது இருப்பு சார்ந்து இதை உருவாக்குகின்றது. ஜனநாயகம் என்பது சக மனிதனை ஒரு மனிதனாகக் கூட ஏற்றுக் கொள்வது கிடையாது. மாறாக தன்னை விட மற்றவனை அடக்கவே விரும்புகின்றது. மனிதனை அடக்கி அடிமைப்படுத்தி இழிவாடுகின்றது. ஏன் இப்படிச் செய்கின்றது. மற்றைய மனிதனைச் சார்ந்து, தான் வாழ்தல் இதன் மையமான அடிப்படையாகும். மற்றைய மனிதனின் வாழ்வை பறித்து, அதில் தான் வாழ்தல் இதன் மையக் கூறாகும். இதற்கு பெயர் ஜனநாயகம். பறிக்கும் உரிமை தான் ஜனநாயகம். இதுவே மனித சுதந்திரமாகும். இதற்கு வெளியில் வேறு விளக்கம் எதுவும் கிடையாது. இயற்கையில் மனிதனுக்கு இடையில் இல்லாத முரண்பாட்டை, செயற்கையில் பாதுகாக்க முற்படும் போது ஜனநாயகம் தோன்றுகின்றது. மனித முரண்பாட்டை உருவாக்கி அதை பாதுகாக்கும் அமைப்புத்தான் ஜனநாயகம்.\nகடந்த 100, 150 வருடங்களுக்கு முன்னம், மனித அமைப்பில் மனிதர்களையே அடிமையாக வைத்திருத்தல் பொதுவாக சில ஜனநாயக நாடுகளின் சட்டங்களில் காணப்பட்டது. இதையே சமூக நாகரிகமாக அன்றைய மேட்டுக்குடி ஜனநாயகவாதிகள் கருதினர். ஆனால் இன்று அதை அநாகரிகமாகவும், மனிதவிரோதமாக கருதும் நாம், எமது இன்றைய நிலையை அன்றைய வாழ்வுடன் ஒப்பிட்டு பார்ப்பதில்லை. ஆனால் இன்று எம்மைப் போல், அன்று அதை அவர்கள் இயல்பான ஒன்றாக கருதினர். அன்று அடிமைகளை வாங்கவும் விற்கவும், குடும்பங்களை பிரித்து சிதைத்து விலங்கிட்டு சந்தையில் நிறுத்தவும், பெண்களை புணரவும், ஏன் கொல்லவும் கூட உரிமையிருந்தது. இதை அன்று சமூதாயத்தின் ஒழுக்கமாக சட்டம் அங்கீகரித்து இருந்தது. இதை அனுபவித்தவர்கள் தான், அன்றைய நாகரிகத்தின் உன்னதமான ஜனநாயக மனிதர்களாக சமுதாயத்தின் முன் நிறுத்தப்பட்டனர். இன்று அவர்களின் வாரிசுகள் உலகை கொள்ளையிடுகின்றனர். அன்று இதைக் கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால், தமது சிறந்த பண்பின் பெயரா��் நியாயப்படுத்தினர். இதை பாதுகாப்பதும், அதை ஒட்டிய சட்டங்களுமே அன்று ஜனநாயகமாக கருதப்பட்டது. இன்று இதை சுதந்திரத்தின் பெயரால், ஜனநாயகத்தின் பெயரால் இதைச் செய்கின்றனர்.\nஇன்று நாம் அன்றைய நிகழ்ச்சிகளை இழிவானதாக எமது பொதுப்புத்தி மட்டத்தில் கருதிய போதும் கூட, நாம் இன்று உண்மையில் நவீன அடிமைகளாக இந்த ஜனநாயக அமைப்பில் உள்ளோம். உண்மையில் எம்மையே நாம் புரிந்து கொள்ளவில்லை. கொஞ்சம் உள்ளே சென்றாலே நாற்றமெடுகின்றது. உலக அமைப்பு எப்படி உள்ளது. மூலதனத்துக்கு அடிமையாக உள்ளது. இயந்திரத்தின் ஒரு உறுப்பாக மனிதன் மாற்றப்பட்டுவிட்டான். தனது உழைப்பை சந்தையில் விற்க கூட முடியாத புதிய நிலையை அடைகின்றான். இது நவீன அடிமைகளின் நிலை. ஒரு வட்டம் கீறப்பட்டுள்ளது, அதற்குள் நின்று உலகை பார்க்கவும், சிந்திக்கவும் நிர்பந்திக்கப்படுகின்றது. இது ஒரு முகம் என்றால், முகத்தின் உள்ளே கொத்தடிமைகள், சாதி ரீதியாக இழிவுபடுத்தி அடிமைப்படுத்தப்படும் தாழ்ந்த சாதிகள், இழிவாக கருதப்படும் கறுப்பின மக்கள், இன அடிமைத்தனங்கள், ஆணிண் ஆதிக்கம், மனித உழைப்பைச் சுரண்டும் மூலதனம் என மனித அடிமைத்தனம் பல வடிவில் பலவாக காணப்படுகின்றது. இதையே எமது பொதுப்புத்தி, ஜனநாயகமாக கருதுகின்றது. ஆச்சரியம் தான், ஆனால் இதுவே உண்மை. நாம் இதையே ஜனநாயகம் என்கின்றோம். இதற்கே வாக்களிக்கின்றோம். இதற்கே ஜனநாயக கோசத்தை போடுகின்றோம். நாம் மிகச் சிறந்த ஜனநாயக விரோதிகளாக, நாமாகவே எம்மை அறியாது இருக்கின்றோம். இதை எதிர்த்துப் போராடாத ஒவ்வொருவரும் ஜனநாயக விரோதிதான்.\nசற்று விரிவாக போனால், மற்றைய மனிதனின் உழைப்பைச் சுரண்டுவதை நாம் எப்படி புரிந்து கொள்கின்றோம். ஒரு மனிதனின் உழைப்பைச் சுரண்டுவது எப்படி ஜனநாயகமாக இருக்க முடியும் சுரண்டுவது எப்படி சுதந்திர உரிமையாக இருக்க முடியம் சுரண்டுவது எப்படி சுதந்திர உரிமையாக இருக்க முடியம் இந்தக் கேள்விக்கு நாம் ஒவ்வொருவரும் பதிலளித்தேயாக வேண்டியுள்ளது. நாம் சுரண்ட முடியாத நிலையிலும் கூட, மற்றவன் சுரண்டப்படுவதை எப்படி நாம் அங்கீகரிக்க முடியும். சரி நாம் அங்கீகரிக்கவில்லை என்று வைப்போம், அந்தக் கொடுமைக்கு எதிராக நாம் போராடவில்லை என்றால், எப்படி நாம் ஜனநாயகத்தின் பிரதிநிதிகளாக எம்மைச் சொல்லிக் கொள்ளமுடியும். முடியாது, உண்மையில் நாம் ஜனநாயக விரோதியாக, ஜனநாயகத்தை சக மனிதனுக்கு மறுக்கும் ஜனநாயக வாதியாக இருகின்றோம். இதுவே உண்மை. ஜனநாயகத்தை பாதுகாப்பவன் தான், ஜனநாயகத்தை மறுப்பவனாகவும் உள்ளான். இதில் இருந்து வேறுபட்டு நாம் எதைக் கோருகின்றோம் என்றால், ஜனநாயகத்தை ஒழிப்பதைக் கோருகின்றோம். அனைவருக்கும் ஜனநாயகத்தை உறுதி செய்வதன் மூலம், அதை இல்லாதொழிக்கும் சமூக அமைப்பைக் கோருகின்றோம்.\nநான் ஒரு தனிமனிதன் என்ற வகையில், எனது உழைப்பை சுரண்டலுக்குள்ளாக்க விட்டுவிட்டுகின்றேன் என்று எடுப்போம். இந்த இடத்தில் இதை நாம், ஜனநாயகமாக அங்கீகரித்தால் இது எப்படி ஜனநாயகமாகும். அந்த ஜனநாயக விரோத செயலுக்கு உடந்தையாளனாகிவிடுகின்றேன். இதை எதிர்த்து நிற்காத எவனும் ஜனநாயகவாதியல்ல. ஜனநாயகம் என்பது மறுக்கப்படும் ஜனநாயக உரிமையை கோருவதன் மூலம், அதை இல்லாது ஒழித்தலாகும். அதைப் பாதுகாத்தல் அல்ல. அனைவருக்கும் ஜனநாயகம் என்ற உரிமை பெறுவதன் மூலம், அதை இல்லாது ஒழித்தலாகும். சக மனிதன் மீதான சமூக ஒடுக்குமுறையை இல்லாது ஒழித்தலாகும். இதை நோக்கிய போராட்டம் தான், ஜனநாயகப் போராட்டமாகும்.\nஇதை மறுத்து, குறித்த காலத்துக்கு காலம் வாக்குப் போடுவதையே ஜனநாயகம் என்கின்றனர். மனிதனை மனிதன் சுரண்டுவதையும், சுரண்டும் உரிமையை ஜனநாயகம் என்கின்றனர். அதேபோல் அறிஜீவிகள் கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தையே ஜனநாயகம் என்கின்றனர். இது ஜனநாயகம் என்றால், பரந்துபட்ட மக்களுக்கு இந்த ஜனநாயகத்தால் என்னதான் கிடைக்கின்றது.\nஇந்த ஜனநாயகத்தால் மக்களின் வறுமையை ஒழிக்க முடிகின்றதா மனித சமூகம் வாழ்வதற்கு தேவையான சமூக அடிப்படைகளை இது பூர்த்தி செய்கின்றதா. எனின் இல்லை. இந்த ஜனநாயகம் மக்களுக்கு உதவவில்லை. மக்களை அடிமைப்படுத்தி இதை இல்லாதாக்கின்றது என்பதே உண்மை.\nமனித தேவையை இது பூர்த்தி செய்யவில்லை என்றால், இந்த ஜனநாயகம் யாருக்கானது இந்தக் கேள்வி தெளிவாகவே அதற்கு பதிளிக்கின்றது. பணம் உள்ளவனுக்கே இந்த ஜனநாயகம். பணம் உள்ளவன் பட்டினியுடன் வாழவேண்டிய அவசிமில்லை. நோய்க்கு மருந்தின்றி மரணிக்க வேண்டியதில்லை. வாழ வீடின்றி வீதியில் படுத்துறங்குவதில்லை. எது அவனுக்குத் தேவையோ, அதை இந்த உலகில் இருந்து அவன் பெறுகின்றான். அவனின் வாழ்��்கையைப் பாதுகாப்பது தான், இந்த ஜனநாயகம்;. மிக விசித்திரமான எதார்த்தமான உண்மை இது.\nஇதற்கு வெளியில் ஜனநாயகத்துக்கென்று வேறு உண்மைகள் எதுவும் கிடையாது. பணமுள்ளவனின் வாழ்க்கையைத் தான், இந்த ஜனநாயகம் பாதுகாக்கின்றது. அவனின் சொந்தத் தேர்வு தான் இந்த ஜனநாயகம். எப்படி சாதி; பார்ப்பானின் தேர்வோ, அப்படித்தான் இந்த ஜனநாயகம். இது எதை எமக்கு தெளிவுபடுத்துகின்றது. பணமுள்ளவன் எப்படி இந்த ஜனநாயக அமைப்பில் வாழ்கின்றான் என்பதைத் தான். பணம் உள்ளவன் அதை எப்படி ஜனநாயக அமைப்பில பெறுகின்றான் என்பதைத் தான்.\nஇந்த ஜனநாயக சமூக அமைப்பில் மக்கள் நாள் பூராவும், ஏன் வாழ்க்கை பூராவும் உழைக்கின்றனர். ஆனால் அவர்களிடம் பணம் இருப்பதில்லை. ஏன் இந்த ஜனநாயக அமைப்பில் வாழவழியற்றுப் போகின்றனரே ஏன் இந்த ஜனநாயக அமைப்பில் வாழவழியற்றுப் போகின்றனரே ஏன் ஆனால் சிலர் மட்டும் இந்த ஜனநாயக அமைப்பில் வாழ்கின்றனர் என்றால் எப்படி ஆனால் சிலர் மட்டும் இந்த ஜனநாயக அமைப்பில் வாழ்கின்றனர் என்றால் எப்படி இந்த ஜனநாயக அமைப்பில் வாழமுடியாதவர்கள், எப்படி ஜனநாயகத்தை தமது தேர்வு என்று சொல்லமுடியும் இந்த ஜனநாயக அமைப்பில் வாழமுடியாதவர்கள், எப்படி ஜனநாயகத்தை தமது தேர்வு என்று சொல்லமுடியும் இந்த ஜனநாயக அமைப்பில் வாழமுடியாதவர்களுக்கும், இந்த ஜனநாயக அமைப்பில் வாழ்பவர்களுக்கு இடையில் என்ன வேறுபாடு இந்த ஜனநாயக அமைப்பில் வாழமுடியாதவர்களுக்கும், இந்த ஜனநாயக அமைப்பில் வாழ்பவர்களுக்கு இடையில் என்ன வேறுபாடு எந்த நெருக்கடியுமின்றி வாழ்பவர்களுக்கு, வாழ்வதற்கான பணம் எப்படி அவர்களுக்கு மட்டும் கிடைக்கின்றது. வாழ்க்கை ப+ராவும் உழைப்பவன் வாழமுடியாத வகையில் பணத்தைப் பெறமுடிவதில்லையே ஏன் எந்த நெருக்கடியுமின்றி வாழ்பவர்களுக்கு, வாழ்வதற்கான பணம் எப்படி அவர்களுக்கு மட்டும் கிடைக்கின்றது. வாழ்க்கை ப+ராவும் உழைப்பவன் வாழமுடியாத வகையில் பணத்தைப் பெறமுடிவதில்லையே ஏன். பணம் மரத்தில் காய்ப்பதில்லை. மனித உழைப்பில் தான் காய்க்கின்றது. ஆனால் உழைப்பவன் அதைப் பெறமுடிவதில்லையே. ஏன்\nமனித உழைப்பு பணத்தை உருவாக்குகின்றது என்பது உண்மையாக இருப்பதால் தான், உழைப்பவன் அதை கொண்டு வாழமுடியாத நிலை உருவாகுகின்றது. உழைப்பவன் தனது உழைப்புக்கு சொந்தக்காரனாக இருப்பதில்லை. இதனால் தான் அதை அவன் இழந்து விடுகின்றான். யாரிடம் இழக்கின்றான் என்றால் பணமுள்ளவனிடம். இதனால் பணமுள்ளவன் வாழ்கின்றான்;. இந்த இழப்பு எப்படி சாத்தியமாகின்றது என்பதே, அனைத்துக்குமான சூக்குமமாகவுள்ளது. மனித உழைப்பு சுரண்டப்படுபவதன் மூலம் தான், மற்றவனால் வாழமுடிகினறது. உழைப்பவன் வாழமுடியாது போகின்றது. இதை பாதுகாக்கும் இந்த அமைப்புத்தான் ஜனநாயக அமைப்பாகவுள்ளது. இவர்கள் ஜனநாயகத்தின் காவலராக உள்ளனர். இந்த ஜனநாயகத்தின் தீவிர காவலர் யார் என்றால் பணமுள்ளவராக உள்ளனர். அவர்களே முதலாளிகளாக, நிலப்பிரபுகளாக உள்ளனர்.\nஜனநாயகம் என்பது, மற்றவனின் உழைப்பை சுரண்டுவதன் மூலம், தான் வாழ்வது தான்;. இதை மூடிமறைக்கவே வாக்களிக்கும் உரிமைப் பிரகடனங்கள் முன்வைக்கப்படுகின்றன. நீ உனது வாக்கு மூலம், யார் உன்னை ஆள்வது என்பதை தெரிவு செய்யமுடியும் என்று கூறமுனைகின்றனர். விரும்பின் நீயும் ஆள முடியும் என்ற பிரமையும் ஊட்டப்படுகின்றது. இது அதிஸ்ட லாபச் சீட்டுப் போல், கபடமும் சூழ்ச்சியும் நிறைந்த அப்பட்டமான மனித உழைப்பைச் சுரண்டும் அரசியல் சூதாட்டமாகும்.\nஉனது வாக்களிக்கும் உரிமை, தெரிவு செய்யும் உனது உரிமை, நீயே ஆளமுடியும் என்ற உரிமை, இதுவே ஜனநாயகம் என்றால் இது எப்படி சக மனிதனை அடிமைப்படுத்துவதை அனுமதிக்கின்றது. சரி இந்த அடிமைத்தனத்தை இது எப்படி ஒழிக்கும் சக மனிதனையே கேவலப்படுத்தும் சமுதாயத்தை, இது எப்படி மாற்றி அமைக்கும். மனிதர்களை சிறுமைப்படுத்தி கீழ்மைப்படுத்தும் சமூக முரண்பாடுகளை, எப்படி இது இல்லாதாக்கும் சக மனிதனையே கேவலப்படுத்தும் சமுதாயத்தை, இது எப்படி மாற்றி அமைக்கும். மனிதர்களை சிறுமைப்படுத்தி கீழ்மைப்படுத்தும் சமூக முரண்பாடுகளை, எப்படி இது இல்லாதாக்கும் விடை தெரியாத ஜனநாயகப் புதிர்தான் இது. ஜனநாயகத்தின் கடமை இதுவல்ல என்பதே, எதார்த்தம் கூறுகின்ற ஒரு ஜடமான வாழ்வாக உள்ளது.\nவாக்களிக்கும் உரிமை, தெரிவு செய்கின்ற உரிமை, நீ ஆளுகின்ற உரிமை எப்படி எதார்த்தத்தில் உள்ளது. இன்று உலகை ஆளுகின்ற எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி, ஜனநாயக தலைவர்களாக இருந்தாலும் சரி, எந்த சுதந்திரமான எழுத்து பேச்சு சுதந்திரமாக இருந்தாலும் சரி, இழிந்துபோன இந்த அமைப்பின் மனித துயரங்களை தீர்ப்ப���ி;ல்லை. அப்படிப்பட்ட நிலையில் இந்த ஜனநாயகம் மனிதர்களுக்கு எந்தவித்திலும் பயன்படவில்லை என்பது உண்மையாகின்றது. அனைத்து ஜனநாயகவாதிகளும், மக்களின் பிரச்சனைக்கு தீர்வு தருவதாகத்தான் கூறுகின்றனர். ஆனால் எதார்த்தத்தில் அதை மறுதலிப்பவராகவே உள்ளனர். வாக்கு போட்டு தெரிவு செய்யப்பட்ட ஆளும் கட்சிகள், அதன் உறுப்பினர்கள் எங்கேயாவது மக்களுக்காக அவர்களின் வாழ்வு பிரச்சனைகளுக்காக உண்மையாக நேர்மையாக வாழ்கின்றார்களா இன்று ஆளும் வர்க்கமாக உள்ள ஆட்சியாளர்கள், மக்களுக்கு தாம் என்ன தான் செய்ய போகின்றோம் என்று சொல்லுகின்றார்களா இன்று ஆளும் வர்க்கமாக உள்ள ஆட்சியாளர்கள், மக்களுக்கு தாம் என்ன தான் செய்ய போகின்றோம் என்று சொல்லுகின்றார்களா மக்களுக்கு எதிராக எதைக் கொண்டு வரப் போகின்றோம் என்று சொல்லுகின்றார்களா மக்களுக்கு எதிராக எதைக் கொண்டு வரப் போகின்றோம் என்று சொல்லுகின்றார்களா இல்லை. வெளிப்படையாக மக்களுக்கு எதையும் சொல்வதில்லை. சூக்குமமாக தமது திட்டங்களை, மக்கள் புரிந்து கொள்ளாத மொழிகளில் அரூபமாகவே முன்வைக்கின்றனர். அதையும் அவர்கள் கடைப்பிடிப்பது கிடையாது. முழு மக்களையும் பாதிக்கின்ற, சொல்லாத பல விடையங்களையே மூலதனத்துக்கு சார்பாக அமுலுக்கு கொண்டு வருகின்றன. பொதுவாக பார்த்தால் மாற்றமுடியாத ஒரு அமைப்பின் விதிகளுக்கு, ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் கட்டுப்பட்டு செயற்படுகின்றது.\nமக்களுக்காக என்ன செய்யப் போகின்றோம் என எதுவும் சொல்வதில்லை. ஒப்பந்தங்கள் முதல் சட்டங்கள் வரை பல இரகசியமாகவே வைக்கப்படுகின்றன. ஒரு மூடுமந்திரமே ஆட்சியின் இயல்பாகின்றது. இதற்குப் பெயர்தான் ஜனநாயகம். இவற்றை புரிந்துகொள்ள சில உதாரணங்களை எடுப்போம்.\n1.உலகமயமாதல் என்ற உலக ஒழுங்கு இன்று உலகெங்கும் நடைமுறையில் உள்ளது. அது உலகில் உள்ள மக்களின் வாழ்வின் ஆதாரங்களை இல்லாததாக்குகின்றது. மக்களை வெறும் மந்தைக் கூட்டமாக, அடிமைகளாக மாற்றுகின்றது. நாடுகளையே இல்லாது ஒழிக்கின்றது. உலக நாடுகளையும் அதன் தலைவிதியையும் அழிக்கின்ற இந்த உலகமயமாதல் ஒப்பந்தங்கள் என்ன யாருக்காவது தெரியுமா உலகில் உள்ள மக்களுக்கு இது என்னவென தெரியாது. மக்களை விடுவோம், தெரிவு செய்யப்பட்ட ஜனநாயக பிரதிநிதிகளுக்குத் தெரியுமா தெரியாது. ஆனால் ஒவ்வொரு நாடும் இந்த தற்கொலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதில் கையெழுத்திட்ட நாடுகளின் பிரதிநிதிகளுக்கு கூட இந்த ஒப்பந்தம் என்னவெனத் தெரியாது. ஆனால் கையெழுத்திட்டுள்ளர். உலகின் சகல மனிதர்களின் வாழ்வும், இதற்குள் தான் இயக்கப்படுகின்றது. இந்த ஜனநாயக விரோத அநீதியை நியாயப்படுத்துவதே ஜனநாயகமாகிவிட்டது.\nஇதைக் கொண்டு வந்த விதமே ஜனநாயகவிரோதமானது. கையெழுத்திட்ட வடிவமே ஜனநாயக விரோதமானது. ஆனால் இதை அமுல்படுத்தும் உரிமையை ஜனநாயகம் என்கின்றனர்.\nகைநாட்டிட்ட இந்த ஒப்பந்தத்தை, வாக்குபோட்டு தெரிவு செய்த பிரதிநிதிகள் யாரும் விவாதித்து அங்கீகரிக்கவில்லை. மக்களின் வாக்களிக்கும் உரிமையே இங்கு செல்லுபடியற்றது. தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இதை கேள்வி கேட்க முடியாது. அந்த ஒப்பந்தச் சரத்துகள் என்ன என்பதை அறியும் உரிமையும் கூட அவர்களுக்கு கிடையாது. வாக்கு அளிக்கும் உரிமை, தேர்வின் உரிமை, தேர்ந்தெடுத்த உறுப்பினரின் உரிமையென எதுவும் இந்த அமைப்பில் அர்த்தமற்ற ஒன்றாகவே உள்ளது. சரி உயர் நீதிமன்றங்கள் கூட இதை கேள்வி கேட்கவோ, தடை செய்யவோ முடியாது. ஜனநாயகம் என்பது இங்கு போலியான வெற்றுச் சொற்களாக இருப்பதையே எடுத்துக் காட்டுகின்றது. யார் இதை உருவாக்கினார்கள் மக்களுக்கு மேலாக உள்ள அவர்கள் யார் மக்களுக்கு மேலாக உள்ள அவர்கள் யார் இதுவே இதைப் புரிந்து கொள்வதில் மிக முக்கியமான கேள்வியாக எம்முன் உள்ளது.\n2.இது போன்று ஓய்வூதிய வயதெல்லையை (5 வருடமாக) அதிகரிப்பது தொடர்பான சட்ட மூலங்கள் பல நாடுகளில் வருகின்றன. இந்தச் சட்டமூலம் பற்றி விவாதத்தை யார் தீர்மானிக்கின்றார்கள். தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுபினர்கள் என்றால், அதன் பின்னால் முதலாளிகள் உள்ளனர். சரி இந்த தெரிவு செய்யபட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்த சட்டமூலத்தை கொண்டு வரப்போவதாக கூறி மக்களிடம் வாக்கு கேட்டார்களா எனின் இல்லை. மக்களிடம் இப்படி கூறி வாக்கு கேட்பதில்லை. உண்மையில் மக்கள் தீர்மானிப்பதில்லை. தனது ஓய்வூதிய கால அளவை கூட்டவுள்ளதாக கூறி வாக்கு கேட்டு இருந்தால், மக்கள் அவர்களை நிராகரித்து இருப்பார்கள். மக்களை ஏமாற்றி வாக்கு பெற்ற பின்பு, அதை ஜனநாயகபூர்வமான தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் ஜனநாயகத் தெரிவு என்பது மொத்த மக்களுக்கும் எதிரான மோசடியாகும். இப்படித்தான் பலவற்றை ஜனநாயக விரோத பாராளுமன்றங்கள் ஜனநாயகத்தின் பெயரில் செய்கின்றன. சில சட்டமூலங்கள் பெரும்பான்மை மக்கள் எதிர்கின்ற நிலையிலும், வீதியில் இறங்கிப் போராடுகின்ற நிலையிலும் கூட, அதை மாற்ற முடியாது என்று மக்களுக்கு எதிராக கொக்கரிப்பதே ஜனநாயகமாக உள்ளது.\n3.உலகில் உழைக்கும் மக்களுக்கு எதிரான சட்டங்களை எடுப்போம்;. வேலை நேர அதிகரிப்பு, குறைந் கூலிகள், வேலைவிட்டு நீக்கும் உரிமைகள் என்று அன்றாடம் பல சட்டங்கள் மக்களுக்கு எதிராக கொண்டுவரப்படுகின்றது. யார் அவர்களை தெரிவு செய்தனரோ, அவர்களுக்கு எதிராக அவர்களின் விரும்பங்களுக்கு எதிராக சட்டங்களை கொண்டு வருகின்றனர். இந்த மக்கள் விரோத முதலாளி சார்புச் சட்டங்களை கொண்டு வரப்போவதாக மக்களுக்கு கூறி வாக்கு கேட்டனரா எனின் இல்லை தெரிவு செய்யப்பட்டவர்கள் மக்களின் விருப்பு வெறுப்புக்கு வெளியில் கொண்டுவரும் சட்டங்கள், அந்த மக்களை உயிருடன் கொல்லுகின்றது. இதைத் தான் ஜனநாயகம் என்கின்றனர். இதையே மக்களின் தேர்வின் உரிமை என்கின்றனர். இது அப்பட்டமான மோசடியாகும்.\n4.உலகில் பொதுவாக போடப்படும் சட்டங்கள் இயற்கை மீதான மனித உரிமையையே இல்லாததாக்குகின்றது. குடிக்கும் தண்ணீரையே ஜனநாயகம் காசாக்குகின்றது. உயிர்வாழ்வதற்கு தேவையான மருத்துவத்தை மறுத்து, உயிர்வாழும் உரிமையை ஜனநாயகம் காசாக்குகின்றது. வாழ்வதற்கு தேவையான அடிப்படை கல்வியின் உரிமையை மறுக்கும் ஜனநாயகம், அதையும் காசாக்குகின்றது. வாழ்வதற்கு இந்த ப+மியில் ஒரு துண்டு நிலத்தைக் கூட பெற முடியாத மனித அவலம். இதைத் தான் ஜனநாயகம் என்கின்றனர். உன்னிடம் பணம் இல்லை என்றால் குடிக்கும் நீரை, நோய் தீர்க்கும் மருந்தை, ஒரு நேர உணவை, வாழ்வதற்கான ஒரு இடத்தைக் கூட, இந்த ப+மியில் நீ பெற முடியாது. இந்த உண்மையை பாதுகாப்பது தான் ஜனநாயகம்.\nபணத்தை பெறும் உனது உழைப்பை நீ எவ்வளவுக்கு விற்பது என்பதை நீ தீர்மானிக்க முடியாது. இதைத்தான் பாராளுமன்ற ஜனநாயக சட்டங்கள் அன்றாடம் உனக்கு எதிராக உருவாக்குகின்றனர். இதைத் தான் உனது உரிமை என்றும், உனது ஜனநாயகம் என்றும் உனக்கு புகட்டுகின்றனர்.\nமக்கள் இந்த பூமியில் வாழவழியற்ற நிலையை உறுதிசெய்யும் சட்டங்களை ��யற்றுவதே ஜனநாயகத்தின் ஒரே கடமையாக உள்ளது. தெரிவு செய்யப்பட்ட எந்த உறுப்பினராவது அல்லது கட்சியாவது, இதைத் தமது கொள்கையாக கூறி வாக்குக் கேட்டார்களா எனின் இல்லை. மக்கள் அவர்களை இதற்காகவா தெரிவு செய்தார்கள் எனின் அதுவும் இல்லையே\nஇப்படி பற்பல உதாரணங்களை நாம் காட்டமுடியும்;. மக்கள் முன் முன்கூட்டியே திணிக்கப்பட்ட ஒரு அமைப்பில் தெரிவு செய்யப்படுபவர்கள், தாங்கள் செய்யப் போவதை கூடச் சொன்னதில்லை. அதேபோல் சொன்னதைச் செய்வதில்லை. உழைக்கும் மக்களுக்கு எதிராக செயல்;படும் ஒரு மக்கள் விரோத கும்பலாகத்தான் உருவாகுகின்றனர். இந்தக் கும்பலின் மக்கள் விரோதச் செயலைத்தான் ஜனநாயகம் என்கின்றனர் மக்களின் ஜனநாயக உரிமை, தேர்ந்த உரிமை என அனைத்தும், மிக மோசமான வழியில் ஒரு பணக்கார கும்பலுக்கு சார்பாக பயன்படுத்தப்படுகின்றது. மாறிமாறி ஆட்சிக்கு வரும் ஜனநாயகவாதிகள், மக்கள் விரோத சட்டங்களை மீளப் பெறுவதில்லை. அது அடுத்த ஆட்சியிலும் தொடருகின்றது. எப்போதாவது மீளப் பெறப்படுகின்றது எனின், மக்கள் வீதியில் இறங்கி இந்த ஜனநாயக ஆட்சிக்கு சவால்விடும் போது மட்டும் தான் நிகழ்கின்றது. மக்கள் இனியும் இந்த ஜனநாயகத்தை சகித்துக் கொண்டு வாழமுடியாத என்ற நிலையில், வீதியில் இறங்கி ஜனநாயகத்துக்கு சவால் விடுகின்றனர்.\nமக்கள் விதியில் இறங்கி புனிதமான ஜனநாயக அமைப்பையே தகர்த்துவிடும் அச்சுறுத்தலைவிடும் போது மட்டும்தான், மக்கள் விரோத ஜனநாயகச் சட்டங்கள் திரும்பப் பெறப்படுகின்றது. அதாவது மக்கள் விரோத ஜனநாயகத்தை பாதுகாக்கும் சட்டம் மீளப்பெறப்படுகின்றது. உண்மையில் இந்த ஜனநாயக அமைப்பின் எதிர்மறையான அம்சமே இங்கும் செயலாற்றுகின்றது. மக்கள் இந்த ஜனநாயக அமைப்பை ஏற்றுக் கொள்வதில்லை. உலகில் அன்றாடம் நடக்கும் போராட்டங்கள் பெரும்பாலானவை, இந்த ஜனநாயக அமைப்புக்கு எதிரான மக்கள் போராட்டம் தான்;. இந்த ஜனநாயகம் மக்களுக்கு எதிராக இருப்பதால் மக்கள் வீதியில் இறங்கி போராடுகின்றனர். இப் போராட்டத்தில் மக்கள் ஜனநாயகத்தை முன்னிறுத்தினாலும் கூட, இந்த ஜனநாயக அமைப்புக்கு எதிரான போராட்டமாகவே அவையுள்ளது. இது நிகழாத போது, மக்களின் அன்றாட வாழ்க்கையே கண்ணீர் ஆறாக, இந்த ஜனநாயகத்துக்கு எதிராக பெருக்கெடுகின்றது. இதுவும் அன்றாட மனித வாழ��க்கையில் நடந்தேறுகின்றது.\nமக்களுக்கு எதிரான சட்டங்கள், ஒப்பந்தங்கள் ஏன், யாருக்காக உருவாக்கப்படுகின்றன முழு மக்கள் கூட்டத்துக்கு எதிராக, ஏன் இந்த ஜனநாயகவாதிகள் இயங்குகின்றனர். மூலதனத்தின் நலன் என்பதே, இதன் மையமான அரசியல். ஜனநாயகம் என்பது மூலதனத்தை விரிவுபடுத்துவது தான்;. பணக்காரனை பணக்காரனாக்குவது தான். ஏழையை மேலும் ஏழையாக்குவது தான். இதற்கு வெளியில் ஜனநாயகத்துக்கு என்று வேறு விளக்கம் கிடையாது. பரந்துபட்ட மக்களின் வாழ்வை அழித்து, மூலதனத்தை பெருக்குவது தான் ஜனநாயகம். இந்த உரிமையைத் தான் சுதந்திரம் என்கின்றனர். மூலதனம் வாழவேண்டும் என்றால், மக்கள் சுரண்டப்பட வேண்டும். இந்த முரண்நிலையான கூறு எதார்த்தத்தில் ஜனநாயகமாக உள்ளவரை, இந்த ஜனநாயக அமைப்பு ஒரு சார்பு நிலையை எடுத்தேயாக வேண்டியுள்ளது. மனித உழைப்பை சுரண்டுவது அல்லது சுரண்டலை எதிர்ப்பது என்ற எதிர்நிலைப் போக்கு, தெளிவாக துல்லியமாக இதிலொன்றை தெரிவு செய்கின்றது.\nஇந்த ஜனநாயகம் என்பது மூலதனத்தைப் பாதுகாக்கும் அமைப்பாகவே உள்ளது. இது தவிர்க்க முடியாது மூலதனத்தை பெருக்க, மக்களின் உழைப்பை அதிகளவில் சுரண்டுவதை கோருகின்றது. மக்களிடம் உள்ளவற்றை புடுங்குவதை சட்டமாக்குவது தான் ஜனநாயகமாகி விடுகின்றது. ஆளும் வர்க்கத்தின் மூலதனத்தை பெருக்கவும் பாதுகாக்கவும், மக்கள் விரோத சட்டங்களை இந்த ஜனநாயக அமைப்பு உருவாக்குகின்றது. ஜனநாயகத்தின் பெயரில் தேர்வு செய்யும் உறுப்பு, அப்படித்தான் உள்ளது. இது தவிர்க்க முடியாது உழைக்கும் மக்களுக்கு எதிராகவே இருக்கின்றது.\nநிலவும் ஜனநாயகம் என்பது மக்களுக்கு அல்ல, மூலதனத்துக்குத் தான்;. மூலதனத்தின் வாழ்வுக்கு உட்பட்ட சட்டத் திட்டங்களைத் தான், இந்த அமைப்பின் சமூக ஒழுக்கமாக்குகின்றனர். இதற்கு வெளியில் சுயாதீனமாக சுயேட்சையான சட்டதிட்டங்கள் எதுவும் இருப்பதில்லை. ஜனநாயகத்தின் எல்லைப்பாடு, இதற்கு வெளியில் எதுவும் கிடையாது.\nஇந்த ஜனநாயகத்தில் மக்களை மந்தைத் தனத்தில் வைத்திருப்பதன் மூலம் தான், தமது சொந்த இருப்பையே தக்கவைக்க முடிகின்றது. ஜனநாயகத்தின் உறுப்பாக காட்டப்படுகின்ற கருத்து தளங்கள் மிகப்பெரிய ஒரு மூலதன நிறுவனமாக மாறிவிட்டது. மக்களிடம் கருத்தை பெருமளவில் எடுத்துச் செல்லுகின்ற ஊட��வியலில், மக்கள் தமது கருத்தை விரும்பியவாறு சொல்லமுடியாது. ஏன் பெரும்பான்மை மக்கள் விரும்புகின்ற ஒரு கருத்தைக் கூட பிரதிபலிக்க முடியாது. இதில் மூலதனத்தின் நலனுக்கு எதிராக கருத்துரைக்கவே முடியாது. ஊடகமே ஒரு மூலதனத்தின் மேல் வீற்றிருக்கின்றது. ஊடகமே ஒரு மூலதனமாகிவிட்டதால், அதற்கு உட்பட்ட வகையில் செயலாற்றுவதையே அது அனுமதிக்கின்றது. இதற்குள் தான் மாறுபட்ட கருத்தை பிரதிபலிக்க முடியும்.\nஊடகத்துறை மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனையைப் பற்றி பேசுவதில்லை. மக்களுக்கு எதிரான சட்டதிட்டங்களையும், ஒப்பந்தங்களையும் பற்றி பேசுவதில்லை. வாக்கு போட்டு தேர்ந்தெடுத்த உறுப்பினர்கள் எப்படி ஏன் மக்களுக்கு எதிராக செயல்படுகின்றனர் என்பதைப் பற்றியோ, அவர்களின் ஜனநாயக விரோத செயல்பாட்டைப் பற்றியோ பேசுவதில்லை. ஜனநாயகத்தின் பெயரில் ஜனநாயக விரோதமாகவே செயல்படும் அமைப்பைப் பாதுகாப்பதில், மக்களுக்கு எதிராக செயல்படுவதை பாதுகாக்கின்ற வகையில் கருத்தை எடுத்துச் செல்லுகின்றன. மக்களுக்கு கருத்தை எடுத்துச் செல்லும் ஊடகங்கள் தனிப்பட்ட முதலாளிகளுடையதாக அல்லது ஆளும் அதிகார வர்க்கத்தின் ஒரு உறுப்பாக உள்ளது. இது பரந்துபட்ட மக்களின் வாழ்வுக்கு எதிராக திட்டவட்டமாக செயலாற்றுகின்றது.\nஇது இப்படி என்றால் ஆளும் கட்சிகளை எடுத்தால் அல்லது எதிர்க்கட்சியை எடுத்தால் இதே நிலைதான். கட்சிகளே பெரும் பண நிறுவனங்களாகவே மாறிவிட்டன. பண முதலைகளின் நிறுவனங்களாகவும், அதை பொறுக்கித் தின்னும் ஒரு அடிபாள்படைகளைக் கொண்ட ஒரு மக்கள் விரோத நிறுவனமாக கட்சிகள் மாறிவிட்டன. மக்களுக்கு முன்னால் தாம் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்று சொல்லி, நேர்மையாக வாக்கு கேட்பதில்லை. மாறாக எதையும் சொல்வதில்லை. எதையும் மக்களுக்கு தருவதாக கூறுவதில்லை. அப்படிக் கூறினாலும் அதை மக்களுக்கு கொடுப்பதில்லை. மக்களிடம் இருப்பதை புடுங்கும் அரசியல் தான், கட்சிகளின் ஜனநாயகமாக உள்ளது. இது மக்களின் வாக்குத் தொடங்கி உழைப்புவரை விரிந்து அகன்று செல்லுகின்றது. உலகமெங்கும் வீதி தோறும் போராடும் மக்கள் இந்த உண்மையைத் தான், அன்றாடம் உலகுக்கு புகட்டுகின்றனர்.\nஅமெரிக்கா முதல் இந்தியா வரை மிகப் பெரிய பணக்காரக் கட்சிகள் மட்டும் தான் ஆட்சிக்கு வரம���டியும். கட்சிகளே மிகப் பெரிய (பணம்) நிறுவனமாகிவிட்டது. அந்தளவுக்கு பணம் முதல் அடியாட்படைகள் வரை கொண்ட ஒரு ஆளும் நிறுவனமாகிவிட்டது. மக்கள் வாக்களித்தாலும் சரி, வாக்களிக்கவிட்டாலும் சரி, ஆளும் நிறுவனங்களில் ஒன்று ஆட்சிக்கு வந்தேயாகின்றது. மக்களுக்கு எதிரான சட்டங்களையும், திட்டங்களையும் அன்றாடம் இயற்றுகின்றனர். இதில் இடது வலது வேறுபாடுகள் எதுவும் கிடையாது. ஜனநாயக அமைப்புக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி கேள்விக்குள்ளாக்கும் போது, அதை பாதுகாக்க சீர்திருத்தம் செய்கின்றனர். இதற்கு மேல் இந்த ஜனநாயக அமைப்பில் மாற்றம் எதையும், இந்த சமூக அமைப்பை ஏற்றுக் கொள்ளும் எந்தக் கட்சியும் செய்வதில்லை.\nவாக்கு போட்டு தெரிவு செய்யும் உறுப்பினர்கள், பெரும்பான்மை மக்களை பிரதிநிதித்துவம் செய்வதில்லை. மாறாக சிறுபான்மை வாக்குகளை பெற்று ஆளும் வர்க்கமாக மாறி, பெரும்பான்மை மக்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். பொதுவாக இந்த ஜனநாயக அமைப்பில் ஆளும் வர்க்கங்களாக உள்ளவர்கள், 20 சதவீதத்துக்கு உட்பட்ட மக்களின் வாக்கைப் பெற்றே பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகளாக உள்ளனர். அவர்கள் தான் சட்டங்களை இயற்றுகின்றனர். உலகில் பொதுவாக 40 முதல் 50 சதவீதமான மக்கள், இந்த ஜனநாயக தேர்தலில் நம்பிக்கை வைத்து வாக்களிப்பதில்லை. வாக்களிக்கும் 50 முதல் 60 சதவீதமான மக்கள் வாக்கில், ஆளும் வாக்கம் 20 சதவீதமான வாக்குகளைப் கூட பொதுவாக பெரும்பான்மை நாடுகளில் பெற முடிவதில்லை. இப்படி இந்த ஜனநாயகம் நிர்வாணமாகி, மக்களுக்கு எதிராகவே நிற்கின்றது.\nஇந்த ஜனநாயகம் இப்படித் தான் நிர்வாணமாகியுள்ளது. இந்த ஜனநாயகம் மனிதனின் வாழ்வை குழிபறிப்பதில் தான் உயிர்வாழ்கின்றது. இது இப்படி என்றால், கருத்து எழுத்து பேச்சுச் சுதந்திரத்தையே ஜனநாயகமாக கொண்டாடும் சிலர் ஜனநாயகத்தை எப்படி விளக்கி வாழ முற்படுகின்றனர் எனப்பார்ப்போம்.\nஇவர்களுக்கு இந்த உலகம் எப்படி இருக்கின்றது என்பது பற்றி அக்கறையில்லை. தனக்கு எப்படி இந்த உலகம் இசைவானதாக இருக்க வேண்டும் என்பது பற்றித்தான், அவனின் கவலை. தன்னையொத்த சகமனிதன் சிந்திக்கவே நேரமின்றி, உழைத்தபடி வாழ்கின்றானே என்ற கவலை இவர்களுக்கு கிடையாது. சகமனிதன் கருத்தைக் கூட சொல்ல முடியாத நிலையில், கல்வியறிவு இந்த ஜனநாயக அமைப்பால் மறுக்கப்பட்ட நிலையில் பட்டினியுடன் வாழ்வதைப்பற்றி அவனுக்கு கவலையில்லை. சக மனிதனுக்கு அவை இல்லாது இருப்பது தான், தனது உரிமை என்கின்றான். இதை அவன் நேரடியாக சொல்வதில்லை. அதை நாகரிகமாக வெளிப்படுத்துகின்றான். அந்த மக்களின் வாழ்வைப்பற்றியும், அதற்கான காரணமாக உள்ள இந்த ஜனநாயகத்தை, தனது ஜனநாயகத்தின் மூலம் கேள்விக்குள்ளாக்குவதில்லை. இதையே அவன் ஜனநாயகம் என்கின்றான். இதன் மூலம் தன்னை சமூகத்தின் மேலே உயரத்தில் தக்கவைக்க முனைகின்றான்.\nமுரணற்ற ஜனநாயகத்தை ஒரு ஜனநாயகவாதி கோருவானாகின், நிச்சயமாக இந்த ஜனநாயகத்தை நுகர முடியாத மனித வாழ்வையும் அந்த ஜனநாயக விரோத அமைப்பையும் எதிர்த்து போராடுவான். ஜனநாயகம் மறுக்கப்பட்டு அதை நுகர முடியாத உலகம் மிகப் பெரியது. ஜனநாயகம் சிலருக்கானதாக (பணம் உள்ளவனுக்காக) உள்ள போது, ஜனநாயகம் என்னவென தெரியவே முடியாத நிலையில் கோடானுகோடி மக்களை மந்தைகளாக வாழவைப்பதே இந்த ஜனநாயக அமைப்புத்தான்.\nஇதை மூடிமறைப்பதும், இதை வேறொன்றாக காட்டுவதும் இந்த ஜனநாயகத்தின் கேடுகெட்ட செயலாகின்றது. அதாவது மனிதனை மனிதன் அடிமையாக்குகின்ற உழைப்புச் சுரண்டலை மூடிமறைக்கின்ற வகையில், சமூகங்களையே சுரண்டும் வடிவங்களாக மாற்றிவிடுகின்றனர். இயற்கையில் உடல் மற்றும் கால விசும்பலுக்கும் உட்பட்ட சமூக வேறுபாடுகளையும், பண்பாட்டு வேறுபாடுகளையும் மோதவிடுவது இதன் ஒரு அங்கமாகும். பெண்ணை ஆணைவிட கீழ்நிலைக்கு இட்டுச் சென்றதால், ஆண் மேலாண்மை பெண்ணை இழிவாக்குகின்றது. ஆணின் உழைப்பு சுரண்டப்படுவதை இது மூடிமறைகின்றது. அதேநேரம் பெண்ணை ஆண் சுரண்டவும் முடிகின்றது.\nசாதியத்தின் படிநிலைப்பட்ட சமூக அமைப்பில், உயர்சாதி தாழ்ந்த சாதியை இழிவுபடுத்துவதன் மூலம் தாழ்ந்த சாதியை உயர்ந்த சாதி சுரண்டுகின்றது. இங்கு சுரண்டல் என்பது பண்பாட்டுத் தளத்தில் தொடங்கி உழைப்பு வரை விரிந்த ஒரு தளத்தில் காணப்படுகின்றது.\nஇதே போல் தான் நிற முரண்பாடுகள். வெள்ளையினத்தை உயர்ந்த இனமாக காட்டுகின்றது. இது மற்றைய நிறங்களை இழிவாக பார்ப்பதன் மூலம், மற்றயை நிறங்கள் மீதான் சுரண்டலை நடத்துகின்றது. இதுபோல் இனமுரண்பாடு ஒரு இனத்தை மேன்மை இனமாக காட்டுவதன் மூலம், மற்றயை இனம் சுரண்டப்படுகின்றது. இப்படி சமூக முரண்பாடுகளை முன்தள்ளி சுரண்டுவதன் மூலம், சுரண்டல் வடிவங்கள் இடம்மாறி சுரண்டப்படுபவர்களை மோதவிடுகின்றது. அதேநேரம் மேனிலையில் உள்ளவன், சுரண்டுவதன் மூலம் அதிக லாபங்களை அடைகின்றான்;. கீழ்நிலையில் உள்ளவன் நியாயமாக தனக்கு மேலான ஒடுக்குமுறைக்கு எதிராக போராட, மேனிலையில் உள்ளவன் அதை பயன்படுத்தி கொழுக்கின்றான். மூலதனம் தனக்கு இசைவாகவே இதைப் பயன்படுத்துகின்றது. இப்படி எங்கும் எதிலும் மூலதனத்தின் லாபங்களே குறிக்கோளாகிவிடுகின்றது.\nஇதன் மூலம் சுரண்டல் அமைப்பு பாதுகாக்கப்படுகின்றது. இந்த ஜனநாயக அமைப்பு பாதுகாக்கப்படுகின்றது. சகமனிதனையும், சக சமூகங்களை இழிவாடி கொள்ளையிடுவதற்கு இந்த ஜனநாயகம் உரிமையளிக்கின்றது. கிட்லரும் கூட ஜனநாயகத்தின் ஊடாகவே யூதரை இழிவுபடுத்தியே, ஆரிய மேன்மை பேசி ஆட்சிக்கு வரமுடிந்தது. இன்று உலகை ஆக்கிரமிக்கும் அமெரிக்கா ஆட்சி முதல், உலகை அடக்கியாள்வதற்கு கூட இந்த ஜனநாயகம் இடம்விட்டு கொடுக்கின்றது. மக்கள் விரோத அனைத்துச் செயலையும், ஜனநாயகம் வழிகாட்டுகின்றது.\nஇந்த நிலையில் ஜனநாயகத்தை நாம் எதிர்நிலையில் பயன்படுத்த வேண்டியுள்ளது. அதாவது ஜனநாயகத்தில் உள்ள முரணற்ற கூறுகளை பயன்படுத்தி, ஜனநாயக விரோதத்தை ஒழிப்பதன் மூலம் ஜனநாயகத்தை அர்த்தமற்றதாக்க வேண்டும். அனைத்து மக்களின் ஜனநாயகம், ஜனநாயகத்தை இல்லாது ஒழித்துவிடுகின்றது என்ற உண்மையை அடிப்படையாக கொண்டு நாம் போராட வேண்டியுள்ளது. ஜனநாயகத்தின் பெயரில் சொல்லுகின்ற பொய்யையும் புரட்டையும், ஏன் அந்த வர்க்க சர்வாதிகாரத்தையும், அது உருவாக்கும் பாசிசத்தையும் அம்பலப்படுத்தி மக்கள் தங்கள் கையில் அதிகாரத்தைப் பெறுவதே ஜனநாயகமாகும். மற்றவனுக்கு ஜனநாயகத்தை மறுப்பதை ஜனநாயகம் என்று சொல்வதன் மேல், மக்கள் தமது சர்வாதிகாரத்தை நிறுவவேண்டும். அதாவது பெண் என்றும், தாழ்ந்த இனமென்றும், தாழ்ந்த நிறம் என்றும், தாழ்ந்த சாதி என்று பேசும் ஜனநாயக உரிமை மீதும், சகமனிதனின் உழைப்பைச் சுரண்டும் ஜனநாயக உரிமை மீதும் மக்கள் சர்வாதிகாரத்தை நிறுவி அதை மறுக்க வேண்டும். இதுதான் உண்மையான ஜனநாயகம். மக்கள் சர்வாதிகாரம் தான், அனைவருக்கமான ஜனநாயகத்தை வழங்கும. இது ஜனநாயகத்தின் பெயரில் உள்ள மனித இடைவெளியை அகற்றி, அதை இல்லாதாகும்.\nகம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்கள்:அறிவாளிகளா, உளவாளிகளா\nசுந்தரராமசாமி, ஜெயமோகன் முதலான இலக்கியவாதிகளின் உள்ளங்கவர்ந்த ஜார்ஜ் ஆர்வெல், ஸ்டீபன் ஸ்பெண்டர், ஆர்தர் கீஸ்லர் போன்ற மேலை எழுத்தாளர்கள் தமது கம்யூனிச எதிர்ப்பு இலக்கிய தரிசனங்களுக்காக பிரிட்டிஷ் உளவுத்துறை மற்றும் சி.ஐ.ஏ.விடம் சன்மானம் பெற்றவர்கள் என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை.\nபெர்ட்ராண்ட் ரஸ்ஸல் ஒரு மாபெரும் அறிஞர், கணித விஞ்ஞானி, சமூகவியல் ஆய்வாளர், எழுத்தாளர், ஜனநாயகவாதி, நாத்திகர், கல்வியாளர் என்றெல்லாம் அறியப்படுபவர். பாடநூல்களில் அவரது கட்டுரைகள் இடம் பெறுகின்றன. அவருடைய நூல்கள் இன்றும் உலகெங்கிலும் விற்பனையாகின்றன. அப்பேர்ப்பட்ட அறிஞர் பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தின் உளவாளியாக இருந்தார் என்றால் நம்பமுடிகிறதா நம்ப இயலாவிட்டாலும் அதுதான் உண்மை.\nபிரிட்டிஷ் உளவுத்துறையே இந்தச் செய்தியை வெளியிட்டிருக்கிறது. \"\"ஒரு அறிஞர் என்ற முறையில் கம்யூனிச எதிர்ப்பு நூல்கள் எழுத வேண்டும்; தமக்கு அறிமுகமாகின்ற நண்பர்களில் கம்யூனிஸ்டுகள் மற்றும் கம்யூனிச ஆதரவாளர்கள் யார் யார் என்பதை போலீசுக்குக் காட்டிக் கொடுக்க வேண்டும். இந்த முக்கியமான பணிகளுக்காகத்தான் அவருக்கு சம்பளம் கொடுத்தோம்'' என்கிறது பிரிட்டிஷ் உளவு நிறுவனம். ரஸ்ஸல் மட்டுமல்ல, ஜார்ஜ் ஆர்வெல், ஸ்டீபன் ஸ்பென்டர், ஆர்தர் கீஸ்லர் ஆகிய நான்கு பிரபல அறிவாளிகள் உண்மையில் கம்யூனிச எதிர்ப்பு உளவாளிகள் என்கிறது பிரிட்டிஷ் உளவு நிறுவனம். அறிவுலகத்தினரைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இச்செய்தி 1996 ஜூலையில் வெளியாகியிருக்கிறது. இது பற்றி ஃபிரான்டியர் (ஜூலை 2531, 1999) வார இதழ் வெளியிட்டுள்ள ஓர் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்படுகிறது.\nரஸ்ஸல் இங்கிலாந்தின் மிகப்பெரிய பிரபுக்களின் குடும்பத்தில் பிறந்தவர். அவரது பாட்டனார் பிரிட்டிஷ் பிரதமர். இளமைக்காலத்திலிருந்தே ரஸ்ஸல் இடதுசாரியாக இருந்தாலும் \"\"கம்யூனிஸ்டு அல்லாத இடதுசாரியாக இருக்க வேண்டும்'' என்பதில் வெகு கவனமாக இருந்தவர். எனவே ரசிய சோசலிசப் புரட்சி வெற்றி பெற்றவுடனேயே அதை எதிர்த்தார். பிறகு 1920இல் ரசியா சென்று வந்தவுடன் \"\"போல்ஷ்விக் கோட்பாடும் நடைமுறையும்'' என்ற நூலின் மூலம் தனது மார்க்சிய எதிர்ப்பை மீண்டும் உறுதி செய்தார். மார்க்சிய தத்துவம், பொருளாதாரம் இரண்டையுமே அவர் நிராகரித்தார். ஒரு குறிப்பிட்ட உலகக் கண்ணோட்டம், அதன் அடிப்படையில் வரலாற்றைப் புரிந்து கொள்வது, புதிய சமுதாயத்தை அமைக்கப் போராடுவது என்பதெல்லாம் தவறு என்று அவர் கருதினார்.\nஒரு கொள்கையின் மீது நம்பிக்கை வைத்து அதன் வெற்றிக்காகப் பாடுபடுபவர்கள் வன்முறையிலும் கொலைவெறியாட்டத்திலும் ஈடுபடத் தயங்க மாட்டார்கள் என்பதும் அந்த வகையில் மதம், நாசிசம், கம்யூனிசம் ஆகியவை அனைத்தும் ஒன்றே என்பதும் அவர் கருத்து. ஐயவாதமும் அறியொணாவாதமும் \"சித்தாந்தம்' என்ற ஒன்று இல்லாதிருப்பதும்தான் சகிப்புத்தன்மைக்கும் ஜனநாயகத்திற்கும் அடிப்படையானது என்று அவர் கருதினார். ஆனால் இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடனே ரஸ்ஸல் வெளியிட்ட ஒரு அறிவிப்பு அனைவரையும் துணுக்குறச் செய்தது. அளப்பரிய தியாகங்கள் செய்து நாஜி ஜெர்மனியை முறியடித்திருந்தார்கள் ரசிய மக்கள். உலக மக்களும், ஒடுக்கப்பட்ட நாடுகளும் கம்யூனிசத்தை நோக்கியும், ரசியாவை நோக்கியும் ஈர்க்கப்பட்டனர். கம்யூனிசக் கொள்கை காட்டுத் தீயாய்ப் பரவிய காலமது. அப்போது ரஸ்ஸல் அறிவித்தார்: \"\"ரசியா மேலை நாடுகளிடம் நிபந்தனையின்றிச் சரணடைய வேண்டும். இல்லையேல் அதனை அணுகுண்டு வீசி அழித்துவிட வேண்டும்.'' ஒரு கொள்கைக்காகத்தான் என்றாலும் வன்முறையில் ஈடுபடக் கூடாது என்று பேசிய அகிம்சாவாதி, கம்யூனிசக் கொள்கையைப் பின்பற்றுகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஆறில் ஒரு பங்கு மனித இனத்தையே அழிக்கக் கோரியதை என்னவென்பது\nஆனால் 60களில் ரஸ்ஸல் மீண்டும் \"ஜனநாயகவாதி' ஆகிவிட்டார். அணு ஆயுத எதிர்ப்பியக்கத்தை முன் நின்று நடத்தினார். அதற்காகக் கைது செய்யப்பட்டார். இதற்குக் காரணம் சமாதானத்தில் நாட்டமா, அல்லது ரசியாவும் அணுகுண்டு தயாரித்துவிட்டது என்ற அச்சமா எனும் கேள்வி எழுகிறது. அதேபோல அமெரிக்காவின் வியட்நாம் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் இயக்கம் நடத்தினார் ரஸ்ஸல். அந்த காலகட்டத்தில் உளவு நிறுவனத்துடன் அவருக்கிருந்த உறவு அறுபட்டதால் இந்த \"ஜனநாயக உணர்வு' தோன்றியதா, அல்லது உலகு தழுவிய அமெரிக்க எதிர்ப்பு கம்யூனிச ஆதரவாக மாறிவிடாமல் தடுக்க பிரிட்டிஷ் உளவுத்துறை தீட்டிய திட்டத���தின் அங்கம்தான் ரஸ்ஸலின் அமெரிக்க எதிர்ப்பா என்ற கேள்வியும் எழுகிறது.\nஜார்ஜ் ஆர்வெல் இந்தியாவில் பிறந்து பர்மாவில் சிறிது காலம் போலீஸ் அதிகாரியாகப் பணியாற்றிய பிரிட்டிஷ்காரர். பிறகு அவர் ஒரு \"சுதந்திர' இடதுசாரி எழுத்தாளராக அறியப்பட்டார். 1943இல் ஜெர்மனியின் ஆக்கிரமிப்புக்கெதிராக ரசிய மக்கள் போராடிக் கொண்டிருந்தபோதுதான் கம்யூனிசத்தை இழிவுபடுத்தும் \"விலங்குப் பண்ணை' எனும் நாவலை எழுதினார் ஆர்வெல். இரண்டாவது உலகப்போர் முடிந்த பின் ரசியாவுக்கெதிரான பனிப்போரை அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் தொடங்கின. அந்தத் தருணத்தில்தான் வெளிவந்தது ஆர்வெல்லின் \"\"1984'' எனும் நாவல். ஆர்வெல்லின் இந்த இரண்டு கம்யூனிச எதிர்ப்பு நாவல்களையும் பிரபலப்படுத்தி விற்பனை செய்யுமாறு மூன்றாம் உலக நாடுகளிலுள்ள தனது தூதரகங்களுக்கு உத்தரவிட்டது பிரிட்டிஷ் அரசு. குறிப்பாக முஸ்லீம்கள் பன்றிகளையும், நாய்களையும் வெறுப்பவர்களாதலால், \"\"விலங்குப் பண்ணை நாவலில் வரும் பன்றி, நாய் ஆகிய பாத்திரங்கள் கம்யூனிஸ்டுகளைத்தான் குறிக்கின்றன'' என்று இசுலாமிய நாடுகளில் பிரச்சாரம் செய்யுமாறும் தனது தூதரகங்களுக்கு வழிகாட்டியது.\nபிரிட்டிஷ் உளவு நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் பணிபுரிந்த செலியா என்ற பெண் 1996இல் கீழ்க்கண்டவாறு தெரிவித்தார்.\n\"\"1949இல் ஆர்வெல்லை கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரம் மற்றும் உளவு வேலை தொடர்பாகச் சந்தித்தேன். அவருக்கு இவ்வேலையில் பெரும் ஆர்வம் இருந்தபோதிலும் உடல்நிலை சரியில்லாததால் இயலவில்லை என்று கூறிவிட்டு, பத்திரிக்கைத் துறையில் உள்ள கம்யூனிச ஆதரவாளர்கள் யார் யார் என்ற பட்டியலைக் கொடுத்தார். தான் ஆள்காட்டிய விசயம் வெளியே தெரிய வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டார்.''\nசமுதாயம் முழுவதையும் எப்போதும் வேவு பார்த்துக் கொண்டிருக்கும் அரசுதான் சோசலிச அரசு என்று சித்தரிப்பதற்காக \"\"1984'' எனும் நாவலில் ஆர்வெல் உருவாக்கியதுதான் \"\"பெரியண்ணன் உன்னைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்'' (ஆடிஞ் ஆணூணிவடழூணூ டிண் தீச்வஞிடடிணஞ் தூணித'' (ஆடிஞ் ஆணூணிவடழூணூ டிண் தீச்வஞிடடிணஞ் தூணித) என்ற பிரபலச் சொற்றொடர். ஆனால் இந்தச் சொற்றொடரை உருவாக்கிய \"மேதை'யோ ஒரு போலீசு உளவாளி.\nஸ்டீபன் ஸ்பென்டர் 1930களில் பிரிட��டனில் இருந்த பிரபல இடதுசாரி கவிஞர்களில் ஒருவர். பின்னர் அவர் ஒரு வன்மம் கொண்ட கம்யூனிச எதிர்ப்பாளராக மாறினார். பனிப்போர் காலகட்டத்தில் விதவிதமான கம்யூனிச எதிர்ப்புப் பத்திரிக்கைகள் மேற்குலகிலிருந்து வெளியாயின. ரீடர்ஸ் டைஜஸ்ட் போன்றவை அத்தகைய சனரஞ்சகப் பத்திரிக்கைகள். \"என்கவுண்டர்' (உணஞிணிதணவழூணூ) (சந்திப்பு அல்லது மோதல் என்று பொருள்) என்ற பத்திரிக்கை \"அறிவுத்தரம்' கொண்ட ரகத்தைச் சேர்ந்தது.\nஸ்பென்டர் இந்தப் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தார். \"\"பண்பாட்டுச் சுதந்திரத்திற்கான காங்கிரஸ்'' என்ற அமைப்பு இந்தப் பத்திரிக்கைக்கு நிதி கொடுத்து வந்தது.\nஇந்தப் பத்திரிக்கை அமெரிக்க உளவு நிறுவனத்தால் (சி.ஐ.ஏ) நடத்தப்படுகிறது என்ற ரகசியத்தை கனார் க்யூரி ஓ ப்ரியன் என்ற ஐரிஷ் ராசதந்திரி அறுபதுகளின் மத்தியில் வெளியிட்டார். உடனே ஸ்பென்டரும் அவருடன் சேர்ந்த அறிவாளிஃ உளவாளிகளும் இதை மறுத்தனர். ஆனால் என்ன துரதிருஷ்டம் \"\"நாங்கள் தான் பணம் கொடுக்கிறோம்'' என்ற உண்மையை அமெரிக்க உளவு நிறுவனமே ஒப்புக் கொண்டது. உடனே கவிஞர் ஸ்பென்டர் பல்டியடித்தார். தனக்கு எதுவுமே தெரியாதென்றும் தான் ஏமாற்றப்பட்டு விட்டதாகவும் புலம்பினார். ஆசிரியர் பதவியையும் உடனே ராஜினாமா செய்தார்.\nஆனால் இந்த \"அப்பாவி முற்போக்குக் கவிஞர்' பிரிட்டிஷ் உளவாளியாகவும் இருந்திருக்கிறார் என்ற உண்மை இப்போது வெளிவந்துள்ளது. தனது பத்திரிக்கைக்கு யார் பணம் தருகிறார்கள், என்ன நோக்கத்துக்காகப் பணம் தருகிறார்கள் என்பதெல்லாம் கவிஞர் ஸ்பென்டருக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கிறது. ராஜினாமா நாடகமெல்லாம் \"\"சுதந்திரமான முற்போக்குக் கவிஞர்'' என்ற தன்னைப் பற்றிய கருத்துருவைப் பாதுகாத்துக் கொள்ளும் கீழ்த்தரமான மோசடியே. உளவாளி என்று ஊர் சிரித்துப் போனபின்னரும் \"அறிவாளி'யின் ஆன்மா தனது கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள எத்தனை தந்திரங்கள் செய்கிறது\nகீஸ்லர் பிரிட்டிஷ்காரரல்ல. ஹங்கேரி நாட்டுக்காரர். பிறப்பால் யூதர். 30களில் ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்தார். சோவியத் யூனியனுக்கும் சென்று வந்தார். ஸ்பெயினில் நடந்த பாசிச எதிர்ப்புப் போரில் பங்கேற்றுக் கைது செய்யப்பட்டார். பிறகு சர்வதேச நிர்ப்பந்தம் காரணமாக விடுதலை செய்யப்பட���டார். அந்தப் போரில் அவர் பாசிச எதிர்ப்புப் பத்திரிகையாளராகச் செயல்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஒருவேளை அப்போதே அவர் உளவாளியாகவும் இருந்தாரா எனத் தெரியவில்லை. கீஸ்லரின் பிரபலமான (பிரபலம் ஆக்கப்பட்ட) நூல் \"\"பகலில் இருள்''. தோழர் ஸ்டாலினைக் கொடுங்கோலனாகச் சித்தரிக்கும் நூல் இது.\nசோவியத் அரசுக்கெதிராகச் சதி செய்ததற்காக புகாரின், ஜினோவியேவ் போன்ற மத்தியக் கமிட்டி உறுப்பினர்கள் மீது அப்போது நீதிமன்ற விசாரணை நடந்தது. பகிரங்கமாக நடைபெற்ற இந்த விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். தண்டனை விதிக்கப்பட்டனர். சோவியத் ஆட்சியை ஒழிப்பதற்கு அப்படியொரு சதியை மேலை ஏகாதிபத்தியங்கள் செய்தன என்பதும் பலவிதமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇது ஒருபுறமிருக்க, இந்த விசாரணை தொடர்பாக கீஸ்லர் எழுப்பும் கேள்வி முக்கியமானது. \"\"அவர்கள் ஏன் குற்றத்தை ஒப்புக் கொண்டார்கள்'' என்று கேட்கிறார் கீஸ்லர். உலகப் பத்திரிக்கையாளர்களின் முன்னிலையில் பகிரங்கமாக விசாரணை நடைபெற்றதால் மிரட்டி ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி விட்டார்கள் என்றும் கீஸ்லரால் சொல்ல முடியவில்லை. \"\"அவர்கள் இத்தனைக் காலம் பொருள் முதல்வாதிகளாக இருந்தார்கள்; எனவே மார்க்சியம்தான் அவர்களுடைய எதிர்ப்புணர்வையே உறிஞ்சி விட்டது'' என்கிறார் கீஸ்லர். இந்தக் கூற்று கோமாளித்தனமானது என்பது ஒருபுறமிருக்கட்டும். இந்தக் \"கோமாளித்தனத்தின்' தத்துவ ஞானம் எது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.\nகம்யூனிசக் கோட்பாட்டிற்கு எதிரான கீஸ்லரின் மையமான வாதத்தில் அது வெளிப்படுகிறது. \"\"நாம் முரணற்றவர்கள் அல்ல் முரணற்றவர்களாக மாற வேண்டும் என்பதற்கான முயற்சி நம்மை எங்கே கொண்டு சேர்க்கும் தெரியுமா அதோ கம்யூனிஸ்டுகளைப் பாருங்கள்'' என்கிறார் கீஸ்லர். முரண்பாட்டை \"உறிஞ்சும்' மார்க்சியத்தின் முயற்சி, எதிர்ப்பு உணர்வை உறிஞ்சும் நடவடிக்கையாகக் கீஸ்லருக்குப்படுகிறது. \"தவறிழைத்தவன் தன்னுடைய தவறை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்' என்பதுதான் கீஸ்லரின் கேள்வி. எனவே சொல்லுக்கும் செயலுக்கும், தத்துவத்திற்கும் நடைமுறைக்கும் இடையில் உள்ள முரண்பாட்டைக் களைவதற்கு மார்க்சியம் மேற்கொள்ளும் முயற்சி அவருக்குத் தீயொழுக்கமாகவும், மோசடியாகவும் படுகிறது. முரண்பாடுகளுடன் வாழ்வதை ஏற்றுக் கொள்வதும், அதை அங்கீகரிப்பதுமே நல்லொழுக்கமாகவும், நேர்மையாகவும் அவருக்குத் தெரிகிறது. எனவே ஏற்றத்தாழ்வு, சுரண்டல், கொடுமைகள் ஆகிய அனைத்து முரண்பாடுகளும் நிறைந்த முதலாளித்துவம், அதன் முரண்பட்ட நிலையின் காரணமாகவே ஒழுக்கமானதாகவும், எனவே சுதந்திரமானதாகவும் அவருக்குத் தோன்றுகிறது.\nநாஜிகளும், கம்யூனிஸ்டுகளும் மதவாதிகளும் ஒரே ரகம்தான் என்று ரஸ்ஸல் கூறியதைப் போலவே கீஸ்லரும் கூறுகிறார். \"\"ஸ்பெயின் நாட்டின் பாசிச சர்வாதிகாரமும் சோவியத்தின் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரமும் ஒன்றுதான். பிராங்கோ தனது சர்வாதிகாரத்தை ஸ்பெயினுடன் நிறுத்திக் கொள்கிறான்; ரசியாவோ அதை உலகெங்கும் பரப்ப முயல்கிறது.'' கீஸ்லரின் கவலை கம்யூனிச அபாயம் பற்றித்தான். மெக்கார்த்தியிசம் என்ற வெறிகொண்ட கம்யூனிச எதிர்ப்புக் கொள்கை அமெரிக்க அரசால் அமல்படுத்தப்பட்டு கம்யூனிஸ்டுகளும், கம்யூனிச ஆதரவாளர்களும் வேட்டையாடப்பட்டபோது, அவர் மெக்கார்த்தியிசத்தை ஆதரித்தார்.\n\"\"மேற்கத்திய ஜனநாயக நாடுகள் பாசிசத்திற்கெதிராக சோவியத் யூனியனுடன் ஐக்கிய முன்னணி அமைத்ததைப் போல, இன்று கம்யூனிசத்திற்கெதிராக ஜனநாயகவாதிகளாகிய நாம் மெக்கார்த்தியுடன் ஐக்கிய முன்னணி அமைக்க வேண்டும்'' என்றார் கீஸ்லர். \"\"முதலாளித்துவச் சர்வாதிகாரமும், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரமும் ஒன்றே'' என்று சொல்லி இரண்டையும் எதிர்ப்பதாகப் பம்மாத்து காட்டும் அறிஞர்கள், தீர்மானகரமான தருணங்களில் முதலாளித்துவத்தின் வெறிபிடித்த ஏவல் நாயாகத்தான் மாறுவார்கள் என்பதற்கு இது இன்னுமோர் சான்று.\nஇந்த நூற்றாண்டின் மாபெரும் ஜேம்ஸ்பாண்டுகள் இந்த அறிவாளிகள் ஏன் உளவாளிகள் ஆனார்கள் என்ற கேள்வியைக் காட்டிலும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் உளவுத்துறை இந்த அறிவாளிகளை ஏன் உளவாளிகளாகத் தேர்ந்தெடுத்தது என்பதுதான் விடை காண வேண்டிய முக்கியமான கேள்வி. இவர்கள் நான்கு பேருமே இடதுசாரிகளாக அறியப்பட்டவர்கள்.\nசோசலிசத்தை \"\"விலங்குப் பண்ணை'' எனத் தூற்றி நூல் வெளியிட்ட கம்யூனிச எதிர்ப்பு நச்சுப் பாம்பான ஜார்ஜ் ஆர்வெல், கம்யூனிச எதிர்ப்பு நஞ்சைக் கக்கும் ஒவ்வொரு முறையும் \"\"தான் சோசலிச எதிர்ப்பாளன் அல்ல'' என்று கூறிக் கொள்ள���் தவறியதே இல்லை. கீஸ்லரோ முன்னாள் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்; ஸ்பென்டர் இடதுசாரி முற்போக்குக் கவிஞர்; ரஸ்ஸலோ \"மாபெரும்' முற்போக்காளர்.\n\"\"பாருங்கள், சோசலிசத்தைப் பற்றி நாங்கள் (அதாவது முதலாளிகளாகிய நாங்கள்) குறை சொல்லவில்லை. அப்பேர்ப்பட்ட ரஸ்ஸலும், ஆர்வெலும், கீஸ்லரும் ரசியாவைப் பற்றி என்ன சொல்கிறார்கள் பாருங்கள் அப்பேர்ப்பட்ட முற்போக்காளர்கள் ஏன் பொய் சொல்ல வேண்டும் அப்பேர்ப்பட்ட முற்போக்காளர்கள் ஏன் பொய் சொல்ல வேண்டும் யோசித்துப் பாருங்கள்'' இதுதான் இவர்களைப் பயன்படுத்திய முதலாளித்துவத்தின் ஒரே வாதம். முன்னாள் கம்யூனிஸ்டுகள், அல்லது இடதுசாரிகள் என்ற பட்டம்தான் இவர்களது பொய்களும் பித்தலாட்டங்களும் புனிதத்தன்மை பெறுவதற்குப் பயன்பட்ட ஒரே தகுதி. ஏகாதிபத்தியப் போலீசின் மோப்ப நாய்களான இந்த அறிவாளிகளுக்கு, செத்தபிறகும் இடதுசாரி ஒளிவட்டத்தை விட்டுவிட மனமில்லை. ஆர்வெல் ஒரு உளவாளி என்ற செய்தியை 1996இல் வெளியிட்ட பிரிட்டிஷ் உளவு நிறுவன அதிகாரி செலியா மறக்காமல் அதற்கு ஒரு பின்குறிப்பு தருகிறார். \"\"ஆர்வெல் சோசலிசத்துக்குத் துரோகம் செய்யவில்லை. அவர் கம்யூனிசத்தைத்தான் எதிர்த்தார். மக்கள் இதைக் குழப்பிக் கொள்ளக்கூடாது.''\nநாங்கள் கட்சியைத்தான் எதிர்க்கிறோம் கம்யூனிசத்தை அல்ல என்பதும், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைத் தான் எதிர்க்கிறோம் சோசலிசத்தை அல்ல என்பதும், யூரோ கம்யூனிசம், பிராங்ஃபர்ட் மார்க்சியம், கட்சி சாராத மார்க்சியம், புதிய இடது ஆகியவையும், கம்யூனிசத்தின் மீதான இடதுசாரி விமர்சனம் ஆகியவையும் ஆர்வெல் செலியாவின் சந்ததிகளே ஆனால் அன்றைய சூழலுக்கும் இன்றைய சூழலுக்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன. ரசியப் புரட்சியின் வெற்றியும், இரண்டாம் உலகப் போரில் பாசிசத்திற்கு எதிரான சோசலிசத்தின் வெற்றியும் உலகெங்கும் கம்யூனிச ஆதரவு எழுச்சியை உருவாக்கியிருந்தன. உலகெங்கும் அறிவுத்துறையினர் மார்க்சியத்தின்பால் பெருமளவில் ஈர்க்கப்பட்டனர். மார்க்சியத்திற்கு மாற்றாக வேறு எந்த \"இயமும்' இல்லை.\nஇன்றோ சோசலிசம் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள காலம். கறுப்பியம், பெண்ணியம், தலித்தியம், சுற்றுச் சூழலியம் என ஒன்றையொன்று ஊடறுக்கும் பல்வேறு இயங்களையும், எந்த இயமும் வேண்டாம��னும் பின் நவீனத்துவத்தையும் ஏகாதிபத்தியங்கள் சீராட்டி வளர்க்கின்றன. அமெரிக்க அங்கீகாரம் பெற்ற இந்த \"கலகக் கோட்பாடுகள்', பல்கலைக்கழகங்களாலேயே சந்தைப்படுத்தப்படுகின்றன. அதுமட்டுமல்ல் உளவு என்ற \"அநாகரிகமான' சொல் நீக்கப்பட்டு அது \"தொண்டு' \"ஆய்வு' என்பதாகக் கவுரவமாக அழைக்கப்படுகிறது, தனியார்மயமாக்கலுக்கு \"சீர்திருத்தம்' என்று பெயர் சூட்டியிருப்பது போல இன்டெலிஜென்ஸ் ஏஜென்சிக்கு (உளவு நிறுவனம்) இப்போது வாலன்டரி ஏஜென்சி (தன்னார்வத் தொண்டு நிறுவனம்) என்று பெயர். ஆர்வெல்லை செலியா ரகசியமாகச் சந்தித்ததைப் போன்ற துன்பமோ, என்கவுன்டர் பத்திரிக்கைக்கு சி.ஐ.ஏ. விடம் காசு வாங்கிய கவிஞர் ஸ்டீபன் ஸ்பென்டரின் \"தர்ம' சங்கடமோ இப்போது தேவையில்லை.\nஎந்தவிதச் சங்கடமும் இல்லாமல் சி.ஐ.ஏ.வின் தருமத்தை அறிவாளிகள் பெற்றுக் கொள்ளலாம். பலவிதமான காலனியாக்க வேலைகளுக்கும் கம்யூனிச எதிர்ப்பு வேலைகளுக்கும் உளவாளி தேவை என்று ஆங்கில ஏடுகளில் விளம்பரம் தருகிறார்கள். கூச்சமோ தயக்கமோ இல்லாமல் அறிவாளிகள் விண்ணப்பிக்கலாம். ஆய்வாளர், பணியாளர், திட்ட இயக்குனர், ஒருங்கிணைப்பாளர் என்பனவெல்லாம் உளவாளிகளுக்கு அவர்கள் வழங்கியுள்ள சங்கதேப் பெயர்கள். வறுமை, சாதி, தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் ஆகிய அனைத்துக் கொடுமைகளையும் \"ஒழிக்க' அமெரிக்க, பிரிட்டிஷ், ஜெர்மன் முதலாளிகள் தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவை விவரங்கள். தமிழகத்தில் தலித் சாதிகள் எத்தனை, தீண்டாமையின் வடிவங்கள் என்ன, சாதி முரண்பாடுகளின் வரலாறு என்ன, அரசியல் கட்சிகளின் பாத்திரம் என்ன போன்ற பல விவரங்கள். புரட்சிகர இயக்கங்களையும், போராளி அமைப்புகளையும் தன்னுடைய உளவுத் துறையால் சரியாக வேவு பார்த்து விவரம் திரட்ட முடிவதில்லை என்பதால் ஊனமுற்றவர்கள், பிச்சைக்காரர்கள், தொழுநோயாளிகள் போன்றோரை குறிப்பிட்ட வேலைக்கான (ணீடிழூஞிழூ ணூச்வழூ) உளவாளிகளாக நம்மூர் காவல்துறை நியமித்துக் கொள்கிறது. இதே வேலைக்கு அறிவாளிகளை நியமிக்கின்றன அந்நிய ஏகாதிபத்தியங்கள்.\nதம்முடைய பிழைப்பு நாயினும் இழிந்தது என்பதை இந்தப் போலீசு உளவாளிகள் உணர்ந்திருக்கிறார்கள். அறிவாளிகளோ கூச்சமின்றி கம்பீரமாக உளவு வேலை பார்க்கிறார்கள். ஊனமுற்றவர்கள் என்பதால் ஏற்படும் அனுதாபம் மேற்படி போலீசு உளவாளிகளின் தகுதி. முன்னாள் கம்யூனிஸ்டுகள் என்பதால் கிடைக்கும் அனுதாபம் அறிவாளி ஃ உளவாளிகளின் தகுதி. ஆந்திராவிலும், காஷ்மீரிலும் போலீசுக்கு ஆள்காட்டும் முன்னாள் போராளிகள் முகத்தை மூடிக் கொள்கிறார்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு மட்டுமில்லை, மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும்தான். ரஸ்ஸல், ஆர்வெல் போன்றவர்கள் இப்படி முகத்தை மூடிக் கொள்ள முயன்ற உளவாளிகள்.\n\"\"சொல்லுக்கும் செயலுக்கும், தத்துவத்துக்கும் நடைமுறைக்கும் இடையில் உள்ள முரண்பாட்டைக் களைவதற்கு கம்யூனிஸ்டுகள் செய்யும் முயற்சி என்பது ஒரு மோசடி'' என்று அவர்கள் கூறியபோதும் இரட்டை வேடம்தான் மனிதத்தன்மை என்ற கருத்தியல் ரீதியாக அவர்கள் பிரகடனம் செய்த போதிலும், தங்கள் இரட்டை வேடத்தை கம்பீரமாகப் பிரகடனம் செய்து கொள்ளும் \"தைரியம்' அவர்களுக்கு அன்று இல்லை. எனவேதான் முக்காடு போட்டுக் கொண்டார்கள். இன்றோ அந்த ஜேம்ஸ்பாண்டுகளின் தத்துவம் பின்நவீனத்துவமாக முற்றிக் கனிந்திருக்கிறது. அதுவா, இதுவா என்று கேட்டால் அதுவும் இதுவும்தான் என்று தத்துவஞான ரீதியில் \"தெளிவாக'ப் பதில் சொல்லும் பின் நவீனத்துவ அறிஞர்கள், \"\"நீங்கள் அறிவாளியா உளவாளியா' என்று கேட்டால் \"\"அறிவாளியும் உளவாளியும்தான்'' என்று தைரியமாகக் கூறலாம்.\n\"\"கருத்தைக் கருத்தால் சந்திக்க வேண்டும்'' என்பது அறிவுலகத்தினர் வலியுறுத்தும் அறிவொழுக்கக் கோட்பாடு. \"\"ஒவ்வொரு கருத்திற்குப் பின்னாலும் ஒரு வர்க்க நலனும் ஒரு பொருளாயத சக்தியும் உள்ளது'' என்பது மார்க்சியக் கொள்கை. அந்தப் பொருளாயத சக்தி போலீசாகவும் இருக்கக் கூடும் என்பதுதான் ரஸ்ஸல் வகையறாவின் அனுபவம் தெரிவிக்கின்ற படிப்பினை. அறிவாளியின் கருத்தைக் கருத்தால் சந்திக்கலாம்; உளவாளியின் கருத்தை எதைக் கொண்டு சந்திப்பது\nஇந்தக் கருத்து இன்ன வர்க்கத்தின் கருத்து என்று கூறினாலே முத்திரை குத்தாதீர்கள் என்று அலறுகிறார்கள் அறிவாளிகள். உளவாளி எனும் முத்திரையை மறைத்துக் கொண்டு உலவியிருக்கிறார்களே இந்த அறிவாளிகள், இனி என்ன செய்வது இனி \"பேரறிஞர்' ரஸ்ஸலின் எழுத்துக்களை எப்படி வாசிப்பது இனி \"பேரறிஞர்' ரஸ்ஸலின் எழுத்துக்களை எப்படி வாசிப்பது கம்யூனிசத்தின் மீதான அவரது விமரிசனங்களை ஒரு அறிவாளியின் கருத���துக்கள் என்று கருதி பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு விவாதிப்பதா கம்யூனிசத்தின் மீதான அவரது விமரிசனங்களை ஒரு அறிவாளியின் கருத்துக்கள் என்று கருதி பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு விவாதிப்பதா அல்லது ஒரு உளவாளியின் அவதூறுகள் என்ற முறையில் \"மறுவாசிப்பு' செய்வதா\n\"\"இடப்புறம் தர்க்கவியல் வலப்புறம் படிமங்கள், உணர்ச்சி எனப் பிரிந்தும், ஒன்றோடொன்று உள்ள உறவில் இணைந்தும் இயங்குகிறது மூளை'' என்கிறது நரம்பியல் ஆய்வு. தர்க்கத்துக்கும் உணர்ச்சிக்குமிடையிலான உறவை எழுத்தில் இனம் பிரித்துப் புரிந்துணரலாம். ரஸ்ஸலின் எழுத்துக்களில் அறிவுக்கும் உளவுக்கும் உள்ள உறவைப் பிரித்தறிவது எப்படி கட்டிடத்தைச் சுரண்டிப் பார்த்து சிமெண்டில் கலந்த மணலை வைத்தே அமைச்சரின் ஊழலைக் கண்டுபிடித்து விடலாம் என்றால், அறிவாளிகளின் எழுத்தைச் சுரண்டிப் பார்த்து, இதோ டாலர் பேசுகிறது, பவுண்டு ஸ்டர்லிங் பேசுகிறது, டாயிஷ் மார்க் பேசுகிறது என்று கூறுவதில் என்ன தவறு கட்டிடத்தைச் சுரண்டிப் பார்த்து சிமெண்டில் கலந்த மணலை வைத்தே அமைச்சரின் ஊழலைக் கண்டுபிடித்து விடலாம் என்றால், அறிவாளிகளின் எழுத்தைச் சுரண்டிப் பார்த்து, இதோ டாலர் பேசுகிறது, பவுண்டு ஸ்டர்லிங் பேசுகிறது, டாயிஷ் மார்க் பேசுகிறது என்று கூறுவதில் என்ன தவறு அமைச்சருக்கு ஒரு நீதி, அறிவாளிக்கு ஒரு நீதியா\n\"இன்டெலிஜென்ஸ்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அறிவு, உளவு என்ற இரண்டு அர்த்தங்கள் உண்டென்பது ஒரு குரூரமான நகைச்சுவை இனி மார்க்சியத்திற்கு எதிராகப் பலான இயங்களை முன்வைத்து அறிஞர் பெருமக்கள் எழுதும்போது \"\"ஐயா ஃ அம்மணி இனி மார்க்சியத்திற்கு எதிராகப் பலான இயங்களை முன்வைத்து அறிஞர் பெருமக்கள் எழுதும்போது \"\"ஐயா ஃ அம்மணி தாங்கள் அறிவாளி என்ற முறையில் எழுதியிருக்கிறீர்களா, உளவாளி என்ற முறையில் தயார் செய்திருக்கிறீர்களா தாங்கள் அறிவாளி என்ற முறையில் எழுதியிருக்கிறீர்களா, உளவாளி என்ற முறையில் தயார் செய்திருக்கிறீர்களா'' என்று நாம் கேட்டறிந்து கொள்ளலாம். இவ்வாறு கேட்பது பிற்காலத்தில் மறுவாசிப்பு செய்யும் வேலையை நாம் மிச்சப்படுத்திக் கொள்வதற்குத்தானே ஒழிய, அறிவாளிகளை இழிவுபடுத்துவதற்கல்ல.\nவாசகனின் இதயத்தில் இலக்கியம் தோற்றுவிக்கும் ஈரம் தமிழகத்த���ன் மழைக்காலம் தோற்றுவிக்கும் ஈரம் போல தற்காலிகமானது. இதயத்தின் ஈரத்தை வற்றாமல் நீடிக்கச் செய்வது எது\n2002 புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் இதழில் மதுரையைச் சேர்ந்த தோழர் சாக்ரடீஸ் எழுதிய வாசகர் கடிதம் வெளியாகியிருந்தது. புதிய கலாச்சாரத்தில் நூலறிமுகம் பகுதி தொடர்ந்து இடம் பெறவேண்டும் என்பதை வலியுறுத்திய அந்தத் தோழர் அதன் முக்கியத்துவத்தை விளக்கும் போது,\n\"\".... அரசியல் புத்தகம் படிப்பதற்குத்தான் தோழர்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள். எனக்கென்னவோ அரசியலும் இலக்கியமும் இரண்டு தண்டவாளங்கள். ஒன்றுக்கொன்று இணையாகச் சென்றால்தான் நாம் நம்மை வறண்டு போகாமல் இருக்கச் செய்ய முடியும். துன்பப்படுகிற மக்களைப் பார்த்து ஏதாவது செய்தாக வேண்டும் என ஈரத்தோடு உள்ளே வருகிறவர்கள், எல்லாவற்றிற்கும் அறிவு ரீதியான விளக்கங்கள் அறிந்து கொண்ட பிறகு நெஞ்சில் இருந்த ஈரம் வற்றி விடுகின்றது. இந்த ஈரம் வற்றாமல் பாதுகாப்பது என்னைப் பொறுத்தவரையில் இலக்கியங்கள்தான்...'' என்று குறிப்பிட்டிருந்தார்.\nபுரட்சிகர அமைப்பிற்குள் புதிதாக வரும் தோழர்களிடம் இருக்கும் இரக்க உணர்வு, அறிவுரீதியான அரசியல் விளக்கத்தைத் தெரிந்து கொண்ட பிறகு மங்கி விடுகிறது; அப்படி மங்காமல் தங்குவதற்கு அரசியலுக்கு இணையாக இலக்கியமும் அவசியம் என்கிறார் இந்த வாசகர். அரசியலின் அறிவு, இலக்கியத்தின் உணர்வு இரண்டோடும் உறவு கொள்ளும் புதிய தோழர்களைப் பற்றிய இம்மதிப்பீடு தவறாக இருக்கின்றது. மேலும், அரசியல், மார்க்சியம், கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து தமிழ்நாட்டு இலக்கியவாதிகள் உருவாக்கியிருக்கும் பொது உளவியலும், அரசியல்வாதிகள் இரக்கமற்றவர்கள், இலக்கியவாதிகள் ஈரமிக்கவர்கள் என்பதையே அடிப்படையாக வைத்து இயங்குகிறது. இத்தகைய இலக்கியவாதிகளைத்தான் போலி கம்யூனிஸ்டுகள் ஆரத் தழுவி அங்கீகரிக்கின்றனர். அந்தப் பணியைச் செவ்வனே செய்வதற்கென்றே த.மு.எ.ச. போன்ற அரட்டை மடங்களை நடத்துகின்றனர். இலக்கியத்தின் அற்பவாதிகளும், கம்யூனிசத்தின் போலிகளும் ஒருவரையொருவர் பற்றி நிற்பதில் முரண்பாடு ஏதுமில்லை.\nஆனால் புரட்சியை நேசிக்கும் புதிய தோழர்கள் இந்தப் பிரச்சினையைப் புரிந்து கொள்ள ஒரு கம்யூனிஸ்டாக மாறுவது குறித்த ஆழ்ந்த பரிசீலனையைத்தான் முத��ில் கற்க வேண்டும். வாழ்வில் முதன்முதலாக மார்க்சியத்தைக் கற்கும் இவர்கள் அறிவுரீதியாகப் பெறும் விளக்கம்தான் என்ன\nஆரம்பமே அவர்களது பழைய அறிவு அழிவதுதான். உலகம், சமூகம், அரசு, பண்பாடு, குடும்பம் அனைத்தும் புதிய பொருளுடன் தென்பட ஆரம்பிக்கின்றன. இவைகள் பற்றிய புதிர்களுக்கு விடை தராத பழைய உலகக் கண்ணோட்டம் உதிர்ந்து போகிறது. விடை தரும் புதிய கண்ணோட்டம் பழைய உலகின் உணர்ச்சிகளை அழிப்பதிலும் தவறுவதில்லை. ஆம். கட்சிக்குள் வரும் புதியவர்கள் தங்களிடமிருக்கும் \"ஈரத்தையும், உணர்வையும்' வெட்டி எறிகிறார்கள். காரணம் அவை புதிய உலகிற்குத் தேவைப்படாத, சுயநலத்திலிருந்து எழும் அற்பவாத மிகையுணர்ச்சிகள்.\nஇதை எப்படிப் புரிந்து கொள்வது உயிரின் இயக்கத்தையும் அது நின்று போவதையும் மருத்துவ அறிவியலாகக் கற்றுத் தேறும் ஒரு மருத்துவர் அவரது மனைவி இறந்து போனால் வருந்துவாரா உயிரின் இயக்கத்தையும் அது நின்று போவதையும் மருத்துவ அறிவியலாகக் கற்றுத் தேறும் ஒரு மருத்துவர் அவரது மனைவி இறந்து போனால் வருந்துவாரா வருந்துவார். உயிரின் அறிவுரீதியான விளக்கத்தைக் கற்றதனாலேயே அவர் வருந்தாமல் இருக்க மாட்டார். காரணம் அவரது மனைவியுடன் நெருக்கமான ஒரு வாழ்க்கை உறவு உள்ளது. எழுதப் படிக்கத் தெரியாத தருமபுரியின் கூலி விவசாயி, எலிக்கறி சாப்பிடும் தஞ்சையின் கூலி விவசாயிகளைக் கேள்விப்பட்டாலே வருத்தப்படுவார். இவருக்கு அறிவு ரீதியான விளக்கமோ, இதயத்தைத் தொடும் இலக்கியமோ தேவைப்படுவதில்லை. காரணம் கூலி விவசாயியாகச் சமூகத்தில் கொண்டிருக்கும் உறவு அந்தத் துயரத்தை எந்தப் பீடிகையுமில்லாமலேயே உணர்த்தி விடுகிறது.\nஇப்படிச் சமூகத்திலிருக்கும் பெரும்பான்மை மக்களுக்கு அரசியல் கல்வியின்றியே, அறிவு விளக்கமின்றியே சக மனிதனை நேசிக்கும் உணர்வு ஏதோ ஒரு வகையில் இருக்கத்தான் செய்கிறது. இதில் சுயநலம் சார்ந்த உறவு (குடும்பம், உறவினர்) பொருளாதார அடிப்படையிலிருப்பதால் நீடிக்கின்றது. அத்தகைய அடிப்படை ஏதுமற்ற பொதுநலம் சார்ந்த உணர்வு (இலக்கியம் மட்டும் படிப்பவர்களையும் உள்ளிட்டு) வெறும் அனுதாபம் என்ற அளவிலே விரைவில் நீர்த்தும் போகிறது. அரசியல் கல்வி நடைமுறையற்ற சகல பிரிவினருக்கும் இதைத் தவிர்த்த உணர்வு ஏதும் கிடையாது.\nஆனா��் ஒரு கம்யூனிஸ்ட்டாக வாழ்க்கையைத் துவக்கும் ஒருவர் இந்த இரண்டு அளவுகோல்களிலிருந்தும் வேறுபடுகிறார். இங்கே சுயநலம் சார்ந்த உணர்வு அழிவதையும், பொதுநலம் சார்ந்த உணர்வு திட்டமிட்டு முகிழ்வதையும் பார்க்க முடியும்.\nவெளிநாடு சென்று பொருளீட்டுவான் என்பதற்காக, சில வருடங்கள் தன் மகனைப் பிரிந்து வாழச் சம்மதிக்கும் ஒரு தாய், அதே மகன் புரட்சிகர அமைப்பில் பணியாற்றுவதை விரும்புவதில்லை. அழுது அரற்றி அனுமதி மறுக்கும் அந்தத் தாயுடனான பழைய பாசம் இனியும் நீடிக்க முடியாது. உடன் பிறந்தோரை வரதட்சணை, சடங்கு, சாதி எனப் பிற்போக்குச் சங்கிலியுடன் மணம் செய்து கொடுக்கும் தந்தையுடன், கண்டிப்புடன் கூடிய அந்தப் பழைய மரியாதையை இனிமேலும் கொடுக்க முடியாது. பழைய அந்தஸ்தின் மூலம் கிடைத்த நண்பர்கள், கம்யூனிஸ்டு என்ற இந்தப் புதிய தகுதியை விரும்பாத போது அந்த நட்பு எப்படி நீடிக்க முடியும் கந்து வட்டிக்கு விடும் தாய் மாமனேயானாலும் இனியும் ஒட்டி உறவாட முடியாது. பழைய வாழ்க்கை வழங்கியிருக்கும் இத்தகைய அன்பு, பாசம், நட்பு போன்ற உணர்ச்சிகளெல்லாம் புதிய வாழ்வின் செயலூக்கத்தில் நிச்சயம் வறண்டு போகும்.\nஅதேபோன்று முதல் வாழ்க்கையில் தோன்றியும் புரிந்துமிராத உணர்ச்சிகளெல்லாம் இந்த இரண்டாம் வாழ்க்கையில் புதிது புதிதாய்ப் பிறந்து வளரும். இன்று தாழ்த்தப்பட்டோருக்காகப் போராடும் ஒரு தோழர், அவர் தேவராக வாழ்ந்த நாட்களில் இதைக் கனவிலும் கருதியிருக்க மாட்டார். அதிகார வர்க்கத்தையும், காக்கிச் சட்டையையும் தைரியமாக எதிர்த்துப் போராடும் ஒரு தோழர், அவர் கூலி விவசாயியாக மட்டும் வாழ்ந்த காலத்தில் இவையெல்லாம் இயற்கைக்கு மாறானது என்றே நம்பியிருப்பார். மனைவியுடன் ஜனநாயக முறைப்படி வாழும் ஒரு தோழர் அவர் ஆணாதிக்கவாதியாக ஆட்சி நடத்திய நாட்களை நினைத்து இப்போது வெட்கப்படுவார். சிறைவாசம் அனுபவித்திருக்கும் பெண் தோழருக்கு அவரது பழைய அடிமைத்தன வாழ்க்கையிலிருந்து வெளியேறிய போராட்டம் இப்போதும் நம்பிக்கையளிக்கும்.\nஇப்படிச் சமூக வாழ்க்கையில் பழைய உணர்வுகள் நீர்த்துப் போய் புதிய உணர்வுகள் மலருகின்றன. கூடவே அரசியல் அரங்கிலும் புதிய கடமைகளுக்கேற்ற உணர்வுகள் பிறக்கின்றன. கம்யூனிசத்தை அறிவியல் ரீதியாகக் கற்பதன் மூலம் புரட்சி சமூக மாற்றம் பற்றிய எளிமைப்படுத்தப்பட்ட சித்திரங்கள் மறைகின்றன. ராபின்ஹ_ட் பாணியிலான சாகசம், புரட்சி என்பது ஒரு ரம்மியமான மாலை நேர விருந்து போன்ற \"ரொமாண்டிக்' கற்பனைகள் விரைவிலேயே வெட்கத்துடன் விடை பெறுகின்றன. அதனால்தான் துன்பப்படுகின்ற மக்களைப் பார்த்து ஏதாவது செய்ய வேண்டும் என்ற இரக்க உணர்ச்சி மறைந்து இன்னதுதான் செய்ய வேண்டும் என்ற கடமை உணர்ச்சி பிறக்கின்றது. ஏழைகளைப் பார்த்து வெறுமனே இரக்கப்படும் பழைய உலகின் இலக்கியங்களும், திரைப்படங்களும் இனிமேலும் புதிய தோழர்களை உணர்ச்சிவசப்படுத்துவதில்லை. தன்னுடைய இயலாமை அற்பவாதத்தையே தியாகமாக நினைக்கும் \"அழகி'யின் சண்முகமோ, இந்து மதவெறியை மறைப்பதற்காகச் சோகங்கொள்ளும் \"பம்பாயின்' காதலர்களோ, ஒரு மாபெரும் வரலாற்றுக் காலத்தைத் தன்னுடைய நடுத்தர வர்க்கத்தின் குடும்பக் கண்ணோட்டத்தில் பார்க்கும் சாகேத ராமனின் (ஹேராம் திரைப்படம்) வேதனையோ நமது இதயத்திற்குள் இறங்குவதில்லை.\nநம்மைத் தவிர முழு உலகமும் இத்தகைய காவியத் திரைப்படங்களின் கண்ணீரில் முழுகியபோது இந்த மிகையுணர்ச்சிக் கண்ணீரின் கிளிசரின் மோசடியை அகற்றிவிட்டு உண்மையான கண்களையும் கண்ணீரையும் நமக்கு உணர்த்தியது நாம் கற்றுக் கொண்ட கம்யூனிச அரசியல்தான்.\nஎனவே அரசியல் அறிவு உங்களின் பழைய உணர்ச்சிகளைக் காவு கொள்வதில் கண்டிப்புடன் நடந்து கொள்கிறது; கூடவே புதிய உணர்ச்சிகளை உருவாக்க இடையறாது போராடுகிறது. புதிய தோழர்கள் பெறும் அறிவு விளக்கத்திற்கும், அது அழித்து உருவாக்கும் உணர்ச்சிகளுக்கும் இடையிலான இயங்கியல் உறவு இப்படித்தான் இருக்கிறது. ஆதலால் அரசியல் அறிவு உணர்ச்சியை வற்ற வைப்பதில்லை; உண்மையான ஊற்றைத் தோண்டிச் சுரக்க வைக்கின்றது; கண்ணீர்க் குளமாக்குகிறது; இதுவரையிலும் அழாதவற்றுக்கும் அழவைக்கிறது.\nஆயினும் இந்த உண்மையான உணர்ச்சி அவ்வளவு சீக்கிரம் ஏற்பட்டுவிடுவதில்லை. இதையே \"\"எல்லாவற்றிற்கும் விளக்கங்கள் அறிவுரீதியாக அறிந்து கொண்ட பிறகு நெஞ்சிலிருந்த ஈரம் வற்றி விடுகின்றது'' என்று வாசகர் சாக்ரடீஸ் தவறாகக் குறிப்பிடுகிறார். நீக்கமற நிரவியிருக்கும் பிற்போக்கான வாழ்க்கை மதிப்பீடுகளிலிருந்து வரும் ஒரு நபர், ஒரு தோழராக மாறுவதில் பல்வேறு சிக்கல்களை���் கடக்க வேண்டியிருக்கிறது.\nமுதலில் புதிய தோழர்கள் எல்லாப் பிரச்சினைகளுக்கும் அறிவுரீதியான விளக்கங்களை அறிந்து கொள்வதில்லை; அது சாத்தியமுமில்லை. \"\"முன்னரே தயாரிக்கப்பட்ட முடிவுகள் முழக்கங்கள் உதவியுடன் மார்க்சியத்தை அளவுக்கு மீறி எளிமைப்படுத்திக் கற்பதற்கு'' எதிராக லெனின் எப்போதும் எச்சரிக்கை செய்தார். நாம் கற்கும் முதல் விசயமே நமது பழைய உலகக் கண்ணோட்டம் தவறு என்பதைத்தான். அதனாலேயே நாம் உருவாக்க விரும்பும் புதிய உலகைப் பற்றிய கண்ணோட்டத்தைக் கற்று விட்டோம் என்பதல்ல. அதற்கு அரசியல் அறிவு மட்டும் போதுமானதல்ல் செயலூக்கம் நிறைந்த நடைமுறைப் போராட்டம் தேவை. வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், சமூகத்தை ஆய்வு செய்து வினையாற்றுவதற்கு நம்மிடம் அளிக்கப்பட்ட மிகச் சிறந்த வாளே மார்க்சிய லெனினிய ஆய்வு முறையாகும்; ஆயினும் அந்த வாளைத் திறமையாகச் சுழற்றக் கற்றுக் கொள்வதில்தான் அதன் பலம் உறைந்திருக்கிறதே ஒழிய உறையில் போட்டு வைத்திருப்பதனால் அல்ல.\nவெளிஉலகில் நாம் சந்திக்கும் எல்லாப் பிரச்சினைகளையும் அக உலகில் நாம் வரைந்து வைத்திருக்கும் புரட்சியுடன் இணைப்பது பற்றிய பிரச்சினை, கேள்வி, ஆய்வு, போராட்டங்கள் ஒரு கம்யூனிஸ்ட கட்சி உயிர் வாழ்வதன் அடிப்படையாகும். இதிலிருந்து மாறுபடுகிறவர்களையே போலி கம்யூனிஸ்டுகள் என்று அழைக்கிறோம். மேலும் கட்சியில் புதிதாக வரும் தோழர்களும் தங்களை இறுதி வரை கம்யூனிஸ்டாக வைத்திருப்பதன் பொருளும் மேற்கண்ட பிரச்சினையையும் போராட்டத்தையும் இறுதிவரை செய்வது என்பதே.\nமுக்கியமாக, இந்தப் போராட்டத்தில்தான் அவர்களது பழைய வர்க்கக் கழிவுகள் நீக்கப்பட்டு மறுவார்ப்பு செய்யப்படுகிறார்கள். அது \"நானேதான்' என்று உறுதியான அகந்தையை அழிக்கிறது; சக தோழர்களிடமிருந்தும் மக்களிடமிருந்தும் வரும் விமர்சனங்களைக் கண்டு அஞ்சும் கோழைத்தனத்தை ஒழிக்கிறது; தனது தவறுகளைத் தானே கண்டுபிடித்து ஏற்கும் வீரத்தைக் கொடுக்கிறது; கற்றுக் கொள்வதில் பணிவையும், கற்றுக் கொடுப்பதில் பொறுமையையும் உருவாக்குகிறது; அடக்குமுறைக்குப் பணியாத கம்பீரத்தைத் தருகிறது; மக்களுடன் இரண்டறக் கலக்கும் பழக்கத்தை ஏற்படுத்துகிறது.\nஇவையெல்லாம் ஓரிரு வாரங்களிலோ, மாதங்களிலோ, வருடங்களிலோ கற்றுக் கொள்ளும் பாடமல்ல. சாகும் வரையிலும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டிய புரட்சியின் கடினமான பாடம். ஏனெனில் புரட்சியை நேசித்துக் கட்சியால் ஈர்க்கப்படும் தோழர்கள் உழைக்கும் மக்களையும் அப்படி ஈர்க்கின்ற வேலையே அவர்களது அரசியல் வேலையின் சாரமாக இருக்கின்றது.\nகள்ளங்கபடமற்ற கூலி விவசாயிகளோ, அரசியல் அறியாமையிலிருக்கும் தொழிலாளிகளோ, கருத்தாதரவும் செயலின்மையும் ஒருங்கே கொண்ட நடுத்தர மக்களோ, புத்தம் புது மலர்களாக இருக்கும் மாணவர்களோ இத்தகைய மக்கட் பிரிவினரிடம் சென்று, ஒன்றி, வாழ்ந்து, கேட்டு, கற்று, இறுதியில் வென்று காட்டும் அந்த பாடம்தான் புதியவர்களைக் கம்யூனிஸ்ட்டாக மாற்றிக் காட்டும். பழைய உலகின் உணர்ச்சிகள் சூழ வாழும் புதிய தோழர்கள் இந்தப் பாதையின் செங்குத்துச் சரிவில் களைப்படைவதும், சோர்வடைவதும் உண்டு. ஆரம்பத்தில் அவர்களிடமிருக்கும் உற்சாகமும், துடிப்பும், உணர்வும் இடையில் சற்று வறண்டு போவதன் காரணம் இதுதான். ஆயினும் இறுதியில் சிகரத்தின் உச்சியைத் தொடுவோம் என்பதால் இடையில் வரும் இந்தத் தடங்கல்களுக்கு அயர வேண்டியதில்லை. மீண்டும் மீண்டும் நடைமுறையில் ஈடுபட வேண்டும். இதைத் தவிர நமது இதயம் ஈரத்தைத் தக்கவைப்பதற்கு வேறு குறுக்கு வழிகள் எதுவும் இல்லை.\nஆகவே, இலக்கியம் ஏதும் தேவையில்லை என்கிறோமா இல்லை. இன்றிருக்கும் பெரும்பான்மை கலை இலக்கியங்கள் பழைய உலகின் உணர்ச்சிகளோடு கட்டுண்டு கிடப்பவையே. நமது புதிய உலகின் உணர்ச்சிகளுக்கு உற்சாகமளிக்கும் இலக்கியங்கள் குறைவுதான். இருப்பினும் கிடைக்கும் எதனையும் படியுங்கள். அவை பழைய உலகம் பற்றிய உங்களின் விமர்சனப் பார்வையைக் கூர்மைப்படுத்த நிச்சயம் பயன்படும். அதுவும் உங்களின் அரசியல் கல்வி போராட்ட நடைமுறையின் முன்னேற்றத்தைப் பொறுத்தே அமைய முடியும்.\nஆம். இலக்கியங்களிலிருந்து உணர்வும், உற்சாகமும் தன்னியல்பாய்ப் பிறக்க முடியாது. பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது.\nநன்றி - புதிய கலாச்சாரம்\nதமிழக தேர்தல்:பதவியைப் பிடிக்க லாவணி\nதமிழக தேர்தல்:பதவியைப் பிடிக்க லாவணி\nநன்றி புதிய ஐன��ாயகம் மார்ச்\n தமிழகம் மிகப்பெரும் அவமானத்தைச் சுமந்து நிற்கிறது. தனது\"\"பணப்புழக்க'' ஆட்சியில், போராடிய விவசாயிகளையும் தொழிலாளர்களையும் அரசு ஊழியர்களையும் மிருகத்தனமாக ஒடுக்கி வந்த பாசிச ஜெயா, தேர்தல் நெருங்கிவிட்டதும் இப்போது சலுகைகளை வாரியிறைக்கிறார். கடன்சுமை தாளமுடியாமல் தஞ்சை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போது, \"\"வைப்பாட்டி வைத்திருந்த விசயம் வெளியே தெரிந்து விட்டதால் தற்கொலை செய்து கொண்டதாக'' அவதூறை அள்ளி வீசிய அதே ஜெயா, இப்போது விவசாயிகள், நெசவாளர்கள், மாணவமாணவியர், சிறுபான்மையினர், அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் கோடிகளில் திட்டங்களை அறிவித்து இழுக்கப் பார்க்கிறார். அடுத்தகட்டமாக லாட்டரி, சாராயம், மணல் குவாரி, தனியார் பேருந்து முதலானவற்றைத் திறந்து விடுவதற்குக் காய்களை நகர்த்துகிறார்.\n\"\"தமிழர்கள் சூடு சொரணையற்ற நாய்கள். எட்டி உதைத்தாலும் எலும்பை வீசினால் வாலாட்டும் இழிபிறவிகள்'' என்று பார்ப்பனபாசிசத் திமிரோடும் கான்வெண்ட் கொழுப்போடும் தமிழக மக்களை மீண்டும் இச்சலுகை அறிவிப்புகள் மூலம் இழிவுபடுத்தி வருகிறது பாசிச ஜெயா கும்பல். \"\"எல்லோரையும் விட சர்வ வல்லமைமிக்க மக்கள் கூட்டணியைக் கட்டிக் கொண்டுள்ளதாக'' அறிவித்துக் கொண்டு, பண பலம்சாதிய பலம் கிரிமினல் பலத்துடன் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கக் கிளம்பியுள்ளது; \"\"அன்னபூரணி, எம்மைப் பாரு நீ'' என்று டிஜிட்டல் பேனர்களை வைத்து, எடுபிடிகள் தமது விசுவாசத்துக்குக் கருணை காட்டுமாறு \"அம்மா'வுக்கு வேண்டுகோள் விடுத்து, தேர்தல் திருவிழாவைச் சூடேற்றுகின்றனர்.\nதமிழகத்தின் அவமானகரமான இந்தப் பாசிசப் பேயாட்சிக்கு எதிராகப் போராடாமல் ஐந்தாண்டு காலம் முடங்கிக் கிடந்த எதிர்க்கட்சிகள், மக்களின் அதிருப்தியைச் சாதகமாக்கிக் கொண்டு தமது ஏழு கட்சி கூட்டணி பலத்தோடு தேர்தலைச் சந்திக்கக் கிளம்பியுள்ளன. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியைப் போலவே, இப்போது சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றிக் கனி பாலில் விழுந்து தம் வாயில் வந்து விழுந்து விடும் என்று தி.மு.க. தலைமையிலான எதிர்கட்சி கூட்டணி நம்புகிறது.\nஏழு கட்சி கூட்டணி தி.மு.க.வுக்கு பலம் என்றால், அதுவே அதன் பலவீனமாகவும் உள்ளது. கூட்டணியிலுள்ள கட்சிகள் அனைத்தும் அதிகப்படியான ���டங்களைக் கேட்கின்றன. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைப்பது, கூட்டணிக் கட்சிகளின் எதிர்பார்பையும் நிறைவேற்றுவது எப்படி என்று புரியாமல் தடுமாறுகிறது தி.மு.க.\nதொகுதிகளைக் கேட்பதில் தியாக உணர்வு தேவை என்று கூட்டணி கட்சிகளுக்கு உபதேசித்தார் கருணாநிதி. இதை ஏற்க மறுத்து, \"\"கூட்டணியில் மூன்றாவது பெரிய கட்சி நாங்கள்தான்; நாங்கள் கூட்டணி சேரும் கட்சிதான் ஆட்சியமைக்க முடியும்; எனவே, சட்டப் பேரவையில் கௌரவமான பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்'' என்று வைகோ பத்திரிகைகள் மூலமாகக் கோரிக்கை வைத்தார். அவருக்கு அடுத்தநிலையில் உள்ள ம.தி.மு.க. தலைவர்களோ, தி.மு.க.வை மறைமுகமாகச் சாடி மேடைகளில் பேசிவந்தனர். அதற்கு ஏற்றார்போல அ.தி.மு.க. அவைத் தலைவர் காளிமுத்து, வெளிப்படையாகவே வைகோவுக்கு அழைப்பு விடுத்தார். இத்தனைக்கும் பிறகும் நடப்பது எதுவுமே தெரியாததைப் போல மவுனம் காத்தும், ஈரோட்டமாகவும் மதில் மேல் பூனையாகவும் நின்றார் வைகோ. கடந்த சில வாரங்களாக நடந்த இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வந்து, தாம் தி.மு.க. கூட்டணியில் நீடிப்பதாக வைகோ இப்போது அறிவித்துள்ளார். இந்தக் கொள்கை மறவரின் சந்தர்ப்பவாதத்தையும் ஊசலாட்டத்தையும் மூடி மறைத்து இதையே போர்த் தந்திரம், வியூகம் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறது, அக்கட்சி.\nகூட்டணி முடிவான போதிலும் தொகுதிப் பங்கீடுகள் இன்னும் முடிவாகவில்லை. தேர்தலுக்கு இன்னும் அவகாசம் இருப்பதால், ம.தி.மு.க. உள்ளிட்டு எந்தக் கட்சியும் எந்தப் பக்கமும் அணி மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கடைசியில், கொள்கைக்கான கூட்டணி என்பதெல்லாம் காலாவதியாகி, இத்தனை தொகுதிகள் கொடுத்தால் இந்தக் கூட்டணி; இல்லையேல் அந்தக் கூட்டணி என்பதாக ஓட்டுக் கட்சிகளின் பிழைப்புவாதம் நாறத் தொடங்கிவிட்டது. இதை நன்குணர்ந்த பாசிச ஜெயா, \"\"கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன. என் அனுபவத்தில் கூட்டணி கடைசி நேரத்தில்தான் முடிவாகிறது'' என்று பிழைப்புவாத பொறுக்கி அரசியலின் மகிமையைச் சந்தி சிரிக்க வைக்கிறார். \"கொள்கையாவது, வெங்காயமாவது எல்லாமே சூட்கேசில் அடக்கம்' என்று பா.ம.க.வின் 3 எல்.எல்.ஏ.க்களை விலை பேசியும், திண்டிவனம் ராமமூர்த்தி கும்பலை வைத்து காங்கிரசை உடைத்த���ம் கொக்கரிக்கிறார் பாசிச ஜெயா. நடிகர் விஜயகாந்த் ஒரு கட்சியைத் தொடங்கி நடத்துமளவுக்கு தமிழகத்தின் பிழைப்புவாத பொறுக்கி அரசியல் புதிய பரிமாணத்தை எட்டியிருக்கிறது.\nஇப்பிழைப்புவாத பொறுக்கி அரசியல் லாவணியில் பாசிச ஜெயா சசிகலா கும்பல் அடித்த கொள்ளை, டான்சி வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்கு, அரசு ஊழியர் போராட்டம், போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டம், தஞ்சை வறட்சி பட்டினிச் சாவுகள், நெசவாளர்கள் வாழ்விழந்து கஞ்சிக்குக் கையேந்தி நின்ற அவலம், காவிரி நீரில் தமிழகத்தின் உரிமை தொடர்ந்து மறுக்கப்படும் அநீதி, சுனாமி மற்றும் வெள்ளப் பேரழிவுகள், வெள்ள நிவாரணப் படுகொலை என அனைத்தும் கடந்தகால நினைவுகளாக மாற்றப்பட்டு விட்டன.\nபாசிசப் பெருச்சாளியைத் தப்பவிட்டு எலிப் புழுக்கைகளை அடித்தவன் கதையாக, தேர்தல் நெருங்கிவிட்டதால், டாஸ்மாக் கடைகளை ஆக்கிரமித்துள்ள மிடாஸ் கோல்டன் டிஸ்லரி என்ற சாராயக் கம்பெனி சசிகலாவுக்குச் சொந்தமானது என்றும், சிப்காட் நில விற்பனையில் ரூ. 200 கோடி ஊழல் நடந்துள்ளது என்றும் ஜெயா கும்பலுக்கு எதிராகக் குற்றம் சாட்டினார், கருணாநிதி. ஜெயாவின் கணக்குத் தணிக்கையாளர், மருத்துவர் வீடுகளில் மைய அரசின் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nஇதற்குப் பதிலடியாக, ஏகபோகமாகக் கொள்ளையடித்து வந்த கருணாநிதி குடும்பத்தின் சுமங்கலி கேபிள் விஷன் உள்ளிட்ட சில எம்.எஸ்.ஓ.க்களை தமிழக அரசு கையகப்படுத்தும் சட்டத்தை உடனே நிறைவேற்றினார், பாசிச ஜெயா. அவ்வளவுதான் கருணாநிதி வாய்மூடிக் கொண்டார். ஜெயா அறிவித்த கேபிள் டி.வி. சட்டமும் செயல்வடிவம் பெறவில்லை. \"நீ என்னைச் சீண்டாதே கருணாநிதி வாய்மூடிக் கொண்டார். ஜெயா அறிவித்த கேபிள் டி.வி. சட்டமும் செயல்வடிவம் பெறவில்லை. \"நீ என்னைச் சீண்டாதே நான் உன்னைச் சீண்டமாட்டேன்' என்று இருபெரும் கோடீசுவரர்களும் எழுதப்படாத ஒப்பந்தம் போட்டுக் கொண்டு, இந்த விவகாரத்தை நீர்த்துப் போகச் செய்து விட்டார்கள். இந்த விவகாரம் மட்டுமின்றி, நாட்டை அடிமைப்படுத்தும் மறுகாலனியாக்க கொள்கைகளை விசுவாசமாக செயல்படுத்துவதிலும், மக்களை ஒடுக்குவதிலும் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்குமிடையே எழுதப்படாத ஒப்பந்தம்தான் நிலவுகிறது.\nவிவசாயத்தையும் கைத்தறியையும் ஒழிப்பது முதல் ரேசன் கடைகளை மூடுவது வரை அனைத்துமே உலகவங்கியின் ஆணைகள். கல்விக் கட்டண உயர்வு முதல் பேருந்துக் கட்டண உயர்வு வரை எல்லாமே உலக வர்த்தகக் கழகத்தின் நிபந்தனைகள். வேலை நிறுத்தத் தடைச் சட்டம் முதல் பொடா சட்டம் வரை அனைத்துமே அமெரிக்காவின் பன்னாட்டுக் கம்பெனிகளின் கட்டளைப்படி போடப்படும் கருப்புச் சட்டங்கள்.\nஉலக வர்த்தகக் கழகத்தின் ஆட்சியை, உலக வங்கியின் அதிகாரத்தை எந்த ஓட்டுக்கட்சியும் எதிர்ப்பதில்லை. நான் ஹ_ண்டாயை அழைத்து வந்தேன், நான் நோக்கியாவை இழுத்து வந்தேன் என்று பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு போட்டிப் போட்டுக் கொண்டு சேவை செய்யும் இக்கட்சிகள் அனைத்தும் ஏகாதிபத்திய எடுபிடிகள்; உலக வர்த்தகக் கழகத்தின் கங்காணிகள்; உலக வங்கியின் அடிமைகள்.\nஎனவேதான், மைய அரசில் ஆளுங்கட்சியாகவும் மாநிலத்தில் எதிர்க்கட்சிகளாகவும் உள்ள தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. இடதுவலது கம்யூனிஸ்டுகளும் காங்கிரசும், ஜெயலலிதாவை எதிர்க்கின்றனவே தவிர, ஜெயலலிதாவின் மறுகாலனியாக்க நடவடிக்கைகளை எதிர்ப்பதில்லை. அதேபோல கருணாநிதியையும் காங்கிரசையும் எதிர்க்கும் ஜெயா, மைய அரசின் மறுகாலனியாக்கக் கொள்கைகளை எதிர்ப்பதில்லை. நெல்லையில் கொலைகார கோக்கின் கொள்ளைக்கு பாசிச ஜெயா அரசு பாதுகாப்பு கொடுத்துள்ளதை எதிர்த்து இக்கட்சிகள் வாய்திறக்காமல் நழுவிக் கொள்கிறதென்றால், சிறு வியாபாரிகளை ஒழித்துக்கட்ட சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு தாராள அனுமதி அளித்துள்ள மைய அரசுக்கு எதிராக ஜெயா வாய் திறக்க மறுக்கிறார். ஏழு கட்சி கூட்டணி, மக்கள் கூட்டணி என்ற வார்த்தைகளுக்கு பின்னே மக்கள் விரோத மறுகாலனியாதிக்கக் கூட்டணி ஒன்றுதான் உள்ளது.\nகல்வி இல்லை வேலை இல்லை மருத்துவம் இல்லை உணவு இல்லை; தண்ணீர் இல்லை வாழ்வு இல்லை. வாழ்விழந்த விவசாயிகளும் வேலையிழந்த தொழிலாளர்களும் பலகோடிப் பேராக உள்ள நிலையில் தமிழகத்தின் உயிராதாரமான இப்பிரச்சினைகளுக்குக் காரணம் என்ன என்பதைப் பற்றி எந்த ஓட்டுக்கட்சியும் வாய் திறப்பதில்லை. விவசாயம் நசிந்து போனதற்கும், கைத்தறி விசைத்தறி சிறுதொழில்களின் சிதைவுக்கும், பஞ்சம் பிழைக்க மக்கள் ஊரை விட்டு ஓடும் அவலத்திற்கும் இந்தத் தேர்தலுக்கும் என்ன உறவு மறுகாலனியாக்கத்துக்கும் விவசா��ம் சிறுதொழில்களின் அழிவுக்கும் என்ன உறவு மறுகாலனியாக்கத்துக்கும் விவசாயம் சிறுதொழில்களின் அழிவுக்கும் என்ன உறவு இவையனைத்தும் ஓட்டுக் கட்சிகளாலும் செய்தி ஊடகங்களாலும் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. அரசியலற்ற அற்ப விவகாரங்களும் கிசுகிசுக்களும் வதந்திகளும் ஊகங்களுமே அரசியலாக ஊதிப் பெருக்கிக் காட்டப்படுகின்றன.\nஇதனால்தான், எந்தவொரு ஓட்டுக் கட்சிக்கும் ஆதரவு அலை வீசவில்லை; எதிர்ப்பு அலையுமில்லை. ஓட்டுக்கட்சிகளுக்கும் முன்நிறுத்திப் பேச முக்கிய விசயமும் இத்தேர்தலில் இல்லை. வென்றாலும் தோற்றாலும் இந்த ஓட்டுப் பொறுக்கிகள் எதையும் இழக்கப் போவதில்லை; எந்தக் கூட்டணி வென்றாலும் தமிழக மக்கள் எதையும் பெறப்போவதுமில்லை.\nமனித நாகரிகமும் மண்புழு நாகரிகமும்\nமனித நாகரிகமும் மண்புழு நாகரிகமும்\nசீரியலுக்கும், சினிமாவிற்கும், சந்தை இலக்கியத்திற்கும் எதிரானவர்களாக தங்களைச் சித்தரித்துக் கொள்ளுகிறார்கள், சிற்றிலக்கியவாதிகள். இவர்கள் இலக்கியத்தில் தேடும் புதுமைக்கும், ஜீன்ஸ் போட்ட சேட்டுப் பெண்கள் ஸ்பென்சர் பிளாசா செருப்புக் கடையில் தேடும் புதுமைக்கும் சாரத்தில் வேறுபாடு இல்லை. இலக்கிய மேட்டிமையின் நுகர்வுப் பசியும், மேட்டுக் குடியின் நுகர்வு வெறியும் தோற்றுவிக்கும் படைப்பு கழிவு.\nகம்யூனிசத்தின் தோல்வியை மிகக் குதூகலமாகக் கொண்டாடும் முதலாளித்துவ எழுத்தாளர்கள் கூட ரசியாவிலும் சீனாவிலும் மக்களுக்கு உணவு, உடை, வீடு, சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்படவில்லை என்றோ, அதனால்தான் மக்கள் சோசலிசத்தைக் கைகழுவி விட்டார்கள் என்றோ கூறுவதில்லை.\n\"\"வெறும் அடிப்படைத் தேவைகளைக் கொண்டு மட்டும் திருப்தியடைவதற்கு மனிதன் என்ன மிருகமா அமெரிக்கா, ஐரோப்பாவைப் பாருங்கள்... விதவிதமான உணவு வகைகள், அன்றாடம் மாறும் ரசனைக்கேற்ற உடைகள், புதுப்புது வடிவிலான கட்டிடங்கள், திரைப்படங்கள், கேளிக்கைகள், மதுபானங்கள், குளிர்பானங்கள், விதவிதமான நுகர் பொருட்கள்... என்று வாழ்க்கைத்தரம் பெரிதும் \"முன்னேறி' விட்டது. ரசியா, சீனாவில் இத்தகைய \"முன்னேற்றம்' இல்லை.''\n\"\"மனிதனின் விதவிதமான தேவைகளை எல்லாம் நிறைவு செய்கின்ற, அங்கீகரிக்கின்ற அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைப் பற்றி சீன, ரசிய மக்களுக்கு எதுவும் தெரியாது. அது அவர்களுக்குத் தெரியவரும்போது அங்கே சோசலிசம் தானே வீழ்ந்துவிடும்'' என்பதுதான் முதலாளித்துவ எழுத்தாளர்களின் முக்கியமான பிரச்சாரமாக இருந்தது.\nஇன்று சீனாவிலும் ரசியாவிலும் எங்கு திரும்பினாலும் பெப்சி, கோக், சோனி, மிட்சுபிஷி, ஃபோர்டு, டொயோடா ஆகியவற்றுடன் புதிதாகக் கஞ்சித் தொட்டிகள், நடைபாதை வாசிகள், வேலையில்லாதவர்கள், விலைமாதர்கள், கொள்ளைக்காரர்கள், மஃபியா கும்பல்கள் ஆகியவையும் அமெரிக்காவைப் போன்றே உருவாகிவிட்டன.\nஇந்தத் தற்காலிக வெற்றியின் காரணமாகவே முதலாளித்துவம் நியாயமானதாகிவிட முடியாது; ஒழுக்கமானதாகி விட முடியாது.\n\"\"உலக வாணிபம் அநேகமாக முழுமையாக உற்பத்தியின் தேவைகளைச் சுற்றித்தான் நடக்கிறதேயல்லாமல் தனிநபர் நுகர்வுக்குரிய தேவைகளைச் சுற்றியல்ல'' என்று \"தேவை'கள் உருவாக்கப்படும் ரகசியத்தை உடைத்த மார்க்ஸ், நுகர்பவனுடைய மதிப்பீடு அவனது செல்வத்தையும், தேவையையும் சார்ந்திருக்கிறது என்றார்.\n\"\"சல்லாத்துணி வாங்குகிற வைப்பாட்டியும் சரி, (அதே அளவு காசில்) உருளைக்கிழங்கு வாங்குகிற தொழிலாளியும் சரி இருவரும் தத்தம் மதிப்பீட்டைப் பின்பற்றுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்களது மதிப்பீடுகளில் உள்ள வேறுபாட்டை அவர்கள் உலகத்தில் வகிக்கும் நிலைகளில் உள்ள வேறுபாடு விளக்குகிறது; இந்த நிலைகளும் சமுதாய அமைப்பின் விளைபொருளே ஆகும்'' (மார்க்ஸ் மெய்யறிவின் வறுமை)\n\"\"சல்லாத்துணியே முன்னேற்றத்தின் சின்னம்'' என்று கருதும் மேற்குலகைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் 1960களின் துவக்கத்தில் மாவோவின் சீனத்திற்கு சென்றார். ஆல்பர்டோ மொராவியா என்ற அந்த எழுத்தாளர் மார்க்சியவாதியோ கம்யூனிச ஆதரவாளரோ அல்ல. \"\"சிவப்பு நூலும் சீனப் பெருஞ்சுவரும்'' என்ற அவரது நூலின் முன்னுரையிலிருந்து சில பகுதிகளை இங்கே மொழிபெயர்த்துத் தருகிறோம்.\nசமுதாயப் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு உற்பத்தியைத் தீர்மானிக்கும் பொதுவுடைமைச் சமூகம் ஒரு பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் ஊடாக அத்தகையதொரு சமூகத்தைக் கட்டியெழுப்பும் கம்யூனிஸ்டு அரசியல் தேவை சுதந்திரம் இவற்றுக்கிடையிலான உறவு பற்றிய மார்க்சியக் கண்ணோட்டம் இவை அவரது முன்னுரையில் இல்லை.\nஆனால், மேற்குலக மேட்டுக் குடியின் வாழ்க்கையும் வசதிகளும்தான் முன்னேற்றத்தின் அளவுகோல் என்று கருதும் மாயையை இந்த முன்னுரை கிழித்தெறிகிறது. நுகர்வியம் எனும் பண்பாட்டின் விகாரமான முகத்தை அச்சுறுத்தும் விதத்தில் வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறது. இந்த அறிமுகம் புதிய சமூகத்தின் \"தேவை' குறித்து நிச்சயமாக நம்மைச் சிந்திக்கத் தூண்டும்.\nஒரு உரையாடல் வடிவில் அமைந்துள்ளது இந்த முன்னுரை.\n\"\"ஆ: அப்போ சீனாவுக்குப் போயிருந்தீர்களோ\nஅ: ஆமாம், சீனாவுக்குச் சென்றிருந்தேன்.\nஆ. சீனாவில் உங்களைப் பெரிதும் கவர்ந்த விஷயம் எது\nஆ: சீனமக்கள் அவ்வளவு ஏழைகளோ\nஅ: மேற்கத்திய நாடுகளின் அளவுகோலில் பார்த்தால், ரொம்பவும் ஏழைதான்.\nஆ: அந்த வறுமையைப் பார்த்தபோது உங்களுக்கு என்ன தோன்றியது\n அடக்கடவுளே. எனக்குத் தெரிந்தவரை வறுமை, ஏழ்மை என்று சொன்னால் சீரழிவும், விரக்தியும் தான். அதெப்படி உங்களுக்கு மட்டும் நிம்மதியாக இருந்தது\nஅ: ஆமாம், நிம்மதியாகத்தான் இருந்தது. நான் அப்படித்தான் உணர்ந்தேன். தனது சொந்த மன உணர்வுகளைக் கூட ஒரு மனிதனால் புரிந்து கொள்ள முடியாதா என்ன சீனாவில் இருந்த வரை எனக்கு அப்படித்தான் இருந்தது. அதெப்படி என்று நீங்கள் கேட்கலாம். அதைப் பற்றி அப்போது நான் யோசிக்கவில்லை. இப்போது வேண்டுமானால் கொஞ்சம் யோசித்துப் பதில் சொல்ல முயற்சி செய்கிறேன்.\nஆ: மேற்கத்திய நாடுகளில் வறுமை நிம்மதி உணர்வைத் தோற்றுவிப்பதில்லை. மாறாக, அடக்கப்படும் உணர்வையும் அதற்கு எதிராகக் கலக உணர்வையும்தான், தோற்றுவிக்கிறது. உதாரணத்திற்கு அமெரிக்க நீக்ரோக்களைப் பாருங்கள். கோபம் வந்தால் அவர்களின் சேரியையே எரித்து விடுவார்கள்.\nஅ: அய்யா, அமெரிக்காவிலே ஏழைகளும் இருக்கிறார்கள், பணக்காரர்களும் இருக்கிறார்கள். ஏழைகள் ஏழைகளாகவே இருக்கக் காரணம், பணக்காரர்கள். பணக்காரர்கள் பணக்காரர்களாகவே இருக்கக் காரணம், ஏழைகள். ஆனால் சீனாவிலோ ஏழைகள் மட்டுமே இருக்கிறார்கள்.\nஆ: ஓ, சீனாவில் எல்லோருமே ஏழைகளா\nஅ: ஆமாம், சீனாவில் எல்லோருமே ஏழைகள்தான். அவர்களை ஏழைகள் என்று பெயரிட்டு அழைப்பது பொருத்தமாகவும் இல்லை. வேறு ஏதாவது தான் பெயரிட வேண்டும்.\nஆ: எடுத்துக்காட்டாக, ஏதாவது வார்த்தை சொல்லுங்களேன்.\nஅ: என்னால் உதாரணமெல்லாம் சொல்ல முடியவில்லை. பணக்காரனோடு ஒப்பிடாமல் ஒரு ஏழைய�� அவனது சொந்த நிலைமையை வைத்துக் குறிப்பிட்டுச் சொல்வதற்கு இதுவரை வார்த்தை எதுவும் உருவாகவில்லை.\nஆ: அப்படியானால் என்னதான் அந்த சீனத்து வறுமை\nஅ: அது செல்வமில்லாத வறுமை, சரியாகச் சொன்னால், மனிதனின் இயல்பான நிலை அதுதான்.\nஆ: ஆக உங்களைப் பொறுத்தவரை பணக்காரனாக இருப்பது என்பது மனிதனின் இயல்பான நிலை அல்ல் அசாதாரணமான நிலைமை என்கிறீர்கள்.\nஅ: அசாதாரணமாக இருப்பதாலேயே அது மனிதத் தன்மை அற்றதாகவும் இருக்கிறது.\nஆ: மனிதத் தன்மையற்ற குணம் என்றால்... என்னதான் அது\nஅ: தேவையற்றவைகளுக்கெல்லாம் அவசியத்தன்மையும், செயல்பாடும் கற்பிப்பதுதான் இந்த மனிதத் தன்மையற்ற குணம். புதிதாக ஒன்றை, தேவையில்லாத ஒரு பொருளைக் கண்டுபிடித்து, உருவாக்கி அதன் மூலம் பணக்காரனாகிவிட விரும்பும் ஒரு நபர் இருக்கிறான். \"\"நடக்கும் போதே இசை மீட்டும் செருப்பு'' என்று ஒரு பொருளை அவன் புதிதாக உருவாக்குகிறான். இதையே பெரும் அளவில் உற்பத்தி செய்து மக்களிடம் தள்ளிவிட விரும்புகிறான். இதற்கு அவன் என்ன செய்வான் சொல்லுங்கள்\nஆ: தெரியவில்லை, விளம்பரம் செய்வான்.\nஅ: அதேதான். விளம்பரம் செய்வான்; கிராக்கியை உருவாக்குவான். அதாவது \"இசை மீட்டும் செருப்பு' என்ற இந்தப் பொருள் விற்பனைக்கு வருவதற்கு முன்னால் இருந்தேயிராத ஒரு கிராக்கியைச் செயற்கையாக உருவாக்குவான். \"\"உனக்குத் தேவையில்லாத பொருளை நான் உனக்கு விற்கிறேன்'' என்று எந்த உற்பத்தியாளனுமே சொல்ல மாட்டான். \"\"நான் விற்கிற இந்தப் பொருள் இல்லாமல் நீங்கள் வாழவே முடியாது'' என்றுதான் எப்போதுமே சொல்வான்.\n\"தேவையற்ற' ஒரு பொருள் \"தேவையாக' மாறுகிறதே, இந்த உருமாற்றம்தான் நுகர்பவன் என்பவனை உருவாக்குகிறது.\nஆ: நுகர்பவன் எங்குதான் இல்லை சீனர்களையே எடுத்துக் கொள்வோமே, அங்கே ஒரு சோடி கால்சட்டை வாங்கும் சீனன் நுகர்பவன் இல்லையா\nஅ: இல்லை. அவன் நுகர்பவன் அல்ல. தனக்குத் தேவையான உடையை மட்டுமே அவன் வாங்குகிறான். உடலை மறைக்க ஒரு உடை அணிபவன்தான் மனிதன் என்று ஒரு பொதுக் கருத்து அவனிடம் இருக்கிறதல்லவா, அந்த அளவுக்குத் தேவையான ஒரு உடை. ஆனால் நுகர்பவன் என்பவனோ ஒரு சாக்கடை.\nஆ: என்ன சொல்கிறீர்கள் நீங்கள்\nஅ: நுகர்வோன் எனப்படுபவன் ஒரு சாக்கடை என்கிறேன். வாயும், குடலும், மலத்துவாரமும் மட்டுமே கொண்ட ஒரு உயிரினம் என்கிறேன். இத்���கைய உயிரினங்கள் வேறொன்றும் செய்வதில்லை; தின்னும், செரிக்கும், கழிக்கும்.\nஆ: அப்படிப் பார்த்தால் கால்சட்டை வாங்கும் சீன நுகர்வோனும் ஒரு சாக்கடைதானே\nஅ: இல்லை. ஒரு முக்கிய வேறுபாடு இருக்கிறது. பொருளை நுகர்வதனால் மட்டுமே நுகர்வோனை நான் சாக்கடை என்று அழைக்கவில்லை; நுகர்வதுதான் தன்னுடைய பணி என்று சில உயிரினங்களைப் போல் அவனும் கருதுகிறான். அதனால்தான் அவன் சாக்கடை. ஆனால், பாவம் ஒரு சீனன் அப்படியில்லை. தான் அம்மணமாக இருக்கக் கூடாது என்ற காரணத்திற்காக மட்டுமே அவன் உடை அணிகிறான். சுருக்கமாகச் சொன்னால் நுகர்பவன் என்பவனோ எதை வேண்டுமானாலும் நுகரத் தயாராக இருக்கிறான் — ஒரு மண்புழுவைப் போல. அது தன் குடல் வழியாக எப்படிப்பட்ட மண்ணையும் அனுப்பத் தயாராக இருக்கிறது.\nஆ: சே, நுகர்பவன் புழுவைப் போன்றவன் என்றா சொல்கிறீர்கள்\nஅ: சாக்கடைக் குழாய், புழு என்றெல்லாம் நான் சொல்வது உங்களுக்குச் சங்கடமாக இருந்தால், வேறுவிதமாகச் சொல்கிறேன். உற்பத்திக்கும் நுகர்தலுக்கும் இடையே விடுபட்ட ஓர் இணைப்பே நுகர்பவன். அது மனித இணைப்பு — இருந்தாலும் அது வெறும் இணைப்புதான். அதற்கு மேல் ஒன்றுமில்லை. அதேபோல, நுகர்தலுக்கும் உற்பத்திக்கும் உள்ள இணைப்புதான் உற்பத்தியாளன். உற்பத்தியாளனும் நுகர்பவனும் ஒரே மண்புழுவின் முன் பகுதியும், பின்பகுதியுமாக அமைகிறார்கள்.\nஆ: உற்பத்தியாளனும், நுகர்பவனும் தவிர வேறு ஒன்றுமே இல்லையா ஒரு மருத்துவன், ஒரு கலைஞன், ஒரு தொழிலாளி, ஒரு விவசாயி என்று சொல்ல எதுவுமேயில்லையா அவர்கள் வெறுமனே உற்பத்தியாளனும், நுகர்பவனும் மட்டும்தானா\nஅ: \"உற்பத்தி', \"நுகர்தல்' என்ற சொற்கள் எல்லாவிதமான பொருள்களின் உற்பத்தியையும் அவற்றின் விற்பனையையும் சம்பந்தப்படுத்தியதுதான் — அது மிகமிக உன்னதமானதாக, அதி அற்புதமானதாக இருந்தாலும் சரி.\nஆ: அப்படியென்றால் மேற்கத்திய மனிதன், உற்பத்தி செய்வதையும், நுகர்தலையும் தவிர வேறெதையும் சிந்திக்காதவன் என்கிறீர்களோ\nஆ: அவன் தன்னைப் பற்றிக் கூடச் சிந்திப்பதில்லையோ\nஅ: \"தான்' என்று சொல்கிறீர்களே, அப்படி ஒன்று இல்லை. உற்பத்தி செய்யும் அல்லது நுகரும் வேலைகளில் மட்டும் அந்த \"தான்' இருப்பதாகச் சொல்லலாம். ஆனால் அடிப்படையில் நுகர்தல் என்பதே நுகர்பவனின் தன்மையைத் தீர்மானிப்பதால��, நவீன நாகரிகத்தின் முடிவே நுகர்தல் தான்; அதாவது — கழிவுதான்.\nஆ: அய்யோ, என்ன சொல்கிறீர்கள், கழிவா\nஅ: ஆமாம், கழிவுதான். வேறுவிதமாகச் சொல்வதென்றால், செரிமானம் ஆனபிறகு உடலிலிருந்து வெளியேற்றப்படும் மலம். ஒருவன் தன்னால் இயன்ற அளவுக்கு நுகர்கின்றான்; விதவிதமாக நுகர்கின்றான். நுகர்வோர் என அழைக்கப்படுவோரின் வாழ்க்கை லட்சியம் என்ன நுகர்தல் தான். இந்த லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ளத்தான் அவன் போராடுகிறான்.\nஆனால் இதன் இறுதி விளைவு என்ன கழிவு. நுகர்பொருள் நாகரீகம் என்பதே கழிவுக் கலாச்சாரம்தான். ஒரு நுகர்வோன் எவ்வளவு கழிவுகளை வெளியேற்றுகிறான் என்பதுதான் அவன் எவ்வளவு பொருட்களை நுகர்ந்தான் என்பதற்கான சிறந்த நிரூபணம்.\nஆ: சரி. அதை ஒரு உருவகம் என்று வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் கேட்க நன்றாக இல்லை. கழிவு என்ற சொல்லை அதன் நேரடியான பொருளுக்கு மேல் விரித்து அனைத்துக்கும் பொருத்தமுடியுமா இந்த உலகில் சாப்பிடுகிற பொருள் தவிர வேறு எத்தனையோ இருக்கிறதே.\nஅ: எது எதையெல்லாம் ஒருவன் நுகர்கிறானோ, அத்தனைக்கும் இது பொருந்தும். எல்லாவற்றுக்கும் மேலாக, தொழில்துறை உற்பத்திக்கு இது பொதுவில் பொருந்தும்.\nஅ: நவீன நகரங்களில் உற்பத்தியும், நுகர்வும், அதாவது, தொழில்துறை இடுபொருளும் ஆலைக் கழிவும் அருகருகே வைக்கப்படுகின்றன — நவீன வீடுகளில் சமையலறையும் கழிப்பறையும் அருகருகே வைக்கப்படுவது போல. நகரங்களின் மையத்தை விட்டு வெளியே செல்லுங்கள் — பெரிய ஆலைகள்... மிகப் பெரிய கூரைகள்... வரிசையாக உலைகள்... ஓயாது பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. அந்த ஆலைகளுக்கு வெகு அருகாமையிலேயே வெட்டவெளியில் அவற்றின் கழிவுகள், இரும்புச் சில்லுகள், துருவல்கள், இழைகள் கொட்டிக் கிடக்கின்றன. நகரம் உற்பத்திப் பொருளை நுகர்ந்துவிட்டது. சீரணித்து விட்டது. மீதத்தைக் கழிவாக வெளியே தள்ளியும் விட்டது.\nஆ: பெரிய நவீன நகரத்தில் வெறும் ஆலை உற்பத்தி மட்டுமா நடக்கிறது எடுத்துக்காட்டாக — கலாச்சாரம் மற்றும் பல விசயமும் இருக்கிறதே\nஅ: நிச்சயமாக, கலாச்சாரம் இருக்கிறது. புத்தகக்கடைகள், செய்திப் பத்திரிக்கை விற்பனை மையங்கள், திரைப்படங்கள், டிவி செட்டுகள், ரேடியோ, புத்தகங்களின் சுருக்கமான பதிப்புகள், படங்கள் நிறைந்த ஏடுகள், பாக்கெட் புத்தகங்கள், ���லைக் களஞ்சியங்கள், தொகுப்புகள், மலிவுப் பதிப்புகள், மொழி பெயர்ப்புக்கள்... இருப்பினும் இந்தக் கலாச்சாரமும் ஆலைப் பொருள்களைப் போலத்தான் நுகரப்படுகின்றது. ஏராளமாக உட்கொள்ளப்பட்டு, சீரணிக்கப்பட்டு, வதவதவென்று கழித்தும் தள்ளப்படுகின்றது. எல்லாவற்றையும் அள்ளிக் கொள்கிற கலாச்சார நுகர்வோர் அதிலிருந்து எந்தச் சத்தையும் பெறுவதில்லை. அவற்றை விடாமல் நுகர்ந்தாலும், கலாச்சார ரீதியாகச் சொன்னால் நிரந்தரமாகச் சோகை பிடித்தவர்களாகவே இருக்கிறார்கள்.\nகலாச்சார நுகர்வு எதையும் விளைவிப்பதில்லை; கலாச்சாரக் கழிவை மட்டுமே அது உற்பத்தி செய்கிறது வேறொன்றுமில்லை.\nஆ: சரி, உற்பத்தி செய்வது, நுகர்வது... இந்த இரு நடவடிக்கைகளின் வாயிலாக மட்டுமே ஒரு மனிதன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள இயலுமா\nஅ: தொழில்துறை நாகரீகம் என்பதே கழிவுத்தன்மை கொண்டதுதான் என்று நான் ஏற்கெனவே சொன்னேன். அதன் முடிவு கழிவுதான். தனது கழிவை வெளியேற்றும் ஒரு மனிதனின் நடவடிக்கையை நாம் என்னவென்று அழைக்கலாம் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதாகச் சொல்லலாமா\nஆ: இல்லை. அப்படிச் சொல்ல முடியாது. தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறான் என்று வேண்டுமானால் சொல்லலாம்.\nஅ: சரி. அவன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறான். அதாவது மறுபடியும் நுகர்வதற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறான். இங்கே ஆசுவாசம் என்பதே கழிவை வெளியேற்றும் நடவடிக்கைதான். இன்னொருபுறம் அதீதமாக உற்பத்தி செய்கின்ற, அதீதமாக நுகர்கின்ற மனிதனும் இருக்கிறான் — அவனுக்கு அஜீரணம் ஏற்படுகிறது. அதற்கோ நம்மிடம் பேதி மாத்திரை தயாராக இருக்கிறது — வேறு வார்த்தையில் சொன்னால் போர்.\nஇந்த உற்பத்தி நுகர்வு எனும் சுழலில் அவ்வப்போது ஏற்படுகின்ற மலச்சிக்கலிலிருந்து விடுபடுவதற்கு யுத்தம் தவிர்க்க முடியாததாகவும் தடுக்க முடியாததாகவும் ஆகிவிடுகிறது எனத் தோன்றுகிறது. அமைதிக் காலத்து நுகர்வோனின் பணியை யுத்த காலத்தில் சிப்பாய் மாற்றீடு செய்கிறான். சிப்பாயின் நுகர்வோ அதிதீவிரமாக இருக்கிறது. அதிவேகமானதாக, விதவிதமானதாக, பரந்ததாக இருக்கிறது. அமைதிக் காலத்தில் ஒரு ஆண்டில் நுகரப்படுவதைக் காட்டிலும் அதிகமாக யுத்த காலத்தில் ஒரே நாளில் நுகரப்படுகிறது.\nஏராளமான பொருட்களையும் செல்வத்தையும் நுகர்ந்த பின்னும் திருப்தியடையாத சிப்பாய் மனித உயிர்களை நுகரத் தொடங்குகிறான். முதலில் எதிரிகளின் உயிரை, பிறகு தன்னுடையதை.''\nமனித உரிமைகளை மறுக்கும் உலகமயமாக்கம்\nகம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்கள்:அறிவாளிகளா, உளவாள...\nதமிழக தேர்தல்:பதவியைப் பிடிக்க லாவணி\nமனித நாகரிகமும் மண்புழு நாகரிகமும்\nஎம். ஆர். ராதா (1)\nதமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை\nதேர்தல் வாக்கு சுயாதீன ஊடகவியலாளரும் அரசிய (1)\nராம ஜென்ம பூமி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-09-22T02:57:09Z", "digest": "sha1:WRQ6NQKKX2J4KQJOXV5E7DIKMV2VASQW", "length": 6912, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிடைப்பருமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎண்ணிலடங்காத தேவைகளை முழுமையாக நிறைவுசெய்ய முடியும் அளவிற்கு வளங்களானது போதியளவு காணப்படாமை பொருளியலில் கிடைப்பருமை அல்லது பற்றாக்குற்றை (Scarcity) எனப்படும். வேறுவிதமாக கருதினால் ஒரு குமுகத்தின் (சமூகத்தின்) இலக்குகள் யாவும் ஒரே சமயத்தினில் நிறைவு செய்யமுடியாது என்பதனைக் கிடைபருமை விளக்குகின்றது. ஆகவே ஒரு பண்டத்தினை உற்பத்தி செய்வதற்கு இன்னொரு பண்டத்தின் உற்பத்தியினை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கின்றது. பொருளியலாளரான லயனல் ராபின்சன் என்பவர் கிடைப்பருமையின் முக்கியத்துவத்தினை உணர்ந்து பொருளியலுக்கு அளித்த வரைவிலக்கணம் பின்வருமாறு:\nமாற்றுப் பயன் உள்ள கிடைப்பருமையான வளங்களைக்கொண்டு தனது எண்ணிலடங்காத தேவைகளை நிறைவு செய்யும் மனித நடப்புகளை ஆராயும் அறிவியலே பொருளியலாகும். (economics is a science which studies human behavior as a relationship between ends and scarce means which have alternative uses.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மே 2015, 04:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/09/02005246/Telecom-companies-have-10-years-to-pay-Rs-10-lakh.vpf", "date_download": "2020-09-22T02:24:35Z", "digest": "sha1:4VYFUNPAU2BUF4TEHZOX6FKYVGUSMU4V", "length": 11389, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Telecom companies have 10 years to pay Rs 10 lakh crore in arrears - Supreme Court || தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.1½ லட்சம் கோடி நிலுவைத்தொகை செலுத்த 10 ஆண்ட��� கால அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டு அனுமதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.1½ லட்சம் கோடி நிலுவைத்தொகை செலுத்த 10 ஆண்டு கால அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டு அனுமதி + \"||\" + Telecom companies have 10 years to pay Rs 10 lakh crore in arrears - Supreme Court\nதொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.1½ லட்சம் கோடி நிலுவைத்தொகை செலுத்த 10 ஆண்டு கால அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டு அனுமதி\nதொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.1½ லட்சம் கோடி நிலுவைத்தொகையை செலுத்த 10 ஆண்டு கால அவகாசம் அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 02, 2020 00:52 AM\nவோடபோன் ஐடியா, பாரதி ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள், மத்திய அரசுக்கு (தொலைத்தொடர்பு துறைக்கு) உரிம கட்டணம், அலைக்கற்றை கட்டணம் உள்ளிட்ட வகையில் ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி பாக்கி வைத்துள்ளன.\nஅந்த பாக்கியை செலுத்துமாறு சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு அக்டோபர் 24-ந்தேதி உத்தரவிட்டு இருந்தது. அந்த உத்தரவை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏற்று செயல்படுத்தவில்லை.\nஇது தொடர்பாக மத்திய தொலைத்தொடர்புத் துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. இவ்வழக்கில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அப்துல் நஜீர், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nவோடாபோன், ஐடியா, பாரதி ஏர்டெல், டாடா டெலிசர்வீசஸ் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய உரிமக்கட்டணம், அலைக்கற்றை கட்டணம் ஆகியவற்றின் பாக்கித் தொகையை (ஏ.ஜி.ஆர்.) செலுத்துவதற்கு 10 ஆண்டு கால அவகாசம் வழங்கப்படுகிறது. நிறுவனங்கள் தங்கள் ஏ.ஜி,ஆர் நிலுவைத்தொகையின் 10 சதவீதத்தை 2021-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் கட்ட வேண்டும்.\nபின்னர் 2031-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் ஏ.ஜி.ஆர் நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்தி விட வேண்டும்.\nநிலுவை தொகையின் தவணையை செலுத்தவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அபராதம், வட்டி செலுத்தவும், கோர்ட்டு அவமதிப்பு வழக்கை சந்திக்கவும் நேரிடும்.\nஇவ்வாறு இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.\n1. 9 மாத இடைவெளிக்குபிறகு இந்திய மண்ணில் இருந்து 2 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை நவம்பர் மாதம் ஏவ இஸ்ரோ திட்டம்\n2. பிரதமர��டன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இருப்பதால் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் மாற்றம் ராமநாதபுரம் மட்டும் நாளை செல்கிறார்\n3. சென்னையில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி பரிசோதனை இந்த மாதம் இறுதிக்குள் தொடங்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்\n4. விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களையும் நன்மை பயக்கும் என்று கூறுவது அர்த்தமற்ற செய்கையின் உச்சகட்டம் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் பதில்\n5. 2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்: மாநிலங்களவை துணைத்தலைவர் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம்\n1. இந்தியாவில் கொரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத் காரணம் - மத்திய அரசு விளக்கம்\n2. அயோடின் கரைசல் கொரோனா தொற்றை முழுமையாக செயலிழக்கச் செய்யும் - புதிய ஆய்வு\n3. 30 ஆண்டுகளாக 3 கி.மீ தொலைவிற்கு கால்வாய் அமைத்த விவசாயிக்கு டிராக்டர் பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்\n4. வரலாற்றில் இது போன்ற நிகழ்வுகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற்றதில்லை - ராஜ்நாத் சிங்\n5. லடாக்கில் 6 புதிய சிகரங்களை கைப்பற்றிய இந்திய ராணுவ வீரர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2580405", "date_download": "2020-09-22T02:28:08Z", "digest": "sha1:AYGSVMTFG4VLPHQOV7UA2DDR577PPRRW", "length": 22463, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "புத்துயிர் பெறுமா வைகை உயர் தொழில் நுட்ப நெசவுப்பூங்கா பணிகள்...| Dinamalar", "raw_content": "\nவீட்டு வாசலிலேயே மின்கட்டணம் வசூல்: மின் வாரியம் ... 1\nசெப்.,22: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nகர்நாடகாவில் கனமழை: அணைகள் திறப்பால் பல பகுதிகள் ...\nகொரோனாவைப் போக்க உதவும் சார்ஸ் தடுப்பு மருந்து; ...\nதிமுக கூட்டணி கட்சிகள் செப்., 28ல் ஆர்ப்பாட்டம் 8\nஏமாற்றி திருமணம் செய்யும் ஆண்களுக்கு கடும் தண்டனை 3\nஜேம்ஸ் பாண்ட் பட துப்பாக்கிகள் கொள்ளை; ஸ்காட்லாந்து ...\n2 லட்சம் 'ரெம்டெசிவீர்' மருந்துக்கு 'ஆர்டர்'\nஐதராபாத்தில் இருந்து கத்தார், அரபு எமிரேட்சிற்கு ...\n: பயணிகள் எதிர்பார்ப்பு 2\nபுத்துயிர் பெறுமா வைகை உயர் தொழில் நுட்ப நெசவுப்பூங்கா பணிகள்...\nஆண்டிபட்டி, ஜூலை 21-ஆண்டிபட்டியில் தொழில்துறை மேம்பாட்டிற்கு ரூ.96 கோடியில் 16 ஆண்டிற்குமுன் துவங்கப்பட்ட வைகை உயர் தொழில் நுட்ப நெசவுப்பூங்கா பணிகள் மீண்டும் புத்துயிர் பெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமத்திய அரசு மூலம் தமிழகத்தில் பல்லடம், குமாரபாளையம், வாடிப்பட்டி, ஆண்டிபட்டி ஆகிய இடங்களில் தொழில்துறை மேம்பாட்டிற்காக உயர் தொழில் நுட்ப நெசவுப்பூங்கா உருவாக்கப்பட்டது. ரூ. 96 கோடி மதிப்பில் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்திற்கு 2004 ல்\nஜெ., முதல்வராக இருந்தபோது அடிக்கல் நாட்டினார்.\nதிட்டத்தை செயல்படுத்த ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தில் 45 ஏக்கர் நிலம் வாங்கி பதிவு செய்யப்பட்டது. ஏற்றுமதி ஜவுளி தயாரிப்புக்காக பல்வகை தொழிற்கூடம், உள் கட்டமைப்புகளுக்காக மத்திய அரசு முதல் தவணையாக ஒதுக்கிய ரூ. 2.44 கோடியில் 7 ஷெட்டுகள் அமைக்கப்பட்டன. உள் கட்டமைப்பு விரிவாக்க பணிகளுக்கு மாநில அரசு ஒதுக்கிய மானியம் ரூ. 4.37 கோடி வங்கியில் இருப்பு வைக்கப்பட்டது.\nமத்திய, மாநில அரசுகளின் மானியத்தில் திட்டத்திற்கான உள் கட்டமைப்பு பணிகள் துவங்கி நடந்து வந்தது. இச்சூழலில் முதலீட்டாளர்களும், உள் கட்டமைப்பில் தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும் என திட்ட விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. இதனை பெரும்பாலானவர்கள் ஏற்கவில்லை.\nஇதனால் தொய்வு ஏற்பட்டு சில மாதங்களில் பணிகள் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடிகளால் முதலீட்டாளர்கள் பலர் இதில் இருந்து விலகிக்கொண்டனர். இருப்போருக்கும் வங்கிகள் தனி நபர் கடன் வழங்க முன்வரவில்லை. ஒவ்வொரு முறை மத்திய, மாநில ஆட்சி மாற்றத்திற்கு பின்பும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளில் ஆர்வம் காட்டிய முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமே ஏற்படுகிறது.\nஎனவே மத்திய, மாநில அரசுகளின் தொழில் முதலீட்டு நிறுவனங்கள் பிரச்னைகளை களைந்து ஆண்டிபட்டியில் இத்திட்டம் நிறைவேறுவதற்கான ஆலோசனை, உதவிகள் வழங்க வேண்டும். திட்டம் செயல்பட்டால் 5000த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறுவர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nருசிக்க தூண்டும் கோதுமை அல்வா டூவீலர் மூலம் நடக்குது விற்பனை\nமாணவியர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்க���்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nருசிக்க தூண்டும் கோதுமை அல்வா டூவீலர் மூலம் நடக்குது விற்பனை\n��ாணவியர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2584909&Print=1", "date_download": "2020-09-22T01:58:42Z", "digest": "sha1:LDVEGXGNP6236MXI3OMFMV2KSUTPJHE5", "length": 9638, "nlines": 112, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "படப்பிடிப்புக்கு அனுமதி கோரி கோரிக்கை மனு| Dinamalar\nபடப்பிடிப்புக்கு அனுமதி கோரி கோரிக்கை மனு\nசென்னை : 'படப்பிடிப்பு நடத்தவும், திரையரங்குகளை திறக்கவும், அனுமதி வழங்க வேண்டும்' என, தமிழ் திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள், செய்தித் துறை அமைச்சரை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர்.\nதிரைப்பட வர்த்தக சபை தலைவர் பாரதிராஜா தலைமையில், திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், தயாரிப்பாளர்கள் கே.ஆர்.தியாகராஜன், ராஜன் மற்றும் நிர்வாகிகள், அமைச்சர் ராஜுவை சந்தித்து அளித்த மனு:திரையரங்குகளை திறப்பதற்கு, அனுமதி வழங்க வேண்டும். தொற்று பாதிப்பு குறைந்து, திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டாலும், டிக்கெட் விலையை குறைக்க வேண்டியுள்ளது. எனவே, சினிமா துறைக்கு விதிக்கப்பட்டுள்ள, 8 சதவீத உள்ளாட்சி கேளிக்கை வரியை, முழுதுமாக நீக்க வேண்டும்.தனியாக உள்ள தியேட்டர்களை, 'மினி பிளக்ஸ் அல்லது மல்டி பிளக்ஸ்' ஆக மாற்ற, அனுமதி பெறுவதை எளிதாக்க வேண்டும்.\nதியேட்டர்களில் தற்போது, 'டிஜிட்டல்' முறையில், திரைப்படங்கள் திரையிடப்படுவதால், 'புரொஜக்டர் ஆப்பரேட்டருக்கு' வேலை இல்லாத சூழ்நிலை உள்ளது. எனவே, தியேட்டர்களில் புரொஜக்டர் ஆப்பரேட்டர் உரிமம் பெற வேண்டும் என்ற முறையை, முற்றிலும் நீக்க வேண்டும்.பொதுப்பணித் துறையிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும், 'சி பார்ம் லைசென்ஸ்' புதுப்பிக்க வேண்டும் என்ற முறையை, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க, அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு, அதில் வலியுறுத்தியுள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nரோடு விரிவாக்கப்பணி மின் கம்பங்கள் மாற்றம்\nகுணமடைந்தோர் அதிகரிப்பு :58ல் 35 பேர் 'டிஸ்சார்ஜ்'\n» பொ��ு முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/article/Newspaper/Maalai-Express/1592836782", "date_download": "2020-09-22T02:03:51Z", "digest": "sha1:IYC6ERLLD7Z556FJXBRZUHBA6DSMMI6H", "length": 3938, "nlines": 75, "source_domain": "www.magzter.com", "title": "இலவச கொரோனா தடுப்பு மருந்து வழங்கல்", "raw_content": "\nஇலவச கொரோனா தடுப்பு மருந்து வழங்கல்\nஉலகையே அச்சுறுத்தி பெரும் உயிர் இழப்பை ஏற்படுத்தி வரும் கோவிட் 19 வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான தடுப்பு சக்தியை அளிக்கும் ஹோமியோபதி மருந்தான ஆர்சனிக்கம் அல்பம் 30சி வழங்கும் முகாம் கன்னியாகும் யாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீனவ கிராமத்தில் நடைபெற்றது. இந்த முகாம் தென்தாமரைகுளம் சுதன் மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்டது.\nதமிழகத்தில் 3,501 நகரும் நியாயவிலை கடைகள் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nமின்சாரம் தாக்கி பலியானவர் குடும்பத்துக்கு நிதி வழங்கல்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி எப்போது\nகிருஷ்ணா தண்ணீர் தமிழக எல்லையை வந்தடைந்தது\nஅதிமுக இளைஞர் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம்\n8 புதிய சாலை பணிகளுக்கு அமைச்சர் பூமிபூஜை\nவேளாண் மசோதா விவகாரத்தில் விவசாயிகளை தவறாக வழிநடத்த முயற்சி: பிரதமர் மோடி\nமோடி பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் இலவச மருத்துவ முகாம்: எஸ்.தணிகைவேல் துவக்கி வைத்தார்\nமலைவாழ் மக்களின் குழந்தைகள் கல்வி கற்க சிறப்பாக சேவை புரிந்த ஆசிரியைக்கு விருது\nபுதுச்சேரியில் புதியதாக 490 பேருக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_390.html", "date_download": "2020-09-22T00:52:11Z", "digest": "sha1:XBC5EJANGVCL5ALZOYGKZ5CXAO6OVH4L", "length": 10117, "nlines": 59, "source_domain": "www.pathivu24.com", "title": "பேஸ்புக்கில் சிங்கள மொழி தெரிந்தவர்களே அதிகளவில் வேலைக்கு இணைப்பு - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / பேஸ்புக்கில் சிங்கள மொழி தெரிந்தவர்களே அதிகளவில் வேலைக்கு இணைப்பு\nபேஸ்புக்கில் சிங்கள மொழி தெரிந்தவர்களே அதிகளவில் வேலைக்கு இணைப்பு\nஇலங்கையில் கடந்த மார்ச் மாதம் பௌத்தர்��ள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடையியே ஏற்பட்ட வன்முறை காரணமாக அந்நாடு முழுதும் 10 நாட்களுக்கு அவசர நிலை பிரகடணப்படுத்தப்பட்டது. மேலும், வன்முறை ஏற்படவும் அது மேலும் பரவவும் பேஸ்புக்கில் பதிவிடப்பட்ட எரிச்சலூட்டும் வார்த்தைகள் முக்கிய காரணமாக அமைந்தன.\nமேலும், சிங்கள மொழியில் சமூக விரோதிகள் பதிவிட்ட விரும்பத்தகாத மற்றும் எரிசலூட்டும் சிங்கள மொழி வார்த்தைகளை அடையாளம் கண்டு நீக்கவில்லை என ஒரு வார காலத்திற்கு பேஸ்புக்கை முடக்கி அந்நாட்டு தொலைத்தொடர்புத்துறை உத்தரவிட்டது. வன்முறையில் இருந்து இலங்கை சுமூக நிலைக்கு திரும்பிய பின்னர் பேஸ்புக் நிறுவனம் நடந்த தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டது.\nஇந்நிலையில், இது போன்ற நிலை வருங்காலத்தில் மேலும் ஏற்படாமல் தடுக்க அந்நாட்டில் இயங்கி வரும் பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிங்கள மொழி கற்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், சிங்கள மொழி தெரிந்தவர்களை அதிகளவில் பேஸ்புக்கில் நிறுவனம் தற்போது பணியில் அமர்த்தி வருகிறது.\nமுல்லை,மணலாற்றினில் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம்\nதமிழர் தாயகமான முல்லைத்தீவு மற்றும் மணலாறு பகுதிகளை சிங்கள குடியேற்றவாசிகளிற்கு தாரைவார்த்துக்கொடுத்தமைக்கான தண்டனையினை முல்லைதீவு கடற்தொழில...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nவெளிநாட்டு நிறுவனமொன்று திருக்‍கோவில், பொத்துவில் ஆகிய பகுதிகளில் இல்மனைட் கனிய வளங்களை சூறையாடி வருகின்றது. இதன் காரணமாக பாரிய அழிவுகள் ...\nகறுப்பு யூலை - கனடா\nஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் கறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக கலந்து கொள்கின்றார். ரொரண்டோ-அல்பேர்ட் கம்பல் சதுர்க்கத்தில் புதன் கிழம...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nபிடியாணைகள் இருந்தும் சஹ்ரானை கைது செய்ய வில்லை: எம்மீது தவறில்லை - நவாவி\nசஹ்­ரானை கைது செய்­வது தொடர்பில் சட��­டமா அதிபர் திணைக்­களம் ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்தால் சஹ்­ரானை பிடித்­தி­ருக்­கலாம் குண்­டு­வெ­டிப்­புக...\nகஜா புயலால் பெரும் சேதம்.. 22 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகஜா புயல் காரணாமாக தமிழகத்தில் 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள...\nபுறப்பட்டது முன்னணி: மக்கள் சந்திப்புக்கள் ஆரம்பம்\nஉள்ளுராட்சி தேர்தலின் பின்னராக ஓய்ந்திருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி மீண்டும் அரசியல் விழிப்புணர்விற்கான மக்கள் சந்திப்புகளை ஆரம்பித்துள்ள...\nவறட்சியில் வெதும்பும் பொன்னகர் மக்கள்\nஒவ்வொரு வருடமும் வறட்சியால் பாதிக்கப்பட்டு வருகின்ற பொன்னகர் கிராமத்திற்கு நிரந்தர நீர் வசதியை ஏற்படுத்தி தருமாறு கிளிநொச்சி - பொன்னகர...\nவௌிநாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் - மேலும் மூவர் கைது\nமிரிஸ்ஸ கடற் கரைப் பகுதியில் கடந்த 8 ஆம் திகதி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் மேலும் 3 சந்தேகத்துக்குரியவர்கள் வெலிகம...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2014/10/selfie-pulla.html", "date_download": "2020-09-22T02:05:46Z", "digest": "sha1:4PZJBSHRB5KNC3F5Q22ION4CJI4UKZML", "length": 12616, "nlines": 344, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Selfie Pulla-Kaththi", "raw_content": "\nஆ : டேரா டேரா டேரா பைட்டா காதல் இருக்கு\nநீயும் பிட்டு பிட்டா பைட்டு பண்ணா ஏறும் கிறுக்கு\nடேரா டேரா டேரா பைட்டா காதல் இருக்கு\nநீயும் பிட்டு பிட்டா பைட்டு பண்ணா ஏறும் கிறுக்கு\nஇன்ஸ்டா கிராமத்தில வாடி வாழலாம்\nநாம வாழும் நிமிஷத்தெல்லாம் சுட்டு தள்ளலாம்\nநானும் நீயும் சேரும் போது தாறு மாறு தான்\nஅந்த பேஷுபுக்கில் பிச்சிக்கிடும் லைக்கு ஷேரு தான்\nலெட்ஸ் டேக் எ செல்பி புள்ள\nகிவ் மீ எ உம்மா உம்மா\nகிவ் மீ எ உம்மா..\nலெட்ஸ் டேக் எ செல்பி புள்ள\nகிவ் மீ எ உம்மா உம்மா\nகிவ் மீ எ உம்மா..\nலெட்ஸ் டேக் எ செல்பி புள்ள\nலெட்ஸ் டேக் எ செல்பி புள்ள\nஆ : போடோஷாப்பு பண்ணாமலே பில்ட்டர் ஒன்னும் போடாமலே\nஉன் முகத்த பாக்கும் போது நெஞ்சம் அள்ளுது\nபெ : டப்பாங்குத்து பாட்டும் இல்ல டண்டனக்கா பீட்டும் இல்ல\nஉன்ன பாக்கும் போது ரெண்டு காலும் துள்ளுது\nஆ : குச்சி ஐஸ்சு இல்ல லீவவும் இல்ல\nஉன் பேர் சொன்னா நாக்கெல்லாம் தித்திக்குது\nபெ : அட தண்ணிக்குள்ள நான் முங்கும் போது\nஉன்ன நெனச்சாலே எங்கெங்கோ பத்திக்குது\nஆ : வேளைக்கு பசி எடுத்து உயிர் துடிக்க\nபுள்ள நாக்கை வெச்சு உன்ன கொஞ்சம் பாத்து கடிக்க\nஉதடுக்கு பசி எடுத்து அடம் பிடிக்க\nநீ முத்தம் ஒன்னு தாயே நானும் படம் பிடிக்க\nலெட்ஸ் டேக் எ செல்பி புள்ள\nகிவ் மீ எ உம்மா உம்மா\nகிவ் மீ எ உம்மா..\nலெட்ஸ் டேக் எ செல்பி புள்ள\nகிவ் மீ எ உம்மா உம்மா\nகிவ் மீ எ உம்மா..\nபெ : காலையில காதல் சொல்லி\nசாயுங்காலம் தேனிலவு போனா வாரீயா\nஆ : தேகத்தில சாக்லெட்டு நான்\nநிலவுல டென்ட் அடிப்போம் ஆர் யு ரெடியா\nபெ : அட ராக்கெட்டு ஒன்னு நீயும் ரெண்டு பண்ணு\nஅந்த ஜுப்பிட்டரில் மூணு மொத்தம் அறுபத்தி மூணு\nஆ : அந்த நிலவுங்க எல்லாம் இங்க தேவையில்ல\nஉன் கண் ரெண்டு போதாதா வாடி புள்ள\nஆ : டேரா டேரா டேரா பைட்டா காதல் இருக்கு\nநீயும் பிட்டு பிட்டா பைட்டு பண்ணா ஏறும் கிறுக்கு\nடேரா டேரா டேரா பைட்டா காதல் இருக்கு\nநீயும் பிட்டு பிட்டா பைட்டு பண்ணா ஏறும் கிறுக்கு\nஇன்ஸ்டா கிராமத்தில வாடி வாழலாம்\nநாம வாழும் நிமிஷத்தெல்லாம் சுட்டு தள்ளலாம்\nநானும் நீயும் சேரும் போது தாறு மாறு தான்\nஅந்த பேஷ்புக்கில் பிச்சிக்கிடும் லைக்கு ஷேரு தான்\nலெட்ஸ் டேக் எ செல்பி புள்ள\nகிவ் மீ எ உம்மா உம்மா\nகிவ் மீ எ உம்மா..\nலெட்ஸ் டேக் எ செல்பி புள்ள\nகிவ் மீ எ உம்மா உம்மா\nகிவ் மீ எ உம்மா..\nலெட்ஸ் டேக் எ செல்பி புள்ள\nகிவ் மீ எ உம்மா உம்மா\nகிவ் மீ எ உம்மா\nலெட்ஸ் டேக் எ செல்பி புள்ள\nகிவ் மீ எ உம்மா உம்மா\nகிவ் மீ எ உம்மா\nபடம் : கத்தி (2014)\nவரிகள் : மதன் கார்கி\nபாடகர்கள் : விஜய்,சுனிதி சவ்ஹன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92/", "date_download": "2020-09-22T02:00:20Z", "digest": "sha1:4T7NFV42PFC3BRJS3RPUXDWTHKGJ4PZC", "length": 8590, "nlines": 155, "source_domain": "www.tamilstar.com", "title": "எல்லா மொழிகளும் எனக்கு ஒன்று தான் - தீபிகா படுகோனே - Tamilstar", "raw_content": "\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவு���்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nஅஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வலிமை…\nஇந்தியாவின் மாபெரும் படமான ராஜமௌலியின் மகாபாரதம்…\nஎல்லா மொழிகளும் எனக்கு ஒன்று தான் – தீபிகா படுகோனே\nNews Tamil News சினிமா செய்திகள்\nஎல்லா மொழிகளும் எனக்கு ஒன்று தான் – தீபிகா படுகோனே\nகன்னட திரையுலகில் அறிமுகம் ஆகி, இந்தி பட உலகிற்கு சென்று, அங்கு முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோனே. இவர், தற்போது கபீர்கான் இயக்கத்தில் 83 என்ற படத்தில் தன்னுடைய கணவர் ரன்வீர் கபூருடன் இணைந்து நடித்து வருகிறார். பிரபல கிரிக்கெட் வீரர் கபில் தேவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கின்றனர். இந்தப் படத்தில் கபில் தேவாக ரன்வீர் கபூர் நடிக்க, அவருடைய மனைவி ரெமி தேவ்வாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.\nஅதேபோல, மகாபாரதம் கதையை திரவுபதி கண்ணோட்டத்தில் படமாக்க இருக்கின்றனர்; அந்தப் படத்திலும் தீபிகா படுகோனே நடிப்பார் எனத் தெரிகிறது. இந்நிலையில், மீண்டும் தென்னிந்திய மொழிப் படங்களில் நடிப்பீர்களா என ஒரு பத்திரிகை பேட்டிக்காக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்திருக்கிறார்.\nஅதில், தீபிகா படுகோனே கூறியிருப்பதாவது: வாய்ப்பு வரும் பட்சத்தில் நான் நடிப்பதில் எந்தத் தடையும் இல்லை. எல்லா மொழிகளும் எனக்கும் ஒன்று தான். நல்ல கதையம்சம் இருக்கும் படங்கள் தான் எனக்கு முக்கியம்.\nஒவ்வொரு நாளும் சூட்டிங் முடித்துவிட்டு நான் வீட்டுக்குத் திரும்பியதும், தற்போது நாம் நடித்துக் கொண்டிருக்கும் படம், நல்ல கதையம்சத்தை கொண்டிருக்கிறதா என்றுதான் யோசிப்பேன். இப்போதும், பல தென்னிந்திய இயக்குனர்கள், வித்தியாச வித்தியாசமான கதைகளுடன் என்னை அணுகுகின்றனர். கதைகளைக் கேட்டிருக்கிறேன். நல்ல கதையம்சம் இருக்கும் படங்களில் நிச்சயம் நடிப்பேன்’. இவ்வாறு கூறியிருக்கிறார்.\nபிக்பாஸ் மதுமிதாவின் உண்மையான கேரக்டர் இதுதான் பகிரங்கமாக வெளியிட்ட முக்கிய பிரபலம்\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்திய��வில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/category/astrology/sani-peyarchi-palankal-2020/", "date_download": "2020-09-22T01:47:47Z", "digest": "sha1:Q232D54FHRBKZYT3WZCLTSUE6TUBGOCN", "length": 50760, "nlines": 324, "source_domain": "www.thinatamil.com", "title": "சனி பெயர்ச்சி பலன்கள் - ThinaTamil.com", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nவெளியானது கைலாசா நாட்டின் ரூபாய் நோட்டு -இரண்டு மொழிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது – இதோ புகைப்படம்..\nஇந்தியாவில் தேடப்படும் குற்றவாளி பட்டியலில் உள்ள நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பது எந்த காவல் அமைப்புகளுக்கும் தெரியவில்லை. இதற்கிடையே நித்தியானந்தா தான் கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அங்கு வாழ்ந்து வருவதாக அவரே...\nசாரதி அனுமதிப்பத்திரம் பெறுவோருக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nஇலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதற்கு எதிர்வரும் காலங்களில் எந்தவொரு காரணத்திற்காகவும் இரத்த பரிசோதனை முன்னெடுக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவைகள் ராஜாங்க அமைச்சர் டிலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார். சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக பிரதான கண்பரிசோதனையே...\nMusée d’Orsay இல் பெண்கள் திடீர் ஆர்ப்பாட்டம்..\nஇன்று ஞாயிற்றுக்கிழமை பரிசில் உள்ள Musée d'Orsay அருங்காட்சியகத்தில் பெண்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Femen அமைப்பைச் சேர்ந்த 20 பெண்கள், திடீரென இங்கு நுழைந்து தங்கள் மேலாடைகளை அகற்றி அரை நிர்வாணமாக நின்று...\n20 மாத குழந்தை தண்ணீரில் மூழ்கி சாவு..\n20 மாதங்கள் வயது கொண்ட குழந்தை ஒன்று நீரில் மூழ்கி சாவடைந்துள்ளது. நேற்று செப்டம்பர் 12 ஆம் திகதி சனிக்கிழமை Oise மாவட்டத்தின் Ognolles நகரில் இச்சமம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்கு வசிக்கும் 20 மாதங்கள்...\n‘எட்டில் ஐந்து எண் கழியும். என்றும், ஐந்தில் எட்டு எண் கழியாது’ – உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா..\nதசாவதாரம் படத்தில் இடம் பெற்ற கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது. கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது என்ற பாடலில் ‘எட்டில் ஐந்து எண் கழியும். என்றும், ஐந்தில் எட்டு எண்...\nநம் முன்னோர்கள் துளசியை வணங்கியது ஏன் தெரிய���மா\nஇந்து மதத்தில் துளசி செடி புனிதமாக கருதப்படுகிறது. புராணங்களின் துளசி பெருமை குறிப்பிடப்பட்டுள்ளது. பெருமாளை இடைவிடாது வணங்கி கொண்டிருப்பவள் துளசி, அவளின் இன்னொரு வடிவமே பூமியில் உள்ள துளசிச் செடி என்று கூறுவார்கள். கோவில்களில் கிருஷ்ணர்,...\nகாமாட்சி அம்மன் விளக்கை ஏற்றும்போது ஒருபோதும் இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள் சனியின் கோரப்பார்வை உங்கள் பக்கம் திரும்பி விடும்\nவீட்டில் விளக்கு ஏற்றுவது என்பதே, வீட்டை ஒளியூட்டும் சிறப்பான ஒரு விஷயம்தான். விளக்குகளில் வட்ட முகம், இரட்டை முகம் முதல் 5 முகம் என பல விதங்களில் காணப்படுகின்றன. இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் இல்லங்களில்...\nயாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழா 01.09.2020\nயாழ்ப்பாணம் | தொண்டைமானாறு | செல்வச்சந்நிதி முருகன் ஆலய | தேர்த்திருவிழா 01.09.2020 இந்து ஆலயங்களின் தரிசனம் | இலங்கை | JAFFNA | SRI LANKA\nசெல்வசந்திநி ஆலய தேர்த்திருவிழா தொடர்பில் வெளியாகிய மிக முக்கிய தகவல்\nவரலாற்றுப் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மஹோற்சவம் தேர்த்திருவிழா நாளைய செவ்வாய்க் கிழமை காலை 8மணிக்கு இடம்பெறவுள்ளது. மறுதினமான புதன்கிழமை காலை தீர்த்தத் உற்சவமும் இடம்பெறும். அன்னதானக் கந்தன், விபூதி கந்தன் என அடியவர்களால்...\nதொழிலதிபரை திருமணம் செய்யும் சித்ரா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் நடிகை சித்ராவின் நிச்சயதார்த்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்களும் கிடைத்தனர். ரசிகர்கள் முல்லை கதாபாத்திரத்தை எப்படி கொண்டாடுகிறார்களோ அப்படி சித்ராவும்...\nமறைமுகமாக கமெண்ட் அடித்த சித்ரா.. கெட்ட வார்த்தையில் திட்டிய ஷிவானி.. வைரலாகும் பதிவுகள்..\nகொரோனா ஊரடங்கில் இருந்து பல நடிகைகளும், சீரியல் பிரபலங்களும் வீட்டிலிருந்தபடியே புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், பகல் நிலவு சீரியல் நாயகி ஷிவானி நாராயணன் கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து...\nசூடுபிடிக்கும் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு: சிக்கப்போகும் முக்கிய பிரபலம்.. காதலிக்கு மேலும் சிக்கல்\nபிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் ச��ங் மரணம் இந்திய திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது. இவரின் மரணம் குறித்து சிபிஐ விசாரணையை தொடர்ந்துகொண்டே இருக்கின்றனர். இவ்வழக்கின் முதல் குற்றவாளி நடிகை ரியா சக்ரபோர்த்தி. கைது செய்யப்பட்டவர்களில்...\nபிக்பாஸ் சீசன் 4-ல் பிரபல தமிழ் பட நடிகை: சம்பளம் மட்டும் ஒரு கோடியாம்\nநடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் துவங்க முடிவு செய்துள்ளனர். பிக் பாஸ் 4 நிகழ்ச்சி இந்த ஆண்டு நடக்குமா, நடக்காதா\nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்ராகு கேது பெயர்ச்சி பலன்\nஇந்த 5 ராசியினர் அக்கறை காட்டுனா மட்டும் நம்பிராதீங்க எல்லாம் வெறும் நடிப்புதான்\nஇந்த பூமியில் கடவுள் மனிதனை படைத்ததே ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில்தான். ஆனால் கடவுளின் நம்பிக்கை பலிக்கவில்லை என்பதை நாம் தினமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். சக மனிதர்கள் மீதிருக்க வேண்டிய அக்கறையும்,...\nஇன்றைய ராசிபலன் – 05.09.2020\nமேஷம் மேஷம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் வரும்....\nஇந்த 5 ராசிக்கும் நீண்டகால துன்பத்திலிருந்து விடிவு காலம் பிறக்க போகுதாம் ஆட்டிப்படைத்த சனியும் அடங்கி போகிறார்\nசிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 1 ஆம் தேதி சுக்கிரன் கடக ராசிக்கு பெயர்ச்சியான நிலையில், செப்டம்பர் 2 ஆம் தேதி புதன் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இரக்கமுள்ள புதன்...\nராசிபலன்: வெற்றிகளை அள்ளிக் குவிக்கப் போகும் யோகம் இந்த மூன்று ராசியினருக்கு மட்டும் கிடைக்கப்போகுதாம்\nஇன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: குடும்பத்தில் விட்டு கொடுத்து போவது நல்லது. வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் விவாதம் வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம்...\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇயற்கை மர��த்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\nகுளிக்கும் போதே சிறுநீர் கழிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு அதனால் ஏற்படும் வி ளைவுகளை தெரிஞ்சிகோங்க\nகு ளித்து கொண்டிருக்கும் போது சி று நீர் க ழிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அப்படி செய்வதால் உடலுக்கு நல்ல விளைவுகள் தான் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா ஆம்\nசீன பெண்கள் இவ்ளோ அழகா இருக்க தமிழர்கள் தூக்கி எறியும் இந்த ஒரு பொருள்தான் காரணமாம்\nஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் தனித்துவமான உணவு முறை இருக்கத்தான் செய்கிறது. நாம் பயன்படுத்துகிற ஒவ்வொரு பொருட்களிலும் ஏதோ ஒரு பயன் இருக்க தான் செய்கிறது. குறிப்பாக காரணம் கருதியே ஒரு பொருளை நாம் உருவாக்குகிறோம்....\nநீங்கள் குளிக்கும் போது முதலில் எங்கு தண்ணீர் ஊற்றுவீர்கள்\nநாம் குளிக்கும்போது முதலில் எந்த பகுதியில் தண்ணீரை ஊற்றி குளிக்கின்றோமோ அதன் மூலமாக கூட நமது குணாதிசயத்தை கண்டறியலமாம். முகம் சம்பாதிப்பதில் அதிக ஆர்வம் கொண்ட இவர்களுக்கு பணம்தான் முக்கியமாக இருக்கும். நேர்மை, கண்ணியம் போன்ற...\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nஇன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால் இருக்க முடிவதில்லை. பாத்ரூம் போனால்...\nஇந்தியாவை சேர்ந்த ஒருவருக்கு காத்திருக்கும் லக்.. ரூ.13.6 பில்லியன் வெல்ல வாய்ப்பு.. இதை படிங்க உடனே\nடெல்லி: பல மில்லியன் யூரோ மதிப்பில் உங்களால் லாட்டரி ஜாக்பாட்டை வெல்ல முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா அவ்வளவு பணத்தை வைத்து நீங்கள் என்ன செய்வீர்கள் அவ்வளவு பணத்தை வைத்து நீங்கள் என்ன செய்வீர்கள் நீங்கள் ஐரோப்பா போன்ற நாடுகளில் இருந்தால்...\nஅழகிய இளம் பெண் இருவரின் குத்தாட்டம் இணையத்தை தெறிக்க விடும் காட்சி… குவியும் மில்லியன் லைக்ஸ்\nஇரண்டு அழகிய பெண்கள் நடனம் ஆடும் காட்சிகள் இணையத்தையே கலக்கி வருகிறது. நடனம் நாம் ஆடினாலும் மற்றவர்கள் ஆடக் கண்டாலும் அது ஒருவித உற்சாகத்தை உண்டாக்கும். இந்த பெண்களின் நடனமும் பார்ப்பவர்களை உற்சாகத்துடன் ரசிக்க...\n6 வயதுதான்.. பெண் குழந்தை.. இதயத்தில் பெரிய பிரச்சனை.. கொஞ்சம் சிகிச்சைக்கு உதவுங்களேன்\nசெ��்னை: மிக மோசமான இதய குறைபாட்டால் தவித்து வரும் சிவிஷாவிற்கு உங்களால் முடிந்த உதவியை செய்திடுங்கள். சிவிஷா, மிகவும் குறும்பான குட்டிப்பெண். எல்லோரிடமும் நன்றாக பேச கூடிய, நல்ல திறமையான குழந்தை. அவளுக்கு...\n2020 Honda Jazz இன்னும் சில நாட்களில் அறிமுகம் மேலும் இது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nபிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்டில் ஹோண்டாவின் ஒரே மாடலான Jazz-ன் மேம்படுத்தப்பட்ட மாடல் இந்த மாதத்தில் அறிமுகமாக உள்ளது. முந்தைய மாடலில் இருந்து தோற்றம், வெளிப்புற, உட்புற வசதிகள் என எண்ணற்ற மாற்றங்களை 2020...\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\nஉங்கள் கடவுச்சொல் (Password) பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள அது வலுவானதாக இருக்க வேண்டும் என்று வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பாஸ்வேர்டு விஷயத்தில் அலட்சியம், அறியாமை இரண்டுமே ஆபத்தானது. ஏனெனில் இவை ஹேக்கர்களின்...\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nவீட்டில் இருந்து வேலை செய்பவர்களுடைய கணினிகள் இணையம் வழியாக ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக மத்திய சைபர் பிரிவு எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் நாடு முழுவதும் மே 3ஆம்...\nதகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்: வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடு\nகரோனா குறித்த வதந்திகள் பரவுவதைத் தடுக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி, அதிக முறை பகிர்ந்த தகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என்று நிறுவனம் தரப்பில்...\n20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கியது ஆப்பிள் நிறுவனம் Apple is dedicated to supporting the worldwide response to COVID-19\nஉலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ஆப்பிள் நிறுவனம் 20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கி உள்ளது. மேலும் வாரத்திற்கு 1 மில்லியன் என்ற அளவில் முக...\nஇந்த ஆப்பை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யுங்கள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..\nஉலகில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களே இல்லை. அப்படி ஸ்மார்ட் பயன்படுத்தும் அனைவரும் ஆப்பின் மூலமாகவே அனைத்து செயல்களையும் செயல்படுத்துகின்றனர். ஆனால் ஆப்பில் பல போலி ஆப்களும் இருப்பதால் அதைக் கண்டிப்பிடிக்க மக்கள்...\nவிசே��� செய்தி : நெய்மருக்கு கொரோனா..\nPSG அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சற்று முன்னர் PSG அணியில் மூன்று வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. Angel Di Maria மற்றும் Leandro Paredes ஆகிய...\nதுபாயில் பயிற்சியை தொடங்குகிறது பெங்களூரு அணி \nஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி துபாயில் தொடங்குகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 19-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்க உள்ள ராயல் சேலஞ்சர்ஸ்...\nடி-20 கிரிக்கெட்டில் பிராவோ படைத்த புதிய உலக சாதனை\nபிராவோ: 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த ட்டுவைன் பிராவா புதிய உலக சாதனை படைத்துள்ளார். கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் ட்ரின்பாகோ அணியைச் சேர்ந்த பிராவா,...\n“தோனி சொன்னதால்தான் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தோம்”- சிஎஸ்கே தகவல் \nதோனி சொன்னதால்தான் சென்னையில் பயிற்சிக்கான ஏற்பாட்டை செய்தோம் என்று சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி துபாய் சென்றுள்ளது. துபாய்...\nகேப்டன் டோனியின் மறக்க முடியாத சில ஹேர் ஸ்டைல்கள்\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி, தனது ஹேர் ஸ்டைலால் மக்களை கவர்ந்தவர். ஆரம்பத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் சேரும் போது நீளமான முடியை வைத்து, புதிய ஸ்டைலில் நுழைந்த...\nHome ஜோ‌திட‌ம் சனி பெயர்ச்சி பலன்கள்\nஆசை காட்டி ஆட்டிப்படைக்கும் ஏழரை சனி மிகவும் சக்தி வாய்ந்த சனி வக்ர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் விபரீத ராஜயோகம்\nஆட்டிப்படைக்கும் உக்கிர சனி இந்த ராசியை குறி வைத்திருக்கிறார் யாருக்கு எல்லாம் ஆபத்து தெரியுமா யாருக்கு எல்லாம் ஆபத்து தெரியுமா\n.. குழப்பத்திலிருந்த மக்களுக்கு வைத்த முற்றுப்புள்ளி – Sanipeyarchi 2020\n2020இல் பணப்பிரச்சினையால் திக்குமுக்காட போகும் ராசி எது தெரியுமா யாருக்கு திடீர் ராஜயோகம்\n2020 குரு பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் – குரு மற்றும் சனியால் உச்சத்திற்கு செல்லும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nஇந்த 5 ராசியையும் குறி வைக்கும் சனி திடீர் விபரீதம் நடக்கும்… தப்பிக்க இத படிங்க திடீர் விபரீதம் நடக்கும்… தப்பிக்க இத படிங்க சுக்கிரனால் யாருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா சுக்கிரனால் யாருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா\n#Sani #peyarchchi #Sukran #maatram இந்த வாரம் மிதுனம் ராசியில் ராகு கன்னி ராசியில் உள்ள செவ்வாய் துலாம் ராசியில் உள்ள சூரியன் உடன் இணைகிறார். விருச்சிகம் ராசியில் சுக்கிரன் தனுசு ராசியில் குரு, சனி...\nஜென்ம சனியிடம் இருந்து தப்பி ஏழரை சனியிடம் சிக்கப் போகும் ராசி எது தெரியுமா 2020 இல் சுழற்றி அடிக்க காத்திருக்கும் சனிப்பெயர்ச்சி 2020 இல் சுழற்றி அடிக்க காத்திருக்கும் சனிப்பெயர்ச்சி\nவிகாரி வருடம் தை மாதம் 10ஆம் திகதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். சனி பெயர்ச்சி அடைய இன்னும் 6 மாதங்கள் இருந்தாலும்...\nஇந்த ஒரு ராசியை சனி குறிவைத்துள்ளார் குருவின் பார்வையால் யாருக்கு பேரதிர்ஷ்டம் தெரியுமா குருவின் பார்வையால் யாருக்கு பேரதிர்ஷ்டம் தெரியுமா\nஇந்த வாரம் மிதுனம் ராசியில் ராகு கன்னி ராசியில் சூரியன் செவ்வாய் துலாம் ராசியில் புதன், சுக்கிரன் விருச்சிகம் ராசியில் குரு, தனுசு ராசியில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சந்திரன் கும்பம்,மீனம்,...\nவிகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு...\nசனிப்பெயர்ச்சி 2020-23: சிம்மராசிக்காரங்களே இனி வசந்தகாலம்தான் #Sani Peyarchi Palankal 2020-2023 #Simma Rasi\nவிகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு...\nசனிப்பெயர்ச்சி 2020-23 – கன்னி ராசிக்காரர்களுக்கு தடைகள் நீங்கி நல்லவை நடக்கும் #sani peyarchi palankal 2020-2023 #Kanni rasi\nவிகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23 : துலாம் ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி அச்சம் வேண்டாம் #Sani Peyarchi Palankal-2020-23 #Thulaam Rasi\nவிகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு...\nசனிப்பெயர்ச்சி 2020-23: தனுசு ராசிக்காரர்களே… ஜென்மசனி முடிந்து குடும்ப சனி ஆரம்பிக்குது #Sanipeyarchi 2020-2023 #Thanusu Rasi\nவிகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23 : கும்ப ராசிக்காரர்களுக்கு விரைய சனி – ஏழரை ஆரம்பிக்குது #Sanipeyarchi Palankal\nவிகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு...\nசனிப்பெயர்ச்சி 2020-2023: வீடு, வாகனம் வெளிநாடு செல்லும் யோகம் பெறும் கடகம், துலாம் #Sanipeyarchi palankal\nவிகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு...\nசனிப்பெயர்ச்சி 2020 -2023 : ராஜயோகம் அனுபவிக்கப் போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா #Sanipeyarchi palankal # Rajayokam\nசனிபகவான் நீதிமான். அவர் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் அள்ளிக்கொடுப்பார். 12 ராசிகளையும் கடக்க சனி பகவான் 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்வார். இதில் ஏழரை ஆண்டுகாலம் பிடித்து ஆட்டி வைப்பார். விரையசனி, ஜென்மசனி,...\nசனிப்பெயர்ச்சி 2020-2023: ஜீவனகாரகன் சனியால் தொழிலில் லாபம் யாருக்கு வரும் #Sanipeyarchi 2020-2023 #Saturn Transit\nசனிபகவான் ஜீவனகாரகன், தொழில்காரகன். ஒருவர் நல்ல வேலையில் அமரவும், நன்றாக சம்பாதிக்கவும் நல்ல வேலையாட்கள் கிடைக்கவும் அவரோட அனுக்கிரகம் வேண்டும். சனிபகவான் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் அள்ளிக்கொடுப்பார். விகாரி வருடம் தை...\nகுளிக்கும் போதே சிறுநீர் கழிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு அதனால் ஏற்படும் வி ளைவுகளை தெரிஞ்சிகோங்க\nகு ளித்து கொண்டிருக்கும் போது சி று நீர் க ழிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அப்படி செய்வதால் உடலுக்கு நல்ல விளைவுகள் தான் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா ஆம்\n‘எட்டில் ஐந்து எண் கழியும். என்றும், ஐந்தில் எட்ட�� எண் கழியாது’ – உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா..\nதசாவதாரம் படத்தில் இடம் பெற்ற கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது. கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது என்ற பாடலில் ‘எட்டில் ஐந்து எண் கழியும். என்றும், ஐந்தில் எட்டு எண்...\nவெளியானது கைலாசா நாட்டின் ரூபாய் நோட்டு -இரண்டு மொழிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது – இதோ புகைப்படம்..\nஇந்தியாவில் தேடப்படும் குற்றவாளி பட்டியலில் உள்ள நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பது எந்த காவல் அமைப்புகளுக்கும் தெரியவில்லை. இதற்கிடையே நித்தியானந்தா தான் கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அங்கு வாழ்ந்து வருவதாக அவரே...\nஇந்த 5 ராசியினர் அக்கறை காட்டுனா மட்டும் நம்பிராதீங்க எல்லாம் வெறும் நடிப்புதான்\nஇந்த பூமியில் கடவுள் மனிதனை படைத்ததே ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில்தான். ஆனால் கடவுளின் நம்பிக்கை பலிக்கவில்லை என்பதை நாம் தினமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். சக மனிதர்கள் மீதிருக்க வேண்டிய அக்கறையும்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2020/09/blog-post_11.html", "date_download": "2020-09-22T00:49:49Z", "digest": "sha1:UW2GS52G2ZHKHETSZ5JID65JURGTHOZT", "length": 22359, "nlines": 224, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: தஞ்சை மாவட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன் ஆட்சியர் ஆலோசனை!", "raw_content": "\nஅதிராம்பட்டினம் ECR ல் புதியதோர் உதயம் 'COAL BBQ' ...\nதஞ்சை வினோதகன் மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு ...\nஅதிராம்பட்டினம் கடல் பகுதியில் அதிவேக காற்று: மீனவ...\nதஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 45 லட்சம் ...\nஒரத்தநாட்டில் TNTJ அமைப்பினர் 33 யூனிட் இரத்தம் தா...\nபட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அதி நவீன கருவி ...\nபேராவூரணி அருகே துணை மின் நிலையம் திறப்பு\nஅதிராம்பட்டினத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பா...\nஅஜ்ஜாவியத்தூஸ் ஷாதுலியா நிர்வாகக் கமிட்டிக்கு புதி...\nகல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: ஆ...\nஊட்டச்சத்து மாத விழா கூட்டம்\nஜேஇஇ மெயின் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்...\nமாவட்ட அலுவலருடன் மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வாக...\nஅரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ...\nதீயணைப்பு ஒத்திகை செயல் விளக்க நிகழ்ச்சி (படங்கள்)\nவடகிழக்கு பருவமழை: முன்னெச்சரிக்கை தொடர��பான ஒருங்க...\nநீட் தேர்வை திரும்ப பெறக்கோரி அதிராம்பட்டினத்தில் ...\nவிவசாயிகளுக்கு மாடித் தோட்டம் அமைத்தல் பயிற்சி முக...\nZOOM செயலி மூலம் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 80...\nஅதிராம்பட்டினத்தில் அண்ணா பிறந்த நாள்: திமுகவினர் ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி சேக் அப்துல் காதர் (வயது 78)\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜொஹரா அம்மாள் (வயது 84)\nதஞ்சை மாவட்ட தற்காலிக காவல் கண்காணிப்பாளராக எஸ்.எஸ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி என்.ஏ முகமது சாலிஹ் (வயது 53)\nஅதிராம்பட்டினத்தில் புதியதோர் உதயம் 'நம்ம ஊர் கடை'...\nபிலால் நகரின் அருமை பெருமைகள்: ஒரு வரலாற்று பார்வை\nமரண அறிவிப்பு ~ எஸ்.எம் அப்துல் ஜப்பார் (வயது 93)\nஅதிராம்பட்டினம் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க புதிய ...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் நீட் தேர்வு (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ பரிஜான் (வயது 55)\nஅதிராம்பட்டினத்தில் பனை விதை நடும் விழா (படங்கள்)\nதோ்தல் முன்னேற்பாடு: அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி நீட் தேர்வு மையத்தில...\nநீட் தேர்வு மையத்தில், முன்னேற்பாடு பணிகள் குறித்த...\nதஞ்சை மாவட்டத்தில் 1 முதல் 19 வயது வரையிலான குழந்த...\nமரண அறிவிப்பு ~ பெளஜூல் கரீமா (வயது 58)\nபேராவூரணியில் அனுமதி இன்றி மணல் கடத்திய மினி வேன் ...\nதஞ்சை மாவட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன் ஆட...\nமரண அறிவிப்பு ~ முகமது இக்பால் (வயது 72)\nதஞ்சை மாவட்ட காய்கறி சாகுபடி விவசாயிகள் ஊக்கத்தொகை...\nஅதிராம்பட்டினத்தில் PFI புதிய அலுவலகம் திறப்பு: ஜம...\nபேராவூரணியில் ஆசிரியர்களை பாராட்டி லயன்ஸ் சங்கம் வ...\nஅரசுப் பள்ளியில் சேர்க்க அதிராம்பட்டினத்தில் வீடு ...\n10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்...\nபட்டுக்கோட்டை சார் ஆட்சியருக்கு வாழ்த்து\n10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்...\nமரண அறிவிப்பு ~ எம்.எஸ் அப்துல் ரஹீம் (வயது 56)\nதமிழக அரசின் 'நல்லாசிரியர்' விருது பெற்ற காதிர் மு...\nகடற்கரைத்தெரு ஹஜரத் ஹாஜா செய்கு அலாவுதீன் தர்ஹா கந...\nமரண அறிவிப்பு ~ நபிசா அம்மாள் (வயது 70)\nமரண அறிவிப்பு ~ ரஷீதா அம்மாள் (வயது 65)\nதமுமுக 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா: அதிராம்பட்டினத்தி...\nமேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்...\nதிருவாரூர் ~ பட்டுக்கோட்டை ~ காரைக்குடி மார்க்கத்த...\nஆவணியாபுரத்தில் 800 குடும்பங்களுக்கு ஹோமியோபதி நோய...\nஅதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில் அன்னதானம் வழ...\nமின்னணு வாக்கு இயந்திரம் பாதுகாப்பு அறை: ஆட்சியர் ...\nஅனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த 10 மாட்டு வண்டிகள் பற...\nபட்டுக்கோட்டை அரசு சித்த மருத்துவப் பிரிவில் \"நசிய...\nகரோனா: பிளாஸ்மா சிகிச்சை மூலம் இருவர் குணமடைந்து வ...\nதஞ்சை மாவட்டத்தில் இலவச தையல் இயந்திரம் பெற ஆட்சிய...\nஅதிராம்பட்டினத்தில் புதிய துணை மின் நிலையம் அமைப்ப...\nஅதிராம்பட்டினத்தில் சமூக இடைவெளியுடன் தொழுகை\nஅதிராம்பட்டினத்தில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ~ ப...\nமரண அறிவிப்பு ~ மவ்ஜூதா அம்மாள் (வயது 51)\nஅதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் (...\nதஞ்சை மாவட்டத்தில் மூச்சு திணறல், சுவாசிப்பதில் சி...\nமரண அறிவிப்பு ~ ஆமினா அம்மாள் (வயது 75)\nதஞ்சை மாவட்டத்திற்கு உயிர்காக்கும் மருத்துவ கருவிக...\nபுதுப்பட்டினத்தில் TNTJ அமைப்பினர் 34 யூனிட் இரத்த...\nஅதிராம்பட்டினம் பகுதியில் செப்.5 ந் தேதி மின்தடை\nதஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா அல்ல...\nமரண அறிவிப்பு ~ மஹமூதா (வயது 65)\nமரண அறிவிப்பு ~ மைமூன் சரீபா (வயது 74)\nஅதிராம்பட்டினத்தில் பேருந்து சேவை தொடங்கியது (படங்...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nதஞ்சை மாவட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன் ஆட்சியர் ஆலோசனை\nதஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தலைமையில் தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\nகாணொளிக்காட்சி கூட்டத்தில் தனியார் மருத்துவம��ை நிர்வாகிகளிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது :-\nஉலகளாவிய நோய்த்தொற்றாக பரவி பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் சிடி ஸ்கேன் அறிக்கை மூலம் நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவர்களின் விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும், மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்திற்கும் தெரிவிக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோய்த்தொற்று அறிகுறியுடன் உள்ள நோயாளிகள் கண்டறியப்பட்டால், அவர்களின் விவரங்களை உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்திட வேண்டும்.\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வு பதாகைகள் வைத்திட வேண்டும். தஞ்சாவூரிலுள்ள எம்விகே மற்றும் வினோதகன் மருத்துவமனைகள் தாமாக முன்வந்து கொரோனா நோய்த்தொற்றுக்கான சிகிச்சை அளிக்க அனுமதி கோரியதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், கொரோனா நோய்த்தொற்று சிகிச்சை அளிக்க முன்வரும் தனியார் மருத்துவமனைகள் மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பம் செய்யலாம்.\nமேலும் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் காய்ச்சல் கண்டறியும் முகாம்களில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் பணியாற்றிடும் இந்திய மருத்துவ கழக உறுப்பினர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்தார்.\nஇக்கூட்டத்தில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர்.ராமு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொ) டாக்டர் மருதுதுரை சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர்.ரவீந்திரன் அரசு மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இ��்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2011/01/cartoon.html", "date_download": "2020-09-22T01:07:19Z", "digest": "sha1:OKA6XIRCW6SJDGI6ITHLS3BFV7X2QH3R", "length": 15685, "nlines": 151, "source_domain": "www.winmani.com", "title": "cartoon படங்களை எளிதாக தரவிரக்க உதவும் பயனுள்ள தளம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome cartoon படங்களை எளிதாக தரவிரக்க உதவும் பயனுள்ள தளம். அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் cartoon படங்களை எளிதாக தரவிரக்க உதவும் பயனுள்ள தளம்.\ncartoon படங்களை எளிதாக தரவிரக்க உதவும் பயனுள்ள தளம்.\nwinmani 1:08 AM cartoon படங்களை எளிதாக தரவிரக்க உதவும் பயனுள்ள தளம்., அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nகார்ட்டூன் குழந்தைகளுக்கு மட்டுமல்ல அனைத்து வயதினருக்கும்\nதான் என்று சொல்லும் அளவிற்கு ஒவ்வொருவரும் தாங்கள்\nகையால் வரைந்த மற்றும் கணினி துணையுடன் வரைந்த பல\nகார்ட்டூன்-களை எளிதாக ஆன்லைன் மூலம் தரவிரக்கலாம்\nஎப்போதும் உங்கள் குழந்தை கையில் பேப்பர் வைத்து ஏதாவது\nகிறுக்கி கொண்டு இருக்கிறது என்றால் உங்களுக்கு இந்தத்தளம்\nபயனுள்ளதாக இருக்கும்.எப்படி எல்லாம் குழந்தைகள் கார்ட்டூன்\nசித்திரம் வரைந்து ஆன்லைன் மூலம் அதை அனைத்து மக்களிடமும்\nஎளிதாக கொண்டு சேர்க்கவும் அதை யார் வேண்டுமானாலும்\nதர��ிரக்கவும் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.\nஎந்தத் துறையில் கார்ட்டூன் சித்திரம் வேண்டுமோ அந்தத்துறையை\nதேர்ந்தெடுத்து பலவிதமாக வரையப்பட்ட எண்ணற்ற கார்ட்டூன்\nபடங்களை எளிதாக தரவிரக்கலாம். சில நேரங்களில் கவிதை\nஎழுதுபவர்கள் இதே போல் கார்ர்டூன் சித்திரங்களை தங்களின்\nகவிதை படைப்புகளில் கூட இடம் பெறச்செய்வதும் உண்டு.\nபொழுதுபோக்காக கார்ட்டூன் வரைபவர்களுக்கு மேலும்\nபலவிதமான ஐடியாக்கள் இந்ததளம் மூலம் கிடைப்பதுண்டு.\nஉங்கள் செல்ல குட்டீஸ் வரைந்த கார்டூன் படங்களை\nஇத்தளத்தில் ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி பதிவேற்றலாம்.\nஉயர்ந்த சிந்தனை என்பது அடுத்த மனிதனுக்கு தொந்தரவு\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.இந்தியாவின் பழமையான நாட்டியக்கலை யாது \n2.பர்மாவின் புதிய பெயர் என்ன \n4.நவம்பர் 14 என்ன தினமாக கொண்டாடப்படுகிறது \n5.இந்திய நாட்டின் மிகப்பெரிய முதலாளி யார் \n6.பாபர் என்னும் சொல்லுக்கு என்ன பொருள் \n8.புத்தரின் தனி மருத்துவர் யார் \n9.கர்ணனின் போரின் சின்னம் யாது \n10.கவிராஜன் என்னும் பட்டம் பெற்ற மன்னன் யார் \nபெயர் : ஐசக் நியூட்டன் ,\nபிறந்த தேதி : ஜனவரி 4, 1643\nஈர்ப்பு விதி கண்டுபிடித்தவர். புவிசார் மற்றும்\nஇயற்கை விதிகளை முதன் முதலில் விளக்கியவர்.1687 ல்\nஈர்ப்பு சம்பந்தமான விளக்கங்களை உள்ளடக்கிய Philosophiae\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # cartoon படங்களை எளிதாக தரவிரக்க உதவும் பயனுள்ள தளம். # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: cartoon படங்களை எளிதாக தரவிரக்க உதவும் பயனுள்ள தளம்., அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nபுதிதாக சொல்ல எதுவும் இல்லை.. உங்கள் தகவல்கள் அனைத்தும் அருமை ..\nஏற்கனவே கேட்ட கேள்வி தான்..\nபாடலில் இருந்து இசையை மட்டும் பிரித்தெடுக்கும் மென்பொருள் ஏதாவது இருந்தால் தெரியப் படுத்தவும் ..\nமிக்க நன்றி, விரைவில் தெரியப்படுத்துகிறோம்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீ���ியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nஆங்கில வார்த்தைகளை Customize செய்ய உதவும் பயனுள்ள தளம்.\nமுதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக இருக்க வேண்டும், வார்த்தைகள் ஏறுவரிசையில் இருக்க வேண்டும், ஒரே வார்த்தை Duplicate ஆக வந்தால் நீக்கிவிட ...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்ச��� வெளியீடப்பட்டுள்ளது இதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2019/08/tntet-paper-ii-score-card-published-by.html", "date_download": "2020-09-22T01:06:17Z", "digest": "sha1:E34R27K4IGYSLPCGRS4MIISL62UZ5UQW", "length": 5039, "nlines": 122, "source_domain": "www.tnppgta.com", "title": "TNTET PAPER II SCORE CARD Published by TRB - ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2 க்கான மதிப்பெண் விவரம் வெளியீடு.", "raw_content": "\nHomeTRBTNTET PAPER II SCORE CARD Published by TRB - ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2 க்கான மதிப்பெண் விவரம் வெளியீடு.\nTNTET PAPER II SCORE CARD Published by TRB - ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2 க்கான மதிப்பெண் விவரம் வெளியீடு.\nஅரசாணை எண் 37- பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்த அவி -IV துறை -நாள்- 10.03.2020 வெளியிட்ட அரசாணை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை அளித்த பதில் – நாள்:15.09.2020.\nசெப்டம்பர் 18 முதல் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம்முழு விவரம்\nபட்டதாரி ஆசிரியர் மனமொத்த மாறுதல் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட பதில் கடிதம்...\nNHIS2016 - Card Download Process (பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டு)\nபென்ஷன் எவ்வளவு வருகிறது என இருந்த இடத்தில் இருந்து பார்த்துக் கொள்ளும் புதிய வசதி\nஓய்வூதியதாரர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் ... ஓய்வூதியதாரர்கள் அரசின் இந…\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ezilnila.ca/archives/4299", "date_download": "2020-09-22T01:04:25Z", "digest": "sha1:I3FUBMSIMSR5XGG225DYPZXHBMHX5TYR", "length": 10010, "nlines": 63, "source_domain": "ezilnila.ca", "title": "விண்டோஸ் 10 இல் ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை இயக்கும் கனவு இறுதியாக உண்மையாகின்றது – எழில்நிலா", "raw_content": "\nவிண்டோஸ் 10 இல் ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை இயக்கும் கனவு இறுதியாக உண்மையாகின்றது\nசில ஆண்டுகளுக்கு முன்பு, மைக்ரோசாப்ட் பயனர்கள் மிகப்பெரிய செய்தியாகக் கருதும் ஒரு விஷயத்தில் அமைதியாக வேலை செய்யத் தொடங்கியது: விண்டோஸ் 10 மொபைலில் ஆண்ட்ராய்டு பயன்பாடுகளுக்கான ஆதரவு, இது ஒரு புதுப்பிப்பு, மொபைல் இயங்குதளத்தில் பயன்பாடுகளின் பற்றாக்குறையை ஒருமுறை தீர்க்கும்.\nமென்பொருள் நிறுவனமான விண்டோஸ் 10 மொபைலை ஏற்கனவே கைவிட்டுவிட்ட நிலையில், ஆண்ட்ராய���டு பயன்பாடுகளை அதன் இயக்க முறைமைக்கு கொண்டு வரும் திட்டம் இன்னும் அட்டவணையில் உள்ளது. நல்ல செய்தி என்னவென்றால், அது ஏற்கனவே நடக்கிறது.\nமைக்ரோசாப்ட் சமீபத்தில் உங்கள் தொலைபேசி பயன்பாடு புதிய செயல்பாட்டுடன் புதுப்பிக்கப்படும் என்று அறிவித்தது, இது பயனர்கள் தங்கள் விண்டோஸ் 10 டெஸ்க்டாப்புகளில் ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை இயக்க அனுமதிக்கும்.\nமுதல் மற்றும் முக்கியமாக, உங்கள் தொலைபேசி என்ன சாம்சங் தொலைபேசிகளுடன் பெரும்பாலும் செயல்படும் இந்த புதிய பயன்பாடு, அண்ட்ராய்டு சாதனங்கள் தங்கள் மொபைல்களை விண்டோஸ் 10 கணினிகளுடன் இணைக்க அனுமதிக்கிறது, பின்னர் புகைப்பட கேலரியை அணுகவும், டெஸ்க்டாப்பில் தொலைபேசி அறிவிப்புகளைப் பெறவும், கணினியில் திரையை பிரதிபலிக்கவும் அனுமதிக்கிறது.\nகோட்பாட்டில், இது மிகவும் அருமையாகத் தெரிகிறது, ஆனால் மறுபுறம், பாரிய மேம்பாடுகள் இன்னும் தேவை என்பது இரகசியமல்ல. எடுத்துக்காட்டாக, அறிவிப்புகளைப் புதுப்பிப்பது பெரும்பாலும் வலிமிகுந்த மெதுவான செயல்முறையாகும், இது வழமையான நேரத்தை விட அதிக நேரம் எடுக்கும், இறுதியில் தொலைபேசியில் என்ன நடக்கிறது என்பதைப் புதுப்பித்த நிலையில் வைத்திருப்பதன் நோக்கத்தைத் தோற்கடிக்கும்.\nஆனால் மைக்ரோசாப்ட் இங்கே நிறுத்த விரும்பவில்லை, மேலும் சாம்சங்குடன் சமீபத்தில் விண்டோஸ் 10 இல் ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை இயக்க பயனர்களை அனுமதிக்கும் இன்னும் சிறப்பான அம்சத்திற்காக பணியாற்றியுள்ளது.\nவிண்டோஸ் 10 மொபைலுக்கான மைக்ரோசாப்ட் மனதில் வைத்திருந்த அசல் திட்டத்துடன் ஒப்பிடும்போது, ​​விண்டோஸ் 10 பயனர்கள் அண்ட்ராய்டு பயன்பாடுகளை நேரடியாக நிறுவ அனுமதிக்க மாட்டார்கள், ஆனால் அவற்றை அவர்களின் மொபைல் சாதனங்களிலிருந்து இயக்கலாம். அதாவது உங்கள் தொலைபேசி பயன்பாட்டின் மூலம் சாம்சங் தொலைபேசியை விண்டோஸ் 10 உடன் இணைக்க வேண்டும்.\nஅண்ட்ராய்டு பயன்பாடுகளுடனான அனுபவம் முடிந்தவரை பூர்வீகமாக இருக்கும், எனவே அவை உண்மையில் சாம்சங் ஸ்மார்ட்போனில் நிறுவப்பட்டிருந்தாலும் கூட, அவற்றை உங்கள் பணிப்பட்டியில் பொருத்த முடியும். மேலும், அவை விண்டோஸ் பயன்பாடுகள் மற்றும் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் தாவல்களுடன் Alt + Tab பயன்பாட்டு மாற்றியில் காண்பிக்கப்படும்.\nமுன்னைய பதிவு: கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான ஃபைசர், மாடர்னாவுடன் கனடா ஒப்பந்தம் செய்கிறது\nஅடுத்த பதிவு: சீனாவின் ‘வீ சாட்’ குறுஞ்செயலியும் அமெரிக்காவால் தடை செய்யப்படலாம்\nமைக்ரோசாப்டின் ‘டிக்டோக்’ கையகப்படுத்தல் தோல்வியுற்றது\nஇந்தியா PUBG மொபைல் மற்றும் 100 க்கும் மேற்பட்ட சீன பயன்பாடுகளை தடை செய்கிறது.\nமைக்ரோசாப்ட் வெர்சஸ் கூகிள், சுற்று இரண்டு: ஆல்பாபெட் டிக்டோக்கிலும் ஆர்வமாக உள்ளது\nகோழிக்கோடு விமான விபத்து: உயிரை பணயம் வைத்து பிறரை காப்பாற்றிய கேரள ஹீரோக்கள்\nசீனாவின் ‘வீ சாட்’ குறுஞ்செயலியும் அமெரிக்காவால் தடை செய்யப்படலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tnpscportal.in/2018/07/Rank-Tamil-II-05.html", "date_download": "2020-09-22T02:07:47Z", "digest": "sha1:XRXRXIWCXDAMM27GFQ7DAIEAIE6ZNA3K", "length": 2829, "nlines": 68, "source_domain": "tamil.tnpscportal.in", "title": "தரவரிசைப் பட்டியல் - தேர்வு எண் - 05 - WWW.TNPSCPORTAL.IN", "raw_content": "தரவரிசைப் பட்டியல் - தேர்வு எண் - 05\nபொதுத்தமிழ் தேர்வு தரவரிசைப் பட்டியலில் பொதுத்தமிழில் 75 மதிப்பெண்ணிற்கு மேல் எடுத்தவர்களும், பொது அறிவுத் தேர்வு தரவரிசைப் பட்டியலில், பொது அறிவில் 50 மதிப்பெண் பெற்றவர்களின் பெயர்களும் மட்டுமே இடம் பெற்றுள்ளது.\nதேர்வை பிரிண்ட் எடுத்து Offline ல் பயிற்சி பெறுபவர்கள் உங்களின் பெயரும் பட்டியலில் இடம் பெற விரும்பினால் உங்கள் Coding Sheet ஐ 8778799470 எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் அனுப்பவும்.\nதற்போது பட்டியலில் இடம் பெறாதவர்களும் வரும் தேர்வுகளில் இடம் பெற முயலுங்கள். பட்டியலில் இடம் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் \nபொது அறிவு - 05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Jambolik", "date_download": "2020-09-22T02:48:20Z", "digest": "sha1:4NK7XIDB5N42PM5K3TEZVNJKFUR36Y33", "length": 16140, "nlines": 121, "source_domain": "ta.wiktionary.org", "title": "Jambolik இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nFor Jambolik உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்சனரிவிக்சனரி பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் ப���திய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n12:26, 24 சூன் 2017 வேறுபாடு வரலாறு -24‎ கிளி ஜோசியம் ‎ →‎தமிழ் அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு\n00:35, 15 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு -51‎ சி ஆத்தூர் ‎ வி. ப. மூலம் பகுப்பு:நகரங்கள் நீக்கப்பட்டது\n00:35, 15 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு +67‎ சி ஆத்தூர் ‎ வி. ப. மூலம் பகுப்பு:தமிழ்-நகரங்கள் சேர்க்கப்பட்டது\n22:22, 14 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு +51‎ சி ஆத்தூர் ‎ வி. ப. மூலம் பகுப்பு:நகரங்கள் சேர்க்கப்பட்டது\n22:22, 14 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு -48‎ சி ஆத்தூர் ‎ வி. ப. மூலம் பகுப்பு:இடங்கள் நீக்கப்பட்டது\n20:34, 13 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு +1,105‎ பு நூறகவையர் ‎ புதுச்சொல்--தமிழ் தற்போதைய\n20:21, 13 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு +1,072‎ பு தொண்ணூறகவையர் ‎ புதுச்சொல்--தமிழ் தற்போதைய\n20:13, 13 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு +1,019‎ பு எண்பதகவையர் ‎ புதுச்சொல்--தமிழ் தற்போதைய\n20:00, 13 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு +1,027‎ பு எழுபதகவையர் ‎ புதுச்சொல்--தமிழ் தற்போதைய\n19:51, 13 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு +73‎ சி அறுபதகவையர் ‎ வி. ப. மூலம் பகுப்பு:கூட்டுச்சொற்கள் சேர்க்கப்பட்டது தற்போதைய\n19:51, 13 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு +1,071‎ பு அறுபதகவையர் ‎ புதுச்சொல்--தமிழ்\n22:47, 12 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு +126‎ சி கந்தசாலா ‎ வி. ப. மூலம் பகுப்பு:தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள் சேர்க்கப்பட்டது தற்போதைய\n22:46, 12 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு +1,243‎ பு கந்தசாலா ‎ புதுச்சொல்---தமிழ்\n22:38, 12 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு +379‎ சி சிகப்புக் கவுனி ‎ பக்கம் மேம்படுத்தல் தற்போதைய\n22:28, 12 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு +1,301‎ பு சிகப்புக் கவுனி ‎ புதுச்சொல்---தமிழ்\n20:48, 11 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு +49‎ சி சிற்றீச்சை ‎ வி. ப. மூலம் பகுப்பு:மரங்கள் சேர்க்கப்பட்டது\n20:48, 11 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு +1,992‎ பு சிற்றீச்சை ‎ புதுச்சொல்--தமிழ்\n20:45, 11 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு +16‎ சி phoenix farinifera ‎ தற்போதைய\n20:35, 11 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு +3,325‎ பு குளிகுளிச்சான் ‎ புதுச்சொல்--தமிழ் தற்போதைய\n19:10, 11 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு +1,890‎ பு வெண்டு மிளகாய் ‎ புதுச்சொல்--தமிழ் தற்போதைய\n18:46, 11 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு +72‎ சி கருங்குண்டு மிளகாய் ‎ வி. ப. மூலம் பகுப்பு:கூட்டுச்சொற்கள் சேர்க்கப்பட்டது தற்போதைய\n18:46, 11 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு +58‎ சி கருங்குண்டு மிளகாய் ‎ வி. ப. மூலம் பகுப்பு:காய்கறிகள் சேர்க்கப்பட்டது\n18:46, 11 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு +1,407‎ பு கருங்குண்டு மிளகாய் ‎ புதுச்சொல்--தமிழ்\n22:34, 10 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு -48‎ சி வெள்ளைப்பொன்னி ‎ தற்போதைய\n22:33, 10 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு -48‎ சி கொத்தமல்லி சம்பா ‎ தற்போதைய\n22:31, 10 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு +1,886‎ பு வெள்ளைப்பொன்னி ‎ புதுச்சொல்--தமிழ்\n22:09, 10 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு +1,097‎ பு கொத்தமல்லி சம்பா ‎ புதுச்சொல்--தமிழ்\n16:52, 10 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு +1,746‎ பு phoenix farinifera ‎ புதுச்சொல்---ஆங்கிலம்\n16:37, 10 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு +3,343‎ பு குழியடிச்சான் ‎ புதுச்சொல்--தமிழ் தற்போதைய\n23:53, 9 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு +48‎ சி சிற்றீச்சம்பழம் ‎ வி. ப. மூலம் பகுப்பு:பழங்கள் சேர்க்கப்பட்டது தற்போதைய\n23:53, 9 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு +48‎ சி சிற்றீச்சம்பழம் ‎ வி. ப. மூலம் பகுப்பு:உணவுகள் சேர்க்கப்பட்டது\n23:52, 9 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு +73‎ சி சிற்றீச்சம்பழம் ‎ வி. ப. மூலம் பகுப்பு:கூட்டுச்சொற்கள் சேர்க்கப்பட்டது\n23:52, 9 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு -48‎ சி சிற்றீச்சம்பழம் ‎\n23:50, 9 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு +1,613‎ பு சிற்றீச்சம்பழம் ‎ புதுச்சொல்---தமிழ்\n17:02, 9 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு +92‎ சி கிச்சான் ‎ வி. ப. மூலம் பகுப்பு:நான்கெழுத்துச் சொற்கள் சேர்க்கப்பட்டது தற்போதைய\n17:02, 9 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு +590‎ பு கிச்சான் ‎ புதுச்சொல்---தமிழ்\n16:47, 9 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு +72‎ சி கிச்சிலிச்சோறு ‎ வி. ப. மூலம் பகுப்பு:கூட்டுச்சொற்கள் சேர்க்கப்பட்டது தற்போதைய\n16:47, 9 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு +49‎ சி கிச்சிலிச்சோறு ‎ வி. ப. மூலம் பகுப்பு:உணவுகள் சேர்க்கப்பட்டது\n16:47, 9 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு +757‎ பு கிச்சிலிச்சோறு ‎ புதுச்சொல்--தமிழ்\n16:28, 9 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு 0‎ ஆத்தூர் ‎\n16:27, 9 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு +72‎ சி ஆத்தூர் ‎ வி. ப. மூலம் பகுப்பு:கூட்டுச்சொற்கள் சேர்க்கப்பட்டது\n16:27, 9 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு +91‎ சி ஆத்தூர் ‎ வி. ப. மூலம் பகுப்பு:நான்கெழுத்துச் சொற்கள் சேர்க்கப்பட்டது\n16:27, 9 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு +49‎ சி ஆத்தூர் ‎ வி. ப. மூலம் பகுப்பு:இடங்கள் சேர்க்கப்பட்டது\n16:27, 9 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு +2,732‎ பு ஆத்தூர் ‎ புதுச்சொ��்---தமிழ்\n21:50, 8 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு +126‎ சி கிச்சடி ‎ வி. ப. மூலம் பகுப்பு:தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள் சேர்க்கப்பட்டது தற்போதைய\n21:50, 8 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு +48‎ சி கிச்சடி ‎ வி. ப. மூலம் பகுப்பு:உணவுகள் சேர்க்கப்பட்டது\n21:50, 8 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு +92‎ சி கிச்சடி ‎ வி. ப. மூலம் பகுப்பு:நான்கெழுத்துச் சொற்கள் சேர்க்கப்பட்டது\n21:50, 8 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு +2,917‎ பு கிச்சடி ‎ புதுச்சொல்--தமிழ்\n20:29, 8 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு +78‎ சி பா.ஜ.க ‎\n20:18, 8 நவம்பர் 2016 வேறுபாடு வரலாறு +48‎ சி பா.ஜ.க ‎ வி. ப. மூலம் பகுப்பு:அரசியல் சேர்க்கப்பட்டது\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nJambolik: பயனர்வெளி பக்கங்கள் · பயனர் அனுமதி· தொகுப்பு எண்ணிக்கை1 · தொகுப்பு எண்ணிக்கை2 · தொடங்கிய கட்டுரைகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2020-09-22T01:31:02Z", "digest": "sha1:RFNR7WCXHMWKCMJPFFQYQYUYKO2XLJRK", "length": 3823, "nlines": 38, "source_domain": "www.cinemapettai.com", "title": "டிக்கிலோனா | Latest டிக்கிலோனா News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nடைம் மெஷின் வைத்து அலப்பறை பண்ணும் சந்தானம்.. இணையத்தில் செம ஹிட் அடித்த டிக்கிலோனா பட டிரைலர் லிங்க்\nதமிழ் சினிமாவில் காமெடியில் இருந்து ஹீரோவாக மாறிய சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் டிக்கிலோனா பட ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. சந்தானம் சில...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவித்தியாசமான மூன்று கெட்டப்புகளில் வெளியான சந்தானத்தின் டிக்கிலோனா போஸ்டர்.. அட சூப்பர் பா\nதமிழ் சினிமாவில் காமெடியில் இருந்து ஹீரோவாக மாறிய சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியானது. சந்தானம் சறுக்கல்களை சந்தித்தாலும்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nயுவன் இசையில், பிரபல ஹீரோ படத்தில் நடிக்கும் ஹர்பஜன் – வைரலாகுது ட்விட்டர் ஸ்டேட்டஸ்\nஹர்பஜன் சிங்கும் தமிழ் ஸ்டேட்டஸ் என தலைப்பு வைத்தால், ஒரு கட்டுரையே எழுதலாம். அந்தளவுக்கு சி எஸ் கே டீமுக்கு ஆட...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகவுண்டமணி காமெடியை தன் பட தலைப்பாகிய சந்தானம்.. போஸ்டருடன் டைட்டில்\nதமிழ் சினிமாவில் காமெடியில் இ��ுந்து ஹீரோவாக மாறிய சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் படத்தின் டைட்டில் இன்று வெளியானது. சந்தானம் சறுக்கல்களை...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2020/01/current-affairs-daily-january-20-21-2020.html", "date_download": "2020-09-22T01:42:52Z", "digest": "sha1:EW6SXSXXVYU6HAQVDCGFCCUBFR5DEZWX", "length": 27019, "nlines": 160, "source_domain": "www.gktamil.in", "title": "TNPSC Current Affairs January 20-21, 2020 - Download as PDF - GK Tamil.in -->", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் ஜனவரி 20-21, 2020\nஆப்பிள் நிறுவனத்தின் முதல் திரைப்படம் ‘தி பேங்கர்’ (The Banker)\nஆப்பிள் நிறுவனம் தனது முதல் அசல் படங்களில் ஒன்றான ‘தி பேங்கர்’ ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளது, இது ஆப்பிள் டிவி பிளஸ் என்ற ஆப்பிள் தொலைக்காட்சி அலைவரிசையில் தொடக்க படமக அமையும்.\nஇஇத்திரைப்படம் திரையரங்குகளிலும் அதன் சந்தாதாரர்களுக்கும் 2020 மார்ச் மாதத்தில் வெளியிடப்படும்.\nஇனத் தடைகளை வென்ற இருவர்: 1960-களில் இரண்டு ஆப்பிரிக்க-அமெரிக்க தொழிலதிபர்களான பெர்னார்ட் காரெட் சீனியர் மற்றும் ஜோ மோரிஸ் (Bernard Garrett Sr. and Joe Morris) ஆகியோரின் நிஜ வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படம், வங்கித் துறையில் உள்ள இனத் தடைகளை சமாளிக்க மக்களுக்கு உதவியது.\nசீனாவில் பிறப்பு விகிதம் - 10.94/1000\nசீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட ஆண்டான 1949 ஆம் ஆண்டிலிருந்து, கடந்த ஏழுவது ஆண்டுகளில் முதன்முறையாக சீன நாட்டின் பிறப்பு விகிதம் அண்மையில் மிகக் குறைவாக பதிவாகியுள்ளது.\nசமீபத்திய தரவுகளின்படி, சீனாவில் பிறப்பு விகிதம் ஆயிரத்திற்கு 10.94 ஆக உள்ளது, இது முந்தைய பிறப்பு வீதம் ஆயிரத்திற்கு 12.43 ஆக இருந்தது.\nசமீபத்திய ஆய்வின்படி, 2027 ஆம் ஆண்டில் இந்தியா மக்கள் தொகையில் சீனாவை முந்த உள்ளது.\nசீனாவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நாவல் கொரோனா வைரஸ் (nCov)\nதேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய விமான நிலையங்களில், சீன நாட்டிலிருந்து திரும்பும் பயணிகள் நாவல் கொரோனா வைரஸ் (nCov) பாதிப்பு காரணமாக பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.\nகிட்டத்தட்ட மூன்று வாரங்களாக, சீனா என்ற ஒரு புதிய வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது, இது கொரோனா நாவல் வைரஸால் (nCov) பரவுவதாகக் கூறப்படுகிறது.\nபெரும் வைரஸ் குடும்பங்களில் ஒன்றான கொரோனா வைரஸ்கள், மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி கொரோனா வைரஸ் (MERS-CoV) மற்றும் கடுமையான கடுமையான சுவாச நோய்க்குறி (SARS) ப���ன்ற நோய்களை ஏற்படுத்துகின்றன.\nஐரோப்பிய யூனியனிலிருந்து 'ஜனவரி 31-அன்றுடன் வெளியேறும் பிரிட்டன்'\nஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் ஜனவரி மாதம் 31-ஆம் தேதியுடன் (Brexit TimeLine) வெளியேறுகிறது.\nஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் முழுமையாக வெளியேறுவதற்கு 2020 டிசம்பா் மாதம் 31-ஆம் தேதி கெடு விதிக்கப்பட்டுள்ளது.\nஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு இந்தியா ரூ.360 கோடி உதவி\nபாதுகாப்பு படையினருக்கு ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு இந்தியா ரூ.360 கோடி நிதி உதவி (5 கோடி டாலர்) வழங்கவுள்ளது. இலங்கை சென்றுள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.\nஇலங்கை, மாலத்தீவு, இந்தியா அடங்கிய கடல்சார் மண்டலம் தொடர்பான உளவு தகவல்களை ஆய்வு செய்வதன் முக்கியத்துவம் தொடர்பாக பேசப்பட்டது.\nஜம்மு-காஷ்மீரில் அமையும் 'Z-Morh சுரங்கப்பாதை'\nசமீபத்தில் செய்திகளில் வெளியான 6.5 கிலோமீட்டர் நீளமுள்ள இசட்-மோர் (Z-Morh tunnel) சுரங்கப்பாதை ஜம்மு-காஷ்மீர் ஒன்றியபிரதேசத்தில் கட்டப்பட உள்ளது.\nரூ. 2,379 கோடி மதிப்பிலான இந்த சுரங்கப்பாதையின் கட்டுமானத் திட்டப்பணி, APCO அமர்நாத்ஜி சுரங்கப்பாதை (APCO Amarnathji Tunnelway) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த சுரங்கப்பாதை திட்டம், இது ஜம்மு-காஷ்மீரில் உள்ள சுற்றுலாத்தலமான சோனாமர்க்கிற்கு (Sonamarg) சாலை இணைப்பை வழங்குகிறது.\nஇது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்துக்கும் (NHIDCL) அமர்நாத்ஜி நிறுவனத்துக்கும் இடையே சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.\nHURL நிறுவனத்தின் 'APNA UREA - Sona Ugle’ சின்னம் - அறிமுகம்\nமத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சர் டி.வி. சதானந்த கவுடா, சமீபத்தில் இந்துஸ்தான் ஊர்வாரக் மற்றும் ரசாயன் லிமிடெட் (HURL) நிறுவனத்தின் ‘APNA UREA - Sona Ugle’ என்ற பிராண்ட் மற்றும் சின்னத்தை சமீபத்தில் தொடங்கிவைத்தார்.\nHURL ஒரு பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் ஆகும், கோரக்பூர் (உத்தரபிரதேசம்), பரவுனி (பீகார்) மற்றும் சிண்ட்ரி (ஜார்க்கண்ட்) ஆகிய இடங்களில் அமைந்துள்ள மூன்று நட்டத்தில் இயங்கும் யூரியா ஆலைகளின் புத்துயிர்ப்பு பணியை HURL மேற்கொண்டுள்ளது. இந்த ஆலைகள் பிப்ரவரி 2021-இல் செயல்பட உள்ளன.\nதே��ிய காசநோய் கட்டுப்பாட்டு திட்டம் - பெயர் (NTEP) மாற்றம்\nசுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் திட்டமான திருத்தப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டு திட்டம் (RNTCP) சமீபத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் (NTEP) என மறுபெயரிடப்பட்டது.\n2018-ஆம் ஆண்டில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காசநோய் இல்லா இந்தியாவை உருவாக்கும் இலக்கு ஆண்டாக 2025-ஐ அறிவித்தார், இது நிலையான வளர்ச்சி இலக்கை விட 5 ஆண்டுகள் முன்னதாகும், இலக்கு காரணமாக, NTEP என மறுபெயரிடப்பட்டது.\nஇந்தியாவில் 'ஒரே ஆண்டில் நாட்டில் 1.34 லட்சம் பேர் தற்கொலை'\nதேசிய குற்ற ஆவண புள்ளிவிவரப்படி, இந்தியாவில் 2018-ம் ஆண்டில் ஒரு லட்சத்து, 34 ஆயிரத்து, 516 பேர் தற்கொலை செய்துள்ளனர். இது 2017-ம் ஆண்டைவிட 3.6 சதவீதம் அதிகம்.\nமராட்டிய மாநிலம் முதலிடத்திலும் (17,972 பேர்), தமிழ்நாடு 2-ம் இடத்திலும் (13,896 பேர்), மேற்குவங்காளம் 3-ம் இடத்திலும் (13,225 பேர்), மத்தியபிரதேசம் 4-ம் இடத்திலும் (11,775 பேர்), கர்நாடகம் 5-ம் இடத்திலும் (11,561 பேர்) உள்ளது. இந்த 5 மாநிலங்களிலேயே நாட்டின் பாதி தற்கொலைகள் (50.9 சதவீதம்) நடைபெற்றுள்ளது.\n2018-ம் ஆண்டில் வேலை இல்லாதவர்கள் 12,936 பேரும் (9.6 சதவீதம்), சுயதொழில் செய்வோர் 13,149 பேரும் (9.8 சதவீதம்) தற்கொலை செய்துள்ளனர்.\nவிவசாய துறையில் 10,349 பேர் (7.7 சதவீதம்) தற்கொலை செய்துள்ளனர். இதில் 5,763 பேர் விவசாயிகள், 4,586 பேர் விவசாய தொழிலாளர்கள் ஆவர்.\nஉத்தரகாண்ட்டில் ரெயில் நிலைய பெயர் பலகைகளில் 'சமஸ்கிருதம்'\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் ரெயில் நிலையங்களின் பெயர் பலகைகளில் இனி சமஸ்கிருத மொழி பயன்படுத்தப்பட உள்ளது. இனி இந்தி, ஆங்கிலத்துடன் உருது மொழிக்கு பதிலாக சமஸ்கிருத மொழியில் ஊர்களின் பெயர் எழுதப்படுகிறது.\n2010-ம் ஆண்டு, உத்தரகாண்ட் அரசு அந்த மாநிலத்தின் இரண்டாம் மொழி அந்தஸ்தை சமஸ்கிருதத்திற்கு அளித்து அதிகாரப்பூர்வ ஆணையை வெளியிட்டது.\nபுனே ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தை வாங்கும் சீன நிறுவனம்\nமகாராஷ்டிராவில் அமைந்துள்ள ஜெனரல் மோட்டார்ஸ் (GM) ஆட்டோமொபைல் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை சீனாவின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான கிரேட் வால் மோட்டார்ஸ் (GWM) வாங்க உள்ளது.\nஅமெரிக்க உற்பத்தியாளரான ஜெனரல் மோட்டார்ஸ் (GM) நிறுவனத்தின் உற்பத்தி ஆலை மகாராஷ்டிராவின் புனேவுக்கு அருகில் உள்ள தலேகான் (Talegaon) பகுதியில் அமைந்துள்ளது.\nஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா விருது 2020: கிரண் மஜும்தார்-ஷா\nஆஸ்திரேலியாவின் மிக உயர்ந்த சிவில் விருதான ‘ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா’ (Order of Australia) சமீபத்தில் கிரண் மஜும்தார்-ஷா (Kiran Mazumdar-Shaw) என்ற இந்திய தொழில்முனைவோருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.\nகிரண் மஜும்தார் ஷா, பிரபல பயோ-டெக்னாலஜி நிறுவனமான பயோகானின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார்.\nஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்காக, குறிப்பாக வணிக மற்றும் கல்வி அம்சங்களில் குறிப்பிடத்தக்க சேவைக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.\nஅன்னை தெரசா, முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சோராப்ஜி மற்றும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்குப் பிறகு இந்த மரியாதை பெற்ற நான்காவது இந்தியர் கிரண் மஜும்தார் ஷா ஆவார்.\nஇந்திய வில்வித்தை சங்க தலைவர் 'அர்ஜூன் முன்டா'\nஇந்திய வில்வித்தை சங்க தலைவராக மத்திய அமைச்சர் அர்ஜூன் முன்டா (Arjun Munda) தேர்வு பெற்றுள்ளார்.\nலிபியா அமைதி மாநாடு 2020\nஉள்நாட்டுச் சண்டை நடைபெற்று வரும் லிபியா நாட்டில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான சர்வதேச மாநாடு (Libya Peace Conference 2020) ஜெர்மனி தலைநகர் பெர்லினில் ஜனவரி 19 அன்று நடைபெற்றது.\nஐ.நா. சார்பில் நடந்த இந்த மாநாட்டில், காலிஃபா ஹஃப்தார் படை, சர்வதேச அங்கீகாரம் பெற்ற பிரதமர் ஃபாயஸ் அல்-சராஜ் தலைமையிலான அரசு ஆகிய இரு தரப்பை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.\nஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், துருக்கி அதிபர் எர்டோகன், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் உள்ளிட்ட தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.\nவேளாண்மை கல்லூரி கட்டணத்தை நிர்ணயிக்கும் 'நீதிபதி கே.சந்துரு கமிட்டி'\nதமிழ்நாட்டில் உள்ள தனியார் வேளாண்மை கல்லூரிகளில் கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில் 7 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.\n31-வது சாலைபாதுகாப்பு வார விழா 2020\nதமிழ்நாட்டில் 31-வது சாலைபாதுகாப்பு வார விழா 2020 ஜனவரி 20 முதல் 27 வரை (ஜனவரி 26 நீங்கலாக) நடைபெறுகிறது.\nபோலியோ சொட்டு மருந்து முகாம் 2020\nதமிழகத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஜனவரி 20-அன்று ���ொடங்கியது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.\n16 ஆண்டுகளாக போலியோ நோய் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து இருந்து கொண்டு இருக்கிறது.\nஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் 2020: 'சானியா மிர்சா ஜோடி' சாம்பியன்\nஆஸ்திரேலியாவில் நடந்த 2020 ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் (Hobart International Tennis tournament) போட்டியின், பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா-நாடியா கிச்செனோக் (உக்ரைன்) ஜோடி, சாம்பியன் பட்டம் வென்றது.\n2 ஆண்டு ஓய்வுக்கு பிறகு களம் திருபிய 33 வயதான சானியா மிர்சா தாயான பிறகு தனது முதல் போட்டியிலேயே கோப்பையை வென்றுள்ளார்.\nசானியா மிர்சா வென்ற 42-வது சர்வதேச இரட்டையர் பட்டம் இதுவாகும்.\nடென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் (Australian Open 2020) மெல்போா்னில் ஜனவரி 20 முதல் பிப்ரவரி 2 வரை நடைபெறுகிறது.\nஆண்கள் பிரிவு: ஜோகோவிச் (செர்பியா)\nபெண்கள் பிரிவு: நவோமி ஒஸாகா (ஜப்பான்).\nஇந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் தொடர் 2020\nஇந்தியாவில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.\nஇந்திய அணி கேப்டன் விராட் கோலி தொடர்நாயகன் விருதை பெற்றார்.\nரோம் தரவரிசை தொடர் மல்யுத்தம் 2020\nசமீபத்தில் நடைபெற்ற ரோம் தரவரிசை தொடர் 2020 (Rome Ranking Series 2020) நிகழ்வில் பதக்கங்கள் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனைகள் விவரம்:\nவினேஷ் போகாட் (Vinesh Phogat) - தங்கப் பதக்கம் (53 கிலோ பிரிவு)\nஅன்ஷு மாலிக் (Anshu Malik) - வெள்ளிப் பதக்கம் (57 கிலோ பிரிவு)\nஉலகின் மிகவும் குள்ளமான ஆண் - கஜேந்திர தபா மகர் - மறைவு\nஉலகிலேயே மிகவும் குள்ளமான ஆண் என அறியப்பட்டவர் நேபாளத்தை சேர்ந்த கஜேந்திர தபா மகர்.\nஅண்மையில் காலமானார். 67.08 செ.மீட்டர் உயரமும், 6 கிலோ எடையும் கொண்டவராக இருந்த அவர் 2010-ஆம் ஆண்டில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.\n2019-ஆம் ஆண்டு, 54.6 செ.மீ. உயரமும், 5 கிலோ எடையும் கொண்ட பிலிப்பைன்சை சேர்ந்த ஜூன்ரேவிடம் உலகின் மிகச் குள்ளமான மனிதர் என்ற பட்டத்தை கஜேந்திர தபா மகர் இழந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/oh-my-kadavule-actress-vani-bhojan-to-pair-up-with-vikram-prabhu-news-266866", "date_download": "2020-09-22T00:21:34Z", "digest": "sha1:NCDWSODQBAYJJSOEOCP6E5MTW53K3MD4", "length": 9118, "nlines": 160, "source_domain": "www.indiaglitz.com", "title": "Oh My Kadavule actress Vani Bhojan to pair up with Vikram Prabhu - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » வாரிசு நடிகருக்கு ஜோடியாகும் 'ஓ மை கடவுளே' வாணிபோஜன்\nவாரிசு நடிகருக்கு ஜோடியாகும் 'ஓ மை கடவுளே' வாணிபோஜன்\nதொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை வாணி போஜன், அதன் பின்னர் அசோக் செல்வனின் ’ஓ மை கடவுளே’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். இந்த படம் பெற்ற மாபெரும் வெற்றி காரணமாக அவருக்கு ஏற்கனவே தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி சிவாஜி குடும்பத்தின் வாரிசான விக்ரம்பிரபு நடிக்கும் அடுத்த படத்தில் வாணிபோஜன் நாயகியாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் விவேக் பிரசன்னா என்பவர் இயக்க இருப்பதாகவும் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்தை பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஏற்கனவே விக்ரம் பிரபு, மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநிஜ வாழ்க்கையிலும் ஆக்சன் ஹீரோவான நடிகர்: கேட்டை உடைத்து தள்ளியதால் பரபரப்பு\nசர்வதேச ரியாலிட்டி ஷோவில் அனிருத்தின் அட்டகாசமான இசை: ஆச்சரிய தகவல்\nசிஎஸ்கே மேட்ச் பார்க்க தோனி அறையை புக் செய்த தமிழ் நடிகர்\n21 கிலோ எடைக்குறைப்பு: மாநாட்டிற்காக தயாரான சிம்பு\nசூர்யாவுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்க வேண்டும்: பழம்பெரும் நடிகர் ஆவேசம்\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் யார் யார்\nஅனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் கூறிய நடிகை: முன்னாள் மனைவியின் திடீர் ஆதரவு\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல கிராமிய பாடகர்: பரபரப்பு தகவல்\nஓவியாவின் காலை சுற்றிய பாம்பு: வைரலாகும் வீடியோ\nகவினிடம் ஏற்பட்ட அட்டகாசமான மாற்றம்: சமூக வலைத்தளங்களில் வைரல்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் மேலும் ஒரு விஜய் டிவி பிரபலம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர் வின்னர்\nஅது இல்லாமல் எப்படி 'வாடிவாசல்': ஜிவி பிரகாஷின் ஆச்சரிய தகவல்\nகாதல் மனைவிக்கு கவிதை மூலம் பிறந்தநாள் வாழ்த்து கூறிய தமிழ் ஹீரோ\nஅஜித்-சுதா கொங்காரா படம் குறித்து ஜிவி ப���ரகாஷின் அப்டேட்\nவிஜய்-வெற்றிமாறன் படம் குறித்து ஜிவி பிரகாஷ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் உறுதி செய்யப்பட்ட தமிழ் நடிகை: தனிமைப்படுத்தப்பட்டதாக தகவல்\nசரத்குமாரின் ஒட்டுமொத்த குடும்பம்: ராதிகா வெளியிட்ட புகைப்படம் வைரல்\nஅனுஷ்கா படத்தின் புரமோஷனுக்கு உதவிய விஜய் சேதுபதி\nகொரோனா நோயாளிகள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து: அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/category/thinatamil-medical-news/thinatamil-wellness-news/", "date_download": "2020-09-22T00:09:06Z", "digest": "sha1:V6OSYTN5RINRYUGYNJ4G6LFL4KGUV7BF", "length": 50186, "nlines": 324, "source_domain": "www.thinatamil.com", "title": "ஆரோக்கியம் - ThinaTamil.com", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nவெளியானது கைலாசா நாட்டின் ரூபாய் நோட்டு -இரண்டு மொழிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது – இதோ புகைப்படம்..\nஇந்தியாவில் தேடப்படும் குற்றவாளி பட்டியலில் உள்ள நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பது எந்த காவல் அமைப்புகளுக்கும் தெரியவில்லை. இதற்கிடையே நித்தியானந்தா தான் கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அங்கு வாழ்ந்து வருவதாக அவரே...\nசாரதி அனுமதிப்பத்திரம் பெறுவோருக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nஇலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதற்கு எதிர்வரும் காலங்களில் எந்தவொரு காரணத்திற்காகவும் இரத்த பரிசோதனை முன்னெடுக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவைகள் ராஜாங்க அமைச்சர் டிலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார். சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக பிரதான கண்பரிசோதனையே...\nMusée d’Orsay இல் பெண்கள் திடீர் ஆர்ப்பாட்டம்..\nஇன்று ஞாயிற்றுக்கிழமை பரிசில் உள்ள Musée d'Orsay அருங்காட்சியகத்தில் பெண்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Femen அமைப்பைச் சேர்ந்த 20 பெண்கள், திடீரென இங்கு நுழைந்து தங்கள் மேலாடைகளை அகற்றி அரை நிர்வாணமாக நின்று...\n20 மாத குழந்தை தண்ணீரில் மூழ்கி சாவு..\n20 மாதங்கள் வயது கொண்ட குழந்தை ஒன்று நீரில் மூழ்கி சாவடைந்துள்ளது. நேற்று செப்டம்பர் 12 ஆம் திகதி சனிக்கிழமை Oise மாவட்டத்தின் Ognolles நகரில் இச்சமம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்கு வசிக்கும் 20 மாதங்கள்...\n‘எட்டில் ஐந்து எண் கழியும். என்றும், ஐந்தில் எட்டு எண் கழியாது’ – உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா..\nதசாவதாரம் படத்தில் இடம் பெற்ற கல்லை மட்டும் கண்டால��� கடவுள் தெரியாது. கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது என்ற பாடலில் ‘எட்டில் ஐந்து எண் கழியும். என்றும், ஐந்தில் எட்டு எண்...\nநம் முன்னோர்கள் துளசியை வணங்கியது ஏன் தெரியுமா\nஇந்து மதத்தில் துளசி செடி புனிதமாக கருதப்படுகிறது. புராணங்களின் துளசி பெருமை குறிப்பிடப்பட்டுள்ளது. பெருமாளை இடைவிடாது வணங்கி கொண்டிருப்பவள் துளசி, அவளின் இன்னொரு வடிவமே பூமியில் உள்ள துளசிச் செடி என்று கூறுவார்கள். கோவில்களில் கிருஷ்ணர்,...\nகாமாட்சி அம்மன் விளக்கை ஏற்றும்போது ஒருபோதும் இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள் சனியின் கோரப்பார்வை உங்கள் பக்கம் திரும்பி விடும்\nவீட்டில் விளக்கு ஏற்றுவது என்பதே, வீட்டை ஒளியூட்டும் சிறப்பான ஒரு விஷயம்தான். விளக்குகளில் வட்ட முகம், இரட்டை முகம் முதல் 5 முகம் என பல விதங்களில் காணப்படுகின்றன. இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் இல்லங்களில்...\nயாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழா 01.09.2020\nயாழ்ப்பாணம் | தொண்டைமானாறு | செல்வச்சந்நிதி முருகன் ஆலய | தேர்த்திருவிழா 01.09.2020 இந்து ஆலயங்களின் தரிசனம் | இலங்கை | JAFFNA | SRI LANKA\nசெல்வசந்திநி ஆலய தேர்த்திருவிழா தொடர்பில் வெளியாகிய மிக முக்கிய தகவல்\nவரலாற்றுப் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மஹோற்சவம் தேர்த்திருவிழா நாளைய செவ்வாய்க் கிழமை காலை 8மணிக்கு இடம்பெறவுள்ளது. மறுதினமான புதன்கிழமை காலை தீர்த்தத் உற்சவமும் இடம்பெறும். அன்னதானக் கந்தன், விபூதி கந்தன் என அடியவர்களால்...\nதொழிலதிபரை திருமணம் செய்யும் சித்ரா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் நடிகை சித்ராவின் நிச்சயதார்த்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்களும் கிடைத்தனர். ரசிகர்கள் முல்லை கதாபாத்திரத்தை எப்படி கொண்டாடுகிறார்களோ அப்படி சித்ராவும்...\nமறைமுகமாக கமெண்ட் அடித்த சித்ரா.. கெட்ட வார்த்தையில் திட்டிய ஷிவானி.. வைரலாகும் பதிவுகள்..\nகொரோனா ஊரடங்கில் இருந்து பல நடிகைகளும், சீரியல் பிரபலங்களும் வீட்டிலிருந்தபடியே புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், பகல் நிலவு சீரியல் நாயகி ஷிவானி நாராயணன் கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ���டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து...\nசூடுபிடிக்கும் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு: சிக்கப்போகும் முக்கிய பிரபலம்.. காதலிக்கு மேலும் சிக்கல்\nபிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் இந்திய திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது. இவரின் மரணம் குறித்து சிபிஐ விசாரணையை தொடர்ந்துகொண்டே இருக்கின்றனர். இவ்வழக்கின் முதல் குற்றவாளி நடிகை ரியா சக்ரபோர்த்தி. கைது செய்யப்பட்டவர்களில்...\nபிக்பாஸ் சீசன் 4-ல் பிரபல தமிழ் பட நடிகை: சம்பளம் மட்டும் ஒரு கோடியாம்\nநடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் துவங்க முடிவு செய்துள்ளனர். பிக் பாஸ் 4 நிகழ்ச்சி இந்த ஆண்டு நடக்குமா, நடக்காதா\nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்ராகு கேது பெயர்ச்சி பலன்\nஇந்த 5 ராசியினர் அக்கறை காட்டுனா மட்டும் நம்பிராதீங்க எல்லாம் வெறும் நடிப்புதான்\nஇந்த பூமியில் கடவுள் மனிதனை படைத்ததே ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில்தான். ஆனால் கடவுளின் நம்பிக்கை பலிக்கவில்லை என்பதை நாம் தினமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். சக மனிதர்கள் மீதிருக்க வேண்டிய அக்கறையும்,...\nஇன்றைய ராசிபலன் – 05.09.2020\nமேஷம் மேஷம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் வரும்....\nஇந்த 5 ராசிக்கும் நீண்டகால துன்பத்திலிருந்து விடிவு காலம் பிறக்க போகுதாம் ஆட்டிப்படைத்த சனியும் அடங்கி போகிறார்\nசிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 1 ஆம் தேதி சுக்கிரன் கடக ராசிக்கு பெயர்ச்சியான நிலையில், செப்டம்பர் 2 ஆம் தேதி புதன் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இரக்கமுள்ள புதன்...\nராசிபலன்: வெற்றிகளை அள்ளிக் குவிக்கப் போகும் யோகம் இந்த மூன்று ராசியினருக்கு மட்டும் கிடைக்கப்போகுதாம்\nஇன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: குடும்பத்தில் விட்டு கொடுத்து போவது நல்லது. வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் விவாதம் வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம்...\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇயற்கை மருத்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\nகுளிக்கும் போதே சிறுநீர் கழிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு அதனால் ஏற்படும் வி ளைவுகளை தெரிஞ்சிகோங்க\nகு ளித்து கொண்டிருக்கும் போது சி று நீர் க ழிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அப்படி செய்வதால் உடலுக்கு நல்ல விளைவுகள் தான் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா ஆம்\nசீன பெண்கள் இவ்ளோ அழகா இருக்க தமிழர்கள் தூக்கி எறியும் இந்த ஒரு பொருள்தான் காரணமாம்\nஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் தனித்துவமான உணவு முறை இருக்கத்தான் செய்கிறது. நாம் பயன்படுத்துகிற ஒவ்வொரு பொருட்களிலும் ஏதோ ஒரு பயன் இருக்க தான் செய்கிறது. குறிப்பாக காரணம் கருதியே ஒரு பொருளை நாம் உருவாக்குகிறோம்....\nநீங்கள் குளிக்கும் போது முதலில் எங்கு தண்ணீர் ஊற்றுவீர்கள்\nநாம் குளிக்கும்போது முதலில் எந்த பகுதியில் தண்ணீரை ஊற்றி குளிக்கின்றோமோ அதன் மூலமாக கூட நமது குணாதிசயத்தை கண்டறியலமாம். முகம் சம்பாதிப்பதில் அதிக ஆர்வம் கொண்ட இவர்களுக்கு பணம்தான் முக்கியமாக இருக்கும். நேர்மை, கண்ணியம் போன்ற...\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nஇன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால் இருக்க முடிவதில்லை. பாத்ரூம் போனால்...\nஇந்தியாவை சேர்ந்த ஒருவருக்கு காத்திருக்கும் லக்.. ரூ.13.6 பில்லியன் வெல்ல வாய்ப்பு.. இதை படிங்க உடனே\nடெல்லி: பல மில்லியன் யூரோ மதிப்பில் உங்களால் லாட்டரி ஜாக்பாட்டை வெல்ல முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா அவ்வளவு பணத்தை வைத்து நீங்கள் என்ன செய்வீர்கள் அவ்வளவு பணத்தை வைத்து நீங்கள் என்ன செய்வீர்கள் நீங்கள் ஐரோப்பா போன்ற நாடுகளில் இருந்தால்...\nஅழகிய இளம் பெண் இருவரின் குத்தாட்டம் இணையத்தை தெறிக்க விடும் காட்சி… குவியும் மில்லியன் லைக்ஸ்\nஇரண்டு அழகிய பெண்கள் நடனம் ஆடும் காட்சிகள் இணையத்தையே கலக்கி வருகிறது. நடனம் நாம் ஆடினாலும் மற்றவர்கள் ஆடக் கண்டாலும் அது ஒருவித உற்சாகத்தை உண்டாக்கும். இந்த பெண்களின் நடனமும் பார்ப்பவர்களை உற்சாகத்துடன் ரசிக்க...\n6 வயதுதான்.. பெண் குழந்தை.. இதயத்தில் பெரிய பிரச்சனை.. கொஞ்சம் சிகிச்சைக்கு உதவுங்களேன்\nசென்னை: மிக மோசமான இதய குறைபாட்டால் தவித்து வரும் சிவிஷாவிற்கு உங்களால் முடிந்த உதவியை செய்திடுங்கள். சிவிஷா, மிகவும் குறும்பான குட்டிப்பெண். எல்லோரிடமும் நன்றாக பேச கூடிய, நல்ல திறமையான குழந்தை. அவளுக்கு...\n2020 Honda Jazz இன்னும் சில நாட்களில் அறிமுகம் மேலும் இது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nபிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்டில் ஹோண்டாவின் ஒரே மாடலான Jazz-ன் மேம்படுத்தப்பட்ட மாடல் இந்த மாதத்தில் அறிமுகமாக உள்ளது. முந்தைய மாடலில் இருந்து தோற்றம், வெளிப்புற, உட்புற வசதிகள் என எண்ணற்ற மாற்றங்களை 2020...\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\nஉங்கள் கடவுச்சொல் (Password) பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள அது வலுவானதாக இருக்க வேண்டும் என்று வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பாஸ்வேர்டு விஷயத்தில் அலட்சியம், அறியாமை இரண்டுமே ஆபத்தானது. ஏனெனில் இவை ஹேக்கர்களின்...\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nவீட்டில் இருந்து வேலை செய்பவர்களுடைய கணினிகள் இணையம் வழியாக ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக மத்திய சைபர் பிரிவு எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் நாடு முழுவதும் மே 3ஆம்...\nதகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்: வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடு\nகரோனா குறித்த வதந்திகள் பரவுவதைத் தடுக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி, அதிக முறை பகிர்ந்த தகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என்று நிறுவனம் தரப்பில்...\n20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கியது ஆப்பிள் நிறுவனம் Apple is dedicated to supporting the worldwide response to COVID-19\nஉலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ஆப்பிள் நிறுவனம் 20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கி உள்ளது. மேலும் வாரத்திற்கு 1 மில்லியன் என்ற அளவில் முக...\nஇந்த ஆப்பை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யுங்கள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..\nஉலகில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களே இல்லை. அப்படி ஸ்��ார்ட் பயன்படுத்தும் அனைவரும் ஆப்பின் மூலமாகவே அனைத்து செயல்களையும் செயல்படுத்துகின்றனர். ஆனால் ஆப்பில் பல போலி ஆப்களும் இருப்பதால் அதைக் கண்டிப்பிடிக்க மக்கள்...\nவிசேட செய்தி : நெய்மருக்கு கொரோனா..\nPSG அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சற்று முன்னர் PSG அணியில் மூன்று வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. Angel Di Maria மற்றும் Leandro Paredes ஆகிய...\nதுபாயில் பயிற்சியை தொடங்குகிறது பெங்களூரு அணி \nஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி துபாயில் தொடங்குகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 19-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்க உள்ள ராயல் சேலஞ்சர்ஸ்...\nடி-20 கிரிக்கெட்டில் பிராவோ படைத்த புதிய உலக சாதனை\nபிராவோ: 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த ட்டுவைன் பிராவா புதிய உலக சாதனை படைத்துள்ளார். கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் ட்ரின்பாகோ அணியைச் சேர்ந்த பிராவா,...\n“தோனி சொன்னதால்தான் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தோம்”- சிஎஸ்கே தகவல் \nதோனி சொன்னதால்தான் சென்னையில் பயிற்சிக்கான ஏற்பாட்டை செய்தோம் என்று சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி துபாய் சென்றுள்ளது. துபாய்...\nகேப்டன் டோனியின் மறக்க முடியாத சில ஹேர் ஸ்டைல்கள்\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி, தனது ஹேர் ஸ்டைலால் மக்களை கவர்ந்தவர். ஆரம்பத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் சேரும் போது நீளமான முடியை வைத்து, புதிய ஸ்டைலில் நுழைந்த...\nகுளிக்கும் போதே சிறுநீர் கழிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு அதனால் ஏற்படும் வி ளைவுகளை தெரிஞ்சிகோங்க\nகரையாத சளியையும் கரைக்கும் நாட்டு மருந்து\nகண்பார்வையை மேம்படுத்த சில எளியப் பயிற்சிகள்\nநீரிழிவு நோயாளிகள் ஒரு நாளைக்கு ஒரு மாதுளை சாப்பிடலாமா\nஉயிருக்கே உலை வைக்கும் மிகவும் ஆபத்தான 5 உணவுப் பொருட்கள் தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஉடல் சூட்டை தணிக்கும் சில எளிய வழிகள்…..\nகோடைக்காலத்தில் உடம்பு எப்போழுதுமே சூடாகவே காணப்படும். இதனால் உடலில் எரிச்சல் ஏற்படுவதோடு, ஆற்றலை இழந்து காணப்படும். இதன் காரணமாக தலைவலி முதல் முகப்பரு, போன்றவை வரை பலவற்றை சந்திக்கக்கூடும். இதில் இருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்படுள்ள...\nசிறுநீரக கற்களை இயற்கை முறையில் கரைக்கச் செய்யும் ஓர் அற்புத மூலிகை\nஇயற்கை அளிக்கும் அற்புத ஆற்றல் கொண்ட எண்ணற்ற பலன்கள் தரும் மூலிகைகள் எல்லாம் நம் கண்களில் படும் தூரத்திலேயே இருந்தாலும், நாம் அதை அறியாமல், அவை சாலையோரங்களில், வீடுகளின் கொல்லைப்புறங்களில் வளர்வதால், அவற்றை...\nநன்றி குங்குமம் டாக்டர் மிகவும் முற்றிய நிலையில் புரை இருக்கும்போது லென்ஸ் வெள்ளையாகத் தெரியும். கண்களின் நடுவில் வெள்ளைப் பொருளை அகற்றினால் பார்வை ஓரளவுக்கு கிடைக்கிறது என்பதைத் தற்செயலாகக் கண்டுபிடித்தனர். ஒரு கனமான மழுங்கிய...\nஎலும்பு தேய்மானம் மற்றும் மூட்டு வலி தீர சூப்பர் மருத்துவம்.. அனைவரும் அறிய அதிகம் பகிருங்கள்…\nகால் வலிக்குது, கை வலிக்குது, என காலையில் எழுந்திருக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அனைவருக்குமே மூட்டு வலி தான் இன்றைய பிரச்சனைகளில் முக்கியமானதாக இருக்கிறது. வயது முதிர்ந்தவர்களுக்கு மட்டும் இன்றி இள வயதினரையும்...\nநரம்பு தளர்ச்சி பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட வேண்டியவை\nஇன்றைய இளைய தலைமுறையினரை அதிகம் பேர் நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். நரம்பு தளர்ச்சி ஏற்பட்டவர்களுக்கு எழுதும் போது நடுக்கம், சோர்வு, களைப்பு, தலைவலி, நிலைத்தடுமாற்றம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். நரம்பு தளர்ச்சி பிரச்சினை உள்ளவர்கள் சாப்பிட...\nகாலை வேளைகளில் முதல் வேலையாக நீர் அருந்துவது அவசியமா…\nஉயிரினங்கள் உயிர்வாழ்வதற்கு நீரான அத்தியாவசியமானதாக இருக்கின்றது.அத்துடன் நமது உடலின் 70 சதவீதமான பகுதி நீரினாலேயே ஆக்கப்பட்டுள்ளது.இப்படியிருக்கையில் நீர் அருந்துவதானது பல்வேறு நன்மைகளை உடலுக்கு வழங்குகின்றது.உதாரணமாக அன்றாடம் உள்ளெடுக்கப்படும் கலோரியின் அளவை குறைக்கின்றது. அதாவது நீரை...\nஇந்த இடத்தில் அதீத வலியா\nஇன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் அவதிப்படும் பிரச்சனைகளில் ஒன்றாகிவிட்டது சிறுநீரக கல். சரியாக தண்ணீர் குடிக்காமலும், உணவுப் பழக்கவழக்கங்கள் முறையாக இல்லாததாலும் சிறுநீர் கற்கள் உருவாகின்றன. கிரிஸ்டல் எனப்படும் உப்பு சிறுநீரில் இருக்கும். கிரிஸ்டல் உப்பில் கால்சியம்,...\nஉப்பு நீர் கொரோனாவை அழிக்குமா மக்களிடையே பரவி வரும் போலியான தகவல்\nகொரோனா குறித்த செய்திகள் தீயாய் பரவி வரும் வேளையில் எவற்றை பின்பற்றுவதால் கொரோனா பாதிப்பு உண்டாகாமல் தடுக்க முடியும் என்பதை அறிந்து கொள்வது அவசியம். இந்த பாதிப்பை சமாளிக்க ஒவ்வொரு அரசாங்கமும் மிகுந்த முனைப்புடன்...\nவைரஸ்களை நெருங்க விடாமல் தடுக்க இந்த 6 உணவு பொருட்கள் போதும்\nஉங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நோய்கள் மற்றும் வைரஸ்களுக்கு போதுமான ஊட்டச்சத்து இருக்கும்போது மட்டுமே அது சாத்தியமாகும். எனவே ஒரு நல்ல உடலமைப்பை உருவாக்க, ஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குவது முக்கியம். உங்கள் நோய்...\nஉங்கள் ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுகின்றதா\nபெரும்பாலும் வாய் ஆரோக்கியத்தை ஒழுங்காக பராமரிக்காமல் விட்டால் ஈறுகளை வீங்கச் செய்து, பல் துலக்கும் போதோ அல்லது கடினமான உணவுப் பொருட்களை உட்கொள்ளும் போதோ, ஈறுகளில் இரத்த கசிவு ஏற்படும். இது பொதுவாக பல்...\nஉடலில் உள்ள நச்சுக்களை கரைத்து நீக்கும் அதிசய உணவுகள்\nஉட்புற உடலை சுத்தமாக வைத்திருக்க வேண்டுமானால் ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்களை நீக்க வேண்டியது அவசியமாகும். இயற்கையான முறையில் இந்த கழிவுகள் வெளியேறினாலும், அது சீராக நடைபெற...\nதேனில் ஊற வைத்த பேரிச்சம்பழத்தை வெறும் வயிற்றில் ஆண்கள் சாப்பிடலாமா தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nபேரிச்சம் பழத்தை அன்றாடம் உட்கொண்டு வந்தால் ஆண்களை அதிகம் தாக்கும் கொலஸ்ட்ரால் பிரச்சனை மற்றம் இதர பிரச்சனைகளைத் தடுக்கலாம். உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை வாரி வழங்குவதில் பேரிச்சம்பழத்திற்கு இணை வேறு எதுவும் இருக்க முடியாது. இந்த...\nகுளிக்கும் போதே சிறுநீர் கழிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு அதனால் ஏற்படும் வி ளைவுகளை தெரிஞ்சிகோங்க\nகு ளித்து கொண்டிருக்கும் போது சி று நீர் க ழிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அப்படி செய்வதால் உடலுக்கு நல்ல விளைவுகள் தான் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா ஆம்\n‘எட்டில் ஐந்து எண் கழியும். என்றும், ஐந்தில் எட்டு எண் கழியாது’ – உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா..\nதசாவதாரம் படத்தில் இடம் பெற்ற கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது. கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது என்ற பாடலில் ‘எட்டில் ஐந்து எண் கழியும். என்றும், ஐந்தில் எட்டு எண்...\nவெளியானது கைலாசா நாட்டின் ரூபாய் நோட்டு -இரண்டு மொழிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது – இதோ புகைப்படம்..\nஇந்தியாவில் தேடப்படும் குற்றவாளி பட்டியலில் உள்ள நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பது எந்த காவல் அமைப்புகளுக்கும் தெரியவில்லை. இதற்கிடையே நித்தியானந்தா தான் கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அங்கு வாழ்ந்து வருவதாக அவரே...\nஇந்த 5 ராசியினர் அக்கறை காட்டுனா மட்டும் நம்பிராதீங்க எல்லாம் வெறும் நடிப்புதான்\nஇந்த பூமியில் கடவுள் மனிதனை படைத்ததே ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில்தான். ஆனால் கடவுளின் நம்பிக்கை பலிக்கவில்லை என்பதை நாம் தினமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். சக மனிதர்கள் மீதிருக்க வேண்டிய அக்கறையும்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photos.kasangadu.com/2013/01/", "date_download": "2020-09-22T00:11:15Z", "digest": "sha1:RKWV4ZKXQ5B3CS43IRXHZ4IVUF6NGXVG", "length": 9303, "nlines": 139, "source_domain": "photos.kasangadu.com", "title": "காசாங்காடு கிராமத்தை சித்தரிக்கும் நிழற்ப்படங்கள்: ஜனவரி 2013", "raw_content": "\nகாசாங்காடு கிராமத்தை சித்தரிக்கும் நிழற்ப்படங்கள்\nதாங்கள் நிழற்ப்படங்களை அனுப்ப: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. புகைப்படங்கள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதிங்கள், 14 ஜனவரி, 2013\nபொழி பொழி பொழி பொழி பொங்காலே பொங்கா \nஉலை மற்றும் செங்கல் (சுட்ட உலை) ஆனா அடுப்பு\nபொங்கல் தீ மூட்ட தயாராக இருக்கும் பொங்கல் பானைகள்\nபொங்கல் பொங்க காத்திருக்கும் பொங்கல் பானைகள்\nசர்க்கரை பொங்கல் பொங்கும் காட்சி\nவெண் பொங்கல் பொங்கும் காட்சி\nஇறைவன் இந்திரனுக்கு படைக்கும் காட்சி\nஇடுகையிட்டது காசாங்காடு இணைய குழு நேரம் பிற்பகல் 7:13\n - காசாங்காடு கிராம மண்ணிலிருந்து\nநிழற்படங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி \nமேலும் நிழற்படங்கள் ���ருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஇடுகையிட்டது காசாங்காடு இணைய குழு நேரம் பிற்பகல் 6:10\nஞாயிறு, 13 ஜனவரி, 2013\nகாசாங்காடு கிராமத்தை நோக்கி வரும் வரிசை \nகாசாங்காடு கிராமத்தை நோக்கி வரும் வரிசை \nநிழற்படங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.\nஇடுகையிட்டது காசாங்காடு இணைய குழு நேரம் பிற்பகல் 10:48\nபுதுமனை குடும்பத்திற்கு அளிக்கும் வரிசை\nஇடுகையிட்டது காசாங்காடு இணைய குழு நேரம் பிற்பகல் 7:10\nலேபிள்கள்: புதுமனை பொங்கல் வரிசை, பொங்கல் வரிசை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nபொழி பொழி பொழி பொழி பொங்காலே பொங்கா \n - காசாங்காடு கிராம மண்ணிலிருந்து\nகாசாங்காடு கிராமத்தை நோக்கி வரும் வரிசை \nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/07/1.html", "date_download": "2020-09-22T01:17:59Z", "digest": "sha1:PCAVTKK2WE62YID3PHCFALOQLBN5M7HF", "length": 44703, "nlines": 545, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: சிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர் பயணப் பதிவு... பகுதி 1", "raw_content": "\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர் பயணப் பதிவு... பகுதி 1\nநான் எப்போதும் பயணக் கட்டுரை எழுதியவனல்லன்.\nஅது போல பதிவுகளையும் சொல்லி வைக்கும் கால எல்லைக்குள் எப்போதும் தந்த நல்ல பழக்கமும் இல்லாதவன்.\nஇந்த எச்சரிக்கைகளை முதலிலேயே தந்து விட்டே எனது சிங்கப்பூர் பயணம் பற்றிய தொடர் பதிவை ஆரம்பிக்கிறேன்.\nநிறைய நண்பர்கள் எப்போது சிங்கப்பூர் பயணக் கட்டுரை வரும் என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள்..\nவரும், வரும் என்று இனியும் சொல்லிக் கொண்டிருந்தால் யாரும் கேட்கவும் மாட்டார்கள், எழுதினால் வாசிக்கவும் மாட்டார்கள் என்பதனால் இன்று முதல் வெற்றிகரமாக...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்....\nவிமான ந��லையத்தில் சக உயரதிகாரிகளோடு அடியேன்..\nநான் தான் இந்த தலைகளில் வயது குறைந்தவனாக்கும்.. :)\nஒவ்வொரு நாளும் கிடைக்கும் நேரங்களில் அங்கம் அங்கமாக இந்தப் பயணப் பதிவுகள் தொடரும்..\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்....\nகடந்த மாதத்தில் ஐந்து நாட்கள் சிங்கப்பூரில் கழித்தேன். அலுவலகப் பணிநிமித்தம் வருடாந்தம் இடம்பெறுகின்ற Broadcast Asia 2009/ Communic Asia 2009 என்ற மாபெரும் கண்காட்சி / கருத்தரங்கில் வெற்றி FM முகாமையாளர் என்றவகையில் எனது நிறுவனத்தினால் செல்லக்கூடிய ஓசிப்பயணம் என்பதனால் இரட்டிப்பு மகிழ்ச்சி எனக்கு.\nகாரணம் இதுவரை நான் பயணித்த நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் இடம்பெற்றிருக்கவில்லை.\nஎனது காலை நேர நிகழ்ச்சி (வெற்றியின் விடியல்)காரணமாகவும், அதற்கு நிறைந்து போயுள்ள அனுசரணையாளர் (முன்பு 8ஆக இருந்து தற்போது 5 பேர்) காரணமாகவும் ஓரிருநாள் விடுமுறை கிடைப்பதே அபூர்வம். எனினும் நமது வெற்றியில் ரொம்ப நல்லவங்க பெரியவங்களா இருப்பதால் தானாகவே கொடுத்து தாமாகவே அனுப்பி வைப்பது குஷிதானே\nஏற்கெனவே கடந்த வருடம் செல்லவிருந்த மலேசியப் பயணம் ஒன்று தவிர்க்கமுடியாத அசம்பாவிதங்களால் தடைப்பட்டுப் போனதை அடுத்து நான் செல்கின்ற வெளிநாட்டுப் பயணம் இது.\nநான் சிங்கப்பூரில் இருக்கும் நாட்களுக்கான கடமை ஒழுங்குகளை எல்லாம் செய்து முடித்து விட்டுப் பார்த்தால் பகுதி பகுதியாக சிங்கப்பூர் செல்லும் எங்கள் அலுவலகக் குழுவில் நான் மாட்டிக் கொண்டது பெரிய தலைகள் எல்லாம் அடங்கிய ஒரு குழுவில்.. (நான் நம்ம பிரிவின் தலையாக இருந்தும், நிறுவனம் என்று வரும்போது மிகப் பெரும் தலைகள் வரிசையில் ஐயாவின் இடம் ஒரு ஏழாம் எட்டாம் இடம் தான்..)\nபெரிய தலைகளுடன் பிரயாணம் மேற்கொள்ளும்போது ஒன்றில் நேரம் தவறாமையில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்;இல்லையெனில் அவர்கள் தாமதமாக எல்லாம் செய்யும் போது நாமும் இழுபட வேண்டும்.\nஎனக்கும் அதே தான் நடந்தது..\nபுறப்படும் நாளின் குறித்த நேரத்திற்கு மூன்று மணித்தியாலம் வரை எனக்கு நேரமும் உறுதிப்படுத்தப்படவில்லை;பயண டிக்கட்டும் கையில் கிடைக்கவில்லை..\nதற்செயலாக பயணம் ரத்தாகி விடுமோ என்று நெருங்கிய நண்பரல்லாத வேறு யாரிடமும் சொல்லவும் இல்லை.(சொன்னால் அதை வாங்கி வா.. இதை வாங்கி வா என்று சொல்லி விடுவார்கள��� என்ற பயமும் ஒன்று.)\nஒரு சில நண்பர்களுக்கு விமான நிலையத்தில் waiting loungeஇல் காத்திருந்த நேரத்தில் அழைப்பெடுத்து/sms அனுப்பி பயண விபரத்தை சொல்லி வைத்தேன்.. காரணம் இப்போதெல்லாம் நான் சேர்ந்தாற்போல இரண்டு நாள் நிகழ்ச்சிக்கு வானொலியில் வராவிட்டாலே ஏதேதோ வதந்திகள் கிளம்பி வீட்டுக்கு அழைப்புக்கு மேல் அழைப்பு வந்துவிடுகிறது.\nஎதற்கும் இருக்கட்டுமே என்று பதிவுலகம் மூலம் பழக்கமான டொன் லீக்கும் இன்னும் ஒலி வானொலியில் பழக்கமான விமலாவுக்கும் மின்னஞ்சல் அனுப்பி வைத்தேன்.. அப்போது எனக்கு வேறு எந்தப் பதிவர்கள் சிங்கப்பூர் வாசிகள் என்று சத்தியமாகத் தெரியாது.\nஎன்னுடைய அலுவலகக் கைபேசியை roaming போட்டுக்கொள்ளலாம் என்று பார்த்தால் நிர்வாகத்துக்கு பொறுப்பான நிஷாந்த அவ்வாறு roaming போட்டால் வந்தபின் சம்பளம் முழுவதையும் தொலைபேசிக் கட்டணமாக செலுத்தவேண்டி வரும் என்று எச்சரித்ததால் அங்கேயே போய் வேறு சிம் எடுத்துக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன்.\nமனைவி என்ற மாபெரும் உதவியாள் இருக்கிற துணிச்சலில் புறப்பட மூன்று மணித்தியாலம் இருக்கிற நேரம் வரை அலுவலகத்தில் நின்று டிக்கெட்டையும் எடுத்துக் கொண்டே கூலாக வீடு சென்றால் கொண்டு செல்லும் பயணப்பெட்டி எல்லாம் ஒழுங்காக அடுக்கி என்னுடைய இறுதி நேர finishing touchesக்காகவும் approvalக்காகவும் காத்திருந்தது.\nநான் பொதுவாகவே எந்தப் பயணம் என்றாலும் மேலதிக ஆடைகள், தேவியாயான அத்தனை பொருட்களும் கொண்டு செல்வது வழக்கம். எனினும் இந்தப் பயணத்தில் கொஞ்சம் ஷொப்பிங் செய்யலாம் என்று பொருட்களைக் குறைக்கலாம் என்று பார்த்தால் ஒரு கருத்தரங்கு என்று அலுவலக ரீதியான ஆடை, சப்பாத்தும் காவ வைத்து விட்டார்கள்..\nஎங்கள் நிறுவன தலைவரும் எனது விமானத்திலேயே வருகிறார் என்பதனால் நேரம் தவறாமல் விமான நிலையத்துக்கு செல்லவேண்டும் என்று அவசர அவசரமாக தயாரானால், இன்னொரு ட்விஸ்ட் காத்திருந்தது.\n(நேரம் கிடைக்கும் போது பகுதி இரண்டு தொடரும்...)\nat 7/08/2009 04:19:00 PM Labels: exhibition, இலங்கை, சிங்கப்பூர், பதிவு, பயணம், லோஷன், வானொலி, வெற்றி\nஎப்போ உங்க சிங்கப்பூர் பயணக்கட்டுரை வரும் என்று எதிர் பார்த்திருந்தோம். வந்துட்டில்ல... தொடருங்கள்....\nநிறையவே சுவாரசியங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்.... விரைவில் மிகுதியையும் சொல்லுங்க அண்���ா....\n\"இரண்டு நாள் நிகழ்ச்சிக்கு வானொலியில் வராவிட்டாலே ஏதேதோ வதந்திகள் கிளம்பி வீட்டுக்கு அழைப்புக்கு மேல் அழைப்பு வந்துவிடுகிறது\"\nநடந்து வந்த பாதைகளின் அனுபவம் பேசுகிறது\n\"எனது காலை நேர நிகழ்ச்சி (வெற்றியின் விடியல்)காரணமாகவும், அதற்கு நிறைந்து போயுள்ள அனுசரணையாளர் காரணமாகவும் ஓரிருநாள் விடுமுறை கிடைப்பதே அபூர்வம்.\"\nஆதவன் இல்லையேல் கிழக்கிற்கேது \"விடியல்\"...\nசிங்கத்த யாரு flight ல எல்லாம் ஏத்தினவங்க(சும்மா தமாசுக்கு). ஒரு கிளமையா காணலயே என்ரு கொஞ்சம் அப்பிடித்தான்.ஆனா பிறகுதான் தெரிந்தது. அண்ணா தொடர்ந்து எழுதுங்க. அடுத்த பதிவு சிங்கபூரும் எனது(உங்க) லீலைகளும். அதுதானே\nசிங்க‌ப்பூரைவிட மலேசியா நல்ல இடம் சென்று பாருங்கள். பினாங், லங்காவி, ஈப்போ, பத்து மலை என நிறைய இடங்கள் இருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்னர் சென்று வந்தேன். சிங்கப்பூரும் ஓக்கே தான் ஆனால் முழுமையான கட்டடங்கள் உள்ள ஒரு பெரிய சிட்டிபோல்தான் தோற்றம் அளித்தது. லிட்டில் இந்தியாவில் ஒரு லிட்டில் வெள்ளவத்தைகூட உண்டு.\n//என்னுடைய அலுவலகக் கைபேசியை roaming போட்டுக்கொள்ளலாம் என்று பார்த்தால் நிர்வாகத்துக்கு பொறுப்பான நிஷாந்த அவ்வாறு roaming போட்டால் வந்தபின் சம்பளம் முழுவதையும் தொலைபேசிக் கட்டணமாக செலுத்தவேண்டி வரும் என்று எச்சரித்ததால் அங்கேயே போய் வேறு சிம் எடுத்துக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன்//\nமிகவும் உண்மை. சிங்கப்பூரிலும் சரி மலேசியாவிலும் சரி ரோமிங் கட்டணம் ஆளை விழுங்கிவிடும். டயலொக் மலேசியன் டெலிக்கொம் தான் என்றாலும் ரோமிங் கட்டணங்கள் மிக அதிகம் ஒரு எஸ் எம் எஸ்சுக்கே 45 ரூபா வெட்டுகின்றது.\nமுதல் பின்னூட்டத்தில் விடுபட்ட இன்னொரு மலேசியன் சிட்டி கென்டிங்(Genting) ஆகும். எங்கட நுவரேலியா போன்ற காலநிலை நிறைய கசினோக்கள் அனுபவிக்க சிறந்த இடம்,\nசிங்கம் சிங்கிளா வந்து கலக்குறண்ணே\nபுது பதிவிட்டிருக்கிறேன், டைம் இருந்தா....\nஎன்ன கொடும சார் said...\nசிங்கம் சிங்கிளாக சென்றால் வெட்கம்.. துணையோடு சென்றால் தான் கம்பீரம்.. சிங்கம் வேற பிளானோடு தனியாக போனதா\nஆதவன் இல்லையேல் கிழக்கிற்கேது \"விடியல்\"... //\nஎதிர்பார்த்த பதிவு. நன்றி அண்ணா.\nஆனால், பதிவை படித்து முடிக்கும் போது, இறுதி பந்தி உங்களை நோக்கி \"போடாங்...\" என்று சொல்ல வைக்கின்றது. ஏதோ சொல்ல வந்திட்டு, சொல்லாமல் காத்திருக்கச் சொல்லி விட்டு போகிறீர்களே.. இது தகுமா...\nஇனி இவர் வந்து - இரண்டாம் பகுதி எழுத எத்தனை மாதங்களோ... ஏற்கனவே, ஒரு பதிவு தொடராக எழுத ஆரம்பிச்சு அது சேடம் இழுக்கிறது. கொஞ்சம் ஞாபகப்படுத்துங்கள் சிங்கமே...\nம்ம்ம்... காவடி தூக்கியாச்சு ஆடித்தான் இறக்க வேண்டும்....\n(திக்விஜயத்தில் இருப்பதால் இப்போதைக்கு சிரிப்பான் மட்டும் )\n##நேரம் கிடைக்கும் போது பகுதி இரண்டு தொடரும்...##\nஎப்போ உங்க சிங்கப்பூர் பயணக்கட்டுரை வரும் என்று எதிர் பார்த்திருந்தோம். வந்துட்டில்ல... தொடருங்கள்....\nநிறையவே சுவாரசியங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்.... விரைவில் மிகுதியையும் சொல்லுங்க அண்ணா....\nநன்றி சந்துரு.. நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதி விரைவில் தருவதென்று எண்ணம்..\nஅது தான் தங்கையே நேரப் பிரச்சினை.. நீங்க வாசிக்க நேரம் கிடைக்குமோ இல்லையோ அதை விட பதிவிட எனக்கு நேரம் கிடைப்பதே பெரும் பாடு..\n\"இரண்டு நாள் நிகழ்ச்சிக்கு வானொலியில் வராவிட்டாலே ஏதேதோ வதந்திகள் கிளம்பி வீட்டுக்கு அழைப்புக்கு மேல் அழைப்பு வந்துவிடுகிறது\"\nநடந்து வந்த பாதைகளின் அனுபவம் பேசுகிறது//\nஆமாம் ஐயா.. அனுபவமே ஆசான்.. ;)\n//\"எனது காலை நேர நிகழ்ச்சி (வெற்றியின் விடியல்)காரணமாகவும், அதற்கு நிறைந்து போயுள்ள அனுசரணையாளர் காரணமாகவும் ஓரிருநாள் விடுமுறை கிடைப்பதே அபூர்வம்.\"\nஆதவன் இல்லையேல் கிழக்கிற்கேது \"விடியல்\"...//\nகிழக்குக்கு மட்டுமல்ல நாடு முழுவதும் (கிட்டத்தட்ட தற்போது 65 சதவீதம்) விடியல்.. உங்கள் சிலேடை பிடித்துள்ளது..\nஎனினும் இது வெற்றியின் விடியல்\nசிங்கத்த யாரு flight ல எல்லாம் ஏத்தினவங்க(சும்மா தமாசுக்கு). ஒரு கிளமையா காணலயே என்ரு கொஞ்சம் அப்பிடித்தான்.ஆனா பிறகுதான் தெரிந்தது.//\nஅண்ணா தொடர்ந்து எழுதுங்க. //\nஅடுத்த பதிவு சிங்கபூரும் எனது(உங்க) லீலைகளும். அதுதானே//\nஎன்னைய்யா இது இப்ப தான் தொடங்கியே இருக்கேன்.. உங்க வம்பு தும்பு பின்னூட்டத்தால் பாதியிலேயே நிறுத்தி விடுவீங்க போல..\nஅது சரி லீலை ன்னா என்ன\n//என்னுடைய அலுவலகக் கைபேசியை roaming போட்டுக்கொள்ளலாம் என்று பார்த்தால் நிர்வாகத்துக்கு பொறுப்பான நிஷாந்த அவ்வாறு roaming போட்டால் வந்தபின் சம்பளம் முழுவதையும் தொலைபேசிக் கட்டணமாக செலுத்தவேண்டி வரும் என்று எச்சரித்ததா���் அங்கேயே போய் வேறு சிம் எடுத்துக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன்//\nமிகவும் உண்மை. சிங்கப்பூரிலும் சரி மலேசியாவிலும் சரி ரோமிங் கட்டணம் ஆளை விழுங்கிவிடும். டயலொக் மலேசியன் டெலிக்கொம் தான் என்றாலும் ரோமிங் கட்டணங்கள் மிக அதிகம் ஒரு எஸ் எம் எஸ்சுக்கே 45 ரூபா வெட்டுகின்றது.\nமுதல் பின்னூட்டத்தில் விடுபட்ட இன்னொரு மலேசியன் சிட்டி கென்டிங்(Genting) ஆகும். எங்கட நுவரேலியா போன்ற காலநிலை நிறைய கசினோக்கள் அனுபவிக்க சிறந்த இடம்,\nநன்றி வந்தி.. வந்தி வந்தால் பல தகவல்களும் வரும் முந்தி...\nஆமாம் ஐயா கேள்விப் பட்டிருக்கிறேன்.. அங்கே போக இருந்த நேரம் தானே.. அதேன் இப்ப.. ;)\nசிங்கம் சிங்கிளா வந்து கலக்குறண்ணே\nபுது பதிவிட்டிருக்கிறேன், டைம் இருந்தா....//\nநன்றி கலை.. அடுத்த பகுதி வந்திட்டு.. வாசிச்சீங்களா\nஉங்க கடைக்கும் ரெகுலரா வரேனே.. ;)\nஎன்ன கொடும சார் said...\nசிங்கம் சிங்கிளாக சென்றால் வெட்கம்.. துணையோடு சென்றால் தான் கம்பீரம்.. சிங்கம் வேற பிளானோடு தனியாக போனதா\nஏன்யா இப்படி ஒரு பொறாமை.. இதுக்குத் தான் சொல்றது நேர காலத்துக்கு கல்யாணம் கட்டிக்கோங்க என்று..\nஅலுவலக விசயத்துக்கும் துணையோடு போறதா விட்டா அலுவலகத்துக்கும் கூட்டிட்டு போக சொல்வீங்க போல..\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nசிங்கப்பூரில் சிக்கிய சிங்கம்.. தொடர் பயணப் பதிவு....\nஆயிரத்தில் ஒருவனும் 1000 எதிர்பார்ப்புக்களும்\nசிங்கப்பூரில் சிக்கிய சிங்கம்.. தொடர் பயணப் பதிவு....\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nநானும் அறுவரும்.. ஒரு 'சுவாரஸ்ய' கதை\nஒரு அறிமுக சதமும் - இரு அதிர்ஷ்ட ஆரூடங்களும்\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\n2011 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான லோகோ (LO...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு ��ொடர...\nஅதிர்ச்சி.. அசத்தல்.. இலங்கை வெற்றி.. பாகிஸ்தான் த...\nBreaking news - இலங்கை அணி அதிர்ச்சி வெற்றி...\n250வது பதிவு - ஃபெடரர் எனும் பெரு வீரன்\nஇலங்கையில் ஒரு விலை அதிகரிப்பு மோசடி\n'இருக்கிறமி'ல் லோஷனின் கிரிக்கெட் கட்டுரை...\nமைக்கல் ஜாக்சன் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய...\nஇலங்கைக்கு இடி.. முதல் டெஸ்டில் முரளி இல்லை...\nஅதிரடிகள் + ஆச்சரியங்கள் + அதிர்ச்சிகள் = Twenty 2...\nசங்ககார & கிரிஸ் கெயில் ஆஸ்திரேலியாவில் விளையாடவுள...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\n500 பதிவுகளும் சில பகிர்வுகளும்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஎம்மி அவார்டை வாங்கிய ஆப்பிள் சீரீஸ்\nபூர்ஷுவாசி - முதலாளிகளின் பட்டப் பெயர் வந்தது எப்படி\nஒரே நாளில் 78,761 பேர் அச்சுறுத்தும் இந்தியா \nஉற்சாகம் | 2 மினிட்ஸ் ப்ளீஸ் - 6\nபொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/kedapatwehera-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-22T01:08:39Z", "digest": "sha1:TYRGS34PKMPUUEEIS4U27WK72VIAMLWH", "length": 1565, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Kedapatwehera North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Kedapatwehera Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/mankumpan-north-eastern-province-sri-lanka/", "date_download": "2020-09-22T01:36:08Z", "digest": "sha1:HSCBRC6SYBX7IP5RXDG5XYDDSH63QOUF", "length": 1545, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Mankumpan North Eastern Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Mankumpan Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/contact_us.asp", "date_download": "2020-09-22T01:37:24Z", "digest": "sha1:FPVDLXXMXA2KHFVC7MKYRVQFEBGOAILL", "length": 8645, "nlines": 138, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nதேசிய கல்விக் கொள்கை -2020: பள்ளிக் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nமார்க்கெட்டிங் பணிகளுக்குச் செல்ல மொழித்திறன் அவசியமா\nபிளாஸ்டிக் துறையில் என்னென்ன படிப்புகள் தரப்படுகின்றன\nபி.எஸ்சி., பயோகெமிஸ்ட்ரி படிப்பவர்கள் ராணுவ மருத்துவக் கல்லூரியின் எம்.பி.பி.எஸ்.,சில் சேர முடியுமா\nவிமானப் பணிப் பெண்ணாக பணிபுரிய விரும்புகிறேன். இத்துறை பற்றிக் கூறவும்.\nசாப்ட்வேர் குவாலிடி டெஸ்டிங் மற்றும் லினக்ஸ் ஆகிய படிப்புகளில் எதற்கு வேலை வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/866973", "date_download": "2020-09-22T02:48:17Z", "digest": "sha1:POLIYPF7ZMQFQYW2QZUWOFONSTHDI4HX", "length": 4968, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"உறுப்பு நீக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உறுப்பு நீக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:50, 6 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n396 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n09:45, 6 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n09:50, 6 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n'''பிறப்பில்பெறும் உறுப்பு நீக்கம்''' (Congenital amuptation) என்பது ஒரு தனியான வகை உறுப்பு நீக்கமாகும். [[பனிக்குடப்பை]]யினுள் [[முளைய விருத்தி]] நடைபெற்று வரும்போது, ஏதோ சில காரணங்களால், அங்குள்ள நார்ப்பொருட்களாலான பட்டிகளால், புதிதாக தோன்றியுள்ள சிறிய உறுப்புக்கள் இறுக்கப்பட்டு, [[குருதி]]யோட்டம் தடைப்பட்டு, உறுப்புக்கள் உடலிலிருந்து விழுந்து விடும். எனவே பிறக்கும் [[குழந்தை]] குறிப்பிட்ட [[உடல் உறுப்புக்கள்|உறுப்பை]] இ���ந்தநிலையில் பிறக்கும்.\nசில நாடுகளில் குற்றம் புரிந்தவர்களுக்குரிய தண்டனையாகவும் இவ்வகையான் உறுப்பு நீக்கம் செய்யப்படுகின்றது. பயங்கரவாதத்திலோ, அல்லது போரிலோ கூட இவ்வகையான உறுப்பு நீக்கம் ஒரு உத்தியாக மேற்கொள்ளப்படுகின்றது. போரில் பங்குபெற்ற பலர் இவ்வாறு உறுப்பு நீக்கத்திற்கு ஆட்பட்டவராய் இருப்பதனைக் காணலாம்.\nசில [[கலாச்சாரம்|கலாச்சார]] அல்லது [[சமயம்|சமய]] வழக்கங்களில் உடலில் சிறிய பாகங்கள் நீக்கப்படுவது ஒருவகையான [[சடங்கு|சடங்காக]] மேற்கொள்ளப்படுகின்றது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/still-under-control-national-capital-after-lockdown-relaxations-says-cm-kejriwal/", "date_download": "2020-09-22T02:25:53Z", "digest": "sha1:MJYCRAJNOJ7TFAFVGNX7BCNEUHZG4NGK", "length": 11267, "nlines": 115, "source_domain": "www.patrikai.com", "title": "டெல்லியில் நிலைமை முழு கட்டுப்பாட்டில் உள்ளது: கொரோனா பாதிப்பு குறித்து முதல்வர் கெஜ்ரிவால் பேட்டி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nடெல்லியில் நிலைமை முழு கட்டுப்பாட்டில் உள்ளது: கொரோனா பாதிப்பு குறித்து முதல்வர் கெஜ்ரிவால் பேட்டி\nடெல்லி: கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் டெல்லியில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. தொடர்ந்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.\nடெல்லியில் இன்று காணொலி வாயிலாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.\nஆனால், இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை. பாதிப்பு அதிகரித்தாலும் டெல்லியில் நிலைமை முழுமையான கட்டுக்குள் உள்ளது. தொடர்ந்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.\nபெரும்பாலான தொற்றுகளில் லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன. அவர்கள் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்��ு வருகின்றனர். மொத்தம் 3,314 பேர் வீட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநேற்று வரை 13,418 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6,540 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 6,617 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 261 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்தார்.\nடெல்லி மாநில எல்லைகள் மூடல்: அதிகபட்ச கொரோனா தாக்கத்தால் முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு பிளாஸ்மா தெரபி சிகிச்சையால் கொரோனா தொற்று குறைந்தது: அர்விந்த் கெஜ்ரிவால் தகவல் கொரோனாவில் இருந்து குணம் பெறுவோர் சதவிகிதம் 88 ஆக உயர்வு: டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்\nTags: Arvind kejriwal, corona, corona lockdown, delhi, அர்விந்த் கெஜ்ரிவால், கொரோனா, கொரோனா லாக்டவுன், டெல்லி:\nPrevious விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் சொந்த ஊருக்கு செல்லுங்கள்… ஜேஎன்யு நிர்வாகம் உத்தரவு\nNext 28 பேருக்கு கொரோனா பாதிப்பு : முழுவதுமாக சீலிடபட்ட ஜீ நியூஸ் டிவி அலுவலகம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 55.60 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 55,60,105 ஆக உயர்ந்து 88,965 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 74,493…\nகொரோனா வைரஸ் மிகக் குறைந்தபட்சமாகவே மியூட்டேசன் அடைவதால் கொரோனா தடுப்பு மருந்து சாத்தியமே: ஆய்வு முடிவுகள்\nகொரோனா வைரஸின் குறைந்தபட்ச மியூட்டேசன் அடையும் தன்மை, அதன் தடுப்பு மருந்து உருவாக்கத்திற்கான வாய்ப்பினை அதிகப்படுத்டுகிறது என சமீபத்திய ஆய்வு…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.14 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,14,72,205 ஆகி இதுவரை 9,68,913 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nசென்னையில் இன்று 986 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை இன்று சென்னையில் 986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 1,56,525 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் தினசரி…\nகர்நாடகா மாநிலத்தில் இன்று 7,339 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 7,339 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,26,876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா…\nதமிழக கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக பட்டியல்\nசென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5344 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,47,337 பேர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2014/03/poojaikku-vandha-malare.html", "date_download": "2020-09-22T02:09:43Z", "digest": "sha1:XYZ6OCVUMUVPWWYIOVHIURLH754N4A7N", "length": 9099, "nlines": 282, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Poojaikku Vandha Malare-Paadha Kaanikkai", "raw_content": "\nஆ : பூஜைக்கு வந்த மலரே வா\nபூமிக்கு வந்த நிலவே வா\nபெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த\nபொன் வண்ண மேனி சிலையே வா\nபூஜைக்கு வந்த மலரே வா\nபூமிக்கு வந்த நிலவே வா\nஆ : பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த\nபொன் வண்ண மேனி சிலையே வா\nபெ : மலர் கொள்ள வந்த தலைவா வா\nமனம் கொள்ள வந்த இறைவா வா\nகையோடு கொண்டு தோளோடு சேர்த்து\nகண்மூட வந்த கலையே வா\nமலர் கொள்ள வந்த தலைவா வா\nமனம் கொள்ள வந்த இறைவா வா\nபெ : கையோடு கொண்டு தோளோடு சேர்த்து\nகண்மூட வந்த கலையே வா\nஆ : கோடை காலத்தின் நிழலே நிழலே\nகொஞ்சம் கொஞ்சம் அருகில் வா\nஆ : கோடை காலத்தின் நிழலே நிழலே\nகொஞ்சம் கொஞ்சம் அருகில் வா\nஆடை கட்டிய ரதமே ரதமே\nஅருகில் அருகில் நான் வரவா\nபெ : அருகில் வந்தது உருகி நின்றது உறவு தந்தது முதலிரவு\nஇருவர் காணவும் ஒருவராகவும் இரவில் வந்தது வெண்ணிலவு\nமலர் கொள்ள வந்த தலைவா வா\nமனம் கொள்ள வந்த இறைவா வா\nகையோடு கொண்டு தோளோடு சேர்த்து\nகண்மூட வந்த கலையே வா\nஆ : செக்கச் சிவந்த இதழோ இதழோ\nதேனில் ஊறிய மொழியில் மொழியில்\nபெ : எண்ணி வந்தது கண்ணில் நின்றது என்னை வென்றது உன் முகமே\nஇன்ப பூமியில் அன்பு மேடையில் என்றும் காதலர் காவியமே\nமலர் கொள்ள வந்த தலைவா வா\nமனம் கொள்ள வந்த இறைவா வா\nகையோடு கொண்டு தோளோடு சேர்த்து\nகண்மூட வந்த கலையே வா\nஆ : பூஜைக்கு வந்த மலரே வா\nபூமிக்கு வந்த நிலவே வா\nபெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த\nபொன் வண்ண மேனி சிலையே வா\nபடம் : பாத காணிக்கை (1962)\nவரிகள் : கவிஞர் கண்ணதாசன்\nபாடகர் : பி பி ஸ்ரீநிவாஸ்,எஸ்.ஜானகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.tamilsaga.com/events-video/1454-2.html", "date_download": "2020-09-22T02:05:57Z", "digest": "sha1:CB56NFICFIVFWAOVNPFQTLD2KCZPKIIR", "length": 6498, "nlines": 45, "source_domain": "www.tamilsaga.com", "title": "Sivakarthikeyan - மதுரை தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும்", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nசீனுராமசாமி தன் உடன்பிறப்புக்கு கூறிய வாழ்த்து | நயன்தாராவின் மிரட்டலான படம் | லேடீஸ் circle இந்தியா சார்பாக அண்ணபூரணா டிரைவ் வழங்கிய உதவி | தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு சங்க முன்னாள் தலைவர்கள் வேண்டுகோள் | விஜய்யை நக்கலடித���த ஆசிரியர் - சீறிப்பாய்ந்த இயக்குனர் | அஜித் பட நாயகி இயக்குனராக அவதாரம் | படத்தை சட்ட விரோதமாக வெளியிட்ட கேபிள் சேனல் மீது கே.ஜி.எப் தயாரிப்பாளர் புகார் | ஒரு நாள் மட்டுமல்ல பல நாட்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் - ஆண்ட்ரியா | நடிகர் உதயாவை வெளுத்து வாங்கிய நடிகர் சங்க சிறப்பு அதிகாரி | ஊரடங்கு காரணத்தால் மகள், பேத்தி முன் இரண்டாம் திருமணம் செய்த பிரபல தயாரிப்பாளர் | குளிக்கும்போதும் ஃபுல் மேக்கப் போட்டு குளிக்கும் நடிகை | குஷ்பூ வெளியிட்ட பிரபல இயக்குநர் மற்றும் ஹீரோவின் சிறுவயது புகைப்படம் | நான் திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணம் - பிரபல நடிகையின் சோக கதை | குழந்தைகளுக்கு குழந்தைகள் நடத்தும் ஆன்லைன் கராத்தே பயிற்சி | தாஜ் நூர் இசையில் கொரோனா பாடல் | அபி சரவணன் 100 குடும்பங்களுக்கு அரிசி, பலசரக்கு மற்றும் காய்கறிகள் கொடுத்து உதவி | Tik - Tok ல் தற்போது ட்ரெண்டிங்கான 2009ல் வெளிவந்த படத்தின் பாடல் | முல்லை சித்ராவா இப்படி - லீக்கான புகைப்படங்கள் | கொரோனாவின் தாண்டவத்தை முன்பே கூறிய மூடர் | அஜித் ரசிகையின் ஓபன் டாக்கால் குஷியான விஜய் ரசிகர்கள் |\nSivakarthikeyan - மதுரை தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும்\nபார்த்திபனின் புதிய விழிப்புணர்வு பேச்சு\nகமலும், ரஜினியும் இணைந்தாலும் பத்தாயிரம் ஓட்டுகளுக்கு மேல் வாங்கமுடியாது - வேலு பிரபாகரன்\nகலைபுலி தாணுவை திட்டுவதற்கு Mysskin-ஐ அழைத்த Vishal -எதற்கு தெரியுமா\nவிஷாலை வைத்து காமெடி பண்ணிய ஸ்ரீரெட்டி\nDraupathi படம் பார்க்கும் முன்பு ஒரு கருத்து இருக்கும் பார்த்தபிறகு அந்த கருத்து மாறும் - Richard\nRamya Subramanian - பெண்களுக்கு பெரிய மரியாதை கொடுக்கும் படம் சங்கத்தலைவன்\nநிஜம் வெல்லும் எளிமை என்னைக்கும் ஜெயிக்கும் - சமுத்திரக்கனி உருக்கமான பேச்சு\nசொன்னா செய்வோம் பட பூஜை\nஉலகநாயகனுக்கு வெட்கமில்லையா - இயக்குனர் பவித்ரன் ஆவேசம்\nServer Sundaram படத்துக்கும் எனக்கும் தொடர்பு உண்டு - Bharathiraja Open Talk\nAishwarya Rajesh - எனக்கு என் கதாபாத்திரம் தான் முக்கியம்\nதமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்த Bigg Boss மதுமிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400202686.56/wet/CC-MAIN-20200922000730-20200922030730-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}