diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_1247.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_1247.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-34_ta_all_1247.json.gz.jsonl" @@ -0,0 +1,409 @@ +{"url": "http://andhimazhai.com/news/view/1-2-2013-sm.html", "date_download": "2020-08-13T03:37:08Z", "digest": "sha1:E7UBHFPXP633OOBEEVSHS5Q4VMGBZNEK", "length": 8276, "nlines": 51, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பிப்.1 - பங்குச் சந்தை", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் இது இந்தியாவா மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் இது இந்தியாவா ’இந்தி’-யாவா: மு.க.ஸ்டாலின் காட்டம் தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 96\nநேர்காணல் – நடிகர் சாந்தனு\nகொரோனாவின் மடியில் – கோ.ப.ஆனந்த்\nபிப்.1 - பங்குச் சந்தை\nதொடர்ந்து இரண்டாவது நாளாக வாரத்தின் கடைசி நாளான இன்றும் பங்குச் சந்தை வீழ்ச்சியைச் சந்தித்தது. சென்செக்ஸ் 114 புள்ளிகள்…\nபிப்.1 - பங்குச் சந்தை\nதொடர்ந்து இரண்டாவது நாளாக வாரத்தின் கடைசி நாளான இன்றும் பங்குச் சந்தை வீழ்ச்சியைச் சந்தித்தது. சென்செக்ஸ் 114 புள்ளிகள் குறைந்து 19781லும் , நிப்டி 36 புள்ளிகள் குறைந்து 5999லும் முடிவடைந்தன. நேற்று சென்செக்ஸ் 20000க்கும் கீழாக முடிவடைந்தது. இன்று நிப்டியும் 6000த்தை தாண்டி கீழே முடிவடைந்துள்ளது.\nஇன்றைய வர்த்தகத்தில் மாருதி சுஷூக்கி, சிப்லா, Dr.Reddy Labs , டாட்டா பவர்ஸ்,பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தும், டாட்டா மோட்டார்ஸ், ஏர்டெல், ONGC, ஹிண்டால்கோ மற்றும் ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின. நிப்டி 6000க்கும் குறைவாக முடிந்திருப்பதால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையோடு செயல்படுவது நல்லது.\nஇந்த வீழ்ச்சி ஒரு தனிப்பட்ட பங்கு புரோக்கரிடம் இருந்து வந்தது போல தோன்றுகிறது என்றும் அதனைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம் என்றும் தேசியப் பங்குச் சந்தையைச் சார்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாக Money Control இணையதளத்தில் செய்தி வெளியாகி உள்ளது. இன்று மும்பைப் பங்குச் சந்தையில் 1294 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும் 1614 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாயின.\nஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதல் இடம்\nஅனில் அம்பானியின் சொத்து மதிப்பு பூஜ்யம்\nஊபர் நிறுவனத்தில் இருந்து அதன் நிறுவனர் விலகினார்\nசர்க்கரை ஏற்றுமதியில் இந்தியா சாதனை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/136084/", "date_download": "2020-08-13T03:28:44Z", "digest": "sha1:OGHI6KGAY77XAZK5VTY4ODKUQFOJBYHU", "length": 13016, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "உக்ரைன் விமானம் மனித தவறுகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டது… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉக்ரைன் விமானம் மனித தவறுகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டது…\nஈரானில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கீழே விழுந்து நொறுங்கியதாக கூறப்பட்ட உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டது என ஈரான் நாட்டு தொலைக்காட்சியில் செய்தி வெளியாகி உள்ளது.\nஉக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் அரசு தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஈரான் அரசு தொலைக்காட்சியில் வெளியான செய்தியில், “பதற்றம் நிறைந்த ராணுவ பகுதி அருகே உக்ரைன் விமானம் பறந்து கொண்டிருந்ததாகவும், மனித தவறுகளினால் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 176 பயணிகளுடன், உக்ரைன் தலைநகர் கீவுக்கு புறப்பட்டு சென்ற போயிங் 737 ர��� விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 82 ஈரானியர்கள், 63 கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள், உக்ரைன் நாட்டைச்சேர்ந்த 11 பேர் என மொத்தம் 176 பேரும் பலியாகினர்.\nஅமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இந்த விபத்து நடந்தது. எனவே விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற யூகங்கள் எழுந்தன. உலகளாவிய விமான போக்குவரத்துத்துறை விதிகளின் கீழ், இந்த விபத்து குறித்து விசாரணையை வழிநடத்த ஈரானுக்கு உரிமை உண்டு. அந்த அடிப்படையில் தனி விசாரணை குழுவை அமைத்து ஈரான் இந்த விபத்து குறித்து விசாரித்து வந்தது.\nஆனால், உக்ரைன் விமானம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தங்களுக்கு உளவுத்தகவல்கள் கிடைத்துள்ளது என்று கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். அதேபோல், அமெரிக்காவும் இதே சந்தேகத்தை வெளிப்படுத்தியது.\nஇதற்கிடையே விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியை விமான உற்பத்தியாளரான போயிங் நிறுவனத்திடமோ அல்லது அமெரிக்காவிடமோ வழங்கப் போவதில்லை என ஈரான் கூறியது. இது விமான விபத்து தொடர்பான சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது. உக்ரைன் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா மற்றும் கனடா குற்றம் சாட்டியமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீரமுனை படுகொலை நினைவு நாள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் யாவும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு 5 பேர் முன்மொழிவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய மக்கள் சக்தி ( ஜேவீபி )யின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஹரினி அமரசூரிய\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதுகாப்பு ஜனாதிபதி வசம் – தமிழ்பேசும் அமைச்சரவை அமைச்சர்கள் டக்ளஸ் + அலி சப்ரி..\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுடும்பசொத்தில் பெண்களுக்கு சமஉரிமை – உச்சநீதிமன்றம் உறுதி செய்தது\nஉத்தரபிரதேசத்தில் பார ஊர்தியுடன் மோதிய சொகுசு பேருந்து தீயில் கருகிறது – 20 பேர் பலி\nறிப்கான் பதியுதீனை கைது செய்ய நடவடிக்கை\nவீரமுனை படுகொலை நினைவு நாள் August 12, 2020\nமாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் யாவும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ்.. August 12, 2020\nயாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு 5 பேர் முன்மொழிவு August 12, 2020\nதேசிய மக்கள் சக்தி ( ஜேவீபி )யின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஹரினி அமரசூரிய August 12, 2020\nபாதுகாப்பு ஜனாதிபதி வசம் – தமிழ்பேசும் அமைச்சரவை அமைச்சர்கள் டக்ளஸ் + அலி சப்ரி.. August 12, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/central-prison", "date_download": "2020-08-13T02:53:53Z", "digest": "sha1:34O7JXSOWFZN3P6NYBDWR6D53DJE7D54", "length": 11132, "nlines": 161, "source_domain": "image.nakkheeran.in", "title": "சிறைத்துறை பணியாளர்கள் வாரிசுகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் ! | Central Prison | nakkheeran", "raw_content": "\nசிறைத்துறை பணியாளர்கள் வாரிசுகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் \nபுழல் மத்திய சிறை காவலர் குடியிருப்பு வளாகத்தில் ஆக்ஸிஸ் பேங்க் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. ஓய்வுபெற்ற சிறைபணியாளர்கள் சங்க தலைவர் சந்தானம் தொடர் முயற்சியில் முகாம் ஏற்பாடு ஆனது.\nகூடுதல் காவல்துறை இயக்குநர் மற்றும் சிறைத்துறைத்தலைவர் தலைமையில் கனகராஜ், தலைமையிடத்து சிறைத்துறை துணைத்தலைவர் முருகேசன் சென்னை சிறைத்துறை துணைத்தலைவர் ஆகியோர் வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.\nதேர்ந்தெடுக்கப்���ட்ட பணியாளர்களின் பிள்ளைகளுக்கு சிறைத்துறை தலைவர் அபாஷ்குமார் ஐ.பி.எஸ். நியமன ஆணைகளை வழங்கினார்கள். வங்கி பணியாளர்களை கௌரவப்படுத்திய சிறைத்துறை துணைத்தலைவர், சென்னை சரகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்கள்.\nவிழாவிற்கான ஏற்பாடுகளை சிறை கண்காணிப்பாளர்கள் செந்தில்குமார், செந்தாமரைக்கண்ணன் , சிறை அலுவலர் உதயக்குமார், தர்மராஜ், மற்றும் புதிதாக பணியில் சேர்ந்துள்ளவர்கள், உதவி சிறை அலுவலர்கள், என பலரும் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்து வேலைவாய்ப்பு முகாமிற்கு வந்தோரை இன்முகத்துடன் வரவேற்று ஆச்சரியப்படுத்தினார்கள்.\nதலைமைக்காவர்கள் கண்ணன், ஜான்சன், முதல் நிலைக்காவலர்கள் அனைவரும் பணியாளர் களையும் அவர்களது பிள்ளைகளையும் வரவேற்று உபசரித்தனர்.\nதமிழகம் முழுவதும் சிறைத்துறை பணியாளர்கள் பயன் பெறும் வகையில் இது போன்ற முகாம்களை நடத்திட என்று ஓய்வு பெற்ற சிறைத்துறை அதிகாரிகளின் வேண்டுகோளாக இருக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபொறுப்பேற்க வேண்டிய 2 காவல்துறை உயர் அதிகாரிகளுக்குக் கரோனா - மருத்துமனையில் அனுமதி\nநான் ஏன் ஐ.பி.எஸ். ஆனேன்... டாக்டர் அருண்சக்திகுமார்...\nஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் போட்டியில் தமிழர்\nசைலேந்திரபாபு போல் இருப்பாரா ஆபாஸ்குமார்\nமேச்சேரி அருகே ஏரியில் மூழ்கி பள்ளி சிறுவர்கள் 3 பேர் உயிரிழப்பு\nசேலத்தில் கரோனா தொற்றால் 60 நாளில் 77 பேர் பலி\nஅற்புதம்மாள் தாக்கல் செய்த பேரறிவாளன் பரோல் வழக்கு ஒத்திவைப்பு\nவிஷால் நிறுவன கணக்காளர் ரம்யாவின் முன்ஜாமின் மனு தள்ளுபடி\n\"நீங்கள் எப்படி இதை எதிர்கொள்கிறீர்கள் என்பதை அறிந்து வேதனையடைகிறேன்\" -சிரஞ்சீவி வேதனை\n\"எனக்கும் அந்த படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை..\" - யோகி பாபு கண்டனம்\n\"உடலை வருத்தி உச்சம் தொட்ட உலக நாயகன் என் கமலுக்கு...\" - பாரதிராஜா வாழ்த்து\nநட்பும் மதுவும் தினமும் தேவைப்பட்டதால்... ஸ்வப்னாவுக்கும் சிவசங்கரனுக்கும் என்ன உறவு அதிகாரிகள் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்\nதாதாக்கள், ரவுடிகள், மாஃபியாக்கள் பா.ஜ.க.வில் சேருவார்கள்: மக்கள் அதிர்ச்சியடைந்து பாஜகவை தூக்கி எறிவார்கள்\nகொரோனாவுக்கு 15 ஆயிரம் கமிஷன்\nடெல்லியுடன் மோதும் முதல்வர் எடப்பாடி\n நிலச்சரிவில் சிக்கிய எஜமானர் குடும்பத்தை தேடும�� வளர்ப்பு நாயின் பாசம்...\n - ஜி.ஆர்.கோபிநாத் | வென்றோர் சொல் #10\nஇப்போதைய தேவை முதல்வர் வேட்பாளர் அல்ல... சசிகலா உள்பட... கே.சி.பழனிசாமி அதிரடி பதில்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/rest-of-world/severe-fire-in-venezuela-prison-70-killed/c77058-w2931-cid303757-su6221.htm", "date_download": "2020-08-13T02:35:01Z", "digest": "sha1:BCPC6YC6ZGUOEISUFFSLY6LEN5T2SKC4", "length": 23434, "nlines": 131, "source_domain": "newstm.in", "title": "வெனிசுலா சிறையில் கடுமையான தீ: 70 பேர் பரிதாப பலி", "raw_content": "\nவெனிசுலா சிறையில் கடுமையான தீ: 70 பேர் பரிதாப பலி\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசி பலன்\nBy பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் | Thu, 29 Mar 2018\nகணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்\nஆனி - 13 வெள்ளிக்கிழமை\nஏகாதசி மறு நாள் காலை 5.00 மணி வரை. பின் துவாதசி\nஅசுபதி காலை 7.45 மணி வரை பின் பரணி\nஅமிர்த யோகம் நாமயோகம்: ஸுகர்மம்\nமிதுன லக்ன இருப்பு (நா.வி): 3.18\nராகு காலம்: காலை 10.30 - 12.00\nஎமகண்டம்: மதியம் 3.00 - 4.30\nகுளிகை: காலை 7.30 - 9.00\nஇன்று சம நோக்கு நாள்.\nஸ்மார்த்த ஏகாதசி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீ வேதவல்லி தாயாருக்குத் திருமஞ்சன ஸேவை. சிறிய நகசு.\nசூரியன் திருவாதிரை 2ம் பாதம் - பகை\nசந்திரன் மேஷம் - பகை\nசெவ்வாய் புனர்பூசம் 4ம் பாதம் - நீசம்\nபுதன் புனர்பூசம் 2ம் பாதம் - நட்பு\nகுரு கேட்டை 3ம் பாதம் - பகை\nசுக்ரன் மிருகசீரிஷம் 2ம் பாதம் - ஆட்சி\nசனி பூராடம் 1ம் பாதம் - நட்பு\nராகு புனர்பூசம் 1ம் பாதம் - நட்பு\nகேது பூராடம் 3ம் பாதம் - நட்பு\nராசியில் சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன், ராஹூ. சூர்யன் - சுகஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் குரு (வ) - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று கணவன், மனைவிக்கிடையில் மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுகட்டைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து கூடும்.எதிர்பாராத காரிய தடைகள் வரும். வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nராசியில் சுக்ரன் - தன வா��்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், ராஹூ. சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் குரு (வ) - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ), கேது - விரைய ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை, தாமதம், வீண் அலைச்சல் உண்டாகும்.புத்திசாதுர்யத்துடன் கையாள்வதால் லாபமான காலமாக அமையக்கூடிய வாய்ப்பு உண்டு. கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nராசியில் புதன், ராஹூ. சூர்யன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு (வ) - களத்திர ஸ்தானத்தில் சனி (வ), கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன் - விரைய ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று உடல் ஆரோக்கியம் உண்டாகும். குடும்ப பிரச்சனை தீரும். பிரச்சனை என்று வரும் போது அதில் சிக்காமல் சாமர்த்தியமாக நழுவுவது நல்லது. மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும்.பல விதத்திலும் நன்மை செய்யும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள். தைரியம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6\nராசியில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் குரு (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ), கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - விரைய ஸ்தானத்தில் புதன், ராஹூ. சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று மற்றவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை தரலாம் கவனம் தேவை. மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கோபத்தை தவிர்ப்பது நன்மை தரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டியவை தாமதப்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nசுக ஸ்தானத்தில் குரு (வ) - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ), கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - ல���ப ஸ்தானத்தில் புதன், ராஹூ. சூர்யன் - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் போது தீர ஆலோசித்தபின் முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது நன்மை தரும். குடும்ப பிரச்சனை கட்டுக்குள் அடங்கி இருக்கும். ஆனாலும் தேவையான இடங்களில் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nதைரிய வீரிய ஸ்தானத்தில் குரு (வ) - சுக ஸ்தானத்தில் சனி (வ), கேது - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் புதன், ராஹூ. சூர்யன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் சரியாகும். பிள்ளைகளுக்கு தேவையன பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக்காக பாடுபட வேண்டியும் இருக்கும்.கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களால் பொருளாதார லாபம் கிடைக்கும்.எதிர்பார்த்திருந்த வெற்றி வாய்ப்பு கிடைக்கும். பாராட்டுகளும் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nதன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ), கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் புதன், ராஹூ. சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று உங்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்து கூறலாம். எதிர்த்து பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. மாணவர்கள் எவ்வளவு திறமையாக படித்தாலும் பாடங்கள் கடினமானவை போல தோன்றும். மனதை தளரவிடாமல் படிப்பது வெற்றியை தரும்.வீண் கனவுகள் தோன்றும். திடீர் கோபம் தோன்றலாம். மிகவும் கவனமாக பேசுவது நன்மை தரும். பணம் வரும் வாய்ப்பு உள்ளது. எதிர்த்து செயல்பட்டவர்கள் ஒதுங்கி விடுவார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nராசியில் குரு (வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ), கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஸ��தானத்தில் புதன், ராஹூ. சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. செல்வம் சேரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது.உங்கள் செயல்களை கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். மற்றவர்கள் நலனை அக்கறையுடன் கவனிப்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nராசியில் சனி (வ), கேது - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் புதன், ராஹூ. சூர்யன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - விரைய ஸ்தானத்தில் குரு (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று அடுத்தவருடன் ஏற்படும் பிரச்சனைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். ஆனால் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அடுத்தவரை நம்புவதிலும் எச்சரிக்கை தேவை. ஆயுதங்கள், நெருப்புகள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். மிகவும் அனுகூலமான நாள். வாய்ப்புகள் குவியும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nசுக ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், ராஹூ. சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் குரு (வ) - விரைய ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகி செல்லலாம். மாற்று மதத்தினரின் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும்.புதிய நண்பர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும் வாய்ப்புகள் இருப்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. எதிலும் எதிர்பாராத தடைகள் உண்டாகலாம். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி அடைவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nதைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் புதன், ராஹூ. சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய்- தொழில் ஸ்தானத்தில் குரு (வ) - லாப ஸ்தானத்தில் சனி (வ), கேது - என கிரகங்கள் வலம் ���ருகின்றன.\nஇன்று புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். கடும் முயற்சிக்கு பிறகு நீங்கள் எடுக்கும் காரியம் வெற்றி பெறும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nதன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் புதன், ராஹூ. சூர்யன் - பஞ்சம் ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ) - தொழில் ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று கணவன், மனைவிக்கிடையே சிறிய வாக்குவாதம் ஏற்படலாம். பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. யாரிடமும் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dmc.gov.lk/index.php?option=com_phocagallery&view=category&id=13:2018-03-06-05-06-37&Itemid=197&lang=ta&limitstart=20", "date_download": "2020-08-13T02:37:53Z", "digest": "sha1:RDFCOMFBZWDKHO3J55OQ7E35NSZ6JFMA", "length": 7073, "nlines": 105, "source_domain": "www.dmc.gov.lk", "title": "புகைப்பட கேலரி", "raw_content": "\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அலகுகள் (மா.அ.மு.நி.அ)\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அலகுகள் (மா.அ.மு.நி.அ)\nபக்கம் 2 / 2\nஅனர்த்த முகாமைத்துவ நிலையம் - முகப்புத் தோற்றம்\nஇடைக்கால முகாமைத்துவ செயற்குழு (IMC)\nதேசிய அனர்த்த முகாமைத்துவத் திட்டம் (NMDP)\nதேசிய அவசர நடவடிக்கை திட்டம் (NEOP)\nதேசிய அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு செயற்குழு (NDMCC)\nநிறுவன அனர்த்த மேலாண்மைத் திட்டம்\nபயிற்சி மற்றும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள்\nதணித்தல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி\nஅவசர நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை\nதேசிய அவசர நடவடிக்கை நிலையம் (EOC)\nஅவசர நடவடிக்கை நிலையம்:+94 112 136 222 /\nபதிப்புரிமை © 2020 அனர்த்த முகாமைத்துவ நிலையம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் ���பிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/90061/news/90061.html", "date_download": "2020-08-13T02:09:43Z", "digest": "sha1:BLZCFPIAPINKR4AHIOISLLFFC4GUTQQ2", "length": 5934, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "யூ-டியூபில் வைரல் ஹிட்டான டெல்லி ஐஐடி மாணவர்களின் கலக்கல் காமெடி நடனம்: வீடியோ இணைப்பு!! : நிதர்சனம்", "raw_content": "\nயூ-டியூபில் வைரல் ஹிட்டான டெல்லி ஐஐடி மாணவர்களின் கலக்கல் காமெடி நடனம்: வீடியோ இணைப்பு\nபிரபல பாப் பாடகி ’ரே ஜெப்சனின்’ மெகா ஹிட் வீடியோ ஆல்பம் ‘Call Me, Maybe’. இந்த ஆல்பத்தில் ’பீச் பிகினி’ உடை அணிந்து வரும் மாடல்கள் கவர்ச்சி நடனமாடி இந்த ஆல்பத்தின் பெயரை, பாத்ரூம் ஷவர், ஓடும் பேருந்து, நீச்சல் குளத்தின் உள்ளே, என்று வித விதமான லொகேஷன்களில் பாடவும் செய்வர்கள்.\n3.5 நிமிடம் ஓடும் இந்த வீடியோவை ஃப்ரேம் பை ஃப்ரேமாக அப்படியே காப்பி அடித்து சட்டை அணியாமல் கவர்ச்சி மாடல்களைப் போல் நடனமாடும் ஐஐடி மாணவர்களின் அடாவடி அட்ராசிட்டிதான் இந்த வீடியோவின் ஹை லைட்.\nடெல்லி கரகோரம் ஐஐடி கேம்பசில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதியில் ’ஹவுஸ் டே’ எனப்படும் விழாவை முன்னிட்டு இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 17-ம் தேதி யூ-டியூபில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 4 லட்சத்து 62 ஆயிரம் பேர் பார்த்து ஒவ்வொரு காட்சியையும் நினைத்து நினைத்து சிரித்து வருகின்றனர்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம், வீடியோ\nஅமெரிக்க துணை அதிபராகிறார் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த பெண்\nஇப்படிக்கு காலம்’: கல்லணை – கரிகால் சோழனின் தொழில்நுட்பப் புரட்சி\nதமிழ் பண்பாட்டை மறக்காதவர் கமலா ஹாரிஸ்\nமறைந்த மனைவிக்கு மெழுகுச் சிலை – உருகிய கணவர்\nஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி சுட்டுக்கொலை \nயார் வெற்றி பெற்றார்கள் என்பது முக்கியமல்ல; என்ன செய்யப் போகிறார்கள் என்பதே முக்கியமானது \nசிங்கப் பெண்ணே சிங்கப் பெண்ணே\nதமிழகத்தின் முதல் திருநங்கை செவிலியர்\nபெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா\nஐயா இந்த முறுக்கு கூட கரண்டில தான் சாப்பிடுவீங்களா\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewstime.com/ta/archive/2013?created=&page=8", "date_download": "2020-08-13T03:06:58Z", "digest": "sha1:XMGQXQQFV5BKONFA7BS3ODVV5BRQV7DZ", "length": 6576, "nlines": 98, "source_domain": "www.tamilnewstime.com", "title": "2013 | தமிழ்ச் செய்தி நேரம்", "raw_content": "\nஇந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nநாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nநீட் தேர்வு: கமல் புதிய டுவிட்\nநாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nஐ.பி.எல் போட்டி சூதாட்டம் :சென்னையில் சோதனை\nஐ.பி.எல் போட்டி சூதாட்டம் :சென்னையில் சோதனை\nRead more about ஐ.பி.எல் போட்டி சூதாட்டம் :சென்னையில் சோதனை\nதமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் முழு தகவல்கள்\nவெள், 05/17/2013 - 00:05 -- Anonymous (சரிபார்க்கப்படவில்லை)\nதமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் முழு தகவல்கள்\nRead more about தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் முழு தகவல்கள்\nRead more about தி.மு.க செயலாளர் கொலை\nசட்டப்பேரவையில் பேச முடியவில்லை: கருணாநிதி குற்றச்சாட்டு\nசட்டப்பேரவையில் பேச முடியவில்லை: கருணாநிதி குற்றச்சாட்டு\nRead more about சட்டப்பேரவையில் பேச முடியவில்லை: கருணாநிதி குற்றச்சாட்டு\nஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று வீரர்கள் கைது\nஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று வீரர்கள் கைது\nRead more about ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று வீரர்கள் கைது\nகிடைத்தற்கரிய பெரிய பேறு \"\"\"\"அம்மா\"\" என்று அழைப்பதுதான் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்\nபேரவையில் முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்\nRead more about கிடைத்தற்கரிய பெரிய பேறு \"\"\"\"அம்மா\"\" என்று அழைப்பதுதான் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் தேதிகள் அறிவிப்பு\nவியா, 05/16/2013 - 12:37 -- Anonymous (சரிபார்க்கப்படவில்லை)\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் தேதிகள் அறிவிப்பு\nRead more about இன்ஜினியரிங் கவுன்சிலிங் தேதிகள் அறிவிப்பு\nபுதிதாக 11 சுயநிதி கல்லூரிகளுக்கு அனுமதி\nவியா, 05/16/2013 - 12:01 -- Anonymous (சரிபார்க்கப்படவில்லை)\nபுதிதாக 11 சுயநிதி கல்லூரிகளுக்கு அனுமதி\nRead more about புதிதாக 11 சுயநிதி கல்லூரிகளுக்கு அனுமதி\nவியா, 05/16/2013 - 12:00 -- Anonymous (சரிபார்க்கப்படவில்லை)\nRead more about செய்திதுறையின் செயல்பாடு\nவியா, 05/16/2013 - 09:55 -- Anonymous (சரிபார்க்கப்படவில்லை)\nRead more about கைசெலவுக்கு பணமில்லாத பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/entertainment?page=174", "date_download": "2020-08-13T02:02:26Z", "digest": "sha1:CCXKAUZKGQ5EKGKNWLJNIF333U45JSEO", "length": 20567, "nlines": 221, "source_domain": "www.thinaboomi.com", "title": "சினிமா | Kollywood news | Latest Tamil movie reviews | Entertainment news", "raw_content": "\nவியாழக்கிழமை, 13 ஆகஸ்ட் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஆரக்ஷான் படத்தின�� தடையை நீக்கக்கோரி மனு தாக்கல்\nபுதுடெல்லி, ஆக. 13 - ஆரக் ஷான் படத்தின் மீதான தடையை நீக்கக்கோரி தயாரிப்பாளர் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனு ஒன்றை தாக்கல் ...\nதி.மு.க. பிரமுகர் மீது நடிகை குட்டி பத்மினி மகள் புகார்\nசென்னை, ஆக.12 - சென்னையில் தங்களுடைய 4 ஏக்கர் நிலத்தை அபகரித்துவிட்டதாக நடிகையும், டி.வி. தொடர் தயாரிப்பாளருமான குட்டி ...\nதிருமலை நாயக்கர் மகாலில் படப்பிடிப்பு நடத்த தடை\nமதுரை,ஆக.12 - மதுரை திருமலைநாயக்கர் மகாலில் படப்பிடிப்பு நடத்த ஐகோர்ட் கிளை இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது. மதுரை ...\n``ஆரக்ஷன்'' இந்தி படத்தை வெளியிட தடை\nசென்னை, ஆக.9 - நடிகர் அமிதாப்பச்சன் நடித்த ஆரக்ஷன் இந்தி படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னைஐகோர்ட் ...\nசன் பிச்சர்சஸ் மீது திரையரங்கு உரிமையாளர்கள் புகார்\nசென்னை, ஆக.7 - சன் பிச்சர்சஸ் தயாரித்த எந்திரன் படத்திற்கு திரையரங்கு உரிமையாளர்களுக்கு ரூ.7 கோடி திருப்பி தராதது குறித்து 40 ...\nசோனியா விரைவில் குணமடைய அமிதாப்பச்சன் வாழ்த்து\nபுதுடெல்லி, ஆக.7 - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கூறியுள்ளார். ...\nஜீவா - ஸ்ரேயா நடிக்கும் ``ரெளத்ரம்''\nசென்னை, ஆகஸ்ட் - 6 - ஆர்.பி.செளத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் மிகப்பிரமாண்டமான முறையில் ஜீவா நடிக்கும் ரெளத்ரம் படத்தை ...\nஐஸ்வர்யா டைரக்ஷனில் தனுஷ் நடிக்கும் ``மூன்று''\nசென்னை, ஆக.7 - மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் `3 ' என்ற புதிய படத்தில் நடிகிறார். இதுகுறித்து நடிகர் தனுஷின் மனைவியும், ...\nகாஞ்சி காமாட்சி அம்மனை தரிசிக்க வருகிறார் ரஜினிகாந்த்\nகாஞ்சி, ஆக.7 - உலகப் பிரசித்திபெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய இம்மாத இறுதியில் ரஜினிகாந்த் ...\nஎங்கள் பெயரைக் கெடுக்க சதி: டி.ராஜேந்தர் புகார்\nசென்னை, ஆக. 5​- பொய் புகார்கள் மூலம் எங்கள் பெயரைக் கெடுக்க சதி நடக்கிறது என்று நடகரும் டைரக்டருமான டி. ராஜேந்தர் நேற்று சென்னை ...\nசன் பிக்சர்ஸ் சக்சேனாவுக்கு காவல் நீட்டிப்பு\nஉடுமலை, ஆக. 6 - சன் பிக்சர்ஸ் நிர்வாக அதிகாரி சக்சேனாவுக்கு வரும் 19 -ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து உடுமலை ஜே.எம். 1 கோர்ட் ...\nராஜேந்தர் - சிலம்பரசன் மீது கொலை மிரட்டல் புகார்\nசென்னை,ஆக.6 - நடிகர் டி. ராஜேந்தர் மற்றும் அவரது மகன் சிலம்பரசன் ஆகியோர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திருச்சியை சேர்ந்த ...\nஜெகன் மீது பொய்வழக்கு: ரோஜா குற்றச்சாட்டு\nநகரி, ஆக.6 - ஜெகன்மோகன் ரெட்டி மீது சொத்து குவிப்பு வழக்கு என்ற பொய்யான வழக்கை தொடர்ந்து அவரது கட்சியை அழிக்க காங்கிரஸ் ...\nநில மோசடியில் நடிகர் வடிவேல் சிக்குகிறார்\nசென்னை, ஆக.2 - நிலமோசடி விவகாரத்தில் நடிகர் வடிவேலு சிக்குகிறார். ரூ.2 கோடி மதிப்புள்ள தனது நிலத்தை அபகரித்து காம்பவுண்ட் சுவர் ...\nசர்வர் வேலைக்கு கூட நான் தகுதியில்லை: பாக்கியராஜ்\nசென்னை, ஆக.2 - ஹோட்டலில் சர்வர் வேலைக்குகூட நான் தகுதியில்லை என்பதை புரிந்துக்கொண்டேன் என்று நடிகர் பாக்கியராஜ் கூறினார். ...\n10 லட்சமாவது மரக்கன்றை கடலூரில் நட விவேக் திட்டம்\nசென்னை, ஆக.2 - 10 லட்சமாவது மரக்கன்றை கடலூரில் நட திட்டமிட்டு உள்ளார் நடிகர் விவேக். வீட்டுக்கொரு மரமா, ஆளுக்கொரு மரமா\nஅம்புலி பட கதாநாயகன் நடிகர் அஜய் தற்கொலை\nசென்னை, ஜூலை.29 - திரைக்கு வர இருக்கும் `அம்புலி' தமிழ்திரைப்படக் கதாநாயகன் நடிகர் அஜய் திடீரென தற்கொலை செய்துகொண்டார். ...\nவரதட்சனை கொடுமை: சிரஞ்சீவி மருமகன் கோர்ட்டில் சரண்\nநகரி,ஜூலை.29 - நடிகர் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா, கிரிஷ் பரத்வாஜ் என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து ...\nபாபா ராம்தேவை திருமணம் செய்வேன் பிரபல நடிகையின் ஆசை\nமும்பை,ஜூலை.- 28 - பிரபல சாமியார் பாபா ராம்தேவை திருமணம் செய்ய விரும்புவதாக கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் அறிவித்துள்ளார். ...\nநடிகர் ரவிச்சந்திரன் மறைவு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்\nசென்னை, ஜூலை.- 27 - நடிகர் ரவிச்சந்திரன் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nஇஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.1.30 கோடி இழப்பீடு: கேரள அரசு வழங்கியது\nசு���ந்திர தினவிழாவில் பிரதமர் மோடி 90 நிமிடங்கள் வரை உரையாற்றுவார்\nகேரள நிலச்சரிவு: பலியானவர்கள் எண்ணிக்கை 53 ஆக உயர்வு\nகொரோனா தொற்று: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் அனுமதி\nஇயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமிதாப்பச்சன்: மகன் அபிஷேக் பச்சன் தகவல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nஅ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளரின் தாயார் மரணம்: இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இரங்கல்\nசென்னையைப் போல் பிற மாவட்டங்களிலும் தெருத் தெருவாக சோதனை நடத்தப்படும்: தலைமைச்செயலாளர் சண்முகம் தகவல்\nமேலும் 5,871 பேருக்கு கொரோனா: தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு\nபத்திரிகை சுதந்திரத்தை ஆதரித்து செய்தித்தாள்களை வாங்கி குவிக்கும் ஹாங்காங் மக்கள்\nரஷ்ய தடுப்பூசி குறித்து உலக சுகாதார அமைப்பு கருத்து\nஅமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ்: ஜோ பிடன்\nகத்தார் உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி: பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி பீல்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி 90 நிமிடங்கள் வரை உரையாற்றுவார்\nபுதுடெல்லி : சுதந்திர தின விழாவில் காலை 7.30 மணிக்கு கொடியேற்றி வைத்து 45 முதல் 90 நிமிடங்கள் வரை பிரதமர் மோடி உரையாற்றுவார்...\nவெங்கையா நாயுடு குறித்து சிறப்பு புத்தகம் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்\nபுதுடெல்லி : துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் 3 ஆண்டு கால பணி நிறைவையொட்டி, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை ...\nஇந்தியா - சீனா இடையே தொடரும் பதற்றம்: எந்த நிலையையும் எதிர்கொள்ள தயார்: ராணுவ த���பதி பிபின் ராவத்\nபுதுடெல்லி : இந்தியா - சீனா எல்லையில் நிலவி வரும் பதற்றத்திற்கு இடையில் எத்தகைய நிலையையும் எதிர்கொள்ளத் தயார் ...\nகத்தார் உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு\nகத்தார் : அக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதத்தில் நடைபெற இருந்த கத்தார் உலகக்கோப்பை போட்டிக்கான தகுதிச் சுற்று ...\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி: பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல்\nபெங்களூரு : கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மொத்தம் ...\nவியாழக்கிழமை, 13 ஆகஸ்ட் 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-13T04:07:42Z", "digest": "sha1:INYVDJBRD2KFSBV5VUG3O2KX2AMUKH3A", "length": 2864, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:பதிப்பியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► பதிப்பகங்கள்‎ (4 பகு, 13 பக்.)\n► பதிப்பாளர்கள்‎ (1 பகு, 6 பக்.)\n► பதிப்புரிமை‎ (2 பகு, 15 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூன் 2008, 15:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-13T04:10:48Z", "digest": "sha1:5SNHR4U23T234B7RUV3B36C2A7W25QUV", "length": 7854, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "இளமாறன் கரீம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n== இளமாறன் கரீம் ==\nஇந்திய மர்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)\nஇளமாரம் கரீம் (ஜூலை 1, 1953) ஒரு இந்திய அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி மற்றும் இந்தியாவின்கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) உறுப்பினர் ஆவார். அவர் 2006-2011 முதல் வி.எஸ். அச்சுதானந்தன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னண�� அரசாங்கத்தில் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராக இருந்தார். கேரள சட்டமன்றத்தில் கோழிக்கோட்டில் உள்ள பேப்பூர் தொகுதியை அவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்\nஜூலை 1, 1953 அன்று மலப்புரம் மாவட்டத்தில் இளமாரம் என்ற இடத்தில் கரீம் பிறந்தார். கரீம் கவுலூர் ராயன்ஸ் மற்றும் மாவூரில் பணியாற்றினார். அவர் ஒரு தொழிற்சங்க உறுப்பினராகவும் பின்னர் குவாலியர் ராயன்ஸ் தொழிற்சங்க தலைவராகவும் ஆனார். 1985 ஆம் ஆண்டு மூடப்பட்ட போது மாவூர் தொழிற்சாலையை மீண்டும் திறக்கும் முயற்சியில் அவர் பங்குபெற்றார். கரீம் ஓடு தொழிற்துறை மற்றும் கேரளா முழுவதும் அதன் மறுமலர்ச்சி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதில் கருவியாக இருந்தார். [2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 21:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/11/", "date_download": "2020-08-13T03:11:28Z", "digest": "sha1:OV2T4POULLTCYT3BRGEBGVLYRHD6ATHO", "length": 7965, "nlines": 113, "source_domain": "www.newsfirst.lk", "title": "November 2019 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஇலங்கை மின்சார சபைக்கு 130 பில்லியன் ரூபா நட்டம்\nநாடளாவிய ரீதியில் கடும் மழை\nதூதரக அலுவலர் கடத்தல் தொடர்பில் ஆணைக்குழு அறிக்கை\nஅலுவலர் கடத்தல்: சுவிட்சர்லாந்து தூதரகம் அறிக்கை\nவடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்பட மாட்டாது\nநாடளாவிய ரீதியில் கடும் மழை\nதூதரக அலுவலர் கடத்தல் தொடர்பில் ஆணைக்குழு அறிக்கை\nஅலுவலர் கடத்தல்: சுவிட்சர்லாந்து தூதரகம் அறிக்கை\nவடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்பட மாட்டாது\nகோட்டாபயவிற்கு புகைப்படம் பரிசளித்த மோடி\nஇந்தியாவில் பெண் மருத்துவர் எரித்துக் கொலை\nசந்தர்ப்ப சூழ்நிலையால் நடிக்க வந்தேன்\nமுச்சதம் அடித்து அசத்தினார் டேவிட் வார்னர்\nஇந்தியாவில் பெண் மருத்துவர் எரித்துக் கொலை\nசந்தர்ப்ப சூழ்நிலையால் நடிக்க வந்தேன்\nமுச்சதம் அடித்து அசத்தினார் டேவிட் வார்னர்\nமட்டக்களப்பில் 24 கைக்குண்டுகள் மீட்பு\nமின்சாரம் தாக்கி பல்கலைக்கழக மாணவர் பலி\nவெடிபொருட்கள், கேரளக்கஞ்சாவுடன் ஐவர் கைது\n23,500 மில்லியன் ரூபா பெறுமதியான முறிகள் விநியோகம்\nலண்டன் பிரிட்ஜ் பகுதியில�� கத்திக்குத்து தாக்குதல்\nமின்சாரம் தாக்கி பல்கலைக்கழக மாணவர் பலி\nவெடிபொருட்கள், கேரளக்கஞ்சாவுடன் ஐவர் கைது\n23,500 மில்லியன் ரூபா பெறுமதியான முறிகள் விநியோகம்\nலண்டன் பிரிட்ஜ் பகுதியில் கத்திக்குத்து தாக்குதல்\nசுவிட்சர்லாந்து தூதரக அதிகாரி கடத்தல்: CID விசாரணை\nவிசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பு: 6 பேர் கைது\nஜனாதிபதியின் விஜயத்தால் எதிர்கால பயணம் வலுவடைந்தது\nதேர்தல் விதிமுறைகளை மீறியோர் தொடர்பில் விசாரணை\nபழிவாங்கலுக்கு அரச பொறிமுறையை பயன்படுத்த வேண்டாம்\nவிசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பு: 6 பேர் கைது\nஜனாதிபதியின் விஜயத்தால் எதிர்கால பயணம் வலுவடைந்தது\nதேர்தல் விதிமுறைகளை மீறியோர் தொடர்பில் விசாரணை\nபழிவாங்கலுக்கு அரச பொறிமுறையை பயன்படுத்த வேண்டாம்\nஅரச நிறுவன அதிகாரிகளை இராஜினாமா செய்ய அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இலங்கை குழாம்\nவரிகளைக் குறைப்பதால் பொருளாதாரம் உயருமா\nஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய தலைமைத்துவம் அவசியம்\nபாரிய நிதி செலுத்தப்பட வேண்டியுள்ளது\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இலங்கை குழாம்\nவரிகளைக் குறைப்பதால் பொருளாதாரம் உயருமா\nஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய தலைமைத்துவம் அவசியம்\nபாரிய நிதி செலுத்தப்பட வேண்டியுள்ளது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2019/04/blog-post_46.html", "date_download": "2020-08-13T03:41:04Z", "digest": "sha1:Y6WNH6VJARIEMDOC2ZAEZ75MFBEJL5HY", "length": 6661, "nlines": 153, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: வெண்முரசு நேரம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nதங்களின் வெண்முரசு, இருட்கனி தொடர்ந��து, வாசித்து மகிழ்ந்து கொண்டிருக்கும் , பல்லாயிரக்கணக்கான, வாசகர்களில், நானும் ஒருவன்,\nநான், வோர்ட் ப்ரஸ் , பதிவு செய்துள்ளேன். அதில், வெண்முரசு, தொடர்ந்து , வாசித்து வருகின்றேன்.\nதங்களின் , இணைய தளத்தில், மின்னஞ்சல் மூலம் , வரும், இணைப்பிலும், வெண்முரசுக்கான, லின்க் கிடைக்கப் பெற்று, அதில் , வெண்முரசல்லாத, மற்ற தகவல்களை, வாசித்து வருகிறேன்.\nஇன்று, இருட்கனி 4 - வோர்ட் ப்ரஸ் , மாலையே படித்து விட்டேன். ஆனால், தங்கள் ,இணைய தளம் மூலம், வருவது, இரவு, 11.05 க்கு எனக்கு , மின்னஞ்சல் கிட்டி, அதன் மூலமும் கிடைத்தது.\nவோர்ட் ப்ரஸில், வெண்முரசு , முன்னரே, வெளியிடப்படுகிறது . சரிதானே என் புரிதல்\nமற்ற பதிவுகளும் இருப்பதால், உங்கள் , மின்னஞ்சல், தாமதமாகத்தான், இணையத்தில், வெளியாகிறது.\nஒரு , தகவலுக்காகத்தான் , இந்தக் கேள்வி...\nஉண்மையிலேயே இது எப்படி என எனக்குத்தெரியவில்லை. இதனுடன் எனக்குச் சம்பந்தமில்லை\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2020-08-13T02:18:00Z", "digest": "sha1:JVFCEKAAMOVMWIWJATIIUUFBLNC5XTOI", "length": 46846, "nlines": 351, "source_domain": "www.akaramuthala.in", "title": "தாமரை மன்னிப்பு கேட்க வேண்டும்! - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதாமரை மன்னிப்பு கேட்க வேண்டும்\nதாமரை மன்னிப்பு கேட்க வேண்டும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 March 2015 No Comment\nகுடும்பச்சிக்கலைத் தமிழ்த்தேசியச் சிக்கலாகத் திரிக்கலாமா\nஇல்லறம் என்பது அன்பும் அறனும் இணைந்த நல்லறமாகும். நம்பிக்கை, புரிதல், விட்டுக் கொடுத்தல் ஆகியவை இருந்தால்தான் அமைதியான வாழ்க்கை காணமுடியும். ‘வீட்டுக்கு வீடு வாசற்படி’ என்பது எல்லாக் குடும்பங்களிலும் சண்டையும் பிணக்கும் உள்ளமையை உணர்த்துவதே எனவே, குடும்பத்தலைவன், தலைவியிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் மன வேறுபாடாக மாறும் முன்னரே இணங்கிப்போய் இணைந்து வாழ்வதுதான் அவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் ஏற்றதாய் அமையும்.\nகருத்து வேறுபாடுகளையும் கருத்து மோதல்களையும் இயல்பாக எடுத்துக் க���ள்ளாமல் பகையாக நோக்குவதால்தான் குடும்பத்தில் பிளவு உண்டாகிறது. இக்காலத் தலைமுறையினர் வேகமாகக் காதலிக்கின்றனர். அதைவிட வேகமாக மண விலக்கும் பெற்று விடுகின்றனர். ஒருவரிடம் விட்டுக் கொடுத்து வாழாதவர் அடுத்தவரிடம்மட்டும் எப்படிஇணங்கி வாழ்வார் எனக் கேட்கும்வண்ணம் மறுவாழ்க்கையிலும் புரிதலுணர்வின்றி அல்லல்படுகின்றனர். அதே நேரம், மணக்கொடை (வரதட்சணை) கேட்டுத் துன்புறுத்தல் போன்ற மனித நேயமற்றக் கொடுமைகளால் ஏற்படும் பிளவு வேறுவகை. ஆனாலும் அதிலும் பொறுத்துக் கொண்டு வாழ்வோர் உள்ளனர்.\nபொறுத்தல் இறப்பினை என்றும் அதனை\nமறத்தல் அதனினும் நன்று. (திருக்குறள் 152)\nஎன்னும் தெய்வப்புலவர் நெறியைப் பின்பற்றினால் குடும்ப வாழ்க்கை நல்ல பல்கலைக்கழகமாகத் திகழும்.\nஆனால், இவற்றையெல்லாம் பிறருக்கு எடுத்துரைத்து ஆற்றுப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ளவர்களே குடும்ப உறவில் சிதைவை உருவாக்கி மகிழ்கிறார்கள் என்பதுதான் வேதனையாக உள்ளது.\nநடிகர்-நடிகையர் குடும்பச் சண்டை போன்று கடந்த வாரம் கவிஞர் தாமரை-தோழர் தியாகு குடும்பச் சண்டை வீதிக்கு வந்து பலரையும் வேதனைப்படுத்தியது. இருவரிடையே நிகழ்ந்த பிணக்குகளை அறியாமல் நாம் ஒன்றும் கூற இயலாது. அதே நேரம், ஊடகங்களின் வாயிலாக வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் இருவரும் இணைய வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் கருத்து தெரிவிப்பதில் தவறில்லை.\nதாமரையின் பேச்சு, உரை, முகநூல் பதிவு போன்றவற்றைப் பார்க்கும் பொழுது தாமரையிடம் நேர்மையில்லை என்றே சொல்ல வேண்டி யுள்ளது. அவர் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலேயே இது நன்கு தெளிவாகிறது.\nமுதலில் ஒன்றை நாம் உணர வேண்டும். இது ஒரு குடும்பச்சிக்கல். யார்பக்கம் நயன்மை அல்லது நியாயம் இருக்கிறது என்பதை உணரும் வகையில் கருத்தினை வெளிப்படுத்தாமல் தாமரை, ‘தமிழை நேசித்தேன் தெருவுக்கு வந்துவிட்டேன்’ எனப் பதாகை எழுதிவைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவ்வாறே கருத்தும் தெரிவித்துமுள்ளார். இருவரிடையே உள்ள குடும்பச்சிக்கலில் எங்கே வந்தது தமிழ்த்தேசியம்’ எனப் பதாகை எழுதிவைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவ்வாறே கருத்தும் தெரிவித்துமுள்ளார். இருவரிடையே உள்ள குடும்பச்சிக்கலில் எங்கே வந்தது தமிழ்த்தேசியம் இவ்வாறுசொல்வதன் மூலம் அவர் தன்னைத் தமிழ்த் தேசியவாதியாகச் சொல்லும் தகுதியையும் இழந்துவிட்டார்.\n“தமிழை நேசித்தேன், தமிழுக்காக உழைத்தேன், தமிழுக்காக என்னை அர்ப்பணித்துக் கொண்டேன், இன்று தெருவுக்கு வந்துவிட்டேன்.” என்றும் “தமிழ் கற்றால், தமிழ்ப்பணி ஆற்ற வந்தால் தெருவுக்குத்தான் வர நேரிடும் என்பதுதான் என் வாழ்க்கை தமிழ் மக்களுக்குத் தரும் செய்தியா அல்லது தவறு, ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு அநீதி இழைக்கப்படுமென்றாலும் அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது, நியாயம் கட்டாயம் வழங்கப்படும் என்பது செய்தியா என்று பார்க்க விரும்புகிறேன்” என்றும் தாமரை கூறியுள்ளார்.\nதாமரை படித்த பொறியாளர் படிப்பு அவரை உலகிற்கு அடையாளம் காட்டவில்லை செல்வம் சேர்க்க வழிகாட்டவில்லை அப்பொழுது பாடல் வாய்ப்பு கேட்டு எத்தனையோ படிகளில் ஏறி இறங்கியும் திரைத்துறையில் மணக்க இயலவில்லை. தாமரை என்னும் மலருக்கு மணம் கிடைத்ததே அவர் தமிழால் அடையாளப்படுத்தப்பட்டதுதான். தமிழ் அடையாளமே அவரை உலக நாடுகளுக்குச் சென்று வரும் வாய்ப்புகளையும் செல்வம் சேர்க்கும் வாய்ப்புகளையும் தந்தது. அவ்வாறிருக்க அவர் “தமிழுக்காக உழைத்தேன் தெருவுக்கு வந்துவிட்டேன்” என்று எப்படி மனமறிந்து சொல்கிறார்.\n தெருவிற்கு வந்துவிட்டேன்” எனச் சொல்வதற்கு எல்லா உரிமையும் இருக்கிறது. ஆனால், திரைப்படப் பெண்பாடலாசிரியர் என்பதால் தன் மீது ஊடக வெளிச்சம்படும் என்று திசை திருப்பும் கருத்தைச் சொல்லலாமா இவ்வளவு நேர்மையற்றவரா\nஇதற்குக்கடுமையாக எதிர்ப்பு வந்ததும் தமிழ்த்தேசிய உணர்வால்தானே தியாகுவை மணந்தேன் என்பதுபோல் மழுப்புகிறார். கலைத்துறையைச்சேர்ந்த இருவர் அல்லது கல்வித் துறையைச் சேர்ந்த இருவர் அல்லது மருத்துவத் துறையைச் சேர்ந்த இருவர், அல்லது சட்டத் துறையைச் சேர்நத இருவர், என்பன போன்று ஒத்த தொழில் அடிப்படையில் இருவர் மணம் புரிவது இயற்கையே. அவர்களிடையே சிக்கல் வந்தது என்றால் அது தனிப்பட்ட சிக்கல்தானே அவர்களின் தொழில் சிக்கலாகுமா “கலையை நேசித்தேன் கைவிடப்பட்டேன்” என்பதுபோல் யாரும் கூறுவார்களா மாட்டார்கள் அல்லவா அதுபோல்தான் தமிழ்த்தேசிய உணர்வு மற்றொருவர்பால் ஈடுபாடு ஏற்படக் காரணமாக இருந்திருக்கலாம். அதற்காக அவர்களின் தனிப்பட்ட சிக்க��ைத் தமிழ்த்தேசியத்துடன் முடிச்சு போட்டு அவ்வுணர்வைக் கொச்சைப்படுத்தலாமா எனவே, தாமரை இதற்காக வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும்.\nஇவர் கூறும் பிற கருத்துகளிலும் உள்நோக்கம் ஒன்றை வைத்துக் கொண்டு தவறான செய்தியைப் பரப்புகிறார் என்றேபடுகிறது. “கணவர் தியாகு என்கிற தியாகராசன்கடந்த 23.11.2014- இல் வீட்டை விட்டு வெளியேறித் தலைமறைவாகி விட்டார்” எனப் பொய்யான தகவலுடன்தான் அறிக்கையே விட்டுள்ளார். அன்று “வீட்டை விட்டு வெளியேறியவர் வீட்டிற்குத் திரும்பவில்லை” என்றுதான் உண்மையைக் கூறியிருக்க வேண்டும். தொலைக்காட்சிகளில், இதழ்களில் போராட்ட அறிவிப்புகளில், மின்மடல் குழுக்களில் தியாகு தலைமறைவாகவில்லை என்னும் வகையில் செய்திகள், நிகழ்வுகள் வந்துள்ளன. அவ்வாறிருக்க தலைமறைவாகிவிட்டார் எனச் சொல்வதிலிருந்தே பொய்யான செய்தியைக் கூறி இரக்கம் பெற எண்ணுகிறார் என்பது தெரிகிறது. அவரது நோக்கம் இரக்கம் பெறுவது அல்ல தான் நேசித்த கணவரை இழிவுபடுத்தவேண்டும்என்பதாகத்தான் தெரிகின்றது.\n“எங்கேயோ இருக்கும் ஈழத்துத்தமிழ்ப் பெண்களுக்கு நீதி கேட்டுப் போராடுகிறீர்கள்” என்று சொல்லித் தாய்மண்காக்கும் போராட்டங்களிலும் போர்க்களங்களிலும் அறமற்ற முறைகளால் கொல்லப்படும் வதைக்கப்படும் அல்லல்படும் கொடுமைகளைக் கணவனுடன் ஒத்துப்போய் வாழத்தெரியாத ஒரு பெண்ணுடன் ஒப்பிட எப்படி மனம் வந்தது இதிலிருந்தே இதுவரை இவர் பேசிய பேச்செல்லாம் போலியானவை என்பது தெரியவருகின்றது.\nசமரன் தந்தைக்காக ஏங்குவதாக அறிக்கை விடுகிறார். ஆனால் தந்தை அருகே வருமாறு கூப்பிட்ட பொழுது “வீட்டிற்கு வாருங்கள் பேசுகிறேன்” என்கிறான் அச்சிறுவன். இவற்றில் ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும். தந்தை வருகைக்காக ஏங்குபவனாக இருந்தால் அப்பா அழைக்காமலே பார்த்ததும் ஓடிப்போய்க்கட்டிப்பிடித்திருப்பான். எனவே, வெளிப்படையாகச் சிறுவன் இவ்வாறு கூறுகிறான் என்றால் தாய் அவனைத் தன் விருப்பிற்கு ஆட்டி வைக்கிறார் என்றும் தெரிகிறது. தந்தை அன்பிற்காக ஏங்கும் சிறுவனைத் தவிக்க விட்டுவிட்டுச் சென்றுவிட்டார் என்ற பழிச்சொல் வரவேண்டும் என்பதற்காக இவ்வாறு நாடகமாடுகிறார் போலும் எனினும், தன் கணவர் மீது இருக்கும் சினத்தையும் எதிர்ப்பு உணர்வையும் மகன் உள்ளத்திலும் திணிக்கும் அடாத வேலையைச் செய்கிறார் என்பது தெளிவாகிறது. அறிந்தும் அறியாமலோ சிறுவன் சமரனின் எதிர்காலத்தை அழித்துக் கொண்டுள்ளார் தாமரை\nஇவர் கூறும் பிற கருத்துகளிலும் உள்நோக்கம் ஒன்றை வைத்துக் கொண்டு தவறான செய்தியைப் பரப்புகிறார் என்றே படுகிறது.\nகவிஞர் தாமரை 500 திரைப்படப்பாடல்கள் எழுதியுள்ளார் என்பது பாராட்டிற்குரியதுதான். அதே நேரம் திரைப்படப்புகழ் மாயையானது. நிலைக்கும் என்று சொல்ல இயலாது. ஆனால், தோழர் தியாகுவின் மொழிபெயர்ப்புப் பணிகள் என்றும் புகழ்தருவன. அதுவும் சிறையில் இருந்தபடி அவர் காரல் மார்க்சின் ‘மூலதனம்’ நூலைத் தமிழில் மொழிபெயர்த்து அளித்துள்ளார் அல்லவா அது காலம் உள்ளளவும் அவருக்குப் புகழைச் சேர்க்கும். “இல்லானை இல்லாளும் வேண்டாள்” என்னும் நிலையில் இருக்க வேண்டா அது காலம் உள்ளளவும் அவருக்குப் புகழைச் சேர்க்கும். “இல்லானை இல்லாளும் வேண்டாள்” என்னும் நிலையில் இருக்க வேண்டா உங்கள் கணவரிடம் பொருளில்லாது இருக்கலாம். அறிவுச் செல்வம் இருக்கிறது. எனவே, குறைத்து மதிப்பிட்டு உயர்வு மனப்பான்மை கொள்ள வேண்டா.\nஇல்லறத்தைவிட்டு ஓடித் துறவறம் காண்பது ஆரிய முறை. தமிழர்கள் இல்லறத்தில் இருந்தபடியே துறவு நிலையில் பொது அறம் மேற்கொள்ளலாம். எனவேதான்,\nஅறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற்\nபோஒய்ப் பெறுவ தெவன். (திருக்குறள் 46)\nஎன்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். எனவே, தியாகுவும் இணைந்து வாழ்வது குறித்துக் கருதிப் பார்க்க வேண்டும்.\nதாமரை பெண்ணியவாதி அல்லர். பல ஆண்டுகளுக்கு முன்னர் ‘குமுத’த்தில் தியாகுவின் முதல் மனைவி குடும்பத்தினரின்பேட்டி வந்திருந்தது. அப்பொழுது தாமரை தன் கணவர் தியாகுவிடம் அவரின் மகளுக்கு உதவுமாறு கூறலாமே என்றுதான் படித்தவர்கள் எண்ணினர். சில ஆண்டுகளுக்கு தாமரை தியாகுவிடம் மோதல் கொண்டதற்கும் அவரது மகளுக்கு அவர் அளித்த முதன்மை என்றுதான் செய்திகள் வந்தன. ஒரு தந்தை தன் மகளுக்கு உதவுவதற்குக் குறுக்கே நிற்பவர் எங்ஙனம் பெண்ணியவாதியாக இருக்க முடியும் எனவே, அவர் தன்னை ஒரு பெண்ணியவாதியாகவோ தமிழ்த்தேசிய உணர்வாளராகவோ சொல்லிக் கொண்டால் அது நகைப்பைத்தான் ஏற்படுத்தும்.\nஅவரது நோக்கம் சேர்ந்துவாழ்வதுதான் என்றால் “சேர்த்து வையுங���கள்” என்றுதான் வேண்டியிருப்பார். 20 ஆண்டுகள் தியாகு ஆற்றிய தமிழ்த்தேசியப் பணிகள் குறித்து விசாரணை வேண்டும் என்கின்றார். தியாகு சார்ந்த அமைப்பு சார்பான வினா என்றால் அவர் அதில் இருந்தால் கேட்கலாம். அல்லது அவ்வமைப்பினரிடம் இது குறித்துப் பேசலாம். ஆனால், குடும்பத்திற்கு அவர் என்ன செய்தார் என்று கேட்காமல் தமிழ்த்தேசியத்திற்கு என்ன செய்தார் என்று கேட்கிறார் என்றால் அவரின் நோக்கம் இணைவதல்ல இணைவதை விரும்புவதுபோல் சொல்லிக்கொண்டு களங்கம் கற்பிக்க விரும்புவதுதான் நோக்கம் எனப் புரிகின்றது. தியாகு இதற்கு உடன்படத் தேவையில்லை. அப்படி நண்பர்கள் வந்து கேட்டாலும் குடும்பச்சிக்கல் என்றால் குடும்பம்பற்றிக் கேளுங்கள். இதைக்கேட்டால் நான் எதுவும் சொல்ல வேண்டிய தேவையில்லை என்று சொல்லலாம். இதற்கு முன்பு இவ்விசாரணைக்கு உடன்படுவதாகச் சொன்னவர்தான் தியாகு. எனினும் தாமரை நாடமாடுவது தெளிவாகப் புரிவதால் அவர் இதற்கு இணங்கத் தேவையில்லை\n“தியாகு கடந்த நான்காண்டுகளாகவே வீட்டைவிட்டு வெளியேற முயன்று வந்தார்” என்றும் தாமரை தெரிவிக்கிறார். அப்படியாயின் அவர் மனப்போராட்டங்களுக்குப் பின்புதான் வெளியேறி இருக்க வேண்டும். நாளொரு ஏச்சும் பொழுதொரு சண்டையுமாக ஒரே வீட்டிற்குள் இருப்பதைவிட விலகலாம் என்ற முடிவிற்கு வந்திருக்கலாம். எப்படியாயினும் மனக்கசப்பு என்பது பல ஆண்டுகளாகவே இருக்கின்றது என்றால் அதனை இத்தகைய போராட்டம் போக்காமல் வளர்க்கவே செய்யும். எனவே, குடும்பச் சிக்கலைக் குடும்பச்சிக்கலாகவும் தம் இருவரிடையே எழுந்த பிணக்காகவும் நோக்க வேண்டும். மாறாகத் தமிழ்த்தேசியச் சிக்கலாகத் திசை திருப்புவது என்பது தியாகுவைத் தாக்குவது ஆகாது. தமிழ்த்தேசிய உணர்வாளர்களை இழிவுபடுத்துவது ஆகும். எனவே, கவிஞர் தாமரை தன் தவறான அறிவிப்பிற்கும் பேச்சுக்கும் மன்னிப்பு கேட்டுத் தன் குடும்பச் சிக்கலை இயல்பான முறையிலோ குடும்ப நீதிமன்றம் மூலமோ தீர்க்கட்டும் அவருடைய போராட்டத்திற்கு இப்போது பாதுகா்பபு தரும் காவல்துறை எப்போதுமே பாதுகாப்பு தந்து கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது. சட்டப்படியான நடவடிக்கையைக் காவல்துறை எடுப்பதன்மூலம் தனித்துவிடப்படும் சிறுவன் சமரன் எதிர்காலம் பாதிப்புறலாம். எனவே, மகன் சமரன் நலம் கருதியாவது அமைதியாக இரு தரப்பு உண்மைகளையும் எண்ணிப் பார்த்து இணக்கமான முடிவு காண அவருக்கு வாழ்த்துகள்\nதமிழ் மக்கள் ஒருவரைப் பாராட்டும் பொழுது அவரின் திறமை, அறிவு, ஆற்றல், தொண்டு அடிப்படையில்தான் பாராட்டுவர். அதே நேரம் குற்றம் கண்டால் மொழி, இனம், முதலானவற்றின் கண்ணோட்டத்தில் கூறுவர். இதுவரை தமிழ் உணர்வாளராக எண்ணி வந்த தாமரையைக் “கன்னடப்பெண், எனவேதான் தாய்த்தமிழ்ப்பள்ளி பிறருக்கு நடத்திக்கொண்டு கருநாடகப் பள்ளியில் தன் மகனைச் சேர்த்துள்ளார். தமிழ்த்தேசியத்தைக் கொச்சைப் படுத்துகிறார்” எனக் கூறத் தொடங்கிவிட்டனர். எனவே யானை தன் தலையில் தானே மண்ணை வாரிக் கொட்டிக்கொள்வதுபோல் அல்லாமல் கவிஞர் தாமரை, தனக்குக் களங்கம் வராமலும் தன் மகன் எதிர்காலம் சிதைவுறாமலும் இருக்கும் வகையில் தான் நேசித்த கணவருடன் ஒற்றுமையாக வாழ வழி காணட்டும் அம் முயற்சியில் நேர்மை இருப்பின் தோழர் தியாகுவும் தன் மகளைவிட்டுப் பிரியாமல் அவருடன் சேர்ந்து வாழ வழி காணட்டும் அம் முயற்சியில் நேர்மை இருப்பின் தோழர் தியாகுவும் தன் மகளைவிட்டுப் பிரியாமல் அவருடன் சேர்ந்து வாழ வழி காணட்டும் இருவரும் இணைந்தாலும் பிரிந்தாலும் ஒருவரை ஒருவர் கடியாமல் அமைதிகாத்துத் தத்தம் வழியில் நாட்டு மக்களுக்கான தொண்டினை ஆற்றட்டும்\nஅன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nபண்பும் பயனும் அது.(திருவள்ளுவர் – திருக்குறள் 45)\nஅகரமுதல 69 நாள் மாசி 24,2046 / மார்ச்சு 08, 2015\nTopics: இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை Tags: அன்புமணி, இல்லறம், கவிஞர் தாமரை, தமிழ்த்தேசியம், தோழர் தியாகு, மணவிலக்கு\nபார்வைத்திறன் பறிபோன பின்னும் படைப்புப் பணியைக் கைவிடாத அறிஞர்..\nகாலன், கோவை ஞானியை ஞானம் பெற அழைத்துக் கொண்டானோ\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\n – கால் நூற்றாண்டு நிறைவு விழா\n- ஆளுநர் மாளிகை முற்றுகை\nதமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு: 4 இலக்குவனார் திருவள்ளுவன். »\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nகுவிகம் இணைய அளவளாவல் : “எனது ‘சிறு’கதை” (09.08.2020)\nஇணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’\nஇசுலாமிய இலக்கியக் கழகம்: கருத்தரங்கம் 3 சீதக்காதி திருமண வாழ்த்து\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nமுனைவர் நா.சுலோசனா on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nChitraleka on திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nManoharan on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nகுவிகம் இணைய அளவளாவல் : “எனது ‘சிறு’கதை” (09.08.2020)\nஇணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nபார்வைத்திறன் பறிபோன பின்னும் படைப்புப் பணியைக் கைவிடாத அறிஞர்..\nகாலன், கோவை ஞானியை ஞானம் பெற அழைத்துக் கொண்டானோ\nசங்கக் காலத்தில் நோய் தீரத் தனிமைப்படுத்தல் – நாக.இளங்கோவன்\n மங்காத உந்தமிழைப் போற்றி நிற்போம்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nகுவிகம் இணைய அளவளாவல் : “எனது ‘சிறு’��தை” (09.08.2020)\nஇணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’\nஇசுலாமிய இலக்கியக் கழகம்: கருத்தரங்கம் 3 சீதக்காதி திருமண வாழ்த்து\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி அம்மா. நீங்களும் அயலெழுத்து, அயற்சொல கலப்பி...\nமுனைவர் நா.சுலோசனா - ஐயா வணக்கம். தங்களின் இணையப் பக்கம் பார்த்தேன்.நிற...\nChitraleka - பெரும் மதி்ப்பிற்குரிய ஐயா, வணக்கம். நான் முத...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அலைபேசி 98844 81652...\nManoharan - ஐயா , உங்களின் தொடர்பு எண்ணைத் தெரிவிக்க வேண்ட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/category/one-man-commission/", "date_download": "2020-08-13T02:54:54Z", "digest": "sha1:H225NVD4GSDFHCRLEF3J53D7CULQ2MEJ", "length": 15116, "nlines": 417, "source_domain": "educationtn.com", "title": "One man Commission Archives - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nஊதிய முரண்பாடுகளை களைய புதிய குழுவா சித்திக் ஒருநபர் குழு அறிக்கை என்னவாயிற்று சித்திக் ஒருநபர் குழு அறிக்கை என்னவாயிற்று\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இதில், முரண்பாடுகள் இருப்பதாக, குற்றச்சாட்டு எழுந்தது. ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், போராட்டங்களை நடத்தின. இதையடுத்து, ஊதிய உயர்வில் உள்ள, குறைபாடுகளை களைவதற்காக, நிதித்துறை செலவினங்கள் முதன்மை செயலர் சித்திக் தலைமையில், ஒரு நபர் குழுவை, தமிழக அரசு நியமித்தது.இக்குழு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களது சங்கப் பிரதிநிதிகளை அழைத்து பேசியது; அவர்கள் அளித்த, கோரிக்கை மனுக்களை பரிசீலித்தது. ஜனவரி 5 ஆம் தேதி குழுத் தலைவரான சித்திக், ஒரு நபர் குழு அறிக்கையை, முதல்வர் பழனிசாமியிடம் வழங்கினார். ஆனால் இன்றுவரை அந்த அறக்கை என்ன ஆனது என்பது தெரியவில்லை. தற்போது புதிதாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்து என்ன பயன் என்று ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nவழக்கு விசாரணை வரும் வெள்ளி 11.01.19 அன்று ஒத்திவைப்பு நாளை மறுநாள் அறிக்கையை தாக்கல் செய்யவும் அதன் மீதான...\nவழக்கு விசாரணை வரும் வெள்ளி 11.01.19 அன்று ஒத்திவைப்பு நாளை மறுநாள் அறிக்கையை தாக்கல் செய்யவும் அதன் மீதான அரசின் முடிவையும் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்- நீதிமன்றம்\nஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட சித்திக்குழு முதல்வரிடம் அறிக்கை தாக்கல்.சம்பளம் உயரும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு\nஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட சித்திக்குழு முதல்வரிடம் அறிக்கை தாக்கல்.சம்பளம் உயரும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட குழு ஜனவரி 7ம் தேதி அறிக்கை தாக்கல்\nதமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளைகளைய அமைக்கப்பட்ட குழு ஜனவரி 7ம் தேதி அறிக்கைதாக்கல். சித்திக் தலைமையிலான ஒரு நபர் குழு தன்னுடைய அறிக்கையை முதல்வர் பழனிசாமியிடம் தாக்கல் செய்கிறது.\nசித்திக் தலைமையிலான ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு 2019 ஜனவரி 7-க்குள் அறிக்கை தாக்கல்...\nசித்திக் தலைமையிலான ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு 2019 ஜனவரி 7-க்குள் அறிக்கை தாக்கல் செய்யும் என பள்ளிக்கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ் தகவல்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதொடரும் பெருந்தொற்று கொரோனா-பேரிடர் காலத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்...\nமுதல் வகுப்பு மாணவர்களுக்கு எழுத்துக்கள் அறிமுகம் , பயிற்சி,மதிப்பீட்டிற்கான சிறந்த செயலி: ஆசிரியர் திரு...\n2019/2020 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நவம்பர்...\nதொடரும் பெருந்தொற்று கொரோனா-பேரிடர் காலத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்...\nமுதல் வகுப்பு மாணவர்களுக்கு எழுத்துக்கள் அறிமுகம் , பயிற்சி,மதிப்பீட்டிற்கான சிறந்த செயலி: ஆசிரியர் திரு...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D?pubid=0148", "date_download": "2020-08-13T02:09:36Z", "digest": "sha1:RSQ7OJ7HYXFJOVI7SI5GLHIVUNQTSZLB", "length": 4486, "nlines": 121, "source_domain": "marinabooks.com", "title": "உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஇஸ்லாமியத் தமிழ்ப் புதினங்கள் சித்திரிக்கும் அறியப்படாத வாழ்வும் பண்பாடும்\nதொல்காப்பியம் - பொருளதிகாரம் - களவியல்\nதாய் நாட்டிலும் மேலை நாடுகளிலும் தமிழியல் ஆய்வு\nஆசிரியர்: கு.பகவதி முனைவர் செ.ஜீன் லாறன்ஸ்\nஉலக மொழிகளில் தமிழ்ச் சொற்களும் இலக்கணக் கூறுகளும்\nதிராவிட மொழிகளும் திராவிட மொழி ஆய்வுகளும்\nதமிழர் வரலாறு (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-13T04:45:06Z", "digest": "sha1:NR34R3L5TXFLC6OAHBYG2P75JO4NHVPU", "length": 8393, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "அன்னெட்டி பெர்கூசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅன்னெட்டி பெர்கூசன் (Annette Ferguson) ஒரு சுகாட்டிய நோக்கீட்டு வானியலாளர் ஆவார். இவர் பால்வெளி படிமலர்ச்சியில் புலமை வாய்ந்தவர். இவர் எடின்பர்கு வானியல் நிறுவனப் பேராசிரியர் ஆவார்.\nஇவர் பால்வழி அமைப்புகளின் தோற்றத்தையும் படிமலர்ச்சியையும் அறிய, அண்மையில் உள்ள பால்வெளிகளின் விண்மீன்களையும் உடுக்கணவெளித் தூசுகளையும் ஆய்வதில் கவனத்தைக் குவித்துள்ளார். பெரும்பாலான அவரது அண்மைக்கால ஆய்வுகள் ஆந்திரமேடா எனும் மிக அருகில் அமைந்த சுருளிப் பால்வெளி ஆய்வில் அமைந்துள்ளன. இவர் தன் ஆய்வுக்குக் கவாய், சிலி, கானரித் தீவுகள் ஆகிய இடங்களில் அமைந்த தொலைநோக்கிகளையும் அபுள் விண்வெளித் தொலைநோக்கி யில் உள்ள கருவிகளையும் பயன்படுத்துகிறார்.\nஇவர் இசுகாட்லாந்தியர் ஆவார்; இவர் டொராண்டோ பலகலைக்கழகத்தில் இயற்பியலிலும் வானியலிலும் இளவல் பட்டத்தையும் பால்டிமோர், மேரிலாந்தில் உள்ள ஜான் ஆப்கின்சு பலகலைக்கழகத்தில் முனைவர் பட்ட்த்தையும் பெற்றார். இவர் முன்பு, கேம்பிரிட்ஜ் வானியல் நிறுவனத்திலும் நெதர்லாந்து, குரோனிங்கனில் உள்ள காப்தேயன் வானியல் நிறுவனத்திலும் முதுமுனைவர் ஆய்வுநலகையைப் பெற்றிருந்ததோடு, செருமனி, கார்ச்சிங்கில் உள்ள மே��்சு பிளாங்கு வானியற்பியல் நிறுவனத்தின் மரீ கியூரி முதுமுனைவர் ஆய்வுறுப்பினராகவும் இருந்துள்ளார்.[1]\nஇவர் 2003 இல் வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது பெற்றார். மேலும், 20016 மார்ச்சில் எடின்பர்கு அரசு கழகத்திலும் சுகாட்லாந்து தேசிய அறிவியல், எழுத்து கழகத்திலும் ஆய்வுறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.[2]\nஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சனவரி 2020, 10:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D.../9CrtON.html", "date_download": "2020-08-13T01:54:23Z", "digest": "sha1:B5RUUX3YX5BWCKGKK2IOK7GNT5CN676B", "length": 5284, "nlines": 38, "source_domain": "tamilanjal.page", "title": "வச்சாம்பாரு ஆப்பு... திருட்டுநகையை அடகுவைத்த கடையிலேயே அரிவாளுடன் சென்று தெறிக்கவிட்ட பலே திருடன்... பணம், நகையை அள்ளிச்சென்றவனை அலேக்காக தூக்கிய போலீசார் - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nவச்சாம்பாரு ஆப்பு... திருட்டுநகையை அடகுவைத்த கடையிலேயே அரிவாளுடன் சென்று தெறிக்கவிட்ட பலே திருடன்... பணம், நகையை அள்ளிச்சென்றவனை அலேக்காக தூக்கிய போலீசார்\nMay 23, 2020 • தமிழ் அஞ்சல் • மாவட்ட செய்திகள்\nதிருப்பூரின் முக்கிய பகுதியான குமரன் ரோட்டில் உள்ள நிதி நிறுவனத்தில் பட்டப்பகலில் அரிவாளை காட்டி மிரட்டி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.\nகொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், திருப்பூரில் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர், திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள அட்டிகா கோல்டு பைனான்ஸ் நிதி ���ிறுவனத்தில் பட்டப்பகலில் புகுந்த நபர் அரிவாளை காட்டி மிரட்டினார்.\nஹெல்மெட் அணிந்து இருந்த அந்த நபர் நிதி நிறுவன பெண் ஊழியரை அரிவாளை ஓங்கி மிரட்டுவதும், மற்ற்றொரு ஊழியரை பணம் நகையை எடுத்து தர சொல்லி மிரட்டிய காட்சிகள் பதைபதைப்பை ஏற்ப்படுத்தியது. இந்த சம்பவத்தின் போது, 10 சவரன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு, சாவகாசமாக நடந்து சென்றான். இதுபற்றிய புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுபூலுவபட்டி, காவடிபாளையம் பகுதியை சேர்ந்த அழகுவேல் என்பது தெரியவந்தது. இவர் பல்வேறு திருட்டுக்களில் ஈடுபட்டு அந்த நகைகளை இதே அட்டிகா கோல்டு நிறுவனத்தில் அடகு வைத்திருந்திருக்கிறார். பலமுறை அங்கு சென்ற வந்த நிலையில், அந்த நிறுவனத்தை நோட்டமிட்டு கொள்ளையடித்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.அவனை பிடித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/tag/str/", "date_download": "2020-08-13T02:41:30Z", "digest": "sha1:2QM6O4HZ2C555X2UMZUQQIS43BKSVVQG", "length": 9826, "nlines": 129, "source_domain": "tamilcinema.com", "title": "STR", "raw_content": "\nநீண்ட வருடங்களுக்கு பின்பு சினிமாவில் நடிக்கும் பாரதிராஜா மகன் மனோஜ் \nஎஸ்டிஆரின் அடுத்த படம் – இயக்குனர் இவரா \nஅவர்கள் எங்களை ஏற்றி விடும் ஏணி \nசிம்புவின் மாநாடு படப்பிடிப்பு இன்று முதல் தொடக்கம் \n‘மஹா’ – முக்கிய வேடத்தில் நடிக்கும் நண்பன் நாயகன் \nமீண்டும் மணி இயக்கத்தில் எய்தி சிறிது இடைவேளிக்கு பின்பு …\n அசத்தல் பெயருடன் சுவரோவியம் ரிலிஸ்\n2 வருடங்களுக்கு பின்பு படப்பிடிப்புக்கு வந்த எஸ்டிஆர்\nதற்கொலை செய்து கொண்ட டிக்டாக் பிரபலம்..சோகத்தில் ரசிகர்கள்..\nகடந்த சில மாதங்களாக திரையுலகினரின் மரண செய்திகள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே கொரோனா அச்சுறுத்திலில் சிக்கித்தவிக்கும் ரசிகர்களுக்கு இந்த செய்திகள் அவர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ரசிகர்களுக்கு...\nபிரபல காமெடி நடிகருக்கு டும் டும் டும்..\nலஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதன் என்பவரின் மகன் அஷ்வின் ராஜா. இவர் கும்கி படத்தில் ரசிகர்களிடையே கவனம் பெற்��தால் கும்கி அஷ்வின் என்ற பெயரில் பிரபலமானார். தொடர்ந்து 'பாஸ் என்கிற பாஸ்கரன்,...\nவிஷாலின் நான்கு மொழிகளில் உருவாகும் சக்ரா படத்தின் புதிய ட்ரைலர்\nஎம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் சக்ரா. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கிறது....\nஅதிதி ராவ் நடிப்பில் வெளியான சுஃபியும் சுஜாதாயும் திரைப்பட ட்ரைலர் \nமணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ். அதனைத் தொடர்ந்து செக்கச்சிவந்த வானம் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ...\nமாஸ்டர் படத்திலிருந்து வெளியான கலக்கல் வீடியோ\nதளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர்...\nஉன்ன நெனச்சு பாடலுக்கு குவிகிறது பாராட்டுக்கள்\nமிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் சைக்கோ படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சித் ஸ்ரீராம் பாடிய, உன்ன நெனச்சு பாடல் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டாகியது. இந்த பாடலுக்கு அதிகமான பாராட்டுக்கள் திரைத்துறையினரிடமிருந்து வருவதாக தகவல்கள்...\nஐயோ … ரொம்ப பிரமாண்ட பட வாய்ப்பை தவறவிட்ட...\nபுயலுக்கு பின்பு அமைதி என்ற பழமொழிக்கு ஏற்ப, பல தோல்விக்கு பின்பு வெற்றி என்ற வாக்கியத்திற்காக சூர்யா காத்துக்கொண்டிருக்கிறார். சூரரைப்போற்று பட வெளியீட்டிற்காக காத்துக்கொண்டிருக்கும் சூர்யா, திரைக்கு வந்து மாபெரும் வெற்றி பெற்ற பல...\nநேர்கொண்ட பார்வை தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் ரஜினி மகள்\nசமுத்திரகனி இயக்கிய போராளி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நிவேதா தாமஸ், பின்னர் ஜில்லா படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தார். இதேபோல் 2015-ம் ஆண்டு பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்திருந்தார். இதையடுத்து தெலுங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/tag/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-08-13T03:22:06Z", "digest": "sha1:S27FOFAWBTP2ZOZG3BQVJ66IVROWE3YA", "length": 35555, "nlines": 318, "source_domain": "vanakkamlondon.com", "title": "வைரஸ் Archives - Vanakkam London", "raw_content": "\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nதேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா\nவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...\nஉருளை கிழங்கு பொடிமாஸ் | செய்முறை\nஉருளைகிழங்கு பிடிக்காதவங்களே இல்லைன்னு சொல்லலாம்,, ருசியான ஒரு கிழங்கு வகை. ஆனா, நிறையா பேருக்கு, வாய்வுன்னு சாப்பிட பயப்படுவாங்க. இப்படி உருளைகிழங்கை செய்தால், வாய்வு பிடிகாதுங்க.. இந்த பொடிமாஸ் சப்பாத்தி,...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nஅங்கொட லொக்கா கொலை | த்ரில்லர் சினிமாவை விஞ்சிய திகில் கதை\nத்ரில்லர் திரைப்படங்களின் பரபரப்பிற்கு கொஞ்சமும் குறைவில்லாமல், அங்கொட லொக்கா பற்றிய பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் உயிரிழந்த லொக்கா எப்படி...\nஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட அவல நிலை |ரொபட் அன்டனி\nவிகிதாசார தேர்தல் முறையில் 1989 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசிய கட்சி தேர்தல்களில் பெற்ற ஆசனங்கள் தேர்தல் ஆண்டு ஐ.தே.க. பெற்ற\nதிரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள் | நிலாந்தன்\nதென்னிலங்கையில் தனிச்சிங்கள அலை ஒன்றைத் தோற்றுவித்து ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு தேவையான பலமான அடித்தளம் ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள். எனினும் அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக அடைவது என்றால்...\nசசிகலா ரவிராஜ் அவர்களுக்காக நீதிக் கோரிக்கைகளை முன்வைத்தவர்களின் குரல் இரண்டு நாட்களுக்குள்ளேயே சுருதி இழந்துவிட்டது. தற்போது அந்தக் குரல் ஈனச்சுரத்திலேயே ஒலிக்கின்றது.\nதேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா\nவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது ���ரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...\nநூல் திறனாய்வுப் போட்டி | 103 பரிசுகள் | பரிசுத்தொகை ரூ.27,250\nநூல் திறனாய்வுப் போட்டி மொத்தம் 103 பரிசுகள் பரிசுத்தொகை ரூ. 27,250 பெரியாரின் *பெண் ஏன் அடிமையானாள்\nதுர்க்கையின் புதுமுகம் | நூல் விமர்சனம்\nமாறும் சமூகங்கள் மாறும் வழிபாடுகள் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிய கிராமமான தெல்லிப்பழையில், கடந்த நூற்றாண்டின் பிற்பாதியில் துர்க்கை...\nகனவுகளும் கரைந்து போகும் | சிறுகதை | விமல் பரம்\nஅழகான பூந்தோட்டம். அதில் பல நிற பூக்கள். மஞ்சள், சிவப்பு, வெள்ளை என கொத்து கொத்தாய் பூத்திருக்க அதன் வாசனை எங்கும் பரவியிருந்தது....\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nபலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. ‘தப்பட்’...\nவிமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விவேக்\nஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட வேண்டாம் என்று நடிகர் விவேக், ரசிகர்களுக்கு...\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nதேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா\nவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...\nஉருளை கிழங்கு பொடிமாஸ் | செய்முறை\nஉருளைகிழங்கு பிடிக்காதவங்களே இல்லைன்னு சொல்லலாம்,, ருசியான ஒரு கிழங்கு வகை. ஆனா, நிறையா பேருக்கு, வாய்வுன்னு சாப்பிட பயப்படுவாங்க. இப்படி உருளைகிழங்கை செய்தால், வாய்வு பிடிகாதுங்க.. இந்த பொடிமாஸ் சப்பாத்தி,...\nAllஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nஅங்கொட லொக்கா கொலை | த்ரில்லர் சினிமாவை விஞ்சிய திகில் கதை\nத்ரில்லர் திரைப்படங்களின் பரபரப்பிற்கு கொஞ்சமும் குறைவில்லாமல், அங்கொட லொக்கா பற்றிய பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் உயிரிழந்த லொக்கா எப்படி...\nஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட அவல நிலை |ரொபட் அன்டனி\nவிகிதாசார தேர்தல் முறையில் 1989 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசிய கட்சி தேர்தல்களில் பெற்ற ஆசனங்கள் தேர்தல் ஆண்டு ஐ.தே.க. பெற்ற\nதிரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள் | நிலாந்தன்\nதென்னிலங்கையில் தனிச்சிங்கள அலை ஒன்றைத் தோற்றுவித்து ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு தேவையான பலமான அடித்தளம் ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள். எனினும் அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக அடைவது என்றால்...\nசசிகலா ரவிராஜ் அவர்களுக்காக நீதிக் கோரிக்கைகளை முன்வைத்தவர்களின் குரல் இரண்டு நாட்களுக்குள்ளேயே சுருதி இழந்துவிட்டது. தற்போது அந்தக் குரல் ஈனச்சுரத்திலேயே ஒலிக்கின்றது.\nதேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா\nவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...\nநூல் திறனாய்வுப் போட்டி | 103 பரிசுகள் | பரிசுத்தொகை ரூ.27,250\nநூல் திறனாய்வுப் போட்டி மொத்தம் 103 பரிசுகள் பரிசுத்தொகை ரூ. 27,250 பெரியாரின் *பெண் ஏன் அடிமையானாள்\nதுர்க்கையின் புதுமுகம் | நூல் விமர்சனம்\nமாறும் சமூகங்கள் மாறும் வழிபாடுகள் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிய கிராமமான தெல்லிப்பழையில், கடந்த நூற்றாண்டின் பிற்பாதியில் துர்க்கை...\nகனவுகளும் கரைந்து போகும் | சிறுகதை | விமல் பரம்\nஅழகான பூந்தோட்டம். அதில் பல நிற பூக்கள். மஞ்சள், சிவப்பு, வெள்ளை என கொத்து கொத்தாய் பூத்திருக்க அதன் வாசனை எங்கும் பரவியிருந்தது....\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nபலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. ‘தப்பட்’...\nவிமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விவேக்\nஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட வேண்டாம் என்று நடிகர் விவேக், ரசிகர்களுக்கு...\nபொது இடங்களில் சடலங்கள் ;கொரோனாவின் கோரப்பிடியில்……\nசீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. குறிப்பாக தென் அமெரிக்க நாடுகளில் வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள்...\nகொரோனாவின் பாதிப்பு இறுதிக்கட்டத்தில் ஐஸ்வர்யா\nபிரபல பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 12 ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பச்சன் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது....\nஇந்தியாவில் ஒரே நாளில் 34,884 பேருக்கு கொரோனா: பாதிப்பு 10,38,716 ஆக உயர்வு\nபுது தில்லி: நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 34,884 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 10 லட்சத்து 38 ஆயிரத்து 716 ஆக அதிகரித்தது. கரோனா தொற்றால் உயிரிழந்தோா்...\nகொரோனா தடுப்பூசி ;முக்கிய அறிவிப்பை வெளியிட்டது ஆக்ஸ்போர்டு.\nகொரோனா தடுப்பூசி குறித்த முக்கிய அறிவிப்பை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இன்று அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள்...\nமக்கள் நடமாட்டத்திற்கு முழுமையாக தடை – அனில் ஜாசிங்க\nகொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ராஜங்கணை யயா 01, 03 மற்றும் 05 ஆகிய பிரதேசங்கள் முற்றாக முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். கந்தகாடு...\nஇலங்கையில் அதிகரிக்கிறது கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கை\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 459ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது ஐவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அடையாளம்...\nஇலங்கையில் ஒரே நாளில் 196 கொரோனா நோயாளிகள் கண்டுபிடிப்பு\nகந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மேலும் 196 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக சற்று முன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜா��ிங்க தெரிவித்துள்ளார். அதற்கமைய கந்தகாடு முகாமில் 252 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்றியுள்ளதாக...\nஇலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த வெலிக்கட சிறைச்சாலை கைதிகள் மற்றும் ஊழியர்கள் என...\nதமிழ் நாட்டில் தீவிரம் காட்டிவரும் கொரோனா; ஒரே நாளில் 4ஆயிரம் பேருக்கு தொற்று\nதமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 150 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 151 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை...\nபூசணிச் செய்கையில் வைரஸ் தாக்கம்.\nபுத்தளம் – முந்தல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பூசணிச் செய்கையில் வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளதால், தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்கையாளர்கள் தெரிவித்தனர். முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல பகுதிகளில் பூசணி அதிகளவில் செய்கை பண்ணப்படுகின்றது.பூசணிச் செடியில்...\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nதேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா\nவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...\nஉருளை கிழங்கு பொடிமாஸ் | செய்முறை\nஉருளைகிழங்கு பிடிக்காதவங்களே இல்லைன்னு சொல்லலாம்,, ருசியான ஒரு கிழங்கு வகை. ஆனா, நிறையா பேருக்கு, வாய்வுன்னு சாப்பிட பயப்படுவாங்க. இப்படி உருளைகிழங்கை செய்தால், வாய்வு பிடிகாதுங்க.. இந்த பொடிமாஸ் சப்பாத்தி,...\nபலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. ‘தப்பட்’...\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில��� சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nதேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா\nவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...\nஉருளை கிழங்கு பொடிமாஸ் | செய்முறை\nஉருளைகிழங்கு பிடிக்காதவங்களே இல்லைன்னு சொல்லலாம்,, ருசியான ஒரு கிழங்கு வகை. ஆனா, நிறையா பேருக்கு, வாய்வுன்னு சாப்பிட பயப்படுவாங்க. இப்படி உருளைகிழங்கை செய்தால், வாய்வு பிடிகாதுங்க.. இந்த பொடிமாஸ் சப்பாத்தி,...\nபலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. ‘தப்பட்’...\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாஈழம்சினிமாஇலங்கைவைரஸ்விடுதலைப் புலிகள்கொரோனா வைரஸ்அமெரிக்காகிளிநொச்சிதேர்தல்தீபச்செல்வன்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சஜனாதிபதிகல்விகோத்தபாயகவிதைநிலாந்தன்கொழும்புவிஜய்மரணம்இலக்கியம்மகிந்தபாடசாலைதமிழகம்டிரம்ப்பிரபாகரன்மலேசியாதமிழீழம்இனப்படுகொலைரணில்அரசியல்தமிழ் தேசியக் கூட்டமைப்புசுமந்திரன்முல்லைத்தீவுஆஸ்திரேலியாசஜித்பிரதமர்மாணவர்கள்அவுஸ்ரேலியாவவுனியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/157146?ref=archive-feed", "date_download": "2020-08-13T02:25:56Z", "digest": "sha1:JAQGOIZ7PPWGDJGTQ4CAPUBMMTYJNHVO", "length": 6761, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "தென்னிந்தியாவில் சமூக வலைத்தளத்தில் யார் டாப்? - Cineulagam", "raw_content": "\nநடிகர் சூர்யாவின் முழு சொத்து மதிப்பு.. இத்தனை கோடிகளா\nமீரா மிதுன் சர்ச்சைக்கு அதிரடியாக பதில் வழங்கிய நடிகர் சூர்யா தீயாய் பரவும் பதிவு.... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nதளபதி விஜய்யின் பதிவிற்கு நடிகர் மகேஷ் பாபு கொடுத்த கமெண்ட், என்ன கூறியுள்ளார் தெரியுமா\nமீரா மிதுன் சர்ச்சையை தகர்த்தெரிந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த விஜய் தளபதியை மிஞ்ச யாரு இருக்கா.. இது வேற லெவல்\n.. உணவுப் பொட்டலத்தை திறந்த மக்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமாஸ்டர் திரைப்படத்திலிருந்து வெளியாகவுள்ள புதிய பாடல் வீடியோ, அதிகாரப்பூர்வமான தகவல்.. \nஉடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகரித்து ஆயுளை கூட்ட இந்த ஒரு சக்திவாய்ந்த பொருள் போதும்\nஉலகநாயகன் கமல்ஹாசன் செய்த மாபெரும் சாதனை, வேறு எந்த ஒரு நடிகருக்கும் இது போல் நடந்ததில்லை..\nரஜினியின் பாபா திரைப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத், இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம், இதோ..\nமாஸ்டர் படப்பிடிப்பில் தளபதி விஜய், இதுவரை பலரும் பார்த்திராத வீடியோ, இதோ..\nஅட விஜய், மகேஷ்பாபு இல்லைங்க, தல அஜித்தும் மரம் நட்டுள்ளர், இதோ\nபுதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறிய மாளவிகா, இணைத்தின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ\nடிக்டாக் புகழ் மிருணாளினி கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nசீரியல் புகழ் ஸ்ருதி ராஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபலங்கள் கலந்துக்கொண்டு கோலாகலமாக நடந்த பாகுபலி ராணா திருமண புகைப்படங்கள் இதோ\nதென்னிந்தியாவில் சமூக வலைத்தளத்தில் யார் டாப்\nதற்போது ஹீரோக்கள் எவ்வளவு மாஸ் உள்ளது, ரசிகர்கள் எவ்வளவு உள்ளனர் என்பது சமூக வலைத்தளத்தில் அவர்களுக்கு உள்ள ரசிகர்கள் எண்ணிக்கையை வைத்தே பலரும் குறிப்பிடுகிறார்கள்.\nதற்போது தென்னிந்தியாவில் முதலிடத்தில் உள்ளவர் யார் தெரியுமா மகேஷ் பாபு தான். ட்விட்டரில் எப்போதும் அக்டிவாக இருக்கும் அவரை 6.7 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். இவருக்கு தற்போது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் சேர்த்து 13 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.\nஇது மற்ற முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், ராம் சரண் போன்றோரை விட மிக அதிகம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2586093", "date_download": "2020-08-13T02:10:46Z", "digest": "sha1:XPXHPODFGNESTHPX5XVJARUKJR7PEFSC", "length": 20550, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "கைது நடவடிக்கைகளில் இயந்திரத்தனம் கூடாது: டி.ஜி.பி., உத்தரவு| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் இதுவரை 2.56 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nகோவிலை பாதுகாக்க மனித சங்கிலி அமைத்த முஸ்லிம் ... 27\n'பயனர்களின் தகவல்களை கண்காணித்த டிக்டாக்': ...\nகடவுளே, எது சிறந்ததோ அதையே செய்; பிரணாப்பின் மகள் ... 6\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் யார்; ஜெயக்குமார் பதில் 12\n'ரஷ்யாவின் தடுப்பூசி போதுமான அளவு ... 2\nபூசணிக்காயை விட்��ுவிட்டு புளியங்காய்க்கு ... 48\nஅரசல் புரசல் அரசியல்: பீலா ராஜேஷ் சொத்து குவித்தாரா\nதேர்தலில் பாஜ., தலைமையில் தான் கூட்டணி: தமிழக பாஜ., துணை ... 24\nயார் இந்த கமலா ஹாரிஸ்\nகைது நடவடிக்கைகளில் இயந்திரத்தனம் கூடாது: டி.ஜி.பி., உத்தரவு\nசென்னை : 'ஏழு ஆண்டுகள் மற்றும் அதற்கு குறைவான தண்டனைக்குரிய குற்றங்களில் ஈடுபடுவோரை, உரிய விசாரணை இன்றி, இயந்திரத்தனமாக கைது செய்யக் கூடாது' என, போலீசாருக்கு, டி.ஜி.பி., திரிபாதி உத்தரவிட்டு உள்ளார்.\nபோலீஸ் அதிகாரிகளுக்கு, நேற்று முன்தினம், அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கை: ஏழு ஆண்டுகள் மற்றும் அதற்கும் குறைவான தண்டனைக்குரிய குற்றங்களில் ஈடுபடுவோரை கைது செய்வது குறித்து, உச்ச நீதிமன்றம், 2014ல் தீர்ப்பு அளித்து உள்ளது. அதன்படி, எந்த நபரையும், எவ்வித முகாந்திரமும் இன்றி, கைது செய்யக் கூடாது. விசாரணை அதிகாரியாக இருப்பவர், குற்றங்களுக்கான தன்மையை தீர ஆராய்ந்து, கைது செய்வதற்கான அவசியம் ஏற்பட்டால், எழுத்து வாயிலாக பதிவு செய்த பின், கைது நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.\nஇவற்றை முறையாக செய்யாத, விசாரணை அதிகாரிகள் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம் புரிந்தவர்களை, நீதிபதிகள் முன் ஆஜர்படுத்தும் போது, அந்த நபர்கள், எதற்காக கைது செய்யப்பட்டனர் என்ற, முழு விபரத்தையும் தெரிவிக்க வேண்டும்.\n'கைது நடவடிக்கையில், உரிய விசாரணை மற்றும் நடைமுறைகளை பின்பற்றாமல், இயந்திரத் தனமாக செயல்படக் கூடாது. 'அவ்வாறு செயல்படும், விசாரணை அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவை, போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்.பி.,க்கள் மற்றும் விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்படுவோர் அனைவரும் பின்பற்ற வேண்டும். மீறினால், நீதிமன்ற நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமக்கள் என்ன செய்ய வேண்டும்\nகாங்., - எம்.பி.,க்களுடன் சோனியா ஆலோசனை(8)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமனிதநேயம், மனிதாபிமானம், இல்லாத துறை. நடுத்தர ஏழை மக்கள் நியாயத்தை எதிர்ப்பார்க்க முடியாத துறை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் பாதிப்பை கொடுக்கும��� துறை.\nஆகா இனிமே கற்பழிப்பு குற்றம் புரிந்தால் முதலில் விசாரணை அப்புறம் விசாரணையில் குற்றவாளி என்றால் தான் கைது பேஷ் பேஷ் நன்னா இருக்கு உங்க சட்டம் போங்கோ....\nகாவல் துறையினரும் நீதித்துறை நடுவர்களை சட்டங்களையும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களையும் மதிக்காமல் யார் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு எதிரானவர்களை நசுக்குவதை தொழிலாகக் கொண்டு செயல்படுகின்றனர் இந்த நாட்டில்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமக்கள் என்ன செய்ய வேண்டும்\nகாங்., - எம்.பி.,க்களுடன் சோனியா ஆலோசனை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2586750", "date_download": "2020-08-13T02:25:32Z", "digest": "sha1:6OXP7BNDMCDCUVAU6ZLILY7LLVT7BAEE", "length": 28480, "nlines": 307, "source_domain": "www.dinamalar.com", "title": "ராகுலை தலைவராக்குங்க: சோனியாவிடம் காங்., இளம் எம்.பி.,க்கள் கொந்தளிப்பு | Dinamalar", "raw_content": "\nசட்டசபைக்குள், 'குட்கா' எடுத்து சென்றது ஏன்\nஆக.,13 இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nவெளிப்படையான வரி முறை இன்று துவக்குகிறார் மோடி\nகமலா ஹாரிஷை அறிவித்தது சரியான தேர்வு தான்: ஜோபிடன் 4\n'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் ... 16\nகர்நாடகாவில் ஒரே நாளில் 7,034 பேர் கொரோனாவிலிருந்து ...\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு 48\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் 1\nஒரு ரூபாய் சேர்க்கை கட்டணமாக நிர்ணயித்த கல்லூரி..\nராகுலை தலைவராக்குங்க: சோனியாவிடம் காங்., இளம் எம்.பி.,க்கள் கொந்தளிப்பு\n'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி ... 298\nதிமுக பொதுச் செயலர் பதவி கேட்டு போர்க்கொடி\nகோவிலை பாதுகாக்க மனித சங்கிலி அமைத்த முஸ்லிம் ... 48\nஇரு மொழி கொள்கையால் பாதிப்பு; முன்னாள் துணைவேந்தர் ... 95\nஇந்தியாவுக்கு எதிராக துருக்கி: உளவு துறை 'பகீர்' ... 34\n'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி ... 298\n: ஸ்டாலின் கேள்வி 113\nபுதிய கல்வி கொள்கையை மறுவடிவமைப்பு செய்க :ஸ்டாலின் 111\n'கட்சியின் சரிவுக்கு ஒட்டுமொத்த காரணமே, ஐ.மு., கூட்டணி அரசில் அதிகாரத்தை சுவைத்த முதியவர்கள் தான். அவர்களை விலக்கி வைக்கும் நேரம் வந்துவிட்டது. ராகுலை மீண்டும் கட்சி தலைவராக்குவதே, ஒரே தீர்வு' என, காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம், இளம் எம்.பி.,க்கள் கொதித்தெழுந்ததால், பரபரப்பு நிலவுகிறது.\nடில்லியில், சோனியா தலைமையில், ராஜ்யசபா காங்கிரஸ், எம்.பி.,க் களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பொதுவான அரசியல் நிலவரங்கள் பற்றிய ஆலோசனை எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், கூட்டம் துவங்கிய சில நிமிடங்களிலேயே, 'தலைமுறை இடைவெளி' மோதல்கள் வெடித்தன.\nமுன்னாள் அமைச்சர் கபில் சிபல் உட்பட, சில சீனியர் தலைவர்கள் பேசியதாவது:பொருளாதார மந்தநிலை, கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், சீன விவகாரம் என, பல விவகாரங்களில், மத்திய அரசு பெரும் சறுக்கலை சந்தித்தும்கூட, அதை பயன்படுத்திக் கொள்ள காங்கிரஸ் தவறிவிட்டது. பிரதமர் மோடிக்கான ஆதரவு தளத்தை, சரிவடையச் செய்ய, தற்போதைய பலவீனமான கட்டமைப்பு போதாது. கட்சிக்குள் நிறைய ஆலோசனைகள், விவாதங்கள் நடைபெற வேண்டும். சுயபரிசோதனை மிக மிக அவசியம். இவ்வாறு, அவர்கள் பேசினர்.\nஇந்த பேச்சைக் கேட்டு, ராகுல் ஆதரவு இளம், எம்.பி.,க்கள் பலர், கொந்தளித்துவிட்டனர். அவர்களில், ராகுல் ஆதரவாள ரான, ராஜிவ் சத்தவ், எம்.பி., பேசியதாவது: நீங்கள் கூறியதெல்லாம் நல்ல யோசனை தான். ஆனால், 2009ல், 200க்கும் அதிகமாக, எம்.பி.,க்களை கொண்டிருந்த நாம், வெறும், 44 எம்.பி.,க்களாக சுருங்கியதற்கு காரணம் என்ன ஐ.மு., கூட்டணி ஆட்சியின் போது அதிகாரத்தை சுவைத்த உங்களைப் போன்ற மூத்தவர்கள் தான், பதில் சொல்ல வேண்டும்.\nஅமைச்சர் பதவிகள் போனதும், மக்களிடம் கட்சியை எடுத்து செல்ல முயற்சி செய்தவர்கள், உங்களில் யார் யார்... நீங்கள் தினமும், கட்சி நிர்வாகிகள் எத்தனை பேரை சந்திக்கிறீர்கள்... கட்சிக்கான பங்களிப்பு என்பது, அதிகாரத்தில் இருப்பது மட்டும் தானா... தேர்தலில் ஏன் தோற்றோம்; எங்கு தவறு நடந்தது என்பதையெல்லாம், ஆட்சி செய்த நீங்கள் தான் விரிவாக ஆராய முடியும். ஆனால், இதையெல்லாம் செய்யாத, உங்களைப் போன்ற மூத்தவர்களுக்குத் தான், சுயபரிசோதனை அவசியம். இவ்வாறு, அவர் பேசினார்.\nஇதே பாணியில், இளம் எம்.பி.,க்கள் பலரும் பேசியபடி இருக்க, மூத்த எம்.பி.,க்கள் சிலர், ராகுலை குத்திக் காட்டும் விதமாக பேசத் துவங்கினர். ஜோதிராதித்ய சிந்தியா, சச்சின் பைலட் இருவரைப் பற்றியும் குறிப்பிட்டு, கட்சிக்கு துரோகம் செய்தவர்களை யார் வளர்த்துவிட்டது என, கேள்வி எழுப்பினர்.\n'சீனியாரிட்டிக்கு மதிப்பு தராமல், பழகியவன், பள்ளித்தோழன் என்றெல்லாம், கண்டவர்களையும் கட்சிக்குள் கொண்டு வந்து, முக்கியத்துவம் தந்ததன் விளைவைத் தான், ம.பி.,யிலும், ராஜஸ்தானிலும் பார்க்கிறோமே' என, மூத்த எம்.பி., ஒருவர் கூற, பெரும் சர்ச்சை வெடித்தது.\nஇதில் குறுக்கிட்ட, கே.சி.வேணுகோபால், ''பெட்ரோல், டீசல் விலை உயர்வு புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்னை உள்ளிட்ட சம்பவங்களில், மத்திய அரசை எதிர்த்து, கட்சி சார்பில், டிஜிட்டல் முறையில், பல்வேறு பேரணிகள், பேட்டிகள், போராட்டங்களை நடத்தினோம்,'' என, பட்டியலிட்டார்.\nஇவரையடுத்து சில இளம் எம்.பி.,க்கள் பேசியதாவது: தலைவர்களை டில்லியிலிருந்து திணிக்க வேண்டாம். களத்தில் நிற்பவர்களுக்கு, அங்கீகாரம் தாருங்கள். மத்திய அரசை எதிர்த்து நிற்க வேண்டுமெனில், தெளிவான, துடிப்புள்ள தலைமை தேவை. அத்தகைய தலைமை இல்லாமல், போராட்டங்கள், விமர்சனங்கள், 'டுவிட்'டுகள், பேட்டிகள் என, எதை செய்தாலும், வீண் தான். எனவே, ராகுலை தலைவராக்குவது தான் ஒரே தீர்வு. இவ்வாறு, அவர்கள் வாதிட்டனர். இந்த மோதலையடுத்து, ஒட்டுமொத்த ஆலோசனையும் பரபரப்பாகவே இருந்தது.\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மவுனம்:\nமொத்தம், நான்கு மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனையில், ஐ.மு., கூட்டணி அரசை, காங்., - எம்.பி.,க்களே கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா என, தன் அமைச்சரவை சகாக்களுடன், பங்கேற்ற முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஒருவார்த்தை கூட பேசாமல், அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தார்.\nஏற்கனவே, ஜூலை முதல் வாரத்தில், இதேபோல லோக்சபா, எம்.பி.,க்களுடன் ஆலோசனை நடத்தப்பட்ட போதும், ராகுலை தலைவராக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. மொத்தம், 37 எம்.பி.,க்கள் பங்கேற்ற இந்த கூட்டத்திலும், பெரும்பாலான இளம் எம்.பி.,க் கள், அதே கருத்தை வலியுறுத்தினர். இந்த கூட்டம் முடிந்த பின்பு தான், வழக்கமான உடற்பரிசோதனைக்காக, சோனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்பது கவனிக்கத்தக்கது.\n- நமது டில்லி நிருபர் -\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபுதிய கல்விக் கொள்கையில் சமரசம் இல்லை: வரைவுக் குழு தலைவர்(15)\nசர்வதேச விமான சே���ைக்கு 31 வரை தடை(1)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமோடி மற்றும் ஆளும் கட்சியும் அதை தான் விரும்புகின்றது...\nதெளிவுள்ள, திறமையான ஒருவரை தலைவராக்க வேண்டும் என்பது மிக சரியே. அதற்க்கு பப்பு தான் என்பது இந்த நூற்றாண்டின் மிக பெரிய ஜோக். கான்கிராசெ ஒழிக்க மிக சிறந்தவர் பப்பு மட்டுமே.....\nதமிழத்தில் ஒரு பீஹாரிய பிராமணனை வைத்து தி மு க விற்கு தேவசம் தருவதை பார்த்து யாரோ ஒரு புண்ணியவானின் கருத்து தான் பப்புவை தலைமையில் காங்கிரஸ்க்கு தேவசம் தர ஏற்பாடு போல.... நடக்கட்டும் ட்டும் ட்டும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுதிய கல்விக் கொள்கையில் சமரசம் இல்லை: வரைவுக் குழு தலைவர்\nசர்வதேச விமான சேவைக்கு 31 வரை தடை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uyirpu.com/", "date_download": "2020-08-13T03:18:08Z", "digest": "sha1:DU4XW4TN6G7MNT4TYN5HXAOUBLVTW2JI", "length": 21001, "nlines": 216, "source_domain": "www.uyirpu.com", "title": "Uyirpu | Living", "raw_content": "\nயாழ். பல்கலைக் கழக துணைவேந்தர் தெரிவு மதிப்பீட்டுக்காக இன்று கூடுகிறது பேரவை \nபலமுறை கொலைக்களமாகிய வீரமுனை;வீரமுனை படுகொலைகள் நினைவு நாள்\nஇரட்டை முகமும் கசப்பான தேர்தல் செய்தியும் -பி.மாணிக்கவாசகம்\nஒற்றுமை என்பது செயலில் வரவேண்டும் – கஜேந்திரகுமார்\nசுமந்திரனை வெளியேற்றினால் மட்டுமே தமிழ் கட்சிகள் ஒன்றினைந்து பயனிக்கும் வாய்ப்பு கிட்டும்\nதமிழரசுத் தலைமைப் பொறுப்பை சிறிதரனுக்குக் கொடுத்தால் ஆதரிப்பேன்: சுமந்திரன் அறிவிப்பு\nதேசியப் பட்டியல் பதவி யாருக்கு\nஎமது செயற்பாடு மூன்று கோணத்தில் அமையும்\nயாழ் மாவட்டத்திலிருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் இருவர்\nயாழ். பல்கலைக் கழக துணைவேந்தர் தெரிவு மதிப்பீட்டுக்காக இன்று கூடுகிறது பேரவை \nபலமுறை கொலைக்களமாகிய வீரமுனை;வீரமுனை படுகொலைகள் நினைவு நாள்\nஇரட்டை முகமும் கசப்பான தேர்தல் செய்தியும் -பி.மாணிக்கவாசகம்\nஒற்றுமை என்பது செயலில் வரவேண்டும் – கஜேந்திரகுமார்\nசுமந்திரனை வெளியேற்றினால் மட்டுமே தமிழ் கட்சிகள் ஒன்றினைந்து பயனிக்கும் வாய்ப்பு கிட்டும்\nயாழ். பல்கலைக் கழக துணைவேந்தர் தெரிவு மதிப்பீட்டுக்காக இன்று கூடுகிறது பேரவை \nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையில் – மதிப்பீட்டின் படி முதல் மூன்று இடங்களைப் பெறுகின்றவர்களின் பெயர்களை ஜனாதிபதியின் த...\tRead more\nபலமுறை கொலைக்களமாகிய வீரமுனை;வீரமுனை படுகொலைகள் நினைவு நாள்\nதமிழர்களின் விடுதலைப்போராட்டம் என்பது தமிழர்களின் இரத்தமும் சதையும் நிறைந்த போராட்டமாகும்.வெறும் அபிவிருத்திக்கும் அற்ப தேவைக்கும் ஏற்பட்ட போராட்டம் இல்லை.தமிழர்கள் காலம்காலமாக அடக்கப்பட்டு...\tRead more\nஇரட்டை முகமும் கசப்பான தேர்தல் செய்தியும் -பி.மாணிக்கவாசகம்\nதேர்தலில் எதிர்பாராத முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. எதிர்பார்த்த வகையிலும் பெறுபேறுகள் அமைந்திருக்கின்றன. ஆயினும் இலங்கையின் ஜனநாயக பயணத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த வல்லதாகவே இந்தத் தேர்...\tRead more\nஒற்றுமை என்பது செயலில் வரவேண்டும் – கஜேந்திரகுமார்\nநடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளின் பின்னர், ஒற்றுமைக்கான கோசங்களை விக்கினேஷ்வரன் அவர்களும் சுமந்திரன் அவர்களும் முன்வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த அழைப்பில் பல சந்தேகங்கள் இருக்கின்ற...\tRead more\nசுமந்திரனை வெளியேற்றினால் மட்டுமே தமிழ் கட்சிகள் ஒன்றினைந்து பயனிக்கும் வாய்ப்பு கிட்டும்\nதமிழ்த் தேசியக் கூட்மைப்பின் வீழ்ச்சிக்கு கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மட்டுமே காரணம் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபற்மனாதன் பகிரங்க குற்...\tRead more\nதமிழரசுத் தலைமைப் பொறுப்பை சிறிதரனுக்குக் கொடுத்தால் ஆதரிப்பேன்: சுமந்திரன் அறிவிப்பு\n“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவியை சிவஞானம் சிறிதரனுக்குக் கொடுத்தால் அதை நான் ஆதரிப்பேன்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.ச...\tRead more\nதேசியப் பட்டியல் பதவி யாருக்கு\nபொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவு ஆரம்பமானபோதே, தேசியப்பட்டியல் குறித்த சர்ச்சை கூட்டமைப்புக்குள் ஆரம்பமாகிவிட்டது. அம்பிகாவா, கே.வி.தவராஜாவா என ஆரம்பமான அந்த சர்ச்சை...\tRead more\nஇம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலின் முடிவின் பிரகாரம் புதிய நாடாளுமன்றம் இம்மாதம்12 ஆம் திகத�� கூடவுள்ளது. கண்டி திருமண மண்டபத்தில் அமைச்சரவை பதவி யேற்பு வைபவம் இடம்பெறவுள்ளது. இதில் 26 அமைச்சர...\tRead more\nஎமது செயற்பாடு மூன்று கோணத்தில் அமையும்\nஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவுடைய அரசியல் பண்புகள் அனைத்தும் சிங்கள இனவாத அடிப்படையில் தமிழ் இன விரோத அடிப்படையிலும் அமைந்திருக்கும் என்பது அனைவரும் அறிந்த விடயம். அப்படிப்பட்ட பண்புகளைக் கொண்ட ந...\tRead more\nயாழ் மாவட்டத்திலிருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் இருவர்\nயாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து இம்முறை சிறிலங்கா நாடாளுமன்றிற்கு தேசிய மக்கள் முன்னணி சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியா...\tRead more\nஒற்றுமை என்பது செயலில் வரவேண்டும் – கஜேந்திரகுமார்\nஎமது செயற்பாடு மூன்று கோணத்தில் அமையும்\n‘மாற்றுத் தலைமை’ மாற்றத்தை நோக்கி நகர்வதும் நகர்த்துவதும் காலத்தின் தேவை-நிலவன்.\nபோட்டிடுக அவர்களுக்கு ஒருவேளை நன்மையுண்டு- முள்ளானை வசந்தன்\nதமிழ் மக்களின் உரிமை வேட்கையை உருக்குலைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு- முன்னாள் நா. உ -பத்மினி சிதம்பரநாதன்.\nநீல இரவு பகலின் மறுபக்கம்.\nபள்ளிமலை,படலைக்கல் பண்டைத் தமிழர் வாழ்விடம்-வ.கிருஸ்ணா\nஉளச் சமூகத் தலையீட்டின் முதலுதவி- நிலவன்\nஅந்த நூறு ரூபா “ இண்டைக்கு எப்படியும் வரும்”-வே.தபேந்திரன் .\nஎவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது,\nதிருமணத்திற்கு சில நாட்களுக்கு முன் தான், அவள் ஏற்கனவே திருமணமானவள் என அறிந்தேன்.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.(படங்கள் இணைப்பு)\n“வலிசுமந்த நினைவுகள் நேர்காணல் நூல் தொகுப்பு”வெளியீட்டு படங்கள்.\nயாழ்ப்பாணத்தில் பனை கண்காட்சி 22 – 28\nபோருக்குப்பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றது – CPPHR என்ற மனித உரிமைகள் அமைப்பு ஆவணப்படம்.\nகனவின் மூலமாக, உங்கள் பிரச்னைகளை கண்டுபிடிக்கும் ஊஞ்சல் மாதா கோயில்..\nஉளச் சமூகத் தலையீட்டின் முதலுதவி- நிலவன்\nசிங்கள ஆக்கிரமிப்பின் – தமிழர் இனப்படுகொலையும் சத்தமில்லா இனக்குறைப்பும் இனச்சுத்திகரிப்பும் �� நிலவன்.\nஇன அழிப்பு பொருளாதாரத்தடையின் பட்டினிச்சாவில்… கஞ்சிக்கு கை ஏந்தியவர்களையும் கொன்று குவித்தது சிங்களம். – நிலவன்.\nஇரட்டை முகமும் கசப்பான தேர்தல் செய்தியும் -பி.மாணிக்கவாசகம்\nசுமந்திரனை வெளியேற்றினால் மட்டுமே தமிழ் கட்சிகள் ஒன்றினைந்து பயனிக்கும் வாய்ப்பு கிட்டும்\nதமிழரசுத் தலைமைப் பொறுப்பை சிறிதரனுக்குக் கொடுத்தால் ஆதரிப்பேன்: சுமந்திரன் அறிவிப்பு\nஉங்க முடி இப்படி வெடிச்சிகிட்டே இருக்கா அப்போ வாழைப்பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க\nநஞ்சு மாலைகளை அணிந்தவர்களின் இலக்கு வெற்றி பெற்ற பின்னரே மாலை \nசக கவிஞர்- மௌனன் யாத்ரிகா – கேள்விகள்… ஆண்டன் பெனி – பதில்கள்…\nஅன்பான ஈழத்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்\n‘மாற்றுத் தலைமை’ மாற்றத்தை நோக்கி நகர்வதும் நகர்த்துவதும் காலத்தின் தேவை-நிலவன்.\nஇணுவையூர் மயூரனின் “ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்” கவிதைத்தொகுப்பை படித்த பின் என்னுள் எழுந்தவை – மிதயா கானவி\nகழுகு 2 படத்தின் விமர்சனம்\nயாழ். பல்கலைக் கழக துணைவேந்தர் தெரிவு மதிப்பீட்டுக்காக இன்று கூடுகிறது பேரவை \nபலமுறை கொலைக்களமாகிய வீரமுனை;வீரமுனை படுகொலைகள் நினைவு நாள்\nஇரட்டை முகமும் கசப்பான தேர்தல் செய்தியும் -பி.மாணிக்கவாசகம்\nபோட்டிடுக அவர்களுக்கு ஒருவேளை நன்மையுண்டு- முள்ளானை வசந்தன்\nஇந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள்\nஉங்கள் நட்சத்திர பொதுப் பலன்கள் – மேஷ ராசி\nஆண்களுக்கும் கருத்தடை மாத்திரை: முதல்கட்ட ஆய்வு வெற்றி\nதமிழ் தேசிய கூட்டமைப்பை சூறையாடிக் கொண்டா சம்பந்தர் கும்பல்- மு. பா. உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் சீற்றம்.\nமுத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் துறைசார் தமிழ்த் தேசியத்தின் தந்தை-ஆய்வாளர் பற்றிமாகரன்\nஉங்க முடி இப்படி வெடிச்சிகிட்டே இருக்கா அப்போ வாழைப்பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க\nநஞ்சு மாலைகளை அணிந்தவர்களின் இலக்கு வெற்றி பெற்ற பின்னரே மாலை \nசக கவிஞர்- மௌனன் யாத்ரிகா – கேள்விகள்… ஆண்டன் பெனி – பதில்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/03/06/pepsi-coca-cola-boycott-in-tamil-nadu/", "date_download": "2020-08-13T03:24:53Z", "digest": "sha1:HCZ4RDHCGZQBLFV3HQBMSGEWXCH6RUR5", "length": 44378, "nlines": 220, "source_domain": "www.vinavu.com", "title": "கோக் பெப்சியோடு பவண்டோவையும் எதிர்ப்பது சரியா ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nதோழர் இலினா சென் மரணம் \nநகர்ப்புறங்களை விட 3.5 மடங்கு அதிகமாக சேரிகளைத் தாக்கும் கொரோனா \nகர்நாடகா : பாடத்திட்டத்தில் இருந்து திப்பு சுல்தான் வரலாற்றை நீக்கிய பாஜக \nஇந்திய மக்கள் தொகையில் பாதியளவு வறுமைக்கு தள்ளப்படுவார்கள் : உலக வங்கி அறிக்கை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஎல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு…\nNEP 2020 : கார்ப்பரேட் – காவிகளின் நலனில் விளைந்த வீரிய ஒட்டு ரகம்…\nமுருகன் – பாஜக – தமிழ் இந்து | ஒரு நாடகக் காதல் கதை…\nஎன் கணவர் குவைத்திலிருந்து அனுப்பப்பட்டால் நாங்கள் கிட்டத்தட்ட தெருவில் நிற்போம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகோவிட்19 அனுபவமும் ஆராய்ச்சியும் | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nபறி போகும் பாரியின் பறம்பு மலை : வி.இ.குகநாதன்\nமாரிதாஸும், லார்டு லபக்கு தாஸ்களும்.. \nசந்தியா ரவிசங்கர் – ஒரு Professional Journalist-ன் வாக்குமூலம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபுராதன ஆரியரும் திராவிடரும், இந்தியப் பண்பாடும் \nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \n பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து \nபாசிச இருளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் | தோழர் வாஞ்சிநாதன் உரை | காணொலி\nபுதிய கல்வி கொள்கையின் உள்ளார்ந்த ���ரசியல் | பேராசிரியர் வீ. அரசு\nநெருக்கடி கொடுக்கும் நுண்கடன் நிறுவனங்களை எதிர்கொள்வது எப்படி \nபேசுங்கள் பேசுங்கள் வாய்திறந்து…. ம.க.இ.க.வின் புதிய பாடல் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமூணாறு நிலச்சரிவு : தமிழக தோட்டத் தொழிலாளர்களின் உயிரைக் குடித்த டாட்டாவின் இலாப வெறி…\nதருமபுரி : புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து பு.மா.இ.மு. ஆர்ப்பாட்டம் \nபு.ஜ.தொ.மு மாநிலப் பொதுச் செயலாளர் சுப. தங்கராசு அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து இடைநீக்கம்…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஆடம் ஸ்மித்தின் வாதம் | பொருளாதாரம் கற்போம் – 59\nபிரச்சாரமும் கிளர்ச்சியும் போராட்டங்களுக்குத் தலைமையேற்பதும் \nபொதுவுடைமைக் கட்சி உறுப்பினரின் கடமைகள் | லெனின்\nஊரடங்கு, ஊரடங்குன்னு தொடர்ந்தோம்னா, நாசமாப் போய்டுவோம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nபாபர் மசூதி இடிப்பு : வரலாறு சொல்லும் புகைப்படங்கள் \nபிரசரு நோய்க்கு மருந்து சாப்பிட்டு பல மாசமாச்சு இந்த உசுரு எப்ப போவுதுன்னு…\nமுகப்பு உலகம் அமெரிக்கா கோக் பெப்சியோடு பவண்டோவையும் எதிர்ப்பது சரியா \nஉலகம்அமெரிக்காமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்தன்னார்வ நிறுவனங்கள்வாழ்க்கைநுகர்வு கலாச்சாரம்\nகோக் பெப்சியோடு பவண்டோவையும் எதிர்ப்பது சரியா \n“மாப்பிள்ளை விநாயகர்” என்ற பெயரை கேள்விப் பட்டிருக்கிறீர்களா மதுரை சுற்று வட்டார இளைஞர்களுக்கு அது ஒரு திரையரங்கின் பெயராக நினைவிருக்கலாம். ஆனால் அதே பெயரில் ஒரு குளிர்பானமும் “பெப்சி – கோக்” வருகைக்கு முன்னர் மிகவும் பிரபலமாக இருந்தது. மாப்பிள்ளை விநாயகர் திரையரங்க உரிமையாளர்களே இந்த குளிர்பான நிறுவனத்தையும் நடத்தி வந்தனர்.\nவிற்பனையாளர்களுக்கு அதிக இலாபத்தைக் கொடுப்பது, குளிர்சாதனப் பெட்டியை விற்பனையாளர்களுக்கு குறைந்த மாதத் தவணையிலோ இல்லை இலவசமாகவோ கொடுத்து தமது கோலாக்களை மட்டும் விற்பனை செய்ய வற்புறுத்துவது, திரையரங்குகளில் பெரும் பணம் கொடுத்து விற்பனை செய்வது, சோடா பாட்டில் தயாரிப்பு நிறுவனங்களைக் கைப்பற்றுவது, சினிமா- கிரிக்கெட் நட்சத்திரங்களைக் கொண்டு விளம்பரம் செய்வது என ”பெப்சி – கோக்” நிறுவனங்கள் 1990-களில் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்தன. ஒரு கட்டத்தில் மாப்பிள்ளை விநாயகர் திரையரங்கிலேயே வெறும் பெப்சி மட்டுமே விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.\nஇந்நிறுவனங்கள் எவ்வாறு, இந்த மண்ணில் பல்லாயிரக்கணக்கான சிறு தொழில் நிறுவனங்களை ஒழித்துக் கட்டி வளர்ந்துள்ளன என்பதை 2001-ம் ஆண்டே மானம் கெட்டவர்கள் குடிப்பது பெப்சி – கோக் என்னும் கட்டுரை மூலம் அம்பலப்படுத்தியது புதிய கலாச்சாரம்.\nதமிழகத்தில் நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் செயல்படத் துவங்கிய கோகோ கோலா ஆலைக்கு எதிராக கடந்த 2005-ம் ஆண்டு ம.க.இ.க, பு.மா.இ.மு. உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் தொடர் பிரச்சாரங்களையும், ஆலை முற்றுகைப் போராட்டங்களையும் மேற்கொண்டன. இருப்பினும் போலீஸ் அடக்குமுறை, பொய் வழக்குகள், சிறை, பொதுமக்களை மிரட்டுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் கோக் நிறுவனத்திற்கு அடியாள் வேலை பார்த்தது அரசு. அன்றைக்கு நெல்லை பேருந்து நிலையத்தில் கூட கோக்கை எதிர்த்து பிரச்சாரம் செய்ய முடியாது. மீறிய தோழர்கள் சிறை வைக்கப்பட்டார்கள்.\nஇப்புரட்சிகர அமைப்புகள் கடந்த 25 ஆண்டுகளாகக் களத்தில் நின்று அமெரிக்கக் கோலாக்களுக்கு எதிராகப் போராடிய போது வணிகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன் போன்றோர் இப்போராட்டங்களை ஆதரித்தாலும் சில்லறை வணிகர்கள் பலரும் வருமானம் கருதி அமெரிக்கக் கோலாக்களுக்கு எதிரான நிலையை எடுக்க முன்வரவில்லை. அமெரிக்க கோலாக்கள் தமிழகத்தின் நீர்நிலைகளையும், நிலத்தடி நீரையும் உறிஞ்சி, பல்வேறு உள்ளூர் குளிர்பான நிறுவனங்களை முடக்கி, தாமிரபரணி போன்ற ஜீவநதிகள் வற்றியதையும்தமிழக மக்களோடு சில்லறை வணிகர்களும் படிப்படியாக கண்டுணர்ந்தனர்.\nஇதன் தொடர்ச்சியாகத் தான் தமிழக மக்கள் இவ்வாண்டு (2017) ஜனவரி மாதம் மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, அயல்நாட்டு குளிர்பானங்களான ”பெப்சி, கோக்கைத் தடை செய்” என்பதை ஒரு முழக்கமாகவே முன் வைத்தனர். சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் அமெரிக்க கோலாக்களை தரையில் ஊற்றி தங்களது எதிர்ப்பினை மக்கள் பதிவு செ��்தனர்.\nமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வெள்ளையன் தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஜனவரி 26 முதல் தமது பேரவையின் கீழ் உள்ள பல்வேறு சங்கங்களின் கடைகளில் அமெரிக்க கோலாக்கள் விற்பனை செய்யப்படமாட்டாது என அறிவித்தது. அதனைத் தொடர்ந்து விக்கிரமராஜா தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மார்ச் 1 முதல் விற்கமாட்டோம் என அறிவித்தது.\nஇதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கோக், பெப்சி விற்பனை கிட்டத்தட்ட 75% வரையில் குறைந்தது. ஒட்டு மொத்த இந்தியக் குளிர்பானச் சந்தையில் சுமார் 14,000 கோடியை ஒவ்வொரு ஆண்டும் சுருட்டிக் கொண்டிருக்கும் கோக், பெப்சி நிறுவனங்களுக்கு விழுந்த முதல் அடி இது. தமிழகத்தின் வணிகர் சங்கங்களின் இந்த நடவடிக்கை பெப்சி கோக்கிற்கு மட்டுமல்ல அரசியல் ரீதியாக ஏகாதிபத்தியங்களுக்கே பெரும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கும். இந்தியாவிலேயே வெறெங்கும் இல்லாத வகையில் இப்படியானதொரு ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் போராட்டம் தமிழகத்தில் தொடங்கியிருக்கிறது.\n உடனடியாக இந்திய முதலாளிகளின் சங்கங்களும், அவர்களின் விளம்பரங்களை வைத்து செய்திக்கடை விரிக்கும் ஊடகங்களும், இவர்களின் அமெரிக்க ஆண்டையிடம் நிதியும் அறிவும் இரவல் பெற்று ‘போராடும்’ தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் (என்.ஜி.ஓ) தற்போது குய்யோ முய்யோ என குதிக்கின்றன.\nஇது வெறுமனே தனித்த ஒரு அமைப்பின் நடவடிக்கையாக மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த தமிழகத்தின் உணர்வாக இருப்பதால் இக்கூட்டத்தினரால் இந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை அரசு அடக்குமுறையைக் கொண்டு நேரடியாக அடக்க முடியாது. ஆகவே அறிவியல், சூழலியல் மற்றும் ஜனநாயகத்தின் பெயரால் கூச்சலிடுகின்றனர்.\n”இத்தகையத் தடை விவசாயிகள், வியாபாரிகள், விற்பனையாளர்களின் நலனிற்கு எதிரானது. பொருளாதார வளர்ச்சிக்கு நிறுவனங்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடுவதாகவும் இந்தத் தடை அறிவிப்பு இருக்கிறது” என புலம்பியிருக்கிறார் இந்திய பானங்கள்- உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் அரவிந்த் வர்மா. அதாவது பெப்சி – கோக்கின் உற்பத்திதான் இந்தியாவின் பொருளாதாரத்தை வளரச் செய்து விவசாயிகள் தற்கொலை, வேலையின்மை, கல்வி – சுகாதார பிரச்சினைகள், விலைவாசி உயர்வு ஆகியவற்றை தீர்த��து வருகிறதாம். கேழ்வரகில் நெய் அல்ல அமுதமே வடியும் என்று கூசாமல் பொய்யுரைக்கிறார்கள் இக்கோமான்கள்.\nஅடுத்ததாக இவர்கள் கையிலெடுத்திருக்கும் வாதம் “சுதந்திரச் சந்தை ஜனநாயகத்துக்கு” ஆபத்து என்பது தான் அம்பானியின் ஃபர்ஸ்ட் போஸ்ட் என்னும் இணையதளம் கோக் பெப்சி மீதான தடை சுதந்திர சந்தை ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயலாக உள்ளது எனக் கூச்சலிடுகிறது. அதாவது பஞ்சத்தில் வெம்பிப் போயிருக்கும் ஆப்ரிக்கச் சிறுவர்களும், பிசா பர்கரால் பெருத்திருக்கும் மேட்டுக்குடி அமெரிக்க சிறுவர்களும் ஒரே மல்யுத்தப் போட்டியில் கலந்து கொண்டு திறமையை நிரூபிக்க வேண்டுமாம். இதுதான் ஜனநாயகமாம். காஞ்சிபுரம் பன்னீர் சோடாவை தயாரிக்கும் சிறு உற்பத்தியாளர்களும், ஒட்டுமொத்த சினிமா, கிரிக்கெட் நட்சத்திரங்களையும் விளம்பரத்தில் நடிக்க விட்டுத் தமது கோலாக்களை விற்பனைச் செய்யும் பெப்சி – கோக் நிறுவனங்களும் சந்தையில் ஒரே மாதிரியாக போட்டி போடும் உற்பத்தியாளர்களாம் அம்பானியின் ஃபர்ஸ்ட் போஸ்ட் என்னும் இணையதளம் கோக் பெப்சி மீதான தடை சுதந்திர சந்தை ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயலாக உள்ளது எனக் கூச்சலிடுகிறது. அதாவது பஞ்சத்தில் வெம்பிப் போயிருக்கும் ஆப்ரிக்கச் சிறுவர்களும், பிசா பர்கரால் பெருத்திருக்கும் மேட்டுக்குடி அமெரிக்க சிறுவர்களும் ஒரே மல்யுத்தப் போட்டியில் கலந்து கொண்டு திறமையை நிரூபிக்க வேண்டுமாம். இதுதான் ஜனநாயகமாம். காஞ்சிபுரம் பன்னீர் சோடாவை தயாரிக்கும் சிறு உற்பத்தியாளர்களும், ஒட்டுமொத்த சினிமா, கிரிக்கெட் நட்சத்திரங்களையும் விளம்பரத்தில் நடிக்க விட்டுத் தமது கோலாக்களை விற்பனைச் செய்யும் பெப்சி – கோக் நிறுவனங்களும் சந்தையில் ஒரே மாதிரியாக போட்டி போடும் உற்பத்தியாளர்களாம் இத்தகைய சுதந்திரச் சந்தை ஜனநாயகத்தைத்தான் இந்திய மக்கள் காப்பாற்ற வேண்டுமாம்.\nநித்யானந்த் ஜெயராமன் – என்ஜிவோ சூழலியலாளர்.\nஅடுத்ததாக இவர்கள் கையிலெடுக்கும் ஆயுதம், ’நீர்நிலைகள் மீதான அக்கறை’. இதனைக் கையிலெடுத்திருப்பவர்கள் சூழலியல் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (என்.ஜி.ஓ-க்கள்). பெப்சி , கோக் விற்பனையை புறக்கணித்திருக்கும் வணிகர் சங்கங்களின் முடிவை வரவேற்றிருக்கும் சூழலியல் ஆர்வலரான நித்யானந்த் ஜெய���ாமன், ”பன்னாட்டுக் குளிர்பானங்களுக்கு பதில் உள்ளூர் குளிர்பானங்களை பயன்படுத்துவதால் எவ்வித முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை” என்றும் தண்ணீர் பஞ்சத்திற்கு பவண்டோ, காளிமார்க், டொரினோ உள்ளிட்ட உள்நாட்டு குளிர்பானத் தயாரிப்பாளர்களும் தான் காரணம் என்று கூறியிருக்கிறார். கொஞ்சம் விட்டால் அடுத்தபடியாக, இளநீரும், பதநீரும், நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து விரயமாக்குவதால் மக்கள் வெறும் நீரை மட்டும் குடிக்க வேண்டும் என்று நித்தியானந்த் ஜெயராமன் போராடுவார் என எதிர்பார்க்கலாம்.\nமேலை நாடுகளில் மட்டுமல்ல, சிங்கப்பூர் போன்ற ’மாதிரி’ மேலை நாடுகளாக இருக்கும் நாடுகளிலும் இன்று தாகம் வந்தால் மக்கள் தண்ணீரைக் குடிப்பதில்லை. ஒரு உணவு விடுதிக்குச் சென்றால் கூட அங்கு நம்மூர் போல குடிநீர் வைக்கப்படுவதில்லை, கோலாக்கள் தான் வைக்கப்படுகின்றன. அமெரிக்க கோலா நிறுவனங்கள், ’மக்களுக்கு தாகம் வந்தால் தமது கோலாக்கள் தான் நினைவுக்கு வரவேண்டும்’ என்ற அளவிற்குத் கோலாக்களை அத்தியாவசியப் பண்டமாக மாற்றுவதை தமது இலக்கு என வெளிப்படையாகவே அறிவித்திருக்கின்றன. தண்ணீரை வியாபாரமயமாக்குவதையே இலக்காக வைத்திருக்கும் இந்நிறுவனங்களை உள்ளூர் கோலி சோடா நிறுவனங்களோடு ஒப்பிடுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும். மேலதிகமாக இன்று குடிநீர் கூட அரசால் அளிக்கப்படுவதற்கு பதில் தனியார் நிறுவனங்களால் விநியோகிக்கப்பட்டு மக்கள் அதற்கென மாதந்தோறும் கணிசமான பணம் ஒதுக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.\nநெடுவாசல் போராட்டத்திற்கும் கூட ”காவிரி டெல்டாவில் விவசாயத்திற்கும் நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படுகிறது. அதுவும் சுற்றுச் சூழல் பாதிப்பே, ஆகவே ஹைட்ரோ கார்பனை எதிர்ப்பவர்கள், விவசாயத்திற்கு நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப் படுவதையும் எதிர்க்க வேண்டும்” என்று சில அறிவுஜீவிகள் சமூக வலைத்தளங்களில் கண்டிசன் போடுகிறார்கள். சரி, நிலத்தடி நீரை எடுக்குமாறு விவசாயிகளை நிர்ப்பந்தித்த குற்றவாளிகள் யார், ஆகவே ஹைட்ரோ கார்பனை எதிர்ப்பவர்கள், விவசாயத்திற்கு நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப் படுவதையும் எதிர்க்க வேண்டும்” என்று சில அறிவுஜீவிகள் சமூக வலைத்தளங்களில் கண்டிசன் போடுகிறார்கள். சரி, நிலத்தடி நீரை எடுக்குமாறு விவசாயிகளை நிர்ப்பந்தித்த குற்றவாளிகள் யார் விவசாயிகளா காவிரியை மறுத்து, மணலைக் கொள்ளையடித்து, கார் கம்பெனிக்கும், கோலா கம்பெனிக்கும் ஆற்று நீரை அள்ளிக் கொடுத்த முதலாளிகள் – அரசியல்வாதிகள் – அதிகாரிகள் கூட்டணியா\nஏகாதிபத்தியங்களின் நிதியில் வளர்ந்து ஏகாதிபத்தியங்களின் நலனுகாக செயல்படும் இத்தகைய சூழலியல் என்.ஜி.வோ-க்கள் அனைவரும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களை திசை திருப்புவதோடு பன்னாட்டு நிறுவனங்களின் நலனை இறுதியில் வேறு காரணங்களை முன்வைத்து காப்பாற்ற உதவுகிறார்கள்.\nஇந்த ஏகாதிபத்தியங்கள் வடிவமைத்திருக்கும் நுகர்வுக் கலாச்சார வாழ்வின் அங்கங்களான மல்டி பிளக்ஸ், ஆடம்பர உடைகள், ஆடம்பர பொழுதுபோக்குக் கருவிகள், வாகனங்கள், உணவகங்கள், பிசா, பர்கர், கேஎப்சி வகையறாக்களில் முதன்மையான சின்னமே பெப்சியும் கோக்கும் தான். உள்ளூர் சோடாக்கள் எவையும் மேற்கண்ட நுகர்வுக் கலாச்சார ஆக்கிரமிப்பின் அங்கமாக அணிவகுப்பதில்லை. அவை விலையுயர்ந்த வாஷிங்டன் ஆப்பிளின் அருகே பரிதபமாய் சிதறிக் கிடக்கும் இலந்தைப் பழம் போன்றவையாகவே இருக்கின்றன. அதனால்தான் உலகமெங்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் ஓர் குறியீடாக கோக் இருக்கிறது. கோக், பெப்சிக்கு எதிராக பல நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. முக்கியமாக நீரை தனியார்மயமாக்க கூடாது என்று பல நாட்டு மக்கள் தீவிரமாக போராடி வருகிறார்கள். என்ஜிவோ நிறுவனங்களோ தனியார்மயம், தாராளமயத்தை எதிர்ப்பதற்கு பதில் பெப்சி கோக்கை எதிர்த்தால் கோலி சோடாவையும் எதிர்க்க வேண்டுமென்று கூறி அமெரிக்க கோலாக்களுக்கு மறைமுகமாக வக்காலத்து வாங்குகிறார்கள்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒரு முழக்க அட்டை. பெப்சி கோலாவை தமிழன் தடை செய்கிறான்\nகடைசியாக, அறிவியலை ஆயுதமாய் எடுத்துக் கொண்டு களத்தில் இறங்குகிறார்கள் சிலர். அமெரிக்க கோலாக்களில் இருக்கும் வேதிக் கரைசல்களைப் போன்றதே, உள்ளூர் சோடாக்களின் வேதிக் கரைசல்களும். ஆகவே பெப்சி- கோக் மட்டுமல்ல காளிமார்க் வகையறாக்களும் கெடுதியே என்று இரண்டையும் தடை செய்யக் கோருவதும் அயோக்கியத்தனமே.\nகாளிமார்க் குடிப்பதால் வரும் உடல்நலக்கேட்டை, அமெரிக்க கோலாக்களால் வரும் சமூக – பொருளாதார – அரசியல் கேட்டோடு துளி கூட ஒப்பிட முடியாது. ஆகவே நீங்கள் அமெரிக்கக் கோலாவைக் குடிப்பதால் முழுகும் குடியை விட பவண்டோவைக் குடிப்பதால் ஒன்றும் பெரியதாகக் குடிமுழுகி விடாது. நீங்கள் பவண்டோவைக் குடித்தாலும் சரி, குடிக்காவிட்டாலும் சரி, நமது சமூக, பொருளாதார, அரசியல் சுய சார்பைப் பறிக்கும் அமெரிக்கக் கோலாக்களை எதிர்ப்பதில் ஒன்று சேருவதே முக்கியம்.\nஇன்னும் சிலர் வணிகர் சங்கத் தலைவர்கள் நாடார் சாதிக்காரர்களாக இருப்பதால் காளிமார்க் எனும் நாடார் சாதி முதலாளிக்கு ஆதரவாக பெப்சி கோக்கை எதிர்ப்பதாக ‘பயங்கரமான’ ஆய்வு செய்கிறார்கள். ஒரு பெட்டிக் கடைகாரருக்கோ இல்லை மளிகைக் கடைக் காரருக்கோ வாடிக்கையாளர் வாங்கும் அனைத்தையும் வைத்திருந்தால்தான் வருமானம் வரும். பெப்சி கோக்கை விற்பதால் வரும் வருமானத்தை விட காளிமார்க்கின் வருமானம் பல மடங்கு குறைவே. பொது மக்களின் பொதுக் கருத்து வலிமையினால்தான் அவர்கள் பெப்சி கோக் வருமானத்தை இழக்க முன்வந்திருக்கிறார்களே அன்றி சாதி நலனுக்காக அல்ல. மேலதிகமாக வணிகர்கள் அல்லாத பிரிவினர் மல்டி பிளக்ஸ் திரையரங்குகள், நட்சத்திர விடுதிகள், பெரும் தொடர் அங்காடிகள் போன்றோர் பெப்சி கோக்கை விற்பார்கள். எப்படிப் பார்த்தாலும் இது சிறு வணிகர்களுக்கு இழப்பே\nஇன்னும் அரசு, போலீசு, நீதிமன்றம் மூலமாக சிறு வணிகர்களுக்கும் பெரும் நெருக்கடியும், ஏன் அடக்குமுறையும் கூட வரலாம். பெப்சி – கோக் எனும் அமெரிக்க கம்பெனிகளின் பொருட்களை விற்கமாட்டோம் என்று சொல்வது சாதாரணமான ஒன்றல்ல இத்தகைய சூழலில் வணிகர்களின் முடிவை வரவேற்பதோடு, அவர்களது கடைகளைக்கு நேரில் சென்று வாழ்த்துவது, அரசு மூலம் பிரச்சினை வந்தால் அதை எதிர்த்து போராடுவது போன்றவற்றையும் நாம் செய்ய வேண்டும். கூடவே மாறுவேடம் போட்டு வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் அம்பலப்படுத்த வேண்டும்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்���ில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/politics/recolonization/small-scale-industries/?filter_by=popular", "date_download": "2020-08-13T02:54:24Z", "digest": "sha1:BZMX2MUQAQNCGLSTPKTQOEOWJXQRAGUU", "length": 26719, "nlines": 264, "source_domain": "www.vinavu.com", "title": "சிறு தொழில்கள் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nதோழர் இலினா சென் மரணம் \nநகர்ப்புறங்களை விட 3.5 மடங்கு அதிகமாக சேரிகளைத் தாக்கும் கொரோனா \nகர்நாடகா : பாடத்திட்டத்தில் இருந்து திப்பு சுல்தான் வரலாற்றை நீக்கிய பாஜக \nஇந்திய மக்கள் தொகையில் பாதியளவு வறுமைக்கு தள்ளப்படுவார்கள் : உலக வங்கி அறிக்கை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஎல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு…\nNEP 2020 : கார்ப்பரேட் – காவிகளின் நலனில் விளைந்த வீரிய ஒட்டு ரகம்…\nமுருகன் – பாஜக – தமிழ் இந்து | ஒரு நாடகக் காதல் கதை…\nஎன் கணவர் குவைத்திலிருந்து அனுப்பப்பட்டால் நாங்கள் கிட்டத்தட்ட தெருவில் நிற்போம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகோவிட்19 அனுபவமும் ஆராய்ச்சியும் | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nபறி போகும் பாரியின் பறம்பு மலை : வி.இ.குகநாதன்\nமாரிதாஸும், லார்டு லபக்கு தாஸ்களும்.. \nசந்தியா ரவிசங்கர் – ஒரு Professional Journalist-ன் வாக்குமூலம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபுராதன ஆரியரும் திராவிடரும், இந்தியப் பண்பாடும் \nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \n பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து \nபாசிச இருளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் | தோழர் வாஞ்சிநாதன் உரை | காணொலி\nபுதிய கல்வி கொள்கையின் உள்ளார்ந்த அரசியல் | பேராசிரியர் வீ. அரசு\nநெருக்கடி கொடுக்கும் நுண்கடன் நிறுவனங்களை எதிர்கொள்வது எப்படி \nபேசுங்கள் பேசுங்கள் வாய்திறந்து…. ம.க.இ.க.வின் புதிய பாடல் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமூணாறு நிலச்சரிவு : தமிழக தோட்டத் தொழிலாளர்களின் உயிரைக் குடித்த டாட்டாவின் இலாப வெறி…\nதருமபுரி : புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து பு.மா.இ.மு. ஆர்ப்பாட்டம் \nபு.ஜ.தொ.மு மாநிலப் பொதுச் செயலாளர் சுப. தங்கராசு அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து இடைநீக்கம்…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஆடம் ஸ்மித்தின் வாதம் | பொருளாதாரம் கற்போம் – 59\nபிரச்சாரமும் கிளர்ச்சியும் போராட்டங்களுக்குத் தலைமையேற்பதும் \nபொதுவுடைமைக் கட்சி உறுப்பினரின் கடமைகள் | லெனின்\nஊரடங்கு, ஊரடங்குன்னு தொடர்ந்தோம்னா, நாசமாப் போய்டுவோம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nபாபர் மசூதி இடிப்பு : வரலாறு சொல்லும் புகைப்படங்கள் \nபிரசரு நோய்க்கு மருந்து சாப்பிட்டு பல மாசமாச்சு இந்த உசுரு எப்ப போவுதுன்னு…\nமுகப்பு மறுகாலனியாக்கம் சிறு தொழில்கள்\nசாலையோர வணிகர்கள் மீது ஏவப்படும் அரச பயங்கரவாதம்\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - September 12, 2018\nபீடித் தொழில் – ஒரு பார்வை\nஇரண்டிலிருந்து எட்டு எருவாட்டிகள் கொண்ட பை ஒன்று 100ரூபாய் முதல் 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம். ஒவ்வொரு எருவாட்டியும் 200 கிராம் எடை கொண்டதாக இருக்கிறதாம்.\nஅரசு, அரசியல், அரசாங்கம், உரிமைகளற்ற மக்கள்\nஅமைப்புச் செய்திகள் - April 13, 2011 37\nஅரசியல் தெரிந்தவர்கள், அக்கறை உள்ளவர்கள் அவசியம் படிக்க\nஜவுளித் தொழில் நெருக்கடி: முதலாளிக்கா, தொழிலாளிக்கா\nபல்லாயிரக்கணக்கான பருத்தி விவசாயிகள் கடனால் தற்கொலை செய்து கொண்�� சூழலிலும் பருத்திக்கான விலையை அரசு உயர்த்த மறுப்பதற்குக் காரணமே ஜவுளி முதலாளிகள்தான்.\nதிருப்பூர் சாயப்பட்டறைகள்: வண்ணமா- அவலமா\nஉங்கள் ஊரின் குளத்தை, ஆறு, ஏரிகளின் நீள அகலங்களை அதன் கொள்ளவுகளையும். அத்தனை வளமும் ஒரே நாளில் உள்ளே வந்து விழுகின்ற இந்த சாய வேதியல் சமாச்சாரங்கள் சாவைத்தரும் என்றால் சம்மதமா \nசில்லறை வணிகத்தில் அந்நிய மூதலீட்டை பதிவுலகின் வல்லபத் தேவன்கள் சிலர் ஆதரித்து எழுதி வருகிறார்கள். அவர்கள் வைக்கும் வாதங்களுக்கான எதிர்வினையே இந்தக் கட்டுரை.\nநகரமயமாகும் தமிழகம்: நரகத்தை நோக்கி நாலுகால் பாய்ச்சல்\nஎல்லோருக்கும் தன்னுடைய அரசு தந்தை வழிப் பரோபகாரியாக விளங்குவதைப் போன்றதொரு பிரமையை கருணாநிதி தோற்றுவிக்கிறாரே, அதில் மயங்குவதில்தான் தமிழகத்தின் தவறு இருக்கிறது.\nசெல்பேசி மலிவும் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வும் \nகாய்கறிகள் வாங்க வந்த நடுத்த வர்க்கக் குடும்பத்தினர் அதன் விண்முட்டும் விலையைக் கண்டு மலைத்துப் போய், தங்கள் ஏமாற்றத்தைத் பகிர்ந்து கொள்ளத் தான் மலிவு விலை செல்பேசிகள் பயன்படுகின்றன.\nஉப்புத் தொழில் – அம்மா உப்பை முன்வைத்து ஒரு பார்வை\nரூபாய் 2.50 மற்றும் 4.50க்கு ரேசன் கடைகளில் விற்கப்படும் உப்புதான் தற்போது விலையேற்றம் செய்யப்பட்டு அம்மா உப்பாக அறிமுகப்படுத்தப்படுகிறது.\nசிறு குறு தொழில்களை அழிக்கப்போகும் ஜி.எஸ்.டி \nநெல் கொள்முதலுக்கு வரி இல்லை. ஆனால், அதை அரிசியாக்கிப் பையில் அடைத்து விற்றால் வரி. கோதுமை கொள்முதலுக்கு வரி இல்லை. ஆனால், அதை மாவாக்கி விற்றால் வரி. மிளகாயைப் பவுடராக்கி பையில் அடைத்தால் வரி. எலுமிச்சை பழத்திற்கு வரி இல்லை. ஆனால், ஊறுகாய்க்கு வரி.\nசிவகாசி பட்டாசு தொழிலுக்கு சாவுமணி அமெரிக்க பெட்கோக்குக்கு சிவப்பு கம்பளம் \nஉலகின் பல நாடுகளில் பெட்கோக் அதன் நச்சுத்தன்மைக் காரணமாக தடை செய்யப்பட்டிருந்தாலும் இந்தியாவில் இதற்கு கட்டுப்பாடில்லை. இதனை தடை செய்ய வக்கில்லை. ஆனால், காற்று மாசு ஏற்பட பட்டாசு காரணம் இல்லை என தெரிந்தும், உச்ச நீதிமன்றம் மீண்டும் வழக்கை எடுத்துக்கொண்டுள்ளது.\nஆயுதபூஜை பற்றி காரல் மார்க்ஸ் என்ன சொன்னார் \nநாம ஆயுத பூஜை சரஸ்வதி பூஜைனு கொண்டாடுறோம். ஆனா இதெல்லாம் கும்பிடாத வெள்ளக்காரந்தான பல்புலருந்து ஆட்டோ வரைக்கும் கண்டுபிடிக்கிறான். ஏன்\nஎல்லாம் நடந்தும் எதுவும் நடக்காதது போல நெருக்கிச் செல்லும் வாழ்க்கையின் கண்களில் சில தழும்புகள் மட்டும் பதிந்து விடுகின்றன. அப்படித்தான் அந்த இளைஞனின் தற்கொலையை நேற்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன்\nசில்லறை வணிகத்தில் வால் மார்ட்\nசில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்க்கும் வணிகர்களை ஆதரிக்க முடியாது என நடுத்தர மக்களிடம் ஒரு கருத்து உருவாக்கப்படுகிறது. அது தவறு என்பதை இக்கட்டுரை படிக்கும் வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும்\nஈய்ச்சர் லாரிகள் அருகி வருவது ஏன்\n''காசு கூட முக்கியமில்ல சார்.. ஆனா வேலயில்லாம எப்பிடி சார் இருக்கிறது.'' என்பதுதான் மகேந்திரனது ஒரே ஆதங்கமாக இருந்தது. வேலையில்லாமல் இருப்பதை அங்கிருந்த எவராலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.\nகிரெடிட் கார்டு – சட்டப்பூர்வ கந்து வட்டிக் கொடுமை \nகடன் அட்டைகள் நடுத்தர வர்க்க மக்களால் பயன்படுத்தப்படுகின்றது. மக்களுக்கு தேவை இல்லாத போதும் பல வித வியாபார யுத்திகளை கையாண்டு பன்னாட்டு வங்கிகள் கடன் அட்டைகளை திணிக்கன்றன.\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஎல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு...\n பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து \nஆடம் ஸ்மித்தின் வாதம் | பொருளாதாரம் கற்போம் – 59\nபிரச்சாரமும் கிளர்ச்சியும் போராட்டங்களுக்குத் தலைமையேற்பதும் \nNEP 2020 : கார்ப்பரேட் – காவிகளின் நலனில் விளைந்த வீரிய ஒட்டு ரகம்...\nபாசிச இருளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் | தோழர் வாஞ்சிநாதன் உரை | காணொலி\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-8879/", "date_download": "2020-08-13T02:20:20Z", "digest": "sha1:MUJLBJWMDI3DAUSDAMMZ3KVRI2BHNWXX", "length": 3758, "nlines": 70, "source_domain": "srilankamuslims.lk", "title": "இஸ்லாமிக் புக் ஹவுஸின் நிறுவனர் வபாத் » Sri Lanka Muslim", "raw_content": "\nஇஸ்லாமிக் புக் ஹவுஸின் நிறுவனர் வபாத்\nஅண்ணார்ந்து பார்க்கின்ற ஆளுமைகளைக் காண்கின்ற ப��க்கியம் எமக்கு மிக மிக அரிதாகவே கிடைக்கின்றது.\nசெய்யத் அஹ்மத் ஸாஹிப் அவர்களும் அப்படியான ஆளுமைகளுள் ஒருவரே.\nதான் போதிக்கின்ற கொள்கையின் அடிப்படையில் வாழ்ந்துகாட்ட வேண்டும் என்ற விடயத்தில் மிகவும் பிடிவாதமானவர், தான் எடுத்துக்கொள்கின்ற, தன்மீது சுமத்தப்படுகின்ற பொறுப்புக்களை அதியுச்சப் பொறுப்புணர்வோடு வெற்றிகரமாக நிறைவேற்றும் ஆற்றல் உள்ளவர்.\nஇஸ்லாமிக் புக் ஹவுஸின் நிறுவனர், இலங்கை ஜமா அதே இஸ்லாமியின் முன்னைய நாள் அமீர், அவருடைய மறைவு இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மிகப்பெரும் இழப்பாகவே அமைகின்றது.\nஅல்லாஹ் அவருடைய மறுமைவாழ்வை ஈடேற்றமானதாக ஆக்கியருள்வானாக.\nபுத்தளம் சகோதரர் அமெரிக்காவில் வபாத்\n‘ஷகி’ யுடைய மரணச் செய்தி இன்னமும் அதிர்ச்சியாகவே இருக்கிறது\nகுண்டுதாக்குதலில் வபாத்தான முஸ்லிம் இளைஞன் நல்லடக்கம்: இவருக்காக துஆ செய்யுங்கள்\nசவுதியில் கோர விபத்து: மருதமுனை இளைஞர் வபாத் – இருவர் ஆபத்தான நிலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgnu.blogspot.com/2007/05/blog-post.html", "date_download": "2020-08-13T01:47:55Z", "digest": "sha1:EJXZ43UUTKU4XB6EYSRE4SIFWQXG4GAA", "length": 33412, "nlines": 270, "source_domain": "tamilgnu.blogspot.com", "title": "GNU/Linux குறிப்பேடு: தபுண்டு - மூன்றே படிகளில் உபுண்டுவில் சகல தமிழ் வசதிகளும்", "raw_content": "\nகட்டற்ற வாழ்க்கை... கட்டற்ற குறிக்கோள்.... கட்டற்ற தொழிநுட்பம்...\nதபுண்டு - மூன்றே படிகளில் உபுண்டுவில் சகல தமிழ் வசதிகளும்\nஇன்றைக்குத்தான் ஃபீஸ்டிக்கான (Feisty) தபுண்டு (tabuntu) பொதியினை முழுமைப்படுத்தி தரவேற்றினேன்.\nசரி, முதலில் தபுண்டு என்றால் என்ன என்று சொல்லிவிடுகிறேன்.\nதமிழ் உபுண்டு என்பதன் சுருக்கமே தபுண்டு. ;-)\nஉங்களை அதிகம் அலைக்கழிக்காமல், மிக எளிமையாக மூன்றே மூன்று படிகளில் உங்களுக்குத்தேவையான சகல தமிழ் வசதிகளையும் உபுண்டு க்னூ/லினக்ஸ் இயங்குதளத்தில் நிறுவித்தரும் பொதிதான் தபுண்டு.\nநீங்கள் வின்டோஸ் பயனராக இருந்தால், உங்கள் கணினியில் இயங்குதளத்தை நிறுவியதும் ஏகப்பட்ட சடங்காசாரங்களை பின்பற்ற வேண்டிவரும்.\nவன்பொருள் இயக்கிகளை ஒவ்வொன்றாக நிறுவுவது, வைரஸ் தடுப்பூசி, அப்புறம் ஆபீஸ், மற்றைய மென்பொருட்கள்...... இப்படி.\nபிறகு தமிழை பயன்படுத்த வேண்டுமானால் இன்னும் தலையிடி.\nஒருங்குறி ஆதரவு, ஏ கலப்பை, இத்தியாதி....\nலினக்ஸ் ஓரளவு ப���வாயில்லை நிறுவியதும் பயன்படுத்தக்கக்கூடியதாக இருக்கும். ஆனால் தமிழை பயன்படுத்த அங்கேயும் ஏகப்பட்ட படிமுறைகளைத் தாண்ட வேண்டும்.\nஉபுண்டு இப்போதைக்கு தமிழ் பயனர்களுக்கு மிகச்சிறந்த லினக்ஸ் தெரிவாக அமைகிறது. கவனிக்க, \"உபுண்டு\". குபுண்டுவோ மற்றையவையோ அல்ல.\nஆனால் அதில் தமிழை பயன்படுத்த பின்வரும் தடைகள் தாண்டப்படவேண்டும்.\n1. போதிய எழுத்துருக்கள் நிறுவுதல்.\n2,. தமிழ் எழுத்துக்களை உலாவியில் சரிவரத் தெரியப்பண்ணுதல்.\n3. தமிழ் உள்ளீடு. (தமிழ் 99, அஞ்சல் ...)\nஎழுத்துருக்கள் பரவாயில்லை. உள்ளீடு மற்றும் firefox பிரச்சனைகளை தீர்க்க சற்றே தேர்ந்த பயனருக்குரிய அனுபவம் தேவைப்படும்.\nசிலவேளை scim சட்டகவமைப்புடன் m17n உள்ளீட்டமைப்புகள் இணைந்து வேலை செய்யாமல் அடம்பிடிக்கும். இப்படியாக பல.\nஇதற்கெல்லாம் வேண்டிய நேரத்தில் இணையம் கையில் இருக்க வேண்டும்.\nக்னூ/லினக்ஸ் இனை தமிழ் பயனர் மத்தியில் பரவலாக்கும் முயற்சியில் ஈடுபட்டபோதுதான் சில முக்கிய தடைகள் தாண்டப்பட வேண்டும் என்பதனை உணர்ந்தேன்.\n1. இணைய வசதி இல்லாத பயனர்களும் தேவையான மென்பொருட்களைப் பெறக்கூடியதாக இருக்க வேண்டும்.\n2. சிக்கல்கள் இல்லாமல் தமிழ் வசதிகளை நிறுவக்கூடியதாக இருக்க வேண்டும்.\nஇதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது உருவானதே தபுண்டு எனும் எண்ணக்கரு.\nசராசரித் தமிழ்ப்பயனருக்குத் தேவைப்படக்கூடிய பொதிகள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டிருப்பதன்மூலமும், அதனை மிக அழகாக, எளிமையாக வரைகலை இடைமுகப்புடன் (Graphical Interface) நிறுவித்தருவதன்மூலமும் இவ்விரு தடைகளையும் தாண்ட தபுண்டு இலகுவாக உதவிவிடுகிறது.\nதபுண்டுவின் இந்தப்பதிப்பில் வரைகலை இடைமுகப்பைச் சேர்த்திருக்கிறேன்.\nஇப்போது கணினியில் தமிழைப்பயன்படுத்த வின்டோசைப்பயன்படுத்துவதை விடவும் உபுண்டுவினைப் பயன்படுத்துவது மிகவும் இலகுவானதாக மாறிப்போனது.\nஉபுண்டுவின் அண்மைய பதிப்பொன்றினை நிறுவிக்கொள்ளுங்கள்.\nஅவ்வளவுதான். தமிழ் பயன்பாட்டுக்கு உங்கள் கணினி தயார்\nநீங்கள் உபுண்டுவின் 7.04 பதிப்பினை பயன்படுத்துகிறீர்களா\nதமிழை பயன்படுத்த, தட்டெழுத அங்கே சிரமப்படுகிறீர்களா\nதபுண்டுவின் வலைத்தளத்துக்கு வருகை தாருங்கள்.\nகொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கமைய தபுண்டுவினை நிறுவிக்கொள்ளுங்கள்.\n உபுண்ட�� க்னூ/லினக்சில் தங்குதடையின்றி தமிழைப் பயன்படுத்துங்கள்\nகுறிப்பு: தபுண்டு \"உபுண்டு 7.04 \" இற்கானது. குபுண்டு உள்ளிட்ட ஏனைய வழங்கல்களில் சோதிக்கப்படவில்லை.\nநன்றி, மயூரன். அடுத்தடுத்த உபுண்டு பதிப்புகளுக்கும் இற்றைப்படுத்தல்கள் வரும் என்று எதிர்ப்பார்க்கலாம் தானே\nசயந்தன், தமிழை அச்செடுப்பதில் சிக்கல் என்றால் இதுவும் இயக்கி பிரச்சினை தானா\nஅச்செடுப்பதில் உள்ள சிக்கல் mozilla engine சம்பந்தப்பட்டது. postscript வெளியீட்டின்போது pango வினை பயன்படுத்தாமல் விடுவதால் ஏற்படுவது.\nஎழுத்துக்கள் பிய்ந்த நிலையில் அச்சாகிறதல்லவா\nkonqueror இனை பயன்படுத்தி அச்செடுத்தால் இந்தப்பிரச்சினை வராது.\nஆக அச்செடுக்கும் நோக்கம் இருந்தால் அந்த பக்கத்தினை konqueror உலாவி கொண்டு திறந்து அங்கிருந்து அச்செடுத்துக்கொள்ளலாம்.\nநான் ஏற்கனவே ஒரு தபுண்டுவை நிறுவியிருக்கிறேன். அது இது இல்லையா..:(\nபயர்பொக்ஸ் தமிழ்விசை நீட்சியல் உள்ள பாமினியில் எழுதினால் இரட்டைக் கொம்பு போன்ற எழுத்துக்கும் அடுத்து வரும் எழுத்துக்கும் (அதாவது கே என்ற எழுத்தில் ) இடையில் வட்டம் ஒன்று வருகிறது.\nஉபுண்டு தரும் தட்டச்சு வகைகளில் பாமினியைக் காணவில்லை.. :( பாமினிக் காதலர்களுக்கு என்ன தீர்வு..(\nதவிர உபுண்டுவில் அச்சடிக்கும் இயந்திரத்தை நிறுவினேன். (அதுவாகவே தேடி எடுத்தது.) ஆனால் ஆணை கொடுத்தால் வெறும் வெள்ளைப் பேப்பர் மட்டும் வெளியே வருகிறது. நான் இப்ப என்ன பண்ண..\nநேற்று தான் 7.04 தரவிரக்கம் செய்தேன்.இன்னும் முயற்சிக்கவில்லை.அதன் பிறகு இதை செய்துபார்க்கிறேன்.\nஇதற்கு முன்னால் 6.06 நிறுவிய போது TA மொழி பேக்கேஜ் நிறுவி, முகுந்தின் தமிழ் கீ நிறுவிய உடன் எல்லாம் சரியானது.\n//நான் ஏற்கனவே ஒரு தபுண்டுவை நிறுவியிருக்கிறேன். அது இது இல்லையா..:(//\nநீங்கள் உபுண்டு 7.04 பயன்படுத்துகிறீர்களாக இருந்தால் இந்தப்பொதிதான் சரியானது. சோதிக்கப்பட்டது.\n//உபுண்டு தரும் தட்டச்சு வகைகளில் பாமினியைக் காணவில்லை.. :( பாமினிக் காதலர்களுக்கு என்ன தீர்வு..(//\nமிக இலகுவான தீர்வு உண்டு. பாமினிக்கான உள்ளீட்டு முறை ஒன்றை உருவாக்குவது. நீங்கள் உதவினால் நான் செய்துதரத் தயார்.\nஉதவி பெரும்பாலும் பாமினியில் தட்டச்சுச்செய்யப்பட்ட முழுமையான தமிழ் அரிச்சுவடியை அனுப்பி வைப்பதாக இருக்கும்.\n//தவிர உபுண்டு��ில் அச்சடிக்கும் இயந்திரத்தை நிறுவினேன். (அதுவாகவே தேடி எடுத்தது.) ஆனால் ஆணை கொடுத்தால் வெறும் வெள்ளைப் பேப்பர் மட்டும் வெளியே வருகிறது. நான் இப்ப என்ன பண்ண..\nநீங்கள் என்ன வகை அச்சுப்பொறி பயன்படுத்துகிறீர்கள்\nஅச்சுப்பொறி வின்டோசில் ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதை மறுபடி உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.\nகறுப்பு வண்ண மை மட்டும் பொருத்தியிருக்கிறீர்களானால் print mode, resolution ஆகியவற்றை அதற்கேற்ப அமைத்துக்கொள்ள வேண்டும். அவற்றையும் கவனிக்க.\n//இதற்கு முன்னால் 6.06 நிறுவிய போது TA மொழி பேக்கேஜ் நிறுவி, முகுந்தின் தமிழ் கீ நிறுவிய உடன் எல்லாம் சரியானது.//\nஓப்பன் ஆபீசில் தமிழை தட்டெழுத என்ன செய்தீர்கள்\nஓப்பன் ஆபீசில் தமிழை தட்டெழுத என்ன செய்தீர்கள்\nஅங்கு நல்ல \"அடி\" தான்.\nமயூரன், தபூண்டு நிறுவாமலேயே, உபூண்டுவில் தமிழ் ஆதரவு வழங்கப்பட்டுள்ளதே (Admin -> Language Support என்ற தேர்வில்) அதனைக் கொண்டு என்னால் எல்லாத் தமிழ்ச் செயல்பாடுகளையும் நிகழ்த்த முடிகிறதே அதனைக் கொண்டு என்னால் எல்லாத் தமிழ்ச் செயல்பாடுகளையும் நிகழ்த்த முடிகிறதே (எனது பதிப்பு 6.06 LTS - Dapper Drake). அப்படியிருக்க இந்தத் தபூண்டுவிற்கான தேவை பற்றி எனக்கு ஐயமாகவே உள்ளது தெளிவுப்படுத்தினால் தெரிந்து கொள்வேன்.\nஇன்னொன்று, ஒப்பன் ஆபீஸ், ஃபயர்ஃபாக்ஸ், ஆகியவற்றில் SCIM உள்ளீட்டு முறை வேலை செய்வதில்லை (GNOME மென்பொருள்களில் மட்டுமே அது வேலை செய்கிறது). ஃபயர்ஃபாக்ஸில் தமிழ்விசை கைகொடுக்கிறது. முன்னதில் வெட்டியொட்ட வேண்டியதுதானா\nதமிழ் விசை கொண்டு உலாவியில் மட்டும் தான் எழுத முடியும். கணினி முழுக்க எழுத தபுண்டு நிறுவித் தரும் scim அட்டவணைகள் உதவும்.\nமயூரன், தபுண்டு 7 நிறுவிக்கொண்டேன். ஏற்கனவே நிறுவப்பட்டிருந்த தபுண்டு 6ஐ இது தானாகவே நீக்கிவிடும் அல்லது இற்றைப்படுத்திவிடும் தானே\n//இன்னொன்று, ஒப்பன் ஆபீஸ், ஃபயர்ஃபாக்ஸ், ஆகியவற்றில் SCIM உள்ளீட்டு முறை வேலை செய்வதில்லை (GNOME மென்பொருள்களில் மட்டுமே அது வேலை செய்கிறது). ஃபயர்ஃபாக்ஸில் தமிழ்விசை கைகொடுக்கிறது. முன்னதில் வெட்டியொட்ட வேண்டியதுதானா\nஉங்கள் கேள்வியே பதிலையும் சொல்கிறது.\nஏற்கனவே உபுண்டு செய்துதரும் வசதிகள் போதாது என்பதால் தானே தபுண்டுவே வந்தது\nஉங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் டாப்பர் நிறுவித்தருவதாய் சொ���்னீர்களே அப்போ எப்படி இந்த பிரச்சினை வரும்\nதபுண்டு இந்த பிரச்சினைகள் அனைத்தையும் உங்களுக்கு தீர்த்துத்தரும்\nமற்றது இது feisty க்கானது dapperil வேலை செய்யாது.\nமயூரன், thatstamil.com மற்றும் இன்ன சில தளங்களில் இந்த ஈகார எழுத்துப் பிரச்சினை இருக்கிறதே இதைத் தீர்க்க தபுண்டு கொண்டு ஏதாச்சும் செய்ய முடியுமா இதைத் தீர்க்க தபுண்டு கொண்டு ஏதாச்சும் செய்ய முடியுமா இல்லை, தெளிவான எழுத்துரு அமைப்பு மாற்றம் குறித்து விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்.\nஈகாரப்பிரச்சினை என்று எதனைச்சொல்கிறீர்கள் ரவி\nஈகார எழுத்துக்கள் அனைத்திலும் அந்த கொம்பு ஒட்டாமல் வருவதையா\nஅந்த பிரச்சினை இந்த வலைப்பதிவிலும் இருக்க வேண்டுமே\nஅது எழுத்துரு சார்ந்த பிரச்சினை. serif எழுத்துருவில் உள்ளடக்கப்பட்டுள்ள தமிழ் எழுத்துருக்களில், ஈகார எழுத்துக்களுக்கு தனியான இட ஒதுக்கீடு கொடுக்கப்படவில்லை. இந்த பிரச்சினையை ஒரு தேர்ந்த fontographer சரி செய்துவிட முடியும். serif ஒரு திறந்த எழுத்துரு என்பதால் பிரச்சினைகளும் எழ வாய்ப்பில்லை.\nநன்னோக்கத்தோடு இலவசமாக இதனை செய்து தரக்கூடிய fontographer ஐ தேடிகொண்டிருக்கிறேன். உங்களுக்குத் தெரிந்த யாராவது இருக்கிறார்களா\nஅப்படி மாற்றப்பட்ட எழுத்துருவை தபுண்டுவில் சேர்க்கலாம். அத்தோடு ஒரு நல்ல செய்தி, இந்த வார இறுதியில் தமிழுக்கு முக்கியமான firfox நீட்சிகளை டெபியன் பொதிகளாக்கி தபுண்டுக்கு தருவதாக சரவணன் உறுதியளித்துள்ளார். செய்துதரும் பட்சத்தில் வலைத்தளங்களை பார்வையிடுவதில் வரும் சின்னச்சின்ன பிரச்சினைகளைக்கூட தபுண்டு தீர்த்துத்தரும்.\nவிக்கிபீடியா, இந்த வலைப்பதிவு ஆகியவற்றில் ஈகாரத்தில் பிரச்சினை இல்லை. கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும் படிக்க இயலுகிறது. ஆனால், தட்ஸ்தமிழ் மற்றும் சில தளங்களில் கொம்பு கழன்று கீழே ஒட்டிக் கொண்டிருக்கிறது. திரைப்பிடிப்புகளை அனுப்பி வைக்கிறேன்.\nஎழுத்துரு வடிவமைப்பாளர் யாரும் எனக்கு அறிமுகமில்லை :(\nதற்சமயம் விண்டோஸ் பனராக இருப்பவர், உபுண்டு தரவிறக்கி நிறுவும்போது கவனிக்கவேண்டுவது பற்றி ஒரு பதி எழுத முடியுமா\n//உதவி பெரும்பாலும் பாமினியில் தட்டச்சுச்செய்யப்பட்ட முழுமையான தமிழ் அரிச்சுவடியை அனுப்பி வைப்பதாக இருக்கும். //\nபுரியல்லையே.. உங்க மெயில் அட்ரசை கூட முகப்பில காணமே.. என்ன செய்யணும் என கொஞ்சம் விளக்க முடியுமா.. (லினக்ஸ் தமிழில் பயன்படுத்தி பெரும் அனுபவமற்ற ஒருவருக்கு புரியிற மாதிரி.. :)\nபாமினி முறையில் ஒருங்குறியை உள்ளிடுவதற்கான ஒரு பொருளைச் செய்வதற்கு முதற்கட்டமாக முழு தமிழ் அரிச்சுவடியும் (அத்தனை தமிழ் எழுத்துக்களும் 216 ஓ என்னவ்மோ..) பாமினி எழுத்துருவில் தட்டச்சு செய்யப்பட்டு தேவைப்படுகிறது. செய்து அனுப்பி வைக்கிறீர்களா\nஉயிர்மெய் மட்டும் தானே 216\nஉயிர் 12, மெய் 18 ஆய்தம் 1 மொத்தம் 247 தேவை இல்லையா\nமயூரன், உங்களிடம் இது போல் உள்ள அரிச்சுவடி மாதிரி ஒன்றை சயந்தனுக்கு அனுப்பி வைத்தால் அவர் அதைப் பின்பற்ற வசதியாக இருக்கும்.\n//உயிர்மெய் மட்டும் தானே 216\nஉயிர் 12, மெய் 18 ஆய்தம் 1 மொத்தம் 247 தேவை இல்லையா\nஆமாம் ஆமாம். தவறுதலாக சொல்லிவிட்டேன். மன்னிக்கவும்\nஉபுண்டு குறித்த சில சந்தேகங்கள்\nஉபுண்டுவில் இமேஜ் மென்பொருட்கள் எவை உள்ளன எளிமையாக gif animation உபுண்டுவில் செய்ய என்ன வசதி உள்ளது\nImage Manipulating Softwares நிறைய லினக்சில் உண்டு. Gimp, Inkscape, Xaralx, Openoffice draw போன்றவை பிரபலமானவை gif சலனங்களை gimp கொண்டு உருவாக்கமுடியும்.\nFlash இனை பொறுத்தவரை அது ஒரு மூடிய வடிவம். அடோப் நிறுவனத்துக்கு சொந்தமானது. அவர்களது மென்பொருட்கள் மட்டுமே அதனை உருவாக்க முடியும். லினக்சில் உருவாக்க முடியாது. ஆனால் flash player லினக்சுக்கு உண்டு.\nflash இனை லினக்சில் உருவாக்கியே ஆகவேண்டுமானால் wine ஐ முயன்று பார்க்கலாம். wine ஐ பயன்படுத்தி வின்டோஸ் மென்பொருட்களை லினக்சில் நிறுவ முடியும். எனவே flash மென்பொருளை நிறுவிப் பயன்படுத்தலாம்.\nவரைகலை, இசை உருவாகம், பல்லூடக உருவாகத்துக்கென தனியான உபுண்டு வழங்கல் உண்டு அதனை முயன்று பாருங்கள்.\nஅடுத்த தபுண்டுவிற்கான அறிவித்தலும் எழுதவேண்டிய நேரம் வந்துவிட்டது.\nஎளிமையான படிமுறை விளக்கம் தபுண்டுவின் வலைமனையிலேயே இருக்கிறது\nஇந்தப்பிரச்சினையை ஓரளவு விளக்கும் பதிவு இதோ. ஒருமுறை பாருங்கள்.\nநான் உபுண்டு 9.10 பதிப்பைப் பயன்படுத்துகிறேன். i686 மெஷின் உபயோகத்தில் இருக்கிறது.\nஇதில் தபுண்டு பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாமா\nதபுண்டு பொதியானது 9.10 இற்கு பொருந்தாது. 9.10 ஐப்பொறுத்தவரை அநேகமான தமிழ் வசதிகள் இயல்பாகவே கிடைப்பதால் தபுண்டுவின் தேவை பெருமளவில் இல்லாதுபோய்விட்டது.\nஇந்தத்தொடுப்பு உங்களுக்குப் போதிய விளக்கங்களைத் தரும்.\nFirefox பிரச்சனைக்கு ஒரு தற்காலிக தீர்வு\nவின்டோசின் format சடங்கும் GRUB இனை மீள நிறுவுதலும்.\nதபுண்டு - மூன்றே படிகளில் உபுண்டுவில் சகல தமிழ் வசதிகளும்\nஉபுண்டு Feisty யின் VCD பிரச்சினை - தற்காலிகத் தீர்வு\nதற்போது GNU/Linux குறிப்பேடு mmauran.net/blog என்ற முகவரியில் இயங்குகிறது.\nஇங்கே இனி எவ்விதமான இற்றைப்படுத்தல்களும் இருக்காது.\nதயவுசெய்து இனி mmauran.net/blog என்ற முகவரியை அணுகவும்.\nஉபுண்டு Feisty யின் VCD பிரச்சினை - தற்காலிகத் தீர்வு\nதபுண்டு - மூன்றே படிகளில் உபுண்டுவில் சகல தமிழ் வச...\nவிக்சனரி குழுமம் (சொல்லாக்க உரையாடல்களுக்கு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/07/blog-post_9118.html", "date_download": "2020-08-13T02:50:12Z", "digest": "sha1:NGGYXTV66SFID3MWZLCCL355UYWV6YPP", "length": 27082, "nlines": 450, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: மைக்கல் ஜாக்சன் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யவில்லை - புதிய பரபரப்பு", "raw_content": "\nமைக்கல் ஜாக்சன் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யவில்லை - புதிய பரபரப்பு\nபாவம் மைக்கல் ஜாக்சன்.. இறந்த பிறகும் சர்ச்சைகளும் மர்மங்களும் பிரச்சினைகளும் அவரைத் துரத்தியபடியே....\nஅவரது மரணம் தொடர்பான மர்மங்கள் இன்னும் முற்றாக விலகவில்லை..\nமரண விசாரணைகளுக்கு மேல் மரண விசாரணைகள் நடந்தாலும் இன்னமும் ஜாக்சனின் இறப்பு தொடர்பான சந்தேக மேகங்கள் அகன்றதாக இல்லை.\nஜாக்சன் விட்டு சென்ற சொத்துக்கள், கடன்களை, அவரது பிள்ளைகளை யார் பொறுப்பேற்றுக் கொள்வது என்ற சர்ச்சைகளும் பெரிதாகி ஓரளவுக்கு முடிவுக்கு வந்துள்ளன.\nஎனினும் பிரபலங்களின் மரணங்கள் தான் பிரச்சினைகளையும் சர்ச்சைகளையும் பல இடங்களிலும், புகழாரங்களை சில இடங்களிலும் தோற்றுவிப்பது வழமை தானே...\nஇன்னும் சில பிரபலங்களுக்கோ உயிருடன் இருக்கும் போது கிடைக்காத அங்கீகாரங்கள் இறந்த பிறகே தேடி வந்து கிடைக்கும்..\nபொதுவாக தமிழரில் இது மிக சகஜம்..\nஅண்மையில் காலமான பொப் இசை சக்கரவர்த்திக்கோ இறக்கு முன் இருந்து வந்த கறையும் இழிவான குற்றச் சாட்டும் இப்போது அவர் இறந்த பிறகு துடைத்தெறியப்படும் போல தெரிகிறது.\n1993ஆம் ஆண்டு மைக்கல் ஜாக்சன் தன்னை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்றும், தானும் ஜாக்சனும் நீண்ட காலமாக பாலியல் நடத்தைகளிலும் அதிலும் சிலவேளை வாய் வழியான பாலியல் செயற்���ாடுகளிலும் ஈடுபட்டதாகவும் ஜோர்டான் சாண்ட்லர் என்ற சிறுவன் போலீசாருக்கும் ஒரு மனோநல மருத்துவருக்கும் தெரிவித்ததை அடுத்து மிகப்பெரும் பரபரப்பு எழுந்தது.\nஜாக்சன் இதை மறுத்திருந்தாலும் கூட பெறும் பரபரப்பும் ஜாக்சனுக்கு எதிரான கருத்துக்களும் எழுந்ததை அடுத்து 22 மில்லியன் டாலர்கள் என்ற மிகப்பெரும் தொகை கைமாறியதை அடுத்து ஜோர்டானின் தந்தையார் இந்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டார்.\nஇந்த சம்பவம் ஏற்படுத்திய தாக்கமே ஜாக்சன் போதை மருந்துகளின் பக்கமும், வலி நிவாரணிகள் பக்கம் திரும்பவும் காரணமாக அமைந்தன என்கின்றனர் ஜாக்சனின் குடும்பத்தினர்,நண்பர்கள்.\nஇப்போது என்னடா என்றால் முன்பு பகிரங்கமாக ஜாக்சன் மீது பழிபோட்ட பையன் தான் சொன்னது முற்று முழுதாய் பொய் என்றும் ஜாக்சன் நல்லவர் என்றும் தன் மீது அவர் எந்தவித பாலியல் துஷ்பிரயோகமும் மேற்கொள்ளவில்லை என்றும் சத்தியம் செய்கிறான்.\nதனது அப்பா பணத்துக்காக தன்னை அவ்வாறு பொய் சொல்லச் சொன்னதாகவும் ஜாக்சனின் ரசிகரிடமும் மறைந்து போன ஜக்சனிடமும் அவரது ஆன்மாவிடமும் தான் மன்னிப்புக் கோருவதாகவும் சொல்கிறான் இந்த ஜோர்டான்.\nஅந்த மாபெரும் கலைஞனின் மாசுபடுத்தப்பட்ட புகழும் இதனால் ஜாக்சன் அடைந்த மனப் புழுக்கமும்,அவமானமும் மறுபடி துடைத்தேறியப்படுமா\nஇழந்து போன சொத்தை விடுங்கள் புகழ், நற்பெயர், ஜாக்சன் இதனால் இழந்த நிம்மதியும், ஜாக்சன் இறந்ததினால் இசையுலகமும், கோடிக்கணக்கான ரசிகர் அடைந்த இழப்பும் ஈடு செய்யக் கூடியதா\nபோங்கடா பணத்தாசை பிடித்த பிசாசுகளா..\nஇவர்களுக்கெதிராக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க மாட்டார்களா\nமறைந்த MJ இன் ஆத்மா சாந்தியடைவதாக...\nஎது எப்படி இருந்தாலும் ஒருவரின் முன்னேற்றம் எல்லோருக்கம் பிடிப்பதிலையே எப்படியோ என்ன சதி செய்தாவது வீழ்த்தி விடுவதுதானே மனிதனின் இயல்பு. உங்களுக்கே நன்றாக தெரயும்தானே அண்ணா. ஒரு கலைஜனுக்கு உரிய மதிப்பு கொடுக்கவேண்டியது எமது கடமை..\nஇது கூட உண்மையோ பொய்யோ\nஇது மாதிரி ஆட்களை சும்மா விட்டதான் இழுக்கு...\nஎன்ன கொடும சார் said...\nஉண்மைதாங்க... புகழ் உச்சியில் இருக்கும் எல்லோருக்கும் நடக்கும் பிரச்சனைகள்தான். இவற்றை தடுக்க என்னதான் செய்ய வேண்டும் என்பது புரியவில்லை...\nஉண்மையில் இவர்களுக்கெதிரா��� மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி என்றால் தான் இவ்வாறானவர்கள் திருந்துவார்கள்.\n// போங்கடா பணத்தாசை பிடித்த பிசாசுகளா..\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nசிங்கப்பூரில் சிக்கிய சிங்கம்.. தொடர் பயணப் பதிவு....\nஆயிரத்தில் ஒருவனும் 1000 எதிர்பார்ப்புக்களும்\nசிங்கப்பூரில் சிக்கிய சிங்கம்.. தொடர் பயணப் பதிவு....\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nநானும் அறுவரும்.. ஒரு 'சுவாரஸ்ய' கதை\nஒரு அறிமுக சதமும் - இரு அதிர்ஷ்ட ஆரூடங்களும்\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\n2011 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான லோகோ (LO...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nஅதிர்ச்சி.. அசத்தல்.. இலங்கை வெற்றி.. பாகிஸ்தான் த...\nBreaking news - இலங்கை அணி அதிர்ச்சி வெற்றி...\n250வது பதிவு - ஃபெடரர் எனும் பெரு வீரன்\nஇலங்கையில் ஒரு விலை அதிகரிப்பு மோசடி\n'இருக்கிறமி'ல் லோஷனின் கிரிக்கெட் கட்டுரை...\nமைக்கல் ஜாக்சன் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய...\nஇலங்கைக்கு இடி.. முதல் டெஸ்டில் முரளி இல்லை...\nஅதிரடிகள் + ஆச்சரியங்கள் + அதிர்ச்சிகள் = Twenty 2...\nசங்ககார & கிரிஸ் கெயில் ஆஸ்திரேலியாவில் விளையாடவுள...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உ���்களோடு பகிர்பவை\nபுதிய அமைச்சரவை பதவி ஏற்பு\nஇதெல்லாம் பழக்கப்படுத்தியுட்டாங்க... எதையும் மாத்த முடியாது\n\"தமிழ்-பாகிஸ்தான்-நாடு\" அரசின் கறுப்பர் கூட்டம் மீதான அடக்குமுறை குறித்து...\nபொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nலாக்டவுன் கதைகள் -12 - பெமினிஸ்ட்\n2 மினிட்ஸ் ப்ளீஸ் 1 / விடாமுயற்சி\nபிரபாகரன் - ஒரு மலையாளப் பிரச்சினை \nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/national/national_102512.html", "date_download": "2020-08-13T02:57:17Z", "digest": "sha1:X7MLC67PYWZWCDZI6LXUYCYIPNANLWTB", "length": 17254, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.in", "title": "ஜம்மு காஷ்மீரில் ஏறத்தாழ இயல்புநிலை திரும்பிவிட்டது : சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு தூதர்கள் கருத்து", "raw_content": "\nஉடன்குடி பஞ்ச���யத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மணல் கடத்தல் தொடர்பான வழக்கு - உரிய ஆவணங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய தூத்துக்குடி ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nநீட் தேர்வு முறைகேடு வழக்கு - மாணவர் உதித் சூர்யா தொடர்ந்த வழக்கில், உண்மை சான்றிதழை நீதிமன்றத்தில் வரும் 24ம் தேதிக்குள் ஒப்படைக்க உத்தரவு\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குளறுபடி குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவு\nபொறியியல் மாணவர்களுக்‍கான ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியது - அனைத்து வகுப்புகளிலும் பங்கேற்று தேர்வுக்‍கு தயாராகுமாறு அண்ணா பல்கலைக்‍கழகம் அறிவுறுத்தல்\nமூணாறு நிலச்சரிவில் சிக்‍கி உயிரிழந்த தமிழக தொழிலாளர்களின் குடும்பங்களுக்‍கு அரசு வேலை வழங்க வேண்டும் - உறவினர்கள் கோரிக்‍கை\nதிருச்சி - ராமேஸ்வரம் வழித்தடத்தில் நடைபெற்ற அதிவேக ரயில் சோதனை ஓட்டம் - வழக்‍கமான சோதனை என ரயில்வே அதிகாரிகள் தகவல்\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, நீலகிரி உட்பட 12 மாவட்டங்களில் மழைக்‍கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nபாதுகாக்‍கப்பட்ட வேளாண் மண்டலத்தில் எரிவாயுக்‍ குழாய் பதிக்‍கும் பணியை மேற்கொள்வதற்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம் - தமிழக அரசின் அறிவிப்பு காற்றோடு போனதா\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 70 ஆயிரம் பேருக்‍கு கொரோனா தொற்று - ஒரே நாளில் 834 பேர் பலி\nசென்னையில் நாளுக்‍குநாள் அதிகரிக்‍கும் கொரோனா பலி - இன்று ஒரே நாளில் 16 பேர் உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீரில் ஏறத்தாழ இயல்புநிலை திரும்பிவிட்டது : சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு தூதர்கள் கருத்து\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஜம்மு காஷ்மீரில் ஏறத்தாழ இயல்புநிலை திரும்பிவிட்டதாக, அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு தூதர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்‍கையாக அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்‍கப்பட்டன. தற்போது இயல்பு நிலை திரும்பியதையடுத்து, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை நேரில் ஆய்வு செய்ய வெளிநட்டு தூதர்கள் அடங்கிய முதல் குழு, ஏற்கனவே அங்கு சுற்றுப்பயணம் ம���ற்கொண்டது. 2-வது கட்டமாக, ஜெர்மனி, கனடா, பிரான்ஸ், நியூசிலாந்து, மெக்சிகோ, இத்தாலி, அஃப்கனிஸ்தான், ஆஸ்திரியா, உஸ்பெகிஸ்தான், போலந்து உள்ளிட்ட 25 நாடுகளின் தூதர்கள் கடந்த 2 நாட்களாக காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அவர்களை சந்தித்த ராணுவ அதிகாரிகள், பாதுகாப்பு நிலவரங்களை எடுத்துரைத்தனர். இந்நிலையில், டெல்லி திரும்பிய வெளிநாட்டு தூதர்கள், ஜம்மு காஷ்மீரில், ஏறத்தாழ இயல்புநிலை திரும்பிவிட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.\nகாஷ்மீர் என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை : துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படை வீரர் வீரமரணம்\nபுதுச்சேரியில் இன்று ஒரேநாளில் 481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nராஜஸ்தான் அரசியல் குழப்பத்தால் நட்சத்திர‍ ஹோட்டலில் முகாமிட்டிருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்‍கள் - பிரச்னை முடிவுக்‍கு வந்ததால் மீண்டும் ஜெய்பூர் நோக்‍கிப் பயணம்\nகுடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை - செயற்கை சுவாசக்‍ கருவிகள் மூலம் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை\nஇந்திய முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிக்கு ரூ.1.30 கோடி இழப்பீடு : கேரள அரசு\nகேரள விமான விபத்து - உதவி எண்கள் அறிவிப்பு : ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 70 ஆயிரம் பேருக்‍கு கொரோனா தொற்று - ஒரே நாளில் 834 பேர் பலி\nகர்நாடகாவில் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உள்பட ஐந்து பேர் பலி - 27 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி\nபெங்களூரு கலவரத்தை அடுத்து நகரம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு - சம்பவம் நிகழ்ந்த பகுதியில் ஊரடங்கு அமலானதால் பதற்றம் நீடிப்பு\nபத்திரிகையாளர்கள், போலீஸ் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதலை அரசு ஒருபோதும் வேடிக்கை பார்க்காது - வன்முறையாளர்கள் மீதான நடவடிக்கை கடுமையாக இருக்கும் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா திட்டவட்டம்\nதமிழகத்தைச் சேர்ந்த 5 பெண் காவல் ஆய்வாளர்கள் உட்பட 6 பேர் சிறப்பாக பணிபுரிந்ததைப் பாராட்டி மத்திய அரசு விருது அறிவிப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நாமக்கல் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்\nதூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழக மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட பி.ஆர். மனோகரனுக்கு வரவேற்பு\nபெரம்பலூரில் மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் கணவன் தற்கொலை\nதொடரும் கந்து வட்டி கொடுமை : தூத்துக்குடி மாவட்டத்தில் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற விவசாயி\nசீர்காழியில் செல்போன் டவரில் பேட்டரியை திருட முயன்றவர் கைது\nகோவை மாவட்டம் வால்பாறையில் குடியிருப்பு பிரச்னை : வட்டாட்சியரிடம் கிராமமக்கள் புகார் மனு\nசாத்தான்குளம் இரட்டைகொலை வழக்கு : காவலர் முருகனின் ஜாமின் மனு வரும் 18-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று எற்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் 118 பேருக்கு பாதிப்பு\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்கல்லறைத் தோட்டப் பகுதியில் கொட்டப்படும் கழிவுகள் - தொற்று பரவும் அபாயம் - பொதுமக்கள் புகார்\nதமிழகத்தைச் சேர்ந்த 5 பெண் காவல் ஆய்வாளர்கள் உட்பட 6 பேர் சிறப்பாக பணிபுரிந்ததைப் பாராட்டி மத் ....\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நாமக்கல் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ....\nதூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழக மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட பி.ஆர ....\nபெரம்பலூரில் மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் கணவன் தற்கொலை ....\nதொடரும் கந்து வட்டி கொடுமை : தூத்துக்குடி மாவட்டத்தில் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற விவசா ....\nமண்ணையே உரமாகவும், பூச்சிக்‍கொல்லி மருந்தாகவும் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம் - புதுச்சேரி ....\nதிருப்பூரில் 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரிய கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/07/14/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2020-08-13T02:04:42Z", "digest": "sha1:MGR2CRQMRM4IAHYE5RFDMEQ5UVVVOJQK", "length": 9990, "nlines": 76, "source_domain": "itctamil.com", "title": "உலகம் படுமோசமாக சென்று கொண்டி���ுக்கிறது; கொரோனாவுக்கு முடிவில்லாமலேயே போகலாம்: உலக சுகாதார நிறுவனம் கவலை. - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome இலங்கை செய்திகள் உலகம் படுமோசமாக சென்று கொண்டிருக்கிறது; கொரோனாவுக்கு முடிவில்லாமலேயே போகலாம்: உலக சுகாதார நிறுவனம் கவலை.\nஉலகம் படுமோசமாக சென்று கொண்டிருக்கிறது; கொரோனாவுக்கு முடிவில்லாமலேயே போகலாம்: உலக சுகாதார நிறுவனம் கவலை.\nஉலகம் முழுதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 32 இலட்சத்து 35 ஆயிரத்து 760 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் இரண்டாம் அலை தொடங்கியுள்ளதையடுத்து சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை மொத்தம் 17 இலட்சத்து 91 ஆயிரத்து 767 பேராக அதிகரித்துள்ளது.\nஅமெரிக்காவில் பலி எண்ணிக்கை 1 இலட்சத்து 38 ஆயிரத்து 247 ஆக அதிகரிக்க, பாதிப்பு எண்ணிக்கை 34 இலட்சத்து 79 ஆயிரத்து 483 ஆகி உள்ளது.\nஇதனையடுத்து உலக நாடுகளும் அமெரிக்காவும் இந்தச் சூழ்நிலைகளை எதிர்கொள்ள போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை, எனவே கண்களுக்குத் தெரியும் எதிர்காலத்தில் உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்ற நம்பிக்கை இல்லை என்று உலகச் சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.\n“வைரஸ் பரவல் படுமோசமாகி வருகிறது. எதிர்காலம் நிச்சயமற்று உள்ளது. இயல்பு நிலை திரும்புமா என்ற சந்தேகம் நாளுக்குநாள் வலுக்கிறது” என்று உலகச் சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் அச்சம் தெரிவித்துள்ளார்.\nநாடுகள் வைரஸுக்கு எதிராக ஒரு பரந்துபட்ட ஒட்டுமொத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். புதிய தொற்றுக்களில் பாதி அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது. இவரது கவலைக்குக் காரணம் புளோரிடாவில் ஒரேநாளில் 15,000த்துக்கும் அதிகமான புதிய கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதே.\nஅடிப்படைகளை சரியாகக் கடைப்பிடிக்கவில்லையெனில் இந்த கொரோனா பெருந்தொற்று ஒரே பாதையில் தான் பயணிக்கும். அதாவது இது மேன்மேலும் மோசமாகும், மோசமாகும்,எமோசமாகும் என்று கப்ரியேசஸ் எச்சரித்துள்ளார்.\nஇதற்கிடையே வைரஸின் மூலம் தேடி உலகச் சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு சீனாவுக்குச் சென்றுள்ளனர்.\nபுளோரிடா மாகாண மக்கள் தொற்று நோய் நிபுணர் சிண்டி பிரின்ஸ் கூறும்போது, “எப்படியாவது இதனைக் கட்டுப்படுத்தி விடுவோம் என்றே உறுதியாக நம்பினோம். நாடு முயற்சிக்க வேண்டும், இதில் மனிதர்களின் நடத்தை முக்கியமானது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாம் சரியாக எதையும் கடைபிடிக்கவில்லை” என்று வருந்தியுள்ளார்.\nசனிக்கிழமையன்று கொரோனா மறுப்பாளர் ஜனாதிபதி ட்ரம்ப் முதல்முறையாக முகக்கவசம் அணிந்து வெளியே வந்தார். புளோரிடாவில் வோல்ட் டிஸ்னி வேர்ல்டைத் திறந்ததால் ஒரே நாளில் 15,299 பேருக்கு கொரோனா பொசிட்டிவ் ஆகியுள்ளது. மொத்தம் 269,811 பாதிப்புகள் புளோரிடாவில் ஏற்பட்டுள்ளன. அமெரிக்காவில் நேற்று 465 பேர் கொரோனாவினால் உயிரிழந்தனர்.\nபிரேசிலில் நேற்று 770 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 72,921 ஆகவும், புதிய தொற்று எண்ணிக்கை 21,783 ஆகவும் உள்ளது.\nஇந்தியாவில் ஒரே நாளில் 28,000 இற்கும் அதிகமானோருக்குக் கொரோனா பரவியுள்ளது. நேற்று 540 பேர் உயிரிழந்தனர்.\nஇதனையடுத்து உலகச் சுகாதார அமைப்பு கண்களுக்கு எட்டும் எதிர்காலத்தில் இயல்பு நிலை திரும்பும் என்ற நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளது.\nPrevious articleயாழ்.பல்கலைகழக கிளிநொச்சி வளாகம் முற்றாக முடக்கப்பட்டது.. மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படலாம் என சந்தேகம்.. |\nNext articleயாழில் தமிழுக்காக அரை மணிநேரம் காத்திருந்த இளைஞன்\nநாடாளுமன்றுக்கு தெரிவான 30 பேர் ஓன்லைன் மூலம் பதிவு\nமன்னார் தமிழ் கிராமங்கள் எல்லாம் வேறு நாட்டு பெயர்களிற்கு மாறிவிட்டது… வன்னியில் சைவத்தின் பெருமையை நிலைநாட்ட வாக்களியுங்கள்: சிவசேனை.\n33 கிலோ கஞ்சாவுடன் ஐந்து சந்திப்பகுதியில் ஒருவர் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/category?authorid=1142&page=2&showby=list&sortby=pricelow", "date_download": "2020-08-13T02:32:18Z", "digest": "sha1:SDERYTDHMSHWLVSC4X47G736VFT35QOO", "length": 3685, "nlines": 116, "source_domain": "marinabooks.com", "title": "ச வே சுப்பிரமணியன்", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஆசிரியர்: ச வே சுப்பிரமணியன்\nஆசிரியர்: ச வே சுப்பிரமணியன்\nஆசிரியர்: ச வே சுப்பிரமணியன்\nதொல்காப்பியம் கூறும் உள்ளுறையும் இறைச்சியும்\nஆசிரியர்: ச வே சுப்பிரமணியன்\nஆசிரியர்: ச வே சுப்பிரமணியன்\nஆசிரியர்: ச வே சுப்பிரமணியன்\nஆசிரியர்: ச வே சுப்பிரமணியன்\nஆசிரியர்: ச வே சுப்பிரமணியன் வே.இரா.மாதவன்\nஆசிரியர்: ச வே சுப்பிரமணியன்\nஆசிரியர்: ச வே சுப்பிரமணியன் ந.கடிகாசலம் முனைவர் அன்னிதாமசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/scoreboard-pressure-krunal-pandya-opens-up-on-indias-loss-in-1st-t20i-1989696", "date_download": "2020-08-13T03:00:49Z", "digest": "sha1:LXBFCCPJOEYZJR4SJQG3UYY5SRZSH4PF", "length": 29015, "nlines": 311, "source_domain": "sports.ndtv.com", "title": "ஸ்கோர்கார்டு அழுத்தம் தான் தோல்விக்கு காரணம் - க்ருணால் பாண்ட்யா!, Krunal Pandya Says Target Wasn't Easy To Chase In Wellington – NDTV Sports", "raw_content": "\nஸ்கோர்கார்டு அழுத்தம் தான் தோல்விக்கு காரணம் - க்ருணால் பாண்ட்யா\nஆங்கிலம் | english ஹிந்தி | hindi பெங்காலி | bengali\nவிளையாட்டு முகப்பு கிரிக்கெட் செய்திகள் ஸ்கோர்கார்டு அழுத்தம் தான் தோல்விக்கு காரணம் - க்ருணால் பாண்ட்யா\nஸ்கோர்கார்டு அழுத்தம் தான் தோல்விக்கு காரணம் - க்ருணால் பாண்ட்யா\nஆக்லாந்து போட்டியில் எல்லா தவறுகளையும் சரி செய்து வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.\nமுதல் டி20 போட்டியை இந்தியா 80 ரன்கல் வித்தியாசத்தில் தோற்றது\nஇந்த போட்டியில் 20 ரன்கள் எடுத்து, ஒரு விக்கெட்டை வீழ்த்தினார் பாண்ட்யா\nஇந்தியா 19.2 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்தது\nஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளக்கு இடையேயான முதல் டி20 போட்டி வெலிங்டனில் நடந்தது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை 80 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டியில் 20 ரன்கள் குவித்தது மட்டுமின்றி ஒரு விக்கெட்டையும் வீழ்த்திய இந்திய வீரர் க்ருணால் பாண்ட்யா அணியின் தோல்விக்கான காரணத்தை கூறியுள்ளார்.\nஅதில் இலக்கு அதிகமாக இருந்தது. ஸ்கோர்கார்டு அழுத்தமே தோல்விக்கு காரணம் என்று கூறினார். அதே போல பந்துவீச்சில் நடுவரிசை ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்த தவறிவிட்டோம் என்றும் தெரிவித்தார்.\nபவர்ப்ளே ஓவர்களிலும் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்ததை குறிப்பிட்டார். மோசமான பந்துவீச்சும், நியூசிலாந்தின் சிறப்பான பேட்டிங்கும் தோல்விக்கு அழைத்து சென்றதாக கூறினார்.\nதோனி மற்றும் தினேஷ் கார்த்திக் இரண்டு கேட்ச்களை தவறவிட்டனர். செய்ஃபெர்ட்டுக்கு தோனி தவறவிட்ட கேட்ச்சால் அவர் 43 பந்தில் 84 ரன் குவித்தார். அதுதான் இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.\nதட்பவெப்ப நிலை ஆட்டத்தின் போக்கை மாற்றியதா என்ற கேள்விக்கு இல்லை அதெல்லாம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றார்.\nநியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சவுத்தி 17 ரன்களவிட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.அவர் ஒரு சிறந்த பந்த��வீச்சாளர் என்பதை நிரூபித்துள்ளார் என்றார் க்ருணால் பாண்ட்யா.\nஆக்லாந்து போட்டியில் எல்லா தவறுகளையும் சரி செய்து வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.\n‘தல’ தோனியின் பிறந்தநாள் கொண்டாட்டம்… சர்ப்ரைஸ் விசிட் அடித்த ஹர்திக் பாண்டியா..\n“அம்மா, அப்பாவுக்கு கூட தெரியாது…”- நதாஷா பற்றி மனம் திறக்கும் ஹர்திக் பாண்டியா\n“குடித்தது ஒரு காஃபி, ஆனால்...” - ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சி சர்ச்சை குறித்து ஹர்திக்\nபடுக்கையை டேபிள் டென்னிஸ் விளையாடும் இடமாக மாற்றிய பாண்ட்யா பிரதர்ஸ்\n2011ம் ஆண்டு பாண்ட்யா சகோதரர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம்\nலைவ் ஸ்கோர் & முடிவுகள்\nஃபார்முலா 1 டென்னிஸ் ஹாக்கி பூப்பந்து கோல்ஃப் என்பிஏ கபடி படப்பிடிப்பு நீச்சல் டேபிள் டென்னிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/kia/seltos/price-in-bangalore", "date_download": "2020-08-13T04:01:02Z", "digest": "sha1:S37RQNXVQTMZFIUPGZH2N7K43XYGKV2S", "length": 47149, "nlines": 850, "source_domain": "tamil.cardekho.com", "title": "க்யா Seltos பெங்களூர் விலை: Seltos காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand க்யா Seltos\nமுகப்புநியூ கார்கள்க்யாSeltosroad price பெங்களூர் ஒன\nபெங்களூர் சாலை விலைக்கு க்யா Seltos\nஹட் ட(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.12,80,320**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.14,45,780**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.15,68,344**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதக் பிளஸ் ட(டீசல்)Rs.15.68 லட்சம்**\nதக் பிளஸ் அட் ட(டீசல்)\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.16,90,909**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதக் பிளஸ் அட் ட(டீசல்)Rs.16.9 லட்சம்**\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.17,82,833**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.19,11,524**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹட்ஸ் பிளஸ் ட(டீசல்)Rs.19.11 லட்சம்**\nஹட்ஸ் பிளஸ் அட் ட(டீசல்)\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.20,34,088**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹட்ஸ் பிளஸ் அட் ட(���ீசல்)Rs.20.34 லட்சம்**\nகிட்ஸ் பிளஸ் அட் ட(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.21,38,269**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகிட்ஸ் பிளஸ் அட் ட(டீசல்)(top மாடல்)Rs.21.38 லட்சம்**\nஹட் கி(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.11,84,815**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹட் கி(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.11.84 லட்சம்**\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.12,98,703**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.14,33,524**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதக் பிளஸ் கி(பெட்ரோல்)Rs.14.33 லட்சம்**\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.16,48,012**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.17,70,576**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹட்ஸ் இவர் கி(பெட்ரோல்)Rs.17.7 லட்சம்**\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.19,17,653**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.20,21,832**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகிட்ஸ் பிளஸ் டக்ட்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.21,32,140**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகிட்ஸ் பிளஸ் டக்ட்(பெட்ரோல்)(top மாடல்)Rs.21.32 லட்சம்**\nஹட் ட(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.12,80,320**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.14,45,780**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.15,68,344**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதக் பிளஸ் ட(டீசல்)Rs.15.68 லட்சம்**\nதக் பிளஸ் அட் ட(டீசல்)\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.16,90,909**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதக் பிளஸ் அட் ட(டீசல்)Rs.16.9 லட்சம்**\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.17,82,833**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.19,11,524**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹ��்ஸ் பிளஸ் ட(டீசல்)Rs.19.11 லட்சம்**\nஹட்ஸ் பிளஸ் அட் ட(டீசல்)\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.20,34,088**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹட்ஸ் பிளஸ் அட் ட(டீசல்)Rs.20.34 லட்சம்**\nகிட்ஸ் பிளஸ் அட் ட(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.21,38,269**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகிட்ஸ் பிளஸ் அட் ட(டீசல்)(top மாடல்)Rs.21.38 லட்சம்**\nஹட் கி(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.11,84,815**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.12,98,703**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.14,33,524**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதக் பிளஸ் கி(பெட்ரோல்)Rs.14.33 லட்சம்**\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.16,48,012**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.17,70,576**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹட்ஸ் இவர் கி(பெட்ரோல்)Rs.17.7 லட்சம்**\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.19,17,653**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.20,21,832**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகிட்ஸ் பிளஸ் டக்ட்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.21,32,140**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகிட்ஸ் பிளஸ் டக்ட்(பெட்ரோல்)(top மாடல்)Rs.21.32 லட்சம்**\nக்யா Seltos விலை பெங்களூர் ஆரம்பிப்பது Rs. 9.89 லட்சம் குறைந்த விலை மாடல் க்யா Seltos ஹட் கி மற்றும் மிக அதிக விலை மாதிரி க்யா Seltos கிட்ஸ் பிளஸ் ஏடி டி உடன் விலை Rs. 17.34 Lakh. உங்கள் அருகில் உள்ள க்யா Seltos ஷோரூம் பெங்களூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் க்ரிட்டா விலை பெங்களூர் Rs. 9.98 லட்சம் மற்றும் எம்ஜி ஹெக்டர் விலை பெங்களூர் தொடங்கி Rs. 12.73 லட்சம்.தொடங்கி\nSeltos தக் பிளஸ் கி Rs. 14.33 லட்சம்*\nSeltos ஹட்ஸ் பிளஸ் ட Rs. 19.11 லட்சம்*\nSeltos கிட்ஸ் பிளஸ் dct Rs. 21.32 லட்சம்*\nSeltos தக் பிளஸ் ட Rs. 15.68 லட்சம்*\nSeltos ஹட்ஸ் இவர் கி Rs. 17.7 லட்சம்*\nSeltos தக் பிளஸ் அட் ட Rs. 16.9 லட்சம்*\nSeltos கிட்ஸ் பிளஸ் ஏடி டி Rs. 21.38 லட்சம்*\nSeltos ஹட்ஸ் பிளஸ் அட் ��� Rs. 20.34 லட்சம்*\nSeltos கிட்ஸ் பிளஸ் Rs. 20.21 லட்சம்*\nSeltos மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபெங்களூர் இல் க்ரிட்டா இன் விலை\nபெங்களூர் இல் ஹெக்டர் இன் விலை\nபெங்களூர் இல் ஹெரியர் இன் விலை\nபெங்களூர் இல் வேணு இன் விலை\nபெங்களூர் இல் காம்பஸ் இன் விலை\nபெங்களூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா Seltos மைலேஜ் ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 2,133 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,632 1\nடீசல் மேனுவல் Rs. 5,405 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,904 2\nடீசல் மேனுவல் Rs. 3,893 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,392 3\nடீசல் மேனுவல் Rs. 6,167 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 6,037 4\nடீசல் மேனுவல் Rs. 4,476 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,910 5\nடீசல் மேனுவல் Rs. 5,405 6\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,254 6\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா Seltos சேவை cost ஐயும் காண்க\nக்யா Seltos விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா Seltos விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா Seltos விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா Seltos விதேஒஸ் ஐயும் காண்க\nபெங்களூர் இல் உள்ள க்யா கார் டீலர்கள்\nக்யா car dealers பெங்களூர்\nவாரத்தின் முதல் 5 கார் செய்திகள்: கியா செல்டோஸ், மாருதி இக்னிஸ், ஆட்டோ எக்ஸ்போ 2020 க்கான சிறந்த எஸ்யூவி\nஉங்களுக்காக ஒரு எளிமையான பக்கத்தில் தொகுக்கப்பட்ட வாரத்தின் அனைத்து தகுதியான தலைப்புகளும் இங்கே\nகியா செல்டோஸ் 5-நட்சத்திர ANCAP பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெறுகிறது\nசோதனை செய்யப்பட்ட மாதிரிகள் இந்தியாவில் விற்கப்பட்ட மாதிரியுடன் ஒப்பிடும்போது கூடுதல் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு உதவி அம்சங்களைப் பெறுகின்றன\nஆட்டோ எக்ஸ்போ 2018 ல் முதலிடம் பிடித்த 5 மிகச் சிறந்த கான்செப்ட் கார்கள் Vs தயாரிப்பு மாதிரிகள்: தொகுப்பு\nஇந்த பட்டியலில் உள்ள பெரும்பாலான கார்கள் உற்பத்தி வடிவத்தில் கூட தங்கள் கான்செப்ட்களைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது\nகியா செல்டோஸ் 1.4-லிட்டர் பெட்ரோல்- ஆட்டோமேட்டிக் மைலேஜ்: கிளைம்ட் Vs ரியல்\nகியா செல்டோஸ் பெட்ரோல்- DCT 16.5 5kmpl\nகியா செல்டோஸ் அதிக காத்திருப்பு காலத்தை நிர்ணயிக்கின்றது. நிசான் கிக்ஸ் பெரும்பாலான நகரங்களில் எளிதாகக் கிடைக்கும்\nஆச்சரியப்படும் விதமாக, ஹூண்டாய் க்ரெட்டாவின் காத்திருப்பு காலம் எட்டு நகரங்களில் பூஜ்ஜியமாகக் குறைந்துள்ளது\nஎல்லா க்யா செய்திகள் ஐயும் காண்க\nI’m Confused between ஹோண்டா சிட்டி மற்றும் க்யா Seltos , My பட்ஜெட்டிற்குள் ஐஎஸ் 16 Lakh rupees and...\nக்யா Seltos கிட்ஸ் mein சன்ரூப் hai\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் Seltos இன் விலை\nஅனந்த்பூர் Rs. 11.54 - 20.63 லட்சம்\nதிருப்பூர் Rs. 11.36 - 20.82 லட்சம்\nதிருப்பதி Rs. 11.48 - 20.52 லட்சம்\nகோயம்புத்தூர் Rs. 11.31 - 20.72 லட்சம்\nபாண்டிச்சேரி Rs. 10.75 - 19.42 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 31, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 11, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 01, 2020\nஎல்லா உபகமிங் க்யா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/courts/case-against-aiadmk-general-meeting-cm-edappadi-palanisamy-filed-countersuit-to-hc/", "date_download": "2020-08-13T03:47:46Z", "digest": "sha1:3QHU2JUBVCDL3Z7HPC5QSAYGDYW2BRAZ", "length": 12198, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கு… முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில்மனு", "raw_content": "\nபொதுக்குழுவிற்கு எதிரான வழக்கு… முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில்மனு\nஅதிமுகவின் இரு அணிகள் இணைந்துவிட்டன. இதற்கு தலைமையாக தேர்தல் ஆணையம் மற்றும் கட்சியினர் ஏற்று கொண்டுள்ளனர் என முதலமைச்சர் பதில்மனு\nஅதிமுகவின் இரு அணிகள் இணைந்துவிட்டன. இதற்கு தலைமையாக தேர்தல் ஆணையம் மற்றும் கட்சியினர் தன்னை ஏற்று கொண்டுள்ளனர் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஅதிமுக பொது குழு கூட்டத்திற்கு தடை கோரியும், அதிமுக பெயர் பயன்படுத்த கூடாது என்றும் டிடிவி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், மனுதாரருக்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்தார்.\nஇதனை எதிர்த்து வெற்றிவேல் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ராஜீவ் சக்தேர் அமர்வு, பொது குழு கூட்டத்திற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. மேலும், கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுபட்டது என தெரிவித்ததது.\nஇந்த மனுவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில்,அதிமுக அம்மா அணி சசிகலா மற்றும் டிடிவி தினகரன் தலைமையிலான அணி என கூறுவது தவறு. அதிமுகவின் இரு அணிகள் இணைந்துவிட��டன. இதற்கு தலைமையாக தேர்தல் ஆணையம் மற்றும் கட்சியினர் தன்னை ஏற்று கொண்டுள்ளனர்.\nஅதிமுகவின் தலைவராக டிடிவி தினகரனை முன்னிறுத்தும் நோக்கில் தான் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது. மேலும், இந்த பொது குழு நடத்துவதால் மனுதாரருக்கு என்ன பாதிப்பு என்பதை மனுவில் கூறவில்லை.\nடிடிவி தினகரன் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் இணைப்பு மனு தாக்கல் செய்துள்ளதால், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர சட்டத்தில் இடமில்லை.\nபொதுக்குழு கூட்டத்தில் 2128 பொது குழு உறுப்பினர்கள் 1828 பேர் கலத்து கொண்டனர். கட்சியின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுகுழு கூட்டத்தை தடுத்து நிறுத்தவே மனுதாரர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். பொதுகுழு கூட்டம் நடந்து முடிந்துவிட்டதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். பொதுகுழு நடத்துவது குறித்து ஆகஸ்ட் மாதமே அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு அனுப்பபட்டது.\nஇரு அணிகளும் பொதுகுழு கூட்டம் நடத்த தேர்தல் ஆணையம் எந்த தடையும் விதிக்கவில்லை. நீதிமன்றத்திற்க் தவறான தகவல்களை வழங்கிய மனுநாரர் தண்டிக்கப்பட வேண்டும். இந்த மனுவை தாக்கல் செய்ய மனுதாரருக்கு எந்த உரிமையும் இல்லை. மனுதாரர் எந்த அணியை சேர்ந்தவர் என்று மனுதாரர் கூறவில்லை. அதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என பதில் மனுவில் கூறியிருந்தார்.\nஇதனை அடுத்து இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 30-ம் தேதிக்கு ராஜீவ் ஷக்தேர் தலைமையிலான டிவிசன் பெஞ்ச் தள்ளிவைத்தனர். அப்போது பதில் மனு தாக்கல் செய்யாத மதுசூதனன் உள்ளிட்டோர் பதில் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் பற்றியா நளினியும் முருகனும் பேசப் போகின்றனர்\n’மாஸ் ஹீரோவின் ப்ரீஸி ஃபீல் குட் படம் போல் உள்ளது’: வைரலான விஜய் படங்கள்\nஅட, மீந்து போன பழைய சாதத்தில் இவ்வளவு ‘கிராண்ட்’ ரெசிபியா\nசெல்போன் விலையில் ஸ்மார்ட் டி.வி: உங்கள் முதல் சாய்ஸ் இதுவாகவே இருக்கும்\nதமிழகமே கொண்டாடும் கமலா ஹாரிஸ்.. ஒட்டு மொத்த நாட்டுக்கும் பெருமை சேர்த்தார்\n சேஃப்டியை உறுதி செய்ய இந்த 8 டிப்ஸை மறக்காதீங்க\nஇவ்ளோ டேஸ்டாவும், ஈஸியாவும் இருந்தா எல்லாருக்கும் உப்புமா தான் ஃபேவரிட்\nநம்�� ஊர் சமோசா செய்வது அவ்வளவு கஷ்டமில்லை… செய்யலாமா\nஅட, மீந்து போன பழைய சாதத்தில் இவ்வளவு ‘கிராண்ட்’ ரெசிபியா\n”என் கல்வி தகுதி விமர்சனத்திற்கு ஆளானது”- 11ம் வகுப்பு படிக்க செல்லும் அமைச்சர்\nரூ 20,000 பட்ஜெட்டில் அசத்தும் ஸ்மார்ட்போன்கள்: உங்க சாய்ஸ் எது\n'தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினை வேண்டாம்' - சூர்யா வேண்டுகோள்\nஎடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர் - ராஜேந்திர பாலாஜி : சூடு பிடிக்க துவங்கியது அரசியல் களம்\nயுவராஜ், சேவாக், ஹர்பஜன், ஜாகீர் - மரியாதைக்கேற்ற முடிவுரை கிடைத்ததா\nமிகப் பெரிய தகுதி ஆர்வம்: சென்னை ஐ.ஐ.டி-யில் பயோ மிமிக்ரி பாடத்திட்டம்\nரயிலில் தவறிய பர்ஸ்: 14 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்தது எப்படி\n - உங்கள் பிஎஃப் பணத்தை பெற 10 நிமிடங்களில் அப்ளை செய்வது எப்படி\nதமிழகத்தில் புதிதாக 5,871 பேருக்கு கொரோனா - 5,633 பேர் டிஸ்சார்ஜ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/leaked-information-about-motorolas-2020-razr-smartphone-2/", "date_download": "2020-08-13T01:59:25Z", "digest": "sha1:WID3NABJE323XOMFCGJ2LLHFRSIJIWC7", "length": 9008, "nlines": 83, "source_domain": "tech.tamiltwin.com", "title": "மோட்டோரோலா நிறுவனத்தின் 2020 ரேசர் ஸ்மார்ட்போன் குறித்து கசிந்த தகவல்கள்! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nமோட்டோரோலா நிறுவனத்தின் 2020 ரேசர் ஸ்மார்ட்போன் குறித்து கசிந்த தகவல்கள்\nமோட்டோரோலா நிறுவனத்தின் 2020 ரேசர் ஸ்மார்ட்போன் குறித்து கசிந்த தகவல்கள்\nமோட்டோரோலா நிறுவனத்தின் 2020 ரேசர் ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகிய வண்ணமே உள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் இணைய தளங்களில் கசிந்து உள்ளன.\nமேலும் இந்த மோட்டோ ரேசர் 2 ஸ்மார்ட்போன் ஆனது முந்தைய மாடல் போன்றே தோற்றமளிக்கிறது. மேலும் அந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பில் காணப்பட்ட கோளாறுகளை தற்போது சரிசெய்துள்ளதாகவும், அதனால் இந்த ஸ்மார்ட்போன் பயனர்களைக் கவரும் வகையில் இருக்க வேண்டும் என்று கருதி மேம்படுத்தி வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த மோட்டோரோலா ரேசர் மாடல் ஸ்மார்ட்போன் ஆனது எக்ஸ்டி2071-4 என்ற மாடல் நம்பரினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும், மெமரி அளவினைப் பொறுத்தவரை 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வசதி கொண்டுள���ளது.\nமேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது, 2845 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது. மேலும் இது ஸ்னாப்டிராகன் எக்ஸ்52 மோடெம் மூலம் 5ஜி கனெக்டிவிட்டி கொண்டு இயங்குவதாக உள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் ஆனது 48 எம்பி பிரைமரி கேமரா, 20 எம்பி செல்ஃபி கேமரா வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 10 ஒஸ் இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.\nமோட்டோ ரேசர் 2 ஸ்மார்ட்போன்\nஇந்தோனேஷியாவில் அறிமுகமானது ரியல்மி சி15 ஸ்மார்ட்போன்\nசீனாவில் அறிமுகமாகியுள்ளது ஆர்ஹெச்ஏ ட்ரூகனெக்ட் 2 வயர்லெஸ் இயர்பட்ஸ்\nடூயல் கேமராவுடன் கேலக்ஸி டேப் எஸ்6 அறிமுகம்.\nவிரைவில் அறிமுகமாகவுள்ள மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்\nஅறிமுகமாகின்றது சியோமி மி10 யூத் எடிஷன் ஸ்மார்ட்போன்\nஉமர் அக்மலின் தடைக்காலம் குறித்து அண்ணன் கம்ரன் அக்மல் கண்டனம்\nஸ்டூவர்ட் பிராட்டுக்கு அபராதம் விதித்துள்ள அவரது தந்தை கிறிஸ் பிராட்\nதோனிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதா வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம்\nஅமெரிக்க ஓப்பன் டென்னீஸில் இருந்து விலகும் ரஷிய வீராங்கனை ஸ்வெட்லனா குஸ்னெட்சோவா\nநவம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்ட இலங்கை பிரிமீயர் லீக்\nசெஞ்சோலை விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவுநாள்\nயாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக மூன்று பேராசிரியர்கள் பேரவையினால் தெரிவு\nஅங்கஜனின் பாராளுமன்றத் தேர்தல் வெற்றி: கடுமையாகச் சாடிய நீதியரசர் விக்னேஸ்வரன்\nதமிழ்தேசத்தின் அங்கீகாரம்பெற்ற ஒரு அரசியல்தீர்வை நோக்கி பயணிப்போம் – கஜேந்திரகுமார்\nபுதிய அரசாங்க அமைச்சரவையில் அங்கஜனுக்கு இடமில்லை: ஆதரவாளர்களுக்குப் பெரும் ஏமாற்றம்\nஅமரர் ஜெயராணி இம்மானுவேல் (வவா ஜெயா)ஜேர்மனி12/08/2019\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=600307", "date_download": "2020-08-13T02:02:57Z", "digest": "sha1:L4QJ7EPVQY5ULPD62N2I4RVVIPHI6V7G", "length": 7337, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 14-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை முழு ஊரடங்கு: கர்நாடகா அரசு | Full curfew to control corona spread in Bangalore from 14th to 23rd: Government of Karnataka - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 14-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை முழு ஊரடங்கு: கர்நாடகா அரசு\nபெங்களூரு: பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 14-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பெங்களூரு நகரம் மற்றும் ஊரகப் பகுதிகளில் 10 நாட்கள் முழு ஊரடங்கை அறிவித்து கர்நாடகா அரசு உத்தரட்டுள்ளது. நாளை முழு ஊரடங்கு உள்ள நிலையில் 13-ம் தேதி காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை கடை திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபெங்களூரு கொரோனா முழு ஊரடங்கு கர்நாடக அரசு\nதமிழகத்தில் ரூ.9.66 கோடியில் நடமாடும் அம்மா கடைகளை திறக்க தமிழக அரசு அரசாணை\nஹெச்1பி விசா ஊழியர்கள் தங்களது மனைவி, பிள்ளைகளையும் அழைத்து வரலாம்.\nஆகஸ்ட்-13: பெட்ரோல் விலை ரூ.83.63, டீசல் விலை ரூ.78.86\nகொரோனாவுக்கு உலக அளவில் 7,51,550 பேர் பலி\nகே.கே.நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர், தலைமை காவலர்கள் என 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 12,712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது\nநாடு முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை, பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி\nகொந்தகை அகழ்வாராய்ச்சி தளத்தில் புதிதாக மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுப்பு\nகர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n6 காவல்துறை ஆய்வாளர்கள் மத்திய அரசின் விருது பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது: ஓ.பன்னீர்செல்வம் ட்வீட்\nமத்திய ஆயுர்வேதத்துறை அமைச்சர் ஸ்ரீபத் நாயக்கிற்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும் என்று தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவிப்பு\nசெப். 1-ம் தேதி நடைபெற இருந்த பி.டி.எஸ்., எம்.டி.எஸ். தேர்வு ஒத்திவைப்பு\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: பு���ைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2586094", "date_download": "2020-08-13T03:06:21Z", "digest": "sha1:NSFZGJN3FVQ3VOKT6H5UEEVBGSLJJXGP", "length": 20271, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "காங்., - எம்.பி.,க்களுடன் சோனியா ஆலோசனை| Dinamalar", "raw_content": "\nராஜபக்சே குடும்பத்தில் 4 பேர் இலங்கை அமைச்சரவையில் ... 3\nசட்டசபைக்குள், 'குட்கா' எடுத்து சென்றது ஏன்\nஆக.,13 இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nவெளிப்படையான வரி முறை இன்று துவக்குகிறார் மோடி\nகமலா ஹாரிஷை அறிவித்தது சரியான தேர்வு தான்: ஜோபிடன் 4\n'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் ... 21\nகர்நாடகாவில் ஒரே நாளில் 7,034 பேர் கொரோனாவிலிருந்து ...\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு 80\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் 2\nகாங்., - எம்.பி.,க்களுடன் சோனியா ஆலோசனை\nபுதுடில்லி : பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர், அடுத்த மாதம் துவங்கவுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, காங்கிரஸ் ராஜ்யசபா, எம்.பி.,க்களுடன், சோனியா, நேற்று ஆலோசனை நடத்தினார்.\nகொரோனா பாதிப்பு, அதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை, ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு ஆகியவை குறித்து, காங்கிரஸ் ராஜ்ய சபா, எம்.பி.,க்களுடன், கட்சி தலைவர் சோனியா, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்தும், பொருளாதார பாதிப்பு குறித்தும், எம்.பி.,க்கள் கவலை தெரிவித்தனர்.\nஇந்த கூட்டத்தில், காங்., மூத்த தலைவர்கள் அந்தோணி, அகமது படேல், குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா, மல்லிகார்ஜுன கார்கே, அம்பிகா சோனி, சிதம்பரம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர், அடுத்த மாதம் துவங்கவுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, காங்கிரஸ் லோக்சபா எம்.பி.,க்களுடன், சோனியா சமீபத்தில் ஆலோசித்தார். அதைத் தொடர்ந்து, தற்போது ராஜ்யசபா எம்.பி.,க்களுடன் ���லோசனை நடத்தியுள்ளார்.\nடில்லி கங்காராம் மருத்துவமனையில், காங்கிரஸ் தலைவர் சோனியா, நேற்று அனுமதிக்கப்பட்டார். இது பற்றி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்ததாவது: வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காக, காங்கிரஸ் தலைவர் சோனியா, டில்லி கங்காராம் மருத்துவமனையில், நேற்று மாலை அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை சீராக உள்ளது. மருத்துவப் பரிசோதனைகள் முடிந்ததும், அவர் வீடு திரும்புவார்.இவ்வாறு காங்., வட்டாரங்கள் தெரிவித்தன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags Congress Sonia Gandhi காங்கிரஸ் சோனியா சோனியா காந்தி\nகைது நடவடிக்கைகளில் இயந்திரத்தனம் கூடாது: டி.ஜி.பி., உத்தரவு(4)\nராஜஸ்தான் முதல்வரின் நிலை 'திரிசங்கு' கட்சி மாறிய எம்.எல்.ஏ.,க்களுக்கு நோட்டீஸ்(7)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதண்டம் என்ன சொல்லணும் ஒனக்குநீ என்ன பண்ணுவாய் அதை வைத்துநீ என்ன பண்ணுவாய் அதை வைத்துஇப்போ கொரோன பற்றி ஆலோசனைஇப்போ கொரோன பற்றி ஆலோசனைஅதுக்குத்தான் சொல்றது கொஞ்சமாவது படிச்சிருந்தான்னா அரசியல் வாழ்க்கை நடைமுறை தெரியும்\nராஹுலை அடுத்த தலைவராக போட சிபாரிசு செய்யவும். அப்பத்தான் காங்கிரஸ் கூடிய விரைவில் காணாமல் போகும்.\nகு டு .. குடு கிழவர்களுடன் ஆலோசனை.. வெளங்கிடும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வ���ண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகைது நடவடிக்கைகளில் இயந்திரத்தனம் கூடாது: டி.ஜி.பி., உத்தரவு\nராஜஸ்தான் முதல்வரின் நிலை 'திரிசங்கு' கட்சி மாறிய எம்.எல்.ஏ.,க்களுக்கு நோட்டீஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvikural.in/2020/07/eng-when-is-opening-of-calves-advice-of.html", "date_download": "2020-08-13T03:18:52Z", "digest": "sha1:TNTUEYGTAKM4MNUHFNISQLHNLIVA4KQC", "length": 14951, "nlines": 85, "source_domain": "www.kalvikural.in", "title": "இன்ஜி., கல்லுாரிகள் திறப்பு எப்போ? உயர்கல்வி துறை ஆலோசனை! - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |", "raw_content": "\nHome EDNL NEWS இன்ஜி., கல்லுாரிகள் திறப்பு எப்போ\nஇன்ஜி., கல்லுாரிகள் திறப்பு எப்போ\nசென்னை; இன்ஜினியரிங் கல்லுாரிகளை, ஆகஸ்ட், 16ல் திறப்பது குறித்து, தமிழக உயர்கல்வி துறை ஆலோசனை நடத்தி வருகிறது.கொரோனா வைரஸ் பரவலால், அனைத்து உயர்கல்வி நிறுவனங்கள���க்கும், மார்ச் முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nகடந்த கல்வி ஆண்டின், இறுதி பருவ தேர்வுகள், இன்னும் நடத்தப்படவில்லை.இந்நிலையில், புதிய கல்வி ஆண்டில், கல்லுாரிகளில் வகுப்புகளை துவங்குவது குறித்து, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யும், பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி.,யும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.அதன்படி, அனைத்து வகை இன்ஜினியரிங் கல்லுாரிகள், தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர, மற்ற மாணவர்களுக்கு, ஆகஸ்ட, 16 முதல் வகுப்புகளை துவங்கலாம் என, அறிவிக்கப்பட்டுஉள்ளது.\nஇந்த வகுப்புகள், நேரடியாக கல்லுாரிகளில் நடத்தப்படுமா அல்லது 'ஆன்லைனில்' நடத்தப்படுமா என்பது குறித்து, இன்னும் முடிவாகவில்லை.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கு, இன்ஜினியரிங் படிப்பு சேர்க்கையை, ஆகஸ்ட், 1ல் துவக்கி, அம்மாதம், 30க்குள் முடிக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. இரண்டாவது சுற்று கவுன்சிலிங்கை, செப்., 10க்குள்ளும், மீதமுள்ள காலியிடங்களுக்கான இறுதி கவுன்சிலிங்கை, செப்., 15க்குள்ளும் முடிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, செப்., 15ல் வகுப்புகளை துவங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.திறந்தநிலை மற்றும் தொலைநிலை கல்வியில், தொழில்நுட்ப படிப்புகளுக்கு, ஆக., 16 முதல், செப்., 15க்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவுப்படி, முதலாம் ஆண்டு வகுப்புகளை, செப்., 15ம் தேதியும், மற்ற மாணவர்களுக்கான வகுப்புகளை, ஆக., 16ல் துவங்குவது குறித்தும், தமிழக உயர் கல்வி துறை ஆலோசனை மேற்கொண்டுள்ளது.\nஅண்ணா பல்கலை, தமிழக தொழில்நுட்ப கல்வி துறை, உயர் கல்வி துறை ஆகியவற்றின் பிரதி நிதிகள் கூடி, இதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுஉள்ளது.வகுப்புகளை, ஆன்லைனில் நடத்துவதா அல்லது கல்லுாரிகளில் சமூக இடைவெளியை பின்பற்றி, நேரில் மாணவர்களை வரவழைப்பதா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.இதில், மத்திய சுகாதாரத் துறை, உள்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆலோசனையை பெறவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக, உயர்கல்வி துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\n10 நாள் இதை மட்டும் சா���்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட தேவையில்லை\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டு குழம்பு:\nநல்லெண்ணெயில் நிறைந்திருக்கும் மருத்துவ பயன்கள்\nகால்களில் நீர் கோர்ப்பது உங்களுக்கு எச்சரிக்கையா உடனே என்ன செய்ய வேண்டும்\nஇவ்வளவு நன்மைகளா தினமும் செவ்வாழை சாப்பிடுவதால் \nசர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்:\nஆரோக்கியத்தை ஒட்டு மொத்தமாக கெடுத்து ஆளையே வீழ்த்திவிடும். 40 முதல் 60 வயது…❗\nகடுமையான நீரழிவு நோயாளிகளுக்கான எளிய உணவு அட்டவணை :-\nஉடல் நலம்... \"அல்சர்\" அப்டின்னா என்ன..\nகொத்தமல்லியின் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் :Coriander leaves, stems and roots are all medicinal:\nகாலையில் எழுந்ததும் நீங்க செய்ற இந்த 5 விஷயத்தால தான் எடை அதிகரிக்கிறதாம்...\nகாலையில் எழுந்ததும் நீங்க செய்ற இந்த 5 விஷயத்தால தான் எடை அதிகரிக்கிறதாம்... உடல் எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உணவு கட்டுப...\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்.\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்... உங்கள் உடலின் எடையை குறைக்க விரும்புகிறீர...\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நிகழும்:\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் ஒரு சிலருக்கு சில வேளைகளில் நன்மையை தந்தாலும், பெரும்பாலோனோருக்கு உடலில் கலோரி அதிகமாக...\nசளி, இருமல், காய்ச்சலை ஒரே நாளில் குணமாக்கும் முன்னோர்களின் உணவு பட்டியல்\nதீவிரமான கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறோம். இந்நிலையில் பாதிப்பில்லாத வழக்கமான சளி, காய்ச்சல் இருக்கும் போது என்ன ...\nஉங்க EB BILL நீங்களே சரிபார்க்கலாம் முழு விவரம் பெற இங்கு கிளிக் செய்யவும் :\nஉங்க EB BILL நீங்களே சரிபார்க்கலாம் முழு விவரம் பெற இங்கு கிளிக் செய்யவும் :\n10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட தேவையில்லை\nமுந்தைய காலகட்டத்தில் 80 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்குதான் கண் குறைபாடு ஏற்படும்.தற்போதைய காலத்தில் சிறு வயதிலேயே கண் பிரச்சனைகள்,கண் பா...\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டு குழம்பு:\nபூண்டை பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை கு���ையும். அதுமட்டுமின்றி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். மேலும் ஆண்கள் பூண்டு சாப்பி...\nநல்லெண்ணெயில் நிறைந்திருக்கும் மருத்துவ பயன்கள்\nநல்லெண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது. வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.writerpara.com/?cat=305", "date_download": "2020-08-13T02:03:11Z", "digest": "sha1:UBUYNBET5D5CJYO3HMKXI6UP4H5VVEQ3", "length": 11126, "nlines": 95, "source_domain": "www.writerpara.com", "title": "நகைச்சுவை Archives » Pa Raghavan", "raw_content": "\nஎனக்கு இருபது உனக்குப் பத்து\nஎனக்கு இருபது உனக்குப் பத்து மேலே உள்ள குறுஞ்செய்தியை வாசித்தீர்களா இன்று வந்தது. முன்பின் தெரியாத என் பேரில் இந்த நாரீமணிக்குத்தான் எவ்வளவு கரிசனம். இந்தக் கொடூரமான ஊரடங்குக் காலத்தில் நான் இருக்கிறேனா செத்தேனா என்று கேட்கக்கூட ஒரு நாதியற்றுக் கிடப்பது பற்றி அடி மனத்தில் ஒரு துயரம் படிந்திருந்தது. சொன்னால் யார் நம்பப் போகிறார்கள் இன்று வந்தது. முன்பின் தெரியாத என் பேரில் இந்த நாரீமணிக்குத்தான் எவ்வளவு கரிசனம். இந்தக் கொடூரமான ஊரடங்குக் காலத்தில் நான் இருக்கிறேனா செத்தேனா என்று கேட்கக்கூட ஒரு நாதியற்றுக் கிடப்பது பற்றி அடி மனத்தில் ஒரு துயரம் படிந்திருந்தது. சொன்னால் யார் நம்பப் போகிறார்கள் வீட்டோடு இருக்கும் இக்காலத்தில் மொத்தமாகவே இதுவரை நான்கைந்து...\nதோற்ற மயக்கம் அல்லது யாருடா நீ மூதேவி.\nநான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் முன்னூறு குடும்பங்கள் இருக்கின்றன. தோராயமாகக் கணக்குப் போட்டால் மொத்த மக்கள் தொகை சுமார் ஆயிரம். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு என்னைத் தெரியாது. தெரிந்த சிலருக்கும் முகம் தெரியுமே தவிர என்னைப் பற்றிய தகவல்கள் எதுவும் தெரிய வாய்ப்பில்லை. கவனமாக நான் அதைத் தவிர்ப்பேன். ஓர் எழுத்தாளனாக, புகைப்படங்களைப் பத்திரிகைகளில் பார்த்துவிட்டு அடையாளம் கண்டு...\nஎனது நகைச்சுவைக் கட்டுரைகளின் தொகுப்பு, ‘நகையலங்காரம்’ என்ற பெயரில் இன்று கிண்டில் மின் நூலாக வெளியாகியிருக்கிறது. மொத்தம் 26 கட்டுரைகள்.\nபத்திரிகைகளில் எழுதியவை, இணையத்தில் எழுதியவை, சொந்த இஷ்டத்துக்கு எழுதி எங்கும் பிரசுரிக்காதவை என்று இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் பலவிதம். அனைத்துக்கும் பொதுவான ஒரே அம்சம், நகைச்சுவை.\nதினமலர் பத்தி எழுதத் தொடங்கியது முதல் தினசரி இருபது முப்பது மின்னஞ்சல்களாவது போற்றியும் தூற்றியும் வருகின்றன. நானும் பார்க்கிறேன், எழுதுகிற இத்தனை பேரில் ஒருவராவது ஜெயமோகனுக்கு எழுதுவதுபோல அறிவுஜீவித்தனமாக எழுதுவாரா என்று. ம்ஹும். கல்கி, குமுதம் காலத்தில் வாசிக்கக் கிடைத்த அரவக்குறிச்சிப்பட்டி அசோக்ராஜா, அரகண்டநல்லூர் விஜி, அய்யாறு வாசுதேவன் வகையறாக் கடிதங்கள்தாம் எல்லாமே. திட்டுகிறவர்கள்கூட...\nநெடுந்தொடருலகில் கதாசிரியன் பாடு சற்று பேஜாரானது. சும்மா ஒரு ஜாலிக்கு அவனைப் போட்டு வாங்க நினைப்பவர்கள் மாதாந்திரக் கதோற்சவத்தில் சில மந்திரப் பிரயோகங்கள் செய்வர். அவையாவன:- 1. செகண்டாஃப் கொஞ்சம் lag சார். 2. சீன் ரிப்பீட் ஆகுது சார். 3. ஸ்கிரீன் ப்ளே ஓகே, ஆனா சீன் ப்ளே சரியில்ல. 4. இதே சீன் பன்னெண்டர சீரியல்ல நேத்துதான் டெலிகாஸ்ட் ஆச்சு. 5. எமோஷன் கம்மியா இருக்கு சார் 6. பேசிட்டே இருக்காங்க...\nஒரு வேதாளம் சாத்துக்குடி மரம் ஏறுகிறது\nமகளிர் மட்டும் – ஒரு மதிப்புரை: இந்துமதி சதீஷ்\nஇறவான்: ஒரு மதிப்புரை – கோடி\nயதி – ஒரு வாசக அனுபவம்: பாலா சுந்தர்\nஇந்தக் கதையில் நீ சொல்ல வருவது என்ன\nயதி: ஒரு மதிப்புரை – இரா. அரவிந்த்\nஊர்வன – புதிய புத்தகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/10/8.html", "date_download": "2020-08-13T02:22:35Z", "digest": "sha1:WFNBBFB3F2AVK4F2ZYM4DPQ4BKQRFXK6", "length": 43049, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், ஜம்இய்யதுல் உலமாவின் 8 முக்கிய வழிகாட்டல்கள் இதோ ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில், ஜம்இய்யதுல் உலமாவின் 8 முக்கிய வழிகாட்டல்கள் இதோ\nஎதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பின்வரும் வழிகாட்டல்களை கவனத்திற் கொண்டு செயலாற்றுமாறு இலங்கை முஸ்லிம்களிடம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுக்கிறது.\n01. நாட்டில் கடந்த 90 வருடங்களுக்கும் மேலாக அரசியலுக்கு அப்பால் நின்று சமூக, சமய, சன்மார்க்கப் பணிகளை மேற்கொண்டு வரும் ஒரு சிவில் அமைப்பே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா என்பதை சகலரு���் அறிவர். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எந்தவொரு வேட்பாளருக்கும்இ எந்தவோர் அரசியல் கட்சிக்கும் ஆதரவாகவோ எதிராகவோ செயற்படுவதில்லை. எனவே, ஜம்இய்யதுல் உலமாவின் பெயரைப் பயன்படுத்தி அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபட வேண்டாமென வேண்டுகின்றோம்.\n02. பிரபஞ்சத்தின் அத்தனை விடயங்களும் அல்லாஹ்வின் நாட்டப்படியும் திட்டப்படியுமே நடந்தேறுகின்றன என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ள நாம், தேர்தலில் யார் வென்றாலும் அது இறை முடிவு என்பதை உளப்பூர்வமாக ஏற்றுக் கொள்வது எமது கடமையாகும்.\n03. ஈருலக வாழ்வின் வெற்றியும் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம்) அவர்களைப் பின்பற்றி வாழ்வதிலேயே தங்கியிருக்கிறது என்பதை புரிந்து வைத்துள்ள நாம், தேர்தல்; காலத்திலும் நபிவழி நின்றே செயற்பட வேண்டும். முஸ்லிம்களின் மிகப் பெரும் ஆயுதம் பிரார்த்தனையாகும். இந்த சந்தர்ப்பத்தில் எமது தாய் நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்காகவும் குடிமக்களது நல்வாழ்வுக்காகவும் அதிகம் பிராரத்திப்போம்; இறையுதவியைப் பெற்றுத் தரும் நற்கருமங்களில் எம்மை ஈடுபடுத்திக் கொள்வோம்.\n04. ஜனநாயக நாடொன்றில் எவரும் எந்தக் கட்சியும் தேர்தலில் போட்டியிடலாம். தான் விரும்பும் வேட்பாளரை ஆதரிப்பது அவரவர் உரிமையாகும். இந்த தேசத்தின் குடிமக்களாகிய முஸ்லிம்கள் தமது வாக்குரிமையை பயனுள்ள விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒருபோதும் வாக்களிப்பதில் அசிரத்தையுடன் நடந்து கொள்ளலாகாது.\n05. எமது வாக்குகளைப் பெறுபவர்கள் நாட்டை நேசிக்கின்ற குடிமக்களின் நலனுக்காக உழைக்கின்றஇ நாட்டைக் கட்டியெழுப்பும் உணர்வும் வல்லமையும் மிக்கவர்களாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.\n06. பொதுவாகவும் தேர்தல் காலங்களில் குறிப்பாகவும் முஸ்லிம்கள் வார்த்தையளவிலோ செயலளவிலோ எந்தவொரு குற்றச் செயல்களிலும் ஈடுபடக் கூடாது. வதந்திகளைப் பரப்புதல், வீண் விதண்டாவதாம், சண்டை- சச்சரவுகள், வன்செயல்களில் ஈடுபடுவது ஈமானைப் பாதிக்கும் அம்சங்கள் என்பதைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.\n07. ஆலிம்கள் மிம்பர் மேடைகளில் எந்தவொரு வேட்பாளருக்கும் அரசியல் கட்சிக்கும் சார்பாகவோ எதிராகவோ பேசுவதை முற்றாக தவிர்த்துக் கொள்வதுடன் மேற்குறிப்பிட்ட வ���ிகாட்டல்களை கடைபிடித்தொழுகுமாறு பொது மக்களுக்கு வழிகாட்ட வேண்டும். மேலும் பள்ளிவாசல்களை தேர்தல் பிரசாரங்களுக்கோ அதனுடன் தொடர்புபட்ட வேறு விடயங்களுக்கோ பயன்படுத்தக் கூடாது.\n08. தேர்தல் முடிவடைந்த பின்னர் நிதானமாக நடந்து கொள்வது கடமையாகும். முஸ்லிம் சமூகம் எப்போதும் ஒற்றுமையையும் சகவாழ்வையும் பேணும் வகையில் முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும்.\nஆலிம்கள், மஸ்ஜித் நிர்வாகிகள், புத்திஜீவிகள் பொதுவாகவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் மாவட்ட மற்றும் பிரதேச கிளை அங்கத்தவர்கள் குறிப்பாகவும் மேற்சொன்ன அறிவுறுத்தல்களுக்கமைய பொது மக்களை வழிநடத்த வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுக்கிறது.\nஅஷ்-ஷைக் ஏ.ஸீ. அகார் முஹம்மத்\nஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nமங்கள சமரவீர, விடுத்துள்ள அறிவிப்பு\n(நா.தனுஜா) இலங்கையின் வரலாற்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற அரசாங்கங்களினால் இழைக்கப்பட்ட தீமைகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அ...\nதோல்வியை ஏற்றது சஜித் அணி, பிரதான எதிர்க்கட்சியாக செயற்படுவதாக அறிவிப்பு\nபொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். தமது கட்சி...\nஅலி சப்ரிக்கு எதிராக, நடந்த சதி - ஜனாதிபதியும், பிரதமரும் முறியடித்தனர்\n- Anzir - தனக்கு அமைச்சுப் கிடைப்பதை தடுப்பதற்கான சதி முயற்சியொன்று நடந்ததாக, நீதி அமைச்சர் அலி சப்ரி Jaffna Muslim இணையத்திற்கு தெரிவித்தார...\nபுதிய பாராளுமன்றத்தில் 22 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்...\nநடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலை அடுத்து 22 பேர், முஸ்லிம் சமூகத்தின் சார்பில், பாராளுமன்றம் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில...\nமுஸ்லிம்கள் 3 பேரை தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற, உறுப்பினராக்கி முஸ்லிம் சமூகத்தை கௌரவித்துள்ளோம் - பசில்\n- Anzir - நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், முஸ்லிம்களின் அதிகளவு வாக்குகள் எங்களுக்கு கிடைக்காத போதும், தேசியப் பட்டியல் மூலமாக 3 முஸ்...\nநடந்து முடிந்த தேர்தலில், சுவாரசியமான 10 சம்பவங்கள்\nநடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் விருப்பு வாக்களிப்பு முறை முடிவுகளின் ���டிப்படையில் 05 சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதன்படி ஆகக்க...\nபாராளுமன்றம் செல்லப்போகும் 4 முஸ்லிம் தலைமைகள் - 13 கட்சிகளில் 4 மாத்திரமே பெரும்பான்மை கட்சிகள்\nபாராளுமன்றத்தில் கட்சித் தலைமை அந்தஸ்த்தை 13 கட்சிகள் அல்லது கூட்டணிகள் பெற்றுள்ளன. 01. பொதுஜன முன்னணி 02. ஐக்கிய மக்கள் சக்தி 03. இலங்கை தம...\nதோல்வியை தழுவியுள்ள 14 முக்கிய பிரபலங்கள் (படங்கள் இணைப்பு)\nநடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் சில முக்கிய அரசியல்வாதிகள் தோல்வி அடைந்துள்ளனர். அவர்களின் விபரங்கள் கீழ்வருமாறு,\nராஜாங்க அமைச்சுப் பதவியை, அதாவுல்லாஹ் நிராகரித்தாரா...\n- Anzir - முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வுக்கு, வழங்கப்படவிருந்த ராஜாங்க அமைச்சுப் பதவியை, அவர் நிராகரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனக்கு...\nதேசியப் பட்டியல் Mp க்களை, இறுதிப்படுத்திய SJB - 7 பேரின் பெயர்கள் இதுதான்\nஐக்கிய மக்கள் சக்தி தமது தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை இறுதிப்படுத்தியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெர...\nமங்கள சமரவீர, விடுத்துள்ள அறிவிப்பு\n(நா.தனுஜா) இலங்கையின் வரலாற்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற அரசாங்கங்களினால் இழைக்கப்பட்ட தீமைகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அ...\nதோல்வியை ஏற்றது சஜித் அணி, பிரதான எதிர்க்கட்சியாக செயற்படுவதாக அறிவிப்பு\nபொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். தமது கட்சி...\nசட்டக்கல்லூரிக்கு அதிக முஸ்லிம் மாணவர், தெரிவானதை இன அடிப்படையில் நோக்காதீர்கள்\n(நா.தனுஜா) ராஜபக்ஷாக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராக அப்பழுக்கற்ற சான்றுகளுடன் விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர ஒரு புலனாய்வ...\nபாராளுமன்றம் செல்லப்போகும் 4 முஸ்லிம் தலைமைகள் - 13 கட்சிகளில் 4 மாத்திரமே பெரும்பான்மை கட்சிகள்\nபாராளுமன்றத்தில் கட்சித் தலைமை அந்தஸ்த்தை 13 கட்சிகள் அல்லது கூட்டணிகள் பெற்றுள்ளன. 01. பொதுஜன முன்னணி 02. ஐக்கிய மக்கள் சக்தி 03. இலங்கை தம...\nஅலி சப்ரிக்கு எதிராக, நடந்த சதி - ஜனாதிபதியும், பிரதமரும் முறியடித்தனர்\n- Anzir - தனக்கு அமைச்சுப் கிடைப்பதை தடுப்பதற்கான சதி முயற்சியொன்று நடந்ததாக, நீதி அமைச்சர் அலி சப்ரி Jaffna Muslim இணையத்திற்கு தெரிவித்தார...\nபுதிய பாராளுமன்றத்தில் 22 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்...\nநடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலை அடுத்து 22 பேர், முஸ்லிம் சமூகத்தின் சார்பில், பாராளுமன்றம் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2018/12/", "date_download": "2020-08-13T03:20:46Z", "digest": "sha1:PSQYVJPIA5Q6EWMCGP4MEFD2MBCDCZMU", "length": 5007, "nlines": 163, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: December 2018", "raw_content": "\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nஇந்த வருடம் அனைவருக்கும் நல்ல வளமையையும், நல்ல ஆரோக்கியத்தையும், நல்ல மகிழ்ச்சியையும் தரட்டும்.கடந்த கால கசப்புகள் நீங்கி புத்தாண்டில் புதிய வாழ்வினை தொடங்க வாழ்த்துக்கள்.\nLabels: 2019, Happy new year, புத்தாண்டு வாழ்த்துக்கள்\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://nathi.eu/index.php/blogs-68340/131-6blogs/984-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-13T03:21:53Z", "digest": "sha1:P22VBLNDWP2ZVYODIOM5YJJZ7BRJU7RV", "length": 36289, "nlines": 136, "source_domain": "nathi.eu", "title": "பிறேமராஜன் மாஸ்டர் - ஆலமரமும் அதன் விழுதுகளும்...", "raw_content": "\nபிறேமராஜன் மாஸ்டர் - ஆலமரமும் அதன் விழுதுகளும்...\nஆங்கில ஆசிரியர், கவிஞர், த.ஈ.வி.பு. புலனாய்வுத்துறை\nஎன் பிரிய அண்ணன் பிறேமராஜன் (தீட்சண்யன்) எம்மை விட்டுப் பிரிந்து 20 ஆண்டுகள் ஓடி விட்டன. என் அண்ணனோடும் தம்பியர் மொறிஸ், மயூரன் ஆகியோருடனும் நன்கு பழகி அவர்களுடனான பல நினைவுகளைத் தன்னுள் பொக்கிஷமாய் சேர்த்து வைத்திருக்கும் விமலனின் [விமலன், பிரிகேடியர் மணிவண்ணனினதும் மாவீரன் தாகூரினதும்(சுரங்கத்தாக்குதல் வீரமரணம்) சகோதரன்] நினைவு மடல் இது.\nஒரு ஆலமரத்தையும் அதன் விழுதுகளையும் அண்ணாந்து பார்ப்பது போல் அந்த நினைவுகளை நான் திரும்பிப் பார்க்கிறேன்.\nபிறேமராஜன் மாஸ்டரின் அர்ப்பணிப்புகள், தியாகங்கள் முழுவதையும் எழுத்தில் வடிப்பதென்றால் எதிலிருந்து தொடங்குவது எதில் முடிப்பதென்றே தெரியவில்லை. நான் எழுதியதில் ஆதியுமில்லை, அந்தமுமில்லை என்பதே உண்மை. நடுவில பல பக்கங்களைக் காணோம் என்ற நிலையும் உண்டு. ஏதோ என்னுடைய நினைவிற்கும் அறிவிற்கும் தெரிந்த சிலவற்றையாவது பகிர்ந்து கொள்வதில் ஆறுதலடைகிறேன்.\nவரலாறு என்பது தனிநபரின் பார்வைக்குள் அடக்கி முடியாதது. 1988 களில் எனது அப்பா மூலம் முதற் தடவையாக அவரைப் பற்றி அறிந்திருந்தேன். அவருடைய அப்பாவும் எனது அப்பாவும் நெருங்கிய உறவினராக(அத்தான் முறை ) இருந்ததோடு நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தார்கள். இருவருக்கும் ஒரே வயது (1933). ஒன்றாகப் படித்திருந்தார்கள். அழகு(அழகரத்தினம்), தியாகு( தியாகராஜா) ஆகிய இருவருடைய நாட்டுப் பற்றும் ஒன்றாகவே இருந்து வந்திருந்தன. இருவருடைய குடும்பங்களும் அதற்காகப் பல தியாகங்களையும் செய்துள்ளன\n1988 காலப்பகுதியில் எமதூரில் விடுதலைப்புலிகளின் முதல் நின்ற அணி செல்ல, புதிய அணியொன்று வந்திருந்தது. அவர்கள் தும்பளை நாற் சந்தியில் அமைந்திருந்த சதாசிவம் பரியாரியரின் வீட்டில் தங்கியிருந்தார்கள். அவ் வீடு எமது வீட்டுக்கு மிகவும் அண்மையில் இருக்கின்றது. அவ்வணிக்கு மொறிஸ் அவர்கள் தலைமை தாங்கி வந்திருந்தார். அவர் என்னை முதன்முதலாகக் கண்டபோது யார் என்று வினவினார் நான் என்னுடைய பெற்றோரையும் ச��ோதரர்களையும், எனது வீட்டையும் அவருக்கு அடையாளப்படுத்தினேன். உடனே அவர், தான் எனது உறவினன் என்றும், என்னுடைய வீட்டில் தான் இங்கு இருப்பதாக சொல்ல வேண்டாம் என்றும் சொன்னார். இந்திய இராணுவக் காலப்பகுதியில் பருத்தித்துறையில் இருந்த புலிகளின் அணி, சுழற்சி முறையில் எமது ஊரிலிருக்கும் எல்லோருடைய வீட்டிலும் தங்குவார்கள். அதை அவர்கள் வழமையாகவே வைத்திருந்தார்கள். ஒருவேளை யாராவது இவர்களை இராணுவத்துக்கு காட்டிக் கொடுக்காமல் இருப்பதுக்காகவோ தெரியாது.\n1988களில் இந்திய இராணுவத்துடனான மோதல்கள் தீவிரம்பெற்றிருந்த வேளையில் எனது இரண்டாவது அண்ணன் ரவி (மேஜர் தாகூர் ) திருகோணமலைக் காட்டிலிருந்து மணலாற்றுக்கு தலைவரிடம் வந்திருந்தார். அவ்வேளை அவர், முள்ளியவளைக்கு பணியின் நிமித்தம் வந்து போவதுண்டு. அப்போது பிறேமராஜன் அத்தான் வீட்டிற்கும் அவர் வந்து போவதுண்டு.\n1988களில் மிகக் கடினமான பயணங்களை மேற்கொண்டு என் அப்பா, என் அண்ணா( ரவி-மேஜர் தாகூர்) வைச் சந்திப்பதற்காக வற்றாப்பளையிலிருக்கும் பிறேமராஜன் மாஸ்ரர்(அத்தான்) வீட்டுக்கு வந்து போவார். 1996 இல் நாங்கள் புதுக்குடியிருப்பில் இருக்கும் பொழுது பிறேமராஜன் மாஸ்ரருடன் மேலும் அதிகமாக நெருங்கிப் பழகும் சந்தர்ப்பங்கள் எங்களுக்கு வாய்த்தன. அவருடன் அவருடைய வீட்டில் சில காலங்கள் ஒன்றாகத் தங்கியிருந்தேன். அவ்வேளை நானும், அவருடைய உறவினரான ரூபன் மற்றும் வாசு ஆகியோரும் ஒன்றாக அங்கு தங்கி இருந்தோம். அவர் மட்டுமே வீட்டிலிருப்பார். மற்றைய குடும்ப உறுப்பினர்கள் வவுனியாவுக்கு சென்றிருந்தார்கள்\nஅவருடைய வீட்டு வெளிவாசலில், வற்றாப்பளைச் சந்தியில், நீண்ட பனங்குற்றி ஓன்று இருக்கையாகப் போடப்பட்டிருந்தது. பின்னேரம் 5 மணியளவில் அவர் வெளியே சென்று அக்குற்றியில் அமர்ந்து அவ்வூர் மக்களோடு அளவளாவுவார். அவர் சாதாரண பாமரமக்கள் தொடக்கம் புத்திஜீவிகள், போராளிகள், ஏழைகள், பணக்காரர்கள் என எல்லோருடனும் சாதி மத பேதமேதுமின்றி, எந்தவித பாகுபாடும் காட்டாது மிகவும் அன்பாகவும் அவ்வூராருக்கான நகைச்சுவைப் பாணியிலும், தனக்கேயுரிய நகைச்சுவைப்பாணியிலும் அவரவர்க்கேற்ப பேசிக் கொண்டிருப்பார். ஒவ்வொருவருக்கேற்ற மாதிரி அவர்களின் பாணியிலேயே கதைப்பார். அவருடன் இருக்கும் போது என்னை மறந்து சிரித்துக் கொண்டேயிருந்திருக்கிறேன்.\nஅவருடன் தங்கியிருந்தவேளையில், அவருடைய தமிழ், ஆங்கிலப் புலமை, பொது அறிவு, அறிவியல், என எல்லாப் புலமைகளையும் அந்த ஒரு மனிதரில் ஒன்றாகக் கண்டு வியந்திருக்கிறேன்.\nஅப்போது பிறேமராஜன் மாஸ்டர் தமிழீழ விடுதலைப் புலிகளின் மொழிபெயர்ப்புப் பிரிவொன்றின் முக்கிய மொழிபெயர்ப்பாளராகவும் செயற்பட்டுக் கொண்டிருந்தார். அவரால் பல ஆங்கிலப் புத்தகங்கள் (போராட்டம், புலனாய்வு, போரியல், அறிவியல், அரசியல்) தமிழ் மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு புத்தக வடிவில் ஆவணப்படுத்தப் பட்டிருந்தன. அத்தோடு இல்லாமல் பல ஆங்கிலத் திரைப்படங்கள் கூட தமிழ் மொழிபெயர்ப்போடு அங்கு வெளிவருவதற்கு அவருடைய பணிகள் காத்திரமாக அமைந்திருந்தன.\nஅவருடைய கவிதைகள், பட்டிமன்றம் போன்ற சிறப்பான நிகழ்வுகள் புலிகளின் குரல் வானொலியில் அப்போது ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தன. இவர் அதிகம் வெளியில் தெரியாதவராகவே `தீட்ஷணியன்´ என்ற புனைபெயரிலேதான் தன்னுடைய படைப்புக்களை வெளியிட்டு வந்திருந்தார்.\nஇவர் ஓர் சிறந்த ஆங்கில ஆசிரியராகவேதான் பருத்தித்துறையிலிருந்து முள்ளியவளைக்கு வந்திருந்தார். பின்னர் அங்கேயே தனது நிரந்தர வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். அவருடைய மனைவியும் அவருக்கேற்ற ஒரு சிறந்த துணைவியராகவே இருந்தார். இவர்களுக்கு மூன்று ஆண்குழந்தைகளும் ஒரு பெண்குழந்தையும் பிறந்திருந்தார்கள். மூன்றாவது மகன் பரதன் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் படையணியில் இணைந்து, கப்டன் தரத்தில், இறுதியுத்தத்தில் இராணுவத்துடன் நடைபெற்ற நேரடிமோதலில் வீரமரணத்தைத் தழுவியிருந்தார். தனது தம்பியரில் ஒருவனான மொறிஸ் இன் இயற்பெயரான பரதராஜன் என்னும் பெயரையே சுருக்கி பரதன் என இந்த மகனுக்குப் பெயர் சூட்டியிருந்தார்.\nபிறேமராஜன் அத்தான் குடும்பம் எங்களுக்கு மிகவும் பக்கபலமாக இருந்தனர் என்று சொன்னால் மிகையாகாது. இடப்பெயர்வால் நாங்கள் புதுக்குடியிருப்புக்கு வந்த போது அங்கு உறவினர்கள் என்று சொல்ல அவர் குடும்பம் மாத்திரமே இருந்தது.\nஅவருடைய இரு சகோதரர்கள் எம் மண்விடுதலைக்காக விடுதலைப்புலிகளுடன் இணைந்து களமாடி வீரமரணத்தைத் தழுவிக் கொண்டவர்கள்.\nஅவர்களில் ஒருவர் கப்டன் மொறிஸ்\nஇவர��� பருத்தித்துறை பிரதேசப் பொறுப்பாளராக இருந்து 1989 இல் இந்திய இராணுவத்துடன் நடைபெற்ற நேரடிமோதலில் தீரத்துடன் போராடி வீரமரணத்தைத் தழுவியிருந்தார்.\nஇவர் தலைவரின் நேரடி ஜாக்கெட் மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவராக இருந்தார். 1993 இல் தவளைப்பாய்ச்சல் என்று புலிகளினால் பெயர்சூட்டி நடாத்தப்பட்ட பூநகரி இராணுவமுகம் தாக்குதலில் சைவர் படையணியில் இருந்து தீரத்துடன் போராடி வீரமரணத்தைத் தழுவியிருந்தார். இவருடைய நினைவாகவே பதுங்கிச் சுடும் படையணிக்கு \"மயூரன் பதுங்கிச் சுடும் படையணி\" என்று விடுதலைப்புலிகளினால் பெயரிடப்பட்டிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இப்படையணியானது விடுதலைப்புலிகளின் முதன்மையான பல வெற்றிகரமான தாக்குதல்களுக்கு பெரும் வலுச் சேர்த்திருந்தது. கூடவே இப்படையணியானது வெளியே அதிகம் தெரியாதவகையில் தங்களது காத்திரமான பணிகளையும் செய்து முடித்திருந்தது.\nஇன்றிலிருந்து நாற்பது வருடங்களுக்கு மேலாகின்றது...\nகொழும்பில் ஜேர்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிற்சியும் இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் விசேட பயிற்சியும் பெற்றுக்கொள்வதற்காக அங்கு நீ தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தபடியால் நாம் நண்பர்களானோம்.\nநீ இலகுவில் மறக்க முடியாத ஒரு பிறவி. ஆனால் நான் மறந்துவிட்டேன் அல்லவா. நான் உன்னை நண்பன் என்று அழைக்கவே சங்கடப் படுகின்றேன். எளிதில் மறக்க முடியாத உன்னை மறந்து விட்டேன். அதற்காகத்தான்...\nஇந்தப் பதிவைப் பார்த்தும் எனக்கு அன்றிருந்த பயம் வந்தது. இங்கு 'ரை' கட்டிய படத்தில் பார்ப்பது போலவே என்னை நீ அடிக்கடி பார்ப்பாய். சில வினாடிகளில் சிரித்து விடுவாய். இந்தக் 'கடும்' பார்வையோடு உதட்டில் சின்னதான ஒரு புன்னகை தோன்றும்.\nநகைச் சுவை உனக்கு நன்றாவே வரும். அதே போன்று அதை விளங்கிக் கொள்வதிலும் 'வித்தகன்' நீ. அந்த நாட்களில் நீ ஒரு அழகன், அறிவாளி, ஆங்கிலத்தை இலக்கணத்தின் அழகோடு இணைத்துத்தான் பேசவும் எழுதவும் வேண்டும் என்று நீ எப்போதும் அக்கறையோடு செயற்படுவாய். அந்த அக்கறையும் விருப்பமும் தான் பிற்காலத்தில் உன்ளை ஒரு ஆங்கில ஆசிரியனாக்கியிருக்க வேண்டும் என்று நான் நம்பினேன்.\nஉன் குடும்பம், அது ஒரு அழகிய 'கோலத்தை' ஒத்தது. இன்று இந்தப் பதிவைத் தந்த ���ன் சகோதரி (சந்திரா இரவீந்திரன்) பினனாளில் ஒரு பெயர் பெற்ற எழுத்தாளர். அவரைத்தான் முதலில் குறிப்பிட வேண்டும். அவர் தானே இன்று உன்னை எனக்கு ஞாபகப் படுத்தியவர். அதற்காவும்... நீ வேண்டிக கொண்டதாகச் சொல்லி எனது திருநெல்வேலி இல்லத்திற்கு சிரித்த முகத்துடனும் உற்சாக மிகுந்த மனதுடனும் வந்திருந்தார். அதற்காகவும் தான்... இப்போது இலண்டன் மாநகரில் வாழ்ந்தாலும், உலகெங்கும் வாழும் எழுத்தாளர்களும் அங்குள்ள எழுத்தாளர்களும் புடைசூழ இருந்து இலக்கியம் பேசுகின்றார். அதனைப் படைக்கவும் செய்கின்றார். உனது தந்தை இலங்கை புகையிர திணைக்களத்தில் ஒரு அதிகாரி . அப்போது களனிய புகையிரத நிலையத்தின் பிரதம பொறுப்பதிகாரி. சிங்கள ஊழியர்களை தனது நிர்வாகத்தின் கீழ்வைத்துக் கொண்டு அவர்களைக் கைகட்டிய வண்ணம் பணிவுடன் வேலை செய்ய வைத்த 'விண்ணன்' தியாகராஜா. அம்மா ஒரு தங்கக் கோவில். முகம் ஓரளவு ஞாபகத்திற்கு வருகின்றது. அவரின் கையால் உன் வீட்டில் நான் 'விருந்து' உண்டேன். அதனை எப்படி மறக்க முடியும்.\n1990 ல் நான் இந்த குளிர் தேசத்திற்கு வருவதற்கு முன்னல் உன்னை ஓரிரு தடவைகள் சந்தித்துள்ளேன் தானே. அப்போது நீ ஆங்கில ஆசிரியர் ஆகி விட்டாய். ஆனால் எப்போது தியாக உணர்வுடன் \"போராளி' ஆனாய் என்பது ஞாபகம் இல்லை.\n1987ல் இந்திய இராணுவம் எம் மண்ணைச் சூழ்ந்து கொள்ள நான் மின்சார அதிகாரியாக பணியாற்றிய பிரதேசத்தில் உன் தோழர்கள் பலரைச் ச்நதித்து உரையாடினேன். அவ்வேளையிலும் அவர்கள் 'மொறி'ஸ்' என்னும் உன் அன்புத் தம்பியின தீரச் செயல்கள் பற்றியெல்லாம் புகழ்ந்துரைப்பார்கள். அப்போது அவனது வீரம், தீரம், தியாகம் ஆகியவைப் பற்றி பகிர்ந்து கொள்வர்கள். ஒரு நேரத்தில் வடமராட்சியில் முகாமிட்டிருந்த இந்திய இராணுவத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய உன் தம்பி மொறிஸ் ஒரு நாள் கொலலப்பட்டதாக அறிந்;து வேதனையுடன் ஒரு சொட்டுக் கண்ணீர் வடித்தேன்.\nமனதில் ஒரு புள்ளியில் ஆரம்பமான எனது இந்தப் பதிவு மிகவும் வேகமாகவே செல்கிறது. மனதில் வருவதை எல்லாம் உடனேயே இங்கு பதிவு செய்வது மிகவும் கடினமாக உள்ளது. ஆனாலும் எனது நண்பன் உனக்காக, சமாளித்த வண்ணம் எழுதிக் கொண்டிருக்கிறேன்.\nஇவ்வளவு அற்புதமான மனிதனான உன்னை இழந்தது எமக்கு மட்டுமல்ல, உந்தன் உறவுகள், அன்பு மனைவி, ஆசைப்��ிள்ளைகள் அவர்களுக்கு மட்டுமல்ல, இந்த பூமிக்கும் எங்கள் மண்ணுக்கும் எவ்வளவு இழப்பு என்று தான். நான் இப்போது யோசிக்கின்றேன்.\nஉன் செல்லத் தம்பிகளில் ஒருவனான மயூரன் கூட ஒரு போராளியாகவே வாழ்ந்து தன் வாழ்வைத் தியாகம் செய்தானா உன் பிள்ளைகள் கூட அப்படித்தானே வாழ்ந்து தியாகங்களைச் செய்தார்கள்.\nஎனக்கு கைகள் கூசுகின்றன நண்பா. இதை எழுதும் போது... உன்னை நினைக்கும் போது... நாங்கள் என்ன செய்தோம் இந்த மண்ணுக்கு.. எம்மையே கேட்க வேண்டும் போல உள்ளது. நிறையவே தகவல்களைத் தரவேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். ஆனால் நீயோ... எம்மைவிட எவ்வளவோ உயரத்தில் வாசம் செய்கின்றாய்.\nஇன்று 'விமலன்' என்னும் ஒரு அன்புள்ளத்தின் பதிவை உனது சகோதரி சந்திரா, தனது முகநூலில் காட்சிப்படுத்தியதால் நீ என் முன்னால் வந்து நின்றாய். இன்னும் ஒரு தடவை 'ரை' கட்டியுள்ள உன் படத்தைப் பார்க்கின்றேன். என்னை நாற்பது வருடங்கள் பின்னோக்கி அழைத்துச் செல்லுவது போன்று உணர்கின்றேன். அருகில் உள்ள உன் படத்திற்கு நான் மரியாதை செய்கின்றேன். அது வன்னி மண்ணின் வனப்பகுதி ஒன்றில் நீ ஓரு கம்பீரமான போராளியாக அமர்ந்திருக்கின்றாய். அதையும் மனதிற்குள் எடுத்துக் கொள்கின்றேன்.\nஇனிவரும் நாட்கள் எனக்கு உன் போன்ற சில நண்பர்களுடன், பழைய நினைவுகளோடு பயணம் செய்யும் நாட்களாக அமைய வேண்டும் என்று எதிர்பார்த்து விடைபெறுகின்றேன்.\nமொறிஸ்: பருதித்துறை, புட்டளை, ஓராம்கட்டை, வி எம் றோட், ஓடைக்கரை, அல்வாய், இன்பருட்டி, வியாபாரிமூலை, நாவலடி, மாலிசந்தை... இப்படி உன் கால்கள் பதிந்த வீரச்சுவடுகள் ஏராளம். பார்த்து நின்ற காலங்களை போற்றி நிற்கின்றோம். நீ மடியவில்லை\nஇளவயது நாட்கள் நினைவுக்கு வரும்போது\nஇனிய அந்த நாட்களின் அழியாத கோலம்\nபல சிறு கதைகள் அவனின் நாட்கள்\nதங்கை, உங்கள் அண்ணாவின் பெருமைகளை முன்பே அறிந்திருந்த போதிலும், இங்கே பதிவிட்டிருந்த இருவரின் கருத்துக்கள் மூலம் நிறைய அறிந்துகொண்டேன். சகோதரன் லோகேந்திரலிங்கம் அவர்கள் குறிப்பிட்டது போல், மூன்று மாவீரர்களை ஈன்றெடுத்து இப்பாருக்கு அளித்திருந்த தங்கள் அன்னை தங்கக் கோபுரமே இங்கே பலதடவைகள் இதனைச் சுட்டிக் காட்டியுள்ளேன். இன்முகம் காட்டி, விருந்தோம்புவதிலும் அமுதசுரபியே இங்கே பலதடவைகள் இதனைச் சுட்டிக் காட்டியுள்ளேன். இன்முகம் காட்டி, விருந்தோம்புவதிலும் அமுதசுரபியே\nஇன்னுமொரு புதிய விடயத்தையும் அறிந்து கொண்டேன். அண்ணாவின் பிள்ளை மாவீரனான கதை. நீங்களும் எனக்குத் தெரியப்படுத்தவில்லை. பிள்ளைகளைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கி, அவர்களினால் கிடைக்கும் சுகங்களைத் துய்த்து, நலம் பெறாது எமது விடுதலைக்காக ஈகை செய்த தங்கள் குடும்பத்தவர் எங்கே நாம் எங்கே எண்ணிப் பார்க்கையில் உள்ளம் மிகவும் கலங்குகிறது. இப்படி எத்தனை எத்தனை ஏழ்மையில் வாழ்ந்து, கஞ்சி மட்டுமே குடித்து வளர்ந்த பிள்ளைகள்... இன்று அவர்களின் தியாகத்தின் பேறுதான் என்ன இந் நாட்களில் இவற்றையெல்லாம் எண்ணி உறக்கம் கலைகிறது. மிகுந்த துயரத்தை உணர்கிறேன்.\nஎன் அன்புச் செல்வன் சென்று இருபது வருடமாகி விட்டது.\nமயூரன் பதுங்கிச் சுடும் படையணி\nசந்திரவதனா\t 09. Juni 2020\nஇறந்தாலும் இறவாது நினைவுகளில் வாழ்பவர்\nசந்திரவதனா\t 29. Mai 2020\nசந்திரவதனா\t 27. Mai 2020\nபேனாவை எடுத்தால் சொற்கள் அவன் சொற்கேட்கும்\nதிரு.க.ஜெயவீரசிங்கம் BA (ஆசிரியர்)\t 19. Mai 2020\nதென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவரை யார் அடித்தாரோ…\nசிவா தியாகராஜா\t 13. Februar 2020\nஊருக்குப் போக விருப்பமில்லை - \"இந்தியத்தால் சிந்திய இரத்தம்\"\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nகுமணன் முருகேசன்\t 23. November 2018\nதென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவரை யார் அடித்தாரோ…\nசிவா தியாகராஜா\t 26. Juli 2018\nஎன் அன்புத் தம்பி சபா (கப்டன் மயூரன்)\nசந்திரா இரவீந்திரன்\t 12. November 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF_(%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-08-13T04:17:48Z", "digest": "sha1:PJP2MMWY4AJG2RFKAROBLS3KAD2E2WW2", "length": 7634, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முத்துத் தோட்டுடனான சிறுமி (ஓவியம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமுத்துத் தோட்டுடனான சிறுமி (ஓவியம்)\nமுத்துத் தோட்டுடனான சிறுமி (Girl with a Pearl Earring, டச்சு: Het Meisje met de Parel) நெதர்லாந்தைச் சேர்ந்த ஓவியரான ஜொஹான்னெஸ் வெர்மீர் என்பவரின் மிகச் சிறந்த ஓவியங்களுள் ஒன்று. இதன் பெயர் குறிப்பதுபோலவே இவர் ஒரு முத்துத் தோட்டை ஒரு குவியப்புள்ளியாகப் பயன்படுத்தியுள்���ார். இந்த ஓவியம் தற்போது, ஹேக் நகரில் உள்ள மோரித்சுயிஸ் எனப்படும் அருங்காட்சியகத்தில் உள்ளது. இது சில வேளைகளில், \"வடக்கின் மோனா லிசா\" அல்லது \"டச்சு மோனா லிசா\" (the Dutch Mona Lisa) என அழைக்கப்படுகிறது. [1]\nபொதுவாக, வெர்மீரைப் பற்றியோ அவரது ஆக்கங்கள் பற்றியோ அதிக விபரங்கள் தெரியாது. இந்த ஓவியம், \"IVMeer\" என்று ஒப்பமிடப் பட்டுள்ளது. ஆனால், தேதியிடப்படவில்லை. இவ்வோவியத்தை வரைவதற்காக இவரை யாராவது அமர்த்தினார்களா அப்படியானால் அது யார் போன்ற விபரங்கள் தெரியவில்லை. எப்படி இருந்தாலும், இது ஒரு வழமையான உருவப்படமாக (portrait) வரையப்படவில்லை என்றே தெரிகிறது. வெர்மீர், இந்தச் சிறுமி யாரையோ நோக்கித் திரும்பிய போதான கணத்தை வரைய முயன்றிருக்கலாம். இந்தச் சிறுமியின் அடையாளம் தெரியவில்லை. எனினும், இது வெர்மீருடைய மகள் மரியாவாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.\nவெர்மீருடைய அரிய ஆக்கங்கள் வெளிநாட்டினருக்கு விலைபோய்விடுவதைத் தடுப்பதற்காகப் பல ஆண்டுகள் முயற்சித்த விக்டர் டி ஸ்ட்டூவர் என்பவரின் ஆலோசனைப்படி, ஏ. ஏ. டெஸ் தோம்பே (A.A. des Tombe) என்பவர், 1881 ஆம் ஆண்டில் ஹேக் நகரில் நடைபெற்ற ஏல விற்பனை ஒன்றில் இந்த ஓவியத்தை, இரண்டு கில்டரும் முப்பது சதங்களும் மட்டுமே கொடுத்து வாங்கினார். அந்த நேரத்தில் இந்த ஓவியம் மிகவும் பழுதான நிலையில் இருந்தது. டெஸ் தோம்பேக்கு வாரிசுகள் இல்லாததால், இதையும், வேறு ஓவியங்களையும், 1902 ஆம் ஆண்டில் மோரித்சுயிஸ் அருங்காட்சியகத்துக்கு அன்பளிப்பாக வழங்கினார்.\n1937 ஆம் ஆண்டில், வெர்மீரால் வரையப்பட்டதாகக் கருதப்பட்ட இதே போன்ற இன்னொரு ஓவியம் சேகரிப்பாளரான அண்ட்ரூ டபிள்யூ. மெலொன் (Andrew W. Mellon) என்பவரால், வாஷிங்டனில் உள்ள தேசிய கலைக் காட்சியகத்திற்கு (National Gallery of Art) அன்பளிப்பாக வழங்கப்பட்டது. தற்போது இது ஒரு போலி ஓவியம் எனப் பரவலாகக் கருதப்படுகின்றது.\n\"முத்துக் தோட்டுடனான சிறுமி\" பற்றிய ஒரு மீளாய்வு - திரேசி செவாலியர்\nஇந்த ஓவியம் தொடர்பான ஒரு இணையத் தளம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 பெப்ரவரி 2016, 11:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படல���ம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/single-use-plastic-to-be-banned-at-railway-stations-from-oct-2.html", "date_download": "2020-08-13T02:41:33Z", "digest": "sha1:KWRIZNPY7N7YQWVXZXWZ6733AXC4G3JQ", "length": 6924, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Single use plastic to be banned at railway stations from Oct 2 | India News", "raw_content": "\nஇனி ரயில்வே ஸ்டேஷன்ல இத யூஸ் பண்ண தடை..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nநாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் ப்ளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசுதந்திர தின உரையில் ப்ளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ஒருமுறை பயன்படுத்தும் ப்ளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இது வரும் அக்டோபர் மாதம் 2 -ம் தேதி முதல் அமல்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.\nரயில் நிலையங்களில் அதிகமாக டீ, காப்பி கப்புகள், சாப்பாட்டு பொட்டலங்கள், திண்பண்டங்கள் என அதிகமாக ப்ளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக அனைத்து ரயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ப்ளாஸ்டிக் பொருள்களை அரைத்து தூளாக்கி மறுசுழற்சி செய்யும் 4 இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும், இந்த மாத இறுதிக்குள் 4 இயந்திரங்களும் பயன்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n‘ரயில்நிலையங்களில் இனி இதை’... ‘பயன்படுத்த முடியாது’... மத்திய அரசு அதிரடி\n'லாங்ல பாத்தாதான் இரும்புக் கம்பேனி'.. உள்ள போனா நடக்குறதே வேற.. சென்னையை அதிர வைத்த நிறுவனம்\n‘பறிபோன இங்கிலாந்து தொடர்’.. வயதில் குளறுபடி, இளம் வீரருக்கு தடை விதித்த பிசிசிஐ..\n'2 பெண்கள் உட்பட 4 அதிகாரிகள்’.. 'இப்படியா பண்ணுவீங்க'.. பதற வைத்த சம்பவம்\nபோதை மருந்து பயன்படுத்திய விவகாரம் பிரபல கிரிக்கெட் வீரர் விளையாட தடை.. உலகக் கோப்பை வாய்ப்பு பறிபோகுமா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சென்னையில் பாதுகாப்பு நடவடிக்கை.. எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் தீவிர சோதனை\n அரசு எடுத்த அதிரடி முடிவு..\nகேரி பேக்கை 4 மாதமாக வயிற்றுக்குள் கேரி செய்த திரைப்பட தயாரிப்பாளரின் 12 வயது மகன்\n‘பயிற்சியாளருக்கு 10 ஆண்டுகள் தடை’.. அதிரடியாக அறிவித்த ஐசிசி\nபாலீதின் பைகளை உபயோகிப்பவருக்கு '3 மாதம்' ஜெயில் தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14321-thodarkathai-ethir-ethire-neeyum-naanum-prama-12", "date_download": "2020-08-13T03:33:40Z", "digest": "sha1:FIZR7G3YQ2YW4XP7GKKILZY2U5LLTMKR", "length": 16380, "nlines": 257, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 12 - பிரேமா சுப்பையா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 12 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 12 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 12 - பிரேமா சுப்பையா - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 12 - பிரேமா சுப்பையா\nஇப்படியே விடமுடியாது என்று தான் பாலாவை அன்று பார்க்க சென்றிருந்தாள் பொன்னி. ஆனால் அன்று அவனோ ஹோட்டல் பிருந்தாவனில் உணவு வாங்கி தர சொல்லி அவளை கடுப்பேற்றியிருக்க வேறு வழியின்றி மீண்டும் பிருந்தாவனில் சந்தித்தனர்.\n\"எவ்வளவு பணம் வேணும் பாலா ...\" என்றாள் ஒருவித கடுமையான குரலில்\nஉணவு உண்டு வழக்கம் போல் அவளிடம் வம்பளந்துவிட்டு செல்ல நினைத்தவன் அவளை பார்த்தபடி நிற்க ...\n அதுக்காக தானே இந்த டிராமா .... நீயா கேட்பேன்னு இவ்வளவு நாள் காத்திட்டு இருந்தேன் ..... நானே கேட்கணும், அதான வேணும் உனக்கு .... நீயா கேட்பேன்னு இவ்வளவு நாள் காத்திட்டு இருந்தேன் ..... நானே கேட்கணும், அதான வேணும் உனக்கு ... சொல்லு எவ்வளவு வேணும் ... சொல்லு எவ்வளவு வேணும் ” என்று ஊடுருவும் பார்வையோடு கேட்க\nஅவனோ தனது தாடையை இருமுறை தடவியபடி .... அவள் அருகே வந்து அமர்��்து, அவள் தோள் மேல் கை போட்டு, அவளை தன்னோடு சேர்த்து அணைத்து .... \"சிங்கிள் பேமெண்ட் எல்லாம் பத்தாது தங்கமயிலு ..... நீ என்னோட பொன் முட்டை இடும் வாத்து . இல்ல இல்ல மயிலு ...என் தங்கமயிலு”என்று அவள் கன்னத்தை கிள்ளியவன் ... “ஒரேடியா அறுத்தேன்னு வை ..எனக்கு தானே நஷ்டம் ...எனக்கு லாபம் மட்டும் தான் வேணும், பத்து நாள்ல நமக்கு கல்யாணம் பொன்மயிலு க…....ல்..யா…ண…ம் ...திரும்ப திரும்ப இப்படி பேசி மாமனை கடுப்பேத்த கூடாது புரியுதா\n“ஆ”வென்று வாய்பிளந்து அவனை பார்த்துக்கொண்டிருந்தாள். உண்மையிலேயே ஒரு கயவனிடம் அகப்பட்டு கொண்டது போல் உணர்ந்தது அவள் மனம் .... இருந்தும் அவனிடம்\n\"நீ அடங்க மாட்ட பாலா...கண்டிப்பா உன்னை நான் கதற வைப்பேன் பார்த்துக்க ...நீ நினைக்கிற மாதிரி சாதாரண பொண்ணு இல்லை இந்த பொன்னி ...\" என்று அவள் விரல் நீட்டி எச்சரிக்க அவனோ,\n\"தங்கமயிலு, உன் கழுத்துல தாலி கட்ட போற அந்த நேரத்துக்காக நான் ஆசையா வெயிட்டிங்\" என்று உருகும் குரலில் சொல்ல\n\"ஷட் அப் யு ஸ்டுப்பிட் , தாலி கட்டும்போது கூட, இந்த கல்யாணம் வேண்டாம்னு நான் எழுந்துடுவேன் \" என்று அவள் மிரட்ட\n\"எழுந்துக்கோ, உட்கார சொல்லியெல்லாம் நான் வற்புறுத்த மாட்டேன் தங்கமயிலு, நான் மாப்பிள்ளையாக்கும், நீயே உட்காருவ, என் கையால தாலி வாங்கிக்குவ, வாங்கிக்க வெப்போம் இல்ல\" என்று அவன் சொல்ல\nஅவள் மனம் லேசாக குளிர தொடங்கியது.\n எப்படி இதை சமாளிக்க போகிறேன்..\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 23 - ஆதி [பிந்து வினோத்]\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 26 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 25 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 24 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 23 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 22 - பிரேமா சுப்பையா\n# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 12 - பிரேமா சுப்பையா — AbiMahesh 2019-09-15 11:14\n# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 12 - பிரேமா சுப்பையா — saju 2019-09-14 21:23\n# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 12 - பிரேமா சுப்பையா — madhumathi9 2019-09-14 06:39\n# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 12 - பிரேமா சுப்பையா — Adharv 2019-09-13 20:13\nதொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 14 - ஜெபமலர்`\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 13 - சசிரேகா\nதொட��்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 05 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 05 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 15 - சகி\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 13 - சசிரேகா\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 13 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 23 - சகி\nதொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 03 - ராசு\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 13 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 03 - ஜெபமலர்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 26 - பிந்து வினோத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/tamilnadu-coronavirus_12.html", "date_download": "2020-08-13T03:17:13Z", "digest": "sha1:V36FSISVLDN5K4VIMOVXV2OBFUM5DUEM", "length": 9378, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "8002 தொற்றுக்கள், 53 இறப்புக்கள்; தமிழகத்தின் கொரோனா நெருக்கடி நிலவரம்; - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / 8002 தொற்றுக்கள், 53 இறப்புக்கள்; தமிழகத்தின் கொரோனா நெருக்கடி நிலவரம்;\n8002 தொற்றுக்கள், 53 இறப்புக்கள்; தமிழகத்தின் கொரோனா நெருக்கடி நிலவரம்;\nமுகிலினி May 12, 2020 தமிழ்நாடு\nதமிழகத்தில் இன்று புதிதாக 798 கொரோனா தொற்றுகள் உறுதியாகியுள்ளது. அதிகப்படியாக சென்னையில் 538 வைரஸ் தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.\nஇன்று பதிவான 798 வழக்குகளுடன் தமிழகத்தில் இதுவரை உறுதிசெய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 8002-ஆக அதிகரித்துள்ளது. இன்று பதிவான வழக்குகளிலும் பெரும்பாலான வழக்குகள் சென்னை கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையது என சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செய்திகுறிப்பு தெரிவிக்கின்றது.\nசென்னையை பொருத்தவரையில் கொரோனா பதிவுகளின் எண்ணிக்கை 4371-ஆக அதிகரித்துள்ளது. சென்னையை அடுத்து., திருவள்ளூரில் 440, கடலூரில் 395 வழக்குகளும் பதிவாகியுள்ளது. செங்கல்பட்டு 296, அரியலூர் 308, விழுப்புரம் 298 தொற்றுகளையும் பதிவு செய்துள்ளது.\nகொரோனா தொற்றில் இருந்து மீண்டு 92 பேர் இன்று வீடு திரும்பியுள்ள நிலையில் தமிழகத்தில் இதுவரை 20151 பேர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். மற்றும் இன்று 6 இறப்புகள் என தமிழகத்தில் மொத்தம் 53 கொரோனா இறப்புகள் இதுவரை பதிவாகியுள்ளது.\nதற்போது வரை 2,54,899 மாதிரிகள் எடுத்து சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது எனவும், தற்போது வரை 8002 நபர்களின் மாதிரிகள் நேர்மறை முடிவு பெற்றுள்ளது எனவும், COVID-19 சோதனை 36 அரசு மற்றும் 16 தனியார் ஆய்வகங்களில் தமிழ்நாடு முழுவதும் செய்யப்படுகிறது எனவும் தமிழக அரசின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.\nசாம், சுமா, சிறீ தமிழரசிலிருந்து நீக்கம்\nஇலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து சம்பந்தன்,சுமந்திரன் மற்றும் சிறீதரன்\nமுன்னணி மௌனம்: கூட்டமைப்பு சிக்சர்\nகிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த்\nநடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது\nசம்பந்தன், சுமந்திரன் இல்லாத புதிய தமிழ் தேசிய அணி\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசன விவகாரத்தில் இரா.சம்பந்தன்-சுமந்திரன் தரப்பு செயற்பட்டுள்ள விதத்தினால், இலங்கை\nநீதிக்கு போராடும் சசிகலா பிள்ளைகள்\nதனது தாய் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டதாக சசிகலா ரவிராஜின் மகன் கருத்து வெளியிட்டுள்ளார். அவரது மகளும் அதே கருத்தை வெளியிட்டுள்ளார். இதனிடைய...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/161-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5/", "date_download": "2020-08-13T03:10:44Z", "digest": "sha1:PH2KIO6O5MNLLNWNASWDKQ6ANV7BQBC5", "length": 11858, "nlines": 72, "source_domain": "mmkinfo.com", "title": "161-வது பிரிவை பயன்படுத்தி விடுதலை வேண்டும்… சட்டப்பேரவையில் உரை. « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\n161-வது பிரிவை பயன்படுத்தி விடுதலை வேண்டும்… சட்டப்பேரவையில் உரை.\nHome → செய்திகள் → 161-வது பிரிவை பயன்படுத்தி விடுதலை வேண்டும்… சட்டப்பேரவையில் உரை.\n22.01.2016 அன்று நடைபெற்ற சட்டமன்ற பேரவை கூட்டத்தில் ஆளுநர். உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பான விவாத்த்தில் நான் ஆற்றிய உரையின். ஒரு பகுதி.\nபேரா. முனைவர். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் MLA.\nமாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இதே சட்டப்பேரவையில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 தமிழர்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கான அந்த தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டு மென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசியலமைப்புச் சட்டத்தினுடைய 161வது பிரிவின்கீழ் அது இரத்து செய்யப்பட்டது. அதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கிலே உச்சநீதிமன்றத்தினுடைய தலைமை நீதிபதி திரு. சதாசிவம் அவர்கள் தலைமையிலான அமர்வு, தமிழக அரசு அந்தத் தூக்குத் தண்டணையை இரத்து செய்ததை ஒப்புக்கொண்டு, அந்தத் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. அது தொடர்பான வழக்கிலே, சமீபத்தில் மீண்டும் டிசம்பர் 2ஆம் தேதி உச்சநீதிமன்றத்தினுடைய முழு அமர்வு ஒன்று ஒரு தீர்பை வழங்கியிருக்கின்றது. அந்தத் தீர்ப்பிலே, இவ்வாறு ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை, முன்கூட்டியே மாநில அரசு விடுவிக்க முடியாது என்று பரவலாக சொல்லப்படுகின்றது. நான் அந்தத் தீர்ப்பை முழுமையாக வாசித்துப் பார்த்தேன். அதில் மிகத் தெளிவாக ஒரு இடத்திலே அரசியலமைப்புச் சட்டத்தினுடைய 161-வது பிரிவு, மாநில அரசுக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கான தண்டனையை முழுமையாக இரத்து செய்யவோ அல்லது குறைக்கவோ அளிக்கப்பட்டிருக்கக் கூடிய உரிமை It is an unfettered right யாருமே தலையிடமுடியாத ஒரு உரிமை என்று மிகத் தெளிவாக சொல்லியிருக்கின்றார்கள். அதாவது, அரசியல் சாசன சட்டத்தின் 161-வது பிரிவு, ஆளுநருக்கு வழங்கியிருக்கும் இறையாண்மை மிக்க அதிகாரத்தையோ, இ.பி.கோ. பிரிவு 54 மற்றும் குற்ற நடைமுறைச் சட்டம் பிரிவு 434 மாநில அரசுக்கு வழங்கியிருக்கும் அதிகாரத்தையோ, மத்திய உள்துறை அமைச்சகத்தின் ��ரு நிர்வாக ரீதியான அறிவுறுத்தல் கடிதம், பறிக்கவோ, கட்டுப்படுத்தவோ இயலாது என்று மிகத் தெளிவாக சொல்லியிருக்கின்றார்கள். இந்த அடிப்படையிலே நான் நம்முடைய தமிழக அரசுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுக்க கடமைப்பட்டிருக்கின்றேன். இது ஒட்டுமொத்தமாக பலதரப்பட்ட தமிழக மக்களின் உணர்வாக இருக்கிறது. இந்த ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்ற தமிழக சிறைச்சாலைகளிலே இருக்கக்கூடிய பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், நளினி உள்ளிட்ட 7 தமிழர்கள். அதேபோன்று எஸ்.எல்.இ. என்ற கொடிய நோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற அபுதாஹிர் உள்ளிட்ட சுமார் 50 முஸ்லிம் ஆயுள்தண்டனை கைதிகளை, முன்னாள் முதலமைச்சர் அஇஅதிமுகவின் நிறுவனர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய இந்த நூற்றாண்டிலே, இந்த 161-வது பிரிவை பயன்படுத்தி, தமிழக அரசு விடுதலை செய்வதற்கு ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\nசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n210 Viewsசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை...\nஅச்சரப்பாக்கம் ஷாஜஹானின் தந்தை மறைவு\n311 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் அச்சரப்பாக்கம் ஷாஜஹான் அவர்களின் தந்தை ஏ எஸ்...\n10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி போராட்டத்தில்” மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும்.\n599 Views10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி...\nசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் June 10, 2020\nஅச்சரப்பாக்கம் ஷாஜஹானின் தந்தை மறைவு May 30, 2020\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/165081/news/165081.html", "date_download": "2020-08-13T02:41:05Z", "digest": "sha1:2LHCFX5W5AK356JNJOUV6LUZD2ESD2R4", "length": 34167, "nlines": 119, "source_domain": "www.nitharsanam.net", "title": "சரத் பொன்சேகா: தலையிடியா, துருப்புச்சீட்டா?..!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nசரத் பொன்சேகா: தலையிடியா, துருப்புச்சீட்டா..\nஇலங்கையின் தேசிய அரசியலில் காணப்பட்ட பல்வேறான குழப்பங்கள் காரணமாக, இறுதி யுத்தம் பற்றியும் அதில் இடம்பெற்றிருக்கலாம் என்று குற்றஞ்சாட்டப்படும் விடயங்கள் தொடர்பானதுமான கவனம், அண்மைக்காலத்தில் குறைந்திருந்தது. ஆனால், சர்வதேச ரீதியாக ஆரம்பித்த பிரச்சினையொன்று, தேசிய ரீதியான பிரச்சினையாக மாறி, இறுதி யுத்தம் பற்றிய கலந்துரையாடல்களை மீள ஆரம்பித்திருக்கிறது.\nஇதில், இறுதி யுத்தம் தொடர்பான விசாரணைகளை வேண்டிநிற்கும் தமிழ்த் தரப்பு, எந்தவிதமான பங்களிப்பையும் வழங்காதிருக்க, இறுதி யுத்தம் தொடர்பில் தொடர்பில் சர்வதேச விசாரணை கூடவே கூடாது என்று ஒற்றைக் காலில் நிற்கும் பெரும்பான்மையினத்தவர்கள் மூலமாக, சர்வதேச மட்டத்தில் கவனத்தைக் கொண்டுவருமளவுக்கு இந்த விவகாரம் மாறியிருப்பது, உண்மையிலேயே முரண்நகை தான்.\nஇறுதிக்கட்ட யுத்தத்தில், வன்னி பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தின் படைத் தளபதியாகச் செயற்பட்ட ஜகத் ஜயசூரிய, அப்போதைய இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா ஆகியோரைச் சூழ ஏற்பட்டுள்ள சர்ச்சை தான், அண்மைக்காலப் பேசுபொருளாக மாறியிருக்கிறது.\nஇறுதிக் கட்டத்தில் வன்னிப் பிராந்தியத்தின் முக்கியமான போர்களிலெல்லாம் கட்டளைத் தளபதியாகப் பணியாற்றிய ஜகத் ஜயசூரிய, போரை வென்றுகொடுத்தவர்களில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். இலங்கையின் இறுதிக்கட்டப் போரை வென்று கொடுத்தவர்களில் முக்கியமானவர்களாகக் கருதப்படும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் போன்று, ஜகத் ஜயசூரிய மீதும் போர்க்குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன.\nஆனால், போர்க்குற்றச்சாட்டுகள் பற்றிய அண்மைக்காலக் கலந்துரையாடல்களில், ஜகத் ஜயசூரியவின் பெயர், பெரிதாக இடம்பெற்றிருக்கவில்லை. சரத் பொன்சேகாவின் பெயர் கூட, பெரிதளவில் இடம்பெற்றிருக்கவில்லை. மாறாக, முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமே, பிரதான இலக்குகளாக இருந்தனர்.\nதேசிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், பிரேஸிலின் இலங்கைக்கான தூதுவராக, ஜகத் ஜயசூரிய நியமிக்கப்பட்டார். அந்நாடு தவிர, மேலும் கொலம்பியா, ஆர்ஜென்டீனா, சிலி, பெரு, சுரிநாம் ஆகிய 5 ���ாடுகளின் தூதுவர் பதவிகளையும் அவர் கவனிக்க வேண்டிய பொறுப்பு வழங்கப்பட்டது.\nஇந்நிலையில் தான், வைத்தியசாலைகள் உள்ளிட்ட சிவிலியன் இலக்குகள் மீதான தாக்குதல்கள், பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட சித்திரவதைகள், பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டமை போன்ற விடயங்களில், ஜகத் ஜயசூரியவுக்குச் சம்பந்தம் காணப்படுகிறது என, பிரேஸிலிலும் கொலம்பியாவிலும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.\nஆர்ஜென்டீனா, சிலி, பெரு ஆகிய நாடுகளிலும் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சுரிநாமில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.\nஇந்த வழக்குத் தாக்கல் செய்யப்படும் நேரத்தில், பிரேஸிலிலிருந்து அவர் தப்பியோடிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் வெளியான அறிவிப்புகளின்படி, தன்னுடைய பதவிக்காலம் நிறைவடைந்த பின்னரேயே அவர் நாடு திரும்பினார் என்று கூறப்பட்டது.\nஇதுவே பிரதானமான சர்ச்சையாக உருவாகியிருக்க வேண்டியது. ஆனால், இந்த ஆரம்பத்தையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு, இதைத் தொடர்ந்து இடம்பெறும் நிகழ்வுகள் அமைந்துள்ளன.\nஇந்தக் குற்றச்சாட்டுகள் எழுந்த பின்னர், அரசாங்கத் தரப்பிலும் ஏனைய தரப்புகளிலும், ஜகத் ஜயசூரியவைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அறிக்கைகள் வெளியாகின; கருத்துகள் வெளியாகின; சமூக ஊடக வலையமைப்புகளில், சர்வதேச சதி பற்றிய கலந்துரையாடல்கள், நீண்ட காலத்துக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பித்தன.\nஇவ்வாறான நேரத்தில், ஜகத் ஜயசூரியவின் தலைமை அதிகாரியாக இருந்த சரத் பொன்சேகா தான், இந்த விடயத்தில் தீயைக் கொளுத்திப் போட்டு, இப்பிரச்சினையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றார்.\nஇறுதிக் கட்ட யுத்தத்தில், ஜகத் ஜயசூரிய, போர்க் குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்றவாறான கருத்தை, பகிரங்கமாகவே அவர் வெளியிட்டதோடு, அவருக்கெதிராகச் சாட்சி சொல்லத் தயாராக இருப்பதாகவும் கூறினார். இது, அதிர்ச்சிகரமான கருத்தாக அமைந்தது.\nஇராணுவத் தளபதியாக இருந்த ஒருவர், தனக்குக் கீழ் உயர் பொறுப்பில் இருந்த ஒருவர், போர்க் குற்றங்களில் ஈடுபட்டார் என்று சொல்வது ஒரு விடயம்; ஆனால் அவருக்கெதிராகச் சாட்சி சொல்லப் போவதாகச் சொல்வது இன்னொரு விடயம். இதில் தான் சரத் பொன்சேகா, பலரது புருவங்களையும் உயர்த்தினார்.\nஏனென்றால், இது சம்பந்தமான செய்தி வெளியான மறுநாள், இலங்கையின் இலத்திரனியல், அச்சு ஊடகப் பிரதானிகளைச் சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இது சம்பந்தமான செய்தி, ஊடகங்கள் மூலமாகவே வாசித்தறிந்து கொண்டதாகவும், எதிர்காலத்தில் ஆராய்வதாகவும், சமாளித்தவாறே பதிலளித்திருந்தார்.\nஇதை, பெருமளவுக்குப் பெரிதுபடுத்தாமல், அப்படியே விடுவதால் இதைப் பற்றிய கலந்துரையாடல்களைக் குறைக்க முடியுமென அவர் எண்ணியிருக்கக்கூடும்.\nஆனால், அமைச்சர் பொன்சேகாவின் கருத்துகளைத் தொடர்ந்து, இதுபற்றிய கலந்துரையாடலும் கவனமும் மேலும் அதிகரித்தது. அதை, அப்படியே கதைக்காமல் விடுவது ஆரோக்கியமானது அல்ல என்பதை, ஜனாதிபதி உணர்ந்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும், இவ்விடயத்தில் ஜகத் ஜயசூரியவுக்கு ஆதரவளிக்குமாறு, பகிரங்கமாகவே அரசாங்கத்தைக் கோரினார். எனவே, பெரும்பான்மையினத்தவர்களைச் சமாளிக்க வேண்டுமாயின், இவ்விடயத்தில் தலையிட்டு, அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளியிட வேண்டிய தேவை ஏற்பட்டது.\nஇதனால் தான், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது ஆண்டு நிறைவின் போது, “ஜகத் ஜயசூரியவை மாத்திரமல்லாது, வேறு எந்த இராணுவத் தளபதி மீதோ அல்லது வேறு எந்தப் போர் நாயகர்கள் மீதோ கைவைப்பதற்கு அனுமதிக்க மாட்டேன்” என, நேரடியாகக் கருத்துத் தெரிவிக்கும் நிலைமை, ஜனாதிபதிக்கு ஏற்பட்டது. இது, அவரைப் பொறுத்தவரை, தோல்வியான நிலைமையே.\nகருத்துத் தெரிவித்தால், சர்வதேசம், சிறுபான்மையினர் உள்ளிட்டோர், அக்கருத்தை வரவேற்கப் போவதில்லை. நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள், ஜனாதிபதியின் கருத்துக்கு முக்கியத்துவம் வழங்கியிருந்தன. மறுபக்கமாக, இதைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்காவிட்டால், இப்பிரச்சினை மேலும் பூதாகரமாகி, கட்டுப்பாட்டைத் தாண்டிச் செல்லக்கூடிய ஆபத்துக் காணப்பட்டது.\nதன்னுடைய கருத்தோடு, இப்பிரச்சினை முடிந்துவிடும் என்று ஜனாதிபதி எதிர்பார்த்திருந்தால், அது தவறாகிப் போனது. அவரது கருத்துக்குப் பதிலடி வழங்கியுள்ள அமைச்சர் பொன்சேகா, “யாராவது அரசியல்வாதி, தவறு செய்தவர்களைத் தண்டிக்க அனுமதிக்க மாட்டேன் என்று கூறுவாரென்றால், தன்னுடைய வாக்குகளுக்காக அவர் அதைக் கூறுகின்றார் என்று அர��த்தம்” என்று, நேரடியாகவே கூறியுள்ளார். இதன் மூலம், ஜனாதிபதியுடனும் இவ்விடயத்தில் மோதுவதற்கு, அவர் தயாராகிவிட்டார் என்பதை அறிய முடிகிறது.\nசரத் பொன்சேகாவுக்கும் ஜகத் ஜயசூரியவுக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்சினைகளின் விளைவாகத் தான், இவ்வாறான கருத்துகளை, சரத் பொன்சேகா வெளிப்படுத்துகிறார் என்பதை, அனைவரும் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.\nஇருவருக்கும் இடையிலான பிரச்சினைகளின் உச்சமாக, சரத் பொன்சேகா, பீல்ட் மார்ஷலாக நியமிக்கப்பட்ட போது, அப்போது இராணுவப் பணியாட்தொகுதியின் பிரதானியாக இருந்த ஜகத் ஜயசூரியவுடன் கைகுலுக்க மறுத்தமை நினைவிலிருக்கலாம். ஆகவே, ஜகத் ஜயசூரியவை அவர் இலக்குவைப்பது, தனிப்பட்ட விரோதமேயன்றி, வேறேதுமில்லை.\nசரத் பொன்சேகா, திடீரென நல்லவராகி, தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு விமோசனம் தேடுவதற்காக, உண்மைகளையெல்லாம் வெளியிடப் போகிறார் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது.\nஅதேபோல், அரசியல் தேவைகளுக்காகவும் அவர் இதைச் செய்கிறார் என்று எதிர்பார்க்க முடியாது. அவருக்கு, ஜனாதிபதியாகும் ஆசை இருக்கின்றது என்ற போதிலும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு, இன்னமும் காலமிருக்கிறது.\nஅத்தோடு, ஜனாதிபதியாக அவர் விரும்பினால், அவருக்கிருக்கும் அதிக வாய்ப்பு, அவரது வாக்கு வங்கியைப் பாதுகாப்பது தான். அவருடைய வாக்கு வங்கியென்பது, கடும்போக்கு பௌத்த வாக்குகள் தான். தமிழ் மக்களோ அல்லது முஸ்லிம் மக்களோ, சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் வாக்களிப்பதென்பது, சாத்தியப்படாது.\n2010ஆம் ஆண்டு, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிரான வாக்குகளாக, சரத் பொன்சேகாவுக்கு வழங்கியமை போன்று, 2020இல் கோட்டாபய ராஜபக்‌ஷ போட்டியிட்டால், அவருக்கெதிரான வாக்குகளாக, பொன்சேகாவுக்குச் செல்ல வாய்ப்புகள் இருக்கின்றனவே தவிர, வேறு வாய்ப்புகள் இல்லை.\nதனிப்பட்ட கோபத்துக்காக, அவசரப்பட்டுக் கருத்துகளை வெளியிட்டிருக்கும் பொன்சேகா, இந்தக் குற்றச்சாட்டுகள் விசாரணை செய்ய ஆரம்பிக்கப்பட்டால், தனது தலையும் உருளும் என்பதை அறியாமல் இருக்கிறாரா என நம்ப முடியவில்லை. யுத்தத்தை நடத்தியவரிடம், இந்த அடிப்படையான புரிதல் கூட இருக்காதா என்ற சந்தேகம், இருக்கவே செய்கிறது.\nஅவரது தனிப்பட்ட பிரச்சினைக்காக, தேரை இழுத்துத் தெருவில் விட்டிருக்கும் சரத் பொன்சேகா தந்திருக்கும் வாய்ப்பை, தமிழ்த் தரப்புப் பயன்படுத்திக் கொள்ள முயல வேண்டும். போரை நடத்திச் சென்றவரே போர்க்குற்றம் இடம்பெற்றது என்கிறார், விசாரணையை நிச்சயமாக நடத்த வேண்டும் என, சர்வதேச சமூகத்திடம் முறையிட முடியும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இவ்விடயத்தைக் கொண்டுசென்று, அரசாங்கத்துக்கான அழுத்தங்களை வழங்க முடியும்.\nஎது எப்படியாக இருந்தாலும், பொன்சேகா தொடக்கி வைத்திருக்கும் இந்த விடயம், தமிழர் தரப்புக்கான முக்கியமான துருப்புச்சீட்டாக மாறியிருக்கும் அதேநேரத்தில், ஜனாதிபதி தலைமையிலான தேசிய அரசாங்கத்துக்கான பிரதான தலையிடியாக மாறியிருக்கிறது என்பது தான் உண்மையாக இருக்கிறது.\nஇந்த விடயத்தை, எந்த விதத்தில் அரசாங்கம் கையாளுமென்ற எதிர்பார்ப்பு, தற்போது ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அங்கமாக இருக்கின்ற ஒருவர், போரை நடத்திச் சென்ற முக்கியமானவர்களுள் ஒருவர், இறுதிக்கட்ட யுத்தத்தில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றன என்று கூறுகிறார். அதை மறுப்பதென்பது, அரசாங்கத்துக்குச் சாத்தியப்படாது.\nமறுபக்கமாக, இதன் மீதான விசாரணைகளை ஆரம்பிப்பதென்பது, ஒன்றிணைந்த எதிரணி உட்பட கடும்போக்குப் பிரிவுகளுக்குச் சாதகமானதாக, “போர் நாயகர்களை, இந்த அரசாங்கம் காட்டிக் கொடுக்கிறது” என்ற அவர்களின் பிரசாரங்களுக்கு வலுச்சேர்ப்பதாக அமையும்.\nஇது மீதான அழுத்தங்கள் அதிகரித்தால், போர் வெற்றிகொள்ளப்பட்ட பின்னர், சரத் பொன்சேகாவை, மஹிந்த ராஜபக்‌ஷவும் அவரது பிரிவினரும் ஒதுக்கி, ஓரங்கட்டினார்களோ, அதே பாணியிலான நடவடிக்கைகளை எடுப்பதே, அரசாங்கத்துக்கு வாய்ப்பானதாக அமையும். ஆனால் அவ்வாறு செய்யின், சரத் பொன்சேகாவின் குணத்தை அறிந்து தான் மஹிந்த ராஜபக்‌ஷ அவரை ஒதுக்கினார் என, ஒன்றிணைந்த எதிரணியினர், இவ்விடயத்தைத் தங்களது வெற்றிப் பிரசாரமாக முன்னெடுக்க முடியும்.\nஅரசாங்கத்தின் நிலைமை என்னவோ, ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் காணப்படுகிறது. ஏற்கெனவே, உள்ளூர் மட்டத்தில் பொருளாதார வீழ்ச்சி அல்லது பொருளாதாரத்தில் காணப்படும் நிலையற்ற தன்மை காரணமாக, ஏராளமான அழுத்தங்களை, அரசாங்கம் எதிர்கொண்டு வருகிறது.\nநிதியமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க, பின்னர் வெளிநாட்டு அலுவ��்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு, நாட்டின் பொருளாதாரம் தொடர்பான அழுத்தங்களே காரணமாக அமைந்தன. (அதே ரவி கருணாநாயக்க, பின்னர் வேறு காரணங்களுக்காக அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வைக்கப்பட்டமை, இன்னொரு விடயம்)\nஆனால், சர்வதேச ரீதியில், இலங்கைக்கான ஆதரவென்பது, ஓரளவு திடமான நிலையிலேயே காணப்பட்டது.\nஜனாதிபதியினதும் பிரதமரினதும் அமைச்சர்களினதும் தொடர்ச்சியான கருத்தாக, “முன்னைய அரசாங்கம், சர்வதேசத்துடன் பகைத்துக் கொண்டமையால், நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டது. அதை நாங்கள் மாற்றியமைத்தோம். சர்வதேசம் இப்போது, எங்களோடு நெருக்கமாக இருக்கிறது” என்பது தான் இருந்து வந்தது.\nஅவர்களின் கருத்திலும் தவறு காணப்பட்டிருக்கவில்லை. முன்னைய அரசாங்கத்தோடு ஒப்பிடும் போது, சர்வதேசத்துடன் அனுசரித்து அல்லது இராஜதந்திர ரீதியாகச் செயற்பட்டு வந்த அரசாங்கமாக, இந்த அரசாங்கம் கருதப்பட்டது. அதற்கு, இந்த அரசாங்கம், ஓரளவு வெளிப்படைத்தன்மையுடன் அல்லது ஓரளவு சிறப்பான எண்ணங்களுடன் செயற்படுவதாக, சர்வதேசத்தை நம்பவைத்தமை, முக்கியமான காரணமாக அமைந்தது.\nஆனால், தற்போது எழுந்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகள், அதை மாற்றக்கூடிய சக்தியைக் கொண்டதாக அமைந்துள்ளன. ஒன்றில் சர்வதேசம் அல்லது உள்நாடு என்ற தெரிவை மேற்கொள்ள வேண்டிய நிலைமைக்கு, அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.\nசர்வதேசத்தைத் திருப்திப்படுத்துவதற்காக, இவ்விடயத்தில் விசாரணை என அரசாங்கம் அறிவித்தால், உள்ளூரிலுள்ள பெரும்பான்மையினத்தவர்கள், அதை விரும்பப் போவதில்லை. வாக்காளர்களைத் திருப்திப்படுத்துவதற்காக, இதை விசாரணை செய்ய முடியாது என அறிவித்தால், சர்வதேசத்தின் “செல்லப் பிள்ளை” என்ற பெயர் இல்லாது போகும்.\nஇந்த விடயத்தை, ஜனாதிபதி எவ்வாறு கையாள்கிறார் என்பதை விட, பிரதமரும் அவரது கட்சியினரும் எவ்வாறு கையாள்கிறார்கள் என்பது தான் முக்கியமாக அமையும். ஏனென்றால் பொன்சேகா, அவர்களது கட்சியைச் சேர்ந்தவர் தான்.\nஎது எவ்வாறாக இருப்பினும், அடுத்துவரும் சில வாரங்கள், சுவாரசியமான அரசியலை வழங்கப்போகும் வாரங்களாக இருக்கப் போகின்றன என்பது தான் உண்மையாக இருக்கிறது.\nPosted in: செய்திகள், தொடர் கட்டுரை, கட்டுரை\nஅமெரிக்க துணை அதிபராகிறார் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த பெண்\nஇப்படிக்கு காலம்’: கல்லணை – கரிகால் சோழனின் தொழில்நுட்பப் புரட்சி\nதமிழ் பண்பாட்டை மறக்காதவர் கமலா ஹாரிஸ்\nமறைந்த மனைவிக்கு மெழுகுச் சிலை – உருகிய கணவர்\nஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி சுட்டுக்கொலை \nயார் வெற்றி பெற்றார்கள் என்பது முக்கியமல்ல; என்ன செய்யப் போகிறார்கள் என்பதே முக்கியமானது \nசிங்கப் பெண்ணே சிங்கப் பெண்ணே\nதமிழகத்தின் முதல் திருநங்கை செவிலியர்\nபெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா\nஐயா இந்த முறுக்கு கூட கரண்டில தான் சாப்பிடுவீங்களா\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/topic/actress", "date_download": "2020-08-13T03:20:12Z", "digest": "sha1:EXYS57KSZCNIDK4MWLJCC3RRS3OKHG55", "length": 18068, "nlines": 192, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "actress News in Tamil - actress Latest news on maalaimalar.com", "raw_content": "\nகவர்ச்சி காட்டி வாய்ப்பு தேடும் நடிகை\nசின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தற்போது கவர்ச்சி காட்டி பெரிய திரையில் வாய்ப்பு தேடி வருகிறாராம்.\nகேட்டதை கொடுத்தால் நடிப்பேன் - நடிகை கறார்\nதென்னிந்திய திரையுலகில் கொடிகட்டி பறக்கும் முன்னணி நடிகை ஒருவர் கேட்ட சம்பளத்தை கொடுத்தால் நடிப்பேன் என கறாராக சொல்லிவிட்டாராம்.\nதிரைப்படத்திற்கு நோ... வெப் தொடருக்கு ஓகே... நடிகையின் சம்பள குறைப்பு\nபிரபல நடிகையாக வலம் வருபவர் திரைப்படத்திற்கு சம்பளத்தை குறைக்காமல், வெப் தொடருக்கு குறைத்திருக்கிறாராம்.\nஓயாமல் புலம்பும் நடிகை... கண்டுக்கொள்ளாத ரசிகர்கள்\nபிரபல நடிகை சமூக வலைத்தளத்தில் ஓயாமல் புலம்பி வருவதால், ரசிகர்கள் பலரும் கண்டுக்கொள்ளாமல் இருந்து வருகிறார்களாம்.\nவாய்ப்பு இல்லாத நடிகை... இரக்கம் காட்டிய நடிகர்\nபட வாய்ப்பு இல்லாத நடிகைக்கு, பிரபல நடிகர் இரக்கப்பட்டு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு தர சம்மதித்து இருக்கிறாராம்.\nஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்த விராட் கோலி, தமன்னாவை கைது செய்யக்கோரி வழக்கு\nஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்த விராட் கோலி, நடிகை தமன்னாவை கைது செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nகருப்பு வெள்ளை சேலஞ்சுக்கு மாறிய நடிகைகள்\nபிரபல நடிகைகள் பலரும் சமூக வலைத்தளத்தில் கருப்பு வெள்ளை சேலஞ்சுக்கு மாறி இருக்கிறார்கள்.\nகொடுத்த பணத்தை கேட்கும் தயாரிப்பாளர்... ��ர மறுக்கும் பிரபல நடிகர்\nபிரபல நடிகரிடம் கொடுத்த பணத்தை தயாரிப்பு நேரம் திருப்பி கேட்க, நடிகர் மறுத்து வருகிறாராம்.\nபாட்டு பாட பல லட்சத்தில் சம்பளம் கேட்ட நடிகை... ஓட்டம் பிடித்த இசையமைப்பாளர்\nபிரபல நடிகை ஒருவர் பாட்டு பாட பல லட்சத்தில் சம்பளம் வேண்டும் என்று கூறி இசையமைப்பாளரை பயந்து ஓட வைத்து விட்டாராம்.\nமுன்னாள் காதலருக்கு வலை வீசும் நடிகை\nதமிழில் பிரபல நடிகையாக இருப்பவர், முன்னாள் காதலரும் நடிகருமானவருக்கு வலை வீசி வருகிறாராம்.\nநடிகையை வம்புக்கு இழுத்து வாங்கிக் கட்டிக் கொண்ட நடிகை\nபிரபல நடிகை ஒருவரை வம்புக்கு இழுத்து அவருடைய ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டாராம் நடிகை.\nமாப்பிள்ளைகளுக்கு தூண்டில் வீசிய நடிகை\nபிரபல நடிகை ஒருவர் திருமணத்திற்காக மாப்பிள்ளைகளுக்கு தூண்டில் வீசி இருக்கிறாராம்.\nஎன்ன ஆனாலும் குறைக்க மாட்டேன் - அடம்பிடிக்கும் நடிகை\nஎன்ன ஆனாலும் சம்பளத்தை குறைக்க மாட்டேன் என்று பிரபல நடிகை ஒருவர் விடாபிடியாக சொல்லிவிட்டாராம்.\nவாய்ப்பை தவறவிட்டு புலம்பும் நடிகை\nதமிழில் பிரபல நடிகையாக இருப்பவர் தேடி வந்த வாய்ப்பை தவறவிட்டு தற்போது புலம்பி வருகிறாராம்.\nநடிகையின் வாய்ப்பை தட்டிப் பறிக்க முயற்சிக்கும் நடிகை\nதமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், மற்றொரு நடிகையின் வாய்ப்பை தட்டி பறிக்க முயற்சி செய்திருக்கிறாராம்.\nஅவசரமாக திருமணம் செய்து கொண்ட நடிகை... காரணம் தெரிந்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்\nபிரபல நடிகை ஒருவர் அவசரமாக திருமணம் செய்து கொண்டதை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்களாம்.\nஒரு தடவை பட்டது போதும்... இனிமேல் அப்படி செய்ய மாட்டேன்... நடிகையின் திடீர் முடிவு\nபிரபல நடிகை ஒரு தடவை பட்டது போதும் இனிமேல் அப்படி பண்ண மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.\nநடிகை நமீதாவுக்கு தமிழக பாஜகவில் பொறுப்பு\nதமிழக பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதாவை நியமித்து எல்.முருகன் உத்தரவிட்டுள்ளார்.\nகவர்ச்சி தான் இனிமேல்... நடிகை எடுத்த திடீர் முடிவு\nபடவாய்ப்புகள் எதுவும் இல்லாததால் கவர்ச்சியாக நடிக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம் நடிகை.\nநடிகையால் இயக்குனருக்கு ஏற்பட்ட பிரச்சனை\nஒரு படத்தில் நடிகை நடித்திருப்பதால் படத்தின் இயக்குனருக்கு புதிய பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.\nஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு சென்னையில் 143 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளும் தெற்கு ரெயில்வே ரத்தசோகையை போக்கும் முருங்கை கீரை ஆம்லெட் பள்ளிகள் திறப்பது எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... பயனர்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல்\nகுடும்ப உறுப்பினர்கள், சப்போர்ட் ஸ்டாஃப்களுக்கு செக் வைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nமறப்போம், மன்னிப்போம்: சச்சின் பைலட் அணி திரும்பியது குறித்து அசோக் கெலாட் கருத்து\nநடிகர் சஞ்சய் தத்துக்கு புற்றுநோய்\nஎன்னை போன்றவர்கள் சினிமாவை விட்டு வெளியேற வேண்டுமா\nவேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது கொள்கை முடிவு: தமிழக அரசு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ithutamil.com/category/kaanoligal/others/", "date_download": "2020-08-13T03:32:11Z", "digest": "sha1:2Y5PSB3O67RN3HFDTWTJAGRYLUDZQL5P", "length": 8478, "nlines": 205, "source_domain": "ithutamil.com", "title": "Others | இது தமிழ் Others – இது தமிழ்", "raw_content": "\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\nசின்னத்திரை பிரபல நடிகராக வலம் வந்து வெள்ளித்திரையில்...\nஆட்டிச விழிப்புணர்வு வாரத்தின் பொருட்டு, ட்ரைமெடும்...\nஉறக்கச் சீர்கேடுகளும், அதன் தீர்வுகளும் – மருத்துவர் த்ரிபாத் தீப் சிங்\nKickO – சென்னைக் குழந்தைகளின் மகிழ்ச்சித் தருணம்\n எனும் குழந்தைகளுக்கான சேனலை, சோனி பிக்சர்ஸ்...\nபிராணயாமத்தின் பலன்கள் – மருத்துவர் S.கீதாலக்ஷ்மி\nமகராசி – மருத்துவர் அனிதா நினைவஞ்சலிப் பாடல்\nஓல குடிசையில கனவு கண்டாளே கனவு அது பலிக்கும் முன்னே –...\nமகளிர் தின விழாவிற்கு மக்கள் நீதி மய்யத்தின் அழைப்பு\nஜெயேந்திரருக்கு இரங்கல் – டி.ராஜேந்தர்\nபாகுபலியைக் கொன்றது பல்வால்தேவன் – கட்டப்பா அல்லர்\nமூட நம்பிக்கையில்லாத் தமிழனாக இருப்பதே பெருமை – சத்யராஜ்\nவாய்மையும் மரணதண்டனையும் – அற்புதம்மாள்\nவாய்மை வெற்றியடைய வேண்டும். மரணதண்டனை ஒழிக்கப்பட வேண்டும் –...\nபிச்சைக்காரன் – ப்ரொமோ வீடியோ\n – ஜெயம் ரவி ���ுட்டிங் சட்னி\nஇறுதிச்சுற்று – நீக்கப்பட்ட காட்சிகள்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\n’ – கர்ண சுபாவம்\nநான்கு வழிச்சாலையில் ஒரு விவசாயியின் கையெழுத்து\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nகாக்டெய்ல் கவின் – யோகிபாபுவின் ஏஜென்ட் நண்பன்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/tigor/price-in-bangalore", "date_download": "2020-08-13T03:32:53Z", "digest": "sha1:NGDWYWFCUNL52MAJOP6L5HRRL7EO7ADV", "length": 21448, "nlines": 414, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா டைகர் பெங்களூர் விலை: டைகர் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டாடா டைகர்\nமுகப்புநியூ கார்கள்டாடாடைகர்road price பெங்களூர் ஒன\nபெங்களூர் சாலை விலைக்கு டாடா டைகர்\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.6,97,118*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.7,38,845*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.7,86,533*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.7,98,455*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.8,44,951*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.8.44 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.9,04,561*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்)(top மாடல்)Rs.9.04 லட்சம்*\nடாடா டைகர் விலை பெங்களூர் ஆரம்பிப்பது Rs. 5.75 லட்சம் குறைந்த விலை மாடல் டாடா டைகர் எக்ஸ்இ மற்றும் மிக அதிக விலை மாதிரி டாடா டைகர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் உடன் விலை Rs. 7.49 Lakh.பயன்படுத்திய டாடா டைகர் இல் பெங்களூர் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 6.25 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள டாடா டைகர் ஷோரூம் பெங்களூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டாடா ஆல்டரோஸ் விலை பெங்களூர் Rs. 5.29 லட்சம் மற்றும் டாடா டியாகோ விலை பெங்களூர் தொடங்கி Rs. 4.6 லட்சம்.தொடங்கி\nடைகர் எக்ஸிஇசட் பிளஸ் Rs. 8.44 லட்சம்*\nடைகர் எக்ஸ்எம்ஏ அன்ட் Rs. 7.98 லட்சம்*\nடைகர் எக்ஸ்எம் Rs. 7.38 லட்சம்*\nடைகர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் Rs. 9.04 லட்சம்*\nடைகர் எக்ஸிஇசட் Rs. 7.86 லட்சம்*\nடைகர் எக்ஸ்இ Rs. 6.97 லட்சம்*\nடைகர் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபெங்களூர் இல் ஆல்டரோஸ் இன் விலை\nபெங்களூர் இல் டியாகோ இன் விலை\nபெங்களூர் இல் Dzire இன் விலை\nபெங்களூர் இல் aura இன் விலை\nபெங்களூர் இல் அமெஸ் இன் விலை\nபெங்களூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா டைகர் mileage ஐயும் காண்க\nடாடா டைகர் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டைகர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டைகர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டைகர் விதேஒஸ் ஐயும் காண்க\nபெங்களூர் இல் உள்ள டாடா கார் டீலர்கள்\nஇந்திரா நகர் பெங்களூர் 560001\nடாடா car dealers பெங்களூர்\nSecond Hand டாடா டைகர் கார்கள் in\nடாடா டைகர் 1.2 revotron தியாகோ எக்ஸ் இசட்ஏ\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n2020 ஆம் ஆண்டு குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் டாடா டியாகோ மற்றும் டைகர் ஃபேஸ்லிஃப்ட் 4 நட்சத்திர மதிப்பெண்களைப் பெற்றுள்ளது\nஇரண்டு கார்களும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் அமர்வதற்கான பாதுகாப்பில் ஒரே அளவு பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றன\nடாடா டைகர் ஃபேஸ்லிஃப்ட் ரூபாய் 5.75 லட்சம் முதல் அறிமுகமாகி இருக்கிறது\nஇதன் வாழ்நாள் மத்தியில் புதுப்பித்தலுடன், சப்-4 எம் செடான் அதன் 1.05 லிட்டர் டீசல் இயந்திரத்தை இழக்கிறது\nஎல்லா டாடா செய்திகள் ஐயும் காண்க\nWhat ஐஎஸ் the மீது road விலை அதன் டாடா டைகர் எக்ஸ்இ variant\nரெனால்ட் டிரிபர் or டாடா டைகர் ஐஎஸ் good\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் டைகர் இன் விலை\nதும்கூர் Rs. 6.96 - 9.03 லட்சம்\nமைசூர் Rs. 6.96 - 9.03 லட்சம்\nவேலூர் Rs. 6.66 - 8.63 லட்சம்\nஅனந்த்பூர் Rs. 6.76 - 8.77 லட்சம்\nஈரோடு Rs. 6.66 - 8.63 லட்சம்\nதிருப்பதி Rs. 6.76 - 8.77 லட்சம்\nகோயம்புத்தூர் Rs. 6.66 - 8.63 லட்சம்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14476-thodarkathai-thamarai-mele-neerththuli-pol-sasirekha-06", "date_download": "2020-08-13T02:17:10Z", "digest": "sha1:GDP6FFFVM6ULBCD3BGPEUSEXOIGZO7XF", "length": 16016, "nlines": 286, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 06 - சசிரேகா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 06 - சசிரேகா\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 06 - சசிரேகா\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 06 - சசிரேகா - 5.0 out of 5 based on 1 vote\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 06 - சசிரேகா\nமறு நாள் காலை பொழுது விடிந்தது.\nரங்கராஜனும் மிர்ணாளினியும் ஒன்றாக வாழ வேண்டும் என அன்னம்மாள் ஆசைப்பட்டார், ரங்கன் தன் மனைவியுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என சின்னதம்பியும் ஆசைப்பட்டான், மிர்ணாளினியின் வாழ்க்கையில் அவள் விருப்பமில்லாமல் தான் நுழையக்கூடாது என ரங்கன் நினைத்தான், ரங்கனது வாழ்க்கை தன்னால் பாதிக்க கூடாது என மிர்ணாளினி நினைத்தாள். இப்படியே இருவரும் தங்களை பற்றி நினைக்காமல் மற்றவர்களைப் பற்றி நினைத்துக் கொண்டே நேரத்தை ஓட்டினார்கள்.\nஇதில் காலையில் இயந்திரத்தனமாக ஒரு டீ கப்போடு ரங்கனை தேடி அவனது அறைக்கு வந்தாள் மிர்ணாளினி. அவள் மனதில் நேற்று ரங்கன் பேசிய அனைத்தும் ஓடிக்கொண்டிருந்தது.\nவேண்டா வெறுப்பாகவே அவனது அறைக்குச் சென்றாள். அங்கு சின்னதம்பியோ உறங்கிக் கொண்டிருந்த ரங்கனை எழுப்புவதற்காக உலுக்கிக் கொண்டிருந்தான்\n”அண்ணா எழுண்ணா நேரமாகுதுண்ணா, ஏலத்துக்கு போகனும்” என காட்டுக்கத்தல் கத்த அவனோ உறக்கத்தில் ம்..ஆ...ம்... என முனக��னான். சின்னதம்பியும் விடாமல் அவனை போட்டு உலுக்க வெறுப்பான ரங்கனோ கண்கள் திறவாமலே\n”எனக்கு தூக்கம் வருது போடா”\n”அண்ணா விடிஞ்சி ரொம்ப நேரம் ஆகுது எழுண்ணா”\n”முடியாது என்னை நிம்மதியா இருக்க விடு, போ இங்கிருந்து” என கத்த அவனோ\n”ஏலமா நான் வரலை” என்றான் இயல்பாக அதைக் கேட்டு அதிர்ந்த சின்னதம்பியோ\n”அண்ணா ஏலம் முக்கியம், அங்க இந்நேரம் ஏலம் ஆரம்பிச்சிருப்பாங்க வாண்ணா போலாம்” என அவனது கையை பிடித்து இழுத்து எழுப்பி அமர வைக்க அவனோ\n”நான் வரலை எனக்கு எங்கயும் வர பிடிக்கலை” என திரும்பவும் படுக்கையில் சாய்ந்தான்.\n”அண்ணா இப்படி சொல்லாத போலாம் வாண்ணா“\n”அண்ணா ஏலத்துக்கு போகலைன்னா மானக்கேடு”\n”அண்ணா இப்ப வர்றியா இல்லையா, அங்க ஏலம் ஆரம்பிச்சிடும்”\nதொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 04 - ஜெபமலர்\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 33 - பத்மினி\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 13 - சசிரேகா\nதொடர்கதை - கஜகேசரி - 01 - சசிரேகா\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 16 - சசிரேகா\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 12 - சசிரேகா\nதொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா - 20 - சசிரேகா\n# RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 06 - சசிரேகா — Jebamalar 2019-10-11 10:24\n# RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 06 - சசிரேகா — Sreet 2019-10-11 09:21\n# RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 06 - சசிரேகா — madhumathi9 2019-10-10 05:43\n# RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 06 - சசிரேகா — தீபக் 2019-10-09 19:24\nதொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 14 - ஜெபமலர்`\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 13 - சசிரேகா\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 05 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 05 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 15 - சகி\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 13 - சசிரேகா\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 13 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 23 - சகி\nதொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 03 - ராசு\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 13 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 03 - ஜெபமலர்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 26 - பிந்து வினோத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=600309", "date_download": "2020-08-13T02:56:58Z", "digest": "sha1:JONDMUTPB6UHMFMSPSBOI4K4YM4WVGRD", "length": 6377, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "விராலிமலை அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு | Three killed in truck-truck collision near Viralimalai - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவிராலிமலை அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு\nபுதுக்கோட்டை: விராலிமலை அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கொடும்பாளூரை சேர்ந்த நண்பர்கள் அரவிந்த், பரத்குமார், கிஷோர் ஆகியோர் உயிரிழந்தனர்.\nமதுரை மாவட்டத்தில் மேலும் 145 பேருக்கு கொரோனா:-பாதிப்பு 12,500 ஆக உயர்வு\nமுல்லைப் பெரியாறு அணையில் இருந்து இன்று நீர் திறப்பு\nமுழுக்கொள்ளளவை எட்டிய மேக்கரை அடவிநயினார் கோவில் அணை\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கு - சொப்னாவின் ஜாமீன் மீது இன்று உத்தரவு பிறப்பிப்பு\nதமிழகத்தில் ரூ.9.66 கோடியில் நடமாடும் அம்மா கடைகளை திறக்க தமிழக அரசு அரசாணை\nஹெச்1பி விசா ஊழியர்கள் தங்களது மனைவி, பிள்ளைகளையும் அழைத்து வரலாம்.\nஆகஸ்ட்-13: பெட்ரோல் விலை ரூ.83.63, டீசல் விலை ரூ.78.86\nகொரோனாவுக்கு உலக அளவில் 7,51,550 பேர் பலி\nகே.கே.நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர், தலைமை காவலர்கள் என 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 12,712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது\nநாடு முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை, பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி\nகொந்தகை அகழ்வாராய்ச்சி தளத்தில் புதிதாக மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுப்பு\nகர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2568933", "date_download": "2020-08-13T03:29:11Z", "digest": "sha1:T4QRB54ZOZWQF7RKLLTGKOQ5F5RSOFBE", "length": 20415, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "சாலையின் நடுவே பார்ட்டி வைத்து கொண்டாடிய செக் குடியரசு மக்கள்..!| Czechs hold 'farewell party' for Coronavirus pandemic | Dinamalar", "raw_content": "\nஎச்.ஏ.எல்., போர் ஹெலிகாப்டர்கள் லடாக் எல்லையில் ...\nராஜபக்சே குடும்பத்தில் 4 பேர் இலங்கை அமைச்சரவையில் ... 5\nசட்டசபைக்குள், 'குட்கா' எடுத்து சென்றது ஏன்\nஆக.,13 இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nவெளிப்படையான வரி முறை இன்று துவக்குகிறார் மோடி\nகமலா ஹாரிஷை அறிவித்தது சரியான தேர்வு தான்: ஜோபிடன் 5\n'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் ... 21\nகர்நாடகாவில் ஒரே நாளில் 7,034 பேர் கொரோனாவிலிருந்து ...\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு 96\nசாலையின் நடுவே பார்ட்டி வைத்து கொண்டாடிய செக் குடியரசு மக்கள்..\nபிராக்: கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்ததை அடுத்து சாலையின் நடுவே 1,600 அடி நீளத்திற்கு மேஜையில் உணவு பதார்த்தங்களை பகிர்ந்து செக் குடியரசு மக்கள் கொண்டாடி உள்ளனர்.\nகொரோனா பரவ துவங்கிய காலத்தில் முதல் நாடாக ஊரடங்கை அமல்படுத்தியதுடன், முகக்கவசம் அணிவதை செக் குடியரசு கட்டாயப்படுத்தியது. இதன் காரணமாக கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததால், மற்ற நாடுகளை விடவும் முன்னதாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. சுமார் 1 கோடி மக்கள் தொகை கொண்ட ஐரோப்பிய நாடான செக் குடியரசில் 12 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 349 பேர் உயிரிழந்தனர்.\nஉலக சுகாதார நிறுவனம், கொரோனா தொற்றுக்கு இன்னமும் முடிவுக்கு வரவில்லை என எச்சரித்து வரும் சூழலில், வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் செக் குடியரசு நாட்டிற்கு வர தடை நீடிக்கிறது. இருந்தபோதும், ஊரடங்கு நீக்கத்தை கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டது. செக் குடியரசு தலைநகர் பிராகுவேயில் வெள்ளை நிற துணி விரிக்கப்பட்ட மேஜையின் மீது மலர்கள், உள்ளூர் மதுபானம் மற்றும் உணவு பதார்த்தங்களை கொண்டு வந்த மக்கள், மாலை நேரத்தில் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.\nகொர��னா வைரஸ் நெருக்கடியின் முடிவை கொண்டாடவும், மற்றவர்களைச் சந்திக்க மக்களுக்கு இனி பயமில்லை என்பதை காட்ட நாங்கள் விரும்புகிறோம். ஒருவர் கடித்த சாண்ட் விச்சை மற்றவர்கள் உண்ண ஏற்க பயப்படவில்லை. எல்லோரும் இங்கே உணவு அல்லது ஒரு பூ கொண்டு வர வேண்டுமென கூறப்பட்டிருந்தது. குறிப்பாக எல்லோரும் இதில் பங்கெடுக்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தது என பிரமாண்ட கொண்டாட்ட நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்களில் ஒருவரான பிராகுவே கஃபே உரிமையாளர் ஒன்ட்ரேஜ் கோப்ஸா தெரிவித்தார்.\nஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள 14 வெளிநாடுகளை சேர்ந்தவர்களை அனுமதிக்க ஐரோப்பிய யூனியன் முதல்கட்டமாக ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் குறிப்பிட்ட 14 நாடுகளில், கொரோனா தொற்று மையம் கொண்டுள்ள அமெரிக்கா இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனா பரவல் வேகம்: உலகிலேயே சென்னை இரண்டாம் இடம்(15)\nதனியார் பள்ளி கட்டண நிர்ணய குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்(9)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில�� வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா பரவல் வேகம்: உலகிலேயே சென்னை இரண்டாம் இடம்\nதனியார் பள்ளி கட்டண நிர்ணய குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/IN/Nakkheeran-Publications/Balajothidam/Culture/475516?redirect=true", "date_download": "2020-08-13T03:54:25Z", "digest": "sha1:5M7WNLRZHF7O37YLXZ4ZF67OQA5LJIAF", "length": 3605, "nlines": 118, "source_domain": "www.magzter.com", "title": "Balajothidam-July, 03,2020 Magazine - Get your Digital Subscription", "raw_content": "\nகொரோனா நோய் தவிர்க்க சித்தர்கள் அருளிய மூலிகை ரகசியம், சாதிக்கச் செய்யும் சக்கரங்கள், சாதிக்கச் செய்யும் சக்கரங்கள்,மனநிலையை மாற்றும் கிரகங்கள்,கடன் தொல்லையை விரைந்து தீர்க்கும் அபூர்வ நேரங்கள்,வயிற்றுக் கோளாறுகள் ஏற்படுவது ஏன்,வயிற்றுக் கோளாறுகள் ஏற்படுவது ஏன் - முனைவர் முருகு பாலமுருகன்\nஎதிர்பாராத பண இழப்பு எதனால்\nகுரு பார்த்தால் கிட்டுமா திருமண யோகம்\nஅஷ்ட ஐஸ்வர்யங்கள் தரும் அதிர்ஷ்ட திரிதியை நாள்\nவிலகும் கால சர்ப்ப தோஷம்\nவிருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்) யாருக்கு நன்மை தரும்\nவெற்றிக்குத் தோள் கொடுக்கும் உறவுகள் எவை\nபயமுறுத்தும் பிணி விலக்கும் வழிபாட்டுப் பரிகாரங்கள்\nதலைமுறை தோஷம் தீர்த்து தாம்பத்திய சுகம் தரும் நவகிரகப் பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/2018/12/Pothu-Tamil-9th-Standard-Online-Test-4.html", "date_download": "2020-08-13T03:36:13Z", "digest": "sha1:NV3N2BGYPZ4JSU5ZPJ2ZOZT3EHCTFVZO", "length": 8093, "nlines": 110, "source_domain": "www.tnpscportal.in", "title": "பொதுத்தமிழ் - ஒன்பதாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 4", "raw_content": "\nகுரூப் 2 முதனிலைத் தேர்விற்கான பாடத்திட்டத்தை திட்டமிட்டு குறுகிய காலத்தில் படித்து முடித்து, பயிற்சி செய்வதற்காக மொத்தம் 30 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள்)\nHome Online Tests ஒன்பதாம் வகுப்பு (ப) பொதுத்தமிழ் பொதுத்தமிழ் - ஒன்பதாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 4\nபொதுத்தமிழ் - ஒன்பதாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 4\n\"எழுத்து\" என்னும் இதழில், புதுகவிதை படைத்தவர்களில் தவறாக இடம் பெற்றுள்ள பெயர்\nவரலாற்று செய்திகளும், இலக்கண விளக்கங்களும் யாருடைய பாடல்களில் இடையிடையே வருகின்றன.\nகீழ்கண்டவற்றில் தவறாக பொருத்தப் பட்டவை\nநுந்தை - என் தந்தை\nமணி நகர் - அழகிய நகர்\nஅடவிமலையாறு - உம்மை தொகை\nஐஸ்வாட்டர் - குளிர் சாறுகள்\nவாஷிங் மெஷின் - வெளுக்கை இயந்திரம்\nபிரிஜ் - குளிரூட்டும் பெட்டி\nஉதடுகளைக் குவித்து ஒலிப்பதனால் தோன்றுவது\n(1) உளவாக்கல் (a) உண்டாக்குதல்\n(2) இன்மை (b) நீக்குதல்\n(3) ஓரால் (c) வறுமை\n(4) நிறை (d) பற்றற்றவர்\n(5) துறந்தார் (e) சால்பு\n(6) கண்ணோட்டம் (f) இரக்கம் கொள்ளுதல்\n(1) ஒற்றளபெடை (a) குடிதழீ இ\n(2) செய்யுளிசை அளபெடை (b) அரங்ங்கம்\n(3) இன்னிசை அளபெடை (c) உழா அர்\n(4) சொல்லிசை அளபெடை (d) உடுப்பதூ உம்\nவட திராவிட மொழிகளில் தவறாக இடம்பெற்றதைத் தேர்ந்தெடு.\nTags # Online Tests # ஒன்பதாம் வகுப்பு (ப) # பொதுத்தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-08-13T03:16:00Z", "digest": "sha1:HOISPJ3TFKEUVZAX23CUOK5T5DERWI3W", "length": 19151, "nlines": 137, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "கோவாவில் நடைபெறவிருக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் திரையுலகினர் கலந்துக் கொள்ள விழா குழுவினர் நேரில் அழைப்பு - Kollywood Today", "raw_content": "\nHome Featured கோவாவில் நடைபெறவிருக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தமி��் திரையுலகினர் கலந்துக் கொள்ள விழா குழுவினர் நேரில் அழைப்பு\nகோவாவில் நடைபெறவிருக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் திரையுலகினர் கலந்துக் கொள்ள விழா குழுவினர் நேரில் அழைப்பு\nஇந்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், எண்டர்டெயின்மென்ட் சொசைட்டி ஆஃப் கோவா ஆகியோர் இணைந்து, வரும் நவம்பர் 20 முதல் 28ம் தேதி வரை கோவாவில் நடத்துகின்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு, (IFFI – International Film Festival of India) தமிழ் திரையுலகையும், பத்திரிக்கையாளர்களையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கும் விதமாக சென்னையில் இந்த நிகழ்ச்சியை அதன் ஒருங்கிணைப்பாளரும், பிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் தென்னிந்திய திரைப்பட சேம்பர் ஆஃப் காமர்ஸின் செயலாளருமான ரவி கொட்டாரக்கரா ஏற்பாடு செய்திருந்தார்.\nஇந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு இது 50வது ஆண்டு என்பதால், இந்த வருட விழாவை வெகுவிமரிசையாக கொண்டாடுவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் அவர் முன்னெடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு மாநில தலைநகரிலும் இது போன்ற சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி, அனைத்து படைப்பாளிகளையும் ஒருங்கிணைக்கும் மாபெரும் முயற்சியின் ஒரு அங்கமாக சென்னையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதனை தொடர்ந்து பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத், மற்றும் கொல்கத்தா ஆகிய மாநில தலைநகரங்களிலும் இந்த நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.\nஇந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய திரைப்படவிழா இயக்குனரகத்தின் கூடுதல் இயக்குனர் ஜெனரல் திரு. சைதன்யா பிரசாத், “இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் விழா மேலதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இது இஃபியின் 50 வது ஆண்டு விழா. வழக்கமாக 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சுமார் 200 படங்கள் திரையிடப்படும். ஆனால் இந்த ஆண்டு திரைகளை அதிகப்படுத்தி சுமார் 300 படங்கள் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இத்திரைப்படவிழா ஜூரியாக ஆஸ்கார் விருது கமிட்டியின் முன்னாள் சேர்மன் ஜான் பெய்லீ இசைந்திருக்கிறார். அவருடன் இணைந்து பணியாற்றும் 3 ஜூரி உறுப்பினர்களும் சர்வதேச அளவில் பரந்த நோக்குள்ள தங்களது படைப்புத்திறனுக்காக போற்றப்படும் சிறப்புடையவர்கள்.\nஇந்தியன் பனோரமாவில் இடம்பெற்ற 23 திரைப்படங்கள் இந்த விழாவிலும் திரையிடப்படும். கூ��ுதல் சிறப்பாக கடந்த 50 ஆண்டுகால இஃபி வரலாற்றில் இடம்பிடித்த, மிகவும் சிறப்புடைய 25 திரைப்படங்கள் தனித்திரையில் திரையிடப்பட இருக்கிறது. இவ்விழாவில் தேர்ந்தெடுத்து வழங்கப்படும் சிறந்த திரைப்படத்திற்கான விருதுடன், பிராந்திய மொழி வாரியாக ஒரு சிறந்த படத்தை தேர்வு செய்து, அதற்கென ஒரு சிறப்பு விருதும் வழங்கப்பட உள்ளது” என்றார்.\nஎண்டர்டெயின்மென்ட் சொசைட்டி ஆஃப் கோவாவின் துணை சேர்மன் திரு சுபாஷ் பால் தேசாய் பேசும் போது, “இந்த சிறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை இந்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துடன் இணைந்து கோவா அரசு எடுத்து வரும் முக்கிய பணிகளில் சிலவற்றை குறிப்பிட்டார். எளிதான பிரதிநிதி பதிவு செயல்முறை, பதிவு கவுண்டர்கள் அதிகரிப்பு, திரைப்பட கல்லூரி – விஸ்காம் மாணவர்களுக்கு பதிவு கட்டணம் ரத்து மற்றும் ஒரு திரையில் இருந்து மற்றொரு திரைக்கு செல்ல இலவச பயண ஏற்பாடு, ஒவ்வொரு திரைக்கு வெளியிலும் திறந்த மன்றங்கள், விசாலமான விவாத அரங்குகள், பயண உதவி மையங்கள், விருந்தினர் உதவி மையங்கள், சுற்றுலா சம்பந்தமான தொடர்பு மையங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான ஏற்பாடுகளையும் திறம்பட செய்திருக்கிறது. இத்தனை பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்திருக்கும் நிலையில், சுமார் 8000 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்”, எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.\nஹோட்டல் ராடிசன் ப்ளூ எக்மோரில் நடைபெற்ற இந்த சந்திப்பில், காட்ரகட்டா பிரசாத், தலைவர், பிலிம் சேம்பர் தென்னிந்திய வர்த்தக சபை, மற்றும் பொறுப்பாளர்கள், திரைப்படவிழா ஒருங்கிணைப்பாளர் ரவி கொட்டாரக்கராவுடன் இணைந்து அரசு சார்பில் விழாவில் கலந்துக் கொண்ட திரு சைதன்யா பிரசாத் மற்றும் திரு சுபாஷ் பால் தேசாய் ஆகியோரை கௌரவித்தனர்.\nஅதனை தொடர்ந்து திரைப்படவிழா ஒருங்கிணைப்பாளர் ரவி கொட்டாரக்கரா பேசுகையில், “இந்த திரைப்பட விழாவில், 20 இந்திய சர்வதேச தொழிட்நுட்ப வல்லுனர்கள் ‘நேரடி பயிற்சி வகுப்புகள்’ (மாஸ்டர் கிளாஸ்) வழங்கவிருக்கின்றனர். இந்த புதிய முயற்சி, வளர்ந்து வரும் ஆர்வமுள்ள இளம் திரைத்துறையினருக்கு ஒரு பெரும் வரப்பிரசாதமாக அமையும். பல நல்ல படைப்பாளிகளை உருவாக்க உதவும். மேலும், மற்றுமொரு புதுமையையும் இந்த திரைப்பட விழா அறிமுகப்படுத்த இருக்கிறது. கண் பார்வையற்றவர்களும் படம் பார்க்கும் விதத்தில் இவ்விழாவில் சிறப்பு திரையிடல் நடைபெறவிருக்கிறது. இந்த முயற்சி தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் மேதகு பிரகாஷ் ஜவடேகர் அவர்களின் முன்னெடுப்பால் சாத்தியமானது. அவருக்கு இந்த நிகழ்ச்சியின் வாயிலாக எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.\nநடிகர் இயக்குனர் பார்த்திபன், பிரமிட் நடராசன், கலைப்புலி தாணு, ஜேஎஸ்கே சதீஷ், எல் சுரேஷ், அருள்பதி, டி சிவா, தனஞ்செயன், ஏவிஎம் சண்முகம், ராஜீவ் மேனன் உள்ளிட்ட திரளான தமிழ் திரையுலகினரும், பி வி கங்காதரன், ஜி டி விஜயகுமார் உள்ளிட்ட கேரளா திரைத்துறையினரும், சி கல்யாண், சாரதி உள்ளிட்ட ஆந்திர திரைத்துறையினரும், கே சி எம் சந்திரசேகர், தாமஸ் டிஸோஸா உள்ளிட்ட கர்நாடக திரைத்துறையினரும், திரளான ஊடக அன்பர்களும் கலந்துக் கொண்டனர்.\nPrevious Postபௌவ் பௌவ் – விமர்சனம் Next Postதளபதி விஜயின் \"பிகில்\" அக்டோபர் 25 முதல் திரைக்கு வருகிறது \nஷாந்தனு நடிக்கும் ‘இராவண கோட்டம்’\n‘நான் ஒரு ஏலியன்’ – களமிறங்கும் ஹிப் ஹாப்\nZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’ ஆகஸ்ட் 14 அன்று வெளியாகிறது.\nஷாந்தனு நடிக்கும் ‘இராவண கோட்டம்’\nமணி ரத்னத்தின் ‘வானம் கொட்டட்டும்’, விஜய்யின் ‘மாஸ்டர்’...\n‘நான் ஒரு ஏலியன்’ – களமிறங்கும் ஹிப் ஹாப்\nZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’ ஆகஸ்ட் 14 அன்று வெளியாகிறது.\nசமூக பிரச்சனைக்காக களம் இறங்கிய தாடி பாலாஜி\n’ட்ரிப்’ படத்தை கைப்பற்றிய சன் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/07/25/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-08-13T03:03:12Z", "digest": "sha1:5EPU3AOECNAGTBMFFVLLTNO5IGDNEICC", "length": 5526, "nlines": 67, "source_domain": "itctamil.com", "title": "மதுபோதையில் செலுத்திய கார் கோர விபத்து:ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome இலங்கை செய்திகள் மதுபோதையில் செலுத்திய கார் கோர விபத்து:ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி\nமதுபோதையில் செலுத்திய கார் கோர விபத்து:ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி\nயக்கல, கிரிந்திவெல வீதியில் இடம்பெற்ற கார் விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.\nந���ற்று நள்ளிரவு, யக்கலா சந்தை பகுதிக்கு அண்மையில் உள்ள வீதியில் மின் கம்பத்தில் குறித்த கார் மோதியதையடுத்து குறித்த விபத்து சம்பவித்துள்ளமை சி.சி.டிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.\nஇவ் விபத்தில், யக்கல, கினிகமவில் வசிக்கும் 43 வயது கணவன் மற்றும் அவரின் 40 வயது மனைவி ஆகியோர் உயிரிழந்துள்ளதுடன், 13 மற்றும் 20 வயதுடைய அவர்களின் பிள்ளைகள் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் கம்பாஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை காரின் சாரதி மதுபோதையில் காரினை செலுத்தியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாரதி காயங்களுக்கு உள்ளன நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகோட்டாபயவினால் முடியாது சஜித்தால் முடியும்: கிரியெல்ல வீராப்பு\nNext articleநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தொடங்கியது” பீதியை கிளப்பும் சஜித்\nநாடாளுமன்றுக்கு தெரிவான 30 பேர் ஓன்லைன் மூலம் பதிவு\nமன்னார் தமிழ் கிராமங்கள் எல்லாம் வேறு நாட்டு பெயர்களிற்கு மாறிவிட்டது… வன்னியில் சைவத்தின் பெருமையை நிலைநாட்ட வாக்களியுங்கள்: சிவசேனை.\n33 கிலோ கஞ்சாவுடன் ஐந்து சந்திப்பகுதியில் ஒருவர் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-08-13T04:35:28Z", "digest": "sha1:KWLQPRPFES3KTMC6NT4Z66PMWPGBTXJC", "length": 9511, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மனித சடைப்புத்துத் தீ நுண்மம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமனித சடைப்புத்துத் தீ நுண்மம்\n(மனித கழலை தொற்றுயிரி நோய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமனித சடைப்புத்துத் தீ நுண்மம் (HPV - Human Papillomavirus) என்பது மனிதரில் தொற்றுநோய்களை ஏற்படுத்தும் ஆற்றலுள்ள சடைப்புத்து வகை பபில்லோமா குடும்பத்தை சேர்ந்த (papilloma family) தீ நுண்மங்கள் ஆகும். இவை பரவலாகக் காணப்படும் ஒரு தொற்றுயிரி வகை ஆகும்.\nஇவை தோலில் அல்லது சீதச்சவ்வில்/சளிச்சவ்வில் மேற்பரப்பில் இருக்கும் புறவணியிழையத்தில் தொற்றை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. இவற்றில் 200 உக்கும் மேற்பட்ட தீ நுண்மங்கள் உள்ளன. அவற்றில் அநேகமானவை எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்துவதில்லை. சில பருக்கள் அல்லது பாலுண்ண���களை ஏற்படுத்தும். ஏனையவை பல வகையான புற்றுநோய்களை ஏற்படுத்தும்[1]. பெண்களில் கருப்பப்பை வாய்ப் புற்றுநோய், குதப் புற்றுநோய், யோனிப் புற்றுநோய், யோனி இதழ் புற்றுநோய் போன்றவற்றையும், ஆண்களில் குதப் புற்றுநோய், ஆண்குறிப் புற்றுநோயையும் உருவாக்கும் தன்மையுள்ளன. இவற்றில் 30-40 தீ நுண்மங்கள் பாலுறவு மூலமே தொற்றுக்கு உட்படுகின்றன. இத் தீ நுண்மத்தில் இருக்கும் E6, E7 என அழைக்கப்படும் இரு புரதங்களே புற்றுநோய் உருவாக்கத்திற்குக் காரணம் என அறியப்பட்டுள்ளது[2].\nகருப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான முக்கிய காரணி இதுவாகவே கொள்ளப்படுகின்றது[3][4]. ஆனாலும் தற்போது தடுப்பு மருந்தும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மனித சடைப்புத்துத் தீ நுண்ம தடுப்பு மருந்து கிட்டத்தட்ட 70 % மான கருப்பப்பை வாய்ப் புற்றுநோயை உருவாக்கும் இத் தீநுண்மத்தின் இரண்டு குலவகைகளுக்கு எதிராக மிகவும் திறம்பட செயல் புரிவதாக ஐக்கிய அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா போன்ற இடங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது[5][6].\nமேலும் தலை, கழுத்துப் பகுதியில் (வாய்க் குழி, மூக்குக் குழி, தொண்டை, குரல்வளை, உதடு போன்ற பகுதிகள்) ஏற்படும் புற்றுநோய்க்கும் (Head and Neck cancer) இந்த தீ நுண்மம் ஒரு காரணியாக இருப்பது அறியப்பட்டுள்ளது[7][8]. வாய்த் தொண்டைப் (Oropharynx) பகுதியில் ஏற்படக்கூடிய புற்றுநோய் இத் தீநுண்மத்தின் வகை 16, மற்றும் வகை 18 உடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதும் அறியப்பட்டுள்ளது[9]. இதயக் குழலிய நோய் உருவாவதற்கான சூழிடரை அதிகரிப்பதிலும் இந்த தீ நுண்மத்திற்குத் தொடர்பிருப்பதாக அண்மையில் வெளிவந்த ஆய்வொன்று கூறுகின்றது[10].\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 11:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/nokia/page/3/", "date_download": "2020-08-13T03:14:56Z", "digest": "sha1:ZBEF3S4RLCMZGCT7QBBRV7TBGCAJEUKT", "length": 8726, "nlines": 75, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Nokia - Indian Express Tamil - Page 3 :Indian Express Tamil", "raw_content": "\nஅக்.,31-ல் நோக்கியா ‘ஈவன்ட்’… நோக்கியா 7 மற்றும் நோக்கியா 2 இந்தியாவில் அறிமுகம்\nஎச்.எம்.டி குளோபல் நிறுவனமானது அக்டோபர் 31-ம் தேதி இந்தியாவில் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளது.\nநோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு “ஆண்ட்ராய்டு பி” அப்டேட்ஸ்: எச்.எம்.டி குளோபல் தகவல்\nநோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு \"ஆண்ட்ராய்டு பி'' அப்டேட்ஸ் வழங்கப்படும் என எச்.எம்.டி குளேபல் நிறுவனம் தகவல்\nநோக்கியா 8 (Nokia 8) அறிமுகம்… புதுசா வந்துருச்சு “போத்தி”\nஎச்.எம்.டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது\nநாளை முதல் விற்பனைக்கு வருகிறது நோக்கியா 6 ஸ்மார்ட்போன்\nநோக்கியா 6 ஸ்மார்ட்போனுக்கு இதுவரை 10 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக எச்.எம்.டி நிறுவம் தெரிவித்துள்ளது.\nடுயல் ரியர் கேமரா வசதியுடன் நோக்கியா 8 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nநோக்கியா 8 ஸ்மார்ட்போனில் ரியர் மற்றும் செல்ஃபி கேமராவை ஒரே சமயத்தில் பயன்படுத்தி வீடியோ மற்றும் புகைபடங்களை எடுக்க முடியுமாம்.\nஆகஸ்ட்-15 முதல் நோக்கியா-5 ஸ்மார்ட்போன்… ஆஃப்லைனில் மட்டுமே விற்பனை\nஎச்.ம்.டி நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரும் இந்த நோக்கியா 5 ஸ்மார்போனாது, கடந்த ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்காக முன்பதிவு ஜூலை மாதம் தொடங்கியது.\n3ஜி வசதி கொண்ட “நோக்கியா 3310” ஃபீச்சர்போன்\nநோக்கியா 3310 ஃபீச்சர் போன் செப்டம்பர் மாதத்தின் இறுதியில் அல்லது அக்டோபர் மாத தொடக்கத்தில் வெளியாக வாய்ப்பு\nநோக்கியா 8-ன் அறிமுகம் எப்போது\nஅந்தநிறுவனத்தின் சீன இணையதளத்தில் நோக்கியா 8-ன் புகைப்படங்கள் சில கசிந்ததாகவும், பின்னர் அந்த புகைப்படங்கள் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nநோக்கியா 105 மற்றும் நோக்கியா 130 அறிமுகம்\nஎச்எம்டி குளோபல் நிறுவனமானது நோக்கியா 105 மற்றும் நோக்கியா 130 என இரண்டு ஃபீச்சர் போன்களை அறிமுகம் செய்துள்ளது. மாறுபட்ட டிசைனை கொண்டிருக்கிறது.\nநோக்கியா 5 ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு நாளை தொடக்கம்\nஇந்த நோக்கியா 5 ஸ்மார்ட்போன் ஆஃப்லைனில் மட்டுமே கிடைக்கக் கூடியது\n சேஃப்டியை உறுதி செய்ய இந்த 8 டிப்ஸை மறக்காதீங்க\nஇவ்ளோ டேஸ்டாவும், ஈஸியாவும் இருந்தா எல்லாருக்கும் உப்புமா தான் ஃபேவரிட்\nநம்ம ஊர் சமோசா செய்வது அவ்வளவு கஷ்டமில்லை… செய்யலாமா\nநாடு முழுவதும் 9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி: மத்திய அரசு அறிவிப்பு\nகொரோனா: புதிய தொற்றுகளை விட மீள்கிறவர்கள் குறைவு\nஅட, மீந்து போன பழைய சாதத்தில் இவ்வளவு ‘கிராண்ட்’ ரெசிபியா\n”என் கல்வி தகுதி விமர்சனத்திற்கு ஆளானது”- 11ம் வகுப்பு படிக்க செல்லும் அமைச்சர்\nரூ 20,000 பட்ஜெட்டில் அசத்தும் ஸ்மார்ட்போன்கள்: உங்க சாய்ஸ் எது\n'தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினை வேண்டாம்' - சூர்யா வேண்டுகோள்\nஎடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர் - ராஜேந்திர பாலாஜி : சூடு பிடிக்க துவங்கியது அரசியல் களம்\nயுவராஜ், சேவாக், ஹர்பஜன், ஜாகீர் - மரியாதைக்கேற்ற முடிவுரை கிடைத்ததா\nமிகப் பெரிய தகுதி ஆர்வம்: சென்னை ஐ.ஐ.டி-யில் பயோ மிமிக்ரி பாடத்திட்டம்\nரயிலில் தவறிய பர்ஸ்: 14 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்தது எப்படி\n - உங்கள் பிஎஃப் பணத்தை பெற 10 நிமிடங்களில் அப்ளை செய்வது எப்படி\nதமிழகத்தில் புதிதாக 5,871 பேருக்கு கொரோனா - 5,633 பேர் டிஸ்சார்ஜ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/will-get-censor-certificate-after-68-days-central-board-of-film-certification/", "date_download": "2020-08-13T03:49:06Z", "digest": "sha1:VSSVEOP36BVXCSSM3SIDG2FSG3U5BRJ4", "length": 10768, "nlines": 57, "source_domain": "tamil.indianexpress.com", "title": "68 நாட்களுக்குப் பிறகே தணிக்கை சான்றிதழ் – சென்சார் போர்டு அதிரடி", "raw_content": "\n68 நாட்களுக்குப் பிறகே தணிக்கை சான்றிதழ் – சென்சார் போர்டு அதிரடி\nவிண்ணப்பித்த 68 நாட்கள் கழித்தே தணிக்கை சான்றிதழ் கிடைக்கும். எனவே, முன்பு போல ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு தணிக்கை வாரியத்துக்கு அனுப்ப முடியாது.\n‘விண்ணப்பித்த 68 நாட்களுக்குப் பிறகே தணிக்கை சான்றிதழ் கிடைக்கும்’ என அதிரடியான முடிவை வெளியிட்டுள்ளது மத்திய திரைப்பட தணிக்கை வாரியம்.\nமத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், ‘விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்ய 7 நாட்களும், ஆய்வுக்குழு அமைக்க 15 நாட்களும், ஆய்வுக்குழு அறிக்கையை தணிக்கை வாரியத் தலைவருக்கு அனுப்ப 10 நாட்களும், விண்ணப்பதாரருக்கு உத்தரவு குறித்து தெரியப்படுத்த 3 நாட்களும், நீக்கப்பட்ட காட்சிகளை தயாரிப்பாளர் ஒப்படைக்க 14 நாட்களும், நீக்கப்பட்ட காட்சிகளை ஆய்வுசெய்ய 14 நாட்களும், சான்றிதழ் வழங்க 5 நாட்களும் கால அவகாசம் ஆகும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கணக்குப்படி பார்த்தால், விண்ணப்பித்த 68 நாட்கள் கழித்தே தணிக்கை சான்றிதழ் கிடைக்கும். எனவே, முன்பு போல ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு தணிக்கை வாரியத்துக்கு அனுப்ப முடியாது. இதனால், படங்களின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்படும். ஆனால், இது நடைமுறைக்கு எப்போது வரும் என்று கூறப்படவில்லை.\nமேலும், ‘தணிக்கை வாரியத்தைச் சேர்ந்த அதிகாரிகளிடம் தொலைபேசி அல்லது செல்போன் மூலம் தொடர்பு கொள்ளக்கூடாது. படத்தின் தணிக்கை நிலவரத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், தயாரிப்பாளர்களுக்குத் தரப்பட்டுள்ள பிரத்யேக லாகின் ஐடியைப் பயன்படுத்தி இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்’ என்றும், ‘தொழில்நுட்பம் சார்ந்த சிக்கல்கள் இருந்தாலோ அல்லது ஏதாவது தெளிவு தேவைப்பட்டாலோ அலுவலக மின்னஞ்சல் முகவரி அல்லது அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n‘தங்களுக்கு மத்திய தணிக்கை வாரிய அதிகாரிகளுடன் நெருக்கம் இருக்கிறது. எனவே, என்னால் சீக்கிரமாகவே தணிக்கைச் சான்றிதழைப் பெற்றுத்தர முடியும் என்று கூறி, அதற்குப் பதிலாக பணம் தருவதாகவோ அல்லது வேறு ஏதாவது உதவி கேட்டாலோ, அதுகுறித்து மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவர் அல்லது தலைமை செயல் அதிகாரியிடம் புகார் அளிக்கலாம்” என்று தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ள தணிக்கை வாரியம், ‘திரைப்படத்துக்குத் தணிக்கை வழங்குவதில் எந்தவிதமான தலையீட்டையும் தணிக்கை வாரியம் ஊக்குவிக்காது என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றும் கூறியுள்ளது.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் பற்றியா நளினியும் முருகனும் பேசப் போகின்றனர்\n’மாஸ் ஹீரோவின் ப்ரீஸி ஃபீல் குட் படம் போல் உள்ளது’: வைரலான விஜய் படங்கள்\nஅட, மீந்து போன பழைய சாதத்தில் இவ்வளவு ‘கிராண்ட்’ ரெசிபியா\nசெல்போன் விலையில் ஸ்மார்ட் டி.வி: உங்கள் முதல் சாய்ஸ் இதுவாகவே இருக்கும்\nதமிழகமே கொண்டாடும் கமலா ஹாரிஸ்.. ஒட்டு மொத்த நாட்டுக்கும் பெருமை சேர்த்தார்\n சேஃப்டியை உறுதி செய்ய இந்த 8 டிப்ஸை மறக்காதீங்க\nஇவ்ளோ டேஸ்டாவும், ஈஸியாவும் இருந்தா எல்லாருக்கும் உப்புமா தான் ஃபேவரிட்\nநம்ம ஊர் சமோசா செய்வது அவ்வளவு கஷ்டமில்லை… செய்யலாமா\nஅட, மீந்து போன பழைய சாதத்தில் இவ்வளவு ‘கிராண்ட்’ ரெசிபியா\n”என் கல்வி தகுதி விமர்சனத்திற்கு ஆளானது”- 11ம் வகுப்பு படிக்க செல்லும் அமைச்சர்\nரூ 20,000 பட்ஜெட்டில் அசத்தும் ஸ்மார்ட்போன்கள்: உங்க சாய்ஸ் எது\n'தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினை வேண்டாம்' - சூர்யா வேண்டுகோள்\nஎடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர் - ராஜேந்திர பாலாஜி : சூடு பிடிக்க துவங்கியது அரசியல் களம்\nயுவராஜ், சேவாக், ஹர்பஜன், ஜாகீர் - மரியாதைக்கேற்ற முடிவுரை கிடைத்ததா\nமிகப் பெரிய தகுதி ஆர்வம்: சென்னை ஐ.ஐ.டி-யில் பயோ மிமிக்ரி பாடத்திட்டம்\nரயிலில் தவறிய பர்ஸ்: 14 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்தது எப்படி\n - உங்கள் பிஎஃப் பணத்தை பெற 10 நிமிடங்களில் அப்ளை செய்வது எப்படி\nதமிழகத்தில் புதிதாக 5,871 பேருக்கு கொரோனா - 5,633 பேர் டிஸ்சார்ஜ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2009/12/28/artical-266/?shared=email&msg=fail", "date_download": "2020-08-13T02:37:27Z", "digest": "sha1:VL2VOYGFGGDX364FCXEAPQQHCYMOKFNA", "length": 47713, "nlines": 275, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்‘முற்போக்காளர்களை’ நெருக்கிப் பிடித்தால், ஜாதிதான் பிதுங்குகிறது", "raw_content": "\nகாலடியில் தரையில் இடம் கிடைத்து\nஇவன் மன்னனுக்கே வழிகாட்டிய சிறுவன்\nஏக் கவ்மே ஏக் ‘கிஸ்’ஆன் ரகு தாத்தா\nபேயை பார்த்து நடுங்கும் கடவுள்கள்\nதிமுக மேடையில் கடவுளை விமர்சிக்கலாமா\nமனமிருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம், நெஜமாவா\nபேசியவர்கள் பிரபலமானார்கள். பேசிய பிரச்சினை பின்னுக்குப் போனது\nஈழ மக்களுக்காக அதிக தியாகம் செய்தது யார்\n‘முற்போக்காளர்களை’ நெருக்கிப் பிடித்தால், ஜாதிதான் பிதுங்குகிறது\nடாக்டர் அம்பேத்கர் படம்போட்ட T- Shirt கொண்டுவந்ததில் பலர் முக்கிய பங்காற்றினார்கள். அதில் தோழர் வேந்தனும் ஒருவர். டாக்டர் அம்பேத்கர் T- Shirt தலித் அல்லாத முற்போக்காளர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் தீவிரமாக பணியாற்றுபவர்களில் வேந்தனின் பங்கு அதிகம். அதனால் அவர் அடைந்த கசப்பான அனுபவங்களும் அதிகம். அதை orkut –ல் உலக தமிழ் மக்கள் அரங்கம் என்கிற இணைய குழு மத்தில் எழுதியதை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் தோழர் வேந்தன்:\nஅண்ணல் அம்பேத்கரின் உருவம் பொறித்த பின்னலாடையை (T- Shirt) கடந்த இரு மாதங்களுக்கு (4-10.2009) முன் வெளிகொண்டு வந்தோம். அதன் வெளியிட்டு விழா மும்பையில் ‘விழித்தெழு இளைஞர் இயக்கம்’ சார்பில் நடைபெற்றது.\nஅண்ணல் அம்பேத்கரின் உருவம் பொறித்த பின்னலாடையை கொண்டுவரவேண்டும் என்று முன்னெடுத்த தோழர் மதிமாறனுக்கு, அண்ணலி���் உருவம் பொறித்த ஆடையை அணியும் தேவையை உண்டாக்கியது, சென்னை அம்பேத்கர் சட்ட கல்லூரி சம்பவம் தான் என்று அவர் தன்னுடைய நான் ‘யாருக்கும் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். அண்ணல் அம்பேத்கரின் பெயரை பயன்படுத்துவதை இழிவாக கருதிய மாணவர்களின் எண்ணம், அண்ணல் பற்றி எந்த அளவு தவறான கருத்து மாணவர்களிடையே பரவியுள்ளது என்பதை காட்டியது. சாதி எண்ணம் அடுத்த தலைமுறைக்கு எப்படி விதைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் காட்டியது.\nஇன்றைய சமூக சூழலில் அண்ணல் அம்பேத்கரை சாதி தலைவர் தாழ்த்தபட்ட மக்களுக்கான தலைவர் என்னும் கருத்து நிலவுகிறது. அதை தகர்த்து அவர் சாதி தலைவர் அல்ல; சாதியொழிக்க பாடுபட்ட தலைவர் என்னும் கருத்தை மக்களுக்கு குறிப்பாக பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் சகோதரர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் அம்பேத்கர் பின்னலாடையை கொண்டு வந்தோம்.\nஎனவே இந்த ஆடையை பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சகோதரர்கள் பலர் அணிய வேண்டும் என்பதையே பிரச்சாரமாகவும் செய்தோம்.\nஇந்த கருத்தை தோழர் மதிமாறன் முன்னெடுத்தபோது, தலித் அல்லாத தோழர்களையும் ஒருங்கிணைத்து ஒரு கூட்டு முயற்சியாகவே செயல்பட்டோம். ஆனால், அம்பேத்கர் பின்னலாடையை கொண்டு வந்த பிறகு, ஆடையை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தும் போதும் அவர்களை வாங்கி அணிய செய்ய சொல்லும் போதும் நமக்கு பல அனுபவங்கள் கிடைத்தன.\nஇன்னும் சொல்லப் போனால் அண்ணலின் உருவம் பொறித்த இந்த ஆடை மற்றவர்களின் சாதிப்பற்றை உரசிப்பார்க்கும் உரைகல்லாகவே இருந்தது; இருக்கும் என்றே சொல்லலாம். அது மட்டுமல்லாமல், சாதி அமைப்புச் சமூகத்தை ஆழ நோக்குவதற்கும் பயன்பட்டது. சமூகத்தில் சாதி உணர்வு கொண்ட சாதாரண மக்கள் மட்டுமல்ல, சமூகத்தை சீர்த்திருத்தும் சில முற்போக்காளர்களின் முகத்திரையை கூட நீக்கி அவர்களின் சுயசாதிபற்றை நமக்கு காட்டியது என்பது கசப்பான விடயம்.\nஇவற்றையெல்லாம் பார்க்கும் போது நாம் இன்னும் முற்போக்காளர்களிடமே நிறைய பணியாற்ற வேண்டி இருக்கிறது என்னும் கவலையான எண்ணத்தை நமக்கு ஏற்படுத்தின.\nகுறிப்பாக சில முற்போக்கான தோழர்கள் இதை அணிய மறுத்த காரணங்கள் வேடிக்கையானவை. அண்ணல் உருவம் பொறித்த ஆடையின் நோக்கத்தை கூறி எங்கள�� பகுதியில் உள்ள சமூக ஆர்வலர் (தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவரல்ல) ஒருவருக்கு அணிய கொடுத்தோம்.\nஆனால், அவர் “கையில் பணமில்லை” என்றார்.\nநாம் கொடுத்தது ஒரே சட்டை தான். இருப்பினும் நாம் “பரவாயில்லை. வாங்கிக்கோங்க. அப்புறம் பணம் தாங்க” என்றோம்.\nஆனால் அவரோ “ச்சி..ச்சீ… அம்பேத்கர் படம் போட்ட சட்டையையெல்லாம் காசு கொடுக்காம வாங்கினா நல்லா இருக்காது. நீங்க கஷ்டப்பட்டு கொண்டு வந்திருப்பீங்க… காசு கிடைக்கும் போது நானே கேட்டு வாங்கிக்கிறேன்” என்று மழுப்பினார். இன்னும் அவர் அழைக்கவில்லை. அந்த வசதியானவருக்கு இன்னும் பணம் கிடைக்கவில்லைபோலும்.\nதீவிர தமிழ்த்தேசியமும் பெரியாரியமும் கலந்து குழப்பும், சேகுவேரா பின்னலாடை அணியும் நண்பரிடம், அண்ணலின் பின்னலாடையை அணிய சொல்லி கேட்ட போது “நான் வெள்ளை நிற சட்டைகளை அணிவதில்லை” என்று காமெடி செய்தார்.\n“என்னங்க இது வேடிக்கையாக இருக்கு. இதெல்லாம் ஒரு காரணமா” என்று அவரிடம் நேரடியாகவே கேட்டபோது, உரிய பதிலை நமக்கு தராமல் மவுனமாக இருந்துவிட்டு, வெளியில் சென்று நமக்கு தெரிந்தர்வர்களிடம், அவர்களை பற்றி நாம் அவதூறாக பேசியதாக ‘கோல்’ மூட்டினார். இப்படி பலரிடம் நம்மை பற்றி ‘கோல்’ மூட்டி தீரா பகையை உருவாக்கினார். இவரைபோலவே பலர் கோல் மூட்டி, நம்மை பழிதீர்த்த மனத் திருப்தியை அடைந்தார்கள்.\nசிலர், ஏதோ சும்மா பேருக்கு அம்பேத்கர் பின்னலாடையை வாங்கி கொண்டார்கள். அதை அவர்கள் அணிந்து நாம் பார்க்கவே இல்லை.\nஇன்னும் சிலர் நாம் அண்ணலின் உருவம் பொறித்த பின்னலாடையை வெளிகொண்டு வந்த பிறகு, “ஆடையை அணிவது முக்கியமல்ல. அவரின் கருத்துக்களை கொண்டு செல்ல வேண்டும்” என்று பாடம் எடுக்க தொடங்கினர். இவர்கள் சட்டையை வாங்கவும் இல்லை. அதை வெளிகொண்டுவரும் போது அந்த விவாதத்தில் பங்கு பெறவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n“ஏற்கனவே வந்திருக்குங்க அம்பேத்கர் பின்னலாடை. அதனாலதான் நாங்க கொண்டாரல்ல…” என்றார் ஏற்கனவே பலமுறை பலபேரால் கொண்டு வரப்பட்ட சேகுவேரா, பிரபாகரன், பெரியார் பின்னலாடைகளை மீண்டும் மீண்டும் புது புது வடிவத்தில் தயார் செய்து அணியும் அந்த நபர்.\nஎவ்வளவோ நிகழ்விற்கு வாழ்த்துக்களை வாரிவழங்கும் நம் நண்பர்களில் பலர், நம் அண்ணலின் சட்டையை வாங்கவில்லையென்றால் கூட பர���ாயில்லை. காசு பணம் செலவழிக்காத அந்த வாழ்த்தை கூட தெரிவிக்க விரும்பவில்லை.\nஇன்னும் சிலர், அண்ணலின் உருவம் பொறித்த ஆடையை நாம் ஏதோ வர்த்தக நோக்கத்திற்க்காக கொண்டுவருவது போல அவதூறுகளை பரப்பினர். இந்த அவதூறுகளுக்கு காரணம் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியும் அண்ணல் அம்பேதகர் மீதான வெறுப்பும்தான்.\nஇன்னும் சிலர் இதில் நாங்கள் ஏதோ தனிப்பட்ட முறையில் புகழ் அடைவதாக நினைத்து எங்கள் மீதான வெறுப்பிலும், பொறமையிலும் அவதூறுகள் கிளப்பினார்கள். மும்பையில் நடந்த விழாவை எப்படியாவது நிறுத்திவிட மிக கேவலமான வழிகளில் பெரும் முயற்சியும் செய்தனர். வெளிவந்த பிறகு சிலர், இதில் தலித் அல்லாதவர்களின் பங்களிப்பை குறிப்பிட்டு, ‘அவர்கள் அம்பேத்கர் பின்னலாடையை கொண்டுவருதற்கு என்ன யோக்கியதை’ என்று குழப்பம் விளைவித்தார்கள்.\nஇப்படிபட்ட அவதூறுகள், நம்மிடம் கேட்கப்படும் கேள்விகள், நமக்கு சொல்லும் அறிவுரைகள் எல்லாமே ஒரு புள்ளியில் மையமாக குவிகிறது. அது என்னவென்றால் அண்ணல் அம்பேத்கர் பின்னலாடை புறக்கணிப்பு என்னும் மையபுள்ளி.\nஇதுபோன்ற கேள்விகள், சந்தேகங்கள், அறிவுரைகள், அவதூறுகள் எதுவும் வேறு தலைவர்களின் பின்னலாடைகள் கொண்டுவந்தபோது, வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபல கூட்டங்களில் பெரியார், சே, பிரபாகரன் உருவம் பொறித்த பின்னலாடைகள் பல தோழர்கள் அணிய பார்த்திருக்கிறோம். ஆனால் அதை வெளியிட்ட தோழர்களுக்கு இவ்வளவு நடைமுறை சிக்கல்கள் நேர்ந்திருக்குமா\nஅண்ணலின் உருவம் பொறித்த சட்டைக்கு மட்டும் ஏன் இவ்வளவு ஆராய்ச்சியும் அறிவுரைகளும் என்று பார்த்தால் மறுபடியும் நாம் பணியாற்றும் களத்திற்கு தான் நம்மை கொண்டு வருகிறது. அது தான் “அண்ணல் தாழ்த்தபட்ட மக்களுக்கான தலைவர்” என்பது.\nஇந்த கருத்தை தான் நாம் உடைக்க வேண்டும். அண்ணல் தாழ்த்தபட்ட மக்களுக்காக மட்டும் பாடுபட்டவர் அல்ல. பிற்படுத்தப்பட்டவர்களுக்காகவும் பாடுபட்டவர்.\nதாழ்த்தபட்ட பெண்களுக்களின் உரிமைக்காக மட்டும் அவர் பாடுபடவில்லை. பார்ப்பன பெண்கள் உட்பட்ட ஒட்டுமொத்த பெண்களுக்கான உரிமைக்காகவும் பாடுபட்டவர்.\nஆணாதிக்கத்திடம் இருந்து விடுபட்டு பெண்கள் தன் வாழ்க்கையை தனியே நடத்தி கொள்ளும் அளவிற்கு பெண்களுக்காக விவாகரத்���ு என்னும் உரிமையை, சட்டத்தின் மூலம் வழங்கியவர் அண்ணல். அதை பயன்படுத்தி அதிகமாக பலனடைவது பார்ப்பன பெண்களும் மேல் தட்டு வர்க்க பெண்களுமே\nபிற்படுத்த சமூகத்தில் குற்றப்பரம்பரையினர் என்பதை நீக்க சொல்லி நீதிகட்சியும் பெரியாரும் கடுமையாக முயற்சித்து நடைமுறைபடுத்தியபோது, அதை எளிமையாக சட்டமாக இயற்றி மாற்றியவர் அண்ணல் அம்பேத்கர். குற்றப்பரம்பரையினர் என்கிற இந்த கொடுமை பார்ப்பனியம் இந்து மதம் செய்த சதி என்று அதை அம்பலப்படுத்தியவர் அண்ணல் அம்பேத்கர்.\nஇவ்வாறு தாழ்த்தபட்ட மக்களுக்காக மட்டுமல்லாது அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தலைவராகத் தான் அண்ணல் உயர்ந்து நிற்கிறார்.\nஆனால் சாதி ஒழிக்க பாடுபட்ட அண்ணல் அவர்களை குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் தலைவராகத் தான் சாதி இந்துக்களும் பார்ப்பனர்களும் சாதிய கண்ணோட்டத்துடன் சுருக்கி வைத்துள்ளனர்.\nஇதை தகர்க்க வேண்டிய பொறுப்பு நமக்குத்தான் அதிகமாக உள்ளது.\nஅண்ணல் அம்பேத்கரின் உருவம் பொறித்த ஆடையை கொண்டுவரும் நிகழ்வை முன்னெடுத்த, உறுதுணையாக இருந்த, உலக தமிழ் மக்கள் அரங்க நிர்வாகி சசி மற்றும் உறுப்பினர்களுக்கும், விழித்தெழு இளைஞர் இயக்கத் தோழர்களுக்கும், கார்டூனிஸ்ட் பாலாவிற்கும் இன்னும் பல தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம்.\n20 thoughts on “‘முற்போக்காளர்களை’ நெருக்கிப் பிடித்தால், ஜாதிதான் பிதுங்குகிறது”\nஅண்ணல் அம்பேத்கர் போன்று சமூக ஆய்வு செய்தவர், இந்துமத ஆணிவேரை ஆய்வுக்கு உட்படுத்தியவர் யாருமிலர். அவரின் சமரசமில்லாத ஆய்வு. அவரை சமூக அளவில் கொண்டு செல்ல தடையாக இருப்பது சாதியமே ,பார்ப்பனியமே.\nபல நாட்களாக நான் கருத்தில் கொண்டதை இப்போது உங்களின் பதிவின் தலைப்பாக வந்துள்ளது.\nசாதி ஒழிப்பில் உங்களோடு என்றும் தோளோடு தோள் சேர்த்து களம் காண காத்திருக்கிறோம்………\nஏற்கனவே எழுதிய ‘உலகத் தமிழ் மக்கள் அரங்கம்’ ஒர்க்குட் இணைய தள பதிப்புடன், சிலவற்றை சேர்த்து இந்த பதிப்பில் பதித்துள்ளேன்.\nசொல்ல வார்த்தை இல்லை. என்றும் உங்கள் புறத்தில் நாங்கள்.\nஅண்ணல் தாழ்த்தபட்ட மக்களுக்காக மட்டும் பாடுபட்டவர் அல்ல,பிற்படுத்தப்பட்டவர்களுக்காகவும் பாடுபட்டவர் என்பதை பிற்படுத்தப்பட்டவர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள், அம்பேத்கரை ஏன் தேசிய தலைவராக்க‌ முற்படுகிறீர்கள் உண்மையிலேயே அவர் சார்ந்த சமூகத்தை இந்த நாடு அங்கீகரிக்கும் போதுதான் அந்த தலைவனின் இலட்சியம் நிறைவேறுகிறது, ஒவ்வொரு நிமிடமும் ஓர் தலித் இந்த நாட்டில் தாக்கப்படுவதே பிற்படுத்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் மனிதாபிமானமின்மையை காட்டுகிறது, இப்படி மனிதம் அற்றவர்களிடம் எங்கள் தலைவனை ஏற்றுக்கொள்ளுங்கள் உண்மையிலேயே அவர் சார்ந்த சமூகத்தை இந்த நாடு அங்கீகரிக்கும் போதுதான் அந்த தலைவனின் இலட்சியம் நிறைவேறுகிறது, ஒவ்வொரு நிமிடமும் ஓர் தலித் இந்த நாட்டில் தாக்கப்படுவதே பிற்படுத்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் மனிதாபிமானமின்மையை காட்டுகிறது, இப்படி மனிதம் அற்றவர்களிடம் எங்கள் தலைவனை ஏற்றுக்கொள்ளுங்கள்எங்கள் தலைவனை ஏற்றுக்கொள்ளுங்கள் என நீங்கள் கூப்பாடு போடுவது உண்மையிலேயே துரதிஷ்ட்டம், இதுவேஎன்பதே நம்முடைய மிகப்பெரிய பலவீனம், இதனால் தான் நாம் இன்னும் தாக்கப்படுகிறோம்.\nஆகவே அம்பேட்கரை தேசிய தலைவராக ஆக்கும் முயற்சியை கைவிட்டு, அவர் சார்ந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தை முன்னிறுத்த முயற்சிப்போம், இந்தியாவின் அடித்தளமே நாம் என நிறுபிப்போம்.\nஅடுத்தவன் வளர்ச்சியை அங்கீகரிக்காமல் அதில் குற்றம் காணும் சமூகத்தீல் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இதில் தாழ்த்த பட்டவர்கள் வளர்ச்சியை, மற்றவர்கள் “அவர்களின் வீழ்ச்சி” என நினைக்கும் வரை அவர்களால் நிச்சயம் அண்ணல் அம்பேத்காரை தலைவனாய்ஏற்றுக்கொள்ள முடியாது. இன்று இந்தியாவின் எந்த ஒரு தனிப்பட்ட இனத்திற்கும் இல்லாத “பெருமையாய்”,” தலைவனாய் “அண்ணல் அம்பேத்கார் இருக்கிறார். அது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையுள்ள சூத்திரர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் சூத்திரம் “அண்ணல் அம்பேத்கார்” என்னும் வார்த்தை.சகோதரர் ஆபிரகாம் லிங்கனின் “எங்கள் தலைவனை ஏற்றுக்கொள்ளுங்கள்எங்கள் தலைவனை ஏற்றுக்கொள்ளுங்கள் என நீங்கள் கூப்பாடு போடுவது உண்மையிலேயே துரதிஷ்ட்டம், இதுவேஎன்பதே நம்முடைய மிகப்பெரிய பலவீனம், இதனால் தான் நாம் இன்னும் தாக்கப்படுகிறோம்” என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு என்றாலும் கூட அண்ணல் அம்பேத்கார் தாழ்த்த பட்ட நமக்கான தேச���ய தலைவராய் இருக்கட்டும்.உண்மையிலேயே அண்ணல் அம்பேத்காரின் உதவியால் இன்று சமூகத்தில் நல்ல நிலையிலிருக்கும் தாழ்த்த பட்டவர்கள் அனைவரும் அவர்கள் சார்ந்த நம் சமூகம் மேன்மை பெற உறுதி கொண்டால் போதும் நாம் யாருக்கும் அடிமையாக இல்லாமல் இருக்கலாம்.\nபல கூட்டங்களில் பெரியார், சே, பிரபாகரன் உருவம் பொறித்த பின்னலாடைகள் பல தோழர்கள் அணிய பார்த்திருக்கிறோம். ஆனால் அதை வெளியிட்ட தோழர்களுக்கு இவ்வளவு நடைமுறை சிக்கல்கள் நேர்ந்திருக்குமா\nஅண்ணலின் உருவம் பொறித்த சட்டைக்கு மட்டும் ஏன் இவ்வளவு ஆராய்ச்சியும் அறிவுரைகளும் என்று பார்த்தால் மறுபடியும் நாம் பணியாற்றும் களத்திற்கு தான் நம்மை கொண்டு வருகிறது. அது தான் “அண்ணல் தாழ்த்தபட்ட மக்களுக்கான தலைவர்” என்பது.//\nஉண்மையில் வேதனையான செய்தி.. அவமானமும் வெட்கமும் படவேண்டியது இந்த சமுதாயம்தானே தவிர வேறெதுவும் இல்லை…\nஉங்களின் நேர்மையான உழைப்பு ஒருநாளும் வீண் போகாது தோழர்களே..\n//இன்றும்கூட அம்பேத்கரின் உருவச் சிலைகள் கூண்டுகளுக்குள்தான் அடைப்பட்டு கிடக்கின்றன. அவர் வாழ்ந்த காலகட்டத்தில் மட்டுமல்ல இன்றும்கூட அம்பேத்கரின் சிந்தனைகள் புரட்சிகரமானவை என்பதற்கு இதைவிடச் சிறந்த உதாரணம் தேவையில்லை.//\nபிரச்சினை என்னவென்றால், படிப்பும் திறமையும் கொண்ட தலைவர்களை எந்த சமூகமும் கொண்டதில்லை.. ஆதலால் அண்ணலின் மேல் அவர்களுக்கு (எதிரான கருத்துகொண்டவர்கள்) காழ்புணர்ச்சி கலந்த பொறாமையின் வெளிப்பாடேஅவரை நிராகரிக்க தூண்டுவது ..\nஉங்களின் செயல்களுக்கு என்றுமே ஆதரவாக இருப்போம் தோழரே\n நான் கூட நினைத்தேன் t shirt போடுவதில் என்ன இருக்கிறது என்று. ஆனால் இதில் இவளவு பெரிய புரட்சி உள்ளடங்கி இருக்கிறது என்பது இப்போது எனக்கு புரிகிறது.\nஉங்களின் கட்டுரையை படித்தேன். மிகவும் பயன்னுவுள்ளதாக இருந்தது. இதில் இருந்து மக்கள் என்னும் பிற்போக்கதான் செயல்ப்படுகின்றர்கள் என்பதை இக்கட்டுரையின் மூலம் தெரிந்துக்கொள்ள பயன்னுள்ளதக்காக இருந்தது. உங்களின் இந்த பதிவை மேலும் தொடர என்னது வாழ்த்துகள் ..\nபுத்தாண்டு நல் வாழ்த்துக்கள்…… http://wp.me/KkRf\nஉங்களின் கட்டுரையை படித்தேன். மிகவும் பயன்னுவுள்ளதாக இருந்தது. இதில் இருந்து மக்கள் இன்னும் பிற்போக்கதான் செயல்ப்படுகின்றர்கள் என��பதை இக்கட்டுரையின் மூலம் பலர் தெரிந்துக்கொள்ள பயன்னுள்ளதக்காக இருந்தது. உங்களின் இந்த பதிவை மேலும் தொடர என்னது வாழ்த்துகள் ..\nதோழருக்கு நன்றி உங்கள் போராட்டங்களுக்கு எப்போதும் துணை நிற்ப்போம் -ஆமையடி மகேஷ்\n மதிமாறன் வார்த்தைபதிவு இணைய பக்கங்கள் அறிமுகம் கிடைத்தது . அதில் உங்கள் கடிதம் படித்தேன் “முற்போக்காளர்களை நெருக்கிப் பிடித்தால், ஜாதிதான் பிதுங்குகிறது. ” வயிறு பெருத்த குழந்தையை இறுக்கி பிடித்து தூக்கினால் ,வாந்தியெடுக்கும் இல்லை மலம்கழிக்கும் .இன்னும் இவர்கள் வளர்ச்சி இன்றி சிறுபிள்ளைதனமாகதான் இருக்கிறார்கள் .இவர்களிடம் வேறுஎன்ன எதிர்பார்க்க முடியும் .\nΤ ஷர்ட் எல்லோராலும் பின்பாற்ற முடியாது . எனக்கு பழக்கமில்லை .ஆனால் அம்பேத்கரை ” சமநீதி போராளி” யாக அனைவரும் ஏற்க வேண்டும்\n” நான் யாருக்கும் அடிமை இல்லை,\nஎனக்கும் யாரும் அடிமை இல்லை ”\nஇந்த மாதிரியான பேட்ஜ் சட்டையில் குத்திக்கொள்ளும்படி,ஏற்பாடு செய்தால் சிறுவர்முதல் பெரியவர் வரை யாவரும் பின்பற்ற முடியும் .இது வாதம் அல்ல , என் யோசனை .\nகுற்றபரம்பரை சட்டத்தை நீக்கியதில் நீதிக்கட்சியின் ,பெரியாரின் , அம்பேத்கரின் பங்கு என்ன சான்றுடன் எழுதினால் ,இந்த சட்டத்தையும் இதை எதிர்த்து போராடிய அமைப்புக்களையும் ,சான்றோர்களையும் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும் .\nதோழர் வேந்தன் அவர்களுக்கு வணக்கம்\nதங்களின் பணி சிறப்புக்குரியது, இச் சமூகத்தில் அம்பேத்கரை எந்தளவிற்கு பார்பனர்கள், ஜாதி இந்துக்கள், மற்றும் முற்போக்கு முகமுடி போட்டுக்கொண்டு உள்ள ஜாதி உணர்வை வைத்திருக்கும் பிற்போக்காளர்களும், அம்பேத்காரை துளியும் ஏற்கமாட்டார்கள் என்பதை நான் என் அனுபவத்தால் உணரமுடிந்ததை இன்று நீங்கள் கட்டுரையாக வரைந்துள்ளீர்கள்,\nஎனக்கு தெரிந்த ஒரு சிலர் ஐ.டி துறையில வேலை பார்க்கிறவர்கள், அவர்கள் ஒன்று சேர்ந்து இச் சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் வளரும் இளம் தலைமுறைக்கு பல்வேறு உதவிகளை செய்கிறார்கள் அதன் அடிப்படையில் ஒவ்வொரு அரசு பள்ளியில் பல்வேறு தலைவர்களை பற்றி கதைகளை அச்சிட்டு ஒட்டுகிறார்கள் அப்படி 100 கதைகள் இருக்ககூடும், நல்ல சேவை ஆனால் அதில் கிடைக்கின்ற பலன் வேறு, என்பதைவிட அந்த 100 கதைகளில் வெளிநாட்டில் வாழ்ந்த தலைவர்கள் ��ள்ளநாட்டில வாழ்ந்த தலைவர்கள் பற்றி 5 தலைப்பிலாவது கதை வந்துவிடுகிறது, ஆனால் அம்பேத்கர் பற்றி வரவேல்லை, இத்தனைக்கும் அவர்கள் இளைஞர்கள் ஏன் அவர்களுக்கு அம்பேத்கர் மீது இவ்வளவு காழ்ப்புணர்ச்சி அம்பேத்கரை பற்றி அந்த ஏழை மாணவர்கள் தெரிந்துவிட கூடாதா, சேவை செய்வதிலும் இந்த போக்கா, அதை குறிப்பிட்டு நாம் கேட்டால் நாம ஜாதி பற்று உள்ளவராக பார்ககிறார்களே\nPingback: ‘புலிக்கு பயந்தவன் எம் மேல வந்து படுத்துக்க’ பாமகவின் 3 வது அணி முயற்சி « வே.மதிமாறன்\nDR அம்பேத்தர் புகைபடம் பொறிக்கப்பட்ட அடையை பெருவதற்கு யாரை தொடர்பு கொள்ள வோண்டும். தொலைபேசி என் இருந்தால் நன்றாக இருக்கும்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nகாலடியில் தரையில் இடம் கிடைத்து\nஇவன் மன்னனுக்கே வழிகாட்டிய சிறுவன்\nஏக் கவ்மே ஏக் ‘கிஸ்’ஆன் ரகு தாத்தா\nபேயை பார்த்து நடுங்கும் கடவுள்கள்\nதிமுக மேடையில் கடவுளை விமர்சிக்கலாமா\nமனமிருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம், நெஜமாவா\nபேசியவர்கள் பிரபலமானார்கள். பேசிய பிரச்சினை பின்னுக்குப் போனது\nஈழ மக்களுக்காக அதிக தியாகம் செய்தது யார்\nஇந்தியர் எல்லோரும் இந்துக்கள்-இந்துக்கள் எல்லாம் இந்து அல்ல.\nகாலடியில் தரையில் இடம் கிடைத்து\nஜாதி ஒழிப்பில் தந்தை சிவராஜ்\nகண்ணன் ஒரு காமுகன், கண்ணன் ஒரு கொலைகாரன், கண்ணன் ஒரு களவானி – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nபெரியார் மீது அவதூறு;‘தில்’ இருந்தா காமராஜரை, முத்துராமலிங்கத்தை, ராமதாசை விமர்சிக்கட்டும்\nவகைகள் Select Category கட்டுரைகள் (710) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/18384/Thozhil-Siluvai-Nenjil-Kolgai-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-08-13T02:12:51Z", "digest": "sha1:KPIK2OG2HCB36JWEFJDSMAPBRTZG4LMT", "length": 8600, "nlines": 172, "source_domain": "waytochurch.com", "title": "thozhil siluvai nenjil kolgai தோளில் சிலுவை நெஞ்சில் கொள்கை", "raw_content": "\nthozhil siluvai nenjil kolgai தோளில் சிலுவை நெஞ்சில் கொள்கை\nதோளில் சிலுவை நெஞ்சில் கொள்கை\n1 முதலாம் நிலையில் அரண்மனைதனிலே\nமுள்முடி தரித்து உலகை நினைத்து\n2 இரண்டாம் நிலையில் பளுவான சிலுவையை\nதாமே அணைத்து தோளில் இணைத்து\n3 மூன்றாம் நிலையில் முதல��� முறையாக\nமுடியா நிலையில் நிலை தடுமாறி\nதரையில் விழுந்து மண்ணை முகர்ந்து\nஎழுந்து நடந்திட ஆற்றல் பெற்றாரே.\n4 நான்காம் நிலையில் தளர்வுற்ற மகனை\nஉலகம் விடிந்திட தீமை அழிந்திட\nவீரத்தாய் அவள் விடை கொடுத்தாளே.\n5 ஐந்தாம் நிலையில் சுமைதனை பகிர்ந்திட\nசிரேன் நகரத்து சீமோன் உதவிட\nஉதவும் பாடத்தை உயர்ந்த வேதத்தை\nஉலகிற்கு சீமோன் எடுத்துச் சொன்னாரே.\n6 ஆறாம் நிலையில் ஆண்டவர் முகத்தை\nதுடைத்திட விரோணிக்காள் துணிந்து விட்டாரே\nபூமியில் பெண்கள் துணிச்சலின் தூண்கள்\nஎன்பதை விரோணிக்காள் உணர்த்தி விட்டாரே.\n7 ஏழாம் நிலையில் இரண்டாம் முறையாய்\nபூமியில் விழுந்தார் விடியலின் விதையாய்\nமண்ணில் விழாமல் மறுபடி எழாமல்\n8 எட்டாம் நிலையில் எருசலேம் வீதியில்\nஆறுதல் அளித்தனர் கருணையின் மகளிர்\nஅழுவதை நிறுத்தி அநீதியை எதிர்த்து\nகுரல் கொடுப்பதுவே ஆறுதல் ஆகும்.\n9 ஒன்பதாம் நிலையில் மூன்றாம் முறையாய்\nமுழு முதல் தலைவன் வீழ்ந்திடலானார்\nபாரம் அழுத்த சோகம் வருத்த\n10 பத்தாம் நிலையில் அவமான சிகரத்தில்\nயாவும் இழந்து தலையை கவிழ்ந்து\nலட்சிய ஆடையை உடுத்தி நின்றாரே.\n11 பதினொன்றாம் நிலையில் மாசற்ற இயேசுவை\nசிலுவையில் அறைந்தனர் தீமையின் ஏவலர்\nபாவம் ஒருபுறம் பழியோ மறுபுறம்\nஇதுதான் உலகின் நடைமுறை பாடம்.\n12 பனிரெண்டாம் நிலையில் கள்வரின் நடுவில்\nகொடூரமாய் இயேசு உயிர் துறந்தாரே\nபோராளி இறப்பில் போராட்டம் வலுப்பெறும்\nஇதுதான் விடியலின் வைகறை கோலம்.\n13 பதிமூன்றாம் நிலையில் மரியாவின் மடியில்\nமரித்த மகனுக்கு தாலாட்டுப் பாட்டு\nதாயின் மடிதான் என்றென்றும் தஞ்சம்\nதரணிக்கு முழுவதும் இதுதான் வேதம்.\n14 பதினான்காம் நிலையில் கல்லறை தனிலே\nஇயேசுவின் உடலை அடக்கம் செய்தாரே\nகருவறை தொடங்கி கல்லறை வரைக்கும்\nதொடர்ந்திடும் பயணம் உன்கதை கூறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/elavenil-valariven-from-tn-win-gold-in-issf-world-cup.html", "date_download": "2020-08-13T02:34:26Z", "digest": "sha1:2OUD5VKVXHN4WV7JLP3W42LKIK3FJJTL", "length": 6052, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "Elavenil Valariven from TN win gold in ISSF world cup | Sports News", "raw_content": "\n‘வரலாறு படைத்தார் பி.வி.சிந்து’.. உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில்.. ‘தங்கப்பதக்கம் வென்று சாதனை’..\n'2011 உலகக்கோப்பை வெற்றிக்கு காரணம் இவர்தான்'.. 'இந்த அணிக்கு' பயிற்சியாளராக நியமனம்\n‘தங்க கம்மலை விழுங்கிய கோழி’.. ஆபரேஷன் செய்த மருத்துவர்கள்.. சென்னையில் நடந்த சோக சம்பவம்..\n'ஜெயிலில் இருந்து தப்ப'... 'மகளை வைத்து, அப்பா செய்த காரியம்'... இப்டிகூடவா பண்ணுவாங்க\n‘பரிதவித்த 2 வயது குழந்தை’... ‘இதயமில்லாத கொடூர தந்தை செய்த’... 'அதிர்ச்சி காரியம்'\n‘ஆன்லைன் கேம் போட்டியில்’... '16 வயது சிறுவனுக்கு அடித்த ‘மெகா’ ஜாக்பாட்'\nஇவர் இல்லாத ஒரு டீமா.. ‘சச்சின் தேர்வு செய்துள்ள அணியால்..’ அதிருப்தியில் ரசிகர்கள்..\n'இதெல்லாம் கிளி பாக்குற வேலயா'.. கடத்தல்காரர்களை அலெர்ட் செய்த கிளி மீது கடுப்பான போலீஸார்\nஏடிஎம்-ஐ தகர்த்த 11 பேர் சுட்டுக்கொலை.. போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே பரபரப்பு சம்பவம்\nதிரும்பவும் விளையாடனும்.. கணுக்காலை பரிசாக கொடுப்பீங்களா.. உலக கால்பந்தாட்ட வீரர் உருக்கம்\n‘115 பேரின் உயிர் குடித்த பிரம்மாண்ட அணை..248 பேர் மாயம்’.. மிரளவைக்கும் சிசிடிவி காட்சிகள்\nஉணவிட்டவர் குணமாகும்வரை, மருத்துவமனை வாசலில் ஏக்கத்தோடு நிற்கும் தெருநாய்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.lankasri.fm/show/poobalam", "date_download": "2020-08-13T02:36:33Z", "digest": "sha1:VCPX7S4UYSBA2EHBKL6PP33NXCXNQDQI", "length": 4668, "nlines": 58, "source_domain": "www.lankasri.fm", "title": "Lankasri FM Radio - Listen to Tamil Music Online UK | Live Tamil FM London", "raw_content": "\nமீரா மிதுன் சர்ச்சையை தகர்த்தெரிந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த விஜய் தளபதியை மிஞ்ச யாரு இருக்கா.. இது வேற லெவல்\nஇனி வரும் நாட்களில் குருவின் பார்வையால் கோடீஸ்வரனாக போகும் அந்த ராசியினர் யார்\nவெளிநாட்டில் இருந்து வந்த 20 வயது மாணவி சாலையில் இறந்து கிடந்த பரிதாபம் 2 இளைஞர்களின் மோசமான செயலால் விபரீதம்\nமீரா மிதுன் இதுக்கு பதில் சொல்லனும், பிரபல நடிகர் அதிரடி\nமூக்கு அறுவை சிகிச்சை செய்து தோற்றம் மாறிய பின்னர் இலங்கை தாதா எப்படியிருந்தார்\n2 மாதங்களுக்கு ஒரு முறை மட்டும் வீட்டுக்கு வருவார் அடுத்தடுத்து தீக்குளித்த கணவன் மற்றும் மனைவி.. பகீர் சம்பவத்தின் பின்னணி\nஅமைச்சுப் பதவி வழங்கப்படாத சிரேஷ்ட முன்னாள் அமைச்சர்கள்\nவெளிநாட்டில் தற்கொலை செய்து கொண்ட 21 வயது தமிழன் தந்தையுடன் பேசிய அடுத்த சில நிமிடங்களில் நடந்த சம்பவம்\nஉலகநாயகன் கமல்ஹாசன் செய்த மாபெரும் சாதனை, வேறு எந்த ஒரு நடிகருக்கும் இது போல் நடந்ததில்லை..\nஒதுக்கப்பட்ட ராஜாங்க அமைச்சு பதவியை ஏற்காத விஜயதாச ��ாஜபக்ச\nஐபிஎல் ஏலத்தில் இந்த வீரரை 15 கோடி கொடுத்து கேகேஆர் எடுத்தது ஏன்\nஇடுப்பு, தொடையை வலுவாக்க வேண்டுமா இந்த பயிற்சிகளை செய்து பாருங்க\nநாடு முழுவதிலும் வெடிக்கும் போராட்டம்... பாகிஸ்தானுடன் இந்தியா போர் பதற்றம்: இம்ரான்கான் அச்சம்\nபாலத்தின் மேல் இருந்து குதிக்கவிருந்த சிறுமி நொடிப்பொழுதில் காப்பாற்றிய ஹீரோ: என்ன செய்தார் தெரியுமா\nகாதலனை நம்பி வாழைப்பழத்தை சாப்பிட்ட பெண்ணுக்கு நடந்த துயரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/vertistar-p37094433", "date_download": "2020-08-13T03:09:10Z", "digest": "sha1:G42UGGPH4CW2QFVBIWW5LSK72FMEGGAU", "length": 22607, "nlines": 326, "source_domain": "www.myupchar.com", "title": "Vertistar in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Vertistar payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Vertistar பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Vertistar பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Vertistar பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nVertistar-ன் ஆராய்ச்சி இன்னும் முடியாததால், கர்ப்பிணிப் பெண்கள் மீதான அதன் தாக்கம் தெரியவில்லை.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Vertistar பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Vertistar-ஐ எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் மீது அவைகள் ஏதேனும் சிறிய பக்க விளைவுகளை மட்டுமே கொண்டிருக்கலாம்.\nகிட்னிக்களின் மீது Vertistar-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது மிதமான பக்க விளைவுகளை Vertistar கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nஈரலின் மீது Vertistar-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது குறைவான பக்க விளைவுகளை Vertistar ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Vertistar-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது மிதமான பக்க விளைவுகளை Vertistar கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Vertistar-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Vertistar-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Vertistar எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Vertistar உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Vertistar உட்கொண்ட பிறகு மூளையை முனைப்புடன் வைத்திருக்கும் எந்தவூரு செயலிலும் நீங்கள் ஈடுபடக்கூடாது.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Vertistar-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Vertistar உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Vertistar உடனான தொடர்பு\nஇந்த பொருள் பற்றி அறிவியல் ரீதியான ஆராய்ச்சி இல்லாததால், உணவு மற்றும் Vertistarஇந்த விளைவுகள் தொடர்பான தகவல் இல்லை.\nமதுபானம் மற்றும் Vertistar உடனான தொடர்பு\nஇந்த பொருளை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Vertistar மற்றும் மதுபானத்தை ஒன்றாக எடுத்துக் கொள்வதன் பற்றிய தகவல் இல்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Vertistar எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Vertistar -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Vertistar -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nVertistar -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Vertistar -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத���திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/glory-of-vel-maaral-parayanam-and-chance-to-attend-special-poojai", "date_download": "2020-08-13T02:50:10Z", "digest": "sha1:Q3VUSO44KEKRNYM37XAYIUCM5JXMLAHY", "length": 14154, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "கை மேல் பலன் தரும் கந்த வேல்மாறல் பாராயணம்... நீங்களும் பங்குபெறலாம்! | Glory of vel maaral parayanam and chance to attend special poojai", "raw_content": "\nகைமேல் பலன்தரும் கந்த வேல்மாறல் பாராயணம்... நீங்களும் பங்குபெறலாம்\nஉடல் பிணிக்கு மட்டுமல்ல, வினைப் பிணிகளுக்கும் உற்ற மருந்து வேல்மாறல் மந்திரம். ஊரடங்கு அமலில் இருக்கும் இந்தக் காலத்தில் உங்களின் மனக்குறையைத் தீர்க்கும் வண்ணம் சக்தி விகடன் உங்கள் வீடு தேடி இந்த வேல்மாறல் பூஜையை நடத்தவுள்ளது.\nவாசகர்களின் விருப்பத்துக்கேற்ப தமிழகமெங்கும் பல இடங்களில் வேல்மாறல் பாராயண பூஜையை நடத்தியிருக்கிறது சக்தி விகடன். நேரிடையாக இதில் கலந்துகொண்ட பல வாசகர்கள், பிறகு தொடர்பு பல அற்புத அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டதுண்டு. திருப்பூரில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற வேல்மாறல் பூஜையில் கலந்துகொண்ட ஒரு வாசகி கண்ணீரோடு ஓர் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.\n``என் மகன் பணிபுரியும் இடத்தில் விபத்துக்குள்ளாகி, இனி பிழைப்பது கடினம் என்ற நிலையில் இருந்தான். இறைவன் அருளால் உயிர் பிழைத்தும், நடமாட இயலாமல் படுக்கையில் இருந்தபோதுதான் இந்த வேல்மாறல் பாராயணம் பற்றிக் கேள்விப்பட்டு அதில் கலந்துகொண்டேன். அங்கு வேல்மாறல் பாடலைப் பாராயணம் செய்யும் முறையையும் ஒருவாறு கற்றுக் கொண்டேன். முழு நம்பிக்கையோடு எனக்குத் தெரிந்த வகையில் வேல்மாறல் பாடலை தினமும் ஒருமுறை பாடிவந்தேன். பாடப்பட அதை கேட்டுவந்த என் மகன், விரைவாக குணமாகினான். இப்போது வீட்டுக்குள்ளேயே நடமாடுகிறான். எல்லாம் அந்த மகா மந்திரத்தின் மகிமை. நன்றி ஐயா... நன்றி\" என்று அந்த தாய் ஆனந்தக் கண்ணீரோடு சொல்லிய சத்தம் இன்றும் எங்களுக்கு நினைவில் இருக்கிறது.\nஉடல் பிணிக்கு மட்டுமல்ல, வினைப் பிணிகளுக்கும் உற்ற மருந்து வேல்மாறல் மந்திரம். ஊரடங்கு அமலில் இருக்கும் இந்தக் காலத்தில் உங்களின் மனக்குறையைத் தீர்க்கும் வண்ணம் சக்தி விகடன் உங்கள் வீடு தேடி இந்த வேல்மாறல் பூஜையை நடத்த உள்ளது. வந்த வினை நீக்கும் வேலனின் மந்திரத்தை உச்சரித்துப் பலன் பெறுவோம்.\nமுருக வழிபாட்டுக்கும் முந்தையது வேல் வழிபாடு என்பர் ஆன்றோர்கள். வேல்மாறல் மந்திரம் ஜீவன்களுக்கு ஒளஷதம் போன்றது. ஓர் ஒளஷதம் நோய்களைத் தீர்ப்பதுபோல இந்த மந்திரம் புற, அக நோய்களை நீக்கும். பிறவிப் பிணியை அழிக்கும். ஞானவேல் என்பதால் இதை பாராயணம் செய்தால் ஞானத்தையும் பேரின்ப வாழ்வையும் கொடுக்கும். வீரவேல் என்பதால் காரிய ஸித்தியை வழங்கும்.\nமுருகன் வேறு அல்ல, அவன் திருக்கை வேல் வேறு அல்ல. வினைகளை வேரறுக்க வல்ல வேலாயுதத்தைப் போற்றி வணங்கினால் நம் விருப்பங்கள் நிறைவேறும். அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்துள்ள `வேல் வகுப்பு’ பாடல் எல்லாப் பிணிகளுக்கும் உற்ற மருந்தாகித் தீர்த்தருளவல்லது என்று எண்ணிய வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் வேலுக்கு உகந்த வழிபாடாக வேல்மாறல் பாராயணத்தை தொகுத்துள்ளார்.\nவேல் மாறல் பாடல்களை பக்தியுடன், சிரத்தையுடன், மன ஒருமைப்பாட்டுடன் ஒரு மண்டல காலம் அதாவது 48 நாள்கள் விடாமல் காலையோ அல்லது மாலையோ ஒரு முறையாவது பாராயணம் செய்வது நல்லது. ஆண், பெண் மற்றும் சாதி - மத பேதம் இல்லாமல் எல்லோரும் பாராயணம் செய்யலாம். இதனைப் பாராயணம் செய்வதால் உங்களின் எல்லா வேண்டுதலும் பலிதமாகும் என்பதில் ஐயமில்லை.\nஅன்பான வாசகர்களே ... பிணி பயமும் எதிர்கால அச்சமும் மிகுந்த இந்த வேளையில் வேலை வழிபடுவது அவசியம் என்று கருதி, நம் வாசகர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் அனைவரும் அனைத்து செல்வங்களும், சகல சௌபாக்கியங்களும் பெற்று, வாழ்வில் சிறந்தோங்கவேண்டும் என்கிற நோக்கத்தில், சக்தி விகடன் பெருமைமிக்க `வேல் மாறல்' பாராயண வழிபாட்டை நடத்தவுள்ளது. திருப்புகழ் முதலான ஞானநூல்கள் குறித்த ஆய்வுகள் செய்தவரும், சிறந்த கட்டுரையாளரும் சொற்பொழிவாளருமான திருப்புகழ் அமுதன் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன், பாடகி பவ்யா குழுவினர் இணைந்து நடத்தும் இந்த வழிபாட்டு வைபோகத்தில் அனைவரும் கலந்துகொண்டு அருள் பெற வேண்டுகிறோம்.\nவள்ளி தேவசேனா சமேத சுப்பிரமண்யர்\nவேல் மாறல் பராயணத்துக்கு முன்னதாக, சென்னை, கொளத்தூர்- திருப்பதி நகரில் அமைந்துள்ள அருள்மிகு திருமால்மருகன் திருக்கோயிலில், வேல் அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறும். கந்தன் திருவேலை நினைந்தால் கண்ட பிணி ஓடிவிடும் என்பது அருள் வாக்கல்லவா... வாருங்கள் சங்கமிப்போம்... வேல் பாராயண பூஜையிலும் ஆராதனை அபிஷேகங்களிலும் நீங்கள் சங்கல்பம் செய்துகொள்ள இங்கே முன்பதிவு செய்துகொள்ளவும்.\nமுன்பதிவுக்கு இங்கு க்ளிக் செய்யவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A4/", "date_download": "2020-08-13T02:29:22Z", "digest": "sha1:2TWFRTEGRAKSL6PX65ELTCMBMT2LXGAD", "length": 10446, "nlines": 79, "source_domain": "mmkinfo.com", "title": "தமிழகத்தில் முழுமையான மது விலக்கு வேண்டும்! சட்டப்பேரவை உரை. « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nதமிழகத்தில் முழுமையான மது விலக்கு வேண்டும்\nHome → சட்டமன்றம் → தமிழகத்தில் முழுமையான மது விலக்கு வேண்டும்\nதமிழகத்தில் முழுமையான மது விலக்கு வேண்டும்\nதமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த ஜனவரி 22 அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து……\nநேற்றைய தினம் இந்த அவையிலே மதுவிலக்கு குறித்து மிகச் சூடான விவாதம் நடைபெற்றது. எனக்கு இன்று பேச வாய்ப்பு இருந்ததனாலே இடையிலே குறுக்கிட்டு நான் பேசவில்லை. மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்கள், இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தினால்தான் இங்கே அமல்படுத்த முடியும் என்றும், வருவாய் இழப்பை மத்திய அரசு ஈடுகட்ட வேண்டுமென்றெல்லாம் கருத்தைச் சொன்னார்கள்.\nஎங்களுடைய கோரிக்கை என்னவென்றால், தமிழகம் மற்ற மாநிலங்களிலிருந்து வேறுபட்டு, பல சமூக நல மக்கள் சார்ந்த பிரச்சினைகளிலே நாம் முன்னோடியாக இருக்கின்றோம். சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை தமிழக அரசு தான் அதுவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அந்த அரசு தான் அந்த அரசாணையைக் கொண்டு வந்து, அதற்காக இன்னும் நீதிமன்றத்திலே போராடிக் கொண்டிருக்கின்றோம். அந்தப் போராட்டத்திலே நிச்சயமாக நாம் வெற்றி பெறுவதற்கு ஒன்றாக இருக்க வேண்டும்.\nஅதேநேரத்தில் தமிழ்நாட்டில் லாட்டரியைத் தடை செய்தோம். இன்னும் இந்தியாவில் பல மாநிலங்களிலே லாட்டரி இருப்பதனால் அந்த மாநிலங்களுக்கு வருவாய் இருக்கின்றது. தமிழ்நாட்டில் இந்த சட்டமன்றத்திலேதான் பான்பராக்குக்கு தடையைக் கொண்டு வந்தோம். அது பக்கத்து மாநிலங்களிலே யெல்லாம் இருக்கின்றது. எனவே,அரசுக்கு ஏறத்தாழ 25 ஆயிரம் கோடி வருவாய் வந்தாலும்கூட, இதனால் ஒட்டுமொத்தமாக தமிழக மக்களுடைய நல்வாழ்வில் ஏற்படக்கூடிய அந்த செலவைப் பார்க்கும்போது இது ஒரு பெரிய தொகையே இல்லை. நிச்சயமாக மனம் இருந்தால் வருவாய்க்கான வழி பிறக்கும், அதிலே மாற்றுக் கருத்து இல்லை.\nஎனவே, முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தக்கூடிய அறிவிப்பை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் மிகவும் ஆவலாக எதிர்பார்த்து என்னுடைய உரையை முடிக்கின்றேன்.\nஇவ்வாறு பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் சட்டமன்றத்தில் உரையாற்றினார்.\nBy Hussain Ghani on January 25, 2016 / சட்டமன்றம், செய்திகள், ஜவாஹிருல்லா MLA, பத்திரிகை அறிக்கைகள், ராமநாதபுரம் தொகுதி / Leave a comment\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\nசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n210 Viewsசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை...\nஅச்சரப்பாக்கம் ஷாஜஹானின் தந்தை மறைவு\n311 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் அச்சரப்பாக்கம் ஷாஜஹான் அவர்களின் தந்தை ஏ எஸ்...\n10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி போராட்டத்தில்” மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும்.\n599 Views10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி...\nசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் June 10, 2020\nஅச்சரப்பாக்கம் ஷாஜஹானின் தந்தை மறைவு May 30, 2020\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-08-13T02:06:26Z", "digest": "sha1:JFFAY7SUFUQNAJIYSMFGNTXPZC7NKSIC", "length": 6047, "nlines": 194, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "கேரன் மெக்ரீடி – Dial for Books : Reviews", "raw_content": "\nஇலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு\nஇலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு, கேரன் மெக்ரீடி, தமிழில் எஸ்.ராமன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 512, விலை 300ரூ. சுவாமி விவேகானந்தரின் பத்து கட்டளைகளை பின்பற்றி, ஒரு தமிழர் அடைந்த வெற்றியை விவரிக்கிறது, இந்த நூல். ஆஸ்திரேலியாவில், கிரேட்டர் ஸ்பிரிங் பீல்டு என்ற மாபெரும் நகரத்தை உருவாக்கிய, தமிழரான, மஹா சின்னத்தம்பியின் வாழ்க்கை வரலாற்றை நூல் விவரிக்கிறது. விவேகானந்தரின் தத்துவத்தை முதலில் விவரித்துவிட்டு, அதன் தொடர்ச்சியாக, மஹா சின்னத்தம்பியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கோர்ப்பதில், நூலாசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். மஹா சின்னத்தம்பி தோல்வியை, […]\nசரிதை, சுயமுன்னேற்றம்\tஇலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு, கண்ணதாசன் பதிப்பகம், கேரன் மெக்ரீடி, தமிழில் எஸ். ராமன், தினமலர்\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgnu.blogspot.com/2007/06/blog-post_22.html", "date_download": "2020-08-13T02:07:56Z", "digest": "sha1:5JZGMLT7A6YESXNYVNPJLV5YZXNHMU5Z", "length": 24834, "nlines": 200, "source_domain": "tamilgnu.blogspot.com", "title": "GNU/Linux குறிப்பேடு: கணினிச் சஞ்சிகைக்கு ஆங்கிலத்தில் தான் பெயர் இருக்க வேண்டும்!", "raw_content": "\nகட்டற்ற வாழ்க்கை... கட்டற்ற குறிக்கோள்.... கட்டற்ற தொழிநுட்பம்...\nகணினிச் சஞ்சிகைக்கு ஆங்கிலத்தில் தான் பெயர் இருக்க வேண்டும்\nஅண்மையில் இலங்கையில் வெளிவந்து மிகவும் பிரபலமாகியிருக்கும் நல்லதொரு கணினிச் சஞ்சிகைதான் தமிழ் PC Times.\nதிறந்த மூலத்துக்கு ஆதரவான பாதையை தேர்ந்தெடுத்திருப்பதுடன், ஆரோக்கியமான, ஆழமான பல கட்டுரைகளையும் இச்சஞ்சிகை கொண்டிருக்கிறது.\nகூடவே தனது கட்டுரைகளும் உள்ளடங்கும் வலைப்பதிவொன்றினை இலவசமாகவே நடத்தி வருகிறது.\nஇப்பொழுதெல்லாம் கணினிச்சஞ்சிகைகள் பற்றி கேட்பவர்களுக்கு நான் பரிந்துரைப்பது \"தமிழ் கம்பியூட்டர்\" இதழும், இந்தச் சஞ்சிகையும் தான்.\nஇச்சஞ்சிகையின் முதல் இதழ் வெளியான காலந்தொட்டே எனக்கு உறுத்தலாயிருக்கும் விடயம் இதன் பெயர்.\nஅது என்னய்யா தமிழ் பீசீ டைம்ஸ்\nஇந்த ஆதங்கத்தை இவ்விதழின் ஆசிரியர் திரு. ருஷாங்கன் அவர்களிடம் நேரடியாகவும் வெளிப்படுத்தியிருந்தேன்.\nநீண்டலாகமாக தமிழ்ச் சூழலில் இந்தப் பாரம்பரியம் இருக்கிறது.\nகணினிச் சஞ்சிகை என்றால் அதற்கு ஆங்கிலத்தில் பெயர் இருக்க வேண்டும்.\nஇந்த மனோபாவம் எல்லாச் சஞ்சிகைக்காரர்களிடத்திலும் இருக்கிறது.\n\"கணினி என்றால் ஆங்கிலம்\" என்ற ஆழ்மனத் தாக்கத்தின் விளைவே இது என்று கருதுகிறேன்.\nதீவிர எழுத்துச்சூழலில் பரிச்சயமுள்ள ருஷாங்கன் போன்றவர்கள் இடம்பெறும் சஞ்சிகைகூட இதிலிருந்து தப்பவில்லை.\nஇத்தகைய பெயர்கள் சஞ்சிகை வாங்கிப்படிப்பதையே தடுக்கும் மனவுறுத்தலாக பலமுறை எனக்கு இருந்திருக்கிறது.\nஇந்த சஞ்சிகைக்கு ஆரம்பம் தொட்டே எதுவும் எழுதாமலிருப்பதற்கு ஒரே காரணமும் இந்தப்பெயர்தான்.\nதமது சஞ்சிகையின் பெயரை நல்ல தமிழ்ப்பெயராக மாற்றியமைப்பதன்மூலம் பரம்பரை பரம்பரையாகத்தொடர்ந்துவரும் இந்த அடிமை மனோபாவத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ் PC Times இதழ்க்காரர்கள் முன்வருவார்களா\nபெயரை மாற்றுவது அவர்களது சந்தைப்படுத்தலுக்கு பாரிய தாக்கமெதனையும் ஏற்படுத்தாது என்பதை என்னால் உறுதிபடக் கூற முடியும்.\nஇப்போது இலங்கையிலிருந்து வெளிவரும் ஒரேயொரு தரமான கணினிச் சஞ்சிகை இதுதான்.\nஇரண்டு இதழ்களில் உட்பக்கம் மாற்றப்பட்ட பெயரைப்போட்டு, மூன்றாவது இதழிலிருந்து ஒரேயடியாகப் பெயர் மாற்றம் செய்துவிடலாம்.\nஇது தமிழ் சூழலுக்கு செய்யும் கைம்மாறு.\nஇம்மாற்றத்தினை செய்ய முன்வருமாறு சஞ்சிகையின் ஆசிரியர் குழுவினரை தயவுடன் வேண்டிக்கொள்கிறேன்.\nஎனது இக்கருத்துக்கு ஆதரவானவர்கள் இந்த சஞ்சிகைக்காரர்களுக்கு பெயர் மாற்றத்துக்கான அழுத்தத்தைக் கொடுக்கவும்.\nநானும் பல விஷயங்களை தமிழ் கம்யூடர் மூலம் தான் தெரிந்துகொண்டேன்.3 வருடங்களுக்கு முன்பு இங்கு நூலகத்தில் வரவழைத்துக்கொண்டிருந்தார்கள் ஆனால் இப்போது அவ்வளவாக பார்க்கமுடியவில்லை.\nஇதற்கெல்லாம் கருணாநிதியின் விளையாட்டுத்தான் சரி.\nதமிழில் பெயர்வைத்தால் வரிவிலக்கு என்று ஏதாவது அரசுஅறிவிக்கலாம்.\nஆனால் \"சிவாஜி - The Boss\" க்கு எதையோ பெற்றுக்கொண்டு வரிவிலக்கு அளிச்சதுபோல ஆங்கிலப்பெயர் சஞ்சிகைகளுக்கும் வரிவிலக்கு அளிக்காமல் பார்த்துக்கொள்ள வேணும்.\nஅட எங்கட தமிழ்மணத்தைப் பாருங்கோவன்,\nஒருக்கா விழியத்திரட்டி எண்டு காட்டுப்படுது, அடுத்தநாள் வீடியோத்திரட்டி எண்டு காட்டப்ப���ுது, பிறகு அடுத்தநாள் மீளவும் விழியத்திரட்டி எண்டு வருது. சிலவேளை விளங்காத ஆக்களுக்காகத்தான் இடைக்கிடை மாத்திக்கொண்டிருக்கினமோ\nஅந்த வலைப்பதிவை இன்னைக்குத் தான் பார்த்தேன்..நல்ல தமிழில் கட்டுரை எழுத முற்படுபவர்கள் பெயரையும் தமிழில் வைக்கலாம் தான். கோரிக்கை வைத்திருக்கிறேன். தமிழ்நாட்டு கணினி இதழ்களில் இந்த அளவு தமிழ்க் கட்டுரைகளைப் பார்த்தது இல்லை. நல்ல முயற்சி\n// \"கணினிச் சஞ்சிகைக்கு ஆங்கிலத்தில் தான் பெயர் இருக்க வேண்டும்\nதலைப்பைப் பார்த்ததும் என்ன இது மயூரனா இப்படிச் சொல்கிறார் என்ற வியப்புடன் வாசிக்கத் தொடங்கிய பின் தெரிந்தது அவர் வழக்கம் போல நல்ல காரியம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார் என. நல்ல பதிவு.\nஇதற்கெல்லாம் கருணாநிதியின் விளையாட்டுத்தான் சரி.\nதமிழில் பெயர்வைத்தால் வரிவிலக்கு என்று ஏதாவது அரசுஅறிவிக்கலாம்.\nஆனால் \"சிவாஜி - The Boss\" க்கு எதையோ பெற்றுக்கொண்டு வரிவிலக்கு அளிச்சதுபோல ஆங்கிலப்பெயர் சஞ்சிகைகளுக்கும் வரிவிலக்கு அளிக்காமல் பார்த்துக்கொள்ள வேணும்.//\nதமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்பது ஒரு தவறான அணுகுமுறை என்பதை நண்பர் ரவி மிகத் தெளிவாக வாதிட்டுள்ளார் http://blog.ravidreams.net/p=228 இல். அக்கருத்துக்களில் எனக்கும் உடன்பாடுள்ளது.\nதமிழ் கம்பியூட்டர், தமிழ் பிசி டைம்ஸ் இப்படி பெயர்களில் முதலில் தமிழ் என்று அவர்கள் சுட்டிக் காட்டவும் தேவையில்லை. ஏனென்றால் கணினி / கணினித்துறை பற்றிய பல கட்டுரைகளையும் தகவல்களையும் வெளியிடும் பொதுச் சஞ்சிகைகள் இவை. வருங்காலங்களில் வாகனங்களைப் பற்றிய சஞ்சிகை ஒன்று தமிழில் வெளிவருமேயாயின் \"தமிழ் மோட்டர் கார்\" என்று யாரும் பெயர் வைப்பார்களா\nதமிழ் பிசி டைம்ஸ் வெளியிடும் விஜய பத்திரிகையாளர்கள் நிறுவனம் சகோதர மொழி சஞ்சிகைக்கு \"பரிகணக்க\" என தூய சிங்களத்திலேயே பெயரிட்டுள்ளனர். தமிழ் சஞ்சிகைக்கு தமிழிலில் பெயரிட அவர்கள் தயக்கம் காட்ட மாட்டர்கள் என நம்புவோம்.\nகணிபொறியில் விண்டோஸ் பயன்படுத்தி பழகிய ஒரு நண்பருக்கு லினக்ஸ் நிறுவிபடி\nபுதிய கணிப்பொறி வந்துள்ளது.அதை அவர் பெரிதும் சிக்கல்கள் ஏதுமில்லாமல்\nவிண்டோஸின் பயன்பாட்டு அறிவுடனே இயக்க தேவையான தகவல்கள் வேண்டும்.\nவிண்டோஸையும், லினக்ஸையும் ஒரே வன்வட்டில் பதிய முடியுமா \nஅவற்றை ஆரம்பத்தில் டொஸ் நிலையில் தேர்ந்தெடுக்கக் கூடிய மாதிரி.. \nமுதலில் லினக்ஸில் எதேனும் புதிய வன்பொருளை கணினியுடன் இணைத்தால் அது தானாக\nஇனங்காணுமா, டிரைவர்கள் உள்ளே இருப்பின் அதை வைத்து அக் கருவியை நிறுவுமா\nமற்றும் என்னென்ன நிரல்களைப் பயன்படுத்தலாம்,\nவைரஸ் எதிர்ப்பிற்கு, CD burn பண்ண, பாடல்கள் இசைப்பிக்க, DVD பார்க்க, மைக்ரோ சாஃப்ட்டு\nஆபிஸ் பொதி போல ஆனால் கட்டற்றதான மென்பொருள் ஏதும் உண்டா, தமிழ் இடைமுகத்தோடு\nஉள்ள நிரல்கள் எவை.புதிதாய் லினக்ஸ் நிறுவுபவருக்கான ஆலோசனைகளாய் இவற்றுக்கு பதில்\n//கணிபொறியில் விண்டோஸ் பயன்படுத்தி பழகிய ஒரு நண்பருக்கு லினக்ஸ் நிறுவிபடி\nக்னூ/லினக்ஸ் என்று பயன்படுத்துவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். லினக்ஸ் என்று மொட்டையாய்ச் சொல்வது தவறு.\n//அதை அவர் பெரிதும் சிக்கல்கள் ஏதுமில்லாமல்\nவிண்டோஸின் பயன்பாட்டு அறிவுடனே இயக்க தேவையான தகவல்கள் வேண்டும்.//\n//விண்டோஸையும், லினக்ஸையும் ஒரே வன்வட்டில் பதிய முடியுமா \n//அவற்றை ஆரம்பத்தில் டொஸ் நிலையில் தேர்ந்தெடுக்கக் கூடிய மாதிரி.. \n//முதலில் லினக்ஸில் எதேனும் புதிய வன்பொருளை கணினியுடன் இணைத்தால் அது தானாக\nபெரும்பாலும் ஆம். சில வேளைகளில் இல்லை. பிரபலமான நிறுவனங்களின், அல்லது பொதுவாகப் பயன்படுத்தப்படும் வன்பொருட்கள் இயங்கும்.\nwebcam, scanner, tv card, wifi adepter போன்றவை சில வேளைகளில் சிக்கல் தரலாம். பொதுவாக இல்லை.\n// டிரைவர்கள் உள்ளே இருப்பின் அதை வைத்து அக் கருவியை நிறுவுமா\n//மற்றும் என்னென்ன நிரல்களைப் பயன்படுத்தலாம்,//\nடெபியன் குவையில் மட்டும் 21,000 மென்பொருட்கள் இலவசமாய்க் கிடைக்கின்றன ;-)\n(பலமான சிரிப்பு) வைரசே இல்லை. காவல் எதற்கு\n// CD burn பண்ண, பாடல்கள் இசைப்பிக்க, DVD பார்க்க, //\nபெரும்பாலும் இவை எல்லாம் தாமாகவே நிறுவப்படும். தனியாக நிறுவிக்கொள்ளத்தேவையில்லை.\nஆபிஸ் பொதி போல ஆனால் கட்டற்றதான மென்பொருள் ஏதும் உண்டா,//\nதனியாக நிறுவத்தேவையில்லை. அநேகமாக இயல்பிருப்பிலேயே நிறுவித்தரப்படும்.\nபுதிய பயனருக்கு பரிந்துரைக்கும் க்னூ/லினக்ஸ் வழங்கல்கள்,\n1. உபுண்டு (இணைய இணைப்பு, வலுக்கூடிய கணினி அவசியம்)\n2. XUBUNTU (இணைய இணைப்புடனான வலுக்குறைந்த கணினிகளுக்கு)\n3. Fedora, open suse, mandriva : இணைய இணைப்பு அற்றவர்களுக்கு\n4. elive, pclinuxos : முப்பரிமண அட்டை கொண்ட கணினிகளில், அழகான இடைமுகப்பை விரும்புபவர்களுக்கு.\n5. puppy linux, DSL : பழைய கணினிகளுக்கு\nநானறியத் தமிழில் மிக ஆரோக்கியமான தொழில் நுட்பக் கட்டுரையை கனடாவிலிருந்து வெளி வந்த நுட்பம் சஞ்சிகையே வெளியிட்டு வந்தது.தமிழுக்கு நிரந்தரமான குறைபாடான வாசகர் வட்டம் குறைந்த சூழலில், அச் சஞ்சிகை நின்றுவிட்டது.அவர்கள் தொழில் நுட்ப விஷயங்களை எளிமையாகச் சொன்னார்கள்.இன்றைய நிலையில் கணினிக்கான சஞ்சிகைகள் தமிழில் பெயர் வைப்பதற்கு நுட்பம் சஞ்சிகைக்காரரை உதாரணமாகக்கொள்ளலாம்.கணினி நுட்பம் எனப் பெயரிட்டால் என்ன இதழ் விற்காதுவிடுமாதேவை இருக்கும்போது அது விற்றுத்தாம் தீரணம்.இன்றுவரை நுட்பம் சஞ்சிகையின் இடம் காலியாகவே இருக்கிறது.அதன் தாக்கம் என்னை மிகவும் சந்தோசத்தில் ஆழ்த்தியது.ஆனால் நின்றுவிட்டது.\nஉங்கள் வேண்டுகோளோடு நானும் உடன்படுகிறேன்.\nநன்றி மயூரன்ன், நண்பர் ருசாங்கன் கணனித் தமிழ் என்கிற பெயரில் இணைய சஞ்சிகை நத்தும் சேதி தற்செயலாக உங்கள் வலைப்பதிவில் இடறியபோது கண்டேன். அவருக்கு எனது நல் வாழ்த்துக்காளை தெரிவியுங்கள்.\n// தமிழ் கம்பியூட்டர், தமிழ் பிசி டைம்ஸ் இப்படி // பெயர்களில் முதலில் தமிழ் என்று அவர்கள் // சுட்டிக் காட்டவும் தேவையில்லை.\n அதைச் தனியாகச் சுட்டத் தேவையில்லை...\nFirefox பிரச்சனைக்கு ஒரு தற்காலிக தீர்வு\nவின்டோசின் format சடங்கும் GRUB இனை மீள நிறுவுதலும்.\nதபுண்டு - மூன்றே படிகளில் உபுண்டுவில் சகல தமிழ் வசதிகளும்\nஉபுண்டு Feisty யின் VCD பிரச்சினை - தற்காலிகத் தீர்வு\nதற்போது GNU/Linux குறிப்பேடு mmauran.net/blog என்ற முகவரியில் இயங்குகிறது.\nஇங்கே இனி எவ்விதமான இற்றைப்படுத்தல்களும் இருக்காது.\nதயவுசெய்து இனி mmauran.net/blog என்ற முகவரியை அணுகவும்.\nகணினிச் சஞ்சிகைக்கு ஆங்கிலத்தில் தான் பெயர் இருக்க...\nவீட்டுக்கு வீடு ஒரு வலைத்திரட்டி - From Liferea to...\nவிக்சனரி குழுமம் (சொல்லாக்க உரையாடல்களுக்கு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=14%3A2011-03-03-17-27-43&id=3825%3A2017-03-31-03-58-36&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=62", "date_download": "2020-08-13T01:49:41Z", "digest": "sha1:4FRVVI6VGG4MJBCIXOA67Q2UQ7DSMV2F", "length": 9149, "nlines": 10, "source_domain": "geotamil.com", "title": "சுப்ரபாரதிமணியனின் “ முறிவு “ நாவல்", "raw_content": "சுப்ரபாரதிமணியனின் “ முறிவு “ நாவல்\nபெண்கள் என்ற குழந்தை உழைப்பாளிகள் :\nசுப்ரபாரதிமணியனின் நாவல்களில் பெண்ணிய அம���சங்களை நுணுக்கமாக்க் காணலாம் . இதிலும் முத்துலட்சுமி என்ற பெண் தொழிலாளி மூலம் அந்த அம்சங்கள் வெளிப்படுகின்றன. சுமங்கலித்திட்டம், கல்யாணத்திட்டம் போன்றவற்றில் சலுகைகள் என்ற பெயரில் திட்டமிட்ட சுரண்டல் எப்படி நிகழ்கின்றன என்பது சொல்லப்பட்டிருக்கிறது. நிலவுக்கு ஓரமாய் ஒற்றைப்பனையொன்று சூட்டுகோலாய் நின்று கொண்டிருந்தது என்ற உவமை போல் அந்தப் பெண் நாவலில் விளங்கிகிறாள். வறுத்த விதைகள் முளைக்குமா .நாம் வறுத்த விதைகள் என்று அவர்களே நொந்து கொள்கிறார்கள்.\nசுமங்கலித்திட்டத்தில் பஞ்சாலைகளில் பணிபுரியும் பல இளம் பெண்கள் பற்றி மேரியின் டைரிக்குறிப்பு என்ற வகையில் இந்நாவலில் சொல்லப்பட்டிருக்கின்றன. அதே சமயம் முத்துலட்சுமி என்ற இளம் பெண்ணின் கிராமத்திலிருந்து நகரத்திற்கு இடம் பெயர்ந்து வந்து வாழும் வாழ்க்கை விரிவாகப்பதிவாக்கியுள்ளது.அவர் அதிகப்படியான வேலை, சோர்வு,மனஅழுத்தத்தால் கை ஒன்று இயந்திரத்தில் சிக்கி வெட்டுப்பட்ட பின் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படுகிறாள். அதன் பின் அவளின் அலைக்கழிப்பும் இறுதியில் நம்பிக்கையாய் இருப்பது பற்றியும் நாவல் சொல்கிறது. சுமங்கலித்திட்டம், கல்யாணத்திட்டம், கண்மணித்திட்டம், தாலிக்குத்தங்கம் போன்ற திட்டங்களின் பெயரில் கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, நாகை ., திருவாரூர் போன்ற பல மாவட்டங்களிலிருந்து இளம் பெண்களை வேலைக்கு அழைத்து சென்று தஙக வைப்பது போன்று ஐந்து வருடத்திற்கு மேல் வேலைவாங்குகிறார்கள். தாலிக்குத் தங்கம் தருகிறோம். திருமணத்திற்கு பணம் தருகிறோம் என்று பெரும்பாலும் மோசடிகளாக இருக்கிறது.அப்படி அந்தக் குறிப்பிட்ட காலம் முடிவதற்குள் தப்பித்து காலோடிந்து கை ஒடிந்து நோயாளிகள் ஆகிறவர்கள் பலர். இரண்டு அரை லட்சம் பெண்கள் இந்நிலையில் தமிழகத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.அதில் ஒரு பெண்தான் இந்நாவலின் கதாநாயகி. டைரிக்குறிப்பில் உள்ள பெண்கள் தவிர மனதை பாதிப்பது பெனாசீர் என்ற பெண். பழகும் பெண்கள் மில் புரோக்கர்களாக இருப்பார்களோ என்ற பயத்தில் நடுங்கிறாள். பழகும் ஆண்கள் வேறு வகை புரோக்கர்களாக இருப்பார்களோ என்ற பயத்தில் நடுங்கிறாள். கை வெட்டுப்பட்டதில் அவளது வாழக்கை ஆதாரமே பாதிக்கப்படுவதாக எண்ணுகிறாள். வெட்டுப்பட்ட கையை மொண்ணை என்றே நாவலில் குறிப்பிட்டிருப்பது அதிர்ச்சி தருகிறது. அதை முடம் அல்லது ஊனம் என்று சொல்லியிருக்கலாம். ஊனமுற்ற பெண் என்று குறிப்பிட்டிருக்கலாம்.வேம்பு என்று இன்னொரு பெண்ணின் பெயர் சொல்லப்பட்டிருப்பதை ண்களின் கசப்பு வாழ்க்கை சார்ந்தக் குறியீடாகவே சொல்லலாம். கசப்பில்தான் இந்நாவலும் மிதக்கிறது வட்டார மொழிக்கு இடம் இல்லாமல் இயல்பாக கதை எழுதும் எழுத்தாளுமை வேறுபாடு இதில் தெரிகிறது.\nஇந்த நாவலில் அழுக்கு என்ற வார்த்தை பல இடங்களில் அதிகமாய் பயன்படுத்தப்படிருக்கிறது. அழுக்கடைந்த குடோனில் சிலந்தி வகைகள் சடைசடையாய் தொங்குவது போல் பறவைகளின் எச்சங்களும் கூடுகளும் இருப்பது போல் அழுக்கு நாவலில் அப்பியிருக்கிறது. .பெண் தொழிலாளர்கள் பற்றிய முக்கிய பதிவு இந்நாவல்.இது பஞ்சாலைப் பெண்கள் பற்றிச் சொல்ல்ப்பட்டாலும் பல பிரிவுகள் , பல தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்களின் நிலையைத் தான் சொல்கிறது என்று சொல்லலாம்,. சுப்ரபாரதிமணீயனின் கூரிய பார்வையாலும் வாழ்க்கை பற்றிய கருத்துக்களாலும் சாதாரண உழைக்கும் பெண்கள் பற்றி எழுதப்பட்ட நாவல்களில் முக்கியமானதாக இது விளங்குகிறது.\nபெரும்பாலும் இதில் உள்ள பல பெண்கள் குழந்தை உழைப்பாளிகள் என்ற வகையில் 18 வயதிற்கு உட்பட்டவர்களாக இருப்பதால் குழந்தைத் தொழிலாளர்களின் வாழ்க்கைகளைப் பற்றியே இந்நாவல் பேசுகிறது என்றும் சொல்லலாம். அதே சமயம் பெண்ணியம் பேசும் நாவல் என்றும் சொல்லலாம். .( ரூ 90 உயிர்மை பதிப்பகம் , சென்னை )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://navaindia.com/ajith-practicing-drone-mankatha-actor-ashwin-shares-video/", "date_download": "2020-08-13T02:00:17Z", "digest": "sha1:YXOPP6QT4VOXRYAVHHC2NV4Q4SBCT5Y3", "length": 9561, "nlines": 157, "source_domain": "navaindia.com", "title": "Ajith Practicing Drone Mankatha Actor Ashwin Shares Video - NavaIndia.com", "raw_content": "\nஎந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய கடுமையான உழைப்பினாலும், விடாமுயற்சியினாலும் சினிமா உலகில் இந்த அளவிற்கு வளர்ந்து உள்ளார் தல அஜித். இவர் இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் ரசிகர்களை கொண்டவர். இவர் நடிப்பில் மட்டும் இல்லாமல் பல துறைகளில் சாதனை புரிந்து வருகிறார். கடந்த வருடம் அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்டபார்வை, விஸ்வாசம் ஆகிய இரண்டு படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.\nஅஜித்துக்கு நடிப்பை தாண்டி கார்,பைக் என்றால் மிகுந்த ஆர்வம், அதே போல அஜித் ஹெலிகாப்டர் கூட ஒட்டியுள்ளார் என்ற தகவல் கூட இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸில் பயிலும் ஏரோநாட்டிகல் மாணவர்கள் ஆளில்லா விமானங்கள் குறித்து ஆய்வு செய்ய தக்‌ஷா என்னும் குழுவை உருவாக்கினர். இந்தக் குழுவுக்கு நடிகர் அஜித் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.\nஇதையும் பாருங்க : நாஞ்சில் விஜயனுக்கு எனக்கும் என்ன சம்பந்தம் – சூர்யா வெளியிட்ட வீடியோ.\nஆஸ்திரேலியாவில் நடந்த `Medical Express 2018 UAV Challenge’ போட்டியில் அஜித் வழிநடத்திய தக்‌ஷா அணிக்கு சர்வதேச அளவில் 2-வது இடம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தகது.இந்த எந்திரத்தின் மூலம் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கிருமிநாசினி தெளிக்க இயலும். இதுபோன்று அண்ணா பல்கலைக் கழகத்திடம் நான்கு ட்ரோன் எந்திரங்கள் உள்ளன என்று மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ் தெரிவித்திருந்தார்.\nஇப்படி ஒரு நிலையில் அஜித்துடன் மங்காத்தா படத்தில் நடித்த நடிகர் அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்தின் பழைய வீடியோ ஒன்றைவெளியிட்டுள்ளார். பல வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் அஜித் சற்று இளமையாக இருக்கிறார். அப்போதே ஏரோ மாடலிங் செய்வதில் அதிக ஆர்வம் செலுத்தி உள்ளார் அஜித்.\n2 நிமிடத்தில் கால்வலி,நரம்பு இழுத்தல்,மரத்து போதல் இப்படி செஞ்சா சரியாகும்\nகுணமடைந்தவர்கள் விகிதத்தைவிட தொற்றுக்குள்ளாகும் அதிக மக்கள்\nசீரியலல் நடிகை ஸ்ரித்திகாவா இப்படி வா யை பி ளந்த ரசிகர்கள் – வை ரலாகும் போட்டோஸ்..\n2 நிமிடத்தில் கால்வலி,நரம்பு இழுத்தல்,மரத்து போதல் இப்படி செஞ்சா சரியாகும்\nகுணமடைந்தவர்கள் விகிதத்தைவிட தொற்றுக்குள்ளாகும் அதிக மக்கள்\nசீரியலல் நடிகை ஸ்ரித்திகாவா இப்படி வா யை பி ளந்த ரசிகர்கள் – வை ரலாகும் போட்டோஸ்..\nஅதிக டூத் பேஸ்ட் போட்டு ப யன்படுத்துபவர்களா நீங்கள்…அப்போ இந்த தகவல் உ ங்களுக்குத்தான்…உ டனே தெ ரிந்துகொள்வோம்\nநாடு முழுவதும் 9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி: மத்திய அரசு அறிவிப்பு\nசிறுத்தையை அ சால்டாக ச ண்டைக்கு அ ழைத்த மா ன்குட்டி.. கடைசியில் நடந்த திடீர் திருப்பம்..\nபோதைப் பொருள் கடத்தலில் சிக்கிய பாஜக நிர்வாகி; ரூ.15 லட்சம் அபின் பறிமுதல்\nகைப்புள்ள… இன்னும் ஏன்டா மு ழிச்சிட்டு… தூ ங்கிடு ஆ ன்லைன் வகுப்பில் ம ல்லாக்க படுத்து தூ ங்கிய மாணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/audi-q5-q7-prices-slashed-by-up-to-rs-6-lakh-24552.htm", "date_download": "2020-08-13T03:35:51Z", "digest": "sha1:AL7EWHCKANYZQ5WJ46PFAO52I3WIP5NH", "length": 13127, "nlines": 193, "source_domain": "tamil.cardekho.com", "title": "Audi Q5, Q7 Prices Slashed By Up To Rs 6 Lakh! | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்செய்திகள்ஆடி Q5, க்யூ7 விலைகள் ரூ 6 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளன\nஆடி Q5, Q7 விலைகள் ரூ 6 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளன\nவெளியிடப்பட்டது மீது nov 08, 2019 04:32 pm இதனால் rohit for ஆடி க்யூ7\nQ5 மற்றும் Q7 SUVகளை ஆடி இந்தியாவில் 10 ஆண்டு Q ரேஞ்ஜை கொண்டாடுவதால் குறைந்த விலையில் வாங்க முடியும்\nஆடி முதன்முதலில் இந்தியாவில் அதன் Q ரேஞ்ச் SUVகளை 2009 இல் அறிமுகப்படுத்தியது.\nவிலைகள் ரூ 49.99 லட்சத்தில் தொடங்கி, Q5 இப்போது ரூ 5.81 லட்சத்தால் வாங்கக்கூடிய விலையில் உள்ளது.\nQ7 பெட்ரோல் இப்போது ரூ 4.83 லட்சம் மலிவாக இருக்கும்போது, டீசல் வேரியண்ட்டின் விலை முன்பை விட ரூ 6.02 லட்சம் குறைவாக உள்ளது.\nபத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஆடி தனது மிகப் பெரிய இரண்டு SUV பெயர்ப்பலகைகளான Q5 மற்றும் Q7 ஆகியவற்றை இந்தியக் கரைகளுக்கு கொண்டு வந்தது. இப்போது, ஆண்டுவிழாவைக் கொண்டாட, ஆடி இந்தியா இரண்டு SUVகளின் நுழைவு-நிலை வகைகளின் விலைகளைக் குறைத்துள்ளது. Q5 இன் பிரீமியம் பிளஸ் டிரிம் இப்போது 40 TDI டீசல் மற்றும் 45 TFSI பெட்ரோல் வகைகளுக்கு ரூ 49.99 லட்சம் செலவாகிறது. மறுபுறம், Q7 இன் பிரீமியம் பிளஸ் டிரிம் இப்போது 45 TFSI பெட்ரோல் வேரியண்டிற்கு ரூ 68.99 லட்சம் விலையைக் கொண்டுள்ளது, 45 TDI வேரியண்டிற்கு இப்போது ரூ 71.99 லட்சம் விலை நிர்ணயித்துள்ளது.\nபழைய விலைகளுடன் புதிய விலைகளைப் பற்றிய விரிவான பார்வை இங்கே:\nஇதை படியுங்கள்: 2020 ஆடி A6 இந்தியாவில் ரூ 54.2 லட்சத்தில் தொடங்கப்பட்டது\nகார் தயாரிப்பாளர் சொல்ல வேண்டியது இங்கே:\nநவம்பர் 2, 2019: ஜேர்மனிய சொகுசு கார் உற்பத்தியாளரான ஆடி, இந்தியாவில் ஒரு தசாப்தத்தை கொண்டாடும் போது, அதன் பிரபலமான SUVகளான ஆடி Q5 மற்றும் ஆடி Q7 ஆகியவற்றில் “வரையறுக்கப்பட்ட கால கொண்டாட்ட விலை நிர்ணயம்” அறிவித்தது. எக்ஸ்-ஷோரூம் விலைகள் இப்போது ரூ 49, 99,000 முதல் ஆடி Q5 45 TFSI குவாட்ரோ பிரீமியம் பிளஸ்க்கும் மற்றும் INR 68, 99,000 ஆடி Q7 45 TFSI பிரீமியம் பிளஸுக்கும் தொடங்குகிறது, இது ஆடம்பர ஆர்வலர்களுக்கு தங்களுக்கு பிடித்த சொகுசு SUVயை சொந்தமாக்க ஒரு சிறந்த வாய்ப்பை அளிக்கிறது.\nஆடி இந்தியாவின் தலைவர் திரு. பல்பீர் சிங் தில்லான் கூறுகையில், “2009 ஆம் ஆண்டில் இந்தியாவில் சந்தை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, ஆடி Q5 மற்றும் ஆடி Q7 ஆகியவை பல இதயங்களை வென்றுள்ளன, மேலும் இந்தியாவில் ஆடி பிராண்டின் வெற்றிக்கு வழி வகுத்துள்ளன. எங்கள் போர்ட்ஃபோலியோவிலிருந்து மிகவும் பிரபலமான இந்த இரண்டு மாடல்களும் இந்தியாவில் ஒரு தசாப்தத்தை நிறைவு செய்வதால், எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் ஆடி ஆர்வலர்களுக்கும் சிறப்பு விலைகளுடன் வெகுமதி அளிக்க விரும்புகிறோம். இந்த கொண்டாட்ட விலை நிர்ணயம் எங்கள் சின்னமான Q- மாடல்கள் ஆடம்பர ஆர்வலர்களை அணுகும்”.\nமேலும் படிக்க: ஆடி Q7 ஆட்டோமேட்டிக்\n29 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n13 மதிப்பீடுகள் இந்த காரை மதிப்பிடு\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nபிஎஸ்6க்கு-இணக்கமாக ஜீப் காம்பஸ் புதுப்பிக்கப்பட்ட சிறப்பம்ச...\nஹூண்டாய் வென்யூ தற்போது பிஎஸ்6 இணக்கமாக உள்ளது, விலை ரூபாய் ...\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nமாருதி டிசைர் 2020 ரூபாய் 5.89 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nஜீப் காம்பஸ் 2.0 night eagle ஏடி\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் பிளஸ் ஸ்போர்ட் dct\nபோர்டு இக்கோஸ்போர்ட் போர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் ஏடி\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/bsnl/", "date_download": "2020-08-13T03:36:53Z", "digest": "sha1:TCTIJR2FD4K767352C7B2YHV7K7MFXDE", "length": 10648, "nlines": 77, "source_domain": "tamil.indianexpress.com", "title": "BSNL - Indian Express Tamil", "raw_content": "\n1 3/4 வருடத்தி��்கு ரீசார்ஜ் கவலை இல்லை… BSNL-ன் இந்தப் பிளானைப் பார்த்தீர்களா\nBSNL Recharge: ரூபாய் 99/-, ரூபாய் 104/-, ரூபாய் 349/-, மற்றும் ரூபாய் 447/- ரீசார்ஜ் திட்டங்களுக்கு வாய்ஸ் காலிங் பயன்களை சென்னை மண்டலம் விரிவுப்படுத்தியுள்ளது.\nஇந்தியா- சீனா உறவு: பரஸ்பர சந்தேகங்களுக்கு இடம் அளிக்கிறதா\nஎல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் சீனா-வின் செயல்பாடுகள் ஏப்ரல் மாத இறுதியில் இந்திய அரசின் கவனத்திற்கு வந்தது.\nதமிழ்நாடு ஸ்பெஷல்: பி.எஸ்.என்.எல். தினமும் 1.8 ஜி.பி. காம்போ… மிஸ் பண்ணாதீங்க\nBSNL: சமீபத்தில் தனது வசந்தம் கோல்ட் பிவி 96 (Vasantham Gold PV 96) ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டியை 90 நாட்களிலிருந்து வெறும் 60 நாட்களாக குறைத்துள்ளது\nப்ரீபெய்ட் எண்களுக்கான வேலிடிட்டி மே 5 வரை நீட்டிப்பு – பிஎஸ்என்எல்\nடிஜிட்டல் தளங்கள் மூலம் ரீசார்ஜ் செய்ய முடியாத சந்தாதாரர்களுக்காக 'Ghar Baithe Recharge' மற்றும் 'Apno ki madad se recharge' போன்ற வசதிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது\nகொரோனா தொற்று : வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்\nபயனர்களின் தேவைக்கேற்ப ரிலையன்ஸ் தனது 4 பிரீபெய்ட் திட்டங்களான ரூபாய் 11, 21, 51 மற்றும் 101 ஆகியவற்றுக்கு டேட்டாவின் அளவை இரட்டிப்பாக்கி உள்ளது.\nவீட்டில் இருந்து வேலை – இலவச பிராட்பேண்ட் வழங்கும் பிஎஸ்என்எல்\nBSNL Update: பிஎஸ்என்எல் தரைவழி இணைப்பு இருந்து ஆனால் எந்தவித பிராட்பேண்ட் சேவையும் இல்லாத நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ஒரு மாத காலம் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது\nவீட்டில் இருந்தே வேலை பார்க்கின்றீர்களா அலுவலக தேவைக்கான சிறந்த இணைய சேவை எது\nஇது அன்லிமிட்டட் டேட்டாவை வழங்குவதோடு, கூடுதலாக அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ், ஜீ5 ப்ரீமியம், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் போன்றவற்றையும் வழங்குகிறது.\nபிஎஸ்என்எல் ஊழியர்களில் பாதி; எம்டிஎன்எல்-லில் 80% மொத்தம் 93000 பேர் வி.ஆர்.எஸ்\nநாட்டில் மிகப்பெரிய அளவில் கூட்டமாக ஊழியர்களின் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பாரத் சஞ்சார் நிகம் லிமிடேட் (பிஎஸ்என்எல்), மஹாநகர் தொலைபேசி நிகம் லிமிடேட் (எம்.டிஎன்.எல்) ஊழியர்கள் கிட்டத்தட்ட 93000 பேர் மத்திய அரசால் அளிக்கப்பட்ட விருப்ப ஓய்வைப் பெற்றுள்ளனர்.\nஏர்டெல், ஜியோ விட பிஎஸ்என்எல் 4G மலிவானதா – இந்த பிளான் எப்படி\nபிஎஸ்என்எல் சந���தாதாரர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி. அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் தனது சந்தாதாரர்களுக்காக பல புதிய 4ஜி டேட்டா பிளான்களுடன் வந்துள்ளது. ஆனாலும் பிஎஸ்என்எல் தனது 4ஜி சேவையை நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும்தான் வழங்கி வருகிறது. சமீபத்தில் பிஎஸ்என்எல் ஒரு புதிய 4ஜி ப்ரீபெய்ட் பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது...\nகூகுள் தேடலில் இனி உங்கள் மொபைல்போனை ரீசார்ஜ் செய்யலாம்\nGoogle Prepaid mobile recharge : மக்கள் தங்கள் மொபைல்போனுக்கு தேவையான ப்ரீபெய்டு திட்டத்தை கண்டுபிடித்து, ஒப்பிட்டு பார்த்து ரீசாரஜ் செய்யும் வசதியை கூகுள் நிறுவனம் தனது தேடு தளத்தில் புதிதாக, அறிமுகம் செய்துள்ளது.\nதமிழகமே கொண்டாடும் கமலா ஹாரிஸ்.. ஒட்டு மொத்த நாட்டுக்கும் பெருமை சேர்த்தார்\n சேஃப்டியை உறுதி செய்ய இந்த 8 டிப்ஸை மறக்காதீங்க\nஇவ்ளோ டேஸ்டாவும், ஈஸியாவும் இருந்தா எல்லாருக்கும் உப்புமா தான் ஃபேவரிட்\nநம்ம ஊர் சமோசா செய்வது அவ்வளவு கஷ்டமில்லை… செய்யலாமா\nநாடு முழுவதும் 9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி: மத்திய அரசு அறிவிப்பு\nஅட, மீந்து போன பழைய சாதத்தில் இவ்வளவு ‘கிராண்ட்’ ரெசிபியா\n”என் கல்வி தகுதி விமர்சனத்திற்கு ஆளானது”- 11ம் வகுப்பு படிக்க செல்லும் அமைச்சர்\nரூ 20,000 பட்ஜெட்டில் அசத்தும் ஸ்மார்ட்போன்கள்: உங்க சாய்ஸ் எது\n'தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினை வேண்டாம்' - சூர்யா வேண்டுகோள்\nஎடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர் - ராஜேந்திர பாலாஜி : சூடு பிடிக்க துவங்கியது அரசியல் களம்\nயுவராஜ், சேவாக், ஹர்பஜன், ஜாகீர் - மரியாதைக்கேற்ற முடிவுரை கிடைத்ததா\nமிகப் பெரிய தகுதி ஆர்வம்: சென்னை ஐ.ஐ.டி-யில் பயோ மிமிக்ரி பாடத்திட்டம்\nரயிலில் தவறிய பர்ஸ்: 14 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்தது எப்படி\n - உங்கள் பிஎஃப் பணத்தை பெற 10 நிமிடங்களில் அப்ளை செய்வது எப்படி\nதமிழகத்தில் புதிதாக 5,871 பேருக்கு கொரோனா - 5,633 பேர் டிஸ்சார்ஜ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/discussion-forum/topic/%E0%AE%9A%E0%AF%86%E2%80%8C%E2%80%8C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E2%80%8C%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B8%E0%AF%8D-283-%E0%AE%AA%E0%AF%81%E2%80%8C%E0%AE%B3%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E2%80%8C%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E2%80%8C%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E2%80%8C%E0%AE%A9%E0%AF%8D-%E2%80%8C%E0%AE%A8%E0%AE%BF%E2%80%8C%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-11163.htm", "date_download": "2020-08-13T02:14:49Z", "digest": "sha1:NIHPPTSQSMDIWJV5DO3TUPARNTKYDTUH", "length": 5697, "nlines": 78, "source_domain": "tamil.webdunia.com", "title": "Discussion Forum - செ‌‌ன்செ‌க்‌ஸ் 283 பு‌ள்‌ளிக‌ள் ச‌ரிவுட‌ன் ‌நி‌றைவு | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 13 ஆகஸ்ட் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபுதுச்சேரியில் வாரம் ஒருநாள் மட்டும் முழு ஊரடங்கு: எந்த ...\nதமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் ...\nவிபி துரைசாமி கருத்துக்கு எல்.முருகன் விளக்கம்: அதிமுகவுடன் ...\nதமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக ...\nபெய்ரூட்டில் உண்மையில் வெடித்தது அமோனியம் நைட்ரெட்டா\nலெபனான் தலைநகர் பெய்ரூட் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அம்மோனியம் நைட்ரேட் ...\nதமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும்: தலைமைச் செயலாளர் ...\nதமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு ...\nவிநாயகர் சதுர்த்தியன்று கைலாசா பறறிய முக்கிய அறிவிப்பு \nசமீபத்தில், கைலாசாவில் கொரோனா இல்லை, எங்களை பரமசிவன் பாதுகாக்கிறார் என நித்தியானந்தா ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-08-13T02:58:04Z", "digest": "sha1:XKTC4SKK4QF5IOS7ZHH5XAJTACLPKPAF", "length": 8809, "nlines": 84, "source_domain": "tech.tamiltwin.com", "title": "அறிமுகமாகவுள்ள பேட்டரியுடன் கூடிய Mi ப்ளூடூத் நெக்பேண்ட்! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nஅறிமுகமாகவுள்ள பேட்டரியுடன் கூடிய Mi ப்ளூடூத் நெக்பேண்ட்\nஅறிமுகமாகவுள்ள பேட்டரியுடன் கூடிய Mi ப்ளூடூத் நெக்பேண்ட்\nரெட்மீ K20 ஸ்மார்ட்போன்களுடன் இந்தியாவில் Mi ப்ளூடூத் நெக்பேண்ட் ஹெட்போனையும் அறிமுகம் செய்துள்ளது சியோமி நிறுவனம். மைக்ரோ-ஆர்க் காலர் வடிவமைப்பு கொண்ட இந்த ஹெட்போன்கள், ப்ளூடூத் v5.0 வசதியுடன் ���றிமுகமாகியுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் நீடிக்கும் பேட்டரி அளவை கொண்டுள்ளது. புது டெல்லியில் நடைபெற்ற அந்த நிகழ்வில் ஸ்மார்ட்போன்கள், ஹெட்போன் மட்டுமின்றி Mi ரீ-சார்ஜபில் LED விலக்கையும் சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.\nநேற்று அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஹெட்போன், ஃப்ளிப்கார்ட் மற்றும் Mi ஆகிய தளங்களில் விற்பனையாகவுள்ளது. இந்த ஹெட்போனிற்கான விற்பனை ஜூலை 23-ல் துவங்கும் என அறிவித்துள்ளது சியோமி நிறுவனம். இந்த Mi ப்ளூடூத் நெக்பேண்ட் ஹெட்போன் 1,599 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது.\nஇந்த ஹெட்போன் வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதி கொண்டுள்ளது. அதனால், தொலைப்பேசி அழைப்புகளை பேசிக்கொள்ளலாம். முன்பு கூறியதுபோல இந்த ஹெட்போன், ப்ளூடூத் v5.0 வசதி கொண்டு அறிமுகமாகியுள்ளது.\n120mAh பேட்டரி அளவு கொண்ட இந்த ஹெட்போன், ஒருமுறை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் நீடிக்கும் பேட்டரி திறனை கொண்டுள்ளது.\nஇந்த ஹெட்போனுடன் அறிமுகமான Mi ரீ-சார்ஜபில் LED விலக்கு, 1,499 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது.\nஜெட் வேகத்தில் செல்லும் ஹைப்பர் லூப்.\nஇனி வாட்ஸ் ஆப்பிலும் பணம் அனுப்பலாம்.. \nஅறிமுகமானது லெனோவா குரோம்புக் 3 லேப்டாப்\nரூ.7500 மதிப்பில் சியோமி 23.8 இன்ச் எம்ஐ டிஸ்ப்ளே மானிட்டர்\nசெப்டம்பர் 26 இல் அறிமுகமாகவுள்ள ஒன்பிளஸ் டிவி.\nஉமர் அக்மலின் தடைக்காலம் குறித்து அண்ணன் கம்ரன் அக்மல் கண்டனம்\nஸ்டூவர்ட் பிராட்டுக்கு அபராதம் விதித்துள்ள அவரது தந்தை கிறிஸ் பிராட்\nதோனிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதா வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம்\nஅமெரிக்க ஓப்பன் டென்னீஸில் இருந்து விலகும் ரஷிய வீராங்கனை ஸ்வெட்லனா குஸ்னெட்சோவா\nநவம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்ட இலங்கை பிரிமீயர் லீக்\nசெஞ்சோலை விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவுநாள்\nயாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக மூன்று பேராசிரியர்கள் பேரவையினால் தெரிவு\nஅங்கஜனின் பாராளுமன்றத் தேர்தல் வெற்றி: கடுமையாகச் சாடிய நீதியரசர் விக்னேஸ்வரன்\nதமிழ்தேசத்தின் அங்கீகாரம்பெற்ற ஒரு அரசியல்தீர்வை நோக்கி பயணிப்போம் – கஜேந்திரகுமார்\nபுதிய அரசாங்க அமைச்சரவையில் அங்கஜனுக்கு இடமில்லை: ஆதரவாளர்களுக்குப் பெரும் ஏமாற்றம்\nஅமரர் ஜெயராணி இம்மானுவேல் (வவா ஜெயா)ஜேர்மனி12/08/2019\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/11/71.html", "date_download": "2020-08-13T03:38:44Z", "digest": "sha1:JK3HDZARWM5SQW5KK3KHTEPEN3JNCIHD", "length": 12130, "nlines": 195, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: கரையான் புற்று (காண்டீபம்-71)", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முரசில் இதுவரை தொன்மையான நகரங்கள், பல்வேறு நிலச்சூழல்களுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட விசித்திரமான நகரங்கள், துவாரகை போன்ற நவீன நகரங்கள் என பலவகையானவை காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.\nஆனால் இலக்கியங்களில் அரிதாக தென்படும் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் நகரம் வெண்முரசில் காட்சிப்படுத்தப்படுகிறது. அந்தக்கட்டுமானங்களை, பொறியாளர்கள், உழைப்பாளிகள் உழைப்பை, அக்கால அறிவியலுக்கேற்ப செயல்படும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுபவதை, நம் கண்ணெதிரே நடப்பதுபோன்று நுணுக்கமாக விவரிக்கப்படுகின்றன. இந்திரப்பிரச்த்தத்தை விஸ்வகர்மா கட்டினார்கள் என்று கூறுவார்கள். ஆனால் வெண்முரசில் அதைக்கட்டிக்கொண்டிருப்பது ஜெயமோகன் என்ற பெருந்தச்சன் ஆகும். அவர் திரௌபதி என்ற பேரரசியின் கனவு நகரமான இந்திரப்பிரஸ்தத்தை, வெண்முரசில் நனவாகிக்கொண்டிருக்கிறார்.\nஒருவேளை ஒவ்வொரு பெரு நகரங்களுக்கு பின்னாலும் ஒரு பேரரசியின் பெருங்கனவு இருக்கலாம். மற்ற உயிரினத்தில் கூட இது உண்மையாக இருப்பதைக் காண்கிறோம். ஒரு தேனியின் அளவுக்கு ஒரு தேன்கூடு ஒரு நகரம்தான். அது ஒரு ராணித்தேனியின் கனவு நகரம் அல்லவா அந்தத் தேன்கூடு இயற்கை தரும் சூழலின் போதாமைகளை நிறைவு செய்ய உயிர்கள் தமக்கென ஒரு பூமியை உருவாக்கிக்கொள்கின்றன என்றுகூட சொல்லலாம். தேன்கூட்டைவிட மிகப்பெரிது கரையானின் புற்று. நம்முடைய அளவையும் கரையானின் அளவையு��் ஒப்பிட்டால் நம்முடைய வானுரசும் கட்டிடங்களெல்லாம் மிகச்சிறிது என ஆகும். அதனுடைய அறிவையும் உடல் திறனையும் ஒப்பிட்டால் நாம் கட்டும் கட்டிடங்களுக்காக, நகரங்களுக்காக அவ்வளவு பெருமிதப்பட்டுக்கொள்ள மாட்டோம்.\nஆனால் அப்படிக் கட்டப்பட்ட புற்றுகளை பாம்புகள் அபகரித்துக்கொள்கின்றன. கரையான்கள் தன் புற்றை இழந்து வெளியேறிவிடுகின்றன. இப்போது அந்தப்புற்று பாம்புப்புற்று என பெயர் பெற்றுவிடுகிறது. இதைப்போல இந்திரப்பிரஸ்த்தமும் பின்னால் பாம்புக்கொடியுடைய துரியோதனனால் கவரப்படப்போகிறது. திரௌபதி தன் கணவர்களான பாண்டவர்களோடு அதைவிட்டு வெளியேறப்போகிறாள். அப்போது அது துரியோதனனின் நகரம் என கூறப்படும்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமாநகர் – 6 - நிறைவு\nசுபகை - காதலின் நாயகி\nஅர்ச்சுனன் பிடிக்கப்போய் அரிஷ்டநேமியான கதை\nமாநகர் – 5 - பிம்பங்கள்\nமாநகர் - 2 புதிர் விளையாட்டு.\nபலராமரின் கோபம் (காண்டீபம் 66)\nஒரு காதல் காட்சி(காண்டீபம் 67-68)\nகாண்டீபம் - 69 வேர்களும் கிளைகளும்\nகூரம்பும் குழாங்கல்லும். (காண்டீபம் - 66)\nஅரிஷ்டநேமியின் துறவை தடுக்கப்பார்த்தானா கண்ணன்\nகாவியச் சுவை: (காண்டீபம் 62)\nதோழமையில் உயரும் விலங்குகள் (காண்டீபம் 59)\nதங்களுக்கென ஒரு தனியுலகம் காணும் காதலர்கள் (காண்டீ...\nநான்கு கால்களும் ஒரு கோடும்\nதுறவின் துயரம் (காண்டீபம் -55)\nஆண் பெண் இணைந்தாடும் சிறுபிள்ளை விளையாட்டுகள். (க...\nமக்கள் திரள் எனும் நீர்ப்பெருக்கு\nஅசாதாரணத்திற்கான சாதாரணரர்களின் ஏக்கம் (காண்டீபம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/dmrspl.asp", "date_download": "2020-08-13T03:48:37Z", "digest": "sha1:GTHY2SQ42NTKO67DEKWRKEIF2Z4O45YQ", "length": 8950, "nlines": 225, "source_domain": "www.dinamalar.com", "title": "Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சிறப்பு பகுதிகள்\nநாட்டை வளமாக்கும் நதி நீர் இணைப்பு\n» தினமலர் முதல் பக்கம்\nஒரு கோடியே 34 லட்சத்து 41 ஆயிரத்து 913 பேர் மீண்டனர் மே 01,2020\nபெங்களூரில் : காங் எம்.எல்.ஏ., வீடு சூறை- வாகனங்களுக்கு தீ வைப்பு ஆகஸ்ட் 12,2020\nபூசணிக்காயை விட்டுவிட்டு புளியங்காய்க்கு ஆசைப்படும் தமிழக எதிர்க்கட்சிகள்\nகோவிலை பாதுகாக்க மனித சங்கிலி அமைத்த முஸ்லிம் இளைஞர்கள் ஆகஸ்ட் 12,2020\nமுதல்வர் வேட்பாளர் யார்: அ.தி.மு.க.,வில் விவாதம் ஆரம்பம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2020/07/blog-post_29.html", "date_download": "2020-08-13T03:22:31Z", "digest": "sha1:XSURDDIEMPXDZQ3FQVLWJW4FL7JIECXJ", "length": 44607, "nlines": 691, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: நாடகத் துறையும் அரசியல் தலைவர்களும் - நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை10/08/2020 - 16/08/ 2020 தமிழ் 11 முரசு 17 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nநாடகத் துறையும் அரசியல் தலைவர்களும் - நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்\nகலைமூலம் நசுக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் உயர்வும் தேட வேண்டும்; சுபீட்சம் கிட்ட வேண்டும் என்று உழைத்த கலைஞர்களுக்கு உலக அரங்கில் முக்கியமான இடம் உண்டு.\nகல்வி அறிவு இல்லாத மக்கள்; எதுவும் கற்று அறிய முடியாதவர்கள்; மூட நம்பிக்கை என்ற இருளிலே வாழ்ந்து மடிபவர்கள்; ஜாதி அடக்குமுறையின் தாங்க முடியாத கஸ்டங்களை அனுபவிப்பவர்கள்; அத்தனைக்கும் காரணம் தம் முற்பிறப்பில் செய்த பாவம் என நம்பும் அப்பாவிகள் மலிந்த இடமாக இருந்தது தமிழ்நாடு.\nதாழ்த்தப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுத்தார் ஒருவர். அவர்தான் பிற்காலத்தில் மக்களால் பெரியார் எனப் போற்றப்பட்ட ஈ.வே.ராமசாமி நாயக்கர். படிப்பறிவற்ற மக்களுக்கு நாடகம் மூலம் அறிவுக்கண்ணைத் திறந்தார் பெரியார். அதனால் அதுவரை அடிமைத் தனமே தமது வாழ்வு என நம்பியிருந்த மக்கள் சிந்திக்க வழி பிறந்தது. திராவிடக்கழகமும் அதன் ஊழியர்களும் இவரோடு முன்னின்று உழைத்தார்கள். அவர்களில் முக்கியமானவர் க.நா. அண்ணாத்துரை என்ற கலைஞர்.\nபெரியாரின் சிந்தனைக்கு நாடக வடிவம் கொடுத்து மக்களின் சிந்தனையைத் தூண்டியவர் அண்ணாத்துரை. பட்டி தொட்டி எங்கும் இவர்களின் நாடகங்கள் நடந்தன. க.நா. அண்ணாத்துரையின் நூல்களை வெளியிட்ட பாரி புத்தக நிலைய அதிபர் செல்லப்பன் ஒருமுறைஇ’ நாடகம் நடக்கும் இடங்களிலே இருக்கைகள் இருக்காது; தென்னோலைகளை வெட்டிக் கிடுகாகப் பின்னி அதன் மேல் உட்கார்ந்துஇ வெட்ட வெளிகளிலே தான் கிராமங்களிலே அண்ணாவி���் நாடகங்களை மக்கள் பார்த்தார்கள்’ எனக் கூறினார். ஆனாலும் அடக்கப்பட்டவர் என வாழ்ந்த சமூகத்தின் வாரிசுகள் இன்று தலைநிமிர்ந்து மற்றவர்களுக்குச் சமமாகக் கல்வியிலும் தொழில் முறையிலும் வளர்ந்துள்ளார்கள் என்றால் அதற்கு காரணம் அன்று திராவிடக்கழகம் செய்த அயராத முயற்சிகளே எனலாம்.\nக.நா. அண்ணாத்துரை என்ற கலைஞனின் பெயர் பரவலாக நாடு பூராகவும் பரவி இருந்த காலம் அது. ஒரு நாளைக்கு 4இ5 இடங்களிலே ஓடி ஓடி நாடகம் நடத்திய காலம் அது. நாடகம் ஒன்றே மக்களின் கண்களைத் திறக்கும் என்ற நிலை. அதனால் ஓய்வு ஒழிச்சல் இல்லாது நாடகங்களை நடத்தினார்கள். நாடகம் எழுதித் தயாரிப்பது அத்தனையும் அண்ணாத்துரை அவர்களின் பொறுப்பு. அவரைப் பார்க்க வேண்டும் அவரோடு பேச வேண்டும் என மக்கள் விரும்பிய காலம் அது\nஒரு நாள் ஒரு நகரத்துக்கு இந்த நாடகக் குழு போய் இறங்கியதாம். வந்தவர்கள் விறு விறு என மேக்கப் போட்டுக்கொண்டு மேடை ஏறவேண்டியளவு நேரம் தான் இருந்தது. அதனால் முன் கூட்டியே நேர விரயம் ஏற்படாதிருக்கக் கருதிஇ அந்த நகரத்தில் இருந்த மேக்கப் கலைஞரும் உதவிக்கு அழைக்கப்பட்டிருந்தாராம். அவர் தான் எப்படியாவது அண்ணாத்துரைக்கு மேக்கப் போடவேண்டும் என ஆசைப்பட்டாராம். ஆனால் வந்த வேகத்திலே ஒரு நடிகர் அவரது கையைப் பிடித்துஇ உட்காரவைத்துஇ ’நேரமாகிறதுஇ சீக்கிரம் போடு’ என்றாராம். வேறு வழியில்லாது அவரும் அந்த அசிங்கமான முகத்திற்கு மேக்கப் போட உட்கார்ந்தார். அண்ணாவுக்கு மேக்கப் போடவேண்டும் என்ற ஆசையெல்லாம் நிராசையான நிலையில்இ முன்னால் உட்கார்ந்திருந்த முகத்திற்கு மேக்கப் களியை எடுத்து பொட்டு வைத்தார்.\nசம்பிருதாயமாக முதலிலே மேக்கப் களியை பொட்டு போன்று நெற்றியில் வைத்து பின் முகத்தில் தடவப்படும் களிம்புடன் அதைச் சமப்படுத்தி விடுவது மேக்கப் சம்பிருதாயம். இதைச் செய்து முடித்ததும் மேக்கப் கலைஞர் தனது ஆர்வத்தை அடக்க முடியாது அவரைப் பார்த்துஇ ’யாரப்பா அண்ணா’ எனக் கேட்டாராம். அவருக்கு முன்னால் உட்கார்ந்திருந்தவர்இ ‘நான் தான் அப்பா அண்ணா’ என்றாராம். ஒருபுறம் தாம் அண்ணாத்துரைக்கு மேக்கப் போட்டோம் என்ற சந்தோஷமும்இ மறுபுறம் அவரது கற்பனையில் ஆஜானுபவமான வாட்டசாட்டமான ஆளாக அவர் எதிர்பார்த்த அண்ணா அவர் இல்லையே என்ற ஏமாற்றமு��ாகப் பல்வேறு உணர்ச்சிகளுக்கு ஆளானாராம்.\nஇவ்வாறு மக்களின் விடிவுக்காகத் தனது எழுத்தாலும் பேச்சாலும் நடிப்பாலும் உழைத்தவர் அறிஞர் அண்ணா.அரிதாரம் போட்டு நடித்த செயல்வீரர். மக்கள் தலைவன். பின்னர் தமிழ் நாட்டின்முதலமைச்சரும் ஆனார்.\nஅண்ணாத்துரை இறந்த போது தமிழ்நாடு என்றுமே கண்டிராதளவு கூட்டம் தமது இறுதி அஞ்சலியைச் செலுத்த சென்னையை நோக்கி வந்தது. மக்கள் தலைவனாக வாழ்ந்தவர் மாண்டபோது சென்னை மாநகர் பல நெருக்கடிகளுக்கும் இன்னல்களுக்கும் ஆளானது. பல பகுதிகளிலும் இருந்து வந்த மக்களைச் சமாளிக்க முடியாமல் திண்டாடியது சென்னை நகர். உணவுப் பற்றாக்குறையும் தண்ணீர் பற்றாக்குறையும் தங்குமிடப் பற்றாக்குறையும் ஏற்பட்டது. இதற்கென அவசரகால அடிப்படையில் அண்டை மாநிலங்களில் இருந்து அத்தியாவசியப் பொருட்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டன.\nநாடகமானது பலரின் சிந்தனையைத் தூண்டுவது. அதே சமயம் அதில் நடிப்பவரோ தம்மில் இருக்கும் திறமையை தாமே உணரவும் வைப்பது. நடிகனானவன் இப்போது இருப்பதுபோல் அந்தக் காலத்தில் பயிற்சிக்கு உட்படுத்தப்படுபவன் அல்ல. நடிப்பு என்பது ஒருவனது சொந்தத் திறமை. இது கற்றுக் கொடுத்து வருவதல்ல. அவர்கள் தொடர்ந்தும் நாடக உலகில் இருப்பதால் அவர்களது திறமை மேலும் புடம் போடப்பட்டு செப்பனடைகிறது.\nஇலங்கையில் பிரதமராக இருந்த பிரேமதாஸ அதுவரை இலங்கையின் பிரதமர்களாக இருந்தவர்களைப் போல் கல்லூரிப் பட்டதாரியல்ல; சட்டத்தரணியும் அல்ல. இவர் சிறுவனாக இருந்த காலத்தில் வுழறநச ர்யடட வுhநயவசந என்ற நாடக சாலையில் நாடகம் சம்பந்தப்பட்ட துறைகளில் ஈடுபட்டவர். இவரது குடும்பம் அப்போது பிந்தங்கிய குடும்ப பொருளாதார நிலையில் சிக்கியிருந்தது. மேற்படிப்பைப் பற்றிச் சிந்திக்கக் கூட முடியாத நிலை. அதனால் பிரேமதாசாவை வளர்த்ததெல்லாம் வுழறநச hயடட வாநயவசந இலிருந்த குழுக்களே.\nஇங்கு தான் இவர் தான் ஒரு சிறந்த எழுத்தாளன் என்பதை உணர்ந்தார். சிங்களம்இ தமிழ்இ ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வல்லமையோடு சரளமாகப் பேசும் நாவன்மை படைத்திருந்தார். பிறேமதாசாவின் பேச்சைக் கேட்டவர்கள்இ ’அவரது பேச்சு மக்களின் நரம்புகளிலே மின்சாரம் பாய்வது போன்ற உனர்வை ஏற்படுத்த வல்லது’ என்பார்கள். இதையெல்லாம் அவர் ழுஒகழசன லோ ஊயஅடிசனைபந லோ கற்றுக் கொள்ளவில்லை. நாடக மேடையே இதற்கு வழிகாட்டியது.\nஅத்துடன் சிறுவர்களுக்கான நாடகங்களை எழுதுவதில் கைதேர்ந்தவர் பிறேமதாஸா. இவர் அரசியலில் நுழைந்ததும் அரசியல் அறிவை வளர்ப்பதற்காக இலங்கைப் பாராளுமன்றத்தில் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து வெளியான ர்யளெயசன எனப்படும் பாராளுமன்ற நடவெடிக்கைகளை தொகுத்துத் தரும் நூல்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் படித்து அரசியல் அறிவை வளர்த்துக் கொண்டார்.\nஎங்களுக்கொரு ஆங்கில நாடகத் தயாரிப்பாளரான நண்பர் ஒருவர் இருந்தார். அவரின் பெயர் ர்யபை முயசரயெசயவநெ. இவர் ஒரு ஆசிரியர். இவரது பாடசாலையில் தொழில் பார்த்த பிறிதொரு ஆசிரியர் பின்நாளில் பெரிய தொழிலதிபராக மாறினார். பெரிய உல்லாசப்பயணிகளுக்கான ர்ழவநட கட்டினார். என்னுடய கணவர்இ எங்கள் நாடகத் தயாரிப்பாளரான முயசரயெசயவநெ ஐப் பார்த்து ‘ஏனப்பாஇ உன்னைப்போல ஆசிரியர்களெல்லாம் பெரிய தொழிலதிபர்களாகி விட்டார்கள்; ஆனால் நீ ஏன் இன்னும் நாடகம் போட்டுக்கொண்டு திரிகிறாய்’ என்று ஒரு நாள் கேட்டார். அதற்கு அந் நண்பர்இ ’ஆமாம்இ அந்த ஆசிரியனின் கற்பனைகள் யாவும் கொங்கிறீற் கற்களாக உருவெடுக்கிறது; என் கற்பனைகள் யாவும் மேடையில் உருவாகிஇ மக்களின் மனதிலே வாழ்கிறது.’ என்று பதிலளித்தார்.\nஆமாம்இ கலையிலே தன்னை முழுதாக ஈடுபடுத்திக் கொண்ட கலைஞன் தனது கற்பனைகளுடன் ஒன்றாகி வாழ்கிறான். அதிலே திருப்தியும் காண்கிறான். அவனுக்குப் பணமும் பொருளும் கொடுக்கும் இன்பம் அவன் உருவாக்கும் கலைகளுக்கு ஈடாகுமா இது ஒரு கலைஞன் தன் கலை மூலம் பெறும் இறுமாப்பு.\nஇதையே இராமனைப் பாடுவதை தனது இலட்சியம்; சங்கீதமே தனது முழுமூச்சாக வாழ்ந்த தியாகப்பிரம்மம் எனப் போற்றப்படும் தியாகராஜ சுவாமிகள் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர்இ மன்னன் தன் புகழைப் பாடும் படி கேட்டு பல்லக்குஇ பொன்இ மணிஇ பொருள்கள் என்பவை யாவும் கொடுத்தனுப்பிய போதும் அதை ஏற்க மறுத்துஇ மன்னனைப் பார்த்துஇ ‘நிதிசால சுகமா’ எனப் பாடினார். ’எனது ஒப்பற்ற இசையை இராமபிரானுக்கே அர்ப்பணிப்பேன்; உனக்கல்ல; எனக்கு நீ கொடுக்கும் செல்வங்கள் எனது இசைக்குப் பேசும் விலை. இராமபிரானுக்கு என் இசையை அளித்து இன்பம் காண்பேன்; அவை நீ கொடுக்கும் செல்வத்தினை விடப் பெரியது’இ என பொருள் படும் ‘நிதி கால சுகமா’ எனப் பாடினார்.\nஅந்தத் தியாகராஜரின் இறுமாப்பை; திருப்தியை எமது நண்பர் ர்யபை இலும் நான் கண்டேன்.\n(இக் காட்டுரையும் ’பிறவி மேதைகள்’ என்ற கட்டுரையைத் தொடர்ந்து யுவுடீஊ வானொலியில் 11.5.2007 அன்று ‘பண்பாட்டுக் கோலங்கள்’ என்ற நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது; இங்கு இரு பகுதிகளாக அவை பிரசுரமாகிறது )\nமங்கையரில் மஹாராணியான திருமதி புவனேஸ்வரி அருணாச்ச...\nஅருட் தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் (1945 – 2019) நினைவ...\nஇயக்குநர் வசந்தபாலன் பிறந்த நாள் ஸ்பெஷல்: யதார்த்த...\nஎழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் - 01 கனவுகள் ஆய...\nசிறிலங்காவின் பாராளுமன்றத் தேர்தலும் தலைப்பு செய...\nமெல்பன் கேசி தமிழ்மன்றத்தின் வாராந்த காணோளி ஒன்றுக...\nஇந்தியாவையும் சீனாவையும் யுத்தத்திற்குள் தள்ளும் ச...\n'மறதி நோய்' -பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன்-\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ......\n' பகுதி 03: -கம்பவாரிதி இ...\nநாடகத் துறையும் அரசியல் தலைவர்களும் - நாட்டியக் கல...\nகவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் – அங்கம் 21 ம...\nபுகலிடத்தமிழ் இலக்கியத்தில் அவுஸ்திரேலியாவின் வகிப...\nபிரான்ஸ் துணை முதல்வராக இலங்கை தமிழ் பெண்மணி\nபொன்விழா ஆண்டில் இந்த படங்கள் - அனாதை ஆனந்தன்- சுந...\nஅழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 22 – தவ...\nஒரு வாக்கின் பலம் ‘நலன்விரும்பும் வெளிநாடு வாழ் இ...\nமழைக்காற்று ( தொடர்கதை ) - அங்கம் 44 ...\nசிட்னியில் ஆயுர்வேத மருந்து கொடுப்பவர்\nதமிழ் சினிமா - காக்டெயில் திரை விமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://ithutamil.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2020-08-13T02:38:31Z", "digest": "sha1:5TYN4PIHMK53WIW5H7AZZ2L2FJAZVJF7", "length": 6930, "nlines": 160, "source_domain": "ithutamil.com", "title": "அருண்ராஜா காமராஜ் | இது தமிழ் அருண்ராஜா காமராஜ் – இது தமிழ்", "raw_content": "\nHome Posts tagged அருண்ராஜா காமராஜ்\nTag: 4 Monkeys Studio, Done Media, Gurkha movie, Libra Productions, அருண்ராஜா காமராஜ், இயக்குநர் சாம் ஆண்டன், கூர்கா திரைப்படம், சித்தார்த், படத்தொகுப்பாளர் ரூபன், மயில்சாமி\nகூர்கா – யோகிபாபுவின் நாயகன் அவதாரம்\n4 மங்கீஸ் ஸ்டுடியோ தயாரிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில்...\nதும்பா – காட்டுக்குள் குழந்தைகளுக்கான ஒரு பயணம்\nரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் சுரேகா நியாபதி, ரோல் டைம்...\nமகளிர் மட்டைப்பந்து (கிரிக்கெட்) பற்றிய முதற்படம்....\nகொடி இசை – ஒரு பார்வை\nபொலிட்டிக்கல் த்ரில்லரான கொடியில் தனுஷ், த்ரிஷா மற்றும்...\n – ‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’ பாடல்\n லந்தக்கூட்டு அலும்ப ஏத்து. அலப்பறையா...\n‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’ – சிறப்பு\nவிரைவில் நடைபெற இருக்கும் 2016 ஆம் ஆண்டுக்கான ‘தமிழ்நாடு...\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\n’ – கர்ண சுபாவம்\nநான்கு வழிச்சாலையில் ஒரு விவசாயியின் கையெழுத்து\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nகாக்டெய்ல் கவின் – யோகிபாபுவின் ஏஜென்ட் நண்பன்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/tag/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-13T02:26:27Z", "digest": "sha1:5C3JPWXNUG7E7AUEUHZCA276RCWSXWPC", "length": 75910, "nlines": 1877, "source_domain": "secularsim.wordpress.com", "title": "உயித்தெழுதல் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nகொடூரக் குண்டு வெடிப்புகளில் குரூரமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடையாது – குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலை.\nகொடூரக் குண்டு வெடிப்புகளில் குர��ரமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடையாது – குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலை.\nமனிதசட்டங்களின்கீழ்கூடதண்டனையளிக்கமுடியாதஅநியாயங்கள்: மும்பை தொடர்குண்டு வெடிப்புகள் என்பது மதரீதியில், இந்துக்களைக் கொல்ல வேண்டும், பீதியைக்கிளப்பவேண்டும், பயத்தை விதைக்க வேண்டும் என்ற திட்டமிட்ட வெறியர்களின் குரூரச் செயலாகும். அது இருக்கும் மனிதசட்டங்களின் கீழ் கூட தண்டனையளிக்க முடியாத அநியாயங்கள் ஆகும். பாதிக்கப்பட்டவர்கள் இன்று கூட, ஒருவனுக்குத்தானே மரணதண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறும்போது, அவர்களின் சோகம், துக்கம், ஏமாற்றம் முதலியவை தான் வெளிப்படுகிறது.\n: குரூரக்கொலை செய்யும் ஜிஹாதி வெறியன் கூட, அல்லா தனக்கு சொர்க்கத்தின் வாசல்களை திறந்து வைத்துள்ளான் என்றுதானே அத்தகைய கூரூரத்தை செய்கிறான். அவனுக்குக் கூட, இறுட் ஹி தீர்ப்பு நாள் அன்று த உடல் உயித்தெழும், சொக்கம் கிடைக்கும் என்று தானே முடிவெடுத்து இறக்கிறான். அவனுக்கு ஆத்மா இருக்கிறாதா இல்லையா என்ற சந்தேகமோ இறையியல் நம்பிக்கை இருக்கமலாம், அல்லது வேறு விதமாக வாதிக்கலாம். அதேபோல, ஒன்றுமே தெரியாத, சம்பதமே இல்லாத மக்களை, இந்துக்கள் என்பதால், காபிர்கள் என்பதால் கொல்லப்பட்டிருப்பதால், நிச்சயம் ஆண்டவன் அவனுக்கு சொர்க்கத்தைக் கொடுக்க மாட்டான்.\nகாபிர்களும், மோமின்களும், தண்டனைகளும்: இறந்த காபிர்களும் நரகத்திற்குப் போக மாட்டார்கள், மாறாக கொலைகாரர்கள் நரகத்திற்கும், அப்பாவிகள் சொர்க்கத்திற்கும் தான் போவார்கள். அங்கு ஆண்டவன் பெயரைச் சொல்லி சண்டை போட வேண்டியத் தேவையில்லை. இப்பொழுது இந்திய சட்டங்களின் படி தண்டனை கொடுக்கலாம், தாமதிக்கலாம், ஆனால், கடவுளின் தீர்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. அது நீதிபதிகளுக்கு மட்டுமல்ல, அரசியல்வாதிகள்க்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இருக்கிறது. அன்று அவர்கள் தங்களது காரியங்களைப் பற்றி நினைவுகூற வேண்டியிருக்கும்.\n: அப்பொழுதுதான் இறந்தவர்களின் ஆதமா சாந்தி அடையும், இல்லையென்றால் அடையாது என்றால், அவர்கள் காத்துத்தான் கிடப்பார்கள். குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலைப்பற்றி அவர்கள் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், அவர்கள் தொடர்ந்து கூரூரங்களை செய்த�� கொண்டுதான் இருப்பார்கள். 200 பேர்களைக் கொன்றுவிட்டு, ஆயுள்தண்டனை என்றால், இறந்தவர்களின் உறவினர்கள் அக்கொலைக்கரனைப் பார்க்கும் போது என்ன நினைப்பார்கள்\nகுறிச்சொற்கள்:அல்லா, அழிவு, ஆண்டவன், ஆத்மா, இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்தியா, இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், இந்துக்கள், இறப்பு, இறுதி தீர்ப்பு நாள், இறுதி நாள், இஸ்லாம், உயித்தெழுதல், உயிர், உள்துறை அமைச்சர், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கடவுள், சிதை, செக்யூலரிஸம், சொர்க்கம், ஜிஹாத், தீ, தீர்ப்பு இறுதியான தீர்ப்பு, தீவிரவாதம், தேசத் துரோகம், நரகம், நெருப்பு, பாகிஸ்தான், மன உளைச்சல், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம்\nஅபிஷேக் சிங்வி, அபுசலீம், அப்சல் குரு, அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசு விருதுகள், அருந்ததி ராய், அல்-உம்மா, அல்-குவைதா, அவதூறு, ஆயுதம், இத்தாலி, இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்து மக்கள், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இந்துக்கள் காணவில்லை, இந்துக்கள் நல்ல பாகிஸ்தானியர், இலக்கு, இளமை சோனியா, உடன்படிக்கை, உண்மை, உயிர்விட்ட தியாகிகள், உரிமை, உள்துறை அமைச்சர், ஓட்டு, ஓட்டு வங்கி, கசாப், கடவுள், கலாச்சாரம், கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், காஷ்மீரத்தில் இந்துக்கள் எங்கே, காஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே, காஷ்மீரம், கிரிக்கெட், குண்டு, குண்டு வெடிப்பு, சட்டம், சையது அலி ஜிலானி, சையது அலி ஷா கிலானி, சையது ஜிலானி, சோனியா, சோனியா காங்கிரஸ், ஜனாதிபதி, ஜம்மு, ஜாதி அரசியல், ஜிலானி, தாலிபான், தாவூத் ஜிலானி, திக் விஜய சிங், திக் விஜய் சிங், தீர்ப்பு, தீவிரவாத பாகிஸ்தானியர், தீஹார் சிறை, தூக்கில் போட வேண்டும், தூக்குத் தண்டனை, தூஷணம், தேசவிரோதம், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், பயங்கரவாதிகள் தொடர்பு, பாகிஸ்தானிய இந்துக்கள், பாகிஸ்தானிய ஹிந்துக்கள், பாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள், பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், பாசிஸம், மதரீதியில் இட ஒதுக்கீடு, மதவாத அரசியல், மதவாதி, மதவேற்றுமை, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம்கள் மிரட்டுதல், லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வெடிகுண்டு, வெடிகுண��டு தயாரிப்பு இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nதிடீர் தென்னிந்திய படிப்பு மைய… இல் Muralitharan A S (@2…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் vedaprakash\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் நா.விவேகானந்தன்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதிடீர் தென்னிந்திய படிப்பு மையம், வள்ளுவர் அவதரித்த வைகாசி அனுசம் ஜூன் 5, 2020 மற்றும் ஜூம்-ஜூம் தொடர் பயிலரங்கம்\nஇந்து, முகநூல் விமர்சனம் செய்ததால் தலா முன் ஜாமீன் பெற ரூ.25,000/- முஸ்லிம்-கிருத்துவர்களுக்கு நன்கொடை\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புதுச்சேரி இலக்கிய விழா - தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் கூட்டம், வார இறுதி கூடுதலாக மாறிய விதம்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புதுச்சேரி இலக்கிய விழா - தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம் – வலதுசாரி சித்தாந்த குழப்பம் [2]\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புதுச்சேரி இலக்கிய விழா நடந்த விதம்: தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம் போல நடத்தப் பட்டது [1]\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர்-இந்துத்துவப் புலவர்களின் கவித்துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர்-இந்துத்துவப் புலவர்களின் கவித்துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்\nஅமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் – ஜாதியக் கணக்குகள் [5]\nஅமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் – பிரிந்து கிடக்கும் பிஜேபி-காரர்கள் [4]\nஅமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் - தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை அமைப்போம் [3]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-13T03:33:55Z", "digest": "sha1:3JXJA2SATCOPEBJA7GWKKM7CZ6P4476R", "length": 8562, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கொக்குவில்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகொக்குவில் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nயாழ்ப்பாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாங்கேசன்துறை வீதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅ. முத்துலிங்கம் ‎ (← இணைப்ப��க்கள் | தொகு)\nஆசௌச தீபிகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇ. சி. இரகுநாதையர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலிகாமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏரம்பு சுப்பையா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதலையாழி ஞான வைரவர் ஆலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொக்குவில் இந்துக் கல்லூரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகஸ்ட் 2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் ஆகஸ்ட் 2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஈழப்போர்ச் செய்திகள் தொகுப்பு/2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோண்டாவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநல்லூர் பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிடுதலைப் புலிகளின் மாவீரர்கள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாவடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருநெல்வேலி (இலங்கை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅருணாச்சலம் சரவணமுத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுப்பிரமணியம் சிவநாயகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅ. விநாயகமூர்த்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nம. பார்வதிநாதசிவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை வடக்கு மாகாணப் பாடசாலைகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொக்குவில் தொடருந்து நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோபாலசாமி மகேந்திரராஜா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎஸ். ஜே. ராம் பிரசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொக்குவில் மஞ்சவனப்பதி ஆலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாணத்தில் வாந்திபேதி (1866 - 1867) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநல்லூர் பிரதேச சபை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசி. க. சிற்றம்பலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகைதடி நுணாவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-08-13T04:06:01Z", "digest": "sha1:D63MXT76GRFX6EXWNJNHZ44CVGXKOQWG", "length": 6185, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கேரளத்தில் சுற்றுலாத் துறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கேரள வானூர்தி நிலையங்கள்‎ (5 பக்.)\n► கேரளக் கடற்கரைகள்‎ (1 பகு, 16 பக்.)\n► கேரளத்திலுள்ள பொழுதுபோக்குப் பூங்காக்கள்‎ (2 பக்.)\n► கேரளத்தின் சுற்றுலா மையங்கள்‎ (14 பகு, 1 பக்.)\n\"கேரளத்தில் சுற்றுலாத் துறை\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சனவரி 2020, 15:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2014/07/blog-post_5109.html", "date_download": "2020-08-13T02:41:24Z", "digest": "sha1:2VZSQKGFERKCCIM3PTNVIBODJLLVXVFD", "length": 12492, "nlines": 199, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: அவதாரங்கள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nகுந்திக்கு கார்க்கோடகன் சூரியமைந்தனைக் காட்டும் பகுதிகளைத் திரும்பதிரும்ப வாசித்துக்கொண்டிருக்கிறேன், அச்சித்திரத்திலிருந்து வெளியே வரவேமுடியவில்லை ’அளிப்பதற்கெனவே தோன்றிய கைகளைக் கொண்டிருப்பதற்காகத்தானே அவ்வுடலே படைக்கப்பட்டிருக்கிறது கைகளென்னும் மலர்களைத் தாங்கிய மரமாகிய உடல் கைகளென்னும் மலர்களைத் தாங்கிய மரமாகிய உடல் அடைவதற்காக அல்லாமல் அளிப்பதற்காகப் போரிடுமொருவன்,அளிப்பதற்காகத் தன் வீரத்தையே உதறிச் செல்ல முடிபவன்..’\nஉறக்கமிழக்கச் செய்த சொற்கள். புவியிலனைத்தும் அழிந்தபின்னும் அத்தகையவன்தானே எஞ்சியிருப்பான்\nதிருதராஷ்டிரனுக்கு விழிகளாயிருக்கும் சஞ்சயன்தான் கர்ணனை எடுத்து வளர்க்கும் சூதர் என நினைத்துக் கொண்டிருந்தபோது, அதிரதன் என்ற அங்கநாட்டவரிடம் வளர்கிறான். எதிர்காலத்தில் அங்க நாட்டுக்கரசனாகவிருப்பவன் இப்போதே அங்கே தயாராகிறான் போலும் நாட்டையும் துரியோதனனிடம் பெறாமல் தானே அரசனாவானா என்ற ஆர்வம் மேலிடுகிறது. கொடுப்பவன் பெற்றுக்கொள்வானா என்ன\nமதுரையில் லோமச கலிகர் வாழ்த்துமிடத்தே, “அவ்வாறாக மண்நிகழ்ந்த ஐந்து அவதாரங்க��ை வாழ்த்துவோம். மீனாமைபன்றிசிம்மக்குறியோனாக வந்தவனை வணங்குவோம்” என்கிறாரே கண்ணன் அப்போது சிறுவனாக இருப்பான் என எடுத்துக்கொண்டாலும் அச்சமயத்திலே பரசுராம மற்றும் ராம அவதாரங்கள் நடந்துவிட்டனவே. ராமனைத் தமிழ் நிலம் அன்றும் ஏற்றுக்கொள்ளவில்லையோ\nபத்து அவதாரங்கள் என்னும் கணக்கு பின்னால் வந்தது. பரசுராமன், பலராமன், கண்ணன் ஆகியோர் அப்போது இருந்தார்கள். ராமன் சற்று காலத்தில் பின்னாலுள்ளவன். எஞ்சிய ஐந்து அவதாரங்களும் புராணங்கள். இவர்கள் வரலாறு. புராணமும் வரலாறும் இணைந்த புள்ளி மகாபாரதகாலத்துக்குப்பின்னாலாக இருக்கலாம்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nசுதர வடிவேலன் ,கருணா பிரபாகர், மகாதேவன் -கடிதங்கள்\nபொற்கணம் - ஏ வி மணிகண்டன்\nகொரிய முழுக்கோழி சமைப்பது எப்படி - பகடி எம்.டி.முத...\nவண்ணக்கடல்- சித்திரங்கள் - முரளி\nவண்ணக்கடல் நகர்களின் காட்சி ஏன்\nகாதலும் காமமும் ராமராஜன் மாணிக்கவேல்\nஅகமும் அறமும்- ராமராஜன் மாணிக்கவேல்\nமுதற்கனல் தலைப்புகள் ராமராஜன் மாணிக்கவேல்\nதாட்சாயணி - ராமராஜன் மாணிக்கவேல்\nஅம்பையும் ரஜோகுணமும் -ராமராஜன் மாணிக்கவேல்\nமுதற்கனல் தாயும் தாய்மையும் -ராமராஜன் மாணிக்கவேல்\nகனமாகும் கணங்கள் முதற்கன- ராமராஜன் மாணிக்கவேல்\nதலையா வாலா- ராமராஜன் மாணிக்கவேல்\nமழைப்பாடல் மனங்களின் உடல் - ராமராஜன் மாணிக்கவேல் ...\nமழைப்பாடல்- ராமராஜன் மாணிக்கவேல் கடிதம்\nமுதற்கனல்- அழியா அழல்- சுநீல் கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/09/blog-post_2.html", "date_download": "2020-08-13T03:38:50Z", "digest": "sha1:TV7HM42GVQ5BXVUFOCFPNXBR7OMJJVCP", "length": 10002, "nlines": 164, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: சியமந்தகத்தின் ஒளி", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஒளிவிடும் மணிகளைபற்றி நாம் நிறைய கதைகளை படித்திருக்கிறோம். ஆனால் உண்மையில் ஒரு கல்லிற்கு ஒளிவிடும் தன்மை இருக்குமா ஆனால் மங்கிய வெளிச்சத்தில்கூட மின்னும் விலைஉயர்ந்த கற்களை பார்த்திருக்கிறோம். கற்களிலிருந்து ஒளி பிரகாசமாக பளிச்சிடுகிறது. அதற்கு காரணம் அது வெளியில் இருக்கும் ஒளியை உள்வாங்கி தனக்குள் பலமுறை பிரதிபலித்து தன் வண்ணத்தை சேர்த்து சட்டென்று ஒரு கணத்தில் உமிழ்வது. அது வெளியில் உள்ள ஒளியிலிருந்து மாறுபட்டும் திண்மை அதிகமாகவும் இருப்பதால் அந்த ஒளி அந்தக் கல்லிலிருந்தே வெளிப்பட்டதாக உளமயக்கு கொள்கிறோம்.\n அதன் உள்ளிருந்து வரும் ஒளி வெளி ஒளியை வாங்கி உமிழ்வதுதானா ஆம் என நினைக்கிறேன். ஆனால் அது தன் ஒளியை அதை பார்ப்பவரின் கண்களில் வெளிப்படும் ஆசை என்ற ஒளியை வாங்கி உமிழ்கிறது. ஒரு வண்ணதொலைக்காட்சியில் மூன்றே மூன்று வண்ணங்கள் வேவேறு விகிதங்களில் ஒன்றிணைத்து பல்லாயிரம் வண்ணங்களை தோற்றுவிப்பதுபோல் சாத்வீக ராஜச தாமசம் என்ற முக்குணங்கள் பல்வேறு விகிதங்களில் ஒன்றிணைந்து பல்லாயிரம் குணங்களாக மனிதர்களுக்கு அமைகின்றன. அந்த குணங்களுக்கேற்ப மனிதர்களிடமிருந்து ஆசைகள் வெளிப்படுகின்றன. அந்த ஆசையின் ஒளியை உள்வாங்கியே சியமந்தகம் என்ற அந்த மாயக்கல் ஒளிஉமிழ்கிறது.\nகாளிந்தி தன் முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டவளாக இருக்கும் யோகீஸ்வரியாக இருக்கிறாள். அதனால் அவளிடம் ஆசை என்பது இல்லாததால், சியமந்தகக்கல் பெருக்கிக்காட்ட எந்த ஒளியையும் அவளிடமிருந்து பெறமுடியவில்லை. அதனால் அது அவள் கரத்தில் ஒளியிழந்து வெறும் குழாங்கல்லாக சிறுத்துவிடுகிறது. என்ன அற்புதமான நிகழ்வு. படித்து முடிக்கையில் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் உறைந்துவிட்டேன். இவற்றை எழுதும் ஒருவர் எத்தகைய உச்சநிலையில் இருப்பார் என நினைத்துப்பார்க்கிறேன். கண்ணன் வெண்முரசில் அவதரித்தெழுந்து நமக்கெல்லாம் அருள்புரிந்துவருகிறான் என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nவெண்முரசு சென்னை விவாதக்கூடலுக்காக ஒரு தளம்\nசததன்வா கொல்லப்பட்டவிதத்தில் கண்ணன் அறம்மீறினானா\nசிறையிலிருந்து மேலும் சிறந்த சிறைக்கு\nகாதில் கேட்கும் கண்ணனின் கீதம்.\nஉடல் யானை போல உள்ளம் அதே \nயமுனையில் எத்தனை மீன்கள் உள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14263-thodarkathai-senthamizh-thenmozhiyaal-madhu-17", "date_download": "2020-08-13T02:52:35Z", "digest": "sha1:LVRNFEH3IDWGPKT66RTQIFLNG5IKAWAK", "length": 15511, "nlines": 263, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 17 - மது - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக க���ட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 17 - மது\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 17 - மது\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 17 - மது - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 17 - மது\nமனிதனுக்கு இருப்பதை விட பறவை, விலங்குகளுக்கு இந்த உணர்வு மிகவும் அதிகம் உண்டு.\nதன்னை பாசத்தோடும் பிரியத்தோடும் வளர்பவர் மீது பாசம் வைப்பது மட்டுமில்லாமல் உயிர் தியாகமும் செய்யும் பிராணிகளை அறிவோம்.\nசிறு குழந்தையாய் இருந்த போது வளர்த்தவரை பல வருடங்கள் கழித்தும் அடையாளம் கண்டு அன்பைப் பொழியும் காட்டில் வசிக்கும் மிருகங்களையும் கேள்வியுற்றுள்ளோம்.\nஅப்படி ஒரு பாசம் கலந்த நன்றியுணர்வு தான் தேன்மொழி மீது செந்தமிழுக்கும்.\nதன் சக உயிரனம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது தன்னுயிரையும் பொருட்படுத்தாதது காப்பாற்றிய தேன்மொழி மீது செந்தமிழ் மிகுந்த அன்பும் நன்றியும் கொண்டிருந்தான்.\nஅந்த உணர்வே தேன்மொழியை காப்பாற்றவும் அவளை பாதுகாக்கவும் செந்தமிழை உந்தியது.\nஅந்த உணர்வு இன்னும் ஆழமாக வேரூன்ற தேன்மொழியின் பாசமான பிரதிபலிப்பு காரணம்.\nஏதோ ஓர் கடல் வாழ் உயிரனம் என்று கடந்து விடாமல் அந்த உயிருக்குப் பெயர் சூட்டி தனது உற்றத் தோழனாக துணைவனாக அன்பு செலுத்தினாள்.\nஅந்த அன்பே தேன்மொழியைத் தேடி அந்த ஆளில்லா தீவிற்கு செந்தமிழை வரச் செய்தது.\nஅந்த அன்பே செந்தமிழைத் தேடி தீவிற்குத் தேன்மொழியை அழைத்துச் சென்றது.\nஇந்த அன்பின் ஆழத்தையும் சக்தியையும் சோதிக்கும் தருணம் காத்திருக்கிறது என்று அறியாமல் தேன்மொழியும் செந்தமிழும் கடல் உலகில் ஆனந்தமாக நீந்தி வந்தனர்.\nசெந்தமிழ் சேவ் தி ஸீ அமைப்பை தே���்மொழி தொடங்கவும் அது போன்ற பல தன்னார்வ அமைப்புகளின் ஆதரவு கிடைக்கப் பெற்ற போதிலும் பொது மக்களிடம் விழிப்புணர்வு அவ்வளவாக இல்லை.\nதாங்கள் வாழும் நிலத்தையே பாதுகாக்க தவறிய மக்கள் கடலையா கண்டு கொள்ளப் போகிறார்கள் என்று தேன்மொழி எண்ணினாள்.\nஅதனாலேயே தனது தந்தையும் தமையனும் கடல் உலகம் தொடர்பான திரைப்படம் எடுக்க முன்வந்த போது அது எவ்வளவு தூரம் வெற்றி அடையும் என்று ஐயம் கொண்டு வேண்டாம் என்று மறுத்துக் கூறினாள் அவர்களின் செல்ல இளவரசி.\n“அப்பா, அண்ணா இவ்வளவு செலவு செய்து நீங்க படம் எடுத்து அது நஷ்டம் ஆகிவிட்டால் அப்புறம் கஷ்டம்”\n“பாப்பா இது வரை நீ ஆரம்பித்து வைத்த அனைத்தும் லாபமாக தான் அமைத்திருக்கு. நீ மகாலக்ஷ்மிடா” முத்துக்குமரன் நெகிழ்ச்சியோடு கூறினார்.\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 27 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 01 - சித்ரா. வெ\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 19 - மது\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 18 - மது\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 16 - மது\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 15 - மது\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 14 - மது\n# RE: தொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 17 - மது — AdharvJo 2019-09-03 20:02\nதொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 14 - ஜெபமலர்`\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 13 - சசிரேகா\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 05 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 05 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 15 - சகி\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 13 - சசிரேகா\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 13 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 23 - சகி\nதொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 03 - ராசு\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 13 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 03 - ஜெபமலர்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 26 - பிந்து வினோத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/03/28044207/Corona-vulnerability-to-Philippine-army-commander.vpf", "date_download": "2020-08-13T02:58:26Z", "digest": "sha1:64EDGKH4SHMOHTW47FDPHXIIN3H7P5UA", "length": 10853, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona vulnerability to Philippine army commander || பிலிப்பைன்ஸ் ராணுவ தளபதிக்கு கொரோனா பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிலிப்பைன்ஸ் ராணுவ தளபதிக்கு கொரோனா பாதிப்பு\nபிலிப்பைன்ஸ் ராணுவ தளபதிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nபிலிப்பைன்ஸ் நாட்டில் 707 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 45 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அந்நாட்டு ராணுவ தளபதி பெலிமோன் சான்டோஸ் ஜூனியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா தாக்கிய ஒரு ராணுவ அதிகாரியை சந்தித்ததால், அவர் கடந்த 4 நாட்களாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். தற்போது, அவருக்கு கொரோனா உறுதி ஆனபோதிலும், அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படவில்லை. அவர் குடியிருக்கும் ராணுவ குடியிருப்பிலேயே அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள். அவர் அங்கிருந்தே தனது பணிகளை கவனிப்பார் என்று பிலிப்பைன்ஸ் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇதுபோல், அவரை சந்தித்த அந்நாட்டு சுகாதாரத்துறை மந்திரி, பாதுகாப்பு செயலாளர் டெல்பின் லோரன்சானா ஆகியோரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.\n1. இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 56 ஆயிரம் பேர் மீட்பு\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 56 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர்.\n2. ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியது\nரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 9 லட்சத்தை தாண்டியுள்ளது.\n3. ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,876 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,876 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50,000 கடந்தது.\n4. மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கொரோனா\nதமிழக அரசின் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\n5. குடியாத்தம் தாலுகாவில் 38 பேருக்கு கொரோனா\nகுடியாத்தம் தாலுகாவில் 38 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.\n1. கொரோனாவில் இருந்து தப்பிக்க சுய பாதுகாப்பு அவசியம்: தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n2. பாகிஸ்தான், சவுதி அரேபியா உறவில் விரிசல்: காஷ்மீர் விவகாரம் காரணமா\n3. அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவே சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு செல்லப்பட்டது - ஐகோர்ட்டில் தி.மு.க. தரப்பில் வாதம்\n4. சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு\n5. கிருமி நாசினி தெளிப்பு சுரங்கங்களுக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n1. கொரோனாவை தடுப்பதற்கான உலகின் முதல் தடுப்பூசி ரஷியாவில் தயார்: பல நாடுகள் வாங்க ஆர்வம்\n2. இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு; காற்றில் 5 கி.மீ. உயரத்திற்கு சாம்பல் பரவியது\n3. அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் போட்டி\n4. கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்: 13 பேர் பலி\n5. அமெரிக்க துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ்: தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=53468&ncat=2", "date_download": "2020-08-13T03:05:57Z", "digest": "sha1:5PERVWVHZHEUL43OQVRS3WUS4ZVOSUAM", "length": 28142, "nlines": 346, "source_domain": "www.dinamalar.com", "title": "அன்புடன் அந்தரங்கம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nஒரு கோடியே 34 லட்சத்து 41 ஆயிரத்து 913 பேர் மீண்டனர் மே 01,2020\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு ஆகஸ்ட் 13,2020\n'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் 'முதல்' சாதனைகள் ஆகஸ்ட் 13,2020\nஅரசை நம்பாதீர்கள்: ஸ்டாலின் அறிவுரை\n'புதிய கல்விக் கொள்கை- 2020' குழந்தைகளுக்காக சிந்தியுங்கள்\nகருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய\nநான், தென் தமிழகத்தில் உள்ள ஒரு சிற்றுாரில் பிறந்து வளர்ந்தவள். என் பெற்றோருக்கு, நான் ஒரே பெண். மேற்படிப்புக்கு வெளிநாடு செல்ல வேண்டும் என்பது, என் லட்சியம்.\nபெற்றோருக்கும், என்னை வெளிநாடு அனுப்புவதில் விருப்பம் தான்; ஆனால், பணம் தான் பிரச்னை. ஆனாலும், என் லட்சியத்தில், நான் பிடிவாதமாக இருந்தேன்.\nஒரு வழியாக, என் முடிவுக்கு ஒப்புக்கொண்ட பெற்றோர், வங்கியிலும், தெரிந்தவர்களிடமும் நிறைய கடன் வாங்கி, மேற்படிப்புக்காக, வெளிநாடு அனுப்பி வைத்தனர்.\nபுதிய உலகில் காலடி எடுத்து வைத்தேன். புதிய சூழ்நிலை, நண்பர்கள், புதிய கலாசாரம் என, அனைத்தையும் ரசித்தேன். இவைகளெல்லாம் ஆறு மாதங்கள் தான்.\nஅதன்பின், இங்குள்ள சாப்பாட்டு முறை, விடுதி மற்றும் மற்ற செலவுகளுக்காக, பகுதி நேரம் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம். வார இறுதியில், நண்பர்கள் கொடுக்கும், 'பார்ட்டி'யில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் என, என்னை அலைக்கழிக்க ஆரம்பித்தது.\nபெற்றோரை பிரிந்த ஏக்கம், பாடங்கள் பற்றிய பயம், பகுதி நேர வேலையின் காரணமாக ஏற்பட்ட சோர்வு, 'பார்ட்டி' என, சமாளிக்க முடியாமல் திணறுகிறேன்.\nசொந்த ஊருக்கே திரும்பி விட எண்ணுகிறேன். ஆனால், எனக்காக, அப்பா வாங்கிய கடனை திருப்பி கட்ட வேண்டும் என்ற வைராக்கியமும் உள்ளதால், என்ன செய்வதென்று தெரியாமல், மன அழுத்தம் அதிகமாகிறது.\nஎனக்கு ஒரு நல்ல வழி காட்டுங்கள், அம்மா.\nஉன் கடிதத்தில், என்ன மேற்படிப்பு மற்றும் எந்த வெளிநாடு சென்றாய் என்பதை, நீ குறிப்பிடவில்லை.\nஒருவர், 40 கி.மீ., துாரத்தில் இருக்கும் தீவை நோக்கி நீந்த ஆரம்பிக்கிறார். 20 கி.மீ., நீந்தியதும், மேற்கொண்டு நீந்தாமல் அப்படியே நிற்கிறார். தொடர்ந்து தீவை நோக்கி நீந்தாமல் புறப்பட்ட இடத்துக்கு போக ஆசைப்படுகிறார்.\nமீண்டும், 20 கி.மீ., நீந்தி புறப்பட்ட இடத்துக்கு திரும்பாமல் அதே துாரத்தை நீந்தி, தீவுக்கு போய் விடுவது புத்திசாலித்தனம் அல்லவா.\nவெளிநாட்டுக்கு கல்வி கற்க போகும் முன், கீழ்க்கண்ட விஷயங்களை அலசி ஆராய வேண்டும்.\n* அந்த நாட்டின் கல்விமுறை, அரசியல் சூழல்\n* ஆண் - பெண் உறவு முறைகள்\n* இந்திய பணத்துக்கும், அந்த நாட்டின் பணத்துக்குமான ஒப்பீடு\n* தாய் நாட்டுக்கும், அந்த நாட்டுக்குமான துாரம்\n* ஒட்டுமொத்த படிப்புக்கு ஆகும் செலவு, அதை சமாளிக்கும் விதம்\nஒரு செயலை செய்வதற்கு முன், தீர ஆலோசிக்க வேண்டும். செய்த பிறகு குழம்புவது இன்னலை தரும்.\nசொந்த ஊருக்கு நீ திரும்புவதால் செய்த செலவுகளும், படித்த ஆண்டுகளும் வீண் தான்.\nதீர்க்கமான முடிவு எடுக்க தெரியாதவள் என, நட்பு வட்டத்தாலும், உறவு வட்டத்தாலும் பரிகசிக்கப்படுவாய். பரமபத அட்டையில், பாம்பு கடிபட்டு விளையாட ஆரம்பித்த இடத்துக்கே திரும்பி விடுவாய்.\nகீழ்க்கண்ட வி��ங்களில் நீ செயல்பட்டால், உன் வெளிநாட்டு படிப்பை முடித்து, வெற்றிகரமாக ஊர் திரும்பலாம்...\n* இந்திய மாணவியர் தங்குமிடத்தில் சேர்ந்து தங்கு. நீங்களே சமையல் செய்து சாப்பிட்டு, செலவை பகிர்ந்து கொள்ளலாம்\n* மாதம் ஒருமுறை, ஒரு குழுவாக சேர்ந்து, அந்த நாட்டின் முக்கிய சுற்றுலா தளங்களை சுற்றி பார்\n* ஆராய்ச்சியாளருக்கோ, ஆசிரியருக்கோ உதவியாளராக பணிபுரிந்து ஊதியம் பெறு\n* 'பார்ட்டி'யில் கலந்து கொண்டே ஆகவேண்டும் என, யாராவது உன்னை துப்பாக்கி முனையில் மிரட்டுகின்றனரா, 'பார்ட்டி'க்கு போகாதே. அறையில் இருந்து படி அல்லது எதாவது படங்களை பார்\n* மாதம் ஒருமுறை, நீ படிக்கும் நாட்டின் சிறந்த, விலை குறைந்த உணவை ரசித்து ருசித்து உண்\n* தினம், 'வாட்ஸ் - ஆப், வீடியோகால்' மூலம், பெற்றோருடன் பேசி, பிரிவு துயர் களை\n* சவுகரியங்களையும், சந்தோஷங்களையும் குறைத்து, ஒருமித்த மனதுடன் படி. சுயபச்சாதாபப் படாதே\n* ஒழுக்கமான பெண் தோழியருடன் நட்பு பாராட்டு\n* ஆண் நண்பர்களை தவிர்\n* உன் கைபேசியிலேயே, பொழுதுபோக்காய் மிகச்சிறந்த புகைப்படங்களை எடுத்து, ரசித்து பார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபி.இ., படித்து, 'டீ மாஸ்டர்' ஆன அடைக்கலம்\nஅப்துல் கலாம் என்ற உயர்ந்த மனிதர்\nசித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்���ளை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஇதற்குத்தான் அலசி ஆராய்ந்து முடிவு எடுக்கவேண்டும் . முடிவு எடுத்தபின் எதுவாக இருப்பினும் அதனை திறம் பட எதிர் கொள்ள மனதளவில் தயாராக வேண்டும்.\nநம்ம ஊர்ல எவனாவது, ஒரு காரியம் செய்குறத்துக்கு முன்னாடி அறிவுறை கேப்பானா கேட்டா மரியாதை இருக்குமாமச்சி, இந்த செல்போன் ஷோக்காகீதான்னு வாங்குனப் புறம்தானே கேக்குறோம்.அடே பாண்டியா இதது பளய மாடல், 4ஜிலே பேசாதுன்னா, என்னமோ நாமதான் தப்பு செஞ்சமாதிரி, ஏண்டா மச்சி முன்னாடியே சொல்லலைன்னுதானே கேக்குறோம் கண்ணாலம் கட்டிக்கிட்டபுறம்தானே மேலே செம்பாலே அடி பட்டுதானே இது டைவர்சு கேசுன்னு புரியுது. ஏ தங்கதாயி, இந்த சேலை எப்பூடின்னு வாங்கறத்துக்கு முன்னாடி பூங்கோதை கேட்டதா யாராச்சும் சொன்னதுண்டா எல்லாமே ரகசியம், இல்லாட்டி கண்ணுலே பட்டிறும்...\nஎண்ணிய முடில் வேண்டும். நல்லவே எண்ணல் வேண்டும். திண்ணிய நெஞ்சம் வேண்டும். தெளிந்த நல்லறிவு வேண்டும். பாரதி, மற்றும் விவேகானந்தர் போன்ற பெரிய தீர்க்கதரிசிகள் சொன்ன வார்த்தைகளை அசைபோட்டால் நடைபோடலாம். வீரத்தை விளைநிலங்களாாய் மனதில் பதித்து கொள்ளுங்கள். செல்வது சுலபம்தான். ஆனால் செயல் முறை படுத்துவது கடினம்தான். இருப்பினும் ஆரம்பித்து விட்டீர்கள். அரங்கேற்றம் நடந்தாக வேண்டும். எனவே தொடருங்கள் உங்கள் தொடர்கதையை.\nவெளிநாட்டுக்கு படிக்க செல்வதை நீச்சல் அடிக்க செல்வதுடன் ஒப்பிட்டு உதாரணம் சொல்லியிருப்பது சரி இல்லை...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் பு��ைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/02/11/", "date_download": "2020-08-13T01:51:05Z", "digest": "sha1:IO5DKFRJUVJEFHRA7RN3566GJUAISBSF", "length": 8156, "nlines": 110, "source_domain": "www.newsfirst.lk", "title": "February 11, 2020 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nபிரித்தானிய உயர்ஸ்தானிகர் மட்டக்களப்பு விஜயம்\nகஞ்சா, பீடி இலைகள் கடத்தல் அதிகரிப்பு\nமனிதப்புதைகுழி வழக்கு: சட்டத்தரணிகள் வௌிநடப்பு\nஐக்கிய தேசியக் கட்சிக்குள் தொடர்ந்தும் சிக்கல்\nவட மாகாண நிதி திருப்பி அனுப்பப்பட்டதா\nகஞ்சா, பீடி இலைகள் கடத்தல் அதிகரிப்பு\nமனிதப்புதைகுழி வழக்கு: சட்டத்தரணிகள் வௌிநடப்பு\nஐக்கிய தேசியக் கட்சிக்குள் தொடர்ந்தும் சிக்கல்\nவட மாகாண நிதி திருப்பி அனுப்பப்பட்டதா\nவிமலிடம் மானநஷ்ட ஈடு கோரி ரிஷாட் கடிதம்\nயாழ். பல்கலைக்கழகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்\nஅரச தொழிலை இழந்தவர்கள் இன்றும் ஆர்ப்பாட்டம்\nசுவிஸ் தூதரக அதிகாரி தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு\nமாணவர்களை உடற்பயிற்சிகளில் ஈடுபடுத்த வேண்டாம்\nயாழ். பல்கலைக்கழகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்\nஅரச தொழிலை இழந்தவர்கள் இன்றும் ஆர்ப்பாட்டம்\nசுவிஸ் தூதரக அதிகாரி தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு\nமாணவர்களை உடற்பயிற்சிகளில் ஈடுபடுத்த வேண்டாம்\nமுப்படையின் 6259 பேர் சேவைக்கு மீள திரும்பினர்\nஅரசினால் இதுவரை 2052 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு\nஇந்தியாவிலிருந்து நாடு திரும்பினார் பிரதமர்\nஹந்தான மலைக்குன்று செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு தடை\nடெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறார் கெஜ்ரிவால்\nஅரசினால் இதுவரை 2052 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு\nஇந்தியாவிலிருந்து நாடு திரும்பினார் பிரதமர்\nஹந்தான மலைக்குன்று செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு தடை\nடெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறார் கெஜ்ரிவால்\nநாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு\nஉலகக்கிண்ண கிரிக்கெட்டில் பங்களாதேஷ் சம்பியன்\nஏப்ரல் தாக்குதல் ; 65 பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nகொரோனா வைரஸ்: சீன அரசாங்கத்தின் அதிரடி உத்தரவு\nபாடசாலை பஸ் சேவையை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்\nஉலகக்கிண்ண கிரிக்கெட்டில் பங்களாதேஷ் சம்பியன்\nஏப்ரல் தாக்குதல் ; 65 பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nகொரோனா வைரஸ்: சீன அரசாங்கத்தின் அதிரடி உத்தரவு\nபாடசாலை பஸ் சேவையை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்\nகட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை\nபுத்தளத்தில் மரக்கறி விலை அதிகரிப்பு\nநான்கு மாவட்டங்களில் காட்டுத் தீ பரவல் அதிகரிப்பு\nஜம்பட்டா வீதி கொலைச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது\nவாகனத்துடன் சேர்த்து பொதுமக்களும் எரித்துக் கொலை\nபுத்தளத்தில் மரக்கறி விலை அதிகரிப்பு\nநான்கு மாவட்டங்களில் காட்டுத் தீ பரவல் அதிகரிப்பு\nஜம்பட்டா வீதி கொலைச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது\nவாகனத்துடன் சேர்த்து பொதுமக்களும் எரித்துக் கொலை\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/11652/", "date_download": "2020-08-13T02:30:18Z", "digest": "sha1:ZCAD4N6BDBXQ7PKO57X4J7FCNC7NLW55", "length": 5480, "nlines": 87, "source_domain": "arjunatv.in", "title": "பெண்கள் கல்வி கற்பதால், எதையும் சாதிக்க முடியும் – ARJUNA TV", "raw_content": "\nபெண்கள் கல்வி கற்பதால், எதையும் சாதிக்க முடியும்\nபெண்கள் கல்வி கற்பதால், எதையும் சாதிக்க முடியும்\nஎதையும் தடையாக கருதாமல், பெண்கள் கல்வி கற்க வேண்டும்\nசூலூர்: கோவை கே.பி.ஆர்., குழும நூற்பாலைகள், கார்மென்ட் நிறுவனங்களில், பணிபுரியும் பெண்களில், உயர்கல்வி படிக்க விரும்புவோருக்கு, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை மூலம் வகு��்புகள் நடத்தப்படுகின்றன. இதுவரை, 24.5 ஆயிரம் பேர் உயர் கல்வி படித்துள்ளனர். இக்கல்வியாண்டில், 329 பேர், இளங்கலை மற்றும் முதுகலை படிப்பை முடித்துள்ளனர். 15 மாணவிகள் பல்கலை அளவில் தங்கம், வெள்ளி பதக்கம் பெற்றுள்ளனர்.மாணவி பிரியா, தமிழக கவர்னரிடம் சிறப்பு விருது பெற்றார். நேற்று தெக்கலூரில் நடந்த, 8வது பட்டமளிப்பு விழாவில், செயல் இயக்குனர் சக்திவேல் வரவேற்றார். குழும தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தார்.தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை துணைவேந்தர் பார்த்தசாரதி, பட்டங்களை வழங்கி பேசுகையில், ‘’எதையும் தடையாக கருதாமல், பெண்கள் கல்வி கற்க வேண்டும். பெண்கள் கல்வி கற்பதால், எதையும் சாதிக்க முடியும்,’’ என்றார்.பாரதிய வித்யாபவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர், கோவை நன்னெறிக்கழக தலைவர் இயகோகா சுப்பிரமணியம் மாற்றம் பவுண்டேஷன் நிறுவனர் சுஜித்குமார், கே.பி.ஆர்., கலை அறிவியல் கல்லூரி முதல்வர் பாலுசாமி, துணைத்தலைவர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nPrevious 2019ம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் சட்டம் தொடர்பான நான்காவது தேசிய மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-08-13T02:51:41Z", "digest": "sha1:GESM7CZ53YFRC5IC5JQMOAQZ3TTWEKBZ", "length": 5975, "nlines": 194, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "கேரேன் மெக்ரீடி – Dial for Books : Reviews", "raw_content": "\nஇலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு\nஇலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு, கேரேன் மெக்ரீடி, தமிழில் எஸ். ராமன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 300ரூ. இலங்கை மலேசியத் தமிழராக ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்த மஹாலிங்கம் சின்னத்தம்பியின் வாழ்க்கை வரலாறு இந்த நூல். 1939ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். மஹாலிங்கத்திற்கு சிறுவயது முதலே நேர்மறைச் சிந்தனைகளும், வெற்றி கிடைக்கம் வரை அயராது முயற்சி செய்யும் பண்பும் இருந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் மனிதர்கள் வசிக்க இயலாத மலையாக இருந்த ஸ்பிரிங் பீல்ட் மலையில் 2860 ஹெக்டேர் நிலத்தை […]\nசரிதை\tஇலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு, கண்ணதாசன் பதிப்பகம், கேரேன் மெக்ரீடி, தமிழில் எஸ். ராமன், தினமணி\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_113606.html", "date_download": "2020-08-13T02:05:58Z", "digest": "sha1:4FLU3M5VYZTUEIQJVDVVCJEG4MKXXDTN", "length": 17434, "nlines": 126, "source_domain": "www.jayanewslive.com", "title": "தமிழகத்தில் ஒரே நாளில் 4,231 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - மேலும் 65 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு", "raw_content": "\nஉடன்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மணல் கடத்தல் தொடர்பான வழக்கு - உரிய ஆவணங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய தூத்துக்குடி ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nநீட் தேர்வு முறைகேடு வழக்கு - மாணவர் உதித் சூர்யா தொடர்ந்த வழக்கில், உண்மை சான்றிதழை நீதிமன்றத்தில் வரும் 24ம் தேதிக்குள் ஒப்படைக்க உத்தரவு\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குளறுபடி குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவு\nபொறியியல் மாணவர்களுக்‍கான ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியது - அனைத்து வகுப்புகளிலும் பங்கேற்று தேர்வுக்‍கு தயாராகுமாறு அண்ணா பல்கலைக்‍கழகம் அறிவுறுத்தல்\nமூணாறு நிலச்சரிவில் சிக்‍கி உயிரிழந்த தமிழக தொழிலாளர்களின் குடும்பங்களுக்‍கு அரசு வேலை வழங்க வேண்டும் - உறவினர்கள் கோரிக்‍கை\nதிருச்சி - ராமேஸ்வரம் வழித்தடத்தில் நடைபெற்ற அதிவேக ரயில் சோதனை ஓட்டம் - வழக்‍கமான சோதனை என ரயில்வே அதிகாரிகள் தகவல்\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, நீலகிரி உட்பட 12 மாவட்டங்களில் மழைக்‍கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nபாதுகாக்‍கப்பட்ட வேளாண் மண்டலத்தில் எரிவாயுக்‍ குழாய் பதிக்‍கும் பணியை மேற்கொள்வதற்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம் - தமிழக அரசின் அறிவிப்பு காற்றோடு போனதா\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 70 ஆயிரம் பேருக்‍கு கொரோனா தொற்று - ஒரே நாளில் 834 பேர் பலி\nசென்னையில் நாளுக்‍குநாள் அதிகரிக்‍கும் கொரோனா பலி - இன்று ஒரே நாளில் 16 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் ஒரே நாளில் 4,231 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - மேலும் 65 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதமிழகத்தில் 3 நாட்களுக்‍குப் பிறகு நேற்று மீண்டும் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தைக்‍ கடந்துள்ளது. ஒரேநாளில் 65 பேர் பலியானதையடுத்து, தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 765-ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் நேற்று ���ரேநாளில் 4 ஆயிரத்து 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 581 ஆக உயர்ந்தது. சென்னையில் மட்டும் ஆயிரத்து 216 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73 ஆயிரத்து 728-ஆக உயர்ந்தது. தமிழகத்தில் நேற்று மட்டும் 65 பேர் பலியானதை தொடர்ந்து, கொரோனா பலி எண்ணிக்கை ஆயிரத்து 765 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் ஒரேநாளில் 3 ஆயிரத்து 994 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதுவரை 78 ஆயிரத்து 161 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.\nதமிழக சுகாதாரத்துறை அளித்த தகவலின்படி, நேற்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருவள்ளூர் - 364, விருதுநகர் - 289, மதுரை - 262, கள்ளக்‍குறிச்சி - 254, தூத்துக்‍குடி - 196, செங்கல்பட்டு - 169, திருநெல்வேலி - 110, கன்னியாகுமரி - 93, கோவை - 98, சேலம் - 92, தேனி - 90, வேலூரில் 87 பேருக்‍கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்த, பிறந்து 25 நாட்களேஆன பெண் குழந்தைக்‍கு கொரோனா தொற்று ஏற்பட்டு, சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.\nதமிழகத்தைச் சேர்ந்த 5 பெண் காவல் ஆய்வாளர்கள் உட்பட 6 பேர் சிறப்பாக பணிபுரிந்ததைப் பாராட்டி மத்திய அரசு விருது அறிவிப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நாமக்கல் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்\nதூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழக மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட பி.ஆர். மனோகரனுக்கு வரவேற்பு\nபெரம்பலூரில் மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் கணவன் தற்கொலை\nதொடரும் கந்து வட்டி கொடுமை : தூத்துக்குடி மாவட்டத்தில் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற விவசாயி\nசீர்காழியில் செல்போன் டவரில் பேட்டரியை திருட முயன்றவர் கைது\nகோவை மாவட்டம் வால்பாறையில் குடியிருப்பு பிரச்னை : வட்டாட்சியரிடம் கிராமமக்கள் புகார் மனு\nசாத்தான்குளம் இரட்டைகொலை வழக்கு : காவலர் முருகனின் ஜாமின் மனு வரும் 18-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று எற்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் 118 பேருக்கு பாதிப்பு\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்கல்லறைத் தோட்டப் பகுதியில் கொட்டப்படு���் கழிவுகள் - தொற்று பரவும் அபாயம் - பொதுமக்கள் புகார்\nதமிழகத்தைச் சேர்ந்த 5 பெண் காவல் ஆய்வாளர்கள் உட்பட 6 பேர் சிறப்பாக பணிபுரிந்ததைப் பாராட்டி மத்திய அரசு விருது அறிவிப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நாமக்கல் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்\nதூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழக மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட பி.ஆர். மனோகரனுக்கு வரவேற்பு\nபெரம்பலூரில் மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் கணவன் தற்கொலை\nதொடரும் கந்து வட்டி கொடுமை : தூத்துக்குடி மாவட்டத்தில் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற விவசாயி\nசீர்காழியில் செல்போன் டவரில் பேட்டரியை திருட முயன்றவர் கைது\nகோவை மாவட்டம் வால்பாறையில் குடியிருப்பு பிரச்னை : வட்டாட்சியரிடம் கிராமமக்கள் புகார் மனு\nசாத்தான்குளம் இரட்டைகொலை வழக்கு : காவலர் முருகனின் ஜாமின் மனு வரும் 18-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று எற்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் 118 பேருக்கு பாதிப்பு\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்கல்லறைத் தோட்டப் பகுதியில் கொட்டப்படும் கழிவுகள் - தொற்று பரவும் அபாயம் - பொதுமக்கள் புகார்\nதமிழகத்தைச் சேர்ந்த 5 பெண் காவல் ஆய்வாளர்கள் உட்பட 6 பேர் சிறப்பாக பணிபுரிந்ததைப் பாராட்டி மத் ....\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நாமக்கல் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ....\nதூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழக மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட பி.ஆர ....\nபெரம்பலூரில் மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் கணவன் தற்கொலை ....\nதொடரும் கந்து வட்டி கொடுமை : தூத்துக்குடி மாவட்டத்தில் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற விவசா ....\nமண்ணையே உரமாகவும், பூச்சிக்‍கொல்லி மருந்தாகவும் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம் - புதுச்சேரி ....\nதிருப்பூரில் 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரிய கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்��ா பல்கலைக்கழக ம ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2018/11/health-advice.html", "date_download": "2020-08-13T02:12:37Z", "digest": "sha1:JE64F57T4G6JYNJO3OZ2SG3NLIPZCQUB", "length": 9536, "nlines": 73, "source_domain": "www.sammanthurainews.com", "title": "இளைமையிலேயே வெள்ளை முடி வருவதற்கான காரணம் தெரியுமா..? - SammanThuRai News", "raw_content": "\nHome / ஆரோக்கியம் / செய்திகள் / இளைமையிலேயே வெள்ளை முடி வருவதற்கான காரணம் தெரியுமா..\nஇளைமையிலேயே வெள்ளை முடி வருவதற்கான காரணம் தெரியுமா..\nஅனைவரது மனதிலும் வெள்ளை முடி வந்துவிட்டால் உடனே வயதாகிவிட்டதென்ற எண்ணம் இருக்கிறது.\nஆனால் வெள்ளை முடி வருவதற்கான உண்மையான காரணம் முடியின் வேர் பகுதியில் உள்ள மெலனின் என்னும் நிறமிப்பொருள், முடியின் நீளத்திற்கு உற்பத்தி செய்ய முடியாததால், முடியின் நிறம் மாறுபடுகிறது.\nஅதுமட்டுமல்லாமல் கூந்தல் வெள்ளையாவதற்கு பல காரணங்கள் உள்ளன. இத்தகைய காரணங்கள் சரியாக தெரியாததால் தான், இளமையிலேயே வெள்ளை முடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.\nஆகவே அத்தகைய காரணங்கள் என்னவென்று சற்று படித்து தெரிந்து கொண்டு, வெள்ளை முடி வருவதைத் தடுங்கள்.\nபெற்றோரின் மரபணுக்கள் மூலமாகவும் வெள்ளை முடிகள் வருகின்றன. அதாவது பெற்றோருக்கு வெள்ளை முடி சிறு வயதிலேயே வந்தால், அவர்களது குழந்தைகளுக்கும் சிறு வயதிலேயே வெள்ளை முடிகள் வந்துவிடுகின்றன. அவ்வாறு வந்தால், அந்த வெள்ளை முடியை தடுக்க முடியாது.\nஉடலில் வைட்டமின்கள் குறைவாக இருந்தால், அதிலும் முக்கியமாக வைட்டமின் பி12 குறைவாக இருந்தால், வெள்ளை முடிகள் வரும். அதற்காகத் தான் வைட்டமின் அதிகம் நிறைந்திருக்கும் உணவுகளை அதிகம் உண்ணச் சொல்கின்றனர். வைட்டமின் குறைபாட்டினால், உடலில் நோய்கள் மட்டும் வருவதில்லை. அதனால் அழகும் தான் கெடும்.\nவெள்ளை முடிகள் வருவதற்கு மற்றொரு காரணம், தைராய்டு சுரப்பிகள் சரியாக இயங்காமல், அதாவது அளவுக்கு அதிகமாக அல்லது குறைவாக சுரந்தாலும், வெள்ளை முடிகள் வந்துவிடும்.\nபெரும்பாலோனோருக்கு வெள்ளை மற்றும் கிரே முடிகள், அதிக மனஅழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை அல்லது பரபரப்பான வாழ்க்கை முறையின் காரணத்தினாலும், வெள்ளை முடிகள் வருகின்றன. இதனை அனைத்���ு அழகியல் நிபுணர்களும் ஒப்புக் கொள்கின்றனர். ஆகவே இவை அனைத்தையும் விட்டு, ஆரோக்கியமான, மனஅழுத்தமில்லாத வாழ்க்கை முறையில் வாழ்ந்து வந்தால், வெள்ளை முடிகள் வருவதைத் தடுக்கலாம்.\nவெள்ளை முடிகள் வருதற்கான காரணத்தை கண்டறிய சிகரெட் பிடிப்பவர்களின் மீது மேற்கொண்ட ஆய்வில், புகைப்பிடிப்பவர்களுக்கு வரும் வெள்ளை முடிகள், சாதாரணமாக இருப்பவர்களுக்கு வரும் வெள்ளை முடியை விட நான்கு மடங்கு அதிகமாக வரும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே சிகரெட் பிடிக்காமல் இருந்தால், வெள்ளை முடிகள் வராமல் தள்ளிப்போடலாம் என்றும் கூறுகின்றனர்.\nதொழினுட்பக்கல்லூரி விரிவுரையாளர் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரல் \n(காரைதீவு நிருபர் சகா) திறன்கள் அபிவிருத்திமற்றும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சின் தொழின...\nகாரைதீவின் பிரபல சமுகசேவையாளர் றோட்டரிக்கழகத்தலைவர் றோட்டரியன் ருத்ரன் காலமானார்.\nகாரைதீவு நிருபர் சகா காரைதீவின் பிரபல சமுகசேவையாளரும் கல்முனை றோட்டரிக்கழகத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் மக்கள்வங்கிக்கிளையின் ...\nகணக்கியல் அறிஞர் பேராசிரியர் கோணமலை கோணேச பிள்ளை இயற்கை எய்தினார்\nகாரைதீவு நிருபர் சகா மட்டக்களப்பை அடுத்துள்ள மண்டூரில் வாழ்ந்த கணக்கியல் அறிஞர் பேராசிரியர் கோணமலை கோணேச பிள்ளை அவர்கள் நேற்றுமு...\nஜப்பான் வெள்ளம்: 'தீவிர அபாய நிலை' எச்சரிக்கை.\nவடக்கு ஜப்பானில் மீண்டும் மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கான அபாயத்தில் உள்ளது வடக்கு ஜப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/07/08123031/1682438/parthiban-says-about-chennai.vpf", "date_download": "2020-08-13T02:18:00Z", "digest": "sha1:6CJU5CRDPW5T2I5J4QP6RFU2E6LNH5CW", "length": 15809, "nlines": 188, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "“வீழ்வேனென்று நினைத்தாயோ மீண்டு வருவேன்” - சென்னைக்காக குரல் கொடுத்த பார்த்திபன் || parthiban says about chennai", "raw_content": "\nசென்னை 13-08-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n“வீழ்வேனென்று நினைத்தாயோ மீண்டு வருவேன்” - சென்னைக்காக குரல் கொடுத்த பார்த்திபன்\nநடிகர் பார்த்திபன், கவிதை வடிவில் சென்னை நகரின் மகிமையை விளக்கியும் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தியும் ஆடியோ வெளியிட்டு உள்ளார்.\nநடிகர் பார்த்திபன், கவிதை வடிவில் சென்னை நகரின் மகிமையை விளக்கியும் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தியும் ஆடியோ வெளியிட்டு உள்ளார்.\nசென்னையில் கொரோனா பரவல் தீவிரமானதையடுத்து பலர் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். இதைவைத்து மீம்ஸ்களும் வந்தன. இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் கவிதை வடிவில் சென்னை நகரின் மகிமையை விளக்கியும் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தியும் ஆடியோ வெளியிட்டு உள்ளார்.\nஅதில் அவர் பேசி இருப்பதாவது: “சென்னை தன்னை பற்றி என்னை விட்டு சொல்ல சொன்ன கவிதையிது. தடைகள் ஆயிரம் தகர்த்தவன். படைகள் ஆயிரம் பார்த்தவன். பஞ்சம் கண்டவன், பகையும் கண்டவன். பேரலையும் கண்டவன். பேரிடரையும் கண்டவன். பெயர் மாறி உருமாறி வலுவானவன். எது வந்த போதிலும் நிறம் மாறாதவன். வந்தவர் எத்தனை போனவர் எத்தனை\nபேரிடர்கள் வென்ற சாதனை மைல்கற்களே என் வரலாறு.\nஆயிரமாயிரம் களப்பணியாளர்கள் அரசின் முயற்சிகளோடு இணைந்து, முகக்கவசம் அணிந்து, சமூக விலகல் கடைபிடித்து, தற்காத்து இம்முறையும் இடர் வெல்வேன். மீண்டும், மீண்டு வருவேன்\nஎன்னில் இரண்டற கலந்து வாழும் என் மக்களே என் பலம். நீரால், நெருப்பால், நிலத்தால் காற்றால் எவ்வழி இடர் வரினும் தளர் வரினும் என் கரம் இறுக பற்றும் என் மக்களே என் பலம். என் மக்கள் மனதில் தன்னம்பிக்கையும் முகத்தில் கவசம் அணிந்து கொண்டு சமூக விலகலோடு.. இன்றைக்கும் என்றைக்கும் எனக்கு தோள் கொடுப்பர். வீழ்வேனென்று நினைத்தாயோ மீண்டு வருவேன். நான் சென்னை, என்னை வீழ்வேனென்று நினைத்தாயோ மீண்டு வருவேன் நான் சென்னை.” இவ்வாறு பார்த்திபன் கூறியுள்ளார்.\nபார்த்திபன் பற்றிய செய்திகள் இதுவரை...\nமருத்துவமனையிலிருந்து அமிதாப் பேசப் பேச கண்கள் கசிந்தன - பார்த்திபன் உருக்கம்\nஇந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமாங்கிற ரேஞ்சுக்கு நின்னா என்ன அர்த்தம்\nபின்வாங்காத வையக வீரர் சூர்யா.... பார்த்திபன் புகழாரம்\nஊரடங்கால் ஏற்பட்ட நன்மை.... நிறைய பேர் குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டார்கள் - பார்த்திபன்\nஐ.டி. கம்பெனிகளுக்காக ஊரடங்கை தளர்த்துவது சரியல்ல - பார்த்திபன்\nமேலும் பார்த்திபன் பற்றிய செய்திகள்\nகவலைக்கிடமான நிலையில் மாதவன் பட இயக்குனர்\nஎனக்கும் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - யோகிபாபு\nதனது பேமஸ் கண்ணாடியை ஏலம் விட்ட நடிகை மியா காலிஃபா\nவிஷால் நிறுவனத்தில் மோசடி - பெண் கணக்காளர் ரம்யாவுக்கு முன்ஜாமீன் மறுப்பு\nகொரோனா நோயாளிகளை சந்தோஷப் படுத்திய ரோபோ சங்கர்\nஇந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமாங்கிற ரேஞ்சுக்கு நின்னா என்ன அர்த்தம் - பார்த்திபன் நையாண்டி பின்வாங்காத வையக வீரர் சூர்யா.... பார்த்திபன் புகழாரம் சலூன் கடை மோகன் மகளின் படிப்புச் செலவை ஏற்ற பார்த்திபன்\nசவால் விட்ட மகேஷ் பாபு... செய்து காட்டிய விஜய் அடுக்கடுக்கான புகார்கள்.... திடீரென ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா படம் கொரோனா தொற்றால் மரணமடைந்த பிரபல தயாரிப்பாளர் சவால்விட்ட மகேஷ் பாபு.... ஏற்பாரா விஜய் முதல் பட நாயகனுடன் வீடியோகாலில் பேசிய ஜெனிலியா அன்று சொன்னது தான் இன்றும் - விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-5-%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-08-13T03:06:41Z", "digest": "sha1:MEZ4VY4JXA2UC36YLEOH4L7Q5ALGAI67", "length": 9887, "nlines": 145, "source_domain": "marumoli.com", "title": "இரண்டாவது காலாண்டில் 3.5 மில்லியன் பேர் வேலைகளை இழக்கலாம் - பாங்க் ஒஃப் அமெரிக்கா - Marumoli.com", "raw_content": "\nஇரண்டாவது காலாண்டில் 3.5 மில்லியன் பேர் வேலைகளை இழக்கலாம் – பாங்க் ஒஃப் அமெரிக்கா\nஏனைய நாடுகளைப் போல அமெரிக்க பொருளாதாரமும் மந்தநிலையை எய்திவிட்டது என்பதை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதாக பாங்க் ஒஃப் அமெரிக்கா அறிவித்துள்ளது.\nவேலைகள் இழக்கப்படுவதும், சொத்துக்கள் அழிக்கப்படுவதும், நம்பிக்கை தளர்த்தப்படுவதும் தவிர்க்கமுடியாமல் போகலாம்.\nஅமெரிக்காவில் இரண்டாவது காலாண்டில் 3.5 மில்லியன் பேர் வேலைகளை இழக்கலாம்.\nகொரோனாவைரஸ் தாக்கத்தினால் திணிக்கப்பட்ட பொருளாதார மந்தநிலையை இனிமேலும் நாம் தவிர்க்க முடியாது என முதலீட்டாளர்களுக்கு பாங்க் ஒஃப் அமெரிக்கா அறிவித்துள்ளது.\n“ஏனைய நாடுகளைப் போல நாமும் பொருளாதார மந்தநிலைக்குள் (recession) சென்றுவிட்டோம் என்பதை உத்தியோகபூர்வமாக நாம் அறிவித்துக்கொள்கிறோம். வேலைகள் இழக்கப்படுவதும், செல்வம் அழிக்கப்படுவதும் தவிர்க்கப்பட முடியாதவை” என அவ் வங்கியின் முதன்மை பொருளியல் நிபுணர் மிஷேல் மெயெர் அறிவித்துள்ளார்.\n2020 இன் இரண்டாவது காலாண்டில் பொருளாதாரம் 12% த்தால் குறைவதோடு, 2020 இற்கான GDP 0.8% சுருக்கமடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nவேலையற்றோர் எண்ணிக்கை இரட்டிப்பாவதும், இரண்டாம் காலாண்டில், மாதமொன்றுக்கு ஏறத்தாழ 1 மில்லியன் வீதம் மொத்தம் 3.5 மில்லியன் பேர் வேலைகளை இழக்கலாமெனவும், இது மிகவும் அதிர்ச்சியைத் தரும் பொருளாதார விழ்ச்சியாக இருக்குமெனெவும் அவ் வங்கி தெரிவித்துள்ளது.\nகொரோனாவைரஸ் தொற்று ஏற்கெனவே உலக பொருளாதாரத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிட்டது. வியாபாரிகள் தங்கள் கடைகளை மூடிக்கொண்டு வருகிறார்கள். பயணங்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. ஒரு மாதத்துக்கு முன்னர் உச்ச நிலையிலிருந்த சந்தை நிலவரம் இப்போது அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது.\n“நிலைமை மேலும் மோசமடைவதற்கான அறிகுறிகளே தெரிகின்றன. ஜூலை மாதமளவில் நிலைமை பழைய நிலைமைக்கு வரலாம் என் எதிர்பார்க்கிறோம். வீழ்ச்சி பாரதூரமாக இருந்தாலும் அது குறுகிய காலத்துக்கே இருக்கும்” என மெயெர் தெரிவித்துள்ளார்.\n2008 இல் நடைபெற்றது போல, அரசாங்கம் தலையிட்டுத் தனது பணத்தை வாரியிறைத்து நட்டமடைந்த நிறுவனங்களை மீட்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவிலும் கனடாவிலும் இதே நிலைமைதான். அதனால் தான் இழக்கப்பட்ட வேலைகளை மீட்டுக்கொண்டுவர முடியும். “அரசாங்கத்தின் இம் மீட்சி முயற்சிகள் கட்டுப்பாடற்ற முறையில் இருக்க வேண்டும்” என மெயெர் கூறுகிறார்.\nRelated: இந்தியாவில் 'டிஜிட்டல் மயமாக்கும்' பணிகளுக்கு கூகிள் 10 பில்லியன் டாலர்களை ஒதுக்குகிறது\n'மறுமொழி' யின் செய்திகள், கட்டுரைகளை மின்னஞ்சலில் பெற விரும்புகிறீர்களா\nகனடாவிலிருந்து கள்ளுத் தொழிலுக்கு | பெருமைக்குரிய தமிழர் 01 (1,910)\nகொரோனாவைரஸ் | தெரியவேண்டிய விடயங்கள் (1,498)\nஅருந்தமிழ் மருத்துவம் 500 (1,346)\nபதின்ம வயதினரில் மன அழுத்தம் (1,316)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-13T04:28:45Z", "digest": "sha1:3ZJERXLCHB7RQAD3JW7VZT6RCTGCI266", "length": 8342, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெரில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெரிலின் மூன்று வகைகள்: மோர்கனைட், அக்குவா மரின், எலிடோர்\nபச்சை, நீலம், மஞ்சள், நிறமற்ற, இளஞ்சிவப்பு, ஏனைய\nபாரியது தொடக்கம் பளிங்குருவுள்ளது வரை\nஓளிபுகவிடு தொடகம் ஒளிபுகவிடா வரை\nபெரில் (Beryl) அல்லது காமதகம் என்றழைக்கப்படுவது பெரிலியம் அலுமீனியம் சைக்குளோசிலிகேட்டு ஆகும். இதன் வேதிச்சமன்பாடு Be3Al2(SiO3)6. பெரிலின் அறுகோணப் படிகம் மிகச்சிறியது தொடக்கம் சில மீட்டர் வரை பெரியனவாக காணப்படுகின்றன. தூய பெரில் படிகம் நிறமற்றது, எனினும் படிகத்தில் கூடுதலான நேரங்களில் மாசு மூலகங்கள் காரணமாக படிகம் நிறத்தைப் பெறுகின்றது. பச்சை, நீலம், மஞ்சள், சிவப்பு, வெள்ளை நிற பெரில் படிகங்கள் காணப்படுகின்றது. பெரில் என்பது கடலின் நிலப்பச்சை நிறமான கல்லைக் குறித்த பெரிலோசு (beryllos) என்பதிலிருந்து பெறப்பட்டதாகும்[2].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 செப்டம்பர் 2016, 09:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki?curid=78012", "date_download": "2020-08-13T03:40:49Z", "digest": "sha1:YOCSEDETHDY4DMHFUTANPAX4GPBJETS3", "length": 178725, "nlines": 555, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலெக்ஸ் ஃபெர்குஸன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nசர் அலெக்ஸ் அல்லது ஃபெர்ஜி என்று பிரபலமாக அறியப்படும் சர் அலெக்சாண்டர் சாப்மேன் “அலெக்ஸ்” பெர்குசன் Kt, CBE, (பிறப்பு கிளாஸ்கோ, கோவான். டிசம்பர் 31, 1941) ஒரு ஸ்காட்லாந்து கால்பந்து மேலாளர் மற்றும் முன்னாள் வீரர் ஆவார். இப்போது மான்செஸ்டர் யுனைடெட் அணியை நிர்வகித்து வருகிறார். 1986 ஆம் ஆண்டு முதல் இந்த அணியின் பொறுப்பில் அவர் இருந்து வருகிறார்.\nஅபெர்தீன் மேலாளராக வெற்றிகரமாக உலாவரும் முன்னதாக கிழக்கு ஸ்டிர்லிங்ஷயர் மற்றும் செயிண்ட் மிரன் அணிகளுக்கு அவர் மேலாளராய் இருந்தார். ஜாக் ஸ்டெயினின் மரணத்தை அடுத்து தற்காலிகமாக ஸ்காட்லாந்து தேசிய அணியின் மேலாளராக இருந்த இவர் 1986 ஆம் ஆண்டு நவம்பரில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் மேலாளராய் நியமிக்கப்பட்டார்.\n23 ஆண்டுகள் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் மேலாளராக இருந்த இவர் சர் மேட் பஸ்பிக்கு பிறகு இந்த அணியின் வரலாற்றில் அதிக காலம் சேவை செய்த மேலாளர் என்னும் பெயர்பெற்றார். இப்போதிருக்கும் லீக் மேலாளர்கள் அனைவரிலும் இவருடையது தான் நீளமான காலமாகும். இந்த காலத்தில் பெர்குசன் ஏராளமான விருதுகளை வென்றிருப்பதோடு பிரிட்டிஷ் கால்பந்து வரலாற்றில் அநேக சமயங்களில் ஆண்டின் சிறந்த மேலாளர் பட்டத்தையும் வென்றிருக்கிறார். 2008 ஆம் ஆண்டில், ஐரோப்பிய கோப்பையை ஒருமுறைக்கும் மேலாக வென்ற மூன்றாவது பிரிட்டிஷ் மேலாளராக அவர் ஆனார்.\nஇங்கிலீஷ் கால்பந்து விளையாட்டுக்கு இவரது சேவைகளைப் பாராட்டி இங்கிலீஷ் கால்பந்து பெருமைமிகு கூடத்தில் துவக்க அங்கத்தினராய் இவர் இடம்பெற்றார். 1999 ஆம் ஆண்டில் ராணி இரண்டாம் எலிசபெத் இவருக்கு நைட் (knight) பட்டமளித்தார். 1980களின் ஆரம்பம் முதல் மத்திய காலம் வரையான காலத்தில் பெரும் பல கோப்பைகளுக்கான போட்டிகளில் நகரின் கால்பந்து கிளப்புக்கு மேலாளராய் பணியாற்றியிருக்கும் இவர் நகருக்கு செய்த சேவைக்காக இப்போது ஃப்ரீடம் ஆஃப் தி சிட்டி ஆஃப் அபர்தீன் சுழல்பட்டத்தை கொண்டிருக்கிறார்.\n3 ஆரம்ப கால மேலாளர் வாழ்க்கை\n4 அபெர்தீன் அணியின் மேலாளர்\n4.2 கடைசியாக சில்வர்வேர் அணி\n5 மான்செஸ்டர் யுனைடெட் அணியின் மேலாளராக\n5.1 நியமனமும் முதலாவது வருடங்களும்\n5.2 கண்டோனா மற்றும் முதல் லீக் பட்டம்\n5.7 இரண்டாவது ஐரோப்பிய கோப்பை\n6.2 டேவிட் பெக்காம் & போட்டியின் முன்கூட்டிய நிர்ணய சர்ச்சை\n6.3 ராக் ஆஃப் கிப்ரால்டர்\n6.5 மூளை விளையாட்டுகளும் மற்ற மேலாளர்களுடனான உறவும்\nகப்பல் கட்டும் துறையில் உதவியாளராய் வேலைபார்த்த அலெக்சாண்டர் பீடன் பெர்குசன் மற்றும் அவரது மனைவி எலிஸெபெத் ஹார்டி[1] தம்பதியருக்கு மகனாய் 31 டிசம்பர் 1941 அன்று கோவான் ஷீல்டுஹால் சாலையில் இருக்கும் தனது பாட்டியின் வீட்டில் அலெக்ஸ் பெர்குசன் பிறந்தார். ஆனால் வளர்ந்ததெல்லாம் 667 கோவான் சாலையில் இருக்கும் ஒரு குடியிருப்பு மனையில் தான் (பின் அது இடிக்கப்பட்டு விட்டது). இங்கு அவர் தனது பெற்றோருடனும் தம்பி மார்ட்டின் உடனும் வசித்து வந்தார்.\nப்ரூம்லோன் சாலை ஆரம்பப் பள்ளி மற்றும் பின்னா��் கோவான் உயர்நிலைப் பள்ளியில் இவர் படித்தார். பின்னர் ரேஞ்சர்ஸ் அணியை ஆதரித்தார்.[சான்று தேவை]\nகுவீன்ஸ் பார்க் அணியில் 16 வயதில் ஒரு அமெச்சூர் ஸ்ட்ரைக்கர் வீரராய் தனது விளையாட்டு வாழ்க்கையைத் துவக்கினார். தனது முதல் ஆட்டம் “கெட்ட கனவு” என்று இவர் வர்ணித்தார்,[2] ஆயினும் ஸ்ட்ரான்ரேர் அணிக்கு எதிரான 2-1 கோல் கணக்கிலான தோல்வியில் குவீன் பார்க் அணியின் கோலை இவர் தான் அடித்தார். குவீன் பார்க் அணி அமெச்சூர் அணியாக இருந்ததால், க்ளைடெ கப்பல்துறையில் பயிற்சித் தொழிலாளராகவும் அவர் வேலை செய்தார். அங்கு அவர் செயலூக்கமிக்க தொழிற்சங்க உற்பத்தித் தள பிரதிநிதியாக ஆனார். குவீன் பார்க் அணியில் இவரது குறிப்பிடத்தகுந்த ஆட்டமாக அமைந்தது 1959 ஆம் ஆண்டில் பாக்ஸிங் தினத்தன்று நடந்த குவீன் ஆஃப் தி சவுத் அணிக்கு எதிரான ஆட்டமாகும். 7-1 என்ற கோல் கணக்கில் குவீன் பார்க் தோல்வியைத் தழுவிய இந்த ஆட்டத்தில் முன்னாள் இங்கிலாந்து அணியின் சர்வதேச வீரரான ஐவர் பிராடிஸ் குவீன் ஆஃப் தி சவுத் அணிக்காக நான்கு கோல்கள் அடித்தார். குவீன்’ஸ் பார்க் அணி எடுத்த ஒரே கோலை பெர்குசன் அடித்தார்.[3]\nகுவீன் பார்க் அணிக்காக தான் விளையாடிய 31 ஆட்டங்களில் 20 கோல்களை இவர் அடித்திருந்த போதும், அவரால் அணியில் நிரந்தரமாக இடம் பிடிக்க முடியாமல் போனது. இவர் 1960 ஆம் ஆண்டில் செயிண்ட் ஜான்ஸ்டோனுக்கு இடம்பெயர்ந்தார். அவர் செயிண்ட் ஜோன்ஸில் தொடர்ந்து கோல்கள் அடித்தார் என்றாலும், அங்கும் அவரால் நிரந்த இடத்தில் இருக்க முடியாமல் போனது, தொடர்ந்து மாற்ற கோரிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியதானது. இந்த கிளப்பில் பெர்குசன் திருப்தியான ஆதரவைப் பெற இயலாத நிலையில் அவர் கனடாவுக்கு[4] குடிபெயர்வதைக் கூட சிந்திக்கத் துவங்கியிருந்தார். ஆயினும் அந்த சமயத்தில் ஒரு ஃபார்வர்டு வீரரை ஒப்பந்தம் செய்ய செயிண்ட் ஜான்ஸ்டோனால் இயலாமல் போனதையடுத்து அணி மேலாளர் ரேஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டிக்கு ஃபெர்குஸனை தேர்வு செய்தார், இதில் அவர் ஹேட்ரிக் கோல் போட்டு ஒரு ஆச்சரிய வெற்றிக்கு வழிவகுத்தார். இதற்கடுத்து வந்த கோடையில் (1964) டன்ஃபெர்ம்லைன் அவரை ஒப்பந்தம் செய்தது, பெர்குசன் ஒரு முழு-நேர தொழில்முறை கால்பந்து வீரராக ஆனார்.\nஅடுத்து வந்த பருவத்தில் (1964-65), ஸ்காட்டிஷ் லீகிற்கான உறுதியான சவாலளிக்கும் அணியாக டன்ஃபெர்ம்லைன் இருந்தது, ஸ்காட்டிஷ் கோப்பை இறுதிக்கும் வந்தது. ஆனால் செயிண்ட் ஜான்ஸ்டோன் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சரியாக விளையாடாததால் இறுதிப் போட்டிக்கு பெர்குசன் தேர்வு செய்யப்படவில்லை. இறுதிப் போட்டியை செல்டிக் அணியிடம் 3-2 என்ற கோல் கணக்கில் இழந்த டன்ஃபெர்ம்லைன், பின் லீகை ஒரு புள்ளியில் வெல்ல முடியாமல் போனது. 1965-66 பருவத்தில் டன்ஃபெர்ம்லைன் அணிக்காக தான் விளையாடிய 51 ஆட்டங்களில் பெர்குசன் 45 கோல்கள் அடித்திருந்தார். ஸ்காட்டிஷ் லீகில் 31 கோல்கள் போட்டு செல்டிக் அணியின் ஜோ மெக்பிரைட் உடன் சேர்ந்து முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டார்.[5]\nஅதன் பின் £65,000 தொகைக்கு ரேஞ்சர்ஸ் அணியுடன் ஒப்பந்தமானார், இது இரண்டு ஸ்காட்டிஷ் கிளப்களுக்கு இடையிலான ஒரு மாற்றத்திற்கு அப்போது ஒரு சாதனை தொகையாக இருந்தது. 1969 ஆம் ஆண்டின் ஸ்காட்டிஷ் கோப்பை இறுதிப் போட்டியில்,[6] செல்டிக் அணித் தலைவரான பில்லி மெக்நீலைக் கையாள இவர் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், எதிரணி கோல் போட முடிந்ததற்கு இவர் செய்த தவறு தான் காரணம் எனக் குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து கிளப்பின் முதன்மை அணிக்குப் பதிலாக ஜூனியர் அணியில் விளையாட அவர் நிர்ப்பந்தமுற்றார்.[7] இந்த அனுபவம் ஃபெர்குஸனுக்கு மிகவும் வேதனை தந்தது எனவும் அவர் தனது தோல்விப் பதக்கத்தை தூக்கியெறிந்தார் என்றும் அவரது சகோதரர் தெரிவிக்கிறார்.[8] கத்தோலிக்கரான[9] கேத்தியை இவர் மணந்து கொண்ட பின் தான் ரேஞ்சர்ஸில் அவர் பாகுபாட்டை எதிர்கொண்டார் என்பதான கூற்றுகளும் உண்டு. ஆனால் தன் மனைவி ஒரு கத்தோலிக்கர் என்பது தான் அந்த கிளப்பில் சேரும் போதே அவர்களுக்குத் தெரியும் என்றும், கோப்பையின் இறுதி ஆட்டத் தவறு குறித்து குற்றம் சாட்டப்பட்டதையடுத்தே தான் மிகவும் தயக்கத்துடன் அந்த அணியில் இருந்து வெளியேறியதாகவும் ஃபெர்குஸனே தனது சுயசரிதையில்[10] தெளிவுபடுத்துகிறார்.\nஅடுத்து வந்த அக்டோபர் மாதத்தில், நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் அணி ஃபெர்குஸனை கையொப்பமிட விரும்பியது,[11] ஆனால் அவரது மனைவிக்கு இங்கிலாந்து செல்ல விருப்பமில்லாததை அடுத்து அவர் அதற்குப் பதிலாய் ஃபால்கிர்க் அணியில் சேர்ந்து விட்டார். அங்கு அவர் வீரர்-பயிற்சியாளராய் ஊக்குவிக்கப்பட்டார், ஆனால் ஜான் பிரெண்டிஸ் அங்கு மேலாளராய் ஆனபோது ஃபெர்குஸனின் பயிற்சிப் பொறுப்புகளை அகற்றி விட்டார். இதனையடுத்து தன்னை இடம் மாற்றுமாறு பெர்குசன் கோர, அவர் எய்ர் யுனைடெட் அணிக்கு மாற்றப்பட்டார். இங்கு தனது விளையாட்டு வாழ்க்கையை இவர் 1974 ஆம் ஆண்டில் முடித்தார்.\nஆரம்ப கால மேலாளர் வாழ்க்கை[தொகு]\n1974 ஆம் ஆண்டு ஜூனில் பெர்குசன் கிழக்கு ஸ்டர்லிங்ஷயர் அணியின் மேலாளராய் நியமிக்கப்பட்டார், அப்போது அவருக்கு வயது வெறும் 32 தான். பகுதி நேர வேலையான அதற்கு வாரத்திற்கு £40 ஊதியம் பேசப்பட்டது. அந்த சமயத்தில் கிளப்பில் ஒரு கோல்கீப்பர் கூட ஒப்பந்தம் செய்யப்படாதிருந்தது.[12] ஒழுக்கத்தில் கண்டிப்பானவராக அவர் உடனடியாக அறியப் பெற்றார். கிளப் ஃபார்வர்டு பாபி மெக்கலி பின்னர் கூறுகையில் தான் “யாருக்கும் முன்னர் பயந்தது இல்லை என்றும் ஆனால் ஃபெர்குஸனைக் கண்டு ஆரம்பத்திலேயே பயம் தோன்றி விட்டதாகவும்” கூறினார்.[13] ஆயினும் அவரது தந்திர உத்தி முடிவுகளை வீரர்கள் போற்றினர், கிளப்பின் முடிவுகள் கணிசமான முன்னேற்றம் கண்டன.\nஅடுத்து வந்த அக்டோபரில், செயிண்ட் மிரன் அணிக்கு மேலாளர் ஆக ஃபெர்குஸனுக்கு அழைப்பு வந்தது. லீகில் அவர்கள் கிழக்கு ஸ்டர்லிங்ஷயருக்கு கீழே இருந்தனர் எனினும் அவர்கள் ஒரு பெரிய கிளப் தான். கிழக்கு ஸ்டர்லிங்ஷயரை நோக்கி ஃபெர்குஸனுக்கு கொஞ்சம் விசுவாச எண்ணம் இருந்தபோதிலும், ஜாக் ஸ்டீனின்[14] ஆலோசனைக்குப் பின் செயிண்ட் மிரனில் இணைய அவர் தீர்மானித்தார்.\n1974 ஆம் ஆண்டு முதல் 1978 ஆம் ஆண்டு வரை பெர்குசன் செயிண்ட் மிரென் அணியின் மேலாளராய் இருந்தார், அதன்பின் வெறும் 1000 ரசிகர்களை மட்டுமே கொண்டு பழைய இரண்டாவது டிவிஷனில் கீழ் பாதியில் இருந்த ஒரு அணியை 1977 ஆம் ஆண்டில் முதல் டிவிஷன் சாம்பியன்களாக மாற்றிக் காட்டினார்; இச்சமயத்தில் பில்லி ஸ்டார்க், டோனி ஃபிட்ஸ்பேட்ரிக், லெக்ஸ் ரிச்சர்ட்சன், ஃபிராங்க் மெக்கார்வே, பாபி ரெய்ட் மற்றும் பீட்டர் வேய்ர் போன்ற அற்புதமான தாக்குதல் ஆட்ட[15] வீரர்களைக் கண்டறிந்தார். லீகை வென்ற அணியின் சராசரி வயது 19, கேப்டன் ஃபிட்ஸ்பேட்ரிக்குக்கு வயது 20.[16]\nஃபெர்குஸனை பணிநீக்கம் செய்த ஒரே கிளப் செயிண்ட் மிரென் தான். இந்த நீக்கம் தவறானது என்று கூறி அவர் தீர்ப்பாயம் ஒன்றில் வழக்குத் தொடுத்தா��், ஆனால் அவரது வழக்குத் தோற்றதோடு மேல்முறையீடுக்கும் அவருக்கு அனுமதி கிட்டவில்லை. வீரர்களுக்கு அங்கீகாரமில்லாமல் தொகைகளை வழங்கியது உட்பட பல்வேறு ஒப்பந்த மீறல்களுக்காக பெர்குசன் நீக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் கூறுகிறது என்று 1999 ஆம் ஆண்டு மே 30ம் தேதி பில்லி ஆடம்ஸ் சண்டே ஹெரால்டு செய்தி கூறியது.[15] வீரர்களுக்கு சில செலவுகள் வரி இல்லாமல் வழங்கப்பட வேண்டும் என்று கூறி அலுவலக செயலரிடம் பயமுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்த பெண்மணியிடம் அவர் ஆறு வாரங்கள் பேசவில்லை, அத்துடன் அவரது சாவிகளை பறிமுதல் செய்து வைத்துக் கொண்டதோடல்லாமல் தனது 17 வயது உதவியாளர் ஒருவரின் மூலமாகத் தான் அவருடன் பேசினார். பெர்குசன் “குறிப்பாக அற்பமாக”வும் “முதிர்ச்சியற்ற வகையிலும்” நடந்து கொண்டதாக தீர்ப்பாயம் தீர்மானித்தது.[17] தீர்ப்பாய விசாரணையின் போது செயிண்ட் மிரென் தலைவரான வில்லி டோட் ஃபெர்குஸனுக்கு “நிர்வாகத் திறமை இல்லை” என்று கூறியதாக செய்திகள் வெளியாயின.\nமே 31, 2008 அன்று, அத்தனை வருடங்களுக்கு முன்பு ஃபெர்குஸனை பணிநீக்கம் செய்திருந்த டோட் (அப்போது அவருக்கு வயது 87) உடனான ஒரு பேட்டியை தி கார்டியன் இதழ் வெளியிட்டது. அபெர்தீன் அணியில் பெர்குசன் இணைவதற்கு ஒப்புக் கொண்டது தொடர்பான ஒப்பந்தமீறல் தான் அவரது நீக்கத்திற்கான அடிப்படைக் காரணம் என்று அவர் விளக்கினார். அபெர்தீனுக்கு தன்னுடன் வருவதற்கு குறைந்தது ஒருவீரரை தான் கேட்டுக் கொண்டதாக டெய்லி மிரர் செய்தியாளரான ஜிம் ரோட்ஜரிடம் பெர்குசன் தெரிவித்தார். அத்துடன் செயிண்ட் மிரென் ஊழியர்களிடம் தான் விலகப் போவதைத் தெரிவித்தார். நடந்த விஷயங்கள் குறித்து டோட் வருந்தினார் என்றாலும் ஊதிய விவகாரம் தொடர்பாக தனது கிளப்பை அணுகாததற்கு அபெர்தீன் அணியை அவர் குறைகூறினார்.[18]\nஅபெர்தீன் மேலாளராக 1978 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பெர்குசன் இணைந்தார், முன்னதாக இருந்த பில்லி மெக்நீல் அங்கு ஒரு பருவம் மட்டுமே இருந்தார், அதன்பின் செல்டிக் மேலாளராக வாய்ப்பு கிட்டி சென்று விட்டார். அபெர்தீன் ஸ்காட்லாந்தின் முக்கிய கிளப்களில் ஒன்றாக இருந்தது என்றாலும், 1955 ஆம் ஆண்டு முதல் அவர்கள் லீக் வென்றதில்லை. ஆயினும், அணி நன்கு விளையாடி வந்தது, முந்தைய டிசம்பரில் இருந்து ஒரு லீக் போட்டியில் கூட தோற்காது விளையாடிக் கொண்டிருந்தது. முந்தைய பருவத்தின் லீகில் இரண்டாவது இடத்தையும் பிடித்திருந்தது.[19] பெர்குசன் மேலாளராகி இப்போது நான்கு வருடங்கள் ஆகி இருந்தது என்றாலும், இன்னும் அவர் சில வீரர்களைக் காட்டிலும் பெரிய வயது வித்தியாசமுடையவராய் இருக்கவில்லை. ஜோ ஹார்பர் போன்ற மூத்த வீரர்களின் மரியாதையை வெல்வதில் அவருக்குப் பிரச்சினைகள் இருந்தது.[20] அந்த பருவம் குறிப்பாக சிறப்பாக செல்லவில்லை, அபெர்தீன் ஸ்காட்டிஷ் எப்.ஏ.கோப்பையில் அரை-இறுதியையும் லீக் கோப்பையில் இறுதிப் போட்டியையும் எட்டியது. ஆனால் இரண்டு போட்டிகளிலும் தோற்றது, லீகில் நான்காவது இடத்தைப் பிடித்தது.\n1979 ஆம் ஆண்டு டிசம்பரில், மீண்டும் லீக் கோப்பை இறுதியில் அவர்கள் தோற்றனர், இந்தமுறை அவர்கள் டண்டீ யுனைடெட் அணியிடம், மறுஆட்டத்தில் தோற்றிருந்தனர். பெர்குசன் இந்த தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டார், மறுஆட்டத்திற்கான அணியில் தான் மாற்றங்கள் செய்திருக்கவேண்டும் என்று அவர் கூறினார்.[21]\nஅபெர்தீன் பருவத்தை மோசமாகத் துவங்கியிருந்தது என்றாலும் அவர்களது ஆட்டம் புத்தாண்டில் அதிரடியாய் மேம்பட்டது, அந்த பருவத்தின் ஸ்காட்டிஷ் லீகை இறுதி நாளில் 5-0 என்கிற கோல் கணக்கில் அவர்கள் வென்றனர். பதினைந்து வருடத்தில் லீகில் ரேஞ்சர்ஸ் அல்லது செல்டிக் கோப்பை வெல்லாதிருந்தது அந்த முறை தான். தனது வீரர்களின் மரியாதை கிட்டியிருந்ததை பெர்குசன் அந்த சமயத்தில் உணர்ந்தார். “எங்களை இணைத்த சாதனை அது தான். இறுதியில் வீரர்களின் நம்பிக்கையைப் பெற்று விட்டிருந்தேன்”[22] என்று பின்னாளில் அவர் கூறினார்.\nஆயினும் அப்போதும் அவர் கண்டிப்பு மிகுந்தவராய் தான் இருந்தார், அவரது வீரர்கள் எல்லாம் அவருக்கு கோபக்கனல் ஃபெர்ஜி (Furious Fergie) என்ற பட்டப் பெயரைச் சூட்டியிருந்தனர். ஜான் ஹெவிட் என்னும் அணி வீரர் ஒருவர் பொது ரோட்டில்[23] அவரை வேகமாக முந்திச் சென்றதற்கு அவருக்கு அபராதம் விதித்தார், ஒரு ஆட்டத்தில் முதல் பாதி[24] சரியாய் விளையாடாத நிலையில் வீரர்கள் மீது தேநீர் பாத்திரத்தை தள்ளி விட்டார்.[24] அபெர்தீன் ஆட்டங்களின் போதான சூழலில் திருப்தியுறாத அவர் அணியை ஊக்கத்தை அதிகப்படுத்துவதற்காக, கிளாஸ்கோ கிளப்களுக்கு ஸ்காட்டிஷ் ஊடகங்கள் அதிக சாதகமாய் நடந்து கொள்வதாகக் குற்றம்சாட்டி ஒரு “முற்றுகை மனோநிலையை” வேண்டுமென்றே உருவாக்கினார்.[25] அணி 1982 ஆம் ஆண்டின் ஸ்காட்டிஷ் கோப்பை வெற்றியுடன் தனது பயணத்தைத் தொடர்ந்தது. வூல்வ்ஸ் அணியில் அவருக்கு மேலாளர் வேலை கிட்டியது, ஆனால் வூல்வ்ஸ் அணி சிக்கலில்[26] இருந்தது என்றும், “அபெர்தீனில் தனது லட்சியங்கள் இன்னும் பாதி கூட பூர்த்தியாகவில்லை” என்றும் கூறி அந்த வாய்ப்பை பெர்குசன் ஏற்றுக் கொள்ளவில்லை.[27]\nஅடுத்து வந்த சீசனில் (1982-83) இன்னும் பெரிய வெற்றியை நோக்கி அபெர்தீன் அணியை பெர்குசன் வழிநடத்தினார். முந்தைய பருவத்தில் ஸ்காட்டிஷ் கோப்பையை வென்றதன் விளைவாக இந்த அணிக்கு ஐரோப்பிய கோப்பை வெற்றியாளர்கள் கோப்பைக்கு தகுதி கிட்டியிருந்தது. முந்தைய சுற்றில் டாட்டென்ஹேம் ஹாட்ஸ்பூர் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வென்றிருந்த பேயர்ன் முனிச் அணியை சிறப்பான வகையில் தோற்கடித்தது. வில்லி மில்லர் கூறும்போது, இந்த வெற்றி தான் அவர்கள் தொடரை வெல்ல முடியும் என்கிற நம்பிக்கையைத் தந்ததாகத் தெரிவித்தார். அதேபோல் அவர்கள் 1983 மே 11 அன்று நடந்த இறுதிப் போட்டியில்[28] ரியல் மாட்ரிட் அணியை 2-1 என்கிற கணக்கில் வென்றனர். ஐரோப்பிய கோப்பையை வென்ற மூன்றாவது அணி என்கிற பெருமையை அபெர்தீன் அணி பெற்றது. “தனது வாழ்க்கையில் உருப்படியாய் ஒன்றை சாதித்த திருப்தி கிட்டியிருப்பதாக” பெர்குசன் இப்போது உணர்ந்தார்.[29] அந்த பருவத்தின் லீகிலும் அபெர்தீன் சிறப்பாக விளையாடியது, ரேஞ்சர்ஸ் அணியை 1-0 என்ற கணக்கில் வென்று ஸ்காட்டிஷ் கோப்பையையும் தக்க வைத்துக் கொண்டது. ஆனாலும் அந்த போட்டியில் அணியின் ஆட்டத்தில் திருப்தியுறாத பெர்குசன் போட்டிக்குப் பிந்தைய தொலைக்காட்சி பேட்டியில்[30] “மதிப்புக் குறைக்கும் ஆட்டம்” என்று கூறி வீரர்களை மனவருத்தம் கொள்ளச் செய்தார். அதற்குப் பின் அந்த கூற்றை திரும்பப் பெற்றுக் கொண்டார்.\n1983-84 பருவத்தில் சராசரியானதொரு துவக்கத்திற்குப் பிறகு, அபெர்தீனின் ஆட்டம் மேம்பட்டது. அந்த அணி ஸ்காட்டிஷ் லீகை வென்றதோடு ஸ்காட்டிஷ் கோப்பையையும் தக்க வைத்தது. 1984 விருதுப் பட்டியலில்[31] ஃபெர்குஸனுக்கு OBE விருது வழங்கப்பட்டது, அத்துடன் அந்த பருவத்தில் ரேஞ்சர்ஸ், ஆர்ஸினல் மற்றும் டோட்டன்ஹேம் ஹ���ட்ஸ்பூர் ஆகிய அணிகளில் மேலாளராகச் சேர அவருக்கு வாய்ப்பு கிட்டியது. அபெர்தீன் தங்களது லீக் பட்டத்தை 1984-85 பருவத்திலும் தக்கவைத்துக் கொண்டனர். ஆனால் 1985-86 இல் ஏமாற்றமானதொரு பருவத்தை சந்தித்தனர். இரண்டு உள்ளூர் கோப்பைகளிலும் அவர்கள் வென்றனர் என்றாலும் லீகில் நான்காவது இடத்தையே பிடித்தனர். 1986 ஆம் ஆரம்பத்தில் அந்த கிளப்பின் இயக்குநர் குழுவில் ஒருவராக பெர்குசன் நியமிக்கப்பட்டிருந்தார், ஆனாலும் தான் அந்த கோடையிலேயே விலகும் எண்ணத்துடன் இருப்பதாக குழுவின் தலைவர் டிக் டொனால்டிடம் பெர்குஸன் அந்த ஏப்ரலில் தெரிவித்து விட்டார்.\n1986 உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றுகளின் சமயத்தில் ஸ்காட்டிஷ் தேசிய அணிக்கான பயிற்சியாளர் குழுவில் ஃபெர்குஸனும் ஒரு பகுதியாக இருந்தார். ஸ்காட்லாந்து தங்களது குழுவில் இருந்து தேர்வு பெற்று ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாட தகுதி பெற்ற போட்டியின் இறுதியில் 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் இறுதியில் மேலாளர் ஜாக் ஸ்டீன் நிலைகுலைந்து மரணமடைந்தார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டிக்கும் அதனைத் தொடர்ந்து உலகக் கோப்பை போட்டிகளிலும் ஸ்காட்டிஷ் தேசிய அணிக்கு மேலாளராய் பொறுப்பாற்ற பெர்குசன் உடனடியாய் ஒப்புக் கொண்டார். தனது சர்வதேச கடமைகளை நிறைவு செய்வதற்கு அவர் ஆர்ச்சி நாக்ஸை தனது இணைமேலாளராக அபெர்தீனில் நியமித்தார்.\nஇந்த சமயத்தில் டாட்டென்ஹேம் ஹாட்ஸ்பூர் அணி பீட்டர் ஸ்ரீவெஸ் பார்த்துக் கொண்டிருந்த மேலாளர் பொறுப்பை ஃபெர்குஸனுக்கு அளிப்பதாக வாய்ப்பளித்தது. ஆனால் அவர் அந்த வாய்ப்பை நிராகரித்ததை அடுத்து, லுடன் டவுனைச் சேர்ந்த டேவிட் ப்ளீட்டுக்கு அவ்வாய்ப்பு சென்றது. ஆர்ஸினல் மேலாளராக டோன் ஹோவுக்குப் பதிலாக நியமிக்கப்படுவதற்கும் ஃபெர்குஸனுக்கு வாய்ப்புக் கிட்டியது. அந்த வாய்ப்பையும் அவர் நிராகரித்து விட்டார். இதனையடுத்து அவ்வாய்ப்பு சக ஸ்காட்லாந்துக்காரரான ஜார்ஜ் கிரஹாமுக்கு சென்றது.[32]\nஅந்த கோடையில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் மேலாளர் பதவி ரான் அட்கின்சனிடம் இருந்து ஃபெர்குஸனுக்கு கைமாறவிருப்பதாகவும் ஊகம் கிளம்பியது. இந்த அணி துவக்கத்தில் தொடர்ந்து 10 ஆட்டங்களில் வெற்றி பெற்று வெற்றிப் பெருமிதம் உறுதி என்று தோன்றிய நிலையில் அதன்பின் தடுமாறி இங்கிலீஷ் தலைமை இடங்களில் நான்காவது இடத்திற்கு சரிந்தது. கோடையில் பெர்குசன் அந்த கிளப்பில் இருந்தார் என்றாலும், 1986 நவம்பரில் அட்கின்ஸன் நீக்கப்பட்ட போது பெர்குசன் இறுதியாக மான்செஸ்டர் யுனைடெடில் இணைந்தார்.\nமான்செஸ்டர் யுனைடெட் அணியின் மேலாளராக[தொகு]\nநவம்பர் 6, 1986 அன்று ஓல்டு டிராஃபோர்டில் பெர்குசன் மேலாளராய் நியமனம் பெற்றார். ஆரம்பத்தில், நார்மன் ஒயிட்ஸைட், பால் மெக்கிராத் மற்றும் ப்ரையன் ராப்சன் போன்ற பல வீரர்கள் அதிகமாய் குடிப்பதோடு தங்களது உடல்தகுதி குறித்து “மனச்சோர்வும்” கொண்டிருப்பதாய் இவர் கவலை கொண்டார். ஆயினும் வீரர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்துவதில் திறமையாக சமாளித்ததோடு அந்த பருவத்தில் யுனைடெட் அணி 11வது இடத்திற்கு உயர்வதற்கும் வகை செய்தார். அந்த பருவத்தின் லீகில் அவர்கள் பெற்ற ஒரே வெளியூர் வெற்றி என்பது ஆன்ஃபீல்டில் லிவர்பூல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் அவர்கள் வென்றதே ஆகும். லிவர்பூல் அந்த பருவத்தில் தனது தாயகத்தில் பெற்ற ஒரே தோல்வியும் அதுவே. அது அவர்களின் லீக் பட்டத்தை பாதுகாப்பதையும் முடித்து வைக்க உதவியது. பெர்குசன் நியமனமான மூன்று வாரங்களில் ஒரு சொந்த வாழ்க்கை துயரத்தை சந்திக்க நேர்ந்தது; அவரது தாயார் எலிசபெத் நுரையீரல் புற்றுநோயால் 64 வயதில் இறந்து விட்டிருந்தார்.\nஅபெர்தீன் அணியில் தனது உதவியாளராய் இருந்த ஆர்ச்சி நாக்ஸை மான்செஸ்டர் யுனைடெட் அணியில் தனது உதவியாளராக பெர்குசன் நியமித்தார்.\n1987-88 பருவத்தில் பல பெரிய ஒப்பந்தங்களை பெர்குசன் மேற்கொண்டார். ஸ்டீவ் புரூஸ், விவ் ஆண்டர்சன், ப்ரையன் மெக்கிளெய்ர் மற்றும் ஜிம் லேய்டன் ஆகியோர் இதில் அடங்குவர். புதிய வீரர்கள் யுனைடெட் அணியின் ஆட்டத்தில் மிகப்பெரும் பங்களிப்பு செய்தனர், லிவர்பூலுக்கு அடுத்து 9 புள்ளிகள் வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர். பார்சிலோனாவுக்கு சென்று விட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மார்க் ஹியூக்ஸ் திரும்பியிருந்ததால் யுனைடெட் அணியின் ஆட்டம் இன்னும் சிறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் 1988-89 பருவம் அணிக்கு ஏமாற்றமளிப்பதாய் அமைந்தது. லீகில் 11வது இடத்தைப் பிடித்ததோடு FA கோப்பை ஆறாவது சுற்றில் சொந்த ஊரில் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் அணியிடம் 1-0 என்ற கோல்கணக்கில் தோற்றது. இந்த பருவத்தின் சமயத்தில், பெர்முடான் அணியின் இங்கிலாந்து பயணத்தின் ஒரு பகுதியாக, பெர்முடான் தேசிய அணி மற்றும் சோமர்செட் கவுண்டி கிரிக்கெட் கிளப் உடன் யுனைடெட் நட்பு ஆட்டங்களில் பங்கேற்றது. சோமர்செட்டுக்கு எதிரான போட்டியில், பெர்குசன் மற்றும் அவரது உதவியாளர் ஆர்ச்சி நாக்ஸ் இருவருமே களத்தில் இறங்கினர்; அத்துடன் நாக்ஸ் ஸ்கோர்ஷீட்டிலும் கூடம் இடம்பிடித்து விட்டார். மான்செஸ்டர் யுனைடெட் பிரதான அணியில் பெர்குசன் பங்கேற்று விளையாடிய ஒரே போட்டி இது தான்.\n1989-90 பருவத்திற்கு, மிட்ஃபீல்டர்கள் நீல் வெப் மற்றும் பால் இன்ஸ், அத்துடன் டிஃபெண்டர் கேரி பாலிஸ்டர் ஆகியோருக்கு பெரும் தொகைகளை ஊதியமாய்க் கொடுத்ததன் மூலம் (மிடில்ஸ்பரோவில் இருந்தான ஒப்பந்தத்தில் தேசிய சாதனை அளவாய் 2.3 மில்லியன் பவுண்டு தொகை) அணியை பெர்குசன் மேலும் ஊக்கப்படுத்தினார். துவக்க நாளில் நடப்பு சாம்பியனான ஆர்ஸினல் அணியை 4-1 என்ற கணக்கில் வென்று பருவத்தை சிறப்புறத் துவங்கியது, ஆனால் யுனைடெட்டின் லீகின் மேம்பட்ட ஆட்டம் துரிதமாய் சறுக்கலுற்றது. செப்டம்பரில், கடுமையான எதிரியான மான்செஸ்டர் சிட்டி அணிக்கு எதிராக 5-1 என்ற கணக்கில் படுமோசமான தோல்வியை யுனைடெட் சந்தித்தது. இது மற்றும் இதற்கு முந்தைய பருவத்தில் எட்டு ஆட்டங்களில் ஆறு தோல்விகள் மற்றும் இரண்டு டிராக்களை சந்தித்தது ஆகியவற்றைத் தொடர்ந்து, “மூன்று வருடங்கள் சாக்கு சொல்லியும் இன்னமும் தேறவில்லை. டா ரா பெர்குசன்” என்கிற ஒரு பதாகை ஓல்டு டிராஃபோர்டில் காண்பிக்கப்பட்டது. அத்துடன் பல செய்தியாளர்களும் ஆதரவாளர்களும் பெர்குசன் நீக்கப்பட வேண்டும் என்று கோரினர்.[33] டிசம்பர் 1989 “இவ்விளையாட்டில் தான் சந்தித்த இருண்ட காலம்” என்று பின்னர் பெர்குசன் விவரித்தார்.[34]\nஏழு ஆட்டங்களில் ஒரு வெற்றி கூட காணாதிருந்த நிலையில், மான்செஸ்டர் யுனைடெட் அணி நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் அணியுடன் FA கோப்பை மூன்றாவது சுற்றில் மோத நேர்ந்தது. அந்த பருவத்தில் ஃபாரஸ்ட் அணி நன்கு விளையாடிக் கொண்டிருந்தது என்பதால்,[35] யுனைடெட் அணி தோற்கும், பெர்குசன் அணியில் இருந்து நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த போட்டியில் மார்க் ராபின்ஸ் போட்ட ஒரு கோலின் காரணத்தால் யுனைடெட் ஆட்டத்தை வென்று இறுதியில் இறுதிப் போட்டிக்குள்ளும் நுழைந்தது. இந்த கோப்பை வெற்றி தான் ஃபெர்குஸனின் ஓல்டு டிராஃபோர்டு வாழ்க்கையை காப்பாற்றிய ஆட்டம் என்று பொதுவாய் குறிப்பிடப்படுவதுண்டு.[35][36][37] FA கோப்பையை யுனைடெட் அணி வென்றது, இறுதிப் போட்டியில் முதல் ஆட்டத்தில் 3-3 என டிராவில் முடிவடைந்ததை அடுத்து நடந்த இறுதி மறு ஆட்டத்தில் கிறிஸ்டல் பேலஸ் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் யுனைடெட் வென்றது. மான்செஸ்டர் யுனைடெட் மேலாளராக பெர்குசன் வென்ற முதல் பெரிய கோப்பை இதுவாகும். முதல் ஆட்டத்தில் யுனைடெட் அணியின் தற்காப்பு பலவீனத்திற்கு கோல்கீப்பர் ஜிம் லேய்டன் தான் காரணம் என ஒருமனதான கருத்து எழுந்ததை அடுத்து, முன்னாள் அபெர்தீன் வீரரான அவரை விலக்கி விட்டு லெஸ் ஸீலியை பெர்குசன் கொண்டு வந்தார்.\nகண்டோனா மற்றும் முதல் லீக் பட்டம்[தொகு]\n1990-91 காலத்தில் யுனைடெட் அணியின் லீக் ஆட்டத்திறன் பெருமளவில் மேம்பட்டிருந்தது என்றாலும், அப்போதும் அவர்கள் சீரான திறனை வெளிப்படுத்தவில்லை. ஆறாவது இடத்தைத் தான் இறுதியில் பிடிக்க முடிந்தது. லீக் பட்டத்தை வெல்ல பஸ்பிக்கு பின்னர் வந்த எல்லா பிற மேலாளர்களும் தோல்வியுற்றிருந்த நிலையில் ஃபெர்குஸனால் முடியுமா என்கிற சந்தேகம், முந்தைய பருவத்தில் FA கோப்பை இறுதிப் போட்டியில் வென்றிருந்த போதும் கூட, அப்போதும் சிலரது மனதில் இருந்தது.[37] லீக் கோப்பையில் ஷெஃபீல்டு வெட்னெஸ்டே அணியிடம் 1-0 கணக்கில் தோற்று ரன்னர்ஸ் அப் இடத்தைப் பிடித்தனர். அத்துடன் அப்பருவத்தின் ஸ்பானிஷ் சாம்பியன்களான பார்சிலோனா அணியை 2-1 என்கிற கணக்கில் தோற்கடித்து ஐரோப்பிய கோப்பை வெற்றியாளர்கள் கோப்பையின் இறுதிப் போட்டியையும் அவர்கள் எட்டினர். போட்டிக்குப் பின், அடுத்த பருவத்தில் யுனைடெட் நிச்சயம் லீகை வெல்லும் என்று பெர்குசன் சபதம் எடுத்தார்.[38]\n1991 நிறைவு பருவத்தில், ஃபெர்குஸனின் உதவியாளர் ஆர்ச்சி நாக்ஸ் விலகி கிளாஸ்கோ ரேஞ்சர்ஸ் அணியில் வால்டர் ஸ்மித்தின் உதவியாளராய் ஆகி விட்டார். இளைஞர் அணி பயிற்சியாளரான ப்ரையன் கிட்டினை நாக்ஸின் இடத்தில் உதவி மேலாளராக பெர்குசன் பதவி உயர்த்தினார்.\n1991-92 பருவம் ஃபெர்குஸனின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. “தவறுகள் துயரத்திற்குக் காரணமாகி இருப்பதாக ஊடகங்கள் உணர்ந்தன” என்று பெர்குசன் தெரிவித்தார்.[39] யுனைடெட் அணி முதல்முறையாக லீக் கோப்பை மற்றும் சூப்பர் கோப்பையை வென்றது, ஆனால் பருவத்தின் அநேக காலத்திற்கு பட்டியலில் உயர்ந்த இடத்தில் இருந்த பின் லீக் பட்டத்தை எதிரணியான லீட்ஸ் யுனைடெட் அணியிடம் இழந்தது. லூடன் டவுன் அணியில் இருந்து மிக் ஹார்ஃபோர்டினை தான் ஒப்பந்தம் செய்ய முடியாமல் போனதே லீக் பட்டத்தை யுனைடெட் கோட்டை விட காரணமாகி விட்டதாக பெர்குசன் உணர்ந்தார். அடுத்த பருவத்தில் லீகை வெல்ல வேண்டும் வென்றால் தங்களுக்கு ”ஒரு கூடுதல் பரிணாமம்” அவசியப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.[40]\n1992 முடிவு பருவத்தின் போது, ஒரு புதிய ஸ்ட்ரைக்கரைத் தேடும் வேட்டையில் பெர்குசன் இறங்கினார். முதலில் சவுதாம்டன் அணியில் இருந்து ஆலன் ஷீரரை ஒப்பந்தம் செய்ய அவர் முயன்றார், ஆனால் பிளாக்பர்ன் ரோவர்ஸ் அணி முந்திக் கொண்டது. இறுதியில், கேம்பிரிட்ஜ் யுனைடெட் அணியின் ஸ்ட்ரைக்கரான 23 வயது டியான் டுப்ளினை 1 மில்லியன் பவுண்டு தொகைக்கு ஒப்பந்தம் செய்தார், இது தான் அந்த கோடையில் இவரது ஒரே பெரிய வீரர் ஒப்பந்தம் ஆகும்.\n1992-93 பருவத்தில் மந்தமான துவக்கத்திற்குப் பிறகு (நவம்பரின் துவக்கத்தில் 22 எண்ணிக்கை வரிசையில் அவர்கள் 10வது இடத்தில் இருந்தனர்) யுனைடெட் லீக் பட்டத்தை (இப்போது பிரிமியர் லீக்) மீண்டும் தவற விடும் என்பதாய் தான் தோன்றியது. ஆயினும், லீட்ஸ் யுனைடெட் அணியில் இருந்து பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ரைக்கரான எரிக் கண்டோனாவை 1.2 மில்லியன் பவுண்டு தொகைக்கு வாங்கிய பின், மான்செஸ்டர் யுனைடெட் அணியின் வருங்காலமும், மேலாளராக ஃபெர்குஸனின் நிலைமையும் பிரகாசமுற்றன. மார்க் ஹியூக்ஸ் உடன் கண்டோனா ஒரு வலிமையான கூட்டை உருவாக்கிக் கொண்டு அந்த அணியை பட்டியலின் உயரத்திற்குக் கொண்டு சென்றார். லீக் சாம்பியன்சிப்புக்கான யுனைடெட் அணியின் 26 ஆண்டு கால காத்திருப்பை முடிவுக்குக் கொண்டு வந்ததோடு, அந்த அணியை முதன்முதல் பிரீமியர் லீக் சாம்பியன்களாகவும் ஆக்கினார். ரன்னர்ஸ்-அப் அணியான ஆஸ்டன் வில்லாவைக் காட்டிலும் 10 புள்ளிகள் முன்னணி பெற்று சாம்பியன் பட்டம் வென்றிருந்த யுனைடெட் அணி, மே 2, 1993 அன்று ஓல்ட்ஹாமில் நடந்த போட்டியில் 1-0 என்ற கணக்கில் வென்று தான் பட்டத்தை வென்றிருந்தது. லீக் மேலாளர���கள் கூட்டமைப்பு அந்த ஆண்டின் மிகச் சிறந்த மேலாளராக அலெக்ஸ் ஃபெர்குஸனைத் தேர்வு செய்தது.\nஇக்கட்டுரைப் பகுதியைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\n1993-94 இன்னும் வெற்றிகளைக் கொண்டுவந்தது. நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் அணியின் 22 வயது மிட்ஃபீல்டரான ராய் கீன் பிரிட்டிஷ் சாதனையாக 3.75 மில்லியன் பவுண்டு தொகைக்கு அமர்த்தப்பட்டார். தனது விளையாட்டு வாழ்க்கையின் நிறைவுக் காலத்தில் இருந்த ப்ரையன் ராப்சனுக்கு நெடுங்கால மாற்று வீரராக இவர் அமர்த்தப்பட்டார்.\n1993 பிரீமியர் லீகில் ஏறக்குறைய ஆரம்பம் முதல் இறுதி வரைக்கும் யுனைடெட் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. அனைத்து போட்டிகளிலும் அதிக கோல் போட்ட வீரராக கண்டோனா இருந்தார். அவர் மார்ச் 1994 சமயத்தில் ஐந்து நாள் இடைவெளியில் இரண்டு முறை வெளியேற்றப்பட்டார் என்ற போதிலும் மொத்தத்தில் 25 கோல்களைப் போட்டிருந்தார். யுனைடெட் லீக் கோப்பையின் இறுதிப் போட்டிக்குள்ளும் நுழைந்தது, ஆனால் ஆஸ்டன் வில்லாவிடம் 3-1 என்ற கோல்கணக்கில் தோற்றது. அந்த அணிக்கு மேலாளராய் ஃபெர்குஸனுக்கு முன்னாள் இருந்த ரான் அட்கின்ஸன் இருந்தார். FA கோப்பை இறுதிப் போட்டியில், செல்ஸியா அணிக்கு எதிராக மான்செஸ்டர் யுனைடெட் சிறப்பான 4-0 என்கிற கோல் கணக்கில் வென்று ஃபெர்குஸனுக்கு இரண்டாவது லீக் மற்றும் கோப்பை இரட்டையையும் பெற்றுத் தந்தது. முதலாவதை 1984-85 சமயத்தில் அபெர்தீன் அணியில் இருந்தபோது ஸ்காட்டிஷ் ப்ரீமியர் டிவிஷன் மற்றும் ஸ்காட்டிஷ் கோப்பை பட்டங்களின் மூலம் அவர் வென்றிருந்தார். பெர்குசன் ஒரே ஒரு பருவ முடிவு ஒப்பந்தம் மட்டும் செய்தார். டேவிட் மேக்காக 1.2 மில்லியன் பவுண்டு தொகையை பிளாக்பர்ன் ரோவர்ஸுக்கு செலுத்தினார்.\n1994-95 ஃபெர்குஸனுக்கு ஒரு கடினமான பருவமாக அமைந்தது. ஸெல்ஹர்ஸ்ட் பார்க்கில் நடந்த ஒரு போட்டியில் கிறிஸ்டல் பேலஸ் அணியின் ஆதரவாளர் ஒருவரை கேண்டோனா அடித்து விட்டார், இதனையடுத்து அவர் இங்கிலீஷ் கால்பந்து விளையாட்டில் ���ருந்து விலகலாம் என்பதாய் தோன்றியது. அவர் மீது விதிக்கப்பட்ட எட்டு மாதத் தடையால் பருவத்தின் இறுதி நான்கு மாதங்களை கேண்டோனா தவற விட நேர்ந்தது. இந்த தாக்குதலுக்காக அவருக்கு 14 நாள் சிறைத் தண்டனையும் கிடைத்தது, ஆனால் மேல்முறையீட்டுக்குப் பின் இந்த தண்டனை ரத்து செய்யப்பட்டு 120 மணி நேர சமுதாய சேவை உத்தரவாக மாற்றப்பட்டது. நல்ல விஷயம் எனப் பார்த்தால், நியூகேஸில் அணியின் துரித ஸ்ட்ரைக்கரான ஆண்டி கோலெ பிரிட்டிஷ் சாதனை அளவாக 7 மில்லியன் பவுண்டு தொகை செலுத்தி ஒப்பந்தமானார், அதே சமயத்தில் இளம் கெய்த் கிலெஸ்பி வடகிழக்குக்கு சென்று விட்டார்.\nஆயினும், பருவத்தின் இறுதி நாளில் வெஸ்ட் ஹேம் யுனைடெட் அணியுடன் 1-1 என்ற கணக்கில் டிரா செய்ததை அடுத்து மான்செஸ்டர் யுனைடெட் பிடியில் இருந்து சாம்பியன்சிப் நழுவியது. வெற்றி பெற்றிருந்தால் அவர்களுக்கு லீக் கிட்டியிருக்கும். FA கோப்பை இறுதிப் போட்டியிலும் யுனைடெட் அணி 1-0 என்ற கணக்கில் எவர்டன் அணியிடம் தோல்வியைச் சந்தித்தது.\n1995 ஆம் ஆண்டின் கோடையில் யுனைடெட் அணியின் மூன்று நட்சத்திர வீரர்கள் விலக அனுமதிக்கப்பட்டு மாற்று வீரர்களும் வாங்கப்பட்டிராத நிலையில் பெர்குசன் கடுமையான விமர்சனத்திற்குள்ளானார். முதலில் பால் இன்ஸ் இத்தாலியைச் சேர்ந்த இண்டர்னேஷனல் அணிக்கு 7.5 மில்லியன் டாலர் தொகைக்கு ஒப்பந்தமாகி சென்று விட்டார்; நெடுங்காலம் இருந்த ஸ்ட்ரைக்கர் மார்க் ஹியூக்ஸ் திடீரென செல்ஸியா அணிக்கு 1.5 மில்லியன் பவுண்டு ஒப்பந்தத்தில் விற்பனை செய்யப்பட்டு விட்டார்; ஆண்ட்ரி கன்செல்ஸ்கிஸ் எவர்டனுக்கு விற்கப்பட்டார். பிரதான அணியில் இடம்பெறத் தயாரான நிலையில் இருந்த ஏராளமான இளம் வீரர்களை யுனைடெட் கொண்டிருந்ததாக பெர்குசன் கருதினார் என்பது தான் பரவலான கருத்தாய் இருக்கிறது. “ஃபெர்கியின் புதியவர்கள்” என்று அழைக்கப்பட்ட இவர்களில் கேரி நெவிலி, பில் நெவிலி, டேவிட் பெக்காம், பால் ஸ்கோலெஸ் மற்றும் நிக்கி பட் ஆகியோர் இருந்தனர். இந்த இளைஞர்கள் அணியின் முக்கிய உறுப்பினர்களாய் ஆகத் தயாராய் இருந்தனர்.\n1995-96 பருவத்தின் முதல் ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லா அணியிடம் யுனைடெட் 3-1 என்ற கோல் கணக்கில் தோற்ற போது, ஊடகங்கள் பெர்குசன் மீது வெளிப்படையாக கேலி பேசின. அலெக்ஸ் ஃபெர்குஸனின் அணியில் நிறைய இளைஞர்களும் அனுபவமில்லாதவர்களும் இருப்பதால் அந்த அணிக்கு வாய்ப்பு குறைவு என அவர்கள் கூறினார்கள். அன்றைய ஆட்ட விமர்சகர் ஆலன் ஹேன்ஸன் “குழந்தைகளை வைத்து நீங்கள் எந்த ஒன்றையும் வெல்ல முடியாது” என்று கூறியது புகழ்பெற்ற வாசகமானது. ஆனாலும், இளம் வீரர்கள் திறமையாக விளையாடியதோடு தங்களது அடுத்த ஐந்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றனர். தடை முடிந்து கேண்டோனா திரும்பியது அணிக்கு பெரும் பலமளித்தது, ஆனாலும் நியூகேஸில் அணியைக் காட்டிலும் 14 புள்ளிகள் பின் தங்கிய நிலையில் இவர்கள் இருந்தனர். ஆனபோதும், 1996 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தொடர்ந்து பல தொடர்களில் நன்கு விளையாடியது இந்த இடைவெளியை நிரப்பியது, அத்துடன் மார்ச்சின் ஆரம்பம் முதல் பட்டியலில் யுனைடெட் முதலிடத்தைப் பிடித்தது. போட்டி அணியான நியூகேஸில், ஜனவரியில் 12 புள்ளிகள் அதிகமாய்ப் பெற்று முதலிடத்தில் இருந்தது என்றாலும், தங்களது ஆரம்ப வெற்றிகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போனது. நியூகேஸில் அணியின் மேலாளரான கெவின் கீகன் நேரலைத் தொலைக்காட்சியில் அந்த புகழ்மிக்க ஆவேச வரிகளைக் கூறிய தருணம் தான் (”அவர்களைத் தோற்கடிப்பது தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும் ஆம், எனக்கு ரொம்பப் பிடிக்கும் ஆம், எனக்கு ரொம்பப் பிடிக்கும்”) தனது எதிரியைக் காட்டிலும் ஃபெர்குஸனின் கை ஓங்கிய தருணமாய் பொதுவாகக் குறிப்பிடப்படுவதுண்டு. பருவத்தின் இறுதி நாளில் யுனைடெட் அணியின் பிரீமியர் லீக் பட்ட வெற்றி உறுதியானது. அந்த வருடத்தின் FA கோப்பை இறுதிப் போட்டியில், லிவர்பூல் அணிக்கு எதிராக விளையாடிய இவர்கள், கேண்டோனாவின் ஒரு தாமதமான கோலில் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர்.\nஐந்து பருவங்களில் தங்களது நான்காவது பிரீமியர் லீக் பட்டத்தை நோக்கி மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றிநடை போட பெர்குசன் வழிகாட்டுவதை 1996-97 கண்டது. அக்டோபரின் பிற்பகுதியில், மூன்று லீக் தோல்விகளை வரிசையாக சந்தித்ததோடு, இதில் 13 கோல்களும் இவர்களுக்கு எதிராகப் போடப்பட்டிருந்தன. ஐரோப்பாவில் 40 வருடங்களாக தாயகத்தில் தோற்காதிருந்த சாதனையையும் அவர்கள் அதிக பிரபலமுறாத ஃபெனர்பாசி (Fenerbahçe) துருக்கிய அணியிடம் தோற்று இழந்தனர். ஆனாலும் அவர்கள் சாம்பியன்ஸ் லீக் அரை இறுதியில் நுழைந்தனர், அங்கு ஜெர்மனியின் போருஸியா டோர்ட்மண்ட் அணியிடம் தோற்றனர். பருவத்தின் முடிவில், எதிர்பாராவிதமாய் கேண்டோனா கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றார்.\nஇக்கட்டுரைப் பகுதியைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\n1997-98 பருவத்தின் சவாலை சந்திக்கும் வகையில் யுனைடெட் அணியின் வலிமையைப் பலப்படுத்த பெர்குசன் 31 வயதான இங்கிலாந்து அணியின் ஸ்ட்ரைக்கர் டெடி ஷெரிங்காம் மற்றும் டிஃபெண்டரான ஹெனிங் பெர்க் ஆகிய இரண்டு புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்தார். ஆயினும் அந்த பருவத்தில் கோப்பை எதுவும் இவர்கள் வெல்லவில்லை. ஆர்ஸினல் அணி பிரீமியர் லீகை பிரெஞ்சு மேலாளரான ஆர்ஸீன் வெங்கரின் கீழ் வென்றது. இவர் பெர்குசன் உடன் ஒரு நீடித்த போட்டிக்கு துவக்கமளித்தார். 1998 கோடையில் ஸ்ட்ரைக்கர் ட்வைட் யோர்கெ, டச்சு டிஃபெண்டரான ஜாப் ஸ்டேம் மற்றும் ஸ்வீடன் விங்கர் ஜெஸ்பர் ப்ளோம்க்விஸ்ட் ஆகியோர் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தனர்.\n1998 டிசம்பரில், ஃபெர்குஸனின் உதவியாளர் ப்ரையன் கிட் பிளாக்பர்ன் ரோவர்ஸ் அணியை நிர்வகிக்கக் கிடைத்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டார், அவரது இடத்திற்கு டெர்பி கவுண்டி அணியின் ஸ்டீவ் மெக்கிளாரெனை அவர் நியமித்தார். லீக் பருவத்தின் கடைசிக்கு முந்தைய ஆட்டத்தில் யுனைடெட் அணி கிட் அணியை 0-0 என்ற கணக்கில் டிரா செய்த சமயத்தில் கிட்டின் அணி மிகப் பரிதாபமான வரிசையில் இருந்தது.\n1998-99 பருவத்தில் வரலாறு காணாத வகையில் இந்த கிளப் பிரீமியர் லீக் பட்டம், FA கோப்பை, மற்றும் சாம்பியன்ஸ் லீக் ஆகிய மூன்றையும் கைப்பற்றியது. இந்த பருவம் முழுக்கவே ரொம்பவும் பரபரப்பான ஆட்டங்கள் நிரம்பியிருந்தன. சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியின் இரண்டாவது சுற்றில், யுனைடெட் அணி ஜூவெண்டஸ் அணியை ஆரம்பத்திலேயே இரண்டு கோல்கள் போடுவதற்கு விட்டிருந்தது; ஆயினும் ராய் கீன் (இவர் பின்னர் இடைநீக்கத்தால் இறுதிப் போட்டியில் பங்குபெற முடியாமல் போனது) உத்வேகத்தால் முன்மாதிரி அளிக்க, ஜூவெண்டெஸ் அணியை இறுத���யில் 3-2 என்ற கோல் கணக்கில் வென்று யுனைடெட் அணி 1968க்குப் பின் தனது முதல் ஐரோப்பிய கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. FA கோப்பை அரையிறுதியில், நெருங்கிய எதிரிகளான ஆர்ஸினல் அணியுடன் மோதிய யுனைடெட் அணி தோல்வியை நெருங்கி விட்டதாகவே தோன்றியது, ஏனென்றால் கீன் வெளியேற்றப்பட்டிருந்தார், அத்துடன் ஆர்ஸினல் அணிக்கு கடைசி நிமிட பெனால்டி வாய்ப்பும் கிட்டியிருந்தது. பீட்டர் ஸ்கிமெய்செல் பெனால்டியில் காப்பாற்றினார், கூடுதல் நேரத்தில் ரியான் ஜிக்ஸ் ஆடுகளத்தில் வெகுதூரம் ஓடி வந்து, தனது வாழ்க்கையிலேயே மிகவும் நினைவுகூரத்தக்கதாய் அமைந்த அந்த கோலைப் போட்டு, ஆட்டத்தை வெல்ல வழிவகுத்தார். அதன்பின் வெம்ப்ளியில் நடந்த FA கோப்பை இறுதிப் போட்டியில் நியூகேஸில் யுனைடெட் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தனர். டெடி ஷெரிங்ஹாம் மற்றும் பால் ஸ்கோலஸ் ஆகியோர் போட்ட கோல்கள் தான் இந்த வெற்றிக்கு காரணமாய் அமைந்தன. ஐரோப்பிய வெற்றி தான் அனைத்திலும் நம்ப முடியாத வெற்றியாக அமைந்தது. பார்சிலோனாவின் நௌ கேம்பில் நடந்த ஆட்டத்தில் கடிகாரத்தில் 90 நிமிடங்கள் முடிந்து விட்டிருந்த சமயத்தில் பேயர்ன் முனிச் அணியிடம் மரியோ பேஸ்லரின் ஃப்ரீ கிக் காரணமாக 1-0 என்ற கோல் கணக்கில் யுனைடெட் பின்தங்கியிருந்தது. ஆனால் நடுவர் பியர்லுய்கி கோலினா ஒதுக்கிய 3 நிமிட காய நேரத்தில், பதிலீட்டு வீரரான டெடி ஷெரிங்ஹாம் ஒரு கோல் போட்டு சமன் செய்ய கூடுதல் நேரத்தில் விளையாட வேண்டியிருக்கும் என்பது ஏறக்குறைய நிச்சயமான ஒன்றாகத் தோன்றியது. ஆனால் கடிகாரத்தில் சில விநாடிகளே இருந்த சமயத்தில், ஓலே குனார் சோல்ஸ்க்ஜேர் (Ole Gunnar Solskjær) [இவரும் ஒரு பிந்தைய பதிலீட்டு வீரர் தான்] வெற்றிக் கோலை அடிக்க, வரலாறு மாற்றி எழுதப்பட்டது.\nஜூன் 12, 1999 அன்று ஆட்டத்திற்கான தனது சேவைக்காக அலெக்ஸ் பெர்குசன் ஒரு நைட்ஹூட் பட்டத்தை வென்றார்.[41]\nமூன்றே பிரீமியர் லீக் தோல்விகள் மற்றும் 18 புள்ளிகள் கையிருப்புடன் சாம்பியன்களாக 1999-2000 பருவத்தை மான்செஸ்டர் யுனைடெட் அணி நிறைவு செய்தது. யுனைடெட் அணிக்கும் பிரீமியர் லீகின் மற்ற அணிகளுக்கும் இடையில் இருந்த மிகப்பெரும் இடைவெளியைக் கண்டு சிலர், இந்த கிளப்பின் நிதி ஆதிக்கம் இங்கிலீஷ் கால்பந்து விளையாட்டிற்கே கிளம்புகிறதோ என்��ு கூட யோசித்தனர்.\n2000 ஆவது ஆண்டு ஏப்ரலில், மான்செஸ்டர் யுனைடெட் அணி டச்சு ஸ்ட்ரைக்கரான ரூட் வான் நிஸ்டெல்ரூயை பிஎஸ்வி எய்ந்தோவன் அணியில் இருந்து பிரிட்டிஷ் சாதனை அளவாக 18 மில்லியன் பவுண்டு தொகைக்கு ஒப்பந்தம் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் வான் நிஸ்டெல்ரூய் மருத்துவ சோதனையில் தேறத் தவறியதை அடுத்து, இந்த முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது. அவர் தனது உடல்தகுதியை மீட்கும் பொருட்டு தாயகத்திற்கு திரும்பினார். ஆனால் அங்கு அவருக்கு நேர்ந்த ஒரு பெரிய கால்மூட்டு காயத்தால் ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு விளையாட முடியாமல் போனது.\nமொனாகோ அணியில் இருந்து 28 வயது பிரெஞ்சு கோல்கீப்பரான ஃபேபியன் பார்தெஸ் 7.8 மில்லியன் பவுண்டு தொகைக்கு ஒப்பந்தமானார், ஒரு பிரிட்டிஷ் கிளப்பால் ஒப்பந்தம் செய்யப்பட்ட மிக விலை உயர்ந்த கோல்கீப்பராக இவர் ஆனார். யுனைடெட் மீண்டும் பட்டம் வென்றது. 2001 முடிவு பருவத்தில் ரூட் வான் நிஸ்டெல்ரூய் இணைந்து கொண்டார். பின் வெகு விரைவில் அணிமாற்ற வீரருக்கான தொகையிலும் பிரிட்டிஷ் சாதனையை மான்செஸ்டர் உடைத்தது. அர்ஜெண்டினாவைச் சேர்ந்த தாக்குதல் ஆட்டம் நடத்தும் மிட்ஃபீல்டரான யுவான் செபாஸ்டியான் வெரோன் (Juan Sebastián Verón) அணிமாறுவதற்கு லேஸியோ அணிக்கு 28.1 மில்லியன் பவுண்டு தொகை பேசப்பட்டது. ஆயினும் அவர் இந்த தொகையினால் எழுந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் விளையாடவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் செல்ஸியா அணிக்கு 15 மில்லியன் பவுண்டு தொகைக்கு விற்பனை செய்யப்பட்டார்.\nஇக்கட்டுரைப் பகுதியைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\n2001-2002 பருவத்தில் இரண்டு ஆட்டங்களின் பின், டச்சு மைய டிஃபெண்ட்ரான ஜாப் ஸ்டாம் லேஸியோ அணிக்கு 16 மில்லியன் பவுண்டு ஒப்பந்தத்தில் விற்கப்பட்டார். ஸ்டாமின் ஹெட் டூ ஹெட் என்னும் சுயசரிதையில், தனது முந்தைய கிளப்பான பிஎஸ்வி எய்ந்தோவன் அணிக்கு தெரியும் முன்னதாகவே, மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு ம��றுவது குறித்து அலெக்ஸ் பெர்குசன் (சட்டவிரோதமாய்) தன்னிடம் பேசியிருந்ததாக அவர் கூறியிருந்தது தான் ஸ்டாம் விற்கப்பட்டதன் காரணம் என்பதாய் கூறப்படுவதுண்டு.[சான்று தேவை] ஸ்டாமின் இடத்தில் இண்டர்னேஷனல் அணியின் 36 வயது மைய டிஃபெண்டரான லாரெண்ட் பிளாங்க் கொண்டு பெர்குசன் இடம்பெயர்த்தார்.\nஅப்பருவம் துவங்கும் முன்னதாக, ஃபெர்குஸனின் உதவியாளரான ஸ்டீவ் மெக்கிளாரெனும் மிடில்ஸ்ப்ரோ மேலாளராக மாறி சென்று விட்டார். நிரந்தரமான ஒருவர் அந்த இடத்திற்கு அமர்த்தப்படும் வரை வெகுநாட்களாய் பயிற்சியாளராக இருந்து வரும் ஜேக் ரியான் அந்த பொறுப்பை பார்த்துக் கொள்ளும்படி பெர்குசன் ஏற்பாடு செய்தார்.\n8 டிசம்பர் 2001 அன்று, மான்செஸ்டர் யுனைடெட் பிரீமியர் லீகில் ஒன்பதாவது இடத்தில் இருந்தது. லிவர்பூல் உடன் ஒரு ஆட்டம் பாக்கி இருக்க, அவர்களை விட 11 புள்ளிகள் பின்தங்கி இருந்தது. அதன்பின் தான் அதிரடியான திருப்பம் நிகழ்ந்தது, டிசம்பரின் மத்திக்கும் ஜனவரியின் பிற்பகுதிக்கும் இடையிலான காலத்தில், எட்டு தொடர்ந்த வெற்றிகளைப் பெற்ற மான்செஸ்டர் யுனைடெட் அணி பிரீமியர் லீகின் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றதோடு தங்களது பட்டத்திற்கான சவாலை மீண்டும் சரியான பாதையில் கொண்டுவந்தது. ஆயினும், போட்டியாளர் ஆர்ஸீன் வெங்கர் ஆர்ஸினல் அணிக்கு பட்டத்தை வென்று கொடுத்தார். பருவத்தின் கடைசிக்கு முந்தைய ஆட்டத்தில் ஓல்டு டிராஃபோர்டில் நடந்த ஆட்டத்தில் அந்த அணி 1-0 என்ற கணக்கில் வென்று பட்டத்தைக் கைப்பற்றியது.\nஐரோப்பாவில் யுனெடெட் வெற்றிபெறவியலாமல் போனது, சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் அவர்கள் பேயர் லெவர்குஸென் அணியிடம் தோற்றுப் போயினர்.\nமான்செஸ்டர் யுனைடெட் அணியின் மேலாளராக பெர்குசன் நீடிக்கும் கடைசி பருவமாக 2001-02 பருவம் இருப்பதாக இருந்தது, அவரது ஓய்வு தேதி நெருங்க நெருங்க அணியின் ஆட்டம் மோசமுற்று வருவதாக[யார்] கூறப்பட்டது. தனது ஓய்வு குறித்து முன்கூட்டி அறிவித்தது எதிர்மறையான விளைவை அளித்திருக்கிறது என்றும், ஒழுக்கத்தை செயல்படுத்துவதிலும் அது பாதித்திருக்கிறது என்றும் ஃபெர்குஸனே ஒப்புக் கொண்டார். ஆனால் குறைந்தது மேலும் மூன்று ஆண்டுகளுக்கு பொறுப்பில் இருக்க 2002 பிப்ரவரியில் அவர் சம்மதித்தார்.\nநிறைவு பருவத்தில் பிரிட்டிஷ் அணிமாற்ற தொகை சாதனையை மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் உடைத்தது. 24 வயது மைய டிஃபெண்டரான ரியோ ஃபெர்டினாண்டுக்காக லீட்ஸ் யுனைடெட் அணிக்கு அவர்கள் 30 மில்லியன் பவுண்டு தொகை அளித்தனர்.\nஅந்த கோடையில், போர்ச்சுகீசிய பயிற்சியாளர் கர்லோ குரோஸினை தனது உதவியாளராக பெர்குசன் கொண்டுவந்தார்.\nபருவம் முடிவதற்கு வெறும் இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஆர்ஸினல் அணியை விட எட்டு புள்ளிகள் பின்தங்கி இருந்த நிலையிலும் மான்செஸ்டர் யுனைடெட் தங்களது எட்டாவது பிரீமியர் லீக் பட்டத்தை வெற்றிகரமாய் கைப்பற்றியது. யுனைடெட் அணியின் ஆட்டம் மேம்பட்டதும், ஆர்ஸினல் அணியின் ஆட்டத்திறம் சரிந்ததும், பிரீமியர் லீக் கோப்பை லண்டன் அணியினரின் பிடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் நழுவி மீண்டும் ஓல்டு டிராஃபோர்டுவாசிகளின் கைகளில் விழக் காரணமாய் அமைந்தது. அசத்தலாய் மீண்டு வெற்றி பெற்றதால், 2002-03 பட்டம் வென்றது தனக்கு முன்னெப்போதையும் விட திருப்தி தரும் தருணமாக அமைந்தது என்று பெர்குசன் குறிப்பிட்டார். இவ்வாறாக, ஆர்ஸினல் அணியின் ஒன்றமைந்த தோற்றத்தையும் மற்ற சமயங்களில் அசராத அந்த அணியின் மேலாளர் ஆர்ஸீன் வெங்கரையும் திகைப்பூட்டி, மேலாண்மை மூளை விளையாட்டுகளில் தான் ஒரு மன்னன் என்பதை பெர்குசன் நிரூபணம் செய்தது இது முதல்முறை அல்ல.\n2003-04 பருவத்தின் முடிவில் தங்களது பதினொன்றாவது FA கோப்பையை மான்செஸ்டர் யுனைடெட் கைப்பற்றுவதற்கு பெர்குசன் வழிகாட்டினார். ஆயினும், அது அவர்களுக்கு ஒரு ஏமாற்றமளிக்கும் பருவமாகவே அமைந்தது. பிரீமியர் லீகில் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர் என்பதோடு சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இறுதியில் கோப்பை வென்ற FC போர்டோ அணியிடம் தோற்று வெளியேற நேர்ந்தது. ரியோ ஃபெர்டினாண்டு ஊக்கமருந்து பரிசோதனையைத் தவறவிட்டதால் எட்டு மாத தடைக் காலத்தை சந்திக்க நேர்ந்தது, இதனால் இப்பருவத்தின் இறுதி நான்கு மாதங்கள் அவர் போட்டிகளை தவறவிட்டார். எரிக் ஜெம்பா ஜெம்பா (Eric Djemba-Djemba) மற்றும் ஜோஸ் க்ளெபர்ஸன் (José Kléberson) ஏமாற்றமளித்தனர், ஆனால் ஒரு சிறந்த வீரர் கையெழுத்தானதும் நிகழ்ந்தது. 18 வயதான போர்ச்சுகீசிய விங்கர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கையெழுத்தானார்.\n2004-05 பருவத்தின் துவக்கத்தில், வேய்ன் ரூனி மற்றும் அர்ஜெண்டினா��ின் டிஃபெண்டர் கேப்ரியல் ஹெய்ன்ஸ் ஆகியோர் யுனைடெட் அணியில் இணைந்தனர். கிறிஸ்டியானா ரொனால்டோ முந்தைய பருவத்தில் தான் விட்ட இடத்தில் இருந்து தனது ஆட்டம் வெல்லும் சிறந்த ஆட்டத்திறனை தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். ஆனால் வான் நிஸ்டெல்ரூய் பருவத்தின் அநேக காலத்தை காயத்துடன் கழித்துக் கொண்டிருந்த நிலையில் ஒரு ஸ்டிரைக்கர் இல்லாது போனதையடுத்து, இந்த கிளப் நான்கு பருவங்களில் மூன்றாவது முறையாக மூன்றாவது இடத்தைப் பிடித்தது. FA கோப்பையில் அவர்கள் பெனால்டிகளில் ஆர்ஸினல் அணியிடம் தோற்றனர்.\nராக் ஆஃப் கிப்ரால்டர் பந்தயக் குதிரையின் உரிமை விவகாரத்தில் கிளப்பின் முக்கிய பங்குதாரரான ஜான் மேக்னியர் உடன் ஃபெர்குஸனுக்கு உயர் மட்ட மோதல் ஏற்பட்டதை அடுத்து, அந்த பருவத்திற்கான ஃபெர்குஸனின் தயாரிப்புகள் பாதிப்புக்குள்ளாயின. மேக்னியரும் வர்த்தக கூட்டாளியான ஜே.பி.மெக்மேனஸும் தங்களது பங்குகளை அமெரிக்க வர்த்தக அதிபரான மால்கம் க்ளேஸரிடம் விற்க ஒப்புக் கொண்டதை அடுத்து, க்ளேஸருக்கு கிளப்பின் முழுக் கட்டுப்பாடும் கிட்டும் சூழ்நிலை உண்டானது. இது யுனைடெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்புகளைக் கிளப்பியதோடு, அணிமாற்றச் சந்தையில் அணியை வலுப்படுத்தும் ஃபெர்குஸனின் திட்டங்களையும் பாதித்தது. இத்தனைக்கும் இடையில், யுனைடெட் அணியினர் தங்களது கோல்கீப்பிங் மற்றும் மிட்ஃபீல்டு பிரச்சினைகளை தீர்க்க முயன்று கொண்டிருந்தனர். இதற்காக, ஃபல்ஹாம் அணியில் இருந்து டச்சு கீப்பரான எட்வின் வான் டெர் சாரையும் பிஎஸ்வியில் இருந்து கொரிய வீரரான பார்க் ஜி-ஸங்கையும் யுனைடெட் ஒப்பந்தம் செய்தது.\nஅந்த பருவம் உருமாற்ற நிகழ்வுகளில் ஒன்றாய் அமைந்தது. நவம்பர் 18 அன்று, ராய் கீன் கிளப்பை விட்டு அதிகாரப்பூர்வமாக விலகி விட்டார், அவரது ஒப்பந்தம் பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் முடித்துக் கொள்ளப்பட்டது. UEFA சாம்பியன்ஸ்’ லீகின் நாக்-அவுட் கட்டத்திற்கு யுனைடெட் தகுதி பெறத் தவறியது. ஜனவரியின் அணிமாற்ற சாளரத்தில், செர்பிய டிஃபெண்டரான நெமஞ்சா விடிக் மற்றும் ஃபிரான்ஸின் ஃபுல்-பேக் வீரர் பேட்ரைஸ் எவ்ரா ஆகியோர் ஒப்பந்தமாயினர். அணி லீகில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது, செல்ஸியா முதலிடத்தைப் பெற்று விட்டிருந்தன���். வேறெங்கும் வெற்றி பெறாத நிலையில் லீக் கோப்பையை வென்றது ஒரு ஆறுதல் பரிசாக அமைந்தது. கார்லிங் கோப்பை இறுதியில் இடம்கிட்டாத நிலையில் ஓல்டு டிராஃபோர்டில் ரூட் வான் நிஸ்டெல்ரூயின் எதிர்காலம் சந்தேகத்திற்கிடமாய் ஆனது, அந்த பருவத்தின் இறுதியில் அவர் விலகி விட்டார்.\nமுன்னாள் துணை மேலாளர் கர்லோஸ் குரோஸ் உடன் பெர்குசன்\nராய் கீனுக்கு மாற்று வீரராக மைக்கேல் காரிக் 14 மில்லியன் பவுண்டு தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆயினும் இத்தொகை பங்கேற்புகள் மற்றும் முடிவுகளின் அடிப்படையில் 18.6 மில்லியன் பவுண்டுகள் வரை எதிர்காலத்தில் அதிகரிப்பதானது. இந்த பருவத்தை நல்ல முறையில் துவங்கிய யுனைடெட் அணி, முதன்முறையாக தங்களது முதல் நான்கு பிரீமியர் லீக் ஆட்டங்களில் வென்றது. பிரீமியர் லீகில் ஆரம்ப வேகத்தை உருவாக்கிய அவர்கள் அந்த 38 போட்டிகள் கொண்ட பருவத்தின் பத்தாவது போட்டி முதல் முதலிடத்தை விட்டுக் கொடுக்கவில்லை. 2006 ஜனவரியின் ஒப்பந்தங்கள் யுனைடெட் அணியின் ஆட்டத்திறனில் பெரும் பாதிப்பைக் கொண்டிருந்தன; ஏற்கனவே இருந்த ரியோ ஃபெர்டினாண்ட் மற்றும் அணித் தலைவர் கேரி நெவிலி ஆகியோருடன் சேர்ந்து பேட்ரைஸ் எவ்ரா மற்றும் நெமாஞ்சா விடிக் ஒரு வலிமையான பின் வரிசையை உருவாக்கினர். மைக்கேல் காரிக்கின் ஒப்பந்தம் ஊடகத்தின் பெரும்பகுதியால் கேள்விகுட்படுத்தப்பட்டு விமர்சனத்திற்குள்ளானது என்றாலும், பால் ஸ்கோலெஸ் உடன் திறம்பட கூட்டு திறனை வெளிப்படுத்தும் வகையில் யுனைடெட் அணியின் மிட்ஃபீல்டுக்கு ஸ்திரத்தன்மையையும் கூடுதல் படைப்பாக்கத்தையும் அளித்தது. பார்க் ஜி-ஸங் மற்றும் ரியான் ஜிக்ஸ் ஆகியோர் வேய்ன் ரூனி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோருடன் இணைந்து குறிப்பிடத்தக்க வேகம் மற்றும் துல்லியத்துடன் பிரதான அணியில் தங்களது மதிப்பை கோடிட்டுக் காட்டினர்.\nமான்செஸ்டர் யுனைடெட் அணியின் மேலாளராக தான் நியமிக்கப்பட்டதன் 20வது ஆண்டு நிறைவை நவம்பர் 6, 2006 அன்று பெர்குசன் கொண்டாடினார். ஃபெர்குஸனின் முன்னாள் வீரர்கள், இந்நாள் வீரர்கள்,[42] அத்துடன் அவரது பழைய எதிரியான ஆர்ஸின் வெங்கர்,[43] அவரது பழைய அணித்தலைவர் ராய் கீன், மற்றும் இப்போதைய வீரர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். அடுத்த நாளில் கா��்லிங் கோப்பையின் நான்காவது சுற்றில் சவுத்எண்ட் அணியிடம் ஒற்றை கோல் தோல்வியை யுனைடெட் எதிர்கொண்டபோது இந்த கொண்டாட்ட சந்தோஷம் மறைந்து போனது. டிசம்பர் 1 அன்று 35 வயது வீரரான ஹென்ரிக் லார்ஸன் அணிக்கு ஒப்பந்தமாகி இருப்பதாய் அறிவிக்கப்பட்டது.[44] இவர் பல வருடங்களாய் அலெக்ஸ் ஃபெர்குஸனால் பெரிதும் போற்றப்பட்டு வந்த ஒரு வீரர் ஆகும். இவரை அணிக்குக் கொண்டு வர பெர்குசன் முன்னரே முயன்றிருந்தார். டிசம்பர் 23, 2006 அன்று கிறிஸ்டியானோ ஆஸ்டன் வில்லா அணிக்கு எதிராய் போட்ட கோல், பெர்குசன் தலைமையில் இந்த கிளப் எடுத்த 2000வது கோலாக ஆனது.[45]\nஇதனையடுத்து மான்செஸ்டர் யுனைடெட் தங்களது ஒன்பதாவது பிரீமியர் லீக் பட்டத்தைக் கைப்பற்றியது. ஆனால் வெம்ப்ளியில் நடைபெற்ற FA கோப்பை இறுதிப் போட்டியில் செல்ஸியா அணியின் டிடியர் ட்ராக்பா தாமதமான நேரத்தில் ஒரு கோல் போட்டதை அடுத்து இரட்டை பட்ட வாய்ப்பு தவறிப் போனது. இந்த ஆட்டத்தில் யுனைடெட் வென்றிருந்தால், நான்கு முறை இரட்டை பட்டங்கள் வென்ற முதல் இங்கிலீஷ் கிளப் என்கிற பெருமையை வென்றிருக்க முடியும். சாம்பியன்ஸ் லீகில், காலிறுதிச் சுற்றின் இரண்டாவது கட்டத்தில் ரோமா அணியை 7-1 என்ற கோல் கணக்கில் வென்று கிளப் அரையிறுதியை எட்டியது. ஆனால் அரையிறுதியின் முதல் கட்டத்தில் 3-2 என மேலே இருந்த நிலையில், இரண்டாவது கட்டத்தில் சான் சிரோவில் மிலனுக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் 3-0 என்ற கணக்கில் தோல்வியைச் சந்தித்தது.\n2007-2008 பருவத்திற்கு, யுனைடெட் பிரதான அணியை வலுப்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க ஒப்பந்தங்களை பெர்குசன் செய்தார். வெகு நாளாய் எண்ணிக் கொண்டிருந்த ஓவன் ஹார்கிரீவ்ஸ் பேயர்ன் முனிச் அணியில் இருந்து கொண்டுவரப்பட்டார். பல வருட பேச்சுவார்த்தைகளுக்குப் பின் இது சாத்தியமாகி இருந்தது. இளம் போர்ச்சுகீசிய விங்கரான நானி மற்றும் பிரேசில் வீரர் ஆண்டர்சன் ஆகியோர் மூலம் மிட்ஃபீல்டை பெர்குசன் மேலும் வலுப்படுத்தினார். ஒரு சிக்கலான நெடிய அணிமாற்ற சம்பவத்திற்குப் பிறகு அந்த கோடையின் கடைசி ஒப்பந்தமாக வெஸ்ட் ஹாம் யுனைடெட் மற்றும் அர்ஜெண்டினா ஸ்ட்ரைக்கர் கர்லோஸ் டெவெஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.\nபெர்குசன் தலைமையில் ஒரு பருவத்தின் மிக மோசமான ஆரம்பமாக அது அமைந்தது. முதல் இரண்டு லீக் ஆ��்டங்கள் டிராவில் முடிவடைந்த நிலையில் மான்செஸ்டர் சிட்டி அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் அணி தோல்வியைச் சந்தித்தது. ஆயினும், அதன்பின் சுதாரித்து ஆடிய மான்செஸ்டர் பட்டம் வெல்ல ஆர்ஸினலுடன் போட்டியிட்டது. அந்த அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மான்செஸ்டர் யுனைடெட் அணியிலான தனது காலத்தில் தன்னால் மிகச் சிறந்த வகையில் ஒருங்குபடுத்த முடிந்த அணி அது தான் என பெர்குசன் பெருமிதம் பொங்க தெரிவித்தார்.[46]\n2008 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 அன்று ஓல்டு டிராஃபோர்டில் நடந்த FA கோப்பை ஐந்தாவது சுற்று போட்டியில் யுனைடெட் அணி ஆர்ஸினலை 4-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. ஆனால் ஆறாவது சுற்றில் இறுதியில் கோப்பை வென்ற போர்ட்ஸ்மவுத் அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோற்றுப் போனது. யுனைடெட் அணியின் பெனால்டி கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், புரொஃபஷனல் கேம் மேட்ச் அஃபிஷியல்ஸ் போர்டு அமைப்பின் பொது மேலாளரான கீத் ஹேகெட் “தனது வேலையை சரியாக செய்யவில்லை” என்று போட்டி முடிந்த பிறகு பெர்குசன் குற்றம் சாட்டினார். இதனையடுத்து முறையற்று நடந்து கொள்வதாக FA பெர்குஸன் மீது குற்றம் சுமத்தியது, இதனை எதிர்த்து முறையீடு செய்ய பெர்குஸன் தீர்மானித்தார். இது பெர்குசன் அந்த பருவத்தில் எதிர்கொண்ட இரண்டாவது குற்றச்சாட்டு ஆகும். போல்டன் வாண்டரர்ஸில் நிகழ்ந்த 1-0 தோல்விக்குப் பின் ஆட்ட நடுவர் மீது பெர்குசன் கூறிய புகார்களை அடுத்து எதிர்கொண்ட முதலாவது குற்றச்சாட்டினை எதிர்த்து முறையீடு செய்வதில்லை என அவர் தீர்மானித்திருந்தார்.\n2008 ஆம் ஆண்டு மே 11 அன்று, சுமார் 25 வருடங்களுக்கு முன்பு ஐரோப்பிய கோப்பை வெற்றியாளர்கள் கோப்பையில் ரியல் மாட்ரிட் அணிக்கு எதிரான போட்டியில் அபெர்தீன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற அதே தினத்தில், மான்செஸ்டர் யுனைடெட் அணி தனது பத்தாவது பிரீமியர் லீக் பட்டத்தை வெல்ல பெர்குசன் அழைத்துச் சென்றார். மிக அருகில் இருந்த செல்ஸியா அணி இறுதி சுற்றில் செல்கையில் சம புள்ளிகளுடனும் ஒரே ஒரு கோல் எண்ணிக்கை குறைந்தும் இருந்தது. இந்த அணி தாயகத்தில் நடந்த போட்டியில் போல்டான் அணியிடம் 1-1 என்ற கணக்கில் டிரா செய்து மான்செஸ்டர் அணியை விட இரண்டு புள்ளிகள் பின்தங்கியது.\n2009 ஆம் ஆண்டில் பெர்குசன்.\n21 மே 2008 அன்ற�� மான்செஸ்டர் யுனைடெட் அணியுடனான தனது இரண்டாவது ஐரோப்பிய கோப்பையை பெர்குசன் வென்றார். மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி மைதானத்தில் நடந்த முதன்முதல் அனைத்து இங்கிலீஷ் UEFA சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் கூடுதல் நேரத்திற்குப் பிறகு 1-1 என டிராவில் இருந்ததைத் தொடர்ந்து பெனால்டிகள் அடிப்படையில் 6-5 என்ற கணக்கில் இந்த அணி செல்ஸியா அணியைத் தோற்கடித்தது. கிறிஸ்டியானோ ரொனால்டோ பெனால்டி கோலை தவற விட்டார், இதனால் ஜான் டெரி கோல் போட்டிருந்தால் கோப்பை செல்ஸியா அணியிடம் சென்றிருக்கும். ஆனால் டெரி அந்த வாய்ப்பை கோட்டை விட்டார். இறுதியில் எட்வின் வான் டெர் ஸர் நிகோலஸ் அனெல்காவின் பெனால்டியை தடுத்து விட்டதை அடுத்து பெர்குஸன் தலைமையில் இரண்டாவது முறையும், மொத்தத்தில் மூன்றாவது முறையுமாக இந்த கோப்பையை மான்செஸ்டர் யுனைடெட் கைப்பற்றியது.\n2007-08 UEFA சாம்பியன்ஸ் லீகை வென்ற பின், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் தான் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து விலகவிருப்பதாக பெர்குசன் கூறியிருந்தார்.[47] ஆனால் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் தலைமை நிர்வாகியான டேவிட் கில் உடனடியாகத் தலையீட்டு அலெக்ஸ் பெர்குசன் ஓய்வு பெறுவது குறித்த ஊகங்களை புறந்தள்ளினார்.\n2008-09 பருவத்தில் அணி மந்தமான துவக்கத்தையே பெற்றது என்றாலும், ஒரு ஆட்டம் எஞ்சியிருக்கும் நிலையிலேயே பிரீமியர் லீக் பட்டத்தை வென்று விட்டது. இதனையடுத்து இங்கிலீஷ் கால்பந்து வரலாற்றில் இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மூன்றுமுறை தொடர்ந்து பிரீமியர் லீக் பட்டத்தை வென்ற மேலாளர் என்னும் பெருமை ஃபெர்குஸனுக்குக் கிடைத்தது. பெர்குசன் தலைமையில் இப்போது மான்செஸ்டர் யுனைடெட் 11 லீக் பட்டங்களை வென்றுள்ளது. 2009 பருவ வெற்றியின் மூலம் லீக் சாம்பியன்களாக மொத்தம் 18 முறை வென்று லிவர்பூல் உடன் சாதனை இடத்தைப் பகிர்ந்து கொள்கிறது. அவர்கள் 2009 சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் FC பார்சிலோனா அணிக்கு எதிராக மே 27, 2009 அன்று ஆடிய போட்டியில் 2-0 என்ற கணக்கில் தோற்றனர்.\nபட்டம் வழங்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு பேசிய பெர்குசன் தனது உடல்நிலை ஒத்துழைக்கும் வரை தான் யுனைடெட் அணியுடன் இருக்கப் போவதாகவும், இன்னொரு முறை இந்த பட்டத்தை வெல்வது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் என்றும் கூறினார். அந்த வெற்றி லிவர்பூல் அணியை விட ஒரு வெற்றியைக் கூடுதலாக அளித்து, மொத்த வெற்றிகளின் எண்ணிக்கையில் தனிப்பெரும் சாதனையாளராய் மான்செஸ்டர் யுனைடெட் அணியை ஆக்கும்.[48]\nஅணிக்கு அலெக்ஸ் பெர்குசன் செய்திருக்கும் பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக அக்டோபர் 11, 1999 அன்று ஒரு சிறப்பு கவுரவ ஆட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த போட்டியில் உலகெங்கும் இருந்து பல்வேறு வீரர்கள் கலந்து கொண்ட வேர்ல்டு XI அணிக்கு எதிராக மான்செஸ்டர் யுனைடெட் ஆடியது.\nதனது யுனைடெட் வாழ்க்கையில் பெர்குசன் ஏராளமான சர்ச்சைகளை சந்தித்திருக்கிறார்.\n“மை லைஃப் இன் ஃபுட்பால்” என்னும் தனது 1999 ஆம் ஆண்டு சுயசரிதையில் ஸ்ட்ராசான் பற்றி குறிப்பிட்ட பெர்குசன், “இந்த மனிதனை ஒரு அங்குலம் கூட நம்ப முடியாது என்று நான் தீர்மானித்தேன் - அவசரப்பட்டு அவரிடம் அதனையும் நான் சொல்லத் தயாராய் இல்லை” என்று கூறியிருந்தார்.[49] இக்கருத்து “ஆச்சரியமளிப்பதாகவும் ஏமாற்றமளிப்பதாகவும்”[49] இருந்ததாக இந்த தாக்குதலுக்கு எதிர்வினை செய்த ஸ்ட்ராசான், ஆயினும் அவதூறு வழக்கு எதுவும் தொடுக்கவில்லை.\nடேவிட் பெக்காம் & போட்டியின் முன்கூட்டிய நிர்ணய சர்ச்சை[தொகு]\n2003 ஆம் ஆண்டில், யுனைடெட் அணி வீரரான டேவிட் பெக்காம்[50] உடன் ஃபெர்குஸனுக்கு ஆடை அறையில் விவாதம் ஏற்பட்டது. இச்சமயத்தில் பெர்குசன் வெறுப்பில் ஒரு கால்பந்து பூட்டை எட்டி உதைக்க அது பெக்காம் முகத்தில் பட்டு அவருக்கு காயம் ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. ஸ்பேனிய மற்றும் இத்தாலிய அணிகளுக்கு சாதகமாக சாம்பியன்ஸ் லீக் ஆட்ட பட்டியல் முன்கூட்டி தீர்மானிக்கப்பட்டு விட்டதாய் 2003 ஏப்ரல் 5 அன்று பெர்குசன் கூறினார்.[51] இதனால் 10,000 சுவிஸ் பிராங்குகள் (4,600 பவுண்டுகள்) அபராதமும் விதிக்கப் பெற்றார்.\n2003 ஆம் ஆண்டில், ராக் ஆஃப் கிப்ரால்டர்[52] என்னும் பந்தயக் குதிரையின் உரிமைத்துவம் குறித்து யுனைடெட் கிளப்பின் மிகப்பெரும் பங்குதாரரான ஜான் மேக்னியர் மீது பெர்குசன் சட்ட நடவடிக்கையைத் துவக்கினார். மேக்னியர் அதற்கு எதிர்மனு[53] தாக்கல் செய்தார். ஜாப் ஸ்டாம், யுவான் வெரான், டிம் ஹோவார்டு, டேவிட் பெல்லியன், கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் க்ளெபர்சன் ஆகியோர் உள்ளிட்ட வீரர்களின் அணிமாற்ற ஒப்பந்தங்கள் குறித்த “99 கேள்விகளுக்கு” பதிலளிக்க எழுந்த கோரிக்கையால் இந்த சட்ட விவகாரங்கள் மேலும் சிக்கலுற்றன.[54]. இறுதியில் இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக் கொள்ளப்பட்டது.\n2004 ஆம் ஆண்டில் இங்கிலாந்து தொலைக்காட்சியில் வந்த “ஃபாதர் அண்ட் சன்” என்கிற ஆவணப்படத்திற்குப் பின் பிபிசி தொலைக்காட்சிக்கு பேட்டிகள் எதுவும் கொடுப்பதற்கு பெர்குசன் மறுத்து வந்தார். இந்த ஆவணப்படத்தில் ”அவரது மகன் தனது தந்தையின் செல்வாக்கை அணிமாற்ற சந்தையில் தனது சொந்த தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வது போன்று” சித்தரிக்கப்பட்டிருந்ததாக தி இண்டிபெண்டண்ட் செய்தித்தாளில் வந்த ஒரு கட்டுரை குறிப்பிட்டது. ”பெர்குஸனின் மகன்” எந்த தவறும் செய்ததாய் காணப்பட்டிருக்கவில்லை என்பதையும் அந்த கட்டுரை தெளிவுபடுத்தியிருந்தது. பெர்குசன் இது குறித்து கூறியதை பின்வருமாறு மேற்கோள் காட்டியிருந்தது: “அவர்கள் (பிபிசி) எனது மகன் குறித்து செய்திருக்கும் வேலை சுத்த அபத்தமானதாகும். எல்லாமே புனைவு விஷயங்கள். இது எனது மகனின் நன்னடத்தை மீது ஒரு பயங்கர தாக்குதல். அவர் மீது அத்தகையதொரு குற்றச்சாட்டு விழுந்திருக்கக் கூடாது.”[55]. அதன் பின் இன்றைய ஆட்டம் (மேட்ச் ஆஃப் தி டே) போன்ற பிபிசி நிகழ்ச்சிகளில் அவரது உதவியாளர் (தற்போது மைக் பீலன்) தான் பங்கேற்பார். ஆயினும் 2010-11 பருவத்திற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய பிரீமியர்ஷிப் விதிகளின் படி, பிபிசியைப் புறக்கணிப்பதை பெர்குசன் முடிவுக்குக் கொண்டுவர வேண்டியிருக்கும்.[56]\nமூளை விளையாட்டுகளும் மற்ற மேலாளர்களுடனான உறவும்[தொகு]\nஇக்கட்டுரைப் பகுதியைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nசக பிரீமியர்ஷிப் மேலாளர்களுடன் “மூளை கொண்டு மோதுவதில்” பெர்குசன் பிரபலமானவர். இந்த அணுகுமுறையில் பொதுவாக எதிரணி மேலாளர் அல்லது அவர்களது அணி குறித்து போட்டிக்கு முந்தைய செய்தியாளர் கூட்டத்தில் அவமதிக்கும் முறையில் பேசுவது இடம்பெற்றிருக்கும். கடந்த காலத்தில் ��ெவின் கீகன், ஆர்ஸீன் வெங்கர், ரஃபேல் பெனிடெஸ் ஆகியோருடன் நடப்பு பருவத்தில் மார்க் ஹியூக்ஸ் உடனும் பல்வேறு வார்த்தைமோதல்களுக்கு இது இட்டுச் சென்றுள்ளது.\nபோட்டி அதிகாரிகள் தவறு செய்திருப்பதாக உணரும் சமயத்தில் அவர்களை நிந்திப்பது, வார்த்தைகளில் திட்டுவது மற்றும் வெளிப்படையாக விமர்சனம் செய்வது ஆகிய காரணங்களுக்காக ஏராளமான தண்டனைகளை பெர்குசன் பெற்றிருக்கிறார்:\n20 அக்டோபர் 2003 - இரண்டு ஆட்ட தொடுகோட்டு தடை மற்றும் 10,000 பவுண்டு அபராதம். ஆட்டத்தின் நான்காவது அதிகாரியான ஜெஃப் விண்டரை நோக்கி தவறான மற்றும்/அல்லது அவமதிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்திய குற்றத்திற்காக.[57]\n14 டிசம்பர் 2007 - இரண்டு ஆட்ட தொடுகோட்டு தடை மற்றும் 5,000 பவுண்டு அபராதம். மார்க் கிளாட்டன்பர்கை நோக்கி தவறான மற்றும்/அல்லது அவமதிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்திய குற்றத்திற்காக.[58]\n18 நவம்பர் 2008 - இரண்டு ஆட்ட தொடுகோட்டு தடை மற்றும் 10,000 பவுண்டு அபராதம். போட்டி ஒன்றின் முடிவுக்குப் பின் மைக் டீனுடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டதற்காக.[59]\n12 நவம்பர் 2009 - நான்கு ஆட்ட தொடுகோட்டு தடை (இரண்டு இடைநிறுத்தம் செய்யப்பட்டன) மற்றும் 20,000 பவுண்டு அபராதம். ஆலன் விலேயின் உடல்தகுதி குறித்து கூறிய கருத்துகளுக்காக.[60]\nநடுவர்கள் ஃபெர்குஸனைப் பார்த்து மிரள்வது ஃபெர்ஜி டைம் என்கிற ஒன்றுக்கும் வழிவகுத்திருப்பதாய் கூறப்படுகிறது. அதாவது மான்செஸ்டர் யுனைடெட் அணி பின்தங்கியிருக்கும் நிலைமையில் அணிக்கு அசாதாரண தாராளத்துடன் கிட்டும் கூடுதல் காய நேரம் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. இந்த பதம் 2004 ஆம் ஆண்டில் இருந்து[61] பயன்படுத்தப்படுகிறது. இந்த கருத்து செல்லுபடியாகத்தக்கதே என்பதை தி டைம்ஸ் இதழின் புள்ளிவிவர ஆய்வு தெரிவிக்கிறது. ஆயினும் கூடுதல் நேரத்திற்கும் யுனைடெட் பின்தங்கி இருக்கும் நிலைக்கும் இடையிலான இணையுறவை ஆய்வு செய்கையில் கால்பந்து விளையாட்டின் மற்ற தகுதிவகைகளும் கணக்கில் எடுக்கப்பட வேண்டும் என்பதை இந்தக் கட்டுரை சுட்டிக் காட்டுகிறது.[62]\nஇக்கட்டுரைப் பகுதியைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்க���்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nஎந்த ஒரு வீரரும் கிளப்பை விடவும் பெரியவர் இல்லை என்கிற பெர்குஸனின் கண்ணோட்டம் தான் மான்செஸ்டர் யுனைடெட் அணியை அவர் நிர்வகிப்பதன் முக்கிய அம்சமாய் கருதப்படுகிறது. “என்வழிக்கு வருகிறாயா அல்லது சாலை வழிக்குப் போகிறாயா” என்கிற அணுகுமுறையைத் தான் அவர் வீரர்கள் தொடர்பான விஷயங்களில் கையாண்டு வந்திருக்கிறார். இந்த மேலாண்மை தந்திரத்தின் அழுத்தத்தால் பல குறிப்பிடத்தக்க வீரர்கள் பல சமயங்களில் அணியை விட்டு விலகிச் சென்றுள்ளனர். இந்த வருடங்களில் எல்லாம் கார்டான் ஸ்ட்ராசன், பால் மெக்கிராத், பால் இன்ஸ், ஜாப் ஸ்டாம், ட்வைட் யோர்கெ, டேவிட் பெக்காம், மற்றும் மிக சமீபத்தில் ரூட் வான் நிஸ்டெல்ரூய் மற்றும் கேப்ரியல் ஹெய்ன்ஸ் ஆகியோர் ஃபெர்குஸனுடனான சில பல கருத்துவேறுபாடுகளின் காரணமாக கிளப்பை விட்டுச் சென்ற வீரர்களில் சிலர். கிளப்பின் வரலாற்றில் மிகப் பெரும் முன்னுதாரண வீரர்களில் ஒருவரான ராய் கீனும் கூட, MUTV என்னும் கிளப்பின் உறைவிட தொலைக்காட்சி சானலில், சக வீரர்கள் மீதான கடுமையான விமர்சனத்தைத் தொடர்ந்த ஃபெர்குஸனின் கோபத்திற்குப் பலியானவர் தான் என்றும் கூறப்படுகிறது. இத்தகைய மிக விலை கொடுக்கப்படும், உயர்ந்த ரக வீரர்களிடத்திலும் பெர்குசன் காட்டும் கண்டிப்பு தான் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நடப்பு வெற்றிப் பாதைக்கான ஒரு காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.[சான்று தேவை]\nபெர்குசன் செஷைர், வில்ம்ஸ்லோவில் தனது மனைவி கேதி பெர்குசன் (நடுப்பெயர் ஹோல்டிங்) உடன் வாழ்ந்து வருகிறார். இவர்கள் 1966 ஆம் ஆண்டு திருமணம் புரிந்து கொண்டனர். இவர்களுக்கு மூன்று பையன்கள்: மார்க் (1968 ஆம் ஆண்டு பிறந்தவர்) மற்றும் டேரன், ஜாசன் ஆகிய இரட்டையர்கள் (இவர்கள் 1972 ஆம் ஆண்டில் பிறந்தவர்கள்). டேரன் இப்போது பிரெஸ்டன் நார்த் எண்ட் அணியின் மேலாளராக இருக்கிறார். ஜாசன் ஒரு நிகழ்ச்சி நிர்வாக நிறுவனத்தை நடத்தி வருகிறார்.\n1998 ஆம் ஆண்டில் தொழிற்கட்சிக்கு மிகப்பெரும் நன்கொடை வழங்கிய தனியார்களின் பட்டியலில் பெர்குசன் பெயர் இடம்பெற்றிருந்தது.[63]\nஸ்காட்டிஷ் முதல் டிவிஷன் (1): 1962–63\nஸ்காட்டிஷ் முதல் டிவிஷன் (1): 1969–70\nஇக்கட்டுரைப் பகுதியைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nஇங்கிலீஷ் காலபந்தில் மேலாளராக இவரது பங்களிப்பிற்காக பெர்குசன் 2002 ஆம் ஆண்டில் இங்கிலீஷ் ஃபுட்பால் ஹால் ஆஃப் பேமில் துவக்க சேர்க்கையாக கவுரவிக்கப்பட்டார். 2003 ஆம் ஆண்டில் FA பயிற்சியாளருக்கான பட்டயத்தை முதலில் பெற்ற பெருமை ஃபெர்குஸனுக்குக் கிட்டியது. மேலாளர் அல்லது தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் குறைந்த பட்சம் 10 வருட அனுபவம் உள்ள பயிற்சியாளர்கள் அனைவருக்கும் இந்த பட்டயம் வழங்கப்பட்டது.\nபிரெஸ்டனை மையமாகக் கொண்டு அமைந்திருக்கும் தேசிய கால்பந்து அருங்காட்சியகத்தில் இவர் துணைத் தலைவராக உள்ளார். அத்துடன் லீக் மேலாளர்கள் கூட்டமைப்பின் நிர்வாகக் குழுவில் ஒரு உறுப்பினராகவும் இருக்கிறார். அத்துடன் இங்கிலாந்து-ஸ்காட்லாந்து எல்லையில் வடக்கிலும் தெற்கிலும் (மான்செஸ்டர் யுனைடெட் அணியுடன் பிரீமியர் லீக் வென்றார், அபெர்தீன் அணியுடன் ஸ்காட்டிஷ் பிரீமியர் டிவிஷனை வென்றார்) உயர்ந்த லீக் கவுரவங்களையும் இரட்டை கவுரவத்தையும் பெற்ற ஒரே மேலாளர் என்கிற சிறப்பும் இவருக்கு உண்டு.[சான்று தேவை]\nஸ்காட்டிஷ் முதல் டிவிஷன் (1): 1976-77\nஸ்காட்டிஷ் பிரீமியர் டிவிஷன் (3): 1979–80, 1983–84, 1984–85\nஸ்காட்டிஷ் லீக் கோப்பை (1): 1985–86\nUEFA கோப்பை வென்றவர்கள் கோப்பை (1): 1982–83\nUEFA சூப்பர் கோப்பை (1): 1991\nUEFA கோப்பை வென்றவர்கள் கோப்பை (1): 1990–91\nUEFA சூப்பர் கோப்பை (1): 1991\nகண்டங்களுக்கு இடையேயான கோப்பை (1): 1999\nஃபிஃபா கிளப் உலகக் கோப்பை (1): 2008\nகால்பந்து எழுத்தாளர்கள் கழக மரியாதை விருது: 1996\nஆண்டின் சிறந்த UEFA சாம்பியன்ஸ் லீக் மேலாளர்: 1998–99\nஆண்டின் சிறந்த விளையாட்டு பிரபலத்திற்கான பிபிசி பயிற்சியாளருக்கான விருது: 1999\nஆண்டின் சிறந்த விளையாட்டு பிரபலத்திற்கான பிபிசி அணிக்கான விருது: 1999\nஆண்டின் சிறந்த IFFHS கிளப் கோச் விருது: 1999\nதசாப்தத்தின் சிறந்த LMA மேலாளர்: 1990s\nஆண்டின் சிறந்த அணிக்கான லாரிஸ் உலக விளையாட்டு விருது: 2000\nஆண்டின் சிறந்த விளையாட்டு பிரபலத்திற்கா��� பிபிசி வாழ்நாள் சாதனைக்கான விருது: 2001\nஇங்கிலீஷ் கால்பந்தாட்ட புகழ்க் கூடம்: 2002\nஓன்ஸெ டி’ஓர் ஆண்டின் சிறந்த பயிற்சியாளர் (2): 1999, 2007\nதொழில்முறை கால்பந்து வீரர்கள் கழகத்தின் திறமை விருது: 2007\nஆண்டின் சிறந்த UEFA அணி (2): 2007, 2008\nபிரீமியர் லீக் 10 பருவங்கள் விருதுகள் (1992/3 - 2001/2)\nபயிற்சியாளராய் அதிகப்பட்ச பங்கேற்பு (392 ஆட்டங்கள்)\nமாதத்தின் சிறந்த பிரீமியர் லீக் மேலாளர் (24): ஆகஸ்டு 1993, அக்டோபர் 1994, பிப்ரவரி 1996, மார்ச் 1996, பிப்ரவரி 1997, அக்டோபர் 1997, ஜனவரி 1999, ஏப்ரல் 1999, ஆகஸ்டு 1999, மார்ச் 2000, ஏப்ரல் 2000, பிப்ரவரி 2001, ஏப்ரல் 2003, டிசம்பர் 2003, பிப்ரவரி 2005, மார்ச் 2006, ஆகஸ்டு 2006, அக்டோபர் 2006, பிப்ரவரி 2007, ஜனவரி 2008, மார்ச் 2008, ஜனவரி 2009, ஏப்ரல் 2009, செப்டம்பர் 2009\nஆண்டின் சிறந்த LMA மேலாளர் (2): 1998–99, 2007–08\nஉலகக் கால்பந்து இதழின் ஆண்டின் சிறந்த உலக மேலாளர் (4): 1993, 1999, 2007, 2008\nபிரிட்டிஷ் சாம்ராஜ்ய ஒழுங்கின் அதிகாரி (OBE): 1983\nபிரிட்டிஷ் சாம்ராஜ்ய ஒழுங்கின் தளபதி (CBE): 1995\n1957–58 குவீன்’ஸ் பார்க் இரண்டாவது டிவிஷன்\n1960–61 செயிண்ட் ஜான்ஸ்டோன் முதல் டிவிஷன்\n1964–65 டன்ஃபெர்ம்லைன் அத்லெடிக் முதலாவது டிவிஷன்\n1967–68 ரேஞ்சர்ஸ் முதலாவது டிவிஷன்\n1969–70 ஃபால்கிர்க் முதல் டிவிஷன்\n1973–74 எய்ர் யுனைடெட் முதலாவது டிவிஷன் 24 9\n30 March 2010. அன்று இருந்த தகவல்களின் படி\n. Birlinn. பக். 223. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1841583626.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: அலெக்ஸ் ஃபெர்குஸன்\nசர் அலெக்ஸ் ஃபெர்குஸனின் மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாக சாதனை @ mufcinfo.com\nமான்செஸ்டர் யுனைடெட் பொறுப்பில் 20 வருடங்கள் மீதான ஒரு பார்வை, ப்ரையன் ராப்சன் மற்றும் இயான் ரஷ் ஆகியோருடன் வீடியோ நேர்காணலும் கொண்டது\nமான்செஸ்டர் யுனைடெட் உடனான 1,000வது ஆட்டத்தை அலெக்ஸ் பெர்குசன் கொண்டாடுகிறார்\nஇங்கிலீஷ் கால்பந்து புகழ்க் கூடம்\nசர் அலெக்ஸ் பெர்குசன்: அவரது தொழில் வாழ்க்கை படங்களுடன்.\nசர் அலெக்ஸ் ஃபெர்குஸனின் நிர்வாக புள்ளிவிவரங்கள் - அதிகாரப்பூர்வ மான்செஸ்டர் யுனைடெட் இணையத்தளத்தின் விவரங்களின் படி.\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nமேற்கோள் வழுவுள்ள பக்கங்கள்-கூகுள் தமிழாக்கம்\nதெளிவற்ற சொற்களால் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2017, 14:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/kia-seltos/car-loan-emi-calculator.htm", "date_download": "2020-08-13T03:54:35Z", "digest": "sha1:4G3CGGS4EV6BVZUDUAJS3CY7UKCVKAJ5", "length": 8201, "nlines": 203, "source_domain": "tamil.cardekho.com", "title": "க்யா Seltos கடன் ஏம்இ கால்குலேட்டர் - இஎம்ஐ மற்றும் டவுன் கட்டணத்தை கணக்கிடுங்கள் Seltos", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand க்யா Seltos\nமுகப்புநியூ கார்கள்car இ‌எம்‌ஐ calculatorக்யா Seltos கடன் இ‌எம்‌ஐ\nக்யா Seltos ஈஎம்ஐ கால்குலேட்டர்\nக்யா Seltos இ.எம்.ஐ ரூ 21,940 ஒரு மாதத்திற்கு 60 மாதங்கள் @ 9.8 கடன் தொகைக்கு ரூ 10.37 Lakh. கார்டெக்ஹ்வ் இல் உள்ள ஏம்இ கால்குலேட்டர் கருவி மொத்தம் செலுத்த வேண்டிய தொகையை விரிவாகக் கொடுக்கிறது மற்றும் உங்களுக்கான சிறந்த கார் நிதியைக் கண்டறிய உதவுகிறது Seltos.\nக்யா Seltos டவுன் பேமென்ட் மற்றும் ஈ.எம்.ஐ.\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nவங்கி வட்டி விகிதம் 8 %\nஉங்கள் ஏம்இ ஐக் கணக்கிடுங்கள் Seltos\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஉங்கள் காரின் ஓடும் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா popular cars ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 31, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 11, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 01, 2020\nஎல்லா உபகமிங் க்யா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/zainab-begums-daughter-thanks-sushma-swaraj-for-rescuing-her-from-saudi-arabia/", "date_download": "2020-08-13T03:10:39Z", "digest": "sha1:LPVAQHFSJVGZ4GAAD4L7ZJJADK6YHASV", "length": 8562, "nlines": 56, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சவுதியில் துன்புறுத்தலுக்கு ஆளான தாயை மீட்டதற்காக சுஷ்மாவுக்கு நன்றி கூறிய மகள்", "raw_content": "\nசவுதியில் துன்புறுத்தலுக்கு ஆளான தாயை மீட்டதற்காக சுஷ்மாவுக்கு நன்றி கூறிய மகள்\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான தன் தாயை மீட்டதற்காக, அவரது மகள் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nசவுதி அரேபியாவில் பணிக்கு சென்ற இடத்தில் உரிமையாளர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான தன் தாயை மீட்டதற்காக, அவரது மகள் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nசாயினாப் பே��ம் என்ற பெண் ஒருவர், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவுக்கு வேலைக்காக சென்றுள்ளார். அங்கு, வேலை செய்த இடத்தில் சாயினாப் பேகம் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும், உடல் ரீதியாக தாக்குதலுக்கு ஆளானதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இந்நிலையில், அவர் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நடவடிக்கை மூலம் நேற்று மீட்கப்பட்டு இந்தியா வந்தார்.\nஅதற்காக அவரது மகள் ருபீனா பேகம் சுஷ்மா ஸ்வராஜூக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\n“என் அம்மா வேலைக்கு சென்ற இடத்தில் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். அவரிடம் தவறாக நடந்துகொண்டனர், தாக்கினர். அவரை மீட்டதற்காக சுஷ்மா ஸ்வராஜூக்கும் இந்திய தூதரகத்திற்கும் நன்றி”, என ருபீனா பேகம் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து சாயினா பேகம் கூறியதாவது, “நான் வேலைக்கு சென்ற இடத்தில் உரிமையாளர்கள் என்னை மிகவும் துன்புறுத்தினர். நான் தற்கொலை செய்ய நினைத்து ஒருநாள் விஷம் அருந்தினேன். ஆனால், அவர்கள் என்னை மருத்துவமனைக்கு கூட அழைத்துச் செல்லவில்லை”, என தெரிவித்தார்.\nஇவ்ளோ டேஸ்டாவும், ஈஸியாவும் இருந்தா எல்லாருக்கும் உப்புமா தான் ஃபேவரிட்\nQuixplained: ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் விவோ விலகலால் கொடுக்கப்படும் விலை என்ன\nஎன்றும் இளமையாக கவிதா: அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய அற்புத தருணம்\n சேஃப்டியை உறுதி செய்ய இந்த 8 டிப்ஸை மறக்காதீங்க\nஇவ்ளோ டேஸ்டாவும், ஈஸியாவும் இருந்தா எல்லாருக்கும் உப்புமா தான் ஃபேவரிட்\nநம்ம ஊர் சமோசா செய்வது அவ்வளவு கஷ்டமில்லை… செய்யலாமா\nநாடு முழுவதும் 9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி: மத்திய அரசு அறிவிப்பு\nகொரோனா: புதிய தொற்றுகளை விட மீள்கிறவர்கள் குறைவு\nஅட, மீந்து போன பழைய சாதத்தில் இவ்வளவு ‘கிராண்ட்’ ரெசிபியா\n”என் கல்வி தகுதி விமர்சனத்திற்கு ஆளானது”- 11ம் வகுப்பு படிக்க செல்லும் அமைச்சர்\nரூ 20,000 பட்ஜெட்டில் அசத்தும் ஸ்மார்ட்போன்கள்: உங்க சாய்ஸ் எது\n'தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினை வேண்டாம்' - சூர்யா வேண்டுகோள்\nஎடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர் - ராஜேந்திர பாலாஜி : சூடு பிடிக்க துவங்கியது அரசியல் களம்\nயுவராஜ், சேவாக், ஹர்பஜன், ஜாகீர் - மரியாதைக்கேற்ற முடிவுரை கிடைத்ததா\nமிகப் பெரிய தகுதி ஆர்வம்: சென்னை ஐ.ஐ.டி-யில் பயோ மிமிக்ரி பாடத்திட்டம்\nரயிலில் தவறிய பர்ஸ்: 14 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்தது எப்படி\n - உங்கள் பிஎஃப் பணத்தை பெற 10 நிமிடங்களில் அப்ளை செய்வது எப்படி\nதமிழகத்தில் புதிதாக 5,871 பேருக்கு கொரோனா - 5,633 பேர் டிஸ்சார்ஜ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/01/31/", "date_download": "2020-08-13T02:50:48Z", "digest": "sha1:6IX4Z75MOMRWYZEYG5PW6R5RFXQBQBLI", "length": 6575, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "January 31, 2020 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஇலங்கையில் உள்ள சீன பிரஜைகளுக்கான அறிவுறுத்தல்\nவிவசாயிகளுக்கு விதைப் பயறுகள் வழங்கப்படவுள்ளன\nபொதுஜன ஐக்கிய முன்னணியின் யாப்பை மாற்றத் தீர்மானம்\nபுதிய கூட்டமைப்பின் அதிகாரங்கள் சஜித்திடம்: நளின்\nEPRLF கட்சியின் பெயரை மாற்ற முயற்சி\nவிவசாயிகளுக்கு விதைப் பயறுகள் வழங்கப்படவுள்ளன\nபொதுஜன ஐக்கிய முன்னணியின் யாப்பை மாற்றத் தீர்மானம்\nபுதிய கூட்டமைப்பின் அதிகாரங்கள் சஜித்திடம்: நளின்\nEPRLF கட்சியின் பெயரை மாற்ற முயற்சி\nஇலங்கையில் சீதைக்கு கோவில் கட்டும் மத்தியபிரதேஷ்\nஜனாதிபதி செயலக முன்றலில் ஆர்ப்பாட்டங்கள்\nகொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 213 பேர் உயிரிழப்பு\nசிறுபான்மை பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாடு என்ன\nஉருளைக் கிழங்கு பயிர் செய்கையில் படைப்புழு தாக்கம்\nஜனாதிபதி செயலக முன்றலில் ஆர்ப்பாட்டங்கள்\nகொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 213 பேர் உயிரிழப்பு\nசிறுபான்மை பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாடு என்ன\nஉருளைக் கிழங்கு பயிர் செய்கையில் படைப்புழு தாக்கம்\nகொழும்பில் உள்ள 15 பாடசாலைகளுக்கு விடுமுறை\nசூரியனின் மேற்பரப்பின் துல்லியமான முதல் புகைப்படம்\nவிசேட விமானம் சீனா செல்கிறது\nசீனாவிற்கு சுற்றுலா மேற்கொள்ள வேண்டாம்: அமெரிக்கா\nசூரியனின் மேற்பரப்பின் துல்லியமான முதல் புகைப்படம்\nவிசேட விமானம் சீனா செல்கிறது\nசீனாவிற்கு சுற்றுலா மேற்கொள்ள வேண்டாம்: அமெரிக்கா\nஇந்திய மீனவர்கள் நால்வர் நிபந்தனைகளுடன் விடுவிப்பு\nவெடிபொருட்களுடன் கைதான நால்வருக்கு விளக்கமறியல்\nஹெரோயினுடன் கைதானோரை தடுத்து வைக்க உத்தரவு\nமஹிந்தானந்த அளுத்கமகே வௌிநாடு செல்ல அனுமதி\nவெடிபொருட்களுடன் கைதான நால்வருக்கு விளக்கமறியல்\nஹெரோயினுடன் கைதானோரை தடுத்து வைக்க உத்தரவு\nமஹிந்தானந்த அளுத்கமகே வௌிநாடு செல்ல அனுமதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-13T02:44:37Z", "digest": "sha1:MPYO4LHHVSKZHYOMMDOHXXKJ7D7HHY4U", "length": 16488, "nlines": 255, "source_domain": "noolaham.org", "title": "பகுப்பு:கல்வி வெளியீட்டுத் திணைக்களம் - நூலகம்", "raw_content": "\n\"கல்வி வெளியீட்டுத் திணைக்களம்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 233 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஅளவையியலும் விஞ்ஞானமுறையும் 1: தேசிய உயர்கல்விச் சான்றிதழ் தரத்திற்குரியது\nஇலக்கிய நயம்: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 10\nஇலங்கையின் பண்டை நிலவாட்சியும் அரசிறையும்\nஇஸ்லாம்: 9ம் - 10ம் தரங்கள்\nஉளவியல் மூலக் கோட்பாடு 1\nஐரோப்பிய வரலாறு: சீர்திருத்தக் காலம் முதல் தற்காலம் வரை\nகணிதம் 1: தரம் 7\nகணிதம் 1: தரம் 8\nகணிதம் 1: தரம் 9\nகணிதம் 2: தரம் 10\nகணிதம் 2: தரம் 8\nகணிதம்: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 7\nகத்தோலிக்க திருமறை: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 11\nகத்தோலிக்க திருமறை: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 6\nகத்தோலிக்க திருமறை: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 7\nகத்தோலிக்க திருமறை: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 9\nகத்தோலிக்க திருமறை: தரம் 10\nகத்தோலிக்க திருமறை: தரம் 11\nகத்தோலிக்க திருமறை: தரம் 7\nகத்தோலிக்க திருமறை: தரம் 8\nகத்தோலிக்க திருமறை: தரம் 9\nகம்பராமாயணம்: சுந்தரகாண்டம் - காட்சிப்படலம்\nகர்நாடக சங்கீதம்: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 10\nகர்நாடக சங்கீதம்: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 11\nகர்நாடக சங்கீதம்: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 6\nகர்நாடக சங்கீதம்: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 7\nகர்நாடக சங்கீதம்: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 9\nகலைச்சொற்றொகுதி வரலாறும் தொல்பொருளியலும் 1970\nகிறிஸ்தவம் 2: தரம் 7\nகிறிஸ்தவம்: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 11\nகிறிஸ்தவம்: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 6\nகிறிஸ்தவம்: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 7\nகிறிஸ்தவம்: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 8\nகிறிஸ்தவம்: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 9\nகுடியியலும் ஆட்சியும் தரம் 10\nகுடியுரிமைக் கல்வியும் மக்களாட்சியும்: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 10\nகைத்திறன் கலைகள்: தரம் 10\nகைத்திறன் கலைகள்: தரம் 11\nசமூகவியல் மூலக் கோட்பாடு 1\nசித்திரக் கலை: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 6\nசித்திரக் கலை: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 7\nசித்திரக்கலை: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 10\nசுகாதாரமும் உடற்கல்வியும் 1: தரம் 7\nசுகாதாரமும் உடற்கல்வியும் 2: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 10\nசுகாதாரமும் உடற்கல்வியும் 2: தரம் 8\nசுகாதாரமும் உடற்கல்வியும்: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 9\nசுகாதாரமும் உடற்கல்வியும்: தரம் 6\nசுகாதாரமும் உடற்கல்வியும்: தரம் 9\nசெயன்முறைத் தொழினுட்பத் திறன்கள்: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 7\nசெய்முறைத் தொழினுட்பத் திறன்கள் 2: தரம் 8\nசைவ நெறி: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 11\nசைவ நெறி: ஏழாம் வகுப்பு\nசைவ நெறி: தரம் 11\nசைவ நெறி: நான்கம் வகுப்பு\nசைவநெறி: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 8\nதமிழ் இலக்கிய தொகுப்பு: தரம் 10, 11\nதமிழ் இலக்கிய தொகுப்பு: தரம் 10-11\nதமிழ் இலக்கிய நயம்: தரம் 10-11\nதமிழ் இலக்கியம்: தரம் 10-11\nதமிழ் மலர் (பத்தாம் வகுப்பு)\nதமிழ் மொழியும் இலக்கியமும் 1 : தரம் 11\nதமிழ் மொழியும் இலக்கியமும் 1: தரம் 10\nதமிழ் மொழியும் இலக்கியமும் 1: தரம் 6\nதமிழ் மொழியும் இலக்கியமும் 1: தரம் 7\nதமிழ் மொழியும் இலக்கியமும் 1: தரம் 8\nதமிழ் மொழியும் இலக்கியமும் 1: தரம் 9\nதமிழ் மொழியும் இலக்கியமும் 2 : தரம் 8\nதமிழ் மொழியும் இலக்கியமும் 2: தரம் 10\nதமிழ் மொழியும் இலக்கியமும் 2: தரம் 6\nதமிழ் மொழியும் இலக்கியமும் 2: தரம் 7\nதமிழ் மொழியும் இலக்கியமும் 2: தரம் 9\nதமிழ் மொழியும் இலக்கியமும் தரம் 10\nதமிழ் மொழியும் இலக்கியமும் தரம் 7\nதமிழ் மொழியு��் இலக்கியமும் தரம் 8\nதமிழ் மொழியும் இலக்கியமும் தரம் 9\nதமிழ் மொழியும் இலக்கியமும்: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 6\nதமிழ் மொழியும் இலக்கியமும்: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 7\nதமிழ் மொழியும் இலக்கியமும்: தரம் 10\nதமிழ்: இலக்கியத் தொகுப்பு தரம் 10 11 பகுதி I\nதமிழ்மொழியும் இலக்கியமும்: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 11\nதமிழ்மொழியும் இலக்கியமும்: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 8\nதற்காலப் பிரான்சின் வரலாறு 1\nதேவி: III ஆந் தரம்\nதொடர்பாடல் மற்றும் ஊடகவியற் கற்கை: தரம் 10\nதொடர்பாடல் மற்றும் ஊடகவியற் கற்கை: தரம் 11\nபரத நாட்டியம்: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 10\nபரத நாட்டியம்: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 11\nபரத நாட்டியம்: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 6\nபரத நாட்டியம்: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 9\nபுதிய விஞ்ஞானம்: தரம் 10\nபுவியியல்: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 10\nபுவியியல்: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 6\nபுவியியல்: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 8\nபுவியியல்: ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 9\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇப்பக்கம் கடைசியாக 14 நவம்பர் 2010, 05:17 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/ramnad?page=28", "date_download": "2020-08-13T02:06:17Z", "digest": "sha1:QP6UJBYMRU6QBLINZNTYY536S7MJW6YT", "length": 22942, "nlines": 221, "source_domain": "www.thinaboomi.com", "title": "ராமநாதபுரம் | தின பூமி", "raw_content": "\nவியாழக்கிழமை, 13 ஆகஸ்ட் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nராமேசுவரத்தில் அப்துல்கலாம் மணிமண்டப கட்டும் பணிகள் தீவிரம்: இம்மாதம் 27-ஆம் தேதி திறக்க மத்திய அரசு நடவடிக்கை.\nராமேசுவரம்,ஜூலை,8: இராமேசுவரம் அருகே கட்டப்பட்டு வரும் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மணிமண்டபம் அவரது இராண்டாம் ...\nபாம்பனில் மீனவர்கள் வலையில் சிக்கிய அணில் முகம் தோற்றத்துடன் கூடிய அபூர்வ மீன்.\nராமேசுவரம்,ஜூலை,8: பாம்பன் பகுதியிலிருந்து மீன்பிடிக்க சென்று வெள்ளிக்கிழமை கரை திரும்பிய விசைப்படகு மீனவர் ஒருவரின் ...\nராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.210 கோடியில் பொதுப்பணித்துறை கட்டிடங்கள்\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்ட பொதுப்பணித்துறை கட்டட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் சார்பில் கடந்த 5 ஆண்டுகளில் ...\nமுதுகுளத்தூர் யூனியனில் ரூ.1.65 கோடியில் வளர்ச்சி பணிகள் ராமநாதபுரம் கலெக்டர் முனைவர் நடராஜன் நேரில் ஆய்வு\nராமநாதபுரம் -ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளாச்சித் துறையின் சார்பாக ...\nமீன்பிடி வலையில் சிக்கிய இலங்கை பிளாஸ்டிக் படகு:மத்திய,மாநில உளவுப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணை.\nராமேசுவரம்,ஜூலை,5: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டு கரை திரும்பிய ராமேசுவரம் மீனவரின் மீன்பிடி வலையில் இலங்கை பகுதியை ...\nராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்-கலெக்டர் தலைமையில் நடந்தது\nராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் முனைவர் நடராஜன் ...\nஇலங்கை கடற்படையினர் தொடர்ந்து அட்டூழியம்:ராமேசுவரம்,மண்டபம் பகுதி மீனவர்களின் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி விரட்டியடிப்பு.\nராமேசுவரம்,- கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம்,மண்டபம் ஆகிய பகுதி மீனவர்களின் மீன்பிடி சாதனங்களை ...\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு ராமநாதபுரத்தில் 3 ஆயிரத்து 339 பேர் எழுதினர்\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வினை 3 ஆயிரத்து 339 பேர் எழுதினர்.தமிழ்நாடு அரசு ...\nராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு ரூ.73 லட்;சத்தில் 160 நாட்டுக்கோழி பண்ணை அமைக்க இலக்கு\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கோழிப்பண்ணைத் தொழிலை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கால்நடை பராமரிப்புத் ...\nராமநாதபுரத்தில் காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி.\nராமேசுவரம்,-ராமநாதபுரம் பகுதியில் மாவட்ட காவல்துறை போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு சார்பாக கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்ட ...\nஸ்டாலினுக்கு முதல்அமைச்சராகும் பிராப்தம் கிடையாது ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு\nராமநாதபுரம்,-ஸ்டாலினுக்கு முதல்அமைச்சராகும் பிராப்தம் கிடையாது என்று ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் ...\nராமேசுவரம் திருக்கோயிலில் மத்திய பாதுகாப்புபடை உயர் அதிகாரிகள் ஆய்வு.\nராமேசுவரம்,- ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் பாதுகாப்பு குறித்து மத்திய பாதுகாப்புபடையின் உயர் அதிகாரிகள் நேற்று ...\nபாம்பன்,ராமேசுவரம் கடல் பகுதியில் பலத்த சூறாவளி: மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல அனுமதி மறுப்பு\nராமேசுவரம்,ஜூன்,27: ராமேசுவரம்,பாம்பன் கடல் பகுதியில் பலத்த சூறாவளி வீசி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் ...\nராமநாதபுரம் மாவட்டத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து ...\nராமநாதபுரம் மாவட்டத்தில் அம்மா மருந்தகங்களில் தள்ளுபடி விலையில் மருந்துகள்\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அம்மா மருந்தகங்களில் தரமான மருந்துகள் தள்ளுபடி விலையில் விற்பனை ...\nராமேசுவரத்தில் நகராட்சி சார்பில் பாலித்தீன் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்.\nராமேசுவரம்,-: ராமேசுவரம் பகுதியில் பொதுமக்கள் பாலித்தீன் பயன்படுத்துவதால் மண் வளம் மற்றும் வன விலங்குகளுக்கு ஏற்படும் ...\nவிவசாயிகள் தரமான நெல் விதைகள் பெற்று பயனடைய விதைபண்ணையில் ராமநாதபுரம் கலெக்டர் நடராஜன் ஆய்வு\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் தரமான நெல் விதைகளை பெற்று பயனையும் வகையில் விதை பண்ணையில் கலெக்டர் நடராஜன் ...\nராமநாதபுரத்தில் சர்வதேச யோகாதினம் கலெக்டர் முனைவர் நடராஜன் தொடங்கி வைத்தார்\nராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் சர்வதேச யோகாதினத்தையொட்டி யோகா பயிற்சியினை கலெக்டர்முனைவர் நடராஜன் தொடங்கி ...\nதேவிபட்டிணம் அருகே 600 கிலோ கடல்அட்டை பறிமுதல்-வாலிபர் கைது\nராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் அருகே 600 கிலோ கடல் அட்டைகளுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரின் கார் பறிமுதல் ...\nதிருப்புல்லாணியில் புதிய தொடக்கப் பள்ளி கட்டிடம் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் திறந்து வைத்தார்\nராமநாதபுரம்,-திருப்புல்லாணியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடக்கப்பள்ளி கட்டிடத்தினை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் திறந்து ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்த��ய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nஇஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.1.30 கோடி இழப்பீடு: கேரள அரசு வழங்கியது\nசுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி 90 நிமிடங்கள் வரை உரையாற்றுவார்\nகேரள நிலச்சரிவு: பலியானவர்கள் எண்ணிக்கை 53 ஆக உயர்வு\nகொரோனா தொற்று: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் அனுமதி\nஇயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமிதாப்பச்சன்: மகன் அபிஷேக் பச்சன் தகவல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nஅ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளரின் தாயார் மரணம்: இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இரங்கல்\nசென்னையைப் போல் பிற மாவட்டங்களிலும் தெருத் தெருவாக சோதனை நடத்தப்படும்: தலைமைச்செயலாளர் சண்முகம் தகவல்\nமேலும் 5,871 பேருக்கு கொரோனா: தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு\nபத்திரிகை சுதந்திரத்தை ஆதரித்து செய்தித்தாள்களை வாங்கி குவிக்கும் ஹாங்காங் மக்கள்\nரஷ்ய தடுப்பூசி குறித்து உலக சுகாதார அமைப்பு கருத்து\nஅமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ்: ஜோ பிடன்\nகத்தார் உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி: பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி பீல்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி 90 நிமிடங்கள் வரை உரையாற்றுவார்\nபுதுடெல்லி : சுதந்திர தின விழாவில் காலை 7.30 மணிக்கு கொடியேற்றி வைத்து 45 முதல் 90 நிமிடங்கள் வரை பிரதம���் மோடி உரையாற்றுவார்...\nவெங்கையா நாயுடு குறித்து சிறப்பு புத்தகம் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்\nபுதுடெல்லி : துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் 3 ஆண்டு கால பணி நிறைவையொட்டி, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை ...\nஇந்தியா - சீனா இடையே தொடரும் பதற்றம்: எந்த நிலையையும் எதிர்கொள்ள தயார்: ராணுவ தளபதி பிபின் ராவத்\nபுதுடெல்லி : இந்தியா - சீனா எல்லையில் நிலவி வரும் பதற்றத்திற்கு இடையில் எத்தகைய நிலையையும் எதிர்கொள்ளத் தயார் ...\nகத்தார் உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு\nகத்தார் : அக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதத்தில் நடைபெற இருந்த கத்தார் உலகக்கோப்பை போட்டிக்கான தகுதிச் சுற்று ...\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி: பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல்\nபெங்களூரு : கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மொத்தம் ...\nவியாழக்கிழமை, 13 ஆகஸ்ட் 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/7-money-saving-tips-youngsters-dubai-009193.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-08-13T03:44:22Z", "digest": "sha1:GE6FVTQR7DXXGG2YLLAQ6SWXK7O236L6", "length": 39031, "nlines": 230, "source_domain": "tamil.goodreturns.in", "title": "துபாயில் கடினமான வேலை பார்க்கும் இளைஞர்களுக்கு ஏற்ற பண சேமிப்பு ஐடியா..! | 7 money saving tips for youngsters in Dubai - Tamil Goodreturns", "raw_content": "\n» துபாயில் கடினமான வேலை பார்க்கும் இளைஞர்களுக்கு ஏற்ற பண சேமிப்பு ஐடியா..\nதுபாயில் கடினமான வேலை பார்க்கும் இளைஞர்களுக்கு ஏற்ற பண சேமிப்பு ஐடியா..\n12 hrs ago சென்செக்ஸ் தடுமாறும் போதும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 155 பங்குகள் விவரம்\n13 hrs ago டாப் ELSS ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\n13 hrs ago இந்தியாவின் ஸ்டாக் புரோகிங் ஃபைனான்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\n14 hrs ago அமெரிக்காவினை பகிரங்கமாக எச்சரிக்கும் சீனா.. நிதானம் காக்கும் அமெரிக்கா.. வர்த்தக ஒப்பந்தம்\nSports உன்னை தூக்கும்போது வாழ்க்கை அர்த்தமாக மாறிடுது... அம்மாவின் அன்புக்கவிதை\nMovies குடும்பத்துடன் சந்தித்தார்.. அப்போதே மன்னித்து விட்டேன்.. நடிகை புகாருக்கு இயக்குனர் விளக்கம்\nAutomobiles டஸ்டர் எஸ்யூவி காரில் புதிதாக டர்போ-பெட்ரோல் என்ஜின்... விற்பனையை அதிகரிக்க ரெனால்ட்டின் புதிய வியூக\nNews விநாயகர் சதுர்த்தியன்று நித்தியானந்தாவிடமிருந்து முக்கிய அறிவிப்பாம்\nLifestyle இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல இன்னைக்கு நிறைய பிரச்சினை வர காத்திருக்காம்... ஜாக்கிரதை...\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதுபாய் வாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த ஒரு நகரமாகும். இங்கு நீங்கள் கவனமாக இல்லாவிட்டால், நீங்கள் இங்கு வரும் போது கொண்டு வந்ததை விடக் குறைவான பணத்தை வைத்திருப்பதில் போய் முடியும்.\nஎங்கள் நகரத்தின் மயக்கம் சில சமயங்களில் நம்மில் வலிமையான மன உறுதி கொண்டவர்களையும் கூட ஆசைப்படத் தூண்டி விடுகிறது.\nஅது நீங்கள் தவிர்க்க பாரத்துக்கெண்டிருக்கும் ஒரு சில திராம்களாக இருந்தாலும் அல்லது சோம்பேறித்தனத்தால் தினசரி இரவில் உணவு வாங்கிச் சாப்பிடுவதாக இருந்தாலும் அது உங்கள் பணத்தைப் பதம் பார்த்து விடும். இங்கே சில முக்கிய ஆலோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளன:\nமாதத்தின் தொடக்கம் (அல்லது எப்போது சம்பள நாளோ அன்று) சேமிப்பதற்கான மிக முக்கியக் காலமாகும், ஏனென்றால் அது தான் உங்கள் நிதி சார்ந்த நல்லறிவை உருவாக்கும் அல்லது உடைக்கும். துபாயில் உங்களுக்குத் தனிப்பட்ட வங்கிக் கணக்கு இல்லையென்றால், அந்தப் பணத்தை உங்கள் வீட்டிற்கு அனுப்பி விடுங்கள் அல்லது இங்குள்ள ஒரு வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்து விடுங்கள், தொகை எவ்வளவு சிறியது என்பது முக்கியமில்லை.\nஆரம்பத்தில் நீங்கள் அந்தப் பணத்தைச் செலவழித்து விடச் சபலப்படலாம், ஆனால் ஒருமுறை நீங்கள் செய்த குறிப்பிடத் தகுந்த சேமிப்பைப் பார்த்து விட்டால், நீங்கள் பெருமையாக உணர்வதோடு மட்டுமில்லாமல் ஆனால் விரைவில் அதை ஒரு ஆரோக்கியமான பழக்கமாக மாற்றிக் கொள்வீர்கள். பணத்தைச் சேமிப்பதற்கு மாதத்தின் இறுதி வரை காத்திருக்காதீர்கள் சாமர்த்தியமான தேர்வுகளைச் செய்யுங்கள்.\nவெளியிடங்களில் இரவுகளைக் கேளிக்கைகளில் கழித்தல் மகிழ்ச்சியாக இருக்கும் அதே சமயத்தில், நீங்கள் ஒவ்வொரு முறை வெளியே செல்லும் போதும் உங்கள் சிறிய சேமிப்புச் செல்வங்களைச் செலவழித்து விட வேண்டும் என்று அர்த்��மில்லை. நீங்கள் எங்குச் செல்கிறீர்கள் என்பதைப் பற்றிச் சாமர்த்தியமாக முடிவெடுங்கள்.\nவார இறுதியை எப்படிக் கொண்டாடலாம்\nவார இறுதி ஒப்பந்தங்கள் கொண்ட இடங்கள் அல்லது இரவு பெண்கள் நடனங்கள் கொண்ட ஹோட்டல்களைத் தேர்ந்தெடுங்கள். நகர அறை இல்லாத வியர்த்துப் போகும் விலையுயர்ந்த கிளப்புகளை விட ஒரு நண்பரின் வீட்டில் திடீர் விருந்து அல்லது விளையாட்டு இரவு போன்ற மாற்று வழிகளைத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் வெளியில் கழிக்கும் இரவுகள் மற்றும் வார இறுதி நாட்களைப் பற்றிய உங்கள் எண்ணத்தின் பாதையை மாற்றிக் கொண்டு அதைச் சிந்திப்பதற்கும் ஓய்வெடுப்பதற்குமான நேரமாகக் கருதுங்கள். உங்கள் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் நீங்கள் செலவு செய்த பணம் மற்றும் நேரத்திற்கு மதிப்புடையதா\nகூடுதல் பணத்தை உருவாக்கவும் மற்றும் வருங்காலத்திற்காகச் சேமிக்கவும் சிறந்த எளிய வழி நீங்கள் பயன்படுத்தாத உங்கள் வீட்டைச் சுற்றிலுமுள்ள தேவையற்ற பொருட்களை விற்றுவிடுவதாகும். நீங்கள் பயன்படுத்திய ஆனால் தவறாகப் பயன்படுத்தாத பொருட்களைப் பணத்திற்கு இணையத்தில் விற்பதற்கான சிறந்த கடைகளைப் பற்றிய வழிகாட்டியை நாங்கள் கொண்டிருக்கிறோம்.\nஉங்களிடம் தேவை இல்லாமல் இருக்கும் பொருட்களை விற்றுவிடுங்கள்\nமேலும் ஃபேஸ்புக் குழுக்களில் புத்தகங்கள் முதல் உடைகள் வரை மற்றும் மரச்சாமான்கள் முதல் குழந்தைகளுக்கான பொருட்கள் வரை அனைத்தையும் வாங்குவதற்கு மக்கள் இருக்கிறார்கள். உங்களுக்கு இனிமேல் பொருந்தாத அல்லது நீங்கள் உண்மையில் விரும்பாத உடைகளை விற்றுவிடுங்கள். துபாய் இரண்டாம் உபயோகப் பொருட்களின் இணையத் தளத்தில் உள்நுழைவதன் மூலம் உள்ளூர் இரண்டாம் உபயோகப் பொருட்களை விற்கும் சந்தையில் அல்லது கனிந்த சந்தையிலாவது ஒரு மேசையை முன்பதிவு செய்யுங்கள். மேலும் நீங்கள் அங்காடியை உங்கள் நண்பருடன் பகிர்ந்து கொண்டு அந்த மாலை நேரத்தைக் குதூகலமானதாக்கலாம். நீங்கள் அந்த வார இறுதியில் செலவு செய்வதற்குப் பதிலாகப் பணம் சம்பாதிப்பது மட்டுமல்லாமல் அவ்வாறு செய்வதில் மகிழ்ச்சியும் அடையலாம்.\nசில எல்லைக்கோடுகளை வரைந்து கொள்ளுங்கள்\nகுழந்தைகளைப் போல நமக்கும் சில நேரங்களில் எல்லைக் கோடுகள் தேவைப்படுகின்றன. எனவே, துபாயின் மால்களுக்குச் சி���ுபயணம் மேற்கொண்டால் அது அவசியமற்ற செலவுகளுக்கு வழிவகுக்கும் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும் போது, அதைத் தவிர்த்து விடுங்கள். ஒரே மாதத்தில் உங்களுக்கு அளவுக்கதிகமான அழுத்தத்தைக் கொடுக்காதீர்கள் அது அடுத்த மாதம் நீங்கள் அளவுக்கு அதிகமாகச் செலவு செய்வதில் கொண்டு போய் முடிக்கும்.\nதற்காலிக உயர்வை மட்டுமே வழங்கும் செலவுகளைத் தவிர்ப்பதற்குச் சுய உணர்வுடன் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். எதையாவது வாங்க வேண்டுமென்று உங்களுக்கு ஏக்கமிருந்தால் அப்படியே செய்யுங்கள். ஆனால் அது அந்த மாதத்திற்கான உங்களது விருந்து என்பதை நினைவில் வைத்துக் கொண்டு புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுங்கள். உங்களுக்கு நீங்களே சில சலுகைகளை வழங்கிக் கொள்ளுங்கள். குறைந்த செலவுள்ள தேர்வுகளைத் தேர்ந்தெடுங்கள். உதாரணமாக, உங்கள் நண்பர்கள் அனைவரும் அதிகச் செலவு வைக்கும் ஒரு இசை இரவுக்குச் செல்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால், நீங்கள் மட்டும் ஒரே ராத்திரியில் உங்கள் ஒரு முழு மாத சம்பளத்தில் பாதியைக் கரைத்துவிடும் அந்த நிகழ்ச்சிக்குப் பதிலாகச் சமையல் வகுப்பைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது உங்கள் மற்றொரு நண்பரைச் சந்தித்துச் சிறிது நேரத்தை தரமானதாகச் செலவழிக்கலாம்.\nபெரும்பாலும் எல்லோருக்கும் குறிப்பிடத் தகுந்த அளவு அதிகமாகப் பணத்தைச் செலவழிக்கும் நண்பர்கள் இருப்பார்கள். அவர்களுடைய திட்டங்கள் எல்லாவற்றையும் பினிதொடர்ந்தே ஆக வேண்டுமென்று கட்டாயம் ஒன்றுமில்லை. ஏனென்றால் மாத இறுதியில் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளப் போகிறவர் நீங்கள் தான். நீங்கள் செல்ல விரும்பும் இடங்கள் மற்றும் நீங்கள் செலவழிக்கத் தயாராக இருக்கும் உங்கள் பட்ஜெட் போன்ற உங்கள் பரிந்துரைகளைப் பற்றி முன்கூடியே குரலெழுப்புங்கள்.\nஅவர்களுடைய வார இறுதி கொண்டாட்டத் திட்டங்கள் உங்களுக்கு அதிக விலையுயர்ந்ததாகத் தோன்றினால், வார இறுதிகள் மற்றும் இதர ஆடம்பரங்களுக்கு நீங்கள் செலவிட விரும்பும் ஒரு பட்ஜெட்டைத் தயாரித்து அதைக் கடைப்பிடியுங்கள். அதிகப் பணத்தைச் செலவழிப்பதில் உங்களுக்கு மகிழ்ச்சியில்லை என்பதை உங்கள் நெருங்கிய நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள் அல்லது எளிமையாக அந்தச் செலவைத் தவிர்த்து விடுங்கள்.\nஅந்த மாயாஜால க���ர்டுகள் மீது நம்பிக்கை வைத்து பிறகு சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்து நம் மனம் விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கி விடுகிறோம். கட்டணங்கள் குவியும் போது தான் உண்மை உறைக்கிறது.\nஉங்களுக்குப் பணம் தேவைப்படும் போதெல்லாம் டெபிட் கார்டு அல்லது ஏடிஎம் ஐ பயன்படுத்துங்கள். இந்த வழியில் குறைந்தபட்சம் உங்களிடமுள்ள பணத்தை மட்டுமே நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். மேலும் நிலுவையில் உள்ள கட்டணங்கள் மற்றும் கடன்கள் உங்களுக்காகக் காத்திருப்பதில்லை.\nபணத்தைக் கடன் வாங்குதல் மற்றும் கடன் கொடுத்தலை தவிர்த்திடுங்கள்\nகுடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கிடையில் பணத்தைக் கடனாக வாங்குவதோ அல்லது கடனாகப் பெறுவதோ நல்லதல்ல மற்றும் பாதுகாப்பானதல்ல என்று அடிக்கடிச் சொல்லப்படுகிறது. இருந்தாலும் சில சமயங்களில் சூழ்நிலைகளை நம்மால் தடுக்க முடியாது. உங்களுக்கு முடியாது என்று சொல்லத் தயங்கும் ஒரு நண்பரிடம் நீங்கள் பணத்தைக் கடனாக வாங்கலாம். ஆனால், இது ஆரோக்கியமற்ற ஒரு பழக்கத்திற்கு வழிவகுப்பதோடு உறவுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.\nஉங்களிடம் பணம் இல்லையென்றால், ஒரு நண்பரிடம் பணம் கேட்டு செல்வதை விடப் பணத்தைச் சேமிக்கக் கற்றுக் கொள்ள இது ஒரு நல்ல பாடமாகும். நீங்கள் நிச்சயமாகக் கடன் வாங்கியே தீர வேண்டிய ஒரு சந்தர்ப்பம் வரும் போது மற்ற எந்தச் செலவுகளையும் செய்வதற்கு முன்னால் அதைத் திருப்பிக் கொடுத்து விடுவேன் என்று உறுதி செய்து கொள்ளுங்கள். அதே போல உங்களிடம் தொடர்ந்து கடன் வாங்குபவர் யாரேனும் இருந்தால், எதாவது சாக்கு போக்குகளைச் சொல்லி அவர்களுக்கு எதுவும் தருவதைத் தவிர்த்து விடுங்கள். இதனால் அவர்கள் விரைவில் உங்கள் குறிப்பை உணர்ந்து கொண்டு வேறு சாமர்த்தியமான தேர்வுகளை உருவாக்கத் தொடங்குவார்கள்.\nசிறிய அளவில் சேமிக்கத் துவங்குங்கள்\nஇந்த நாட்டில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் தாய்நாட்டிலிருந்து தங்கள் வீடு மற்றும் குடும்பத்தை விட்டு தூரமாகி கடினமாக உழைத்து, பணம் சம்பாதித்து, தங்கள் எதிர்காலத்திற்காகவும் மற்றும் குடும்பத்திற்காகவும் சேமித்து வீடு திரும்ப வேண்டும் என்ற முதன்மையான குறிக்கோளுடன் வெளிநாடுகளில் குடிபெயர்ந்தவர்கள் ஆவர். சிறிய அளவில் சேமிக்கத் தொடங்குங்கள் ஆனால் அதைத் தொடர்ந்து செய்யுங்கள் சில மாதங்கள் சென்ற பிறகு நீங்கள் எவ்வளவு சேமித்து இருக்கிறீர்கள் என்பதைப் பார்க்கும் போது நீங்களே பெருமை கொள்வீர்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஉலகப் பொருளாதாரம் எப்போது மீண்டு வரும்.. மக்களின் உண்மையான நிலை என்ன..\nகுவைத் அரசு அதிரடி முடிவு 8 லட்சம் இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப் படலாம்\nஅமெரிக்கா, பிரிட்டனைத் தொடர்ந்து குவைத்.. சுத்தி சுத்தி அடிவாங்கும் இந்தியர்கள்..\nதுபாயில் கொண்டு போய் கருப்புப் பணத்தைக் கொட்டிய 2000 இந்தியர்கள்\nரூ.50,000 கோடி கடனை வசூலிக்க இந்தியாவுக்குப் படையெடுக்கும் அரபு நாட்டு வங்கிகள்..\n15 வருடம் தான்.. வளைகுடா நாடுகள் முடிந்தது.. மாபெரும் எச்சரிக்கை..\nமுதல் வெளிநாட்டு பயணம் இதுதான்..இப்படியாகனுமா.. துபாயில் இந்திய தொழிலதிபருக்கு நேர்ந்த பரிதாப நிலை\nகார் அழுக்கா இருந்தா இனி ரூ. 10,000 அபராதம்\nஇந்தியா இல்லைன்னா தான் ஆச்சரியம்.. டாப் 10-ல் இந்தியா.. துபாய் தங்க வர்த்தகத்தில் இந்தியா டாப்\nசறுக்குகிறதா துபாய்.. சர்வதேச தொழில் மையத்திற்கு என்னதான் ஆச்சி..\nசீனாவில் வர்த்தகத்தைத் துவங்கிய OYO.. அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிய பயணம்..\nஐக்கிய அரபு நாடுகள் அதிரடி அறிவிப்பு.. இந்தியர்களுக்கு ஜாக்பாட்..\nடாப் ஸ்மால் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\nஇந்தியாவின் வங்கி அல்லாத நிதி சேவை (NBFC) கம்பெனி பங்குகள் விவரம்\n100 கோடி ரூபாய் திட்டம்.. பேடிஎம் அடுத்த அதிரடி முடிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/category/world/london/", "date_download": "2020-08-13T03:45:11Z", "digest": "sha1:3T5L6PSLI7UA62QAKVRGIPP3FQFYTTVS", "length": 34742, "nlines": 317, "source_domain": "vanakkamlondon.com", "title": "இலண்டன் Archives - Vanakkam London", "raw_content": "\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரச��கர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nதேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா\nவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...\nஉருளை கிழங்கு பொடிமாஸ் | செய்முறை\nஉருளைகிழங்கு பிடிக்காதவங்களே இல்லைன்னு சொல்லலாம்,, ருசியான ஒரு கிழங்கு வகை. ஆனா, நிறையா பேருக்கு, வாய்வுன்னு சாப்பிட பயப்படுவாங்க. இப்படி உருளைகிழங்கை செய்தால், வாய்வு பிடிகாதுங்க.. இந்த பொடிமாஸ் சப்பாத்தி,...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nஅங்கொட லொக்கா கொலை | த்ரில்லர் சினிமாவை விஞ்சிய திகில் கதை\nத்ரில்லர் திரைப்படங்களின் பரபரப்பிற்கு கொஞ்சமும் குறைவில்லாமல், அங்கொட லொக்கா பற்றிய பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் உயிரிழந்த லொக்கா எப்படி...\nஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட அவல நிலை |ரொபட் அன்டனி\nவிகிதாசார தேர்தல் முறையில் 1989 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசிய கட்சி தேர்தல்களில் பெற்ற ஆசனங்கள் தேர்தல் ஆண்டு ஐ.தே.க. பெற்ற\nதிரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள் | நிலாந்தன்\nதென்னிலங்கையில் தனிச்சிங்கள அலை ஒன்றைத் தோற்றுவித்து ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு தேவையான பலமான அடித்தளம் ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள். எனினும் அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக அடைவது என்றால்...\nசசிகலா ரவிராஜ் அவர்களுக்காக நீதிக் கோரிக்கைகளை முன்வைத்தவர்களின் குரல் இரண்டு நாட்களுக்குள்ளேயே சுருதி இழந்துவிட்டது. தற்போது அந்தக் குரல் ஈனச்சுரத்திலேயே ஒலிக்கின்றது.\nதேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா\nவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...\nநூல் திறனாய்வுப் போட்டி | 103 பரிசுகள் | பரிசுத்தொகை ரூ.27,250\nநூல் திறனாய்வுப் போட்டி மொத்தம் 103 பரிசுகள் பரிசுத்தொகை ரூ. 27,250 பெரியாரின் *பெண் ஏன் அடிமையானாள்\nதுர்க்கையின் புதுமுகம் | நூல் விமர்சனம்\nமாறும் சமூகங்கள் மாறும் வழிபாடுகள் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிய கிராமமான தெல்லிப்பழையில், கடந்த நூற்றாண்டின் பிற்பாதியில் துர்க்கை...\nகனவுகளும��� கரைந்து போகும் | சிறுகதை | விமல் பரம்\nஅழகான பூந்தோட்டம். அதில் பல நிற பூக்கள். மஞ்சள், சிவப்பு, வெள்ளை என கொத்து கொத்தாய் பூத்திருக்க அதன் வாசனை எங்கும் பரவியிருந்தது....\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nபலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. ‘தப்பட்’...\nவிமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விவேக்\nஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட வேண்டாம் என்று நடிகர் விவேக், ரசிகர்களுக்கு...\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nதேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா\nவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...\nஉருளை கிழங்கு பொடிமாஸ் | செய்முறை\nஉருளைகிழங்கு பிடிக்காதவங்களே இல்லைன்னு சொல்லலாம்,, ருசியான ஒரு கிழங்கு வகை. ஆனா, நிறையா பேருக்கு, வாய்வுன்னு சாப்பிட பயப்படுவாங்க. இப்படி உருளைகிழங்கை செய்தால், வாய்வு பிடிகாதுங்க.. இந்த பொடிமாஸ் சப்பாத்தி,...\nAllஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nஅங்கொட லொக்கா கொலை | த்ரில்லர் சினிமாவை விஞ்சிய திகில் கதை\nத்ரில்லர் திரைப்படங்களின் பரபரப்பிற்கு கொஞ்சமும் குறைவில்லாமல், அங்கொட லொக்கா பற்றிய பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் உயிரிழந்த லொக்கா எப்படி...\nஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட அவல நிலை |ரொபட் அன்டனி\nவிகிதாசார தேர்தல் முறையில் 1989 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசிய கட்சி தேர்தல்களில் பெற்ற ஆசனங்கள் தேர்தல் ஆண்டு ஐ.தே.க. பெற்ற\nதிரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள் | நிலாந்தன்\nதென்னிலங்கையில் தனிச்சிங்கள அலை ஒன்றைத் தோற்றுவித்து ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு தேவையான பலமான அடித்தளம் ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள். எனினும் அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக அடைவது என்றால்...\nசசிகலா ரவிராஜ் அவர்களுக்காக நீதிக் கோரிக்கைகளை முன்வைத்தவர்களின் குரல் இரண்டு நாட்களுக்குள்ளேயே சுருதி இழந்துவிட்டது. தற்போது அந்தக் குரல் ஈனச்சுரத்திலேயே ஒலிக்கின்றது.\nதேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா\nவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...\nநூல் திறனாய்வுப் போட்டி | 103 பரிசுகள் | பரிசுத்தொகை ரூ.27,250\nநூல் திறனாய்வுப் போட்டி மொத்தம் 103 பரிசுகள் பரிசுத்தொகை ரூ. 27,250 பெரியாரின் *பெண் ஏன் அடிமையானாள்\nதுர்க்கையின் புதுமுகம் | நூல் விமர்சனம்\nமாறும் சமூகங்கள் மாறும் வழிபாடுகள் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிய கிராமமான தெல்லிப்பழையில், கடந்த நூற்றாண்டின் பிற்பாதியில் துர்க்கை...\nகனவுகளும் கரைந்து போகும் | சிறுகதை | விமல் பரம்\nஅழகான பூந்தோட்டம். அதில் பல நிற பூக்கள். மஞ்சள், சிவப்பு, வெள்ளை என கொத்து கொத்தாய் பூத்திருக்க அதன் வாசனை எங்கும் பரவியிருந்தது....\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nபலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. ‘தப்பட்’...\nவிமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விவேக்\nஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட வேண்டாம் என்று நடிகர் விவேக், ரசிகர்களுக்கு...\nகர்ப்பக்காலத்தில் சர்க்கரை நோய் உண்டாவதற்கான காரணம் என்ன…\nகர்ப்பகாலத்தில் பாதிக்கும் சர்க்கரைநோய் பிரசவம் நடைபெற்றதும் சரியாகிவிடும். பிரசவத்துக்குப் பிறகு, ரத்த சர்க்கரையின் அளவு இயல்பான நிலைக்கு வந்துவிடும். ஆனால், சில பெண்களுக்கு அது நிரந்தர சர்க்கரை நோயாக மாறிவிடும்.\nகனவுகளும் கரைந்து போகும் | சிறுகதை | விமல் பரம்\nஅழகான பூந்தோட்டம். அதி��் பல நிற பூக்கள். மஞ்சள், சிவப்பு, வெள்ளை என கொத்து கொத்தாய் பூத்திருக்க அதன் வாசனை எங்கும் பரவியிருந்தது....\nதமிழே தமிழரின் முகவரி |லண்டனிலிருந்து சூம் உரையாடல்\nஇலண்டன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் பன்னாட்டுக் கருத்தாடல் வலையரங்கத்தின் ஏற்பாட்டில் தமிழே தமிழரின் முகவரி உரையாடல் இடம்பெறவுள்ளது. மேலதிக விபரங்களை உள்ளடக்கிய அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது....\nதிரை உலகில் தனக்கென ஓர் இடம் பிடித்த நயன்தாரா | புகைப்படத் தொகுப்பு\nகொரோனா அபாயத்தின் தருவாயில் சிறுவர்கள்\nகொரோனா காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளினால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 28 ஆயிரம் சிறுவர்கள் உயிரிழக்கும் அபாயம் நிலவி வருவதாக ஐ.நா. எச்சரித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள...\nவிண்வெளியில் செயற்கைக் கோள்களை தாக்கி அழிக்கும் ஆயுதத்தை ரஷ்யா சோதனை செய்ததாக, அமெரிக்காவும் பிரிட்டனும் குற்றம்சாட்டியுள்ளன. ஆக்கபூர்வ நோக்கங்களுக்காக மட்டுமே விண்வெளியை பயன்படுத்துவது என அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா உள்ளிட்ட 100 நாடுகள்...\n67 ஆண்டுகள் ; “கார்ன்வால் கோமகள்”ஆனார் சார்லஸ்சின் மனைவி\nஇளவரசர் பிலிப் இங்கிலாந்தில் 67 ஆண்டு காலம் வகித்து வந்த ராணுவ பொறுப்பை தனது மருமகளும், இளவரசர் சார்லஸ்சின் மனைவியுமான கமிலாவிடம் ஒப்படைத்தார். இங்கிலாந்து நாட்டில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர், இளவரசர் பிலிப்...\nகொரோனா தடுப்பூசி ; ஆக்ஸ்போர்ட்டின் அதிர்ச்சி தகவல்.\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராகி விடும் என்று உறுதியாக சொல்வதற்கில்லை என்று அதே பல்கலைக்கழகத்தின் தடுப்பூசித் துறை பேராசிரியர் சாரா கில்பர்ட் தெரிவித்துள்ளார். அடுத்தடுத்த கட்ட சோதனைகளிலும்...\nபுதிய பல அறிகுறிகளுடன் கொரோனாவின் ஆறு வகைகள்\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசில், 6 வகையைக் கண்டுபிடித்துள்ள ஆய்வாளர்கள், அவற்றின் மூலம் ஏற்படும் அறிகுறிகளை தனித்தனியாக வகைப்படுத்தி உள்ளனர். லண்டன் கிங்ஸ் கல்லூரி ஆய்வாளர்கள் கொரோனா வைரஸ்களில் 6 வகையான தனித்துவமான...\nஅமெரிக்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளார் போரிஸ் ஜான்ச���்\nதொழில்நுட்பத் துறையில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான மோதல் வலுத்து வரும் நிலையில், சீன நிறுவனமான ஹுவாவேயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல் 5ஜி வயர்லெஸ் இணைப்புகளை கட்டமைக்குமாறு, ஜப்பானை, பிரிட்டன் கேட்டுக் கொண்டுள்ளது. ஹுவாவேய் நிறுவனத்திற்கு மாற்றாக...\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nதேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா\nவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...\nஉருளை கிழங்கு பொடிமாஸ் | செய்முறை\nஉருளைகிழங்கு பிடிக்காதவங்களே இல்லைன்னு சொல்லலாம்,, ருசியான ஒரு கிழங்கு வகை. ஆனா, நிறையா பேருக்கு, வாய்வுன்னு சாப்பிட பயப்படுவாங்க. இப்படி உருளைகிழங்கை செய்தால், வாய்வு பிடிகாதுங்க.. இந்த பொடிமாஸ் சப்பாத்தி,...\nபலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. ‘தப்பட்’...\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nதேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா\nவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...\nஉருளை கிழங்கு பொடிமாஸ் | செய்முறை\nஉருளைகிழங்கு பிடிக்காதவங்களே இல்லைன்னு சொல்லலாம்,, ருசியான ஒரு கிழங்கு வகை. ஆனா, நிறையா பேருக்கு, வாய்வுன்னு சாப்பிட பயப்படுவாங்க. இப்படி உருளைகிழங்கை செய்தால், வாய்வு பிடிகாதுங்க.. இந்த பொடிமாஸ் சப்பாத்தி,...\nபலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. ‘தப்பட்’...\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாஈழம்சினிமாஇலங்கைவைரஸ்விடுதலைப் புலிகள்கொரோனா வைரஸ்அமெரிக்காகிளிநொச்சிதேர்தல்தீபச்செல்வன்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சஜனாதிபதிகல்விகோத்தபாயகவிதைநிலாந்தன்கொழும்புவிஜய்மரணம்இலக்கியம்மகிந்தபாடசாலைதமிழகம்டிரம்ப்பிரபாகரன்மலேசியாதமிழீழம்இனப்படுகொலைரணில்அரசியல்தமிழ் தேசியக் கூட்டமைப்புசுமந்திரன்முல்லைத்தீவுஆஸ்திரேலியாசஜித்பிரதமர்மாணவர்கள்அவுஸ்ரேலியாவவுனியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/174461", "date_download": "2020-08-13T03:01:21Z", "digest": "sha1:EBDOT56M5XKRNW5UEKUUURGVFJI27GW3", "length": 6610, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "ஜி.வி. பிரகாஷிற்காக களமிறங்கிய சூர்யா- நாளைய ஸ்பெஷல் - Cineulagam", "raw_content": "\nநடிகர் சூர்யாவின் முழு சொத்து மதிப்பு.. இத்தனை கோடிகளா\nமீரா மிதுன் சர்ச்சைக்கு அதிரடியாக பதில் வழங்கிய நடிகர் சூர்யா தீயாய் பரவும் பதிவு.... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nதளபதி விஜய்யின் பதிவிற்கு நடிகர் மகேஷ் பாபு கொடுத்த கமெண்ட், என்ன கூறியுள்ளார் தெரியுமா\nமீரா மிதுன் சர்ச்சையை தகர்த்தெரிந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த விஜய் தளபதியை மிஞ்ச யாரு இருக்கா.. இது வேற லெவல்\n.. உணவுப் பொட்டலத்தை திறந்த மக்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமாஸ்டர் திரைப்படத்திலிருந்து வெளியாகவுள்ள புதிய பாடல் வீடியோ, அதிகாரப்பூர்வமான தகவல்.. \nஉடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகரித்து ஆயுளை கூட்ட இந்த ஒரு சக்திவாய்ந்த பொருள் போதும்\nஉலகநாயகன் கமல்ஹாசன் செய்த மாபெரும் சாதனை, வேறு எந்த ஒரு நடிகருக்கும் இது போல் நடந்ததில்லை..\nரஜினியின் பாபா திரைப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத், இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம், இதோ..\nமாஸ்டர் படப்பிடிப்பில் தளபதி விஜய், இதுவரை பலரும் பார்த்திராத வீடியோ, இதோ..\nஅட விஜய், மகேஷ்பாபு இல்லைங்க, தல அஜித்தும் மரம் நட்டுள்ளர், இதோ\nபுதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறிய மாளவிகா, இணைத்தின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ\nடிக்டாக் புகழ் மிருணாளினி கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nசீரியல் புகழ் ஸ்ருதி ராஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபலங்கள் கலந்துக்கொண்டு கோலாகலமாக நடந்த பாகுபலி ராணா திருமண புகைப்படங்கள் இதோ\nஜி.வி. பிரகாஷிற்காக களமிறங்கிய சூர���யா- நாளைய ஸ்பெஷல்\nஜி.வி. பிரகாஷ் அடுத்தடுத்து படங்கள் நடித்து பிஸியாக இருக்கிறார்.\nகடந்த சில நாட்களாகவும் அவர் நடித்த படங்களின் வீடியோக்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இப்போது ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் 100 % காதல் படம் குறித்து அப்டேட் வந்துள்ளது.\nஇப்படத்தின் டிரைலர் வரும் செப்டம்பர் 13ம் தேதி அதாவது நாளை மாலை 6 மணியளவில் வெளியாக இருக்கிறது. அதை சூரறைப்போற்று படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் நடிகர் சூர்யா அவர்கள் தான் ரிலீஸ் செய்ய இருக்கிறார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/06/28151523/In-Thiruvannamalai-district-To-a-maximum-of-143-people.vpf", "date_download": "2020-08-13T03:42:43Z", "digest": "sha1:NYVWORZJ4UX5QEZF242PTXHLB7IWZBE4", "length": 11496, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Thiruvannamalai district To a maximum of 143 people today Coronavirus infection || திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக 143 பேருக்கு கொரோனா தொற்று", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக 143 பேருக்கு கொரோனா தொற்று\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nதமிழகத்தில் தற்போது அனைத்து மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1619 ஆக உயர்ந்து இருந்தது.\nஇந்நிலையில் திருவண்ணாமலையில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரேநாளில் 143 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1762 ஆக உயர்ந்துள்ளது.\nமேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையில், மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\n1. தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்ய வ��ய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.\n2. கொரோனாவின் கோரப்பிடியில் மராட்டியம்: இன்று மேலும் 12,712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமராட்டியத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 12,712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது\n3. கர்நாடகாவில் இன்று ஒரேநாளில் 7,034 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்\nகர்நாடகாவில் இன்று ஒரேநாளில் 7,034 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\n4. தமிழகத்தில் இன்று மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.\n5. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - தமிழக சுகாதாரத்துறை தகவல்\nதமிழகத்தில் இன்று 5,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n1. கொரோனாவில் இருந்து தப்பிக்க சுய பாதுகாப்பு அவசியம்: தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n2. பாகிஸ்தான், சவுதி அரேபியா உறவில் விரிசல்: காஷ்மீர் விவகாரம் காரணமா\n3. அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவே சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு செல்லப்பட்டது - ஐகோர்ட்டில் தி.மு.க. தரப்பில் வாதம்\n4. சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு\n5. கிருமி நாசினி தெளிப்பு சுரங்கங்களுக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n1. தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.408 குறைந்தது\n2. தமிழகத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தல்\n3. சென்னை விமானநிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமனம் - மத்திய தொழில் பாதுகாப்புப் படை தகவல்\n4. வசந்தகுமார் எம்.பி.க்கு கொரோனா தொற்று உறுதி - அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி\n5. “எடப்பாடி பழனிசாமி என்றும் முதல்வர் என்ற இலக்குடன் தேர்தலை சந்திப்போம்” - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karnar.com/company.php?Dir=LedCommercialLight&Page=1,3&LANG=ta", "date_download": "2020-08-13T03:38:48Z", "digest": "sha1:47M7Z3UOLFZZ7TOQOQZSV272C7TQXRQM", "length": 10554, "nlines": 95, "source_domain": "www.karnar.com", "title": "26W 48W லீனியர் IP20 DMX RGB அல்லது நிலையான LWW-3 LED சுவர் வாஷர்,Led சுவர் வாஷர் ஒளி,Guzheng Town Led Home Decorative,Guangdong Led Home Decorative - சீனா 26W 48W லீனியர் IP20 DMX RGB அல்லது நிலையான LWW-3 LED சுவர் வாஷர், உற்பத்தியாளர் & சப்ளையர்", "raw_content": "கர்ணரால் பட்டியல் >>>> ஆன்லைனில் பார்க்கவும் .zip பதிவிறக்கவும்\nதயாரிப்பு மையம் | தயாரிப்பு சான்றிதழ் | எங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள | சொற்களஞ்சியம்\nLED சுவர் வாஷர் ஒளி\nபிற மாதிரியைப் பார்க்கவும் >>\n1. 250W 500W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-10 LED சுவர் வாஷர்\n2. 220W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-9 LED சுவர் வாஷர்\n3. 155W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-8 LED சுவர் வாஷர்\n4. 108W 216W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-7 LED சுவர் வாஷர்\n5. 25W 48W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-6 LED சுவர் வாஷர்\n6. 26W 32W 48W லீனியர் நீர் IP65 DMX RGB அல்லது நிலையான LWW-5 LED சுவர் வாஷர்\n7. 40W 80W 90W லீனியர் நீர் IP65 DMX RGB அல்லது நிலையான LWW-4 LED சுவர் வாஷர்\n8. 26W 48W லீனியர் IP20 DMX RGB அல்லது நிலையான LWW-3 LED சுவர் வாஷர்\n9. 96W 192W நேரியல் நீர்ப்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-2 LED சுவர் வாஷர்\n10. 15W 25W 48W லீனியர் நீர் IP65 DMX RGB அல்லது நிலையான LWW-1 LED சுவர் வாஷர்\n26W 48W லீனியர் IP20 DMX RGB அல்லது நிலையான LWW-3 LED சுவர் வாஷர். LED WALL WASHER LIGHT. உண்மையான தாக்கம் கொண்ட பண்டிகை விளக்குகள் ஒரு அற்புதமான புதிய வீச்சு எல்இடி சுவர் வாஷர் தொடர், ஒரு மென்மையான மனநிலையை உருவாக்கி, அமைதியான பின்னணி விளக்கு கொடுக்கும். இது வியத்தகு விளைவுக்கு இன்னும் குறுகிய இடத்தில் பயன்படுத்தப்படலாம், குறிப்பாக பலவற்றுடன் ஒன்றுசேர்ந்து அல்லது வலுவான தாக்கத்துடன் பெரிய பகுதிகளை மூடிவிட வேண்டும். எங்கள் எல்.ஈ. வால் துவைப்பிகள் முக்கியமாக அலங்காரம் அல்லது தோட்டம் அல்லது தோட்டத்தை சிறப்பிக்கும் வகையில் பயன்படுத்தப்படுகின்றன. எங்கள் வரம்பில் ஒளிரும், மறைதல் அல்லது நிலையானது போன்ற பல வண்ணங்களை உருவாக்கும் வண்ண மாறும் துவைப்பிகள் அடங்கும். இது தனித்துவமான முறையில் மற்றும் டி.எம்.எக்ஸ் முறையில் வேலை செய்ய முடியும், இது ஒளிரும், மறைதல், நிலையானது, ஏழு நிற ஜம்பிங் ஒத்திசைவு போன்ற பல்வேறு நிற மாற்ற மாற்றங்களை உருவாக்கக்கூடியது. DMX 256 வகுப்பு சாம்பல் டிகிரி மங்கலான, DMX நிரல் (பல விளக்குகள் ஒன்றாக இணைக்கப்பட்டால் கிடைக்கும் ஆயிரக்கணக்கான விளைவுகள்). எங்கள் ஒளி கட்டுப்பாட்டு முறை: Independent mode / Master / Slave mode / DMX / RGB அல்லது Steady( 26W 48W லீனியர் IP20 DMX RGB அல்லது நிலையான LWW-3 LED சுவர் வாஷர் )\n26W 48W லீனியர் IP20 DMX RGB அல்லது நிலையான LWW-3 LED சுவர் வாஷர்\n26W 48W லீனியர் IP20 DMX RGB அல்லது நிலையான LWW-3 LED சுவர் வாஷர்\nபிற மாதிரியைப் பார்க்கவும் >>\n1. 250W 500W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-10 LED சுவர் வாஷர்\n2. 220W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-9 LED சுவர் வாஷர்\n3. 155W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-8 LED சுவர் வாஷர்\n4. 108W 216W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-7 LED சுவர் வாஷர்\n5. 25W 48W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-6 LED சுவர் வாஷர்\n6. 26W 32W 48W லீனியர் நீர் IP65 DMX RGB அல்லது நிலையான LWW-5 LED சுவர் வாஷர்\n7. 40W 80W 90W லீனியர் நீர் IP65 DMX RGB அல்லது நிலையான LWW-4 LED சுவர் வாஷர்\n8. 26W 48W லீனியர் IP20 DMX RGB அல்லது நிலையான LWW-3 LED சுவர் வாஷர்\n9. 96W 192W நேரியல் நீர்ப்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-2 LED சுவர் வாஷர்\n10. 15W 25W 48W லீனியர் நீர் IP65 DMX RGB அல்லது நிலையான LWW-1 LED சுவர் வாஷர்\nLED சுவர் வாஷர் ஒளி\nLED அச்சு முனை ஒளி\nLED ரப்பர் கேபிள் ஒளி\nLED மெய்நிகர் ரியாலிட்டி ஒளி\nLED தேங்காய் பனை ஒளி\nLED தேங்காய் பனை மரம் ஒளி\nநாங்கள் கப்பலுக்கு கீழே ஆதரவு தருகிறோம்\nகாற்று மூலம், கடல் மூலம்\nநாங்கள் பணம் செலுத்துவதற்கு கீழே உள்ளோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/gold-rate-10-6-2014.html", "date_download": "2020-08-13T03:46:38Z", "digest": "sha1:URJMI4YBRNZAWTL45YQ53NWI2IQVQN2K", "length": 6390, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு", "raw_content": "\nராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியின் கருத்தல்ல: ஜெயக்குமார் தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும்: தலைமை செயலாளர் ஜெ. இல்லத்தை நினைவு இல்லமாக்குவது கொள்கை முடிவு: தமிழக அரசு இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 96\nநேர்காணல் – நடிகர் சாந்தனு\nகொரோனாவின் மடியில் – கோ.ப.ஆனந்த்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு\nசென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.20,344க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nஒரு கிராம் தங்கம் விலை ரூ.7 உயர்ந்து ரூ.2543க்கு விற்பனை ஆகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.8 உயர்ந்து ரூ.2,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nவெள்ளி விலை 10 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.43.70க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.90 உயர்ந்து ரூ.40,860க்கும் விற்பனையாகிறது.\nஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதல் இடம்\nஅனில் அம்பானியின் சொத்து மதிப்பு பூஜ்யம்\nஊபர் நிறுவனத்தில் இருந்து அதன் நிறுவனர் விலகினார்\nசர்க்கரை ஏற்றுமதியில் இந்தியா சாதனை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://radiannews.pbworks.com/w/page/138197532/HOW-TO-ENROLL", "date_download": "2020-08-13T01:49:10Z", "digest": "sha1:HIXZSMMK2CL3WOSU7ZOUIYVIJWJ43FGR", "length": 5980, "nlines": 95, "source_domain": "radiannews.pbworks.com", "title": "RADIAN IAS ACADEMY-IAS,TNPSC,IBPS BANK Exams,TRB / HOW-TO-ENROLL", "raw_content": "\nபணம் செலுத்திய பின்னர் கீழே கேட்கப்பட்ட விவரங்களுடன் கண்டிப்பாக WHATSAPP(9840398093) & MAIL (r.rajaboopathy@gmail.com) அனுப்ப வேண்டும்.\nஉங்கள் அலுவலக MAIL-IDஐ உபயோகிக்க வேண்டாம். GMAIL ID மட்டும் உபயோகிக்கவும்.\nகீழ்க்கண்ட சென்னை அல்லது மதுரையில் நீங்கள் பணம் செலுத்தலாம்.\nகண்டிப்பாக MONEY ORDER அனுப்பிய ரசீதை r.rajaboopathy@gmail.com என்ற மெயிலுக்கு எந்த COURSE மற்றும் உங்கள் முகவரி, போன் நம்பருடன் கண்டிப்பாக மெயில் r.rajaboopathy@gmail.com பண்ணவும்.\nSend Money order to, அஞ்சல் வழியாக பணம் அனுப்ப முகவரி.\nகண்டிப்பாக அனுப்பிய சான்றுடன் r.rajaboopathy@gmail.com என்ற மெயிலுக்கு எந்த COURSE மற்றும் உங்கள் முகவரி, போன��� நம்பருடன் கண்டிப்பாக மெயில் r.rajaboopathy@gmail.com பண்ணவும்.\nகண்டிப்பாக அனுப்பிய சான்றுடன் r.rajaboopathy@gmail.com என்ற மெயிலுக்கு எந்த COURSE மற்றும் உங்கள் முகவரி, போன் நம்பருடன் கண்டிப்பாக மெயில் r.rajaboopathy@gmail.com பண்ணவும்.\nகண்டிப்பாக அனுப்பிய சான்றுடன் கீழ்க்கண்ட விவரங்களுடன் கண்டிப்பாக மெயில் r.rajaboopathy@gmail.com மற்றும் WHATSAPP(9840398093) இரண்டும் பண்ணவும்.\nபணம் ஒரு தடவை கட்டிய பின்னர் அதனை திருப்பிச் செலுத்தவோ அல்லது சரி செய்யவோ முடியாது. Application(Download) கூட பிறகு அனுப்பிக் கொள்ளாலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.lankasri.fm/radiojockey/vinothini", "date_download": "2020-08-13T02:41:17Z", "digest": "sha1:HME23K3VVYCG5PZRG2V344IVNGUSJQBN", "length": 4313, "nlines": 56, "source_domain": "www.lankasri.fm", "title": "Lankasri FM Radio - Listen to Tamil Music Online UK | Live Tamil FM London", "raw_content": "\nபுற்றுநோயாளியான 11 வயது சிறுமி கால்களை வெட்ட முடிவெடுத்த மருத்துவர்கள் வேதனையில் இருந்த தந்தை செய்த பகீர் செயல்\nஉன்னோட அந்த படத்தை ரிலீஸ் பண்ணபோறேன்டா... ஜோ மைக்கலை அலறவிட்ட மீரா மிதுன்\n.. உணவுப் பொட்டலத்தை திறந்த மக்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nதிருமணம் முடிந்த சில மாதத்தில் பிச்சையெடுக்க தொடங்கிய நபர் அவரிடம் குவிந்த பணம்.. அதை வைத்து செய்த ஆச்சரிய செயல்\nமாஸ்டர் படப்பிடிப்பில் தளபதி விஜய், இதுவரை பலரும் பார்த்திராத வீடியோ, இதோ..\nஅமைச்சர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட மைத்திரி\nஒதுக்கப்பட்ட ராஜாங்க அமைச்சு பதவியை ஏற்காத விஜயதாச ராஜபக்ச\nவெளிநாட்டில் தற்கொலை செய்து கொண்ட 21 வயது தமிழன் தந்தையுடன் பேசிய அடுத்த சில நிமிடங்களில் நடந்த சம்பவம்\nஅமைச்சர்களுக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு புதிய பதவி\nஐபிஎல் ஏலத்தில் இந்த வீரரை 15 கோடி கொடுத்து கேகேஆர் எடுத்தது ஏன்\nஇடுப்பு, தொடையை வலுவாக்க வேண்டுமா இந்த பயிற்சிகளை செய்து பாருங்க\nநாடு முழுவதிலும் வெடிக்கும் போராட்டம்... பாகிஸ்தானுடன் இந்தியா போர் பதற்றம்: இம்ரான்கான் அச்சம்\nபாலத்தின் மேல் இருந்து குதிக்கவிருந்த சிறுமி நொடிப்பொழுதில் காப்பாற்றிய ஹீரோ: என்ன செய்தார் தெரியுமா\nகாதலனை நம்பி வாழைப்பழத்தை சாப்பிட்ட பெண்ணுக்கு நடந்த துயரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviexpress.in/2020/05/01062020.html", "date_download": "2020-08-13T03:23:23Z", "digest": "sha1:262HVLAXBYNEY647RT4IXYIBUNRSGO2T", "length": 9052, "nlines": 96, "source_domain": "www.kalviexpress.in", "title": "அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில்01.06.2020 அன்றைய நிலவரப்படி நிரப்பத்தகுந்தபட்டதாரி / இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரங்கள் கோருதல்-இயக்குநர் செய்முறை - KALVIEXPRESS - Educational Website", "raw_content": "\nHome Article அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில்01.06.2020 அன்றைய நிலவரப்படி நிரப்பத்தகுந்தபட்டதாரி / இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரங்கள் கோருதல்-இயக்குநர் செய்முறை\nஅரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில்01.06.2020 அன்றைய நிலவரப்படி நிரப்பத்தகுந்தபட்டதாரி / இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரங்கள் கோருதல்-இயக்குநர் செய்முறை\nசென்னை 6 பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அவர்களின் செயல்முறைகள் சென்னை 6\nபொருள்: பள்ளிக் கல்வி – அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில்\n01.06.2020 அன்றைய நிலவரப்படி நிரப்பத்தகுந்த\nபட்டதாரி / இடைநிலை ஆசிரியர்\nகாலிப்பணியிடங்கள் விவரங்கள் கோருதல் சார்பு.\nமேற்காண் பொருள் சார்பாக அனைத்து வகை அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 01.06.2020 அன்றைய நிலவரப்படி நிரப்பத்தகுந்த பட்டதாரி / இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 06.06.2020 அன்று மாலைக்குள் சி3 பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கும் c3sec.tndse@nic.in முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பமிட்ட நகலொன்றினையும் அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.\nமேலும் காலிப்பணியிட விவரங்களை அனுப்பும்போது 01.08.2019 பணியாளர் நிர்ணயத்தின்படி ஆசிரியரின்றி உபரி (Surplus Post Without Person) எனக் கண்டறிந்து இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு ஒப்படைக்கப்பட்ட பணியிடங்களை எக்காரணத்தையும் கொண்டும் காலிப்பணியிடங்களாக கொண்டு வருதல் கூடாது என்றும் கூடுதல் தேவையுள்ள (Addl. Need Post) பள்ளிகளின் பெயர்களையும் காலிப்பணியிடங்களாக கருத கூடாது என்றும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/ramnad?page=29", "date_download": "2020-08-13T02:04:22Z", "digest": "sha1:ZE6ALJLXLZG6LJNOY3BSR7SOONSPCNAG", "length": 22621, "nlines": 221, "source_domain": "www.thinaboomi.com", "title": "ராமநாதபுரம் | தின பூமி", "raw_content": "\nவியாழக்கிழமை, 13 ஆகஸ்ட் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமீன்பிடி தடைகாலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் குறைந்த அளவு மீன்கள் பிடிபட்டதால் ஏமாற்றம்\nராமநாதபுரம்,- 61 நாட்கள் தடைகாலம் முடிந்து கடலுக்கு சென்ற ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு குறைந்த அளவு மீன்கள் பிடிபட்டதால் ...\nராமநாதபுரத்தில் குருதி கொடையாளர் தின பேரணி கலெக்டர் முனைவர் நடராஜன் தொடங்கி வைத்தார்\nராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் உலக குருதி கொடையாளர் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் முனைவர் நடராஜன் தொடங்கி ...\nராமநாதபுரத்தில் உலக குருதி கொடையாளர் தினம் ரத்ததான முகாமினை கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்\nராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் உலக குருதி கொடையாளர் தினத்தையொட்டி ரத்ததான முகாமினை கலெக்டர் முனைவர் நடராஜன் தொடங்கி ...\nகுழந்தைகளை மனிதநேயமிக்கவர்களாக வளர்க்க வேண்டும்பெ ற்றோர்களுக்கு அமைச்சர் டாக்டர் மணிகண்டன் அறிவுரை\nராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சங்கத்தின் குழந்தைகளுக்கான பாராட்டுவிழாவில் கலந்துகொண்ட அமைச்சர் ...\nகடலாடி அருகே மாட்டுவண்டி பந்தயம்\nகடலாடி- கடலாடி அருகே உள்ள ஆப்பனூர் முருகன் கோவில் திருவிழா முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. கடலாடி ...\nமீனவளத்திட்டங்கள் குறித்து மத்திய அரசு செயலாளர் தேவேந்திர சௌத்ரி நேரில் ஆய்வு செய்தார்\nராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் மீனவர் நலத்திட்டங்கள் குறித்து மத்திய ...\nராமநாதபுரம் கோர்ட்டு வளாகத்தில் மாவட்ட நீதிபதி கயல்விழி மரக்கன்றுகள் நட்டார்\nராமநாதபுரம்,-சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு வாரத்தையொட்டி ராமநாதபுரம் கோர்ட்டு வளாகத்தில் மாவட்ட நீதிபதி கயல்விழி ...\nசத்துணவு அமைப்பாளர்கள்- உதவியாளர்கள் பணியிடங்களுக்கு சான்றிதழ் சாரிபார்க்கும் பணியை கலெக்டர் நடராஜன் ஆய்வு\nராமநாதபுரம்,-ராமநாதபுரத்��ில் சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணியை ...\nதிருப்புல்லாணி திருக்கோவில் கும்பாபிசேக விழா\nராமநாதபுரம்,-ராமநாதபுரம் அருகே உள்ள புகழ்வாய்ந்த திருப்புல்லாணி திருக்கோவில் கும்பாபிசேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ...\nராமநாதபுரம் அருகே ஏந்தல் கண்மாய் தூர்வாறும் பணி அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் அருகே ஏந்தல் கண்மாய் தூர்வாரும் பணியினை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் கொடியசைத்து தொடங்கி ...\nராமேசுவரம் திருக்கோயிலில் ராவணனுக்கு முக்தி அளித்தல் நிகழ்ச்சி\nராமேசுவரம்,ஜூன்,3: ராமேசுவரம் திருக்கோயிலில் ராமலிங்கபிரதிஷ்டை திருவிழாவையொட்டி முதல் நாள் திருவிழாவான நேற்று ராவணை ராமர் வதம் ...\n18 வயது நிறைந்தவர்கள் வாக்காளராக பெயர் சேர்க்க வாய்ப்பு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் தகவல்\nராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ளலாம் என்று ...\nதண்ணீர் சிக்கனமாக பயன்படுத்த சிறப்பு பயிற்சி முகாம்\nராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பாக தண்ணீர் தூதுவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் ...\nபுதிய சட்டக்கல்லூரி வகுப்புகள் தொடங்க துரித நடவடிக்கை ராமநாதபுரத்தில் அமைச்சர் மணிகண்டன் இடத்தினை ஆய்வு\nராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் புதிய சட்டக்கல்லூரி அமைப்பதற்கான இடத்தினை அமைச்சர்டாக்டர் மணிகண்டன் நேரில் சென்று ஆய்வு ...\nமண்டபம் யூனியனில் மணல் எடுக்கும் பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டார்\nராமநாதபுரம்,--ராமநாதபுரம் மாவட்டம், மண்;டபம் ஊராட்சி ஒன்றியம், பட்டணம்காத்தான் ஊராட்சிக்குட்பட்ட ஊரணிகளில் மண் அள்ளுவதற்காக ...\nதிருவாடானையில் மத்திய அரசை கண்டித்து கண்டண பொதுக்கூட்டம்\nதிருவாடானை - திருவாடானையில் அ.தி.மு.க சார்பில் கழக துணைப் பொதுச் செயளாலர் தினகரன் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்த ...\nஅரசு ஆஸ்பத்திரியில் ரூ.3 லட்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ராமநாதபுரம் கலெக்டர் நடராஜன் ஆய்வு\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மாவட���ட நிர்வாகம், ஓஎன்ஜி.சி நிறுவனம்...\nஆர்.எஸ்.மங்கலம் யூனியனில் வளர்ச்சித் திட்டப் பணிகள் கலெக்டர் நடராஜன் நேரில் ஆய்வு\nராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் தற்போது...\nஇளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் அமைச்சர் எம்.மணிகண்டன் பணி நியமன ஆணை வழங்கினார்\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக பகுதி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமன ஆணைகளை அமைச்சர் டாக்டர் ...\nபத்தாம்வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் ராமநாதபுரம் மாவட்டம் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தது\nராமநாதபுரம்,-தமிழகத்தில் நேற்று வெளியான பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் ராமநாதபுரம் மாவட்டம் மாநில அளவில் மூன்றாம் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nஇஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.1.30 கோடி இழப்பீடு: கேரள அரசு வழங்கியது\nசுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி 90 நிமிடங்கள் வரை உரையாற்றுவார்\nகேரள நிலச்சரிவு: பலியானவர்கள் எண்ணிக்கை 53 ஆக உயர்வு\nகொரோனா தொற்று: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் அனுமதி\nஇயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமிதாப்பச்சன்: மகன் அபிஷேக் பச்சன் தகவல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nஅ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளரின் தாயார் மரணம்: இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இரங்கல்\nசென்னையைப் போல் பிற மாவட்டங்களிலும் தெருத் தெருவாக சோதனை நடத்தப்படும்: தலைமைச்செயலாளர் சண்முகம் தகவல்\nமேலும் 5,871 பேருக்கு கொரோனா: தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு\nபத்திரிகை சுதந்திரத்தை ஆதரித்து செய்தித்தாள்களை வாங்கி குவிக்கும் ஹாங்காங் மக்கள்\nரஷ்ய தடுப்பூசி குறித்து உலக சுகாதார அமைப்பு கருத்து\nஅமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ்: ஜோ பிடன்\nகத்தார் உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி: பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி பீல்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி 90 நிமிடங்கள் வரை உரையாற்றுவார்\nபுதுடெல்லி : சுதந்திர தின விழாவில் காலை 7.30 மணிக்கு கொடியேற்றி வைத்து 45 முதல் 90 நிமிடங்கள் வரை பிரதமர் மோடி உரையாற்றுவார்...\nவெங்கையா நாயுடு குறித்து சிறப்பு புத்தகம் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்\nபுதுடெல்லி : துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் 3 ஆண்டு கால பணி நிறைவையொட்டி, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை ...\nஇந்தியா - சீனா இடையே தொடரும் பதற்றம்: எந்த நிலையையும் எதிர்கொள்ள தயார்: ராணுவ தளபதி பிபின் ராவத்\nபுதுடெல்லி : இந்தியா - சீனா எல்லையில் நிலவி வரும் பதற்றத்திற்கு இடையில் எத்தகைய நிலையையும் எதிர்கொள்ளத் தயார் ...\nகத்தார் உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு\nகத்தார் : அக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதத்தில் நடைபெற இருந்த கத்தார் உலகக்கோப்பை போட்டிக்கான தகுதிச் சுற்று ...\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி: பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல்\nபெங்களூரு : கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மொத்தம் ...\nவியாழக்கிழமை, 13 ஆகஸ்ட் 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/89955/", "date_download": "2020-08-13T02:51:42Z", "digest": "sha1:EYDHIXCJPWAWOLQIIQMPE27RGMC57P73", "length": 12953, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "தயாநிதி மாறன் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்: – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதயாநிதி மாறன் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்:\nதனது சகோதரர் கலாநிதி மாறனின் சன் தொலைக்காட்சி நிறுவனத்துக்குப் பலன் அளிக்கும் வகையில், சட்டவிரோதமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இணைப்புகளைப் பயன்படுத்திய வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nசிபிஐ கீழ்நீதிமன்றம் தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவித்ததைத் செல்லாது என்னும் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி தயாநிதி மாறன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த மாறன், தன்னுடைய பதவிக்காலத்தில், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, தனது சகோதரர் கலாநிதி மாறன் நடத்தும் சன் தொலைக்காட்சி நிறுவனம் பலன் அடையும் வகையில், தனது வீட்டுக்கு அருகே தயாநிதி மாறன் தொலைத்தொடர்பு எக்சேஞ்ச் உருவாக்கினார் என சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.\nஇந்த வழக்கின் விசாரணை சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோருக்கு எதிராகக் குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை எனக் கோரி விடுவித்தது.\nஇந்தத் தீர்ப்பை எதிர்த்து சிபிஐ தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சிபிஐ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, மீண்டும் வழக்கை நடத்தி ஒரு ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 25-ம் தேதி தீர்ப்பளித்தது.\nஇந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்தும், சிபிஐ நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பை உறுதி செய்யக்கோரியும், தயாநிதி மாறன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nTagsdayanidhi-maran tamil tamil news உச்ச நீதிமன்றம் எதிர்கொள்ள வேண்டும் சன் தொலைக்காட்சி தயாநிதி மாறன் வழக்கு விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீரமுனை படுகொலை நினைவு நாள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n��ாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் யாவும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு 5 பேர் முன்மொழிவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய மக்கள் சக்தி ( ஜேவீபி )யின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஹரினி அமரசூரிய\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதுகாப்பு ஜனாதிபதி வசம் – தமிழ்பேசும் அமைச்சரவை அமைச்சர்கள் டக்ளஸ் + அலி சப்ரி..\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுடும்பசொத்தில் பெண்களுக்கு சமஉரிமை – உச்சநீதிமன்றம் உறுதி செய்தது\nகுப்பை கழிவுகளால் நாற்றமெடுக்கும் யாழ் பிரதி மேயரின் வட்டாரம்\nகருணாநிதி நலம்பெற ஜனாதிபதி மைத்திரிபால வாழ்த்து கடிதம் – ஸ்டாலினிடம் கையளித்தார் ஆறுமுகம் தொண்டமான்\nவீரமுனை படுகொலை நினைவு நாள் August 12, 2020\nமாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் யாவும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ்.. August 12, 2020\nயாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு 5 பேர் முன்மொழிவு August 12, 2020\nதேசிய மக்கள் சக்தி ( ஜேவீபி )யின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஹரினி அமரசூரிய August 12, 2020\nபாதுகாப்பு ஜனாதிபதி வசம் – தமிழ்பேசும் அமைச்சரவை அமைச்சர்கள் டக்ளஸ் + அலி சப்ரி.. August 12, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-13T04:27:00Z", "digest": "sha1:Q6LVF3A7NTDBXZGQ6CVD236NQXPF7ZZH", "length": 22161, "nlines": 83, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இயற்கை வளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமழை காடு உள்ள பாடு-ஹிவ,மார்குயிஸ் என்ற உள்ள தீவு ஆனது எந்தவித தொந்தரவும் இல்லாத இயற்கை வளம் ஆகும்.\nஉப்சலா கிளாசேயர் உள்ள சான்டா குருஸ் பகுதி உள்ள அர்ஜென்டினா மாநிலம் இயற்கை வளம் உள்ள பகுதிக்கு ஓர் எடுத்துகாட்டு ஆகும்\nகடல் இயற்கை வளத்தின் ஓர் எடுத்துக்காட்டு\nஇயற்கை வளங்கள் (natural resources), அல்லது பொருளாதார ரீதியில் நிலம் மற்றும் மூலப்பொருள் அல்லது கச்சா பொருட்கள் எனப்படுபவை ஒப்பிட்டளவில் மனிதத் தலையீடுகளின்றித் தன் இயல்பு நிலையில் சூழல் தொகுதிகளில் காணப்படும் பொருட்கள் ஆகும். இயற்கை வளங்கள் சுற்றுச்சூழலிலிருந்து தருவிக்கப்படுபவை. இவற்றில் பெரும்பான்மையானவை நம் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவையாகவும் தேவைகளுக்குப் பயன்படக்கூடியவைகளாகவும் அமைகின்றன. இயற்கையில் காணப்படுவதும் மனித குலத்திற்குப் பயன்படுவதுமான கூறுகள் இயற்கை வளங்கள் எனப்படுகின்றன.\nஇயற்கை வளங்களின் பண்புகள் அவைகளை சுற்றியுள்ள மாறுபட்ட சிற்றுயிர் முதல் மனிதன் வரை உயிரினங்கள் உள்ள உலகம் மற்றும் அவைகளின் சுற்றுப்புற சூழ்நிலை பண்புகளின் வேறுபாட்டின் அடிப்படையில் மாறுகின்றன.\n1 இயற்கை வளங்களின் பாகுபாடு(வகுப்பாக்கம்)\n4 இயற்கை வளங்களின் சீரழிவு\n5 இயற்கை வளங்களின் பாதுகாப்பு\nஇயற்கை வளங்கள் பல்வேறு அடிப்படைகளில் பாகுபடுத்தப்படுகின்றன. அவற்றின் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.:\nஉயிருள்ளவை: உயிர்க் கோளத்திலிருந்து வருவிக்கப்படுகின்றவை இதிலடங்கும். உதாரணமாக காடு மற்றும் காடு சார்ந்த பொருட்கள், விலங்குகள், உயிரினங்களின் சேதமாக்கலால் விளையும் பெட்ரோலியப் பொருட்கள் போன்றவை ஆகும்.\nஉயிரற்றவை: உயிரற்ற கூறுகளான நீர் நிலம் வளி என்பவற்றிலிருந்து வருவிக்கப்படுபவை.\nஅவற்றின் உருவாக்கப் படிகளின் அடிப்படையில் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன.:\nவாய்ப்புள்ள வளங்கள்: எதிர்காலத்தில் பயன்படக் கூடிய வாய்ப்புள்ளதாக விருத்திபெறக்கூடிய வளங்கள் வாய்ப்புள்ள வளங்கள் எனப்படுகின்றன. உதாரணமாக இந்���ியாவில் உள்ள பெட்ரோலியப் பொருட்கள்.\nஉண்மை வளங்கள்: தற்போது தரமும் அளவும் அறியப்பட்ட, பயன்பாட்டிலுள்ள வளத்தின் அளவு இதுவாகும் அவற்றின் புதுப்பிக்கப்படும் தன்மையின் அடிப்படையில் பின்வருமாறு வகைப்படும்:\nபுதுப்பிக்கக்கூடிய வளங்கள்: பயன்படுத்தப்படுதல் காரணமாக குறைவுபடுதலுக்குட்பட்டாலும் உடனடியாக அல்லது குறுகிய காலப்பகுதியில் மீளப் புதுப்பிக்கப்படக்கூடிய வளங்கள் இவை ஆகும்.\nஉதாரணம்: வளி, காற்று, சூரிய ஒளி மற்றும் நீர். காட்டு வளமும் ஒப்பீட்டு ரீதியில் ஒரு மீளப்புதுப்பிக்கக்கூடிய வளமாகும்.\nபுதுப்பிக்கமுடியாத வளங்கள்: நீண்ட புவியியல் காலத்தில் உருவாக்கம் கொள்ளுகின்ற வளங்கள் இவை ஆகும். அழிக்கப்படுமாயின் இலகுவில் மீளப்புதுப்பிக்கப்பட மாட்டாது.\nஉதாரணம்: உயிர்ச் சுவட்டு எரிபொருட்கள்(Fossil Fuel) கனிம வளங்கள்(Minerals)\nஇயற்கை வளங்களில் ஒரு சில எடுத்துக்காட்டுகள்\nபயிராக்கவியல் (Agronomy)[1]-என்பது அறிவியல் நுணுக்கங்களை கொண்டு தாவரங்களை உணவு , தீவணம்,எரி சக்தி மற்றும் நார்ப்பொருட்கள் சம்பந்தமான உற்பத்திகளைக் கையாள்வதாகும். இது மனிதனால் ஆக்கப்படுவதால் ஒரு இயற்கை வளமாகக் கொள்ளமுடியாது.\nநீர், காற்று மற்றும் சுற்றுப்புற சுழ்நிலை.[1]\nநிலக்கரி மற்றும் உயிர்ச் சுவட்டு எரிபொருட்கள்(Fossil Fuel) கனிம வளங்கள்(Minerals)\nவனவியல் மற்றும் விவசாய காடுகள். [1]\nதாவரங்களின் வகைகளும் மேய்ச்சல் தரைகளும் [1]\nநீர்,[1]கடல்கள் , ஏரிகள் மற்றும் ஆறுகள்.\nஇயற்கை வளமுகாமைத்துவம் என்பது நிலம்,நீர்,மண்வகைகள், தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஆகிய இயற்கை வளங்களின் தாக்கம் எவ்வாறு நடைமுறையில் வாழ்க்கை தரம் மற்றும் எதிர்கால வாழ்க்கை தரத்தை பாதிக்கிறது என்பதை முகாமைத்துவம் செய்வது ஆகும். இயற்கை வளமுகாமைத்துவம் நிலைப்பேறான அபிவிருத்தி கருதுகோளுடன் அதாவது நிலங்களை கையாளும் முறை மற்றும் சுற்றுச் சூழல் பராமரிப்பு ஆகியவற்றிற்கு நெருக்கமான தொடர்பு கொண்டது ஆகும்.\nநகர சீரமைப்பு மற்றும் சுற்றுப்புற சூழ்நிலையை கையாளும் முறை போன்றவற்றிற்கு முரண்பாடாக இயற்கை வளங்களை பாதுகாக்கும் முறை ஆனது சுழ்நிலை அறிவியல் மற்றும் இயற்கை வளங்களை பற்றி நுணுக்கமாக தெரிந்து கொள்வது; இந்த இயற்கை வளங்களைப் பேணி காக்க உதவும் ஆதாரங்களையும் புரிந்து கொள்வது ��கும்.[2]\nசமீப காலமாக இயற்கை வளங்களின் சீரழிவு மற்றும் அவைகளைத் தக்க வைத்துக் கொள்வதில் தொடர்ந்து முன்னேற்றம் காண்பது, ஆகியவற்றை பற்றி சிந்திப்பது இயற்கை வளத்தை முறைப்படுத்தும் வல்லுனர் குழுக்களின் வேலையாக உள்ளது. காடுகளின் மழை பெறும் பகுதி இயற்கையான ஈடு செய்ய முடியாத ஆதாரமான வளபகுதிகள் ஆகும். மற்ற பகுதிகளில் உள்ள உயிரின வகைகளுக்கும் மழை பெரும்பகுதிகளில் உள்ள உயிரின வகைகளுக்கும் உயிரின வேறுபட்டால அவ்வாறு இருக்கிறது. மழை பெரும் பகுதிகளில் இயற்கையாக உள்ள பல்வேறு உயிரின வகைகள் , பூமியின் வழி வழியாக தொடர்கின்றன. இது ஒரு மாற்று இல்லாத மூலதனம் ஆகும். இயற்கை வளங்களைப் பாதுகாப்பது ஆற்றல் சேமிப்பு மற்றும் இயற்கை மூலதனம் ஆகும். சூழ்நிலை பற்றிய சமுதாய இயக்கம், உயிரினங்களிடையே உள்ள தொடர்பு மற்றும் அவற்றின் இயக்கம், பசுமை புரட்சி ஆகியவை முக்கியமான சித்தாந்தமாக உள்ளது. ஒரு சிலர் இந்த இயற்கை சீரழிவு சமுதாயத்தின் அமைதியில்லா தன்மையினாலும் மற்றும் வளரும் நாடுகளில் உள்ள குழப்பங்ககளினாலும் ஏற்படுவதாக கருதுகின்றனர்.\nசுரங்கங்கள், பெட்ரோல் எடுப்பு, மீன் பிடிப்பு, வேட்டை ஆடுதல் மற்றும் காடு வளம் ஆகியவை இயற்கை நமக்கு தந்த வளங்களாகும்.விவசாயம் மனிதனால் உருவாக்கப்பட்ட தொழிலாக கருதப்படுகிறது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும், இயற்கை வளங்களை பாதுகாக்கும் வல்லுநருமான தியோடர் ரூஸ்வெல்ட், இயற்கை வளங்களை முறையில்லா முறையில் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இயற்கை வளம் பற்றி அமெரிக்காவின் மண்ணியல் துறை வரையறுப்பது என்னவென்றால் \"நாட்டின் இயற்கை வளங்கள் என்பது தாது வளங்கள், வளமான நிலங்கள், நீர் மற்றும் பயோடா ஆகும்.[3]\nஇயற்கை வளம் மூலம் காற்றாலைகள் மற்றும் அவைகளின் மூலம் கிடைக்கும் 5 MW சக்தி, பெல்ஜியம் கடற்கரை பகுதியில் உள்ள தோர்டன் பாங்கில் பயன்படுத்தபடுகிறது.\nஆற்றல் சேகரிப்பு அறிவியல் என்பது இயற்கை மற்றும் பூமியின் நிலை மாறுபாடுகளைப் பொருத்து சிறு உயிரினங்களையும் அவற்றின் வாழ்விடங்களையும், சுற்றுப்புற சூழல்களையும் அதிகமான விகிதத்தில் அழிவதை தடுப்பதை அறிவியல் முறையில் ஆயும் படிப்பு ஆகும்.[4][5] இது அறிவியல், பொருளாதாரம் மற்றும் இயற்கை வளத்தை பாதுகாக்கும் முறை ஆகியவற்றை கொண்டு ஆராயும் துறை ஆகும்.[6][7][8][9]பாதுகாப்பு உயிரியல் என்பது 1978 - ஆம் ஆண்டு , சான்டிகோவில் அமைந்த கலிபோரினியா பல்கலைக்கழகத்தில் லா ஜோல்லாவில் ப்ருஸ் வில்காக்ஸ் மற்றும் மைக்கேல் சோல் நடத்திய கூட்டத்திற்கு வைக்கப்பட்ட பெயர் ஆகும்\nவழக்கமான சேமிப்பு என்பது நிலங்களை நிர்வகிப்பது, காட்டு விலங்குகள் மற்றும் காட்டு தாவரங்கள் வாழும் இடங்களை பாதுகாப்பதாகும். முக்கியமாக அழியும் உயிரினங்களை அவற்றின் அழிவிலிருந்து பாதுகாப்பதாகும். சுற்றுப்புற சூழ்நிலையும் ஆற்றல் சேமிப்பும் குறைவாக உள்ள உயிரினங்களின் எண்ணிக்கை குறைவதை தடுப்பது ஆகும்.[10]. பல உயிரினங்களின் வகைகளின் பாதுகாப்பை பொறுத்து ஒரே ஒரு கொள்கையை உருவாக்குவது என்பது எளிதான ஒன்று அல்ல.\n↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 அமெரிக்காவின் விவசாய துறை - தேசிய வளங்களை பாதுகாக்கும் பணியில். மே-2009 மாதத்தில் வந்த தகவல்\n↑ மாஸே பல்கலைக்கழகம்: பயன்பாடு அறிவியலில் இளங்கலை பட்டம் (இயற்கை வளங்களை பாதுகாக்கும் முறை)\n↑ எம்.இ. சோல் மற்றும் பி.எ.வில்காக்ஸ் 1980. உயிரியினங்களுக்கு இடையையுள்ள தொடர்பு மற்றும் அவைகளின் சூழ்நிலைகளுக்கும் அவைகளுக்கும் உள்ள தொடர்பு பற்றிய அறிவியல்: ஒரு முன்னேற்றமான சுழ்நிலையோடு தொடபுடைய பார்வை. சினோயுர் சங்கம் சுண்டேர்லாந்து, மாசசுசெட்ட்ஸ்\n↑ எம்.இ. சோல் (1986). உயிரினங்களை பாதுகாக்கும் அறிவியல் என்பது என்ன\n↑ ஹன்டர்.எம்.எல் (1996). 1996 உயிரினங்களை பாதுகாப்பதில் அடிப்படை கொள்கைகள் பிளாக்வெல் சயின்ஸ் ஐன்சி, கேம்பிரிட்ஜ், மச்சசுசெட்ட்ஸ்., ஐஎஸ்பின் 0-86542-371-7.\n↑ குரும், எம்.ஜெ.மெப்பெ , ஜி.கே மற்றும் கரோல்,சி. ஆர்.உயிரினங்களை பாதுகாப்பதில் பின் பற்ற வேண்டிய கொள்கைகள். சிநோவூர் அஸோசேட்ஸ் சுண்டேர்லாந்து, எம்.ஏ ஐஎஸ்பின் 0-87893-518-5\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூலை 2020, 14:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Log/Rajakvk", "date_download": "2020-08-13T04:19:15Z", "digest": "sha1:KIKDB6YZYI7CQGUZ6ENV5YFMAJ3AJY73", "length": 4725, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அனை��்துப் பொது குறிப்புக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது சுற்றுக்காவல் தவிர்ந்த அனைத்துப் பதிகைகளினதும் இணைந்த பதிகை ஆகும்:\n – \"செயல்படுபவர்\" என்பதில் முன்னொட்டு இன்றிப் பயனர் பெயரை உள்ளிடவும்.\nஒரு செயலால் மாற்றப்பட்ட பக்கம் அல்லது பயனர் – பக்கத்தின் பெயரை அல்லது பயனர் பெயரை (\"பயனர்:\" என்ற முன்னொட்டுடன்) \"இலக்கு\" என்பதில் உள்ளிடவும்.\nஅனைத்துப் பொது குறிப்புக்கள்Global rename logMass message logTimedMediaHandler logUser merge logஇணைப்புப் பதிகைஇறக்குமதி பதிகைஉலகலாவிய கணக்கு குறிப்பேடுஉலகளவிய தடைப் பதிகைஉலகளாவிய உரிமைகள் குறிப்பேடுஉள்ளடக்க மாதிரி மாற்றப் பதிகைகாப்புப் பதிகைகுறிச்சொல் குறிப்புகுறிச்சொல் மேலாண்மை குறிப்புசுற்றுக்காவல் பதிகைதடைப்_பதிகைநகர்த்தல் பதிகைநன்றிகள் பதிவுநீக்கல் பதிவுபக்க உருவாக்க குறிப்புபதிவேற்றப் பதிகைபயனரை பெயர்மாற்றுதல் குறிப்பேடுபயனர் உரிமைகள் பதிகைபுதுப் பயனர் உருவாக்கப் பதிகைமுறைகேடு வடிகட்டிப் பதிகை\n17:06, 25 நவம்பர் 2019 Rajakvk பேச்சு பங்களிப்புகள் created page செந்தலை ந. கவுதமன் (அறிமுக பத்திகள்ஃ) அடையாளங்கள்: Visual edit விக்கிப்படுத்துதல் வேண்டும்\n07:47, 9 திசம்பர் 2018 Rajakvk பேச்சு பங்களிப்புகள் created page கெளசல்யா சங்கர் (\"Kausalya Shankar\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளம்: ContentTranslation\n12:46, 31 மே 2008 Rajakvk பேச்சு பங்களிப்புகள் புதிய பயனர் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-13T03:52:51Z", "digest": "sha1:VMVANUWAYMZXU6AAATQGOGDLEWCDQ4NN", "length": 7102, "nlines": 75, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "புல்வாமா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபுல்வாமா மாவட்டம் (Pulwama district), இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தின் இருபத்தி இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைமையிடம் புல்வாமா நகரமாகும்.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தின் அமைவிடம்\nபுல்வாமா மாவட்டம் 1086 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டதாகும். இம்மாவட்டத்தில் அவந்திபோரா, பாம்போரா, புல்வாமா மற்றும் டிரால் போன்ற நான்கு வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது.[1] மேல���ம் இம்மாவட்டம் டிரால், கெல்லர், பாம்போரா, புல்வாமா மற்றும் கக்கபோரா என ஐந்து ஊராட்சி ஒன்றியங்களை கொண்டுள்ளது.[2]\nபுல்வாமா மாவட்டத்தின் வடக்கில் ஸ்ரீநகர் மாவட்டம், தெற்கில் குல்காம் மாவட்டம், மேற்கில் பட்காம் மாவட்டம், தென்மேற்கில் சோபியான் மாவட்டம், கிழக்கில் அனந்தநாக் மாவட்டம் எல்லைகளாக கொண்டுள்ளது.\nபுல்வாமா மாவட்டம் டிரால், பாம்போரா, புல்வாமா, இராஜ்போரா என நான்கு சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது.[3]\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி புல்வாமா மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 5,60,440 ஆக உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில், 640 இந்திய மாவட்டங்களில் புல்வாமா மாவட்டம் 535வது இடத்தில் உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆறு வயதிற்கு உட்பட்டவர்கள் 53,234 ஆக உள்ளனர். இம்மாவட்டத்தின் மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 516 ஆக உள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 912 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 63.48% விழுக்காடாக உள்ளது. ஆண்களின் எழுத்தறிவு 74.36% ஆகவும், பெண்களின் எழுத்தறிவு 51.80% ஆகவும் உள்ளது. [4]\nஜம்மு காஷ்மீர் மாவட்டப் பட்டியல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மே 2020, 10:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-08-13T04:32:35Z", "digest": "sha1:DOJ73ZENKC7PR66WSN27Q3JJNBLATYH6", "length": 6600, "nlines": 68, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பொகாரோ ஸ்டீல் சிட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபொகாரோ ஸ்டீல் சிட்டி அல்லது பொகாரோ எஃகு நகரம் (Bokaro Steel City, இந்தி: बोकारो स्टील सिटी) இந்திய மாநிலம் சார்க்கண்டில் உள்ள போகாரோ மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், மாநகராட்சியும் ஆகும். இது ஒரு பெருந்தொழில்நகரமாகும். கிழக்கு இந்தியாவில் உள்ள ஓர் முகனையான தொழில் நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. 200 ச.கிமீ பரப்பளவுள்ள நகரத்தின் மக்கள்தொகை பத்து இலட்சத்திற்கும் கூடுதலாக உள்ளது. நன்கு திட்டமிடப்பட்டு முறையாக கட்டப்பட்டுள்ள இந்த நகரத்தில் 4/6 வழிப��� பாதைகளும் நல்ல கழிவுநீரகற்று முறைமையும் 24 மணி நேரமும் தவறாத மின்சாரமும் பசுமைச்சூழல் கெடாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன.\nஇருப்பிடம்: பொகாரோ ஸ்டீல் சிடி\nமக்களவைத் தொகுதி பொகாரோ ஸ்டீல் சிடி\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n287 கிமீ2 (111 சதுர மைல்)\n• 210 மீட்டர்கள் (690 ft)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 827 0xx\nபொகாரோ ஆசியாவிலேயே மிகப்பெரும் எஃகு உருக்காலைக்கும் தரமான கல்வி நிறுவனங்களுக்கும் பெயர்பெற்றது. தவிர, சுற்றலாப் பயணிகளுக்கும் விருப்பமான இடமாக விளங்குகிறது. இங்கு பொகாரோ எஃகு ஆலை, பொகாரோ அனல்மின் நிலையம், சந்திரப்புரா அனல்மின் நிலையம், தெனுகாட் அனல்மின் நிலையம், எலெக்ட்ரோ ஸ்டீல் காஸ்டிங்ஸ் மற்றும் பல சிறிய,பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. பொகாரோ மாவட்டம்|பொகாரோ மாவட்டத்திற்கும் தன்பாத், பொகாரோ மற்றும் கிரித் அடங்கிய கோய்லாஞ்சல் வட்டாரத்திற்கும் தலைநகரமாக உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2020, 07:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Maruti_S-Presso/Maruti_S-Presso_VXI_AT.htm", "date_download": "2020-08-13T03:58:14Z", "digest": "sha1:KHRWJQQ2FP2E6JT3KC3BWA2VJG7MMQ6Y", "length": 39574, "nlines": 638, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி எஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ ஏடி ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ AT\nbased on 2 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்மாருதி கார்கள்எஸ்-பிரஸ்ஸோவிஎக்ஸ்ஐ ஏடி\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ ஏடி மேற்பார்வை\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ ஏடி Latest Updates\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ ஏடி Colours: This variant is available in 6 colours: திட தீ சிவப்பு, உலோக கிராஃபைட் சாம்பல், திட உயர்ந்த வெள்ளை, உலோக மென்மையான வெள்ளி, சாலிட் சிஸில் ஆரஞ்சு and முத்து விண்மீன் நீலம்.\nரெனால்ட் க்விட் 1.0 ரோஸ்ட் அன்ட் opt, which is priced at Rs.4.85 லட்சம். மாருதி செலரியோ விஎக்ஸ்ஐ அன்ட், which is priced at Rs.5.23 லட்சம் மற்றும் மாருதி வ��கன் ஆர் விஎக்ஸ்ஐ அன்ட், which is priced at Rs.5.37 லட்சம்.\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ ஏடி விலை\nஇஎம்ஐ : Rs.10,705/ மாதம்\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ ஏடி இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 21.7 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 998\nஎரிபொருள் டேங்க் அளவு 27\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ ஏடி இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ ஏடி விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை k10b பெட்ரோல் engine\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 73.0x79.5mm\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 27\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 180\nசக்கர பேஸ் (mm) 2380\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nசரிசெய்யக்கூடிய ��ெட்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 165/70 r14\nஇந்த மாத பண்ட��கை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆண்ட்ராய்டு ஆட்டோ கிடைக்கப் பெறவில்லை\nஆப்பிள் கார்ப்ளே கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ ஏடி நிறங்கள்\nCompare Variants of மாருதி எஸ்-பிரஸ்ஸோ\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ ஏடிCurrently Viewing\nஎஸ்-பிரஸ்ஸோ எஸ்டிடி optCurrently Viewing\nஎஸ்-பிரஸ்ஸோ எல்எஸ்ஐ optCurrently Viewing\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ optCurrently Viewing\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ opt ஏடிCurrently Viewing\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ பிளஸ் ஏடிCurrently Viewing\nஎஸ்-பிரஸ்ஸோ எல்எஸ்ஐ சிஎன்ஜிCurrently Viewing\n31.2 கிமீ / கிலோமேனுவல்\nஎஸ்-பிரஸ்ஸோ எல்எஸ்ஐ opt சிஎன்ஜிCurrently Viewing\n31.2 கிமீ / கிலோமேனுவல்\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ சிஎன்ஜிCurrently Viewing\n31.2 கிமீ / கிலோமேனுவல்\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ opt சிஎன்ஜிCurrently Viewing\n31.2 கிம��� / கிலோமேனுவல்\nஎல்லா எஸ்-பிரஸ்ஸோ வகைகள் ஐயும் காண்க\n இல் What ஐஎஸ் the மைலேஜ் அதன் எஸ்-பிரஸ்ஸோ\n இல் ஐஎஸ் AC கிடைப்பது\nQ. Did எஸ்-பிரஸ்ஸோ have adjustable ஸ்டீயரிங்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ ஏடி படங்கள்\nஎல்லா எஸ்-பிரஸ்ஸோ படங்கள் ஐயும் காண்க\nஎல்லா எஸ்-பிரஸ்ஸோ விதேஒஸ் ஐயும் காண்க\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ ஏடி பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா எஸ்-பிரஸ்ஸோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எஸ்-பிரஸ்ஸோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ ஏடி கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nரெனால்ட் க்விட் 1.0 ரோஸ்ட் அன்ட் opt\nமாருதி செலரியோ விஎக்ஸ்ஐ அன்ட்\nமாருதி வேகன் ஆர் விஎக்ஸ்ஐ அன்ட்\nடாடா டியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட்\nமாருதி ஆல்டோ 800 விஎக்ஸ்ஐ பிளஸ்\nமாருதி இக்னிஸ் டெல்டா அன்ட்\nமாருதி ஸ்விப்ட் அன்ட் விஎக்ஸ்ஐ\nஹூண்டாய் சாண்ட்ரோ மேக்னா அன்ட்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ 1.0-லிட்டர் பெட்ரோல் கைமுறையின் மைலேஜ்: கார் நிறுவனம் கூறியதற்கு எதிராக உண்மை நிலைமை\nமாருதி நிறுவனம் எஸ்-பிரஸ்ஸோ பெட்ரோல் கைமுறைக்கான எரிபொருள் திறன் லிட்டருக்கு 21.7கிமீ அளிப்பதாகக் கூறுகிறது ஆனால் உண்மையில் எந்த அளவில் அளிக்கிறது\n2019 ரெனால்ட் க்விட் vs மாருதி S-பிரஸ்ஸோ இன்டீரியர்ஸ் ஒப்பீடு: படங்களில்\nஇந்த இரண்டு நுழைவு நிலை ஹேட்ச்பேக்குகளில் மிகவும் விரும்பத்தக்க கேபின் எதில் உள்ளது\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ உள்துறை: படங்களில்\nஎஸ்-பிரஸ்ஸோவின் தனித்துவமான கேபின் வடிவமைப்பை விரிவாக ஆராய்தல்\nமாருதி S-பிரஸ்ஸோ Vs ஹூண்டாய் சாண்ட்ரோ: எந்த காரை தேர்ந்தெடுப்பது\nஇரண்டு மாடல்களில் எது பணத்திற்கான மதிப்பு பேக்கேஜை வழங்குகிறது\nவாரத்தின் முதல் 5 கார் பற்றிய செய்திகள்: மாருதி S-பிரஸ்ஸோ, ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட், ஃபோர்டு-மஹிந்திரா JV & MG ஹெக்டர்\nகடந்த வாரத்தில் இருந்து வந்த அனைத்து கடினமான வாகன செய்தி தலைப்புகளும் இங்கே\nஎல்லா மாருதி செய்திகள் ஐயும் காண்க\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ மேற்கொண்டு ஆய்வு\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ ஏடி இந்தியாவில் விலை\nமும்பை Rs. 5.57 லக்ஹ\nபெங்களூர் Rs. 5.68 லக்ஹ\nசென்னை Rs. 5.46 லக்ஹ\nஐதராபாத் Rs. 5.54 லக்ஹ\nபுனே Rs. 5.51 லக்ஹ\nகொல்கத்தா Rs. 5.24 லக்ஹ\nகொச்சி Rs. 5.45 லக்ஹ\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/england/page/5/", "date_download": "2020-08-13T03:47:52Z", "digest": "sha1:DRWHISVDK5XDT3O77BVEDND5ULYDAX2V", "length": 9141, "nlines": 79, "source_domain": "tamil.indianexpress.com", "title": "england - Indian Express Tamil - Page 5 :Indian Express Tamil", "raw_content": "\nவங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கு… லண்டனில் 2-வது முறையாக விஜய் மல்லையா கைதாகி விடுதலை\nஇரண்டாவது முறையாக லண்டனில் கைதான தொழிலதிபர் விஜய்மல்லையா, சில மணி நேரத்தில் ஜாமீனில் விடுதலை\nலண்டன் ரயில் குண்டுவெடிப்பு… ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு\nலண்டன் சுரங்கப்பாதை ரயில் குண்டு வெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பு\nலண்டன்: சுரங்கப்பாதை ரயிலில் குண்டு வெடிப்பு… 22 பேர் காயம்\nலண்டனில் சுரங்கப்பாதை ரயிலில் இன்று திடீரென குண்டுவெடித்ததால் பதற்றம்\nபெண்கள் உலக கோப்பை: ஆஸி.,-யை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா\nஇங்கிலாந்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குள் இந்திய அணி நுழைந்துள்ளது.\nமுட்டைகள் விற்று பணக்காரனாகும் 8 வயது இளம் தொழிலதிபர்\nஇப்படியே போனால், முட்டை வியாபாரம் மூலம் வருடத்திற்கு 10 லட்சம் ரூபாய் வரை ஜேம்ஸ் வியாட் பணம் சம்பாதிக்க முடியும் என கணிக்கப்படுகிறது.\nமகளிர் உலக கோப்பை கிரிக்கெட் : முதல் போட்டியில் இந்தியாவிடம் வீழ்ந்தது இங்கிலாந்து\nகேப்டன் மித்தாலிராஜ் அதிரடியாக ஆடி 71 எடுத்து அணியின் ஸ்கோர் உயர காரணமாக இருந்தார்.\nஇளவரசி டயனாவை நான்தான் கொன்றேன் : உளவுத்துறை ஒற்றன் மரண வாக்குமூலம்\nஅரசு ரகசியங்களை வெளியிட்டதாக என் மீது குற்றம் சாட்டப்படலாம். உலகத்தை விட்டு போக தயாராகி விட்டவன் ஜெயிலுக்கு போகவா பயப்பட போகிறேன்\nதண்ணீரில் தத்தளித்த நாய்… ஆற்றில் குதித்து காப்பாற்றிய இளைஞர்\nஆற்றில் தத்தளித்த நாயை காப்பாற்றுவதற்காக இளைஞர் ஒருவர் தனது உயிரை பணயம் வைத்து ஆற்றில் குதித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் சிட்டியில் ஆற்றில் விழுந்த நாய் ஒன்று தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. இதனைக் கண்ட இளைஞர் ஒ��ுவர் தனது உயிரை துச்சமாக கருதி,...\nசாம்பியன்ஸ் லீக் செமி ஃபைனலில் நுழைந்த நான்கு அணிகள்; ‘வாவ்’ போட வைத்த ‘பக்கா’ தொடர்பு\nஇதை மல்லாக்க படுத்துக்கிட்டு யோசிச்சது தான் யாருனு தெரியல.\nஇது லாராவின் சாம்பியன்ஸ் லீக் கெஸ்ஸிங்\nகடந்த ஆண்டு நடைபெற்ற 20-20 உலகப் கோப்பை இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகளுடான தோல்விக்கு பிறகு....\nசெல்போன் விலையில் ஸ்மார்ட் டி.வி: உங்கள் முதல் சாய்ஸ் இதுவாகவே இருக்கும்\nதமிழகமே கொண்டாடும் கமலா ஹாரிஸ்.. ஒட்டு மொத்த நாட்டுக்கும் பெருமை சேர்த்தார்\n சேஃப்டியை உறுதி செய்ய இந்த 8 டிப்ஸை மறக்காதீங்க\nஇவ்ளோ டேஸ்டாவும், ஈஸியாவும் இருந்தா எல்லாருக்கும் உப்புமா தான் ஃபேவரிட்\nநம்ம ஊர் சமோசா செய்வது அவ்வளவு கஷ்டமில்லை… செய்யலாமா\nஅட, மீந்து போன பழைய சாதத்தில் இவ்வளவு ‘கிராண்ட்’ ரெசிபியா\n”என் கல்வி தகுதி விமர்சனத்திற்கு ஆளானது”- 11ம் வகுப்பு படிக்க செல்லும் அமைச்சர்\nரூ 20,000 பட்ஜெட்டில் அசத்தும் ஸ்மார்ட்போன்கள்: உங்க சாய்ஸ் எது\n'தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினை வேண்டாம்' - சூர்யா வேண்டுகோள்\nஎடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர் - ராஜேந்திர பாலாஜி : சூடு பிடிக்க துவங்கியது அரசியல் களம்\nயுவராஜ், சேவாக், ஹர்பஜன், ஜாகீர் - மரியாதைக்கேற்ற முடிவுரை கிடைத்ததா\nமிகப் பெரிய தகுதி ஆர்வம்: சென்னை ஐ.ஐ.டி-யில் பயோ மிமிக்ரி பாடத்திட்டம்\nரயிலில் தவறிய பர்ஸ்: 14 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்தது எப்படி\n - உங்கள் பிஎஃப் பணத்தை பெற 10 நிமிடங்களில் அப்ளை செய்வது எப்படி\nதமிழகத்தில் புதிதாக 5,871 பேருக்கு கொரோனா - 5,633 பேர் டிஸ்சார்ஜ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/1322-puyalukku-pin-20", "date_download": "2020-08-13T02:05:33Z", "digest": "sha1:X37HHT72VNIE5U4DFZNYSKZOJZ2OS222", "length": 14164, "nlines": 299, "source_domain": "www.chillzee.in", "title": "புயலுக்கு பின் - 20 - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இர���ங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nபுயலுக்கு பின் - 20\nபுயலுக்கு பின் - 20\n20. புயலுக்கு பின் – வினோதர்ஷினி\nசாந்தி சுகந்தியை சந்தித்து ஒரு வாரம் ஆகி விட்டிருந்தது. சுகந்தி தந்திருந்த கம்பெனியை தொலைபேசியில் தொடர்புக் கொண்ட போது, மேலதிகாரி யாருடனும் பேச முடியவில்லை. கம்பெனியின் விவரங்களை அனுப்புமாறும், அவர்களின் முதலாளியோ அல்லது மேனேஜ்மென்ட்டில் யாரேனும் பார்த்து பதில் சொல்வார்கள் என்று மட்டும் பதில் கிடைத்தது. மனம் முழுக்க நம்பிக்கை கொண்டிருந்த சாந்தி இதனால் எல்லாம் அசந்து விட வில்லை. அவர்கள் கேட்டது போல், அவர்களின் கம்பெனியின் விவரங்களை அழகாக பட்டியலிட்டு, அந்த ஈசன் ப்ரைவேட் லிம\nோயிருந்தீங்க, நானும் சாரோட அம்மாவும் தான் இருந்தோம்... அவங்க கூட சொன்னாங்க, ஏதோ சர்ஜெரி வரைக்குமாவது அமைதியா இருந்தாரேன்னு...\"\nஅவள் சொன்னதை கேட்டு சாந்தியும் புன்னகைத்தாள்.\nகம்பன் ஏமாந்தான் - 04\nமனம் விரும்புதே உன்னை... - 14\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 26 - பிந்து வினோத்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 47 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 25 - பிந்து வினோத்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 24 - பிந்து வினோத்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 23 - பிந்து வினோத்\nதொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 14 - ஜெபமலர்`\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 13 - சசிரேகா\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 05 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 05 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 15 - சகி\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 13 - சசிரேகா\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 13 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 23 - சகி\nதொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 03 - ராசு\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 13 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 03 - ஜெபமலர்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 26 - பிந்து வினோத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.thebigfm.com/2020/07/27/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-08-13T03:04:23Z", "digest": "sha1:3OVIZSG2TJVUL3YC22WRO2UA3KR5NQP7", "length": 5422, "nlines": 54, "source_domain": "www.thebigfm.com", "title": "மீண்டும் கூடும் தேர்தல்கள் ஆணைக்குழு…! – The Bigfm", "raw_content": "\nவெள்ளை மாளிகையில் துப்பாக்கிச்சூடு – ட்ரம்ப் வெளியேற்றம்\nசில்வாவின் மகன் கைது: பணம் கேட்டு மிரட்டல்..\nபிரமதர் மஹிந்தவுக்கு கம்மன்பில புகழாரம்……..\nசட்டவிரோத மதுபான தயாரிப்பில் 331 பேர் கைது\nதமிழரசுக் கட்சிக்குள் சர்ச்சை: சம்பந்தன் சேனாதிராஜாவுக்கு அவசரக் கடிதம்.\nஐ.தே.கட்சியின் முன்னாள் உறுப்பினர் விசேட அதிரடி படையினரால் கைது\nகாருக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர்\nக.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீள் பரிசீலனை பற்றி கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை.\nதேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரங்களை சமர்ப்பிக்க ஒரு வாரம் காலக்கெடு…….\nவரலாறு காணாத வெற்றி: பிரதமருக்கு குவியும் வாழ்த்துக்கள்.\nமீண்டும் கூடும் தேர்தல்கள் ஆணைக்குழு…\nமீண்டும் கூடும் தேர்தல்கள் ஆணைக்குழு…\nதனிமைப்படுத்தலில் உள்ளவர்களின் வாக்களிப்பு குறித்து இறுதி முடிவு செய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் கூடுகிறது.\nஅதற்கமைய அரசியல் கட்சி செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் இன்று (திங்கட்கிழமை) கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.\nஅதற்காக அனைத்து கட்சி செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் இன்று காலை 10.30 மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇதன்போது தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் உள்ளவர்களுக்கு விசேட தினமாக ஜூலை 31ஆம் திகதி வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்துடன் வாக்கெண்ணும் நடவடிக்கை தொடர்பாகவும் கலந்துரையாடப்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கையில் இதுவரையான காலப்பகுதியில் 5,242 சிறுவ���் துஷ்பிரயோகம்…\nகொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை நாட்டில் அதிகரிப்பு…\nநாட்டின் முழு நிர்வாகமும் இராணுவத்தின் கைக்குள் – ஏற்கமுடியாது என்கின்றார்…\nபிரதமரின் செயலாளர் காமினி செனரத் கடமைகளைப் பொறுப்பேற்றார்..\nகரு ஜெயசூரிய இடைக்காலத் தலைவராக நியமனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/gold-rate-11-06-2014.html", "date_download": "2020-08-13T02:57:45Z", "digest": "sha1:34GGY2F7ZVGRUHXWHDKHDCUY7RM75RZ3", "length": 6929, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.112 உயர்வு", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் இது இந்தியாவா மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் இது இந்தியாவா ’இந்தி’-யாவா: மு.க.ஸ்டாலின் காட்டம் தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 96\nநேர்காணல் – நடிகர் சாந்தனு\nகொரோனாவின் மடியில் – கோ.ப.ஆனந்த்\n22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.112 உயர்வு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூ��ாய் உயர்ந்துள்ளது. 24 காரட் சுத்தத் தங்கம் கிராமுக்கு 15…\n22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.112 உயர்வு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்துள்ளது. 24 காரட் சுத்தத் தங்கம் கிராமுக்கு 15 ரூபாய் விலை உயர்ந்து 2 ஆயிரத்து 729 ரூபாயாக உள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கமும் ஒரு கிராம் 14 ரூபாய் விலை அதிகரித்து 2 ஆயிரத்து 552 ரூபாய்க்கும், சவரனுக்கு 112 ரூபாய் விலை ஏற்றம் கண்டு 20 ஆயிரத்து 416 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி 50 காசு விலை உயர்ந்து 44 ரூபாய் 10 காசுக்கும், கட்டி வெள்ளி கிலோவிற்கு 510 ரூபாய் விலை அதிகரித்து 41 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.\nஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதல் இடம்\nஅனில் அம்பானியின் சொத்து மதிப்பு பூஜ்யம்\nஊபர் நிறுவனத்தில் இருந்து அதன் நிறுவனர் விலகினார்\nசர்க்கரை ஏற்றுமதியில் இந்தியா சாதனை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=3412%3A2016-07-04-23-25-21&catid=10%3A2011-02-28-21-48-03&Itemid=20", "date_download": "2020-08-13T02:08:16Z", "digest": "sha1:56CLKWJJ4B2QHK7XCKDVMW4CH2JRFI7Z", "length": 58096, "nlines": 237, "source_domain": "geotamil.com", "title": "அறிவியல் புனைகதை: ’மவுஸ்’ –", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nஅறிவியல் புனைகதை: ’மவுஸ்’ –\nகாலாண்டிற்கு ஒரு தடவை ஜப்பானில் இருந்து எமது தொழிற்சாலைக்கு வரும் ‘வர்ணமும் கடதாசியும்’ (Paint & Paper) என்ற துண்டுப்பிரசுரத்தில் இருந்த அந்தச் செய்தி என்னைத் திகைப்படையச் செய்தது.\n|காரின் உதிரிப்பாகங்களுக்கு மாத்திரம், வர்ணம் அடிக்கும் நவீன முறை ரோபோக்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த நவீன முறையை, சர்வதேசம் எங்கும் உள்ள எமது கார் உற்பத்தி தொழிற்சாலைகளில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் வீணாகப் போகும் பல லட்சம் பெறுமதியான வர்ணத்தை மீதப்படுத்தலாம்.|\nஇதைப் பலரும் அறிவார்கள். இருப்பினும் அதன் வலி எங்கள் ஐவருக்கும் மட்டுமே உரியது. ஐவர் என்று இங்கே நான் குறிப்பிடுவது---குலேந்திரன் ஆகிய நான், சீனத்துப்பெண் சியாங் சை, யுவானஸ் மற்றும் வியட்நாமியர்கள் பிங் பொங் ஹாவ், துஜி.\nஅந்தச் சம்பவம் நடந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன.\nஒரு கார் ஒன்றை உற்பத்தி செய்வதற்குத் தேவையான சகல வளங்களையும்---இஞ்சின் முதற்கொண்டு உதிரிப்பாகங்கள் வரை---கொண்டுள்ளது எமது உற்பத்தி நிறுவனம். இஞ்சின் (இயந்திரம்), ‘பொடி ஷொப்’ (காரின் உருவத்தைத் தயாரித்தல்), பெயின்ற் (காரின் உருவத்திற்கு வர்ணம் அடித்தல்), அசெம்பிளி (இயந்திரங்களைப் பொருத்துதல்) என்பவை தொழிற்சாலையின் பிரதான பிரிவுகள். தவிர இன்னும் பல சிறிய பிரிவுகளும் உண்டு.\nஇந்தப் பிரிவுகளுக்கிடையே வருடாவருடம் ‘குவாலிற்றி சேர்க்கிள்’ என்ற தொழின்முறை சார்ந்த போட்டி நடைபெறுவதுண்டு. ஏறக்குறைய முப்பது குழுக்கள் வரையில் போட்டியில் பங்குபற்றும். அப்படிப்பட்டதொரு சந்தர்ப்பத்தில்தான் நாங்கள் ஐவரும் ஒன்றாக ஒரு குழுவில் இணைந்தோம். குழுவிற்கு ‘PEACE’ என்று பெயரிட்டோம். நான் எமது குழுவின் தலைவர் ஆனேன்.\nமுதலில் மூளைச்சலவை (பிறெய்ன் ஸ்ரோம்) செய்தோம்.\n’மச்சான்’ என்றபடியே என் தோளில் கை போட்டான் பிங் பொங் ஹாவ். வியட்நாமியனாகிய அவனுக்கு நிறையவே தமிழ் சொற்கள் தெரியும்.\n“நான் ஒரு ஐடியா வைத்திருக்கின்றேன்” அவன் சொல்லப் போவதை கூர்ந்து அவதானித்தோம்.\n“காரின் பெயின்ரின் தரத்தைக் கண்டுபிடிக்க மவுஸ் ஒன்று டிசைன் பண்ணலாம். மவுசை காரின் உலோகப் பகுதியெங்கும் நகர்த்துவதன் மூலம் இதனை நாங்கள் கண்டறியலாம்.”\nஹாவ் மிகவும் புத்திக் கூர்மை கொண்டவன். ஆனால் ஆங்கிலத்தில் தெளிவுபடச் சொல்ல மாட்டான்.\n“வர்ணம் அடிக்கப்பட்ட ஒரு காரில் எத்தனை வகையான பிழைகள் இருக்கு என்று உனக்குத் தெரியுமா” நையாண்டித் தனத்துடன் கேட்டாள் சியாங் சை.\n“ஒரு காரில் வரக்கூடிய வர்ணம் சார்ந்த அத்தனை பிழைகளையும் மவுசில் பதிவு செய்வோம். பல நூற்றுக்கணக்கான நுண்ணிய கமராக்களைக் கொண்ட அந்த மவுஸ், தவறுகளை தன்னிடமுள்ள பதிவுகளுடன் ஒப்பிட்டுத் தரவுகளைத் தரும்” விலாவாரியாகச் சொன்னான் ஹாவ்.\n“ஆமாம்... கண் தெரியாத கபோதிகளும் இதனைப் பாவிக்கலாம்” ஹாவிற்கு கண்பார்வை கொஞ்சம் மந்தம் என்பதைப் புட்டுக் காட்டிச் சிரித்தாள் துஜி.\n“நமது புலன்கள் வேறு திசை சென்றாலும் மவுஸ் தவறுகளைத் துல்லியமாகக் கண்டு பிடித்துவிடும்” கண்டுபிடிப்பிற்கு மீண்டும் வலுச் சேர்த்தான் ஹாவ்.\n“நாங்கள் ரொப்கோற்றில் வேலை செய்கின்றோம். நீ என்னவென்றால் அடுத்த பகுதியில் உள்ளவர்களுக்கு திட்டம் ஒன்றை உருவாக்கிக் கொடுக்கின்றாய்” மறுதலித்தாள் சியாங�� சை. ஹாவ் தன் பூஞ்சைக் கண்களால் அவளை உற்றுப் பார்த்தான்.\nநான் ஒன்றும் பேசாமல் மெளனமாக இருந்தேன். என்னுள் வேறு ஒரு திட்டம் உருவாகிக் கொண்டிருந்தது.\nஹாவின் அலுப்புத் தாங்காத துஜி, அவனின் இடுப்பின் கீழ் தொட்டுக் காட்டி\n“கடைசியில் நீ இந்த மவுசைத்தான் அவிட்டு விடப் போகின்றாய்” என்றாள். சியாங் சை வெட்கம் தாளாமல் கண்களைப் பொத்தியபடியே குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்.\nஅதன் பின்னர் வேறு திட்டங்கள் பற்றியும் ஆராய்ந்தோம்.\nபோட்டி நடைபெறுவதற்கு முன்பு அதன் நகல் வடிவத்தை போட்டி அமைப்பாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. அமைப்பாளர்களில் ஒருவராக எமது பகுதி மனேஜர் கார்லோஸ் இருந்தார். கார்லோஸ் குள்ளமான மனிதர். குறும் தாடி வைத்திருப்பார். பார்ப்பதற்கு ஒரு விஞ்ஞானி போல இருப்பார். மிகவும் சாந்தமானவர். ஆனால் குரல் மாத்திரம் அவரது தோற்றத்திற்குச் சம்பந்தமற்று கணீரென்று இருக்கும். எங்களுக்கு நடக்கும் தொடர்பாடல் கூட்டங்களில், சிலவேளைகளில் வேலை செய்யும் ஊழியர்களில் ஒருவராகக் கலந்து நிற்பார். திடீரென அவரைக் காணும்போது திகைத்து விடுவோம். அவரின் இப்படிப்பட்ட திடீர் விளையாட்டினால் கூட்டம் நடைபெறும் போதெல்லாம் மிகவும் அவதானமாக இருப்போம். தேவையில்லாத எவற்றையுமே எங்களுக்குள் அப்பொழுது கதைப்பதில்லை.\nஹாவ் வரிக்கு வரி மிகவும் மகிழ்ச்சியாக தனது திட்ட்த்தை விவரித்தான். அதை மிகவும் உன்னிப்பாக கேட்டறிந்த கார்லோஸ்,\n“இந்தத் திட்டத்திற்கு நிறையச் செலவாகும். வேறு ஒன்றைப்பற்றி யோசியுங்கள்” என்று திடமாக மறுத்துவிட்டார்.\nஅதன் பின்னர் எனது திட்டத்தை அவர்களிடம் சொன்னேன். நீண்ட கலந்துரையாடலின் பின்னர் எனது திட்டத்திற்கு ஆதரவு தந்தார்கள்.\n|ஓடும் கொன்வேயரில் வைத்துக் காரின் உதிரிப்பாகங்களுக்கு, மிகக் குறைவான செலவில் பெயின்ற் அடிக்கும் முறை.|\nபெயின்ற் ஷொப்பில் காரின் வெற்றுடலுக்கு பிறைமர், ரொப் கோற் என்ற இரண்டுவிதமான வர்ணங்கள் அடிக்கப்படுகின்றன.\nசந்திரமண்டலத்திற்குப் போனவர்களை விஞ்சிய ஆடை அணிகலங்களுடன், அவர்களைப் பழிக்கும் நடையில் ஸ்ப்பிறே பெயின்ரேர்ஸ் தோற்றமளிப்பார்கள். முகமூடி அணிந்து, ஒக்‌சிசன் உயிர்ப்பேற்ற அவர்கள்தான் இங்கே ஹீரோக்கள்.\nஒரு காரிலிருந்து அகற்றப்படக்கூடிய பொன��், ஃபென்டர், கதவுகள், பூற் லிட் என்பவற்றிற்கும் றூவ் மற்றும் உட்பாகங்களுக்கும் வர்ணம் அடிக்கப்பட வேண்டும்.\nஒரு கண்ணாடி அறை. அறையின் உட்புற சுவரோரமாக நீளப்பாட்டிற்கு, மூன்று மூன்று ரோபோக்கள் என மொத்தம் ஆறு ரோபோக்கள். நடுவே கொன்வேயரினால் கார்கள் இழுத்து வரப்படும்.\nரோபோக்களால் அடைய முடியாத காரின் உட்பாகங்களை, வரிசைக்கு இரண்டு பேர்களாக மொத்தம் நான்கு ஸ்பிறே பெயின்ரேஸ் கவனித்துக் கொள்வார்கள். ஆக மொத்தம் பத்துப்பேர்கள் இந்தக் கண்ணாடி அறைக்குள் வேலை செய்கின்றார்கள். இங்கு ரோபோக்களின் ஆதிக்கம் அதிகம். அவைகள் முரண்டு பண்ணினால் தொழில் நாறிப் போய்விடும்.\nகாரிலிருந்து அகற்றப்படக்கூடிய பகுதிகளில் ஏதாவது ப்ழுது வந்தால், அவற்றைத் திருத்தி மீண்டும் வர்ணம் அடிப்பார்கள். அகற்றப்பட முடியாத றூவ் போன்ற பகுதிகளில் பாரதூரமான பழுதுகள் வந்தால் அந்தக்காரை ஸ்கிறப் பொடிக்கு அனுப்பி விடுவோம்.\nஇதுவரை காலமும் இருந்துவந்த நடைமுறை இதுதான்---ஒரு கதவிற்கு வர்ணம் அடிக்கவேண்டி இருந்தாலும், அதனைக் காரினில் பூட்டி முழுக்காரிற்குமே வர்ணம் அடித்தார்கள். இதனால் பெருமளவு வர்ணம் வீணாகியது.\nநாங்கள் முதலில் ’கவசாக்கி’ ரோபோவில் உள்ள புரோகிறாமைத் திருடினோம். அதுவே எமது செயற்திட்டத்தின் உயிர்நாடி. அந்தப் புறோகிறாமில் முற்றுமுழுதாக என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை அறிய போதுமான அறிவு இல்லாவிடினும், Trial & error மூலம் எமக்கு வேண்டியதைச் செய்யலாம் என்று நினைத்தோம்.\nபிங் பொங் ஹாவ் தவிர ஏனைய மூன்று பேருக்கும் கொம்பியூட்டர் அறிவு சுத்த சூனியம். அவர்கள் அணில் ஏறவிட்ட நாயைப் போல எங்களின் வாயைப் பார்த்தபடி இருந்தார்கள்.\nநாலைந்து நாட்கள் இரவு பகல் முயன்று புறோகிராமை மாற்றி எழுதினேன். ஹாவ் அதைச் சரி பிழை பார்த்தான்.\nசெயன்முறையில் பரீட்சிக்க நாங்கள் வேலை முடிந்த பின்னரும் உழைக்க வேண்டி இருந்தது. தினமும் ஒருமணி நேரம் எல்லோரும் வேலை முடித்துப் போனபின்னர் பரீட்சித்துப் பார்த்தோம்.\nமுதல்நாள் வெள்ளோட்டத்தில் கார் நகரவேயில்லை. எல்லாக் கார்களும் வரிசையாய் அணிவகுத்து வந்து கண்ணாடிறூமிற்கு முன் கைகட்டி நின்றன.\n“கமோன்... கமோன்” என்று துஜி சத்தமிட்டாள்.\n“ஏய்... நீ எந்த பாஷையில் கமோன் சொல்கின்றாய்” என்று சீனத்துப்பெண் துஜி���ிடம் கேட்டாள். வியட்நாம் பாஷையில் ‘கமோன்’ என்றால் ‘நன்றி’ என்று பொருள்படும்.\nஅன்றைய தினம் அவை நகரவே மாட்டோம் என்று அடம் பிடித்தன.\nமறுநாள் சில திருத்தங்கள் செய்த பின்னர், கார்கள் நகர்ந்தன. ஆனால் ரோபோக்கள் அசைய மறுத்தன. தமக்கு முன்னாலே கார்கள் போகின்றனவே என்ற பிரக்ஞை அற்று மொக்கையாக நின்றன. பலமணி நேரம் போராடி ரோபோக்களை அசைய வைத்தோம். இருப்பினும் அவை ஊமைப்படம் காட்டி உடற்பயிற்சி செய்தனவேயன்றி துளி பெயின்றும் அடிக்கவில்லை.\nபோட்டி நடைபெறும் நாள் நெருங்கிக் கொண்டிருந்தது.\n“இந்தப் புறொயெக்றைக் கைவிட்டு இன்னொன்றை ஆரம்பிப்போமா” சியாங் சை கேட்டாள். பாம்பு படமெடுத்து ‘பென்சீன்’ வளைய்த்தைக் கேர்க்குளேயிற்குக் காட்டிக் கொடுத்தது போல ஒரு அதிசயத்திற்காகக் காத்துக் கிடந்தோம். கனவு காண்பதற்குக் கண்ணை மூடினால், பாம்பும் வரவில்லை கீரியும் வரவில்லை. சியாங் சை என் கண் முன்னே வந்து நின்றாள்.\nகொம்பியூட்டரில் இருந்த அடிப்படை அறிவைக் கொண்டு, பல நாட்கள் உழைப்பின் பின்னர் எல்லாம் சரியாக வந்தது.\nபோட்டி கொன்வென்சன் சென்ரரில் மாலை மூன்று மணிக்கு ஆரம்பமானது. நாங்கள் மூன்றாவது குழுவாகப் பங்குபற்றினோம். எல்லாப்பகுதி மனேஜர்களும் அங்கு வந்திருந்தார்கள். அவர்களின் மத்தியில் சில ஜப்பானியர்களும் இருந்தார்கள். நாங்கள் புறயெக்ரர் போட்டுக் காட்டி விளக்கம் கொடுத்தோம். ஒவ்வொரு குழுவினருக்கும் 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. சிலர் உதிரிப்பாகங்களைத் தூக்கிக் கொண்டு வேடுவர்கள் போல வரிசையில் நின்றார்கள். சிலர் நடித்துக் காட்டினார்கள். இவர்கள் மத்தியில் எம்முடையது எடுபடுமா என்பது எங்கள் சந்தேகம்.\nஎங்களுடைய பிறசென்ரேசனைப் பலரும் உன்னிப்பாகக் கவனித்தார்கள். ஹாவ் பயக் கெடுதியில் ‘லேடீஸ் அண்ட் ஜென்ரில்மன்’ என்ற வார்த்தைகளை பல தடவைகள் சொல்லிவிட்டான். போட்டி முடிவடைந்த பின்னர் நடுவர்கள் எங்களைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்கள். முதல் பரிசு எங்களுக்குத்தான் என்று அப்போதே புரிந்து கொண்டோம்.\nஇறுதியில் சாப்பாடு தந்தார்கள். ஒவ்வொரு குழுக்களாக நிற்க வைத்து புகைப்படம் எடுத்தார்கள்.\n“நான் உங்கள் செயல்திட்டத்தை ஜப்பானிற்கு எமது தலைமையகத்திற்கு அனுப்பலாமா” நடுவர்களுக்குப் பொறுப்பான ஜம���ான் என்ற ஜப்பானியர் கேட்டார்.\n“இது எல்லாம் ஒரு கேள்வியா” என்று ஹாவ், துஜியின் காதிற்குள் சொல்லிவிட்டு திரும்பி நின்று சிரித்தான். அதை அவதானித்த யமசான்,\n“லேடீஸ் அண்ட் ஜென்ரில்மன்... நீர் என்ன நினைக்கின்றீர்” என்று ஹாவைப் பார்த்துச் சிரித்தபடியே கேட்டார். எல்லாரும் ஒருமித்த குரலில் ‘ஆம்’ என்றோம்.\nஅதன்பின்னர் போட்டியின் பரிசுகள் பற்றித் தினமும் ஆராய்ந்தோம்.\nமுதல் பரிசு – ஒரு வாரம் ஜப்பான் சென்றுவருவதற்கான மொத்தச் செலவு (விமானச் செலவு, மற்றும் தங்குமிட வசதிகள் உணவு உட்பட)\nஇரண்டாம் பரிசு – 50 டொலருக்கான பணிங்ஸ் வவுச்சர்\nமூன்றாம் பரிசு – சான்றிதழ்\nவீட்டிற்குப் போய் அன்றைய நடப்புகளை மனைவிக்குச் சொன்னேன்.\n“இலங்கையில் இருந்து ஜப்பான் போவது பெருமையாக இருக்கலாம். ஆனால் அவுஸ்திரேலியாவில் இருந்துகொண்டு ஜப்பான் போவது பெருமைக்குரிய விஷயமா ஏன் அமெரிக்காவிற்குத் தரமாட்டினமோ”என்று கேள்வி எழுப்பினாள். உண்மைதான்.\nஒருகாலத்தில்---நாற்பது வருடங்களுக்கு முன்னர்---எனது மாமா ஸ்கொலஷிப்பில் இலண்டன் போனபோது அது ஒரு செய்தியாக வீரகேசரியில் கொட்டை எழுத்தில் வந்து பெரும் பரபரப்பூட்டியது.\nதிடீரென்று ஒரு யோசனை வர பாஸ்போட்டை எடுத்துப் பார்த்தேன். அது காலாவதியாகுவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருந்தன. உடனே அதனைப் புதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். 250 டொலர்கள் செலவாகியது.\nமுடிவுகள் வந்தபோது பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளானோம்.\nவெறும் சான்றிதழ் பரிசான மூன்றாவது இடமே எங்களுக்குக் கிடைத்தது. இந்த ஏமாற்றம் எங்களுக்கு மாத்திரமல்ல, முழுப் பெயின்ற் ஷொப்பிற்குமே உரித்தானது. அன்று முழுவதும் அதைப் பற்றியே கதைத்துக் கொண்டிருந்தார்கள்.\nஅதன் பின்னர் ஜெனரல் போர்மன் வந்து எங்களுக்கு ஆறுதல் சொன்னார். முதலாவது இடத்திற்கு வராததன் காரணத்தை மனேஜரிடம் அறிந்து வருவதாகச் சொல்லிச் சென்றார்.\nஅவர் சொன்ன காரணம் இதுதான் –\n|நாம் எடுத்துக் கொண்ட செயற்திட்டம் எமது தகுதிக்கு அப்பாற்பட்டது. அதில் உள்ள புறோகிறாம், கை தேர்ந்த புறோகிறாம் விற்பன்னர்களைக் கொண்டு அது தயாரிக்கப் பட்டிருக்க வேண்டும்.|\nஆக மொத்தம் நாங்கள் அந்தச் செயற்திட்டத்தைத் தயாரிக்கவில்லை என்பதுதான் நடுவர்களின் தீர்மானம் என கார்லோஸ் சொன்னார்.\nஆன���ல் இன்று ‘பெயின்ற் அண்ட் பேப்பரில்’ இருந்த அந்தச் செய்தி எமது அடிப்படை அறிவை அவர்கள் திருடிவிட்டார்கள்\nஇந்த விடயம் மிக முக்கியமானதாகக் கருதப்பட்டதால் பெரிதுபடுத்தப்பட்டது. தொழிற்சங்கம் (யூனியன்) இதில் தலையிட்டு சமரசம் செய்து வைக்க முனைந்தது. அதன் பிரகாரம் கார்லோஸ் எங்கள் ஐவருடனும் கதைக்க விரும்புவதாக தெரிவித்தார். நாங்கள் அவரின் கதவைத் தட்டினோம்.\n“உள்ளே வாருங்கள்” அவரது கம்பீரமான குரல் உள்ளிருந்து கேட்ட்து.\nமேசைமீது ஃபைல்கள் கன்னா பின்னாவென்று கிழறிவிடப்பட்டுக் கிடந்தன. கொம்பியூட்டருக்கு முன்னால் வேர்த்து விறுவிறுக்க இருந்தார் அவர். விசைப்பலகைக்கு அருகே பல மவுஸ்கள் வரிசையாக இருந்தன.\n“விசர் மனிசன்... ஒரு கொம்பியூட்டருக்கு எத்தினை மவுஸ்கள் வைத்திருக்கின்றார் பார்...” நான் ஹாவின் கால்களைச் சுரண்டினேன்.\n“நீங்கள் குவாலிற்றி சேர்க்கிளுக்காகச் செய்த்தும், ஜப்பானியர்களின் இந்தக் கண்டுபிடிப்பும் எதேச்சையாக நிகழ்ந்தவை. இது ஜப்பானில் பல பொறியியலாளர்கள் விஞ்ஞானிகள் புறோகிறாமேர்ஸ் சேர்ந்து பல வருடங்களாகச் செய்த திட்டம். உங்கள் புரயெற் ஆரம்ப படிநிலைகளை மாத்திரம் கொண்டது. இருப்பினும் உங்கள் முயற்சியைப் பாராட்டி ஒவ்வொருவருக்கும் தலா 100 டொலர்களை கொடுக்கும்படி ஜமசான் எனக்குப் பணித்துள்ளார்” சொல்லியபடியே ஜமசானின் கடிதத்தை எடுத்துக் காட்டுவதற்காக இருக்கையைவிட்டு எழுந்தார். தவறுதலாக அவரது கை மேசையில் இருந்த மவுஸ் ஒன்றைத் தட்டிவிட்டது. நிலத்தில் விழுந்து வெடித்த மவுசிற்குள்லிருந்து முத்துப்பரல்கள் போல சில சிதறி ஓடின. துஜி அதைக் குனிந்து எடுக்கப் போனாள்.\n“அப்படியே இருக்கட்டும் அது. பிறகு நான் பார்த்துக் கொள்கின்றேன்” முகம் வெளிறியபடி கோபமானர் கார்லோஸ். மேசை லாச்சிக்குள்ளிருந்து ஒரு கடிததத்தை எடுத்த அவர் எங்களின் பார்வைக்குத் தந்தார்.\n“இத்தோடு இந்த விடயத்தை மறந்துவிடுங்கள். உங்கள் பணத்திற்கான வவுச்சர் அடுத்த கிழமை வந்துவிடும். அடுத்த தடவை புரயெக்ற் செய்யும்போது உங்கள் தகுதிக்குள் நின்றுகொண்டு செய்யப்பாருங்கள். நீங்கள் சாதாரண ஊழியர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்றார் கார்லோஸ்.\nஆனால் ஹாவின் பார்வை அந்த விழுந்து வெடித்த மவுஸ் மீது வெறித்துக் கிடந்��து. அது அவனுக்கு ஆயிரம் கதைகளைச் சொல்லின. அதற்குள்ளிருந்து ஓடிச்சிதறிய நுண்ணிய கமராக்கள் அவனின் கனவுகள்.\nஅவன் நிமிர்ந்து கார்லோசைப் பார்த்தான். ‘எதையுமே விட்டுவிட முடியாது’ என்பது போல. அப்போது மேசை மீதிருந்த ஏனைய மவுஸ்களை மேசை லாச்சிக்குள் ஒழித்துக் கொண்டிருந்தார் கார்லோஸ்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\n(தமிழகம்) பெண்களுக்கு சொத்தில் சமபங்கு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு\nஆய்வு: சங்க அக இலக்கியங்களில் வருணனைத் தொடர்கள்\nஇலங்கைப்பாராளுமன்றத் தேர்தல் 2020: அம்பாறைத் தொகுதிச் சிக்கல் தீர்ந்தது\nஅயோத்தி ராமர் கோயிலும் சிந்தனைச் சிக்கலும்\nகவிஞர் அனாரின் கவிதை மொழிபெயர்ப்பு நிகழ்வு\nயாழ் மாவட்டத் தேர்தல் முடிவுகளும், வாக்கெண்ணிக்கைப் பிரச்சினையும் பற்றி...\nவாசிப்பும், யோசிப்பும்: மார்க்சும் பிராய்டும்\nநூல் அறிமுகம்: தமயந்தியின் ஏழு கடல்கன்னிகள்\nஅக்கினிக்குஞ்சு: 'புகலிடத்தமிழ் இலக்கியத்தில் ஆஸ்திரேலியாவின் வகிபாகம்'\nதொடர் நாவல்: கலிங்கு (2003 -2015) - 14\nகள்ளிக்காடும் கண்ணிர்நாடும் - 2\nவரலாற்றுச் சுவடுகள்: எழுத்தாளர் டொமினிக் ஜீவாவுக்கு எழுத, வாசிக்கக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலி���் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%8F%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-08-13T03:26:20Z", "digest": "sha1:MUUV3544FKV35PLRKHRN7WAHP5N3CYSI", "length": 7854, "nlines": 90, "source_domain": "ta.wikinews.org", "title": "இந்தியாவின் முதலாவது பாதுகாப்புச் செயற்கைக் கோள் விண்ணுக்கு ஏவப்பட்டது - விக்கிசெய்தி", "raw_content": "இந்தியாவின் முதலாவது பாதுகாப்புச் செயற்கைக் கோள் விண்ணுக்கு ஏவப்பட்டது\nஇந்தியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n25 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று\n25 பெப்ரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்\n16 பெப்ரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு\n16 பெப்ரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை\n6 பெப்ரவரி 2018: நாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே\nவெள்ளி, ஆகத்து 30, 2013\nஇராணுவத் தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்துவதற்காக தனது முதலாவது செயற்கைக் கோளை இந்தியா இன்று அதிகாலையில் விண்ணுக்கு ஏவியுள்ளது.\nஜிசாட்-7 (GSAT-7) என அழைக்கப்படும் இந்த தகவல்-செயற்கைக்கோளை இந்திய வான் ஆய்வு மையம் (இஸ்ரோ) பிரெஞ்சு கினியில் அமைந்துள்ள கோரோ வான்தளத்தில் இருந்து ஏவியது. செயற்கைக்கோள் ஏவப்படும் காட்சி இந்தியத் தொலைக்காட்சியில் நேரடியாகக் காண்பிக்கப்பட்டது.\nஅடுத்த வாரத்தில் இச்செயற்கைக் கோள் சுற்றுப்பாதை ஒன்றில் வைக்கப்படும் என இசுரோ தெரிவித்துள்ளது. இந்தியக் கடற்படையின் தகவல் பரிமாற்றத்தையும், உளவுத் திறனையும் இச்செயற்கைக்கோள் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n\"பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புகளுக்கு\" இச்செயற்கைக் கோள் முக்கியப் பங்காற்றும் என இசுரோ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஇந்தியா பல-பில்லியன் டாலர் செலவில் தொலைத் தொடர்பு செயற்கைக் கோள்களை விண்ணிற்கு ஏவியுள்ளது. அதே வேளையில், செவ்வாய்க் கோளுக்கு ஆளில்லா விண்கலம் ஒன்றை அனுப்ப இந்தியா திட்டமிட்டு வருகின்றது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 02:04 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/redmi-k20-smartphone-price-reduced-up-to-2000-rs/", "date_download": "2020-08-13T01:55:45Z", "digest": "sha1:DLLGXRBR7SH2JKKO42RR7F7KAJKCUY7E", "length": 9160, "nlines": 87, "source_domain": "tech.tamiltwin.com", "title": "ரூ. 2000 வரை விலை குறைக்கப்பட்ட ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nரூ. 2000 வரை விலை க��றைக்கப்பட்ட ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்\nரூ. 2000 வரை விலை குறைக்கப்பட்ட ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்\nஅமேசான் மற்றும் பிளிப்கார்ட் தற்போது ரெட்மி கே20 ஸ்மார்ட்போனுக்கு பொங்கலை ஒட்டி விலைக் குறைப்பினை அறிவித்துள்ளது.\n1. ரெட்மி கே20 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட வகையின் விலை- ரூ.21,999 (2000 விலைக்குறைப்பு) – தற்போது ரூ.19,999\n2. ரெட்மி கே20 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வகையின் விலை- ரூ.23,999 (1000 விலைக்குறைப்பு) – தற்போது ரூ.22,999\nரெட்மி கே20 ஸ்மார்ட்போன் ஆனது 6.39 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது 1080×2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.\nமேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவினைக் கொண்டுள்ளது, மேலும் இது ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டதாக உள்ளது.\nஇது ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டதாக உள்ளது, மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 4ஜிபி/6ஜிபி ரேம், 64ஜிபி/128ஜிபி ரியர் வசதியினைக் கொண்டுள்ளது.\nமேலும் கேமராவினைப் பொறுத்தவரை 48எம்பி பிரைமரி சென்சார், 13எம்பி செகன்டரி சென்சார், 8எம்பி மூன்றாம் நிலை சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.\nஇதேபோல் 20எம்பி பாப்-அப் செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது, மேலும் 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.\nமேலும் இணைப்பு ஆதரவினைப் பொருத்தவரை 4ஜி வோல்ட்இ,வைஃபை 802.11, ஜிபிஎஸ் யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.\nஅறிமுகமாக உள்ளது க்ளவுட்வாக்கர் 65 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஸ்கிரீன்\nமுன்பதிவைத் துவக்கிய கேலக்ஸி நோட் 10 லைட்\nவிவோ இசெட்1 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி \nரூ. 36,990 என்ற விலையில் அசத்தலான அம்சங்களுடன் ஐகூ 3 சீரிஸ் ஸ்மார்ட்போன்\nபோக்கோ எஃப்2 என்ற பெயரில் இந்தியாவில் வெளியாகும் ரெட்மி கே30 ப்ரோ\nஉமர் அக்மலின் தடைக்காலம் குறித்து அண்ணன் கம்ரன் அக்மல் கண்டனம்\nஸ்டூவர்ட் பிராட்டுக்கு அபராதம் விதித்துள்ள அவரது தந்தை கிறிஸ் பிராட்\nதோனிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதா வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம்\nஅமெரிக்க ஓப்பன் டென்னீஸில் இருந்து விலகும் ரஷிய வீராங்கனை ஸ்வெட்லனா குஸ்னெட்சோவா\nநவம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்ட இலங்கை பிரிமீயர் லீ��்\nசெஞ்சோலை விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவுநாள்\nயாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக மூன்று பேராசிரியர்கள் பேரவையினால் தெரிவு\nஅங்கஜனின் பாராளுமன்றத் தேர்தல் வெற்றி: கடுமையாகச் சாடிய நீதியரசர் விக்னேஸ்வரன்\nதமிழ்தேசத்தின் அங்கீகாரம்பெற்ற ஒரு அரசியல்தீர்வை நோக்கி பயணிப்போம் – கஜேந்திரகுமார்\nபுதிய அரசாங்க அமைச்சரவையில் அங்கஜனுக்கு இடமில்லை: ஆதரவாளர்களுக்குப் பெரும் ஏமாற்றம்\nஅமரர் ஜெயராணி இம்மானுவேல் (வவா ஜெயா)ஜேர்மனி12/08/2019\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Ebene+Reichenau+at.php", "date_download": "2020-08-13T02:25:48Z", "digest": "sha1:5GNMDO74TKISULOXATKFWWLIVD3SZXG4", "length": 4424, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Ebene Reichenau", "raw_content": "\nபகுதி குறியீடு Ebene Reichenau\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு Ebene Reichenau\nஊர் அல்லது மண்டலம்: Ebene Reichenau\nபகுதி குறியீடு Ebene Reichenau\nமுன்னொட்டு 4275 என்பது Ebene Reichenauக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Ebene Reichenau என்பது ஆசுதிரியா அமைந்துள்ளது. நீங்கள் ஆசுதிரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆசுதிரியா நாட்டின் குறியீடு என்பது +43 (0043) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Ebene Reichenau உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +43 4275 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உ��்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Ebene Reichenau உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +43 4275-க்கு மாற்றாக, நீங்கள் 0043 4275-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2008/12/blog-post_8965.html", "date_download": "2020-08-13T02:02:32Z", "digest": "sha1:EDXI5K57QQYODF3QPAHEMFR5QJXXMC4I", "length": 22573, "nlines": 435, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: தோனியைக் காப்பாத்துங்க..", "raw_content": "\nஇந்திய கிரிக்கெட் அணித் தலைவர் மகேந்திர சிங் தோனிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே கொலை அச்சுறுத்தல் இவருக்கு இருந்த நிலையில் தனக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு போதவில்லையென தோனி குறைப்பட்டத்தை அடுத்தே அவரது பாதுகாப்புக்கு இந்தியாவில் அதியுயர் பிரமுகர்களுக்கு வழங்கப்படும் இசட் (Z)பிரிவு பாதுகாப்பாக உயர்த்தப்பட்டுள்ளது.\nஇதையடுத்து தோனியைச் சூழ எந்நேரமும் பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய காவல் படையினர் காவல் காப்பர் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.\nதோனிக்கு தாவூத் கும்பல் என்று கருதப்படும் ஒரு மர்மக் கும்பலிடம் இருந்து வந்த மிரட்டல் கடிதத்தை அடுத்தே இந்த உடனடி பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அந்த மர்மக் கடிதத்தில் ஐம்பது லட்சம் இந்திய ரூபாய்கள் தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று மிரட்டியுள்ளதாகவும் தோனி தெரிவித்துள்ளார்.\nநேற்று முன்தினமே தோனியின் வீட்டுக்கு இந்தக் கடிதம் வந்து சேர்ந்துள்ளது. அண்மையில் ஒரு நாள் தோனி தனது பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தனியாகவே ராஞ்சி விமான நிலையத்திற்கு சென்றதாகவும், அதன் பின் தனது தனிப்பட்ட பாதுகாப்புக்காக 9 mm கைத் துப்பாக்கி ஒன்றைக் கோரியுள்ளதாகவும் தோனியின் நட்பு வட்டாரங்கள் தெ��ிவிக்கின்றன.\nஎதிரணிப் பந்து வீச்சாளர்களை துப்பாக்கி இல்லாமல் துடுப்பாலேயே மிரட்டுகிற தோனிக்கே மிரட்டலா\nகேப்டன் விஜயகாந்த் இந்தியாவில தானே இருக்கார் கூப்பிடுங்க அந்தக் கேப்டனை இந்தியக் கேப்டனை காப்பாத்த..\nat 12/31/2008 03:10:00 PM Labels: Dhoni, இந்தியா, கேப்டன், தோனி, பாதுகாப்பு, மிரட்டல்\nதங்களின் வலைபதிவைபற்றிய அறிமுகம் ஐக்கியராட்சியத்தில் இருந்து வெளிவரும் \"ஒரு பேப்பர்\" (மார்கழி 27ம் திகதி 43ம் பக்கம்)எனும் வாராந்த பத்திரிகையில் வெளிவந்திருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. வாழ்த்துக்கள்.\nஹாஹா சந்தோசமான் செய்திய சொன்னிங்க.நன்றி\nசீரியசா போறீங்கன்னு பாத்தா கடைசியில மொக்கை போட்டுட்டீங்களே.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\n2008இன் சாதனை அணி தென் ஆபிரிக்கா\nஅர்ஜுன ரணதுங்கவின் தில்லு முல்லுகள்\nவானொலி வறுவல்கள் 2- நள்ளிரவில் புதியவர்களின் கூத்த...\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nவானொலி வறுவல்கள்- குனித்த புருவமும் ராக்கம்மாவும் ...\nஅகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்\nகிரிக்கெட் வீரர் பதிவரான ராசி..\nஉல்லாசபுரியில் உலகின் மிகப்பெரும் வாணவேடிக்கை\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nசச்சின் - முதல் தடவை ஒரு உண்மை டெஸ்ட் சம்பியனாக\nஎனது செஞ்சுரி .. சதம் அடித்தேன்..\nநத்தையாலே முடியுது நம்மால முடியாதா\nசனிக்கிழமை - சாப்பாடு ஜோக்ஸ்\nபாரதியையும் வாழ்விக்கும் தமிழ் சினிமா\nயாழ்ப்பாணம் - யார் கொடுத்த சாபம்\nஇளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் + கேள்விகள்..\nஎங்கே போனார் லசித் மாலிங்க\nடேட்டிங் டிப்ஸ் தரும் ஒன்பது வயது சிறுவன் \nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே வ���ளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nபுதிய அமைச்சரவை பதவி ஏற்பு\nஇதெல்லாம் பழக்கப்படுத்தியுட்டாங்க... எதையும் மாத்த முடியாது\n\"தமிழ்-பாகிஸ்தான்-நாடு\" அரசின் கறுப்பர் கூட்டம் மீதான அடக்குமுறை குறித்து...\nபொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nலாக்டவுன் கதைகள் -12 - பெமினிஸ்ட்\n2 மினிட்ஸ் ப்ளீஸ் 1 / விடாமுயற்சி\nபிரபாகரன் - ஒரு மலையாளப் பிரச்சினை \nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mailerindia.org/2019/11/21/chidhambara-mummanik-kovai-kumara-kurubarar/", "date_download": "2020-08-13T03:38:58Z", "digest": "sha1:H5QE4R5YU27EYQMUA5LQ3JSE7GLBCIGU", "length": 48927, "nlines": 610, "source_domain": "mailerindia.org", "title": "Chidhambara Mummanik Kovai (Kumara Kurubarar) | mailerindia.org", "raw_content": "\nசெம்மணிக்கோ வைக்கதிர்சூழ் தில்லைச்சிற் றம்பலவன்\nமும்மணிக்கோ வைக்குவந்து முன்னிற்கும் – எம்மணிக்கோ\nஅஞ்சக் கரக்கற்ப கத்தா ரிறைஞ்சுமஞ்சு\nகஞ்சக் கரக்கற்ப கம். 1\nபூமலி கற்பகப் புத்தேள் வைப்பும்\nநாமநீர் வரைப்பி னானில வளாகமும்\nஏனைப் புவனமு மெண்ணீங் குயிரும்\nதானே வகுத்ததுன் றமருகக் கரமே\nதனித்தனி வகுத்த சராசரப் பகுதி\nஅனைத்தையுங் காப்பதுன் னமைத்தபொற் கரமே\nதோற்றுபு நின்றவத் தொல்லுல கடங்கலும்\nமாற்றுவ தாரழல் வைத்ததோர் கரமே\nஈட்டிய வினைப்பய னெவற்றையு மறைத்துநின்\nறூட்டுவ தாகுநின் னூன்றிய பதமே\nஅடுத்தவின் னுயிர்கட் களவில்பே ரின்பம்\nகொடுப்பது முதல்வநின் குஞ்சித பதமே\nஇத்தொழி லைந்துநின் மெய்த்தொழி லாகப்\nபாலுண் குழவி பசுங்குடர் பொறாதென\nநோயுண் மருந்து தாயுண் டாங்கு\nமன்னுயிர்த் தொகுதிக் கின்னருள் கிடைப்ப\nவையமீன் றளித்த தெய்வக் கற்பின்\nஅருள்சூற் கொண்ட வையரித் தடங்கட்\nடிருமாண் சாயற் றிருந்திழை காணச்\nசிற்சபை பொலியத் திருநடம் புரியும்\nஅற்புதக் கூத்தநின் னமுதவாக் களித்த\nநல்லற நூல்களிற் சொல்லறம் பலசில\nஇல்லறந் துறவற்ற மெனச்சிறந் தனவே\nஅந்நிலை யிரண்டினுண் முன்னது கிளப்பிற்\nகற்றநூற் றுறைபோய்க் கடிமனைக் கிழவன்\nநற்குண நிறைந்த கற்புடை மனைவியோ\nடன்பு மருளுந் தாங்கி யின்சொலின்\nவிருந்து புறந்தந் தருந்தவர்ப் பேணி\nஐவகை வேள்வியு மாற்றி யிவ்வகை\nநல்லற நிரப்பிப் பல்புகழ் நிறீஇப்\nபிறன்மனை நயவா னறன்மனை வாழ்க்கைக்கு\nவரையா நாளின் மகப்பேறு குறித்துப்\nபெருநலந் துய்க்கும் பெற்றித் தன்றே\nமற்றையது கிளப்பின் மனையற நிரப்பி\nமுற்றுணர் கேள்வியின் முதுக்குறை வெய்திப்\nபொருளு மின்பமு மொரீஇ யருளொடு\nபொறையு மாற்றலு நிறைபே ரொழுக்கமும்\nவாய்மையுந் தவமுந் தூய்மையுந் தழீஇ\nஓரறி வுயிர்க்கு முறுதுய ரோம்பிக்\nகாலோய் நடைய னாகித் தோலுடுத்\nதென்பெழு மியாக்கையன் றுன்புறத் துளங்காது\nவரையுங் கானு மெய்திச் சருகொடு\nகானீ ரருந்திக் கடும்பனிக் காலத்து\nமாநீ ரழுவத் தழுங்கி வேனில்\nஐவகை யழலின் மெய்வருந்த வருந்தி\nஇவ்வகை யொழுகு மியல்பிற் றன்றே, அதனால்\nஇந்நிலை யிரண்டு மெம்மனோர்க் கியலா\nநன்னிலை யாகலி னந்நிலை நிற்றற்\nகுரனு மாற்றலு மின்றி வெருவந்\nதௌிதனற் றமியனே னரியது பெறுதற்\nகுளதோ நெறியொன் றுணர்த்துமி னீரென\nமுத்தலந் தலங்களுண் முத்தித் தலமா\nஇத்தல முடைத்தெனெ விசைத்தனர் சிலரே\nஅறிஞராங் குரைத்த வுறுதிக் கட்டுரை\nஉலகியல் வழக்கும் புலனெறி வழக்குமென்\nறிருவகை வழக்கினு நிலைபெற் றன்றே, அவற்றுள்\nஆரூர்ப் பிறத்த னேர்படி னல்லது\nசெயற்கையி னெய்து மியற்கைய தன்றே, அதாஅன்று\nகாசியி லிறத்த னோக்கித் தேசம்விட்\nடறந்தலைத் தந்த வரும்பொரு டாங்கிப்\nபிறன்பொருள் கொள்ளாப் பேரறம் பூண்டு\nகழிபெருங் கான நீங்கி வழியிடைத்\nதீப்பசிக் கிரங்கி நோய்ப்பனிக் கொதுங்கிப்\nபல்பிணிக் குடைந்து செல்லுங் காலத்\nதிடைச்சுரத் திறவா தின்னுயிர் தாங்கிக்\nகிடைத்தன னாயி னடுத்தநல் லொழுக்கமோ\nடுடல்விடு காறுமத் தடநகர் வைகி\nமுடிவது கடைபோக முடிவதோ வரிதே, அதனால்\nசிற்றுயிர்க் கிரங்கும் பெரும்பற்றப் புலியூர்\nஉற்றநின் றிருக்கூத் தொருகா னோக்கிப்\nபரகதி பெறுவான் றிருமுன் பெய்தப்\nபெற்றன னளியனேன் பற்றில னாயினும்\nஅன்பிலை கொடியையென் றருளா யல்லை\nநின்பதம் வழங்குதி நிமலவென் றனக்கே\nமருந்துண் வேட்கையன் மனமகிழ்ந் துண்ணினும்\nஅருந்துழி யொருவ னருவருப் புறீஇத்\nதன்முகஞ் சுளித்துத் தலைநடுக் குற்றுக்\nகண்ணீர் வீழ்த்துக் கலுழ்ந்தனன் மாந்தினும்\nவாய்ப்புகு மாயினம் மருந்திரு வருக்கும்\nதீப்பிணி மாற்றுத றிண்ணமே யன்றி\nநொதுமலும் பகையும் போக்கி யொருபொருள்\nவழக்குமன் றைய மன்றுடை யோர்க்கே. 2\nமன்றம் பொகுட்டா மதிலிதழா மாடங்கள்\nதுன்றும் புயல்கள் சுரும்பராப் – பொன்றங்கும்\nநற்புண்ட ரீகமே யொக்கு நடராசன்\nபொற்புண்ட ரீக புரம் 3\nபுரமொன் றிரண்டும் புகையழ லுண்ணப் புவனமுண்ணும்\nசரமொன் றகிலஞ் சலிக்கவெய் தோய்சலி யாநடஞ்செய்\nவரமொன் றிரண்டு மலர்த்தாளு மூன்றிற்றன் மாமகுடம்\nபரமொன்று மென்றுகொல் லோகொண் டவாவப் பதஞ்சலியே 4\nசலியாது முயன்ற தவப்பெருந் தொண்டர்\nபலநா ளோதிக் கலைமுற்று நிரம்பி\nஅளவையி னளந்துகொண் டுத்தியிற் றௌிந்து\nசெம்பொரு ளிதுவெனத் தேறி யம்பலத்\nதாரா வன்பினோ டகனமர்ந் திறைஞ்சிப்\nபேரா வியற்கை பெற்றனர் யானே\nசரியையிற் சரியாது கிரியையிற் றளரா\nதியோகத் துணங்கா தொண்பொரு டூக்காது\nவறிதே நின்றிரு மன்ற நோக்கிப்\nபிறவா நன்னெறி பெற்றன ���ன்றே\nமுட்புறம் பொதிந்த நெட்டிலைக் கைதை\nசுரிமுகப் பணிலமொடு சூலுளைந் துழிழ்ந்த\nதரளம் வெண்மடற் றாங்குவ தம்ம\nகருங்கழிக் கரையில் வெண்பொடி பூசி\nஇருந்தவ முஞற்றியு மியாம்பெறற் கரிய\nசெஞ்சடைக் கிடந்த வெண்மதிக் கடவுள்\nவருகவென் றழைத்துப் பெருநயப் பெய்திக்\nகண்ணீர் வாரக் கலந்துடன் றழீஇ\nஉண்ணென வெண்சோ றேந்தித் தண்ணென\nஉடுக்கணத் தொடுமவ் வுடுபதிக் கடவுளை\nமடற்றலைத் தாங்கி வைகுவது கடுக்கும்\nநெய்தலொடு தழீஇய மருத வேலித்\nதெய்வப் புலியூர் வைதிகக் கூத்த\nபொன்னிறப் புறவுங் கருநிறக் காக்கையும்\nமன்னுமா லிமய வரைப்புறஞ் சேர்ந்துழி\nஇருதிறப் பறவைக்கு மொருநிற னல்லதை\nநிறம்வேறு தெரிப்ப துண்டோ விறைவநின்\nஇன்னருள் பழுத்த சந்நிதி சேர்ந்துழி\nஇருவேம் பெற்றது மொருபே றாகலின்\nஆற்றசால் சிறப்பி னனையரோ டெனக்கே 5\nஓட்டுவிக்கக் கூட்டினைவிட் டோடும் பொறியரவைந்\nதாட்டுவிக்குஞ் சித்தர்நீ ரானக்காற் – கூட்டமிட்டு\nமன்றாடு மும்மையொரு மாசுணநின் றாட்டுவிக்க\nநின்றாடு கின்றதென்கொ னீர் 6\nநீருண்ட புண்டரி கத்துணைத் தாணிழற் கீழ்ப்பொலியும்\nசீருண் டடித்தொண்டு செய்யா வெனக்குஞ்சிற் றம்பலத்தெம்\nகாருண்ட கண்டனைக் கண்டன னாலக் கடலமுதம்\nஆருண்டனர்மற் றவரெவ ரேனு மமரர்களே 7\nஅமரர் கோமக னரும்பெறல் வாழ்க்கையும்\nஇருநிதிக் கிழவ னொருபெரு வெறுக்கையும்\nஐங்கணைக் கிழவன் றுஞ்சா நலனும்\nஒருவழிக் கிடைப்பினும் வெருவந்து கலங்கிக்\nகைத்தூண் வாழ்க்கை யுத்தம யோகிகட்\nகெத்திறம் வைகினு மிடையூ றின்றே யானே\nவளியுண் புளிப்பும் பித்துண் கைப்பும்\nஐயுண் மதுரமு மல்லன பிறவும்\nநாச்சுவை யறிய நல்கின மேற்சென்\nறதுவது வாக வழுந்திப் புதிதுண்டு\nகழிபெருங் காம மூழ்கி முழுவதும்\nபாவமும் பழியு மேவுவ தல்லது\nசெம்பொரு டெரிந்து சிற்றறி வொரீஇ\nஐம்புல னடக்கி யறந்தலை நின்று\nதீநெறி விலக்கி நன்னெறிப் படர்தற்\nகுரனில் காட்சி யிழுதைய னாதலிற்\nபூவாது பழுக்குஞ் சூலடிப் பனசம்\nபார்கிழித் தோடிப் பணியுல களந்த\nவேர்தொறும் வேர்தொறும் வெவ்வேறு பழுத்து\nமுட்புறக் கனிக டூக்குவ தொட்பமொடு\nபதஞ்சலி முனிவனைப் பார்கொளத் தந்த\nபிலங்கொளக் கொடுக்கும் பலங்கள்பல நிகர்க்கும்\nமல்லலம் பொழில்சூழ் தில்லை வாண\nவரமொன் றிங்கெனக் கருளல் வேண்டும், அதுவே\nபெருங்குளிர்க் குடைந்த காலைக் கருந்துணி\nபலதொடுத் திசைத்த வொருதுணி யல்லது\nபிறிதொன்று கிடையா தாக வறுமனைக்\nகடைப்புறத் திண்ணை யல்லது கிடக்கைக்\nகிடம்பிறி தில்லை யாக கடும்பசிக்\nகுப்பின் றட்ட புற்கையூ ணல்லது\nமற்றோ ருண்டி வாய்விட் டரற்றினும்\nஈகுந ரில்லை யாகநா ணாளும்\nஒழுக்க நிறைந்த விழுப்பெருங் கேள்வி\nமெய்த்தவர் குழாத்தொடும் வைக வித்திறம்\nஉடனீங் களவு முதவிக் கடவுணின்\nறிரந்தனன் வேண்டினு மீந்திடா ததுவே 8\nவேதண்ட மேபுயங்கள் விண்ணே திருமேனி\nமூதண்ட கூடமே மோலியாம் – கோதண்டம்\nஒற்றைமா மேரு வுமாபதியார் நின்றாடப்\nபற்றுமோ சிற்றிம் பலம் 9\nபற்றம் பலமிதித் துத்துதித் தேசெவ்வி பார்த்துப்புல்லர்\nவெற்றம் பலந்தொறு மெய்யிளைத் தேறுவர் வீணர்கெட்டேன்\nகுற்றம் பலபொறுத் தென்னையு மாண்டுகொண் டோன்புலியூர்ச்\nசிற்றம் பலங்கண்டு பேரம் பலத்தைச்செய் யாதவரே. 10\nசெய்தவ வேட மெய்யிற் றாங்கிக்\nகைதவ வொழுக்கமுள் வைத்துப் பொதிந்தும்\nவடதிசைக் குன்றம் வாய்பிளந் தன்ன\nகடவுண் மன்றிற் றிருநடங் கும்பிட்\nடுய்வது கிடைத்தனன் யானே யுய்தற்\nகொருபெருந் தவமு முஞற்றில னுஞற்றா\nதௌிதினிற் பெற்ற தென்னெனக் கிளப்பிற்\nகூடா வொழுக்கம் பூண்டும் வேடம்\nகொண்டதற் கேற்பநின் றொண்டரொடு பயிறலிற்\nபூண்டவவ் வேடங் காண்டொறுங் காண்டொறும்\nநின்னிலை யென்னிடத் துன்னி யுன்னிப்\nபன்னா ணோக்கின ராகலி னன்னவர்\nபாவனை முற்றியப் பாவகப் பயனின்யான்\nமேவரப் பெற்றனன் போலு மாகலின்\nஎவ்விடத் தவருனை யெண்ணினர் நீயுமற்\nறவ்விடத் துளையெனற் கையம்வே றின்றே, அதனால்\nஇருபெருஞ் சுடரு மொருபெரும் புருடனும்\nஐவகைப் பூதமோ டெண்வகை யுறுப்பின்\nமாபெருங் காயந் தாங்கி யோய்வின்\nறருண்முந் துறுத்த வைந்தொழி னடிக்கும்\nபரமா னந்தக் கூத்த கருணையொடு\nநிலையில் பொருளு நிலையற் பொருளும்\nஉலையா மரபி னுளங்கொளப் படுத்திப்\nபுல்லறி வகற்றி நல்லறிவு கொளீஇ\nஎம்ம னோரையு மிடித்துவரை நிறுத்திச்\nசெம்மைசெய் தருளத் திருவுருக் கொண்ட\nபெற்றவர்க் குண்டோ பெறத்தகா தனவே. 11\nதக்கனார் வேள்வி தகர்த்துச் சமர்முடித்த\nநக்கனார் தில்லை நடராசர் – ஒக்கற்\nபடப்பாய லான்காணப் பைந்தொடிதா ளென்றோ\nஇடப்பாதந் தூக்கியவா வின்று. 12\nபுலிக்கான் முனிவற்குப் பொற்கழல் காட்டிக்\nகலிக்கா னிவந்த கட்டில் வாங்கி\nமாயோன் மணிப்படப் பாயலு மெடுத்��ு\nதுறங்காது விழித்த வொருதனிக் கள்வ\nகாற்றேர்க் குடம்பைக் காமப்புட் படுக்கத்\nதீப்பொறி வைத்த திருநுதற் கண்ண\nஆதி நான்மறை வேதியற் பயந்த\nதாதை யாகிய மாதவ ரொருவரும்\nஇருங்கா ளத்தி யிறைவர்முன் னுண்ண\nஅருஞ்சா பத்தா லமுதமூ னாக்கும்\nநற்றவ வேடக் கொற்றவ ரொருவரும்\nஒருபிழை செய்யா தருள்வழி நிற்பவவ்\nவிருவர்கண் பறித்த தரும மூர்த்தி\nமுட்டையிற் கருவில் வித்தினில் வெயர்ப்பில்\nநிற்பன நௌிவ தத்துவ தவழ்வ\nநடப்பன கிடப்பன பறப்பன வாகக்\nகண்ணகன் ஞாலத் தெண்ணில்பல் கோடிப்\nபிள்ளைகள் பெற்ற பெருமனைக் கிழத்திக்கு\nநெல்லிரு நாழி நிறையக் கொடுத்தாங்\nகெண்ணான் கறமு மியற்றுதி நீயென\nவள்ளன்மை செலுத்து மொண்ணிதிச் செல்வ\nஅளியன் மாற்றமொன் றிகழாது கேண்மதி\nஎழுவகைச் சனனத் தெம்ம னோரும்\nஉழிதரு பிறப்பிற் குட்குவந் தம்ம\nமுழுவது மொரீஇ முத்திபெற் றுய்வான்\nநின்னடிக் கமலம் போற்றுப விந்நிலத்\nதொருபது வகைத்தாம் யோனிதோ றுழன்றும்\nவெருவரும் பிறப்பின் வேட்கைய னாகிநின்\nசந்நிதி புக்குமத் தாமரைக் கண்ணான்\nஅஞ்சினன் பொலுநின் னாடல்காண் பதற்கே 14\nஆட்டுகின்றோ ரின்றிமன்று ளாடுமா னந்தத்தேன்\nகாட்டுகின்ற முக்கட் கரும்பொன்று – வேட்டதனை\nஉற்றுநெடு நாளாக வுண்ணுமொர் மால்யானை\nபெற்றதொரு கூந்தற் பிடி. 15\nபிடிப்ப துமக்கெனை வேண்டின்வெங்< கூற்றெனும் பேர்முடிய\nமுடிப்பது மத்த முடியார்க்கு வேண்டுமுக் கட்பரனார்\nஅடிப்பது மத்தொன் றெடுத்துத்தென் பான்முக மாகநின்று\nநடிப்பது மத்தன்மை யாநம னாரிது நாடுமினே. 16\nமின்வீழ்ந் தன்ன விரிசடைக் காட்டிற்\nபன்மாண் டுத்திப் பஃறலைப் பாந்தட்\nசிறுமூச்சிற் பிறந்த பெருங்காற் றடிப்ப\nவிரிதிரை சுருட்டும் பொருபுனற் கங்கை\nபடம்விரித் தாடுமச் சுடிகைவா ளரவின்\nஅழற்கண் கான்றவவ் வாரழல் கொளுந்தச்\nசுழித்துள் வாங்கிச் சுருங்கச் சுருங்காது\nதிருநுதற் கண்ணிற் றீக்கொழுந் தோட\nஉருகுமின் னமுத முவட்டெழுந் தோடியக்\nகங்கை யாற்றின் கடுநிரப் பொழிக்கும்\nதிங்களங் கண்ணித் தில்லை வாண\nஅன்பருக் கௌியை யாகலி னைய\nநின்பெருந் தன்மை நீயே யிரங்கி\nஉண்ணின் றுணர்த்த வுணரி னல்லதை\nநுண்ணூ லெண்ணி நுணங்க நாடிப்\nபழுதின் றெண்ணிப் பகர்து மியாமெனின்\nமுழுது மியாரே முதுக்குறைந் தோரே\nநால்வகைப் பொருளு நவையறக் கிளந்த\nவேத புருடனு மியாதுநின் னிலையெனத்\nதேறலன் பலவாக் கூறின னென்ப, அதாஅன்று\nமுன்னைநான் மறையு முறைப்பட நிறீஇய\nமன்னிருஞ் சிறப்பின் வாதரா யணனும்\nகையிழந் தனனது பொய்மொழிந் தன்றோ, அதனால்\nதௌிவில் கேள்வியிற் சின்னூ லோதி\nஅளவா நின்னிலை யளத்தும் போலும்\nஅறிவு மாயுளுங் குறையக் குறையாத\nபொய்யுடல் சுமக்கும் புன்மை யோமே 17\nபுனையேந் தருவுதவு பொன்னரி மாலை\nவனையேம் பசுந்துழாய் மாலை – பனிதோய்\nமுடிக்கமலஞ் சூடினோன் மொய்குழலோ டாடும்\nஅடிக்கமலஞ் சூடினோ மால் 18\nசூடுங் கலைமதி யைத்தொட ராதுபைந் தோகைக்கஞ்சா\nதோடும் பொறியர வொன்றுகெட் டேன்மறை யோலமிட்டுத்\nதேடும் பிரான்றிருக் கூத்தினுக் கேமையல் செய்யுமென்றும்\nஆடுந் தொழில்வல்ல தாகையி னாலவ் வருமைகண்டே. 19\nகட்புலங் கதுவாது கதிர்மணி குயிற்றி\nவிட்புலஞ் சென்ற மேனிலை மாடத்து\nவல்லியி னுடங்கு மயிலிளஞ் சாயற்\nசில்லரித் தடங்கட் டிருந்திழை மகளிர்\nஅளவில் பேரழ காற்றியும் வாளா\nஇளமுலைத் தொய்யி லெழுதிய தோற்றம்\nதருநிழற் செய்த வரமிய முற்றத்\nதமரர் மாதரோ டம்மனை யாடுழி\nஇமையா நாட்ட மிருவர்க்கு மொத்தலின்\nநற்குறி தெரிதற்கு நாகிளங் குமரர்\nவிற்குறி யெழுதி விடுத்தது கடுக்கும்\nவலனுயர் சிறப்பிற் புலியூர்க் கிழவநின்\nபொன்னடிக் கொன்றிது பன்னுவன் கேண்மதி\nஎன்றுநீ யுளைமற் றன்றே யானுளேன்\nஅன்றுதொட் டின்றுகா றலமரு பிறப்பிற்கு\nவெருவர லுற்றில னன்றே யொருதுயர்\nஉற்றுழி யுற்றுழி யுணர்வதை யல்லதை\nமுற்று நோக்க முதுக்குறை வின்மையின்\nமுந்நீர் நீந்திப் போந்தவன் பின்னர்ச்\nசின்னீர்க் கழிநீத் தஞ்சா னின்னும்\nஎத்துணைச் சனன மெய்தினு மெய்துக\nஅத்தமற் றதனுக் கஞ்சல னியானே\nஇமையாது விழித்த வமரரிற் சிலரென்\nபரிபாக மின்மை நோக்கார் கோலத்\nதிருநடங் கும்பிட் டொருவனுய்ந் திலனாற்\nசுருதியு முண்மை சொல்லா கொல்லென\nசிறியேற் கருளுதி செல்கதிச் செலவே 20\nசென்றவரைத் தாமாக்குந் தில்லைச்சிற் றம்பலத்து\nமன்றவரைத் தாமாக்க வல்லவர்யார் – என்றுமிவர்\nஆடப் பதஞ்சலியா ராக்கினா ரென்பிறவி\nசாடப் பதஞ்சலியார் தாம். 21\nதாமக் குழலினல் லார்விழி மீன்பொரச் சற்றுமினிக்\nகாமக் கருங்குழியிற்சுழ லேங்கலந் தாடப்பெற்றேம்\nநாமப் புனற்கங்கைப் பேராறு பாயநஞ் சங்களத்தும்\nவாமத் தமுதமும் வைத்தாடு மானந்த மாக்கடலே. 22\nகடங்கலுழ் கலுழிக் களிநல் யானை\nமடங்கல��் துப்பின் மானவேல் வழுதிக்\nகிருநில மகழ்ந்து மெண்ணில்பல் காலம்\nஒருவன் காணா தொளித்திருந் தோயை\nவனசப் புத்தேண் மணிநாப் பந்திக்\nகவனவாம் புரவியிற் காட்டிக் கொடுத்துப்\nபைந்தமிழ் நவின்ற செந்நாப் புலவன்\nஐந்திணை யுறுப்பி னாற்பொருள் பயக்கும்\nகாமஞ் சான்ற ஞானப் பனுவற்குப்\nபொருளெனச் சுட்டிய வொருபெருஞ் செல்வ\nதிருத்தொண்டத் தொகைக்கு முதற்பொரு ளாகி\nஅருமறை கிளந்தநின் றிருவாக்கிற் பிறந்த\nஅறுபதிற் றாகிய வைம்பதிற்று முனிவருள்\nஒருவனென் றிசைத்த விருபிறப் பாள\nவரைசெய் தன்ன புரசை மால்களிற்\nறரைசிளங் குமரர் திருவுலாப் போதத்\nதவளமா டங்க ளிளநிலாப் பரப்பிச்\nசெங்கண்யா னைக்கு வெண்சுதை தீற்ற\nமுதிரா விளமுலை முற்றிழை மடந்தையர்\nகதிர்செய் மேனிக்குக் கண்மலர் சாத்தக்\nகடவுட் களிற்றிற் கவின்கொளப் பொலிந்த\nஉடலக் கண்ண ரொருவ ரல்லர்\nஇருநிலத் தநேகரென் றெடுத்துக் காட்டும்\nதிருவநீண் மறுகிற் றில்லை வாண\nவேய்ச்சொற் றொக்க வாய்ச்சொற் போல\nவிரிச்சியிற் கொண்ட வுரைத்திற நோக்கி\nவினைமேற் செல்லுநர் பலரே யனையர்க்\nகவ்வினை முடிவதூஉங் காண்டு மதாஅன்று\nபல்லியும் பிறவும் பயன்றூக் காது\nசொல்லிய பொருளுந் துணிபொரு ளுடைத்தெனக்\nகொண்டோர் கொளினுங் குறைபாடின்றே, அதனால்\nயாவர் கூற்றுநின் னேவலி னல்லதை\nநிகழா நிகழ்ச்சி யுணராது போலும்\nகுழந்தை யன்பிற் பெரும்புகழ் நவிற்றிநின்\nநாணிலை கொல்லென நகுவதென் மனனே. 23\nமன்றுடையான் செஞ்சடைமேல் வாளரவுக் குள்ளஞ்சி\nஎன்றுமதி தேய்ந்தே யிருக்குமால் – நின்றுதவம்\nசெய்யுமுனி வோர்காமத் தீப்பிணிக்கஞ் சித்தமது\nபொய்யுடலை வாட்டுமா போல். 24\nவாடிய நுண்ணிடை வஞ்சியன் னீர்தில்லை மன்றினுணின்\nறாடிய கூத்த னலர்விழி முன்றி லரும்பகலும்\nநீடிய கங்குலுங் கண்ணிரண் டாலுற நெற்றிக்கண்ணாற்\nகூடிய தீப்பொழு தாகுங்கொன் மாலைக் கொடும்பொழுதே. 25\nகொடியு முரசுங் கொற்றவெண் குடையும்\nபிறர்கொளப் பொறாஅன் றானே கொண்டு\nபொதுநீங்கு திகிரி திசைதிசை போக்கிச்\nசெவியிற் கண்டு கண்ணிற் கூறி\nமிக்கோ னொருவன் வெறுக்கை நோக்குழித்\nதொக்கதன் வெறுக்கை சுருங்கித் தோன்ற\nஇழப்புறு விழும மெய்தி யழுக்கறுத்து\nமற்றது பெறுதற் குற்றன தெரீஇ\nஅயிற்சுவை பெறாஅன் றுயிற்சுவை யுறாஅன்\nமாணிழை மகளிர் தோணலங் கொளாஅன்\nசிறுகாற்று வழங்காப் பெருமூச் செறிந்து\nகவலையுற் றழிவதூஉங் காண்டும் விறகெடுத்\nதூர்தொறுஞ் சுமந்து விற்றுக் கூலிகொண்டு\nபுற்கையு மடகு மாந்தி மக்களொடு\nமனையும் பிறவு நோக்கி யயன்மனை\nமுயற்சியின் மகனை யிழித்தன னெள்ளி\nஎனக்கிணை யிலையென வினையன்மற் றொருவன்\nமனக்களிப் புறீஇ மகிழ்வதூஉங் காண்டும், அதனால்\nசெல்வ மென்பது சிந்தையி னிறைவே\nஅல்கா நல்குர வவாவெனப் படுமே\nஐயுணர் வடக்கிய மெய்யுணர் வல்லதை\nஉவாக்கடல் சிறுக வுலகெலாம் விழுங்கும்\nஅவாக்கடல் கடத்தற் கரும்புணை யின்றே, அதனால்\nஇருபிறப் பியைந்த வொருபிறப் பெய்தும்\nநான்மறை முனிவர் மூவா யிரவரும்\nஆகுதி வழங்கும் யாக சாலையிற்\nறூஉ நறும்புகை வானுற வெழுவ\nதெழுநாப் படைத்த முத்தீக் கடவுள்\nகடலமிழ் துமிழ்ந்தாங் கவியமிழ் துண்ண\nவரும்பெருந் தேவரை வானவர் கோனொடும்\nவிருந்தெதிர் கொள்கென விடுத்தது கடுக்கும்\nவலனுயர் சிறப்பிற் புலியூர்க் கிழவநின்\nஅருள்பெற் றுய்தற் குரிய னியானெனிற்\nபல்லுயிர்த் தொகுதியும் பவக்கட லழுந்த\nஅல்லல் செய்யு மவாவெனப் படுமவ்\nஅறிவின் செல்வ மளித்தரு ளெனக்கே. 26\nஎன்செய்தீர் தில்லைவனத் தீசரே புன்முறுவல்\nமுன்செய் தெயிலை முடியாமற் – கொன்செய்த\nபொற்புயங்க நாணேற்றிப் பொன்மலையைத் தேவரீர்\nமற்புயங்க ணோவ வளைத்து. 27\nவள்ளக் கலச முலையெம் பிராட்டி வரிநயனக்\nகள்ளச் சுரும்பர் களிக்கின்ற வாசடைக் காட்டிற்கங்கை\nவெள்ளத்தை மேலிட்டு வெண்டா தணிந்து விராட்புருடன்\nஉள்ளக் கமலத்தி னூறுபைந் தேறலை யுண்டுகொண்டே. 28\nகொண்டல்கண் படுக்குந் தண்டலை வளைஇத்\nதடம்பணை யுடுத்த மருத வைப்பின்\nஇடம்புரி சுரிமுக வலம்புரி யீன்ற\nதெண்ணீர் நித்திலம் வெண்ணில வெறிப்ப\nஊற்றெழு தீம்புனல் பாற்கட லாக\nவிரிதிரைச் சுருட்டே யரவணை யாகப்\nபாசடைக் குழாங்கள் பசுங்கதிர் விரிக்கும்\nதேசுகொண் மேனித் திருநிற னாகப்\nபொற்றாது பொதிந்த சேயிதழ்க் கமலம்\nமலர்விழி முதல பலவுறுப் பாக\nஅங்கணோர் வனசத் தரசுவீற் றிருக்கும்\nசெங்கா லன்னந் திருமக ளாகப்\nபைந்துழாய் முகுந்தன் பள்ளிகொண் டன்ன\nஅந்தண் பூந்தட மளப்பில சூழ்ந்து\nபல்வளம் பயின்ற தில்லையம் பதியிற்\nபொன்னின் மன்றிற் பூங்கழன் மிழற்ற\nநன்னடம் புரியு ஞானக் கூத்த\nஒருபெரும் புலவனோ டூட றீரப்\nபரவை வாய்தலிற் பாயிரு ணடுநாள்\nஏதமென் றுன்னா திருகா லொருகாற்\nறூதிற் சென்றநின் ���ுணையடிக் கமலத்\nதீதொன் றியம்புவல் கேண்மதி பெரும\nஅலையா மரபி னாணவக் கொடியெனும்\nபலர்புகழ் சேரிப் பரத்தையொடு தழீஇ\nஏகலன் றணந்தாங் கென்னையு முணராது\nமோகமொ டழுந்தி முயங்குறு மமையத்\nதங்கவட் குரிய தங்கைய ரிருவருட்\nகுடிலை யென்னு மடவர லொருத்தி\nஎய்தரும் புதல்விய ரைவரைப் பெற்றனள்\nமோகினி யென்பவண் முவரைப் பயந்தனள்\nஆகிய புதல்விய ரங்கவர் மூவருட்\nகலையெனப் பெயரிய கணிகைமற் றொருத்தி\nதானு மூவரைத் தந்தன ளவருள்\nமானெனப் பட்ட மடவர லொருத்தி\nஎண்மூன்று திறத்தரை யீன்றன ளித்திறம்\nநண்ணிய மடந்தைய ரையெழு வரையும்\nகிளப்பருங் காமக் கிழத்திய ராக\nஅளப்பில் கால மணைந்தனன் முயங்குழி\nமுறைபிறழ்ந் திவரொடு முயங்குத லொழிகென\nமுறைபிறழ்ந் தெவரொடு முயங்குத லொழிகென\nஅறிஞராங் குணர்த்த வஞ்சின னொரீஇ\nநின்னிடைப் புகுந்தனன் மன்னோ வென்னிடை\nஞான வல்லியை நன்மணம் புணர்த்தி\nஆனா ஞேயத் தரும்பொருள் வழங்கி\nகுறையாச் செல்வரொடு கூட்டுதி மகிழ்ந்தே. 29\nகூடுங் கதியொருகாற் கும்பிட்டாற் போதுமென\nநாடு மவிநயத்தை நண்ணிற்றால் – ஓடியகட்\nகாதனார் காணவொரு கால்காட்டிக் கையமைத்து\nநாதனார் செய்யு நடம் 30\nநடிக்கச் சிவந்தது மன்றெம் பிராட்டி நறுந்தளிர்கை\nபிடிக்கச் சிவந்தது மன்றுகொ லாமெம் பிரானென்றும்பர்\nமுடிக்கச் சிவந்தன போலுங்கெட் டேன்புர மூன்றுமன்று\nபொடிக்கச் சிவந்த நகைத்தில்லை யான்மலர்ப் பூங்கழலே. 31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mmkinfo.com/category/leadership-announcements/page/4/", "date_download": "2020-08-13T03:06:43Z", "digest": "sha1:HZSUBCOFNP2QHSWGVSCF4GQJLG42HLFI", "length": 8866, "nlines": 77, "source_domain": "mmkinfo.com", "title": "தலைமை அறிவிப்புகள் « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nHome → தலைமை அறிவிப்புகள்\nநீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி நடைபெறும் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு\nBy Hussain Ghani on July 7, 2017 / செய்திகள், ஜவாஹிருல்லா MLA, தலைமை அறிவிப்புகள், பத்திரிகை அறிக்கைகள் / Leave a comment\n1464 Viewsநீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி நடைபெறும் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: ‘நீட்’ தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கோரி தம��ழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை மாநில மத்திய அரசுகள் பெற்றுத் தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை 12ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் […]\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல்:தி.மு.க.விற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு\nBy Hussain Ghani on March 10, 2017 / செய்திகள், ஜவாஹிருல்லா MLA, தலைமை அறிவிப்புகள், பத்திரிகை அறிக்கைகள் / Leave a comment\n1444 Views மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்க வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு அளிக்க மனிதநேய மக்கள் கட்சி தீர்மானித்துள்ளது. இத்தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சியினர் பிரச்சாரம் செய்வார்கள். வறட்சி, காவிரிப் பிரச்சினை, பவானியின் குறுக்கே கேரளா அணைப் பிரச்சினை, விவசாயிகள் […]\nதமிழக அரசே… பெட்ரோல் டீசல் மீதான வரி உயர்வை திரும்பப்பெறு…\nBy Hussain Ghani on March 6, 2017 / செய்திகள், தலைமை அறிவிப்புகள், பத்திரிகை அறிக்கைகள் / Leave a comment\n1416 Viewsதமிழக அரசே… பெட்ரோல் டீசல் மீதான வரி உயர்வை திரும்பப்பெறு…\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\nசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n210 Viewsசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை...\nஅச்சரப்பாக்கம் ஷாஜஹானின் தந்தை மறைவு\n311 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் அச்சரப்பாக்கம் ஷாஜஹான் அவர்களின் தந்தை ஏ எஸ்...\n10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி போராட்டத்தில்” மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும்.\n599 Views10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி...\nசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் June 10, 2020\nஅச்சரப்பாக்கம் ஷாஜஹானின் தந்தை மறைவு May 30, 2020\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/en/cultural-heroes/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-08-13T03:24:52Z", "digest": "sha1:ECWAQ2OCN6LKYZM5IOVU3WQL4IQH2LOI", "length": 5679, "nlines": 143, "source_domain": "ourjaffna.com", "title": "கப்டன் மோகனதாஸ் | யாழ்ப்பாணம் : Jaffna | யாழ்ப்பாணம் : Jaffna", "raw_content": "\nகப்டன் மோகனதாஸ் நவீன கடலியலின் ஆரம்பப்புள்ளி ஆவார். வான சாஸ்திரம், கடல் சாஸ்திரம், மாலுமி சாஸ்திரம் ஆகியவற்றை தம் கையகத்தே கொண்டு ஆண்டாண்டு காலமாக வல்வெட்டித்துறையில் இருந்து வல்வையில் செய்யப்பெற்ற பல கப்பல்களை தூர தேசங்களிற்கு கொண்டு சென்றிருந்தவர்கள் வல்வையர்கள்.\nஅனுபவ ரீதியாக பெற்ற அறிவினை பெற்று இவ்வாறு கப்பல்களை கொண்டு சென்றிருந்தவர்களின் தலைவர் “தண்டையல்” என அழைக்கப் பெற்றிருந்தார்.\nகாலச்சக்கரம் தண்டையல்களை கப்படன்கள் (Master Mariners) என மாற்றியது. இந்த வகையில் வல்வையில் முதலாவதாக உருவான கப்டன் நெடியகாடு தெணி ஒழுங்கையைச் சேர்ந்த திரு. காத்தாமுத்து மோகனதாஸ் ஆவார்.\nஅறுபதுகளின் பிற்பகுதியில் வர்த்தகக் கப்பலில் பயிற்சியினை ஆரம்பித்து படிப்படியாக பல வர்த்தகக் கப்பல்பளில் பயணித்து மூன்றாவது நிலை அதிகாரியாக (Third Officer), இரண்டாவது நிலை அதிகாரி (Second Officer), முதல் நிலை அதிகாரி (Chief Officer) ஆகிய தரங்களைத் தாண்டி எண்பதுகளின் ஆரம்பத்தில் கப்டன் ஆகியிருந்தார் திரு. மோகனதாஸ் அவர்கள்.\nவல்வையில் இன்று பலர் இவரது நிலையை அடைந்த போதும் இன்றும் Captain என பெரிதாகப் பேசப்படும் ஓரிருவரில் முதன்மையானவர் திரு. மோகனதாஸ் அவர்கள்.\nநன்றி – தகவல் மூலம்- valvettithurai.org இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/reliance-jio-offering-200-cashback-on-recharges/", "date_download": "2020-08-13T03:36:16Z", "digest": "sha1:NQFBK6I7HGMK3QMNLTM26X6S72DYFYEP", "length": 8608, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜியோவின் அதிரடியான கேஷ்பேக் ஆஃபர்!", "raw_content": "\nஜியோவின் அதிரடியான கேஷ்பேக் ஆஃபர்\nகேஷ்பேக் ஆஃபர் திட்டம் வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை மட்டுமே செயல்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nரிலையன்ஸின் ஜியோ நிறுவனம், வாடிக்கையாளர்களை கவரும் வகையில், இருமடங்கு கேஷ்பேக் ஆஃபரை அறிவித்துள்ளது.\nடெலிகாம் சந்தையில், முன்னணி நிறுவனமாக திகழும் ரிலையன்ஸில் ஜியோ நிறுவனம், ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், அவ்வப்போது, கேஷ்பேக் ஆஃபர்களை அறிவித்து வருகிறது. இருமடங்கு, மும்மடங்கு வரையிலான இந்��� கேஷ்பேக் ஆஃபரில் வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் கூப்பன்கள், கிஃப்ட் வவுசர்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன.\nஇந்நிலையில், ஜியோ நிறுவனம் தற்போது இருமடங்கு கேஷ்பேக் ஆஃபரை அறிவித்துள்ளது. இதன்படி, ரூ 398 அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கயாளர்களுக்கு இருமடங்கு கேஷ்பேக் ஆஃபரை அளிக்கிறது. உதாரணத்திற்கு ரூ.399 ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.799 மதிப்பிலான கேஷ்பேக்கை பல்வேறு வகையில் பிரித்து வழங்குகிறது. இந்த கேஷ்பேக் ஆஃபர் திட்டம் வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை மட்டுமே செயல்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\n* ரூ. 400 கேஸ்பேக்காக 50 ரூ மதிப்பிலான 8 ரீசார்ஜ் கூப்பன்கள்\n* மைஜியோ ஆப், ஜியோ டிஜிட்டல், ஜியோ.காம் ஆகியவற்றில் முதல் 5 ரீசார்ஜ்களுக்கு வாலெட்டில் கேஷ்பேக் அளிக்கப்படும்.\n*அமேசான் பெயில் ரூ. 50 மதிப்பிலான கேஸ்பேக்\n*பேட்டியம் கொண்டு ரீசார்ஜ் செய்வோர்க்கு ரூ. 50 கேஷ்பேக்\n*மொபைல் வாலெட்டில் ரீசார்ஜ் செய்வோர்க்கு ரூ.399 கேஷ்பேக்\nஇவ்ளோ டேஸ்டாவும், ஈஸியாவும் இருந்தா எல்லாருக்கும் உப்புமா தான் ஃபேவரிட்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் பற்றியா நளினியும் முருகனும் பேசப் போகின்றனர்\n’மாஸ் ஹீரோவின் ப்ரீஸி ஃபீல் குட் படம் போல் உள்ளது’: வைரலான விஜய் படங்கள்\nதமிழகமே கொண்டாடும் கமலா ஹாரிஸ்.. ஒட்டு மொத்த நாட்டுக்கும் பெருமை சேர்த்தார்\n சேஃப்டியை உறுதி செய்ய இந்த 8 டிப்ஸை மறக்காதீங்க\nஇவ்ளோ டேஸ்டாவும், ஈஸியாவும் இருந்தா எல்லாருக்கும் உப்புமா தான் ஃபேவரிட்\nநம்ம ஊர் சமோசா செய்வது அவ்வளவு கஷ்டமில்லை… செய்யலாமா\nநாடு முழுவதும் 9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி: மத்திய அரசு அறிவிப்பு\nஅட, மீந்து போன பழைய சாதத்தில் இவ்வளவு ‘கிராண்ட்’ ரெசிபியா\n”என் கல்வி தகுதி விமர்சனத்திற்கு ஆளானது”- 11ம் வகுப்பு படிக்க செல்லும் அமைச்சர்\nரூ 20,000 பட்ஜெட்டில் அசத்தும் ஸ்மார்ட்போன்கள்: உங்க சாய்ஸ் எது\n'தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினை வேண்டாம்' - சூர்யா வேண்டுகோள்\nஎடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர் - ராஜேந்திர பாலாஜி : சூடு பிடிக்க துவங்கியது அரசியல் களம்\nயுவராஜ், சேவாக், ஹர்பஜன், ஜாகீர் - மரியாதைக்கேற்ற முடிவுரை கிடைத்ததா\nமிகப் பெரிய தகுதி ஆர்வம்: சென்னை ஐ.ஐ.டி-யில் பயோ மிமிக்ரி பாடத்திட்டம்\nரயிலில் தவறிய பர்ஸ்: 14 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்தது எப்படி\n - உங்கள் பிஎஃப் பணத்தை பெற 10 நிமிடங்களில் அப்ளை செய்வது எப்படி\nதமிழகத்தில் புதிதாக 5,871 பேருக்கு கொரோனா - 5,633 பேர் டிஸ்சார்ஜ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvikural.in/2016/10/children-home-work-tips.html", "date_download": "2020-08-13T02:32:28Z", "digest": "sha1:AV3E56ZWFNIXPQYWJI7NRCYRFILQNGMC", "length": 17027, "nlines": 89, "source_domain": "www.kalvikural.in", "title": "CHILDREN'S HOME WORK TIPS: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |", "raw_content": "\nஉங்கள் பிள்ளையை ஹோம் வொர்க் செய்ய வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறதா உங்கள் குழந்தை மகிழ்ச்சியோடு ஹோம் வொர்க் செய்ய நாகப்பட்டினம், அரசுப்பள்ளி ஆசிரியை தேவகுமாரி தரும் எளிய டிப்ஸ்:\n1. குழந்தைகளின் மூளை 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கவனச்சிதறலுக்கு உட்படும். எனவே வீட்டுப்பாடம் செய்யும்போது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை அவர்களை ஐந்து நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்ய பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும். ஆனால் டிவி பார்க்கவோ, வீடியோ கேம்ஸ் விளையாடவோ அந்த நேரத்தில் அனுமதிக்காதீர்கள்.\n2. குழந்தைகள் வீட்டுப்பாடம் எழுதத் தொடங்கும்போது ஒரு பாடத்துக்கு இவ்வளவு நேரம் என்று அலாரம் வைக்கலாம். குறிப்பிட்ட நேரத்துக்குள், சரியாகவும் வீட்டுப் பாடத்தை முடித்துவிட்டால் சின்ன பரிசு ஒன்றைத் தந்து பாராட்டலாம். ஒரு வாரம் முழுக்க நேரத்துக்குள் முடித்துவிட்டால், பெரிய பரிசு அல்லது வெளியே எங்கேனும் அழைத்துச் செல்லலாம். இது அவர்களுக்கு உத்வேகத்தை அளிப்பதோடு நேர மேலாண்மை பழக்கத்தையும் ஏற்படுத்தும்.\n3. குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் வீட்டுப் பாடத்தை அட்டவணைப்படுத்துங்கள். ஒவ்வொரு பாடத்துக்கும் கார்ட்டூன் கேரக்டரில் ஒரு கார்டு தயாரித்து அதில் எழுதுங்கள். இப்போது டோராவின் வீட்டுப் பாடம் முடிந்துவிட்டது. இனி சோட்டா பீமின் வீட்டுப் பாடம் மட்டுமே மீதம் இருக்கிறது என்று சொல்லுங்கள். இந்தப் புதிய அணுகுமுறை நல்ல மாற்றத்தை தரும்.\n4.குழந்தைகள் படிக்கும் வகுப்புக்கு ஏற்ப பாடங்கள், செய்முறையுடன் கூடிய வீடியோக்களாக இணையத்தில் கிடைக்கிறது. வீட்டுப் பாடத்துக்கு ஏற்ற வீடியோவைப் பார்க்க செய்து, வீட்டுப் பாட நோட்டில் கூடுதலாக சில தகவல்களை எழுத செய்யலாம். அதை அடுத்தநாள் ஆசிரியர் பார்த்து பாராட்டும்போது\nஅடுத்தடுத்த நாட்களில் வீட்டுப் பாடத்தை உற்சாகமாக எழுதுவார்கள்.ஆர்வத்துடன் எழுதும்போது அவர்களின் கையெழுத்தும், மெருகேறும்\n5.உங்கள் பிள்ளையை, டியூசனில் வீட்டுப்பாடம் செய்ய அனுமதிக்காதீர்கள். அவ்வாறு செய்யும்போது பாடங்கள் புரியாமல் இருந்தால் மற்றவர்களைப் பார்த்து காப்பி அடிக்க ஆரம்பித்து விடுவர். இதனால் அடுத்தடுத்த நாட்களில் அவர்களுக்கு தாங்களே சுயமாக வீட்டுப் பாடம் செய்யவேண்டும் என்ற எண்ணம் போய்விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\n6. குழந்தைகளின் மனது அடிக்கடி மாற்றத்துக்கு உட்படக் கூடியது. அறிவியல் பாடம் எழுதிக்கொண்டிருக்கும்போதே, தமிழ் வீட்டுப் பாடம் செய்கிறேன் ப்ளீஸ் எனக் கேட்பார்கள். அப்படி கேட்கும்போது அவர்களுக்கு எதில் விருப்பம் ஏற்படுகிறதோ அதை செய்யட்டும் என்று விட்டுவிடுங்கள். இல்லையெனில் விருப்பம் இல்லாமல் தப்பும் தவறுமாக செய்து நேரத்தை தான் வீணடிப்பர். ஆனால் திரும்பவும் அறிவியல் பாடத்தையும் எழுத வைக்க மறக்காதீர்கள்.\n7.குழந்தைகளுக்கு என்ன வீட்டுப்பாடம் கொடுத்தார்கள் என்பதை அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அதனைச் சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை இன்டர்நெட்டில் தேடுங்கள். அப்போது கிடைக்கும் தகவல்களை அதற்குரிய படங்களோடு, சார்ட் பேப்பரில் ஒட்டுங்கள். அதில் நூலைக் கட்டி, ஜன்னலில் தொங்க விடுங்கள். ஆனால் அதன்பின்புறம் தெரிவதுபோல தொங்க விடுங்கள். உங்கள் குழந்தையிடம் நீ விரைவராக வீட்டுப்பாடம் எழுதிவிட்டால், அதோடு தொடர்புடைய இந்தச் செய்தியைக் காட்டுவேன் எனச் சொல்லுங்கள். அது என்ன செய்தி எனும் ஆவலில் விரைவாக மட்டுமல்ல மகிழ்ச்சியோடும் வீட்டுப் பாடத்தை செய்வாா்கள்.\n10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட தேவையில்லை\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டு குழம்பு:\nநல்லெண்ணெயில் நிறைந்திருக்கும் மருத்துவ பயன்கள்\nகால்களில் நீர் கோர்ப்பது உங்களுக்கு எச்சரிக்கையா உடனே என்ன செய்ய வேண்டும்\nஇவ்வளவு நன்மைகளா தினமும் செவ்வாழை சாப்பிடுவதால் \nசர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்:\nஆரோக்கியத்தை ஒட்டு மொத்தமாக கெடுத்து ஆளையே வீழ்த்திவிடும். 40 முதல் 60 வயது…❗\nகடுமையான நீரழிவு நோயாளிகளுக்கான எளிய உணவு அட்டவணை :-\nஉடல் நலம்... \"அல்சர்\" அப்டின்னா என்ன..\nகொத்தமல்லியின் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் :Coriander leaves, stems and roots are all medicinal:\nகாலையில் எழுந்ததும் நீங்க செய்ற இந்த 5 விஷயத்தால தான் எடை அதிகரிக்கிறதாம்...\nகாலையில் எழுந்ததும் நீங்க செய்ற இந்த 5 விஷயத்தால தான் எடை அதிகரிக்கிறதாம்... உடல் எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உணவு கட்டுப...\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்.\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்... உங்கள் உடலின் எடையை குறைக்க விரும்புகிறீர...\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நிகழும்:\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் ஒரு சிலருக்கு சில வேளைகளில் நன்மையை தந்தாலும், பெரும்பாலோனோருக்கு உடலில் கலோரி அதிகமாக...\nசளி, இருமல், காய்ச்சலை ஒரே நாளில் குணமாக்கும் முன்னோர்களின் உணவு பட்டியல்\nதீவிரமான கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறோம். இந்நிலையில் பாதிப்பில்லாத வழக்கமான சளி, காய்ச்சல் இருக்கும் போது என்ன ...\nஉங்க EB BILL நீங்களே சரிபார்க்கலாம் முழு விவரம் பெற இங்கு கிளிக் செய்யவும் :\nஉங்க EB BILL நீங்களே சரிபார்க்கலாம் முழு விவரம் பெற இங்கு கிளிக் செய்யவும் :\n10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட தேவையில்லை\nமுந்தைய காலகட்டத்தில் 80 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்குதான் கண் குறைபாடு ஏற்படும்.தற்போதைய காலத்தில் சிறு வயதிலேயே கண் பிரச்சனைகள்,கண் பா...\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டு குழம்பு:\nபூண்டை பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். மேலும் ஆண்கள் பூண்டு சாப்பி...\nநல்லெண்ணெயில் நிறைந்திருக்கும் மருத்துவ பயன்கள்\nநல்லெண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது. வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscguru.in/2018/04/tnpsc-current-affairs-april-1314-2018.html", "date_download": "2020-08-13T02:57:56Z", "digest": "sha1:M3GEGIK2Y7FDLT6NB4V2B4II3WJTFDYX", "length": 11283, "nlines": 159, "source_domain": "www.tnpscguru.in", "title": "TNPSC Current Affairs – April 13,14 2018 ��� Tamil (tnpscguru.in) - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch", "raw_content": "\nஐ.ஆர்.ஓ.எஸ்.எஸ்.எஸ். 1 ஐ செயற்கைக்கோள் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) மூலம் ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது\nஇது பி.எஸ்.எல்.வி – சி 41 மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது\nஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1 எ செயற்கைகோளில் மூன்று ருபிடியம் செயல்படாததால் அதற்க்கு மாற்றாக இந்த செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது\n2) கிராமப்புற இணைப்புகளை மேம்படுத்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி 140 மில்லியன் டாலர் முதலீடு\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மத்திய பிரதேசத்தில் கிராமப்புற இணைப்பு மேம்படுத்த $ 140M கடன் ஒப்புதல் அளித்துள்ளது.\nஅன்றாட தேவைகளுக்கு சாலைகள் பயன்படுத்தும் சுமார் 5,640 கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு இது நேரடியாக பயனளிக்கும்\n3) இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் முதல் சர்வதேச திட்டம்\nஇந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மியான்மரில் உள்ள யாகி-கலேவா நெடுஞ்சாலைப் பிரிவினை மேம்படுத்த முதல் சர்வதேச திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளது.\nஇந்தியா, மியான்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையே வர்த்தகம், வணிகம், உடல்நலம், கல்வி மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு இது மிதமான வாகன இயக்கத்தை மேம்படுத்த உதவும்\nதன பிறப்புறுப்பால் சுவாசிக்கும் பச்சை நிற முடி கொண்ட ஆமை ( Green haired punk Turtle ) உலகளாவிய அழிந்து வரும் மிருகங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது\nஎட்ஜ் ஆஃப் எக்சிஸ்டன்ஸ் ( EDGE of Existence ) புத்தகத்தில் கடைசியாக சேர்க்கப்பட உயிரினம் இதுவாகும்\n5) 65 வது தேசிய திரைப்பட விருதுகள் 2017\nசிறந்த திரைப்படம் - வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் (அசாமிஸ்)\nசிறந்த நடிகை - ஸ்ரீதேவி ( மாம் திரைப்படத்திற்காக )\nசிறந்த நடிகர் – ரித்தி சென் ( நாகர் கீர்த்தன் )\nசிறந்த இயக்குனர் – ஜெயராஜ் ( பாயனகம் )\nசிறந்த இசை அமைப்பாளர் – எ.ஆர்.ரஹ்மான் ( காற்று வெளியிடை )\nசிறந்த தமிழ் படம் – டூலெட் ( Tolet )\nதாதா சாகேப் பால்கே விருது – வினோத் கண்ணா\n6) அம்பேத்கர் தேசிய நினைவுச்சின்னம்\nபிரதமர் நரேந்திர மோடி புது டெல்லியில் டாக்டர் அம்பேத்கர் தேசிய நினைவுச்சின்னத்தை திறந்துவைத்தார்\n7) சித்தார்த் வரதராஜனுக்கு விருது\n2017 ம் ஆண்டுக்கான ஷரன்ஸ்டைன் ஜர்னலிசம் விருதை ( Shorenstein Journalism ) சித்தார்த் வரதராஜன் வென்றுள்ளார்\nஇவர் தி ஒயர் ( The Wire ) எனப்படும் பத்திரிக்கையின் நிறுவன ஆசிரியராய் இருக்கிறார்\nபானு பிரதாப் சர்மா, வினோத் ராய் என்பவருக்கு பதிலாக வங்கிகளின் வாரிய நிர்வாக குழுவின் ( Banks Board Bureau ) புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்\nநோபல் இலக்கிய விருதுகள் வழங்கும் ஸ்வீடன் அகாடமியின் தலைவராக ஆண்டர்ஸ் ஓல்ஸன் நியமிக்கப்பட்டார்\nஇந்த பதவியில் தற்போது இருக்கும் முதல் பெண்மணியான சாரா டன்யு ( Sara Daniu ) என்பவருக்கு மாற்றாக ஆண்டர்ஸ் ஒல்சன் ( Anders Olsson ) நியமிக்கப்பட்டுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/ta/articles/2019/11/26/unis-n26.html", "date_download": "2020-08-13T03:31:02Z", "digest": "sha1:ZY4RE757TX2LXVXKBEYAVCZVMDJAZBW2", "length": 53582, "nlines": 306, "source_domain": "www.wsws.org", "title": "ஆயிரக் கணக்கான பிரிட்டன் பல்கலைக்கழக பணியாளர்கள் மாணவர்களின் ஆதரவுடன் எட்டு நாள் வேலைநிறுத்தத்தை தொடங்குகின்றனர் - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\nஆயிரக் கணக்கான பிரிட்டன் பல்கலைக்கழக பணியாளர்கள் மாணவர்களின் ஆதரவுடன் எட்டு நாள் வேலைநிறுத்தத்தை தொடங்குகின்றனர்\nமொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்\nதிங்களன்று 40,000 க்கும் அதிகமான பல்கலைக்கழக பணியாளர்கள் அவர்களின் சம்பளங்கள், நிலைமைகள் மற்றும் ஓய்வூதியங்கள் மீதான தாக்குதல்களை எதிர்க்க எட்டு-நாள் வேலைநிறுத்தம் ஒன்றை தொடங்கினர். விரிவுரையாளர்கள், மாணவர் உதவிக்கான சேவைப் பணியாளர்கள், தற்காலிக நியமன ஆசிரியர்கள், நூலக பணியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் நிர்வாக பணியாளர்களையும் இந்நடவடிக்கை உள்ளடக்கி உள்ளது.\nவேலைநிறுத்தம் செய்துவரும் நூற்றுக் கணக்கானவர்கள், பிரிட்டனைச் சுற்றி உள்ள 63பயிலகங்களின் பல்கலைக்கழக வளாகங்களில் மறியல் அணிவகுப்பு நடத்தினர். பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி சங்கம் (UCU) குறிப்பிடுகையில், பிரிட்டன் பல்கலைக்கழகங்களின் (UUK) திட்டங்களை எதிர்க்க இரண்டு வெவ்வேறு வாக்குப்பதிவில் வாக்களித்த பின்னர், 43,600 உறுப்பினர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்தது.\nஇலண்டன் பல்கலைக்கழக கல்லூரி, கோல்ட்ஸ்மித் கல்லூரி, இலண்டன் இராணி மேரி பல்கலைக்���ழகம், கோர்ட்டால்ட் கலைக் கல்லூரி, திறந்தவெளி பல்கலைக்கழகம், மான்செஸ்டர் பல்கலைக்கழகம், லீட்ஸ் பல்கலைக்கழகம், ஷெஃப்பீல்ட் பல்கலைக்கழகம், பிரிஸ்டல் பல்கலைக்கழகம் மற்றும் கிளாஸ்கோவ் பல்கலைக்கழகம் உட்பட பிரிட்டனின் ஏறத்தாழ பாதி பல்கலைக்கழகங்களின் தொழிலாளர்கள் இந்த வெளிநடப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nவேலைநிறுத்தக்காரர்களை பீதியூட்ட பல்கலைக்கழக நிர்வாகத்தால் அனைத்தும் செய்யப்பட்டது.பைனான்சியல் டைம்ஸ் தகவல்படி, “பல்கலைக்கழக மண்ணில் மறியல் அணிவகுப்புகள் நடத்துவது விதி மீறி நுழைவதாக கருதப்படுமென பேர்மிங்காம் குறிப்பிட்டது.” வேலைநிறுத்தம் செய்யும் பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதிய பங்களிப்பு நிறுத்தப்படும் என்று சில பல்கலைக்கழகங்கள் தெரிவித்தன. பணியாளர்கள் மறியல் அணிவகுப்பிலிருந்து வெளியே வரவில்லை என்றால் அவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படுமென, லான்செஸ்டர் மற்றும் ஸ்டெர்லிங் பல்கலைக்கழகங்களால், UCU உறுப்பினர்கள் அல்லாத சில பணியாளர்கள் உள்ளடங்கலாக, அனைத்து பணியாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.\nஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக கடந்தாண்டின் வெகுவாக ஆதரிக்கப்பட்ட வேலைநிறுத்தத்தை விட இந்த மறியல் அணிவகுப்புகள் பல நகரங்களில் இன்னும் மிகப் பெரியளவில் இருந்த நிலையில், பிரிட்டன் பல்கலைக்கழகங்களின் அமைப்பு கூறுகையில் பணியாளர்களில் 10சதவீதத்திற்கும் குறைவானவர்களே வேலைநிறுத்தத்தில் இருந்ததாக தெரிவித்தது. மான்செஸ்டர், பிரிஸ்டல் மற்றும் நியூகாஸ்டல் உள்ளடங்கலாக பேரணிகள் நடத்தப்பட்டன, அவற்றில் நூற்றுக் கணக்கான வேலைநிறுத்தக்காரர்கள் கலந்து கொண்டனர்.\nஅந்த வேலைநிறுத்தத்தால் சுமார் ஒரு மில்லியன் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர், அவர்களில் பலரும் மறியல் அணிவகுப்புகள் மற்றும் பேரணிகளில் கல்வியாளர்களுக்கு அவர்களின் ஆதரவை வெளிப்படுத்தினர்.\nமாணவர்கள், அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தின் ஏனைய பணியாளர்களினது மறியல் அணிவகுப்பைக் கடந்து வர மறுத்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமென இந்த வேலைநிறுத்தங்களுக்கு முந்தைய நாட்களில் பல பல்கலைக்கழகங்கள் மாணவர்களை எச்சரித்தன. மறியல் அணிவகுப்பைக் கடந்து வராத வெளிநாட்டு மாணவர்கள் பிரிட்��னில் பயில்வதற்கான அவர்களின் நுழைவனுமதி முடக்கப்படும் அபாயத்தை ஏற்படுத்திக் கொள்வதாக லிவர்பூல் பல்கலைக்கழகம் வெளிநாட்டு மாணவர்களை எச்சரித்தது.\nமாணவர்கள் பயப்பட மறுத்ததுடன், பல இடங்களில் மறியல் அணிவகுப்பை மீறி வர மறுத்தது மட்டுமில்லாமல், மாறாக பகல் பொழுதில் நடத்தப்பட்ட அணிவகுப்புகளில் இணைந்தும் இருந்தனர் மற்றும் வேலைநிறுத்தக்காரர்கள் நடத்திய பேரணிகளுக்குப் பிரதிநிதிகள் குழுக்களை அனுப்பினர்.\nலிவர்பூல் அச்சுறுத்தல்களுக்கு விடையிறுத்து, பல்கலைக்கழகத்தின் நீதி மற்றும் சமூக நீதி பயிலகத்தின் ஏழு வெளி ஆய்வாளர்கள் இராஜினாமா செய்தனர். இந்த அச்சுறுத்தல்கள் \"பிரிட்டனின் புலம்பெயர்வு அமைப்புமுறையை ஆயுதமாக பயன்படுத்துவதற்கு\" ஒப்பானது என்று கூறிய அவர்கள், ஒரு மறியல் அணிவகுப்பை மாணவர்கள் ஆதரிப்பது என்பது \"முற்றிலும் சட்டபூர்வமானதே\" என்று வலியுறுத்தினர்.\nவேலைநிறுத்தத்திற்கு முன்னதாக, உயர் கல்வி கண்காணிப்பு அமைப்பான மாணவர்களின் அலுவலகம் தெரிவிக்கையில், தங்களின் கல்வியைப் பாதுகாத்துக் கொள்வதற்கு \"நுகர்வோர்களாக\" மாணவர்களுக்கு உரிமை உள்ளது என்று தெரிவித்தது. ஆசிரியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது உட்பட அவர்களுக்கு எதிராக ஒரு வலதுசாரி இயக்கத்தை ஊக்குவிக்கும் முயற்சியில், மாணவர்கள் அவர்களின் பல்கலைக்கழகங்களுடன் \"ஒப்பந்த ஏற்பாடுகள்\" செய்து கொண்டிருப்பதாக அது தெரிவித்தது. இவை மீறப்பட்டால், மாணவர்கள் \"சட்ட வழிவகைகளைப் பயன்படுத்தலாம்\" என்று குறிப்பிட்டது.\nகடந்த தசாப்தத்தில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் தாக்குதலை எதிர்த்து போராட மறுத்த நீண்ட முன்வரலாறை UCU கொண்டுள்ளது, இது நிர்வாகத்தை இன்னும் கூடுதலாக தாக்குதல் நடத்துவதற்கு மட்டுமே துணிவளித்துள்ளது.\nகடந்தாண்டு 64 பயிலகங்களில் 50,000 விரிவுரையாளர்கள் மற்றும் ஏனைய பல்கலைக்கழக பணியாளர்களின் தேசிய ஓய்வூதிய வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து —UGC முதலில் படுமோசமான ஓர் உடன்படிக்கையைத் திணிக்க முயன்று பின்னர் நிறுத்திக் கொண்டது— மற்றும் ஒட்டுமொத்த ஓய்வூதிய முறையையும் மறுபரிசீலனை செய்ய நிர்வாகம் அடையாள வாக்குறுதிகள் வழங்கிய பின்னரும், பணியாளர்கள் அவர்களின் சொந்த ஓய்வூதியங்களுக்கு நிதி ஒதுக்��� அவர்களின் சம்பளத்திலிருந்து பத்தாயிரம் பவுண்டுகளைக் கூடுதலாக வழங்க வேண்டுமென பல்கலைக்கழகங்கள் வலியுறுத்தி வருகின்றன பல்கலைக்கழகங்களின் ஓய்வுறு வயது திட்டத்தின் (Universities Superannuation Scheme - USS) ஒரு முன்மாதிரியான உறுப்பினரே கூட ஓய்வூ பெறுகையில் 240,000 பவுண்டை இழக்க வேண்டியிருக்கும் — இது ஓராண்டுக்கு முன்னர் சுமார் 200,000 பவுண்டு இழப்பாக இருந்தது.\nநிர்வாகம் வேலைநிறுத்தக்காரர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்வதை UCU ஏற்றுக் கொண்டு, வேலைநிறுத்தத்தின் முதல் நாளிலேயே அவர்கள் மீண்டும் சரணடைந்தார்கள். அதுபோன்ற கடுமையான நகர்வுகளை எதிர்ப்பதற்குப் பதிலாக, எந்தவொரு சம்பள முடக்கமும் ஒரு மாதத்திற்கு அதிகமாக செல்லக் கூடாது என்று UCU முன்மொழிந்தது.\nஉயர் கல்வி மற்றும் மேல்நிலை கல்வியில் உள்ள அதன் உறுப்பினர்களின் கூட்டு பலத்தை —இது இன்னும் 120,000 க்கும் அதிகமான தொழிலாளர்களைக் கொண்டு வரும் என்ற நிலையில்—அவர்களை அணித்திரட்டுவதை எதிர்க்கும் UCU, பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரவும் UUK உடன் பேச்சுவார்த்தைகளுக்கு திரும்பவும் நேரங்காலம் பாராமல் செலாற்றி வருகிறது. UCU, புதிய சுற்று பேரம்பேசல்களைத் தொடங்குமாறும், “பலமான\" தந்திரோபாயங்களில் இருந்து பின்வாங்குமாறும் முதலாளிமார்களுக்கு அழைப்பு விடுத்தது. “பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதுடன் கூடுதல் தொந்தரவுகளை தவிர்க்கும் முயற்சியில் நல்லதொரு அறிவிப்புடன் எங்களிடம் திரும்ப வர வேண்டும் என்ற [தொழிற் கட்சியின் நிழலமைச்சரவை கல்விச் செயலர்] அங்கேலா ரேய்னெர் உடன் நாங்கள் உடன்படுகிறோம்,” என்று அச்சங்கம் திங்களன்று ஓர் அறிக்கையில் அறிவித்தது.\nகல்வியை \"சந்தைப்படுத்தும் முறையை\" எதிர்ப்பதாக தொழிற் கட்சி வாதிடுகிறது, இந்த அபிவிருத்தியில் கோர்பினின் கட்சியே ஒரு மத்திய பாத்திரம் வகித்துள்ள நிலையில் பல்கலைக்கழகத்தின் பல பணியாளர்களும் இப்போது சகித்துக் கொண்டிருக்கும் தாங்கொணா நிலைமைகளை அதுதான் கொண்டு வந்தது. உயர் கல்வியின் சந்தைமயப்படுத்தல் 1998 மற்றும் 2004 இல் தொழிற் கட்சியால் கல்விக் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் மும்மடங்கு ஆக்கப்பட்டதுடன் தொடங்கியது.\nதொழிற் கட்சி தலைவர் ஜெர்மி கோர்பினும் நிழலமைச்சரவை சான்சிலர��� ஜோன் மெக்டொன்னெலும் வேலைநிறுத்தக்காரர்களுக்கு ஆதரவாக அடையாளத்திற்கு ட்வீட் செய்திகளை வெளியிட்டனர். தொழிற்சங்க சபை தலைவர் பிரான்சிஸ் ஓ'கிராடியும் \"கண்ணியமான சம்பளம், ஓய்வூதியங்கள் மற்றும் நிலைமைகளுக்காக எதிர்த்து நிற்கும்\" பல்கலைக்கழக பணியாளர்களை ஆதரிப்பதாகவும், “எங்களின் ஒட்டுமொத்த இயக்கமும் உங்களுடன் நிற்கிறது,” என்றும் ட்வீட் செய்தார்.\nமான்செஸ்டரில் வேலைநிறுத்தக்காரர்களின் பேரணியில் உரையாற்றுகையில், பதவி வகித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ட்ரெட்ஃபோர்ட் மற்றும் உர்ம்ஸ்டொனின் பெரிய மான்செஸ்டர் தொகுதியின் தொழிற் கட்சி வேட்பாளருமான கேட் க்ரீன், பல்கலைக்கழகங்கள் மற்ற உலகளாவிய பயிலகங்களுக்கு எதிராக போட்டியிட நிர்பந்திக்கப்பட்டு வருகின்றன என்ற உண்மையுடன் தொழிற் கட்சி உடன்படுகிறது என்பதை அடிக்கோடிட்டு, ரேய்னெர், கோர்பின் மற்றும் மெக்டொன்னெலின் உயர்வுநவிழ்ச்சி பாசாங்குத்தனத்தை அம்பலப்படுத்தினார்.\nமான்செஸ்டர் பல்கலைக்கழத்தை \"உலகத் தரமான வெற்றியாக\" விவரித்த க்ரீன், “நம் பல்கலைக்கழகத் துறை கடுமையான சர்வதேச போட்டியை முகங்கொடுத்து வருகிறது என்பதும், நமது பல்கலைக்கழக துறையின் மணிமகுடமாக விளங்கும் மான்செஸ்டர் போன்ற பல்கலைக்கழகங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், வரவிருக்கும் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் உலகில் தலைசிறந்த இடங்களில் ஒன்றாக நமது இடத்தை நாம் தக்க வைத்துக் கொள்ள வளர்ச்சியுற வேண்டும் என்பதும் நம் ஒவ்வொருவருக்கும் தெரியும்,” என்றார்.\nசோசலிச சமத்துவக் கட்சியின் பொது தேர்தல் வேட்பாளர்கள் தோமஸ் ஸ்க்ரிப்ஸ் மற்றும் டென்னிஸ் லீச் இலண்டன் மற்றும் மான்செஸ்டரில் வேலைநிறுத்தக்காரர்கள் மற்றும் மாணவர்களிடம் உரையாற்றினர்.\nமான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் உரையாற்றுகையில், லீச் விவரித்தார், “கூலிகள் மற்றும் அவர்களின் வேலை நிலைமைகள் மீதான வெட்டுக்கள் மற்றும் ஓய்வூதியங்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக பிரிட்டன் எங்கிலும் நடவடிக்கை எடுத்து வரும் ஆயிரக் கணக்கான வேலைநிறுத்தக்காரர்களுக்கு ஆதரவாக சோசலிச சமத்துவக் கட்சி இன்று இங்கே நிற்கிறது. கடந்தாண்டு, பிரிட்டன் எங்கிலுமான UCU அங்கத்தவர்கள் தொழிற்சங்க தலைமையால் திணிக்கப்பட்ட ஒரு விற்றுத்தள்ளப்பட்ட உடன்படிக்கையை நிராகரித்து வாக்களித்தனர். இந்த நிராகரிப்பு பிரிட்டன் எங்கிலும் பாரிய கூட்டங்களில் தொழிற்சங்க அங்கத்தவர்களிடம் இருந்து பாரிய ஆதரவைப் பெற்றிருந்தது.”\nஇலண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் ஸ்க்ரிப்ஸ் குறிப்பிட்டார், “இதுவொரு மிகப்பெரிய முக்கியமான வேலைநிறுத்தம். வேலைநிறுத்தத்தில் இருப்பவர்கள் உயர் கல்வியை சந்தைமயப்படுத்துவதற்கு எதிராக ஒரு நிலைப்பாடு எடுத்து வருகின்றனர், இது இந்த துறையை ஒரு பொதுச்சேவை என்பதில் இருந்து, உயர் விலை பட்டியல் மாணவர்களாக மாற்றியுள்ளது மற்றும் சொத்து ஊகவணிகமானது பாதுகாப்பற்ற, குறைவூதிய, நிச்சயமற்ற தொழிலாளர் சக்தியை ஸ்தாபித்துள்ளது.\n“இந்தப் போராட்டத்தில் பிரதான பிரச்சினையே உயர் கல்வித்துறை சங்கங்கள் வகிக்கும் பாத்திரம் தான். ஓய்வூதியங்கள் மீதான தாக்குதல்களுக்கும், உறுப்பினர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் மற்றும் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கவும் வழிவகுக்கும் வகையில், UCU, 2011, 2015 மற்றும் 2018 இல் வேலைநிறுத்தங்களை முடிவுக்குக் கொண்டு வந்தது.\n“தொழிலாளர்கள் அவர்களின் பல்கலைக்கழகங்களில் சுயாதீனமான குழுக்களை உருவாக்குவதே இப்போது தொழிலாளர்களுக்கு இருக்கும் அதிமுக்கிய பிரச்சினையாகும். நிலைமைகள், சம்பளம் மற்றும் ஓய்வூதியங்கள் விடயத்தில் தொழிலாளர்களுக்கு அவசியமானதையும், பாதுகாப்பான வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பான குடும்ப வாழ்வுக்காக உயர் கல்வி பணியாளர்களின் தேவைகளையும் குறித்து இத்தகைய குழுக்கள் முடிவெடுக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கை குழுக்கள் அதுபோன்ற கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக வேலைநிறுத்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதுடன் போராட்டத்தில் அவர்களின் ஆதரவுக்கு ஒட்டுமொத்த தொழிலாளர் சக்தியையும் நோக்கி செல்ல வேண்டும்,” என்றார்.\nபள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு ஆளும் வர்க்கத்தின் சதி: விஞ்ஞானத்திற்கு எதிராக இலாபம்\nஇலங்கைத் தேர்தல் முதலாளித்துவ ஆட்சியின் வரலாற்று நெருக்கடியை அம்பலப்படுத்துகிறது\nகோவிட்-19 க்கு நேபாள அரசாங்கத்தின் எதிர்வினை குறித்து அதிகரிக்கும் மக்கள் கோபம்\nதுறைமுக வெடிவிபத்து மீது அதிகரித்து வரும் கோபத்திற்கு மத்தியில் லெபனான் அரசாங்கம் இராஜினாமா செய்கிறது\nபரிசோதனைகள் குறைந்தும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில் அமெரிக்காவில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை ஐந்து மில்லியனாக அதிகரிப்பு\nவலைத் தள ஆவணப்படம் ஜூலியன் அசாஞ்சின் உளவியல் சித்திரவதைகளை அம்பலப்படுத்துகிறது\nஐரோப்பாவில் “மிக பாரியளவில்” கொரோனா வைரஸ் மீண்டும் எழுச்சி பெறுவதாக WHO எச்சரிக்கிறது\nஇங்கிலாந்து: கோவிட்-19 செல்வந்தர்களின் இறப்பு விகிதத்தை காட்டிலும் இரு மடங்கு அதிகமாக தொழிலாள வர்க்கத்தை கொல்கிறது\nபிரிட்டன்: கோவிட்-19 அடைப்பின் போது ஏற்கனவே 600,000 தொழிலாளர்கள் சம்பளப்பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர்\nஜோர்ஜ் ஃபுளோய்ட்டை பொலிஸ் படுகொலை செய்ததற்கு எதிராக சர்வதேச அளவில் ஆர்ப்பாட்டங்கள் எழுகின்றன\nஐரோப்பிய ஒன்றியம் பெரும் செல்வந்தர்களை பிணை எடுக்கையில் ஐரோப்பிய பொருளாதாரம் வீழ்ச்சியடைகிறது\nஐரோப்பா எங்கிலும் கோவிட்-19 நோய்தொற்று மீண்டும் வெடித்து பரவுவதால் பார்சிலோனா மக்கள் வீட்டிலேயே அடைந்திருக்குமாறு கூறப்பட்டுள்ளனர்\nஆயிரக்கணக்கான பிரெஞ்சு செவிலியர்கள் சுகாதாரசேவை அழிப்பை கண்டித்து, பாஸ்டில் தினத்தில் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்\nபுரூசெல்ஸில் மேர்க்கெல்: உயிர்களை விட இலாபங்களுக்கும், ஐரோப்பிய வல்லரசு அரசியலுக்கும் முக்கியத்துவம்\nமக்ரோன் நிர்வாகம் புதிய பிரெஞ்சு அமைச்சரவையை அறிவிக்கிறது\nஇலங்கை பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் தேர்தலின் பின்னர் தொழிலாளர்களை பாரதூரமான ஆபத்துகளுக்கு இரையாக்கத் தயாராகின்றன\nபள்ளிகளை மீண்டும் திறக்கும் முனைவைத் தடுக்க நாடுதழுவிய ஒரு பொது வேலைநிறுத்தத்திற்காக\nகண்டி மருத்துவமனை தாதியர் மேலதிக நேர ஊதிய வெட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்\nதொற்றுநோய்க்கு உலகத் தலைவர்களின் அலட்சியமான பதிலிறுப்பால் மருத்துவ ஊழியர்களின் உடல்நலத்துக்கும் பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது\nஆழமான மற்றும் நீடித்த உலகளாவிய மந்தநிலையின் அதிகரித்துவரும் அறிகுறிகள்\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilcinemaboxoffice.com/questions-raised-by-the-e-pass-used-by-rajinikanth-in-the-controversy-ring/", "date_download": "2020-08-13T02:00:52Z", "digest": "sha1:ULIBYQERSRN25PR7ZEUYLWBQQ5LTUAPX", "length": 21123, "nlines": 135, "source_domain": "tamilcinemaboxoffice.com", "title": "சர்ச்சை வளையத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய இ-பாஸ் எழுப்பும் கேள்விகள் | Tamil Cinema Box Office", "raw_content": "\nHome ஹீரோ சர்ச்சை வளையத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய இ-பாஸ் எழுப்பும் கேள்விகள்\nசர்ச்சை வளையத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய இ-பாஸ் எழுப்பும் கேள்விகள்\nஜூலை 19 ஆம் தேதி சமூக தளங்களில், ‘லயன் இன் லம்பார்ஹினி’ என்ற அடைமொழியோடு பகிரப்பட்டது அந்த ஒற்றைப் புகைப்படம். லம்பார்ஹினி காரில் ரஜினிகாந்த் முகக் கவசம், சீட் பெல்ட் அணிந்தபடி காரைஓட்டிக் கொண்டிருக்கிறார். ‘கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிச்சாதான் ரஜினி வெளியே வருவார்’ என்ற விமர்சனத்தை உடைப்பதற்காக ரஜினியின் அனுமதியுடனே இந்தப் புகைப்படம் சமூக தளங்களில் வெளியிடப்பட்டது என கூறப்பட்டது மேலும், பண்ணை வீட்டில்ரஜினி நடைபயிற்சி செல்லும் வீடியோவும், குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படமும் ரஜினி\nஇதை ரஜினி மக்கள் மன்றத்தினர் கொண்டாடிக் கொண்டிருக்க ரஜினி எதிர்ப்பாளர்களோ, ‘சரி… ரஜினி வெளியே சென்று வருகிறார். கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்கு சென்று வருகிறார். கேளம்பாக்கம் பண்ணை வீடு செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கிறது. மாவட்டம் விட்டு மாவட்டம் போனதற்காக\n சிஸ்டம் சரியில்லை என்று சொல்லிக் கொண்டே ரஜினி சிஸ்டத்தை உடைக்கலாமா” என்று கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டனர். சமூக தளங்களில் நடந்த இந்தவிவாதம் ஊடகங்களிலும் செய்தியான நிலையில் ஜூலை 22 ஆம் தேதி சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் செய்தியாளர்கள் ரஜினியின் E-பாஸ் குறித்துக் கேள்வி எழுப்பினர்.\n“ரஜினிகாந்த் E-பாஸ் வாங்கித்தான் கேளம்பாக்கம் சென்றாரா என்பது குறித்து ஆய்வு செய்தே கூற முடியும். மீண்டும் கேளம்பாக்கத்திலிருந்து சென்னை வருவதற்கு E-பாஸ் வாங்கினாரா என்பதும் ஆய்வு செய்யப்படும்” என்று பதிலளித்தார். மாநகராட்சி ஆணையர் இவ்வாறு தெரிவித்ததும் மறுநாள் ஜூலை 23 ஆம் தேதி ரஜினி சென்னை போயஸ் கார்டன் வீட்டில் இருந்து கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்கு செல்ல E-பாஸ் வாங்கியிருக்கும் விவரம் சமூக வலைதளங்களில் ரஜினி தரப்பாலேயே வெளியிடப்பட்டது.\nமருத்துவ அவசரத்திற்காக (medical emergency) கேளம்பாக்கம் செல்வதாகக் குறிப்பிட்டு, கார் ட���ரைவருக்கும் சேர்த்தே இ-பாஸ் கேட்கப்பட்ட நிலையில் ரஜினிக்கு பாஸ் வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு சர்ச்சைக்கு விடையளிக்கலாம் என்ற எண்ணத்தில் வெளியிடப்பட்ட இந்த பாஸ் அடுத்தடுத்த சர்ச்சைகளுக்கும் வித்திட்டது.ஜூலை 23 ஆம் தேதி E-வாங்கிய ரஜினி, எப்படி அதற்கு முன்பே, லம்பார்ஹினி காரை ஓட்டிக் கொண்டு செல்கிறார் அப்படியெனில் அதற்கு முன், தான் பெற்ற E- பாஸை வெளியிடலாமே அப்படியெனில் அதற்கு முன், தான் பெற்ற E- பாஸை வெளியிடலாமே கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் ஓய்வெடுக்க செல்லுவதற்கு மெடிக்கல் எமர்ஜென்சி என்ற வகையில் பாஸ் எப்படி வழங்கப்பட்டது\nபல்வேறு தரப்பினர் நியாயமான மருத்துவக் காரணங்கள் இருந்தும்\nE-பாஸ் நிராகரிக்கப்பட்ட நிலையில், ரஜினி ஓய்வெடுப்பது மெடிக்கல் எமர்ஜென்சியா இப்படிப்பட்ட கேள்விகள் ரஜினியை நோக்கியும் அரசை நோக்கியும் எழுப்பபட்டது.\nரஜினி போயஸ் கார்டனில்தான் இருக்கிறார். ஆனால் சமீப நாட்களாக தினந்தோறும் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்கு சென்று வருகிறார். அங்கே ரஜினிக்காக பிசியோதெரபி நிபுணர் ஒருவரை நியமித்திருக்கிறார்கள் ரஜினி குடும்பத்தார்.\nபிசியோதெரபி மட்டுமல்ல நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, மண் குளியல், சூரியக் குளியல் என வாரம் முழுதும் வெவ்வேறு வகைகளில் உடல் நலனுக்கான பல்வேறு நலப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் ரஜினி. முற்பகல் போயஸ் கார்டனில் இருந்து கிளம்பி பண்ணை வீட்டுக்கு சென்றுவிட்டு அங்கே மூன்று மணி நேர பயிற்சிகளை முடித்துவிட்டு மாலை வீட்டுக்குத் திரும்பிவிடுவது என்பதுதான் ரஜினி குடும்பத்தினரின் திட்டம்.\nகேளம்பாக்கம்பண்ணை வீட்டுக்கு போவதற்கு முன் சுங்கசாவடி ஒன்றை கடந்தாகவேண்டும். சென்னையில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் தினமும் சென்று வருவதற்கு கொரோனா ஊரடங்கு உத்தரவு விதிகளின்படி அனுமதியில்லை. ஏற்கனவே ரஜினி, அரசின் உத்தரவுகளை தவறாமல் கடைபிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இந்நிலையில் அந்த விதிகளை தானே கடைபிடிக்காமல் இருந்தால் தவறு என்று ரஜினி எண்ணியிருக்கிறார். அதனால் தனக்குத் தெரிந்தவர்கள் மூலம் பாஸ் வாங்கியிருக்கிறார்.\nரஜினி காந்த் இந்த ஊரடங்கு நாட்களில் முதல் முறையாக கேளம்பாக்கம் பண்ணைவீட்டுக்கு சென்றபோது சுங்கசாவடியில் ரஜினியின் காரை சோதனைக்குபோலீஸார் நிறுத்தியிருக்கிறார்கள். E-பாஸ் கேட்டிருக்கிறார்கள். ரஜினிகாந்த் அப்போது போலீசாரிடம் பாஸை காட்டியிருக்கிறார். அந்த பாஸைப் பார்த்த போலீசார் சென்னை மாநகர உளவுத்துறை தலைமை அலுவலகத்துக்கு போன் செய்து, ‘ரஜினி சார் இங்கே வந்திருக்கிறார். அவரிடம் பாஸ் கேட்டோம். அவர் ஒரு பாஸ் கொடுத்திருக்கிறார்’ என்று அந்த பாஸ் பற்றிய விவரங்களைத் தெவித்திருக்கிறார்கள். அங்கிருந்து, ‘அது முறையாக வழங்கப்பட்ட பாஸ்தான். அவரை நிறுத்தாதீர்கள்’ என்று உத்தரவு வர, அனுமதித்துவிட்டார்கள் போலீசார். மறுநாள் செக் போஸ்டில் டூட்டி பார்க்கும் போலீசார் மாறியிருந்த நிலையில் அன்றும் ரஜினியின் கார் நிறுத்தப்பட்டது. அன்றும் அதேபோல போலீஸார் சென்னை உளவுத்துறை தலைமை அலுவலகத்துக்கு போன் செய்து அந்த பாஸை உறுதிப்படுத்திக் கொண்டு ரஜினியை அனுமதித்திருக்கிறார்கள்.\nஇதன் பிறகு பிரச்சினை ஏதும் இல்லாமல், தொடர்ந்து கொண்டிருந்தது ரஜினியின் பயணம். லம்பார்ஹினி காரில் ரஜினியின் புகைப்படம் வைரலான பிறகு E- பாஸ் சர்ச்சை வெடித்தபிறகுதான், ரஜினிக்கு\nE- பாஸ் பற்றிய விவரங்களே தெரிந்திருக்கின்றன. தான் வைத்திருக்கும் இதே போன்ற பாஸ்தான் எல்லாருக்கும் கொடுக்கப்படுகிறது என்று நினைத்துக் கொண்டிருந்திருக்கிறார் ரஜினி. இந்த சர்ச்சை வெடித்த பிறகுதான் ஜூலை 23 ஆம் தேதி மெடிக்கல் எமர்ஜென்சி என்ற பெயரில் விண்ணப்பித்து மாநகராட்சியிடம் இருந்து E-பாஸ் வாங்கியிருக்கிறார் ரஜினி.\nஏற்கனவே, மாநகராட்சியிடம் இருந்து ரஜினி இ பாஸ் வாங்கவில்லை என்பதால்தான் மாநகர ஆணையர் பிரகாஷ் ரஜினியின் இ பாஸ் பற்றிய கேள்விக்கு ஆராயப்படும் என்று பதிலளித்திருந்தார்.அப்படியென்றால் அதற்கு முன் ரஜினி பயன்படுத்திக் கொண்டிருந்த பாஸ் எது\nரஜினி கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்கு தினந்தோறும் சென்று வரலாம் என்று முடிவான பிறகு சென்னை மாநகர உளவுத்துறை துணை ஆணையர் திருநாவுக்கரசுவிடம் ரஜினி சார்பில் இதுபற்றிப் பேசியிருக்கிறார்கள். அவர்தான், ‘அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை இல்லீங்க. நானே உங்களுக்கு பாஸ் தர்றேன். இந்த பாஸ் வச்சிருந்தால் யாரும் நிறுத்த மாட்டாங்க’ என்று சொல்லி, சென்னை மாநகர காவல்துறை சார்பில் கொட���க்கப்படும் பாஸ் ஏற்பாடு செய்து அதில் தானே கையெழுத்தும் போட்டுக் கொடுத்திருக்கிறார்.\nஅந்த போலீஸ் பாஸை பயன்படுத்திதான் ரஜினி இதுவரைக்கும் கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்கு தினமும் சென்று வந்திருக்கிறார். முன்பு எடுக்கப்பட்ட பாஸ் எங்கே என்று ரஜினியை நோக்கி வீசப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் ரஜினி மௌனமாகவே இருக்கிறார். ரஜினி இந்த விவகாரத்தில் விளக்கம் கொடுக்கத் தயார்தான். ஆனால் தனக்காக பாஸ் எடுத்து உதவிய போலீஸ் அதிகாரி திருநாவுக்கரசுக்கு ஏதும் சங்கடம் ஆகிவிடக் கூடாது என்பதற்காகவே ரஜினி மௌனம் காக்கிறார் என்கிறார்கள் ரஜினிக்கு நெருக்கமானவர்களும்,ரஜினியின் குடும்பத்தாரும்.\nPrevious articleஅவதார் – 2 அறிவித்த நாளில் வெளியாவதில் சிக்கல்\nNext articleசோனு சூட் மேற்கொண்ட அதிவிரைவு உதவி\nகமல்ஹாசன்- ரஜினிகாந்த் படப்பிடிப்பில் கலந்துகொள்ள தடை\nசினிமா தியேட்டர் கோவில் போன்றது சேரன் கேள்விக்கு மக்கள் பதில்\nபிரம்மாண்ட பாகுபலிராணாவுக்கு எளிமையான திருமணம்\nதிரையரங்குகளை மீண்டும் திறக்க மத்திய அரசு பரிசீலனை\nபாரதிராஜா அறிவுரை மீராமிதுன் அடங்குவாரா\nகமல்ஹாசன்- ரஜினிகாந்த் படப்பிடிப்பில் கலந்துகொள்ள தடை\nசினிமா தியேட்டர் கோவில் போன்றது சேரன் கேள்விக்கு மக்கள் பதில்\nசெல்வராகவன் படம் எங்கு போவது \nLKG யான செல்வராகவனின் NGK\nவாழவைத்த தமிழர்களுக்கு அர்பணித்த ரஜினி\nபள்ளிகளை தத்தெடுத்த தமிழ் நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2019/01/land-was-handed.html", "date_download": "2020-08-13T02:59:04Z", "digest": "sha1:JELVNTP2CGXIKABF2OFCVNTCCH4G4PGQ", "length": 8046, "nlines": 63, "source_domain": "www.sammanthurainews.com", "title": "இராணுவம் விடுவித்த காணியை வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு வழங்க ஆளுநர் மறுப்பு! - SammanThuRai News", "raw_content": "\nHome / கிழக்கு செய்தி / செய்திகள் / இராணுவம் விடுவித்த காணியை வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு வழங்க ஆளுநர் மறுப்பு\nஇராணுவம் விடுவித்த காணியை வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு வழங்க ஆளுநர் மறுப்பு\nஅட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 38 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்படவிருந்த நிலையில், அதனை கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இடைநிறுத்தியுள்ளார்.\nமே��ும், குறித்த காணியின் பூர்வீக உரிமையாளர்களுடன் தான் கலந்துரையாடிய பின்னரே இது தொடர்பில் இறுதித்தீர்மானம் எடுக்க வேண்டும் என மாகாண காணி ஆணையாளருக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் பணிப்புரை வழங்கியுள்ளார்.\nஅட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அஸ்ரப் நகர் கிராம சேவகர் பிரிவின் பல்லகாடு கிராமத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 38 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு அதனை வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு வியாழக்கிழமை (18) அன்று உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்படவிருந்தது.\nஇந்நிலையில், குறித்த காணி அப்பிரதேசத்தைச் சேர்ந்த 69 குடும்பங்களின் பூர்வீக காணி எனவும், அதற்கான ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.\nஇதனை அடுத்து, இராணுவத்தால் விடுவிக்கப்பட்டுள்ள காணியை வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு வழங்குமாறு முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எடுத்த தீர்மானத்தை இடைநிறுத்துமாறும், எதிர்வரும் இரண்டு வாரங்களில் குறித்த பகுதிக்கு தான் விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய பின்னரே அது சம்பந்தமான இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் மாகாண காணி ஆணையாளருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை வழங்கியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.\nதொழினுட்பக்கல்லூரி விரிவுரையாளர் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரல் \n(காரைதீவு நிருபர் சகா) திறன்கள் அபிவிருத்திமற்றும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சின் தொழின...\nகாரைதீவின் பிரபல சமுகசேவையாளர் றோட்டரிக்கழகத்தலைவர் றோட்டரியன் ருத்ரன் காலமானார்.\nகாரைதீவு நிருபர் சகா காரைதீவின் பிரபல சமுகசேவையாளரும் கல்முனை றோட்டரிக்கழகத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் மக்கள்வங்கிக்கிளையின் ...\nகணக்கியல் அறிஞர் பேராசிரியர் கோணமலை கோணேச பிள்ளை இயற்கை எய்தினார்\nகாரைதீவு நிருபர் சகா மட்டக்களப்பை அடுத்துள்ள மண்டூரில் வாழ்ந்த கணக்கியல் அறிஞர் பேராசிரியர் கோணமலை கோணேச பிள்ளை அவர்கள் நேற்றுமு...\nஜப்பான் வெள்ளம்: 'தீவிர அபாய நிலை' எச்சரிக்கை.\nவடக்கு ஜப்பானில் மீண்டும் மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கான அபாயத்தில் உள்ளது வடக்கு ஜப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/5508-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2020-08-13T02:24:38Z", "digest": "sha1:AZH4LPNVK5BAOQT65UZB2DFC4OKSBU2T", "length": 14711, "nlines": 72, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - நூல் மதிப்புரை : நெருப்பினுள் துஞ்சல்", "raw_content": "\nHome -> Unmaionline -> 2020 -> ஜனவரி 16-31 2020 -> நூல் மதிப்புரை : நெருப்பினுள் துஞ்சல்\nநூல் மதிப்புரை : நெருப்பினுள் துஞ்சல்\n(முனைவர் வா.நேரு எழுதிய “நெருப்பினுள் துஞ்சல்’’ சிறுகதைத் தொகுப்புப் பற்றிய நூல் விமர்சனம் - நா.முத்துநிலவன்)\nமதுரையை வாழ்விடமாகக் கொண்ட முனைவர் வா.நேரு எழுதிய 13 சிறுகதைகள் “நெருப்பினுள்\nதுஞ்சல்’’ எனும் தொகுப்பாக வந்திருக்கிறது.\nவாழ்வியலின் இயல்பான பல நிகழ்ச்சிகளைத் தனது பார்வையில் நல்ல சிறுகதைகளாக்குவதில் வெற்றி பெறுகிறார். இவற்றைப் பெரும்பாலும் இணையத்திலும், வலைப்பக்கத்திலும் வெளியிட்டு அவ்வப்போதே வந்த பின்னூட்டங்கள் சிலவற்றையும் நூலில் எடுத்து வெளியிட்டிருப்பது இணைய எழுத்தாளர்கள் கவனிக்க வேண்டிய நல்ல முன்மாதிரி முயற்சி.\nபெரியார், அம்பேத்கர், மார்க்சின் தத்துவங்களைத் தனது தனிவாழ்வில் ஏற்று வாழும் இவர், அந்தத் தத்துவங்களை நடைமுறைப்படுத்தும் நல்ல நோக்கிலேயே சிறுகதைகளையும் படைத்திருப்பது பாராட்டுக்குரியது.\nநோக்கில் உயர்ந்தவர்கள், சிறந்த கலைத்தன்மையோடு படைப்பைக் கொண்டுவர இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இது இவரது முதல் தொகுப்பே என்பதால், கற்றுக்கொள்வார் என்பதை அய்யமின்றிக் காட்டுவதாகவே தொகுப்பு வந்திருப்பதை முதலில் பாராட்ட வேண்டும்.\nஇன்றைய தமிழகத்தை ஆட்டிப் படைக்கும் ஜாதி, ஆங்கிலக் கல்வி மோகம், சுயநல அரசியல், கார்ப்பரேட்டுகளின் கல்வி - மருத்துவ வணிகச் சேவை, இளையோரைச் சரியாக நடத்தும் வழியறியாமல் பாசத்தைக் கொட்டியும் வருந்திக் கிடக்கும் பெற்றோர், இளையோர்களின் நோக்கற்ற போக்கு, சங்கத் தலைவர்களுக்கு இன்று அதிகம் தேவைப்படும் பன்முக ஆற்றல், உழைப்பாளிகளின் வேர்வை ஈரம் சொட்டும் அன்பின் ஆழம், நல்லோர் வாழ்வை வழிமறித்து நந்தியாய்க் கிடக்கும் மூடநம்பிக்கைகள், சென்னை போலும் வெள்ளத்தை மீறி நின்ற அன்புப் பெருவெள்ளம், தனிமனிதர்களின் சின்னஞ்சிறு ஆசைகளைத் தூண்டி, அதன்மூலம் அவர்களின் வாழ்க்கையை மட்டுமின்றித் தலைமுறைகளை கபளீகரம் செய்யும் கார்ப்பரேட்டுகளின் ஆசையைத் தூண்டும் சதி, அதை வெற்றிகொள்ள வேண்டிய கடும் தவமுயற்சி, இன்றைய கல்விமுறையில் தேவைப்படும் மாற்றங்கள் என இவர் படைத்திருக்கும் கதைகளின் மய்யக் கரு அனைத்தும் நம்மை ஈர்த்து அணைத்துக் கொள்வதில் வியப்பில்லை. எடுத்துக்கொண்ட கதைக் கருக்களுக்காகவே ஆசிரியரை நிச்சயமாகப் பாராட்டியே ஆக வேண்டும்\n(முனைவர் வா.நேரு எழுதிய “நெருப்பினுள்\nதுஞ்சல்’’ சிறுகதைத் தொகுப்புப் பற்றிய நூல் விமர்சனம் - நா.முத்துநிலவன்)\nமதுரையை வாழ்விடமாகக் கொண்ட முனைவர் வா.நேரு எழுதிய 13 சிறுகதைகள் “நெருப்பினுள்\nதுஞ்சல்’’ எனும் தொகுப்பாக வந்திருக்கிறது.\nவாழ்வியலின் இயல்பான பல நிகழ்ச்சிகளைத் தனது பார்வையில் நல்ல சிறுகதைகளாக்குவதில் வெற்றி பெறுகிறார். இவற்றைப் பெரும்பாலும் இணையத்திலும், வலைப்பக்கத்திலும் வெளியிட்டு அவ்வப்போதே வந்த பின்னூட்டங்கள் சிலவற்றையும் நூலில் எடுத்து வெளியிட்டிருப்பது இணைய எழுத்தாளர்கள் கவனிக்க வேண்டிய நல்ல முன்மாதிரி முயற்சி.\nபெரியார், அம்பேத்கர், மார்க்சின் தத்துவங்களைத் தனது தனிவாழ்வில் ஏற்று வாழும் இவர், அந்தத் தத்துவங்களை நடைமுறைப்படுத்தும் நல்ல நோக்கிலேயே சிறுகதைகளையும் படைத்திருப்பது பாராட்டுக்குரியது.\nநோக்கில் உயர்ந்தவர்கள், சிறந்த கலைத்தன்மையோடு படைப்பைக் கொண்டுவர இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இது இவரது முதல் தொகுப்பே என்பதால், கற்றுக்கொள்வார் என்பதை அய்யமின்றிக் காட்டுவதாகவே தொகுப்பு வந்திருப்பதை முதலில் பாராட்ட வேண்டும்.\nஇன்றைய தமிழகத்தை ஆட்டிப் படைக்கும் ஜாதி, ஆங்கிலக் கல்வி மோகம், சுயநல அரசியல், கார்ப்பரேட்டுகளின் கல்வி - மருத்துவ வணிகச் சேவை, இளையோரைச் சரியாக நடத்தும் வழியறியாமல் பாசத்தைக் கொட்டியும் வருந்திக் கிடக்கும் பெற்றோர், இளையோர்களின் நோக்கற்ற போக்கு, சங்கத் தலைவர்களுக்கு இன்று அதிகம் தேவைப்படும் பன்முக ஆற்றல், உழைப்பாளிகளின் வேர்வை ஈரம் சொட்டும் அன்பின் ஆழம், நல்லோர் வாழ்வை வழிமறித்து நந்தியாய்க் கிடக்கும் மூடநம்பிக்கைகள், சென்னை போலும் வெள்ளத்தை மீறி நின்ற அன்புப் பெருவெள்ளம், தனிமனிதர���களின் சின்னஞ்சிறு ஆசைகளைத் தூண்டி, அதன்மூலம் அவர்களின் வாழ்க்கையை மட்டுமின்றித் தலைமுறைகளை கபளீகரம் செய்யும் கார்ப்பரேட்டுகளின் ஆசையைத் தூண்டும் சதி, அதை வெற்றிகொள்ள வேண்டிய கடும் தவமுயற்சி, இன்றைய கல்விமுறையில் தேவைப்படும் மாற்றங்கள் என இவர் படைத்திருக்கும் கதைகளின் மய்யக் கரு அனைத்தும் நம்மை ஈர்த்து அணைத்துக் கொள்வதில் வியப்பில்லை. எடுத்துக்கொண்ட கதைக் கருக்களுக்காகவே ஆசிரியரை நிச்சயமாகப் பாராட்டியே ஆக வேண்டும்\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது\nஇயக்க வரலாறான தன் வரலாறு : பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்கும் பரவ வேண்டும் சரத் யாதவ் முழக்கம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு\nகரோனா நிவாரணப்பணிகளில் திராவிடர் கழகத்தினர்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்\nதமிழ்த் தொண்டு கவிஞர் பேசுகிறார்\nதலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொண்டோமா\nநாடகம் : புது விசாரணை (7)\nநிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி\nபெண்ணால் முடியும் : நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்\nபெரியார் பேசுகிறார் :மே தினம்\nமருத்துவம் : 'நீட்' தேர்வு எழுதாமல் மருத்துவரான தமிழர்கள் தான் கரோனா தடுப்பில் சாதிக்கிறார்கள்\nமுகப்புக் கட்டுரை : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர் \nமே 11 அன்னை நாகம்மையாரின் நினைவு நாள்\nவாசகர் மடல் : “தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvaikkalanjiyam.blogspot.com/2012/05/6-8-12-15-6-1-2-4-3-2-1.html", "date_download": "2020-08-13T03:27:26Z", "digest": "sha1:IXX3QJQ3YWZLPLOWYIJ4MPZFDDR725LV", "length": 7119, "nlines": 102, "source_domain": "arusuvaikkalanjiyam.blogspot.com", "title": "அறுசுவைக் களஞ்சியம் ....: புளியோதரை", "raw_content": "\nருசியான சமையலை ரசித்து செய்வது எனக்கு மிகப் பிடித்த செயல். அந்தக்கால பாரம்பரிய சமையலோடு,வெளி மாநில,வெளிநாட்டு சமையல்களும் ஓரளவு சமைக்கத் தெரியும்.என் மகள், மருமகள்கள் செய்யும் புதுமையான,வித்யாசமான சமையல்களுக்கும் என் சமையல் அறையில் இடமுண்டுஎன் சமையல் குறிப்புகள் இடம்பெறப் போகும் சுவைக் களஞ்சியம் இது\nபுளி - ஒரு ஆரஞ்சுப் பழம் அளவு (கையால் கெட்டியாகப் பிடித்து உருட்டிக் கொள்ள வும்)\nபெருங்காயம்-- ஒரு சிறு கட்டி\nகடலைப் பருப்பு--- 6 டீஸ்பூன்\nகொண்டைக்கடலை --- கையால் கால் பிடி\nமிளகாய் வற்றல் ---12 - 15\nகறிவேப்பிலை -- 6 கொத்து\nகருப்பு அல்லது வெள்ளை எள்--- 2 டீஸ்பூன்\nபுளியை வென்னீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். புளியை 2½ கப் நீரில் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.\nபாதியளவு எண்ணையைக் காயவைத்து அதில் பெருங்காயம் போட்டுப் பொரிந்ததும், கடுகைப் போடவும். கடுகு வெடித்ததும் கடலைப் பருப்பைப் போட்டு சிவக்க ஆரம்பிக்கும்போது நிலக்கடலை, கொண்டக்கடலைகளைப் போட்டு நன்கு வறுபட்டதும் மிளகாய் வற்றலைக் கிள்ளிப் போட்டு கருகாமல் வதக்கி, அதில்,கறிவேப்பிலை,மஞ்சள் பொடி சேர்க்கவும். கரைத்த புளியை விட்டுக் கிளறவும்.\nநன்கு கொதித்து கெட்டியாக வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்து அடிக்கடி கிளறவும். இல்லையெனில் அடி பிடித்து விடும். தேவையான உப்பை சேர்க்கவும். கொதிக்கும்போது மீதி எண்ணையைச் சேர்க்கவும்.\nவெறும் வாணலியில் வெந்தயம் போட்டு சிவந்ததும், அதில் அரை ஸ்பூன் மஞ்சள்பொடி சேர்த்து பொடி செய்யவும்.\nவெறும் வாணலியில் எள்ளை வறுக்கவும். அதை எடுத்து விட்டு 2 ஸ்பூன் எண்ணை விட்டு அதில் தனியா,மிளகாய் வற்றல், மிளகு வறுத்து எல்லாம் சேர்த்துப் பொடி செய்யவும்.\nபுளிக்காய்ச்சல் நன்கு எண்ணை பிரிந்து கெட்டியானதும் இறக்கவும். அதில் வெந்தயம், மஞ்சள்பொடி, தனியாபொடி சேர்த்துக் கலக்கவும்.\nசாதம் ஆற வைத்து கலக்கவும். மேலும் ரிச்சாக்க வறுத்த முந்திரி சேர்க்கவும்.\nஇதை 10 நாட்கள் வைத்துக் கொள்ளலாம். எண்ணை பிரிந்து கெட்டியாக ஆகிவிட்டால் பிரிட்ஜில் கூட வைக்க வேண்டாம்.\nவை.கோபாலகிருஷ்ணன் 11 March 2015 at 22:48\nபுளிக்காய்ச்சல் செய்யும் பக்குவம் சொல்லியுள்ளதே என் நாக்கினில் நீரை வரவழைத்து விட்டது. இது எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு ஐட்டமாகும். பகிர்வுக்கு நன்றிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=14%3A2011-03-03-17-27-43&id=5589%3A2019-12-20-15-16-00&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=62", "date_download": "2020-08-13T02:32:00Z", "digest": "sha1:PW3CA5EKZMHZIKF36VO2DKJB6P5ZMI4P", "length": 13158, "nlines": 11, "source_domain": "geotamil.com", "title": "நூல் அறிமுகம்: ஒரு தமிழீழப் போராளியின் நினைவுக் குறிப்புக்கள்", "raw_content": "நூல் அறிமுகம்: ஒரு தமிழீழப் போராளியின் நினைவுக் குறிப்புக்கள்\nஇந்த வருடம்(2019) கனடா சென்றபோது எல்லாளன��� ராஜசிங்கம் அவர்களைச் சந்தித்திருந்தேன். அவர் எழுதிய `ஒரு தமிழீழப் போராளியின் நினைவுக் குறிப்புக்கள்’ நூலை ஏற்கனவே வாசித்திருந்தேன். முன்னணி வெளியீடாக 2015 ஆம் ஆண்டு வந்திருந்தது. அந்தப் புத்தகம் பற்றிய உரையாடல் வந்தபோது, அவர் அது பற்றி மேலும் சில தகவல்களைக் குறிப்பிட்டிருந்தார். அவர் இந்தியாவை விட்டுப் புறப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்ட போதிலும், அந்தப் புத்தகத்தின் மூலம் அவருடைய பழைய நண்பர்கள் மீண்டும் இணைந்துள்ளார்கள் என்ற செய்திதான் அது. ஒரு புத்தகம் அந்த வேலையைச் செய்திருக்கின்றது என்றபோது மகிழ்ச்சியாகவும் வியப்பாகவும் இருந்தது. தமிழீழப்போராட்டம் பற்றி பலரும் புத்தகங்கள் எழுதிவிட்டார்கள். சில சச்சரவை ஏற்படுத்தின. சில வரவேற்பைப் பெற்றன. எதுவாக இருப்பினும் அவை ஒவ்வொன்றும் அவர்களின் அனுபவம் சார்ந்த வெளிப்பாடுகள், கற்றுக் கொண்ட பாடங்கள், வருங்கால மூலதனம், அரசியல் ஆவணம்.\nதனது ஏழு வயதில் தந்தையைப் பறிகொடுத்த எல்லாளனுக்கு எல்லாமே அம்மாதான். சொந்தக்காலில் நிற்பதற்கு இளமையிலேயே கற்றுக் கொடுக்கின்றார் அம்மா. சிறுவயதில் தேவாலயத்தைச் சுற்றிச் சுற்றி வந்த எல்லாளன் ஈழமாணவர் பொதுமன்றம் (GUES) நடத்திய அரசியல் வகுப்புகளில் கலந்து கொள்கின்றார். 83ஆம் ஆண்டு இனக்கலவரம் பலரை அகதிகளாக்கி ஊருக்கு அனுப்பி வைத்தது. அவர்களுள் மதகுருமாரும் அடக்கம். அப்படியே இவர்களது கோப்பாய் தேவாலயத்திற்கும் ஒரு மதகுரு வருகின்றார். அப்போதுகூட வடபகுதிகளில் இருந்து பேக்கரி போன்றவற்றை நடத்திவந்த சிங்களவர், அவர்களது உடைமைகள் எதுவும் தாக்கப்படவில்லை. 84 ஆம் ஆண்டு, இராணுவத்தின் வற்புறுத்தலின் பின்னர்தான் அவர்கள் வடபகுதியை விட்டுச் சென்றார்கள். 84 ஆம் ஆண்டு கொழும்பிலிருந்து வடபகுதி வந்த சிங்கள பிஷப், இவர்களின் தேவாலயத்திற்கு வந்தபோது கறுப்புக்கொடி கட்டி அவரை வரவேற்கின்றார் எல்லாளன். பட்டயக்கணக்காளர் படிப்பை ஆரம்பித்த இவரை 83 இனக்கலவரம் திசை திருப்புகின்றது. தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் (TELO) இணைகின்றார். இந்தியா செல்கின்றார். `சிறீலங்கா அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஆரம்பித்த எனது போராட்டம் பின்னர் இயக்க தலைமைகளுக்கு எதிரான போராட்டமாக மாறியது’ என்கின்றார் எல்லாளன். மறு வருடமே அதிலிருந்து விலகிக் கொள்கின்றார். அந்தக் குறுகிய கால இடைவெளிக்குள் நடந்த தனது அனுபவத்தை `சரிநிகர்’ பத்திரிகையில் 2000ஆம் ஆண்டு தொடராக எழுதினார். பின்னர் திருத்தங்கள் செய்து `தமிழரங்கம்’ இணையத்தளத்தில் வெளியிட்டார். அதுவே பின்னர் இந்த நூலாக வந்திருக்கின்றது.\nபதின்மூன்று வயதில் அரசியல் நடவடிக்கைக்களில் ஈடுபாடு கொண்ட இவர், ஆரம்பத்தில் எந்த இயக்கத்தில் சேருவது என்ற குழப்பம் இருந்திருப்பதைப் புத்தகம் மூலம் அறியக்கூடியதாக இருக்கின்றது. வெளிநாடு புலப்பெயர்வு வாய்ப்பு இருந்தும், இயக்கத்திற்கு முழுமையாக தன்னை அர்ப்பணித்து இந்தியா செல்கின்றார். கொடிய கடற்பயணத்தையும் தாண்டி, இவரைப் போல் நாற்பது பேருடன் இராமேஸ்வரம் பகுதியைச் சென்றடைகின்றார். 1984 ஏப்ரல் மாதம் சென்னையில் ஒரு கொட்டிலில் இயக்க வாழ்வை ஆரம்பிக்கின்றார். ரஞ்சித் எனப் பெயர் சூட்டப்பட்ட இவர் அரசியல் வகுப்புக்களில் கலந்து கொள்கின்றார்.\nதலைமைப்பீடத்திற்கும் அதற்கடுத்த கட்டத்தில் உள்ளவர்களுக்கும் இடையே பிரச்சினைகள் எழுந்தபோது, பேச்சுச் சுதந்திரம்/ கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்ட நிலையில் - இவர் உட்பட 13 ஆண்களும், 30 பெண்களும் தப்பி ஓடும் முயற்சியில் இறங்குகின்றார்கள். `மரினா கடற்கரையில் சாகும்வரை உண்ணாவிரதம்/ எம்.ஜி.ஆர் தலையீடு’, `சுதன் – ரமேஷ் விடுதலையும் புலிகளின் ஆயுதங்களும்’ போன்ற தலைப்புகளில் அவை விபரிக்கப்பட்டுள்ளன. ரெலோவை விட்டுப் பிரிந்தபின்னர் அன்றாடச் செலவுகளுக்குப் பணம் இல்லாததால் இவரும் நண்பரும் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக நாடு திரும்புகின்றார்கள். இப்படியான சந்தர்ப்பங்களில் EPRLF, EROS போன்ற மாற்று இயக்கங்கள் இவர்களுக்கு உதவி செய்திருக்கின்றார்கள் என்ற தகவலையும் பதிவு செய்திருக்கின்றார். அந்தக் காலகட்டத்தில் பெண்களில் சிலர் பெற்றோரையும் அழைத்து வந்து கல்வி கற்பதற்குச் செல்கின்றார்கள். கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இந்தியப்பிரஜைகளே அனுமதி எடுக்கத் திண்டாடும் நிலையில், தமிழ்நாடு அரசு இவர்களுக்கு உதவி செய்திருக்கின்றது எனக்கூறும் ஆசிரியர், `ரெலோவில் இருந்து வெளியேறிய அனைத்துப் பெண்போராளிகளையும் உயிர் பாதுகாப்பாக நாட்டுக்கு அனுப்பிவிட்டு இந்தியாவை விட்டு வெளியேறினேன்’ என்று குறிப்பிடுகின்ற��ர். அத்துடன் புலிகளின் முதல் பெண் படைப்பிரிவினர், இவர்களில் இருந்து போன சோதியா மற்றும் சிலர் என்ற குறிப்பையும் தருகின்றார்.\nவாழ்வின் நெருக்கடிகள், இயக்கங்களுக்குள் உள்முரண்பாடுகள், உணவு - வாழ்விடத்திற்கான தேடல்கள், விடுதலைக்காகப் போராடப் போய் பின்னர் தாம் சேர்ந்த இயக்கத்திற்கே எதிராக நிற்கவேண்டிய சூழ்நிலை, துப்பாக்கி முனையின் துரத்தல்கள் இவற்றைப் பற்றியெல்லாம் சொல்லும் இந்த நூலில் அடிநாதமாக `மனித நேயம்’ ஊடுருவிக் கிடப்பதை நான் பார்க்கின்றேன். இந்தப் புத்தகத்தை இன்னமும் செதுக்கி மீண்டும் புதுப்பிக்க இருக்கின்றார் என்ற தகவலையும் சொன்னார் எல்லாளன். புதிய புத்தகத்தில் தன் நண்பர்களின் செய்திகளையும், தகவல்களையும் மேலும் பிண்ணிணைப்பாகப் போடலாம். அல்லது அவரின் நண்பர்கள், ஏனையவர்கள் கூட தனித்தனி தம் அனுபவங்களைப் புத்தகமாக எழுதலாம். விடுதலைப் போராட்ட வரலாறுகள் ஆவணப்படுத்தப்பட வேண்டியது மிக அவசியமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/kerala-jamieat-ulama-fatwa-against-tableeghtamil/", "date_download": "2020-08-13T03:26:02Z", "digest": "sha1:RZ65QXSYAIWMR2PUDIWT2ZT35ZCI33MK", "length": 7605, "nlines": 128, "source_domain": "sufimanzil.org", "title": "Kerala Jamieat Ulama Fatwa Against Tableegh(Tamil) – Sufi Manzil", "raw_content": "\nதப்லீக் ஜமாஅத் பற்றி சமஸ்த கேரள ஜம் இய்யத்துல் உலமாவின் தீர்ப்பு.\n'தப்லீக் ஜமாஅத்' என்றும் புது இயக்கத்தைப் பற்றி பலர்களிடமிருந்து கேள்விகள் வந்தபடியால் அதைப் பற்றி தீர்மானம் எடுப்பதற்காக அவர்களுடைய நூல்களும் மற்றும் சரியாக யோசனை செய்து ஓர் ரிப்போர்ட் தயார் செய்வதற்காக ஒரு சப் கமிட்டி நியமனம் செய்திருந்தது.\nஅந்த சப் கமிட்டி, 1)பதாவா ரஷீதிய்யா 2)அல் முஹன்னது அலல் முபன்னது 3)மல்பூளாத் 4) பளாயிலுத் தப்லீக் 5) மக்தூபாத் 6) பஹஸ் கிஸைபர் 7) தீனி தஃவது 8) பறாஹீனே காத்திஆ 9) ஈளஹின் அதில்ல 10) சபீலுற் றஸாது என்ற அவர்களுடைய நூல்கள் சரியாக பரிசோதனை செய்ததில் சுன்னத் ஜமாஅத்தின் அடிப்படைக்குத் தகாது பல விஷயங்களும் உள்ளதாக ரிப்போர்ட் சமர்ப்பித்தார்கள்.\nஅந்த ரிப்பேர்ட்டின் அடிப்படையில் சமஸ்த கேரள ஜம் இய்யத்துல் உலமாவின் முஷாவிறா பரீசிலனை செய்ததில் தப்லீக் ஜமாஅத்து சுன்னத்து ஜமாஅத்துக்கு எதிரான கொள்கைகள் கொண்டது என்று முடிவு- பத்வா செய்து இருக்கிறார்கள். விளக்கமாக விபரம் பிற்பாடு வெளிய���டுகிறதை எதிர்பாருங்கள்.\nசெயலாளர் ஈ.கெ. அபுபக்கற் முஸலியார்,\n7-11-1965 சமஸ்த கேரள ஜம் இய்யத்துல் உலமா,\nஸமஸ்த காரியாலயம், கள்ளிக் கோட்டை.\nகுறிப்பு: இந்த விபரம் 10-11-65 சந்திரிகா பேப்பரில் வெளியிடப்பட்டது.\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (13)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (13)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_25,_2012", "date_download": "2020-08-13T03:08:54Z", "digest": "sha1:5OWRALEGRWXAKGJ2CQGTBPGHSKFBHRAS", "length": 4418, "nlines": 60, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:ஜூன் 25, 2012\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:ஜூன் 25, 2012\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:ஜூன் 25, 2012\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:ஜூன் 25, 2012 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:ஜூன் 24, 2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:ஜூன் 26, 2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2012/ஜூன்/25 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2012/ஜூன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-13T02:42:32Z", "digest": "sha1:QJ5FDKAEEWYDVFFAB7U7WV2QZBFSMBVD", "length": 6342, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேசிய தோட்டக்கலை வாரியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதேசிய தோட்டக்கலை வாரியம் (National Horticulture Board -NHB), சங்கங்கள் பதிவுச் சட்டம் 1860 இன் கீழ் ஒரு தன்னாட்சிச் சங்கமாக 1984 ஆம் ஆண்டு, இந்திய அரசால் அமைக்கப்பட்டது.\nஉயர் தரமான தோட்டக்கலை நிலங்களை உருவாக்குவது\nபுதிய தோட்டக்கலைப் பொருட்களின் ஊக்குவிப்பு மற்றும் சந்தை வளர்ச்சி\nதோட்டக்கலை உற்பத்தி மற்றும் பொருட்களின் நுகர்வை ஊக்குவித்தல்.\nவேளாண் பயிற்சிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்த அறிவுரை வழங்குதல்\nதேசிய தோட்டக்கலை வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஏப்ரல் 2016, 13:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/whatsapp-for-android-beta-gets-restricted-group-feature-heres-how-to-use/", "date_download": "2020-08-13T03:37:56Z", "digest": "sha1:DK2D7RPIFXOQPPZGYGXKF5GMT4ZGB5CZ", "length": 9040, "nlines": 58, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்த வசதி வாட்ஸ் அப்பில் வந்தது!", "raw_content": "\nநீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்த வசதி வாட்ஸ் அப்பில் வந்தது\nஇந்த அம்சம் க்ரூப் இன்ஃபோ பகுதியில் இருந்து இயக்க முடியும்.\nவாட்ஸ் அப் யூசர்கள் நீண்ட காலமாக எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த புதிய அம்சத்தை அந்நிறுவனம் அப்டேட் செய்துள்ளது.\nஇன்றைய தொழில்நுட்ப உலகில் வாட்ஸ் அப் செயலி தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. குறிப்பாக வாட்ஸ் அப் செயலி, அடுத்த ஃபேஸ்புக்காகவும் பார்க்கப்படுகிறது. காரணம், சமூக வலைத்தளங்களில் முன்னணி செயலியாக இருக்கும் ஃபேஸ்புக் கடந்த வாரம் சந்தித்த மிகப்ப் பெரிய சர்ச்சை பல்வேறு தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்புகளை பெற்றுள்ளது.\nஅதிலும், யூசர்களின் தகவல்கள் வெளியானது என்ற செய்தி, பலரையும் திகைக்க வைத்தது. இதன் எதிரொலியாக சந்தையில் ஃபேஸ்புக்கின் பங்கு மதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது.இந்நிலையில், தற்போது வாட்ஸ் அப்பில் மிக முக்கியமான செட்டிங் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.\nஅதுதான் டிஸ்மிஸ் அட்மின் என்னும் புதிய அம்சம். இது வாட்ஸ்அப�� க்ரூப்களுக்கானது ஆகும். இந்த அம்சம் க்ரூப் அட்மின்கள் குறிப்பிட்ட க்ரூப் மற்ற அட்மின் பொறுப்பாளர்களை க்ரூப்பில் இருந்து நீக்காமல் அட்மின் பொறுப்பை மட்டும் நீக்கும் வசதியை வழங்குகிறது. இந்த அம்சம் க்ரூப் இன்ஃபோ பகுதியில் இருந்து இயக்க முடியும்.\nஇந்த அம்சம் டிஸ்மிஸ் அட்மின் என்ற பெயரில் ஐஓஎஸ் மற்றும் வெப் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனை 2.18.41 வெர்ஷனில் இருந்து 2.18.116 வெர்ஷனில் யூசர்களுக்கு வழங்கப்படுகிறது.\nஇதனைத்தொடர்ந்து, மற்றொரு அம்சமாக ஹை ப்ரியாரிட்டி நோட்டிஃபிகேஷன் மற்றும் டிஸ்மிஸ் அட்மின் போன்ற வசதிகளும் யூசர்களுக்கு கூடிய விரைவில் வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஇவ்ளோ டேஸ்டாவும், ஈஸியாவும் இருந்தா எல்லாருக்கும் உப்புமா தான் ஃபேவரிட்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் பற்றியா நளினியும் முருகனும் பேசப் போகின்றனர்\n’மாஸ் ஹீரோவின் ப்ரீஸி ஃபீல் குட் படம் போல் உள்ளது’: வைரலான விஜய் படங்கள்\nதமிழகமே கொண்டாடும் கமலா ஹாரிஸ்.. ஒட்டு மொத்த நாட்டுக்கும் பெருமை சேர்த்தார்\n சேஃப்டியை உறுதி செய்ய இந்த 8 டிப்ஸை மறக்காதீங்க\nஇவ்ளோ டேஸ்டாவும், ஈஸியாவும் இருந்தா எல்லாருக்கும் உப்புமா தான் ஃபேவரிட்\nநம்ம ஊர் சமோசா செய்வது அவ்வளவு கஷ்டமில்லை… செய்யலாமா\nநாடு முழுவதும் 9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி: மத்திய அரசு அறிவிப்பு\nஅட, மீந்து போன பழைய சாதத்தில் இவ்வளவு ‘கிராண்ட்’ ரெசிபியா\n”என் கல்வி தகுதி விமர்சனத்திற்கு ஆளானது”- 11ம் வகுப்பு படிக்க செல்லும் அமைச்சர்\nரூ 20,000 பட்ஜெட்டில் அசத்தும் ஸ்மார்ட்போன்கள்: உங்க சாய்ஸ் எது\n'தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினை வேண்டாம்' - சூர்யா வேண்டுகோள்\nஎடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர் - ராஜேந்திர பாலாஜி : சூடு பிடிக்க துவங்கியது அரசியல் களம்\nயுவராஜ், சேவாக், ஹர்பஜன், ஜாகீர் - மரியாதைக்கேற்ற முடிவுரை கிடைத்ததா\nமிகப் பெரிய தகுதி ஆர்வம்: சென்னை ஐ.ஐ.டி-யில் பயோ மிமிக்ரி பாடத்திட்டம்\nரயிலில் தவறிய பர்ஸ்: 14 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்தது எப்படி\n - உங்கள் பிஎஃப் பணத்தை பெற 10 நிமிடங்களில் அப்ளை செய்வது எப்படி\nதமிழகத்தில் புதிதாக 5,871 பேருக்கு கொரோனா - 5,633 பேர் டிஸ்சார்ஜ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/ameer-new-film/", "date_download": "2020-08-13T02:46:30Z", "digest": "sha1:ULTXQAIINVOF5SEXKU3HRZPVHRMSMW5T", "length": 10732, "nlines": 138, "source_domain": "tamilcinema.com", "title": "நாற்காலிக்கு ஆசைப்படும் இயக்குனர் அமீர் | Tamil Cinema", "raw_content": "\nHome Today news நாற்காலிக்கு ஆசைப்படும் இயக்குனர் அமீர்\nநாற்காலிக்கு ஆசைப்படும் இயக்குனர் அமீர்\nகோலிவுட்டில் மௌனம் பேசியதே, ராம், பருத்தி வீரன் ஆகிய வெற்றி படங்களை இயக்கிய அமீர், யோகி படம் மூலம் நடிகராக பெயர் பெற்றார்.\nசமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வட சென்னை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அமீர் நடித்திருந்தார்.\nதற்போது இவர் நாற்காலி என்னும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.\nவி.இசட்.துரை இயக்கும் இப்படத்தை மூன் பிக்சர்ஸ் ஆதம் பாவா தயாரிக்கிறார்.\nஅரசியல்வாதியாக அமீர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. மேலும் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\nPrevious articleநேற்று பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி \nNext articleகோலிவுட்டில் அறிமுகமாகும் சர்ச்சை நாயகன் – சியானுடன் நடிப்பதாக தகவல்\nதற்கொலை செய்து கொண்ட டிக்டாக் பிரபலம்..சோகத்தில் ரசிகர்கள்..\nபிரபல காமெடி நடிகருக்கு டும் டும் டும்..\nவிஷாலின் நான்கு மொழிகளில் உருவாகும் சக்ரா படத்தின் புதிய ட்ரைலர்\nதற்கொலை செய்து கொண்ட டிக்டாக் பிரபலம்..சோகத்தில் ரசிகர்கள்..\nகடந்த சில மாதங்களாக திரையுலகினரின் மரண செய்திகள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே கொரோனா அச்சுறுத்திலில் சிக்கித்தவிக்கும் ரசிகர்களுக்கு இந்த செய்திகள் அவர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ரசிகர்களுக்கு...\nபிரபல காமெடி நடிகருக்கு டும் டும் டும்..\nலஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதன் என்பவரின் மகன் அஷ்வின் ராஜா. இவர் கும்கி படத்தில் ரசிகர்களிடையே கவனம் பெற்றதால் கும்கி அஷ்வின் என்ற பெயரில் பிரபலமானார். தொடர்ந்து 'பாஸ் என்கிற பாஸ்கரன்,...\nவிஷாலின் நான்கு மொழிகளில் உருவாகும் சக்ரா படத்தின் புதிய ட்ரைலர்\nஎம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் சக்ரா. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கிறது....\nஅதிதி ராவ் நடிப்பில் வெளியான சுஃபியும் சுஜாதாயும் திரைப்பட ட்ரைலர் \nமணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ். அதனைத் தொடர்ந்து செக்கச்சிவந்த வானம் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ...\nமாஸ்டர் படத்திலிருந்து வெளியான கலக்கல் வீடியோ\nதளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர்...\nடோலிவுட்டில் படங்களை குவிக்கும் ஐஸ்வர்யா \nஐஸ்வர்யா ராஜேஷ், கனா படத்தின் ரீமேக் படமான கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி மூலம் டோலிவுட்டில் கால் பதித்தவர். தற்போது விஜய் தேவரகொண்டாவின் வேர்ல்டு பேமஸ் லவ்வர் படத்தில் நான்கு நாயகிகளில் ஒருவராக நடிக்கிறார். அதேபோல் நானிக்கு ஜோடியாக...\nதர்பார் படத்திற்காக பாடிய திருநங்கைகள்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, டிசம்பர் 7-ந் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், தர்பார்...\nசெம ட்ரெண்டியான உடையில் தளபதி64 நடிகை மாளவிகா மோகனன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2015/08/03/", "date_download": "2020-08-13T01:58:07Z", "digest": "sha1:32M6RXH6HR4RP5HHFD5TOJY5BBWBOULC", "length": 7091, "nlines": 126, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்August3, 2015", "raw_content": "\nகாலடியில் தரையில் இடம் கிடைத்து\nஇவன் மன்னனுக்கே வழிகாட்டிய சிறுவன்\nஏக் கவ்மே ஏக் ‘கிஸ்’ஆன் ரகு தாத்தா\nபேயை பார்த்து நடுங்கும் கடவுள்கள்\nதிமுக மேடையில் கடவுளை விமர்சிக்கலாமா\nமனமிருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம், நெஜமாவா\nபேசியவர்கள் பிரபலமானார்கள். பேசிய பிரச்சினை பின்னுக்குப் போனது\nஈழ மக்களுக்காக அதிக தியாகம் செய்தது யார்\nசிங்கப்பூர் தோழர்களுக்கு வருகிறது சோதனை\n‘மலேசியாவிருந்து சிங்கப்பூர் பிரிந்து 50 ஆண்டுகள் ஆகிறது. நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருகிறது. சுற்றுலாவாக நீங்கள் சிங்கப்பூர் வரமுடியுமா’ என்று தோழர் ஜெகன் தங்கதுரை, புதுமாப்பிள விஜயபாஸ்ர் இருவரும் கேட்டார்கள். ‘என்னடா இது சிங்கப்பூர் தோழர்களுக்கு வந்த சோதனை’ என்று தோழர் ஜெகன் தங்கதுரை, புதுமாப்பிள விஜயபாஸ்ர் இருவரும் கேட்டார்கள். ‘என்னடா இது சிங்கப்பூர் தோழர்களுக்கு வந்த சோதனை\n21 Comments on சிங்கப்பூர் தோழர்களுக்கு வருகிறது சோதனை\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nகாலடியில் தரையில் இடம் கிடைத்து\nஇவன் மன்னனுக்கே வழிகாட்டிய சிறுவன்\nஏக் கவ்மே ஏக் ‘கிஸ்’ஆன் ரகு தாத்தா\nபேயை பார்த்து நடுங்கும் கடவுள்கள்\nதிமுக மேடையில் கடவுளை விமர்சிக்கலாமா\nமனமிருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம், நெஜமாவா\nபேசியவர்கள் பிரபலமானார்கள். பேசிய பிரச்சினை பின்னுக்குப் போனது\nஈழ மக்களுக்காக அதிக தியாகம் செய்தது யார்\nஇந்தியர் எல்லோரும் இந்துக்கள்-இந்துக்கள் எல்லாம் இந்து அல்ல.\nகாலடியில் தரையில் இடம் கிடைத்து\nஜாதி ஒழிப்பில் தந்தை சிவராஜ்\nகண்ணன் ஒரு காமுகன், கண்ணன் ஒரு கொலைகாரன், கண்ணன் ஒரு களவானி – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nபெரியார் மீது அவதூறு;‘தில்’ இருந்தா காமராஜரை, முத்துராமலிங்கத்தை, ராமதாசை விமர்சிக்கட்டும்\nவகைகள் Select Category கட்டுரைகள் (710) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/jun/26/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-3179077.html", "date_download": "2020-08-13T03:43:34Z", "digest": "sha1:KSEPQCYA4XOACS4NK42BPZ5HCK3LK7EW", "length": 9402, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏலம் ரத்து- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n12 ஆகஸ்ட் 2020 புதன்கிழமை 10:30:52 AM\nமுகப்பு அனைத்துப் பதிப���புகள் சென்னை காஞ்சிபுரம்\nஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏலம் ரத்து\nஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குச் சொந்தமான கடைகள் செவ்வாய்க்கிழமை ஏலம் விடப்பட இருந்த நிலையில், நிர்வாகக் காரணங்களுக்காக இந்த ஏலம் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.\nநகர பேருந்து நிலையத்தில், கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக பேருந்து நிலைய மேம்பாட்டு நிதியில் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் 26 கடைகள் கட்டப்பட்டன. இந்தக் கடைகள் கடந்த 2010-ஆம் ஆண்டில் ஏலம் விடப்பட்டன. இதையடுத்து மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தக் கடைகளுக்கான உரிமம் புதுப்பிக்கப்பட்டு வந்தது.\nபேரூராட்சிக்குச் சொந்தமான கடைகள் ஏலம் விடப்பட்டு 9 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள 26 கடைகளையும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) ஏலம் விட முடிவு செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பு ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக வெளியிடப்பட்டது.\nஇந்நிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த கடைகளுக்கான ஏலம் நிர்வாகக் காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டது.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.editorji.com/story/2020-citizenship-of-kerala-tamilians-1578050866174", "date_download": "2020-08-13T02:30:09Z", "digest": "sha1:A7PB2V7L4YUSOBQYI6DZP4FE72UWFRVD", "length": 20026, "nlines": 134, "source_domain": "www.editorji.com", "title": "2020: Citizenship Of Kerala Tamilians", "raw_content": "\n2020இல் கேரளத் தமிழர்களின் குடியுரிமை 2020இல் கேரளத் தமிழர்களின் குடியுரிமை 2020இல் கேரளத் தமிழர்களின் குடியுரிமை ச.அன்வர் கிழக்கிலிருந்து மேற்கு வரை... வடக்கிலிருந்து தெற்கு வரை... எல்லாம் விவாதிக்கப்பட்டாயிற்று. மதம், சாதி, இனம், நிலம், மொழி, பண்பாடு, கலாச்சாரம் என்று தமிழன் விவாதிக்காத பொருளே இல்லை இன்று. பாலஸ்தீனத்திலிருந்து பர்மா வரை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆய்ந்து சமூக வலைதளங்களில் நம்முடைய ஆதங்கங்களைக் கொட்டித்தீர்க்கிறோம். ஆனால், கூப்பிடு தூரத்தில் கையறு நிலையில் செய்வதறியாது எதிர்காலம் குறித்து திகைத்து நிற்கும் கேரளத்தில் வாழும் நம் தொப்புள்கொடி உறவுகளைக் கவனமாக மறந்துவிட்டோம். 12 ஆண்டுகள் வாழ்ந்தால் போதும் இங்கிலாந்தில் ஒருவனால் குடியுரிமை பெற்றுவிட முடியும். ஆனால் இந்திய துணைக்கண்டத்தில் இன்னொரு மாநிலத்தில் 139 ஆண்டுகளாக வாழும் ஒரு தமிழனால் அவனுடைய வாழ்க்கைக்குத் தேவையான எதையும் பெற முடியாத அவலநிலை இன்றளவும் நீடிக்கிறது. சொந்த மண்ணில் அகதியாவதைவிட பெருஞ்சோகம் வேறெதுவும் இல்லை என்றே நினைக்கிறேன். 1874ஆம் ஆண்டு அன்றைய மதுரை மாவட்டத்துக்குள் தான் பணிக்குச் சென்றார்கள் எம் தமிழ் மக்கள். அன்றைக்கு திருவிதாங்கூர் சமஸ்தானமோ, கொச்சி சமஸ்தானமோ, சொந்தம் கொண்டாடாத பகுதியில்தான் தேயிலை சாகுபடிக்காகப் பயணித்தார்கள் எம் தமிழ் நிலத்து அப்பாவிகள். ரத்தம், சதை, வியர்வை, உயிர் என வர்ணங்கள் நான்குக்கு ஈடாக, உடலில் அத்தியாவசியமான நான்கு வகை உயிரீகங்களை ஒன்றரை நூற்றாண்டுகளாக இழந்து தவித்தவர்கள், நெருக்கடி முற்றி இன்று தாய் மண்ணை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நகர ஆரம்பித்து விட்டார்கள். பழைய தமிழகத்தில் சிக்கிக்கிடந்த நெடுமங்காடு, நேரிய மங்கலம், பாலக்காடு, சித்தூர், கொழிஞ்சாம்பாறை, அட்டப்பாடி, பழைய கொல்லம், ஆரியங்காவு வனப்பகுதிகள், தேவிகுளம் பீர்மேடு தாலுகாக்கள், பழைய பூஞ்ஞார், குட்டிக்கானம், கெவி, வண்டிப் பெரியாறு, வண்டன்மேடு உள்ளிட்ட ஆயிரத்தி அறுநூறு சதுர கிலோமீட்டர் பகுதிகளில்தான் இன்று தமிழன் அகதியாகிக் கிடக்கிறான். திருவனந்தபுரம், பத்தினம் திட்டா மாவட்டங்களில் கிட்டத்தட்ட 22 விழுக்காடு வாழும் பழைய தமிழர்கள் மெல்ல மெல்ல மலையாளிகளாக உருமாற்றம் அடைந்த அவலமும் கடந்த நூறாண்டுகளில�� அரங்கேறியிருக்கிறது. வாழ்வா, சாவா என்ற இரண்டு கேள்விகளுக்கு முன்னால், வாழ்வைத் தேர்ந்தெடுத்தவர்கள் தப்பிப் பிழைத்துக்கொண்டார்கள். என் இனம் பெரிது, மானம் பெரிது என்று நினைத்தவர்கள் சன்னம் சன்னமாக பொலிவிழந்து, வாழ வழியற்று புலம்பெயர ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னால் கேரள அமைச்சரவையில் நீல லோகிததாசன் நாடார் என்று ஒரு தமிழன், அமைச்சராக ஆகும் அளவுக்கு அந்தஸ்து பெற்றிருந்த சமூகம், கால ஓட்டத்தில் தேவிகுளம் ராஜேந்திரன் மட்டுமே போதுமென்று புளங்காகிதம் அடைந்து நிற்கிறது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள நேமம் சட்டமன்றத் தொகுதியில் பத்தாயிரம் எண்ணிக்கையில் ஆரம்பிக்கும் தமிழர் ஜனத்தொகை வட்டியூர்காவு சட்டமன்றத் தொகுதியில் பதினைந்து ஆயிரமாகப் பெருகி, கொட்டாரக்கரா, புனலூர், பத்தனாபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் இருபது ஆயிரத்தைத் தொடுகிறது. பத்தனம்திட்டா சட்டமன்றத் தொகுதியில் அதுவே இருபத்திரண்டு ஆயிரமாக உயர்ந்து, தேவிகுளம், பீர்மேட்டில் எண்பது ஆயிரத்தை தாண்டி நிற்கிறது. இது பாலக்காடு மற்றும் சித்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஐம்பத்திரண்டு ஆயிரத்துக்கும் குறைவாக சரிகிறது. கேரள மாநிலத்தில் உள்ள 140 சட்டமன்றத் தொகுதிகளில் முறையே, கிட்டத்தட்ட அறுபது தொகுதிகளில் பத்தாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைக் கொண்டிருக்கிறது தமிழர் எண்ணிக்கை. கணக்குப்படி பார்த்தால் காசர்கோடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கூட ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைக் கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள். சராசரியாக 58 லட்சம் மக்கள்தொகையை தனதாகக்கொண்டிருக்கும் கேரளத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு கேரள மாநிலம் கொடுத்த உரிமைகள் என்னவென்று பார்த்தால் வெறும் முட்டை மட்டுமே. 1956 மொழிவழி பிரிவினைக்குப் பிறகு, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த 1400 சதுர கிலோமீட்டர் பரப்பு மலையாள நாட்டால் ஆக்கிரமிக்கப்பட்டது. பிறகு இன்று வரை அவர்கள் 200இல் இருந்து 400 சதுர கிலோமீட்டர் வரை ஆக்கிரமித்திருக்கிறார்கள். இத்தனை ஆண்டு காலங்கள் அந்த மண்ணின் பூர்வக்குடி மக்களாக அவர்கள் வாழ்ந்தும் அவர்களுக்கான சாதிச்சான்றை கேரள அரசு தரவில்லை என்பதுதான் நிதர்சனமான உண��மை. பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் கிட்டத்தட்ட 32,000 தமிழர்கள் சொத்துரிமை உள்ளவர்களாக கடந்த 2010ஆம் ஆண்டுவரை இருந்தார்கள். அதற்குப் பிறகு அவர்களிடம் கேரள வருவாய்த் துறை நிலவரி வசூலிக்கவில்லை. அப்பாடி பகுதியில் எங்கோ ஊடுருவியிருக்கும் மாவோயிஸ்டுகளை தேடுகிறேன் என்ற போர்வையில் அதிகமான சொத்து வைத்திருக்கும் தமிழ் விவசாயிகளைக் குறிவைத்து கேரள தண்டர்போல்ட் படை செயல்படுவதுதான் கொடூரத்தின் உச்சம். தேவிகுளம் பீர்மேடு தாலுகாக்களில் 139 ஆண்டுகளாக தேயிலைத் தோட்டங்களில் கொத்தடிமைகளாக வாழும் தமிழ் மக்களுக்கு உரிமை என்று சொன்னால் பிரிட்டிஷ்காரன் அவர்களுக்குக் கட்டிக் கொடுத்த அந்த அரதப்பழசான வீடு மட்டும்தான். இன்னமும் தேவிகுளம் தாலுகாவில் மலை உச்சியில் உள்ள குண்டுமலை மற்றும் சோத்துப்பாறை தேயிலைத் தோட்டங்களில் வாழும் மக்களில் பெரும்பாலானோர் மூணாறைக்கூட காணவில்லை என்பதுதான் பெரும் சோகம். கொஞ்சம் கொஞ்சமாக தேவிகுளம், பீர்மேடு தாலுகாக்களில் ஊடுருவ ஆரம்பித்த மலையாளிகள் இன்று கிட்டத்தட்ட 75 விழுக்காடு நிலங்களில் தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்தி இருக்கிறார்கள். இடுக்கி மாவட்டம் முன்னொரு காலத்தில் தமிழர்கள் நிறைந்து கிடந்த மாவட்டம். இன்று அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகி, தங்கள் இடங்களை மலையாளிகளுக்குத் தாரைவார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உமாநாத், பாப்பா உமாநாத், உ.வாசுகி, வி.பி.சிந்தன், விக்ரமன் நாயர் என்று மலையாள நாட்டிலிருந்து வந்த அத்தனை இடதுசாரிகளையும் அரவணைத்து தமிழகச் சட்டமன்றத்துக்கு அனுப்பிவைத்த நாம் எங்கே ச.அன்வர் கிழக்கிலிருந்து மேற்கு வரை... வடக்கிலிருந்து தெற்கு வரை... எல்லாம் விவாதிக்கப்பட்டாயிற்று. மதம், சாதி, இனம், நிலம், மொழி, பண்பாடு, கலாச்சாரம் என்று தமிழன் விவாதிக்காத பொருளே இல்லை இன்று. பாலஸ்தீனத்திலிருந்து பர்மா வரை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆய்ந்து சமூக வலைதளங்களில் நம்முடைய ஆதங்கங்களைக் கொட்டித்தீர்க்கிறோம். ஆனால், கூப்பிடு தூரத்தில் கையறு நிலையில் செய்வதறியாது எதிர்காலம் குறித்து திகைத்து நிற்கும் கேரளத்தில் வாழும் நம் தொப்புள்கொடி உறவுகளைக் கவனமாக மறந்துவிட்டோம். 12 ஆண்டுகள் வாழ்ந்தால் போதும் இங்கிலாந்தில் ஒருவனால் குடியுரிமை பெற்றுவ���ட முடியும். ஆனால் இந்திய துணைக்கண்டத்தில் இன்னொரு மாநிலத்தில் 139 ஆண்டுகளாக வாழும் ஒரு தமிழனால் அவனுடைய வாழ்க்கைக்குத் தேவையான எதையும் பெற முடியாத அவலநிலை இன்றளவும் நீடிக்கிறது. சொந்த மண்ணில் அகதியாவதைவிட பெருஞ்சோகம் வேறெதுவும் இல்லை என்றே நினைக்கிறேன். 1874ஆம் ஆண்டு அன்றைய மதுரை மாவட்டத்துக்குள் தான் பணிக்குச் சென்றார்கள் எம் தமிழ் மக்கள். அன்றைக்கு திருவிதாங்கூர் சமஸ்தானமோ, கொச்சி சமஸ்தானமோ, சொந்தம் கொண்டாடாத பகுதியில்தான் தேயிலை சாகுபடிக்காகப் பயணித்தார்கள் எம் தமிழ் நிலத்து அப்பாவிகள். ரத்தம், சதை, வியர்வை, உயிர் என வர்ணங்கள் நான்குக்கு ஈடாக, உடலில் அத்தியாவசியமான நான்கு வகை உயிரீகங்களை ஒன்றரை நூற்றாண்டுகளாக இழந்து தவித்தவர்கள், நெருக்கடி முற்றி இன்று தாய் மண்ணை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நகர ஆரம்பித்து விட்டார்கள். பழைய தமிழகத்தில் சிக்கிக்கிடந்த நெடுமங்காடு, நேரிய மங்கலம், பாலக்காடு, சித்தூர், கொழிஞ்சாம்பாறை, அட்டப்பாடி, பழைய கொல்லம், ஆரியங்காவு வனப்பகுதிகள், தேவிகுளம் பீர்மேடு தாலுகாக்கள், பழைய பூஞ்ஞார், குட்டிக்கானம், கெவி, வண்டிப் பெரியாறு, வண்டன்மேடு உள்ளிட்ட ஆயிரத்தி அறுநூறு சதுர கிலோமீட்டர் பகுதிகளில்தான் இன்று தமிழன் அகதியாகிக் கிடக்கிறான். திருவனந்தபுரம், பத்தினம் திட்டா மாவட்டங்களில் கிட்டத்தட்ட 22 விழுக்காடு வாழும் பழைய தமிழர்கள் மெல்ல மெல்ல மலையாளிகளாக உருமாற்றம் அடைந்த அவலமும் கடந்த நூறாண்டுகளில் அரங்கேறியிருக்கிறது. வாழ்வா, சாவா என்ற இரண்டு கேள்விகளுக்கு முன்னால், வாழ்வைத் தேர்ந்தெடுத்தவர்கள் தப்பிப் பிழைத்துக்கொண்டார்கள். என் இனம் பெரிது, மானம் பெரிது என்று நினைத்தவர்கள் சன்னம் சன்னமாக பொலிவிழந்து, வாழ வழியற்று புலம்பெயர ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னால் கேரள அமைச்சரவையில் நீல லோகிததாசன் நாடார் என்று ஒரு தமிழன், அமைச்சராக ஆகும் அளவுக்கு அந்தஸ்து பெற்றிருந்த சமூகம், கால ஓட்டத்தில் தேவிகுளம் ராஜேந்திரன் மட்டுமே போதுமென்று புளங்காகிதம் அடைந்து நிற்கிறது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள நேமம் சட்டமன்றத் தொகுதியில் பத்தாயிரம் எண்ணிக்கையில் ஆரம்பிக்கும் தமிழர் ஜனத்தொகை வட்டியூர்காவு சட்டமன்றத் தொ��ுதியில் பதினைந்து ஆயிரமாகப் பெருகி, கொட்டாரக்கரா, புனலூர், பத்தனாபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் இருபது ஆயிரத்தைத் தொடுகிறது. பத்தனம்திட்டா சட்டமன்றத் தொகுதியில் அதுவே இருபத்திரண்டு ஆயிரமாக உயர்ந்து, தேவிகுளம், பீர்மேட்டில் எண்பது ஆயிரத்தை தாண்டி நிற்கிறது. இது பாலக்காடு மற்றும் சித்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஐம்பத்திரண்டு ஆயிரத்துக்கும் குறைவாக சரிகிறது. கேரள மாநிலத்தில் உள்ள 140 சட்டமன்றத் தொகுதிகளில் முறையே, கிட்டத்தட்ட அறுபது தொகுதிகளில் பத்தாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைக் கொண்டிருக்கிறது தமிழர் எண்ணிக்கை. கணக்குப்படி பார்த்தால் காசர்கோடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கூட ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைக் கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள். சராசரியாக 58 லட்சம் மக்கள்தொகையை தனதாகக்கொண்டிருக்கும் கேரளத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு கேரள மாநிலம் கொடுத்த உரிமைகள் என்னவென்று பார்த்தால் வெறும் முட்டை மட்டுமே. 1956 மொழிவழி பிரிவினைக்குப் பிறகு, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த 1400 சதுர கிலோமீட்டர் பரப்பு மலையாள நாட்டால் ஆக்கிரமிக்கப்பட்டது. பிறகு இன்று வரை அவர்கள் 200இல் இருந்து 400 சதுர கிலோமீட்டர் வரை ஆக்கிரமித்திருக்கிறார்கள். இத்தனை ஆண்டு காலங்கள் அந்த மண்ணின் பூர்வக்குடி மக்களாக அவர்கள் வாழ்ந்தும் அவர்களுக்கான சாதிச்சான்றை கேரள அரசு தரவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் கிட்டத்தட்ட 32,000 தமிழர்கள் சொத்துரிமை உள்ளவர்களாக கடந்த 2010ஆம் ஆண்டுவரை இருந்தார்கள். அதற்குப் பிறகு அவர்களிடம் கேரள வருவாய்த் துறை நிலவரி வசூலிக்கவில்லை. அப்பாடி பகுதியில் எங்கோ ஊடுருவியிருக்கும் மாவோயிஸ்டுகளை தேடுகிறேன் என்ற போர்வையில் அதிகமான சொத்து வைத்திருக்கும் தமிழ் விவசாயிகளைக் குறிவைத்து கேரள தண்டர்போல்ட் படை செயல்படுவதுதான் கொடூரத்தின் உச்சம். தேவிகுளம் பீர்மேடு தாலுகாக்களில் 139 ஆண்டுகளாக தேயிலைத் தோட்டங்களில் கொத்தடிமைகளாக வாழும் தமிழ் மக்களுக்கு உரிமை என்று சொன்னால் பிரிட்டிஷ்காரன் அவர்களுக்குக் கட்டிக் கொடுத்த அந்த அரதப்பழசான வீடு மட்டும்தான். இன்னமும் தேவிகுளம் தாலுகாவில் மலை உச்சியி��் உள்ள குண்டுமலை மற்றும் சோத்துப்பாறை தேயிலைத் தோட்டங்களில் வாழும் மக்களில் பெரும்பாலானோர் மூணாறைக்கூட காணவில்லை என்பதுதான் பெரும் சோகம். கொஞ்சம் கொஞ்சமாக தேவிகுளம், பீர்மேடு தாலுகாக்களில் ஊடுருவ ஆரம்பித்த மலையாளிகள் இன்று கிட்டத்தட்ட 75 விழுக்காடு நிலங்களில் தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்தி இருக்கிறார்கள். இடுக்கி மாவட்டம் முன்னொரு காலத்தில் தமிழர்கள் நிறைந்து கிடந்த மாவட்டம். இன்று அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகி, தங்கள் இடங்களை மலையாளிகளுக்குத் தாரைவார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உமாநாத், பாப்பா உமாநாத், உ.வாசுகி, வி.பி.சிந்தன், விக்ரமன் நாயர் என்று மலையாள நாட்டிலிருந்து வந்த அத்தனை இடதுசாரிகளையும் அரவணைத்து தமிழகச் சட்டமன்றத்துக்கு அனுப்பிவைத்த நாம் எங்கே தேவிகுளம் ராஜேந்திரன் மட்டும் போதும் வேறு யாரும் எங்களுக்கு தேவையில்லை என்று பாராமுகம் காட்டும் கேரளத்து இடதுசாரிகள் எங்கே தேவிகுளம் ராஜேந்திரன் மட்டும் போதும் வேறு யாரும் எங்களுக்கு தேவையில்லை என்று பாராமுகம் காட்டும் கேரளத்து இடதுசாரிகள் எங்கே இலங்கையிலிருந்து மட்டுமே அகதிகளை வரவேற்ற நாம், இனி இடுக்கியிலிருந்தும் வரவேற்க தயாராவோம். இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் கேரளத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு நிவாரணம் தரப்போகிறேன் என்ற போர்வையில் தோழர் பினராயி செய்த காரியம், எதிர்காலத்திலும் தமிழர்களுக்கு அங்கு வேலை இருக்கப் போவதில்லை என்பதை ஊர்ஜிதப்படுத்தி இருக்கிறது. பிரபல அறிவியலாளராக அறியப்பட்ட நடுவட்டம் கோபாலகிருஷ்ணன் அவர்களை விசாரணை அதிகாரியாகக்கொண்டு தமிழ் மக்களின் குறைகளைத் தீர்க்க போகிறேன் என்று பாலக்காட்டில் உள்ள சிவில் ஸ்டேஷனில் ஒரு விசாரணையைத் தொடங்கி தமிழர்களின் நூறு ஆண்டு தேவைகளை ஒரு நபர் கமிஷனில் முடித்துவைக்க நினைப்பதுதான் உச்சகட்ட அவமானம். கடந்த பத்தாண்டுகளில் இருந்த நிலைமை 2020இல் ஆவது மாறுமா என்று நாம் கண்ட கனவுகளை உடைத்து நொறுக்கி இருக்கிறது நடுவட்டம் கோபாலகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன். இலங்கையின் நுவரெலியாவில் இருந்து ஐந்து லட்சம் தமிழர்களை சாஸ்திரியின் ஒப்புதலோடு கப்பல்களில் ஏற்றி இறக்கி நீலகிரி மாவட்டம் முழுவதும் அந்த அப்பாவிகளை தங��கவைத்தது போல், இப்போது தங்கவைக்க இடம் ஏதுமில்லை. அவர்கள் அந்த மண்ணில் வாழ்வதற்கான அத்தனை உரிமைகளையும் பெறுவதற்கு நாம் குரல் கொடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inneram.com/tag/suicide/", "date_download": "2020-08-13T02:37:30Z", "digest": "sha1:AVPLOTEU7VHBFER2PYYA3CKKEBLZV5SH", "length": 16729, "nlines": 140, "source_domain": "www.inneram.com", "title": "Suicide Archives - இந்நேரம்.காம்", "raw_content": "\nஅதிமுக பாஜக இடையே குடுமிப்பிடி சண்டை – நயினார் போகுமிடம் எங்கே\nகொரோனாவின் கோர முகம் – மகனும் தாயும் மரணம்\nநியூசிலாந்தில் மூன்றரை மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக கொரோனா பாதிப்பு\nமகிழ்ச்சியில் சென்னை மக்கள் – காரணம் இதுதான்\nமுதலில் பொய்க் குப்பைகளை சுத்தப்படுத்துங்கள்-மோடி மீது ராகுல் காட்டம்\nபிரபல இந்தி நடிகருக்கு புற்று நோய் இறுதி நிலை..\nவீட்டுக்குள் வந்த இறந்த மனைவி – மகிழ்ச்சிக் கடலில் கணவர்\n‘குடும்பச் சொத்தில் பெண் பிள்ளைகளுக்கும் சம உரிமை உண்டு’ உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nலெபனானை உலுக்கிய பயங்கர குண்டு வெடிப்பு – வீடியோ இணைப்பு\nமிகுந்த கட்டுப்பாடுகளுடனும் சமூக இடைவெளியுடனும் தொடங்கியது ஹஜ் 2020\nகொரோனா நோயாளிகள் 96% குணமடைந்தனர் – கத்தார் புதிய சாதனை\nமருத்துவக் கட்டணம் 1.52 கோடி தள்ளுபடி செய்து தொழிலாளியை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கிய மருத்துவமனை\nசவுதியில் கொரோனா வைரஸிலிருந்து ஒரே நாளில் 7,718 பேர் மீண்டனர்\nஎர்துருல் சீசன் 1: தொடர் 12- வீடியோ\nகொரோனாவே போ போ..PART -5. ஊரடங்கு பட்டிமன்றம் – உரை: நர்மதா- VIDEO\nஎர்துருல் சீசன் 1: தொடர் 11- வீடியோ\nஎர்துருல் சீசன்- 1: தொடர் 10 – வீடியோ\nமுதல் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு – ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு\nஇந்துத்துவாவும் உலக பயங்கரவாதமும் : ஓர் ஒப்பீடு – பகுதி-7\nபிரதமர் மோடி-யின் கடும் விமர்சகருக்கு குடியுரிமை வழங்கியது அமெரிக்கா..\nமதம் மாறினார் உலகப்புகழ் பெற்ற பளு தூக்கும் வீராங்கனை..\nடொனால்ட் டரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு கொரோனா வைரஸ் பாஸிட்டிவ்\n2020 ஐபிஎல் போட்டி நடக்கப் போவது எங்கே..\n2020 டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் இரத்து செய்தது ஐ.சி.சி.\nஇலங்கை கிரிக்கெட் வீரர் கைது\nமூன்று கிரிக்கெட் வீரர்கள் கொரோனாவால் பாதிப்பு\nசூதாட்டத்தின் மூலமே இந்தியா உலகக் கோப்பையை வென்றது- இலங்கை முன்னாள் அமைச்சர் பகீர் குற்றச��சாட்டு\nபிரபல நடிகர் தற்கொலையின் பின்னணி – பிரபல நடிகை குறித்து திடுக்கிடும் தகவல்\nமும்பை (29 ஜூலை 2020): பிரபல பாலிவுட் நடிகர் தற்கொலை செய்து கொண்டதன் பின்னணியில் அவரது காதலியும் காரணம் என்பதாக போலீசார் எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளனர். கடந்த ஜூன் 14ஆம் தேதி...\nஅது உண்மைதான் – நடிகர் சுஷாந்த் தற்கொலை: உண்மையை போட்டுடைத்த நடிகை\nமும்பை (23 ஜூன் 2020): தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை காதலித்ததையும் பின்பு இருவரும் பிரிந்ததையும் ஒப்புக் கொண்டுள்ளார் நடிகை ரியா. சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடர்பாக சமீபத்தில்...\nநடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் திடீர் திருப்பம் – சிக்கும் இந்தி திரைப்பட பிரலபங்கள்\nமும்பை (19 ஜூன் 2020): இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதன் பின்னணியில் நடிகர் சல்மான் கான் உள்ளிட்ட 8 பேர் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரபல இந்தி நடிகர் சுஷாந்த்...\nதோனி ரசிகர்களை அதிர்ச்சி அடையவைத்த தற்கொலை\nமும்பை (14 ஜூன் 2020): சினிமாவில் தோனியாக நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்(34), மும்பையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பீஹார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த சுஷாந்த், பொறியல் படித்தவர். ஆரம்பத்தில் டான்சராக...\nபிரபல தமிழ் நடிகர் மற்றும் நடிகை தற்கொலை\nஇந்நேரம்.காம் - June 6, 2020 0\nசென்னை (06 ஜூன் 2020): தமிழ் டிவி நடிகர் ஸ்ரீதர் மற்றும் அவரது சகோதரி ஜெய கல்யாணி இருவரும், சென்னையில் உள்ள அவர்களது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. நடிகர்களின் சிதைந்த உடல்கள்...\nதற்கொலைக்கு தூண்டியதாக அர்ணாப் கோஸ்வாமி மீது மீண்டும் சிஐடி விசாரணை\nஇந்நேரம்.காம் - May 27, 2020 0\nமும்பை (27 மே 2020): பிரபல இன்டீரியிர் டிசைனர் தற்கொலை வழக்கு மீண்டும் தூசு தட்டப்பட்டுள்ளது. அதன்படி ரிபப்ளிக் டிவி தலைமை செய்தியாளர் அர்ணாப் கோஸ்வாமி மீது விசாரணை நடத்த மகாராஷ்டிர உள்துறை...\nகொரோனா நோயாளி தற்கொலை – தமிழகத்தில் தொடரும் அதிர்ச்சி\nஇந்நேரம்.காம் - May 27, 2020 0\nசென்னை (27 மே 2020): தமிழகத்தில் கொரோனா பாதித்த மேலும் ஒரு நோயாளி தற்கொலை செய்து கொண்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17,728 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 9,342...\nபிரபல நடிகை தூக்கிட���டு தற்கொலை\nஇந்நேரம்.காம் - May 27, 2020 0\nமும்பை (27 மே 2020): பிரபல டிவி சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் ப்ரெஷா மேத்தா.. வயது 25 ஆகிறது.. இவர் ஒரு சீரியல்...\nஅதிர்ச்சி சம்பவம் – கொரோனா வார்டில் பணிபுரிந்த நர்ஸ் தற்கொலை\nஇந்நேரம்.காம் - May 26, 2020 0\nஅகமதாபாத் (26 மே 2020): கொரோனா வார்டில் பணிபுரிந்த நர்ஸ் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் மணிநகர் என்ற பகுதி குடியிருப்பில் வசித்து வந்த...\nநெஞ்சை பிழியும் சம்பவம்: பசி பட்டினி – புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குழந்தைகளுடன் தற்கொலை\nஇந்நேரம்.காம் - May 22, 2020 0\nஐதராபாத் (22 மே 2020): தெலுங்கானா மாநிலத்தில் 9 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் , நாடெங்கிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு மேற்கொண்ட...\nஅதிமுக பாஜக இடையே குடுமிப்பிடி சண்டை – நயினார் போகுமிடம் எங்கே\nதமிழகம் இந்நேரம்.காம் - August 13, 2020 0\nசென்னை (12 ஆக 2020): சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கிவிட்டன., பலர் தங்களது கட்சிகளிலிருந்து அடுத்த கட்சிகளுக்கு தாவ தொடங்கிவிட்டனர். அதில் குறிப்பாக அதிமுகவிலிருந்து...\nகொரோனாவின் கோர முகம் – மகனும் தாயும் மரணம்\nதமிழகம் இந்நேரம்.காம் - August 12, 2020 0\nகடலூர் (12 ஆக 2020): கொரோனா பாதிப்பால் மகன் இறந்த அதிர்ச்சி காரணமாக தாயும் இறந்த சம்பவம் கடலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் டானா கார தெருவில் வசித்து...\nநியூசிலாந்தில் மூன்றரை மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக கொரோனா பாதிப்பு\nஆக்லாந்து (11ஆக 2020):உலகளவில் இதுவரை 2,02,80,518 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7,39,761 பேர் உயிரிழந்துள்ளனர். சரிவில்லா பொருளாதாரம் மிக நேர்தியும் வலுவும் மிக்கதொரு சுகாதார கட்டமைப்பு, நேர்மையான ஆட்சிமுறை உள்ள நாடுகள்...\nமுதலில் பொய்க் குப்பைகளை சுத்தப்படுத்துங்கள்-மோடி மீது ராகுல் காட்டம்\nபுதுதில்லி (12 ஆக 2020):குப்பைகள் இல்லா தேசம் என்ற பிரதமரின் சுதந்திர தினத் திட்டத்தை விமர்சி��்துள்ள ராகுல் காந்தி முதலில் பொய் குப்பைகளைச் சுத்தம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இந்திய யூனியன் பிரதேசத்தின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/rahuls-contest-to-one-more-constituency-except-amethi-in-lok-sabha-election/", "date_download": "2020-08-13T02:50:31Z", "digest": "sha1:IAUWQD26ZG7YMTDY2POQNJTB2E6KEN4N", "length": 15105, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "அமேதி தவிர இன்னொரு தொகுதியில் ராகுல் போட்டி உறுதி.. தமிழகத்தில் நிற்க தயக்கம்.. | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅமேதி தவிர இன்னொரு தொகுதியில் ராகுல் போட்டி உறுதி.. தமிழகத்தில் நிற்க தயக்கம்..\nஉத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீண்டும் போட்டியிடுவார் என 10 நாட்களுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் தென் மாநிலத்தில் இருந்தும் அவர் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கடந்த இரு நாட்களாக காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.\nகன்னியாகுமரி,சிவகங்கை,விருதுநகர் ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் ராகுல் போட்டியிட வேண்டும் என்பது தமிழக காங்கிரசாரின் விருப்பம்.ராகுல் பெயரில் காங்கிரசார் இந்த தொகுதிகளில் விருப்ப மனு அளித்துள்ளனர்.\n‘’இந்தியா தெற்கு-வடக்கு என பிளவு பட்டு நிற்கிறது. மோடி தலைமையிலான பா.ஜ.க.ஆட்சிக்கு வந்த பின் இந்த பிளவு மேலும் அதிகமாகி விட்டது.தமிழ்நாட்டில் ராகுல் போட்டியிட்டால் இந்த பிளவை சமன் படுத்தலாம். எனவே அவர் தமிழகத்தில் நிற்க வேண்டும் என்பது எங்கள் ஆசை.அண்மையில் அவர் தமிழ்நாடு வந்திருந்த போது –உத்தரபிரதேசத்தோடு உங்களை சுருக்கி கொள்ள வேண்டாம் என்று சொன்னேன்’’ என்கிறார்- தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.\nஇது ஒரு சாக்கு போக்கான வார்த்தை.தென்னகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் ராகுல் போட்டியிடுவது உறுதி.\nஅமேதி தொகுதியில் ராகுலுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை என சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் ஒரு மாதத்துக்கு முன்பாகவே அறிவித்து விட்டன.\nஇப்போது இரு கட்சிகளின் நிலை வேறாக உள்ளது.\nஅகிலேஷ் யாதவை அரசியலில் இருந்து ஒழித்து கட்டுவதாக சபதம் எடுத்து தனிக்கட்சி நடத்தி வரும் அவரது சித்தப்பா சிவபால் யாதவ் மற்றும் மாயாவதியின் பரம வைரியான பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் ஆகியோருடன் –கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.\nஇவர்களிடையே ஒரு புதிய கூட்டணி உருவானால்- சமாஜ்வாதியும்,பகுஜன் சமாஜும் பெருத்த அடி வாங்கும்.\nஇதனால் ஆத்திரம் அடைந்துள்ள- அகிலேஷ் யாதவும், மாயாவதியும்- ராகுலுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்த ஆயத்தமாகி வருகிறார்கள்.\nஅப்படி நடந்தால் ராகுல் வெற்றியில் சிக்கல் ஏற்படலாம் என்பதால் அவரை தென்னகத்திலும் களம் இறக்க முயற்சிகள் நடக்கின்றன.\nதமிழ்நாட்டில் காங்கிரசுக்கு 3 % ஓட்டுகள் தான் உள்ளன. ஆந்திராவை இரண்டாக பிரித்த பின்- ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் காங்கிரஸ் செல்வாக்கை இழந்து விட்டது.\nகேரளத்தில் சி.பி.எம்.கூட்டணியை எதிர்த்து அரசியல் நடத்தி கொண்டிருக்கிறது-காங்கிரஸ்.\nஎனவே இந்த 4 மாநிலங்களிலும் ராகுல் நிற்கப்போவதில்லை.\nஅங்கு காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பதவியில் உள்ளது.\nமாநிலத்தில் ஆங்காங்கே வாக்குகளை வைத்துள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் –காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது.\nஎல்லாவற்றுக்கும் மேலாக கர்நாடகத்தில் –காங்கிரஸ் பல தொகுதிகளில் வலுவாக உள்ளது.\nஎனவே ராகுலுக்கு பாதுகாப்பாக பார்க்கப்படுகிறது-கர்நாடகம்.\nகர்நாடகத்தில் ராகுலுக்கு காத்திருக்கும் 3 தொகுதிகள்.. ’மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’’ தலைவர்கள் உதிர்க்கும் புது தத்துவம்.. குடும்ப சண்டையை தீர்த்து வைத்த ராகுலிடம் தேவகவுடா காட்டிய பெருந்தன்மை…\nPrevious மும்பை பால விபத்து : பணம் வேண்டாம் நடவடிக்கை தேவை : உறவினர்கள் கோரிக்கை\nNext புதுச்சேரி தி.மு.க. கூட்டணியில் புதுக்குழப்பம்.. தட்டாஞ்சாவடியை தராததால் கம்யூனிஸ்ட்கள் கலகம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 23.28 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,95,471 ஆக உயர்ந்து 47,138 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.07 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணி��்கை நேற்று 2,07,86,740 ஆகி இதுவரை 7,51,555 பேர் மரணம் அடைந்துள்ளனர். …\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவிஜயவாடா உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,35,938 ஆகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா…\nஆந்திர மாநிலத்தில் இன்று 9,597 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவிஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 9,597 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,54,146 ஆகி உள்ளது. ஆந்திர…\nகொரோனா சிகிச்சை கட்டணத்தை நிர்ணயம் செய்ய உச்சநீதிமன்றத்துக்கு ஜி ஐ சி வேண்டுகோள்\nடில்லி கொரோனா சிகிச்சைக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய உச்சநீதிமன்றத்துக்கு ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (ஜி ஐ சி) வேண்டுகோள் விடுத்துள்ளது….\nரஷ்யா அறிவித்த உலகின் முதல் கோவிட் -19 தடுப்பு மருந்து: அதிபர் புடினின் மகளுக்கு கொடுக்கப்பட்டது\n‘கொரோனா வைரஸுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பு மருந்து இன்று பதிவு செய்யப்பட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்தார்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/41480", "date_download": "2020-08-13T02:14:51Z", "digest": "sha1:AUHQTB46KEDOQOCYBPYJXZEZSR7BU6BY", "length": 12812, "nlines": 217, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "Naayagi Episode 574, 03/01/2020 - TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை", "raw_content": "\nசர்சைக்குரிய பேஸ்புக் பதிவால் கலவர பூமியான பெங்களூர்\nவெள்ளை மாளிகை ஊடகவியலாளர் சந்திப்பிலிருந்து திடீரென வெளியேற்றப்பட்ட ட்ரம்ப்\nகடவுளின் தேசத்தின் கண்ணீர் காட்சி… வெள்ளத்தில் சடலமாக அடித்துச் செல்லப்படும்...\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்து: 180 பேர்...\nஅயோத்தி ராமர் கோவில் பூமிபூஜை – பிரதமர் மோடி அடிக்கல்...\nஅரசு கலைக்கல்லூரிகளில் நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள் – கல்லூரிக்கல்வி...\nபேருந்து சேவைகளுக்கு அனுமதி இல்லை- ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு...\n கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் ஆரம்பமாகின்றது நல்லூரானின் உற்சவம்...\n30 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்படும்.. யார் யாருக்கு..\nஎந்த பக்க விளைவு இல்லாம தடுப்பூசியை உருவாக்கியுள்ளோம்.. ரஷ்யாவின் அறிவிப்பு..\nஇவை போன்ற பிற சின்னத்திரை நாடகங்கள் காண\nபோட்டியிடும் முன்னணி நடிகர்களின் இரசிகர்கள் : இறுதி முடிவை வெளியிட்டது ருவிட்ட���்\nசெம்பருத்தி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு மாபெரும் நற்செய்தி.. இனி TRP...\nபெரும் ரெக்கார்டு செய்த சீரியலில் நடித்த கலக்கலான ஜோடி யார்...\nசித்தி சீரியல் நடிகை ராதிகாவின் வீட்டில் மகிழ்ச்சியான விசயம்\nமனதை கவரும் ஒரு புது சீரியல்\nடிவி சீரியல்களுக்கு எதிராக நீதி மன்றத்தை அணுகும் பிரபல தயாரிப்பாளர்,...\nசித்தி 2 சீரியலில் இணைந்த பிரபல நடிகர்\nஅன்பார்ந்த வாசகர்களே இந்த பகிர்வுக்கு எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தங்களை போன்ற வாசகர்கள் எண்ணங்களை சார்ந்தது .ஆகவே எவ்விதத்திலும் எங்கள் Tamilliveifo.com நிர்வாகம் பொறுப்பாகாது\n மின்சார கண்ணா கேப்ஷனும் தீயாய் பரவும் அரிய காட்சி… வியப்பில் மூழ்கிய...\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா… வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்\nகைப்புள்ள… இன்னும் ஏன்டா முழிச்சிட்டு… தூங்கிடு ஆன்லைன் வகுப்பில் மல்லாக்க படுத்து தூங்கிய மாணவன்\n.. உணவுப் பொட்டலத்தை திறந்த மக்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nசர்சைக்குரிய பேஸ்புக் பதிவால் கலவர பூமியான பெங்களூர்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா–11.08.2020\nமனதை சிலிர்க்க வைக்கும் தல அஜித்தின் சோகமான வாழ்க்கை\nகாகத்திற்கு இந்த உணவை வைக்காதீர்கள் மீறினால் ஆபத்து தான்… சனி...\nநிர்வாண குளியல் விடியோவை வெளியிட்ட பெல்லா த்ரோன் \nமீரா மிதுன் சர்ச்சைக்கு அதிரடியாக பதில் வழங்கிய நடிகர் சூர்யா\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா… வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்\nபிக்பாஸ் ஜூலியின் விபரீத செயலால் அதிர்ச்சியில் ரசிகர்கள், புகைப்படங்களுடன் இதோ..\nபாரம்பரிய கத்திரி வத்தல் அவரை வத்தல் குழம்பு |Brinjal Broad Beans Vatha Kuzhambhu|Promo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/41642", "date_download": "2020-08-13T02:13:09Z", "digest": "sha1:JMQOYLOV66LGDSXUDU2ZMLTN7NNWX5DP", "length": 12876, "nlines": 217, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "Naayagi Episode 575, 04/01/2020 - TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை", "raw_content": "\nசர்சைக்குரிய பேஸ்புக் பதிவால் கலவர பூமியான பெங்களூர்\nவெள்ளை மாளிகை ஊடகவியலாளர் சந்திப்பிலிருந்து திடீரென வெளியேற்றப்பட்ட ட்ரம்ப்\nகடவுளின் தேசத்தின் கண்ணீர் காட்சி… வெள்ளத்தில் சடலமாக அடித்துச் செல்லப்படும்...\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்து: 180 பேர்...\nஅயோத்தி ராமர் கோவில் பூமிபூஜை – பிரதமர் மோடி அடிக���கல்...\nஅரசு கலைக்கல்லூரிகளில் நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள் – கல்லூரிக்கல்வி...\nபேருந்து சேவைகளுக்கு அனுமதி இல்லை- ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு...\n கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் ஆரம்பமாகின்றது நல்லூரானின் உற்சவம்...\n30 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்படும்.. யார் யாருக்கு..\nஎந்த பக்க விளைவு இல்லாம தடுப்பூசியை உருவாக்கியுள்ளோம்.. ரஷ்யாவின் அறிவிப்பு..\nஇவை போன்ற பிற சின்னத்திரை நாடகங்கள் காண\nகருணாநிதி வேடத்தில் நடிக்கிறார் உதயநிதி உடன்பிறப்புகளே நெஞ்சை திடப்படுத்திக் கொள்ளுங்கள்\nசெம்பருத்தி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு மாபெரும் நற்செய்தி.. இனி TRP...\nபெரும் ரெக்கார்டு செய்த சீரியலில் நடித்த கலக்கலான ஜோடி யார்...\nசித்தி சீரியல் நடிகை ராதிகாவின் வீட்டில் மகிழ்ச்சியான விசயம்\nமனதை கவரும் ஒரு புது சீரியல்\nடிவி சீரியல்களுக்கு எதிராக நீதி மன்றத்தை அணுகும் பிரபல தயாரிப்பாளர்,...\nசித்தி 2 சீரியலில் இணைந்த பிரபல நடிகர்\nஅன்பார்ந்த வாசகர்களே இந்த பகிர்வுக்கு எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தங்களை போன்ற வாசகர்கள் எண்ணங்களை சார்ந்தது .ஆகவே எவ்விதத்திலும் எங்கள் Tamilliveifo.com நிர்வாகம் பொறுப்பாகாது\n மின்சார கண்ணா கேப்ஷனும் தீயாய் பரவும் அரிய காட்சி… வியப்பில் மூழ்கிய...\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா… வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்\nகைப்புள்ள… இன்னும் ஏன்டா முழிச்சிட்டு… தூங்கிடு ஆன்லைன் வகுப்பில் மல்லாக்க படுத்து தூங்கிய மாணவன்\n.. உணவுப் பொட்டலத்தை திறந்த மக்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nசர்சைக்குரிய பேஸ்புக் பதிவால் கலவர பூமியான பெங்களூர்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா–11.08.2020\nநிர்வாண குளியல் விடியோவை வெளியிட்ட பெல்லா த்ரோன் \nகாகத்திற்கு இந்த உணவை வைக்காதீர்கள் மீறினால் ஆபத்து தான்… சனி...\nமனதை சிலிர்க்க வைக்கும் தல அஜித்தின் சோகமான வாழ்க்கை\nமீரா மிதுன் சர்ச்சைக்கு அதிரடியாக பதில் வழங்கிய நடிகர் சூர்யா\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா… வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்\nபிக்பாஸ் ஜூலியின் விபரீத செயலால் அதிர்ச்சியில் ரசிகர்கள், புகைப்படங்களுடன் இதோ..\nபாரம்பரிய கத்திரி வத்தல் அவரை வத்தல் குழம்பு |Brinjal Broad Beans Vatha Kuzhambhu|Promo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/ta/articles/2019/09/04/nona-s04.html", "date_download": "2020-08-13T03:18:05Z", "digest": "sha1:2ZC6JCPNUVFWL4YL3TV5WYMGWIQFWXAH", "length": 57773, "nlines": 327, "source_domain": "www.wsws.org", "title": "இலங்கை பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள் சம்பளம் மற்றும் நலன்களுக்காக தேசிய ரீதியிலான தொடர் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அச்சுறுத்துகின்றன - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\nஇலங்கை பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள் சம்பளம் மற்றும் நலன்களுக்காக தேசிய ரீதியிலான தொடர் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அச்சுறுத்துகின்றன\nமொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்\nபல்கலைக்கழக ஆசிரியர்கள், போதனைசாரா ஊழியர்கள் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்களும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சம்பளம், ஓய்வூதியம் மற்றும் ஊக்குவிப்பு தொகைகளைக் கோரி, செப்டம்பர் 10 முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தப்போவதாக அனைத்துப் பல்கலைகழகங்களதும் ஊழியர்களை உள்ளடக்கிய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.\nதங்களுடைய அங்கத்தவர்கள் மத்தியில் வளர்ந்துவரும் கோபங்களுக்கு பதிலளிக்கும் முகமாக, போதனைசாரா ஊழியர்களை உள்ளடக்கிய பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி (JCUTU), பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கத்துடனும் இணைந்து, இந்த அறிவித்தலை விடுத்துள்ளன. ஆகஸ்ட் 28 தொடக்கம் இரண்டு நாட்கள் நாடளாவிய ரீதியில் நடந்த வேலை நிறுத்த்தினை தொடர்ந்து இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது. இந்த வேலை நிறுத்தத்தில் 15 அரச பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 16,000 க்கு மேற்பட்ட கல்விசாரா ஊழியர்கள் பங்குபற்றியிருந்தனர்.\nகடந்த வாரத்தின் இரண்டாம் நாள் போராட்டத்தின் போது, 2000 க்கு மேற்பட்ட போதனைசாரா ஊயர்கள், கொழும்பில் உள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு (UGC) முன்னால் ஒரு ஆர்ப்பாட்டத்தினை நடத்தியிருந்தார்கள். பல அரச பல்கலைக்கழகங்களில் இருந்து எதிர்ப்பில் கலந்து கொண்ட போதனைசாரா ஊழியர்கள், சிங்களம் மற்றும் தமிழில் எழுதப்பட்ட சுலோகங்களைக் கூறியதுடன், சுலோக அட்டைகளையும் பிடித்திருந்தனர்.\nபல்கலைகழக ஊழியர்களின் சம்பளங்கள் ஏனைய அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களுடன் சமமா�� நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்றும், 2015 முதல் அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து சம்பள அதிகரிப்பும் தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி கோருகின்றது. கல்விசாரா ஊழியர்களுக்கு பொருத்தமான ஓய்வூதிய திட்டம் மற்றும் அதிகரித்த ஊக்குவிப்புத் தொகையையும் வழங்க வேண்டும் என்றும் அது கோரிக்கை விடுக்கின்றது. பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியின் கோரிக்கைகள் சம்பந்தமான பேச்சுவார்த்தையை பல்கலைக்கழக அதிகாரிகள் மறுத்ததற்குக்கு எதிராக, கல்விசாரா ஊழியர்கள் ஜூலை 30 அன்றும் வெளிநடப்புச் செய்தனர்.\nபல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியானது, ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆகிய கட்சிகள் சார்ந்த சங்கங்கள் இணைந்து, சுயாதீனம் என்ற போர்வையில் அமைக்கப்பட்டதாகும். மட்டுப்படுத்தப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகள், மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மூலம் கோரிக்கைகளை அமுல்படுத்துவதற்கு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்று அது தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளது.\n2018 ஆரம்பத்தில், 20 வீத சம்பள அதிகரிப்பு, காப்புறுதி, ஒய்வூதியத் திட்டம் மற்றும் ஏனைய கோரிக்கைகளை முன் வைத்து, கல்விசாரா ஊழியர்கள் ஒன்றரை மாத வேலை நிறுத்தத்தினை நடத்தியிருந்தார்கள். அதிகாரிகளின் போலி வாக்குறுதிகளைத் தொடர்ந்து, இந்த வேலைநிறுத்தம் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினால் காட்டிக் கொடுக்கப்பட்டது.\nஇலங்கையில் அரச மற்றும் தனியார்துறை தொழிலாளர்கள் மற்றும் சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் பிரதான பிரிவுகளினால் மேற்கொள்ளப்படும் அதிகரித்துவரும் போர்க்குணம் மிக்க போராட்டங்களின் ஒரு பாகமாகவே, பல்கலைகழக ஊழியர்களின் சம்பளம் மற்றும் நிலமைகளை மேம்படுத்துவதற்கான போராட்டங்கள் இடம்பெறுகின்றன. சம்பளங்கள், வாழ்க்கை நிலமைகள் மற்றும் சமூக உரிமைகள் மீதான சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன தாக்குதல்களை முன்னெடுப்பதன் காரணமாகவே அரசாங்கத்தின் மீது இலங்கை தொழிலாளர் மத்தியில் கோபம் அதிகரித்து வருகின்றது.\nஇலங்கையில் கடந்த வருடம், தபால், புகையிரதம், சுகாதாரம் மற்றும் கல்விச் சேவைகள் ���ற்றும் தோட்டத்துறை தொழிலாளர்களுமாக இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். சிறந்த வசதிகளுக்காகவும் மற்றும் மூன்றாம் நிலை கல்வித்திட்டத்தை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும் பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்கனவே நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளார்கள்.\nவியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய ஒரு பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி இணைத் தலைவரான மங்கள டாபரேரா, அரசாங்கத்தின் தாக்குதல்கள் பற்றி எதையும் கூறாமல், தொழிலாளர்களின் கோரிக்கைகளை தடுப்பதாக சம்பள ஆணைக்குழுவில் இருக்கும் அரச அதிகாரிகளையும் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவையும் குற்றஞ்சாட்டினார். “கல்விசாரா ஊழியர்களின் சக்தியைக் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று அனைத்து பொறுப்புவாய்ந்த அதிகாரிகளையும் நாங்கள் எச்சரிக்கின்றோம்.” என அவர் கூறினார்.\nஒரு ஐ.தே.க. தொழிற்சங்க அதிகாரி, “நிர்வாக அதிகாரிகள் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்காவிட்டால், நாங்கள் இந்த விடயத்தில் அரசியல் ரீதியிலான தலையீட்டினை மேற்கொள்வோம்” என்றார். வேறு வார்த்தையில் கூறினால், தொழிற்சங்க அதிகாரிகள் அரசாங்க அமைச்சர்களைப் பார்த்து கூச்சலிடுவதோடு ஒரு விற்றுத் தள்ளும் உடன்படிக்கைக்காவும் வேண்டுகோள் விடுக்கும் அதே வேளை, அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கு தொழிலாளர்கள் மேற்கொள்ளும் எந்தவொரு அரசியல் அணிதிரள்வையும் தடுக்க நடவடிக்கை எடுப்பர்.\nபல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியின் வலியுறுத்தலுக்கு மாறாக, அரச அதிகாரிகள் அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை சுலபமாக அமுல்படுத்திக்கொண்டிருக்கின்றனர். மார்ச் மாத வரவுசெலவுத் திட்டத்தின்படி, சகல திணைக்களங்களும் தங்களின் செலவுகளை 15 வீத்ததினால் வெட்டிக் குறைக்க வேண்டும் என நிதி அமைச்சு கடந்த மாதம் அறிவுறுத்தல் விடுத்திருந்த்து.\nஅரசாங்கத்தையும் அதன் முதலாளித்துவ திட்டங்களையும் தொழிலாளர்கள் சவால் செய்வதை தடுக்க தொழிற்சங்கங்கங்கள் உறுதியா உள்ளன. உலக சோசலிச வலைத் தள (WSWS) நிருபர்கள், சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) அங்கத்தவர்கள் மற்றும் அதன் இளைஞர் அமைப்பு மீதும் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி அதிகாரிகள் கொண்டுள்ள பகைமைப் போக்கு இதை உறுதிப்படுத்துகின்றது.\nவடமேல் மாகாணத்தில் உள்ள வயம்ப பல்கலைக்கழகத்தில் தொழிற்சங்க குண்டர்கள் WSWS நிருபர்கள் மற்றும் சோ.ச.க. அங்கத்தவர்களையும் சரீர வன்முறையைப் பிரயோகித்து அச்சுறுதினார்கள். அதேபோல், கொழும்பில் நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கூட்டுத் தொழிற்சங்க கமிட்டி மீது போலிக் குற்றச்சாட்டுக்களை வைப்பதாக கூறி, சோ.ச.க. அங்கத்தவர்கள் போராட்டக்காரர்களுடன் உரையாடுவதை தொழிற்சங்க அதிகாரிகள் தடுத்தனர். பேராதனை பல்கலைக்கழக அதிகாரிகள், தங்களின் நடவடிக்கைகளின் மீதான WSWS இன் விமர்சனங்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை “நலிவடையச்” செய்யும் என்று கூறினார்கள்.\nமுதலாளித்துவ அமைப்பு முறையின் பூகோள நெருக்கடி, கொழும்பு அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதிய கொள்கைகள் மற்றும் தொழிற்சங்கங்களின் அரசாங்க சார்பு நிலைப்பாடுகளினதும் காரணமாகவே தொழிலாளர்களின் வேலைகள், சம்பளம் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீதான தாக்குதல்கள் உந்தப்படுகின்றன என்பதை WSWS மற்றும் சோ.ச.க. இன் ஆய்வுகள் தெளிவுபடுத்துவதன் காரணமாகவே பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியின் அதிகாரிகள் அவர்களை எதிர்க்கின்றனர். தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களில் இருந்து வெளியேறி, சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தங்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்கு சுயாதீன நடவடிக்கை குழுக்களை அமைக்குமாறு, WSWS கட்டுரைகள் ஊக்குவிக்கின்றன.\nபூகோள முதலாளித்துவம் முன்னெப்போதுமில்லாத வகையில் நெருக்கடியில் மூழ்கியுள்ளதுடன் சம்பளம், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் அரச நிதியிலான கல்வி மீதான முழு அளவான தாக்குதல் உட்பட பல தாக்குதல்களை முன்னெடுப்பதன் மூலம் உலகெங்கும் உள்ள அரசாங்கங்கள், பொருளாதர வீழ்ச்சியின் முழுச் சுமையையும் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது சுமத்துவதற்கு முயற்சிக்கின்றன.\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் இலங்கை அரசாங்கமும் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்களைப் பற்றிக்கொண்டன. சிறிசேன இந்த சட்டத்தினை இரண்டு வாரங்களுக்கு முன்னர் நீக்கிவிட்டபோதிலும், பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர் இராணுவத்திற்��ு பரந்தளவிலான அடக்குமுறை அதிகாரத்தினை வழங்கி, சகல தொழிற்சங்க நடவடிக்கைகளும் விளைவுகளுடன் தடை செய்யப்படும் வகையில் பொதுப் போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக அறிவித்துள்ளார்.\nஅரசாங்கம் கடந்த வாரத்தில், பல பல்கலைக்கழகங்களை நிர்வகிக்க “தகுதிவாய்ந் அதிகாரிகளை” நியமித்துள்ளது. இதில், மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்த தொழில் நுட்பக் கல்லூரிக்கும் கம்பகா ஆயுர்வேத பல்கலைக்கழகத்திற்கும் இரண்டு இராணுவ மேஜர் ஜெனரல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை முகாமைத்துவம் செய்ய இன்னொரு தகதிவாய்ந்த அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.\nகொழும்பு எதிர்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வேலைநிறுத்தம் செய்துள்ள பல தொழிலாளர்கள் WSWS உடன் பேசினார்கள். அவர்களது பார்வை தொழிற்சங்க தலமைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது.\nகொழும்பு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் அலுவலக எழுதுவினைஞராக இருக்கும் மகிந்த இவ்வாறு கூறினார்: “எங்கள் போராட்டம் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பாதை உபயோகமற்றதாகவே நான் உணர்கின்றேன். தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு எந்தவிதமான வெற்றிகளுமற்ற நிலையில் வேலை நிறுத்தினைக் முடிவுக்கு கொண்டு வந்துள்ளன. ஆனால், வேலை நிறுத்தத்துக்கு பின்னரும் இதே மாதிரி நடக்கும். நாங்கள் தொடர்ச்சியான போராட்டத்துக்கு தயாராக உள்ளோம். ஆனால், எங்களுக்கு நம்பிக்கையான ஒரு அமைப்பும் இல்லை.”\nமொரட்டுவ பல்கலைக்கழகத்தில் ஒரு தொழிலாளி மனோஜ், முன்னைய போராட்டங்களின்போது, தொழிற்சங்கங்களின் பாத்திரம் பற்றி விமர்சித்தார். “நாங்கள் ஐ.தே.க. மற்றும் ஸ்ரீ.ல.சு.க. தொழிற்சங்கங்களாக இருக்கின்றபடியினால், எங்களால் கோரிக்கையை இலகுவில் வெற்றிகொள்ள முடியும் என்று தலைவர்கள் எங்களுக்கு கூறினர் (இரண்டு பிரதான கட்சிகளும் இப்போது அரசாங்கத்தில் உள்ளன). ஆனால், அரசாங்கம் எமது பிரச்சினைகளை தீர்க்கவில்லை. நாங்கள் ஒரு கோரிக்கையை கூட வெல்லாமல் மீண்டும் வேலைக்குத் திரும்பியுள்ளோம்.”\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து வந்திருந்த ரி. உதயராசா, தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதைப் பாதுகாப்பதினால், அவர் அவற்றை கண்டனம் செய்தார். “எமது கோரிக்கையின் அடிப்படை��ில் தொழிற்சங்கங்கள் ஐக்கியப்படவில்லை. அவர்கள் தொழிலாளர்களைப் பிரிக்கின்றார்கள். தங்களின் அதிகாரத்தினைப் தொடர்ச்சியாக பேணுகின்றார்கள். ஆனால் தொழிலாளர்கள் எந்நேரமும் பாதிக்கப்படுகின்றார்கள்.”\nருகுணு பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த பாலித கூறும்போது, “நான் பல வருடங்களாக இத்தகைய பல போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளேன். அதிகாரிகள் சில முற்போக்கான தீர்வுகளை வழங்கியுள்ளதாக கூறிக் கொண்டு, தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தங்களை நிறுத்திவிடுகின்றன. ஆனால், நாங்கள் எதுவுமே வெல்லவில்லை என்பதை வெகு விரைவில் உணர்ந்துவிடுவோம். தொடர்ச்சியாக ஆட்சி செய்து வரும் சகல அரசாங்கங்களும் சிக்கன வெட்டுக்களைத் தொடர்கின்றன.\nநாங்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள், முதலாளித்துவ நெருக்கடிகளின் விளைவே என்பதை, சோ.ச.க. உறுப்பினர்களைச் சந்தித்து அவர்களின் விளக்கத்தின் மூலம் புரிந்துகொண்டேன். முதலாளித்துவ அரசாங்கங்கள் இனிமேலும் தொழிலாளர்களைக்கு எதையும் கொடுக்கப் போவதில்லை. முதலாளித்துவத்துக்கு எதிராகப் போராட தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவது அவசியம்.\nபள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு ஆளும் வர்க்கத்தின் சதி: விஞ்ஞானத்திற்கு எதிராக இலாபம்\nஇலங்கைத் தேர்தல் முதலாளித்துவ ஆட்சியின் வரலாற்று நெருக்கடியை அம்பலப்படுத்துகிறது\nகோவிட்-19 க்கு நேபாள அரசாங்கத்தின் எதிர்வினை குறித்து அதிகரிக்கும் மக்கள் கோபம்\nதுறைமுக வெடிவிபத்து மீது அதிகரித்து வரும் கோபத்திற்கு மத்தியில் லெபனான் அரசாங்கம் இராஜினாமா செய்கிறது\nபரிசோதனைகள் குறைந்தும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில் அமெரிக்காவில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை ஐந்து மில்லியனாக அதிகரிப்பு\nஇலங்கைத் தேர்தல் முதலாளித்துவ ஆட்சியின் வரலாற்று நெருக்கடியை அம்பலப்படுத்துகிறது\nஇலங்கை பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் தேர்தலின் பின்னர் தொழிலாளர்களை பாரதூரமான ஆபத்துகளுக்கு இரையாக்கத் தயாராகின்றன\nதேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வெற்றி தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் வெடிப்பதற்கான சூழ்நிலையை அமைக்கின்றது\nசோசலிச சமத்துவக் கட்சியின் பாதுகாப்பு பிரச்சாரத்தில் இணைந்துகொள்ளுங்கள், இந்த இணையவழி மனுவில் கையெழுத்திடுங்கள்\nஇலங்கையில��� சோ.ச.க. தேர்தல் பிரச்சாரம்: தொழிலாளர்கள் பிரதான கட்சிகளை நிராகரிக்கின்றார்கள்\nஇலங்கை வைத்தியசாலை ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை ஒழுங்கமைப்பது எவ்வாறு\nஇலங்கை: நிவராணம் வழங்காமை மற்றும் சம்பள வெட்டுக்களுக்கு எதிராக அக்கரபத்தன பெல்மோரல் தோட்டத்தில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்\nதொற்றுநோய் அமெரிக்க உணவு வினியோக சங்கிலியைப் பாதிக்கின்ற நிலையில் இறைச்சி வினியோக தொழிலாளர்கள் பாதுகாப்பு கோருகின்றனர்\nஇலங்கை: அரசாங்கம், கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கங்களும் தோட்டத் தொழிலாளர்கள் மீது கடுமையான ஊதிய ஒப்பந்தத்தை திணிக்க சதிசெய்கின்றன\nபிரெஞ்சு பொதுத்துறை வேலைநிறுத்தம் தொடர்கின்ற நிலையில், இவ்வாரம் எதிர்ப்பு பேரணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nஇலங்கை பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் தேர்தலின் பின்னர் தொழிலாளர்களை பாரதூரமான ஆபத்துகளுக்கு இரையாக்கத் தயாராகின்றன\nபள்ளிகளை மீண்டும் திறக்கும் முனைவைத் தடுக்க நாடுதழுவிய ஒரு பொது வேலைநிறுத்தத்திற்காக\nகண்டி மருத்துவமனை தாதியர் மேலதிக நேர ஊதிய வெட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்\nதொற்றுநோய்க்கு உலகத் தலைவர்களின் அலட்சியமான பதிலிறுப்பால் மருத்துவ ஊழியர்களின் உடல்நலத்துக்கும் பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது\nஆழமான மற்றும் நீடித்த உலகளாவிய மந்தநிலையின் அதிகரித்துவரும் அறிகுறிகள்\nஇலங்கைத் தேர்தல் முதலாளித்துவ ஆட்சியின் வரலாற்று நெருக்கடியை அம்பலப்படுத்துகிறது\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான அணுகுண்டு வீச்சுக்குப் பிந்தைய 75 ஆண்டுகள்\nஅயோத்தியில் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்ட இடத்தில் இந்திய பிரதமர் மோடி இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டுகிறார்\nஇலங்கை பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் தேர்தலின் பின்னர் தொழிலாளர்களை பாரதூரமான ஆபத்துகளுக்கு இரையாக்கத் தயாராகின்றன\nதேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வெற்றி தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் வெடிப்பதற்கான சூழ்நிலையை அமைக்கின்றது\nகோவிட்-19 க்கு நேபாள அரசாங்கத்தின் எதிர்வினை குறித்து அதிகரிக்கும் மக்கள் கோபம்\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான அணுகுண்டு வீச்சுக்குப் பிந்தைய 75 ஆண்டுகள்\nவீகர் துஷ்பிரயோகங்கள் குறித்து ��ீனா மீது அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கிறது\nஅமெரிக்கா பெய்ஜிங்கில் ஆட்சி-மாற்ற கொள்கையை ஏற்கிறது\nஅமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் சீனாவுடனான மோதலுக்கான நிகழ்வை கட்டமைக்கிறார்\nஇலங்கைத் தேர்தல் முதலாளித்துவ ஆட்சியின் வரலாற்று நெருக்கடியை அம்பலப்படுத்துகிறது\nகோவிட்-19 க்கு நேபாள அரசாங்கத்தின் எதிர்வினை குறித்து அதிகரிக்கும் மக்கள் கோபம்\nஅயோத்தியில் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்ட இடத்தில் இந்திய பிரதமர் மோடி இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டுகிறார்\nஇலங்கை பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் தேர்தலின் பின்னர் தொழிலாளர்களை பாரதூரமான ஆபத்துகளுக்கு இரையாக்கத் தயாராகின்றன\nதேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வெற்றி தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் வெடிப்பதற்கான சூழ்நிலையை அமைக்கின்றது\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/capmari-trailer-out-now", "date_download": "2020-08-13T03:00:10Z", "digest": "sha1:H4RTTVYSZ4FMOOB4N6HIIH7PCKGNG6IY", "length": 6225, "nlines": 88, "source_domain": "dinasuvadu.com", "title": "தளபதி விஜயின் தந்தை இயக்கிய எசகுபிசகான கேப்மாரி ட்ரெய்லர் இதோ!", "raw_content": "\nஅதிமுக சேர்க்கை உறுப்பினர் விண்ணப்பம் புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.\nH1B விசா தடைகளில் புதிய தளர்வுகள் அறிவிப்பு.. அமெரிக்க வெளியுறவுத்துறை\nவரும் 31-ம் தேதி வரை அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல் - புதுச்சேரி முதல்வர்\nதளபதி விஜயின் தந்தை இயக்கிய எசகுபிசகான கேப்மாரி ட்ரெய்லர் இதோ\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான திரை நட்சத்திரம் தளபதி விஜய். இவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்.\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான திரை நட்சத்திரம் தளபதி விஜய். இவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் தமிழ் சினிமாவில் பல வெள்ளிவிழா கண்ட நல்ல திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் போன்ற தரமான நல்ல படங்கள் வெளியாகி வெற்றிபெற்றுள்ளன. இதுவரை இவர் 69 படங்களை இயக்கியுள்ளார். தற்போது தனது கடைசி படமான 70 வது படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் ஜெய் நாயகனாக நடித்துள்ளார். இது ஜெய்க்கு 25��து படமாகும். இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. இந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்று வருகிறது. இந்த ட்ரைலரில் முழுக்க இளைஞர்களை கவரும் வகையில் அடல்ட் காமெடி வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் சிலர் ட்ரைலரை திட்டியும், ரசித்தும் வருகின்றனர்.\nStock market: சென்செக்ஸ் பங்குசந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 3.50 சதவீதமாக உயர்வு\nமக்கள் செல்வனின் 'லாபம்' படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பம்.\nபா.ஜா.கவில் இணைந்த பிரபல தமிழ் நடிகர் பிரமிட் நடராஜன்\nகேளம்பாக்கம் பண்ணை வீடு செல்ல இ-பாஸ் எடுத்த சூப்பர்ஸ்டார்\nரிப்பீட் எல்லாம் ஸ்டாப்பு, ஒரிஜினல் இப்போ ஸ்டாட்டு.புதிய அத்தியாயங்களுடன் மீண்டும் வரும் விஜய் டிவி தொடர்கள்.\nநான் மன்னிப்பு கேட்க வேண்டுமா நீங்க கேளுங்க\nயார் புருஷனுக்கு யார் முத்தம் கொடுக்கிறது - பீட்டர் பால் மனைவி ஆவேசம்\nஎன்னை பற்றி கீழ்த்தரமாக பேசாதீர்கள் - வனிதா கண்ணீர் மல்க பேட்டி\nசினிமா கேரியரில் சாய்பல்லவி தவறவிட்ட மணிரத்னம் படம்.\nமுத்தம் கொடுத்தால் என்ன தவறு வனிதாவுக்கு ஆதரவு தரும் காஜல் பசுபதி\nமக்கள் செல்வனின் 'துக்ளக் தர்பார்' படத்தினை குறித்த முக்கிய அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.therajapalayam.com/2020/07/17/", "date_download": "2020-08-13T03:14:44Z", "digest": "sha1:U54ULRERXEL7ISONPQBWNF5JI2LFFL73", "length": 14192, "nlines": 118, "source_domain": "www.therajapalayam.com", "title": "17 | July | 2020 | | Rajapalayam", "raw_content": "\nவிருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5,000\nவாழ்ந்தால் இவரை போல்… ஓய்வு ஆசிரியரால் பெருமிதம்\nராஜபாளையம்: பா.ஜ., நகர தலைவர் ராஜாராம் தலைமையில் கட்சியினர் பாராயணம் பாடி எதிர்ப்பினை பதிவு செய்தனர். பல்வேறு பஜனை மடங்கள், கோயில்கள், தெருப்பகுதி உள்ளிட்ட இடங்களில் பெண்கள் திரளாக குவிந்து அவரவர் வீடுகளுக்கு முன் முருகன் படங்களை வைத்து சஷ்டி கவசம் பாடினர்.கவிமணி தேசிக விநாயகம் தெரு, காமாட்சியம்மன் தெரு உள்ளிட்ட தெருக்களிலும் வீடுகள் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். சாத்துார்: ஒ.மேட்டுப் பட்டியில் மாவட்ட பா.ஜ.,பொதுச்செயலாளர் மாரிக்கண்ணு குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டம் செய்தார். ஒன்றிய தலைவர் செல்வராஜ் சடையம்பட்டியில் வீட்டின் முன்பும், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் முனிஸ்வரன் அணைக்கரைப்பட்டி வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nவாழ்ந்தால் இவரை போல்… ஓய்வு ஆசிரியரால் பெருமிதம்\nவாழ்ந்தால் இவரை போல்… ஓய்வு ஆசிரியரால் பெருமிதம் அருப்புக்கோட்டை:மனிதன் தன் வாழ்நாளில் பிறர் போற்றும் படியும் வாழ வேண்டும்.அரசு பணியில் இருந்தவர்கள் ஓய்விற்கு பிறகு தன் குடும்பத்தோடு ஒன்றி வாழ்வர். ஓய்வு பெற்ற பின்னும் ஏதாவது வகையில் மக்களுக்கு தன் ஊருக்கு நன்மை செய்ய வேண்டும் என்று இருப்பவர்களும் உண்டு. அந்த வகையில் அருப்புக்கோட்டை கோபாலபுரத்தை சேர்ந்த நல்லாசிரியர் விருது பெற்ற ஓய்வு ஆசிரியர் திரவியம் 72, தன் ஊர் மக்களுக்கு உதவிகளை செய்து வருபவர்….\nஇயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் விஷ்ணு விஷால்\nதமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ – மாணவியர் அனைவருக்கும் வாழ்த்துகள் விரும்பிய படிப்புகளைத் தேர்வு செய்து முன்னேறிடுக விரும்பிய படிப்புகளைத் தேர்வு செய்து முன்னேறிடுக தேர்ச்சி அடையாதோரும் மனம் தளர வேண்டாம்; ஊக்கத்துடன் மீண்டும் படித்திடுங்கள். வெற்றி நிச்சயம் தேர்ச்சி அடையாதோரும் மனம் தளர வேண்டாம்; ஊக்கத்துடன் மீண்டும் படித்திடுங்கள். வெற்றி நிச்சயம்\nராஜபாளையத்தில் கொரனோ தொற்று பரிசோதனை முடிவுகளை ஒரு வாரம் கடந்தும் தெரிவிக்காமல் அலட்சியம்.கொரனோ தொற்று உள்ளவர்களை மட்டும் கைது செய்யாத குறையாக மிரட்டி வார்டில் அனுமதிக்கின்றனர். இந்த செயல் துடிப்பை கொரனோ தொற்று இல்லாத நபர்களுக்கு உடனடியாக பரிசோதனை முடிவுகளைச் சொன்னால் அவர்கள் வேலைக்குச் சென்று வயிற்றைக் கழுவ உதவியாக இருக்கும். ஏனெனில் எல்லா நிறுவனங்களும் பரிசோதனை முடிவுகளை முறையாக தெரிந்து கொண்ட பிறகுதான் தொழிலாளர்களை உள்ளே அனுமதிக்கின்றன.\nவிருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5,000\nவிருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5,000-ஐ கடந்தது இன்று புதிதாக 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,067ஆக...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nராஜபாளையம்: பா.ஜ., நகர தலைவர் ராஜாராம் தலைமையில் கட்சியி���ர் பாராயணம் பாடி எதிர்ப்பினை பதிவு செய்தனர். பல்வேறு பஜனை மடங்கள், கோயில்கள்,...\nவிருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5,000\nவிருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5,000-ஐ கடந்தது இன்று புதிதாக 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,067ஆக அதிகரிப்பு\nராஜபாளையத்தில் கொரனோ தொற்று பரிசோதனை முடிவுகளை ஒரு வாரம் கடந்தும் தெரிவிக்காமல் அலட்சியம்.கொரனோ தொற்று உள்ளவர்களை மட்டும் கைது செய்யாத குறையாக...\nகொரனோ தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சேத்தூர் காவல் நிலைய காவலர் அய்யனார் அவர்களின் இல்லத்திற்கு இன்று நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு...\nஇராஜபாளையம் PACR அரசு மருத்துவமனையில் உள்ள 114 கொரோனா நோயாளிகளுக்கும் நோய் குணமடைந்து வீடு திரும்புபவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...\nராஜபாளையம்: பா.ஜ., நகர தலைவர் ராஜாராம் தலைமையில் கட்சியினர் பாராயணம் பாடி எதிர்ப்பினை பதிவு செய்தனர். பல்வேறு பஜனை மடங்கள், கோயில்கள்,...\nதமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ – மாணவியர் அனைவருக்கும் வாழ்த்துகள் விரும்பிய படிப்புகளைத் தேர்வு செய்து முன்னேறிடுக விரும்பிய படிப்புகளைத் தேர்வு செய்து முன்னேறிடுக\nகொரனோ தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சேத்தூர் காவல் நிலைய காவலர் அய்யனார் அவர்களின் இல்லத்திற்கு இன்று நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nதிருப்பதி மலையில் வாழும் ஸ்ரீனிவாச பெருமாளை அனைவரும் ஏழுமலையான் என்று அழைக்கிறார் ஸ்ரீனிவாசன், கோவிந்தன், வெங்கடாசலபதி என்று பல பெயர்கள் கொண்ட...\nவாழ்ந்தால் இவரை போல்… ஓய்வு ஆசிரியரால் பெருமிதம்\nவாழ்ந்தால் இவரை போல்… ஓய்வு ஆசிரியரால் பெருமிதம்\nவாழ்ந்தால் இவரை போல்… ஓய்வு ஆசிரியரால் பெருமிதம் அருப்புக்கோட்டை:மனிதன் தன் வாழ்நாளில் பிறர் போற்றும் படியும் வாழ வேண்டும்.அரசு பணியில் இருந்தவர்கள்...\nஸ்ரீவில்லிபுத்துார்:-மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா செம்பட்டிகுடிச்சேரியை சேர்ந்தவர் முத்தையா 32. ராஜபாளையம் மொட்டமலை சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தா���்….\nபெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு முகவூர் ஊராட்சி மற்றும் இராஜபாளையம் நகரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திரு.S.தங்கப்பாண்டியன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95/", "date_download": "2020-08-13T02:20:23Z", "digest": "sha1:AR5QO25MUBMXDOUMAJMYFL3RXHEWFXLW", "length": 12506, "nlines": 93, "source_domain": "www.trttamilolli.com", "title": "நிரவ் மோடியை பொருளாதார குற்றவாளியாக அறிவித்தது நீதிமன்றம்! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nநிரவ் மோடியை பொருளாதார குற்றவாளியாக அறிவித்தது நீதிமன்றம்\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் பணமோசடி செய்த குற்றச்சாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த தொழிலதிபர் நிரவ் மோடி பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.\nபண மோசடி தடுப்புச் சட்டத்தின் சிறப்பு நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) இவ்வாறு அறிவித்துள்ளது.\nஅவரது சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான உத்தரவு பின்னர் வெளியிடப்படும் என்றும் குறித்த நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதன்மூலம் விஜய் மல்லையாவுக்கு அடுத்து இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 2-ஆவது தொழிலதிபராக நிரவ் மோடி காணப்படுகின்றார்.\nமும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி அவரது உறவினர் மெஹூல் சோக்சியுடன் இணைந்து பாஞ்சாப் நேஷன் வங்கியில் சுமார் 13,000 கோடி கடன் பெற்று லண்டனில் தலைமறைவாகியிருந்தார்.\nஇந்நிலையில் அவரை கைதுசெய்த பிரித்தானிய பொலிஸார் சிறையில் தடுத்துவைத்து விசாரணைகளை மேற்கொண்டனர்.\nஇதனையடுத்து நிரவ் மோடியை இந்தியாவிற்கு நாடுகடத்துவது குறித்த விசாரணைகள் லண்டன் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது.\nகுறித்த விசாரணைகளின்போது தான் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என நிரவ் மோடி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.\nஅத்துடன் பிணை வழங்க இருமடங்கு பிணைத்தொகை அளிக்க தயாராக இருப்பதாக நிரவ் மோடி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிரவ் மோடி பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறுப்பிடத்தக்கது.\nஇந்தியா Comments Off on நிரவ் மோடியை பொருளாதார குற்றவாளியாக அறிவித்தது நீதிமன்றம்\nஇரா­ணுவ ஆ��்­சி­க்கு எடுத்துக்காட்­டாக பெளத்த விகா­ரைகள் அமைக்­கப்­ப­டு­கின்­றன: விந்தன் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க கோட்டாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் – ஜஸ்மின் சூக்கா\nகொரோனா தடுப்பூசி முதல் தொகுதி 2 வாரங்களில் வெளியீடு\nஉலகின் பொது எதிரியாக மாறியுள்ள கொரோனா வைரசை தடுத்து நிறுத்த முதல் தடுப்பூசியை உருவாக்கி, பதிவு செய்துள்ளதாக நேற்று முன்தினம்மேலும் படிக்க…\nஅமெரிக்க தேர்தல் பற்றியா நளினியும் முருகனும் பேசப் போகிறார்கள்- தமிழக அரசிடம் நீதிமன்றம் கேள்வி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் குறித்தா நளினியும் முருகனும் பேசப்போகிறார்கள் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ராஜீவ்காந்தி கொலைமேலும் படிக்க…\nஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி சுட்டுக்கொலை\nகோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் தரை இறங்க தடை\nரஷியாவின் கொரோனா தடுப்பூசியை வாங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசனை\nகாங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியாக காந்தி தொடர்ந்தும் நீடிப்பார் – அபிஷேக் சிங்வி\nகோழிக்கோடு விமான விபத்துக்கு விமானியின் தவறான முடிவே காரணம் – வெளிவந்த தகவல்\nலெபனான் வெடிப்பு எதிரொலி: சென்னையிலிருந்து அமோனியம் நைட்ரேட்டை அகற்றும் பணி ஆரம்பம்\nகொரோனா: இந்தியாவில் ஒரே நாளில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு – 875 பேர் உயிரிழப்பு\nஉள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து மீண்டார்\nஇந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 933 பேர் பலி\nகேரளா விமான விபத்து- விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nகேரள விமான விபத்தை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்- பிரதமர் மோடி\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇரண்டாமாண்டு நினைவு தினம் – கருணாநிதி நினைவிடத்தில் முக ஸ்டாலின் மலர்தூவி மரியாதை\nஇந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 20 இலட்சத்தை கடந்தது\nஉயர் கல்வி சீர்திருத்தம் குறித்த மாநாடு இன்று ஆரம்பம்\nதமிழகத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர் – விஜயபாஸ்கர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கியது\nஅயோத்தியில் அடிக்கல் நாட்டினார் பிரதமர்\n31ம் நாள் நினைவஞ்சலி – அமரர். செகநாயகம்பிள்ளை மகேந்திரன்\nதுயர் பகிர்வோம் – திருமதி. புவனேஸ்வரி இரத்தினசிங்கம் (ஓய்வு நிலை ஆசிரியை, குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்)\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-13T03:17:32Z", "digest": "sha1:QHCOIBHVX53QE6JDVEDY5XR5OI2FCNOM", "length": 262705, "nlines": 2214, "source_domain": "secularsim.wordpress.com", "title": "செக்யூலரிஸம் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nஇந்து, முகநூல் விமர்சனம் செய்ததால் தலா முன் ஜாமீன் பெற ரூ.25,000/- முஸ்லிம்-கிருத்துவர்களுக்கு நன்கொடை\nஇந்து, முகநூல் விமர்சனம் செய்ததால் தலா முன் ஜாமீன் பெற ரூ.25,000/- முஸ்லிம்-கிருத்துவர்களுக்கு நன்கொடை\nஇந்து கொலையில் முஸ்லிம்கள் சம்பந்தப் பட்டுள்ளதால், முஸ்லிம்கடைகளில் பொருளை வாங்காதே என்ற முகநூல் பதிவு: மத நல்லிணக்கத்துக்கு எதிராக, முகநுாலில் பதிவை வெளியிட்டவருக்கு, சென்னை உயர் நீதிமன்றம், வித்தியாசமான நிபந்தனை விதித்து, முன்ஜாமின் வழங்கியது[1]. நாகை மாவட்டம், மணல்மேடு பகுதியை சேர்ந்த செல்வகுமார், முகநுாலில் ஒரு பதிவை வெளியிட்டார்[2]. அதில், ‘மத மாற்றத்துக்கு எதிராக பேசிய ராமலிங்கம் கொலை செய்யப்பட்டார். ‘அதை கண்டித்து நடந்த போராட்டத்துக்கு எதிராகவும், கொலைக்கு ஆதரவாகவும் செயல்படும், துணிக்கடையை புறக்கணிப்போம். ஹிந்துக்களே விழித்து கொள்வோம்’ என, கூறப்பட்டு உள்ளது. இந்த பதிவுக்காக, செல்வகுமாருக்கு எதிராக, மணல்மேடு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவர், முன்ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தார். மனுவில், ‘இ���்தப் பதிவை நான் தயார் செய்யவில்லை; முகநுாலில் வந்த பதிவு அது. போலீஸ் எச்சரித்த உடன், அதை நீக்கி விட்டேன்’ என, கூறியுள்ளார்.\nசெக்யூலரிஸ ரீதியில் முன் ஜாமீன் நிபந்தனை: மனுவை, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்தார். போலீஸ் தரப்பில், அரசு வழக்கறிஞர் சண்முக ராஜேஸ்வரன் ஆஜராகி, முன்ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். மனுவை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், நிபந்தனை விதித்து, முன்ஜாமின் வழங்கினார். மத நல்லிணக்கத்துக்கு எதிராக கருத்து பதிவிட்டதால், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் நடத்தும் அறக்கட்டளைக்கு, 25 ஆயிரம் ரூபாய்; மயிலாடுதுறையில் உள்ள கிறிஸ்துவ ஆதரவற்றோர் அமைப்புக்கு, 25 ஆயிரம் ரூபாய் செலுத்தும்படி, நீதிபதி நிபந்தனை விதித்தார். அதே போல பணத்தை கொடுத்து, ஜாமீன் பெற்றார் என்றாகிறது. ஆனால், மேல்முறையீடு சென்றாரா இல்லையா என்றெல்லாம் தெரியவில்லை. இந்துத்வவாதிகளும் இதில் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை.\nமதசார்பற்ற நாட்டில், செக்யூலரிஸ போர்வையில் கம்யூனல் தீர்ப்புகள் கொடுக்கப் படுவது: ஜூலை மாதத்தில் ரிச்சா பட்டேல் என்பவர் இது போன்று ஒரு பதிவு செய்த போது, மசூதிக்குச் சென்று குரான் புத்தகத்தை விநியோகம் செய்ய வேண்டும், என்று நீதிபதி ஆணையிட்டார். பிறகு அது சுமூகமாக இரு கூட்டத்தாரும் பேசிய சமரசம் செய்யப்பட்டது. ஏற்கெனவே முகநூலில் உள்ள பதவியை பகிர்ந்ததற்காக இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது/ பிரச்சனை இருபுறமும் ஆராய்ந்து கட்டுப்பாடு இருக்க வேண்டிய அவசியம், முக்கியத்துவம் மற்றும் நிர்பந்தம் உள்ளது. இது மத சம்பந்தப்பட்ட பிரச்சினையாக அணுகப் பட்டு, ஏதோ ஒரு செக்யூலரிஸம் ரீதியில் தீர்வு காண்பது போல உள்ளது. முஸ்லிம் மற்றும் கிருத்துவர்களுக்கு தலா 25,000 கொடுக்க வேண்டும் என்பது மதசார்பற்ற தீர்ப்ப்பா இல்லையா என்பதெல்லாம் தெரியவில்லை. இருப்பினும், தமிழகத்தில் இதைவிட மோசமான நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. பள்ளிகளில், குறிப்பாக கிருத்துவ பள்ளிகளில், இந்து மாணவ மாணவிகள், விபூதி-பொட்டு வைக்கக் கூடாது, பூ வைத்துக் கொள்ளக்கூடாது, தீபாவளி போன்ற பண்டிகைக் கொண்டாடக் கூடாது, போன்ற சரத்துகள் நடைமுறைப் படுத்தப் பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் செய்திகளாக வந்திருக்கின���றன. மதசார்பற்ற செக்யூலரிஸ தீர்ப்புகள் அளிக்கப்படுகின்றன என்றால், அவ்வாறே முந்தைய தீர்ப்புகள் இருந்திருக்கவேண்டும் அதாவது சட்டத்திற்கு முன்பு எல்லாம் நம்பிக்கையாளர்களும் ஒன்றுதான் என்று இருந்தால் எல்லாருக்கும் அதே மாதிரியான தண்டனைகள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை நீதிமன்றங்கள் அத்தகைய ஒரு முன்மாதிரியை எடுத்து வைக்கும் படி நடந்து கொள்ளவில்லை. சட்டங்கள் செக்யூலரிஸ மயமாக்கப் படவில்லை. இவ்வாறிருக்கும்பொழுது, இத்தகையதீர்ப்பு வந்திருப்பது திகைப்பாக இருக்கிறது.\n19 வயது மாணவி கைது – பேஸ்புக் பதிவிற்காக[3]: ஜார்கண்ட் மாநிலத்தில் மத ஒற்றுமையைக் குலைக்கும் விதமான பதிவுகளை ஃபேஸ்புக்கில் பதிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு ஜூலை 12ம் தேதி, 2019 ரிச்சா பட்டேல் என்னும் மாணவி கைது செய்யப்பட்டார்[4]. இவ்வழக்கு கடந்த திங்களன்று நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மனிஷ் குமார் 5 குரானை வாங்கி விநியோகிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கினார்[5]. ரிச்சா பட்டேலுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்த மன்சூர் கலிஃபா, ரிச்சா இப்போது வரை குரான் விநியோகிக்கவில்லை என பிபிசியிடம் கூறினார்[6]. மேலும் அவர், காவல்நிலையத்தில் புகார் அளித்தவுடன் அந்த பெண்ணின் வீட்டாரும் மற்றும் வேறு சிலரும் அவரின் வயதையும் எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு என்னை சமாதானம் செய்ய வந்தார்கள்[7]. அதனால் தான் நானும் ஒப்புக்கொண்டேன், இதன் காரணமாக அவருக்கு ஜாமீன் கிடைப்பது எளிதாக இருந்தது என்று கூறினார்[8].\nசமரசமாக முடிந்த பிரச்சினை[9]: “ஃபேஸ்புக் பதிவிற்காக இன்னொரு மதத்தின் வழிபாட்டிடத்துக்கு சென்று குரானை விநியோகிப்பது எனக்கு சங்கடமாகத் தோன்றுகிறது. நான் நீதிமன்றத்தை மதிக்கிறேன். ஆனால் உச்சநீதிமன்றத்திற்கு செல்லவும் எனக்கு உரிமை இருக்கிறது. நீதிமன்றம் என்னுடைய அடிப்படை உரிமையில் எப்படி தலையிடமுடியும் என்னுடைய மதத்தைப் பற்றி ஃபேஸ்புக்கில் பதிவிடுவது எவ்வாறு தவறாக முடியும். நான் ஒரு மாணவியாக இருக்குபோதும் என்னை திடீரென்று கைது செய்தார்கள்,” என பிபிசியிடம் கூறினார் ரிச்சா பட்டேல். ரிச்சா பட்டேல் அல்லது ரிச்சா பாரதி ராஞ்சி மகளிர் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார்[10]. இப்போது வரை எனக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆவணம் கிடைக்கவில்லை. அது கிடைத்த பிறகு என்ன செய்யலாம் என்பதை நான் முடிவெடுப்பேன்” என கூறினார். அதன்பிறகு இரு பிரிவினருக்கிடையே சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. திங்கள் கிழமை ராஞ்சி உரிமையியல் நீதிமன்றத்தில் அவருக்கு ஜாமீன் விண்ணப்பிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மனீஷ் குமார், 5 குரானை வாங்கி அஞ்சுமன் கமிட்டி மற்றும் புத்தகசாலையில் விநியோகிக்க வேண்டும் என்னும் நிபந்தனை அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கினார். அதற்கான ரசீதை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும். இதை நடைமுறைப்படுத்தும்போது ரிச்சாவிற்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.\nசெக்யூலரிஸ நீதிமன்றங்களில் கம்முனல் தீர்ப்புகள் ஏன்: கடந்த ஆகஸ்ட் மாதம், கிருத்துவ கல்லூரி பேராசிரியர்களின் பாலியல் குற்றங்க்களுக்கு, தீர்ப்பு கொடுக்கும் போது, கிருத்துவ கல்வி நிறுவனங்களில் மதமாற்றம் நடக்கிறது, போன்றவை இடம் பெற்றபோது, அழுத்தம் கொண்டு வந்து, அவ்வரிகள் நீக்கப் பட்டன. அதாவது, தீர்ப்பும் வளைக்கப் பட்டது. பிறகு, இப்பொழுது, இவ்வாறான நிபந்தனை எப்படி விதிக்கப் பட்டது என்று தெரியவில்லை. என்னத்தான், பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், அவர்கள் தான் எல்லாவற்றையும் ஆட்டிப் படைக்கின்றன என்றெல்லாம் பிரச்சாரம் செய்தாலும், இத்தகைய, சிறிய வழக்குகளில், நீதிபதிகள் விசித்திரமாக நடந்து கொள்வது, வியப்பாகத் தான் இருக்கிறது. அதாவது, இந்துத்துவ வாதிகளுக்கு, எதிராகவே தீர்ப்புகள் வருகின்றன எனலாம்.\n[1] தினமலர், முகநுாலில் சர்ச்சை பதிவு, Added : அக் 26, 2019 19:49.\n[3] பிபிசிதமிழ், ஃபேஸ்புக் பதிவுக்காக கைது: ஜார்கண்ட் மாணவி ரிச்சா பட்டேலை குரான் விநியோகிக்க சொன்ன நீதிமன்றம், 17 ஜூலை 2019\nகுறிச்சொற்கள்:அநீதி, உயர்நீதி மன்றம், கிறிஸ்துவ ஆதரவற்றோர் அமைப்பு, சட்ட மீறல், சட்டதிட்டம், சட்டத்துறை, செக்யூலரிசம், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸம், செக்யூலரிஸவாதிகள், செல்வகுமார், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், நீதித்துறை, நீதிபதி கார்த்திகேயன், நீதிமன்ற அவமதிப்புக் குற்றம், மணல்மேடு, முன்ஜாமின்\nஅடையாளம், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துத்துவம், இந்துத்துவா, ��ந்துவிரோத நாத்திகம், இந்துவிரோதம், இந்துவிரோதி, காவி தீவிரவாதம், காவி மயம், கிறிஸ்துவ ஆதரவற்றோர் அமைப்பு, சட்டதிட்டம், சட்டத்துறை, சட்டமீறல், சட்டம், சமயப்பிணக்கு, சமரசம், சம்மதம், செக்யூலரிசம், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, செல்வகுமார், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், நீதிபதி கார்த்திகேயன், மணல்மேடு, முன்ஜாமின் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புதுச்சேரி இலக்கிய விழா நடந்த விதம்: தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம் போல நடத்தப் பட்டது [1]\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புதுச்சேரி இலக்கிய விழா நடந்த விதம்: தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம் போல நடத்தப் பட்டது [1]\nபாண்டி லிட் பெஸ்ட் 2018 முதல் 2019 வரை: சென்ற வருடம் போல[1], இவ்வருடமும், “புதுச்சேரி இலக்கிய விழா” என்ற போர்வையில், நவநாகரிகமான-உயரடுக்கு, தாராளமாக சலுகைகள் கொடுக்கப் பட்ட, தேர்ந்தெடுத்த, நியோ [Elite, privileged, selected, chosen one categories] வகைறாக்கள் பங்கு கொண்ட ஜாலியான விழா போன்று நடத்தப் பட்டது. அவர்கள் தங்களுக்குள் ஜாலியாக பேசி, சிரித்து, முடித்துக் கொண்டது போலிருக்கிறது. பெரும்பாலும், ஆங்கிலம், ஹிந்தி தான் பேசப் பட்டன. சிலரால், சில நேரங்களில் பேசப் பட்ட தமிழ் வார்த்தைகளும் கேட்கப் பட்டன. “பாரத சக்தி” என்ற தலைப்பில், என்னென்னமோ பேசினர்.\nஜம்மு-காஷ்மீர்: சரித்திர பிழையை நீக்குவது – Jammu and Kashmir: Erasing a blot on history,”\nஇந்த்துத்துவ: வாழும் வழியா அல்லது புதியதாக விற்கப்படும் சித்தாந்தமா\nபொய்யான செய்தி: திட்டமா அல்லது தொழிற்நுட்பத்தை குறை சொல்வதா\nபல லட்சங்கள் செலவழித்து நடத்தப் பட்டுள்ள இதனால், யாருக்கு வருமானம், லாபம், மற்றும் பலன் என்று நடத்தியவர்கள் தாம் அலசிப் பார்த்து முடிவுக்கு வரவேண்டும். வியாபார ரீதியில் பார்த்தால், பணம் கொடுத்தவர்-வாங்கியவர்களுக்கு பலன் தான். மூன்று நாட்கள் கலந்து கொண்டவர்களுக்கும் சந்தோஷம் தான்.\nசமூக நல்லிணக்கத்துக்கு எதிரான இலக்கியத் திருவிழாவில் புதுவை முதல்வர் வே.நாராயணசாமி பங்கேற்கக் கூடாது[2]: சென்ற வருடம் போல, இவ்வருடமும், இதன் மீது குற்றச்சாட்டுகள் முதலிய இருந்தன. இணைதளத்தில் பார்க்கும் போது, பலர் பதிவு செய்தாலும், அவ���்களை கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் பதிவு செய்தவர்கள் கண்டுகொள்ளப் படவில்லை. ஆக, இது, அவர்களுக்குள் நடத்தப் பட்ட கொண்டாட்டம் என்றாகியது. “சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான இலக்கியத் திருவிழாவில் புதுவை முதல்வர் வே.நாராயணசாமி பங்கேற்கக் கூடாது” இவ்வாறு, புதுவை எழுத்தாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து முதல்வர் நாராயணசாமியிடம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் எழுத்தாளர்கள், கலைஞர்கள் தங்களின் கையெப்பம் இட்டு அளித்த கோரிக்கை மனு விவரம்: “புதுச்சேரியில் கடந்த ஆண்டு இலக்கியத் திருவிழா என்ற பெயரில் ஆளுநர் மாளிகையின் ஆதரவுடன் ஒரு குழு வகுப்புவாத வெறியை புதுச்சேரியில் விதைக்க முயற்சி செய்தது. இடதுசாரி அரசியல் இயக்கங்களும், முற்போக்கு கலை இலக்கிய அமைப்புகளும் மேற்கொண்ட நடவடிக்கையால் முதல்வர் பங்கேற்பதும், அலையன்ஸ் பிரான்சிஸ், பிரான்ஸ் தூதரகம் ஆகியவற்றின் பங்களிப்பும் தவிர்க்கப்பட்டது.\nபோட்டி விழா நடந்ததா, இல்லையா: போட்டியாளர் தொடர்ந்து சொன்னது, “நிகழாண்டு மீண்டும் அதே குழு செப். 27 முதல் 29-ஆம் தேதி வரை தனியார் விடுதியில் இலக்கியத் திருவிழாவை நடத்தவிருக்கிறது. அதில், வகுப்புவாத இயக்கங்களின் தேசிய பொறுப்பாளர்கள் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஆளுநர் மாளிகையின் மறைமுக ஆதரவும் உள்ளது. இந்த நிகழ்ச்சி நிரலில் முதல்வர் பங்கேற்க உள்ளதாகத் தெரிகிறது. எனவே, புதுச்சேரி கலை இலக்கிய சமூக நல அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, புதுவை முதல்வர் இந்த விழாவில் பங்கேற்கபதைத் தவிர்க்க வேண்டும்,” என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது[3]. மனுவில், சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணன், தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் சு.ராமச்சந்திரன், புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றத் தலைவர் எல்லை.சிவக்குமார், செயலர் பாலகங்காதரன், தனித்தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த முனைவர் க.தமிழமல்லன், அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகப் பொதுச் செயலர் ஜீவானந்தம், புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தலைவர் வீர.அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.\nதமிழ் மொழி உலக மொழியாகத் திகழ்ந்து வருவதாக புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பெருமிதத்துடன் தெரிவித்தார்[4]: புதுச்சேரியில் 27-09-2019, வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற புதுவை இலக்கியத் திருவிழா 2019 என்ற நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்து ஆளுநர் கிரண் பேடி பேசியதாவது: “புதுச்சேரி நகரம் பழங்காலத்தில் வேதபுரம் அல்லது வேதபுரி என்று அழைக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். வேதம், பண்பாடு ஆகியவற்றைக் கற்கும் இடமாக இந்த நகரம் விளங்கியது. புதுச்சேரியில் இருந்து 12.5 கி.மீ. தொலைவில் உள்ள பாகூர் மூலநாதர் கோயில், 21 கி.மீ. தொலைவில் உள்ள திருவண்டார் கோயில் ஆகியவை புதுச்சேரியின் வேத பண்பாட்டுக்குச் சான்றாக விளங்குகின்றன. இங்கு, பழங்காலத்திலேயே சிவனை மக்கள் வழிபட்டுள்ளனர். வேதபுரீஸ்வரர் கோயிலுக்கு அருகே கிடைத்த ஒரு கல்வெட்டின்படி, அகஸ்தீஸ்வரர் இங்குதான் வேதங்களைக் கற்றுக் கொண்டார் என்பது தெரிய வருகிறது. இதற்குப் பின்னர்தான் இந்த இடம் அகஸ்தீஸ்வரம் என்று அழைக்கப்பட்டது. 6-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு இங்கு வந்த போர்ச்சுகீசியர்களால் இந்த நகரம் புதுச்சேரியா என அழைக்கப்பட்டது. டச்சுக்காரர்கள் கடலோர நகரம் என தங்களது மொழியில் அழைத்தனர். பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரி என்று அழைத்தனர். இதற்கு தமிழில் புதிய கிராமம் என்று பொருள். அதன் பிறகு புதுச்சேரி என்ற வார்த்தை பாண்டிச்சேரியாக பிரபலமானது.\n2,400 ஆண்டுகள் புதுச்சேரி இலக்கிய வரலாறு சங்க காலத்தில் இருந்து தொடங்குகிறது: கிரண் பேடி தொடர்ந்து பேசியது, “புதுச்சேரி இலக்கிய வரலாறு என்பது 2,400 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க காலத்தில் இருந்து தொடங்குகிறது. தமிழ் உலக மொழியாகத் திகழ்கிறது. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தமிழ்மொழி பேசப்படுகிறது. இந்தியாவின் பண்டைய செம்மொழியான தமிழ் சமுதாயம், மதம் குறித்த மிகவும் மதிப்புமிக்க, நுண்ணறிவு மிக்க பிரதிபலிப்புகளைக் கொண்ட ஒரு பெரிய கருவூலத்தைக் கொண்டுள்ளது. திருக்குறள், கம்ப ராமாயணம் உள்ளிட்டவை உலக இலக்கியத்தின் முக்கியமான படைப்புகளாகும். இவை இந்திய இலக்கிய கிரீடத்தை அலங்கரிக்கும் வைரத்தை போன்றவை. மகாகவி பாரதி, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் வாழ்ந்த இல்லங்கள் இங்குள்ளன. எழுத்தாளர் பிரபஞ்சனும் இந்த புதுச்சேரி மண்ணில் உருவானவர்தான். அவரது படைப்புகளில் பெரும்பாலான கதாபாத்திரங்கள் புதுச்சேரியின் வரலாறு, பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டவை. புதுவையின் வரலாற்றை முழுமையாக அறிய வேண்டுமெனில், இங்குள்ள கோயில் சுவர்களில் உள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்ய வேண்டும்,” என்றார் அவர்[5]. விழாவில் புதுவை மத்திய பல்கலை. துணைவேந்தர் குர்மீத் சிங், பல்கலைக்கழகப் பேராசிரியர் பி.ராஜா, வெங்கட்ட ரகோதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\n[1] சென்ற வருட விழா நடப்புகளைப் பற்றிய விவரங்களை, என்னுடைய கட்டுரையில் வாசிக்கலாம்:\n[2] தினமணி, சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான இலக்கிய விழாவில் முதல்வர் பங்கேற்கக் கூடாது: எழுத்தாளர்கள் கோரிக்கை, By DIN | Published on : 24th September 2019 10:20 AM |\n[4] தினமணி, தமிழ் உலக மொழியாகத் திகழ்கிறது: புதுவை ஆளுநர் கிரண் பேடி பெருமிதம், By DIN | Published on : 28th September 2019 05:03 AM |\nகுறிச்சொற்கள்:அரசியல், செக்யூலரிஸம், பாண்டி லிட் பெஸ்ட், பாண்டி லிட்பெஸ்ட், பாண்டிச்சேரி\nபாண்டி லிட் பெஸ்ட், பாண்டி லிட்பெஸ்ட், பாண்டிச்சேரி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி யின் 23வது மாநில மாநாடும், அதைப் பற்றிய சிந்தனைகளும் (3)\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்– ஏபிவிபி யின் 23வது மாநில மாநாடும், அதைப் பற்றிய சிந்தனைகளும் (3)\nகருத்து சுதந்திரம் எப்படி மற்ற மதவிசயங்களில் சுருங்கி விடுகிறது: உதாரணத்திற்கு, இதையும் எடுத்துக் கொள்ளலாம். இந்துமதத்தைப் பற்றி குதர்க்கமாக பல கேள்விகளைக் கேட்பார்கள். கம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்கள் அடிமனத்தில் ஊறியிருப்பதன் வெளிப்பாடுதான், அத்தகைய குதர்க்கமான கேள்விகளுக்கு ஊற்றாக இருந்து வருகிறது. கருத்து சுதந்திரம் எப்படி மற்ற மதவிசயங்களில் சுருங்கி விடுகிறது என்று செக்யூலரிஸ மேதைகள் விளக்குவதில்லை. குறிப்பிட்ட கூட்டங்கள், சித்தாந்திகள், அமைப்புகள் மட்டும் என்னவேண்டுமானாலும் கூறலாம், எழுதலாம் ஆனால், மற்றவர்கள் செய்யக் கூடாது என்றால் ஒருநிலையில் அத்தகைய பாரபட்சம் வெளிப்பட்டு விடுகிறது. இந்திய குடிமகன்களுக்கு எல்லோருக்கும் தான் கருத்து சுதந்திரம் இருக்கிறது, ஆனால், அவ்வாறு நினைப்பதோ பேசுவதோ, எழுதுவதோ அனுமதிக்கப் படுவதில்லையே நினைப்பு-சுதந்திரம், பேச்சு-சுதந்திரம், எழுத்து-சுதந்திரம் முதலியவை ஏன் எல்லா இந்தியர்களுக்கும் அமூல் படுத்துவதில்லை என்றும் விளக்கப்படுவதில்லை. கடந்த ஆண்டுகளில் –\nசிவில் கோட் முஸ்லிம்களுக்கு செல்லாது,\nசல்மான் ருஷ்டியின் புத்தகம் தடை,\nபொது சிவில் சட்டம் உச்சநீதி மன்ற தீர்ப்பு,\nஎன்ற பல விசயங்களில் முஸ்லிம் மற்றும் கிருத்துவர்களுக்கு சாதகமகத்தான் அரசு இருந்திருக்கிறது. ஆனால், இந்துக்கள் விசயங்கள் வரும்போது, அவர்களுக்கு எதிராக செயல்பட்டதும் மக்கள் உணர்ந்துள்ளனர். கடந்த 40 ஆண்டுகளில் இவ்விசயங்கள் அலசப்பட்டு வருவதால், இந்துக்கள் பாரபட்சமாக நடத்தப் பட்டு வருகிறார்கள் என்ற எண்ணம் உருவாகியுள்ளது.\nசித்தாந்தங்களை, சித்தாந்த ரீதியில் எதிர்ப்பது எப்படி: குறிப்பாக நாத்திக-கம்யூனிஸ வாதங்களை எதிர்ப்பது என்பதை பார்ப்போம்:\n“இருக்கிறது” மற்றும் “இல்லை” என்ற இரண்டும் நம்பிக்கைகள் தாம். எந்த நம்பிக்கை மூலம் மனிதர்கள் சிறந்தார்கள் என்பது தான் நிதர்சனம்.\nநாத்திகம் என்பது பெரும்பாலும் பொய்யை அடிப்படையாகக் கொண்ட சித்தாந்தம், ஏனெனில், இல்லை என்று கூறுவது சுலபம்\n“பொதுவுடமை” சித்தாந்தத்தில், எல்லாமே “வேண்டாம்” அல்லது “பொது” என்றபோது, சொத்து, குடும்பம் முதலியவை இடித்தன\nகுடும்பம் இருந்தால் சொத்து இருக்கும் எனும்போது, இல்லாத நிலை உருவாக்க, மனைவியை – பெற்றப் பிள்ளைகளை பொதுவாக்க முடியாது.\nபொதுவுடமை சித்தாந்தத்தில் அச்சடித்த, உருவங்களைப் போல, எல்லோரையும் ஒரே மாதிரி உருவாக்க முடியாது, இருப்பவற்றை பங்கு போட முடியாது\nநாத்திக-பொதுவுடமை-மற்றத் தலைவர்கள், ஒன்றாக இல்லை, பதவி-அந்தஸ்து-பணம் முதலிய அடுக்குகளில் உயர்ந்து-தாழ்ந்து தான் இருக்கிறார்கள்\nசித்தாந்திகளின் உயர்ந்த-தாழ்ந்த அடுக்குகளில், தலைவர்களுக்கு கீழுள்ளவர்கள் / தொண்டர்கள் / சேவகர்கள் – சூத்திரர்கள் தாம்\nசமத்துவ-சகோதரத்துவங்களில் எல்லோருமே தலைவர்கள், தீர்க்கதரிசிகள், நபிகள் ஆகிவிட்டால், யார் வேலை செய்வார்கள்\nஎன் தாய், என் தந்தை, என் மனைவி, என் குழந்தை என்றில்லாமல், வேறு மாதிரி சமத்துவ-சகோதரத்துவ-பொதுவுடமைவாதிகள் கூற முடியுமா\nசம-பொது நீதி, நிலையில் நீதிபதி, நீதிமன்றங்கள் கூடாது, ஆனால், சித்தாந்த நாடுகளில் உள்ளது உயர்ந்த-தாழ்ந்த அடுக்குகளை வெளிப்படுத்துகின்றன.\nவகுப்புகள் போன்று நடத்தி பயிற்சி அளிக்க வேண்டும்: கடந்த 60-70 ஆண்டுகால சரித்திரம், அரசியல் கூட்டணிகள், சித்தாந்தங்கள், இவற்றைப் பற்றி, அறிந்தவர்களை வைத்து வகுப்புகள் போன்று நடத்தி பயிற்சி அளிக்க வேண்டும். இது வாரத்தில் ஓரிரு நாட்கள் [சனி-ஞாயிறு] அல்லது மாதத்தில் ஒரு முறையாவது இருக்க வேண்டும். உணர்ச்சி பூர்வமான கோஷங்கள், பேச்சுகள், அறைத்த மாவையே அறைக்கும் போன்ற விசயங்கள் உதவாது.\nகடந்த 60-70 ஆண்டுகால சரித்திர நிகழ்வுகள் பற்றி நிச்சயமாக தெரிந்து வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.\nஅரசியல் நிர்ணய சட்டம், அச்சட்டம் உருவாகிய நிலையில், பாராளுமன்றத்தில் நடந்த விவாதங்கள், எவ்வாறு ஒவ்வொரு சரத்து ஏற்படுத்தப் பட்டு, சேர்க்கப்பட்டது போன்ற விவரங்கள் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டும்.\nஏபிவிபிஐப் பொறுத்த வரையில், இந்துத்துவம், கலாச்சார தேசியம் போன்ற விசயங்களை மையப் படுத்தி செயல்படுவதால், அவற்றை எதிர்க்கும் வாத-விவாதங்கள் பற்றி அதிகமாகவே தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.\nஅதற்கு, அரசியல் நிர்ணய சட்டப் பிரிவுகள், உச்சநீதி மன்ற தீர்ப்புகள், 60-70 ஆண்டுகால அவற்றுடன் சம்பந்தப்பட்ட சரித்திர நிகழ்வுகள் முதலியவை தெரிந்திருந்தால் தான், உதாரணங்களாக எடுத்துக் காட்டி பேச முடியும்.\nகுறிப்பாக செக்யூலரிஸம், எண்ண உரிமை, கருத்துரிமை, பேச்சுரிமை, சகிப்புத் தன்மை, பெண்கள்-சிறார் உரிமைகள், சட்டமீறல்கள் முதலியவற்றைப் பற்றிய விவரங்களை எடுத்துக் காட்ட வேண்டும். ஆகவே, இவற்றைப் பற்றி தெரிந்து கொண்டவர்களை வைத்து வகுப்புகள் நடத்தப் பட வேண்டும்.\nஒப்புக் கொண்டு போகும், சமரச, செய்து கொள்ளும், போக்குள்ளவர்களை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்யமுடியாது.\nசித்தாந்தம், சித்தாந்திகளை முறையாக எதிர்கொள்வது எப்படி: வலதுசாரி மாணவ-மாணவியர் குழுமங்கள் நெருங்கி வர ஆவண செய்ய வேண்டும். அவர்கள் மற்றவர்களின் மாநாடுகள், கருத்தரங்கங்கள், பட்டறைகள், முதலியவற்றில் பங்கு கொண்டு, அவர்களது அணுகுமுறை, வாத-விவாத திறமை, பேச்சுத் திறன், முதலியவற்றை அறிந்து கொள்ளவேண்டும். இடதுசாரி குழுமங்கள் பலவித முரண்பாடுகள் முதலியவற்றுடன், கடந்த 70 ஆண்டுகளாக ஒன்றாக செயல்பட்டு, வலதுசாரிகளை எதிர்த்து வருகின்றன. செக்யூலரிஸம் பேசினாலும், அடிப்படைவாதிகள், மதவாதிகள், தீவிர சித்தாந்தவாதிகள், மறைப்பு- சித்தாந்தவாதிகள், என்று பலவித மாறுபட்ட, எதிர்-துருவ கோஷ்டிகள் ஒன்று சேர்ந்து தாக்குவதை கவனிக்கலாம். அந்நிலையில், இந்துத்துவத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையும் உருவாகியுள்ளது. வழக்கம் போல, நாத்திகவாதிகள், சந்தேகவாதிகள், பிரக்ருதிவாதிகள், என்று பற்பல முகமூடிகளில், போர்வைகளில் அவர்கள் வேலை செய்து கொண்டுதான் இருப்பார்கள். கருத்துவாக்கும், தீர்மானம் எடுக்கும் அந்தஸ்து, அதிகாரங்களில் உள்ளவர்களை, சித்தாந்த ரீதியில், ஒன்றுபடுத்த வேண்டும்.\nகுறிச்சொற்கள்:அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோத போக்கு, இந்தியாவி மீது தாக்குதல், இந்துத்துவம், இந்துத்துவா, ஏபிவிபி, கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்தம், செக்யூலரிஸம், நாட்டுப் பற்று, நாட்டுப்பற்று, நாத்திகம்\nஅதிகாரம், அத்தாட்சி, அம்பேத்கர், அரசியல், அரசியல் ஆதரவு, அரசியல் விமர்சனம், ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்தியதேசிய கீதம், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துக்கள், கம்யூனலிசம், கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், கருத்து, கருத்து சுதந்திரம், கருத்துரிமை, சாதியம், தேசிய கீதம், தேசிய மாணவர் அமைப்பு, பெரியாரத்துவம், பெரியாரிசம், பெரியாரிஸம், மதவெறி, மதவெறி அரசியல், முத்துராம லிங்கம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி யின் 23வது மாநில மாநாடும், அதைப் பற்றிய சிந்தனைகளும் (2)\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்– ஏபிவிபி யின் 23வது மாநில மாநாடும், அதைப் பற்றிய சிந்தனைகளும் (2)\nபேராசிரியர் கிருஷ்ண மூர்த்தி அரங்கம்: “மாற்றம் முன்னேற்றத்திற்கான மாணவர்” 23வது மாநில மாநாட்டு நிகழ்ச்சிகள் நடந்தன. 17-02-2018 அன்று பலர் மாணவ-மாணவியர்களுக்கு பலவித விசயங்களைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்கள். மாலையில், சிறப்பு நிகழ்ச்சிகள் இருந்தன. நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் பேரன் சந்திர குமார் போஸ், சொற்பொழிவாற்றினார். சுபாஷ் சந்திர போஸ் பேரன் சந்திர குமார் போஸ் 2016ல் பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் கட்சியில் இணைந்தார். ஹவுராவில் நடைபெற்ற பாஜக பொதுக்க கூட்டத்தின்போது அவர் தன்னை கட்சியில் இணைத்து கொண்டார். முன்னதாக, கடந்தஜனவரி 23 ம் தேதி 2016 தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுபாஷ் சந்திர போஸ் மரணம் தொடர்பான கோப்புகளை மத்திய அரசு வெளியிட்டது. பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் சந்திரகுமார் போஸும் கலந்து கொண்டார். அப்போதுபேசிய சந்திரகுமார், முந்தைய காங்கிரஸ் அரசு சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான பல கோப்புகளை அழித்துவிட்டது என குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவியர், மாணவர்களுக்கு இணையாக தற்காப்பு கலை பற்றிய பயிற்சிகளை செய்து காட்டினர்.\nசந்தீப், தேசிய சிறுபான்மை கமிஷன், உறுப்பினர்\nசந்தீப், தேசிய சிறுபான்மை கமிஷன், உறுப்பினர் – கேட்கும் மாணவ-மாணவியர்.\nமாணவ–மாணவியர்களுக்கு விளக்கம் கொடுத்து பேசியவர்கள், விவரங்கள்: திரு சந்தீப், தேசிய சிறுபான்மை கமிஷன், உறுப்பினர் கல்வி பற்றி பேசிக்கொண்டிருந்தார். கேட்டுக் கொண்டிருக்கும் மாணவ-மாணவியர் வித்தியாசமான அணுகுமுறையில் இருந்தனர்; சிலர் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்-குறிப்புகள்ள் கூட எடுத்தனர்; சிலரோ தமக்குள் பேசிக் கொண்டிருந்தனர்; சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர்; மகேஷ் என்பவர், விவசாயத்தைப் பற்றி பேசி-விவாதித்துக் கொண்டிருந்தார். விலை அங்கு நடந்த உரையாடல் லக்ஷ்மணன் என்பவர், இந்திய விஞ்ஞானத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார் லக்ஷ்மணன் என்பவர், இந்திய விஞ்ஞானத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார் நம்பி நாராயணன் தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றி பேசிக் கொண்டிருந்தார் நம்பி நாராயணன் தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றி பேசிக் கொண்டிருந்தார் கேட்டுக் கொண்டிருக்கும் மாணவ-மாணவியர். பேசியதும் வேகவேகமாக சென்று விட்டார்\nமாணவ–மாணவியர் ஏபிவிபி மாநாட்டில் கலந்து கொண்டது ஏன்: எங்கள் குழு கலந்து கொண்டு, மாணவ-மாணவியர்களிடம் உரையாடி, கருத்து கேட்டு, விவரங்களை சேகரித்தது. சுமார் 60 மாணவ-மாணவியர்களிடம் உரையாடி, கருத்து கேட்ட போது [ஏபிவிபி பற்றி தெரியுமா, ஏன் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறீர்கள், சித்தாந்தம் பற்றி தெரியுமா போன்ற கேள்விகளுக்கு……..இவை விடையாகவும் இருந்தன……..], அறிந்த விசயங்கள்:\nபடிப்பு முதலிய விசயங்களுக்கு…………….., எனக்கு உதவுகிறார்கள் அதனால் நான் வந்து, கலந்து கொண்டேன்.\nஒழுக்கத்துடன் இருக்க வேண்டும், எவ்வாறு அப்படி இருக்க முடியும் என்பது பற்றி சொல்லிக் கொடுப்பதால், நான் இணைந்தேன்.\nநான் இந்து என்பதனால் கலந்து கொண்டேன்.\nஎனக்கு புரியவில்லை, …………….எல்லோரும் வந்தார்கள், நானும் வந்தேன்……\nநமது நாடு பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. மாணவர்கள் அதனால், விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும்.\nமோடி சிறந்த பிரதமர், என்னை கவர்ந்தவர், அதனால், யாதாவது செய்ய வேண்டும் என்று வந்தேன்.\nஎனக்கு ஆர்.எஸ்.எஸ் தொடர்பு இருந்ததால் / நான் ஸ்வம் சேவக் என்பதால் வந்தேன்,\nநான் அம்பேத்கர் இயக்கத்தைச் சேர்ந்தவன் என்றாலும், இங்கு எல்லோரையும் ஒரே மாதிரி நடத்தும் விதத்தை புரிந்து கொண்டேன். தொடர்ந்து கலந்து கொள்வேன்.\nமற்ற மாணவர் சங்கம் போல நாமும் வலுவாக திகழ வேண்டும், அதற்காக உரிய முறையில் பயிற்சி கொடுக்கப்பட வேண்டும்.\nநண்பர் கலந்து கொண்டதால், கலந்து கொண்டேன்.\nசென்னைக்கு இரண்டு நாள் மாநாடு, பஸ் போகிறது, வருகிறாயா என்று நண்பன் கேட்டான், வந்தேன்.\nஇப்படி சிறிய விடை அளித்தார்களே தவிர, அதற்கு மேல் விசாரித்தால், அவர்கள் சொல்ல தயங்கின்றனர் அல்லது சொல்ல முடியாமல் இருந்தனர்.\nலக்ஷ்மணன் என்பவர், இந்திய விஞ்ஞானத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்\nபங்கு கொண்டவர்களுக்கு என்ன தெரிந்திருக்கிறது – தெரியவில்லை: இவ்வாறு பலவிதமான பதில்களினின்று அறியப் படுவதாவது:\n23வது மாநாடாக இருந்தாலும், புதியதாக வருபவர்களுக்கு அமைப்பைப் பற்றி சரியாக தெரியவில்லை.\nஒன்றிற்கு மேற்பட்ட மாநாடுகளில் கலந்து கொண்டவர்களும், “பாரதத்தைக் காக்க வேண்டும்”,” நான் இந்து” போன்ற வட்டங்களிலிருந்து வெளியே வரவில்லை.\nஇருப்பவர்களும் ஒரே மாதிரியாக பேசுவது, சொன்னதையே திரும்ப-திரும்பச் சொல்வது போன்ற ரீதியில் உள்ளார்கள். தமது திட்டங்களை காலத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாமல் [அப்-டேடிங் செய்யாமல்] உள்ளனர்.\nநடைமுறை பிரச்சினைகள், விவகாரங்கள், பற்றியவை தெரியாமல் இருக்கிறார்கள்.\nமற்ற மாணவ-மாணவியர் அமைப்புகள் பற்றி தெரிந்து வைத்து இருக்கவில்லை. தெரிந்து கொண்டாலும் அரைகுறையாக உள்ளது.\nஅடிப்படை அரசியல் சித்தாந்தம், அரசியல் கட்சிகளின் தோற்றம்-வள��்ச்சி, அவற்றின் செயல்பாடுகள் முதலியவை தெரியவில்லை.\nமாநாடு, கூட்டங்கள் நடக்கும் போது, 1000-100 என்று கலந்து கொண்டு பிரிந்து விடுகிறார்கள். மற்ற நேரங்களில் இரண்டு-மூன்று-ஐந்து பேர் கூட சேர்ந்து பேசுவதில்லை. பிரதிநிதிகள், நகர-மாவட்ட அதிகாரிகள் கூடி பேசுகிறார்கள்.\nநம்பி நாராயணன் தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றி பேசிக் கொண்டிருந்தார்\nநம்பி நாராயணன் தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றி………………\nசித்தாந்த ரீதியில் என்ன செய்ய வேண்டும்: கீழ் கண்ட விசயங்களை அனைத்து உறுப்பினர்களும் தெரிந்து கொண்டு அலச வேண்டும்:\nஇந்துத்துவம் என்பது இந்தியாவை இணைக்க வல்ல பலமான சித்தாந்தம் என்றால், இத்தனை வருடங்கள் ஆகியும் இந்துத்துவவாதிகள், சித்தாந்த ரீதியில் ஏன் எதிரிகளை எதிர்க்காமல், எதிர்க்க முடியாமல் இருக்கிறார்கள் என்று யோசிக்க வேண்டும்.\n“இந்துத்துவம்” மற்ற மதங்களுக்கு எதிரானது என்ற எதிரிகளின் பிரச்சாரத்தை முறையாக எதிர்க்காமல், மறைமுகமாக எதிர்-பிரச்சாரம் மூலம் ஏன் அவர்களை ஆதரித்து வருகிறார்கள், இது மாற்றப்பட வேண்டும்.\n“இந்துத்துவவாதிகள்” குறிப்பிட்ட சித்தாந்திகள் இடது-வலது என்று இருபக்கங்களிலும் இருந்து கொண்டு, பலனைப் பெற்று வருகிறார்கள், அதாவது, அவகர்ளால் பிரயோஜனம் இல்லை என்பதை அறிய வேண்டும்.\n“இந்து-விரோதி” என்று “சிலரை” அறிந்த பிறகும், அவர்களின் பொய்களை ஏன் இந்துத்துவவாதிகள், மல்லுக் கட்டிக் கொண்டு பரப்பி வருவதை, ஆதரிப்பதை தடுக்க வேண்டும்.\n“இந்துத்துவவாதிகள்” போர்வையில், “இந்துக்கள்”, இந்துக்களின் நலன்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருவது துரதிருஷ்டவசமானது, அது கண்டறியப்பட்டு களையெடுக்கப்பட வேண்டும்.\nஇல்லை என்கிறான் ஒருவன், இருக்கிறது என்கிறான் இன்னொருவன். “இல்லை” என்பது உண்மையான பிறகும், அதைப் பற்றி சொல்லாமல் இருப்பது நாத்திகத்தை ஆதரிப்பதாக உள்ளது. இல்லாதத்தை இருக்கிறது என்ற பொய்யை திரும்ப-திரும்ப இந்துத்துவவாதிகள் போட்டு பரப்புவது, அவர்கள் உதவுவதைத் தான் மெய்ப்பிகிறது\n“இல்லை என்று சொன்ன உண்மை” எனக்கு தெரியவில்லை, ஆனால், “இருக்கிறது என்ற சொன்ன பொய்” எனக்குத் தெரிகிறது என்று பாராட்டு ஏன் இதெல்லாம் இந்துத்துவவாதிகளுக்கு என்று நான் சிந்தித்து எழுதினாலும், எத��ர் சித்தாந்தவாதிகளை எதிர்ப்பதை அறிலாம், இதுதான் உண்மையான பிரச்சாரம்\n ஒன்றை செய்யாதே, பார்க்காதே என்றால், அதனை செய்ய/பார்க்கத் தூண்டுவது எதிர்-தூண்டுதல், –ve suggestion , –ve suggestion ஆகும்\nதிமுக 1960-70களில் இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு மாணவர்களை பயன்படுத்திக் கொண்டது. சமீபத்தில் “ஜல்லிக் கட்டு” விவகாரத்தில், உபயோகப்படுத்தப் பட்டார்கள். அதுபோல ஏபிவிபி எவ்வாறு மாணவர்களை ஒன்று சேர்க்க முடியும் என்று யோசிக்க வேண்டும்.\nதிராவிடத்துவம் பேச்சுத் திறமையினால், பொய்யான இனவெறி கருதுகொளால், நாடகம்-சினிமா தொழில்களால், அவற்றால் செய்யப்பட்ட பிரச்சாரங்களினால் வளர்ந்தது. அதனை, இந்துத்துவம் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் தான் ஏபிவிபி உள்ளது.\nகுறிச்சொற்கள்:அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோத போக்கு, இந்தியாவி மீது தாக்குதல், ஏபிவிபி, கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்தம், செக்யூலரிஸம், தேசத் துரோகம், தேசத்துரோகம், தேசியம், நாட்டுப் பற்று, நாட்டுப்பற்று, நாத்திகம், மாநாடு, வியாசர்பாடி, விவேகானந்தர்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத், அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத், அண்ணாயிசம், ஆர்.எஸ்.எஸ், இட ஒதுக்கீடு, இடதுசாரி, இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்தியதேசிய கீதம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி யின் 23வது மாநில மாநாடும், அதைப் பற்றிய சிந்தனைகளும் (1)\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்– ஏபிவிபி யின் 23வது மாநில மாநாடும், அதைப் பற்றிய சிந்தனைகளும் (1)\nபள்ளி வளாகத்திற்கு செல்லும் தெருவின் முகப்பில் வைக்கப்பட்டுள்ள வளைவு.\nஶ்ரீமதி நர்மதா தேவி ஜே.அகர்வால் விவேகானந்த வித்யாலயா ஜூனியர் காலேஜ் வளாகம்.\nவாசலில் வைக்கப் பட்டுள்ள விவேகானந்தர் சிலை.\nசென்னையில் தேதிகளில் ஏபிவிபியின் 23வது மாநில மாநாடு: அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாணவ-மாணவியர் அமைப்பு சார்பில் “மாற்றம் முன்னேற்றத்திற்கான மாணவர்” என்ற தலைப்பில் பிப்ரவரி 17, 18ம் தேதிகளில் 23வது மாநில மாநாடு வியாசர்பாடி மகாகவி பாரதியார் நகரில் உள்ள விவேகானந்தா பள்ளியில் நடைபெற்றது. ஶ்ரீமதி நர்மதா தேவி ஜே.அகர்வால் விவேகானந்த வித்யாலயா ஜூனியர் காலேஜ் வளாகத்தில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 225 கல்லூரிகளில் இருந்து 2,000 மாணவ, மாணவிகள், பல்கலைக் கழக துணை வேந்தர்கள், பேராசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டார்கள். சுமார் பத்து மணி அளவில் கொடியேற்றத்துடன் மாநாட்டின் நிகழ்ச்சிகள் துவங்கின. கே.ஆர். பரமசிவம் கண்காட்சி துவக்கப்பட்டது\nதமிழகமும், தேசியமும்: சிறப்பு விருந்தினராக சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பேரன் சந்தரகுமார் போஸ் கலந்து கொண்டு உரையாற்றினார், என்று குறிப்பிட்டாலும், அவர், போஸின் அண்ணனான சரத் சந்திர போஸின் பேரன் ஆவர். இவர் சுபாஷ் சந்திர போஸுக்கும், தமிழகத்திற்கும் இருந்த நெருங்கிய தொடர்பைப் பற்றி விவரித்தார். போஸ் இந்திய தேசிய ராணுவம் ஆரம்பிக்கிறேன் என்று சொன்னபோது, 3,000 இளைஞர்களை, முத்துராம லிங்கம் அனுப்பி வைத்தார். இந்திய தேசியத்திற்கு, சுதந்திர போராட்டத்திற்கு, தமிழகம் முக்கிய பங்கு வகித்துள்ளது. அந்த அளவிற்கு தமிழகம் தேசியத்தில் ஈடுபாடு கொண்டிருந்தது.ஆகவே, தமிழகம் என்றுமே, இந்திய தேசியத்திற்கு எதிராக இருந்ததில்லை. காங்கிரஸ் போஸை, பல வழிகளில் அமுக்க பார்த்தது. அத்தகைய சதிகள் இல்லாமல் இருந்திருந்தால், போஸ் தான், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாகி இருப்பார்.\nதுவக்க விழா நிகழ்ச்சிகள், தீர்மானங்கள்: கோவா என்.ஐ.டி இயக்குனர் [Director, NIT, Goa] மாணவ-மாணவியர் எவ்வாறு நன்றாகப் படித்து, நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும். பல துறைகளில் மேம்பட்டு, தங்களது பங்களிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று பேசினார். சுனில் அம்பேத்கர் ஏபிவிபியின் துவக்கம், வளர்ச்சி முதலியவற்றைப் பற்றி விவரித்தார். கடந்த 67 வருடகங்களில் கம்யூனிஸ இயக்கம் பல கிளைகளாகப் பிரிந்து கிடங்கும் நிலையில், ஏபிவிபி பிரியாமல் கட்டுக் கோப்பாக இருந்து வருகிறது. மருத்துவர் சுப்பையா சண்முகம் பேசும் போது, தமிழகத்தில் ஜாதி-மதம் என்றெல்லாம் பிரித்துப் பார்க்கிறார்கள், ஆனால், இங்கு, 1200 மாணவ-மாணவியர் கலந்து கொண்டுள்ள நிலையில், அதைப் பற்றி அவர்களிடம் கேட்டதில்லை, அவர்களும் அதைப் பற்றி கவலைப்பட்டதில்லை. அதுதான் ஏபிவிபியின் பலம், என்று எடுத்துக் காட்டினார். காலை பத்து முதல் 12 வரை ஆரம்பவிழா நிகழ்ச்சிகளூக்குப் பிறகு, மாநாட்டில் தமிழகத்தில் நிலவும் கல்வி ரீதியான பிரச்னைகள், உயர்கல்வி மற்றும் சமுதாய விழிப்புணர்வு சார்ந்த மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.\nதமிழகத்தில், கல்வித் துறையில் நடக்கும் ஊழல்.\nஇரண்டு நாட்களில் நடந்த நிகழ்ச்சிகளின் சிறு குறிப்பு கீழ் வருமாறு.\nஇந்தியாவில் உள்ள மாணவ–மாணவியர் அமைப்புகள்: இந்தியாவில் பல மாணவ-மாணவியர் அமைப்புகள் இருந்து வருகின்றன. ஒவ்வொரு அரசியல்கட்சியும் ஒரு மாணவ-மாணவியர் சங்கத்தை வைத்துள்ளது. இதில் காங்கிரஸைத் தவிர, மற்ற எல்லா குழுமங்களும், இந்திய தேசியத்தை எதிர்க்கும் சித்தாந்தங்கள் கொண்டவைகளாகத் தான் இருந்து வருகின்றன. தேர்தலில் போட்டியிடும் குழுமங்கள் அடக்கி வாசித்து வருகின்றன. இவற்றில் இந்தியாவை ஆதரிக்கும் குழுமம் என்றால் ஒன்றே ஒன்று அது அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் – ஏபிவிபி ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியாவில் உள்ள மாணவ-மாணவியர் அமைப்புகள்:\nஇவற்றில் பெரும்பாலானவை, இடதுசாரி சித்தாந்த இயக்கங்களை சேர்ந்தவையாக இருப்பதை கவனிக்கலாம்.\nபேராசிரியர் கே. ஆர். பரமசிவம் நினைவாக கண்காட்சி: உள்ளே நுழையும் போது, ஒரு வளைவு வைக்கப் பட்டிருந்தது. கல்லூரி வாயிலிலும் வளைவு மற்றும் பேனர் இருந்தன. வாயிலுக்கு நேராக, விவேகானந்தரின் சிலை ஏபிவிபி கொடிகளுடன் வைக்கப்பட்டிருந்தது. வலது பக்கம் பேராசிரியர் கே.ஆர். பரமசிவம் [காவூரி ராமலிங்கம் அப்பல] கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. அவரது நினைவாக புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. மதுரைக் கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர் கே.ஆர். பரமசிவம். இவர் அடிப்படை வாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். ஏபிவிபியின் துணைத் தலைவராக இருந்த அவரது 20 வது ஆண்டு நினைவாக, இக்கண்காட்சி வைக்கப்பட்டது. 28-03-1998 அன்று மதவெறியர்களால் தெருவில் படுகொலை செய்யப்பட்டார் பேராசிரியர் பரமசிவம் அவர்கள். இவர் கொலை செய்யப்பட்ட போது அன்று முதலமைச்சராக இருந்த இன்றைய முதலமைச்சரோ அல்லது அமைச்சர்களோ ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை[1]. பரமசிவத்தின் சகோதரர் எழுத்தாளர் நரசய்யா[2] அப்போது வேதனையுடன் ஒரு பத்திரிகையில் கூறினார்[3]: “ஏபிவிபியில் இருந்த ஒரே காரணத்துக்காக என் தம்பி கொல்லப்பட்டிருக்கிறான். யாருக்கும் எந்தவிதத் தீங்கையும் செய்யாதவன். நல்லவர்கள் யாருமே நடமாட முடியாத சூழ்���ிலை இப்போது இருக்கிறது. இதை அரசும் காவல்துறையும் சீர் செய்ய வேண்டும். இல்லையெனில் பரமசிவத்தைப் போல இன்னும் பலர் கொலை செய்யப்படலாம் என்ற நிலை உருவாகிவிடும்.”\n[1] 30-01-1988 முதல் 27-01-1989 வரை ஜனாதிபதி ஆட்சி நடந்து கொண்டிருந்தது. 2009ல் கருணாநிதி முதலமைச்சராக இருந்தார்.\n[2] காவூரி ராமலிங்கம் அப்பல நரசய்யா ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் ஒரிசாவில் பிறந்தவர். தனது தொடக்கக் கல்வியைத் தமிழ்நாட்டில் பயின்றார். இவர் கப்பற் பொறியியலில் பயிற்சி பெற்றவர். 1949 ஆம் ஆண்டில் இந்தியக் கடற்படையில் சேர்ந்து கடற்படைக் கப்பல்களில் பத்தாண்டுகள் பணியாற்றினார். 1963 ஆம் ஆண்டில் கடற்படையில் இருந்து விலகிய பின் இரண்டு ஆண்டுகள் வணிகக் கப்பல்களில் பணியாற்றினார். 1965 ஆம் ஆண்டு விசாகப்பட்டினத் துறைமுகத்தில் தலைமைப் பொறியாளராகச் சேர்ந்தார். இக்காலத்தில் இவர் வங்கதேச விடுதலைப்போரிலும் பங்கு கொண்டுள்ளார். 1991ல் ஓய்வு பெற்றார். பின்னர் இந்திய துறைமுகச் சங்கத்தின் ஆலோசகராக இருந்த நரசய்யா உலக வங்கியின் அழைப்பின் பேரில் 1994 ஆம் ஆண்டு கம்போடிய அவசர மறுவாழ்வுத் திட்டப் பணிக்குழுவில் இடம் பெற்றார். 1996 ஆம் ஆண்டுவரை இவர் இத்திட்டத்தில் பணியாற்றினார். அதன் பின்னர் இவர் சென்னையில் வசித்து வருகிறார்.\nகுறிச்சொற்கள்:அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத், ஆர்.எஸ்.எஸ், இடதுசாரி, ஏபிவிபி, கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், கே.ஆர்.பரமசிவம், சந்தரகுமார் போஸ், செக்யூலரிஸம், நரசய்யா, பரமசிவம், மாணவர், மாணவர் சக்தி, முத்துராம லிங்கம், வலதுசாரி, விவேகாநந்தர், விவேகானந்த வித்யாலயா, விவேகானந்தர்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத், அடையாளம், அத்தாட்சி, அரசியல், அரசியல் ஆதரவு, ஆரியன், ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்தியதேசிய கீதம், இந்துக்கள், ஏபிவிபி, கே.ஆர்.பரமசிவம், சந்தரகுமார் போஸ், நரசய்யா, பரமசிவம், மத வாதம், மதவாத அரசியல், மதவாதம், மாணவர், மாணவியர், முத்துராம லிங்கம், வந்தே மாதரம், வலது சாரி, வலதுசாரி, வழிமுறை, விதிமுறை, விவேகானந்த வித்யாலயா, ஹிந்து, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசூத்திரன் மற்றும் பறையன் – சுவாமி விவேகானந்தரை, சூத்திரர்கள், பறையர்கள், தலித்துகள் எதிர்ப்பதும், தாக்குவதும், துவேஷிப்பதும் ஏன்\nசூத்திரன் மற்றும் பறையன் – சுவாமி விவேகானந்தரை, சூத்திரர்கள், பறையர்கள், தலித்துகள் எதிர்ப்பதும், தாக்குவதும், துவேஷிப்பதும் ஏன்\nதிராவிட கழகங்களும், சுவாமி விவேகானந்தரும்: சுவாமி விவேகானந்தர் என்றாலே, திராவிட கழகங்கள் எல்லாவற்றிற்குமே பயம் தான் என்பது அவர்களே வெளிப்படுத்திக் கொண்டுள்ள விசயங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். உண்மையினை மறைத்து திரிபுவாதங்கள் மூலம், பொய்களைப் பரப்புவதில் கழகங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வேலைகளை செய்துள்ளன. வார்த்தைகளுக்கு தகுந்த மொழிபெயர்ப்பு கொடுக்காமல் இருப்பது, வாக்கியங்களை மறைப்பது, விட்டுவிடுவது போன்றதில் வல்லவர்கள். உதாரணத்திற்கு “விவேகானந்தர் இங்கர்சாலிடம் கூறியது என்ன” என்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம்[1]..\nதிக, வீரமணி, விடுதலை எப்படி சுவாமி விவேகானந்தரை தூஷித்தது: ரதயாத்திரை விசயத்தில் 2013ல் கூட வீரமணி இப்படி புலம்பியுள்ளார்[2]. ஊடகக்காரர்களுக்கு மறந்து விட்டது என்று சொல்ல முடியாது.\n“விவேகானந்தரின் 150 ஆம் ஆண்டு என்ற போர்வையில் தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பன சக்திகள், சங்கப்பரிவார்க் கூட்டத்தினர் ஒரு திட்டமிட்ட வேலையில் இறங்கியுள்ளனர். சென்னையில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விவேகானந்தர் ரதம் செல்லுகிறதாம் – அரசின் அனுமதியோடு; இது ஒரு தவறான முன்னுதாரணமாகும்” (வெள்ளி, 08 பிப்ரவரி 2013 17:5) என்று 2013ல் கொட்டித் தீர்த்தது[3].\n“விவேகானந்தரின் 150ஆம் ஆண்டு என்ற போர்வையில் தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பன சக்திகள், சங்பரிவார்க் கூட்டத்தினர் ஒரு திட்டமிட்ட வேலையில் இறங்கி உள்ளனர்”, (விடுதலை தலையங்கம் நாள்2.2013) – அதே காழ்ப்பு, துவேஷம், தூஷணம்.\n“சென்னையில் எந்தக் கட்சி ஊர்வலத்திற்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை. ஆனால் விவேகானந்தர் 150ஆவதுஆண்டு என்ற பெயரில் வரும் 16ஆம் தேதி காலை சென்னை கடற்கரை சாலையில் 3000 பேர் பங்கு ஏற்கும் ஊர்வலத்திற்கு மட்டும் எப்படி அனுமதியளிக்கப் படுகிறது”, என்று இன்னொரு புலம்பல்[4]. வேண்டுமென்றே, இது “அரசியல் ஊர்வலம்” என்று புளுகி இருப்பது”, என்று இன்னொரு புலம்பல்[4]. வேண்டுமென்றே, இது “அரசியல் ஊர்வலம்” என்று புளுகி இருப்பது பொய்-பொய்-பொய் என்று சொல்லிக் கொண்டேயிருந்தால், யாராவது நம்புவார்கள் என்று நினைத்தார்கள் போலும், ஆனால், யாரும் கண்டுகொள்��வில்லை. பிறகு என்னவாகும், வயிற்ரெரிச்சல் தாங்காமல், “டுபாக்கூர்” என்ற அளவில்; இறங்கியது.\n வீரம் இருந்தால் துறவியாக முடியாது துறவியாக இருந்தால் வீரம் இருக்கக்கூடாது துறவியாக இருந்தால் வீரம் இருக்கக்கூடாது. விவேகானந்தர் டுபாக்கூரோ” என்றெல்லாம் பேத்தியது விடுதலை[5]. விவேகானந்தரை பலவிதங்களில் தூஷித்தது[6].\nஇதையெல்லாம் படித்துப் பார்த்தாலே, இவர்களது யோக்கியதை, லட்சணம், முதலியவை நன்றாகவே வெளிப்பட்டுள்ளன.\nவிவேகானந்தர் – அவர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர்- கருணாநிதியின் பாழ்ப்பு, வெறுப்பு கொண்ட பதில்[7]: 2008ல் கருணாநிதி முதல்வராக இருந்த போது, கடற்கரையில் இருக்கும் “விவேகானந்தர் இல்லம்” என்ற காட்டிடத்தை குத்தகை முடிவதால், அரசு திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நடவடிக்கையில் ஈடுபட்டது. இதனால், அதிகாரிகள் அங்கு சென்று துறவிகளிடம் “காலி செய்யுங்கள்” என்ற ரீதியில் பேசினர். “கொஞ்சம் பொறுங்கள்ளென்று கேட்டபோது, “இடித்து விடுவோம்” என்று மிரட்ட ஆரம்பித்தனர். இதனால், பிரச்சினை பெரியதாகி, பாதிக்கும் நிலை வந்தபோது, கருணாநிதி சமாளித்துக் கொண்டு, விசயத்தை அமுக்கப் பார்த்தார். கீழே விழுந்தாலும் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் பேசி, தன்ச்து துவேசத்தை வெளிப்படுத்திக் கொண்டார். “கட்டடத்தை எடுக்கப் போவதில்லையே, ஏன் இவ்வளவு நேரம் பேச இடம் கொடுத்தாய் என்று கேட்பீர்கள். விவேகானந்தர் பற்றி நம் தலைவர்கள் எல்லாம் பேசிக் கேட்க வேண்டும் என்பதற்காகத் தான். விவேகானந்தரைப் பற்றி பேசி ரொம்ப நாளாகி விட்டது என்பதற்காகவும், மூட நம்பிக்கைகளைச் சாய்த்தவர், புரட்சிக்காரர், அவர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர். இவையெல்லாம் மனம் சுத்தமாக இருந்தால் தன்னை ஒன்றும் செய்யாது என்று எண்ணி சீர்திருத்த நோக்கங்களோடு செயல் பட்டவர். அவரது பெயரால் உள்ள மண்டபத்தை இடிக்கப் போகிறோம் என்று சிலர் எழுதியிருக்கிறார்கள். இடிக்கக் கூடிய அளவு அது வலுவிழந்த மண்டபமா இல்லை. அதை யாரும் இடிக்க விரும்பவுமில்லை. நினைக்கவுமில்லை. அந்தப் பக்கம் திரும்பவும் இல்லை”, இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்[8].\n“நான் சூத்திரன் / பறையன்” என்று சொல்லிக் கொண்ட விவேகானந்தரை ஏன் சூத்திரர்கள் எதிர்க்க வேண்டும்: விவேகானந்தர் பிறந்த காயஸ்தர் (கார்யஸ்தர்) சாதியைச் சேர்ந்தவர். அதாவது சூத்திரர். பெரியார் முதல் இன்றுள்ள பெரியார் தாசர்கள், பக்தர்கள், அடிமைகள் எல்லோருமே, தங்களை “சூத்திரர்கள்” என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், சுவாமி விவேகானந்தர், தனது ஜாதியைப் பற்றிக் கேட்டபோது, ஒரு நிலையில் தன்னை “பறையன்” என்று சொல்லிக் கொண்டார். ஒரு முறை, ஒரு சந்நியாசி வந்து, “நீங்கள் சூத்திரர் ஆயிற்றே, நீங்கள் எப்படி சந்நியாசி ஆக முடியும்”, என்று கேட்டபோது, சாஸ்திரங்களிலிருந்து உதாரணங்களை எடுத்துக் காட்டி உரிய பதில் அளித்தார். சத்திரியர்களே, சூத்திரர்கள் தாம் என்று எடுத்துக் காட்டினார். “என்னை சூத்திரன் என்று அழைக்கப்படுவதால், நான் வருத்தமடையவில்லை. ஒருவேளை என்னுடைய மூதாதையர் ஏழைகளுக்கு செய்த கொடுமைகளுக்கு அதை பிராயசித்தமாக எடுத்துக் கொள்கிறேன். நான் பறையனாக இருந்தால், அதைவிட சந்தோஷமடைகிறேன்,……ஏனெனில், நான் ஒரு மனிதருக்கு சீடராக இருக்கிறேன். அவர் பிராமணர்களுக்கே பிராமண் ஆக இருக்கிறார் – ஆனால் அவர் ஒரு பறையனுடைய வீட்டை சுத்தமாக்க நினைக்கிறார்”, என்று பதில் அளித்தார்.\n – சுவாமி விவேகானந்தர் விளக்கம்: அவர் ஶ்ரீராமகிருஷ்ண மடத்தை அதற்காகத்தான் ஆரம்பித்தார். ஒடுக்கப்பட்டவர், அடக்கப்பட்டவர் முதலிவர்களின் விடுதலைக்காகத்தான் அது தோற்றுவிக்கப்பட்டது. “இந்த மடத்திலிருந்து வெளியேறும் மனிதர்கள்ளிந்த உலகத்தை ஆன்மீகம் மூலம் நிரப்புவார்கள்…..அப்பொழுது சூத்திரத்தன்மையே இருக்காது.. – அந்த வேலையை அவர்கள் மிஷினரிகள் போல செய்வார்கள்”, என்று சுவாமி விவேகானந்தர் விளக்கினார். சுத்திரத்துவம் என்பது, ஒருவன், அடுத்தவனிடம் வேலை செய்து அதற்காக காசைப்பெறுவதாகும் என்றார். உண்மையில் உயர்ந்த ஜாதியினர் சூத்திரர்களாகத்தான் இருக்க வேண்டும், ஏனெனில், உண்மையான சூத்திரர்கள் தங்களுக்குத் தாமே வேலை செய்து கொள்வார்களே தவிர, அடுத்தவர்களுக்கு, அதிலும், காசுக்காக வேலை செய்ய மாட்டார்கள், என்று மேலும் விளக்கினார்.\n[7] தினமலர், விவேகானந்தர் இல்லத்தை இடிக்க நினைக்கவில்லை : முதல்வர் விளக்கம், ஏப்ரல் 25,2008,00:00 IST\nகுறிச்சொற்கள்:அரசியல், ஆத்திகம், இங்கர்சால், குருமூர்த்தி, சூத்திரன், செக்யூலரிஸம், தலித், திக, திரிபுவாதம், தீண்டாமை, தீவிரவாதம், நாத்திகம், பறையன், பித்தலாட்டம், பொய், போலி, மோசடி, ரதம், வீரமணி\nஅடையாளம், அம்பேத்கர், அரசியல் விபச்சாரம், அவமதிப்பு, ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்து மக்களின் உரிமைகள், இந்துக்கள், இந்துவிரோத நாத்திகம், இந்துவிரோதம், இந்துவிரோதி, கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, காவி, காவி மயம், சமயம், ஜாதியம், தலித், தலித் இந்து, தலித்துஸ்தான், திராவிடத்துவம், திராவிடன், திராவிடம், திராவிடஸ்தான், திரிபு வாதம், தீண்டாமை, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசுவாமி விவேகானந்தரை, கருணாநிதி-வீரமணி போன்றோர் எதிர்ப்பதும், தாக்குவதும், துவேஷிப்பதும் ஏன்\nசுவாமி விவேகானந்தரை, கருணாநிதி–வீரமணி போன்றோர் எதிர்ப்பதும், தாக்குவதும், துவேஷிப்பதும் ஏன்\n8வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி (ஆகஸ்ட்.2-8, 2016): இந்து ஆன்மிக சேவை மையம் சார்பில் சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் வரும் ஆகஸ்ட் 2 முதல் 8-ம் தேதி வரை இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நடக்க உள்ளது. இதற்காக விழிப்புணர்வு, பிரச்சாரம், அறிவித்தல் என்ற ரீதியில் “கிருஷ்ண யோகதான்”, “பாரதீய கானதான்” என்று ஆயிரக்கணக்கில் மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. இதற்கு முன்னோட்டமாக சுவாமி விவேகானந்தர் சிலைகளுடன் 25 ரதங்கள் சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் உள்ள 1,000-க்கும் அதிகமான பள்ளிகளுக்கு செல்ல இருக்கின்றன. இந்த ரதயாத்திரை மயிலாப்பூரில் 24-07-2016 சனிக்கிழமை அன்று தொடங்கியது. ஆனால், வழக்கம் போல திக வீரமணியிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.\nதமிழக ஆன்மீகமும், நாத்திகமும்: தமிழகத்தைப் பொறுத்த வரையில் திராவிட சித்தாந்தம் வளர்ந்த பிறகு, தமிழர்கள் அதிகமாகவே குழம்பி போனார்கள். “நாங்கள் இந்துக்கள் அல்ல” என்றளவில் கூட, தமிழ் பித்து பிடித்த கூட்டங்கள் கூற ஆரம்பித்தன. ஆனால், சுயமரியாதை திருமணங்கள் அசிங்கமானவுடன், “இந்து திருமண சட்டத்தில்”, மரியாதை பெற்றன. 1980கள் வரை இவர்களது ஆட்டம் அதிகமாகவே இருந்தது. எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனப் பிறகு, அடங்க ஆரம்பித்தது. 1990களில் “அறிவு சார்ந்த ஞானம்” பரவ ஆரம்பித்தபோது, இளைஞர்களுக்கு, இவர்களின் போலித்தனம் புரிய ஆரம்பித்தது. 2000களில் கணினி மூலம் அத்தகைய ஞானம் பரவ ஆரம்பித்த போது, படித்த இளைஞர்கள் (ஜாதி, மதம், நாடு முதலிய வேறுபாடுகள் இன்றி) உண்மையினை அறிய ஆரம்பித்தனர். 2010களில் சித்தாந்த திரிபுவாதங்களையும் இளைஞர்கள் அடையாளங்கண்டு கொண்டார்கள். யோகா உலகம் முழுவதும் பின்பற்றப் படுகிறது. இந்து தத்துவம், முதலிய கொள்கைகள் பாராட்டப் படுகின்றன, போன்ற உண்மைகள் இவர்களை கலக்க ஆரம்பித்தது. இப்பொழுது 10,000 முதல் 11,000 மாணவ-மாணவியர் சேர்ந்து யோகா செய்கின்றனர், மொழி வித்தியாசம் இல்லாமல் பாட்டுப் பாடுகின்றனர் என்று செய்திகள் குறைவாகவே வந்தாலும், தாக்கம் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், பள்ளிகளுக்கு விவேகானந்தர் ரத யாத்திரை செல்வதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது[1]:\nஇந்துவிரோத நாத்திக வீரமணியின் புலம்பல்: “இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் முன்னோட்டமாக மயிலாப்பூரில் விவேகானந்தர் ரத பூஜையுடன் 25 ரதங்களுக்கு சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. சென்னையிலிருந்து நேற்று இரவு 9 மணிக்கு புறப்பட்ட 25 ரதங்களும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 1000க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகளுக்குச் செல்லுகின்றன என்ற செய்தி வந்துள்ளது. இந்து மதத்தை அமெரிக்காவரை சென்று பரப்பியவர் என்று புகழப்படுபவர் விவேகானந்தர்.\nஇப்பொழுது இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியோடு சம்பந்தப்படுத்தி விவேகானந்தர் ரதங்கள் பள்ளிகளுக்குச் செல்லுவது என்பது அனுமதிக்கத் தகுந்தது தானா\nமாணவர்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட மதச் சிந்தனையை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடலாமா\nஇந்துத்துவா பெயரில் நாட்டில் ஆங்காங்கே மதக் கலவரங்களை விசிறி விட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில், மாணவர்கள் மத்தியிலும் இத்தகைய சிந்தனைகளைத் தூண்டுவது ஆபத்தான செயல் அல்லவா\nமத்திய பிஜேபி என்னும் இந்துத்துவா ஆட்சியோடு, தமிழ்நாடு அரசும் கைகோத்துக் கொண்டு விட்டதா இது மதச் சார்பற்ற அரசின் தன்மைக்கு விரோதமானதல்லவா\nதமிழக முதல் அமைச்சர் இதன்மீது கவனம் செலுத்தி மதச்சார்பின்மையைப் பாதுகாக்க முன் வருவாரா\nவிவேகானந்தர் ரதம் ஊர்வலத்தைத் (குறைந்தபட்சம் பள்ளிகளுக்குச் செல்வதையாவது) தடுப்���ாரா\nபி.டி.ஐ வேலையை தமிழ் ஊடகங்கள் செய்துள்ளன: சில செய்திகளை ஆங்கில ஊடகங்கள் கூட வெளியிட தயங்கும், அல்லது விருப்பம் இல்லாமல் இருக்கும். ஆனால், PTI [Press Trust of India] – இந்திய ஊடக சங்கம் சார்பில் அத்தகைய செய்திகள் வந்தால், வேறு வழியில்லை என்று அப்படியே, “ஈ அடிஞ்சான் காப்பி / கட் அன்ட் பேஸ்ட்” பாணியில் செய்திகள் வெளி வரும். அதில் தங்களது நோக்கில் கருத்துகளைக் கூட வெளியிட மாட்டார்கள். அதுபோல, வீரமணியின் அறிக்கையை அப்படியே வெளியிட்டுள்ளன. கேள்விகளை பிடுங்கி முன்னால் போட்டு[3], அறிக்கையை பின்னால் போட்ட விதம் தமிழ்.ஒன்.இந்தியா மூலம் தெரிகிறது. வழக்கம் போல போட்டோக்களை சேர்த்துள்ளது[4]. நக்கீரன், அமுக்கமாக அறிக்கையை மட்டும் போட்டுள்ளது[5]. ஆனால், ஓம், பாலஜோதிடம், பொது அறிவு, போன்ற பத்திரிக்கைகளை நடத்துவதில் கில்லாடி[6]. அவற்றுடன் தகடுகள் முதலியவற்றையும் விநியோகம் செய்யும் வழக்கம் உண்டு. “விடுதலை” அலுவலகத்திற்கு, அனுப்பி வைப்பாரா இல்லையா என்று தெரியவில்லை. தினமணியும் அதே பாணியைப் பின்பற்றியது[7]. “விவேகானந்தர் ரதங்களை பள்ளிகளுக்கு அனுமதிக்கக் கூடாது: கி.வீரமணி”, என்று தலைப்பிட்டு போட்டது, அவ்வளவே தான்[8]. “தி.இந்து” மட்டும், ஏதோ, குருமூர்த்தி டுவிட்டரில் சொன்னார் என்று போட்டு, “சமன்” செய்து விட்டது போல காண்பித்துக் கொண்டுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் வீரமணி[9] மற்றும் குருமூர்த்தி[10] கருத்துகளை வெளியிட்டுள்ளது.\nஎஸ்.குருமூர்த்தி கருத்து[11]: கி.வீரமணியின் இந்த எதிர்ப்பு குறித்து இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் அமைப்பாளர்களில் ஒருவரான ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “கருப்புச் சட்டை அணிந்துள்ள வீரமணி, இந்து கடவுள்களை எதிர்ப்பவர். ஆனால், இன்று பல லட்சக்கணக்கான தமிழர்கள் அதே கருப்புச் சட்டை அணிந்து சபரிமலை செல்கின்றனர். காடுகள், விலங்குகளை பாதுகாக்க வேண்டும், சுற்றுச்சூழலை பேண வேண்டும், குடும்பம் மற்றும் மனித மதிப்பீடுகளை பின்பற்ற வேண்டும், பெண்களை மதிக்க வேண்டும், தேச பக்தியை கடைபிடிக்க வேண்டும் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நடத்தப்படுகிறது. எனவே, இந்தக் கண்காட்சியை எதிர்ப்பது ஏன் என கி.வீரமணியிடம் ஊடகங்கள் க��ள்வி எழுப்ப வேண்டும்”, இவ்வாறு குருமூர்த்தி கூறியுள்ளார்[12].\nவீரமணி கேட்ட கேள்விகளுக்கு பதில்: திரிபு-குழப்பவாதிகளாக இருப்பதால், வீரமணி போன்றோர், நடுநிலையாக சிந்திக்க முடியாமல் போகும் நிலையில், கற்பனையில் ஏதேதோ நினைத்துக் கொண்டு, இத்தகைய கேள்விகளைக் கேட்கிறார்கள். எனினும், இதோ பதில்கள்:\n1. இப்பொழுது இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியோடு சம்பந்தப்படுத்தி விவேகானந்தர் ரதங்கள் பள்ளிகளுக்குச் செல்லுவது என்பது அனுமதிக்கத் தகுந்தது தானா 1. ஆமாம், இதில் ஒன்றும் பிரச்சினை இல்லை.\n3. மாணவர்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட மதச் சிந்தனையை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடலாமா 3. செக்யூலார் நாடு எனும் போது, பிரச்சினை என்ன\n4. இந்துத்துவா பெயரில் நாட்டில் ஆங்காங்கே மதக் கலவரங்களை விசிறி விட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில், மாணவர்கள் மத்தியிலும் இத்தகைய சிந்தனைகளைத் தூண்டுவது ஆபத்தான செயல் அல்லவா 4. இதற்கும், அதற்கும் சம்பந்தமே இல்லையே\n5. மத்திய பிஜேபி என்னும் இந்துத்துவா ஆட்சியோடு, தமிழ்நாடு அரசும் கைகோத்துக் கொண்டு விட்டதா 5. இது ஒரு கற்பனையான குற்றச்சாட்டு.\n6. இது மதச் சார்பற்ற அரசின் தன்மைக்கு விரோதமானதல்லவா 6. இல்லை, அதே கொள்கையில் தான் இந்நிகழ்ச்சி நடத்தப் படுகிறது.\n7. தமிழக முதல் அமைச்சர் இதன்மீது கவனம் செலுத்தி மதச்சார்பின்மையைப் பாதுகாக்க முன் வருவாரா 7. 150-விவேகானந்தர் விழாவை அவர் தான் துவக்கி வைத்தார். 1999ல் கருணாநிதியும் விவேகானந்தர் இல்லத்தில் கண்காட்சியைத் துவக்கி வைத்தார்.\n8. விவேகானந்தர் ரதம் ஊர்வலத்தைத் (குறைந்தபட்சம் பள்ளிகளுக்குச் செல்வதையாவது) தடுப்பாரா 8. மேலே குறிபிட்டப்படி, திராவிட கட்சிகளின் இருவேறு முதலமைச்சர்களே கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்த நிகழ்ச்சிகளாக இருக்கும் போது, இந்த கேள்விக்கே இடமில்லையே\n[1] விடுதலை, பள்ளிகளுக்கு விவேகானந்தர் ரதம் செல்லுவதா\n[3] தமிழ்.ஒன்.இந்தியா, இந்து துறவி விவேகானந்தர் ரதங்களை பள்ளிகளுக்குள் அனுமதிக்க கூடாது.. வீரமணி போர்க்கொடி, By: Ganesh Raj Published: Monday, July 25, 2016, 16:39 [IST].\n[5] நக்கீரன், பள்ளிகளுக்கு விவேகானந்தர் ரதம் செல்லுவதா –கி.வீரமணி, பதிவு செய்த நாள் : 25, ஜூலை 2016 (13:36 IST) ; மாற்றம் செய்த நாள் :25, ஜூலை 2016 (13:39 IST)\n[7] தினமணி, விவேகானந்தர் ரதங்களை பள்ளிகளுக்கு அனுமதிக்கக் கூடாது: கி.வீரமணி, By சென்னை, First Published : 26 July 2016 03:13 AM IST\n[11] தி.இந்து, விவேகானந்தர் ரதம் பள்ளிகளுக்கு செல்வதா\nகுறிச்சொற்கள்:அரசியல், ஆன்மீகம், இந்திய விரோத போக்கு, இந்துக்களின் உரிமைகள், கண்காட்சி, கருணாநிதி, குருமூர்த்தி, செக்யூலரிஸம், பள்ளி, மீனம்பாக்கம், மைலாப்பூர், ரதம், விவேகானந்தர், வீரமணி\nஅடையாளம், அத்தாட்சி, அரசியல், அவதூறு, ஆரியன், ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோதி, இந்து, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோத நாத்திகம், இந்துவிரோதம், இந்துவிரோதி, எதிர்-இந்துத்துவம், எழுத்துரிமை, ஏற்புடையது, கருணாநிதி, காவி, குருமூர்த்தி, சங்கப் பரிவார், சங்கம், சித்தாந்தம், செக்யூலரிசம், திராவிட மாயை, திராவிட வெறி, திராவிடக் கட்சி, திராவிடத்துவம், திராவிடன், திராவிடம், திரிபு வாதம், நாத்திகம், பெரியாரத்துவம், பெரியாரிசம், பெரியாரிஸம், பெரியார், பெரியார் பக்தி, பெரியார் பித்து, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகணினி நிரலாக்கம் (Computer programming), தகவல் அளிப்பதில்-பெறுவதில் நம்பகத்தன்மை, ஆதாரத்தன்மை பேணப்படுகிறதா அல்லது அதிலும் “செக்யூலரிஸ நிரலாக்கம்” போன்றவை உள்ளனவா\nகணினி நிரலாக்கம் (Computer programming), தகவல் அளிப்பதில்–பெறுவதில் நம்பகத்தன்மை, ஆதாரத்தன்மை பேணப்படுகிறதா அல்லது அதிலும் “செக்யூலரிஸ நிரலாக்கம்” போன்றவை உள்ளனவா\nஉலகின் முதல் 10 குற்றவாளிகள் / “Top 10 criminals in the world” என்று கூகுள் தேடுபொறியில் வருவதால் வழக்கு பதிவு: உலகின் முதல் 10 குற்றவாளிகள் / “Top 10 criminals in the world” என்று கூகுள் தேடுபொறியில் டைப் அடித்தவுடன் அதில் பிரதமர் மோடியின் பெயரையும் காட்டும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது[1]. மோடியுடன் உலகத்தில் உள்ள தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் புகைப்படங்கள் வருகின்றன. வக்கீல் சுஷில் குமார் மிஸ்ரா [Sushil Kumar Mishra] என்பவர் அளித்த புகாரின் பேரில் கூகுள் நிறுவனத்தின் தலைவர் மற்றும் அதன் உயர் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப 20-07-2016 அன்று அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[2]. மேலும் இந்த வழக்கு மீதான விசாரணை ஆகஸ்ட் 31ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சுஷில் குமார் மிஸ்ரா தாக்கல் செய்த மனுவில், கூகுளின் தேடுபொறியில் உலகின் முதல் 10 குற்றவாளிகள் பட்டியலில் ஒருவர் என பிரதமர் மோடியை படத்துடன் வெ���ியிட்டது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்[3]. புகார் செய்தாலும் கண்டுகொள்ளவில்லை[4].\nகூகுள் அளித்த விளக்கமும், மெபொருள் விசமர்த்தனமும்: இந்த மனுவை தாக்கல் செய்வதற்கு முன்பாக, கடந்த 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தை தொடர்பு கொண்டு சுஷில்குமார் மிஸ்ரா விளக்கம் கோரியுள்ளார்[5]. 2015ம் ஆண்டு கூகுளில் உலகின் டாப் 10 குற்றவாளிகள் பட்டியலை தேடியபோது பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் வந்தது[6]. இதையடுத்து மோடியின் புகைப்படத்தை குற்றவாளிகள் பட்டியலில் இருந்து நீக்குமாறு கூகுள் நிறுவனத்திற்கு கடிதம் எழுதினார் ஆனால் பயனில்லை[7]. மறுபடிபறுபடி தேடும் போது, அவ்வாறான படத்தொகுப்புகளே வந்து கொண்டிருந்தன. கூகுள் நிறுவனம் அதற்கு, தேடுபொறியில் சில தேவையற்ற புகைப்படங்கள் இடம்பெற்று விட்டதாகவும், அது சில மென்பொருள் எண்கள் மீது ஆதாரமாக இருப்பதாகவும், இதுபோன்ற தவறுகள் மீண்டும் நிகழாமல் இருக்க தேடுபொறியை மேம்படுத்தி வருவதாகவும், விளக்கமளித்திருந்தது[8]. இதற்கு கூகுள் நிறுவனம் ஜூன் 2015ல் மன்னிப்பும் கேட்டது என்கிறது தினமலர்[9]. மேலும் இணைதளத்தில் படங்கள் எவ்வாறு விவரிக்கப்படுகின்றனவோ, குறிப்பான வார்த்தைகளை உபயோகப்படுத்தி கேள்வி கேட்பது போன்றவற்றாலும், அத்தகைய முடிவுகள் ஏற்படலாம் என்றும் விளக்கம் கொடுத்தது[10]. இதனை ஏற்க மறுத்து அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுஷில்குமார் மனுத்தாக்கல் செய்தார்.\nபோலீஸ் புகாரை ஏற்காதது ஏன்: இது தொடர்பாக கூகுள் நிறுவனத்திடம் கடிதம் மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது, எந்த பதிலும் அளிக்காமல் மெத்தனமாக இருந்து வருகிறது. எனவே இந்த விவகாரம் குறித்து காவல் நிலையத்தை [the Civil Line police station in Allahabad ] அணுகினேன், ஆனால் அவர்கள் வழக்கு பதிவு செய்யவில்லை, என்று தெரிவித்திருந்தார்[11]. அதாவது, உபியில் அகிலேஷ் யாதவ் அரசு நடந்து கொண்டிருப்பதாலும், பொதுவாக அதனை சார்ந்த அதிகாரிகள் முதலியோர், எதிர்கட்சிகளுக்கு சாதகமாக நடந்து கொள்வதில்லை என்பது உபியில் தெரிந்த விசயம் தான். எருமைமாடுகள் காணவில்லை என்றால், தனி-போலீஸ் படை அமைத்துத் தேட செய்வார்கள், ஆனால், கொலை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள் நடந்தால், அதெல்லாம் சகஜமப்பா என்பார்கள்: இது தொடர்பாக கூகுள் நிறுவனத்திடம் கடிதம் மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது, எந்த பதிலும் அளிக்காமல் மெத்தனமாக இருந்து வருகிறது. எனவே இந்த விவகாரம் குறித்து காவல் நிலையத்தை [the Civil Line police station in Allahabad ] அணுகினேன், ஆனால் அவர்கள் வழக்கு பதிவு செய்யவில்லை, என்று தெரிவித்திருந்தார்[11]. அதாவது, உபியில் அகிலேஷ் யாதவ் அரசு நடந்து கொண்டிருப்பதாலும், பொதுவாக அதனை சார்ந்த அதிகாரிகள் முதலியோர், எதிர்கட்சிகளுக்கு சாதகமாக நடந்து கொள்வதில்லை என்பது உபியில் தெரிந்த விசயம் தான். எருமைமாடுகள் காணவில்லை என்றால், தனி-போலீஸ் படை அமைத்துத் தேட செய்வார்கள், ஆனால், கொலை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள் நடந்தால், அதெல்லாம் சகஜமப்பா என்பார்கள் ஆகவே, இதைப் போன்றவற்றை கண்டுகொள்ளவில்லை போலும்\n2015ல் பதிவு செய்த வழக்கு தள்ளுபடி: இதை தொடர்ந்து கடந்த ஆண்டு தலைமை ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்[12]. ஆனால் அது சிவில் வழக்காகக் கருதப்பட வேண்டும் கடந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி இவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து இந்த உத்தரவின் மீது சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்[13]. தற்போது சீராய்வில் இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு கூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதே விவகாரம் தொடர்பாக 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் 3ம் தேதி தலைமை நீதி மேஜிஸ்ட்ரேட் முன்னர் கூகுள் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது[14].\nமோடி, குற்றவாளி, வழிமுறை (algoritm) அமைப்பு வடிவமைக்கப் பட்டிருந்தால் மாற்றிவிடலமே: மேலும் இணைதளத்தில் படங்கள் எவ்வாறு விவரிக்கப்படுகின்றனவோ, குறிப்பான வார்த்தைகளை உபயோகப்படுத்தி கேள்வி கேட்பது போன்றவற்றாலும், அத்தகைய முடிவுகள் ஏற்படலாம் என்றும் விளக்கம் கொடுத்தது[15]. அதாவது, “மோடி குற்றவாளி” என்று ஆயிரம் பேர் படங்கள் போட்டு, அதே ஆயிரம் பேர் அவ்வாறு கேட்டு தேடிக் கொண்டே இருந்தால், மோடியின் படம் வர ஆரம்பித்து விடும் போலிருக்கிறது. இத்தகைய வழிமுறை (algoritm) அமைப்பு அப்படி இருப்பதனால், அத்தகைய முடிவுகள் வருகின்றன. அபாடியென்றால், இன்னொரு நபர் “பெயர்” மற்றும் “குற்றவாளி” என்று தேடினால், அவ்வாறே அரவேண்டும், ஆனால், வரவில்லை. அப்படியென்றால், அத்தகைய வழிமுறை (algoritm) அமைப்பு மோடி விசயத்தில் வேண்டுமென்றே செய்திருக்கிறார்கள் என்றாகிறது. ஒருவேளை, அனைத்திலும் “செக்யூலரிஸம்முள்ளது போல, இதிலும் அத்தகைய “செக்யூலரிஸ நிரலாக்கம், வழிமுறை” முதலியன உள்ளன போலும்: மேலும் இணைதளத்தில் படங்கள் எவ்வாறு விவரிக்கப்படுகின்றனவோ, குறிப்பான வார்த்தைகளை உபயோகப்படுத்தி கேள்வி கேட்பது போன்றவற்றாலும், அத்தகைய முடிவுகள் ஏற்படலாம் என்றும் விளக்கம் கொடுத்தது[15]. அதாவது, “மோடி குற்றவாளி” என்று ஆயிரம் பேர் படங்கள் போட்டு, அதே ஆயிரம் பேர் அவ்வாறு கேட்டு தேடிக் கொண்டே இருந்தால், மோடியின் படம் வர ஆரம்பித்து விடும் போலிருக்கிறது. இத்தகைய வழிமுறை (algoritm) அமைப்பு அப்படி இருப்பதனால், அத்தகைய முடிவுகள் வருகின்றன. அபாடியென்றால், இன்னொரு நபர் “பெயர்” மற்றும் “குற்றவாளி” என்று தேடினால், அவ்வாறே அரவேண்டும், ஆனால், வரவில்லை. அப்படியென்றால், அத்தகைய வழிமுறை (algoritm) அமைப்பு மோடி விசயத்தில் வேண்டுமென்றே செய்திருக்கிறார்கள் என்றாகிறது. ஒருவேளை, அனைத்திலும் “செக்யூலரிஸம்முள்ளது போல, இதிலும் அத்தகைய “செக்யூலரிஸ நிரலாக்கம், வழிமுறை” முதலியன உள்ளன போலும் பிறகு, அது தவறு எனும்போது, மாற்றியிருக்கலாமே, மாற்றாமல், ஏதோ இதுபோன்ற பதிலைக் கொடுப்பது ஏன்\nகணினி நிரலாக்கம் (Computer programming), தகவல் அளிப்பதில்–பெறுவதில் நம்பகத்தன்மை, ஆதாரத்தன்மை பேணப்படுகிறதா: இன்றைய நாட்களில் கூகுள் போன்றவை அறிவுதேடல்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில், உண்மையான தகசவல்கள் கிடைக்கின்றன என்று பயனாளிகள் நினைது / நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவையும் பாரபட்சம் கொண்டவை, சில நேரங்களில் சரியான முடிவுகள், சில நேரங்களில் தவறான முடிவுகளை எல்லாம் கொடுக்கும் என்ற விசயம் சில நேரங்களில் தெரிய வருகின்றன. கணினி மனிதனால் உருவாக்கப்பட்டது, அதனை இயக்கும் மென்பொருள் முதலியனவும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. அம்மென்பொருள் உருவாக்கம், செயல்படுத்தும் முறை, மாற்றும் முறைகள், முதலியனவும் கணினிகளை இயக்கும் திட்டங்களினால் சிலரது விருப்பு-வெறுப்புகளுக்கு ஏற்றமுறையில் மாற்றியமைக்க முடியும், அத்தகைய முறையில் கருத்துருவாக்கத்தை சிதைக்க முடியும், கெடுக்க முடியும், சீரழிக்க முடியும் என்பனவெல்லாம் தெரிய வரும் போது, பயனாளிகள் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டியுள்ளது. இனி கிடைக்கும் செய்திகள், தகவல்கள், விவரங்கள் ஆதாரமானவையா, ஏற்றுக் கொள்ளத்தக்கதா என்று சரிபார்த்து எடுத்தாளா வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.\n[1] தினகரன், டாப் 10 குற்றவாளிகள் பட்டியலில் மோடியை சேர்த்த கூகுளுக்கு உ.பி. கோர்ட் நோட்டீஸ், Date: 2016-07-20@ 19:14:32\n[3] தமிழ்.வெப்துனியா, உலகின் 10 கிரிமினல்கள் பட்டியலில் பிரதமர் மோடி: கூகுள் மீது வழக்க தொடர உத்தரவு, புதன், 20 ஜூலை 2016 (10:07 IST).\n[5] நியூஸ்.7.டிவி, இந்தியாவின் டாப் 10 குற்றவாளிகள் பட்டியலில் பிரதமர் மோடி – கூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ்\n[6] நாணயம்.விகடன், டாப் 10 குற்றவாளிகள் பட்டியலில் மோடி; கூகுளுக்கு கோர்ட் நோட்டீஸ், Posted Date : 15:39 (20/07/2016)\n[9] தினமலர், கிரிமினல்கள் பட்டியலில் மோடி : கூகுளுக்கு கோர்ட் நோட்டீஸ், பதிவு செய்த நாள். ஜூலை.20, 2016. 08:18\nகுறிச்சொற்கள்:அரசியல், இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், கணினி, குற்றவாளி, செக்யூலரிஸம், நிரலாக்கம், நிரல், படம், மோடி\nஅக்கிரமம், அடிமை, அடையாளம், அதிகரிப்பு, அதிகாரம், அத்தாட்சி, அத்துமீறல், அமெரிக்கா, அரசியல், அல்கோரிதம், அவதூறு, அவமதிப்பு, ஆதாரம், இந்திய விரோதி, இந்து விரோதி, எதிர்ப்பு, ஏற்பதற்றது, ஏற்பு, ஏற்புடையது, கருத்து, கருத்து சுதந்திரம், கருத்துப்படம், கருத்துரிமை, சதிகார கும்பல், திட்டம், நிரலாக்கம், நிரல், மோடி, வழிமுறை, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகங்கைகரை புனிதத்தை மீறும் சிலை வைக்கும் அரசியல் தேவையா என்று கேட்டு எதிர்த்த சாதுக்கள் (வள்ளுவர் சிலை அரசியல்)\nகங்கைகரை புனிதத்தை மீறும் சிலை வைக்கும் அரசியல் தேவையா என்று கேட்டு எதிர்த்த சாதுக்கள் (வள்ளுவர் சிலை அரசியல்)\nதருண் விஜய் அரசியல் செய்கிறாரா: திருவள்ளுவர் சிலை வைக்க முயற்சி எடுத்த தருண் விஜய், தலித் மக்கள் சிலருடன், கோவிலில் நுழையமுற்பட்டபோது, சமீபத்தில் தாக்கப் பட்டார். தலித் மக்களை பயன்படுத்தி, அரசியல் செல்வாக்கு பெற, அவர் முயற்சிப்பதாக கருதும் சிலர், திருவள்ளுவரையும் தலித் பட்டியலில் சேர்த்து, பிரச்னை ஏற்படுத்தி வருகின்றனர், என்றெல்லாம் தினமலர் விவரிக்கிறது. மேலும், கடந்த ஆண்டுகளில் தருண் விஜய் அல்லது பிஜேபி அரசியல்வாதி அல்லது ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திருக்குறள், திருவள்ளுவர் பற்றியெல்லாம் அக்கரைக் கொண்டுள்ளனர் என்று சொல்லமுடியாது. தமிழகத்தில் திருக்குறள், திருவள்ளுவர் – இவற்றை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய ஆரம்பித்த போதும், இவர்களுக்கு ஒன்றும் தெரியாது. அவ்வாறிருக்கும் போது, இப்பொழுது திடீரென்று இவ்விசயங்களில் ஆர்பாட்டங்கள் செய்வது, பொதுவான இலக்கியவாதிகள், தமிழ் ஆர்வலர்கள் முதலியோருக்கே வியப்பாக இருக்கிறது. தருண் விஜய் செய்வதெல்லாம் கூட செயற்கையாக இருக்கிறது என்பது வெளிப்படுகிறது. இல்லை, அவருக்கு, இவற்றைப் பற்றியெல்லாம் சரியாக விளக்கப்படவில்லை என்று வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. திருக்குறள் மாணவர், இளைஞர் அமைப்பின் நிர்வாகிகள், உத்தரகாண்ட் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் ஆகியோர் எங்கிருந்து முளைத்துள்ளனர் என்பதும் வினோதமாக இருக்கிறது.\nதிருவள்ளுவர் அரசியல்வாதியா, தலித்தா – பிரச்சினை என்ன: திருவள்ளுவரை அவர்கள் அரசியல் தலைவர் என கருதியதே இந்த எதிர்ப்புக்குக் காரணம்[1] என்றது விகடன். ஜாதிப் பிரச்னையில் சிக்கியிருப்பதால், திருவள்ளுவர் சிலைக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது[2] என்று தினமலர் குறிப்பிட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. திருவள்ளுவர், தலித் சமுதாயத்தில் பிறந்தவர் எனக்கூறி, கங்கை கரையோரத்தில் சிலை வைக்க, சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். “ஹர் கி பவுடி” என்ற இடத்தை அங்குள்ள சாதுக்கள் உபயோகப்படுத்தி வருகிறார்கள், அதனால் எதிர்த்தனர். சில சாதுக்களோ, ஆதிசங்கர மடத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், சிலை வைக்கக் கூடாது என்கின்றனர். இதெல்லாம் சாதுக்களின் நியாயமான எதிர்ப்புகள் தான். தலித் மக்களை பயன்படுத்தி, அரசியல் செல்வாக்கு பெற, அவர் முயற்சிப்பதாக கருதும் சிலர், திருவள்ளுவரையும் தலித் பட்டியலில் சேர்த்து, பிரச்னை ஏற்படுத்தி வருகின்றனர், என்றெல்லாம் தினமலர் விவரிக்கிறது[3]. ஒருவேளை, தமிழக ஊடகக்காரர்கள் மற்றும் செய்தி நிருபர்கள் ஹிந்தியில் சாதுக்கள் பேசியதை சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. பொதுவாக, ஹிந்தி பேசும் பகுதிகளில் கருணாநிதி, திமுக, திராவிடர் கட்சி என்று சொன்னால், இந்தி எதிர்ப்புகாரர்கள், நாத்திகர்கள், இந்துக்களை வேறுப்பவர்கள் என்ற கருத்து நிலவுகிறது என்பதனை அவர்கள் புரிந்து கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. இல்லை அமைப்பாளர்கள் அவர்களுக்கு சரியாக நிலைமையை விளக்க���ச் சொல்லவில்லை போலும்.\n‘உயிரை கொடுத்தாவது சிலையை திறப்பேன்’ – தருண் விஜய்[4] : இது குறித்து, தினமலர் நாளிதழுக்கு, தருண் விஜய் அளித்த பேட்டியில், “சில தீய மனிதர்களால், சிலை திறப்பு தள்ளிப்போய் உள்ளது. திருவள்ளுவர், தலித் என்று பிரச்னையை கிளப்புகின்றனர். தலித் பிரச்னையில், என்னை ஏற்கனவே சிலர் கல்லால் தாக்கினர். மத்திய அரசும், பிரதமரும், அம்பேத்கரை பெருமைப்படுத்தி வரும் நேரத்தில், சிலர் இப்படி நடந்து கொள்கின்றனர்; அவர்கள், தேசத்தின் கரும்புள்ளிகள். திருவள்ளுவர் சிலைக்கு இடம் ஒதுக்கக் கோரி, உத்தரகண்ட் முதல்வர் மற்றும் கவர்னருக்கு, நேற்று (29-07-2016) கடிதம் எழுதியுள்ளேன். என் உயிரை கொடுத்தாவது, சிலையை திறப்பேன்”, என்று அவர் கூறினார்[5]. இங்கு “சில தீய மனிதர்கள்”, “அவர்கள், தேசத்தின் கரும்புள்ளிகள்” என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்பதும் திகைப்பாக இருக்கிறது. ஒரு வேளை இந்துத்துவவாதிகளுக்குள் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டுள்ளதா அல்லது அரசியரீதியில் வேறேதாவது பிரச்சினை உள்ளதா என்று தெரியவில்லை. உபி தேர்தல் கோணத்தில் இவர்களுக்கு பிரச்சினை இருக்கிறதோ என்று தோன்றுகிறது. இங்கு “அம்பேத்கரை”க் குறிப்பிட்டுள்ளதால், அது வேறொரு பிரச்சினையாக உள்ளது தெரிந்த விசயமே.\nதருண் விஜய் கருணாநிதி போல பேசுவதும் வினோதமாக இருக்கிறது: தருண் விஜய், “என் உயிரை கொடுத்தாவது, சிலையை திறப்பேன்”, என்று அவர் கூறினார்[6] என்பது நிச்சயமாக அரசியல்வாதியின் பேச்சுதான். இது கருணாநிதி தோரணையில் பேசியுள்ளது வெளிப்படுகிறது. கருணாநிதி அவ்வப்போது, “தமிழுக்காக என்னுயிரையே கொடுப்பேன்”, என்று தனது தள்ளாத வயதில் பேசி வருவது எல்லோருக்கும் தெரிந்த விசயமே. அதனை யாரும் பொருட்படுத்துவது கிடையாது. அதுபோலத்தான், தருண் விஜவின் பேச்சும் உள்ளது. தமிழகத்தைப் பிறுத்த வரையில், திராவிட அரசியல், சித்தாந்த நுணுக்கள் முதலியவற்றை அறிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளாமல், இப்படியெல்லாம் செய்தால், ஒன்றும் எடுபடாது. தனித்தமிழ் இயக்கத்தின் தாக்கத்தை இவர்கள் ஒன்றும் குறைத்து விட முடியாது. திராவிட சித்தாந்திகளை மோதும் அளவிற்கு, சங்கசார்பில் உள்ள யாருக்கும் திரிவிடத்துவ நுணுக்கள் தெரியாது. அந்நிலையில், திருவள்ளுவருக்கு சிலை வைப்பேன் என்றெல்லாம��� கிளம்பினால், ஒன்றையும் சாதிக்க முடியாது. ஏனெனில், முன்னமே எடுத்துக் காட்டியபோது, 1960களில் இவர்களுக்கு இவ்விசயங்கள் ஒன்றும் தெரியாது. உதாரணத்திற்கு, வள்ளுவர் படத்திலிருந்து பூணூல் நீக்கிய விவகாரத்தைப் பார்ப்போம்.\nதிருவள்ளுவரின் ஓவியத்திலிருந்து பூணூல் நீக்கியது எப்படி – கருணாநிதி கொடுக்கும் விளக்கம்[7]: கருணாநிதி ஓப்புக்கொண்டது: “……நான் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்தபோது, திருவள்ளுவர் படத்தை சட்டசபையில் வைக்க வேண்டுமென கேட்டேன். அதற்கு முதல்வர் பக்தவத்சலம், “அந்த படத்தை நீங்களே கொண்டுவாருங்கள்‘ என்றார்.வேணுகோபால் சர்மா என்ற ஓவியர், திருவள்ளுவர் படத்தை வரைந்தார். அதை அண்ணாதுரை, காமராஜர் உட்பட அனைவரும் பார்த்து, அந்த படத்தையே வள்ளுவர் படமாக அறிமுகப்படுத்தலாம் என முடிவு செய்தோம். ஆனால், அதிலும் சிலருக்கு குறை இருந்தது.வள்ளுவர் பிராமணராக இருந்ததால் தான் அவரால் இத்தகைய திருக்குறளை இயற்ற முடிந்தது. அவர் சாதாரணமாக இருந்திருக்க முடியாது என, சிலர் பேசிக் கொண்டனர். திருவள்ளுவர் உடலில் பூணூல் இருக்க வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதனால், பிரச்னை ஏற்படாமல் இருக்க, ஓவியர் வேணுகோபால் சர்மா, திருவள்ளுவர் சால்வையை போர்த்தியிருப்பது போல, வள்ளுவர் படத்தை வரைந்து கொடுத்தார்”. ஜனவரி 16, 2011 அன்று வள்ளுவர் கோட்டத்தில் நடந்த விழாவில் பேசியது[8].\nசிலை வைக்கிறோம் என்கின்ற சங்கப்பரிவார், இப்பொழுது மறுபடியும், வள்ளுவருக்கு பூணூல் மாட்டி விடுவார்களா: தமிழகத்தில் இரண்டு இடங்களில், இரண்டுவிதமான வள்ளுவர் சிலைகளை செய்தது, ஆனால், கன்னியாக்குமரியில் செய்யப் பட்ட சிலை பூஜை செய்விக்கப்பட்டு, ஹரித்வாருக்கு எடுத்தச் செல்லப்பட்ட போதே, இன்னொரு குழு அதனை எதிர்த்து அறிக்கைகள் விட்டன. அதிலிருந்தே, தமிழகத்தில் சிலை வைக்க ஒன்று-இரண்டு அல்லது மூன்று கோஷ்டிகள் இருந்தன என்று தெரிந்தன. பொன். ராதாகிருஷ்ணன் கீழ் குழு சென்றுள்ளதால், அது மற்ற கோஷ்டுகளை அமுக்கி விட்டது அல்லது தவிர்த்து விட்டது என்று தெரிகிறது. இப்படி இந்துத்துவ சித்தாந்திகளிடையே ஒற்றுமை இல்லாமல் கோஷ்டிகள் இருப்பது வருத்தமாகவே இருக்கிறது. இவ்வாறு இருப்பது, திராவிடத்துவவாதிகள் மற்றும் இந்துவிரோதிகளுக்கு சாதகமாக போய்விடுகிறத�� என்பதை அவர்களுக்கு தெரியவில்லை என்று சொல்லமுடியாது. இருப்பினும், அத்தகைய விருப்பு-வெறுப்புகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால், வேறு காரணங்கள் இருக்கின்றன என்றாகிறது. மேலும் ஊடகங்கள் தேவையில்லாமல், இதற்கு ஒரு ஜாதிய திரிபு விளக்கம் கொடுப்பதும், “தலித்” போன்ற பிரயோகங்களுடன் விளக்கம் கொடுப்பதும், ஏதோ உள்-நோக்கத்துடன் இருக்கின்றன என்பது தெளிவாகிறது. ஒற்றுமைக்காக சிலை வைக்கிறோம் என்பதே, இத்தகைய உள்நோக்கங்களுடன் செய்யப்படுகின்றன என்றால், அதற்கு கங்கைக்கரையும், அங்கிருக்கும் மக்களும் ஏன் பாதிப்பிற்கு உள்ளாக வேண்டும்: தமிழகத்தில் இரண்டு இடங்களில், இரண்டுவிதமான வள்ளுவர் சிலைகளை செய்தது, ஆனால், கன்னியாக்குமரியில் செய்யப் பட்ட சிலை பூஜை செய்விக்கப்பட்டு, ஹரித்வாருக்கு எடுத்தச் செல்லப்பட்ட போதே, இன்னொரு குழு அதனை எதிர்த்து அறிக்கைகள் விட்டன. அதிலிருந்தே, தமிழகத்தில் சிலை வைக்க ஒன்று-இரண்டு அல்லது மூன்று கோஷ்டிகள் இருந்தன என்று தெரிந்தன. பொன். ராதாகிருஷ்ணன் கீழ் குழு சென்றுள்ளதால், அது மற்ற கோஷ்டுகளை அமுக்கி விட்டது அல்லது தவிர்த்து விட்டது என்று தெரிகிறது. இப்படி இந்துத்துவ சித்தாந்திகளிடையே ஒற்றுமை இல்லாமல் கோஷ்டிகள் இருப்பது வருத்தமாகவே இருக்கிறது. இவ்வாறு இருப்பது, திராவிடத்துவவாதிகள் மற்றும் இந்துவிரோதிகளுக்கு சாதகமாக போய்விடுகிறது என்பதை அவர்களுக்கு தெரியவில்லை என்று சொல்லமுடியாது. இருப்பினும், அத்தகைய விருப்பு-வெறுப்புகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால், வேறு காரணங்கள் இருக்கின்றன என்றாகிறது. மேலும் ஊடகங்கள் தேவையில்லாமல், இதற்கு ஒரு ஜாதிய திரிபு விளக்கம் கொடுப்பதும், “தலித்” போன்ற பிரயோகங்களுடன் விளக்கம் கொடுப்பதும், ஏதோ உள்-நோக்கத்துடன் இருக்கின்றன என்பது தெளிவாகிறது. ஒற்றுமைக்காக சிலை வைக்கிறோம் என்பதே, இத்தகைய உள்நோக்கங்களுடன் செய்யப்படுகின்றன என்றால், அதற்கு கங்கைக்கரையும், அங்கிருக்கும் மக்களும் ஏன் பாதிப்பிற்கு உள்ளாக வேண்டும் அவர்களுக்கு தமிழக அரசியல், திராவிட-வெறுப்பு சித்தாந்தம் முதலியன தேவையில்லையே.\n[2] தினமலர், ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை, பதிவு செய்த நாள் : ஜூ��ை.1, 2016, 21:03 IST.\n[4] தினமலர், ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை, பதிவு செய்த நாள் : ஜூலை.1, 2016, 21:03 IST.\nகுறிச்சொற்கள்:ஆதிசங்கரர், ஆரத்தி, கங்கை, கங்கைக்கரை, கருணாநிதி, குறள், சாது, செக்யூலரிஸம், சௌக், தருண், தருண் விஜய், தலித், பறையன், பறையர், புனிதம், புலைச்சி, பூணூல், மடம், வள்ளுவர், ஹர் கி பௌடி, ஹர் கி பௌரி\nஅத்துமீறல், அரசியல், அவமதிப்பு, ஆதி சங்கரர், ஆர்.எஸ்.எஸ், உட்பூசல், கருணாநிதி, காவி மயம், குறள், சட்டமீறல், சமய ஆதரவு, சமய குழப்பம், சரித்திரப் புரட்டு, சாதி, சாதியம், சாது, சௌக், ஜாதி, பூணூல் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகங்கைகரையில் திருவள்ளுவர் சிலை இடமாற்றம் பற்றி பொய்யான செய்திகளை வெளியிட்ட தமிழக ஊடகங்கள்\nகங்கைகரையில் திருவள்ளுவர் சிலை இடமாற்றம் பற்றி பொய்யான செய்திகளை வெளியிட்ட தமிழக ஊடகங்கள்\nஉத்தரகண்ட் மாநிலத்தில், திருவள்ளுவர் சிலை அதிகாரப்பூர்வமாகமாக நிறுவப்படவில்லை (01-07-2016): உத்தரகண்ட் மாநிலத்தில், திருவள்ளுவர் சிலை அதிகாரப்பூர்வமாக நிறுவப்படாத தகவல் வெளியாகி உள்ளது. ஜாதிப் பிரச்னையில் சிக்கியிருப்பதால், திருவள்ளுவர் சிலைக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது[1] என்று தினமலர் குறிப்பிட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. உத்தரகண்ட், ஹரித்து வாரில், கங்கை கரையில் தமிழ்ப் புலவர் திருவள்ளுவரின் சிலையை அமைக்க, பா.ஜ.க – எம்.பி., தருண் விஜய் முயற்சி மேற்கொண்டு, அதற்காக, சிலையுடன் கடந்த ஜூன் 18 ஆம் தேதி கன்னியாகுமரியில் துவங்கிய இந்த பயணம் பாரதியார் பிறந்த எட்டயபுரம், மதுரை, கரூர், கோவை, ஈரோடு, சேலம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய நகரங்கள் வழியாக சென்னைக்கு கடந்த 22 ஆம் தேதி சென்றடைந்து, பிறகு, பல ஊர்கள் வழியாக யாத்திரை மேற்கொண்ட அவர், ஹரித்துவாரை கடந்த வாரம் அடைந்தார். இதற்கு மாநில அரசின் அனுமதியும் முறையாக பெறப்பட்டிருந்தது[2]. ஆனால், எந்த இடத்தில் என்ற விவரங்கள் அதில் இருந்தனவா என்று தெரியவில்லை.\nதருண் இங்கு சிலை வைக்கிறேன் என்பது அடாவடியான செயல்தான், பிறகு சாதுக்கள் ஏன் எதிர்க்கமாட்டார்கள்\nதிருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்: அங்கு கங்கைக் கரையில், “ஹர் கி பவுடி” என்ற இடத்தில், திருவள்ளுவர் சிலை அமைக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிலை வைக்கக் கூடாது என, சிலர் எதிர்த்தனர். திருவள்ளுவரை அவர்கள் அரசியல் தலைவர் என கருதியதே இந்த எதிர்ப்புக்குக் காரணம்[3]. ‘சாதுக்கள் வாழும் பகுதியான ஹரித்துவாரில் அரசியல்வாதிகள் சிலை வைக்க அனுமதிக்கமாட்டோம்’ என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து சிலை அமைப்புக் குழுவிடம் வாக்குவாதம் புரிந்தனர். ஏராளமானோர் கங்கை கரையில் குவிந்ததால், பதற்றம் நிலவியது என்கிறது விகடன்[4]. ஆனால், சாதுக்கள் எப்படி வள்ளுவரை அரசியல்வாதி என்று நினைத்தனர் அல்லது அவர்கள் அவ்வாறு நினைத்தனர் என்பதனை விகடன் நிருபர் புரிந்து கொண்டார் என்று தெரியவில்லை. பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்[5]. தருண்விஜய் தலைமையிலான குழு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனளிக்கவில்லை. அதைத் தொடர்ந்து, “சங்கராச்சாரியா சவுக்” என்ற இடத்திற்கு சிலை மாற்றப்பட்டது. அங்கு கடந்த 01-07-2016 வெள்ளிக் கிழமை அன்று சிலை திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், உத்தரகண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத், ஆளுநர் கிருஷண் காந்த் பால் ஆகியோர் விழாவை திடீரென புறக்கணித்தனர்[6]. இப்படி தமிழ் ஊடகங்கள் தொடர்ந்தன.\nசிவபெருமானின் பாதம், மற்றும் ஆதிசங்கரர் சதுக்கத்தில் சிலை வைப்பேன் என்றால் சரியாகுமா\n: ஹர் கி பௌரி [हर की पौड़ी = Har ki Pauri] = சிவபெருமானின் பாதங்கள் என்ற இடம், ஹரித்வாரில் மிகமுக்கியமான காட் = கங்கைக்கரை இடமாகும். மிகப்புண்ணியஸ்தலமாக அவ்விடத்தை மக்கள் போற்றுகின்றனர். கும்பமேளா சமயத்தில் ஆயிரம்-லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவர். அதுமட்டுமல்லாது, தினமும் மாலையில் நடக்கும் கங்கா-ஆரத்தியின் போதே ஆயிரக்ககணக்கில் பக்தர்கள் கூடுகிறார்கள். சாதுக்களின் இடம், பல்லாண்டுகளாக அவர்கள் அவ்விடத்தில் இருக்கும் இடமாகும். அதனால் அது “சாதுக்களின் சௌக்க்சாதுக்களின் சதுக்கம் என்றே அழைக்கப்படுகிறது. அதனால், அவர்கள் அங்கு சிலை வைப்பதை எதிர்த்தனர். கடந்த ஒரு வாரமாகவே கங்கை சபை [Ganga Sabha] மற்றும் அகில பாரதிய தீர்த்த புரோஹிதர் சபை [Akhil Bharatiya Teerth Purohit Mahasabha] இவற்றைச் சேர்ந்தவர்கள், இப்படி கங்கைக் கரையில், ஒரு சிலையை வைக்க அனுமதித்தால், இனி நாளுக்கு நாள், சிலைகள் வைப்பது அதிகமாகி விடும். கங்கையே கடவுள் ஆகும், அப்படியிருக்கும் போது, அதன் கரையில், எதற்காக மன���தர்களின் சிலை வைக்கவேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர்[7]. இந்த விவரங்களை தமிழக ஊடகங்கள் கொடுக்கவில்லை.\nதிடீரென்று அவ்வாறு செய்ய முற்பட்டதால் தான் சாதுக்கள் எதிர்த்தனர்\nஇரவோடு இரவாக சிலை வைக்க வேண்டிய அவசியம் என்ன: அதற்குள் 28-06-2016 செவ்வாய்கிழமை இரவு, சங்கராச்சாரியார் சௌக்கில் சிலை வைக்கப்பட்டது. இதனால், அருகில் இருந்த ஆஸ்ரமங்களில் உள்ள சாதுக்கள், அகராக்கள் என்ற மடத்தலைவர்கள் அங்கு கூடி அதனை எதிர்த்தனர். ஏற்கெனவே, அங்கு, ஆதிசங்கரரரின் சிலை இருக்கும் போது, இன்னொரு சிலை அங்கு வைக்கவேண்டிய அவசியம் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்[8]. இதனால், மாநில கலெக்டர் சிலை நிறுவ தகுந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அக்க் சிலை நிறுவப்படும் என்றார்[9]. ஒரு சாது வெளிப்படையாகவே, அவர்கள் இவ்விசயத்தை அரசியலாக்கி, பலன் பெற பார்க்கிறார்கள், ஆனால், இவ்விடத்தில், அத்தகைய அரசியல் தேவையில்லை என்றார்[10]. தருண் விஜய் எவ்வளவு கேட்டுப் பார்த்தும் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதிலிருந்தே, அவர்கள் ஏதோ அடாவடித்தனமாக செய்ய முயல்கின்றனர் என்று தெரிகிறாது. மேலும், சிலை வைக்கும் அமைப்பாளர்கள், தகுந்த இடத்தை தேர்ந்தெடுக்கவில்லை மற்றும் அதற்கான முன்னறிப்பும் செய்யவில்லை என்று தெரிகிறது. கங்கை கரையில் எங்கு வேண்டுமானாலும் சிலை வைத்து விடலாம் என்ற தைரியத்தில் வந்து விட்டது போன்று தெரிகிறது.\nபொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் நடந்த சிலை திறப்பு விழா: இதையடுத்து, பெயரளவுக்கு பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் நடந்த விழாவில், மேகாலயா கவர்னர் சண்முக நாதன், மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன், திருக்குறள் மாணவர், இளைஞர் அமைப்பின் நிர்வாகிகள், உத்தரகாண்ட் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்[11]. ஆனால், இந்த உண்மைகளை எல்லாம் புரிந்து கொள்ளாமல் தமிழ் ஊடகங்கள், வேறுவிதமாக செய்திகளை வெளியிட்டுள்ளன. இந்நிலையில், சிலை அதிகாரப் பூர்வமாக நிறுவப்படாமல், ஓரிடத்தில் வைக்கப் பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது[12]. அதற்கு ஜாதிப் பிரச்னை காரணம் என்றும் கூறப்படுகிறது. திருவள்ளுவர், தலித் சமுதாயத்தில் பிறந்தவர் எனக்கூறி, கங்கை கரையோரத்தில் சிலை வைக்க, சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சில சாதுக்களோ, ஆதிசங்கர மடத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், சிலை வைக்கக் கூடாது என்கின்றனர். புனித நதியான கங்கை கரையோரத்தில் வள்ளுவர் சிலை நிறுவப்படும் என்ற அறிவிப்பு தமிழர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், திட்டமிட்ட இடத்தில் நிறுவப்படாமல் வள்ளுவர் சிலை புறக்கணிக்கப்பட்டது தமிழ் ஆர்வலர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது[13]., என்றெல்லாம் தமிழ் ஊடகங்கள் திரித்து செய்திகளை வெளியிட்டன.\n[1] தினமலர், ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை, பதிவு செய்த நாள் : ஜூலை.1, 2016, 21:03 IST.\n[2] விகடன், அரசியல்வாதி திருவள்ளுவர்\n[4] தமிழ்.ஒன்.இந்தியா, கங்கை நதிக்கரையில் திருவள்ளூவர் சிலை நிறுவ சாதுக்கள் எதிர்ப்பு… தற்காலிக இடத்தில் சிலை திறப்பு\n[11] நியூஸ்.7.டிவி, சாதுக்களின் கடும் எதிர்ப்பால் கங்கை கரையோரம் நிறுவப்படாத திருவள்ளுவர் சிலை\n[12] தினகரன், கங்கை கரையில் நிறுவ சாமியார்கள் கடும் எதிர்ப்பு திருவள்ளுவர் சிலை அலைக்கழிப்பு, Date: 2016-06-30@ 00:16:06.\nகுறிச்சொற்கள்:அரசியல், கங்கை, கங்கைக்கரை, சிலை, சுவனுடைய பாதம், செக்யூலரிஸம், ஜாதி, தருண், பறையர், வள்ளுவர், ஹரி கி, ஹரி கி பௌடி, ஹரித்வார்\nஅவகாசம், ஆதி சங்கரர், ஆர்பாட்டம், சங்கராச்சாரியார் சௌக், சிவனின் பாதம், சௌக், திருவள்ளுவர், ஹரி கி பௌடி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nதிடீர் தென்னிந்திய படிப்பு மைய… இல் Muralitharan A S (@2…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் vedaprakash\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் நா.விவேகானந்தன்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதிடீர் தென்னிந்திய படிப்பு மையம், வள்ளுவர் அவதரித்த வைகாசி அனுசம் ஜூன் 5, 2020 மற்றும் ஜூம்-ஜூம் தொடர் பயிலரங்கம்\nஇந்து, முகநூல் விமர்சனம் செய்ததால் தலா முன் ஜாமீன் பெற ரூ.25,000/- முஸ்லிம்-கிருத்துவர்களுக்கு நன்கொடை\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புதுச்சேரி இலக்கிய விழா - தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் கூட்டம், வார இறுதி கூடுதலாக மாறிய விதம்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புதுச்சேரி இலக்கிய விழா - தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம் – வலதுசாரி சித்தாந்த குழப்பம் [2]\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புதுச்சேரி இலக்கிய விழா நடந்த விதம்: தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம் போல நடத்தப் பட்டது [1]\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர்-இந்துத்துவப் புலவர்களின் கவித்துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர்-இந்துத்துவப் புலவர்களின் கவித்துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்\nஅமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் – ஜாதியக் கணக்குகள் [5]\nஅமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் – பிரிந்து கிடக்கும் பிஜேபி-காரர்கள் [4]\nஅமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் - தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை அமைப்போம் [3]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/576722", "date_download": "2020-08-13T04:13:39Z", "digest": "sha1:R7ARQ564BO7CPI2AYT3VW76R27VHHI3C", "length": 2799, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆகத்து 16\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆகத்து 16\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:34, 16 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்\n29 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n15:58, 5 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTobeBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: ckb:١٦ی ئاب)\n10:34, 16 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: yi:16טן אויגוסט)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/961139", "date_download": "2020-08-13T04:16:39Z", "digest": "sha1:FXB2EOS4OZ2RITVFSJEJ2M2SGOTIFHOI", "length": 2745, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இரவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இரவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n23:07, 24 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n21:07, 24 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: wa:Nute)\n23:07, 24 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிமாற்றல்: hu:Éjszaka)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-08-13T04:17:42Z", "digest": "sha1:HB2FJPSWHHR6X6RWJUVQXYPGROGW3XUZ", "length": 5042, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திண்டிவனம் மக்களவைத் தொகுதி - தமிழ் வ��க்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தியாவின் தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதொகுதி மறு சீரமைப்பு காரணமாக தமிழகத்தில் நீக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்று திண்டிவனம் மக்களவைத் தொகுதி. விழுப்புரம், திண்டிவனம் , வானூர் (தனி), திருநாவலூர், கண்டமங்கலம் (தனி), முகையூர் ஆகியவை இதிலிருந்த சட்டசபை தொகுதிகள்.\n1957 - சண்முகம் - சுயேச்சை\n1962 - ஆர். வெங்கடசுப்ப ரெட்டியார் - காங்கிரசு\n1967 - டிடிஆர், நாயுடு - திமுக\n1971 - எம். ஆர். இலட்சுமிநாராயணன் - காங்கிரசு\n1977 - எம். ஆர். இலட்சுமிநாராயணன் - காங்கிரசு\n1980 - எசு. எசு. இராமசாமி படையாச்சி - காங்கிரசு\n1984 - எசு. எசு. இராமசாமி படையாச்சி - காங்கிரசு\n1989 - ஆர். இராமதாசு - காங்கிரசு\n1991 - கே. இராமமூர்த்தி - காங்கிரசு\n1996 - ஜி. வெங்கட்ராமன் - திமுக\n1998 - என். செஞ்சி இராமச்சந்திரன் - மதிமுக\n1999 - என். செஞ்சி இராமச்சந்திரன் - மதிமுக\n2004 - கே. தனராசு - பாமக\nகே. தனராசு - பாமக - 367,849\nஅருண்மொழித் தேவன் - அதிமுக - 276,685\nவெற்றி வித்தியாசம் - 91,164\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 செப்டம்பர் 2018, 01:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_25,_2013", "date_download": "2020-08-13T03:39:20Z", "digest": "sha1:NYCAKHZCUWRNQ5TGO6J24INBUEPOOC43", "length": 4418, "nlines": 60, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:ஜூன் 25, 2013\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:ஜூன் 25, 2013\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:ஜூன் 25, 2013\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி ���ேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:ஜூன் 25, 2013 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:ஜூன் 24, 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:ஜூன் 26, 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2013/ஜூன்/25 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2013/ஜூன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/lexus/nx", "date_download": "2020-08-13T03:58:27Z", "digest": "sha1:T4ILINSL5H7JKW7ZPMSM7J37IDXXNACP", "length": 13993, "nlines": 291, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் லேக்சஸ் என்எக்ஸ் விலை, படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand லேக்சஸ் என்எக்ஸ்\n25 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்லேக்சஸ் கார்கள்லேக்சஸ் என்எக்ஸ்\nலேக்சஸ் என்எக்ஸ் இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 18.32 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 2499 cc\nலேக்சஸ் என்எக்ஸ் விலை பட்டியல் (மாறுபாடுகள்)\n300ஹெச் exquisite2499 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.32 கேஎம்பிஎல் Rs.54.9 லட்சம்*\n300ஹெச் லூஸுரி2499 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.32 கேஎம்பிஎல் Rs.59.9 லட்சம்*\n300ஹெச் எப் ஸ்போர்ட்2499 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.32 கேஎம்பிஎல் Rs.60.6 லட்சம்*\nஒத்த கார்களுடன் லேக்சஸ் என்எக்ஸ் ஒப்பீடு\nபிஎன்டபில்யூ 3 series ஜிடி\n3 சீரிஸ் ஜிடி போட்டியாக என்எக்ஸ்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nலேக்சஸ் என்எக்ஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா என்எக்ஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா என்எக்ஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகிராஃபைட் கருப்பு கண்ணாடி செதில்களாக\nரெட் மைக்கா கிரிஸ்டல் ஷைன்\nஎல்லா என்எக்ஸ் நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா என்எக்ஸ் படங்கள் ஐயும் காண்க\nலெக்ஸஸ் என்‌எக்ஸ்300எச்சின் மிகவும் மலிவான வகையை அறிமுகப்படுத்துகிறது\nஇப்போது என்‌எக்ஸ் 300எச் பி‌எஸ்6-இணக்கமான பெட்ரோல் இயந்திரத்துடன் வருகிறது, இந்த இயந்திரம் முன்பு இருந்��தை போல அதே அளவிலான ஆற்றல் மற்றும் முறுக்குத்திறனை அளிக்கும்\nஎல்லா லேக்சஸ் செய்திகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 50 லட்சம் க்கு 1 கோடி\n க்கு ஐஎஸ் லேக்சஸ் என்எக்ஸ் ஏ good கார்\n க்கு ஐஎஸ் லேக்சஸ் என்எக்ஸ் ஏ good option\n இல் Can ஐ get லேக்சஸ் என்எக்ஸ்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஇந்தியா இல் லேக்சஸ் என்எக்ஸ் இன் விலை\nமும்பை Rs. 54.9 - 60.6 லட்சம்\nபெங்களூர் Rs. 54.9 - 60.6 லட்சம்\nலேக்சஸ் எல்சி 500 ம\nஎல்லா லேக்சஸ் கார்கள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\nஎல்லா ஆடம்பர கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tangedco.blogspot.com/2014/04/", "date_download": "2020-08-13T02:45:56Z", "digest": "sha1:24TMAUONQ2LHBMC6QMAJ7PPXHEZMEJWK", "length": 56202, "nlines": 1031, "source_domain": "tangedco.blogspot.com", "title": "மின்துறை செய்திகள்: April 2014", "raw_content": "\nஓப்பன் ஆஃபிஸ் ஓர் அறிமுகம்\nTangedco Employee Matrimony - மின்வாரிய ஊழியர் வரன்கள்\nபடிவங்கள் ( From )\nமுகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.\nRTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )\nஇந்த செய்திகள் எல்லாம் பல்வேறு மின் இணையதில் இருந்து சேகரிக்கபட்டு இருக்கிறது. நோக்கம், இந்த செய்திகள் எல்லாம் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும். இந்த மின் இணையதில் பிறர் கருத்துகள் இடம் பெற்று காயபடுதுவதாக அல்லது தனிப்பட்ட கருத்தாக இருந்தால் சொல்லிவிடுங்கள் நீக்கி விடலாம். மேலும் இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தண்மை கூற இயலாது இத்தகவல் மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது\nதங்கள் பகுதியில் நடைபெறும் வாரியம் தொடர்பான தகவல்களை எனது ganeshtnebgobi@gmail.com ஈமெயிலுக்கு அனுப்பினால் இந்த வலை தளத்தில் வெளியிடப்படும் அதன்முலம் அனைவரும் பயனடைவர்\nதேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட பதவி உயர்வு தடை நீக்கம் சம்மந்தமான ஆணை\nஅடுத்த மாதத்தில் மின் கட்டணத்தை உயர்த்த திட்டம் : தமிழக அரசு பரிசீலனை (தினகரன் )\nசென்னை: தமிழ்நாடு மின்வாரியம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதால், அடுத்த மாதம் முதல் மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்துவதற்கு தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மின்சார பற்றாக்குறை ஏற்பட்டு, கடும் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. சென்னையில் 2 மணி நேரமும், மற்ற மாவட்டங்களில் அதிகபட்சம் 10 மணி நேரம் வரையும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் வந்ததால், மின்வெட்டால் ஆளும்கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என பயந்தனர். இதையடுத்து, அதிக விலைக்கு வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரத்தை வாங்கி சமாளித்தனர். தேர்தல் முடியும் வரை மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டது. தேர்தல் முடிந்த நிலையில், சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் மீண்டும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. உற்பத்திச் செலவுக்கு ஏற்பட்ட மின்கட்டணத்தை ஒழுங்குபடுத்தவும், மின் வாரியத்தின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் கடந்த 2011ம் ஆண்டில் மின்சார ஒழுங்குமுறை\nLabels: TNERC, நாளிதழ் செய்திகள் ., மின் கட்டணம்\nபிளஸ்–2 படிக்காமல், தொலைதூர கல்வி மூலம் இளநிலை பட்டம் பெற்றவர்கள் அரசு பணி பெறுவதற்கு தகுதியானவர்கள் ஐகோர்ட்டு தீர்ப்பு\nபிளஸ்–2 படிக்காமல் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்று, இளநிலை பட்டம் பெற்றவர்கள் அரசு பணி பெறுவதற்கு தகுதியானவர்கள் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 2008–ம் ஆண்டு நவம்பர் 10–ந் தேதி குரூப்–2 தேர்வுக்கும், அதே ஆண்டு டிசம்பர் 15–ந் தேதி குரூப்–1 தேர்வுக்கும் அறிவிப்புகள் வெளியிட்டது.\nஇந்த தேர்வுகளில் பலர் பங்கேற்றனர். இந்த தேர்வுகளின் முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் வெளியிடும்போது, சுமார் 40 பேருடைய தேர்வு முடிவுகளை வெளியிடாமல் நிறுத்தி வைத்தது.\nஇவர்கள் 10–ம் வகுப்பு படித்துவிட்டு, பிளஸ்–2 படிக்காமல், திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நேரடியாக இளங்கலை பட்டம் பெற்றுள்ளனர் என்று ஒரு பிரிவினரையும், பிளஸ்–2 படித்துவிட்டு இளங்கலை பட்டம் படிக்காமல் நேரடியாக முதுகலை பட்டம் பெற்றவர்கள் என்று மற்றொரு பிரிவினரையும் காரணம் கூறி தேர்வு முடிவுகளை வெளியிடாமலும், அவர்களது விண்ணப்பத்தை நிராகரித்தும் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் உத்தரவிட்டது.\nLabels: ஏழாவது ஊதியக் குழு\nகரண்ட் பில் தொந்தரவா இருக்கா பாதியா குறைக்க இதோ சூப்பர் டிப்ஸ்\nஉங்கள் வீட்டில் அதிகமான கரண்ட் பில் இருந்தால் அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸின் மூலம் குறைத்துக்கொள்ளலாம்.\n1. தொலைக்காட்சி, கணனி மற்றும் எலக��ட்ரானிக் பொருட்களை பயன்படுத்திய பிறகு முழுவதுமாக சுவிட்ச் ஆப் செய்து விடவும்.\n2. A/C யூனிட்டுகளை 18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைப்பதை தவிர்த்து, 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைத்தால் நிச்சயமாக கரண்ட் பில் பாதியாக குறைய வாய்ப்புள்ளது.\n3. மேலும் A/C யை பொருத்தும் போது சூரியஒளி நேராக படும் இடங்களை தவிர்த்து, கட்டிட நிழல்களிலோ அல்லது மரத்தின் நிழல் படும்படியான இடங்களிலோ பொருத்தினால் நன்று.\n4. இதேபோன்று பழைய எலக்ட்ரிகல் அயர்ன் பாக்சை மாற்றிவிட்டு, புதிய எலக்ட்ரானிக் ஆட்டோமேடிக் அயர்ன்பாக்சை உபயோகிக்கலாம்.\n5. குளிர்சாதன பெட்டிகளை பயன்படுத்தும் போது மிதமான தட்பவெப்பநிலையில் வைக்கவும், மேலும் சுவரினை விட்டு பிரிட்ஜீக்கு போதிய இடைவெளி மற்றும் காற்று இருக்கும்படி வைக்கவும்.\n6. தரமான பல்புகளை உபயோகப்படுத்தவும்.\n7. வாஷிங்மெஷின்களை பயன்படுத்தும் போது, அதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட டிடர்ஜென்ட் பவுடர்களை பயன்படுத்தினால் நலம்.\n8. வெயில்காலத்தின் போது Heater பயன்படுத்துவதை குறைக்கலாம்.\n9. எலக்ட்ரானிக் பிரஷர் குக்கரை பயன்படுத்தினால் மின்பயன்பாட்டை குறைப்பதுடன், துரிதமாகவும் சமைக்க உதவுகிறது.\nபி.எப்., பணப்பட்டுவாடா மின்னணு மயமாகிறது\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தின் (இ.பி.எப்.ஓ.,) பணப் பட்டுவாடா சேவை முழுவதும், வரும் செப்டம்பர் மாதம் முதல், மின்னணு மயமாகிறது என, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஅவர் மேலும் கூறியதாவது: தற்போது, பி.எப்., பணப் பட்டுவாடா சார்ந்த பணிகளில், 93 சதவீதம், ஆன்லைன், அதாவது மின்னணு முறையில் மேற்கொள்ளப்படுகிறது. இதன் பயனாக, காசோலை அல்லது வரைவோலை பயன்பாடின்றி, சந்தாதாரர்களின் வங்கி கணக்கில், பி.எப்., தொகை நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. சென்ற நிதியாண்டில், ஆன்லைன் மூலம், பி.எப்., தொகை பெறுவது, வேறு நிறுவனங்களுக்கு கணக்கை மாற்றுவது உள்ளிட்டவை தொடர்பாக, 1.21 கோடி விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 13 சதவீதம் அதிகமாகும்.\nபகுதிநேர பணிக்காலத்தின் 50 சதவீதத்தை, நிரந்தர பணிக்காலத்துடன் சேர்த்து, ஓய்வூதியப் பலன்கள் வழங்க ஐகோர்ட் உத்தரவு\nமதுரை ஐகோர்ட் கிளையில் கடலாடி பூதகுடி ��ாமர் தாக்கல் செய்த மனு:\nதொழிற்கல்வி பகுதி நேர ஆசிரியராக, 1980ல் பணியில் சேர்ந்தேன். 1990ல், அரசு பணி நிரந்தரம் செய்தது. முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு அடைந்தேன். 2013ல் ஓய்வு பெற்றேன்.\nபகுதிநேர பணிக்காலத்தின் 50 சதவீதத்தை, நிரந்தர பணிக்காலத்துடன் சேர்த்து, ஓய்வூதியப் பலன்கள் வழங்கக் கோரி, பள்ளிக் கல்வித்துறை செயலாளரிடம் விண்ணப்பித்தேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார். இதுபோல மேலும்\n11 பேர் மனு செய்தனர். நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு உத்தரவு: ஏற்கனவே, ஊராட்சியில் பகுதிநேரமாக பணிபுரிந்த எழுத்தர்கள் பணி வரன்முறை செய்யப்பட்டனர். அவர்களுக்கு, நிரந்தர பணிக்காலத்துடன், பகுதி நேர பணிக்காலமும் சேர்த்து ஓய்வூதியப் பலன்கள் வழங்க 2011 ல் அரசு உத்தரவிட்டது. அந்த உத்தரவு, மனுதாரர்களுக்கு பொருந்தாது என்பதை ஏற்க முடியாது.\nஅவ்வாறு மறுப்பது, அரசுத்துறை ஊழியர்கள் மத்தியில் பாகுபாடு காட்டுவதற்குச் சமம்.\nமனுதாரர்களுக்கு பகுதிநேர பணிக்காலத்தின் 50 சதவீதத்தை, நிரந்தர பணிக்காலத்துடன் சேர்த்து, ஓய்வூதியப் பலன்கள் வழங்க, 12 வாரங்களுக்குள், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.\nதற்காலிகமாக பணியாற்றிய காலத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அரசு போக்குவரத்துக்கழக டிரைவருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது\nமதுரை, தற்காலிகமாக பணியாற்றிய காலத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அரசு போக்குவரத்துக்கழக டிரைவருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி வடக்குரத வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில் 1979–ம் ஆண்டு டிரைவராக பணியில் சேர்ந்தேன். 1981–ம் ஆண்டு பணி நிரந்தரம் செய்யப்பட்டேன். 22.12.2003 அன்று ஓய்வு பெற வேண்டும். விருப்ப ஓய்வு கேட்டு முன்கூட்டியே விண்ணப்பம் கொடுத்தேன். அதன்படி 2001–ம் ஆண்டு ஜூலை மாதம் விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டது. ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பம் கொடுத்தேன். 20 ஆண்டுகள் பணி முடிக்காத காரணத்தினால் எனக்கு ஓய்வூதியம் வழங்கப்பட மாட்டாது என்று போக்கு���ரத்துக்கழக பொது மேலாளர் தெரிவித்தார். நான், 22 ஆண்டுகள் 3 மாதம் பணியாற்றி உள்ளேன். பணி நிரந்தரம் செய்யப்படுவதற்கு முன்பு உள்ள காலத்தை அதிகாரிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.\nகுழந்தைகளை பராமரிக்க அரசு பெண் ஊழியர்களுக்கு 2 ஆண்டு விடுப்பு: உச்ச நீதிமன்றம் அனுமதி\nகுழந்தைகளை பராமரிப்பதற்காக அரசு பெண் ஊழியர்கள் தொடர்ந்து 2 ஆண்டுகள் விடுப்பு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியது.\nககாலி கோஷ் என்ற அரசு பெண் ஊழியர் தனது மகனை மேல் நிலைத் தேர்வுக்கு தயார் படுத்துவதற்காக 730 நாள்கள் விடுப்பு கேட்டார். அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முறையிட்டார். அவரது கோரிக்கையை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் ஏற்று அனுமதி அளித்தது. ஆனால் அந்த அனுமதியை கொல்கத்தா உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.\nஇதையடுத்து ககாலி கோஷ் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ஜே.முகோபாத்யாய, வி.கோபால கெளடா ஆகியோர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்தனர்.\nஅவர்கள் அளித்த தீர்ப்பில், \"\"சட்டப்பிரிவு 43-சி யின் படி அரசு பெண் ஊழியர்களுக்கு 18 வயதுக்கு குறைவான குழந்தைகள் இருந்தால், அவர்கள் தனது பணிக்காலத்துக்குள் 2 குழந்தைகள் வரை 2 ஆண்டுகள் (730 நாள்கள்) தொடர்ச்சியாக விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.\nஇந்த விடுப்பை அவர்கள் குழந்தைகள் பராமரிப்புக்கு மட்டுமல்ல அவர்களின் மேற்படிப்பு மற்றும் உடல்நலக்குறைவின்போதும் எடுத்துக்கொள்ளலாம்'' என்று தீர்ப்பு அளித்தனர்.\nஅரசுப் பணியாளருக்கு வீட்டுக் கடன்\nப. முகைதீன் சேக் தாவூது\nபொதுவாக அரசு ஊழியர்களுக்குக் சலுகைகள் அதிகம்தான். அவற்றுள் முதன்மையானது “அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம். காரணம், மிகக் குறைந்த வட்டி வீதம்; வட்டி கணக்கிடும் முறை; இன்னும் சில சிறப்பம்சங்கள்.\nஒரு சில நலத்திட்டங்கள் பயனாளியை முழுமையாகச் சென்றடை யாமைக்கு இரு காரணங்கள்: 1) பயனாளி திட்டத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் திட்டம் பற்றிய சந்தேகத்துக்குத் தாமே விடையைக் கற்பித்துக்கொள்வது. 2) இத்தனை பயனுள்ள திட்டம் நமக்குக் கிட்டுமா என்ற எதிர்மறை எண்ணம். அதைத் தீர்க்கவே இக்கட்டுரை.\nமுதல் 50,000 ரூபாய் வர��� : 5.5 %\nஇது இன்றைய தேதியில் உள்ள வட்டி வீதம். இது ஒரு சதம் குறைந்ததும் உண்டு; கூடியதும் உண்டு. என்றாலும் நாம் கடன் பெறும்போது என்ன வட்டி வீதமோ அதன்படிதான் கடன் முடிவில் வட்டிக் கணக்கீடு இருக்கும். மேலும் மாத இறுதியில் நிலுவையாயுள்ள கடனுக்கு மட்டுமே தனி வட்டி.\nமின் நுகர்வோர்கள் Facebook group\nTeacher Matrimony ~ஆசிரியர் வரன்கள்\nஇத்தள பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற இங்கே தங்கள் ஈமெயில் முகவரியை கொடுக்கவும் :\nதங்கள் மின் இணைப்பு எண்னின் முழு என்னையும் தெரிந்து கொள்ள ( CODE NO)\nநுகர்வோர் குறை தீர்க்கும் மன்ற அலுவலகங்களின் முகவரிகள்.\nமின் தடைசெய்யப்படும் இடங்கள் சென்னை\nஇன்றைய மின் உற்பத்தி விபரம்\nஇணையதளம் சார்ந்த செய்தி (13)\nஏழாவது ஊதியக் குழு (7)\nசூரிய மின் சக்தி (1)\nநாளிதழ் செய்திகள் . (60)\nமின் ஊழியர் கையேடு (1)\nமின் வாரிய கட்டமைப்பு மற்றும் செயல்முறைகள் (TNEB Fundamental Rules) (1)\nமின்சார சட்டம் 2003 (4)\nவேலை வாய்ப்பு செய்திகள் (40)\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nவிவசாய மின் இணைப்பு வழங்கல் 2020-2021\n#விவசாய_மின்_இணைப்பு_வழங்கல்_2020_21. 1.#சாதாரண_முதன்மை_வரிசையில். (Normal) 31.03.2003 வரையிலும். 2.10,000 ரூபாய் திட்டத்தில் 31.03.2004 வரை...\nTNNHIS புதிய இன்சூரன்ஸ் கார்டு இதுவரை பெறாத அரசு ஊழியர்கள் ECARD பதிவிறக்கம் செய்வது எப்படி \nஇது வரை கார்டு வராதவர்கள் கீழே உள்ள இந்த லிங்கை கிளிக் செய்து அதில் தங்கள் NHIS மாவட்ட பொருப்பாளர் தொடர்பு எண்ணில் தொடர்பு கொள்ளவும். அ...\nஊழியர்களின் ஓய்வு வயதை 60-ஆக உயர்த்தக் கோரி வழக்கு\nதமிழக அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் 10 சத...\nமின் கட்டணத்தில் மாற்றம் இல்லை: ஒழுங்குமுறை ஆணையம்...\nதேர்தல் 2014 தொடர்பான வாரிய அறிவுறுத்தல்\nவருமான வரியை சேமிப்பது எப்படி\nதமிழக பொதுப்பணித்துறையில் உதவி இன்ஜினியர் பணிகள் 9...\nமின் அளவிபழுது,மின்கட்டண தொகைவரைப்படுத்துதல் நஷ்டஇ...\nகோவை மாநகர் மின்நுகர்வோருக்கான, 24 மணிநேரம் இயங்...\nஅரசுப் பணியாளருக்கு வீட்டுக் கடன்\nகுழந்தைகளை பராமரிக்க அரசு பெண் ஊழியர்களுக்கு 2 ஆண்...\nதற்காலிகமாக பணியாற்றிய காலத்தையும் கணக்கில் எடுத்த...\nபகுதிநேர பணிக்காலத்தின் 50 சதவீதத்தை, நிரந்தர பணிக...\nபி.எப்., பணப்பட்டுவாடா மின்னணு மயமாகிறது\nகரண்ட் பில் தொந்தரவா இருக்கா பாதியா குறைக்க இதோ ச...\nபிளஸ்–2 படிக்காமல், தொலைதூர கல்வி மூலம் இ���நிலை பட்...\nஅடுத்த மாதத்தில் மின் கட்டணத்தை உயர்த்த திட்டம் : ...\nதேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட பதவி உயர்வு தட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+4453+mn.php?from=in", "date_download": "2020-08-13T02:09:07Z", "digest": "sha1:6QESBM76MILMDRZIFJKBWB2C7RGACQET", "length": 4568, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 4453 / +9764453 / 009764453 / 0119764453, மங்கோலியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 4453 (+976 4453)\nமுன்னொட்டு 4453 என்பது Gurvanbulagக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Gurvanbulag என்பது மங்கோலியா அமைந்துள்ளது. நீங்கள் மங்கோலியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். மங்கோலியா நாட்டின் குறியீடு என்பது +976 (00976) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Gurvanbulag உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +976 4453 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Gurvanbulag உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +976 4453-க்கு மாற்றாக, நீங்கள் 00976 4453-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+6461+ua.php?from=in", "date_download": "2020-08-13T02:33:04Z", "digest": "sha1:QU7BM5M7TPULZYSH6J5ZGD2MIBV4UOZK", "length": 4527, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 6461 / +3806461 / 003806461 / 0113806461, உக்ரைன்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 6461 (+380 6461)\nமுன்னொட்டு 6461 என்பது Starobilskக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Starobilsk என்பது உக்ரைன் அமைந்துள்ளது. நீங்கள் உக்ரைன் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். உக்ரைன் நாட்டின் குறியீடு என்பது +380 (00380) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Starobilsk உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +380 6461 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Starobilsk உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +380 6461-க்கு மாற்றாக, நீங்கள் 00380 6461-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/42039", "date_download": "2020-08-13T01:57:56Z", "digest": "sha1:ICGJ4LTGLLKYJS4NZFORUT5GN3VXZ2RW", "length": 17833, "nlines": 220, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "அடிக்கடி செ*ஸ் கனவு வருகிறதா? அதன் பலன் அர்த்தம் இது தான் என்னென்ன தெரியுமா? - TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை", "raw_content": "\nசர்சைக்குரிய பேஸ்புக் பதிவால் கலவர பூமியான பெங்களூர்\nவெள்ளை மாளிகை ஊடகவியலாளர் சந்திப்பிலிருந்து திடீ���ென வெளியேற்றப்பட்ட ட்ரம்ப்\nகடவுளின் தேசத்தின் கண்ணீர் காட்சி… வெள்ளத்தில் சடலமாக அடித்துச் செல்லப்படும்...\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்து: 180 பேர்...\nஅயோத்தி ராமர் கோவில் பூமிபூஜை – பிரதமர் மோடி அடிக்கல்...\nஅரசு கலைக்கல்லூரிகளில் நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள் – கல்லூரிக்கல்வி...\nபேருந்து சேவைகளுக்கு அனுமதி இல்லை- ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு...\n கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் ஆரம்பமாகின்றது நல்லூரானின் உற்சவம்...\n30 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்படும்.. யார் யாருக்கு..\nஎந்த பக்க விளைவு இல்லாம தடுப்பூசியை உருவாக்கியுள்ளோம்.. ரஷ்யாவின் அறிவிப்பு..\nஅடிக்கடி செ*ஸ் கனவு வருகிறதா அதன் பலன் அர்த்தம் இது தான் என்னென்ன தெரியுமா\nஉடலுறவு ரிதியாக மனிதனுக்கு வரும் கனவுகள், அது சார்ந்த பலன்கள் என்னவென்று சற்று ஆராய்ந்து பார்ப்போம்.\nஇரவில் மூடிக் கொண்டு படுத்தாலும் முகம் தெரியாதவர்களுடன் வரும் பாலியல் கனவு பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகம். அது நம்முடைய லிபிடோ நிலையை உணர்த்துகிறது. நிறைவேறாத நம்முடைய பாலியல் ஆசைகளும், அது சார்ந்த தூண்டல்களும் தான். உங்கள் மூளையில் உறங்கி கொண்டிருந்த பாலியல் தேவைகள் ஆசைகளாக உருவெடுத்து தான் உங்களை அப்படி முகம் தெரியாதவரோடு உடலுறவு செய்ய தயார்படுத்துமாம்.\nபொதுவாக கனவுகளில் வரும் பாலியல் அனுபவங்கள் அனுபவிக்க நினைக்கின்ற அனுபவங்களைத் தான் நமக்கு கனவுகளாய் வந்து போகிறது. மணமானவர்கள் தங்கள் துணையோடு மனம் விட்டு பேசி புது, புது வித்தைகளை காட்டி புத்துணர்ச்சியோடு அனுபவித்துப் பாருங்கள். ரொமான்டிக் சீன் இதுவும் பாலியல் சார்ந்தக் கனவு தான் என்றாலும் நீங்கள் முழித்தவுடன் உங்களுக்கு பாலியல் நினைவுகள் எதுவும் இருக்காது\nகாமத்தை தாண்டி காதலர்கள் தங்களுக்குள் உள்ள நெருக்கத்தை தாங்களோ அல்லது புறச்சூழல்கள் மூலமோ ஏற்படுத்திக் கொண்டால் இந்த வகை கனவை தவிர்க்க வாய்ப்பு இருக்கிறது.\nஉடலுறவை பொறுத்தவரை ஒண்ண விட இன்னொனு பெட்டர் போல் தோன்றினாலும். கொஞ்சம் விவகாரமான கனவு தான். அதாவது என்ன தான் பழைய துணையில் இருந்து விலகி புதிய துணையோடு காதல் வாழ்க்கையை புதுப்பித்துக் கொண்டாலும். பழைய பார்ட்னரோடு தான் கனவு வந்து தொலைக்குமாம்.\nபொதுவா இப்படி பல வகை பாலியல் சார்ந்த கனவுகளை பார்க்கும் போது நம் ஆழ்மனதில் தேங்கியுள்ள ஆசைகள், நிறைவேறாத தேவைகள், எதிர்பார்த்து ஏமாந்து போன தருணங்கள், தீர்வு தெரியாத பிரச்சனைகள், அன்பு, காதல் சார்ந்த தேடல்களின் அடிப்படையில் தான் தோன்றுகின்றன. உங்களுக்கு வரும் கனவைப் பொருத்து நீங்களே உங்கள் தேவையை அறிந்து கொள்ள முயலுங்கள்.\nஒரு காலத்தில் கட்டழகில் ரசிகர்களை கிறங்கடித்த சரிதா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\n100 அடிப்பள்ளத்தில் வீழ்ந்தது பேருந்து: உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nகணவன் மீது மனைவிக்கு அன்பு குறைந்துவிட்டது என்பதை கண்டுபிடிப்பது எப்படி\nகொரோனா பரவல் காலத்தில் எவ்வாறு பாதுகாப்பாக உடலுறவு கொள்வது\nஉடலுறவில் திருப்தி ஆண்கள் – பெண்களுக்கு எவ்வளவு நேரத்தில் கிடைக்கும்\nஹார்மோன் சுரப்பை அதிகமாக்கும் முத்தம்\nதிருமண உறவில் இருக்கும் பெண்கள் தங்கள் கணவன்களிடம் மறைக்கும் மோசமான...\nஉறவில் ஈடுபட ஆணுக்கும் பெண்ணுக்கும்.. சரசாரி ஆயூட்காலம் எவ்வளவு தெரியுமா\nஅன்பார்ந்த வாசகர்களே இந்த பகிர்வுக்கு எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தங்களை போன்ற வாசகர்கள் எண்ணங்களை சார்ந்தது .ஆகவே எவ்விதத்திலும் எங்கள் Tamilliveifo.com நிர்வாகம் பொறுப்பாகாது\n மின்சார கண்ணா கேப்ஷனும் தீயாய் பரவும் அரிய காட்சி… வியப்பில் மூழ்கிய...\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா… வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்\nகைப்புள்ள… இன்னும் ஏன்டா முழிச்சிட்டு… தூங்கிடு ஆன்லைன் வகுப்பில் மல்லாக்க படுத்து தூங்கிய மாணவன்\n.. உணவுப் பொட்டலத்தை திறந்த மக்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nசர்சைக்குரிய பேஸ்புக் பதிவால் கலவர பூமியான பெங்களூர்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா–11.08.2020\nமனதை சிலிர்க்க வைக்கும் தல அஜித்தின் சோகமான வாழ்க்கை\nநிர்வாண குளியல் விடியோவை வெளியிட்ட பெல்லா த்ரோன் \nகாகத்திற்கு இந்த உணவை வைக்காதீர்கள் மீறினால் ஆபத்து தான்… சனி...\nமீரா மிதுன் சர்ச்சைக்கு அதிரடியாக பதில் வழங்கிய நடிகர் சூர்யா\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா… வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்\nபிக்பாஸ் ஜூலியின் விபரீத செயலால் அதிர்ச்சியில் ரசிகர்கள், புகைப்படங்களுடன் இதோ..\nபாரம்பரிய கத்திரி வத்தல் அவரை வத்தல் குழம்பு |Brinjal Broad Beans Vatha Kuzhambhu|Promo\nஉங்கள் துணையிடம் இதை கேட்க கூச்சமா\nபாலுணர்வை தூண்டும் இந்த சமயல் பொருளை அதிகம் சாப்பிடக்கூடாது\nஉடல் உறவுக்கு பிறகு ஆணும் பெண்ணும் உடனடியாக தண்ணீர் குடிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/33967/", "date_download": "2020-08-13T02:59:56Z", "digest": "sha1:VN5Y3SANN4VXDJZKSKU5RQOFGKQCJYHF", "length": 5911, "nlines": 112, "source_domain": "adiraixpress.com", "title": "சிறுவனை அழைத்து செருப்பை கழற்ற சொன்ன அமைச்சர் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nசிறுவனை அழைத்து செருப்பை கழற்ற சொன்ன அமைச்சர் \nசிறுவனை அழைத்து செருப்பை கழற்ற சொன்ன அமைச்சர் \nநீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் 48 நாட்கள் நடைபெறும் யானைகள் முகாமை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.\nஇந்நிலையில் யானைகள் முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் சீனிவாசன் நடந்து சென்ற போது, அவரது செருப்பு மாட்டிக்கொண்டது.\nபுல்வெளியில் மாட்டிக்கொண்ட தனது செருப்பை ஒரு சிறுவனை ‘டேய் வாடா வாடா, செருப்பை கழற்றுடா’ என கூறியதும் அருகிலிருந்த சிறுவன் அவரது செருப்பை அகற்றினான். சம்பவம் நடந்த போது அமைச்சருடன் அருகில் நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, அதிகாரிகள் உடனிருந்தனர்.\nஅமைச்சரின் இந்த செயல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/middle-east/guatemala-peugeot-volcano-erupts-again/c77058-w2931-cid296882-su6219.htm", "date_download": "2020-08-13T02:23:53Z", "digest": "sha1:HA6DZWWNJQNBTQGHR6P4XIJBGOFBP7I5", "length": 3690, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "கவுதமாலா: பியுகோ எரிமலை மீண்டும் வெடித்தது!!", "raw_content": "\nகவுதமாலா: பியுகோ எரிமலை மீண்டும் வெடித்தது\nகவுதமாலா நாட்டின் பியுகோ எரிமலை நேற்று மீண்டும் வெடித்துள்ளது. இந்த எரிமலை வெடிப்பில் சிக்கி 72 பேர் உயிரிழந்துள்ளனர், 190 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகவுதமாலா நாட்டின் பியுகோ எரிமலை நேற்று மீண்டும் வெடித்துள்ளது. இந்த எரிமலை வெடிப்பில் சிக்கி 72 பேர் உயிரிழந்துள்ளனர், 190 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகவுதமாலா நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள பியுகோ என்னும் எரிமலை கடந்த ஞாயிற்று கிழமை தீடீர் என்று வெடித்து சிதறியது. இதில் 6 பேர் உயிரிழந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. எரிமலையால் சேதமடைந்துள்ள கிராமங்களில் இருந்து மீட்பு பணியாளர்கள் அதிக உடல்களை மீட்டு வருகின்றனர். எரிமலையில் இருந்து 10 கி.மீட்டர் உயரத்துக்கு வானில் கரும் புகை பரவியதை தொடர்ந்து, அப்பகுதியை சுற்றியுள்ள வீடுகள், வாகனங்கள், மரங்கள் போன்றவை சாம்பலால் மூடப்பட்டுள்ளன.\nஇதனை தொடர்ந்து அப்பகுதியில், மீட்பு பணி தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், நேற்று மீண்டும் எரிமலை வெடித்தது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக பெரிய அளவில் இந்த எரிமலை வெடிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த எரிமலை வெடிப்பினால் இதுவரை 190 பேர் காணாமல் போயுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?id=4%204997", "date_download": "2020-08-13T02:53:09Z", "digest": "sha1:YLUR7H5JXQN2C6MUHUC6TSIE2WVAVGMK", "length": 5493, "nlines": 117, "source_domain": "marinabooks.com", "title": "திமிரும் நீயும் ஒரே சாயல் Thimirum Neeyum Ore Sayal", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதிமிரும் நீயும் ஒரே சாயல்\nதிமிரும் நீயும் ஒரே சாயல்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஇளம் கவிதாயினி திருமதி ஷர்மிவீரா அவர்கள், மயிலிறகு கொண்டு வருடி வருடிச் சேர்க்கப்பட்ட காதலுணர்வை உங்கள்முன் காட்சிப்படுத்தும் அழகான தொகுப்பு. காதல் காதல் காதலன்றி வேறில்லை இந்நூலில் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nதிமிரும் நீயும் ஒரே சாயல்\n{4 4997 [{புத்தகம் பற்றி இளம் கவிதாயினி திருமதி ஷர்மிவீரா அவர்கள், மயிலிறகு கொண்டு வருடி வருடிச் சேர்க்கப்பட்ட காதலுணர்வை உங்கள்முன் காட்சிப்படுத்��ும் அழகான தொகுப்பு. காதல் காதல் காதலன்றி வேறில்லை இந்நூலில் என்பது குறிப்பிடத்தக்கது.
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-08-13T04:09:56Z", "digest": "sha1:433BPXJUVUJ4U6HWC3OMTWJMEY35HXRB", "length": 7034, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரதீப் ரவட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரதீப் சிங் ரவட் இந்திய நடிகர். இவர் பெரும்பாலும் கதைநாயகனுக்கு எதிர் பாத்திரத்தில் நடிப்பவர். இவர் தமிழ் தெலுங்கு இந்தி மலையாளம் கன்னடம் ஒரிய மொழி படங்களில் நடித்துள்ளார்.\nஇவர் மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரில் பிறந்தார், அங்கு உள்ள யூகோ வங்கியில் பணி புரிந்தார். மகாபாரத தொடரில் துரோணாச்சாரியாரின் மகன் அசுவத்தாமனாக நடித்ததே இவரின் முதல் திரை அறிமுகமாகும். தமிழ் கஜினி திரைப்படத்தில் ராம் , லட்சுமணன் என இரு பாத்திரத்தில் நடித்தார். இந்தி கஜினி திரைப்படத்தில் கஜினி என்ற பாத்திரத்தில் நடித்தார். இராஜமௌலியின் சை என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரைஉலகுக்கு அறிமுகமானார். 2005ம் ஆண்டிற்கான பிலிம்பேர், சந்தோசம், நந்தி விருதுகளை சை படத்தில் சிறந்த எதிர் நாயகனாக நடித்ததற்காக பெற்றார்\nமிரட்டல் 2012 - சூரி\nதொட்டி ஜெயா (திரைப்படம்) 2005\nதென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 03:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/hyundai-santro/the-best-car-hyundai-santro-93511.htm", "date_download": "2020-08-13T03:51:24Z", "digest": "sha1:AQZGJWFXIWYEC6GSNXH4B3F7VFONGJCB", "length": 12067, "nlines": 295, "source_domain": "tamil.cardekho.com", "title": "The Best Car - Hyundai Santro 93511 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹூண்டாய் சாண்ட்ரோ\nமுகப்புநியூ கார்கள்ஹூண்டாய்சாண்ட்ரோஹூண்டாய் சாண்ட்ரோ மதிப்பீடுகள்The Best கார் - ஹூண்டாய் சாண்ட்ரோ\nThe Best கார் - ஹூண்டாய் சாண்ட்ரோ\nWrite your Comment on ஹூண்டாய் சாண்ட்ரோ\nஹூண்டாய் சாண்ட்ரோ பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சாண்ட்ரோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சாண்ட்ரோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nCompare Variants of ஹூண்டாய் சாண்ட்ரோ\nசாண்ட்ரோ ஏரா எக்ஸிக்யூட்டீவ்Currently Viewing\nசாண்ட்ரோ மேக்னா அன்ட்Currently Viewing\nசாண்ட்ரோ ஸ்போர்ட்ஸ் அன்ட்Currently Viewing\nசாண்ட்ரோ ஆஸ்டா அன்ட்Currently Viewing\nசாண்ட்ரோ மேக்னா சிஎன்ஜிCurrently Viewing\n30.48 கிமீ / கிலோமேனுவல்\nசாண்ட்ரோ ஸ்போர்ட்ஸ் சிஎன்ஜிCurrently Viewing\n30.48 கிமீ / கிலோமேனுவல்\nஎல்லா சாண்ட்ரோ வகைகள் ஐயும் காண்க\nசாண்ட்ரோ மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 446 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1276 பயனர் மதிப்பீடுகள்\nவேகன் ஆர் பயனர் மதிப்பீடுகள்\nbased on 122 பயனர் மதிப்பீடுகள்\nbased on 846 பயனர் மதிப்பீடுகள்\nகிராண்டு ஐ10 பயனர் மதிப்பீடுகள்\nbased on 3338 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஹூண்டாய் சாண்ட்ரோ :- Cash Discount அப் to R... ஒன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/rahul-gandhi/", "date_download": "2020-08-13T03:43:58Z", "digest": "sha1:QVKD7OP3BMNP4WFKLUC6CLMEBT2Y44QN", "length": 13669, "nlines": 78, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rahul Gandhi - Indian Express Tamil", "raw_content": "\n மறைந்த பாரத பிரதமர் ராஜீவ் காந்தி-சோனியா காந்தி ஆகியோரின் மகன் கடந்த 2004 முதல் நேரடி அரசியலில் இருக்கிறார். ராகுல் காந்தி சிறு வயது முதல் பாதுகாப்பு காரணங்களால் பொதுத்தளத்தில் இருந்து விலக்கியே வைக்கப்பட்டிருந்தார். ராஜீவ் மரணம், சோனியாவின் உடல்நலப் பிரச்னைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து நேரடி அரசியலுக்கு வந்த அவர், 2017-ம் ஆண்டு தனது தாயாரிடம் இருந்து காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 2004, 2009, 2014 என தொடர்ச்சியாக 3 தேர்தல்களில் உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வு பெற்றிருக்கிறார் ராகுல் காந்தி. அவரை 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்து காங்கிரஸ் தீவிரமாக விவாதித்து வருகிறது.\nமகள்களின் கண் முன்னால் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை\nஉத்தரப் பிரதேசத்தில் தனது இரண்டு மகள்களின் கண் முன்னால் பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி மீது துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா காலத்துல இதுதாங்க அரசோட சாதனை – ராகுல் கிண்டல் ட்வீட்\nஇந்த ஏற்பாடுகளும் திட்டங்களும் தான் கொரோனா பெருந்தொற்றில் இந்தியாவை தற்சார்புடன் விளங்க வைத்துள்ளது.\n’மகத்தான தலைவனை இழிவுப்படுத்த முடியாது’: பெரியார் சிலை அவமதிப்பு குறித்து ராகுல் காந்தி\nகாவி சாயம் பூசியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து, அவர்களை உடனே கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.\nசெப்டம்பர் இறுதிக்குள் தேர்வு: யுஜிசி வழிமுறைகள் மாநில அரசுகள் தவிர்க்க முடியுமா\nசெப்டம்பர் 2020 இறுதிக்குள் ஆஃப்லைன் (பேனா மற்றும் பேப்பர்) / ஆன்லைன் / இரண்டும் கலந்தது (ஆன்லைன் + ஆஃப்லைன்) முறையில் நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.\n”எழுதி வச்சுக்கோங்க, பாஜகவின் மோசமான ஆட்சி முறை பாடங்களாகும்” – ராகுல் ட்வீட்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பாஜக மேற்கொண்டிருக்கலாம் என்று காங்கிரஸ் வெகு காலமாக குறை கூறி வருகிறது குறிப்பிடத்தக்கது.\nமோடி தலைமையில் 2 போர்களிலும் வெற்றி பெறுவோம்: அமித்ஷா\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, சீனாவுடனான பதட்டங்களும் அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு 2 போர்களை வெல்லும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ஞாயிற்றுக்கிழமை நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி தலைமையின் கீழ் இந்தியா 2 போர்களை வெல்லப்போகிறது”...\nவன்முறை ஒரு போதும் வெல்லாது… காஷ்மீர் விவகாரத்தில் ராகுல் ட்வீட்\nஜனநாயக வழிமுறைகளுக்காக பண்டிதா தனது உயிரை தியாகம் செய்தார்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி; சொந்த ஊர் செல்ல உதவி\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை டெல்லியின் சுக்தேவ் விஹாரில் குடியேறிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் உரையாடிய வீடியோவை அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ குறித்து ராகுல் காந்தி குறிப்பிடுகையில், “கடந்த வாரங்களில் பெரும் கஷ்டங்கள், வன்முறைகள் மற்றும் அநீதிகளை அனுபவித்த நமது புலம்பெயர்ந்த சகோதர சகோதரிகளுடன்...\nபிரியங்கா ஏற்பாடு செய்த 1000 பஸ்கள் ஏமாற்று வேலையா\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த ஊருக்கு அழைத்த���ச்செல்ல பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த 1000 பேருந்துகளின் பட்டியலில் ஸ்கூட்டர், ஆட்டோக்கள் மற்றும் சரக்கு வாகனங்களின் பதிவு எண்கள் இருப்பதாக அம்மாநில அமைச்சர் சித்தார்த் நாத் சிங் செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டியுள்ளார்.\nமக்கள் கைகளில் நேரடியாக பணத்தை கொடுங்கள் – ‘நோபல்’ பரிசாளர் அபிஜித் பானர்ஜி\nகடன் தவணைகளை இப்போது யாரும் செலுத்த வேண்டாம் என்று மத்திய அரசு அரறிவித்துள்ளது புத்திசாலித்தனமாக இருக்கிறது. ஆனால் இதைவிட இன்னும் அதிகமாகச் செய்திருக்கலாம்\nதமிழகமே கொண்டாடும் கமலா ஹாரிஸ்.. ஒட்டு மொத்த நாட்டுக்கும் பெருமை சேர்த்தார்\n சேஃப்டியை உறுதி செய்ய இந்த 8 டிப்ஸை மறக்காதீங்க\nஇவ்ளோ டேஸ்டாவும், ஈஸியாவும் இருந்தா எல்லாருக்கும் உப்புமா தான் ஃபேவரிட்\nநம்ம ஊர் சமோசா செய்வது அவ்வளவு கஷ்டமில்லை… செய்யலாமா\nநாடு முழுவதும் 9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி: மத்திய அரசு அறிவிப்பு\nஅட, மீந்து போன பழைய சாதத்தில் இவ்வளவு ‘கிராண்ட்’ ரெசிபியா\n”என் கல்வி தகுதி விமர்சனத்திற்கு ஆளானது”- 11ம் வகுப்பு படிக்க செல்லும் அமைச்சர்\nரூ 20,000 பட்ஜெட்டில் அசத்தும் ஸ்மார்ட்போன்கள்: உங்க சாய்ஸ் எது\n'தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினை வேண்டாம்' - சூர்யா வேண்டுகோள்\nஎடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர் - ராஜேந்திர பாலாஜி : சூடு பிடிக்க துவங்கியது அரசியல் களம்\nயுவராஜ், சேவாக், ஹர்பஜன், ஜாகீர் - மரியாதைக்கேற்ற முடிவுரை கிடைத்ததா\nமிகப் பெரிய தகுதி ஆர்வம்: சென்னை ஐ.ஐ.டி-யில் பயோ மிமிக்ரி பாடத்திட்டம்\nரயிலில் தவறிய பர்ஸ்: 14 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்தது எப்படி\n - உங்கள் பிஎஃப் பணத்தை பெற 10 நிமிடங்களில் அப்ளை செய்வது எப்படி\nதமிழகத்தில் புதிதாக 5,871 பேருக்கு கொரோனா - 5,633 பேர் டிஸ்சார்ஜ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/lok-sabha-election-2019-news/sve-sekar-trolled-vaiko-for-vellore-election-postpone-119041700076_1.html", "date_download": "2020-08-13T02:17:11Z", "digest": "sha1:ACCSC5Y5CRWBWNE3QGXIGBBPMMHSLK4B", "length": 11480, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "எல்லாம் வைகோ ராசி –வேலூர் தேர்தல் ரத்தில் வம்பிழுக்கும் எஸ்.வி. சேகர் ! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 13 ஆகஸ்ட் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம���சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஎல்லாம் வைகோ ராசி –வேலூர் தேர்தல் ரத்தில் வம்பிழுக்கும் எஸ்.வி. சேகர் \nவேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு வைகோவின் ராசிதான் காரணம் என்று நடிகர் எஸ் வி சேகர் தெரிவித்துள்ளார்.\nபெண் ஊடகவியலாளர்களைப் பற்றி தவறாகப் பேசிய வழக்கில் சில காலம் தலைமறைவாகவும் அதன் பின்னர் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்யநாதனின் ஆதரவால் போலிஸ் பாதுகாப்போடும் உலாவந்த நடிகர் எஸ் வி சேகர் இப்போது தேர்தலை அடுத்து டிவிட்டரில் மீண்டும் பிசியாக வலம்வர ஆரம்பித்துள்ளார்.\nசமீபத்தில் வேலூரில் தேர்தலுக்காக பணம் கொடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதில் திமுக வேட்பாளரும் துரைமுருகனின் மகனுமாக கதிர் ஆனந்த் பெயர் அடிபட்டது. அவர் வீட்டில் நடத்திய சோதனைகளாலேயே இந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nஇதையடுத்து தேர்தல் ரத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக அபிமானியான நடிகர் எஸ் வி சேகர் ‘மேட்ச் ஆரம்பிக்கிறத்துக்கு முன்னாடியே முதல் பால் நோ பால். எல்லாம் அண்ணன் ராசி’ எனக் கூறி வைகோவும் துரைமுருகனும் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார்.\nவாழைப்பழத்துக்குதான் முதல்வர் காசு கொடுத்தார் – தேர்தல் அதிகாரி அடடே பதில் \nவைகோவின் முதல் தொகுதிக்கும் கடைசி தொகுதிக்கும் வந்த சிக்கல்\nவேலூரில் தேர்தல் ரத்து என்பது ஜனநாயக படுகொலை - துரைமுருகன் குற்றச்சாட்டு\n – குடியரசு தலைவருக்குப் பரிந்துரை \nதுரைமுருகன் வீட்டில் நடந்த சோதனை குறித்து விஜயகாந்த பேச்சு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/ulaganayagan-harriskalyan-priyabhavanishankar/", "date_download": "2020-08-13T02:36:06Z", "digest": "sha1:ZLGM6YVP5UFA7D3RA3VT7QWMCY2TPQZH", "length": 10824, "nlines": 137, "source_domain": "tamilcinema.com", "title": "உலக நாயகன் பட நாயகிக்கு கொக்கி போட்ட கல்யாண் | Tamil Cinema", "raw_content": "\nHome Today news உலக நாயகன் பட நாயகிக்கு கொக்கி போட்ட கல்யாண்\nஉலக நாயகன் பட நாயகிக்கு கொக்கி போட்ட கல்யாண்\nகோலிவுட்டில் “பியார் பிரேமா காதல்”, “இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்”, “தனுசு ராசி நேயர்களே” போன்ற படங்களில் நடித்தவர் ஹரிஷ் கல்யாண்.\nஇவர், தற்போது இந்தியில் வெளியாகி ஹிட்டான “விக்கி டோனர்” படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.\nஇப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.\nஇவர் தற்போது கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.\nமுழுக்க முழுக்க காதலையும், காமெடியையும் மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை கிருஷ்ணா மாரிமுத்து இயக்க உள்ளார்.\nஇப்படத்தை தொடர்ந்து தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன பெல்லிசூப்புலு படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண் நடிக்க உள்ளார்.\nஇப்படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்க, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.\nPrevious articleபாங்காக்கில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ஆரம்பம்\nNext articleபிரபல இயக்குனர் படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்\nதற்கொலை செய்து கொண்ட டிக்டாக் பிரபலம்..சோகத்தில் ரசிகர்கள்..\nபிரபல காமெடி நடிகருக்கு டும் டும் டும்..\nவிஷாலின் நான்கு மொழிகளில் உருவாகும் சக்ரா படத்தின் புதிய ட்ரைலர்\nதற்கொலை செய்து கொண்ட டிக்டாக் பிரபலம்..சோகத்தில் ரசிகர்கள்..\nகடந்த சில மாதங்களாக திரையுலகினரின் மரண செய்திகள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே கொரோனா அச்சுறுத்திலில் சிக்கித்தவிக்கும் ரசிகர்களுக்கு இந்த செய்திகள் அவர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ரசிகர்களுக்கு...\nபிரபல காமெடி நடிகருக்கு டும் டும் டும்..\nலஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதன் என்பவரின் மகன் அஷ்வின் ராஜா. இவர் கும்கி படத்தில் ரசிகர்களிடையே கவனம் பெற்றதால் கும்கி அஷ்வின் என்ற பெயரில் பிரபலமானார். தொடர்ந்து 'பாஸ் என்கிற பாஸ்கரன்,...\nவிஷாலின் நான்கு மொழிகளில் உருவாகும் சக்ரா படத்தின் புதிய ட்ரைலர்\nஎம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் சக்ரா. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கிறது....\nஅதிதி ராவ் நடிப்பில் வெளியான சுஃபியும் சுஜாதாயும் திரைப்பட ட்ரைலர் \nமணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ். அதனைத் தொடர்ந்து செக்கச்சிவந்த வானம் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ...\nமாஸ்டர் படத்திலிருந்து வெளியான கலக்கல் வீடியோ\nதளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர்...\nஆறுதல் கொடுக்குமா கயல் ஆனந்திக்கு …\nதமிழ் சினிமாவில் டைட்டானிக் காதலும் கவுந்து போகும் என்ற படம் ரிலிசுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கயல் ஆனந்தி, கலையரசன் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். பள்ளிக் காதல், கல்லுாரிக்காதல், வேலைக்கு போகும் போது ஏற்படும்...\nஅடிக்கடி பிரச்சினை – சர்வர் சுந்தரத்தின் ரிலிஸ் எப்போது...\nகோலிவுட்டில் சந்தானம், வைபவி நடிப்பில் பால்கி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் சர்வர் சுந்தரம். இந்த படம் ரிலீஸாவதில் அடிக்கடி சிக்கல் ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த ஜனவரி 31, பிப்ரவரி 14 படங்களில்...\nஅடுத்த சாட்டை Trailer இதோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meipporul.in/author/zackymfm/", "date_download": "2020-08-13T01:58:19Z", "digest": "sha1:TWIR7JWAJVOUHPZZQK572DVDTNWXTIGJ", "length": 13977, "nlines": 111, "source_domain": "www.meipporul.in", "title": "ஸகி ஃபௌஸ் – மெய்ப்பொருள் காண்பது அறிவு total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nஇஸ்லாமியச் சட்டவியலை காலனியநீக்கம் செய்தல்\n2020-04-19 2020-04-19 ஸகி ஃபௌஸ்வாயில் ஹல்லாக், ஷரீஆ0 comment\nகாலனியத்திற்கு முந்தைய இஸ்லாமிய ஃபிக்ஹ் பாரம்பரியம் என்பது முஸ்லிம் சமூகத்தினுடைய உற்பத்தியாகும். முஸ்லிம் சமூகம் தனது வாழ்வை ஒழுங்குபடுத்திக்கொள்ளும் நோக்குடன் ஆரம்பித்த சமூக உரையாடலின் விளைவுதான் அது. இதன் பொருள் என்னவென்றால், அ���சுடைய செயல்திட்டங்களின் அடிப்படையிலோ அல்லது அதனுடைய பலத்தின் துணையுடனோ அது வளர்ச்சியடைவில்லை என்பதே.\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\n2018-11-26 2018-12-23 ஸகி ஃபௌஸ்Epistemological colonization, அறிவுத்தோற்றவியல் காலனியம், காலனித்துவம், காலனிய நீக்கம், காலனியம், கொலம்பஸ், பின்காலனியம், ரமோன் கிரோஸ்ஃபுகேல், விடுதலை இறையியல்0 comment\n‘அறிவுத்தோற்றவியல் காலனியம்’தான் (Epistemological colonization) உண்மையில் காலனியத்தின் மூலவேர் என பேராசிரியர் ரமோன் எழுதிச் செல்கிறார். அதாவது, உலகின் பிரச்சினை என்ன, அதற்கான தீர்வுகள் என்ன, உலகிற்குத் தேவையான கோட்பாடுகள் என்ன, அரசியல் பொருளதார சமூகவியல் கருத்தாடல்களுக்களுக்கான வரையறைகள் மற்றும் அணுகுமுறைகள் என்ன முதலிய மிக முக்கியமான கேள்விகளுக்கான பதிலை ஐரோப்பாவே வடிவமைத்து வருகிறது.\nவதை முகாம்களில் உய்குர் முஸ்லிம்கள்\n2018-11-23 2019-07-29 ஸகி ஃபௌஸ்Human Rights Watch, உய்குர் முஸ்லிம்கள், சிங்ஜியாங், சீனா, மனித உரிமைகள், வதை முகாம்கள்0 comment\nசீனாவின் கிழக்குப் பிராந்தியமான சிங்ஜியாங் மாநிலத்தில் வாழும் உய்குர் முஸ்லிம்கள் திரைமறைவில் ஒரு கலாச்சாரக் கூட்டுப்படுகொலைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று மனித உரிமைகளைக் கண்காணிக்கும் சர்வதேச அமைப்பு (Human Rights Watch) வெளியிட்ட நீண்ட அறிக்கை உலகை ஒருகனம் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில், சமீபகாலமாக உய்குர் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை முன்வைக்கிறது இந்தக் கட்டுரை.\nசிவில் சமூகம்: இஸ்லாமிய வரலாற்றில் அதன் தோற்றமும் படிமுறை வளர்ச்சியும்\n2018-08-30 2018-08-31 ஸகி ஃபௌஸ்ஃகவாரிஜ்கள், அபூ சுஃப்யான், அப்பாஸியர்கள், அஹ்லுல் ஹதீஸ், இப்னு பதூதா, உமையாக்கள், உஸ்மானியர்கள், சர்வாதிகாரம், சிவில் சமூகம், ஜபரிய்யாக்கள், தேசிய அரசு, முஃதஸிலாக்கள், முஆவியா, வக்ஃப், ஷெய்குஸ் சூக்0 comment\nநபியவர்களின் (ஸல்) காலத்தில் சிறந்தொரு சிவில் சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படை விழுமியங்கள் அறிமுகம் செய்யப்பட்டதுடன், உமையாக்களின் காலப்பகுதியில் அதிகாரச் சக்திகளுக்கு எதிரான சிவில் சமூகத்தின் எதிர்ப்பரசியல் செயற்பாடுகள் துளிர்விட ஆரம்பித்தன. தொடர்ந்து, அப்பாஸிய காலப்பிரிவில் சிவில் சமூகத்தின் ஏனைய கூறுகளான தொழிற்சங்கங்களின் எழுச்சி, அறிஞர்களின் செல்வாக்கு, சமூகநலச் செயற்திட்டங்களின் மேம்பாடு போன்றவை வளர்ச்சிகண்டன. ஆனால், உஸ்மானிய சாம்ராஜ்ஜியத்தின் கடைசிக் காலப்பிரிவிலும், புதிய தேசிய அரசுகளது தோற்றத்தின் பின்புலத்தில் இயங்கிய சர்வதிகார அரசியல் சக்திகளாலும் சிவில் சமூகக் கட்டமைப்புகள் காவுகொள்ளப்பட்டன.\nமனம் என்னும் மாயநதியின் வழியே – 8\nஉலகை ஆளும் புதிய மதம்\nமனம் என்னும் மாயநதியின் வழியே – 7\nமனம் என்னும் மாயநதியின் வழியே – 6\nமனம் என்னும் மாயநதியின் வழியே – 5\nஇஸ்லாமிய அறிவு மரபு (12)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (7)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஉலகை ஆளும் புதிய மதம்\n2020-07-04 2020-07-05 ஸகி ஃபௌஸ்தாராளவாதம், நவீனத்துவம், பின்நவீனத்துவம்0 comment\nPew ஆய்வு மையம் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில் அமெரிக்காவில் வளரும் 77 சதவீத முஸ்லிம் சிறுவர்கள் தம்மை இஸ்லாத்தோடு அடையாளம் காண்கிறார்கள் என்கிறது. அப்படியென்றால் மீதமுள்ள 23 சதவீதத்தினரின்...\nஇப்புனித மாதத்தின் அருட்பேறுகளை முழுமையாக அடையவேண்டுமாயின், ஒரு முறையேனும் ரமளானில் ‘உம்ரா’வுக்காகச் சென்று, அதனை நிறைவு செய்தவுடன், மதீனாவில் தங்கிப் பாருங்களேன்; அப்போது தெரியும், என் எழுத்தில் பொதிந்துள்ள...\nசாதி அடிப்படையில் மக்களைக் கூறுபோடும் தமிழ்ப் பாசிசம்\n2020-05-18 2020-05-18 ஸகி ஃபௌஸ்சீமான், தமிழ்த் தேசியம்0 comment\nஉலகப் பெருந்தொற்றுக்குப் பின்னான நெருக்கடி மேலாண்மை\nமுஸ்லிம்களை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் கட்சிகளுக்கு ஒரு கடிதம்\n2020-04-25 2020-04-25 ஸகி ஃபௌஸ்இஸ்லாமோ ஃபோபியா, மதச்சார்பின்மை, முஸ்லிம் அடையாள அரசியல்1 Comment\nஇஸ்லாமியச் சட்டவியலை காலனியநீக்கம் செய்தல்\n2020-04-19 2020-04-19 ஸகி ஃபௌஸ்வாயில் ஹல்லாக், ஷரீஆ0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/11/04/", "date_download": "2020-08-13T02:57:35Z", "digest": "sha1:UVKF5PTTPFO32FU7SGWPG2R76FDOPJMW", "length": 4476, "nlines": 65, "source_domain": "www.newsfirst.lk", "title": "November 4, 2019 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nசஜித்திற்கு ஆதரவளிக்க த.தே.கூ. தீர்மானம்\nதிருட்டுத்தனமான இணக்கப்பாடுகள் இல்லை - சஜித்\nபொதுஜன பெரமுனவுடன் மேலும் 15 கட்சிகள் இணைவு\n39 பேரின் உயிரிழப்பு குறித்து வியட்நாம் அதிகாரிகள்\nசுமூகமாக முடிவடைந்த இன்றைய தபால் மூல வாக்களிப்பு\nதிருட்டுத்தனமான இணக்கப்பாடுகள் இல்லை - சஜித்\nபொதுஜன பெரமுனவுடன் மேலும் 15 கட்சிகள் இணைவு\n39 பேரின் உயிரிழப்பு குறித்து வியட்நாம் அதிகாரிகள்\nசுமூகமாக முடிவடைந்த இன்றைய தபால் மூல வாக்களிப்பு\nஅனைத்துப் பாடசாலைகளுக்கும் 15ஆம் திகதி விடுமுறை\nகலிபோர்னியாவிற்கு ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை\nநெல் சந்தைப்படுத்தல் சபையின் அறிவித்தல்\nஇந்தியாவுடனான முதலாவது T20 இல் பங்களாதேஷ் வெற்றி\nகடற்படையால் 200 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டது\nகலிபோர்னியாவிற்கு ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை\nநெல் சந்தைப்படுத்தல் சபையின் அறிவித்தல்\nஇந்தியாவுடனான முதலாவது T20 இல் பங்களாதேஷ் வெற்றி\nகடற்படையால் 200 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டது\nவிமல் வீரவன்ச மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgnu.blogspot.com/2006/11/", "date_download": "2020-08-13T02:35:10Z", "digest": "sha1:GQRPK5S5MXHQRZNPJ54RYTZHB63D4XQG", "length": 10361, "nlines": 89, "source_domain": "tamilgnu.blogspot.com", "title": "GNU/Linux குறிப்பேடு: November 2006", "raw_content": "\nகட்டற்ற வாழ்க்கை... கட்டற்ற குறிக்கோள்.... கட்டற்ற தொழிநுட்பம்...\nசரியில்லை. ஆனாலும் வழியில்லை Flash player 9 for GNU/Linux\nஇதற்கு முந்தைய பதிவொன்றில் flash player மென்பொருளின் ஒன்பதாம் பதிப்பு க்னூ/லினக்ஸ் இயங்குதளங்களுக்கு இல்லாதிருந்தமையால் இந்த பிரச்சனையை எதிர்கொள்ளும் மாற்று வழிமுறை பற்ற�� சொல்லியிருந்தேன்.\nஇப்போது அந்த மென்பொருளின் ஒன்பதாம் பதிப்பு சோதனைப்பதிப்பாக க்னூ/லினக்ஸ் இயங்குதளத்துக்க்கு கிடைக்கிறது.\nதனியுரிமை மென்பொருளாக இருக்கிற, மூடிய ஆணைமூல flash மென்பொருட்கள் எமக்கு கிடைப்பதை இட்டு மகிழ்வதற்கு எதுவுமில்லை. உண்மையில் இது க்னூ/லினக்ஸ் இயங்குதளத்தை தத்துவரீதியாக மாசுபடுத்தி பலவீனப்படுத்தவே உதவும்.\nஇருந்தாலும் flash இணைய உலகை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் தொழிநுட்பம்.\nமிக அண்மையில் இணையத்தில் நிகழ்ந்த புரட்சிகர மாற்றமான நிகழ்பட பகிர்வு வலையமைப்புக்கள் ( Video Sharing Networks) தமது வினைத்திறன் மிக்க தொழிநுட்ப அடிப்படையாக flash தொழிநுட்பத்தையே கைக்கொள்ளுகின்றன.\nflash தவிர்க்கமுடியாததாக மாறிக்கொண்டிருப்பதால்தான் கட்டற்ற flash மென்பொருட்களை உருவாக்கும் முயற்சியை கட்டற்ற மென்பொருள் அமைப்புக்கள் வலுவாக ஆதரிக்கின்றன.\nflash 9 இன் சோதனைப்பதிப்பை உங்கள் க்னூ/லினக்ஸ் இயங்குதளத்தில் நிறுவிக்கொள்வது மிக இலகுவானது.\nபின்வரும் படிமுறைகளை பின்பற்றினால் சரி.\n1. flash 9 Mozilla plug in இனை இங்கே தரவிறக்கிக்கொள்ளுங்கள்\n2. நெருக்கப்பட்ட அந்த பொதியினை tar zxvf FP9_plugin_beta_101806.tar.gz ஆணையினை பயன்படுத்தி பிரித்தெடுத்துக்கொள்ளுங்கள்\n3. பிரித்தெடுக்கப்பட்டபின்னர் உங்களுக்கு libflashplayer.so என்ற கோப்பு கிடைக்கும்\n4. அக்கோப்பினை உங்கள் /home அடைவில் உள்ள .mozilla எனும் மறைக்கப்பட்ட அடைவினுள் plugins என்ற உப அடைவினுள் போட்டுக்கொள்ளுங்கள். அப்படி ஒரு அடைவு இல்லாவிட்டால் அதனை உருவாக்கிக்கொள்ளுங்கள்.\n5. Mozilla அல்லது Firefox உலாவியினை நிறுத்தி மீண்டும் தொடக்கிக்கொள்ளுங்கள்.\n(மேலதிக விளக்கங்களுக்கு read me கோப்பினை படிக்கவும்.)\nஇப்போது நீங்கள் flash 9 இனை பயன்படுத்தி அமைப்பட்டிருக்கும் வலைத்தளங்களை நிகழ்படங்களை பார்வையிட முடியும்.\nmetacafe நிகழ்பட பகிர்வு வலைத்தளத்தில் flash 9 மூலம் காண்பிக்கப்படும் நிகழ்படத்தை பார்வையிடுவதை இந்த படம் காண்பிக்கிறது.\nஇம்முறை அடோப் நிறுவனம் standalone flash player இனையும் க்னூ/லினக்சுக்கு தருகிறது.\nஇந்த தனித்தியங்கும் flash இயக்கிதான் மிகவும் ஆர்வமூட்டக்கூடியதாக இருக்கிறது.\nflash கொப்புக்களை (swf போன்றன) இந்த இயக்கி மூலம் நீங்கள் பார்வையிடலாம். ஆனால் மிக முக்கியமான வசதி என்னவென்றால் நீங்கள் பார்வையிடும் கோப்புக்களை projector பவிவில் சேமித்து வைத���துக்கொள்ள முடியும் என்பதுதான்.\nஇது இவ்வளவு நாளும் வின்டோஸ் இயங்குதளத்துக்கு இருந்தது.\nflash கோப்புக்களை exe .கோப்புக்களாக சேமித்து வைத்துக்கொள்ள முடியும். அந்த .exe கோப்பினை இயக்குவதன்மூலம் flash player இல்லாத கணினிகளில் கூட அவற்றை நீங்கள் பார்வையிட முடியும்.\nஇப்போது இந்த வசதி எமக்கும் கிடைத்திருக்கிறது.\nஎமக்கு .exe இல்லையே/ எப்படி இது நிகழும்\nஎமக்கு flash கோப்புக்களை இருமக்கோப்புக்களாக (binaries) சேமிக்கும் வசதியை தந்திருக்கிறார்கள். இயக்கக்கூடிய இருமக்கோப்புக்கள் ( executable binaries).\nஇவ்வாறு சேமிக்கபப்டும் இருமக்கோப்புக்களிலுள்ள flash நிகழ்படத்தை flash player இல்லாத க்னூ/லினக்ஸ் கணினிகளில் கூட ./ ஆணையை பயன்படுத்தி இயக்குவதன்மூலம் பார்வையிடலாம்.\nமிக நல்ல வசதி தானே\nஎனக்கு உண்மையிலேயே இது ஆர்வமூட்டுகிறது.\nபின்வரும்படம், இவ்வாறான இருமக்கோப்புுக்கள் flash player இல்லாத நிலையில் இயக்கிப்பார்க்கப்படுவதையும் காண்பிக்கின்றது.\nFirefox பிரச்சனைக்கு ஒரு தற்காலிக தீர்வு\nவின்டோசின் format சடங்கும் GRUB இனை மீள நிறுவுதலும்.\nதபுண்டு - மூன்றே படிகளில் உபுண்டுவில் சகல தமிழ் வசதிகளும்\nஉபுண்டு Feisty யின் VCD பிரச்சினை - தற்காலிகத் தீர்வு\nதற்போது GNU/Linux குறிப்பேடு mmauran.net/blog என்ற முகவரியில் இயங்குகிறது.\nஇங்கே இனி எவ்விதமான இற்றைப்படுத்தல்களும் இருக்காது.\nதயவுசெய்து இனி mmauran.net/blog என்ற முகவரியை அணுகவும்.\nசரியில்லை. ஆனாலும் வழியில்லை Flash player 9 for GN...\nவிக்சனரி குழுமம் (சொல்லாக்க உரையாடல்களுக்கு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF/", "date_download": "2020-08-13T03:26:17Z", "digest": "sha1:FFK4D27F3DA5IGUS3HIDDTWLZZCXIBDJ", "length": 8501, "nlines": 150, "source_domain": "sufimanzil.org", "title": "வருகை தாருங்கள் வள்ளல் யாரஸூலல்லாஹ் – Sufi Manzil", "raw_content": "\nவருகை தாருங்கள் வள்ளல் யாரஸூலல்லாஹ்\nவருகை தாருங்கள் வள்ளல் யாரஸூலல்லாஹ்\nவருகை தாருங்கள் வள்ளல் யாரஸூலல்லாஹ் – நீங்கள் வருகை தாருங்கள்\nவருகை தாருங்கள் வள்ளல் யாரஸூலல்லாஹ் – நீங்கள் வருகை தாருங்கள்\nஏங்கும் காதல் நெஞ்சம் மகிழ ஏழை எங்கள் கனவில் தாங்கள்\n1. மன்னவரே மண்ணில் தாங்கள் பிறந்ததினாலே இந்த\nமண்ணினமே விண்ணை விஞ்சும் பெருமை பெற்றதே\nதண்Pரும் தன்னுடைய தாகம் தீர்க்கவே – என்றும்\nதாவி வர தக்க துணை தாங்களல்லவோ (வருகை தாருங்கள்)\n2. ஏற்றமிக்க தங்கள் பார்வை பட்டுவிட்டாலே – கொடும்\nஎரி நெருப்பும் குளிர்ந்து பனியைப் போல உருகுமே\nகாற்றுக்கே மூச்சு திணறல் நேரிடும் என்றால் – அந்த\nகாற்றுக்கே மூச்சு திணறல் நேரிடும் என்றால் – அங்கே\nகை கொடுக்கும் சுவாசக் காற்று தாங்களல்லவோ (வருகை தாருங்கள்)\n3. மெத்த புகழ் தங்கள் பாதம் முத்த கிடைத்தால் – எந்தன்\nமெய் சிலிர்த்து பேரின்பம் பொங்கி வழியுமே\nசத்தியத்தின் உறைவிடமாய் ஒளிரும் தங்களின்\nசத்தியத்தின் உறைவிடமாய் ஒளிரும் தங்களின் -உயர்\nஸலவாத்தால் என்னுடைய இதயம் துடிக்குதே (வருகை தாருங்கள்)\n4. உம்மி நபியே உங்கள் பெயரை உச்சரித்தாலே – ஊறும்\nஉமிழ் நீரில் எந்தன் வாயும் ஒழு செய்யுதே\nசெம்பவழ ஹுருல்ஈன்கள் சிட்டுகள் பாடும்\nசெம்பவழ ஹுருல்ஈன்கள் சிட்டுகள் பாடும்\nசிந்தனை போல் தங்கள் நாமம் செவியில் பாயுதே(வருகை தாருங்கள்)\n5. கண்ணொளியை வழங்கும் தங்கள் நாமம் ஓதியே- இரு\nகண்களிலும் தடவும் விரல்கள் குளிர்ச்சியூட்டுதே\nகண்ணியம் சேர் தங்கள் மேனி கமழ செய்திடும்\nகண்ணியம் சேர் தங்கள் மேனி கமழ செய்திடும் – உயர்\nகஸ்தூரி வாசம் நுகர மூக்கும் ஏங்குதே (வருகை தாருங்கள்)\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (13)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (13)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/609763", "date_download": "2020-08-13T04:36:09Z", "digest": "sha1:DI343ACSQAMUSVZUF5PULZFJRXULP7XI", "length": 3012, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சிறிநகர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சிறிநகர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:16, 10 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்\n13 பைட்டுகள் நீக்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n20:09, 30 சூலை 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTobeBot (பேச்சு | பங்களிப்புகள்)\n03:16, 10 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-13T04:36:32Z", "digest": "sha1:67NV6R2K74GVFUJ6YJVTHNMDMIBAEFOI", "length": 2927, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முகராசி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமுகராசி 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம் பன்னிரண்டே நாட்களில் எடுக்கப்பட்டதாகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2019, 07:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1547", "date_download": "2020-08-13T04:34:11Z", "digest": "sha1:76RH2E24BCLI7QREOPAAEHDASFXE565F", "length": 6339, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1547 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1547 இறப்புகள்‎ (3 பக்.)\n► 1547 பிறப்புகள்‎ (2 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2013, 04:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/venue/user-reviews", "date_download": "2020-08-13T03:56:56Z", "digest": "sha1:XZCWHWGHYPH5HRL7V5DIJMJENNGMKGGZ", "length": 26261, "nlines": 751, "source_domain": "tamil.cardekho.com", "title": "Hyundai Venue Reviews - (MUST READ) 1362 Venue User Reviews", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹூண்டாய் வேணு\nமுகப்புநியூ கார்கள்ஹூண்டாய் கார்கள்ஹூண்டாய் வேணுமதிப்பீடுகள்\nஹூண்டாய் வேணு பயனர் மதிப்புரைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி ஹூண்டாய் வேணு\nஅடிப்படையிலான 1359 பயனர் மதிப்புரைகள்\nஹூண்டாய் வேணு பயனர் மதிப்புரைகள்\nபக்கம் 1 அதன் 45 பக்கங்கள்\n இல் ஐஎஸ் ஹூண்டாய் வேணு எஸ் Plus not கிடைப்பது\n இல் What ஐஎஸ் the மீது road விலை அதன் வேணு எஸ்எக்ஸ் O பெட்ரோல் மேனுவல் டர்போ\nQ. ஐஎஸ் வேணு எஸ்எக்ஸ் டீசல் கிடைப்பது without sunroof\nகேள்��ிகள் இன் எல்லாவற்றையும் காண்க\nவேணு எஸ்எக்ஸ் டீசல்Currently Viewing\nவேணு எஸ்எக்ஸ் டீசல் ஸ்போர்ட்Currently Viewing\nவேணு எஸ்எக்ஸ் opt டீசல்Currently Viewing\nவேணு எஸ்எக்ஸ் opt டீசல் ஸ்போர்ட்Currently Viewing\nவேணு எஸ்எக்ஸ் டர்போCurrently Viewing\nவேணு எஸ்எக்ஸ் ஸ்போர்ட் imtCurrently Viewing\nவேணு எஸ்எக்ஸ் opt டர்போCurrently Viewing\nவேணு எஸ்எக்ஸ் opt ஸ்போர்ட் imtCurrently Viewing\nவேணு எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ dctCurrently Viewing\nவேணு எஸ்எக்ஸ் பிளஸ் ஸ்போர்ட் dctCurrently Viewing\nவேணு எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ dct dtCurrently Viewing\nஎல்லா வேணு வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 5 க்கு 10 லட்சம்\nஇவிடே எஸ்யூவி 10 லட்சத்தின் கீழ்\nவேணு மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 394 பயனர் மதிப்பீடுகள்\nbased on 202 பயனர் மதிப்பீடுகள்\nவிட்டாரா பிரீஸ்ஸா பயனர் மதிப்பீடுகள்\nbased on 164 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2061 பயனர் மதிப்பீடுகள்\nஎலைட் ஐ20 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2883 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/tag/yashikaanand/", "date_download": "2020-08-13T03:35:23Z", "digest": "sha1:HUBJOM6CHFAQO4MDFGMBJCPOLH6X7WAF", "length": 8653, "nlines": 107, "source_domain": "tamilcinema.com", "title": "yashikaanand", "raw_content": "\nகாமெடி நடிகரின் மகனுடன் ஊர் சுற்றிய யாஷிகா ஆனந்த் \nஜர்னலிஸ்டாக நடிக்கும் யாஷிகா ஆனந்த் – இவர் படத்தில் தான் \nவைரலாகும் யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி போட்டோஷூட்\nதற்கொலை செய்து கொண்ட டிக்டாக் பிரபலம்..சோகத்தில் ரசிகர்கள்..\nகடந்த சில மாதங்களாக திரையுலகினரின் மரண செய்திகள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே கொரோனா அச்சுறுத்திலில் சிக்கித்தவிக்கும் ரசிகர்களுக்கு இந்த செய்திகள் அவர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ரசிகர்களுக்கு...\nபிரபல காமெடி நடிகருக்கு டும் டும் டும்..\nலஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதன் என்பவரின் மகன் அஷ்வின் ராஜா. இவர் கும்கி படத்தில் ரசிகர்களிடையே கவனம் பெற்றதால் கும்கி அஷ்வின் என்ற பெயரில் பிரபலமானார். தொடர்ந்து 'பாஸ் என்கி��� பாஸ்கரன்,...\nவிஷாலின் நான்கு மொழிகளில் உருவாகும் சக்ரா படத்தின் புதிய ட்ரைலர்\nஎம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் சக்ரா. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கிறது....\nஅதிதி ராவ் நடிப்பில் வெளியான சுஃபியும் சுஜாதாயும் திரைப்பட ட்ரைலர் \nமணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ். அதனைத் தொடர்ந்து செக்கச்சிவந்த வானம் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ...\nமாஸ்டர் படத்திலிருந்து வெளியான கலக்கல் வீடியோ\nதளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர்...\nரசிகரின் கோரிக்கையை ஏற்ற அதுல்யா\nநாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களுடன் பிரபலங்களும் வீட்டினுள் முடங்கியுள்ளனர். அதன் காரணமாக பல பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில், தங்கள் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். இந்நிலையில் நடிகை அதுல்யா ரவியும்...\nகார் விரும்பி சேது ராமன் – இறுதி ஊர்வலத்தில்...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா பட புகழ் டாக்டர் சேதுராமன் காலமாகியது அனைவரையும் அதிர்ச்சியில் உறையவைத்திருக்கிறது. மாரடைப்பால் காலமான அவருக்கு வயது 34 மட்டுமே. அவருக்கு உமையா என்ற மனைவியும் குழந்தையும் இருக்கிறார்கள். இளம் வயதில்...\nஇந்தியில் பேசாததன் பின்னணி என்ன \nகோலிவுட், டோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, இந்தியில் பேச மாட்டேன் என்று கூறியிருக்கிறார். நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் மும்பையில் நடந்த ஒரு பேஷன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/12/blog-post_85.html", "date_download": "2020-08-13T03:06:18Z", "digest": "sha1:CM7TYUGYIOEMY7U364MZD4RFC6U752RX", "length": 13282, "nlines": 195, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: விதுரர் என்னும் பேரமைச்சர்:", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nகர்ணன் தன் மண நிகழ்வின் முடிவை அறிவிக்கும் அத்தியாயத்தின் (வெய்யோன் 9) நாயகர் எனத் தாராளமாக விதுரரைச் சொல்லலாம். ஒருவகையில் அவன் குழப்பங்களை மிக எளிதாகத் தீர்த்து வைப்பவர் என்றும் கூறலாம். கர்ணனின் முடிவு அவையில் ஏற்படுத்தும் கொந்தளிப்புகளை அவரும் பானுமதியுமே திறமையாகச் சமாளிக்கிறார்கள். இறுதியாக அவர் கர்ணனிடம் பேசுமிடம் அவரைச் சிறந்த மதியூகியாகவும், பேரமைச்சராகவும் காட்டுகிறது. அவர் கர்ணனிடம் பேரறத்தால் அலைவுறுகிறான் என்கிறார். ஆனால் ஒரு அரசனாக அவன் குல அறத்தில் இருந்து கோல் அறம் வரை காணும் எட்டடி பார்வை அவனுக்குப் போதும் என்கிறார். பேரறம் என்பதை ஞானியருக்கும் யோகியருக்கும் விட்டுவிட்டு அரசனாக, நிலையானவனாக அங்க மண்ணிற்கு உகந்தவற்றைச் செய்ய வேண்டும் என்கிறார்.\nஇந்தச் சொற்களை அவர் அமைச்சராக மட்டும் சொல்லியிருந்தால் கர்ணனின் உள்ளத்திற்கு இவ்வரிகள் சென்று சேர்ந்திருக்காது. சொல்லியவர் விதுரர் என்பதால் மட்டுமல்ல, அவரும் ஒரு சூத புத்திரர் என்பதாலும், அவரின் இருப்பும் திருதா என்னும் வேழத்தினால் மட்டுமே உறுதி செய்யப்பட்டிருப்பதாலும் அவர் விழிகளை நோக்கும் கர்ணனுக்கு அங்கு கிடைக்கும் ஆதூரமான அரவணைப்பு, அந்த அன்பு, அந்த உள்ளார்ந்த பாசம், கிட்டத்தட்ட தான் வாழும் வாழ்வை தனக்கு முன்பே வாழ்ந்து முடித்த அனுபவம் வாய்ந்த தந்தைமை தரும் அறிவுரை என அனைத்தும் தான் அவனை விழித்தெழச் செய்கிறது. கணவனாகத் தூங்கியவன் அரசனாக எழுகிறான். அவைக்குச் செல்கிறான்.\nமீண்டும் விதுரர் கர்ணன் பால் தான் கொண்ட பாசத்தை வெளிப்படுத்துகிறார். அதற்கு அவர் அவனில் தன்னையும் கண்டது மட்டும் தான் காரணமா அது மட்டும் அன்று, அவன் குந்தியின் புத்திரனும் கூடத் தானே அது மட்டும் அன்று, அவன் குந்தியின் புத்திரனும் கூடத் தானே அவர் அவனிடம் கூறும் இறுதிச் சொற்களைப் பாருங்கள், “பெருங்கருணையால் நோயுற்றிருக்கிறீர்கள் நீங்கள். ஊழ் உங்களை வீ��்த்தியிருக்கலாம். அதன் மறுகையில் உள்ளதென்ன என்று நாமறியோம். விண்ணளவு தூக்குவதற்காக இவ்வீழ்ச்சியை அது நிகழ்த்தியிருக்கலாம். நீங்கள் உதிர்ந்த மரத்தின் முறிகாம்பு பாலூறிக் கொண்டிருக்கலாம்…”. அங்கும் கூட பாலூறிய முறிகாம்பினை அவர் நினைவு கூறுகிறார். விண்ணளவு தூக்குவதற்காக இவ்வீழ்ச்சியை நிகழ்த்தியிருக்கலாம் என்னும் போது அவர் ஒரு தந்தையாகவே இருக்கிறார். இறுதியாக ‘“இதற்கப்பால் ஒரு சொல்லும் எடுக்கலாகாது என்றே என் உதடுகளுக்கு சொல்லிக் கொள்கிறேன்’, என்று சொல்லும் போது மீண்டும் அவருள் ஊறித் திளைத்து, அவரின் ஆளுமையின் பாகமாகவே மாறிப்போன பேரமைச்சர் எழுந்து வருகிறார். ஏனென்றால் சொல்லும் சொல்லை வெல்லும் பிறிதோர் சொல் இல்லாமலே பேசுபவர் அல்லவா\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஅங்கிக்குள் இருக்கும் உண்மையான அதிரதர் (வெய்யோன் 7...\nபிறப்பின் காரணமாக சிறுமை செய்யும் பெருங்குற்றம் (...\nதசையை துளைத்து உள்செல்லும் வண்டு (வெய்யோன் -3)\nவிலக்கப்பட்டதலால் கூடும் சுவை (வெய்யோன் -2)\nபகுதி இரண்டு : தாழொலிக்கதவுகள் – 3\nஒளிர்வும் கருநிழலும் (வெய்யோன் -1)\nஎட்டு மனைவியரும் எட்டு பாவனைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/12/blog-post_94.html", "date_download": "2020-08-13T03:44:04Z", "digest": "sha1:55PFAFYHWMVNYJ5GOENTLF45KENCM2UE", "length": 7650, "nlines": 193, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: அன்னை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nகாந்தாரியின் கதாபாத்திரம் மிக அழகாக இப்போதுதான் உருவாகி வருகிறதுபோல இருக்கிறது. ஆப்ரீக்காவின் பேரன்னை என்ற சிலைகளில் உள்ள வடிவம் ஞாபகம் வருகிறது. ஆயிரம் பிள்ளைகளைப்பெற்ற அன்னை. அப்படிப்பட்ட அன்னையின் மனநிலை என்னவாக இருக்கும். ஒரேசமயம் அன்னையகவும் இருக்கிறாள். அதேசமயம் அறச்செல்வியாகவும் இருக்கிறாள். இப்போது வாசிக்கும்போது ஆரம்பம் முதலே அவளுடைய கதாபாத்திரம் நுட்பமாக உருவாகிவந்திருக்கிறது என்று தெரிகிறது. தாலிப்பனையுடன் சம்பந்தப்படுத்தி அவளை நான் இப்போதுதான் பார்க்கிறேன். தன்னுடைய தாய்மையில் தன் பிழையை அவள் கண்டுகொள்ளும் இடம் உச்சமானது\nவெ���்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nதனிமனிதம் சார்ந்த ஒரு அறவுணர்வு\nதேய்ந்து மறையும் வஞ்சம் (குருதிச்சாரல் - 6)\nகாலத்தில் மறையாத கரவுகொண்ட காதல். (குருதிச்சாரல் ...\nபன்னிரு படைக்களம் - வாசிப்பு\nபோரில் உயிர் துறந்தவன் செல்லும் பொன்னுலகு (குருதிச...\nஉயிர்கொடுக்கும் குருதியோட்டம் (குருதிச்சாரல் 1)\nஅகன்றறிதல் (எழுதழல் 77 )\nகிடந்த கோலம் (எழுதழல் 78)\nவேண்டுதல் (எழுதழல் - 70)\nஅழையா விருந்தினன்.(எழுதழல் - 67)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=7006", "date_download": "2020-08-13T02:21:56Z", "digest": "sha1:2L32TCZRUEUNZLJJUJUGDFHFJMUTCFTN", "length": 5749, "nlines": 74, "source_domain": "www.dinakaran.com", "title": "வால்நட் பாதாம் மில்க் | Walnut Almond Milk - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > கோடைக்கால ஸ்பெஷல்\nபாதாம் பருப்பு - 12 எண்ணிக்கை\nஆறிய பால் - 500 மி.லி.\nவெல்லம் - தேவையான அளவு\nஉலர்ந்த அத்திப்பழம் - 5\nதேன் - 2 மேஜைக்\nபாதாம் பருப்பு, வால்நட் இரண்டையும் முதல்நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும். அத்திப்பழத்தையும் தனியாக ஊறவைத்து விழுதாக அரைக்கவும். அரைத்த அனைத்து விழுதுகளையும் பாலில் சேர்த்து பாதியாகும் வரை சுண்ட காயச்சவும். பிறகு பொடித்த வெல்லத்தைச் சேர்த்து, ஆறியதும் பரிமாறவும்.\nகுறிப்பு: ஒமேகா 6, 3 சத்துக்கள் நிறைந்த வால்நட் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. கூடவே வைட்டமின் இ, பி மற்றும் புரதச்சத்து இருப்பதால், பெண்களின் மார்பகப் புற்றுநோய், ஆண்களின் புராஸ்ட்ரேட் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் வல்லமை கொண்டது. அத்திப்பழத்தில் உள்ள நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் விட்டமின்கள் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.\nமாங்காய், இஞ்சி, புதினா சிரப்\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/science/new-nokia-6-phone-to-amaze-amazon/c77058-w2931-cid299984-s11186.htm", "date_download": "2020-08-13T02:53:03Z", "digest": "sha1:DG2MVVOQLQUKBEOD5YSUC4SNVPTTT5UB", "length": 2455, "nlines": 13, "source_domain": "newstm.in", "title": "அமேசானையே ஸ்தம்பிக்க வைத்த புதிய நோக்கியா 6 போன்...!", "raw_content": "\nஅமேசானையே ஸ்தம்பிக்க வைத்த புதிய நோக்கியா 6 போன்...\nஒரு காலத்தில் போன்கள் வர்த்தகத்தில் சக்கை போடு போட்டுக்கொண்டிருந்த கம்பெனி நோக்கியா என்பது பலருக்கும் தெரிந்ததே. பின்னர் சில புது நிறுவனங்களின் வளர்ச்சியால் நோக்கியாவினுடைய விற்பனை மந்தமானது. தற்போது மீண்டும் வர்த்தகத்தில் இறங்கியிருக்கிறது. அந்த வகையில் நோக்கியா 6 என்னும் புதிய போனை அமேசானில் அந்நிறுவனம் இன்று விற்பனைக்காகக் கொண்டுவந்தது . 12 மணிக்கு துவங்கிய விற்பனை சில நொடிகளிலேயே நிறைவுற்றதாக அறிவிக்கப்பட்டது. அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட்ட நோக்கியா 6 ஸ்மார்ட்போனினை ஆகஸ்ட் 10ம் தேதி வரைக்குமே சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. இதன் இந்திய விலை ரூ. 14,999 ஆகும். அமேசானில் இனி அடுத்த விற்பனை ஆகஸ்ட் 30 என்று தெரிவித்திருக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgnu.blogspot.com/2007/05/feisty-vcd.html", "date_download": "2020-08-13T02:04:22Z", "digest": "sha1:VJYONCO63E5LOVHIAVB3HIKP6DLR3KKA", "length": 10473, "nlines": 133, "source_domain": "tamilgnu.blogspot.com", "title": "GNU/Linux குறிப்பேடு: உபுண்டு Feisty யின் VCD பிரச்சினை - தற்காலிகத் தீர்வு", "raw_content": "\nகட்டற்ற வாழ்க்கை... கட்டற்ற குறிக்கோள்.... கட்டற்ற தொழிநுட்பம்...\nஉபுண்டு Feisty யின் VCD பிரச்சினை - தற்காலிகத் தீர்வு\nவாங்குகின்ற திருட்டு வட்டுக்களை போட்டுப் பார்க்க முடியாவிட்டால் அது ஒரு கணினியா\nஉபுண்டுவின் அண்மைய பதிப்பு வெளிவந்த நாள் தொட்டு இது ஒரு பிரச்சினையாகவே இருந்தது. VCD வேலை செய்யாமல் அடம்பிடித்துக்கொண்டிருந்தது.\nஅண்மைய பதிப்பு வந்ததிலிருந்து மிக அவசரமாக எந்தப்படமும் பார்க்கவேண்டியிருந்திராதபடியினால் இந்தப்பிரச்சினை எனக்குத் தலையிடியாக இருக்கவில்லை. நான் உபுண்டு நிறுவிக்கொடுத்த நண்பர்கள் நச்சரித்துக்கொண்ட��ருந்தார்கள்.\nஇன்றைக்கு வீதியில் பெரியார் படத்தின் திருட்டு நகல் ஒன்றினை வாங்கிக்கொண்டுவந்து பார்க்கமுயன்றபோதுதான் இந்தப்பிரச்சினையை தீர்ப்பதற்கான உந்துவிசை கிடைத்தது.\nஇயல்பிருப்பாக உபுண்டுவோடு வரும் Totem ஊடக இயக்கி வழுச்செய்தி ஒன்றினை தந்துகொண்டிருக்கிறது.\nமற்றைய மென்பொருட்களும் ஏதாவது சொல்லிவிட்டுப் பேசாமலிருந்துவிடுகின்றன.\nகடைசியாகப் பிரச்சினையை கூகிளாண்டவரிடம் முறையிட்டபோது தீர்வு கிடைத்தது.\nபிரச்சினையின் மூலகாரணத்தை இன்னமும் அறியமுடியவில்லை.\nஅதுவரை இந்த வழிமுறையைப் பின்பற்றிப் படம் பாருங்கள்.\n1. mplayer மென்பொருளை நிறுவிக்கொள்ளுங்கள்\n2. முனையத்தை (terminal) திறந்துவைத்துக்கொள்ளுங்கள்.\n3. பின்வரும் ஆணையை வழங்குங்கள்\nஇப்பொழுது உங்கள் இறுவட்டு இயங்கும்.\nமுழுத்திரையில் பார்க்கவேண்டுமானால் f விசையினை உங்கள் விசைப்பலகையில் அழுத்துங்கள்.\nமுன்னே பின்னே ஓடவிட்டுப் பார்க்க அம்புக்குறிகளைப் பயன்படுத்துங்கள்.\nநிறுத்த, முழுத்திரை இயக்கத்தை நிறுத்த esc விசையினைப் பயன்படுத்துங்கள்.\nஎன்ற ஆணை மூலம் உதவிக்குறிப்புக்களை பெறலாம்.\nmplayer vcd://2 ஆணை வேலைசெய்யாவிட்டால்\nஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டாலோ, மேலதிக விளக்கங்கள் தேவைப்பட்டாலோ பின்னூட்டம் மூலம் உரையாடுங்கள்.\nபெரியார் படம்(VCD DAT) என்னையும் படுத்திவிட்டது.\nவீட்டில் ஒன்றுக்கு 2 dvd player இருக்கிறது.பழையதில் divx இல்லை என புதியது வேண்டியது. கடைசியில் ஒன்றிலும் வரவில்லை.\nசரி என வேறு வேறு முறையில் convert பண்ணி நேரமும் cd யும் வேறு நாசம்.\nஇறுதியில் கணனியில்தான் பார்த்து முடித்தது.\nயாரிடமாவது வயித்தெரிச்சலை சொல்லவெண்டும் போலிருந்த வேளையில் உங்கள் பதிவு.\nநான் திருட்டு விசிடி பாக்கறத நிறுத்தி பல மாசம் ஆச்சு\nதமிழ் குழும கோளரங்கத்திற்கு தங்களின் rss feed முகவரி வேணும்.. :-)\nடோடம் ப்ளேயர் விசிடியினை திரையிடுகிறதா\nமேலும் கேபைன் மற்றும் KMPlayer எமக்கு பிரச்சனைத் தருகின்றது.\nஓசை வருவதில்லை. Mplayer ல் கேயுபுண்டுவிலும் பிரச்சனை இல்லை.\n//டோடம் ப்ளேயர் விசிடியினை திரையிடுகிறதா\nதிருட்டு விசிட இது வரை முயலவில்லை. டிவிடி ஓட்டை ogle playerம் vlcயும் உதவுகின்றன. மற்றவற்றில் எல்லாம் தீராத வழுத் தொல்லை கண்ணா தான் :(\nஎன்ற சுட்யில் VCD பிரச்னைக்கு தீர்வு உள்ளது. இது உபுண்டு 8.10 க்கானது.\nFirefox பிரச்சனைக்கு ஒரு தற்காலிக தீர்வு\nவின்டோசின் format சடங்கும் GRUB இனை மீள நிறுவுதலும்.\nதபுண்டு - மூன்றே படிகளில் உபுண்டுவில் சகல தமிழ் வசதிகளும்\nஉபுண்டு Feisty யின் VCD பிரச்சினை - தற்காலிகத் தீர்வு\nதற்போது GNU/Linux குறிப்பேடு mmauran.net/blog என்ற முகவரியில் இயங்குகிறது.\nஇங்கே இனி எவ்விதமான இற்றைப்படுத்தல்களும் இருக்காது.\nதயவுசெய்து இனி mmauran.net/blog என்ற முகவரியை அணுகவும்.\nஉபுண்டு Feisty யின் VCD பிரச்சினை - தற்காலிகத் தீர்வு\nதபுண்டு - மூன்றே படிகளில் உபுண்டுவில் சகல தமிழ் வச...\nவிக்சனரி குழுமம் (சொல்லாக்க உரையாடல்களுக்கு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2014/05/blog-post_30.html", "date_download": "2020-08-13T03:52:30Z", "digest": "sha1:KYNSB6AGIOPRKZ2VQAK4TTE2PEBWS7X7", "length": 8468, "nlines": 230, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: நன்றி", "raw_content": "\nஒரு சில தொழில்நுட்ப காரணங்களால் (அதெல்லாம் ஒண்ணுமில்லை...எல்லாம் ரினிவல் பிராபளம் தான்....டெபிட் கார்ட் ஒத்துழைக்க மாட்டேன்கிறது)\nஎனது தளம் இன்னும் சில நாட்களில் இழுத்து மூடப்படும் என நினைக்கிறேன்.\nஇது வரையில் எனக்கு ஆதரவளித்து பதிவுகளுக்கு கமெண்டிட்ட கோடான கோடி () நல்ல உள்ளங்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி....\nபதிவுகளின் மூலம் கிடைத்த எண்ணற்ற நண்பர்களுக்கும் நன்றி.....\nதிண்டுக்கல் தனபாலன் May 30, 2014 at 8:31 AM\nஇந்தக் கதை எல்லாம் வேண்டாம்... தொடர்பு கொள்ளவும்...\nடொமைன் வாங்கி இருந்தால்தானே ரெனிவல் பிரச்சினை தளம் முடக்கம் ஆக வாய்ப்பில்லையே தளம் முடக்கம் ஆக வாய்ப்பில்லையே விளக்கத்திற்கு சகோ DD அவர்களை தொடர்பு கொள்ளவும் \nவிரைவில் மீண்டும் வரவேண்டும் ஜீவா.........\nப்பூ .....இதெல்லாம் ஒரு மேட்டரு.பழம் துண்ணு கொட்ட போட்டவங்க ல்லாம் இருக்காங்க,அடி தூள் பண்ணிடுவாங்க.அதான் காண்டாக்ட் பண்ண சொல்லியிருக்காங்கல்ல\nயோவ்... வேற கார்டு மூலமா ட்ரை செஞ்சிங்களா\nஉங்களிடம் ப்ளாகர் காசு வாங்குறானா\nகோவை மெஸ் - A -1 பிரியாணி ஹோட்டல், சாய்பாபா காலனி,...\nஃபேஸ்புக் துளிகள் - 2\nகோவை மெஸ் – அபூர்வ விலாஸ், தேங்காய்ப்பால், கணபதி\nபயணம் – மூதறிஞர் இராஜாஜி பிறந்த இல்லம், தொரப்பள்ளி...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/01/28/64947.html", "date_download": "2020-08-13T02:28:16Z", "digest": "sha1:LUUTIVDT7IWHRNAL3R33QRCNP26IZGF2", "length": 14633, "nlines": 178, "source_domain": "www.thinaboomi.com", "title": "வாழைத்தோட்டத்தில் மனிதநேய வாரவிழா", "raw_content": "\nவியாழக்கிழமை, 13 ஆகஸ்ட் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசனிக்கிழமை, 28 ஜனவரி 2017 நீலகிரி\nவாழைத்தோட்டத்தில் மனித நேய வார விழா நடைபெற்றது.\nநீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் மசினகுடி அருகேயுள்ள வாழைத்தோட்டத்தில் அமைந்துள்ள ஜி.டி.ஆர் உண்டு உறைவிட பள்ளியில் மனிதநேய வாரவிழா நடைபெற்றது. விழாவிற்கு ஊட்டி ஊரக துணைக் கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் பொன் ராமர் முன்னிலை வகித்தார்.\nஇவ்விழாவில் மதநல்லிணக்கம், வன்கொடுமை சட்டம், மனித நேயம் ஆகியவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் உதவி ஆய்வாளர்கள் சிவாஜி, ரவிகுமார், தலைமை காவலர் தனகோடி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nவாழை தோட்ட வார விழா\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 11.08.2020\nஉடல் உறுப்பு தானம் செய்ய மக்கள் முன்வர வேண்டும் : முதல்வர் எடப்பாடி வலியுறுத்தல்\nஅ.தி.மு.க. அமைப்புகளுக்கு உறுப்பினர் சேர்ப்பு வழிமுறைகள்: இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். வெளியிட்டனர்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nஇஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.1.30 கோடி இழப்பீடு: கேரள அரசு வழங்கியது\nசுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி 90 நிமிடங்கள் வரை உரையாற்றுவார்\nகேரள நிலச்சரிவு: பலியானவர்கள் எண்ணி��்கை 53 ஆக உயர்வு\nகொரோனா தொற்று: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் அனுமதி\nஇயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமிதாப்பச்சன்: மகன் அபிஷேக் பச்சன் தகவல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nஅ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளரின் தாயார் மரணம்: இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இரங்கல்\nசென்னையைப் போல் பிற மாவட்டங்களிலும் தெருத் தெருவாக சோதனை நடத்தப்படும்: தலைமைச்செயலாளர் சண்முகம் தகவல்\nமேலும் 5,871 பேருக்கு கொரோனா: தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு\nபத்திரிகை சுதந்திரத்தை ஆதரித்து செய்தித்தாள்களை வாங்கி குவிக்கும் ஹாங்காங் மக்கள்\nரஷ்ய தடுப்பூசி குறித்து உலக சுகாதார அமைப்பு கருத்து\nஅமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ்: ஜோ பிடன்\nகத்தார் உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி: பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி பீல்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி 90 நிமிடங்கள் வரை உரையாற்றுவார்\nபுதுடெல்லி : சுதந்திர தின விழாவில் காலை 7.30 மணிக்கு கொடியேற்றி வைத்து 45 முதல் 90 நிமிடங்கள் வரை பிரதமர் மோடி உரையாற்றுவார்...\nவெங்கையா நாயுடு குறித்து சிறப்பு புத்தகம் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்\nபுதுடெல்லி : துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் 3 ஆண்டு கால பணி நிறைவையொட்டி, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை ...\nஇந்தியா - சீனா இடையே தொடரும் பதற்றம்: எந்த நிலையையும் எதிர்கொள்ள தயார்: ராணுவ தளபதி பிபின் ராவத்\nபுதுடெல்லி : இந்தியா - சீனா எல்லையில் நிலவி வரும் பதற்றத்திற்கு இடையில் எத்தகைய நிலையையும் எதிர்கொள்ளத் தயார் ...\nகத்தார் உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு\nகத்தார் : அக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதத்தில் நடைபெற இருந்த கத்தார் உலகக்கோப்பை போட்டிக்கான தகுதிச் சுற்று ...\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி: பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல்\nபெங்களூரு : கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மொத்தம் ...\nவியாழக்கிழமை, 13 ஆகஸ்ட் 2020\n1அ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளரின் தாயார் மரணம்: இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இரங்கல...\n2சென்னையைப் போல் பிற மாவட்டங்களிலும் தெருத் தெருவாக சோதனை நடத்தப்படும்: தலைம...\n3கத்தார் உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு\n4கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2020-08-13T02:06:42Z", "digest": "sha1:W4AICZWPUQTJWUNXMD3EQCZMXPJS7RGB", "length": 5441, "nlines": 179, "source_domain": "sathyanandhan.com", "title": "பிரேதன் ரமேஷ் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: பிரேதன் ரமேஷ்\nமார்க்சியத்தை விடப் பெரிய ஆன்மீகம் எது- தடம் இதழில் பிரேதன் ரமேஷ் நேர்காணல்\nPosted on September 5, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nமார்க்சியத்தை விடப் பெரிய ஆன்மீகம் எது- தடம் இதழில் பிரேதன் ரமேஷ் நேர்காணல் தடம் இதழ் செப்டம்பர் 2019 தன் பணியை நிறைவு செய்கிறது. அது மீண்டும் தொடரும் என்னும் நன்னம்பிக்கை எனக்கு உண்டு. தடம் இதழில் நான் எப்போதுமே நேர்காணல்களை மிகவும் ஈடுபாட்டுடன் வாசித்து வந்தேன். ப்ரேம்-ரமேஷ் என்னும் இருவர் இணைந்து எழுதி வந்த … Continue reading →\nPosted in விமர்சனம்\t| Tagged பின்நவீனத்துவம், பிரேதன் ரமேஷ், பிரேம் ரமேஷ்\t| Leave a comment\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nராமாயணம் அச்சு நூல் வடிவம் வெளியானது\nKindle Amazon ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி\nஎன் ராமாயண ஆய்வு நூல் விரைவில்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் �� நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-13T03:52:05Z", "digest": "sha1:G5Z5UD22DZLRI5GU7KECV3R3AKVBOB67", "length": 26407, "nlines": 120, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சோழர்கால ஆட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசோழர் காலத்தில் முதன்முறையாகத் தென்னிந்தியா முழுவதும் ஒரே அரசின் கீழ் இருந்தது. உழவுக்கும் தொழிலுக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளித்தனர். வாணிகககுழுக்கள் அமைத்தல், வெளிநாட்டுக்கு தூதுக் குழுக்களை அமைத்தல் என உள்நாடு மற்றும் வெளிநாட்டு வாணிகத்தை வளர்த்தனர். நாட்டு நிர்வாகத்திலும் நீதி விசாரனையிலும் சோழர்கள் காலத்தில் பல அறிவுப்பூர்வமான மாற்றங்கள் விளைந்தன. கிராமங்களில் ஊராட்சி தழைத்தோங்க வாரியங்கள் அமைத்தனர். நீதிமுறையையும் நிலைக்கச் செய்தனர். எனினும் வரி விதிப்பில் மக்கள் தங்களை விற்றுக் கொள்ளவும் செய்தனர்.\nசோழப்பேரரசின் ஆட்சி, அதிகாரத்தின் உச்சம்(c. 1050)\nதலைநகரம் முற்காலச் சோழர்கள்: பூம்புகார், உறையூர்,\nஇடைக்காலச் சோழர்கள்: பழையாறை, தஞ்சாவூர்\n- 848-871 விசயாலயச் சோழன்\n- 1246-1279 மூன்றாம் இராஜேந்திர சோழன்\nவரலாற்றுக் காலம் மத்திய காலம்\n- உருவாக்கம் கி.மு. 600கள்\n- இடைக்காலச் சோழர்களின் எழுச்சி 848\nகி.பி 980 முதல் 1150 வரை கிழக்கு மேற்கு தெற்கு எனக் கடலால் சூழப்பட்ட இந்தியத் தீபகற்பம் முழுவதும் சோழர்க்ளின் ஆட்சியே நிலவியது எனலாம். இவர்களின் வடக்கு எல்லை துங்கபத்திரை, கோதாவரி நதிவரை பரவியிருந்தது. இராஜராஜன் மற்றும் இராஜேந்திரன் காலத்தில் சோழப்பேரரசு கடல் கடந்தும் பரந்து விரிந்தது. சோழப்பேரரசின் தலைநகரங்களாக உறையூர், பழையாறை,தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம் ஆகியன இருந்தன. காஞ்சிபுரம், மதுரை ஆகியவை சிறப்பு வாய்ந்த முக்கிய நகரங்களாகத் திகழ்ந்தன.\nஇராஜேந்திர சோழன் காலத்தில் சோழநாடு. கி.பி 1030\nசோழர்களின் அரசு முடியாட்சியாகவே இருந்து வந்தபோதிலும், சங்ககாலத்துச் சோழர்களுக்கும், பிற்காலத்தில் ஆட்சிபுரிந்த சோழர்களின் முடியாட்சிக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருந்தன. மன்னர்கள் கடவுளின் அவதரங்களாகக் கருதப்பட்டனர். இராஜராஜன் மற்றும் அவன் வழி வந்தவர்கள், அதிகாரத்தி��ும், ஆடம்பரத்திலும் மேம்பட்டவர்களாக இருந்தனர். தலைநகரமும், பல்வேறு துணைத் தலைநகரங்களும் இருந்தன. சமயங்களில் துணைத் தலைநகரங்களிலும் அரசவை கூடியது. அரசன், உயர்நிலைத் தலைவனாகவும், சர்வாதிகாரியாகவும் இருந்தான்.\nஉரிய இடத்தில் அமர்ந்து மன்னன் விண்ணப்பங்களைக் கேட்பான்; அரசன் ஆணையே சட்டம்.முறையீடுகள் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு வாய்மூலமாகக் கட்டளைகள் பிறப்பித்தல் அரசனுடைய நிர்வாகக் கடமையாக இருந்தது. இவற்றிற்குத் 'திருவாய்க் கேள்விகள்' என்று பெயர்.இவ்வாணையை உரியவருக்கு எழுத்து மூலம் அனுப்புகின்றவனுக்கு 'திருவாய்க் கேள்வி' என்றே பெயர். மன்னன் ஆணையைக் கோட்டத்து அவையினரான நாட்டார்கள் முதலியோர் நிறைவேற்றி வைப்பர்.\nஅரசுரிமை பொதுவாக மூத்த ஆண் வாரிசுக்கே வழங்கப்பட்டது. சில சமயங்களில் அரசர்களின் தம்பிமார்கள் பட்டத்துக்கு வரும் வழக்கமும் காணப்பட்டது. பெரும்பாலும் அரசன் வாழும் காலத்திலேயே இளவரசர்களை நியமிக்கும் வழக்கம் இருந்தது. இதனால் வாரிசுப் போட்டிகள் பெருமளவு குறைவாகவே இருந்தன. நேரடி வாரிசுகள் இல்லாத போது அரச குடும்பத்திலிருந்து வேறொருவரை அரசனாக்கிய நிகழ்வுகளும் உண்டு. இரண்டாம் இராஜேந்திர சோழனின் பெண்வழி வாரிசாக முதலாம் குலோத்துங்கன் அரச பதவி பெற்றது இதற்கு எடுத்துக்காட்டு ஆகும்.\nகடல் கடந்த நாடுகளையும் கைப்பற்றியவர்கள் சோழர்கள். எனவே சோழப்பேரரசில் ஆற்றல் மிக்க தரைப்படை, யானைப்படை, குதிரைப்படைகளுடன், கப்பற்படையும் இருந்தன. படையின் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனிப் பெயர்கள் இருந்தன. காலாட்படையில் சிறப்பிடம் பெற்ற படை கைக்கோளப்படை. இவர்கள் தவிர வில்லெறியும் வில்லாளிகள், வாள்படைவீரர்கள் என்போரும் இருந்தனர். 'வலங்கை', 'இடங்கை' என இரு வகைப் பிரிவினர்கள் இருந்தனர். அரசருக்கு அணுக்கத்திலே இருக்கும் 'வேளகாரர்' என்போர் இருந்தனர். முதலாம் இராஜராஜன், முதலாம் இராஜேந்திரன் காலத்தில் 'மூன்றுகை மகாசேனை' என்ற ஒரு சிறப்புப் படையும் இருந்தது. இதுவே பல உள்நாட்டு வெளிநாட்டு வெற்றிகளை ஈட்டியது.\nசோழப் பேரரசு ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது.அவை\nஎன்பனவாகும். சோழ அரசின் சிறிய பிரிவு கிராமம். இது ஊர் எனப்பட்டது.கிராமங்கள் பல கொண்டது நாடு. இது கோட்டம் அல்லது கூற்றம் என��்படும். நாடுகள் பல கொண்டது வளநாடு. வளநாடுகள் பல கொண்டது ஒரு மண்டலம் ஆகும். ஒவ்வொரு மண்டலமும் ஒன்பது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.\nமண்டலங்கள், ஆளுநர்களின் பொறுப்பில் இருந்தன. அரசகுமாரர்களும், அரசனின் நெருங்கிய உறவினர்களும் இப்பதவியில் அமர்த்தப்பட்டனர். மண்டலங்களின் பாதுகாப்பு, ஒழுங்கு ஆகியவற்றைப் பராமரிப்பதும், கீழுள்ள நிர்வாகப் பிரிவுகளின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதும், ஆளுநர்களுடைய கடமையாக இருந்தது. மத்திய அரசுக்கும்,மண்டலங்களுக்கும் இடையிலான தொடர்புகளையும் நல்ல நிலையில் பேணிவருவதும் இவர்களுடைய கடமையாகும். கோட்டங்கள் மட்டத்திலிருந்த நிர்வாகிகள், மண்டல ஆளுநர்களுக்கு உதவியதுடன், கோட்டங்களில் அமைதி காத்து, சமுதாயப் பணிகளையும் கண்காணித்தனர்.\nஆட்சிக்கு உறுதுணையானோர் உடன்கூட்டத்து அதிகாரிகள் ஆவர். அமைச்சர்களும் இவர்களில் அடங்குவர். அரசாங்கத்திலோ படியிலோ உள்ள சிறந்தவர்கள் அதிகாரிகள் என்ற சிறப்புப் பெயர் பெறுவர். இவர்களுல் சிறுதரம், பெருந்தரம் என்ற இரு பிரிவுகள் இருந்தன. நீதிபதிகள் நியாயத்தார் எனப்பட்டனர். இவர்கள் உயர்குடிப்பிறப்பின் அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டனர். ஒரு கிராமம் முழுவதுமோ பகுதியாகவோ இவர்களுடைய ஊதியமாகத் தரப்பட்டது. இவற்றுக்கு சீவிதம் என்று பெயர். இறையிலி நிலங்களும் உண்டு. இந்நிலத்தில் அவர்களுக்கு அனைத்து உரிமையும் உண்டு.\nஅரசனின் ஆணைகளை கோட்டத்து அவையினர் என்போர் நிறைவேற்றுவர். மேலும் நாட்டார்கள், பிரமதேயக் கிழவர்கள், தேவதானத்து ஊர்களிலார், பள்ளிச்சந்தங்கள், கண்முற்றூட்டு, வெட்டிப்போறு, நகரர்கள் ஆகியோரும் நிறைவேற்றி வைப்பர். நாட்டார் சபையான நாடும் பிரம்தேயச் சபையும் ஊர்ச்சபையும் அரசாணையின் மேல் பிறப்பித்த கட்டளைகளை ஆவணத்தில் எழுதி வைத்திருப்பர். மதியஸ்தன் காரணத்தான் என்பவரே எழுதுபவர். சபைத் தலைவனுக்குத் திருவடிகள் என்ற பெயர். தானம் செய்யப்பட்ட ஊரின் எல்லைகளைக் குறித்த அரசாங்க அலுவலர் நால்வர் உண்டு.\nகுடியிருப்புக்கள் கிராமங்கள், ஊர்கள், நகரங்கள் எனப் பிரிக்கப்பட்டிருந்தன. பிராமணர்களுடைய குடியிருப்புக்கள் கிராமங்கள் எனவும், சாதாரண மக்களுடைய குடியிருப்புக்கள் ஊர்கள் எனவும், வணிகர் குடியிருப்புக்கள் நகரங்கள் எனவு���் வழங்கப்பட்டன. இவை தவிர உழுதுண்மக்கள் என்ப்படும் உழவர்கள் குழுக்களுக்கு சித்திரமேழி என்ற பெயர் இருந்தது. இவற்றை நிர்வாகம் செய்வதற்கெனக் கிராம சபைகள், ஊர் அவைகள், நகர சபைகள் போன்ற தன்னாட்சி அமைப்புக்கள் இருந்தன. சபையில் ஆட்டைவாரியம், தோட்ட வாரியம், ஏரிவாரியம், பஞ்ச வாரியம், பொன்வாரியம் எனப்பல பிரிவுகள் இருந்தன.இவற்றுக்கான உறுப்பினர்களுக்கான தகைமைகளும், அவர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் முறைகளும் இருந்தன. உறுப்பினர் தேர்வு குடவோலை முறைப்படி நிகழும். இச்சபையானது பெருங்குறி என்பபடும். வாரிய உறுப்பினர்கள் ' வரிய பெருமக்கள்' எனப்படுவர். இச்சபைகளும் வாரியங்களும் மரத்தடிகளிலேயே கூடும்.\nஉத்தம சோழன் காலத்து வெள்ளிக்காசு. இலங்கையில் கண்டெடுக்கப்பட்டது.\nஅரசாங்கத்தின் முக்கிய வருவாய் நிலவரி. எனவே நிலம் அளக்கப்பட்டு தர வாரியாகப் பிரிக்கப்பட்டு வரி வசூல் செய்யப் பரவுரித் திணைக்களம் என்ற அமைப்பு இருந்தது. இதன் தலைவர் பரவுரித் திணைக்கள நாயகம் என அழைக்கப்பட்டார். மேலும் கண்காணி வரிப்பொத்தக நாயகம், வரியிலீடு முகவேட்டி, பாலோடை எனப் பலர் இருந்தனர். இவர்கள் நிலத் தொடர்பான அலுவல்களைப் புரிந்தனர்.\nசோழப்பேரரசில் வரிச்சுமை ஏராளமாக இருந்தது. குடிமக்கள் மீது பல வரிகள் விதிக்கப்பட்டன. அவை;\nஊர்க்கழஞ்சு (ஊரின் பொதுவான ஓடைக்காக)\nகுமரகச் சரணம் (முருகன் கோவில் வரி)\nதிங்கள் மோறை ( ஒரு வகை மாதவரி)\nவேலிக்காசு(ஒரு வேலி நிலத்திற்கு இவ்வளவு என )\nவண்ணாரப்பாறை( சலவையாளர் பயன்படுத்திய பாறைக்காக)\nதட்டார் பாட்டம்( பொற்கொல்லர் வரி)\nஊடுபோக்கு (தானியம் பயிரிட வரி)\nவாலாக்காணம் (வீட்டுவரி) உல்கு (சுங்கம்)\nஓடக்கூலி (ஓடம்மீது ஏற வரி)\nஈழப்பூட்சி (கள் இறக்க வரி)\nஎனப்பல வரிகள் இருந்தன நானூற்றுக்கு மேற்பட்ட வரிகள் இருந்ததாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. கோயில்களுக்கு வரிவிலக்கும் உண்டு. வரிச்சுமை அதிகமானதால் மக்கள் சிலர் ஊர்விட்டு நீங்கினர். சிலர் அரசாங்கத்திடம் மன்றாடி வரியைக் குறைத்துக் கொண்டனர்.\nஅந்தனர்களுக்கும் சைவ வேளாளர்களுக்கும் வரிச்சலுகை மிகுதியாக இருந்தது. இதனால் வலங்கை இடங்கைப் பிரிவினரான சாதாரன மக்கள் ஒன்று கூடி எதிர்த்துப் புரட்சி செய்தனர். கோவில்களை இடித்தனர். இதன் காரணமாக கி.பி.1070 -ல் அதிராஜேந்திரன் என்ற மன்னன் கொல்லப்பட்டான். பெருநிலச் சொந்தக்காரர்களாய் இருந்த உயர்சாதியினருக்கும், ஆட்சியாளர்களுக்கும் எதிராக சாதாரண வாணிக மக்களும் நடுத்தர மக்களும் எதிர்த்துப் போராடிய வரலாற்றைக் கல்வெட்டு கூறுகிறது.\nசோழப்பேரரசில் நீதி வழங்கும் பொறுப்பு ஊர்ச்சபையினரிடமும் குலப்பெரியதனக் காரரிடமும் ஒப்படைக்கப்பட்டது. விசாரிக்கவும் தீர்ப்பு வழங்கவும் முறைகள் வகுக்கப்பட்டன. பிறர் கூறும் சான்று, நேரில் கண்டது இதைக்கொண்டு நீதின்மன்றத்தினர் தீர்ப்பு வழங்கினர். உடலைப்பற்றிய குற்றம், உடைமைகளைப் பற்றிய குற்றம் எனக் குற்றங்கள் இருவகைப்படும். சோழர்காலச் சமுதாயத்தில் சாதிநெறிகளை மீறுவோர், உயர்சாதியினரை எதிர்ப்போர் ஆகியோர் மிகுதியாகத் தண்டிக்கப்பட்டனர்.\nதமிழக வரலாறும் பண்பாடும், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழக வெளியீடு.2004\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சனவரி 2020, 09:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-08-13T04:16:03Z", "digest": "sha1:EUHHGICDWV6I36QAR3UTT2WD7XM6QFRY", "length": 9407, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "அஞ்சல் வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதபால்தலைகள் பயன்பாட்டுக்கு வருவதற்கு முந்திய (1628) கடிதத்தாள். மடிப்பு, முகவரி, முத்திரை, என்பவை காட்டப்பட்டுள்ளன. கடிதம் மறுபக்கத்தில் எழுதப்பட்டுள்ளது.\nஅஞ்சல் வரலாறு என்பது, அஞ்சல் முறைமைகள் செயற்படும் முறை குறித்து ஆய்வு செய்தலையும்; அவ் வரலாற்றை விளக்கும் கடித உறைகள், அஞ்சல் தொடர்பான பிற பொருட்கள் போன்றவற்றைச் சேகரிப்பதையும் குறிக்கும். அஞ்சல்தலை சேகரிப்பாளரும், அஞ்சல்தலை விற்பனையாளரும், அஞ்சல்தலை எலமிடுபவருமான ராப்சன் லோவே என்பவரே, 1930 ஆம் ஆண்டில் முதன்முதலாக இவ்விடயம் குறித்த ஒழுங்கான ஆய்வொன்றைச் செய்தவர் ஆவார். இவர் அஞ்சல்தலை சேகரிப்பாளரை \"அறிவியல் மாணவர்கள்\" என்றார். உண்மையில் அவர்கள் \"கலைத்துறை மாணவர்கள்\" ஆவர்.\nஅஞ்சல் வரலாறு என்பது, அஞ்சல்தலை சேகரித்தலின் ஒரு சிறப்புத் துறையாக வளர்ச்சியடைந்துள்ளது. அஞ்சல்தலை சேகரிப்பு என்பது, அஞ்சல்தலை உற்பத்தி அவற்றை வழங்குதல் தொடர்பான தொழில்நுட்ப அம்சங்கள் உட்பட்ட அஞ்சல்தலை தொடர்பான ஆய்வாக உள்ளது. அஞ்சல் வரலாறு என்பதோ அஞ்சல்தலைகளையும், அதோடு தொடர்புடைய அஞ்சல்குறி, அஞ்சலட்டை, கடிதவுறை, அவை உள்ளடக்கியுள்ள கடிதங்கள் ஆகியவற்றை வரலாற்று ஆவணங்களாகக் கருதி ஆய்வு செய்கின்றது. அஞ்சல் வரலாற்று ஆய்வில், அஞ்சல் கட்டணம், அஞ்சல் கொள்கை, அஞ்சல் நிர்வாகம், அஞ்சல் முறைமைகள் மீது அரசியலின் தாக்கம், அஞ்சல் கண்காணிப்பு என்பவற்றையும்; அரசியல், வணிகம்,பண்பாடு என்பவை தொடர்பில் அஞ்சல் முறைமைகளுக்கு ஏற்படக்கூடிய விளைவுகளையும் அஞ்சல் வரலாற்று ஆய்வில் சேர்த்துக்கொள்ள முடியும். பொதுவாக, அஞ்சல்களைப் பெற்றுக்கொள்ளல், இடத்துக்கிடம் எடுத்துச்செல்லல், வழங்குதல் ஆகியவை தொடர்பான எது குறித்தும் இத் துறையின் கீழ் ஆய்வு செய்யலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூன் 2020, 20:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-13T03:48:56Z", "digest": "sha1:VESSQL4SCYUYHNO53THOW3O3TUJ52CNB", "length": 7665, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேவனக்குறிச்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதேவனக்குறிச்சி (ஆங்கிலம்:Devanangurichi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6817 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். தேவனக்குறிச்சி மக்களின் சராசரி கல்வியறிவு 61% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தேவனக்குறிச்சி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nதமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 15:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/virat-won-the-toss-and-elected-to-bat-119101000014_1.html", "date_download": "2020-08-13T02:36:45Z", "digest": "sha1:O6YS3IQAZZMJIY3DWFCC7GVSK75RY7ZG", "length": 11293, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "2வது டெஸ்ட் போட்டி: டாஸ் வென்று பேட்டிங் செய்ய இந்தியா முடிவு | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 13 ஆகஸ்ட் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n2வது டெஸ்ட் போட்டி: டாஸ் வென்று பேட்டிங் செய்ய இந்தியா முடிவு\nஇந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று புனே நகரில் நடைபெற உள்ளது\nஇந்த போட்டி இன��று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில் சற்றுமுன் டாஸ் போடப்பட்டது. இந்திய கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார்\nஇதனை அடுத்து இரண்டு அணிகள் விளையாடும் 11 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் ரோகித் சர்மா, மயாங்க் அகர்வால், விராட் கோலி, ரஹானே, சஹா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் மற்றும் ஷமி ஆகிய 11 பேரும் அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணியில் விஹாரி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nஅதேபோல் தென்னாபிரிக்க அணியில் மார்க்கம், எல்கர், புரூன், பவுமா, டூபிளஸ்சிஸ், டீகாக், முத்துச்சாமி, ஃபிலண்டர், மஹாராஜ், ரபடா மற்றும் நார்ட்ஜி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்\nஇன்று இரண்டாவது டெஸ்ட்: இந்தியாவின் வெற்றி தொடருமா\nமகளிர் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா\nமீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ஹர்திக் பாண்ட்யா – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nஅதிகரிக்கும் தற்கொலைகள், மனநல நோய்கள்: இந்தியர்களின் உளவியல் எப்படி இருக்கிறது\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியல்: இந்தியா முதலிடம் பிடித்து புதிய சாதனை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D,-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/MY70vu.html", "date_download": "2020-08-13T02:50:21Z", "digest": "sha1:XJJTKDVVELQPWVFDJ4DBBVGERRS4Q3L3", "length": 2906, "nlines": 36, "source_domain": "tamilanjal.page", "title": "சுகாதாரப் பணியாளர்களுக்கு நம்பியூர் இந்து முன்னணி சார்பாக பாத பூஜை செய்து தேனீர், பிஸ்கட் வழங்கப்பட்டது - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள��\nசுகாதாரப் பணியாளர்களுக்கு நம்பியூர் இந்து முன்னணி சார்பாக பாத பூஜை செய்து தேனீர், பிஸ்கட் வழங்கப்பட்டது\nMay 16, 2020 • நம்பியூர் தேவராஜன் • மாவட்ட செய்திகள்\nஈரோடு மாவட்டம் கோபி சட்ட மன்ற தொகுதி நம்பியூர் தாலுகா நம்பியூர் பேரூராட்சியில் கொரோனா ஒழிப்புக்காக தீவிர சுகாதாரப்பணியில் ஈடுபட்டிருக்கும் துப்புரவு பணியாளர்களுக்கு நம்பியூர் இந்து முன்னணி சார்பாக பாத பூஜையும் தேனீர் மற்றும் பிஸ்கட் கொடுத்தனர்.\nஇவ்விழாவிற்கு சிவகுமார் ஒன்றிய செயலாளர் தலைமைஏற்றும், சசிகுமார், சம்பத் குமார்,கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தும், சிறப்பு அழைப்பாளராக மாவட்ட அமைப்பாளர் கே. ஆர். பி. பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டுனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/srimad-bhagawad-gita-chapter-17-in-tamil-and-english/", "date_download": "2020-08-13T02:06:37Z", "digest": "sha1:YSHGL2FR27VEZHK6NJUOEQVXSE5WGEOU", "length": 15403, "nlines": 324, "source_domain": "templesinindiainfo.com", "title": "Srimad Bhagawad Gita Chapter 17 in Tamil and English - Temples In India Information - Slokas, Temples, Tourist Places, Mantras", "raw_content": "\nயே ஶாஸ்த்ரவிதிமுத்ஸ்றுஜ்ய யஜன்தே ஶ்ரத்தயான்விதாஃ |\nதேஷாம் னிஷ்டா து கா க்றுஷ்ண ஸத்த்வமாஹோ ரஜஸ்தமஃ || 1 ||\nத்ரிவிதா பவதி ஶ்ரத்தா தேஹினாம் ஸா ஸ்வபாவஜா |\nஸாத்த்விகீ ராஜஸீ சைவ தாமஸீ சேதி தாம் ஶ்றுணு || 2 ||\nஸத்த்வானுரூபா ஸர்வஸ்ய ஶ்ரத்தா பவதி பாரத |\nஶ்ரத்தாமயோ‌உயம் புருஷோ யோ யச்ச்ரத்தஃ ஸ ஏவ ஸஃ || 3 ||\nயஜன்தே ஸாத்த்விகா தேவான்யக்ஷரக்ஷாம்ஸி ராஜஸாஃ |\nப்ரேதான்பூதகணாம்ஶ்சான்யே யஜன்தே தாமஸா ஜனாஃ || 4 ||\nஅஶாஸ்த்ரவிஹிதம் கோரம் தப்யன்தே யே தபோ ஜனாஃ |\nதம்பாஹம்காரஸம்யுக்தாஃ காமராகபலான்விதாஃ || 5 ||\nகர்ஷயன்தஃ ஶரீரஸ்தம் பூதக்ராமமசேதஸஃ |\nமாம் சைவான்தஃஶரீரஸ்தம் தான்வித்த்யாஸுரனிஶ்சயான் || 6 ||\nஆஹாரஸ்த்வபி ஸர்வஸ்ய த்ரிவிதோ பவதி ப்ரியஃ |\nயஜ்ஞஸ்தபஸ்ததா தானம் தேஷாம் பேதமிமம் ஶ்றுணு || 7 ||\nரஸ்யாஃ ஸ்னிக்தாஃ ஸ்திரா ஹ்றுத்யா ஆஹாராஃ ஸாத்த்விகப்ரியாஃ || 8 ||\nஆஹாரா ராஜஸஸ்யேஷ்டா துஃகஶோகாமயப்ரதாஃ || 9 ||\nயாதயாமம் கதரஸம் பூதி பர்யுஷிதம் ச யத் |\nஉச்சிஷ்டமபி சாமேத்யம் போஜனம் தாமஸப்ரியம் || 10 ||\nஅபலாகாங்க்ஷிபிர்யஜ்ஞோ விதித்றுஷ்டோ ய இஜ்யதே |\nயஷ்டவ்யமேவேதி மனஃ ஸமாதாய ஸ ஸாத்த்விகஃ || 11 ||\nஅபிஸம்தாய து பலம் தம்பார்தமபி சைவ யத் |\nஇஜ்யதே பரதஶ்ரேஷ்ட தம் யஜ்ஞம் வித்தி ராஜஸம் || 12 ||\nஶ்ரத்தாவிரஹிதம் யஜ்ஞம் தாமஸம் பரிசக்ஷதே || 13 ||\nப்��ஹ்மசர்யமஹிம்ஸா ச ஶாரீரம் தப உச்யதே || 14 ||\nஅனுத்வேககரம் வாக்யம் ஸத்யம் ப்ரியஹிதம் ச யத் |\nஸ்வாத்யாயாப்யஸனம் சைவ வாங்மயம் தப உச்யதே || 15 ||\nமனஃ ப்ரஸாதஃ ஸௌம்யத்வம் மௌனமாத்மவினிக்ரஹஃ |\nபாவஸம்ஶுத்திரித்யேதத்தபோ மானஸமுச்யதே || 16 ||\nஶ்ரத்தயா பரயா தப்தம் தபஸ்தத்த்ரிவிதம் னரைஃ |\nஅபலாகாங்க்ஷிபிர்யுக்தைஃ ஸாத்த்விகம் பரிசக்ஷதே || 17 ||\nஸத்காரமானபூஜார்தம் தபோ தம்பேன சைவ யத் |\nக்ரியதே ததிஹ ப்ரோக்தம் ராஜஸம் சலமத்ருவம் || 18 ||\nமூடக்ராஹேணாத்மனோ யத்பீடயா க்ரியதே தபஃ |\nபரஸ்யோத்ஸாதனார்தம் வா தத்தாமஸமுதாஹ்றுதம் || 19 ||\nதாதவ்யமிதி யத்தானம் தீயதே‌உனுபகாரிணே |\nதேஶே காலே ச பாத்ரே ச தத்தானம் ஸாத்த்விகம் ஸ்ம்றுதம் || 20 ||\nயத்து ப்ரத்த்யுபகாரார்தம் பலமுத்திஶ்ய வா புனஃ |\nதீயதே ச பரிக்லிஷ்டம் தத்தானம் ராஜஸம் ஸ்ம்றுதம் || 21 ||\nஅதேஶகாலே யத்தானமபாத்ரேப்யஶ்ச தீயதே |\nஅஸத்க்றுதமவஜ்ஞாதம் தத்தாமஸமுதாஹ்றுதம் || 22 ||\nஓம் தத்ஸதிதி னிர்தேஶோ ப்ரஹ்மணஸ்த்ரிவிதஃ ஸ்ம்றுதஃ |\nப்ராஹ்மணாஸ்தேன வேதாஶ்ச யஜ்ஞாஶ்ச விஹிதாஃ புரா || 23 ||\nப்ரவர்தன்தே விதானோக்தாஃ ஸததம் ப்ரஹ்மவாதினாம் || 24 ||\nததித்யனபிஸம்தாய பலம் யஜ்ஞதபஃக்ரியாஃ |\nதானக்ரியாஶ்ச விவிதாஃ க்ரியன்தே மோக்ஷகாங்க்ஷிபிஃ || 25 ||\nஸத்பாவே ஸாதுபாவே ச ஸதித்யேதத்ப்ரயுஜ்யதே |\nப்ரஶஸ்தே கர்மணி ததா ஸச்சப்தஃ பார்த யுஜ்யதே || 26 ||\nயஜ்ஞே தபஸி தானே ச ஸ்திதிஃ ஸதிதி சோச்யதே |\nகர்ம சைவ ததர்தீயம் ஸதித்யேவாபிதீயதே || 27 ||\nஅஶ்ரத்தயா ஹுதம் தத்தம் தபஸ்தப்தம் க்றுதம் ச யத் |\nஅஸதித்யுச்யதே பார்த ன ச தத்ப்ரேப்ய னோ இஹ || 28 ||\nஓம் தத்ஸதிதி ஶ்ரீமத்பகவத்கீதாஸூபனிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகஶாஸ்த்ரே ஶ்ரீக்றுஷ்ணார்ஜுனஸம்வாதே\nஶ்ரத்தாத்ரயவிபாகயோகோ னாம ஸப்ததஶோ‌உத்யாயஃ ||17 ||\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=7340", "date_download": "2020-08-13T02:43:53Z", "digest": "sha1:5DAK7MDUW7NDEWTXDEXPISTS5MNI4VGT", "length": 5845, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜெல்லி மில்க் ஷேக் | Jelly Milk Shake - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > கோடைக்கால ஸ்பெஷல்\nஜெலடின் - 1 டேபிள் ஸ்பூன்,\nசுடு தண்ணீர் - 1 கப்,\nசர்க்கரை - 1 டீஸ்பூன்,\nஃபுட்கலர் - 2 துளிகள்.\nஒரு பாத்திரத்த��ல் ஜெலடினைப் போட்டு சுடுதண்ணீர் ஊற்றி நன்கு கரைக்கவும். பின் அதில் சர்க்கரை ஃபுட்கலர் சேர்த்து ஆறியதும் ஜெல்லி டிரேயில் ஊற்றி குளிர்சாதனப்பெட்டியில் 2 அல்லது 3 மணி நேரம் வைத்தால் ஜெல்லி ரெடி.\nஜெல்லி - 3 டேபிள் ஸ்பூன், குளிர்ந்தபால் - 1 கப், சர்க்கரை - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய ஜெல்லி - அடியில் தூவ. பொடியாக நறுக்கிய ஜெல்லியை மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றவும். பின் அதில் பால், சர்க்கரை ஆகியவற்றை போட்டு நன்கு அடித்து வைக்கவும். ஒரு கண்ணாடி டம்ளரில் பொடியாக நறுக்கிய ஜெல்லியை போட்டு அதன்மேல் ஜெல்லி மில்க் ஷேக்கை ஊற்றி பரிமாறவும். சுற்றிலும் ஜெல்லியை வைத்து அலங்கரித்து நடுவில் ஜூஸை வைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.\nசுடு தண்ணீர் ஜெல்லி டிரே ஃபுட்கலர் குளிர்ந்தபால் மில்க் ஷேக்\nமாங்காய், இஞ்சி, புதினா சிரப்\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/parliment/01/165781?ref=archive-feed", "date_download": "2020-08-13T03:18:37Z", "digest": "sha1:Q3JFKZ5VKWHU4FDQKDXETZWQVXVLTJNK", "length": 8053, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "2020ஆம் ஆண்டில் 50000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ளப்படுவர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n2020ஆம் ஆண்டில் 50000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ளப்பட���வர்\nஎதிர்வரும் 2020ஆம் ஆண்டில் சுமார் 50000 மாணவ, மாணவியர் அரசாங்க பல்கலைக்கழகங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவர் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு தெரிவித்துள்ளார்.\nஉயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சிற்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் இன்று பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், 2015ஆம் ஆண்டில் அரசாங்க பல்கலைக்கழகங்களில் 25000 மாணவ, மாணவியர் இணைத்துக் கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, 2015-2016ஆம் ஆண்டில் 30500 மாணவ, மாணவியர் அரசாங்க பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கை 2020ஆம் ஆண்டில் 50000மாக உயர்த்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/prohibition-of-jewelry-loans-in-co-operative-banks-irks-controversy", "date_download": "2020-08-13T02:44:21Z", "digest": "sha1:OXB7ARTTFDR2QPNVNAZKN6YKJB5VSTB2", "length": 14862, "nlines": 164, "source_domain": "www.vikatan.com", "title": "கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடனுக்குத் தடை! -அதிர்ச்சி கொடுத்த அரசின் உத்தரவு| Prohibition of jewelry loans in co-operative banks irks controversy", "raw_content": "\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடனுக்குத் தடை - அதிர்ச்சி கொடுத்த அரசின் உத்தரவு\n``கூட்டுறவு வங்கிகளில் இன்று முதல் நகைக்கடன்கள் ஏதும் வழங்க வேண்டாம். நிறுத்தி வையுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர். வங்கிகளில் உள்ள கணினியில் நகைக்கடன் வழங்குவதற்கான செயலியும் முடக்கப்பட்டுள்ளது.\n`தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்கள் வழங்க வேண்டாம்' என்று அரசு தரப்பிலிருந்து அவசர உத்தரவு வந்துள்ளது. இது அடித்தட்டு மற்றும் விவசாய மக்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.\nநெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி\nதமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சகத்தின்கீழ் மாவட்ட கூட்டுறவு வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கிகள், வேளாண் கூட்டுறவு வங்கிகள் உட்பட பல்வேறு கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கிகள் அனைத்தும் தமிழ்நாடு கூட்டுறவுத் துறையின்கீழ் அந்தத் துறையின் பதிவாளர் மேற்பார்வையில் நிர்வாகிக்கப்படுகிறது. ஆனால், இந்த வங்கிகளுக்கான நெறிமுறைகளை வகுப்பது, கட்டுப்பாடுகளை விதிப்பது, வங்கிகளின் செயல்பாடுகளைக் கண்காணிப்பது போன்ற அனைத்துப் பணிகளையும் நபார்டு வங்கி கவனித்து வருகிறது.\nதமிழகத்தில் பல ஆயிரம் கூட்டுறவு வங்கிகளும் கூட்டுறவுச் சங்கங்களும் செயல்பட்டு வருகின்றன. தற்போது ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடிக்கு மேலான தொகையைக் கூட்டுறவு வங்கிகள் கையாண்டுவருகின்றன. மத்திய அரசு, கூட்டுறவு வங்கிகள் அனைத்தையும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும் என்று அறிவித்துள்ளது. சில மாநிலங்களில் கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் மோசமாக இருந்ததும் இதற்கு ஒரு காரணம் என்று சொல்லப்பட்டது. அதேபோல் கூட்டுறவு வங்கிகளின் நிர்வாக அமைப்புகளில் அரசியல் தலையீடுகளும் இருப்பதால் வங்கிகளை முழுமையாகச் செயல்படுத்த முடியவில்லை என்று காரணம் தெரிவித்தது மத்திய அரசு. இதற்குப் பல தரப்பிலும் எதிர்ப்பும், சில சங்கங்கள் ஆதரவும் தெரிவித்தன.\nதமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மூலமே கிராமப்புற விவசாயிகள் வேளாண் கடன் பெற்றுவருகிறார்கள். அதே போல் விவசாயிகளுக்கான நகைக்கடன்களும் குறைந்த வட்டியில் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட வருவதால், கிராமப்புற பகுதிகளில் விவசாயிகளின் உயிர்நாடியாக இந்த கூட்டுறவு வங்கிகள் இருந்துவருகின்றன.\nஇந்தநிலையில் நேற்றிரவு கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகிகளுக்குத் தலைமையிலிருந்து வாய்மொழி உத்தரவு ஒன்று வந்துள்ளது. அந்த உத்தரவின்படி, இன்று முதல் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்கள் ஏதும் வழங்கவேண்டாம். நிறுத்தி வையுங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள கணினியில் நகைக்கடன் வழங்குவதற்கான செயலி���ும் முடக்கப்பட்டுள்ளது.\nகூட்டுறவு வங்கிகள் இனி ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில்... ரூ.5 லட்சம் கோடி என்னாகும்\nஎந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், அரசு ஆணையும் இதுகுறித்து வெளியிடாமல் நகைக்கடன் வழங்குவது நிறுத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு தரப்பில் இதுகுறித்த விளக்கம் அறிய கூட்டுறவுத்துறை துணைப் பதிவாளரை நாம் தொடர்பு கொண்டபோது தொடர்பினை அவர் ஏற்கவில்லை.\nகூட்டுறவுத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, ``முதல்வர் அலுவலகத்திலிருந்து அவசரமாக இந்த உத்தரவு வந்துள்ளது. எதற்காக நிறுத்தச் சொன்னார்கள் என்று தெரியவில்லை. நபார்டு வங்கியின் உத்தரவு இதற்குக் காரணமா என்று அந்த வங்கி தரப்பிலும் பதிலில்லை. ஆனால், விவசாயிகளுக்கான நகைக்கடனை ரத்து செய்யப்போவதாக ஒரு தகவல் வெளியானது.\n'தமிழக அரசு இப்போதுள்ள நிதி நெருக்கடியில் நகைக்கடன் ரத்து செய்ய வாய்ப்பில்லை' என்று ஏற்கெனவே நிதித்துறை அரசுக்கு எச்சரிக்கை செய்துள்ளது. இதுகுறித்த அரசு தரப்பு முறையாக விளக்கம் தர வேண்டும்” என்கிறார்கள்.\n''கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவும் கொரோனா தொற்றின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதால் அவர் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் வரவில்லை'' என்கிறார்கள்.\nகூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு\nஎந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் நகைக்கடன் நிறுத்தப்பட்டுள்ளதால் விவசாயிகள் பலரும் நகையை அடைமானம் வைக்கக் கூட்டுறவு வங்கிகளுக்கு வந்து, பணம் பெற முடியாமல் திரும்பிச் செல்லும் பரிதாபம் இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நடந்துவருகிறது.\nInterest: அரசியல், சினிமா Writes: அரசியல் கட்டுரைகள், அரசியல் தலைவர்களின் நேர்காணல்கள், அரசியல் வட்டாரத்தின் ப்ரேக்கிங் செய்திகள் விகடன் மாணவப்பத்திரிகையாளராக ஆரம்பித்து, 15 வருடங்களாக இதழியல் துறையில் இருக்கிறேன். அரசியல் தொடர்புகளே என் பலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/25-02-2013-sm.html", "date_download": "2020-08-13T02:31:54Z", "digest": "sha1:MMN65QACLYOIONGGNOPOANW7ES3PE264", "length": 10291, "nlines": 53, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பிப்.25 - பங்குச்சந்தை", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் இது இந்தியாவா மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் இது இந்தியாவா ’இந்தி’-யாவா: மு.க.ஸ்டாலின் காட்டம் தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 96\nநேர்காணல் – நடிகர் சாந்தனு\nகொரோனாவின் மடியில் – கோ.ப.ஆனந்த்\nவாரத்தின் முதல் நாளான இன்று சற்று உயர்வுடனே துவங்கிய பங்குச்சந்தைகள் பிற்பகுதியில் சரிந்து பெரிய மாற்றங்கள் ஏதுமில்லாமல் முடிவடைந்தன.…\nவாரத்தின் முதல் நாளான இன்று சற்று உயர்வுடனே துவங்கிய பங்குச்சந்தைகள் பிற்பகுதியில் சரிந்து பெரிய மாற்றங்கள் ஏதுமில்லாமல் முடிவடைந்தன. சென்செக்ஸ் 14 புள்ளிகள் உயர்ந்து 19331ல் முடிவடைந்தது. இது அதிகபட்சமாக 19411ஐயும், குறைந்த பட்சமாக 19237ஐயும் தொட்டது. நிப்டி 4 புள்ளிகள் மட்டும் உயர்ந்து 5854ல் முடிவடைந்தது. இது அதிகபட்சமாக 5878ஐயும், குறைந்த பட்சமாக 5825ஐயும் தொட்டது.\nமென்பொருள் நிறுவனப் பங்குகள் பொதுவாக உயர்வில் முடிந்தன. அதே சமயத்தில் ரியாலிட்டி நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தன. இன்றைய வர்த்தகத்தில் இன்போசிஸ், விப்��ோ, TCS, ICICI, பஜாஜ் ஆட்டோ, சன் பார்மா நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தும் ரிலையன்ஸ், ஏர்டெல்,ONGC, ஹீரோ மோட்டோகார்ப், Coal India, ITC மற்றும் சிப்லா நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் முடிவடைந்தன.\nமத்தியதர (Midcap) மற்றும் சிறிய நிறுவனங்களின் பங்குகள் எதிர்பாராத ரீதியில் மிகவும் குறைந்தன. Core Projects நிறுவனத்தின் பங்குகள் இன்று ஒரே நாளில் 63 சதவிகிதம் குறைந்தது. அதேபோல் Welspun Corp நிறுவனம் 17.5 சதவிகிதமும், ABG Shipping நிறுவனம் 20 சதவிகிதமும் குறைந்தன.DB ரியாலிட்டி நிறுவனப் பங்குகள் 10 சதவிகிதம் குறைந்தன. இந்த எதிர்பாராத சரிவுக்கு குறிப்பிட்டு சொல்லும்படியான காரணம் எதுவும் தெரியவில்லை.\nடாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் \"டாட்டா நானோ\" வைத் தொடர்ந்து மேலும் ஒரு குறைந்த விலை கார் அறிமுகப்படுத்தப் போகிறது என்ற செய்தியைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் பங்குகள் 2 சதவிகிதம் உயர்ந்தன. ரான்பாக்சி நிறுவனம் கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்தும் மருந்தான Atorvastatin-ஐ மீண்டும் உற்பத்தி செய்ய துவங்கும் என்ற செய்தியை தொடர்ந்து அந்நிறுவனப் பங்குகள் 5 சதவிகிதம் வரை விலை உயர்ந்தன.\nமும்பைப் பங்குச்சந்தையில் இன்று 1252 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும், 895 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும், 797 நிறுவனப் பங்குகள் விலையில் மாற்றங்கள் இல்லாமலும் முடிந்தன. மற்ற ஆசியப் பங்குச் சந்தைகளும் இன்று உயர்வுடனே முடிவடைந்தன. மதிய நிலவரப்படி ஐரோப்பிய சந்தைகளும் உயர்வுடன் துவங்கியுள்ளன.\nஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதல் இடம்\nஅனில் அம்பானியின் சொத்து மதிப்பு பூஜ்யம்\nஊபர் நிறுவனத்தில் இருந்து அதன் நிறுவனர் விலகினார்\nசர்க்கரை ஏற்றுமதியில் இந்தியா சாதனை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://magaram.in/tag/rama-ravikumar/page/4/", "date_download": "2020-08-13T02:37:03Z", "digest": "sha1:MJI2YAHTCM5HMBNSB3XLUROHJ472IEFF", "length": 10393, "nlines": 102, "source_domain": "magaram.in", "title": "Rama Ravikumar Archives - Page 4 of 4 - magaram.in", "raw_content": "\nநாமக்கல் லாரி ஓட்டுனர் மகள் கன்னிகாவுடன் தொலைப்பேசியில் உரையாடிய பிரதமர் மோடி( தமிழில் கேளுங்கள்)\nபொதுத் தேர்வில் சாதனைப் படைத்த நாமக்கல் லாரி ஓட்டுனர் மகள் கன்னிகாவுடன் தொலைப்பேசியில் உரையாடிய பிரதமர் மோடி. கார்கில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியும், கதர் ஆடைகளை...\nஇந்து மக்கள் கட்���ி ராம ரவிக்குமார் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் அவர்களுக்கு வேண்டுகோள் தெய்வீக தமிழகத்தில் செவ்வாடை அணிந்து ஓம் சக்தி பராசக்தி என்று அம்பாளுடைய திருப்பெயரை அகிலமெல்லாம் ஒலிக்கச் செய்த போற்றுதலுக்குரிய...\n“சிலை வடிவில் சிரிக்கின்றேன்” ரவிகுமாரின் கவிதாஞ்சலி\n\"சிலை வடிவில் சிரிக்கின்றேன்\" இந்து மக்கள் கட்சி ராம.ரவிகுமார் கவிதாஞ்சலி பண்டாரம் , பரதேசி என பல மேடைகளில் தூற்றியவன் பதவி சுகம் பெற வேண்டி கொள்கைபாதை மாற்றியவன் நல்ல பல தமிழ் குடிகளை மதுக்குடியால் நாசமாக்கியவன் பாக்கெட் , பாட்டில் ...\nகாணாமல் போகும் கல்மண்டபம் – கண்டுகொள்ளாத அறநிலையத்துறை\nஇந்துக்கள் சிறுபான்மை யாகி பிற மதத்தவர்கள் பெரும் பான்மையாக ஆகிவிட்டால் என்னென்ன கொடுமைகள் நடக்கும் என்பதற்கு சாட்சியம் ...... மரக்காணம் தாலுகா புத்துப் பட்டு அருள்மிகு மஞ்சினீஸ்வரர் கோவில் கட்டுட்பாட்டில் உள்ளது இந்த பெருமாள் கோவில். சென்னையிலிருந்து பாண்டிச்சேரிக்கு செல்லும் கிழக்கு கடற்கரை சாலை...\nதிருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி கருத்தரங்கத்தால் தமிழ் இலக்கியங்களுக்கும் உண்மை வரலாறுக்கும் ஆபத்து\nதிருச்சியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரி பாதிரியார்களால் நடத்தப்படுகிறது. இக்கல்லூரி அரசு சலுகை பெற்று நடக்கக்கூடிய ஒரு தன்னாட்சி பெற்ற ஒரு கல்வி நிறுவனம் ஆகும். வரக்கூடிய டிசம்பர் 6, டிசம்பர் 7 ஆகிய...\nஒரு கண்ணில் வெண்ணெய்; மறு கண்ணில் சுண்ணாம்பு – தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி தேர்தல் அறிக்கை\nதெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினரை தாஜா செய்வதற்கு பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வழங்கி இருக்கிறது இது வெளியான தேதி 9.10. 2018 காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகள் கிறிஸ்தவர்களுக்கான தேர்தல் அறிக்கை 1. கிறிஸ்தவ பாதிரியார்களுக்கும் மத...\nதீபாவளி பட்டாசு வெடிப்பு நேரத்தை தளர்த்தக்கோரி இந்து மக்கள் கட்சியின் சார்பாக ராம ரவிக்குமார் தமிழக முதல்வருக்கு கோரிக்கை புகார் மனு\nஅனுப்புனர் ராம ரவிக்குமார் மாநில பொதுசெயலாளர் இந்து மக்கள் கட்சி தமிழகம் AE 89 ஆறாவது தெரு , சாந்தி காலனி அண்ணா நகர் சென்னை-40 86430_81430 9655365696 பெறுதல் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தமிழ்நாடு அரசு...\nவறுமையின் உச்சம் தள்ளாடும் வயதிலும் ��ளராமல் சிலம்பம் சுற்றி அசத்தும் 75 வயது மூதாட்டி\nமகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 75 வயது மூதாட்டி ஒருவர் சிலம்பக் கலையை வெளிப்படுத்தி ரோட்டோரம் பிச்சையெடுப்பது காண்போரை கண்கலங்க வைப்பதாக உள்ளது. கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம்...\nரூ.100 லஞ்சம் தரமறுத்த சிறுவன் முட்டை வண்டியைத் கவிழ்த்துவிட்டு அதிகாரிகள் அட்டூழியம்\nமத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், லஞ்சம் கொடுக்காத சிறுவனின் முட்டை வைத்து இருந்த தள்ளுவண்டியை, மாநகராட்சி அதிகாரிகள் கவிழ்ந்ததில் அதில் இருந்த முட்டைகள் அனைத்தும் உடைந்து நாசமாகின.\nகுழந்தை கடத்த முயன்றவர் மீது ஒரு புலியை போல் பாய்ந்த தாய்…\nடெல்லி ஷகர்புர் பகுதியில் உள்ள வீட்டிற்கு கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த, டிப்டாப் ஆசாமிகள் இருவர் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=41008071", "date_download": "2020-08-13T02:05:48Z", "digest": "sha1:AMVQYSRKYZW7I76ZYYKJA7EE2SEWJZAQ", "length": 54386, "nlines": 883, "source_domain": "old.thinnai.com", "title": "கடவுள் துகளை முதலில் காணப் போவது எந்த விரைவாக்கி யந்திரம் ? | திண்ணை", "raw_content": "\nகடவுள் துகளை முதலில் காணப் போவது எந்த விரைவாக்கி யந்திரம் \nகடவுள் துகளை முதலில் காணப் போவது எந்த விரைவாக்கி யந்திரம் \nஐந்து விதப் பளு வடிவில்\nஎளிய துகள் தோன்றி யுள்ளது\n“இரண்டு தனிப்பட்ட மூலாதாரத் தகவல் மூலம் என் காதில் விழுந்த இது : டெவடிரான் விரைவாக்கியில் (Fermilab, Tevatron Collider, Chicago) செய்த ஒரு சோதனையில் விளைந்த “எளிய ஹிக்ஸ் போஸான்” சமிக்கைச் (Light Higgs Boson Signal) சான்றுகளை வெளியிடப் போகும் ஒரு விஞ்ஞானத் தகவல். சிலர் அதை “முச்சிக்மா விளைவு” (Three Sigma Effect) (99.7% உறுதியான விளைவு) என்று சொல்கிறார். மற்றும் சிலர் அது ஓர் எதிர்பாராத விளைவு என்று கருதி அதை ஒரு பெரும் சாதிப்பாய் எடுத்துக் கொள்ள வில்லை”,\n“பேரளவு நிறைவுடைய ஒரு ஹிக்ஸ் போஸான் உற்பத்தியைச் சோதனையில் முழுமையாய்த் தவிர்க்கும் நிலைக்குத் தெரியாமல் நெருங்கி விட்டோம் மூன்றாண்டுக்கு முன்பு “இதுபோல் எம்மால் செய்யக் கூடுமா” என்று நினைத்திருக்க மாட்டோம். மேலும் நிரம்பத் தகவல் இலக்கம் (Massive Data) வருவதால் எமது சோதனைகள் தணிவு நிறை ஹிக்ஸ் போஸானைக் (Low Mass Higgs Boson) கூர்மையாய் ஆராயத் தொடங்கின.”\n“இந்தப் புதிய ஹிக்ஸ் போஸான் தேடல் விளைவுகள் டெவடிரான் விரைவாக்கியில் கிடைத்த ஏராளமான தகவல் இலக்கத்தாலும் (Tevatron Collisionr Data) அநேக பட்டம் படிப்பு நிபுணர் வடித்த கூரியக் கணித விதிகளாலும் (Smart Search Algorithms) கிடைத்தவை.”\n“•பெர்மி ஆய்வகத்தின் டெவடிரான் உடைப்பியின் (Tevatron Collider) உற்பத்தியைத் தூண்டி உன்னத நிலைக்கு ஆய்வுகள் உயர்ந்துள்ளன. டெவடிரான் உடைப்பியின் சிறந்த சோதனை விளைவுகளுக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். உலக நாடுகளின் CDF & DZero சோதனை ஆய்வுக் கூட்டாள விஞ்ஞானிகள் சாதித்த விளைவுகள் துடிப்புணர்ச்சி உண்டாக்குபவை. அவை ஹிக்கிஸ் போஸான் தேடல் ஆராய்ச்சியில் மகத்தான முன்னேற்றைக் காட்டியுள்ளன.”\n“உலகப் பரமாணு உடைப்பியில், புரோட்டான் கணைகளை எதிர் எதிரே பேரளவு திரட்சியில் விஞ்ஞானிகள் மோத விட்டுப் பிரபஞ்சத்தின் மர்மங்களை வெளிப்படுத்தும் சோதனைகளில் முன்னேறிப் புதுப்புது வரலாற்றுப் பதிவுகளை படைத்து வருகிறார்.”\n“செர்ன் பரமாணு உடைப்பி ஒரு கால யந்திரம் (Time Machine) இது நுண்துகள் விஞ்ஞானிகளுக்கு ஒரு பூர்வீகப் பூங்கா (Jurassic Park for Particle Physicists). இப்போது அவர் உண்டாக்கியுள்ள அல்லது உண்டாக்கப் போகும் சில நுண்துகள்கள் 14 பில்லியன் ஆண்டுகளாகக் காணப் படாதவை இது நுண்துகள் விஞ்ஞானிகளுக்கு ஒரு பூர்வீகப் பூங்கா (Jurassic Park for Particle Physicists). இப்போது அவர் உண்டாக்கியுள்ள அல்லது உண்டாக்கப் போகும் சில நுண்துகள்கள் 14 பில்லியன் ஆண்டுகளாகக் காணப் படாதவை \n“இம்மாதிரி (நுண்துகள்) பௌதிகத்தில் புதிய நிகழ்ச்சிகளை நோக்க முதலில் புள்ளி விவரச் சேமிப்பே முக்கியமானது. அவற்றில் நாம் முதலில் எவ்விதம் படைக்கப் பட்டோம் என்பதை அறியும் தடக்குறி கிடைக்கும். மேலும் பிரபஞ்சத்தில் மொத்தம் 96% உள்ள புலப்படாத கரும் பிண்டம் (Invisible Dark Matter) பற்றி அறியும் குறிக்கோளும் அதன் மூலம் கருஞ்சக்தி வி¨சையைப் (Dark Energy -Antigravity Force) புரிந்து கொள்வதும் திட்டமிடப் பட்டுள்ளன.\n“பிரபஞ்சப் பெருவெடிப்பு நிகழ்ந்து பில்லியன்த் தசம விநாடியில் (Billionth of a Second after the Big Bang) தோன்றிய திரைக் காட்சியைக் கண்டு விட்டோம். இந்தப் புதிய கட்டம் “முதல் பௌதிகம்” என்று பெயர் அளிக்கப் படுகிறது இவற்றைப் போல் இன்னும் ஈராண்டுகள் செய்யப் போகும் பல பில்லியன் புரோட்டான் மோதல்களின் துவக்கக் கட்டம் இது.”\n“இது உலகத் தோற்றத்தைக் கூறும் முதற்பிரிவு (Genesis Chapter-1) விளக்கம் நோக்கி மனிதர் வைக்கும் மாபெரும் கால்தடம் செர்ன் உடைப்பி பிரபஞ்சத் தோற்றப் படைப்பு யந்திரம் (Genesis Machine) செர்ன் உடைப்பி பிரபஞ்சத் தோற்றப் படைப்பு யந்திரம் (Genesis Machine) பிரபஞ்ச வரலற்றின் மாபெரும் மகத்தான காட்சியை மீண்டும் திரையிட்டுக் காட்ட செர்ன் உதவுகிறது பிரபஞ்ச வரலற்றின் மாபெரும் மகத்தான காட்சியை மீண்டும் திரையிட்டுக் காட்ட செர்ன் உதவுகிறது புதிரான இந்த நுண்துகள்களின் கண்டுபிடிப்பு பிரபஞ்சத்தில் நாம் யாரென்னும் கருத்தை மாற்றி விடலாம் புதிரான இந்த நுண்துகள்களின் கண்டுபிடிப்பு பிரபஞ்சத்தில் நாம் யாரென்னும் கருத்தை மாற்றி விடலாம் \nமிஸியோ காக்கு, பௌதிக மேதை (Michio Kaku, New York)\nஇத்தாலிய விஞ்ஞானி வெளியிட்ட ‘கடவுள் துகள்’ கண்டுபிடிப்பு வதந்தி\n2010 ஜூலை 12 இல் இத்தாலியின் படோவா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பௌதிக விஞ்ஞானி தாமஸோ தோரிகோ (Tommaso Dorigo, University of Padova) இரண்டு மூலாதாரத் தகவல் வழியாக தன் காதில் விழுந்த வதந்திச் செய்தியைத் தன் வலை இதழில் குறிப்பிட்டு எழுதினார். அதாவது சிகாகோவில் இருக்கும் •பெர்மி ஆய்வகத்தின் டெவடிரான் உடைப்பியில் (Fermilab’s Tevatron Collider) செய்த சோதனையில் முதன்முதலாக உற்பத்தியான ஓர் “எளிய ஹிக்ஸ் போஸான்” துகளுக்குச் (Light Higgs Boson) சான்று உள்ளதை வெளியிடப் போவதாக அறிந்தாராம். இதை வெறும் வதந்தி என்று ஒதுக்கியவர் சிலர். அடுத்துக் ‘கடவுள் துகள்’ கண்டுபிடிப்பைப் பற்றி •பெர்மி ஆய்வகத்தின் நிபுணரோ, செர்ன் விரைவாக்கி (CERN Accelerator) விஞ்ஞானிகளோ வெளியிடப் போவதைப் பலர் எதிர்பார்த்திருக்கிறார். ஆனால் எவ்வித ஆதாரமின்றி, நிரூபணம் இல்லாமல் இப்படி ஒரு விஞ்ஞான வதந்தி ஒரு பெரும் இத்தாலிய பௌதிக நிபுணர் மூலம் வெளியானதில் சிறிதளவு மெய்ப்பாடும் இருக்கிறது.\nபிரபஞ்சப் பெரு வெடிப்பு நிகழ்ந்து ஒரு சில விநாடிகளில் தோன்றிய கனநிறைத் துகள்களில் “ஹிக்ஸ் போஸான்” என்பது ஒன்று என்னும் அழுத்தமான யூகம் விஞ்ஞானிகளிடையே நிலவி யுள்ளது. அதனால் அது “கடவுள் துகள்” என்றும் பலரால் மதிக்கப் படுகிறது. ஐரோப்பாவில் உலகப் பெரும் செர்ன் விரைவாக்கியிலும் புரோட்டான் கணைகளை ஒளிவேகத்துக்கு ஒட்டிய வேகத்தில் மோத விட்டு விஞ்ஞானிகள் இதே “ஹிக்ஸ் போஸானைக்” காணத்தான் துடித்துக் கொண்டிருக்கிறார். •பெர்மி ஆய்வக விஞ்ஞானிகள் “எளிய நிறை ஹிக்ஸ் போஸானை” முதன்மு��லில் கண்டு விட்டார் என்னும் செய்தி செர்ன் விஞ்ஞானிகளுக்கு ஓர் அதிர்ச்சியைக் கொடுத்திருக்க வேண்டும்.\nஆனால் •பெர்மி ஆய்வகம் தனது புதுக் கண்டுபிடிப்புப் பற்றி வெளிப்படையாக எந்த அறிவிப்பும் இதுவரைச் செய்ய வில்லை. எளிய நிறை ஹிக்ஸ் போஸானை •பெர்மி விஞ்ஞானிகள் டெவடிரான் விரைவாக்கிச் சோதனையில் உற்பத்தி செய்ததை மட்டும் மறுக்கவில்லை. ஆனால் ஹிக்ஸ் போஸான் உற்பத்திச் சோதனையில் தாமொரு முன்னேற்றைப் புரிந்துள்ளதாக அறிவித்தார். அதாவது 50-50 வாய்ப்பு முறையில் இந்த ஆண்டு (2010) முடிவுக்குள் அல்லது 2011 ஆண்டு துவக்கத்துக்குள் ஹிக்ஸ் போஸான் இருப்பை அழுத்தமாக வெளியிடத் தகுந்த அளவு தகவல் சான்றுகளோடு வருவோம் என்று அறிவித்தனர்.\n•பெர்மி ஆய்வக டெவடிரான் உடைப்பியின் மகத்தான சாதனைகள்\n1983 இல் சிகாகோ அருகில் (Batavia, Illinois, USA) 120 மில்லியன் டாலர் செலவில் கட்டி முடிக்கப் பட்ட டெவடிரான் விரைவாக்கி (1994-1999) இல் 290 மில்லியன் டாலர் நிதிச் செலவில் அடுத்தடுத்து மேம்படுத்தப் பட்டது. 1995 இல் அதன் நிபுணர்கள் (CDF & DZero Experiment Collaborators) முதன்முதல் “மேல் குவார்க்” (Top Quark) அடிப்படைத் துகளை உற்பத்தி செய்து கண்டுபிடித்தார் அடுத்து 2007 இல் மேல் குவார்க்கின் நிறையை 1% துல்லிமத்தில் அளந்தார். 2006 ஆம் ஆண்டில் இருவித “சிக்மா பரியானைக்” (Two Types of Sigma Baryon) கண்டுபிடித்தார். 2007 ஆம் ஆண்டில் செய்த சோதனையில் (DZero Experiment) புதுவித பரியான் (Xi Baryon) ஒன்றைக் கண்டுபிடித்தார். 2008 இல் அதே சோதனையில் மீண்டும் வேறு வித பாரியானைக் (Double Strange Omega Baryon) கண்டுபிடித்தார்.\nஅமரிக்க எரிசக்தித் துறையகத்தைச் சேர்ந்த •பெர்மி ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் (US Dept of Energy, Fermilab Scientists) செய்த இரண்டு புரோட்டான் உடைப்புச் சோதனைகளில் (CDF & DZero Collider Experiments) கீழ்க்காணும் விளைவுகள் நிகழ்ந்தன. இந்தச் சோதனைகள் 158 முதல் 175 GeV/C2 வரை நிறையுள்ள ஹிக்ஸ் போஸான் துகள்களைத் தவிர்த்து விட்டன. துகள் பௌதிக நிலவர மாதிரிப்படி (Standard Model of Particle Physics) ஹிக்ஸ் போஸானின் நிறை 114 முதல் 185 GeV/C2 முடிய இடைப்பட்டு இருக்க வேண்டும். (ஒப்பீடாகச் சொல்லப் போனால் நிறை 100 GeV/C2 அளவு என்பது 107 மடங்கு புரோட்டான் நிறைக்குச் சமமாகும்). இந்த விஞ்ஞான விளைவுகள் யாவும் ஜூலை 22-28, 2010 தேதிகளில் பாரிசில் நடந்த அகில நாட்டு உயர் சக்திப் பௌதிகப் பேரவையில் (International Conference on High Energy Physics (ICHEP-2010) விவாதிக்கப் பட்டன. அப்போது இத்தாலிய விஞ���ஞானி எழுதிய ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பு வதந்தி பொய்யானது என்று கூறப்பட்டது \nவியக்கத் தக்க முறையில் பூமியில் ஏற்படும் பூகம்பங்களை உளவி எச்சரிக்கை செய்துள்ளது டெவடிரான் விரைவாக்கி அதனுடைய அடித்தளக் காந்தங்கள் மிக்கக் கூர்மையானவை. ஆயிரக் கணக்கான மைல் தூரத்தில் மிகச் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அதை உணர்ந்தறியும் வல்லமை படைத்தவை டெவடிரான் மின் காந்தங்கள் அதனுடைய அடித்தளக் காந்தங்கள் மிக்கக் கூர்மையானவை. ஆயிரக் கணக்கான மைல் தூரத்தில் மிகச் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அதை உணர்ந்தறியும் வல்லமை படைத்தவை டெவடிரான் மின் காந்தங்கள் 2004 இல் இந்து மாக்கடலில் எழுந்த அசுரப் பூகம்பத்தையும், சுனாமியையும் உளவி அறிந்தது. மறுபடியும் சுமாத்ராவில் 2005 இல் நேர்ந்த கடல் பூகம்பம், 2007 இல் நியூ ஸீலாந்தில் கிஸ்போர்ன் நிலநடுக்கம் (Gisborne Earthquake), 2010 ஹெய்தி பூகம்பம், 2010 சில்லியின் நிலநடுக்கம் ஆகியவற்றை டெவடிரான் கண்டுபிடித்து அறிவித்தது.\n•பெர்மி ஆய்வகத்தின் ‘கடவுள் துகள்’ கண்டுபிடிப்பு வதந்தி\nஇத்தாலிய விஞ்ஞானி பேராசிரியர் தாமஸோ தோரிகோ சொல்லிய வதந்தியை நம்பினால் அது “முச்சிக்மா முத்திரையாக” (Three Sigma Signature) எடுத்துக் கொள்ளப்படலாம். அதன் அர்த்தம் என்ன வென்றால் புள்ளி விபரப்படி 99.7% அந்தக் கூற்று மெய்யானது என்பதே. உலகக் கண்கள் ஐரோப்பாவின் செர்ன் பரமாணு உடைப்பி மீது விழுவதால், அதுதான் ஹிக்ஸ் போஸானை முதலில் கண்டுபிடிக்கும் என்னும் கருத்து இப்போது மாறி விட்டது.\nகடந்த 27 ஆண்டுகளாக (1983-2010) அடுத்தடுத்து சிகாகோ டெவடிரான் செம்மையாக்கப் பட்டு மேன்மைப் படுத்தப் பட்டுள்ளது. •பெர்மி ஆய்வகம் டெவடிரான் விரைவாக்கி மூலம் ஒரு குவார்க்கையும், நான்கு வித பாரியான்களை இதுவரை உற்பத்தி செய்து நிரூபித்துள்ளது. எளிய ஹிக்ஸ் போஸான் ஒன்றை முதன் முதலில் உற்பத்தி செய்து காட்டி, •பெர்மி ஆய்வகம் அற்புதக் “கடவுள் துகளைக்” காணும் காலம் நெருங்கி விட்டது என்பதே இந்த இத்தாலிய விஞ்ஞானியின் வதந்திக்கு உறுதி அளிக்கிறது. ஹிக்ஸ் போஸான் துகளே கடைசித் துகளாக துகள் பௌதிகத்தின் நிலவர மாதிரியாகக் (The Standard Model of Particle Physics) கருதப் படுகிறது. கடவுள் துகள் கண்டுபிடிக்கப் பட்டால், நிலவர மாடல் உறுதி செய்யப்படும். அப்படி இல்லாவிட்டால் பழைய துகள் நியதிக���் மீளாய்வு செய்யப் படவேண்டும். •பெர்மி விஞ்ஞானிகள் ஹிக்ஸ் போஸான் இருப்பை 2010 ஆண்டு முடிவுக்குள்ளோ அல்லது 2011 ஆண்டு துவக்கத்துக்குள்ளோ மெய்ப்பித்துக் காட்டுவார் என்பதை இத்தாலிய விஞ்ஞானியின் வதந்தி அழுத்தமாய்க் கூறுகிறது \nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -7\nபரிமளவல்லி தொடர்- அத்தியாயம் 6. லோடஸ்-ஈடர்ஸ்\nகாட்சிப்பிழை திரைப்பட ஆய்விதழின் அறிமுக விழா\nகால்டுவெல் இனம் குறித்த ஆய்வின் இன்னொரு பக்கம் = சமூக தளத்தில்\nஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் பகுதி – 2\n = கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -15 பாகம் -2\n – கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -32 பாகம் -5\nகடவுள் துகளை முதலில் காணப் போவது எந்த விரைவாக்கி யந்திரம் \nசெவ்வியல் கால மக்களின் வாழ்வியல் நம்பிக்கைகள்\nபொன்னீலனின் ” மறுபக்கம் “ மதச் சார்பின்மைக்கு இணக்கமான நாவல்\nகனடாவின் இயல்விருது நாமினேஷன் பார்ம்\nபாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 4\nஇந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, காஷ்மீர், பேராசிரியர் ஜோஸப்பின் கை\nஇணையத்தமிழின் பரப்பும், பதிவும், பயன்பாடும்\nஇவர்களது எழுத்துமுறை – 4 –சுஜாதா\nகால்டுவெல் – வல்லுறவு குறித்து\nபுகலிட இலக்கியச் செயற்பாடு – சுவிஸ் ரவி. றஞ்சி உரை\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள்: (5)\nஒரு நூலும் மூன்று வெளியீட்டு நிகழ்வுகளும் சென்னையில் “எனது பர்மா குறிப்புகள்” வெளியீட்டு விழா எஸ். நரசிம்மன்\nNext: கனடாவின் இயல்விருது நாமினேஷன் பார்ம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -7\nபரிமளவல்லி தொடர்- அத்தியாயம் 6. லோடஸ்-ஈடர்ஸ்\nகாட்சிப்பிழை திரைப்பட ஆய்விதழின் அறிமுக விழா\nகால்டுவெல் இனம் குறித்த ஆய்வின் இன்னொரு பக்கம் = சமூக தளத்தில்\nஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் பகுதி – 2\n = கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -15 பாகம் -2\n – கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -32 பாகம் -5\nகடவுள் துகளை முதலில் காணப் போவது எந்த விரைவாக்கி யந்திரம் \nசெவ்வியல் கால மக்களின் வாழ்வியல் நம்பிக்கைகள்\nபொன்னீலனின் ” மறுபக்கம் “ மதச் சார்பின்மைக்கு இணக்கமான நாவல்\nகனடாவின் இயல்விருது நாமினேஷன் பார்ம்\nபாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 4\nஇந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, காஷ்மீர், பேராசிரியர் ஜோஸப்பின் கை\nஇணையத்தமிழின் பரப்பும், பதிவும், பயன்பாடும்\nஇவர்களது எழுத்துமுறை – 4 –சுஜாதா\nகால்டுவெல் – வல்லுறவு குறித்து\nபுகலிட இலக்கியச் செயற்பாடு – சுவிஸ் ரவி. றஞ்சி உரை\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள்: (5)\nஒரு நூலும் மூன்று வெளியீட்டு நிகழ்வுகளும் சென்னையில் “எனது பர்மா குறிப்புகள்” வெளியீட்டு விழா எஸ். நரசிம்மன்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/74410/", "date_download": "2020-08-13T02:17:30Z", "digest": "sha1:SGJVBXUQMT2INFYOLIK2SPOXINUWBW4Y", "length": 8478, "nlines": 106, "source_domain": "www.supeedsam.com", "title": "எனது இராஜனாமா உங்களது கைகளை பலப்படுத்தும் என நான் மிக உறுதியாக நம்புகிறேன். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஎனது இராஜனாமா உங்களது கைகளை பலப்படுத்தும் என நான் மிக உறுதியாக நம்புகிறேன்.\nஇலங்கை சனநாயக சோசலிச குடியரசு.\nகிழக்கு மாகாண ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தல்.\n2019 ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை முஸ்லிம் உலமாக்கள் மற்றும் முஸ்லிம் சமூகம் கண்டனங்களை பாரிய அளவில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் முஸ்லிம் சமூகத்தை மேலும் அவமானப்படுத்தி மலினப்படுத்தும் வகையில் மிக நுண்ணியமாக திட்டமிடப்படுகின்ற செயற்பாடுகள் மூலம் முஸ்லிம் சமூகத்தை அச்சமான சூழ்நிலைக்கு மூழ்கடிக்கின்ற சூழ்நிலைகளை அவதானிக்க முடிகிறது.\nஆளுநராக நேர்மையாகவும்,விசுவாசமாகவும் சகல சமூகங்களினது நலன்களை பேணும் வகையிலும் நாட்டின் நலன் கருதியும் சேவையாற்றினேன்.\nஎனினும் எனது சமூகம் மிக மோசமாக குறி வைக்கப்படுவதுடன் இனவாத சக்திகள் எவ்வித அடிப்படைகளும் இன்றி நான் இராஜினாமா செய்ய வேண்டும் என கோருகின்றேனர்.\nஅத்தோடு நான் எனது பதவியை செய்யாவிட்டாலோ அல்லது பதவி நீக்கம் செய்யாவிட்டாலோ எனது முஸ்லிம் சமூகத்தின் உயிர்களையும் உடைமைகளையும் அழித்தொழிப்பதற்க்கான காரணமாக அமைந்து விடக் கூடிய வகையிலான அச்சுறுத்தல்களை அவதானிக்க முடிகிறது.\nநான் இராஜினாமா செய்யாவிட்டாலோ அல்லது பதவி நீக்கம் செய்யாவிட்டாலோ எனது சமூகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட மாட்டாது என்பதும் எனக்கு உணர்த்தப்பட்டது.\nஎனவே,இவ்வாறானதொரு சூழ் நிலையில் நான் எனது சமூகத்தின் நன்மை கருதி எனது இராஜினாமாவை சமர்ப்பிக்கிறேன்.\nஎனது இந்த இராஜினாமா எனது சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் உங்களது கைகளை பலப்படுத்தும் என நான் மிக உறுதியாக நம்புகிறேன்.\nPrevious articleகிழக்கு மாகாண ஆளுநராக பியதாச\nNext articleநீதிமன்ற உத்தரவு கிடைத்தால் மாகாணசபைத் தேர்தலை நடாத்த தயார்\nபுதிய அமைச்சரவை,இராஜாங்க அமைச்சர்கள்:மாவட்டக் குழு தலைவர்கள்:\nவாழைச்சேனையில் மணல் கடத்தல் கும்பல் கைது\nஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த ஐவர் கைது\nதிருமலை இந்துக்கல்லூரி மாணவர்களும் பெற்றார்களும் வீதிக்கு இறங்கவேண்டிய நிலை. பாடசாலைசமுகம் எச்சரிக்கை.\nமஹிந்த ஆட்சி காலத்தில் புத்திஜீவிகள் ஊடகவியலாளர்கள் கல்விமான்களை வேட்டையாடிய வேட்டைக்கார்கள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/22002402/Wife-who-married-a-2nd-year-old-Pudukkottai-girl-with.vpf", "date_download": "2020-08-13T03:43:46Z", "digest": "sha1:XWQHSR5E2PLTJZ5F6NTZHYSPGV2BN3CJ", "length": 17703, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Wife who married a 2nd year old Pudukkottai girl with wife and baby || மனைவி, குழந்தையை தவிக்கவிட்டு ‘டிக்-டாக்’ மூலம் பழக்கமான புதுக்கோட்டை பெண்ணை 2-வது திருமணம் செய்த வாலிபர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமனைவி, குழந்தையை தவிக்கவிட்டு ‘டிக்-டாக்’ மூலம் பழக்கமான புதுக்கோட்டை பெண்ணை 2-வது திருமணம் செய்த வாலிபர் + \"||\" + Wife who married a 2nd year old Pudukkottai girl with wife and baby\nமனைவி, குழந்தையை தவிக்கவிட்டு ‘டிக்-டாக்’ மூலம் பழக்கமான புதுக்கோட்டை பெண்ணை 2-வது திருமணம் செய்த வாலிபர்\nபட்டதாரி மனைவி மற்றும் குழந்தையை தவிக்கவிட்டு ‘டிக்-டாக்’ மூலம் பழக்கமான புதுக்கோட்டையை சேர்ந்த இளம்பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்ட வாலிபரை மீட்டு தரக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.\nபண்ருட்டி அருகே உள்ள மேல்இருப்பு தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜசேகர்(வயது 26). இவருடைய மனைவி சுகன்யா(25). பட்டதாரியான இவர், தற்போது கொள்ளுகாரன் குட்டையில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரியில் பி.எட். படித்து வருகிறார்.\nஇந்த நிலையில் சுகன்யா நேற்று அவரது 3 வயது பெண் குழந்தையுடன் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்விடம் புகார் கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-\nஎனக்கும், ராஜேசகருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 3 வயதில் தர்ணிகா என்ற குழந்தை உள்ளது. எனது கணவருக்கு சில பெண்களுடன் தொடர்பு இருந்தது. இதை கண்டித்த என்னை, எனது கணவர் மற்றும் அவரது தாய், தந்தை, நாத்தனார் ஆகியோர் அடித்து துன்புறுத்தினார்கள்.\nஇது குறித்து காடாம்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அதன்பேரில் போலீசார் இருவரையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அதன் பிறகாவது அவர் மனம் திருந்தி வாழ்வார் என்ற நம்பிக்கையில் பழைய சம்பவங்களை எல்லாம் மறந்து அவருடன் குடும்பம் நடத்தி வந்தேன். ஆனால் டிக்-டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் மீண்டும் எனது கணவர், சில பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு என்னை துன்புறுத்தி வந்தார்.\nஇதற்கிடையே புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பெண்ணை காணவில்லை என்றும், எனது கணவர் கடத்தி சென்று விட்டதாகவும் அறந்தாங்கி போலீசார் என்னிடம் விசாரணை நடத்தினார்கள். அதன் பின்னர் அவர்கள் டிக்-டாக் வீடியோ ஒன்றையும் அனுப்பி இருந்தார்கள். அதில் எனது கணவருக்கு அருகில் நின்ற பெண் ஒருவர், கண்ணைமூடி கண்ட கனவே... பலஜென்மம் தாண்டி வந்த உறவே... என்ற சினிமா பாடலுக்கு நடனம் ஆடுவது போன்ற காட்சி இருந்தது. மேலும் இது போன்ற சில வீடியோ காட்சிகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.\nவிசாரணையில் அந்த பெண் கவிநயா என்பதும், டிக்-டாக் செயலியின் மூலம் பழக்கம் ஏற்பட்டதும், அவரை எனது கணவர் 2-வது தி���ுமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.\nஇது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு காடாம்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அவர்கள் மனுவை வாங்காததால் இணையதளம் மூலம் புகார் செய்தேன். தொடர்ந்து பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுத்தேன். கடந்த 10-ந் தேதி முதல் தொடர்ந்து போலீஸ் நிலையத்துக்கு சென்று வருகிறேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nமாறாக போலீசார், என்னிடமே விசாரணை நடத்தி வருகிறார்கள். எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் மிரட்டல் வருகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். எனது கணவரை கண்டுபிடித்து மீட்டுத்தர வேண்டும். எனக்கும், எனது குழந்தைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.\nஇவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\n1. பல்லடத்தில் பெண்ணை குத்திக்கொன்று தற்கொலைக்கு முயன்ற கணவர்\nமனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2. நாகர்கோவிலில் பெண்ணை குத்திக்கொன்ற கணவர் சிறையில் அடைப்பு\nநாகர்கோவிலில் மனைவியை குத்திக்கொலை செய்த கணவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.\n3. கேரள தங்கம் கடத்தல் விவகாரம்: தலைமறைவான பெண்முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் - ஐகோர்ட்டில் இன்று விசாரணை\nகேரள அரசை உலுக்கி வரும் தங்கம் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருக்கும் பெண், முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு ஐகோர்ட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.\n4. சிறப்பு ரெயிலில் சென்றபோது பெண்ணுக்கு இரட்டை குழந்தை பிறந்தது: 2 குழந்தைகளும் சில மணி நேரத்திலேயே உயிரிழந்ததால் சோகம்\nசிறப்பு ரெயிலில் சென்றபோது ரெயில் நிலையத்தில் கர்ப்பிணி பெண் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். அந்த 2 குழந்தைகளும் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.\n5. திருமங்கலம் அருகே கள்ளக்காதலனுடன் வாழ்ந்த பெண் வெட்டிக் கொலை - தம்பி வெறிச்செயல்\nதிருமங்கலம் அருகே கள்ளக்காதலனுடன் வாழ்ந்த பெண்ணை வெட்டிக் கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.\n1. கொரோனாவில் இருந்து தப்பிக்க சுய பாதுகாப்ப��� அவசியம்: தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n2. பாகிஸ்தான், சவுதி அரேபியா உறவில் விரிசல்: காஷ்மீர் விவகாரம் காரணமா\n3. அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவே சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு செல்லப்பட்டது - ஐகோர்ட்டில் தி.மு.க. தரப்பில் வாதம்\n4. சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு\n5. கிருமி நாசினி தெளிப்பு சுரங்கங்களுக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n1. நாகர்கோவில் அருகே, பிரசவத்தில் இளம்பெண் திடீர் சாவு- ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு\n2. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நவ்னீத் ராணா எம்.பி. ஆஸ்பத்திரியில் அனுமதி குடும்பத்தில் 12 பேருக்கு தொற்று\n3. பிரசவத்தில் இளம்பெண் திடீர் சாவு: ஆஸ்பத்திரி மீது தாக்குதல்; ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு - அதிகாரியின் காரை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு\n4. கொப்பலில், விபத்தில் சிக்கி இறந்த மனைவிக்கு மெழுகு சிலை அமைத்த தொழில் அதிபர்\n5. அனைத்து பள்ளிகளிலும் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கு 17-ந்தேதி முதல் மாணவர் சேர்க்கை அமைச்சர் அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pondihomeoclinic.com/2014/11/some-tips-to-maintain-your-better-health.html", "date_download": "2020-08-13T03:05:08Z", "digest": "sha1:FBHZWPGWRU4VOYOPIPPO5UCNFG43SMEI", "length": 8788, "nlines": 166, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic - Velachery - Panruti - Chennai: உடல் நலத்தை பாதுகாக்க சில ஆலோசனைகள் – Some tips to maintain your better health,", "raw_content": "\nv சாப்பிடும் முன்பு சோப்பு போட்டு கை கழுவுதல் – Before eating, Wash your hand with soap\nv மது அருந்துவதை தவிர்த்தல் – Avoid Alcohol\nv மருந்து சீட்டின் பேரில் வாங்குபவை, மருந்து சீட்டின்றி வாங்குபவை அல்லது மூலிகை மருந்துகள் சாப்பிடும் முன் மருத்து ஆலோசனை பெறுதல். Don’t take any self medication, Even its herbal,\nv தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் – Take proper vaccination,\nv புகைப்பிடிப்பதை தவிர்த்தல் – Avoid Smoking,\nv உடலின் எடையை பொதுவான வரம்புக்குள் வைத்தல் – Maintain your weight within the limit\nv பாதுகாப்பான மற்றும் முறையான உடலுறவு கொள்ளுதல் – Do safe and proper sex,\nv கொதிக்க வைத்த சுத்தமான குடிநீர் பருகுதல் – Drink pure boiled cool water\nv இரத்தம் தேவைப்படும் போது, நன்றாக சோதிக்கப்பட்ட இரத்தத்தை உட்செலுத்திக் கொள்ளவேண்டும் – take all tests before undergoing the blood transfusion.\nமேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க\nவிவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\nமுன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – நீர்க்கட்டி – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை,\nமருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/for-separate-reasons-three-bodies-preserved-in-gh", "date_download": "2020-08-13T03:03:43Z", "digest": "sha1:RF2SQRN6HWUIJENMOMLNSYGPHVCNA7GZ", "length": 12972, "nlines": 164, "source_domain": "www.vikatan.com", "title": "தென்காசி: `வனத்துறையினர் மீது கொலை வழக்கு?’ - ஒரு வாரமாக உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்| for separate reasons three bodies preserved in GH", "raw_content": "\nதென்காசி: `வனத்துறையினர் மீது கொலை வழக்கு’ - ஒரு வாரமாக உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்\nவனத்துறை விசாரணையின்போது உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தினர் அவரது உடலை வாங்க மறுத்து ஒரு வாரமாகப் போராடி வருகிறார்கள். அதனால் வனத்துறை அதிகாரி உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பாயும் நிலை ஏற்பட்டுள்ளது.\nதென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வாகைக்குளத்தைச் சேர்ந்த அணைக்கரை முத்து (வயது 75) என்ற விவசாயி, தன் தோட்டத்தில் சட்ட விரோதமாக மின்வேலி அமைத்ததற்காக 22-ம் தேதி இரவு 11 மணிக்கு வனவர் நெல்லை நாயகம் தலைமையிலான 5 வனத்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்..\nவனத்துறை விசாரணையின்போது உயிரிழந்த அணைக்கரை முத்து\nவிசாரணையின்போது விவசாயிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் கடையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி செய்யப்பட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், வழியிலேயே அதிகாலை சுமார் 1.30 மணியளவில் அவர் உயிரிழந்தார்.\nதென்காசி: வனத்துறை அலுவலகத்தில் விவசாயி மரணம் - மாஜிஸ்திரேட் விசாரணையால் அதிகாரிகள் கலக்கம்\nவிவசாயியின் சந்தேக மரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை நடத்திய நிலையில், அவரது குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அற��வித்தார்.\nஅரசு நிவாரணத்தை ஏற்க மறுத்த குடும்பத்தினர்.\nஅரசின் நிவாரண உதவிகளை ஏற்க மறுத்த அணைக்கரை முத்து குடும்பத்தினர், வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகொலை வழக்கு மற்றும் சிபிசிஐடி விசாரணை கோரி, அணைக்கரை முத்துவின் மனைவி பாலம்மாள் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஹென்றி திபேன், `மாலை 4 மணிக்கு மேல் உடற்கூறு ஆய்வு செய்யக் கூடாது என்ற சட்ட விதிமுறைகளை மீறி இரவு 9 மணிக்கு அவசரமாக அணைக்கரை முத்து உடற்கூறு ஆய்வு செய்து முடிக்கப்பட்டிருக்கிறது’ என நீதிபதிகளிடம் சுட்டிக் காட்டினார்.\nசென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை\nஇது குறித்து அதிருப்தி தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், உடற்கூறு ஆய்வின் முடிவு மற்றும் அப்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு ஆகியவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இன்று (29-ம் தேதி) அந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதன் பின்னரே அணைக்கரை முத்துவின் உடலை உறவினர்கள் வாங்குவது பற்றி முடிவெடுப்பார்கள் எனத் தெரிகிறது.\nவனத்துறை மீதான புகார் காரணமாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அணைக்கரை முத்து உடல், பிணவறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அம்பாசமுத்திரம் அருகே மதியழகன் என்பவரை ஒரு கும்பல் முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்தது. ஏற்கெனவே காவல் நிலையத்தில் புகார் செய்த நிலையில் போலீஸாரின் கவனக் குறைவால் இந்தக் கொலை நடந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.\nமதியழகன் குடும்பத்துக்கு இழப்பீடு கோரி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து வருகிறார்கள். கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பணியாற்றும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒப்பந்தப்பணியாளர் தருண் சர்மா என்பவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். அவருக்கு இழப்பீடு கோரி உடலை வாங்க மறுத்து வருகிறார்கள்.\nபாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்து மூன்று பேரின் உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்துவது காவல்துறையினருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.\nபத்திரிகை துறையில் இருபது ஆண்டு காலம் பயணம் செய்��� அனுபவம். எழுத்தின் மீது தீராக்காதல் கொண்டவன். படைப்பிலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகம். இயற்கையின் எழில் கொஞ்சும் அழகை வியந்தபடியே மலைகளில் பயணம் செய்யப் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/20-03-2013.html", "date_download": "2020-08-13T02:34:14Z", "digest": "sha1:FTSH3HGZOSIY2LQI4F35XC6GU7PA4ZLP", "length": 10863, "nlines": 52, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - மார்ச்.20 - பங்குச்சந்தை", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் இது இந்தியாவா மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் இது இந்தியாவா ’இந்தி’-யாவா: மு.க.ஸ்டாலின் காட்டம் தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 96\nநேர்காணல் – நடிகர் சாந்தனு\nகொரோனாவின் மடியில் – கோ.ப.ஆனந்த்\nஇந்த வாரத்தின் மூன்றாம் நாளான இன்றும் பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன. சென்செக்ஸ் 124 புள்ளிகள் குறைந்து 18884ல் முடிவடைந்தது.…\nஇந்த வாரத்தின் மூன்றாம் நாளான இன்றும் பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன. சென்செக்ஸ் 124 புள்ளிகள் குறைந்து 18884ல் முடிவடைந்தது. இது அதிகபட்சமாக 19028ஐயும் குறைந்தபட்சமாக 18836ஐயும் தொட்டது. நிப்டி 39 புள்ளிகள் குறைந்து 5694ல் முடிவடைந்தது. இது அதிக பட்சமாக 5745ஐயும், குறைந்தபட்சமாக 5682ஐயும் தொட்டது. சென்செக்ஸ் 19000க்கு கீழே குறைந்து முடிவடைந்ததும், நிப்டி 5700ஐத் தாண்டி முடிவடைந்ததும் இந்தியப் பங்குச்சந்தைகள் கரடிகளின் பிடியில் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.\nகடந்த இரண்டு நாட்களின் சரிவைக் கொஞ்சமாவது ஈடுகட்டும் என்ற முதலீட்டாளர்களின் நம்பிக்கையை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலிருந்து ஐந்து தி.மு.க. அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர் என்ற செய்தி குலைத்தது. இந்த செய்தியால் நேற்று பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவு இன்றும் தொடர்ந்தது. இன்றைய வர்த்தகத்தில் ஹிந்துஸ்தான் யூனிலிவர், டாட்டா மோட்டார்ஸ், சிப்லா, TCS , டாட்டா பவர்ஸ் நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தும், ஏர்டெல்,SBI ,NTPC , ICICI வங்கி மற்றும் ஹிண்டால்கோ நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் முடிவடைந்தன.\n'தங்கத்தின் விலை சரிவதால் வராத கடன்களின் தொகை அதிகரிக்கலாம்' என்று மன்னப்புரம் பைனான்ஸ் நிறுவனம் அறிவித்ததைத் தொடர்ந்து ஒரே நாளில் அந்த நிறுவனப் பங்குகள் 12 சதவிகிதம் வரை குறைந்தன. 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக ஏர்டெல் நிறுவன அதிபர் திரு.சுனில் மிட்டலுக்கு நீதிமன்றம் சம்மன் பிறப்பித்ததை அடுத்து கடந்த நான்கு நாட்களாக சரிந்து வந்த ஏர்டெல் நிறுவனப் பங்குகள் இன்றும் 3 சதவிகிதம் குறைந்தன. ரிலையன்ஸ் கம்யூனிகேசன், ஐடியா செல்லுலார் மற்றும் டாட்டா கம்யூனிகேசன் போன்ற இதர தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பங்குகளும் 2 முதல் 7 சதவிகிதம் வரை சரிந்தன.\nஇன்றைய வர்த்தகத்தில் 2126 நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும்,761 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தும், 118 நிறுவனங்களின் பங்குகள் விலையில் மாற்றங்கள் இல்லாமலும் முடிவடைந்தன. இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் இன்று சற்று உயர்வு காணப்பட்டது. டெபாசிட்டுகளுக்கு வரி விதிப்பது தொடர்பாக சைப்ரஸ் அரசு சாதகமான முடிவு எடுத்ததைத் தொடர்ந்து மூன்று நாட்களாக சரிந்து வந்த ஐரோப்பிய சந்தைகளும் மதிய நிலவரப்படி உயர்வுடனே தொடங்கியுள்ளன\nஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதல் இடம்\nஅனில் ��ம்பானியின் சொத்து மதிப்பு பூஜ்யம்\nஊபர் நிறுவனத்தில் இருந்து அதன் நிறுவனர் விலகினார்\nசர்க்கரை ஏற்றுமதியில் இந்தியா சாதனை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chenaitamilulaa.forumta.net/t50699-topic", "date_download": "2020-08-13T02:21:11Z", "digest": "sha1:M7ZC6SDOVU44U53EV3UZJZMTAMAXOX47", "length": 85936, "nlines": 338, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "பீர்பால் கதைகள்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்\n» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்\n» லாக் டவுன் கதைகள்\n» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை\n» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…\n» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை\n» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…\n» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.\n» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு\n» கொலை வழக்கின் தீர்ப்பு…\n» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்\n» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று\n» நீங்கள் தான் கடவுளின் மனைவி…\n» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து\n» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்\n» 4-வது தலைமுறை பாடகி\n» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.\n» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்\n» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்\n» அது, 'ரீல்' - இது, 'ரியல்\n» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\n» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்\n» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி\n» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்\n» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்\n» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்��ு :: சிறுவர்பூ‌ங்கா.\nமொகலாய மன்னர் அக்பர் சக்ரவர்த்திக்கு ஓர் எண்ணம் உதித்தது.\n\"பூமியில் மாளிகை கட்டிக் கொண்டு வாழ்வதை விட ஆகாயத்தில் கட்டிக் கொண்டு வாழ்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்' என்று நினைத்தார். இந்த விசித்திர எண்ணம் அவர் மனத்தில் உதித்தபோது பீர்பல் அவ்விடம் வந்தார்.\nபீர்பலைக் கண்டதும் அக்பர், \"\"பீர்பல், வான மண்டலத்தில் நமக்கொரு மாளிகை கட்ட வேண்டும். அதற்கு எவ்வளவு செலவு ஆனாலும் பாதகமில்லை. உடனே அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்,'' என்று உத்தரவிட்டார்.இதைக் கேட்டதும் பீர்பல் திடுக்கிட்டார்.\n' என்று திகைத்தார். ஆயினும் மன்னரின் எதிரில் தம்முடைய வியப்பையும், திகைப்பையும் வெளிக்காட்டாமல், \"\"ஆகட்டும் அரசே\nஅக்பர் ஏதாவது கூறிவிட்டாரானால் அதை எதிர்த்து, \"\"இது முடியுமா'' இப்படியும் நடக்குமா'' என்றெல்லாம் முதலில் சொல்ல மாட்டார் பீர்பல். தம் செய்கையாலும், பேச்சாலும் முடிவில் அக்பர் சக்ரவர்த்தியே தாம் சொல்லியது தவறு என்று உணரும் வகையில் செய்து விடுவார்.\nபீர்பல் ஆகாய மாளிகை கட்டுவதற்காகப் பொருள் பெற்றுக் கொண்டு அரசரிடம், \"\"அரசே, ஆகாய மாளிகை கட்டுவதற்கான சிற்பிகளைத் தேடி வெளியூர் செல்கிறேன். திரும்பி வர இரண்டு மூன்று மாதங்கள் ஆகும்,'' என்றார்.\n\"\"ஆகட்டும். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கவலையில்லை. என் கனவு நனவாக வேண்டும். ஆகாயத்தில் நமது மாளிகை கம்பீரமாகக் காட்சியளிக்க வேண்டும்,'' என்றார் அக்பர்.\nஅரண்மனையிலிருந்து வந்த பீர்பல் நேரே பறவைகளை வேட்டையாடும் வேடனொருவனிடம் சென்று, \"\"எனக்கு இன்னும் இரண்டு மூன்று தினங்களுக்குள் நிறைய கிளிகள் வேண்டும். உயிருடன் கொடுத்தால் நிறையப் பொருள் தருவேன்,'' என்றார்.\nஇரண்டு மூன்று நாட்கள் சென்றவுடன், வேடனும் நூற்றுக்கணக்கான கிளிகளைப் பிடித்து வந்து பீர்பலிடம் கொடுத்தான். பீர்பல் அவற்றில் ஐம்பது கிளிகளை மட்டும் எடுத்துக் கொண்டு, மீதியை பறக்க விட்டு விட்டார். வேடனுக்கு தாம் முன்னர் கூறிய படியே நிறையப் பொருள் கொடுத்து அனுப்பி வைத்தார்.\nபீர்பல் ஐம்பது கிளிகளுக்கும் பேசக் கற்றுக் கொடுத்தார். ஒவ்வொரு கிளிக்கும், \"\"சுண்ணாம்பு கொண்டு வா மணல் கொண்டு வா'' என்று நன்றாகப் பேசும்படியாக கற்றுக் கொடுத்தார்.\nகிளிகளுக்கு பேச கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும்ப��து அரண்மனையிலிருந்து எவர் வந்து கேட்டாலும், தாம் ஊரில் இல்லை என்று கூறுமாறு தம் மகளுக்கும் கட்டளையிட்டிருந்தார்.\nபீர்பல் தம்முடன் இல்லாத குறையை நினைத்து அக்பர் மிகவும் வருந்தினார். பீர்பலை கூட்டிவருமாறு ஓர் ஆளை அவர் வீட்டிற்கு அனுப்பினார்.\nசற்று நேரம் சென்றவுடன் அவன், \"\"அரசே, பீர்பல் வீட்டில் இல்லை. அவர் ஆகாய மாளிகை கட்டுவதில் தேர்ச்சி பெற்ற சிற்பிகளைக் கூட்டிவருவதற்காக வெளியூர் சென்றிருக்கிறாராம். இன்னும் ஒரு மாதத்தில் வந்து விடுவாரென்று அவருடைய வீட்டில் கூறினார்கள்,'' என்றான்.\nஇந்த பதிலைக் கேட்டதும் அக்பர் முதலில் ஏமாற்றமடைந்தார்.\nஆயினும் தாம் கண்ட கனவு வான மண்டலத்தில் மாளிகை ஒன்று கம்பீரமாகக் கட்டப்படப் போவதை எண்ணி, எண்ணி மகிழ்ந்தார்.\nமூன்று மாதங்கள் சென்றன. பீர்பல் கிளிகளுக்கு நன்றாக பேச கற்றுக் கொடுத்து விட்டார். கிளிகளும் மிகத் தெளிவாகப் பிழையின்றி அவர் சொல்லிக் கொடுத்ததை பேச கற்றுக் கொண்டன. அவைகளை அரண்மனைக்குப் பக்கத்தில் உள்ள ஒரு வீட்டின் தனியறையில் பூட்டி வைத்துவிட்டு அக்பரிடம் சென்றார் பீர்பல்.\n\"\"அரசே, ஆகாய மாளிகை கட்டுவதற்கு சிற்பிகள் வந்துள்ளனர். வேலை தொடங்கப் போகிறது. தாங்கள் வந்து பார்வையிட வேண்டும்,'' என்றார்.\nஅக்பரும் பீர்பலுடன் சென்றார். பீர்பல் கிளிகளை அடைத்து வைத்திருந்த அறைக் கதவைத் திறந்ததும் கிளிகள், \"விர்ரென்று ஆகாயத்தை நோக்கிப் பறந்து சென்றன. அவை மேலே சென்றதும், \"\"சுண்ணாம்பு கொண்டு வா மணல் கொண்டு வா'' என்று கூவிக் கொண்டே பறந்து சென்றன.\nஅக்பர் சக்கரவர்த்தி ஆச்சரியத்துடன் பீர்பலைப் பார்த்து, \"\"இது என்ன இந்தக் கிளிகள் இப்படிப் பேசுகின்றன இந்தக் கிளிகள் இப்படிப் பேசுகின்றன\n அவைகளை ஆகாயத்தில் மாளிகை கட்டுகின்றன\nஅப்போதுதான் தாம் கூறியது நிறைவேற முடியாத ஒன்று என்று உணர்ந்த அக்பர் சக்ரவர்த்தி, பீர்பலின் அறிவுத்திறனை வியந்து பாராட்டினார்.\nஆக்ரா நகரக் கடைவீதியின் ஜன நடமாட்டம் அதிகமாயிருந்தது. உள்நாட்டு மக்களும், வெளிநாட்டிலிருந்து வாணிப விஷயமாக வந்திருந்த வியாபாரிகளும் நிறைந்திருந்தனர்.\nதிடீரென்று, முத்து விற்பனை செய்யப்படும் கடை ஒன்றினருகில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. காரணம் என்னவென்றால் முத்து வாங்க வந்திருந்த ஒருவனை வெளிநாட்டி���ிருந்து வந்த வியாபாரி பிடித்துக் கொண்டு, \"\"இவன் என்னிடம் அடிமையாக இருந்தான். நான் வெளியூர் சென்ற சமயத்தில் என் பொருள்களை கொள்ளை அடித்து விட்டு ஓடிவிட்டான்.\n\"\"இவனை தேடாத இடம் கிடையாது. இன்றுதான் இவன் கிடைத்தான்,'' என்று கூட்டத்தினரைப் பார்த்துக் கூறினான்.\nபிடிப்பட்டவனோ, \"\"இவன் சொல்லுவது பொய். நான் இந்த ஊரில் ஒரு பெரிய வியாபாரி. இவன் என்னிடம் அடிமையாக இருந்தான். நான் வெளியூர் சென்ற சமயத்தில் என் பொருள்களை கொள்ளை அடித்துவிட்டு ஓடி விட்டான். இவனைத் தேடாத இடம் கிடையாது. இன்று தான் இவன் கிடைத்தான்,'' என்று கூட்டத்தினரைப் பார்த்துக் கூறினான்.\nஅப்போது அவ்வழியாக சில காவலர்கள் வரவே அவர்களிடம் இந்த இருவரும் ஒப்படைக்கப்பட்டனர். காவலர்கள் அவர்களை அரசவைக்கு கூட்டிச் சென்று அக்பரின் முன்னால் நிறுத்தினர்.\nஅவர்கள் வழக்கைக் கேட்ட அக்பருக்கு ஒன்றுமே புரியவில்லை.\n\"\"பீர்பல், இவர்களில் யார் சொல்வது உண்மை என்று புரிகிறதா\n\"\"அரசே, இவர்களில் யார் குற்றவாளி என்று கண்டுபிடிக்க நான் சிறிது நேரம் தியானம் செய்ய வேண்டும். தியானத்தில் இவர்களில் எவர் உண்மையான குற்றவாளி என்று தெரிந்துவிடும். என் தியானம் முடியும் வரையில் இவர்கள் இருவரும், தரையில் குப்புறப்படுத்துக் கொண்டு கண்களை மூடியபடி இருக்க வேண்டும்,'' என்றார் பீர்பால்.\nஅக்பர் அவ்வாறே செய்யுமாறு இருவருக்கும் உத்தரவிட, இருவரும் தரையில் குப்புறப்படுத்து கண்களை மூடியவாறு இருந்தனர்.\nபீர்பல் நெடுநேரம் தியானம் செய்தார். இவர்களில் உண்மையான குற்றவாளியின் நெஞ்சம் படபடவென்று அடித்தது. பீர்பல், தன்னை தியானத்தின் மூலம் கண்டுபிடித்து விடுவாரோ என்று அஞ்சினான்.\nதிடீரென்று, \"\"அந்த அடிமையின் தலையைச் சீவிவிடு,'' என்று காவலர்களை பார்த்துக் கூறினார் பீர்பல்.\nஉண்மையான குற்றவாளி தன்னைத் தான் சொல்கிறாரோ என்று எண்ணி பதற்றத்துடன் எழுந்தான்.\nபீர்பல் அக்பரை நோக்கி, \"\"இவனே உண்மையான குற்றவாளி. இந்த வெளி நாட்டவரிடம் இவன் அடிமையாக இருந்திருக்கிறான். அவர் ஊரில் இல்லாத சமயத்தில் அவருடைய பொருள்களை அபகரித்துக் கொண்டு நம் நாட்டுக்கு வந்து வேறு பெயரில் பெரிய வியாபாரியைப் போல் வேடமிட்டுத் திரிந்து வருகிறான்,'' என்றார் பீர்பல்.\nஅக்பர் அவனிடமிருந்த பொருள்களை பறிமுதல் செய��து வெளிநாட்டு வியாபாரிக்கு கொடுத்ததோடல்லாமல், அந்த அடிமைக்கு ஆயுட்கால சிறைத் தண்டனையும் கொடுத்தார். அதே சமயம், பீர்பலையும் பாராட்டி பரிசுகள் கொடுத்தார்.\nநண்பர் ஒருவருடைய வீட்டுக்குப் பீர்பால் போய்க் கொண்டிருந்தார். வழியில் ஒருவர் அவரைப்பார்த்து, 'அமைச்சர் பீர்பால் வீடு எது\nஅந்த மனிதர் பீர்பாலை பார்த்ததே இல்லை. ஆனால், அவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறார். ஏதோ அவசர காரியமாக அவரிடம் ஆலோசிப்பதற்கு விரும்பினார்.\nபீர்பால் அவரைப் பார்த்தார். பிறகு, 'அதோ தெரிகிறதே மாடி வீடு, அதுதான் பீர்பால் இல்லம்' எனச் சுட்டிக்காட்டினார்.\nஅந்த மனிதர் பீர்பாலுடைய வீட்டுக்குச் சென்றார். ஆனால், அங்கே பீர்பால் இல்லை, வெளியில் சென்றிருப்பதாகவும் சிறிது நேரத்தில் திரும்பி வந்துவிடுவார் எனவும் காவலாளி கூறினான். வந்தவர் காத்திருந்தார்.\nசிறிது நேரத்தில் பீர்பால் வீட்டுக்குத் திரும்பினார்.\nஅவரைப் பார்த்ததும், வழியில் தான் பார்த்தவரே பீர்பால் என்பதை உணர்ந்து கொண்டு, ''உங்களை வழியில் பார்த்து ''பீர்பால் வீடு எது என்று கேட்டபொழுது, ''நான்தான் பீர்பால் என்று சொல்லியிருக்கக் கூடாதா என்று கேட்டபொழுது, ''நான்தான் பீர்பால் என்று சொல்லியிருக்கக் கூடாதா\n''அமைச்சர் பீர்பால் வீடு எது'' என்றுதான் நீர் என்னிடம் கேட்டீர். நான் வீட்டைக்காண்பித்தேன். ''பீர்பால் எங்கே'' என்றுதான் நீர் என்னிடம் கேட்டீர். நான் வீட்டைக்காண்பித்தேன். ''பீர்பால் எங்கே'' என்று கேட்டிருந்தால், ''பீர்பால் உம் எதிரில் நின்று கொண்டிருக்கிறார்' என்று கூறியிருப்பேன் என்றார்.\nஅக்பர் சக்ரவர்த்தி தனது அவையிலே அமர்ந்திருந்தார். சபையில் அமர்ந்திருந்த அறிஞர்களை நோக்கி, \"\"அறிஞர் பெருமக்களே நான் பெரியவனா, கடவுள் பெரியவரா நான் பெரியவனா, கடவுள் பெரியவரா என்ற ஐயம் என் மனதில் எழுந்துள்ளது. இந்த வினாவுக்குத் தக்க காரணத்துடன் பதில் சொல்லுங்கள்'' என்று கேட்டுக் கொண்டார்.\nஅக்பரை விட கடவுள் பெரியவர் என்பதை சொல்லவே தேவையில்லை. ஆனால் அரசர் கோபித்துக் கொள்வாரே என எண்ணி மற்றவர்கள் மௌனமாக இருந்தார்கள்.\nமதிநுட்பம் வாய்ந்த அறிஞரான பீர்பால் எழுந்து நின்றார்.\n'' என அக்பர் கேட்டார்.\n\"\"மன்னர் பெருமானே, இந்த விஷயத்தில் சந்தேகத்துக்கு என்ன இடம் இருக்கிறது கடவுளை விட���் தாங்கள்தானே பெரியவர் கடவுளை விடத் தாங்கள்தானே பெரியவர்'' என்று கேட்டார் பீர்பால்.\nஅக்பருக்கு வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.\n\"\"மதியூகி பீர்பாலே, உமது கூற்றைத் தக்க காரணத்துடன் விளக்கும்...'' என்றார் அக்பர்.\n\"\"சக்ரவர்த்தி அவர்களே, என்னைத் தங்களுக்குப் பிடிக்கவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனே என்னை நாடு கடத்திவிடத் தங்களால் முடியும் ஆனால் கடவுளுக்கு என்னைப் பிடிக்காவிட்டாலும் என்னை நாடு கடத்த முடியாது'' என்றார் பீர்பால்.\n'' என்று வினவினார் அக்பர்.\n\"\"உங்கள் ஆட்சிக்குள் இருக்கும் பகுதிகள் ஓரளவுக்குத்தான் அதனால் உங்களுக்குப் பிடிக்காதவரை அடுத்த நாட்டுக்கு விரட்டியடித்து விடலாம். ஆனால் கடவுளுடைய ஆளுகையோ பூமியில் மட்டுமன்றி அண்டசராசரங்களிலும் பரவியிருக்கின்றது. ஆகவே அவர் எவ்வாறு ஒருவனை நாடு கடத்த முடியும் அதனால் உங்களுக்குப் பிடிக்காதவரை அடுத்த நாட்டுக்கு விரட்டியடித்து விடலாம். ஆனால் கடவுளுடைய ஆளுகையோ பூமியில் மட்டுமன்றி அண்டசராசரங்களிலும் பரவியிருக்கின்றது. ஆகவே அவர் எவ்வாறு ஒருவனை நாடு கடத்த முடியும் ஒருவனை கடவுள் எங்கே விரட்டியடித்தாலும் அவன் கடவுளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில்தானே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்க முடியும் ஒருவனை கடவுள் எங்கே விரட்டியடித்தாலும் அவன் கடவுளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில்தானே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்க முடியும்'' என்று கேட்டார் பீர்பால்.\nபீர்பால் தனக்குச் சரியான பாடம் கற்பித்துவிட்டார் என்பதை அக்பர் உணர்ந்தார். இருந்தாலும் பீர்பாலின் கூற்றிலுள்ள உண்மையை உணர்ந்து அவருக்குப் பரிசுகளை அளித்தார்.\nஒட்டகத்தின் கழுத்து ஏன் கோணலாக உள்ளது - பீர்பால்\nஒருமுறை பீர்பாலின் சாதுரியமான உரையாடலைக் கேட்டு அவ ருக்கு ஒரு கிராமத்தைப் பரிசளிப்பதாக வாக்களித்தார் அக்பர்.\nசில நாட்கள் கழித்து அக்பர் தான் கூறியதை மறந்துவிட்டார். பீர்பால் பலமுறை நினைவுபடுத்தியும் அக்பர் அதை நிறைவேற்றவில்லை.\nகொடுத்த வாக்கை நிறைவேற்றாத அக்பருக்கு தக்க படிப்பினை புகட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தார் பீர்பால்.\nஒருநாள் பேசிக் கொண்டே இருக்கும்போது அக்பர், “பீர்பால்... ஒட்டகத்தின் கழுத்து கோணலாகவும் அவலட்சணமாகவும் இருக��கிறதே, ஏன்\nஇதுதான் தருணம் என்று எண்ணிய பீர்பால், “அரசே... அவை முற்பிறவியில் யாருக்காவது இலவசமாக கிராமங்களை பரிசளிப்பதாகக் கூறிவிட்டு தம் வாக்குறுதியை மறந்திருக்கும்” என்றார்.\nதாம் கொடுத்த வாக்கை காப்பாற்றாததால்தான் தம்மை இப்படி பீர்பால் குத்திக் காட்டுகிறார் என்று புரிந்துகொண்ட அக்பர், உடனே அவர் பெயருக்கு ஒரு கிராமத்தை எழுதிக் கொடுத்தார்.\nஅக்பர் தனது மக​ளை ஓர் அரசக்குமாரனுக்கு திருமணம் ​செய்து ​வைத்தார். அன்புடன் குடும்பம் நடத்தி வந்த அவர்களின் வாழ்வில் ஏ​தோ ஒரு காரணத்திற்காக சண்​டையும் சச்சரவும் ஏற்பட்டுவிட்டது. இதனால் மன அ​மைதி இழந்த அக்பரின் மகள் தன் தந்​தையிடம் வந்து கண்ணீர் விட்டு கதறி அழுதாள். பாசத்துடன் வளர்த்த மகளின் கண்ணீ​​ரைக் கண்டதும் அக்பருக்கு தன் மாப்பிள்​ளையின் மீது கடுங்​கோபம் ஏற்பட்டது. அதனால் ப​டைவீரர்க​ளை அனுப்பி மருமக​னைக் ​கைது ​செய்து டில்லி சி​றையில் அ​டைத்தார். அத்துடன் அவரது ​கோபம் தணியாமல் எல்லா வீட்டிலுள்ள மாப்பிள்​ளைக​ளையும் ​கைது ​செய்துவர ஆ​ணையிட்டார். பீர்பா​லை உட​னே வரவ​ழைத்தார் அக்பர்.\n''சக்ரவர்த்திப் ​பெருமா​னே, தாங்கள் உட​னே என்​னை அ​ழைத்ததன் காரணம் என்ன'' என்று வினவினார் பீர்பால். ''பீர்பால் அவர்க​ளே, நா​ளைக் கா​லை சூரிய உதயத்தில் எனது மாப்பிள்​ளை​யை தூக்கி​லேற்றி மரண தண்ட​னை விதிக்க ​வேண்டும். அ​தே சமயம் நமது நகரத்திலுள்ள ஒவ்​வொரு வீட்டின் மாப்பிள்​ளைக​ளையும் தூக்கிலிட ​வேண்டும். இனி நமது நாட்டில் மாப்பிள்​ளைக​ளே இல்​லை என்ற நி​லை​யை ஏற்படுத்த ​வேண்டும்''என்றார் அக்பர்.\nமன்னரின் அதிசய ஆ​ணை​யைக் ​கேட்டு பீர்பால் அதிர்ச்சிய​டைந்தார். உத்தர​வைக் ​கேட்ட மக்களும் பீதிய​டைந்தனர். பீதிய​டைந்த மக்க​ளைப் பார்த்து,''இதற்காகப் பயப்பட ​வேண்டாம். நான் பார்த்துக் ​கொள்கி​றேன். ''அரசரும் அவ்வளவு ​கொடுமனம் ப​டைத்தவரல்ல'' என்று சமாதானம் கூறி அனுப்பி ​வைத்தார் பீர்பால்.\nசூரிய உதயத்திற்கு முன்னர் அரண்ம​னைக்குச் ​சென்ற பீர்பால்,''சக்ரவர்த்திப் ​பெருமா​னே தாங்கள் கூறியபடி​யே தூக்கு மரங்கள் தயாராகிவிட்டது. தாங்கள் வந்து பார்​வையிட்டப் பின்னர் உடனடியாக எல்லா மாப்பிள்​ளைகளுக்கும் தூக்குத் தண்ட​னை​யை நி​றை​வேற்றி விடலாம்'' எ���்றார் பீர்பால்.பீர்பாலின் ​சொற்படி தூக்கு மரங்க​ளைப் பார்​வையிட்டார். அச்சமயம் அந்தத் தூக்கு மரங்களுக்கு இ​டையில் ஒரு தூக்கு மரம் தங்கத்தாலும் மற்​​றொரு தூக்கு மரம் ​வெள்ளியினாலும் காணப்பட்டது. ''இந்த இரு தூக்கு மரங்கள் மட்டும் ஏன் வித்தியாசமாக உள்ளது. காரணம் என்ன தாங்கள் கூறியபடி​யே தூக்கு மரங்கள் தயாராகிவிட்டது. தாங்கள் வந்து பார்​வையிட்டப் பின்னர் உடனடியாக எல்லா மாப்பிள்​ளைகளுக்கும் தூக்குத் தண்ட​னை​யை நி​றை​வேற்றி விடலாம்'' என்றார் பீர்பால்.பீர்பாலின் ​சொற்படி தூக்கு மரங்க​ளைப் பார்​வையிட்டார். அச்சமயம் அந்தத் தூக்கு மரங்களுக்கு இ​டையில் ஒரு தூக்கு மரம் தங்கத்தாலும் மற்​​றொரு தூக்கு மரம் ​வெள்ளியினாலும் காணப்பட்டது. ''இந்த இரு தூக்கு மரங்கள் மட்டும் ஏன் வித்தியாசமாக உள்ளது. காரணம் என்ன'' என்று வினவினார் அக்பர்.\nசிறிதும் பதட்டப்படாமல் அ​மைதியாக,''மன்னர் ​பெருமா​னே அங்​கே தங்கத்தினால் உருவாக்கப்பட்ட தூக்குமரம் தங்களுக்காகவும், ​வெள்ளியினால் உருவாக்கப்பட்ட தூக்குமரம் எனக்காகவும் என்றார் பீர்பால். பீர்பாலின் எதிர்பாராத பதில​லைக் ​கேட்டதும் அக்பருக்கு வியப்பாக இருந்தது.\n''நமக்கு எதற்காகத் தூக்கு மரங்கள்\n தாங்களும் ஒரு வீட்டின் மாப்பிள்​ளைதா​னே அ​தே ​போன்று நானும் ஒரு வீட்டின் மாப்பிள்​ளை​தா​னே அ​தே ​போன்று நானும் ஒரு வீட்டின் மாப்பிள்​ளை​தா​னே ஆக​வே சட்டப்படி தண்ட​னை நம்மு​டைய இருவருக்கும் ​சேர்த்துதா​​னே ஆக​வே சட்டப்படி தண்ட​னை நம்மு​டைய இருவருக்கும் ​சேர்த்துதா​​னே'' என்றார் பீர்பால். ​கோபத்துடன் இருந்த அக்பர் தன்​னை மறந்து வாய்விட்டுச் சிரித்தார்.\n தங்களு​டைய மாப்பிள்​ளை தவறு ​செய்த​மைக்காக நாட்டிலுள்ள மாப்பிள்​ளைகள் எல்​லோ​ரையும் தண்டிப்பது என்ன நியாயம் தங்களு​டைய மாப்பிள்​ளை ​செய்த தவ​றை திருத்தி நல்வழி படுத்த ​வேண்டு​மேயன்றி மரண தண்ட​னை அளிக்கலாமா தங்களு​டைய மாப்பிள்​ளை ​செய்த தவ​றை திருத்தி நல்வழி படுத்த ​வேண்டு​மேயன்றி மரண தண்ட​னை அளிக்கலாமா தங்க​ளைத் திருத்துவதற்கு எந்த அருக​தையும் எனக்கு இல்​லை. ஆனால் இந்தச் ​செய்​கையினால் தங்களுக்கு இழுக்கு வராமல் தடுப்பது எனது கட​மையல்லவா தங்க​ளைத் திருத்துவதற்கு எந்த அருக​தையும�� எனக்கு இல்​லை. ஆனால் இந்தச் ​செய்​கையினால் தங்களுக்கு இழுக்கு வராமல் தடுப்பது எனது கட​மையல்லவா தயவு ​செய்து மாப்பிள்​ளைகளின் மரண தண்ட​னை​யை உடனடியாக ரத்து ​செய்ய ​வேண்டுகி​றேன்'' என்றார் பீர்பால். தவறு ​செய்து அவப்​பெயர் எடுப்பதிலிருந்து தன்​னைத் தடுத்த பீர்பா​லை அக்பர் ​பெரிதும் பாராட்டினார்.\nநாடாலும் ​வேந்தராக இருந்தாலும் நாட்டு மக்கள் நான்கு விதமாகத்தான் ​பேசுவார்கள்\nமாமன்னர் அக்பர் தன் நாட்டின் நடப்பு நி​லை எப்படி இருக்கிறது என்று தனது ஒற்றர்களின் மூலம் அறிந்து ​கொள்வது வழக்கம். இருப்பினும் ஒருநாள் தன் நாட்டு மக்கள் தம்​மைப்பற்றி என்ன நி​னைக்கிறார்கள் என்ப​தை தா​மே ​நேரில் அறிந்து ​கொள்ள ஆவல் ஏற்பட்டது. மன்னர் தன் எண்ணத்​தை பீர்பால் அவர்களிடம் கூறினார். ''மக்களின் மனநி​லை​யை அறிந்து ​கொள்வது மன்னரின் கட​மையாகும். ஆதலின் ​நேரில் ​போய் சந்திப்​போம்'' என்றார் பீர்பால்.\n''நீங்கள் ​சொல்வது ​போல் ​நேரில் ​சென்று சந்தித்தால் மக்கள் உண்​மை​யை கூற தயங்குவார்கள் அல்லவா\n ​நேரில் ​​போகலாம் என்று ​சொன்னது மாறு​வேடத்தில். அப்​படி ​சென்றால் யாருக்கும் அ​டையாளம் ​தெரியாது. மக்களும் மனம் திறந்து உண்​மை​யைக் கூறுவார்கள்'' என்றார் பீர்பால். பீர்பால் கூறியபடி​யே சாதாரண விவசாயிகள் ​போன்று மாறு​வேடத்தில் நாட்​டைச் சுற்றிப் பார்க்கச் ​சென்றனர். ​வெகுதூரம் ​சென்றதும் ஒரு ஒற்​றையடிப் பா​தைக் குறுக்கிட்டது. அந்தப் பா​தை அடர்ந்த காட்டுப் பகுதிக்குச் ​செல்லும் வழியாகும். ​வெகு தூரம் வந்த​மையால் மன்னருக்கு க​ளைப்பு ஏற்பட்டது.\nஅதனால் பீர்பாலிடம் ''இங்கு சற்று ஓய்​வெடுத்துவிட்டு ​செல்லலாம்'' என்றார் அக்பர். பீர்பாலும், ''அப்படி​யே ​செய்​வோம்'' என்று கூறி ஒரு ​பெரிய மரத்தின் நிழலில் அமர்ந்து ஓய்​வெடுத்துக் ​கொண்டிருந்தார்.\nஅச்சமயம் காட்டிற்குச் ​செல்லும் ஒற்​றையடிப் பா​தையின் வழியாக விறகுக​ளை நன்கு கட்டி த​லையில் சுமந்து ​கொண்டு ஒருவர் வந்து ​கொண்டிருந்தார். அவர்கள் அருகில் அவர் வந்ததும், பீர்பால் அவர்கள், ''அய்யா வயதானவ​ரே இந்த கடு​மையான ​வெயிலில் விற​கை சுமந்து ​​செல்வது சிரமமாக இல்​லையா இந்த கடு​மையான ​வெயிலில் விற​கை சுமந்து ​​செல்வது சிரமமாக இல்​லையா ஆ​கையினால் இங்கு சற்று ஓய்​வெடுத்து விட்டு ​செல்லுங்கள் என்றார்.\nஅந்த முதியவருக்கு இவர்கள் யார் என்பது ​தெரியா​மையினால் ''எனது த​லையிலுள்ள விறகு சு​மை​யை கீ​ழே இறக்கிவிட்டு ஓய்​வெடுப்பது நல்லதுதான். ஆனால் இப்​போது கீ​ழே இறக்கும் சு​மை​யை பின்னர் யார் த​லையில் தூக்கி ​வைப்பது'' என்றார்.\n''முதியவ​ரே கவ​லைப்பட ​வேண்டாம் நீங்கள் ​போகும் வ​ரையில் நாங்கள் இங்கு தான் இருப்​போம். நாங்க​ளே உங்கள் சு​மை​யை தூக்கி த​லையில் ​வைக்கி​றோம்'' என்று கூறியப்படி பீர்பால் அந்த முதியவரின் த​லையிலுள்ள விறகு சு​மை​யை கீ​ழே இறக்கி ​வைத்தார். மூவரும் மரத்தினடியில் ஓய்​வெடுத்துக் ​கொண்டிருந்த சமயம் பீர்பால் அவர்கள் மன்னரின் காதில் இரகசியமாக ஏ​தோ கூறினார். மன்னரும் சரி என்று த​லையாட்டினார்.\nபீர்பால் அவர்கள் அந்த முடியவ​ரைப் பார்த்து, ''அய்யா, தங்களுக்கு இன்று நடந்த விஷயம் ​தெரியுமா'' என ​கேட்டார். ''என்ன நடந்தது'' என ​கேட்டார். ''என்ன நடந்தது'' என்று ​கேட்டார் முதியவர்.\n''நமது மன்னர் இன்று இயற்​கை எய்தி விட்டார்'' என்றார் பீர்பால். இத​னைக் ​கேட்ட முதியவர் அதிர்ச்சி அ​டைந்தவராக, ''நமது மன்னர் இயற்​கை எய்திவிட்டாரா இது எப்படி நிகழ்ந்தது எவராவது சூழ்ச்சி ​செய்து விட்டார்களா இது உண்​மையா'' என்று மிகப் பதட்டத்துடன் ​கேட்டார்.\n''மன்னர் இயற்​​கை எய்திவிட்டார் என்றதும் ஏன் இவ்வளவு பதட்டம் அ​டைகின்றீர்'' என்றார் பீர்பால். ''பதட்டப்படாமல் என்ன ​செய்ய'' என்றார் பீர்பால். ''பதட்டப்படாமல் என்ன ​செய்ய நமது மன்னர் நாட்டிற்கு பல நன்​மைகள் ​செய்துள்ளார். இன்று நமது நாடு ​செழிப்புடன் விளங்குவதற்குக் காரணம் நமது மன்னரின் நிர்வாகத் திற​மை. அது மட்டுமின்றி சிறுவர்கள் முதல் முதியவர்கள் வ​ரை நலமுடன் வாழ பல சலு​​கைகள் வழங்கிய நல்லிதயம் ப​டைத்தவர். அவருக்கா இந்நி​லை. இவ​ரைப் ​போன்று நம்நாட்டிற்கு எந்த மன்னரும் வாய்க்க முடியாது'' என்று கவ​லையுடன் கூறினார் முதியவர்.\n''இவ்வளவு கூறுகின்ற நீங்கள் காட்டில் விறகு ​வெட்டி விற்றுத்தா​னே வாழ்கின்றீர்கள். இருப்பினும் தங்களுக்கு மன்னர்மீது இவ்வளவு நல்​லெண்ணம் ​கொண்டுள்ளீர்கள் என்பது ஆச்சர்யம்தான்'' என்றார் பீர்பால்.\n''காட்டில் விறகு ​வெட்டி விற்பதனால் என் குடும்பத்திற்கு எந்தவித க���்டமும் இல்​லை. நல்ல வருமானமும் கி​டைக்கிறது. எனது குடும்பம் கஷ்டத்தில் வாழ்ந்தால் தா​னே மன்ன​ரை கு​றை கூற முடியும்'' என்றார் முதியவர். முதியவர் ​​கொஞ்ச ​நேரம் ஓய்​வெடுத்துக் ​கொண்டு வி​டைப் ​பெற்றார். பீர்பால் அந்த விறகு சு​மை​யை மீண்டும் அந்த முதியவரின் த​லையில் ஏற்றிவிட்டு அவர்களும் புறப்பட்டுச் ​சென்றனர்.\n இந்த மாறு​வேட பயணத்தினால் அந்த விறகு ​வெட்டியான முதியவர் மனதில் நீங்கள் ஆழப் பதிந்துள்ளீர்கள் என்பது அறிய முடிகிறது. இத​னை ​கேட்ட எனக்கும் மனமகிழ்​வை அளிக்கின்றது'' என்றார் பீர்பால்.\nஅரசரும் - பீர்பாலும் ​பேசியபடி நகர வீதி​யை அ​டைந்தனர். நடந்து வந்த க​ளைப்பால் மன்னருக்குத் தாகம் எடுத்தது. ''பீர்பால் அவர்க​ளே தாகத்திற்கு ஏதாவது அருந்திவிட்டு ​செல்லலாம்'' என்றார் அக்பர். அப்படி​யே ​செய்யலாம் என்று பீர்பால் கூறிக் ​கொண்டிருக்கும்​போ​தே வீதியில் ''​மோரு....​மோரு....'' என்று கூவியப்படி ஒரு ​பெண் த​லையில் ​மோர் பா​னையுடன் வந்துக் ​கொண்டிருந்தாள்.\nஅந்த ​மோர்காரப் ​பெண்​ணைப் பார்த்து பீர்பால், ''​மோர்காரப் ​பெண்​ணே எங்கள் இருவருக்கும் இரண்டு குவ​ளை ​மோர் ​கொடு'' என்று கூறி ​மோருக்கானப் பணத்​தைக் ​கொடுத்தார். அரசரும் - பீர்பாலும் ​​மோ​ரைக் குடித்தனர். பீர்பால் ​மோர்காரப் ​பெண்​ணைப் பார்த்து என்ன இவ்வளவு சாதாரணமாக இருக்கிறாய் எங்கள் இருவருக்கும் இரண்டு குவ​ளை ​மோர் ​கொடு'' என்று கூறி ​மோருக்கானப் பணத்​தைக் ​கொடுத்தார். அரசரும் - பீர்பாலும் ​​மோ​ரைக் குடித்தனர். பீர்பால் ​மோர்காரப் ​பெண்​ணைப் பார்த்து என்ன இவ்வளவு சாதாரணமாக இருக்கிறாய் நம் மரியா​தைக்குரிய மன்னர் இன்று இயற்​கை எய்திவிட்டார் என்கிற ​செய்தி உனக்குத்​ தெரியாதா நம் மரியா​தைக்குரிய மன்னர் இன்று இயற்​கை எய்திவிட்டார் என்கிற ​செய்தி உனக்குத்​ தெரியாதா\nஅதற்கு ​மோர்க்காரப் ​பெண், ''மன்னர் இருந்தால் என்ன ம​றைந்தால் என்ன மன்னராகப் பிறந்தாலும் இயற்​கை​யை ​வெல்ல முடியாது. நல்ல ​வே​ளை ​செய்தி​யை இப்​போது ​சொன்னீர்கள். மன்னரின் ம​றை​வைப் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். அங்கு ​சென்றால் எனக்கு நல்ல வியாபாரம் ஆகும். ​மேலும் ஒரு ​மோர் குடம் விற்றுவிடும்'' என்று கூறிவிட்டு அங்கிருந்து ​வேகமாகச் ​சென்றுவிட்டாள்.\n நாம் சந்தித்த இருவரும் இருவிதமான எண்ணத்​தை ​வெளிப்படுத்தியுள்ளன​ரே இதற்கு என்ன காரணம்\n விறகு ​வெட்டி பழுத்த முதியவர். மன்னரான தங்களின் மீது ​பெரும் மதிப்​பை ​வைத்துள்ளார். அதனால் இயற்​கை எய்திவிட்டார் என்ற ​செய்தி​யைக் ​கேட்டதும் அதிர்ச்சியினால் மிகவும் ​வேத​னைய​டைந்தார்.\n''​மோர் விற்ற ​பெண்ணிடம் ​கொஞ்சம் கூட நாட்டுப்பற்று கி​டையாது. சுயநலமிக்கவள். சிந்த​​னை முழுவதும் ​மோர் அதிகமாக விற்றால் நல்ல பணம் கி​டைக்கும் என்பதாக இருந்தது. அவனது எண்ணப்படி பார்த்தால் அவள் கூறியதிலும் தப்பில்​லை'' என்றார் பீர்பால்.\n''அப்படியானால் யார் மீது தவறு'' என்று வினவினார் அக்பர்.\n தவறு நம்மீது தான். ஏ​​னெனில் நாட்டின் நலன் கருத் பல நல்ல ​செயல்க​ளைச் ​செய்யும்​போது மக்களில் சிலர் ​போற்றுவதும், சிலர் தூற்றுவதும் ந​டைமு​றையான விஷயம்தான். நாட்டில் எது நடந்தாலும் மன உறுதியுடன் தாங்கி மக்களின் நன்​மைக்காக நாடாளும் மன்னராக இருக்க ​வேண்டு​மே தவிர, இப்படி​யெல்லாம் ​பேசுகிறார்கள் என்று சிந்திக்கக்கூடாது. வீரத்துடனும் வி​வேகத்துடனும் நாட்​டை ஆள்வதினால் தான் பிறர் நாட்டவரும் தங்க​ளைப் ​போற்றுகின்றனர்'' என்றார் பீர்பால்.\nபீர்பால் கூறிய​தைக் ​கேட்ட அக்பர், ''நாடாளும் மாமன்னராக இருந்தாலும் மக்கள் நான்கு விதமாகத்தான் ​பேசுவார்கள் என்பது ​தெளிவாகத் ​தெரிகிறது'' என்றார் மன்னர் அக்பர்.\nஒருமுறை பீர்பால் தன் சொந்த வேலை காரணமாக அயல்தேசம் செல்ல நேரிட்டது. செல்லும் வழியில் அரண்மனை ஒன்று தென்பட்டது. மிகவும் அசதியாக இருந்த பீர்பால் அதில் சிறிது நேரம் தங்கிச் செல்லலாம் என முடிவு எடுத்தார். அது அயல்நாட்டு மன்னனின் அரண்மனையாகும். அந்த விஷயம் பீர்பாலுக்கு தெரியாது. அக்பரின் ஆளுகைக்குட்பட்ட மண்ணில் இருக்கும் அரண்மனை என்றே அவர் நினைத்தார்.\nஅந்த அரண்மனையின் பின்புறம் சென்று குதிரையைக் கட்டிவிட்டு பார்த்தார். ஆள் அரவமே இல்லை. அரண்மனைக்குள் புகுந்ததும் அடுக்களை தென்பட்டது. தமக்கிருந்த பசியில் சிறிதும் யோசிக்காமல் உணவினை எடுத்து உண்டார். பின்னர் அடுத்த அறைக்குச் சென்றார். அழகான பஞ்சு மெத்தையுடன் கூடிய படுக்கையறை. உண்ட மயக்கத்தில் அந்த படுக்கையில் படுத்து உறங்கியும் விட்டார்.\nவேட்டையாடச் சென்றிருந்த மன்னர் சற்று நேரத்திற்கெல்லாம் வந்து விட்டார். தன் உணவை உண்டு விட்டு தன்னுடைய படுக்கையில் படுத்திருப்பவனைப் பார்த்ததும் சினம்கொண்டு பீர்பாலைத் தட்டி எழுப்பினார்.\n\"என் அரண்மனைக்குள் புகுந்து என் உணவினை உண்டு, என் படுக்கை அறையில் படுத்திருக்கிறாயே\n காவலர் யாருமே இல்லாததால் இதனை சத்திரம் என்று நினைத்தேன்\" என்றார் பீர்பால் அலட்ச்சிக் கொள்ளாமல்.\nதன்னை மன்னர் என்று அறிமுகம் செய்தும் சற்றும் அஞ்சாமல் தன்னுடைய அரண்மனையை தர்ம சத்திரம் என்கிறானே இவன் என கோபமுற்றார் அந்த மன்னர்.\n அரண்மனைக்கும் தர்ம சத்திரத்திற்கும்கூட உனக்கு வித்தியாசம் தெரியவில்லையே\" என்று கடிந்தார் மன்னர்.\n\"மன்னர் அவர்களே.. இது அரண்மனையாகவே இருந்தாலும் இதனையும் தர்ம சத்திரம் என்று அழைப்பதில் தவறில்லை\n\"ஓர் அரண்மனை எப்படி சத்திரமாக முடியும் சத்திரம் என்றால் இன்று ஒருவர் வருவார் நாளை போய்விடுவார்... மறுநாள் வேறொருவர் வருவார்.. பிறகு சென்று விடுவார்.. இங்கேயே தங்க மாட்டார்கள். அரண்மனை அப்படி அல்ல. நான் நிரந்தரமாக தங்கி இருக்கிறேனே சத்திரம் என்றால் இன்று ஒருவர் வருவார் நாளை போய்விடுவார்... மறுநாள் வேறொருவர் வருவார்.. பிறகு சென்று விடுவார்.. இங்கேயே தங்க மாட்டார்கள். அரண்மனை அப்படி அல்ல. நான் நிரந்தரமாக தங்கி இருக்கிறேனே\n\"மன்னர் அவர்களே உங்கள் பாட்டனார் எங்கே தங்கி இருந்தார்\n\"நாளை உங்களுக்குப் பின் யார் தங்குவார்கள்\n\"ஆக இந்த அரண்மனையில் யாருமே நிரந்தரமாக தங்கி இருக்கவில்லை தங்கள் முன்னோர் சில காலம் தங்கி இருந்துவிட்டு சென்று விட்டனர். இப்போது நீங்கள். உங்களுக்குப் பின் உங்கள் மகன். எனவே சத்திரத்துக்கும் அரண்மனைக்கும் எந்த வேறுபாடும் இல்லை தங்கள் முன்னோர் சில காலம் தங்கி இருந்துவிட்டு சென்று விட்டனர். இப்போது நீங்கள். உங்களுக்குப் பின் உங்கள் மகன். எனவே சத்திரத்துக்கும் அரண்மனைக்கும் எந்த வேறுபாடும் இல்லை\nபீர்பால் சொல்வதில் உள்ள உண்மை மன்னருக்கு விளங்கியது. வந்திருப்பவர் சாமான்யர் இல்லை என்பது விளங்கியது அவருக்கு\n\" என்று மரியாதையுடன் வினவினார் அரசர்.\n\"என்னைப் பீர்பால் என்று அழைப்பார்கள்' என்று பதில் சொன்னார் பீர்பால்.\n தங்களின் புகழை நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். இத��வரை பார்த்தது இல்லை. நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். வருத்தம் வேண்டாம். என்னை மன்னித்து விடுங்கள்\nஅந்த மன்னனின் அன்புக் கட்டளையை ஏற்று பீர்பால் மேலும் சில நாட்கள் அவரின் விருந்தினராகத் தங்கி இருந்து விட்டு பிறகு தான் செல்ல வேண்டிய இடத்துக்கு புறப்பட்டார்\nபீர்பால் அடிக்கடி புகையிலை உபயோகிப்பார். மன்னர் பலமுறை சொல்லியும் அந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள அவரால் முடியவில்லை. அக்பரின் மூத்த அமைச்சர் ஒருவருக்கு பீர்பால் புகையிலை உபயோகிப்பது மிகவும் அருவறுப்பாக இருந்தது. நல்ல சந்தர்ப்பம் பார்த்து புகையிலைப் பழக்கத்துக்காகப் பீர்பாலை அவமானப் படுத்த வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார்.\nஒருமுறை மன்னர் காற்றோட்டமாக அரண்மனைத் தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்தார். அவருடன் மூத்த அமைச்சரும் பீர்பாலும் சேர்ந்து உலவியவாறு உரையாடிக் கொண்டிருந்தனர்.\nஅரண்மனைத் தோட்டத்தின் வேலியோரத்தில் புகையிலைச் செடி ஒன்று தானாக முளைத்து வளர்ந்து இருந்தது. தெருவிலே சென்று கொண்டிருந்த கழுதை ஒன்று வேலியின் இடுக்கு வழியாக முகத்தினை நுழைத்து அந்த புகையிலைச் செடியைத் திண்ணப் பார்த்தது. இலையில் வாயை வைத்தவுடன் அதன் காரமும் நாற்றமும் பிடிக்காமல் செடியை விட்டுவிட்டு திங்காமல் வெறுப்போடு போய்விட்டது.\nஅதனைச் சுட்டிக் காட்டிய மூத்த அமைச்சர், \"மன்னர் அவர்களே, பார்த்தீர்களா நம் பீர்பாலுக்கு மிகவும் பிடித்தமான புகையிலை கேவலம் அந்த கழுதைக்குக்கூடப் பிடிக்கவில்லை நம் பீர்பாலுக்கு மிகவும் பிடித்தமான புகையிலை கேவலம் அந்த கழுதைக்குக்கூடப் பிடிக்கவில்லை\" என்றார் சிரிப்புடன். அவர் முகத்தில் இப்போது நிம்மதி.\nஉடனே பீர்பால் சிரித்துக் கொண்டே, \"அமைச்சர் அவர்களே, உண்மையைத்தான் சொன்னீர்கள். புகையிலை எனக்கு மிகவும் பிடித்த பொருள்தான். ஆனால் கழுதைகளுக்குத்தான் புகையிலையைப் பிடிப்பதில்லை\" என்றார் ஒரே போடாக\nதனது வாக்கு வன்மையால் மூக்குடைத்தார் மூத்த அமைச்சரை .\nஅக்பர் சக்ரவர்த்தி, பீர்பாலிடம் எவ்வளவு மதிப்பும் பிரியமும் வைத்திருந்த போதிலும் சில சமயங்களில், அவர் மீது கடுமையான கோபம் கொள்வதும் உண்டு. கோபத்தின் அவசரத்தில் தண்டனை அளிப்பார்; சில நாட்களில் அத்தண்டனையை மாற்றவும் செய்வார். இது வழக்கமா�� கதையாகிவிட்டது இருவருக்கும்.\nஒருநாள் ஏதோ கோபத்தால் பீர்பாலை நாட்டைவிட்டு உடனே வெளியேறும்படி உத்தரவிட்டார்.\nஎன்ன செய்வார் பீர்பால். தண்டனைக்குக் கீழ்ப்படிந்து நாட்டை விட்டு வெளியேறி விட்டார்.\nபல மைல்கள் நடந்து களைப்புற்றார். கையில் பணம் இல்லை; பசி வேறு துன்புறுத்தியது; சோர்ந்து ஒரு வீட்டின் திண்ணை மீது உட்கார்ந்து விட்டார். அவரைப் பார்த்த ஒருவர், இவர் பீர்பால் அல்லவா ஏன் இப்படியாகி விட்டார் என எண்ணி, அவருக்கு ஆகாரம் கொடுத்து ஆறுதல் கூறி, அவ்வூர் ஜமீந்தாரிடம் அழைத்துக்கொண்டு போய் அறிமுகப்படுத்தினார்.\nஜமீந்தார் படிப்பு வாசனையே அறியாதவர். ஆனாலும், பரம்பரையாக வந்த ஜமீந்தார் \nதம் மகனுக்குக் கல்வி கற்றுக் கொடுப்பதற்காக பீர்பாலை நியமிக்கலாம் எனக் கருதினார்.\n'என்னிடம் வேலையாட்கள் நிறைய இருக்கிறார்கள். ஆனால், எம் மகனுக்கு கல்வி கற்றுக் கொடுப்பதற்காக உம்மை வைத்துக் கொள்கிறேன்' என்றார் ஜமீந்தார்.\n' என்று கேட்டார் பீர்பால்.\n'என் வீட்டில் சாப்பாடு போட்டு உமக்கு மாதம் பத்து ரூபாய் தருகிறேன். நீர் பெரிய கல்விமான் என்று கூறினார் என் நண்பர். ஆனாலும், இதற்கு அதிகமாக என்னால் தர இயலாது' என கண்டிப்பாகச் சொன்னார் ஜமீந்தார்.\nபீர்பாலுக்கு கோபம் அதிகரித்தது. சுற்றுமுற்றும் பார்த்தார். அருகில் ஒருவன் நின்று கொண்டிருந்தான்.'அவன் யார்' என்று கேட்டார் பீர்பால்.\n'என்னுடைய குதிரை வண்டியை ஓட்டுபவன்' என்றார்.\n' என்று கேட்டார் பீர்பால்.\n'மாதம் பதினைந்து ரூபாய் கொடுத்து சாப்பாடும் போட்டு வருகிறேன்' என்றார் ஜமீந்தார்.\nபீர்பால் கோபமுற்றார். ஜமீந்தாரை நோக்கி, 'உங்கள் மகன் பத்து ஆண்டுகள் படித்து என்ன செய்யப் போகிறான் என்னைப் போல பத்து ரூபாய் தானே ஊதியம் பெற முடியும் என்னைப் போல பத்து ரூபாய் தானே ஊதியம் பெற முடியும் ஆகையால், அவனுக்குக் குதிரை வண்டி ஓட்டுவதற்குக் கற்றக் கொடுத்தால், மாதம் பதினைந்து ரூபாய் ஊதியம் கிடைக்குமே, அதை முதலில் செய்யுங்கள்' என்று கூறி எழுந்தார பீர்பால்.\nதன்னுடைய கஞ்சத்தனத்துக்குச் சரியான சூடு கொடுத்தார் பீர்பால் என வெட்கப்பட்டார் ஜமீந்தார். ஆனால், என்னுடைய சுபாவத்தை நான் மாற்றிக் கொள்ள முடியுமா என எண்ணிக் கொண்டு மெளனமாக இருந்தார்.\nஒரு நாள் காலை ராஜசபை வழக்கம்போல் கூடியது. அக்பர் சபையோர்களை பார்த்து கேட்டார். \"நேற்று நள்ளிரவில் ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டது. யாரோ ஒருவன் என் படுக்கையில் ஏறி, எனது மார்பில் எட்டி உதைத்து எழுப்பினான். யாரென்று பார்ப்பதற்குள் ஓடிவிட்டான். அவனை கண்டுபிடித்தால் என்ன தண்டனை கொடுக்கலாம்\nஇதைக் கேட்ட சபையோரின் ரத்தம் கொதித்தது. ஒவ்வொருவரும் எழுந்து கடும் தண்டனைகளை தெரிவித்தார்கள். எல்லாமே மரண தண்டனையில்தான் முடிந்தது.\nபீர்பால் மட்டும் சிந்தனையில் மூழ்கி இருந்தார். அக்பர் அவரை நோக்கி \"பீர்பால், நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே, உங்கள் கருத்து என்ன\nபீர்பால் சொன்னார், \"சர்க்கரவர்த்தி அவர்களே உங்களை உதைத்த காலுக்கு தங்கம், வைடூரிய கொலுசு செய்து போட்டு முத்தமழை பொழியுங்கள்.''\n'' என்று சபையே திகைப்புடன் பார்த்தது.\n\"மன்னா, தங்கள் படுக்கை அறையில் இவ்வளவு கட்டுக்காவல்களை மீறி நள்ளிரவில் நுழைவது என்றால் யாரால் முடியும் அதுவும் உங்கள் மார்பில் ஏறி உதைத்துவிட்டு ஓட வேண்டும் என்றால், அது நமது குழந்தை இளவரசனால்தானே முடியும். அவருக்கு கொலுசும், முத்தமும்தானே சிறந்த பரிசு அதுவும் உங்கள் மார்பில் ஏறி உதைத்துவிட்டு ஓட வேண்டும் என்றால், அது நமது குழந்தை இளவரசனால்தானே முடியும். அவருக்கு கொலுசும், முத்தமும்தானே சிறந்த பரிசு'' என்று விளக்கினார் பீர்பால்.\nஅவரது மதியூகத்துக்கு அவை தலைசாய்த்தது.\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: சிறுவர்பூ‌ங்கா.\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D?id=1%200334", "date_download": "2020-08-13T02:20:07Z", "digest": "sha1:PU7PZOE6IZRFHLOLOUKKPPCDTTBMDP5Z", "length": 4923, "nlines": 116, "source_domain": "marinabooks.com", "title": "ஆரோக்கியம் - இளமை தரும் நெல்லிக்காய் Arokkiyam - Ilamai Tharum Nellikkai", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஆரோக்கியம் - இளமை தரும் நெல்லிக்காய்\nஆரோக்கியம் - இளமை தரும் நெல்லிக்காய்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nதிருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nநல்ல நாள் நல்ல நேரம் பார்ப்பது எப்படி\nசர்க்கரை நோயுடன் வாழ்வது இனிது\nவிஷ முறிவு சிகிச்சை முறைகள்\nசெல்வத்தை அள்ளித்தரும் ஸ்ரீ சொர்ண பைரவர் வழிபாடு\nநற்கதி தரும் நந்தி வழிபாடு\nஆரோக்கியம் - இளமை தரும் நெல்லிக்காய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2020-08-13T02:16:18Z", "digest": "sha1:LTYNB5ABKU2EGO7SH4YCTNK4Y7LEUQVC", "length": 10392, "nlines": 152, "source_domain": "marumoli.com", "title": "சவூதி எண்ணை வயல் தாக்குதலால் எண்ணை விலை ஏற்றம்! - Marumoli.com", "raw_content": "\nசவூதி எண்ணை வயல் தாக்குதலால் எண்ணை விலை ஏற்றம்\nதாக்குதலை நடத்தியது ஈரானிய ஏவுகணைகளா\nசவூதி எண்ணை வயல் தாக்குதலினால் உலகின் எண்ணை உற்பத்தி 6 வீதத்தால் முடக்கப்பட்டு விட்டது. ஆனால் உடனடித் தேவைக்காக அமெரிக்கவும் சவூதி அரேபியாவும் தங்கள் சேமிப்புகளிலிருந்து எண்ணையைப் பாவித்துக் கொள்ளலாம்.\nசவூதி எண்ணை வயல்களின் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகின் எண்ணைச் சந்தையில் எண்ணை விலை 15 வீதத்தால் அதிகரித்திருக்கிறது. பிறெண்ட் மசகு எண்ணை (Brent crude oil) 19 வீதத்தால் அதிகரித்து தற்போது $71,95 இற்கு விற்பனையாகிறது. இது வரலாற்றிலேயே அதி கூடிய விலயேற்றமென புளூம்பேர்க் செய்தி ஸ்தாபனம் தெரிவிக்கிறது.\nஎண்ணை விலை ஏற்றம் மற்றும் சீனாவின் பொருளாதார வளர்ச்சித் தளர்வும் சேர்ந்து தங்கத்தின் விலையை ஏற்றியிருக்கின்றன. இருப்பினும் இது உலகப் பொருளாதாரத்தை மந்த நிலைக்குத் (recession) தள்ளிவிடாது எனத் தான் நம்புவதாக நிதி நிர்வாக நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.\nசவூதி அரசின் உடைமையாக இருந்த அரம்கோ நிறுவனத்தைப் பங்குச் சந்தையில் விற்பதற்குத் தயாராகவிருந்த (Initial Public Offering -IPO) நிலையில் இத் தாக்குதல் மூலம் அந்நிறுவனம் நாளொன்றுக்கு 5.7 மில்லியன் பீப்பாக்கள் அளவிலான உற்பத்தியை இழந்திருப்பது அந் நிறுவனத்தின் பெறுமதியைப் பெருமளவில் குறைத்திருக்கிறது. இவ் விற்பனை நடைபெற்றால் இதுவே உலகின் அதிகூடிய பங்குச் சந்தை விற்பனையாக இருந்திருக்கும்.\nஅமெரிக்க / ஈரானிய முறுகல்\nசவூதி அரேபியாவின் பொருளாதாரத்தின் மார்பில் குத்தியது போன்ற இத் தாக்குதல்களைச் செய்ததாக யேமன் பிரிவினைவாதிகள் பொறுப்பேற்றிருந்தாலும் அவர்களுக்கு இந்தளவு திறமையோ வலிமியோ இல்லை எனவும் இதன் பின்னணியில் ஈரானின் கரங்கள் உள்ளன எனவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. ஏற்கெனவே அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் முறுகல் நிலை கொந்தளிப்பை எட்டியிருக்கும் நிலையில் இது அப் பிராந்தியத்தின் பாதுகாப்பை மேலும் பலவீனப்படுத்தியுள்ளதாக அஞ்சப்படுகிறது. தாக்கியழித்த ஆயுதம் ஏற்கெனவே கூறப்பட்டதுபோல் ட்றோன்கள் அல்ல அவை ஏவு கணைகள் என்றும், ஈரானிய திசையிலிருந்து ஏவப்பட்டன என்றும் அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. அதே வேளை ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தவேண்டுமென்று விரும்பும் அப் பிராந்தியத்திலுள்ள பல விசைகளும் இத் தாக்குதலைச் செய்திருக்க வாய்ப்புண்டு.\nRelated: இந்தியாவில் 'டிஜிட்டல் மயமாக்கும்' பணிகளுக்கு கூகிள் 10 பில்லியன் டாலர்களை ஒதுக்குகிறது\nPrevious Postசவூதி எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்கப்பட்டன\nNext Post‘நியூ செஞ்சுரி அரேபியா’ | உலகை மாற்றப்போகும் சவூதி அரேபியா\n‘நியூ செஞ்சுரி அரேபியா’ | உலகை மாற்றப்போகும் சவூதி அரேபியா\nசவூதி எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்கப்பட்டன\n'மறுமொழி' யின் செய்திகள், கட்டுரைகளை மின்னஞ்சலில் பெற விரும்புகிறீர்களா\nகனடாவிலிருந்து கள்ளுத் தொழிலுக்கு | பெருமைக்குரிய தமிழர் 01 (1,910)\nகொரோனாவைரஸ் | தெரியவேண்டிய விடயங்கள் (1,498)\nஅருந்தமிழ் மருத்துவம் 500 (1,346)\nபதின்ம வயதினரில் மன அழுத்தம் (1,316)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/indian-premier-league-2018/news", "date_download": "2020-08-13T04:15:05Z", "digest": "sha1:VXXN4435HPVC6AFLQNGRL5W2KZCOJ2GU", "length": 13293, "nlines": 280, "source_domain": "sports.ndtv.com", "title": "Indian Premier League 2018 | tamil | ஐபிஎல்2018", "raw_content": "\nவிளையாட்ட�� முகப்பு ஐபிஎல்2018 செய்திகள்\n2017ல் அதிக தொகைக்கு ஏலம் போன உனக்டடின் அடிப்படை விலை 1.5 கோடி\nகாயத்திலிருந்து மீண்டு வந்துள்ள இந்திய வீரர்கள் சஹா, அக்சர் பட்டேல் மற்றும் ஷமி ஆகியோரது அடிப்படை விலையும் ஒரு கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஐபிஎல் சீஸன் 12 : மூன்று வீரர்களை நீக்கியது சி.எஸ்.கே\nஐபிஎல் தொடரின் 12வது சீஸன் துவங்கவுள்ளது. இந்நிலையில் மகேந்திரசிங் தோனி தலைமை தாங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அணி குறித்த முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளது. அணியிலிருந்து மூன்று வீரர்களை விடுவிப்பதாகவும், 22 வீரர்களை அணியில் தொடர இருப்பதாகவும் அறிவித்துள்ளது.\nசி.எஸ்.கே. மேட்ச் டிக்கெட் டிசைனில் திருமண அழைப்பிதழ் – அன்பை வெளிப்படுத்திய ரசிகர்\nமே மாதம் நடந்த ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸை வீழ்த்தி சி.எஸ்.கே. 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.\nசென்னை அணியின் புது சாதனை\nகடந்த 50 நாட்களுக்கும் மேலாக நடந்து வந்த 11வது ஐபிஎல் கிரிக்கெட் கடந்த 27ம் தேதி முடிந்தது\n`என் மகள் ஆசைபட்டது எதுக்கு தெரியுமா؟'- தோனி உருக்கம்\nஅடுத்தடுத்த வெற்றிகளால் தொடர்ந்து 7 வது முறையாக பைனலுக்கு தகுதி பெற்ற சென்னை அணி இறுதிப் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை எதிர்கொண்டது\nஐபிஎல் கோப்பை வெற்றிக்குப் பிறகு சி.எஸ்.கே-வின் மாஸ் கொண்டாட்டம்\nஞாயிற்றுக் கிழமை நடந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, சி.எஸ்.கே-வின் கொண்டாட்டமும் சிலிர்க்க வைக்கும் விதத்தில் இருந்தது.\nசதம் அடித்த வாட்சன்… மூன்றாவது முறையாக கோப்பையைத் தட்டிய சி.எஸ்.கே\nஎதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் களத்தில் கலக்கிய தோனி தலைமையிலான சென்னை அணி மூன்றாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி அசத்தியுள்ளது\n'அவரைப் பற்றி ஒரு வார்த்தையில சொல்லனும்னா..'- கோலிக்கு புகழாரம் சூட்டிய ப்ரீத்தி ஜிந்தா\nதற்போது கோலி குறித்து ப்ரீத்தி கூறியுள்ள கருத்துகளுக்கும் ரசிகர்கள் வாவ் போட்டுள்ளனர்\nதோனி- ஜிவா, புனே ரசிகர்களுக்கு டெடிகேட் செய்த நெகிழ்ச்சி வீடியோ\nஜிவாவுடன் ஒரு வீடியோ எடுத்து தனது இன்ஸ்டகிராமில் வெளியிட்டார் தோனி.\n'களத்துக்கு வெளியே எனது கேப்டன் யார் தெரியுமா' - விராட் கோலி\nஅந்தப் பேட்டியின் போது, `கிரிக்கெட்டுக்கு வெளியே உங்களது கேப்டன் யார்’ என்றுள்ளார் நிருபர். அதற்கு கோலி சிரித்துக்கொண்டே, `அனுஷ்கா ஷர்மாவைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்’ என்றார்.\nஐபிஎல் இறுதிப் போட்டி நட்சத்திர விழா.. ரன்பீர் கபூர் ஹோஸ்ட் செய்கிறார்\nஐபிஎல் 2018 இறுதிப் போட்டி நடக்கும் நாளன்று நட்சத்திர விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில், பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் பங்கேற்க உள்ளனர். பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் இந்த நிகழ்ச்சியை ஹோஸ்ட் செய்ய உள்ளார்.\nஐபிஎல் 2018 ப்ளே-ஆஃப்: சென்னை, ஐதராபாத் பலப்பரீட்சை\nஐபிஎல் ப்ளே-ஆஃப் சுற்றின் முதல் தகுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைஸரஸ் ஐதராபாத் அணியும் மோத உள்ளன.\nஐபிஎல் சீசனை 'தேவையில்லாத' சாதனையுடன் நிறைவு செய்த ரோகித் ஷர்மா\nமும்பை இந்தியன்ஸ் கேப்டனான ரோகித் ஷர்மா, 11-வது ஐபிஎல் சீசனை ஒரு தேவையில்லாத சாதனையுடன் முடித்துள்ளார். அவர் இந்த ஐபிஎல் சீசனில் மொத்தமாக 286 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இதுவரை\nஃபார்முலா 1 டென்னிஸ் ஹாக்கி பூப்பந்து கோல்ஃப் என்பிஏ கபடி படப்பிடிப்பு நீச்சல் டேபிள் டென்னிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-13T04:07:25Z", "digest": "sha1:4LNFBWKA3QFEHDHFT2KLH6W6OLGK3W6P", "length": 6809, "nlines": 92, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சித்திரதுர்க்கா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(சித்ரதுர்கா மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசித்திரதுர்க்கா மாவட்டம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று.[2] இதன் தலைமையகம் சித்திரதுர்க்கா நகரத்தில் உள்ளது. இம்மாவட்டம் தென்கிழக்கிலும், தெற்கிலும் தும்கூர் மாவட்டத்தையும், தென்மேற்கில் சிக்மகளூர் மாவட்டத்தையும், மேற்கில் தாவண்கரே மாவட்டத்தையும், வடக்கில் பெல்லாரி மாவட்டத்தையும், கிழக்கில் ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. தாவண்கரே மாவட்டமும் முன்னர் இம்மாவட்டத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. புராணக் கதைகளான இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் இதைப் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. வேதவதி, துங்கபத்திரை ஆகிய நதிகள் இம்மாவட்டத்தில் பாய்கின்றன.\nசித்திரதுர்க்கா, ஹிரியூர், ஹொசதுர��கா, மொளகால்மூரு, சள்ளகேரே, ஹொளல்கெரே\n2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின் மக்கள்தொகை 1,517,896 ஆகும்.\n↑ 2.0 2.1 2.2 2.3 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nகர்நாடகா ஆன்லைன் இணைய தளத்தில் சித்திரதுர்க்கா மாவட்டப் பக்கம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2020, 08:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/09/blog-post_78.html", "date_download": "2020-08-13T03:40:52Z", "digest": "sha1:W7REYS2FK6DLOR2XFKYLEGA2D3NMDALN", "length": 7036, "nlines": 192, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: கண்ணன் சொற்கள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nநீர்நிலை நிலவை அள்ளி அள்ளிக் குடிக்கும் மூடர்களின் வழி அது என்னும் வரியில் தெரியும் ஒரு உண்மை நாணயத்தின் ஒரு பக்கம். உடனே அதைத்திருப்பி நீர்நிலவை மட்டுமே உண்ண இயலுமென அறிந்து அள்ளுபவனோ நிலவை உண்கிறான் என்று சொல்லும் கவித்துவம்தான் கீதையை அணுகும் முறை. கிருஷ்ணனை கீதையை மனதில்கொண்டே உருவாக்கிக்கொண்டுசெல்கிறீர்கள் ஜெமோ. வாழ்த்துக்கள்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஆத்மா - சாங்கியமும் சமணமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/jun/26/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-8-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3179485.html", "date_download": "2020-08-13T03:13:18Z", "digest": "sha1:YJVDOYSLRBU6OELUBRSB66LNA5QAXRQN", "length": 8246, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை திருட்டு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n12 ஆகஸ்ட் 2020 புதன்கிழமை 10:30:52 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nவீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை திருட்டு\nகரூரை அடுத்த வெள்ளியணை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்க நகை மற்றும் வைர நகையைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.\nவெள்ளியணை அருகே உள்ள ஏமூர் அங்காளம்மன் நகரைச் சேர்ந்தவர் குமார்(61). இவர், தனது குடும்பத்தினருடன் திங்கள்கிழமை காலை கரூர் பஜாருக்கு வந்துள்ளனர். பின்னர் திரும்பிவந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 8 சவரன் நகை மற்றும் ஒரு வைரத்தினால் ஆன ஆரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் வெள்ளியணை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/jun/26/34-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3179541.html", "date_download": "2020-08-13T03:40:06Z", "digest": "sha1:OULQEY2NBFG4DYPNYBCKNN54NQXLY3LB", "length": 9217, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "34 பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் பறிமுதல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n12 ஆகஸ்ட் 2020 புதன்கிழமை 10:30:52 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்பு��ள் திருச்சி திருச்சி\n34 பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் பறிமுதல்\n34 பேருந்துகளில் இருந்த அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.\nமாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படிஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பி. பிரபாகரன் தலைமையில், மாசுக்கட்டுபாட்டு வாரிய அலுவலர் தமிழ்ச்செல்வி, ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் சம்பத்குமார், லால்குடி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் சத்தியமூர்த்தி, முசிறி ஆய்வாளர் புஷ்பா,துறையூர் ஆய்வாளர் செல்வக்குமார் ஆகியோர் அனைத்துப் பேருந்துகளையும் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.\n2 மணி நேரம் நடத்திய சோதனையில் 20 தனியார் பேருந்துகளிலும், 4 அரசுப் பேருந்துகளிலும்,10 பள்ளி, கல்லூரி பேருந்துகளிலும் இருந்த அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பறிமுதல் செய்து, வாகனங்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.\n91 டெசிபல் அளவு ஒலி தான் சரியானது. தற்போது பொருத்தப்பட்டிருந்த ஹாரன்களின் ஒலி அளவு 102 லிருந்து 104 வரை உள்ளது. இதனால் காது கேளாமை ஏற்படும். மேலும் விபத்தும் ஏற்படும் என்றார் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பி. பிரபாகரன்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inneram.com/life-style/not-only-dengue-spread-by-ats/", "date_download": "2020-08-13T02:10:29Z", "digest": "sha1:XDP7AJ34OE6T3T5OKNKRKPJRLFRNEJM4", "length": 12640, "nlines": 119, "source_domain": "www.inneram.com", "title": "டெங்கு காய்ச்சல் இப்படியும் பரவுமாம் - அதிர்ச்சி அடைய வைக்கும் ஆய்வு! - இந்நேரம்.காம்", "raw_content": "\nஅதிமுக பாஜக இடையே குடுமிப்பிடி சண்டை – நயினார் போகுமிடம் எங்கே\nகொரோனாவின் கோர முகம் – மகனும் தாயும் மரணம்\nநியூசிலாந்தில் மூன்றரை மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக கொரோனா பாதிப்பு\nமகிழ்ச்சியில் சென்னை மக்கள் – காரணம் இதுதான்\nமுதலில் பொய்க் குப்பைகளை சுத்தப்படுத்துங்கள்-மோடி மீது ராகுல் காட்டம்\nபிரபல இந்தி நடிகருக்கு புற்று நோய் இறுதி நிலை..\nவீட்டுக்குள் வந்த இறந்த மனைவி – மகிழ்ச்சிக் கடலில் கணவர்\n‘குடும்பச் சொத்தில் பெண் பிள்ளைகளுக்கும் சம உரிமை உண்டு’ உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nலெபனானை உலுக்கிய பயங்கர குண்டு வெடிப்பு – வீடியோ இணைப்பு\nமிகுந்த கட்டுப்பாடுகளுடனும் சமூக இடைவெளியுடனும் தொடங்கியது ஹஜ் 2020\nகொரோனா நோயாளிகள் 96% குணமடைந்தனர் – கத்தார் புதிய சாதனை\nமருத்துவக் கட்டணம் 1.52 கோடி தள்ளுபடி செய்து தொழிலாளியை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கிய மருத்துவமனை\nசவுதியில் கொரோனா வைரஸிலிருந்து ஒரே நாளில் 7,718 பேர் மீண்டனர்\nஎர்துருல் சீசன் 1: தொடர் 12- வீடியோ\nகொரோனாவே போ போ..PART -5. ஊரடங்கு பட்டிமன்றம் – உரை: நர்மதா- VIDEO\nஎர்துருல் சீசன் 1: தொடர் 11- வீடியோ\nஎர்துருல் சீசன்- 1: தொடர் 10 – வீடியோ\nமுதல் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு – ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு\nஇந்துத்துவாவும் உலக பயங்கரவாதமும் : ஓர் ஒப்பீடு – பகுதி-7\nபிரதமர் மோடி-யின் கடும் விமர்சகருக்கு குடியுரிமை வழங்கியது அமெரிக்கா..\nமதம் மாறினார் உலகப்புகழ் பெற்ற பளு தூக்கும் வீராங்கனை..\nடொனால்ட் டரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு கொரோனா வைரஸ் பாஸிட்டிவ்\n2020 ஐபிஎல் போட்டி நடக்கப் போவது எங்கே..\n2020 டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் இரத்து செய்தது ஐ.சி.சி.\nஇலங்கை கிரிக்கெட் வீரர் கைது\nமூன்று கிரிக்கெட் வீரர்கள் கொரோனாவால் பாதிப்பு\nசூதாட்டத்தின் மூலமே இந்தியா உலகக் கோப்பையை வென்றது- இலங்கை முன்னாள் அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு\nHome நலவாழ்வு டெங்கு காய்ச்சல் இப்படியும் பரவுமாம் – அதிர்ச்சி அடைய வைக்கும் ஆய்வு\nடெங்கு காய்ச்சல் இப்படியும் பரவுமாம் – அதிர்ச்சி அடைய வைக்கும் ஆய்வு\nஸ்பெயின் (12 நவ 2019): டெங்கு காய்ச்சல் கொசுக்களால் மட்டுமல்ல உடலுறவு கொள்வதாலும் பரவும் என்று ஸ்பெயினில் நடத்தப் பட்டுள்ள ஆய்வு தெரிவிக்கிறது.\nடெங்கு காய்ச்சல் ஏடிஸ் என்ற கொசுக்கள் கடிப்பதால் ஏற்படுகின்றது. அதேவேளை டெங்கு பாதிக்கப்பட்ட ஒருவருடன் பாலியல் ரீதியிலான உறவு வைத்துக் கொள்வதாலும் டெங்கு காய்ச்சல் பரவும் என்பதை ஸ்பெயின் சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.\nஸ்பெயினில் உள்ள மேட்ரிட் பகுதியைச் சேர்ந்த 41 வயது நபர், கடந்த செப்டம்பரில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு டெங்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த தனது துணையுடன் அவரது துணையுடன் உடல் உறவில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் அவரது துணைக்கும் டெங்கு இருந்தது கண்டு பிடிக்கப் பட்டது. இதனால் உடலுறவாலும் டெங்கு பரவும் என்பது உறுதியாகி உள்ளது.\n⮜ முந்தைய செய்திஅயோத்தி வழக்கு தீர்ப்பு – சன்னி வக்பு வாரியத்தின் முடிவில் திடீர் மாற்றம்\nஅடுத்த செய்தி ⮞பாபர் மசூதி தீர்ப்பு தொடர்பான பேச்சு – அசாதுத்தீன் உவைசிக்கு எதிராக வழக்கு\nஇந்த மூன்றையும் முறையாக கடைபிடியுங்கள் – கொரோனா உங்களை நெருங்காது\nசிறுநீரகம் பற்றி அறிவோம் -பகுதி 2\nகொரோனா வைரஸ் தாக்காமல் தடுப்பது எப்படி\nகொரோனா வதந்திகளும் அச்சங்களும் – அறிந்து கொள்ள வேண்டியது என்ன\nகொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துகொள்வது எப்படி\nஉறைந்து போயிருக்கும் உலக மக்கள் – சிகிச்சை அளிப்போரையும் தாக்கும் அபாய சங்கு\nதினமும் பழச்சாறு பருகுவதால் ஏற்படும் தீமைகள் – அதிர்ச்சி தரும் தகவல்\nகுக்கரில் சமைப்பதை நிறுத்துங்கள் – மருத்துவர் எச்சரிக்கை\nஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநரானார் மோடி-அமித்ஷாவின் நெருங்கிய சகா\nஅதிமுக பாஜக இடையே குடுமிப்பிடி சண்டை – நயினார் போகுமிடம் எங்கே\nகேரளாவில் பரபரப்பு – தமிழகத்தினர் உட்பட 80 பேர் மாயம்\nகேரளாவில் 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nமக்களின் போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும்-பிரதமருக்கு சிவசேனா எச்சரிக்கை\nஅதிமுக பாஜக இடையே குடுமிப்பிடி சண்டை – நயினார் போகுமிடம் எங்கே\nகொரோனாவின் கோர முகம் – மகனும் தாயும் மரணம்\nநியூசிலாந்தில் மூன்றரை மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக கொரோனா பாதிப்பு\nமுதலில் பொய்க் குப்பைகளை சுத்தப்படுத்துங்கள்-மோடி மீது ராகுல் காட்டம்\nஅதிமுக பாஜக இடையே குடு��ிப்பிடி சண்டை – நயினார் போகுமிடம் எங்கே\nகொரோனாவின் கோர முகம் – மகனும் தாயும் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/azilide-p37078862", "date_download": "2020-08-13T02:18:06Z", "digest": "sha1:MTO37LNXKEV3JHXMN5CTZNSXH2PBRD2A", "length": 24356, "nlines": 403, "source_domain": "www.myupchar.com", "title": "Azilide in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Azilide பயன்படுகிறது -\nகாதில் ஏற்படும் தொற்று நோய் मुख्य\nமூச்சுக் குழாய் அழற்சி मुख्य\nமேல் சுவாசக்குழாய் தொற்றுநோய் मुख्य\nகர்ப்ப காலத்தில் யோனிக்கழிவு வெளியேற்றம்\nமூக்கில் ஏற்படும் பரு मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Azilide பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Azilide பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணி பெண்களுக்கு Azilide-ஆல் எந்தவொரு பக்க விளைவும் இல்லை.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Azilide பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு Azilide முற்றிலும் பாதுகாப்பானது.\nகிட்னிக்களின் மீது Azilide-ன் தாக்கம் என்ன\nAzilide உங்கள் கிட்னியின் மீது குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் சிறுநீரக மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஈரலின் மீது Azilide-ன் தாக்கம் என்ன\nAzilide மிக அரிதாக கல்லீரல்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Azilide-ன் தாக்கம் என்ன\nAzilide உங்கள் இதயத்தில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் இதயம்மீ து எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Azilide-ஐ உட்கொள்ள கூடாது -\n��ின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Azilide-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Azilide எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Azilide-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Azilide எடுத்துக் கொண்ட பிறகு நடவடிக்கைகளில் ஈடுபடுவது அல்லது வேலை செய்வது பாதுகாப்பானது. ஏனென்றால் அது உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தாது.\nஆம், Azilide பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளை குணப்படுத்த அல்லது சிகிச்சையளிக்க Azilide பயன்படாது.\nஉணவு மற்றும் Azilide உடனான தொடர்பு\nAzilide உடன் உணவருந்துவது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Azilide உடனான தொடர்பு\nஇதை பற்றி இன்று வரை எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை. அதனால் Azilide உடன் மதுபானம் பருகுவது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Azilide எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Azilide -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Azilide -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nAzilide -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Azilide -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.mumbaitamilmakkal.in/2019/08/jora-medical-camp-mumbai.html", "date_download": "2020-08-13T02:03:16Z", "digest": "sha1:JVN2XQQYDYGRTDS3SNR72YUVXA6A4KDN", "length": 4000, "nlines": 87, "source_domain": "www.mumbaitamilmakkal.in", "title": "ஜோரா தெரபி என்னும் மருத்துவ முகாம் நடைபெற்றது - Mumbai Tamil Makkal", "raw_content": "\nமுல்லுண்ட் பங்குனி உத்திரம் விழா\nHome News ���ோரா தெரபி என்னும் மருத்துவ முகாம் நடைபெற்றது\nஜோரா தெரபி என்னும் மருத்துவ முகாம் நடைபெற்றது\nமும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் ஜோரா லைப் கேர் நிறுவனத்தின் மூன்றாம் ஆண்டு விழா 3 Aug 2019 காலை பத்து மணி முதல் மாலை 6 மணி வரை திருநெல்வேலியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது , சிறப்பு விருந்தினராக ஜோரா லைப் கேர் நிறுவனத்தின்இனை இயக்குனர் பாண்டியம்மாள் செல்வக்குமார், தமிழ்நாடு மெர்கெண்டைல் வங்கி திருநெல்வேலி கிளை மேனஜர் ராஜன் சார், மருத்துவர் சாஹீர் ,வழக்கறிஞர் மரியசெல்வம் ,மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் ராஜாராம், மற்றும் Brita, Krishnaveni, David, Jora, Suganya, Stanley Davidson, Essakkiselvan, Arun ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் இறுதியில் ஜோரா தெரபி என்னும் மருத்துவ முகாம் நடைபெற்றது அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் ஜோரா லைப் கேர் நிறுவனம் மும்பையில் தமிழர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இனிப்பு திருவிழா மற்றும் மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது\nகோரேகான் மேற்கு பகுதியில் 1000 ஏழை குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/41486", "date_download": "2020-08-13T03:20:05Z", "digest": "sha1:DOYMRLWN423XDPCCXHMBXKX667E7FMZG", "length": 12935, "nlines": 217, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "ROJA Serial | Episode 524 | 3rd Jan 2020 | Priyanka | SibbuSuryan | SunTV Serial |Saregama TVShows - TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை", "raw_content": "\nசர்சைக்குரிய பேஸ்புக் பதிவால் கலவர பூமியான பெங்களூர்\nவெள்ளை மாளிகை ஊடகவியலாளர் சந்திப்பிலிருந்து திடீரென வெளியேற்றப்பட்ட ட்ரம்ப்\nகடவுளின் தேசத்தின் கண்ணீர் காட்சி… வெள்ளத்தில் சடலமாக அடித்துச் செல்லப்படும்...\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்து: 180 பேர்...\nஅயோத்தி ராமர் கோவில் பூமிபூஜை – பிரதமர் மோடி அடிக்கல்...\nஅரசு கலைக்கல்லூரிகளில் நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள் – கல்லூரிக்கல்வி...\nபேருந்து சேவைகளுக்கு அனுமதி இல்லை- ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு...\n கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் ஆரம்பமாகின்றது நல்லூரானின் உற்சவம்...\n30 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்படும்.. யார் யாருக்கு..\nஎந்த பக்க விளைவு இல்லாம தடுப்பூசியை உருவாக்கியுள்ளோம்.. ரஷ்யாவின் அறிவிப்பு..\nஇவை போன்ற பிற சின்னத்திரை நாடகங்கள் காண\nம��ைவி வாங்கிய 149 ஓட்டு வெற்றி வாகை சூடிய கொழுந்தன் நடுத்தெருவுக்கு வந்த கணவன் திருப்பூர் பரிதாபம்\nசெம்பருத்தி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு மாபெரும் நற்செய்தி.. இனி TRP...\nபெரும் ரெக்கார்டு செய்த சீரியலில் நடித்த கலக்கலான ஜோடி யார்...\nசித்தி சீரியல் நடிகை ராதிகாவின் வீட்டில் மகிழ்ச்சியான விசயம்\nமனதை கவரும் ஒரு புது சீரியல்\nடிவி சீரியல்களுக்கு எதிராக நீதி மன்றத்தை அணுகும் பிரபல தயாரிப்பாளர்,...\nசித்தி 2 சீரியலில் இணைந்த பிரபல நடிகர்\nஅன்பார்ந்த வாசகர்களே இந்த பகிர்வுக்கு எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தங்களை போன்ற வாசகர்கள் எண்ணங்களை சார்ந்தது .ஆகவே எவ்விதத்திலும் எங்கள் Tamilliveifo.com நிர்வாகம் பொறுப்பாகாது\n மின்சார கண்ணா கேப்ஷனும் தீயாய் பரவும் அரிய காட்சி… வியப்பில் மூழ்கிய...\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா… வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்\nகைப்புள்ள… இன்னும் ஏன்டா முழிச்சிட்டு… தூங்கிடு ஆன்லைன் வகுப்பில் மல்லாக்க படுத்து தூங்கிய மாணவன்\n.. உணவுப் பொட்டலத்தை திறந்த மக்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nசர்சைக்குரிய பேஸ்புக் பதிவால் கலவர பூமியான பெங்களூர்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா–11.08.2020\nநிர்வாண குளியல் விடியோவை வெளியிட்ட பெல்லா த்ரோன் \nகாகத்திற்கு இந்த உணவை வைக்காதீர்கள் மீறினால் ஆபத்து தான்… சனி...\nமனதை சிலிர்க்க வைக்கும் தல அஜித்தின் சோகமான வாழ்க்கை\nமீரா மிதுன் சர்ச்சைக்கு அதிரடியாக பதில் வழங்கிய நடிகர் சூர்யா\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா… வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்\nபாரம்பரிய கத்திரி வத்தல் அவரை வத்தல் குழம்பு |Brinjal Broad Beans Vatha Kuzhambhu|Promo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/196043?ref=archive-feed", "date_download": "2020-08-13T03:40:34Z", "digest": "sha1:ARBLFV7LT3UN5ZMBIOAIR7266AILYKMO", "length": 8784, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியாவில் மண் பறித்த நபருக்கு நேர்ந்த பரிதாபம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மன���தன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியாவில் மண் பறித்த நபருக்கு நேர்ந்த பரிதாபம்\nவவுனியா, மணிப்புரம் பகுதிக்கு டிப்பர் வாகனத்தில் மண் ஏற்றிச் சென்ற வாகனச் சாரதி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவம் வவுனியா, மணிப்புரம் பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.\nசெட்டிகுளம், வீரபுரம் பகுதியைச் சேர்ந்த 43 வயதான அன்ரன் ஜெகதீஸ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nஇவர் டிப்பர் வாகனத்திலுள்ள மண்ணை வீட்டிற்குள் பறித்துவிட்டு உயற்றிய பெட்டியுடன், வாகனத்தை வீட்டிற்கு வெளியே செலுத்தியுள்ளார்.\nஇதன்போது வீதியிலிருந்த மின்கம்பத்தில் பெட்டி முட்டிய போது டிப்பர் வாகனத்திற்கு மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் வாகனத்தில் இருந்த சாரதிக்கும் மின்சாரம் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.\nஇதையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சடலத்தை வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95.html", "date_download": "2020-08-13T02:26:51Z", "digest": "sha1:LLKKQQ6DAYLJ3357VMLKI6FWJ7PGDW6V", "length": 8341, "nlines": 206, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "பிரபா��ரன் வாழ்வும் இயக்கமும் – Dial for Books : Reviews", "raw_content": "\nபிரபாகரன் வாழ்வும் இயக்கமும், இந்திய சமூகநீதி ஊடக மையம், புதுயுகம், சென்னை, விலை 70ரூ.\nவிடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், அவர் போர் புரிந்த கால் நூற்றாண்டு காலத்தில், பல்வேறு பத்திரிகைகளுக்கு பேட்டியளித்து இருக்கிறார். அவற்றை தொகுப்பாசிரியர் பவா சமத்துவன் அற்புதமாக வரிசைப்படுத்தி இருப்பதால், இது பிரபாகரனின் சுயசரிதைபோல அமைந்துள்ளது. தன்னுடைய இளமைப்பருவம் பற்றி பிரபாகரன் கூறியுள்ள தகவல்கள் மனதைத் தொடுகின்றன. மகாபாரதத்தில் கர்ணனின் கதாபாத்திரம் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜியின் செயல்பாடுகள் தன்னை வெகுவாக ஈரத்ததாகவும் கூறியுள்ளார். தனது போராட்டம் பற்றியும், இதர போராளிகளுடன் நடந்த மோதல்கள் பற்றியும் விவரித்துள்ளார். நிறைய படங்கள் இடம் பெற்றுள்ளன. மொத்தத்தில், பிரபாகரனை புதிய கோணத்தில் படம் பிடித்துக்காட்டும் சிறந்த புத்தகம். நன்றி: தினத்தந்தி, 30/7/2014.\nஅங்கீகாரம், சந்திரிகா பதிப்பகம், சென்னை, விலை 150ரூ.\nமேடை நாடகம், திரைப்படம், டி.வி. நாடகம், டப்பிங், டி.வி. தொடர், வானொலி நாடகம், கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் எனப் பல்வேறு பரிமாணங்களில் தன் பணியைச் செவ்வனே செய்த பி.ஆர். துரையின் 55 ஆண்டு கலையுலக அனுபவங்களைப் பதிவு செய்த வாழ்க்கை வரலாற்று நூல். ஐந்து ஆண்டுக்குள் சுமார் 2 ஆயிரம் நாடகம் வரை நடித்த நாடக அனுபவங்களை சுவைபட கூறுகிறார். இந்த நூல் நாடக நடிகர்களுக்கும், திரைப்பட நடிகர்களுக்கும் வெளிச்சத்தைக் கொடுக்கும். நன்றி: தினத்தந்தி, 30/7/2014.\nசரிதை, சினிமா\tஅங்கீகாரம், இந்திய சமூகநீதி ஊடக மையம், சந்திரிகா பதிப்பகம், தினத்தந்தி, பிரபாகரன் வாழ்வும் இயக்கமும், புதுயுகம்\n« குஜராத் இனப்பபடுகொலை நடந்தது என்ன\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2020-08-13T02:09:43Z", "digest": "sha1:S6DFHLZ542C4W23PIVUX7FU4ZINWYJNZ", "length": 119428, "nlines": 249, "source_domain": "www.trttamilolli.com", "title": "பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தம���ழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nபிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள்\n“தமிழினம் இரு முனைப்போரை சந்திக்கின்றது. ஒன்று எதிரியின் இன அழிப்பிற்குள்ளும் கொடுமையான போருக்குள்ளும் நாம் தள்ளப்பட்டு அதற்குள் இருந்து மீள்வதற்குமான விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கின்றோம். இன்னொன்று உலகத்தின் அசைவியக்கத்தோடு ஒன்றித்திருக்க வேண்டிய கட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம். அதற்காகவும் நாங்கள் போராடவேண்டியவர்களாக இருக்கின்றோம்.”\n– சு. ப. தமிழ்ச்செல்வன்\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சு.ப.தமிழ்ச்செல்வன் 1984 ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக் கொண்டார்.\nதமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4 ஆவது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப் பெற்று தமிழகத்தில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார்.\n1986 இல் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தமிழகத்திலிருந்து தமிழீழ தாயகம் வருவதற்கு முன் தாயகத்துக்கு வந்து களநிலைமைகள் பற்றிய தகவல்களை திரட்டி மீளவும் தமிழகம் சென்று திரும்பவும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் சு.ப.தமிழ்ச்செல்வன் தாயகம் திரும்பினார். அப்போது அவரின் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் தினேஸ் என்பதாகும்.\nதேசியத் தலைவர் அவர்களுடன் தாயகம் திரும்பிய அவர், 1987 மே மாதம் யாழ்.தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.\n1991 வரை அப்பதவியில் அவர் நீடித்தார். இந்தியப் படைகளுக்கு எதிரான போரில் தென்மராட்சியில் நின்று தாக்குதல் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.\n1991 இல் யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாக செயற்பட்டார்.\n1993 இல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற நிலையை அவர் பெற்று கடைசிவரை அந்தப் பொறுப்பில் இருந்தார்.\n1994-1995 இல் சந்திரிகா அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகளின் அணிக்கு தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.\n2002 ஆம் ஆண்டு நோர்வே அனுசரணையிலான பேச்சுவார்த்தைக்குழுவில் “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் இருந்து பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைப்பணியை செய்து வந்தார்.\nஅமைதிப் பேச்சுக்களில் வெளிநாடுகளின் முதன்மைப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு சிறிலங்கா அரசின் அமைதிப் பேச்சுக்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியவர் சு.ப.தமிழ்ச்செல்வன்.\nபடைத்துறை வழியில் அவரின் செயற்பாடுகள்\n1991 இல் ஆகாய கடல்வெளி நடவடிக்கையிலும்\n1992 இல் சிறிலங்கா படையினரின் “பலவேகய – 02″ எதிர்ச்சமரிலும்\nமேலும் தச்சன்காடு சிறிலங்காப் படைமுகாம் மீதான தாக்குதல்\nகாரைநகரில் சிறிலங்காப் படையினர் மீதான தாக்குதல்\nஆகியவற்றிலும் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் முதன்மைப் பங்காற்றினார்.\n1991 இல் மன்னார் சிலாபத்துறை சிறிலங்காப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அவர் தளபதியாக செயற்பட்டார்.\nஆகாய கடல்வெளிச் சமரில் அவர் விழுப்புண் பட்டார்.\nபூநகரி சிறிலங்கா படைத்தளம் மீதான “தவளை நடவடிக்கை”யில் பங்காற்றிய அவர் தன்னுடைய காலில் விழுப்புண் பட்டார்.\n“ஒயாத அலைகள் – 03″ நடவடிக்கையில் தென்மராட்சி தனங்கிளப்பு சிறிலங்கா படைத்தளம் அழிப்பு உள்ளிட்ட தென்மராட்சிப்பகுதி மீட்புத்தாக்குதலில் கட்டளைத் தளபதியாக அவர் பங்காற்றினார்.\nதன்னுடைய அரசியல் பணி மூலம் அதிகம் மக்கள் மனதில் நிறைந்தவராக சு.ப.தமிழ்ச்செல்வன் விளங்கினார்.\nதாயகத்திலும் புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியிலும் தமிழ்நாட்டிலும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக அவர் விளங்கினார்.\nஅமைதி நடவடிக்கையில் தமிழினத்தின் விடுதலைக் கொள்கையில் உறுதியாக நின்று எதிரிகளின் ஏமாற்று நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியவர் அவர்.\nமேலும் பன்னாட்டு இராஜதந்திரிகள் மத்தியில் பெருமதிப்பை பெற்றிருந்தவர் சு.ப.தமிழ்ச்செல்வன்\nதமிழ்ச்செல்வன் மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு : தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்.\nசமாதான வழியில், நீதியான முறையிலே எமது மக்களது தேசியப் பிரச்சினைக்கு அமைதித்தீர்வு காணுமாறு அனைத்துலகம் அடுத்தடுத்து அழைப்புவிடுத்தபோதும், சிங்கள தேசத்திலிருந்து நல்லெண்ணம் வெளிப்படவில்லை. பௌத்தத்தின் காருண்யத்தைக் காணமுடியவில்லை. சிங்கள தேசம் தனது இதயக் கதவுகளைத் திறந்து, சமாதானத் தூதும் அனுப்பவில்லை. மாறாக, போர்க்கழுகுகளை ஏவி, இராட்சதக் குண்டுகளை வீசியிருக்கிறது. எமது அமைதிப்புறாவைக் கொடூரமாக, கோரமாகக் கொன்றழித்திருக்கிறது.\nதமிழுலகமே ஆழமாக நேசித்த ஒரு அரசியல் தலைவனைச் சிங்கள தேசம் இன்று சாகடித்திருக்கிறது. தமிழீழ மக்களின் மனங்களை ��ென்ற ஒரு தன்னிகரற்ற தலைவனைச் சிங்களம் பலிகொண்டிருக்கிறது. எமது சுதந்திர இயக்கத்தின் அரசியற்றுறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனையும் ஏனைய ஐந்து போராளிகளையும் இழந்து இன்று தமிழீழ தேசம் வரலாற்றில் என்றுமில்லாத ஒரு பேரிழப்பைச் சந்தித்திருக்கிறது. இந்த மாபெரும் சோக நிகழ்வு எம்மக்களை அதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.\nதமிழ்ச்செல்வன் எமது சுதந்திர இயக்கத்தில் இணைந்த காலத்திலிருந்தே என்னோடு ஒன்றாக, நெருக்கமாக வாழ்ந்தவன். நான் அவனை ஆழமாக அறிந்து, ஆழமாகவே நேசித்தேன். எனது அன்புத் தம்பியாகவே வளர்த்தேன். அவனது அழகிய சிரிப்பும் அதனுள் புதைந்த ஆயிரம் அர்த்தங்களையும் அவனுள் அடர்ந்து கிடந்த ஆற்றல்களையும் ஆளுமைகளையும் நான் ஆரம்பத்திலிருந்தே கண்டுகொண்டேன். இலட்சியப் போராளியாக, தலைசிறந்த தானைத் தளபதியாக, மாபெரும் அரசியல் பொறுப்பாளனாக, அனைத்துலகோடும் உறவாடிய இராஜதந்திரியாக, பேராற்றல்மிக்க பேச்சுவார்த்தையாளனாக அவனை வளர்த்தெடுத்தேன்.\nதான் நேசித்த மண் விடுதலை பெறவேண்டும், தான் நேசித்த மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்று சதா சிந்தித்தான். தான் நேசித்த அந்த மக்களது விடுதலைக்காக, விடிவிற்காகத் தன்னையே ஊனாக உருக்கி, உறுதியாக உழைத்த ஒரு இலட்சிய நெருப்பு அவன்.\nநீண்ட நெருப்பு நதியாக நகரும் எமது விடுதலை வரலாற்றில் அவன் ஒரு புதிய நெருப்பாக இணைந்திருக்கிறான். இந்த இணைவிலே, எமது கனத்த இதயங்களில் ஒரு பெரும் இலட்சிய நெருப்பை மூட்டியிருக்கிறான். எமது இலட்சிய உறுதிக்கு உரமேற்றியிருக்கிறான். இந்த உறுதியில் உரம்பெற்று, நாம் எமது இலட்சியப் பாதையில் தொடர்ந்தும் உறுதியோடு பயணிப்போம்.\n‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’\nதமிழ்ச்செல்வனைப் பற்றியும் நினைவுக்குறிப்பொன்றை எழுதவைப்பதாக காலம் கட்டளையிட்டுவிட்டது. காலத்தின் ஓட்டத்தில் மாற்றங்கள் வரும். சில மாற்றங்களை நாம் கற்பனை செய்தும் பார்ப்பதில்லை. மாற்றம் நிகழ்ந்துவிட்ட போதிலும் அந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம் கிடந்து மறுகும். அப்படிப்பட்ட மாற்றம்தான் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் மறைவு.\nசபையில் புன்சிரிப்பும், எம்மிடையே கலகலத்த அதிரடிச் சிரிப்புமாக உலாவந்த தமிழ்ச���செல்வன், பிரிகேடியர் தமிழ்ச்செல்வனாக வணக்கத்திற்குரியவனாகிவிட்டான். தமிழ்ச்செல்வனைப் பற்றி எதிலிருந்து தொடங்குவது அவனது வீரச்சாவிற்கு முந்திய பின்மாலைப்பொழுது…, அநுராதபுர எல்லாளன் நடவடிக்கையாளர்களுக்கான வீரப் பதக்கம் வழங்கும் நிகழ்வு…, தலைவர் உரையாற்றுகிறார், அவரது உரையில் தமிழன் சார்ந்த பெருமிதம், தமிழினம் சுதந்திரம் பெறத்தகுதியான இனமாக, வீரமுள்ள இனமாக வளர்ந்துவிட்டது என்ற நிம்மதி. எல்லோரும் மகிழ்ச்சியிலும், பெருமிதத்திலும் கலந்திருந்தோம்.\nஉணவுக்காகக் காத்திருந்த வேளையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த தமிழ்ச்செல்வன் உணவுண்ண தாமதிப்பது நல்லதல்ல என தலைவர் சங்கடப்பட்டு அவசரப்படுகிறார். தனக்கென தனியாக அவசரமாகத் தருவிக்கப்பட்ட உணவைப் புறக்கணித்து, “எமது வான்புலிகளைச் சிட்டுக்குருவிக்கு ஒப்பிடுவதா அல்லது வண்ணத்துப் பூச்சிகளுக்கு ஒப்பிடுவதா அல்லது வண்ணத்துப் பூச்சிகளுக்கு ஒப்பிடுவதா” எனத் தலைவரின் உரையை மீள எடுத்துச் சொல்லி பெருமிதமும் பாராட்டும் இழையோட வான்புலிகளுடன் அன்பும், பம்பலுமாக தமிழ்ச்செல்வன் கேலி பேசுகிறார்.\nகதைத்து – காத்திருந்து – உணவுண்ட பின்னரும் கதைத்திருந்தோம். நிகழ்வின் மகிழ்விலும், உணவின் சுவையிலும் இருந்த உரையாடல் தலைவரைப் பற்றியும், அவரது பாதுகாப்பு, ஆரோக்கியவாழ்வு என்பன பற்றியதாகவும் அமைந்து விடைபெற்றபோது நாம் அறிந்திருக்கவில்லை அதுதான் எங்களது கடைசிச் சந்திப்பு என்று,\nஎல்லாவற்றிலும் மாற்றம்வரும். ஆனால் சிலது மாறாது. காலமும், கோலமும் நவீனமானாலும், அறிவும் ஆற்றலும் மேம்பட்டு வளர்ந்தாலும், உடையிலும் பேச்சிலும் மெருகு பெற்றாலும், உள்ளத்தாலும் இன்னும் பலவற்றினாலும் மாறாமலிருந்தான் தமிழ்ச்செல்வன்.\nதலைவருக்கு இப்போது தமிழ்ச்செல்வன் இளவயது மெய்க்காப்பாளனோ அல்லது இளம் போர்த் தளபதியாகவோ அல்ல. அவன் அரசியல் தலைவன். மக்களை வழிநடத்தும் மக்களின் தலைவன்.\nஆனால் இவனோ இப்பொழுதும் அண்ணையின் குழந்தையாகவே தன்னை நினைப்பான். தன் திருமணத்தின்போது அண்ணை வரவேண்டும். ஆட்கள் வந்தால் அண்ணை வரமாட்டார். தமிழ்ச்செல்வனது திருமணச்செய்தியை நாம் கேள்விப்பட, அதற்கிடையில் தமிழ்ச்செல்வனது கடிதம் திருமணஅழைப்பு என்றும் இல்லாது, செய்த��யென்றும் இல்லாது வாழ்த்தும், ஆசியும் வேண்டி, சேதிசொல்லும் கடிதம். மடல்கிடைத்து நாம் அங்குபோகையில் பாலாஅண்ணை வீட்டில் தலைவரின் முன்நிலையில் திருமணம்முடிந்து தம்வீட்டில் இருக்கிறார்கள் மாப்பிள்ளையும், பொம்பிளையும்.\nஒருநாள் கடற்கரையில் கடலலை கால்தொட பேரலையின் சத்தத்தில் பயந்துபோனாள் குழந்தை, “ஐயோ பெரியப்பா” என்று சொல்லி தலைவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டாளாம் தமிழ்ச்செல்வனின் மகள் அலை”, “என்னடா உன்ரை மகள் அலை கடலலைக்குப் பயப்படுகிறாள்” என பம்பலாய் சொன்ன தலைவரின் வார்த்தை தமிழ்ச்செல்வனுக்கு வேதம் – சவால் – செய்தி. சிலநாட்கள் கழித்து ரேகா சொன்னான், “அலைக்கு இப்போ வீட்டில் கிணற்றடித் தொட்டியில் நீர்நிறைத்து நீச்சல்ப்பயிற்சி நடக்குது.”\nஉலகத்திற்குத் தமிழ்ச்செல்வன் பிடிகொடுக்காத இராசதந்திரி. கதைத்துப்பேசி வாகாக உரையாடக்கூடிய ஆற்றலுள்ள பெரியமனிதன். ஆனால் இவனோ இந்தியஇராணுவ காலத்திலும், ஆனையிறவுக் களத்திலும், இன்னும்பல களங்களிலும் சுழன்றாடிய போராளி. எம்விடுதலைக்கு வழிவிடாது எம்மக்களைக் கொன்றுகுவிக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது வெஞ்சினம் கொண்ட அதேபோராளி.\nதமிழ்ச்செல்வன் தங்கள்பக்கம் வருகிறார் என எங்காவது ஓரிடத்தில் அல்லது ஒருமுகாமில் தடல்புடல் உணவு தயாராகியிருக்கும். ஆனால் இவனோ இந்தியன் ஆமிக்காலத்தில் அம்மை வருத்தக்காரரைச் சுகமாக்கித் தருகிற ஆச்சியிடம் – மந்துவில் ஆச்சியிடம் – பழஞ்சோற்றுக்குழையலுக்குப் போயிருப்பான்.\nமுக்கியசந்திப்பில் வெளிஆட்கள் வந்துபேசி, பேசிமுடித்து உணவுநேரம், ஆடம்பர மேசையில் அறுசுவை உணவு காத்திருக்கும். கதைக்க இனி விடயம் இல்லையென்ற நிலையிலிருந்து, சந்தர்ப்பமும் சரியாக அமைந்துவிட்டால், வனவள சத்தியின் இடத்தில் கூழ் – அதுவும் மட்டுவில் தலைவரின் கைவண்ணத்தில் கூழ் – நினைவுக்குவந்து ஆளை அங்கு இழுத்துப்போகும்.\nஆண்டின் முதலாம்நாள் – தன்மனதில் நினைத்த சிலவற்றை தலைவர் பகிர நினைக்க – எனக்குக் கிடைத்தது வாய்ப்பு ‘தலைவரிடமிருந்து காலைவேளை அழைப்பு’ தலைவர் தனதுஎதிர்பார்ப்புக்களினை, எண்ணங்களினை எடுத்துச்சொல்கிறார். உரையாடலுக்கிடையில் செய்தி, “தமிழ்ச்செல்வன் பிள்ளைகளுடன் வந்துள்ளார்.” தமிழ்ச்செல்வனது மகன் ஒளிவேந்தனது பிறந்தநாள். தலைவரின் ஆசிவேண்டி பெரியப்பாவிடம் பிள்ளைகளை அழைத்துவந்திருந்தான். திடீர்வருகை, பிள்ளைகளுக்குப் பொருத்தமான உணவில்லை. பெரியவர்களின் உணவுதான். பேச்சுவாக்கில் தமிழ்ச்செல்வன் சொல்லிவிட்டார், “அலைக்கு இடியப்பம் அவ்வளவு விருப்பமில்லை, சாப்பிடமாட்டாள்.” ஆனால் பிள்ளையோ இடியப்பத்தை விரும்பிச் சாப்பிட்டாள். நாஊறுபட்டுவிடக்கூடாது| கேட்டு வாங்கிச் சாப்பிட்டாள். “வீட்டில் அப்பா தாற இடியப்பம் வேறை, இது பெரியப்பா தாற நல்ல இடியப்பம்” என்றுசொல்லி தலைவர் பிள்ளையைக் கொஞ்ச தமிழ்ச்செல்வனின் புன்சிரிப்பு அசட்டுச்சிரிப்பாகி, “இனி இடியப்பம் அவிக்கவும் இஞ்சைதான் பழகவேணும்” என்று சொல்லிச்சிரித்தான்.\nஎல்லாம் சரிதான் தலைவருக்கு விட்டுக்கொடாமல் தமிழ்ச்செல்வன் போட்டிக்கு நிற்கும் வேளையும் ஒன்றுண்டு. அது கைத்துப்பாக்கிச் சூட்டுக்களம். தலைவர் சுடுவார். அநேகமாய் ரவைகள் பத்தும் பத்தில்(மையம்-புள்) படும். சிலவேளை ஒன்பது அல்லது எட்டு ரவை மையத்தில்பட்டு மீதிரவை சற்றுவிலகிப் பட்டுவிட்டால் தொடங்கும் போட்டி. “நீ ஒருக்கா சுட்டுப்பார்” என்று தமிழ்ச்செல்வனை அழைக்க, சிலவேளைகளில் அவன் பத்து ரவையையும் மையத்திற்குச் சுட்டு துப்பாக்கியில் பிழையில்லை என்று நிரூபிப்பான்.\nஅடுத்தசுற்றில் நான் சுடுகிறேன்பார் என்று தலைவர் தயாராக, கைத்தடியைப் பின்பக்கமாக முட்டுக்கொடுத்து காலை நிலத்தில் ஊன்றி தமிழ்ச்செல்வன் போட்டிக்குச்சுட களைகட்டும் போட்டி. அலெக்ஸ், ஆதவன் (கடாபி) என சூட்டுவிற்பன்னர்களுடன் களைகட்டும்போட்டி, இருள் சூழ்ந்தவேளையில் முடிவதும், அல்லது இருள் சூழ்ந்தபின்னரும் மின்சூழ் வெளிச்சத்தில் தொடர்வதுமாய் நடந்துமுடியும் போட்டி.\nதமிழ்ச்செல்வன் அடிப்படைப்பயிற்சி முகாமில் அடையாளம் காணப்பட்டதே அவனது சூட்டுத்திறனால் என்பர். உடற்பயிற்சியில் எல்லோரும் ஓடிப்பயிற்சி செய்ய, பயிற்சிப்பொல்லுடன் நடந்தே மைதானத்தை வலம்வருவார் தமிழ்ச்செல்வன். பயிற்சி நிறைவு நாளன்று சூட்டுப்பயிற்சியின்போது சுடக்கொடுத்த ஒரேயொரு ரவையை மையத்திற்குச்சுட வியந்தார் பொன்னம்மான். அது குருட்டாம்போக்கில் பட்டிருக்குமோ என்று அடுத்தது கொடுக்க அதுவும் மையத்தில்பட அடுத்தடுத்து ஒவ்வொன்றாகக் கொடுக்க அத்தனை ரவைகளு��் மையத்தில்பட, ‘இனி உனக்கு ரவையில்லை ஓடடா’ என பொன்னம்மான் செல்லமாய், பெருமையாய் ஓட விரட்டியதில் அடையாளம் காணப்பட்டான் தமிழ்ச்செல்வன்.\nஅதன்பின்னர், பொன்னம்மான் தலைவருக்கு தமிழ்ச்செல்வனை அறிமுகம்செய்ததும், சிலகால மருத்துவப்பணிகளின் பின்னர் தலைவரின் உதவியாளராக ஆனதும் பழையகதை.\nஅடிப்படைப்பயிற்சிமுகாமில் செய்யாத அல்லது செய்யத்தவறிய உடற்பயிற்சிகளை தலைவரின் கவனிப்பில் செய்யவேண்டிவந்தது இன்னொரு பம்பல்கதை. பயிற்சிமுடித்து சொர்ணம், இம்ரான் ஆகியோரின் பொறுப்பிலிருந்த தலைவரின் மெய்க்காப்பாளர் அணியில் செயற்பட்டதுமாக இருந்த அவன் தலைவர் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியபோது யாழ்ப்பாணத்தில். 1987 இன் ஆரம்பத்தில் இந்தியாவிலிருந்து தலைவர் நாடுதிரும்பி, வேலைகளை மேற்பார்வையிட்டு ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தார்.\nயாழ்மாவட்டத்தில் மகளிர்பிரிவானது “சுதந்திரப்பறவைகள்” எனும் பெயரில் அரசியல், சமூகப்பணிகளில் ஈடுபட்டிருந்தது. மகளிர்பிரிவினருக்கு யாழ்ப்பாணத்தில் இராணுவப்பயிற்சிகளை வழங்க முடிவெடுத்தபோது அதற்காக தலைவரின் நெறிப்படுத்தலில் ஆரம்பப்பணிகளை முன்னெடுத்தது தமிழ்ச்செல்வன்தான்.\nதென்மராட்சிப் பொறுப்பாகவிருந்த கேடில்சின் வீரச்சாவைத் தொடர்ந்து தென்மராட்சிப் பொறுப்பாக நியமிக்கப்பட்டதில் அடையாளப்படுத்தப்பட்டது தமிழ்ச்செல்வனது ஆளுமை. ஆளுமையும், அறிவும், அதிகாரமும் உயர்ந்து முன்நின்றபோதும் உள்ளிருந்த ஆத்மா அவனாகவேயிருந்தான். அதுவே தமிழ்ச்செல்வனது பெருமை.\nஇந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்காலம். நாம் திட்டமிடுவதற்கு அவகாசம் எதையுமே எமக்குத்தராத திடீர்நெருக்குதல். தேசத்தின் விடுதலைக்கான பற்றுறுதி, எதற்காகவும் விடுதலைப்போராட்டத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பதை மட்டும் – முன்நிறுத்திய முடிவுகள். யாழ்ப்பாணம் – கொக்குவில்| எமது தலைவர் தங்கியிருந்த வீட்டிலேயே அவரைக் கொன்றுவிடும் முடிவில் தரையிறங்கினர் இந்திய இராணுவ அதிரடிப் பராத்துருப்பினர். இன்னொரு தளத்தில்நின்று விடுதலையை வழிநடாத்தவேண்டியது தலைவரின் கட்டாயமானது.\nதலைவரிடமிருந்து மனைவியாரும், பிள்ளைகள் இருவரும் பிரிந்து, தனித்திருப்பது தவிர்க்கமுடியாத தானபோது அவர்களைப் பாதுகாக்கப் பொறுப்பேற்றது தமிழ்ச்செல்வன். ஆரம்பசிலநாட்கள் அவன் ஒழுங்குசெய்துகொடுத்த வீடுகளில் மாறிமாறி நின்றபோதும், இந்தியப்படை வெறியாட்டமாடி மக்களை அச்சுறுத்தி, தலைவரது குடும்பமென குறிப்பிட்டு தேடத்தொடங்க, மதியக்காவும், பிள்ளைகளும் மிகவும் சிரமப்பட்டனர்.\nமூன்றுவயதுக்குட்பட்ட குழந்தைகள் இருவருடன் தம்மையே குறிவைத்துநடந்த பெரும்தேடுதல்களில் சரியான உணவுமின்றி வீடுகளில், வயல்களில், ஆளில்லாக்காணிகளில் என்று அவர்கள் அக்காலப்பகுதியில் ஆருமின்றி அலையும்நிலை வந்தது. எல்லாஊரையும் ஒரேவேளையில் வளைக்கும்பெரும்படைமுற்றுகை. ஏதாவதொரு ஊருக்குள் தலைவரின் குடும்பம் சுற்றிவளைக்கப்பட இன்னொரு ஊருக்குள் அதேமாதிரி தமிழ்ச்செல்வனும் அகப்பட்டிருப்பான்.\nஇந்தநேரம் பார்த்து அந்தப்பகுதியில் இந்தியப்பத்திரிகை நிருபர்கள் இருவர் ஆண்-பெண்ணாக நடமாட, அது தலைவரும், அவரது மனைவியும்தானென எண்ணி இந்தியப்படை தம்தேடுதலை உச்சமாக்க தலைவரின் குடும்பத்தினர் பட்டபாடு கொஞ்சமல்ல. மதியக்காவும், பிள்ளைகளும் தங்கியிருந்த வீட்டின் தகவலறிந்து சென்றனர் இந்தியப்படையினர். ஆட்களைப் பிடிக்கமுடியாவிட்டாலும் உண்மையான தகவலொன்றை அறிந்துவிட்டனர். தலைவரின்மகள் குழந்தை துவாரகா நோயுற்றிருந்த தகவல் அது.\nஅவசரமருத்துவஉதவி தேவைப்பட்ட தீவிரநோயுற்ற பிள்ளையும், தாயும் தப்பிவிட்டதை அறிந்த படையினர் செய்தி வெளியிட்டுவிட்டனர். வயிற்றோட்டத்தால் மகள் துவாரகா இறந்துவிட்டதாக இந்தியா வெளியிட்ட செய்தியின் உண்மை – பொய் தெரியாது கலங்கிநின்றது தேசம்| எல்லோருடனும் எல்லாத்தொடர்புகளும் பாதிக்கப்பட்டிருந்த நேரமது| பலநாட்கள் கழித்து தமிழ்ச்செல்வனின் சிறுகடிதக்குறிப்பிலேயே தன்மகள் உயிருடனிருப்பதை அறிந்தார் தலைவர். அக்காவும், பிள்ளைகளும் மட்டுவில் சென்றபின்னர் காணிக்கைஅண்ணரின் வீட்டடியைச் சுற்றியேசுழலும் தமிழ்ச்செல்வனின் மனம்.\n‘எம்நாட்டின் தலைவரின்வீட்டாரை காப்பாற்றித்தந்த பெருந்தகை காணிக்கைஅண்ணர்’ தலைவரது மனைவியும், பிள்ளைகளும் அங்கேதான் நிற்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தித் தெரிந்தபின் அவர்களை நோக்கிய இந்தியத்தேடுதல் அதிதீவிரமானபோதும் நெஞ்சுரத்துடன் கைகொடுத்த நாட்டுப்பற்றாளர் அவர். தமது தேடுதலிலிருந்து தலைவரது மனைவி, பிள்ளைகளைக் காப்பாற்றி அனுப்பியது அவர்தானென்று தெரிந்தபோது இந்தியப்படையினர் தமது கைக்கூலிகளை ஏவிவிட்டு காணிக்கை அவர்களைச் சுட்டுக்கொன்றிருந்தனர். கிராமத்துச் சுற்றிவளைப்பில் இந்தியப்படை முற்றுகைக்குள் மதியக்காவும், பிள்ளைகளும் – முற்றுகைக்கு வெளியே நெஞ்சுபதறக் காத்திருப்பான் தமிழ்ச்செல்வன். ‘அவன் அவர்களைச் சந்திப்பதும் பிரச்சனை’ அவர்களை அடையாளம் காட்டுவதாய் அமைந்துவிடும். விலகியே இருப்பான். ஆனால் விலகாமல் இருப்பான்.\n“தமிழ்ச்செல்வன் வீரச்சாவடைந்த வேளையில் அலெக்ஸ் போல்” – அந்தக் காலத்தில் அவனது நம்பிக்கைக்குரிய போராளி வின்சன் – கெங்காதரன் மாஸ்ரரின் மகன் – மட்டுவில் சென்று மதியக்காவையும், பிள்ளைகளையும் பார்த்துவிட்டு வரவேண்டும். இப்போது வந்துசேர்ந்திருக்க வேண்டுமே காணவில்லையே நெஞ்சுபதற அன்று தமிழ்ச்செல்வன் மனம் துடித்து நின்றதை இன்றும் மறக்கமாட்டார்கள் அவனது நண்பர்கள்.\nஆள்மாறி ஆள்விட்டு – அங்கும், எங்கும் விசாரித்தபோது வந்தது வின்சனின் வீரச்சாவுச் செய்தி. மட்டுவில் செல்லப்பிள்ளையார் கோயிலடி சிலுவில் வயல்வெளியில், மதியக்காவும், பிள்ளைகளும் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் கிடந்தது வின்சனின் வித்துடல் இந்தியப்பத்திரிகை நிருபர் அனிதா பிரதாப் எழுதிய “இரத்தத்தீவு” (Island of Blood)) எனும் நூலில் குறிப்பிடப்படும் வின்சன் இவராவார்.\nஅக்காவையும், பிள்ளைகளையும் காணிக்கை அண்ணரின் வீட்டருகில் இருந்த நடராசா ஐயாவின் வீட்டில் – மட்டுவில் மகேஸ் வீட்டில் – சந்தித்துவிட்டு திரும்பும் வேளையில் இந்தியப்படை எதிர்கொண்டது. தப்பும் முயற்சியும் முடியாமல்போக, சயனைட் அருந்தி தலைவரின் குடும்பத்தையும், தமிழீழத்தின் மானத்தையும் காத்து தன்னுயிர் கொடுத்து நின்றான் வின்சன்.\nவின்சன் வீரச்சாவடைந்த சோகமும், தலைவரின் குடும்பத்தைப் பாதுகாத்து விட்டான் என்ற நிம்மதியுமாக, அன்றைய தமிழ்ச்செல்வனின் உணர்வுகள் – அவனது நினைவில் அழியாதவை.\nஇனிவேறுவழியில்லை என்றானபோது குழந்தைகளைத் தனியாக வேறிடம் அனுப்புவதென்றும், தாயாரை தனியே நகர்த்துவதென்றும் முடிவானது. “தாயும் – இருபிள்ளைகளும்” என்ற அடையாளத்தைநோக்கி வேட்டையாட அலையும் இந்தியப்படைகளிடமிருந்து அவர்களைக் காப்பாற்ற இந்தமுடிவ��� தவிர்க்கமுடியாததானது.\nஇந்தியப்படை சூழ்ந்துநிற்க கச்சாய் – புங்கம்பிள்ளையார் கோயிலடிக்கரையில் கந்தண்ணை ஒழுங்குசெய்த மரத்தோணியில் ஏற்றி மதியக்காவை சொர்ணத்திடம் பொறுப்புக்கொடுத்தார்கள் தமிழ்ச்செல்வனும் அவனது அணியினரும். தென்மராட்சியில் இந்திய இராணுவத்தினருக்கு முகம் கொடுக்கத்தக்க, புடம்போடப்பட்ட போராளிகள் பலர் தமிழ்ச்செல்வனின் அணியில் இருந்தனர்.\nதலைவரின்குடும்பம் தென்மராட்சியிலிருந்து இடம்மாறிய பின்னரும் அங்கு புலி அணியினரைத் தேடிய பாரதப் படையினர் பாவம், பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல.\nமிருசுவிலில் தினேசுடன் பரணியும், அம்மாவும், மகேந்தியும் நிற்பதாய் தேடிப் போவார்கள். எல்லாச் சோதனையும் முடிந்து ஊர்ச்சனத்தை வீட்டிற்கு அனுப்பிவிட்டு படையினர் முகாம் திரும்பும்வேளை, சுற்றிவளைப்புக்குப் போகாத குடுகுடு ஆச்சியின் சோற்றுக் குழையல் உருண்டையில் பசிபோக்கிக் கொண்டிருப்பார்கள் இவர்கள்.\nமட்டுவிலில் புலிகள் நிற்பதாக அறிந்து ஊரை வளைத்திருப்பர் இந்தியப் படையினரும், அவர்தம் கைக்கூலிகளும். வயலிற்கு வேலைசெய்யும் கணவனுக்கு என்று சொல்லி அந்த அம்மா கொண்டுவந்த கஞ்சியைக் குடித்துக் கண்பனிப்பர் குணாவும், பாப்பாவும், மந்துவிலில் ஆஞ்சியும் (இளம்பருதி), ரவி அண்ணையும் அப்போதும் கூடநிற்பதைத் தெரிந்துதான் பெரும் படையாய்ப் போனார்கள் இந்தியப் படையினர். வீதியின் முன்புறத்துச் சிறுவனும், தோட்டத்துப் பெரியவரும் முன்னரே சொன்னதால் சேற்றுநிலத்து கண்ணாப்பற்றைக்குள் இறங்கி – இந்தியப் படையை ஏமாற்றி – வருவார்கள் இவர்கள்.\nசாதாரண கிரிக்கெட் விளையாட்டில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து போனமைக்காகவே தமிழர்களைக் கொல்வதற்காக பீரங்கிகளை இயக்க உத்தரவிடும் இந்தியப்படை அதிகாரிகள் போராளிகளிடம் ஏமாந்தால் விட்டுவிடுவார்களா என்ன போராளிகள் தப்பிவிட்டதனால் ஏற்பட்ட களைப்பும், கோபமும் எம்மக்கள் மீது திரும்பும்.\nஇந்தியப்படையினரால் எமதுதாய்நாடு முழுவதும் பட்டபாட்டிற்கு தென்மராட்சியும் விதிவிலக்காகவில்லை. எந்தவொரு யுத்தமுனைப்புமில்லாத சூழல். சாவகச்சேரி நகரத்து நவீனசந்தை.1987 ஒக்ரோபர் 27 பகல் பட்டப்பகல் பதினொரு மணி| சந்தையில் திரளாகக் கூடிநின்ற எம்மக்கள்மீது உலங்குவானூர்தி மூலம் குண்டுவீசி ஆரம்பித்தது தென்மராட்சிக்கான படுகொலைப்படலம். காலை சாவகச்சேரி சந்தையில், அங்கேயே அன்றிரவு பஸ்சில், நுணாவில், கைதடியில், பளையில், மிருசுவிலில் என தென்மராட்சியின் நிலமெங்கும் எமதுமக்களது குருதிதெறிக்க வைத்தனர் இந்தியப்படைகள். எங்களது நாட்டிற்கு ஏனிவர்கள் வந்தார்கள் ஏன் எம்மைக் கொல்கிறார்கள் என்ற வினாக்களுக்கு விடைதெரியாமலேயே சாகும் எமதுமக்களுக்காக அழுது கொதிப்பார்கள் தமிழ்ச்செல்வனும், அவனது தோழர்களும். அவர்களது கொதிப்பும், துடிப்பும் இந்தியப்படையினருடனான களங்களில் வெடிக்கும்.\nஇந்திய இராணுவ காலத்தின் 1988 இன் பிற்பகுதி, மணலாற்றுக் காட்டிலிருந்த தலைவர் என்னிடம் யாழ் மாவட்டப் பொறுப்பைத்தந்து வழியனுப்பிவைத்தார். தலைவரின் சொற்படி வல்வெட்டித்துறையில் எனது பாதுகாப்பிடத்தை அமைத்துக்கொண்ட பின்னர், நாம் ஆயுதஅணியாகச் சென்றது தென்மராட்சிக்குத்தான்.\nயாழ்ப்பாணம் புறப்படும்போது தலைவர், “வல்வெட்டித்துறையில் நின்றுகொண்டு செயற்படு, அங்கேயுள்ள சனம் உனக்குப் பாதுகாப்பைத்தரும்” என்றும், புதியவர்கள் வந்தால் இலகுவாக அடையாளம் காணக்கூடியபடியாக அவ்வூரில் புவியியல், சமூக அமைப்புள்ளமை போன்றவிடயங்களைச் சொல்லித்தந்து வழியனுப்பினார். அவ்வேளையில் உடனிருந்த கிட்டண்ணை “வல்வெட்டித்துறைக்குப் போகவேண்டா மென்று சொல்லவில்லை, அதற்குப்பிறகு நீ போய் தினேசைப் பிடி” என்றார். அதாவது தினேஸ் உங்களுடன் ஒத்துழைப்பான் என்பதும், தென்மராட்சியின் பெரும்தென்னைமரங்களும், மாஞ்சோலைகளும், புதர்க்காடுகளும் நல்லபாதுகாப்பைத்தரும் என்பதும் கிட்டண்ணையின் கருத்தாக இருந்தது.\nஅங்கு தென்மராட்சியில் நாவற்குழியிலிருந்து பளைவரை இருந்த அனைவரையும் மிருசுவிலில் ஒன்றாக்கித்தந்தான் தினேஸ். தென்மராட்சி அணியினரின் கைத்துப்பாக்கிகளுக்கும் ஓய்வுகொடுத்து பெரியசுடுகலன்களுக்கு (றைபிள்கள்) மாறினோம். அணியானோம். தென்மராட்சி – மந்துவிலில் சிலகாலமும், வரணியில் ஏதோவொரு இந்துக்கோயிலின் அருகாமையில் அதற்கு பொற்கோயில் என பெயரிட்டு பலமாதகாலமுமாக அணியாய் தளமமைத்துச் செயற்பட்டோமென்றால் அது தமிழ்ச்செல்வனது தளம். வரணியூரில் எமதுதேவைக்கு வசதியாக, வாகாக உணவுசெய்து தருவதற்கும், ஊர்ப்புதினம் பார்த்துச் சொல்ல���ுமாக விநாயகத்தை நியமித்து, தன்னுடன் நின்ற குணா, குணத்தார், செல்வராசா ஆகியோரை ஆமிபார்த்துச் சொல்ல காவல்விட்டு, ஆஞ்சி(இளம்பருதி), ரவியண்ணை, விநாயகம், ரவி, டானியல், ரட்ணா என தனது ஆளணியை என்னோடுநிற்கவிட்டு தளமமைத்துத் தந்தான் தினேஸ். தென்மராட்சியில் தமிழ்ச்செல்வனது அணியினரது வீரம்செறிந்தநாட்கள். வீரம் மட்டுமல்ல போரிடுவதில் போட்டியும், நகைச்சுவையும் கலந்திருந்த மறக்கமுடியாத நாட்கள் அவை.\nவடமராட்சி நெல்லியடியில் டேவிட்டின் அணி பிறண் இலகு இயந்திரத்துப்பாக்கி ஒன்றைக் கைப்பற்றிவிட்டது. மகேந்தியிடமிருந்து சிலநாட்களில் பெருமிதத்துடன் தொலைத்தொடர்பு நடைபேசியில் ஒருசெய்தி. குணாவின் அணி கனகம்புளியடியில் பிறண் இலகுஇயந்திரத்துப்பாக்கி ஒன்றை எடுத்துள்ளது.\nதினேஸ் என்றபெயர் எதிரிகட்கு தெரியுமென்பதால் அவனோடு எப்போதுமிருக்கும் மகேந்தியின் பெயரில்தான் தமிழ்ச்செல்வனின் தொடர்புகள். தமிழ்ச்செல்வனது திட்டப்படி வாகனமொன்றில் சென்றஅணி வெற்றிகரமான தாக்குதலைச் செய்திருந்தது. தக்காளி என்ற உறுப்பினர் பெண்உடையில் சென்றிருந்தார். பொம்பிளை உடுப்புப்போட்டு தக்காளி நடந்ததையும், தக்காளியை பெண் என நினைத்து எதிரிகள் ஏமாந்ததையும் கதைக்க வெளிக்கிட்டால் சோறுதண்ணி தேவையில்லை. நுணாவிலிலும் இப்படித்தான் கண்ணிவெடி வைக்கமுற்பட அதை இந்தியப்படை கண்டுபிடித்துவிட்டது.\nஅப்போதைய கண்ணிவெடிநிபுணர் பரணியை களத்திலிறக்கிவிட்டான் தமிழ்ச்செல்வன். கண்ணிவெடியை வைத்துவிட்டு வந்ததையும்,எதிரிக்குத் தகவல்சொல்பவர் இவராகவும் இருக்கலாம் என்று நம்பிய ஒருவரிடம், “கண்ணிவெடி வைத்திருக்கு. ஒருவரிடமும் சொல்லவேண்டாம். கொஞ்சம் விலகியிருங்கோ கவனம”| எனச் சொல்லிவிட்டு வந்ததையும், மேஜர் தாப்பா என்ற அதிகாரியும், இன்னும் பலபடையினருமாக சூழ்ந்துவந்து எடுக்க, எதனைச் செய்யவேண்டுமென எதிர்பார்க்கப்பட்டதோ அதனை அந்தக் கண்ணிவெடி செய்துமுடித்ததையும் அதாவது எடுக்கவெடித்ததையும் கூறும் போது அந்தஇடம் கலகலத்து அதிரும்.\n“சாரங்கட்டிய புலியென்று எதிரிநாடு சொன்னதனால், சாரத்தைமாற்றி எல்லோரும் காற்சட்டைகளுக்கு மாறுவோம்”, கதைத்துவிட்டோம். “ஜீன்சிற்கு மாறவிரும்புவோர் வாருங்கள்” என்றுசொல்ல அங்கிருந்தஅணியில் கையை உயர��த்தியவர்கள் இரண்டுபேர்தான். கொஞ்சநாட்களாக ஜீன்ஸ்போட கையை உயர்த்தியவர்களைப் பார்த்து ஒரே சிரிப்பு – அறுவை – பகிடி, இன்னும் கொஞ்சநாள் கழித்து ஜீன்ஸ் போடாமல் சாரத்துடன் திரிபவர்களைப் பார்த்து அதே சிரிப்பு – அறுவை பகிடி ஆமி ஒருமுறை கலைக்க, அங்குநின்ற ஏழெட்டுப்பேர் ஒன்றாகஓட ஒருவர்பின் ஒருவராய் ஓடிய எல்லோரும் இரும்புப்படலை ஒன்றை படாதபாடுபட்டு ஏறிக்கடந்து பாய்ந்தோட உயரமேறமுடியாத கடைசிஆள் பதறிப்போய் தள்ள படலை முன்னரே திறந்துதான் இருந்ததாம்.\nகச்சாய் றோட்டுப்பக்கமோ அல்லது அந்தப்பகுதியில் எங்கோவோர் இடத்தில் கந்தண்ணையைக் கட்டிப்பிடித்த ஆமியை தோளிலிருந்த துவக்கால் அப்படியே சுட்டுச்சாய்த்துவிட்டு எதிரியின் இரத்தம் தன்உடலெல்லாம் தோய, திரும்பிப்பார்க்காமல் ஒரேஓட்டமாய் ஓடிவந்ததை சொல்லும்போதும் அந்தஇடமெல்லாம் சிரிப்பில் அதிரும்.\nதமிழ்ச்செல்வன் மற்றும் தென்மராட்சி அணியெல்லாம் நாமிருந்த பொற்கோயில் தேடிவந்தால் பம்பலில் கலகலப்பில், சிரிப்பில் அதிரும் எமதிடம். என்னுடன் அணிகளுக்குப் பொறுப்பாகவிருந்த செல்வராசா மாஸ்ரர் குளிக்கும் நேரம்தவிர மற்றநேரமெல்லாம் தன்னுடலில் இருக்கும் ரவைக்கூடுதாங்கியை (கோல்சர்) கழற்றமறுக்கும் செல்வராசா மாஸ்ரர் வந்து முறைப்படுவார், “இவர்கள் வந்தால் ஒரே சிரிப்பும்சத்தமும். சொல்லுக்கேட்கிறார்கள் இல்லை” என. நடேஸ், பாபுவின் வீரச்சாவிற்குப் பதிலடித்தாக்குதல்.\nஇந்தியப்படைகளுடன் சேர்ந்து எமதுமக்களைக் கொன்றுகொண்டிருந்த கைக்கூலிகள் மீது புகையிரதநிலையத்தடியில், சங்கத்தானையில், உசனில் என பற்பல தாக்குதல்கள் நடந்திருந்தன. மேலும் ஆங்காங்கே இந்தியப்படையை எதிர்கொண்டு சுட்டதும். தேடிப்போய்ச் சுட்டதுமான பல தாக்குதல்கள் இருந்தாலும்கூட தென்மராட்சியில் தமிழ்ச்செல்வன் அணிக்கு மகுடமாய் அமைந்தது மிருசுவிலில் அமைந்திருந்த இராணுவநிலையைத் தாக்கி அழித்ததுதான்.\nமிருசுவில் – கண்டிவீதி நெடுஞ்சாலையில் – தேவாலயசுற்றாடலில் அமைந்திருந்தது இந்தியப்படைநிலை, மேஜர் சிறி சாரதியாக வர, ரூபனை நடுவிலிருத்தி கைகளில் குண்டுகளேந்தி வெள்ளைச்சட்டை அணிந்து, வயதானவர்போல் தலைப்பாகைக்கட்டுடன், வஞ்சினம்பொங்கும் நெஞ்சுடன் முன்னிருக்கையில் அமர்ந்துசென்றான் தம���ழ்ச்செல்வன். அவனது தலைமையில் பாரஊர்தியொன்றில் சென்ற எமது அணியினரின் தாக்குதலை இந்தியப்படை எதிர்பார்க்கவில்லை. நாம் எதிர்பார்த்திருந்ததை விடவும் படையினரது எண்ணிக்கையும் அதிகம்தான்| நல்லவேளையாக\nபக்கஉதவியாக ஈருருளிகளில் சென்ற ரவியண்ணை, ரேகா, பாப்பாவையும் உட்படுத்திய அம்மாவின் அணியும் இன்னொரு பக்கத்தால் தாக்குதலைத் தொடுக்க, வெற்றி எமதானது.\nநாம் தங்கியிருந்த பொற்கோயிலுக்கு நெஞ்சில் படுகாயமடைந்த ராகுலனுடன் சேர்ந்துவந்தது வெற்றிச்செய்தியுடன் கப்டன் கில்மனின் வீரச்சாவும், வித்துடல் விடுபட்டுவிட்டதென்ற சோகச்செய்தியும், எமதுதரப்பில் கப்டன் கில்மன் வீரச்சாவடைய, ராகுலன், பரணி, வீமன் ஆகிய மூவர் காயமடைந்த அத்தாக்குதலில், அங்குநின்ற தமது நான்கு அணியினரில் ஒரு அணியினர் முழுப்பேருமே ஒரு ரவைகூட திருப்பிச்சுடமுடியாமல் இறந்துபோனதையும், மற்றைய அணியில்கூட ஒருவர்மட்டும் தப்பமுடிந்ததையும் சர்தேஸ்பாண்டே என்ற இந்திய இராணுவஅதிகாரி “யாழ்ப்பாணம் – இடுபணி” (Jaffna Assignment)) என்ற நூலில் விபரிப்பதிலிருந்தே தாக்குதலின் தீவிரத்தையும், திட்டத்தின் துணிகரத்தையும் புரிந்துகொள்ளலாம். அதில்கூட ஒரு வீரச்சாவு மற்றும் சிலகாயத்துடன் பெரியவெற்ற கிடைத்துவிட்டதனாலும், பிறண் இலகு இயந்திரத்துப்பாக்கி உட்பட பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதனாலும் நாம் பெருமையும், மகிழ்ச்சியும் அடைந்தோம். இவர்களின், அதாவது தினேசின் அணியினரின் கவலை என்னவென்றால் “கால்கஸ்ரோ” அதாவது சுவீடன் நாட்டின் போர்பஸ் என்ற நிறுவன வடிவமைப்பான உந்துகணைசெலுத்தியை கைப்பற்றமுடியாமல் போனதுதான், “சனியன் கால்கஸ்ரோக்காரன் ஓடிவிட்டானம்மான்” என்பான் தமிழ்ச்செல்வன்.\nமிருசுவிலில் நண்பர்களான இளைஞர்களைப் பிடித்து இந்தியப் படையினர் சுட்டுக்கொன்றிருந்தனர். அதிலொருவர் சிவஞானசுந்தரம் – சிவரஞ்சன் என்பவர்.\nஅக்காலப்பகுதியில் இந்தியப் படையினர் அப்பாவி இளைஞர்களை இவ்வாறு கொல்வது அவர்களது வழமையான நடவடிக்கையாகவே இருந்தது.\nஇதில் வழமையில்லாமல் நடந்தது என்னவென்றால் படுகொலைக்குள்ளான இளைஞனது அண்ணனான சிவசோதி தமிழ்ச்செல்வனைச் சந்தித்ததுதான மாணவனாக இருந்த தனதுதம்பியின் படுகொலைக்காக பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்தான் சிவசோதி என்ற இ��ைஞன்.\nஅவனைத் தயார்செய்து, இந்தியப்படையினரது பலவீனமான நிலையைக் கண்டறிந்து, வேவுபார்க்கவென கற்பித்து அந்தத் தாக்குதலுக்கான திட்டத்தைத் தானே தயாரித்ததுடன், தானே நேரடியாக தலைமைதாங்கிக் களத்தில் இறங்கினான் தமிழ்ச்செல்வன். அதுவுமல்லாமல் தனதுசுடுகலனை வேறொரு போராளியிடம் கொடுத்துவிட்டு கையெறிகுண்டுகளுடன் எதிரியின் பிறண் இலகுஇயந்திரத்துப்பாக்கி (LMG) நிலைக்குள் பாய்ந்துசென்று, அதனைச்\nசெயலிழக்கச்செய்தவுடன் தனதுசுடு கலனைப் பெற்றுத்தாக்குதல் செய்தான்.\nபதினைந்து பேரளவில் பங்குகொண்ட இந்தத்தாக்குதலில் தமிழ்ச்செல்வனுடன் பரணி, சிறி, ரூபன், வீமன், கந்தண்ணை, செல்ரன், ராகுலன், சேது, அம்மா, ரவிஅண்ணை, ரேகா, பாப்பா ஆகியோருமிருந்தனர்.\nதனதுசகோதரனது படுகொலைக்குப் பழிவாங்கவென இயக்கத்தைத்தேடி தமிழ்ச்செல்வனைச் சந்தித்த சிவசோதி, பின்னர் சிறந்தபோராளியாக, ஆற்றலுள்ள வேவுவீரனாக தமிழ்ச்செல்வனால் வளர்த்தெடுக்கப்பட்டான்.\nநன்கு அறியப்பட்ட டென்சில் கொப்பேக்கடுவ மற்றும் படைஅதிகாரிகள் மீதானதாக்குதலில் பங்குகொண்டு பரிசுபெற்றஅணியை வழிநடத்திச் சென்றவன், அன்று சிவசோதியாக பின்னாளில் பீற்றர் அல்லது கார்வண்ணன் என அறியப்பட்ட போராளியே.\nயாழ்மாவட்டப் பொறுப்பேற்றிருந்த காலத்தில் மருத்துவப்பிரிவை விரிவாக்குவதிலும், மருத்துவர்களை உள்வாங்குவதிலும் தமிழ்ச்செல்வன் காட்டிய ஆர்வம் முக்கியமானது.\nஜெயசிக்குறுக்களத்தில் எம்மை அழித்துவிடலாம் என்ற மமதையுடன் சிங்களம் பெரும்போரைத் தொடுத்தது. இடைவிடாது தொடர்ந்துநடந்த இச்சமர்களில் காயமடையும் போராளிகளின் எண்ணிக்கை, நூறுகளைத் தாண்டி ஆயிரங்களாக அமைந்தது. இவ்வளவு பெரும் எண்ணிக்கையாக காயமடைந்த போராளிகளை இவர்கள் எவ்வாறு பராமரித்துக்கொள்கிறார்களோ என சிங்களஆட்சியாளர்களும், ஆய்வாளர்களும் ஆச்சரியப்பட்டுக் கொள்ளும் அளவுக்கு எமது மருத்துவப்பிரிவின் பணியானது அக்காலப்பகுதியில் இருந்ததை யாரும் மறுக்கமுடியாது.\nதமிழ்ச்செல்வன் தான் வீரச்சாவடைவதற்கு சிலநாட்களுக்கு முன்னர் ரேகாவிற்குச் சொன்னானாம், “வைத்தியைக் காப்பாற்றியிருக்கலாம். அவனுக்குப் பொருந்திப்போகும் இரத்தவகை இருப்பில் இருக்கவில்லை” என.\nபூநகரிப்பெருந்தளம் மீதான எமது தாக்குதலின்போது எ��ிரியின் விமானக் குண்டுவீச்சில் தமிழ்ச்செல்வன் பாரியகாயமடைந்தவேளை அவரைப் பாதுகாக்கும் முயற்சியில் காயமடைந்து வீரச்சாவடைந்த போராளிதான் வைத்தி. சிறந்தபோராளியாக, மிகச்சிறந்த மெய்ப்பாதுகாவலனாக தனது கடமையைச்செய்து தமிழ்ச்செல்வனின்\nஉயிரைக் காப்பாற்றினான் அவன். பதின்நான்குவருடங்கள் கடந்தபின்னரும் மறவாதநினைவுடன் மருத்துவப்பிரிவின் தேவைபற்றியும், தன்னைக் காப்பாற்றி உயிர்கொடுத்த தோழனைப்பற்றியும் ஒருங்கேநினைக்கும் மனத்துடன் இருந்தான் என்பதுதான் தமிழ்ச்செல்வனை சராசரி மனிதர்களிலிருந்து வேறுபடுத்தி உயர்வானபோராளியாக நினைக்கவைப்பதாகும்.\nபல்முனைஆற்றல்கொண்ட தமிழ்ச்செல்வனின் ஆளுமையின் இன்னொரு வெளிப்பாடாக சூரியக்கதிர் நடவடிக்கைக்குப் பின்னான யாழ்ப்பாணச் செயற்பாடுகளைச் சொல்லலாம்.\nஎதிரியின் முற்றுகைக்குள் இருந்த யாழ்ப்பாணத்திற்குள் தேர்ந்தெடுத்த போராளிகளை நிலைப்படுத்திச் செயற்படுத்தினான். யாழ்ப்பாணத்திற்குள் வெற்றிகரமாக நின்றுபிடித்த அவனது போராளிகள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதாக வரலாற்றில் பதிவாகிவிட்ட இராணுவவெற்றிகளைக்கூட ஈட்டினர். அதற்குமேலாக மக்களையும், மாணவர் சமூகத்தையும் ஒருங்கிணைத்து வெகுசனப்போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்தமையானது தமிழீழவிடுதலை வரலாற்றில் இன்னொரு மைல்கல்லாக பதிவான வெற்றியாகும்.\nஇந்த எழுச்சியானது எமதுவிடுதலைப்போரை பயங்கரவாதமாக உலகின்முன் சித்தரிக்கமுனையும் சிங்களஅரசை நிலைகுலையச்செய்தது. மக்கள் அணிதிரண்டு பொங்கிப்பிரவாகித்த இந்நிகழ்வுகள் இலங்கைத்தீவையும் தாண்டி உலகஅரங்கையே ஒருகணம் எம்மக்களை நோக்கித் திருப்பியதெனலாம்.\nதமிழ்ச்செல்வனின் பல்வேறு அரசியல், நிர்வாக, சமூகப்பொறுப்புகளின் மத்தியில்கூட தெரிவுசெய்யப்பட்ட அவனது போராளிகளின் மூலமாக நாம் பெற்ற இவ்வெற்றிகள் அவனது முதிர்ந்த அனுபவத்தினதும், ஆளுமையினதும் வழிநடத்தலின் பெறுபேறே.\nதாயகத்தில் மட்டுமல்ல புலம் பெயர்ந்த எமதுமக்களிடையேயும்கூட தமிழ்ச்செல்வனின் தொடர்புகளும், அணுகுதல்களும், கருத்தூட்டல்களும் எமது விடுதலைப்போருக்கான பயனுள்ள பின்புலத்தை ஏற்படுத்தியிருந்தது என்பதும் எப்போதும் நினைவில் கொள்ளப்படத்தக்கதாகும்.\nஅது 1991 ஆ.க.வெ. சமரின் ஒரு கடினமான கட்டம். கடலால் இறங்கி தரையால் நகர்கின்ற எதிரியை வழிமறித்துச் சண்டையிடுகிறது தமிழ்ச்செல்வனின் அணி. கனரகவாகனம் – ஆயுதங்களுடன் நகரும் எதிரியை இலகுரகஆயுதங்களுடன் வழிமறித்து நிற்கும் கடினமானசண்டை அது| வீரர்கள் வீழ்ந்துவிட்டனர். வியூகம் உடைந்துவிட்டது.\nபின்வாங்கவேண்டியது தவிர்க்க முடியாததாகிவிட்ட நிலைமை. அங்கு தமிழ்ச்செல்வன் அப்போது தினேஸ் – தினேசாக இல்லை. ஆவேசநிலையில் தன்நிலை உணராது, எதிரியை எதிர்ப்பதில் மட்டும் குறியாகநின்று போரிடும் தினேஸ். “தினேஸ் பின்வாங்க மறுக்கிறார்” என்று நடைபேசியில் செய்திவந்ததும், வரமாட்டேன்….. வரமாட்டேன்….. என்று குழறக்குழற ஆளைக் குண்டுக்கட்டாய்த் தூக்கிக்கொண்டுவந்து சேர்த்ததும் மாறாதநினைவுகள். களத்தில் தனது\nநுரையீரலைத் துளைத்தரவையின் வலியையும் உணராது ரவைபட்டதே தெரியாமல் அவனைக் கட்டிவைத்ததுதான் என்ன இதனை விளங்கிக்கொண்டால்தான் தமிழீழ அரசியலுக்கான தமிழ்ச்செல்வனின் தகைமையை விளங்கிக்கொள்ளலாம்.\nதமிழனின் அடிமைவாழ்வை மாற்றியமைக்க சரியான அரசியல் தலைமை இல்லாமல் போனதே எம்மினத்தின் இன்றுவரையான அவலநிலைக்கான காரணம். எம்மினத்தின் அடிமைவாழ்வை உணர்ந்தும், தெரிந்தும் இருந்த எமது இனத்தின் மூத்த தலைவர்கள் கூட நிலைமையை மாற்றியமைக்க சரியான, துணிவான முன்முயற்சிகளை செய்யத்தவறினர்.\nகொடுங்கோலர்களால் புரிந்துகொள்ளமுடியாத அகிம்சைவழிப்போராட்டம் தோல்வி அடைந்து, தமிழர்களுக்கு உரிமை எதையும் வழங்கமுடியாதென்று சிங்களத் தலைமைகள் ஏமாற்றி மறுத்தபோது, தந்தை செல்வாகூட “தமிழினத்தை இனி கடவுள்தான் காப்பாற்றவேண்டும்” என ஆற்றாமையுடன் தான் உரைத்தாரே தவிர எம்உரிமையைப் பெறத் தீவிரவழியிலோ அல்லது இராசதந்திரவழியிலோ காத்திரமாகப் போராடத்துணியவில்லை.\n“இந்த வல்வெட்டித்துறையிலிருந்து ஐம்பது இளைஞர்கள் முன்வாருங்கள்” என்று அங்கு சொன்னதுபோல் ஒவ்வொரு ஊரிலும் சொன்னார்கள். போராட்டத்தில் நாட்டை அமைப்பேன் என்றும் சொன்னார்கள். இயல்பாக கிளர்ந்த இளைஞர்களின் எழுச்சியைக்கூட வெற்றுக்கோசங்களால் திசைதிருப்பும் அரசியல் ஆக்கினார் அமிர்தலிங்கம்.\nசுயாட்சி என்றும், ஐம்பதுக்கு ஐம்பது என்றும் தமிழரின் வாழ்வும் அரசியலும், பேச்சிலும் எழுத்திலுமாக காலத்தைக் கழி��்துவர – இனத்தை மாற்றியும், நிலத்தை விழுங்கியும், மொழியை, கல்வியை பாழ்படுத்தியும் சிங்களம் தன்னாதிக்கத்தைத் தொடர்ந்தது.\nதமிழர்கள் தூங்கினர். அல்ல, அல்ல தமிழ் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் தூங்கினர். கியூபா, வியட்நாம், பங்களாதேஸ் வரிசையில் தமிழீழமும் விடுதலை பெறக் கிடைத்திருக்கக்கூடிய வாய்ப்பைக் கைநழுவ விட்டனர்.\nகையாலாகாத் தனத்துடனான எம்மவரின் கயமை அரசியலைக் கண்முன்னே பார்த்துப்பார்த்து பக்குவப்பட்டு தேர்ந்துதெளிந்த தமிழனால் – ஆம் எங்கள் தலைவரால் – விடுதலைக்கான அரசியலுக்கு அடித்தளம் அமைந்தது. வீரமும், செயலூக்கமும் கொண்ட ஆயுதப்போராட்ட அரசியல் உருவானது.\nஉயிர் மீதான அச்சமே கோழைத்தனத்தை உருவாக்குகிறது என்றும், தேசத்தின் விடுதலையை நகர்த்த வேண்டிய பொறுப்பில் உள்ளோர் இந்த அச்சநிலையைக் கடந்தவர்களாக இருக்கவேண்டும் என்பதையும் அடிக்கடி சொல்வார் தலைவர்.\nஇந்திய அரசு எம்மக்களது விடுதலையைப் பணயம்வைத்து ஆடிய நாடகத்தில் விட்டுக்கொடுத்து விடாமல் தலைவர் உறுதியாக நின்றதற்கு காரணம் உயிர்வாழ்வு பற்றிய நம்பிக்கை அல்ல தேசத்தின் விடுதலை பற்றிய தெளிவு.\nதமிழீழ விடுதலைக்குரிய அரசியலுக்கான தமிழ்ச்செல்வனின் தகைமையை அவனது துணிவுக் கூடாகவும், அர்ப்பணிப்புக் கூடாகவும் பார்த்தார் தலைவர்| தேசவிடுதலைக்கான அரசியல் பற்றிய பரந்துவிரிந்து விசாலமான தனதுகனவுகளை தமிழ்ச்செல்வனின் மனதில் பதியவைத்தார் தலைவர்.\nமக்கள்மயப்பட்ட அரசியல்அலகுகள் பற்றிய தலைவரின் எண்ணங்களை செயல்ப்படுத்துவதில் தமிழ்ச்செல்வன் மூச்சாகச் செயற்பட்டான். வறுமைப்பட்ட மக்களின் குழந்தைகள் போசாக்கின்றி இருப்பதுபற்றி தலைவரும், தமிழ்ச்செல்வனும் கதைத்துக் கொண்டிருப்பர். கொஞ்சநாள்செல்ல மொழுமொழுவென்று அழகான குழந்தையொன்றின் புகைப்படத்தையும், மிகவும் மெலிந்த இன்னொரு குழந்தையின் புகைப்படத்தையும் ஒன்றாகக் காட்டுவார் தலைவர்.\nஇந்தப் பிள்ளையைத்தான் எமது சிறுவர் போசாக்குப்பூங்கா பொறுப்பேற்று மொழுமொழு பிள்ளையாய் தாயிடம் திரும்பப் பொறுப்புக்கொடுக்கிறது என்று சொல்லும்போது தலைவரின் சொல்லில் மகிழ்ச்சிபொங்கும். குழந்தைகளுக்குச் சிறுவர் போசாக்குப்பூங்கா என்றால் ஆதரவற்ற முதியவயோதிபர்களைப் பராமரிப்பதற்கென மூதாளர��� பேணலகம் இன்னொரு தளத்தில் செயற்படும்.\nஇவ்வாறு ஒவ்வொரு வயதினருக்கும், சமூகத்தில் ஒவ்வொரு மட்டத்தினருக்குமென ஆரோக்கியம் – சுகாதாரம் – கல்வி என ஒவ்வொரு தளத்திலுமாகக் கட்டுமானங்களை உருவாக்கி அரசியல் பணிசெய்த தமிழ்ச்செல்வனது ஆளுமை விசாலமானது.\nயாழ்ப்பாணம் – வலிகாமத்தில் இருந்து ஒருபொழுதில் ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்தனர். நெருக்கடிகளைச் சந்தித்தோம் உண்மைதான். ஆனால் பட்டினிச்சாவோ அல்லது நோயுற்றதாலான சாவோ எதுவாயினும் ஒன்றேனும் நடந்ததாக யாரேனும் சொல்லமுடியுமா\nமுழுப்பிரச்சனைகளையும் எமது இயக்கமே பொறுப்பேற்று தீர்த்துவைத்தது என்று சொல்லமுடியாதுதான். எமதுமக்களும், நிறுவனங்களும், சமூகத்தின் அனைத்து மட்டத்தினரும் சேர்ந்து சுமந்ததால் வந்தவெற்றிதான் இது. இல்லை என்று கூறமுடியாது.\nஆனால் அதற்காக எம்சமூகத்தை ஒருங்கிணைத்து, நெறிப்படுத்தி, இரவுபகல் பாராது களத்தில் முன்நின்று வழிநடத்தி அரசியல் நிர்வாக ஆற்றலை வெளிப்படுத்தினான் தமிழ்ச்செல்வன்.\nஅதுபோல்தான் தென்மராட்சியிலிருந்து வன்னிக்கும், வன்னிக்கு உள்ளேயுமான இடம்பெயர்வுகளுமாக எம்மக்கள் அல்லோலகல்லோலப்பட்டு அலைந்துதிரிந்த பொழுதெல்லாம் அவர்களுடன் நின்றனர் எம் அரசியல்ப்போராளிகள்:\nஎம்மக்களுக்கு சிறப்பாக வாழ்வளிக்க முடியாதுபோனாலும் சீரழிந்து போகாமல் பார்த்துக்கொண்டோமென்றால் அது நிர்வாகசேவை, பொருண்மியமேம்பாட்டு நிறுவனம், தமிழீழ சுகாதாரசேவை, குழந்தைகள், பெண்கள் நலன்பேணல் அமைப்புகள் ஆகிய தமிழ்ச்செல்வனின் ஆளுகையில் அமைந்திருந்த அரசியல் கட்டுமானங்களால்தான்.\nகடல்பொங்கி ஆழிப்பேரலை கோரத்தாண்டவமாடியது. பாதிக்கப்பட்ட ஆசியாவின் பலநாடுகளுடன் ஒப்பிடுகையில் நாம் சந்தித்த அழிவு கொஞ்சமல்ல பேரழிவு.\nமீளஎழுந்தோம். பேரினவாதஅரசு ஆழிப்பேரலை மீள்கட்டுமானத்திட்டத்தை செயற்படவிடாமல் முடக்கித் தடைசெய்த போதும் மீளஎழுந்தோம்.\nவிரைவான அனர்த்த முகாமைத்துவத்திற்காக உலக அரங்கில் நாம் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்களானோம் என்றால், அதுவும் உலக உயர்மட்டத்தில் ஆவணப்படுத்தப்பட்டு முறையாகப் பாராட்டப்படும் வகையில் செயற்பட்டுக்காட்டினோம் என்றால், எல்லா வளங்களும் கொண்ட நாடுகளை விட சிறப்பாக, வேகமாக இங்க�� அவசர புனர்வாழ்வு மற்றும் சுகாதார, ஆரோக்கியப் பிரச்சனைகளைக் கையாண்டுள்ளோமென்றால் மேற்படி எமது தமிழ்ச்செல்வனின் ஆளுகையில் அமைந்த சமூக, அரசியல் கட்டுமானங்களால் தான்.\nபோரின் உச்சநெருக்கடியிலும்கூட, எதிரியின் பொருண்மியத் தடைகளின் போதும்கூட பிச்சை எடுக்கும் ஒருவரைக் கூட எம்மண்ணில் காணமுடியாதபடிக்கு சமூக மட்டத்தில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதென்றால் அரசியல் வேலைத்திட்டங்களின் வீச்சைப்புரிந்துகொள்ளலாம்.\nஎமது அரசியல் வேலைத்திட்டங்களின் பின்னணியில் தலைவரது சிந்தனையும். வழிநடத்தலும் இருந்தது என்பது உண்மைதான். இன்னும் சொல்லப்போனால் தலைவரது எண்ணங்களின் செயல்வடிவங்கள்தான் இவை என்பதும் உண்மைதான்;\nஆனாலும் தலைவரின் எண்ணங்களையும், வழி நடத்தலையும் புரிந்து, தெளிந்து செயலில் நடைமுறைப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு, அறிவு, திறமை, ஆளுமை என்பன ஒருங்கே பெற்ற ஆற்றலோனாகத் தமிழ்ச்செல்வன் மிளிர்ந்து, செயற்பட்டான் என்பதே உண்மை.\nவிடுதலைக்கான அரசியல்பணி ஒருவகையில் சவாலானது. இறைமையுள்ள நாடு என்ற சொற்பதமானது ஆக்கிர மிப்பாளர்களது எல்லாக் கொடுமைகளுக்குமான கவசமாக அமைந்துவிடும். அதேவேளை விடுதலை வேண்டிப் போராடும் இனத்தின் தற்காப்பிற்கான போராட்டமானது பயங்கரவாதமாக முறையிடப்படும்.\nஇராசதந்திர அழுத்தத்திலிருந்து நாகரீகமற்ற நேரடி அச்சுறுத்தல்வரை பல பேச்சுமேசைகளில், பல படிமுறைகளில் இந்தியா எம்மை பணியவைக்க முயன்ற படிப்பினைகளையும், சிங்கள அரசு பேச்சுக்களின்போது எம்மை ஏமாற்ற முயலும் தொடர்ச்சியான அணுகுதல்பற்றியும் தலைவரிடமும், தேசத்தின்குரல் பாலா அண்ணை அவர்களிடமும் நிறையவே கற்றறிந்து புடம்போடப்பட்டவனாக இருந்தான் தமிழ்ச்செல்வன்.\nஎம்மக்கள் மத்தியில் இருந்த மெத்தப் படித்தவர்களது வலிமையற்ற பேச்சுக்கள், அதாவது சரணாகதிக்கான சமாளிப்புகள் இராசதந்திரமாகக் கூறப்பட்டது ஒருகாலம் தமது இனத்தையே அடிமைகொள்ளவைக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்குத் துணைபோய் காட்டிக்கொடுப்பதை இராசதந்திரமாகக் கூறப்பட்டது இன்னொருபக்கம்.\nவிடுதலைக்கான நியாயத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பதிலும் சரி, அதேவேளை உரையாடலைச் சிறப்பாக முன்னெடுத்து சபையின் நிலையை தனது ஆளுமைக்குள் எடுப்பதிலும் சரி தமிழ்ச்செல்வன் தேர்ந்த இராசதந்திரியாகச் செயற்பட்டான்.\nமறுத்துரைக்க முடியாதபடி முன்வைக்கப்படும் அவனது கருத்துக்களுடன், உலகம் முழுவதும் அறியப்பட்டு விட்டதான அவனது புன்சிரிப்பும் சேர்ந்து அவனைச் சந்திப்பவர்களைக் கட்டிப்போடும்.\nஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் அவன் கையாண்ட விதமும்கூட தேர்ந்துமுதிர்ந்த அரசியல் தலைவனாக அவனை உலகிற்கு அடையாளம் காட்டிநின்றது.\nஎமதுமக்களின் துயரங்களைக் கருத்திலெடுக்கக்கூடாது என்ற தீர்மானமான முன்கூட்டிய முடிவுடன் வருபவர்களைத் தவிர மற்றெல்லோரும் தமிழ்ச்செல்வனின் சொல்வன்மையினால் கட்டுண்டு எம் நியாயங்களை உணர்ந்துசென்றனர் என்பதே உண்மை.\nதலைவர் உணர்வூட்டியது பாதி மற்றும் பாலா அண்ணையிடம் கேட்டறிந்ததும், தானாக கற்றுணர்ந்ததும் மீதியாக முதிர்ந்த அரசியல்தலைவனாக, இராசதந்திரியாக, பேச்சுவார்த்தையாளனாக தமிழ்ச்செல்வன் பரிணமித்தான்.\nதமிழ்ச்செல்வனது இராசதந்திரத் திறனானது அவனது சிறப்பாற்றலினதும், நேர்மையான விடுதலைப் பற்றினதும் வெளிப்பாடு என உறுதியாகக் கூறலாம்.\nஈழத்தமிழினத்து வரலாற்றில் மட்டுமல்ல, ஒடுக்கப்பட்டு விடுதலை வேண்டிநிற்கும் இனங்களின் சார்பிலும்கூட தமிழ்ச் செல்வனது இராசதந்திரத் திறனும், அணுகுதலும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியதாகும்.\nதலைவர் அரசியல்பொறுப்பாளராக தமிழ்ச்செல்வனை மிக உயர்வாக மதித்தார். தமிழ்ச்செல்வனது கருத்தறியாது தலைவர் செயற்படுத்தும் விடயங்கள் அரிதாகவே இருக்கும்.\nஅதேவேளை நிர்வாக விடயங்களில் அல்லது மக்கள் நலன்சார்ந்த விடயங்களில் தவறு நிகழும்போது கண்டிக்கவும் தவறமாட்டார். பொதுமக்களுக்கு எங்காவது தொற்றுநோய் ஏற்பட்டிருப்பதாகவோ, எம்மால் தீர்க்கப்படக்கூடிய குறைபாடுகள் கவனிக்கப்படாமல் இருப்பதாகவோ, நிர்வாக விடயங்களில் நியாயமின்மை நிகழ்ந்ததாகவோ முறைப்பாடுகள் கிடைக்கும் வேளையில் தலைவரது கோபம் வெளிப்படும். தலைவரது இந்தக் கண்டிப்பை யாராவது வேறுவிதமாக விளங்கி தமிழ்ச்செல்வனை குறைசொல்லி அவனது பணிகளைப் பங்கப்படுத்த முற்பட்டாலும் உடனே தலைவருக்குக் கோபம்வரும்.\nதமிழ்ச்செல்வனது செயற்பாடுகளின் தாக்கத்தையும், அவரது சாதனைகளையும் எடுத்துக்கூறவும் தயங்கமாட்டார் தலைவர். அன்பும், கண்டிப்��ும், உறவும், உரிமையும், கோபமும், பாசமும் கொண்ட அவர்களது உறவு அற்புதமானது.\nஎங்காவது, யாராவது ஒருபோராளி அல்லது பணியாளர் தவறுசெய்து அதுவொரு விடயமாக ஆகிவிட்டதென்றால் தலைவரிடம் வரும்போது சங்கடத்துடனும், சஞ்சலத்துடனுமிருப்பான் தமிழ்ச்செல்வன். தலைவரிடம் கதைத்துத் தெளிவுபடுத்தியபின் புறப்படும்போது, “இடைக்கிடை பேச்சுவாங்கித் தெளிந்தால்தான் நல்லது” என சிரித்துக்கொண்டே சொல்வதைக் காணலாம்.\nஎம் இன விடுதலைவேண்டி உலகம் முழுக்க ஒலித்த அவனது குரல்… இன்னும் ஓயவில்லை, இனியும் ஓயாது, எம் விடுதலைவரை ஓயாது.\nவாழ்ந்தபோது செய்ததையே அவன் வீழ்ந்தபோதும் செய்தான். கைத்தடி தாங்கிய அந்தப் புன்னகைச் செல்வனின் முகம் உலகின் மனச்சான்றின் முன்னே, உலகத் தமிழினத்தின் முன்னே எழும்பிய வினாக்களுக்கான விடையை, சிங்களம் சொல்லும்காலம் வரும்.\nதமிழ்ச்செல்வன் எம்மைவிட்டுப் பிரிந்துவிட்டான் என்பது எவ்வளவுதூரம் உண்மையோ, தமிழ்ச்செல்வன் எம்மை விட்டுப் பிரியமாட்டான் என்பதும் அதேயளவு உண்மை.\nதமிழீழம் பற்றிய கனவாக, அந்தக்கனவின் செயல் வடிவத்திற்கான நிர்வாக அலகுகளாக, அந்த நிர்வாகங்களை இயக்குகின்ற ஆளுமைகளாக வாழ்கிறான், வாழ்வான். என்றும் வரலாற்றில் வாழ்வான் – வரலாறாய் வாழ்வான்.\n– ச.பொட்டு (புலனாய்வுத்துறை பொறுப்பாளர் தமிழீழ விடுதலைப்புலிகள்)\nவிடுதலைப்புலிகள் இதழ் (ஐப்பசி – கார்த்திகை 2007 )\nதாயகம் Comments Off on பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் Print this News\n2வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்சீவ்காந்த் ஜெறின் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க கதைக்கொரு கானம் – 31/10/2018\nதமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட கறுப்பு ஜுலை நினைவேந்தல் தினம் இன்று\nதமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட தமிழர்க்கெதிரான சிறிலங்காவின் 1983 இனவதை கறுப்பு ஜுலை 37வது நினைவேந்தல் தினம் இன்று அனைத்து தமிழர்களாலும்மேலும் படிக்க…\nஅணையா விளக்கு அன்னை பூபதித்தாய் – 32வது ஆண்டு நினைவு தினம்\nஅணையா விளக்கு அன்னை பூபதித்தாயின் 32வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு நகரின் பல பகுதிகளிலும் இந்தியப்படைகள்மேலும் படிக்க…\nஅன்னை பூபதி அவர்களின் நினைவு சுமந்த நாட்கள் : பங்குனி 19 – சித்திரை 19\nஐ நா கல்வி அறிவ��யல் பண்பாட்டு அமைப்பின் நடைமுறைக்கேற்ப இலக்கிய படைப்புக்களை வெளிப்படுத்துவதற்கான குழுவில் பேராசிரியர். சச்சிதானந்தம் தேர்வு\nஉழவர்களை சிறப்பிக்கும் பொங்கல் திருநாள்\nஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன் – 32வது ஆண்டு நினைவு\nதமிழ்ப் பேரன்பர் வித்துவான் க. வேந்தனார் அவர்களின் நூற்றாண்டுப் பிறந்த தினம்\nதியாக தீபம் திலீபன் 31ம் ஆண்டு, கேணல் சங்கர் 17ம் ஆண்டு வீரவணக்கம்\n“வாழ்நாள் சாதனையாளர்”கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்கள் இறைவனடி சேர்ந்தார்\nசுவாமி விபுலானந்தரின் நினைவு தினம்\nசோமசுந்தர புலவர் நினைவு தினம்\nஎங்கள் இனம் சுதந்திரமாக வாழ தங்களையே விதைத்த கரும்புலிகளின் நினைவு நாள்\nதியாகி பொன். சிவகுமாரன் வீரவணக்க நாள்\nமே 25 : “சோமசுந்தர புலவர் ” பிறந்த தினம் இன்று\nதமிழ் ஊடகப்பரப்பில் நிரப்பப்பட முடியா வெற்றிடம் ‘தராக்கி’ சிவராமின் 13வது ஆண்டு நினைவு தினம்\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள் இன்று\n31ம் ஆண்டு நினைவு வணக்கம் – லெப். கிருமானி (ஜோன்சன் – குருநகர்)\nகிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட கருணாரட்ணம் அடிகளார் (கிளி பாதர்) அவர்களின் 10வது ஆண்டு நினைவு தினம்\n31ம் நாள் நினைவஞ்சலி – அமரர். செகநாயகம்பிள்ளை மகேந்திரன்\nதுயர் பகிர்வோம் – திருமதி. புவனேஸ்வரி இரத்தினசிங்கம் (ஓய்வு நிலை ஆசிரியை, குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்)\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.therajapalayam.com/rajapalaym-news-2/", "date_download": "2020-08-13T02:31:39Z", "digest": "sha1:VXEEUMJZZ2II3HYUIYSCZECORQB3ZDL7", "length": 11333, "nlines": 114, "source_domain": "www.therajapalayam.com", "title": "Rajapalaym News | Rajapalayam", "raw_content": "\nவிருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5,000\nவாழ்ந்தால் இவரை போல்… ஓய்வு ஆசிரியரால் பெருமிதம்\nராஜபாளையத்தில் கொரனோ தொற்று பரிசோதனை முடிவுகளை ஒரு வாரம் கடந்தும் தெரிவிக்காமல் அலட்சியம்.கொரனோ தொற்று உள்ளவர்களை மட்டும் கைத��� செய்யாத குறையாக மிரட்டி வார்டில் அனுமதிக்கின்றனர். இந்த செயல் துடிப்பை கொரனோ தொற்று இல்லாத நபர்களுக்கு உடனடியாக பரிசோதனை முடிவுகளைச் சொன்னால் அவர்கள் வேலைக்குச் சென்று வயிற்றைக் கழுவ உதவியாக இருக்கும். ஏனெனில் எல்லா நிறுவனங்களும் பரிசோதனை முடிவுகளை முறையாக தெரிந்து கொண்ட பிறகுதான் தொழிலாளர்களை உள்ளே அனுமதிக்கின்றன.\nவிருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5,000\nவிருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5,000-ஐ கடந்தது இன்று புதிதாக 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,067ஆக...\nகொரனோ தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சேத்தூர் காவல் நிலைய காவலர் அய்யனார் அவர்களின் இல்லத்திற்கு இன்று நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு...\nஇராஜபாளையம் PACR அரசு மருத்துவமனையில் உள்ள 114 கொரோனா நோயாளிகளுக்கும் நோய் குணமடைந்து வீடு திரும்புபவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...\nவிருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5,000\nவிருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5,000-ஐ கடந்தது இன்று புதிதாக 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,067ஆக...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nராஜபாளையம்: பா.ஜ., நகர தலைவர் ராஜாராம் தலைமையில் கட்சியினர் பாராயணம் பாடி எதிர்ப்பினை பதிவு செய்தனர். பல்வேறு பஜனை மடங்கள், கோயில்கள்,...\nவிருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5,000\nவிருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5,000-ஐ கடந்தது இன்று புதிதாக 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,067ஆக அதிகரிப்பு\nராஜபாளையத்தில் கொரனோ தொற்று பரிசோதனை முடிவுகளை ஒரு வாரம் கடந்தும் தெரிவிக்காமல் அலட்சியம்.கொரனோ தொற்று உள்ளவர்களை மட்டும் கைது செய்யாத குறையாக...\nகொரனோ தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சேத்தூர் காவல் நிலைய காவலர் அய்யனார் அவர்களின் இல்லத்திற்கு இன்று நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு...\nஇராஜபாளையம் PACR அரசு மருத்துவமனையில் உள்ள 114 கொரோனா நோயாளிகளுக்கும் நோய் குணமடைந்து வீடு திரும்புபவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...\nராஜபாளையம்: பா.ஜ., நகர தலைவர் ராஜ���ராம் தலைமையில் கட்சியினர் பாராயணம் பாடி எதிர்ப்பினை பதிவு செய்தனர். பல்வேறு பஜனை மடங்கள், கோயில்கள்,...\nதமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ – மாணவியர் அனைவருக்கும் வாழ்த்துகள் விரும்பிய படிப்புகளைத் தேர்வு செய்து முன்னேறிடுக விரும்பிய படிப்புகளைத் தேர்வு செய்து முன்னேறிடுக\nகொரனோ தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சேத்தூர் காவல் நிலைய காவலர் அய்யனார் அவர்களின் இல்லத்திற்கு இன்று நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nதிருப்பதி மலையில் வாழும் ஸ்ரீனிவாச பெருமாளை அனைவரும் ஏழுமலையான் என்று அழைக்கிறார் ஸ்ரீனிவாசன், கோவிந்தன், வெங்கடாசலபதி என்று பல பெயர்கள் கொண்ட...\nவாழ்ந்தால் இவரை போல்… ஓய்வு ஆசிரியரால் பெருமிதம்\nவாழ்ந்தால் இவரை போல்… ஓய்வு ஆசிரியரால் பெருமிதம்\nவாழ்ந்தால் இவரை போல்… ஓய்வு ஆசிரியரால் பெருமிதம் அருப்புக்கோட்டை:மனிதன் தன் வாழ்நாளில் பிறர் போற்றும் படியும் வாழ வேண்டும்.அரசு பணியில் இருந்தவர்கள்...\nஸ்ரீவில்லிபுத்துார்:-மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா செம்பட்டிகுடிச்சேரியை சேர்ந்தவர் முத்தையா 32. ராஜபாளையம் மொட்டமலை சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்….\nபெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு முகவூர் ஊராட்சி மற்றும் இராஜபாளையம் நகரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திரு.S.தங்கப்பாண்டியன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/206729?ref=archive-feed", "date_download": "2020-08-13T02:50:49Z", "digest": "sha1:S54FEEDT3UYVQ6UBCM6LR3EPGB47C4QX", "length": 8037, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "குழந்தைகளிடம் அத்துமீறுபவர்கள் மனநோயாளிகள்.. தூக்கு தண்டனை அளித்தாலும் பயனில்லை! கமல்ஹாசன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுழந்தைகளிடம் அத்துமீறுபவர்கள் மனநோயாளிகள்.. தூக்கு தண்டனை அளித்தாலும் பயனில்லை\nசிறு குழந்தைகளிடம் அத்துமீறி நடந்துகொள்பவர்கள் மனநோயாளிகள் என்றும், அவர்களுக்கு தூக்கு தண்டனை அளித்தாலும் பயனில்லை என்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nதமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. வீடியோ Conferencing மூலமாக கிராம மக்களுடன் கமல்ஹாசன் உரையாடினார்.\nஅப்போது அவர், ‘சிறு குழந்தைகளிடம் அத்துமீறி நடந்துகொள்பவர்கள் மனநோயாளிகள், அவர்களுக்கு தூக்கு தண்டனை அளித்தாலும் பயனில்லை. 10 ஆயிரம் கோடி செலவு செய்து கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை விட, மழை நீரை சேகரிப்பது சிறந்தது.\nமுறையாக மழை நீரைச் சேமித்து வைத்திருந்தால் மக்கள் தண்ணீருக்காக வீதியில் இறங்கி வர தேவையில்லை. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் எதிர்க்கும்.\nஇதுபோன்ற மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு வீதியில் இறங்கி போராட எனக்கு பயமில்லை. அவ்வாறு பயம் இருந்தால் பிரதமரையும், முதல்வரையும் நான் விமர்சிக்க மாட்டேன்’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://navaindia.com/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-08-13T01:51:12Z", "digest": "sha1:SCYMZHQYOSHSQFADHH7BEKEX5CZWUFYY", "length": 12091, "nlines": 156, "source_domain": "navaindia.com", "title": "இவங்க ஒருத்தர் மட்டும் தான் நடிகை இல்ல, லண்டனில் இருக்கும் சொந்த டாக்டர் சகோதரி. அருண் விஜய்க்கு இவ்ளோ பெரிய முறைப்பெண்ணா. - NavaIndia.com", "raw_content": "\nHome » Reviews » export buyers » இவங்க ஒருத்தர் மட்டும் தான் நடிகை இல்ல, லண்டனில் இருக்கும் சொந்த டாக்டர் சகோதரி. அருண் விஜய்க்கு இவ்ளோ பெரிய முறைப்பெண்ணா.\nஇவங்க ஒருத்தர் மட்டும் தான் நடிகை இல்ல, லண்டனில் இருக்கும் சொந்த டாக்டர் சகோதரி. அருண் விஜய்க்கு இவ்ளோ பெரிய முறைப்பெண்ணா.\nபிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான வணிதாவிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு இருந்தது. இதனால் வனிதாவின் சகோதரர்களான அருண்விஜய், ப்ரீதா, ஸ்ரீதேவி, அனிதா, கவிதா என்று அனைவருமே வனிதாவிடம் பேசுவதை நிறுத்தி விட்டார்கள். இதனால் இரண்டு திருமணம் ஆன பின்னரும் வனிதா தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் நடிகர் அருண் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடினார் அதற்கு வாழ்த்து தெரிவித்த வனிதா கருத்து வேறுபாடுகளை சில சமயங்களில் தீர்த்துக் கொள்ளலாம். ஒரு வாழ்க்கை, ஒரு குடும்பம், ஒரே ரத்தம். நீங்களும், நானும் ஒன்றாகத் தான் நமது வாழ்க்கையைத் தொடங்கினோம். நமது குடும்பத்தை நாம் பெருமையடைச் செய்ய வேண்டும்.\nநமக்குள் இருக்கும் ஒற்றுமை தான் நம்மை வித்தியாசப்படுத்தி காட்டுகிறது பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களுக்கு பிடிக்கிறதோ, இல்லையோ ஐ லவ் யூ என்று பதிவிட்டிருந்தார். ஆனால், இதற்கு அருண் விஜய் ஒரு ரியாக்ஷனையும் கொடுக்கவில்லை. வனிதா விஜய்குமார் அருண் விஜய்யின் சொந்த சகோதரி இல்லை என்பது பலரும் அறிந்திடாத ஒன்று. விஜயகுமார் கடந்த 1969 ஆம் ஆண்டு முத்துக்கன்னு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.\nபின்னர் 1976 யில் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்டார். விஜயகுமாரின் முதல் மனைவியான முத்துக்கனுக்கு பிறந்தவர் தான் அருண் விஜய். மேலும், இவருடன் அனிதா , கவிதா என்ற இரண்டு சகோதரிகள் பிறந்தனர். மேலும், மஞ்சுளாவிற்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி. ஆனால், அருண் விஜய் அனைவரையும் உடன் பிறந்த சகோதரிகளாக தான் பாவித்து வந்தார்.\nஅருண் விஜய்யின் சொந்த சகோதரியான கவிதா சரத்குமார் நடிப்பில் வெளியான கூலி திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால், இவரின் மற்றொரு சகோதரியான அனிதா குறித்து பலரும் அறிந்திருக்க மாட்டார்கள் கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை கடந்த 97 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மேலும், இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார் தற்போது தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் லண்டனில் வசித்து வருகிறார் அனிதா இதோ அவர்களின் குடும்ப புகைப்படம். அருண் விஜய் குடும்பத்தில் இவங்க ஒருத்தர் மட்டும் தான் சினிமா துறையி��் இல்லாத ஒரே ஆள்.\nThe post இவங்க ஒருத்தர் மட்டும் தான் நடிகை இல்ல, லண்டனில் இருக்கும் சொந்த டாக்டர் சகோதரி. அருண் விஜய்க்கு இவ்ளோ பெரிய முறைப்பெண்ணா. appeared first on Tamil Behind Talkies.\ncorona virus, tamilnadu, covid pandemic, public transport, bus providers, authorities, , கொரோனா வைரஸ், தமிழ்நாடு, பொது போக்குவரத்து, தடை நீட்டிப்பு, தமிழக அரசு, உத்தரவு\n2 நிமிடத்தில் கால்வலி,நரம்பு இழுத்தல்,மரத்து போதல் இப்படி செஞ்சா சரியாகும்\nகுணமடைந்தவர்கள் விகிதத்தைவிட தொற்றுக்குள்ளாகும் அதிக மக்கள்\nசீரியலல் நடிகை ஸ்ரித்திகாவா இப்படி வா யை பி ளந்த ரசிகர்கள் – வை ரலாகும் போட்டோஸ்..\nஅதிக டூத் பேஸ்ட் போட்டு ப யன்படுத்துபவர்களா நீங்கள்…அப்போ இந்த தகவல் உ ங்களுக்குத்தான்…உ டனே தெ ரிந்துகொள்வோம்\n2 நிமிடத்தில் கால்வலி,நரம்பு இழுத்தல்,மரத்து போதல் இப்படி செஞ்சா சரியாகும்\nகுணமடைந்தவர்கள் விகிதத்தைவிட தொற்றுக்குள்ளாகும் அதிக மக்கள்\nசீரியலல் நடிகை ஸ்ரித்திகாவா இப்படி வா யை பி ளந்த ரசிகர்கள் – வை ரலாகும் போட்டோஸ்..\nஅதிக டூத் பேஸ்ட் போட்டு ப யன்படுத்துபவர்களா நீங்கள்…அப்போ இந்த தகவல் உ ங்களுக்குத்தான்…உ டனே தெ ரிந்துகொள்வோம்\nநாடு முழுவதும் 9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி: மத்திய அரசு அறிவிப்பு\nசிறுத்தையை அ சால்டாக ச ண்டைக்கு அ ழைத்த மா ன்குட்டி.. கடைசியில் நடந்த திடீர் திருப்பம்..\nபோதைப் பொருள் கடத்தலில் சிக்கிய பாஜக நிர்வாகி; ரூ.15 லட்சம் அபின் பறிமுதல்\nகைப்புள்ள… இன்னும் ஏன்டா மு ழிச்சிட்டு… தூ ங்கிடு ஆ ன்லைன் வகுப்பில் ம ல்லாக்க படுத்து தூ ங்கிய மாணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B9%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-08-13T04:41:48Z", "digest": "sha1:IHJE4HTYKECWJNXVEJO46BN5GII7UFCL", "length": 34641, "nlines": 206, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜூஹி சாவ்லா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஜூஹி சாவ்லா (Juhi Chawla, பிறப்பு: நவம்பர் 13, 1967) பல விருதுகளை வென்ற ஓர் இந்திய நடிகை, திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தொலை��்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆவார்.\nநடிகை/திரைப்படத் தயாரிப்பாளர்/தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்\nஜெய் மேத்தா (1997- )\n1984 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா அழகி போட்டியில் வெற்றி பெற்ற பிறகு சாவ்லா நடிகை ஆனார். அவர் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்தார். மேலும் குயாமத் செ குயாமத் டக் மற்றும் தர் முதல் ஹம் ஹைன் ரகி பியார் கி , வரை காதல் திரைப்படங்களில் நடித்து வந்தார். யெஸ் பாஸ் மற்றும் இஷ்க் திரைப்படங்கள் அவருக்கு பிலிம்பேரின் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றுத்தந்தன.[1][2] சாவ்லா அவரது நேர உணர்வுடைய நகைச்சுவையால் திரைப்படங்களில் பெரிதும் கவனிக்கப்பட்டார். மேலும் ஒரு உற்சாகமான பெண்ணாகத் திரையில் காணப்பட்டார்.[3][4]\n2000 ஆண்டுகளின் போது 70 முக்கிய இந்தி படங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு சாவ்லா கலை மற்றும் சார்பிலா திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். தாய் மொழியான பஞ்சாபி திரைப்படங்களில் நடித்த அவர் மேலும் அதிகமாக மற்ற திரைப்படங்களிலும் நடித்தார்.[4] அவருடைய திறமை ஜானகர் பீட்ஸ், 3 தீவாரின், மை பிரதர் நிகில் மற்றும் பஸ் ஏக் பல் திரைப்படங்களின் மூலம் விமர்சன ரீதியான அங்கீகரிப்பைப் பெற்றது.[5] சாவ்லா 2000 ஆம் ஆண்டிலிருந்து, திரைப்படத் தயாரிப்பாளராகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் விளங்கினார்.\n1 ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் பின்னணி\nஆரம்ப கால வாழ்க்கை மற்றும் பின்னணிதொகு\nஜூஹி சாவ்லா இந்தியாவில், பஞ்சாபில் உள்ள லூதியானாவில் பிறந்தார். இவர் மருத்துவர். எஸ். சாவ்லாவுக்கும், மோனா சாவ்லாவுக்கும் பிறந்த முதல் குழந்தை ஆவார்.\nஇவர் மும்பையில் உள்ள சைதன்கம் கல்லூரியில் தனது பட்டப் படிப்பை முடித்தார்.[6] இவர் 1984 ஆம் ஆண்டு மிஸ் இந்தியாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; பிறகு 1984 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் சிறந்த ஆடை அலங்காரத்திற்கான விருது பெற்றார்.[7]\nசாவ்லா மிஸ் இந்தியா போட்டியில் வெற்றி பெற்ற பிறகு துணிச்சலுடன் 1986 ஆம் ஆண்டு வெளியான சுல்டனட் எனும் படத்தில் நடித்தார். 1988 ஆம் ஆண்டு பாலிவுட்டில் குயாமத் செ குயாமத் டக் எனும் படத்தில் முக்கிய பாத்திரத்தில் அமீர் கானுடன் நடித்தார். ஷேக்ஸ்பியரின் ரோமியோ அண்ட் ஜூலியட்டை தழுவி தற்கால நாகரிகத்திற்குத் தகுந்தவாறு எடுக்கப்பட்ட அந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. அந்தப் படம் பிலிம்பேரின் சிறந்த படத்திற்கான விருதை வென்றது. மேலும் சாவ்லா பிலிம்பேரின் லக்ஸ் புதுமுக விருதை வென்றார். மேலும் பிலிம்பேரின் சிறந்த நடிகைக்கான விருதுக்கு முதல் முறையாகப் பரிந்துரைக்கப்பட்டார்.[8] பின்னர் அந்தப் படம் மிகவும் புகழ் பெற்றது.[9][10]\n1990 ஆம் ஆண்டு இவர் பிரதிபந்த் எனும் திரைப்படத்தில் நடித்தார். அந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெற்றது. மேலும் அந்தத் திரைப்படத்திற்காக பிலிம்பேரின் சிறந்த நடிகைக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். அந்த ஆண்டில் சுவர்க் எனும் திரைப்படத்திலும் நடித்தார்.[11] 1992 ஆம் ஆண்டு வணிக ரீதியாக வெற்றி பெற்ற போல் ராதா போல் படத்திற்காக பிலிம் பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[12][13]\n1993 ஆம் ஆண்டு இவர் நடித்த லுட்டெர் மற்றும் ஆய்னா படங்கள் ஒரளவு வெற்றியை பெற்றன. மேலும் மகேஷ் பட்டின் ஹிட் படமான ஹம் ஹைன் ரகி பியார் கி திரைப்படத்திலும் நடித்தார்.[14] இவர் முன்னணிப் பாத்திரத்தில் நடித்த யாஷ் சோப்ராவின் திரில்லர் திரைப்படமான தர், அந்த வருடத்தில் இந்தியாவில் மூன்றாவது அதிக வசூலைப் பெற்ற படமாக அமைந்தது.[14] ஹம் ஹைன் ரகி பியார் கி படத்தில் அவரது சிறந்த நடிப்பிற்காக பிலிம்பேரின் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.[15] 1994 ஆம் ஆண்டில் இருந்து 1996 ஆம் ஆண்டு வரை வெளியான சாவ்லாவின் படங்கள் வெற்றிபெறவில்லை. இருந்த போதும் கொடுமைப்படுத்தப்படும் மனைவியாக தரார் படத்தில் நடித்ததற்காக அவரின் சிறந்த நடிப்பிற்கு பிலிம்பேர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார்.[16] 1997 ஆம் ஆண்டு இவர் நடித்த காதல் நகைச்சுவை திரைப்படங்களான யெஸ் பாஸ் , திவானா மஸ்தானா மற்றும் இஷ்க் மூலம் மீண்டும் நல்ல நிலைக்கு வந்தார். இஷ்க் அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக அமைந்தது. மேலும் சாவ்லா யெஸ் பாஸ் படத்தில் மாடலாக நடித்ததற்காக ஆறாவது முறையாக பிலிம்பேர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார்.[17][18]\nதிரையில் சாவ்லா அமீர்கான் ஜோடி வெற்றிகரமானது என ஊடகங்களால் அடிக்கடி புகழப்பட்டது.[19] மேலும் இவர் சாருக்கானுடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். ராஜூ பன் கயா ஜென்டில்மேன் படத்திலும் பிறகு தர் மற்றும் யெஸ் ப��ஸ் படங்களிலும் இவர்கள் இணைந்து நடித்துள்ளனர். 2000 ஆம் ஆண்டில் சாவ்லா கலை மற்றும் சார்பிலா படங்களில் நடிக்கத்தொடங்கினார். மேலும் அவர் நடித்த 3 தீவாரின் , 7½ பீர் மற்றும் மை பிரதர் நிகில் படங்களில் அவரது பங்களிப்பு வணிக ரீதியாக பாராட்டப்பட்டது. இது \"அவரது தொழில் வாழ்க்கையில் மிகவும் சிறப்பான தருணம்\" என தரண் ஆதர்ஷால் குறிப்பிடப்பட்டது.[20][21][22] இவர் சிறந்த துணை நடிகைக்கான ஸ்டார் ஸ்கிரீன் விருதை 3 தீவாரின் படத்திற்காக பெற்றார்.\nநிகில் அத்வானியின் ஸலாம்-ஈ-இஷ்க் : எ ட்ரிபியூட் டூ லவ் படத்தில் திறமையாக நடித்ததற்காக நல்ல விமர்சனங்கள் அவருக்கு கிடைத்தது.[23] இவர் ஊர்மிளா மடோன்கருடன் பஸ் ஏக் பல் (2006) திரைப்படத்திலும் மனோஜ் பஜ்பாயுடன் சுவாமி திரைப்படத்திலும் நடித்தார். ஜூஹியின் சமீபத்திய வெளியீட்டில் அமிதாப் பச்சனுடன் நடித்துள்ள ரவி சோப்ராவின் பூத்நாத் படமும் அடங்கும். அதில் அவர் \"சலோ ஜானே து\" என்ற பாடலையும் பாடியுள்ளார். 2008 ஆம் ஆண்டு வெளிவந்த க்ரேசி 4 திரைப்படத்தில் இர்பான் கான் மற்றும் அர்சத் வர்சியுடன் நடித்துள்ளார். பூத்நாத் மற்றும் க்ரேசி 4 படங்கள் இந்தியாவில் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றன. 2009 ஆம் ஆண்டு லக் பை சான்ஸ் படத்தில் துணைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்திற்காக இவர் தன் தலைமுடியை நிறம் மாற்ற வேண்டி இருந்தது. இந்த படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. மேலும் பாக்ஸ் ஆபீஸில் ஒரு நல்ல துவக்கத்தை தந்தது.[24]\nசாவ்லா இந்தி மட்டுமல்லாமல் பல்வேறு பிறமொழிப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள மூன்று பஞ்சாபி திரைப்படங்கள்: சாகித் உத்தம் சிங் (2000), தேஷ் ஹொயா பர்தேஷ் (2004) மற்றும் வரிஷ் ஷா: இஷ்க் த வாரிஷ் (2006) ஆகும். இவரின் முதல் மலையாள படமான ஹரிகிருஷ்ணன்ஸில் , மோகன்லால் மற்றும் மம்மூட்டியுடன் நடித்துள்ளார். இவரின் தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார். அதில் \"பிரேமலோகா\" திரைப்படம் வெற்றி பெற்றது. மேலும் சாந்தி கிரந்தி மற்றும் கிந்திர ஜோகி படங்கள் தோல்வியைத் தழுவின. இவர் இந்த மூன்று படங்களிலும் பிரபல கன்னட நடிகர் ரவிச்சந்திரனுடன் நடித்துள்ளார். இப்பொழுது இவர் ஒனிரின் அடுத்த திரைப்படமான \"ஐ யம் மேகாவில்\" நடித்துள்ளார். இதில் மனீஷா கொய்ராலா, ஜூஹி சாவ்லாவின் குழந்தைப் பருவ நண்பராக நடித்துள்ளார். அவரின் சில திரைப்படங்கள் வெவ்வேறு கதைச் சூழலை கொண்டு வெளிவந்தன. \"ஐ யம் மேகா\" அத்தகைய திரைப்படங்களில் ஓன்றாகும்.\n2000 ஆம் ஆண்டுகளின் போது சாவ்லா தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் குறிப்பிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார். குறிப்பாக விருது வழங்கும் விழாக்களான பிலிம்பேர் விருதுகள் மற்றும் ஜீ சினி விருதுகளில் பங்கேற்றிருந்தார். சாவ்லா ஜலக் திக்லா ஜா என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் சரோஜ் கான் மற்றும் வைபவி மெர்சன்ட் ஆகியோருடன் இணைந்து நடுவராகப் பங்கேற்றுள்ளார்.[25]\nசாவ்லா பின்னாளில் தயாரிப்பாளராகவும் மாறினார். மேலும் சாருக்கான் மற்றும் இயக்குநர் ஆசிஸ் மிர்ஸாவுடன் இணைந்து டிரீம்ஸ் அன்லிமிடெட் எனும் தயாரிப்பு நிறுவத்தின் இணை உரிமையாளராகவும் இருந்தார்.[26] இந்த தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முதல் இரண்டுத் திரைப்படங்கள் ஃபீர் பி தில் ஹை ஹிந்துஸ்தானி மற்றும் அசோகா ஆகும். மூன்றாவது படமான சல்தே சல்தே இவர்களது கம்பெனிக்கு முதல் வெற்றிப் படமாகும்.[27]\nஜூஹி சாவ்லா தொழிலதிபர் ஜெய் மேத்தாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன;[28] அவருடைய மகள் 2001 ஆம் ஆண்டும்,[29] மகன் 2003 ஆம் ஆண்டும் பிறந்தனர்.[29] 1998 ஆம் ஆண்டு டுப்ளிக்கேட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது அவருடைய அம்மா பிராகா எனும் இடத்தில் கார் விபத்தில் மரணமடைந்தார்.\nஜெய் மேத்தாவும், ஜூஹி சாவ்லாவும் சாருக்கானுடன் இணைந்து அவர்களது நிறுவனமான ரெட் சில்லிஸ் எண்டர்டெய்ன்மெண்ட் [[மூலமாக இந்தியன் பிரிமியர் லீக்கின்|மூலமாக இந்தியன் பிரிமியர் லீக்கின்]] கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இணை உரிமையாளர்களாக இருந்தனர்.\n1988 குயாமத் செ குயாமத் டக் ரஷ்மி பிலிம்பேர் லக்ஸ் புதுமுக விருதைவென்றார்\nபிலிம் பேரின் சிறந்த நடிகைக்கான விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nபிரேமலோகா சசிகலா கன்னட திரைப்படம்\nபருவ ராகம் சசிகலா தமிழ்த் திரைப்படம்\nவிக்கி தாதா ஷியாமலி தெலுங்குத் திரைப்படம்\nலவ் லவ் லவ் ரீமா கோஸ்வமி\n1990 காபிலா கல்பனா அவஸ்தி\nபிரதிபந்த் சாந்தி பிலிம் பேரின் சிறந்த நடிகைக்கான விருதிற��கு பரிந்துரைக்கப்பட்டார்.\nதும் மேரே ஹோ பரோ\nசி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் ரக்சா சர்மா\n1991 சாந்தி கிரந்தி தெலுங்குத் திரைப்படம்\nசாந்தி கிரந்தி கன்னடத் திரைப்படம்\nநாட்டுக்கு ஒரு நல்லவன் தமிழ்த் திரைப்படம்\nகர்ஷ் சுக்னா ஹை ராதா\n1992 போல் ராதா போல் ராதா பிலிம் பேரின் சிறந்த நடிகைக்கான விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்.\nராஜூ பன் கயா ஜென்டில்மேன் ரேணு\nமேரே சஜ்னா சாத் நிபனா\nபிவஃபா சி வஃபா ரக்சார்\nடவ்லட் கி ஜங்க் ஆஷா அகர்வால்\nஹம் ஹைன் ரகி பியார் கி வைஜெயந்தி ஐயர் பிலிம் பேரின் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார்.\nகபி ஹன் கபி யா கௌரவத் தோற்றம்\n1994 ஈனா மீனா டீக்கா மீனா\nஅன்டாஸ் அப்னா அப்னா அவராகவே கௌரவத் தோற்றம்\nகர் கி இஜாத் கீதா\n1995 ராம் ஜானே பேலா ஷிண்டே\nஆடங்க் ஹை ஆடங்க் நேஹா\nதரார் பிரியா பாட்யா பிலிம் பேரின் சிறந்த நடிகைக்கான விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்.\n1997 யெஸ் பாஸ் சீமா கபூர் பிலிம் பேரின் சிறந்த நடிகைக்கான விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்.'\nமிஸ்டர். அண்ட் மிஸ்சஸ். கில்லாடி சாலு\nதிவானா மஸ்தானா டாக்டர் நேகா சர்மா\n1998 சாத் ரங் கி சப்னே ஜலிமா\nஹரிகிருஷ்ணன்ஷ் மிரா வர்மா மலையாளத் திரைப்படம்\nஜுத் போலி கவ்வா காட்டெ ஊர்மிளா அப்யன்கர்\n1999 சஃபரி அஞ்சலி அகர்வால்\nஅர்ஜுன் பண்டிட் நீசா சோப்ரா\nசாகித் உத்தம் சிங் நூர் ஜெகன்\nகரூபர்: த பிசினஸ் ஆப் லவ் சீமா சக்ஷீனா\nஃபீர் பி தில் ஹை ஹிந்துஸ்தானி ரியா பானர்ஜி\n2001 ஒன் 2 க 4 கீதா சவுத்ரி\nஏக் ரிஷ்டா பிரித்தி கபூர்\nஆம்தனி அட்தனி கர்சா ருபய்யா ஜும்ரி\n2003 3 தீவாரின் சந்திரிக்கா\n2004 தேஷ் ஹொயா பர்தேஷ் ஜசீ பஞ்சாபி திரைப்படம்\n2005 மை பிரதர் நிகில் அனாமிகா\nகமுஷ் : கவுப் கி கவுப்னக் ராட் டாக்டர் சாக்ஷி சாகர்\nஹோம் டெலிவரி: ஆப்கோ.... கர் தக் பர்வதி கக்கார்\n7½ பீர் அஷ்மி கானட்ரா\nதோஸ்தி: ஃப்ரெண்ட்ஸ் ஃபாரெவர் அதிதி\n2006 பஸ் ஏக் பல் இரா மல்கோத்ரா\nவரிஷ் ஷா-இஷ்க் த வாரிஷ் பஹாபாரி\n2007 ஸலாம்-ஈ-இஷ்க் : எ ட்ரிபியூட் டூ லவ் சீமா\nஓம் சாந்தி ஓம் அவராகவே கேமியோ\n2008 பூத்நத் அஞ்சலி சர்மா\nக்ரேசி 4 டாக்டர் சோனாலி\nகிஸ்மத் கனெக்சன் ஹசீனா பனொ ஜான்\n2009 லக் பை சான்ஸ் மிண்டி ரோலி\n2000 - ஃபீர் பி தில் ஹை ஹிந்துஸ்தானி\n2003 - சல்தே சல்தே\n↑ \"Box office India\". மூல முகவரியிலிருந்து 2012-07-23 அன்று பரணிடப்பட்டது.\n↑ \"Box Office Report\". மூல முகவரியிலிருந்து 2012-07-22 அன்ற�� பரணிடப்பட்டது.\n↑ 14.0 14.1 \"Box Office Report 1993\". மூல முகவரியிலிருந்து 2012-07-21 அன்று பரணிடப்பட்டது.\n↑ \"Box Office Report 1994\". மூல முகவரியிலிருந்து 2012-07-20 அன்று பரணிடப்பட்டது.\n↑ \"Filmfare nominations 1997\". மூல முகவரியிலிருந்து 2012-07-22 அன்று பரணிடப்பட்டது.\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் ஜூஹி சாவ்லா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 05:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/toyota/corolla-2020", "date_download": "2020-08-13T04:01:57Z", "digest": "sha1:ORGP56UN63J2QZZ6LIU54DZTIDNLJVPH", "length": 9889, "nlines": 246, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ டொயோட்டா கரோலா 2020 இந்திய விலை, அறிமுக தேதி, படங்கள், வகைகள், நிறங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n1 விமர்சனம்இந்த காரை மதிப்பிடு\n*estimated விலை in புது டெல்லி\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு - mar 15, 2021\nமுகப்புநியூ கார்கள்டொயோட்டா கார்கள்டொயோட்டா கரோலா 2020\nAlternatives அதன் டொயோட்டா கரோலா 2020\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nடொயோட்டா கரோலா 2020 சாலை சோதனை\nFortuner பெட்ரோல் இந்தியாவில் ஒரு அரிய உடல் மீது பெட்ரோல் SUV உள்ளது. டீசலுக்கு இது ஒரு தகுதியான மாற்றுமா\nஎல்லா டொயோட்டா கரோலா 2020 ரோடு டெஸ்ட் ஐயும் காண்க\nடொயோட்டா கரோலா 2020 படங்கள்\nடொயோட்டா கரோலா 2020 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஅடுத்து வருவதுகரோலா 20201198 cc, மேனுவல், பெட்ரோல் Rs.15.0 லட்சம்*\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nடொயோட்டா கரோலா 2020 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கரோலா 2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கரோலா 2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nthis அடுத்து வருவது car\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 19, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்��ு: dec 31, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 14, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2570602", "date_download": "2020-08-13T03:57:36Z", "digest": "sha1:C4WBTJGSNAGD5XY44LI6WGWWDXDSUYYN", "length": 19200, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "நிவாரண பணிகள்: பிரதமர் மோடி பாராட்டு| PM Modi praises welfare measures by BJP during Covid-19 lockdown | Dinamalar", "raw_content": "\nஎனக்கு ஹிந்தி தெரியாது: கனிமொழி\nஉடல் உறுப்பு தானம்: தமிழகம் முதலிடம்\n'விநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலினுக்கு அழைப்பு'\nஎச்-1பி விசா நடைமுறையில் தளர்வுகள் அறிவித்த டிரம்ப்: ...\nகொரோனா பரிசோதனைக்கு கூடுதலாக 16 லட்சம் கருவி\nஎச்.ஏ.எல்., போர் ஹெலிகாப்டர்கள் லடாக் எல்லையில் ...\nராஜபக்சே குடும்பத்தில் 4 பேர் இலங்கை அமைச்சரவையில் ... 7\nசட்டசபைக்குள், 'குட்கா' எடுத்து சென்றது ஏன்\nஆக.,13 இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nவெளிப்படையான வரி முறை இன்று துவக்குகிறார் மோடி 1\nநிவாரண பணிகள்: பிரதமர் மோடி பாராட்டு\nபுதுடில்லி; கொரோனா ஊரடங்கு காலத்தில், பா.ஜ.,வினர் மேற்கொண்ட மக்கள் நிவாரண பணிகளை, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.\nகொரோனா பரவலை தடுக்க, மார்ச், 25ம் தேதி முதல், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பணம், அத்தியாவசிய பொருட்கள், உணவு உட்பட பல உதவிகள், பா.ஜ., சார்பில் செய்யப்பட்டன. இப்படி, ஊரடங்கு காலத்தில், பா.ஜ., மேற்கொண்ட, மக்கள் நிவாரண பணிகள் பற்றி, பிரதமர் மோடி நேற்று கேட்டறிந்தார். இந்த சந்திப்பில், பா.ஜ.,வினர், தாங்கள் செய்த பணிகளை, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, பிரதமரிடம் தெரிவித்தனர்.\nஅப்போது, பிரதமர் கூறியதாவது:ஆட்சியில் இருந்தாலும்,இல்லாவிட்டாலும், பா.ஜ., மக்கள் நலப் பணிகளை மேற்கொள்ளும் என்பதை நாம் உணர்த்தியுள்ளோம். எதிர்க்கட்சிகள் ஆட்சி நடக்கும் மாநிலங்களிலும், ஊரடங்கு காலத்தில், பா.ஜ.வினர் மேற்கொண்ட நிவாரண பணிகள் பாராட்டத்தக்கது.நெருக்கடியான நேரத்தில், மக்களுக்கு செய்யும் உதவிகள், ஆண்டவனுக்கு செய்யும் தொண்டை விட சிறப்பானது.இவ்வாறு, பிரதமர் கூறினார்.\nஇந்த கூட்டத்தில், பா.ஜ., தேசிய தலைவர், ஜே.பி.நட்டா பேசுகையில், ''கொரோனா பரவலை எதிர்கொள்வதில், பிரதமர் மோடியின் தலைமையை, உலகம் முழுதும் பாராட்டியுள்ளது. ஊரடங்கு முழுமையாக ரத்து செய்யப்படும் வரை, பா.ஜ., மக்களுக்க��� நிவாரண உதவிகளை தொடர்ந்து வழங்கும்,'' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது மக்கள் பாராட்டு(9)\nபணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை(4)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபி எம் கேர் பணத்தை மக்களுக்கு தரஉம்\nஇப்பல்லாம் திருந்திட்டானாம். அப்பிடியா இதை யார் சொன்னது.\nஇதுதான் சமயம்னு சைடு கேப்ல ஆட்டோ ஓட்றாரு. உண்மையில கொரோனா டைம்ல அரசாங்க ஊழியர்கள் தவிர யாருமே வெளியவே வரல.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அத���ல் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது மக்கள் பாராட்டு\nபணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/category/sports?page=424", "date_download": "2020-08-13T01:56:13Z", "digest": "sha1:MA2POWESUCVTXACGWFZ5E5XG7CQBGCD6", "length": 20977, "nlines": 221, "source_domain": "www.thinaboomi.com", "title": "விளையாட்டு | Today sports news | Latest sports news in Tamil", "raw_content": "\nவியாழக்கிழமை, 13 ஆகஸ்ட் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇந்தியாவின் ஒலிம்பிக் வெற்றியில் சர்தாராவும், சந்தீப்பும் முக்கிய பங்கு வகிப்பார்கள்\nபுதுடெல்லி, ஜூலை. - 18 - லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தி ய ஹாக்கி அணியின் வெற்றியில் சர்தா ராவும், சந்தீப் சிங்கும், முக்கிய பங்கு ...\nநியூசி.க்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டி மே.இ.தீவு 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி\nசெயின்ட் கிட்ஸ், ஜூலை. - 18 - நியூசிலாந்து அணிக்கு எதிராக செயின் ட் கிட்ஸ் தீவில் நடைபெற்ற 5 -வது ஒரு நாள் போட்டியில் மேற்கு இந்திய ...\nலண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டி லியாண்டர் - சானியா ஜோடி புதியவியூகம்\nலண்டன், ஜூலை. - 17 - லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க லியாண்டர் பயஸ் மற் றும் சானியா ஜோடி புதிய வியூகம் அமைத்து ...\nலண்டனில் 3-வது முறையாக ஒலிம்பிக் போட்டி\nலண்டன், ஜூலை. 15 - லண்டனில் 3 வது முறையாக நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கவனிக்க வேண்டிய சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன....\nஆஸி. வீரர் பிரட்லீ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\nசிட்னி, ஜூலை. 14 - ஆஸ்திரேலிய மூத்த வேகப் பந்து வீச்��ாளரான பிரட்லீ சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து நேற்று ஓய்வு பெறுவதாக ...\nஒலிம்பிக் போட்டியை காண கல்மாடிக்கு அனுமதி\nபுதுடெல்லி, ஜூலை. 14 - 2012 -ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியைக் காண சுரேஷ் கல்மாடி க்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் நேற்று அனுமதி ...\n3-வது ஒரு நாள்: நியூசிலாந்து 88 ரன் வித்தியாசத்தில் வெற்றி\nசெயின்ட் கிட்ஸ், ஜூலை. 13 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதி ராக நடைபெற்ற 3 -வது ஒரு நாள் கிரி க்கெட் போட்டியில் நியூசிலாந்து ...\nபாக்.,கிற்கு எதிரான தொடரை கைப்பற்றிய இலங்கை\nபல்லேகல்லே, ஜூலை. 13- பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிக ளுக்கு இடையே நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிராவில் ...\nபிங்கி மீது நில மோசடி புகார்: மே.வங். அரசு கிளப்புகிறது\nகொல்கத்தா, ஜூலை.13 - பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய இந்திய தடகள வீராங்கனை பிங்கி பிராமனிக் தற்போது நிலமோசடியில் ...\nநடிகரும் - புகழ்பெற்ற மல்யுத்த வீரர் தாராசிங் உடல் தகனம்\nமும்பை,ஜூலை.13 - புகழ் பெற்ற மல்யுத்த வீரரும் நடிகருமான தாராசிங் நேற்று மரணமடைந்தார். அவரது உடல் நேற்று மாலை தகனம் ...\nஆஸி.க்கு எதிரான போட்டி: இங்கிலாந்து வெற்றி\nமான்செஸ்டர், ஜூலை. 12 - ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடை பெற்ற 5 -வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக் கெட் ...\n3-வது கிரிக்கெட் டெஸ்ட்: பாகிஸ்தான் 114 ரன் முன்னிலை\nபல்லேகல்லே, ஜூலை. 12 - இலங்கை அணிக்கு எதிராக நடந்து வரும் 3 -வது மற்றும் கடைசி கிரிக்கெ ட் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 2 -வது ...\nதமிழ்நாட்டில் 2013-ல் ஆசிய தடகள போட்டி: அமைச்சர்\nசென்னை, ஜூலை.12 - தமிழ்நாட்டில் 2013 ஆகஸ்டில் ஆசிய அளவிலான தடகள போட்டி நடைபெறும். அதில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த 44 நாடுகள் கலந்து ...\nகற்பழிப்பு வழக்கில் கைதான தடகள பிங்கிக்கு ஜாமீன்\nகொல்கத்தா, ஜூலை. 11 - கற்பழிப்பு வழக்கில் கைதாகி சிறையி ல் அடைக்கப்பட்ட தடகள வீராங்க னை பிங்கி பிராமனிக்கிற்கு 25 நாட்க ...\nகலப்பு இரட்டையரில் பயஸ் ஜோடிக்கு ரன்னர்ஸ் அப் பட்டம்\nலண்டன், ஜூலை. 10 - இங்கிலாந்தில் நடைபெற்று வந்த விம் பிள்டன் டென்னிஸ் போட்டியின் கல ப்பு இரட்டையர் பிரிவின் இறுதிச் சுற்றி ல் ...\nஅர்ஜூனா விருது பெற எனக்கு தகுதி உண்டு: யுவராஜ்சிங்\nபுது டெல்லி, ஜூலை.10 - நாட்டின் உயரிய விருதான அர்ஜூனா ���ிருது பெற பி.சி.சி.ஐ மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ள யுவராஜ் சிங், தான் அந்த ...\nவிம்பிள்டன் டென்னிஸ்: ரோஜர் பெடரர் சாம்பியன்\nலண்டன், ஜூலை.10 - இங்கிலாந்தில் நடைபெற்று வந்த விம் பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆட வர் ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்றில் ...\n3-வது டெஸ்ட் போட்டி: இலங்கை ரன் எடுக்க திணறல்\nபல்லேகல்லே, ஜூலை.10 - பாகிஸ்தான் அணிக்கு எதிராக பல்லே கல்லேவில் நடைபெற்று வரும் 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங் கை அணி ...\nஇலங்கை - பாகிஸ்தான் 2-வது கிரிக்கெட் டெஸ்ட் டிரா\nகொழும்பு, ஜூலை. 6- இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கொழும்பில் நடைபெற்று வந்த 2 - வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ...\nவிம்பிள்டன் டென்னிஸ்: பயஸ் - வெஸ்னினா முன்னேற்றம்\nலண்டன், ஜூலை. 6 - இங்கிலாந்தில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ் மற்றும் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nஇஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.1.30 கோடி இழப்பீடு: கேரள அரசு வழங்கியது\nசுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி 90 நிமிடங்கள் வரை உரையாற்றுவார்\nகேரள நிலச்சரிவு: பலியானவர்கள் எண்ணிக்கை 53 ஆக உயர்வு\nகொரோனா தொற்று: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் அனுமதி\nஇயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமிதாப்பச்சன்: மகன் அபிஷேக் பச்சன் தகவல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nஅ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளரின் தாயார் மரணம்: இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இரங்கல்\nசென்னையைப் போல் பிற மாவட்டங்களிலும் தெருத் தெருவாக சோதனை ��டத்தப்படும்: தலைமைச்செயலாளர் சண்முகம் தகவல்\nமேலும் 5,871 பேருக்கு கொரோனா: தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு\nபத்திரிகை சுதந்திரத்தை ஆதரித்து செய்தித்தாள்களை வாங்கி குவிக்கும் ஹாங்காங் மக்கள்\nரஷ்ய தடுப்பூசி குறித்து உலக சுகாதார அமைப்பு கருத்து\nஅமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ்: ஜோ பிடன்\nகத்தார் உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி: பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி பீல்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி 90 நிமிடங்கள் வரை உரையாற்றுவார்\nபுதுடெல்லி : சுதந்திர தின விழாவில் காலை 7.30 மணிக்கு கொடியேற்றி வைத்து 45 முதல் 90 நிமிடங்கள் வரை பிரதமர் மோடி உரையாற்றுவார்...\nவெங்கையா நாயுடு குறித்து சிறப்பு புத்தகம் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்\nபுதுடெல்லி : துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் 3 ஆண்டு கால பணி நிறைவையொட்டி, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை ...\nஇந்தியா - சீனா இடையே தொடரும் பதற்றம்: எந்த நிலையையும் எதிர்கொள்ள தயார்: ராணுவ தளபதி பிபின் ராவத்\nபுதுடெல்லி : இந்தியா - சீனா எல்லையில் நிலவி வரும் பதற்றத்திற்கு இடையில் எத்தகைய நிலையையும் எதிர்கொள்ளத் தயார் ...\nகத்தார் உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு\nகத்தார் : அக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதத்தில் நடைபெற இருந்த கத்தார் உலகக்கோப்பை போட்டிக்கான தகுதிச் சுற்று ...\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி: பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல்\nபெங்களூரு : கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மொத்தம் ...\nவியாழக்கிழமை, 13 ஆகஸ்ட் 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/128686/", "date_download": "2020-08-13T03:01:55Z", "digest": "sha1:32IBZ2UKXIP5NKSIUXD7XD424RGF7RBN", "length": 10292, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "கோத்தாபய ராஜபக்ஸவை களமிறக்கியது பயங்கரமானது… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய ராஜபக்ஸவை களமிறக்கியது பயங்கரமானது…\nஜனாதிபதி வேட்பாளராக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவை களமிறக்கியது பயங்கரமானது என, தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, கோத்தாபயவுக்கு ஆதரவளிக்கப்போவதில்லை எனவும் கூறியுள்ளார்.\nஇது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், தான் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிக்கப்போவதாக பசில் கூறியது பொய். ராஜபக்சர்கள் பேச்சை எவரும் நம்பப்போவதில்லை. எனவும் தெரிவித்தார்.\n நாடா என்று வரும்போது ஸ்ரீ லாங்கா சுதந்திரக் கட்சியைவிட நாட்டுக்கே முன்னுரிமை கொடுப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், கோத்தாபய ராஜபக்ஸவால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. ராஜபக்சர்கள் குடும்பத்திலிருந்து வேட்பாளரை தெரிவு செய்வதற்கு, அவர்களின் அதிகார பேராசையே காரணம். எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nTagsகோத்தாபய ராஜபக்ஸ சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீரமுனை படுகொலை நினைவு நாள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் யாவும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு 5 பேர் முன்மொழிவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய மக்கள் சக்தி ( ஜேவீபி )யின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஹரினி அமரசூரிய\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதுகாப்பு ஜனாதிபதி வசம் – தமிழ்பேசும் அமைச்சரவை அமைச்சர்கள் டக்ளஸ் + அலி சப்ரி..\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுடும்பசொத்தில் பெண்களுக்கு சமஉரிமை – உச்சநீதிமன்றம் உறுதி செய்தது\nகர்நாடக கனமழையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40, கேரளாவில் 67….\nகோத்தாபயவுக்கு வடக்கு- கிழக்கு மக்கள் ஆதரவினை வழங்குவார்கள்..\nவீரமுனை படுகொலை நினைவு நாள் August 12, 2020\nமாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் யாவும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ்.. August 12, 2020\nயாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு 5 பேர் முன்மொழிவு August 12, 2020\nதேசிய மக்கள் சக்தி ( ஜேவீபி )யின் தேசிய பட்டியல் உறுப்ப��னராக ஹரினி அமரசூரிய August 12, 2020\nபாதுகாப்பு ஜனாதிபதி வசம் – தமிழ்பேசும் அமைச்சரவை அமைச்சர்கள் டக்ளஸ் + அலி சப்ரி.. August 12, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/auto-expo.htm", "date_download": "2020-08-13T03:56:18Z", "digest": "sha1:CZWZXFEUISOHMSUDRADOMONO6WKC2J3Z", "length": 13034, "nlines": 156, "source_domain": "tamil.cardekho.com", "title": "கார்கள்", "raw_content": "\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப்\nஆட்டோ எக்ஸ்போவில் மின்சார கார்கள்\nhaima bird எலக்ட்ரிக் ev1\nபிஎஸ்6க்கு-இணக்கமாக ஜீப் காம்பஸ் புதுப்பிக்கப்பட்ட சிறப்பம்சப் பட்டியலைக் காணுங்கள்\nஇதன் வகைகளில் சில புதிய சிறப்பம்சங்கள் நிலையாக வழங்கப்படுகின்றன\nஹூண்டாய் வென்யூ தற்போது பிஎஸ்6 இணக்கமாக உள்ளது, விலை ரூபாய் 6.70 லட்சத்தில் தொடங்குகின்றன\nஇந்த செயல்முறையில், வென்யூ புதிய டீசல் இயந்திரத்தைப் பெற்றுள்ளது\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங்கியுள்ளது. விற்பனை நிலையங்களுக்கு வரத் தொடங்குகிறது\nபிஎஸ்6 பொலிரோ வரும் நாட்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில விற்பனை நிலையங்கள் ரூபாய் 10,000 முன்பணத்துடன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவுகளை ஏற்கத் தொடங்கியுள்ளன\nமாருதி டிசைர் 2020 ரூபாய் 5.89 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டது\nமிகவ���ம் ஆற்றல் மிக்க இயந்திரம், சிறந்த மைலேஜ் மற்றும் கூடுதல் பாதுகாப்பைப் பெறுகிறது\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்பனைகள் தொடங்கி விட்டன.\nபாலிவுட் ராஜாவாக இரண்டு பத்தாண்டுகளாக தற்போது வரை ஹூண்டாய் இந்தியாவுடன் தொடர்பில் இருக்கிறார்\nஎம்ஜி rc6, டாடா சீர்ரா, ஹஎவஎல் f7, ரெனால்ட் டஸ்டர் & more\n | from the ஹூண்டாய் சாண்ட்ரோ க்கு sketching his dream கார் | கார்டெக்ஹ்வ்.கம\nவோல்க்ஸ்வேகன் ஏடி ஆட்டோ எக்ஸ்போ 2020 | டைய்கன், டி-ர் ஓ சி, டைகான் allspace, id crozz மற்றும் race polo\nஆட்டோ எக்ஸ்போ 2020 பற்றி கேள்விகள் உள்ளதா\n1ஆட்டோ எக்ஸ்போ என்றால் என்ன\nஆட்டோ எக்ஸ்போ இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான மோட்டார் ஷோ ஆகும். வாரந்தோறும் நிகழ்ச்சி இந்தியாவில் புதிய மற்றும் வரவிருக்கும் கார்கள், பைக்குகள், ஸ்கூட்டர்கள் மற்றும் வணிக வாகனங்கள் ஆகியவற்றின் உலகத்தை ஒரு பார்வைக்கு வழங்குகிறது. வாகன உற்பத்தியாளர்கள் பலவிதமான உற்சாகமான கருத்துகள் மற்றும் எதிர்கால தொழில்நுட்பத்தையும் தங்கள் வாகனங்களில் காண்போம். இந்த ஆண்டின் ஆட்டோ எக்ஸ்போவில் ஏராளமான மின்சார வாகன காட்சிப் பெட்டிகளும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2ஒவ்வொரு ஆண்டும் ஆட்டோ எக்ஸ்போ நடத்தப்படுகிறதா\nஇல்லை, இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ ஒரு இருபதாண்டு நிகழ்வு, அதாவது, இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்.\n3ஆட்டோ எக்ஸ்போ 2020 எப்போது நடக்கிறது\nஆட்டோ எக்ஸ்போ 2020 இன் 15 வது பதிப்பு பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 12 வரை பொதுமக்களுக்கு திறக்கப்படும்.\nபிப்ரவரி 7 வெள்ளிக்கிழமை 11:00 AM - 7:00 PM -\nசெவ்வாய், 11 பிப்ரவரி 11:00 AM - 7:00 PM\n5ஆட்டோ எக்ஸ்போ 2020 க்கான டிக்கெட் விலை என்ன\nஆட்டோ எக்ஸ்போ 2020 க்கான டிக்கெட்டுகள் பொது மக்களுக்கு ரூ .350 முதல் தொடங்கி வணிக பார்வையாளர்களுக்கு ரூ .750 வரை செல்லும். வார இறுதியில் பொது மக்களுக்கான டிக்கெட் விலை ரூ .475 என்று பட்டியலிடப்பட்டுள்ளது.\n6ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் நாம் எதை எதிர்பார்க்கலாம்\nஆட்டோ எக்ஸ்போ 2020 மோட்டார் ஷோவில் உள்ள பெரும்பாலான கார் ஸ்டால்களில் வெவ்வேறு வடிவங்கள், அளவுகள் மற்றும் பட்ஜெட்டுகளின் எஸ்யூவிகள் இடம்பெறும். வழக்கத்தை விட அதிகமான ஈ.வி.க்களையும், சில தயாரிப்புக்கு முந்தைய வடிவத்திலும், மீதமுள்ளவை கருத்துகளாகவும் பார்க்க எதிர்பார்க்கலாம். இந்த ஆண்டின் எக்ஸ்போ இந்திய சந்தையில் நுழைய விரும்பும் பல சீன வாகன பிராண்டுகளுக்கு விருந்தினராக விளையாடும்.\n7ஆட்டோ எக்ஸ்போவில் கார்டெகோ பங்கேற்கிறாரா\nஆமாம், கார்டெகோ ஆட்டோ எக்ஸ்போ 2020 க்கு பெரிய அளவில் தயாராகி வருகிறது. நிகழ்விலிருந்து நிமிடத்திற்கு ஒரு நிமிட புதுப்பிப்புகளை உங்களுக்குக் கொண்டுவருவதற்கான மிகப்பெரிய ஊடகக் குழுவை நாங்கள் வைத்திருப்போம். நிகழ்வில் நீங்கள் இதைச் செய்ய முடியாவிட்டால், சமீபத்திய புதுப்பிப்புகளைப் பிடிக்க, கார்டெக்கோவின் வலைத்தளம், சமூக ஊடக சேனல்கள் அல்லது அன்றொஇட் மற்றும் ஆப்பிள் கடைகளில் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கும் எங்கள் மொபைல் பயன்பாட்டிற்கு உள்நுழைக.\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஆட்டோ எக்ஸ்போ வேனுக்கே மற்றும் அட்டவணை\nSchedule இன் எல்லாவற்றையும் காண்க\nஆட்டோ எக்ஸ்போவிற்கான எங்கள் கூட்டாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/ra-kumar/page/7/", "date_download": "2020-08-13T03:38:08Z", "digest": "sha1:RYDW54TN73O53NA4NQHROCJ5KJD5NMGX", "length": 4218, "nlines": 50, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Ra.Kumar - Indian Express Tamil - Page 7 :Indian Express Tamil", "raw_content": "\nதமிழ்ச்சுவை : கள்வன் மகன்\nபாசத்தின் மிகுதியால் தலைவனை கள்வன் மகன் என்று காதலி சொல்லுவாள் என்பதை கலித்தொகை பாடல் மூலம் தமிழ்ச்சுவையில் சொல்கிறார், இரா.குமார்.\nதமிழகமே கொண்டாடும் கமலா ஹாரிஸ்.. ஒட்டு மொத்த நாட்டுக்கும் பெருமை சேர்த்தார்\n சேஃப்டியை உறுதி செய்ய இந்த 8 டிப்ஸை மறக்காதீங்க\nஇவ்ளோ டேஸ்டாவும், ஈஸியாவும் இருந்தா எல்லாருக்கும் உப்புமா தான் ஃபேவரிட்\nநம்ம ஊர் சமோசா செய்வது அவ்வளவு கஷ்டமில்லை… செய்யலாமா\nநாடு முழுவதும் 9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி: மத்திய அரசு அறிவிப்பு\nஅட, மீந்து போன பழைய சாதத்தில் இவ்வளவு ‘கிராண்ட்’ ரெசிபியா\n”என் கல்வி தகுதி விமர்சனத்திற்கு ஆளானது”- 11ம் வகுப்பு படிக்க செல்லும் அமைச்சர்\nரூ 20,000 பட்ஜெட்டில் அசத்தும் ஸ்மார்ட்போன்கள்: உங்க சாய்ஸ் எது\n'தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினை வேண்டாம்' - சூர்யா வேண்டுகோள்\nஎடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர் - ராஜேந்திர பாலாஜி : சூடு பிடிக்க துவங்கியது அரசியல் களம்\nயுவராஜ், சேவாக், ஹர்பஜன், ஜாகீர் - மரியாதைக்கேற்ற முடிவுரை கிடைத்ததா\nமி��ப் பெரிய தகுதி ஆர்வம்: சென்னை ஐ.ஐ.டி-யில் பயோ மிமிக்ரி பாடத்திட்டம்\nரயிலில் தவறிய பர்ஸ்: 14 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்தது எப்படி\n - உங்கள் பிஎஃப் பணத்தை பெற 10 நிமிடங்களில் அப்ளை செய்வது எப்படி\nதமிழகத்தில் புதிதாக 5,871 பேருக்கு கொரோனா - 5,633 பேர் டிஸ்சார்ஜ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/to-sack-ops-and-mafoi-content-in-dmk-petition/", "date_download": "2020-08-13T03:13:23Z", "digest": "sha1:MIFF2LYQRBTO5ZS6D5ERESQHKR3D2A6C", "length": 11315, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஓபிஎஸ், மாஃபாய் பதவி பறிக்க வழக்கு : திமுக மனுவில் கூறியிருப்பது என்ன?", "raw_content": "\nஓபிஎஸ், மாஃபாய் பதவி பறிக்க வழக்கு : திமுக மனுவில் கூறியிருப்பது என்ன\nஓ.பன்னீர்செல்வம், மாஃபாய் பாண்டியராஜன் ஆகியோரின் பதவியை பறிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.\nதுணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபாய் பாண்டியராஜன் ஆகியோரின் பதவியை பறிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.\nஇது தொடர்பாக திமுக சட்டமன்ற உறுப்பினரும் எதிர்கட்சி துணை கெறாடாவுமான கு.பிச்சாண்டி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது :\nகடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அரசு கொறடா ராஜேந்திரனின் உத்தரவை மீறி ஓ.பன்னீர்செல்வம், க.பாண்டியராஜன் உள்ளிட்ட 11 பேர் முதல்வருக்கு எதிராக வாக்களித்தனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களான முருகுமாறன், தங்கதமிழ்செல்வன், வெற்றிவேல், பார்த்திபன், ரங்கசாமி ஆகியோர் சபாநாயகரிடம் மனு கொடுத்தனர்.\nஆனால் அந்த மனு மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் முதல்வர் மீது நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் மனு கொடுத்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துள்ளார்.\nகொறடா உத்தரவை மீறி செயல்பட்டதால் அரசியல் அமைப்பு சட்ட விதி 10-ன் படி ஓ.பி.எஸ் மற்றும் மாஃபாய் பாண்டியராஜன் ஆகியோர் எம்.எல்.ஏ என்ற தகுதியை இழந்து விட்டனர். அப்படி இருக்கும்போது, ஓ.பி.எஸ் துணைமுதல்வர் பதவியும், பாண்டியராஜன் அமைச்சர் பதவியும் வகிப்பது சட்டவிரோதமானது.\nகொறடா உத்தரவுக்க�� எதிராக வாக்களிக்கும்போதே அவர்கள் தகுதியிழந்து விடுகிறார்கள். அல்லது, கொறடா உத்தரவை மீறிய இவர்கள் 2 பேர் மீதும் வாக்களித்த 15 தினங்களுக்குள் மன்னிப்பு அளித்திருக்க வேண்டும். ஆனால் கெறாடா இவர்களை 15 தினங்களுக்குள் மன்னிக்கவும் இல்லை.\nஇதே போன்ற வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் கொறடா உத்தரவை மீறிய போது அவர்கள் தகுதி இழப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனவே சபாநாயகர் தனியாக ஒரு தகுதியிழப்பு செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை.\nகொறடா உத்தரவை மீறியதால் உச்சநீதிமன்ற உத்தரவின் படி தகுதி இழக்கின்றனர். எனவே சட்டமன்ற உறுப்பினராக இல்லாத இருவரும், எந்த தகுதியின் அடிப்படையில் அவர்கள் தற்போது அமைச்சர் பதவி வகிக்கிறார்கள் என்பது குறித்து இருவரும் தன்னிலை விளக்கமளிக்க இருவருக்கும் உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார். மேலும் இந்த சட்டவிரோதமான செயலை தடுக்க நீதிமன்றம் தலையிட்டு, அவர்கள் அமைச்சராக செயல்பட தடை விதிக்க வேண்டுமென இடைக்கால கோரிக்கையும் வைத்துள்ளனர்.\nதி.மு.க எம்.எல்.ஏ கு.பிச்சாண்டி இன்று தாக்கல் செய்துள்ள மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.\nஇவ்ளோ டேஸ்டாவும், ஈஸியாவும் இருந்தா எல்லாருக்கும் உப்புமா தான் ஃபேவரிட்\nQuixplained: ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் விவோ விலகலால் கொடுக்கப்படும் விலை என்ன\nஎன்றும் இளமையாக கவிதா: அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய அற்புத தருணம்\n சேஃப்டியை உறுதி செய்ய இந்த 8 டிப்ஸை மறக்காதீங்க\nஇவ்ளோ டேஸ்டாவும், ஈஸியாவும் இருந்தா எல்லாருக்கும் உப்புமா தான் ஃபேவரிட்\nநம்ம ஊர் சமோசா செய்வது அவ்வளவு கஷ்டமில்லை… செய்யலாமா\nநாடு முழுவதும் 9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி: மத்திய அரசு அறிவிப்பு\nகொரோனா: புதிய தொற்றுகளை விட மீள்கிறவர்கள் குறைவு\nஅட, மீந்து போன பழைய சாதத்தில் இவ்வளவு ‘கிராண்ட்’ ரெசிபியா\n”என் கல்வி தகுதி விமர்சனத்திற்கு ஆளானது”- 11ம் வகுப்பு படிக்க செல்லும் அமைச்சர்\nரூ 20,000 பட்ஜெட்டில் அசத்தும் ஸ்மார்ட்போன்கள்: உங்க சாய்ஸ் எது\n'தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினை வேண்டாம்' - சூர்யா வேண்டுகோள்\nஎடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர் - ராஜேந்திர பாலாஜி : சூடு பிடிக்க துவங்கியது அரசியல் களம்\nயுவராஜ், சேவாக், ஹர்பஜன், ஜாகீர் - மரியாதைக்கேற்ற முடிவுரை கிடைத்ததா\nமிகப் பெரிய தகுதி ஆர்வம்: சென்னை ஐ.ஐ.டி-யில் பயோ மிமிக்ரி பாடத்திட்டம்\nரயிலில் தவறிய பர்ஸ்: 14 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்தது எப்படி\n - உங்கள் பிஎஃப் பணத்தை பெற 10 நிமிடங்களில் அப்ளை செய்வது எப்படி\nதமிழகத்தில் புதிதாக 5,871 பேருக்கு கொரோனா - 5,633 பேர் டிஸ்சார்ஜ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/12/18/", "date_download": "2020-08-13T02:50:06Z", "digest": "sha1:IM3ELIJ67YOHTUQUK6QMQEFN2BIP3EYU", "length": 5243, "nlines": 74, "source_domain": "www.newsfirst.lk", "title": "December 18, 2019 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nகட்சிக்குள் சதித்திட்டம்: சஜித் விளக்கம்\nMCC உடன்படிக்கையும் அரசின் இருவேறு நிலைப்பாடும்\nஅரசியலமைப்பு ரீதியிலான தீர்வு அவசியம்\nநாமல் குமாரவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு\nபாட்டலி சம்பிக்க ரணவக்க கைது\nMCC உடன்படிக்கையும் அரசின் இருவேறு நிலைப்பாடும்\nஅரசியலமைப்பு ரீதியிலான தீர்வு அவசியம்\nநாமல் குமாரவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு\nபாட்டலி சம்பிக்க ரணவக்க கைது\nமாத்தளை மாநகர சபை வரவு செலவுத் திட்டம் தோல்வி\nபிரகீத் எக்னலிகொட: பெப்ரவரி 20ஆம் திகதி விசாரணை\nகுடியுரிமை திருத்தம்: இடைக்கால தடை விதிக்க மறுப்பு\n1 இலட்சம் தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் திட்டம்\nமரக்கறி விலைகள் ஜனவரியில் குறைவடையக்கூடும்\nபிரகீத் எக்னலிகொட: பெப்ரவரி 20ஆம் திகதி விசாரணை\nகுடியுரிமை திருத்தம்: இடைக்கால தடை விதிக்க மறுப்பு\n1 இலட்சம் தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் திட்டம்\nமரக்கறி விலைகள் ஜனவரியில் குறைவடையக்கூடும்\nஇலங்கைக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவி\nஎல்பிட்டிய பிரதேச சபை தலைவர், உப தலைவர் பதவியேற்பு\nஉயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள்\nதேர்தல் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள இணக்கம்\nஎல்பிட்டிய பிரதேச சபை தலைவர், உப தலைவர் பதவியேற்பு\nஉயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள்\nதேர்தல் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள இணக்கம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரி��ை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/world-vacation-details-hacking-China.html", "date_download": "2020-08-13T02:52:04Z", "digest": "sha1:HRLKCB5MT7KFWZ3L6PWZKUEWIZDOQF3F", "length": 8437, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "அமெரிக்காவின் மருத்துவ ஆராட்சிக் கட்டமைப்புக்குள் ஊடுருவிய சீனா! - www.pathivu.com", "raw_content": "\nHome / ஆபிரிக்கா / உலகம் / அமெரிக்காவின் மருத்துவ ஆராட்சிக் கட்டமைப்புக்குள் ஊடுருவிய சீனா\nஅமெரிக்காவின் மருத்துவ ஆராட்சிக் கட்டமைப்புக்குள் ஊடுருவிய சீனா\nமுகிலினி May 14, 2020 ஆபிரிக்கா, உலகம்\nகொரோனா வைரஸ் COVID-19 தடுப்புமருந்துக்கான தகவல்களையும் சிகிச்சைமுறைகளையும் சீனா ஊடுருவ முயல்வதாக அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.\nகொரோனா நோய்ப் பரவல் தொடர்பில், வாஷிங்டனுக்கும், பெய்ச்சிங்கிற்கும் இடையே பூசல் அதிகரித்து வரும் வேளையில், கிருமித்தொற்றுக்கான ஆராய்ச்சியில் ஈடுபடும் அமைப்புகளுக்குள் சீனாவால் ஊடுருவப்படலாம் என எச்சரிக்கப்பட்டது.\nசீன அரசாங்க ஆதரவு ஊடுருவிகள், COVID-19 ஆராய்ச்சியுடன் தொடர்புடைய அறிவுச் சொத்துகள், தடுப்புமருந்து, சிகிச்சை முறைகள், சோதனை முறைகள் ஆகியன குறித்த பொதுச் சுகாதாரத் தகவல்களை ஊடுருவ முயல்வதாகத் தெரிவிக்கப்பட்டது.\nகிருமித்தொற்றுக்கு எதிரான அமெரிக்காவின் போராட்டத்திற்கு சீனாவின் ஊடுருவல் முயற்சிகள்,அச்சுறுத்தலாய் இருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டது.\nஎனினும் அமெரிக்கா, ஊடுருவலுக்கான ஆதாரம் எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nசாம், சுமா, சிறீ தமிழரசிலிருந்து நீக்கம்\nஇலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து சம்பந்தன்,சுமந்திரன் மற்றும் சிறீதரன்\nமுன்னணி மௌனம்: கூட்டமைப்பு சிக்சர்\nகிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த்\nநடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது\nசம்பந்தன், சுமந்திரன் இல்லாத புதிய தமிழ் தேசிய அணி\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசன விவகாரத்தில் இரா.சம்பந்���ன்-சுமந்திரன் தரப்பு செயற்பட்டுள்ள விதத்தினால், இலங்கை\nநீதிக்கு போராடும் சசிகலா பிள்ளைகள்\nதனது தாய் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டதாக சசிகலா ரவிராஜின் மகன் கருத்து வெளியிட்டுள்ளார். அவரது மகளும் அதே கருத்தை வெளியிட்டுள்ளார். இதனிடைய...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-8707/", "date_download": "2020-08-13T03:45:30Z", "digest": "sha1:UU5AD6B3IVOW75TL4TE5CCQXIRABVWEB", "length": 2997, "nlines": 67, "source_domain": "srilankamuslims.lk", "title": "புத்தளம் சகோதரர் அமெரிக்காவில் வபாத் » Sri Lanka Muslim", "raw_content": "\nபுத்தளம் சகோதரர் அமெரிக்காவில் வபாத்\nபுத்தளம் கற்பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவரும் அமெரிக்காவில் வசித்து வந்தவருமான சகோதரர் இலியாஸ் மரணமடைந்துள்ளார்.\nஅண்மைய சில நாட்களாக சுகவீனமுற்று வைத்தியசாலையில் மருத்துவம் பெற்று வந்த நிலையிலேயே இவர் மரணமடைந்துள்ளார்.\nஇவர் புத்தளம், தில்லையடி பாடசாலையின் அதிபர் ஜவாத் ஆசிரியரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅவரின் மறுமை வாழ்வுக்காக நாம் அனைவரும் இருகரம் ஏந்தி பிரார்த்திப்போம்.\nஇஸ்லாமிக் புக் ஹவுஸின் நிறுவனர் வபாத்\n‘ஷகி’ யுடைய மரணச் செய்தி இன்னமும் அதிர்ச்சியாகவே இருக்கிறது\nகுண்டுதாக்குதலில் வபாத்தான முஸ்லிம் இளைஞன் நல்லடக்கம்: இவருக்காக துஆ செய்யுங்கள்\nசவுதியில் கோர விபத்து: மருதமுனை இளைஞர் வபாத் – இருவர் ஆபத்தான நிலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2020-08-13T02:13:16Z", "digest": "sha1:4ZZDCJZPAO7JYDWYAETFFNOSLXVELKTH", "length": 31926, "nlines": 338, "source_domain": "www.akaramuthala.in", "title": "கனடா Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nகனடா வாழ் ஏழாலை வடக்கு உறவுகளின் ஒன்றுகூடல்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 August 2019 No Comment\nஎதிர்வரும்ஆடி 25, 2050 / 10.08.2019 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் பின்னிரவு வரை மிலிக்கென் பூங்காவில் (5555 Steels Ave.East) கனடா வாழ் ஏழாலை வடக்கு உறவுகளின் ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது. அனைத்து உறவுகளையும், சிற்றூர் நலன்விரும்பிகளையும் தவறாது இவ் ஒன்றுகூடலில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைப்பு விடுக்கிறோம். தொடர்புகளுக்கு: 416-876-3349 ஏழாலை வடக்குக் கிராம அபிவிருத்தியகம்\nசெங்காந்தள் இதழ் வெளியீடு, கனடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 July 2019 No Comment\nஆடி 04, 2050 சனி 20.07.2019 பிற்பகல் 3.30 கனடா கந்தசாமி ஆலய மண்டபம் இசுகார்பரோ /Scarborough சிவவதனி பிரபாகரனின் செங்காந்தள் இதழ் வெளியீடு நூல்கள் வெளியீட்டு விழா நிமிர்ந்தே எரியும் சுடர்களாய் – கவிதைத் தொகுப்பு வீழ்ந்து விடாது வீரம் – கட்டுரைத் தொகுப்பு நெருப்பு விதைகள் – கவிதை வெளியீடு அன்புடன் செங்காந்தள் இதழ்க் குழு தொடர்புக்கு : 6476782599 மின்னஞ்சல் : senganthal2019@gmail.com\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018, கனடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 20 November 2018 No Comment\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018, கனடா தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நிகழ்வுகள்: கார்த்திகை 08, 2049 /சனிக்கிழமை / 24.11.2018 பிற்பகல் 5 மணிக்கு (635 MIDDLE FIELD SCARBOROUGH இல் அமைந்துள்ள) ஐயப்பன் ஆலய மண்டபத்தில் மாவீரர் நினைவுகளோடு பைரவி இசையருவியின் எழுச்சி கானங்களும், கலை நிகழ்வுகளும் நடைபெறும். கார்த்திகை 09, 2049 / 25 .11.2018 முதல் கார்த்திகை 11 / 27.11.2018 வரை, பிற்பகல் 1 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணி வரை (24-5210 FINCH AVE (FINCH & MIDDLE FIELD ) இல் அமைந்துள்ள) நாடு…\nமொழிக்கொலைப் போலிக் கவிஞர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 October 2018 No Comment\nமொழிக்கொலைப் போலிக் கவிஞர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் ஒரு மொழியின் தூய்மையையும் தனித்தன்மையையும் சிதைத்தும் அயற்சொல் கலந்தும் பேசும் பொழுதும் எழுதும் பொழுதும் மொழி அழிகின்றது. ஒரு மொழி அழியும் பொழுது அம்மொழி பேசும் இனமும் அழிகின்றது. எனவே மொழிக் கொலை புரியும் படைப்பாளிகள், பேச்சாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இங்கே தலைப்பில் கவிஞர்கள் எனக் குறிப்பிட்டாலும் மொழிக்கொலைகாரர்கள் அனைவருமே தண்டிக்கப்பட வேண்டியவர்களே கவிஞர்களைக் குறிப்பிட்டதன் காரணம் ‘சர்க்கார்’ என்னும் திரைப்படப் பாடல்களில் வேண்டுமென்றே மொழிக்கொலை புரிந்த கவிஞர் ஒருவரைக் குறிப்பிட்டுத்தான். ‘சிமிட்டாங்காரன்’ என்னும் தலைப்பில் சொல்லப்படும்…\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 18 July 2018 No Comment\nகனடா, நடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் இந்த வருட (2018) கோடைக்கால ஒன்று கூடல் எதிர்வரும் ஆடித்திங்கள் 12 ஆம் நாள்யூலை மாதம் 28 ஆம் தேதி சனிக்கிழமை மிலிக்கன் பூங்காவில் (5555 Steeles Ave. E) நடைபெறவுள்ளது. நிகழ்வு : முற்பகல் 10.00 மணி. தொடர்புகளுக்கு : பிரபா – 416-402-1372, இரகு – 647-299-7443. காங்கேசன்துறை நடேசுவராக் கல்லூரியின் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் அனைவரையும் தவறாது இவ் ஒன்றுகூடலில் கலந்து கொள்ளுமாறு பழைய மாணவர் சங்கம்…\nகனடா இணைய மாநாட்டிற்கான தமிழக இணைய வழி உரையரங்கம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 October 2017 No Comment\nஐப்பசி 11, 2048 / 28.10.2017 வைகறை 5.00 மணி முதல் முற்பகல் 11.00மணி வரை உலகத்தமிழ் இணைய மாநாடு 2017, கனடா இணைய வழி உரையரங்கம், தமிழ்நாடு நிருவாக மையக் கருத்தரங்க அறை, மூன்றாவது தளம் ஈபெர் பாதிரியார் (Bishop Heber) கல்லூரி, திருச்சிராப்பள்ளி உரையாளர்கள்: முனைவர் காமாட்சி முனைவர் பத்துமநாபன் முனைவர் இராசேந்திரன் முனைவர் உமாராசு முனைவர் கருப்பத்தேவன் முனைவர் தெ.வெற்றிச்செல்வன் முனைவர் பிரகதி முனைவர் இந்திரகுமாரி முனைவர் இலக்குமி இதழாளர் சதீசுகுமார் முனைவர் குணசீலன் மரு.சிவசுப்பிரமணியன்…\nவட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால், வீட்டுக்கான கூரைத் தகடுகள் அன்பளிப்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 15 October 2017 No Comment\nவட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால், வீட்டுக்கான கூரைத் தகடுகள் அன்பளிப்பு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் அராலி மத்தியை முகவரியாகக் கொண்ட சசிதரன் இராசலோசனா அவர்களுக்கு உரூபா 20000 பெறுமதியான 10 கூரைத் தகடுகளும் அதற்கான பொருட்களும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத் தலைமைச் செயலகத்தில் வைத்துக் கையளிக்கபட்டுள்ள��. மேற்படி விண்ணப்பத்தில் தானும் கணவரும் 3 பிள்ளைகளும் வாழ்ந்து வருவதாகவும் ஓலையால் அமைந்துள்ள தங்களது வீட்டு கூரை தற்போது கூரை பழுதடைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பருவ மழை தொடங்குவதால் தாங்கள் வீட்டில் இருக்க முடியாத நிலை உருவாகியுள்ளது; தனது…\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாக நடைபெறும் தொடர்போராட்டங்களில் அணிதிரள்க\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 June 2017 No Comment\nநிலமீட்டெடுப்பு – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாகத் திங்களன்று நடைபெறும் தொடர்போராட்டங்களில் உணர்வுடன் பெருந்தொகையில் அணிதிரள்க தமிழீழத் தாயகத்தில் சிறிலங்காப் படையினரால் பறிக்கப்பட்டுள்ள தமது சொந்த நிலங்களை மீட்டெடுப்பதற்காகவும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பாக உண்மைநிலையினை அறிந்து கொள்வதற்காகவும் எமது மக்கள் நடாத்தி வரும் தொடர் போராட்டங்களுக்குத் தோழமை தெரிவித்து புலம்பெயர் தேசங்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்கு கவனயீர்ப்பு போராட்டங்களில் மக்களை அணிதிரள தலைமையர் வி. உருத்ரகுமாரன் அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை வைகாசி 29, 2048…\nவிட்டர் இராசலிங்கம் புத்தக வெளியீட்டுப் படங்கள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 14 May 2017 No Comment\nபுத்தக வெளியீட்டு விழா புத்தகத்தின் பெயர் : ‘ History of the dispossessed Sri lankan Tamils’” ( உரிமை இழந்த இலங்கைத் தமிழரின் வரலாறு ) வைகாசி 23 / மே 6 மாலை 5.30 இடம் : இரா அரண்மனை (Erra Palace, 10 Karachi Drive, Markham, Ontario) [பெரிதாகக் காணப்படங்களை அழுத்துக.]\nவிக்டர் இராசலிங்கத்தின் புத்தக வெளியீட்டு விழா, கனடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 April 2017 No Comment\nபுத்தக வெளியீட்டு விழா அன்புடையீர், தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் எனது புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். புத்தகத்தின் பெயர் : ‘ History of the dispossessed Sri lankan Tamils’” ( உரிமை இழந்த இலங்கைத் தமிழரின் வரலாறு ) வைகாசி 23 / மே 6 மாலை 5.30 இடம் : இரா அரண்மனை (Erra Palace, 10 Karachi Drive, Markham, Ontario) விழாத்தலைவர் : முனைவர் திருமதி செல்வம் சிரீதாசு பேச்சாளர்கள் : திரு கரி ஆனந்தசங்கரி…\n16–ஆவது தமிழிணைய மாநாடு- காலக்கெடு நீட்டிப்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 April 2017 No Comment\n16–ஆவது தமிழிணைய மாநாடு- காலக்கெடு நீட்டிப்பு சிறந்த கட்டுரைகள் படைக்கும் மாணவர்களுக்கோ இளம் ஆய்வாளர்களுக்கோ பயணப்��டியாக கனடிய வெள்ளி 500 என நால்வருக்கு சிறப்பு உதவித்தொகைகள் வழங்கப்படும். ஆய்வரங்கக் குழுவின் முடிவே இறுதியானது. இது தவிர சிறந்த கட்டுரைகளுக்கெனப் பல பரிசுகள் உள்ளன\nஉத்தமத்தின் (Infitt) 16–ஆவது தமிழிணைய மாநாடும் கருத்தரங்கமும், கனடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 March 2017 No Comment\nஅன்புடையீர், உத்தமத்தின் (Infitt) 16–ஆவது தமிழிணைய மாநாடும் கருத்தரங்கமும் கனடாவில் புகழ்மணக்கும் தொராண்டோ பெருநகரில் ஆவணி 09-11, 2048 / ஆகத்து 25-27, 2017 ஆகிய நாள்களில் நடக்கவிருக்கின்றது. உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர்கள் சிறப்பு ஆய்வுரை நிகழ்த்தவிருக்கின்றார்கள். தமிழ்க்கணிமை சார்ந்த எல்லாத் தலைலப்புகளிலும் ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. கருத்தரங்க முழக்கங்கள்: ஆழ்தமிழின் அழகும் ஆழக்கற்றல் திறனும் (Deep Learning) தமிழில் தரவு அறிவியல் (Data Science) நினைவில் கொள்க: 2 பக்க ஆய்வுச்சுருக்கம் அனுப்ப இறுதி நாள்: சித்திரை…\nதமிழ்ப் பயிற்று மொழி – பேராசிரியர் சி.இலக்குவனார்\nஅடிமையின் அடையாளமான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தேவையில்லை\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nகுவிகம் இணைய அளவளாவல் : “எனது ‘சிறு’கதை” (09.08.2020)\nஇணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’\nஇசுலாமிய இலக்கியக் கழகம்: கருத்தரங்கம் 3 சீதக்காதி திருமண வாழ்த்து\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nமுனைவர் நா.சுலோசனா on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nChitraleka on திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nManoharan on தமிழும் ஒருங்குகுறியும் – இணைய உரையாடல்\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nகுவிகம் இணைய அளவளாவல் : “எனது ‘சிறு’கதை” (09.08.2020)\nஇணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nபார்வைத்திறன் பறிபோன பின்னும் படைப்புப் பணியைக் கைவிடாத அறிஞர்..\nகாலன், கோவை ஞானியை ஞானம் பெற அழைத்துக் கொண்டானோ\nசங்கக் காலத்தில் நோய் தீரத் தனிமைப்படுத்தல் – நாக.இளங்கோவன்\n மங்காத உந்தமிழைப் போற்றி நிற்போம்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nநிலச்சரிவில் மாண்ட தமிழர்களை மீட்பதில் பாகுபாடுஏன்\nகுவிகம் இணைய அளவளாவல் : “எனது ‘சிறு’கதை” (09.08.2020)\nஇணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’\nஇசுலாமிய இலக்கியக் கழகம்: கருத்தரங்கம் 3 சீதக்காதி திருமண வாழ்த்து\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி அம்மா. நீங்களும் அயலெழுத்து, அயற்சொல கலப்பி...\nமுனைவர் நா.சுலோசனா - ஐயா வணக்கம். தங்களின் இணையப் பக்கம் பார்த்தேன்.நிற...\nChitraleka - பெரும் மதி்ப்பிற்குரிய ஐயா, வணக்கம். நான் முத...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அலைபேசி 98844 81652...\nManoharan - ஐயா , உங்களின் தொடர்பு எண்ணைத் தெரிவிக்க வேண்ட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/152772/news/152772.html", "date_download": "2020-08-13T02:29:01Z", "digest": "sha1:R3QPDB2QTD56VR4Z7BL2YWCZJGAJ7G5X", "length": 5219, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "இணையதளத்தை சூடேற்றும் அஜித் பட ந��ிகை..!! : நிதர்சனம்", "raw_content": "\nஇணையதளத்தை சூடேற்றும் அஜித் பட நடிகை..\nஇந்தி படங்களில் நடிக்கும் பிரேசிலை சேர்ந்த நடிகை புரூனா அப்துல்லா. பிரேசிலை சேர்ந்த இவர் இந்தியாவிற்கு சுற்றுலா வந்தபோது மாடலிங் செய்து பின்னர் பாலிவுட் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் அஜித்தின் ‘பில்லா-2’ படத்திலும் நடித்ததின் மூலமாக தமிழிலும் அறிமுகமானார்.\nதற்போது இவர் பிரேசிலில் தனது விடுமுறை நாட்களை தனது நண்பர்களுடன் கழித்து வருகிறார். அங்கு அவர் பிகினி உடையில் விதவிதமாக எடுத்த புகை படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதே உடையில் ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக நிற்கும் படங்களையும் அதில் பதிவேற்றம் செய்து தனது இணையதள பக்கத்தை சூடேற்றி இருக்கிறார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஅமெரிக்க துணை அதிபராகிறார் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த பெண்\nஇப்படிக்கு காலம்’: கல்லணை – கரிகால் சோழனின் தொழில்நுட்பப் புரட்சி\nதமிழ் பண்பாட்டை மறக்காதவர் கமலா ஹாரிஸ்\nமறைந்த மனைவிக்கு மெழுகுச் சிலை – உருகிய கணவர்\nஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி சுட்டுக்கொலை \nயார் வெற்றி பெற்றார்கள் என்பது முக்கியமல்ல; என்ன செய்யப் போகிறார்கள் என்பதே முக்கியமானது \nசிங்கப் பெண்ணே சிங்கப் பெண்ணே\nதமிழகத்தின் முதல் திருநங்கை செவிலியர்\nபெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா\nஐயா இந்த முறுக்கு கூட கரண்டில தான் சாப்பிடுவீங்களா\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/nellai?page=10", "date_download": "2020-08-13T02:16:48Z", "digest": "sha1:KUGO5KWSH5WBYCRSPBVQHFUQ6RIF2FUJ", "length": 24016, "nlines": 221, "source_domain": "www.thinaboomi.com", "title": "திருநெல்வேலி | தின பூமி", "raw_content": "\nவியாழக்கிழமை, 13 ஆகஸ்ட் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசங்கரன்கோவிலில் உள்ள அரசு பள்ளிகளில் இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் ராஜலெட்சுமி பங்கேற்பு\nசங்கரன்கோவிலில் உள்ள அரசு பள்ளிகளில் தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.லேப்டாப் வழங்கும் நிகழ்வு கடந்த ...\nதூத்துக்குடி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கோலப்போட்டி கலெக்டர் என்.வெங்கடேஷ் பார்வையிட்டார்\nதமிழ்நாடு அரசின் சார்பில், தமிழ்நாடு முழுவதும் பாரத ரத்னா ப���ரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, தமிழ்நாடு ...\nகன்னியாகுமரி மாவட்டத்தில் இலவச வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில் நடந்தது\nகன்னியாகுமரி மாவட்டத்தில் இலவச வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தில், பயனாளிகளை தேர்வு செய்வது குறித்து, கிராம அளவிலான ஆலோசனை ...\nநெல்லை பேட்டை நரிக்குறவர் காலனியில் புராஜெக்ட் ஸ்பார்க் திட்டத்தின் கீழ் 221 நரிக்குறவர் மக்களின் மறு வாழ்விக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்\nதிருநெல்வேலி பேட்டை நரிக்குறவர் காலனியில் புராஜெக்ட் ஸ்பார்க் திட்டத்தின் கீழ் நரிக்குறவர் மக்களின் மேம்பாட்டிற்கு நலத்திட்ட...\nதூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் என்.வெங்கடேஷ் தலைமையில் நடந்தது\nதூத்துக்குடி மாவட்டத்தில் சைல்டு லைன் 1098 இந்;தியா பவுண்டேஷன் மூலம், குழந்தைகள் தினவிழாவினை ஒருவாரமாக கொண்டாடப்பட உள்ளது. இதன் ...\nசெங்கோட்டையில் தமிழக பள்ளி கலைத் திருவிழா நீதிபதி பிடி.சதீஷ்குமார் துவக்கி வைத்தார்\nசெங்கோட்டை கச்சேரி காம்பவுண்ட் நடுநிலைப்பள்ளியில் வைத்து செங்கோட்டை ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி மற்றும் ...\nநெல்லை மேலப்பாளையம் முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் 156 மாணவ, மாணவிகளுக்கு ரூ.20.28 லட்சம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகள் அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி வழங்கினார்\nதிருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் ...\nதூத்துக்குடி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தலைமையில் நடந்தது\nதூத்துக்குடி மாவட்டத்தில் பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழக முதல்வர் வருகை தொடர்பான - ...\n100 சதவீதம் மாணவ, மாணவியர்களை தேர்ச்சியடைய செய்த ஆசிரியர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ்கள் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் வழங்கினார்\nகன்னியாகுமரி கலெக்டர்சஜ்ஜன்சிங் ரா.சவான் கடந்த கல்வியாண்டில் (2016-17), 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்��ில், மாணவ, மாணவியர்களை, ...\nதென்காசி காசிவிசுவநாதர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத்திருவிழா தேரோட்டம்\nதென்காசி காசிவிசுவநாதர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.தென்காசி உலகம்மன் உடனுறை காசிவிசுவநாதர்...\nதூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை பணி கலெக்டர் என்.வெங்கடேஷ் ஆய்வு\nதூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட முத்துகிருஷ்ணாபுரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு ...\nபாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே வாரத்தில் 25 அடி உயர்ந்தது\nநெல்லை மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே வாரத்தில் 25 அடி உயர்ந்துள்ளது. உயரும் ...\nநெல்லை மாவட்டத்தில் தொடரும் மழை: அணைகளின் நீர்மட்டம் உயர்வு\nமேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.அதிகரிக்கும் ...\nஉலக முதியோர் தினவிழா நிகழ்ச்சி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில் நடந்தது\nகன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில், சமூக நலத்துறை மற்றும் பிலாங்காலை புனித சூசையப்பர் முதியோர் இல்லம் ...\nஇலஞ்சியில் சட்ட விழிப்புணர்வு முகாம்\nசெங்கோட்டையை அடுத்துள்ள இலஞ்சி டிடிடிஏடிஎஸ் டேணியல் இராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் வைத்து தேசிய சட்ட விழிப்புணர்வு ...\nதேர்தலின் முக்கியத்துவம் குறித்த பள்ளி மாணவ, மாணவியர்களிடையே நடைபெற்ற விநாடி வினா போட்டி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் பார்வையிட்டார்\nஇந்தியா தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி, தேர்தலின் முக்கியத்துவம் குறித்து, பள்ளி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ...\nஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி\nதென்காசியில் ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி ...\nகுமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில்,டிஜிட்டல் இந்தியா குறித்த பயிற்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் வழங்கினார்\nகன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில், பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர�� அலுவலக லூயி ...\nதூத்துக்குடியில் அதிமுக சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி\nதூத்துக்குடியில் அதிமுக சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. தூத்துக்குடி மாநகர வடக்கு பகுதி 10வது வட்ட ...\nசாத்தான்குளம் பகுதியில் ரூ. 5.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீதிமன்ற கட்டிடம்: சண்முகநாதன் எம்.எல்.ஏ ஆய்வு\nசாத்தான்குளத்தில் 5.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாவட்ட துணை நீதிமன்ற கட்டிடத்தை ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nஇஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.1.30 கோடி இழப்பீடு: கேரள அரசு வழங்கியது\nசுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி 90 நிமிடங்கள் வரை உரையாற்றுவார்\nகேரள நிலச்சரிவு: பலியானவர்கள் எண்ணிக்கை 53 ஆக உயர்வு\nகொரோனா தொற்று: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் அனுமதி\nஇயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமிதாப்பச்சன்: மகன் அபிஷேக் பச்சன் தகவல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nஅ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளரின் தாயார் மரணம்: இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இரங்கல்\nசென்னையைப் போல் பிற மாவட்டங்களிலும் தெருத் தெருவாக சோதனை நடத்தப்படும்: தலைமைச்செயலாளர் சண்முகம் தகவல்\nமேலும் 5,871 பேருக்கு கொரோனா: தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு\nபத்திரிகை சுதந்திரத்தை ஆதரித்து செய்தித்தாள்களை வாங்கி குவிக்கும் ஹாங்காங் மக்கள்\nரஷ்ய தடுப்பூசி குறித்து உலக சுகாதார அமைப்பு கருத்து\nஅமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ்: ஜோ பி��ன்\nகத்தார் உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி: பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி பீல்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி 90 நிமிடங்கள் வரை உரையாற்றுவார்\nபுதுடெல்லி : சுதந்திர தின விழாவில் காலை 7.30 மணிக்கு கொடியேற்றி வைத்து 45 முதல் 90 நிமிடங்கள் வரை பிரதமர் மோடி உரையாற்றுவார்...\nவெங்கையா நாயுடு குறித்து சிறப்பு புத்தகம் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்\nபுதுடெல்லி : துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் 3 ஆண்டு கால பணி நிறைவையொட்டி, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை ...\nஇந்தியா - சீனா இடையே தொடரும் பதற்றம்: எந்த நிலையையும் எதிர்கொள்ள தயார்: ராணுவ தளபதி பிபின் ராவத்\nபுதுடெல்லி : இந்தியா - சீனா எல்லையில் நிலவி வரும் பதற்றத்திற்கு இடையில் எத்தகைய நிலையையும் எதிர்கொள்ளத் தயார் ...\nகத்தார் உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு\nகத்தார் : அக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதத்தில் நடைபெற இருந்த கத்தார் உலகக்கோப்பை போட்டிக்கான தகுதிச் சுற்று ...\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி: பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல்\nபெங்களூரு : கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மொத்தம் ...\nவியாழக்கிழமை, 13 ஆகஸ்ட் 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/07/30/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-13T02:08:27Z", "digest": "sha1:C6EDMQCJFJN46V2XRDRJARFOFCUHKKHE", "length": 15650, "nlines": 87, "source_domain": "itctamil.com", "title": "மன்னார் தமிழ் கிராமங்கள் எல்லாம் வேறு நாட்டு பெயர்களிற்கு மாறிவிட்டது... வன்னியில் சைவத்தின் பெருமையை நிலைநாட்ட வாக்களியுங்கள்: சிவசேனை. - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome இலங்கை செய்திகள் மன்னார் தமிழ் கிராமங்கள் எல்லாம் வேறு நாட்டு பெயர்களிற்கு மாறிவிட்டத��… வன்னியில் சைவத்தின் பெருமையை நிலைநாட்ட...\nமன்னார் தமிழ் கிராமங்கள் எல்லாம் வேறு நாட்டு பெயர்களிற்கு மாறிவிட்டது… வன்னியில் சைவத்தின் பெருமையை நிலைநாட்ட வாக்களியுங்கள்: சிவசேனை.\nமன்னாரில் தமிழ் இல்லாத பெயர்கள் சில கிராமங்களுக்கு வைக்கப்பட்டுள்ளது. தமிழ் பெயர்கள் மட்டும் இருந்த மன்னார் தற்போது பல்வேறு நாட்டுப் பெயர்களுடன் காணப்படுகின்றது. சைவத்தின் பெருமையை வன்னி தேர்தல் மாவட்டம் நிலை நாட்ட வேண்டும் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன்.\nமன்னார் தமிழ் தேசிய சைவ மக்கள் கட்சியில் நேற்று புதன் கிழமை காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் அவ்வாறு தெரிவித்தார்.\nமன்னார் சிவ பூமி 5000 ஆண்டுகளுக்கு முன் முழுமையாக சைவர்களை வாழ்ந்த பூமி. முத்துக்குளித்தார்கள். விளை நிலங்களை வள நிலங்களாக மாற்றினார்கள். குளங்களை கட்டினார்கள். நல்ல தமிழ் பெயர்களை வைத்தார்கள்.\nதற்போது மன்னாரில் தமிழ் இல்லாத பெயர்கள் சில கிராமங்களுக்கு வைக்கப்பட்டுள்ளது. தமிழ் பெயர்கள் மட்டும் இருந்த மன்னார் தற்போது பல்வேறு நாட்டுப் பெயர்களுடன் காணப்படுகின்றது.\nஇந்த மண்ணில் உள்ள சைவத்தை சிதைக்க முற்படுகின்றார்கள். சைவத்தை சிதைக்க விடமாட்டோம் என்று வந்திருக்கின்றார் மனோ ஐங்கர சர்மா.\nஅவரை அச்சுறுத்தலாம் என எவராவது நினைத்தால் திருக்கேதீச்சர வளைவினை உடைத்தது போல அவரை எதுவும் செய்ய முடியாது.\nநீங்கள் திருக்கேதீஸ்வர வளைவை உடைக்கலாம். உடைப்பதற்கு துணையாக திருக்கேதீஸ்வரத்தில் உள்ளவர்களே இருப்பார்கள். ஆனால் ஐங்கரசர்மாவை யாரும் மிரட்டவோ உடைக்கவோ முடியாது.\nஅவர் சைவத்திற்காகவும், தமிழுக்காகவும் இந்த மண்ணை மாற்றிக் கொண்டே வருகின்றார். மாற்றுவார், மாற்றத்தை தருவார். சுயேட்சைக்குழு ஒன்றில் போட்டியிடும் தமிழ் தேசிய சைவ மக்கள் கட்சி வேட்பாளர் மனோ ஐங்கர சர்மா அவருக்கு பின்னால் சிவசேனை அமைப்பும், சிவசேனை தொண்டர்களும், இலங்கை முழுவதும் உள்ள சிவ சேனை தொண்டர்களும் நிற்கின்றார்கள். அவருடைய வெற்றி தான் சைவத்தின் வெற்றி.\nஅவருடைய வெற்றி தான் தமிழின் வெற்றி. அவருடைய வாழ்க்கை தமிழுக்காகவும், சைவத்துக்காகவுமே. அவர் பல முறை மிரட்டப்பட்டார். ஆனால் அவர் ஒரு போதும் நிலை குலைய மாட்டார். அவருடைய தலைமையை மன்னார் சைவர்கள் ஏற்க வேண்டும்.\nவிளிம்பு நிலையில் உள்ள சைவர்கள் மனம் மாறி திருக்கேதீஸ்வர உடைப்பிற்கு காரணமானவர்களை மனதில் கொள்ளுங்கள். அதில் சைவர்களும் உள்ளனர். சைவர்கள் இல்லாதவர்களும் உள்ளனர்.\nஐங்கரசர்மா அங்கே இருந்தால் அந்த வளைவு உடைபட்டு இருக்காது. எனவே ஐங்கரச ர்மாவிற்கு வாக்களிக்க வேண்டும். அவருடய கட்சியில் 9 வேட்பாளர்கள் வன்னி மாவட்டம் முழுவதும் போட்டியிடுகின்றனர். வன்னி மாவட்டம் முழுக்க ஒரு இலட்சத்து 69 ஆயிரம் சைவ வாக்குகள் உள்ளது.\nசைவ வேட்பாளர்களை தெரிவு செய்யுங்கள். பெண்கள் பேட்டியிடுகின்றார்கள். சைவத்தின் பெருமையை வன்னி தேர்தல் மாவட்டம் நிலை நாட்ட வேண்டும் என்றார்.\nதமிழ் தேசிய சைவ மக்கள் கட்சியில் சுயேட்சைக்குழு 1 இல் போட்டியிடும் மனோ ஐங்கர சர்மா கருத்து தெரிவிக்கையில்,\nஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் சுயேட்சை குழு இலக்கம் 1 கோடரி சின்னத்தில் போட்டியிடுகின்ற தமிழ் தேசிய சைவ மக்கள் கட்சி ஆகிய நாங்கள் எங்களது தேர்தல் பிரச்சாரப் பணிகளை செவ்வனே தேர்தல் விதிமுறைகளுக்கு அமைவாக நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக மேற்கொண்டு வருகின்றோம்.\nஅந்த வகையிலே எங்களது அமோக வரவேற்பினை பொறுத்துக் கொள்ள முடியாத சில சக்திகள் சில கட்சிகள் எங்களுக்கு எதிராக சதி வேலைகளில் ஈடுபட்டு வருவதை எங்களது மக்கள் மூலமாக நாங்கள் அறியக்கூடியதாக உள்ளது.\nதமிழ் தேசிய சைவ மக்கள் கட்சி எதிர் வரும் தினங்களில் இந்த பாராளுமன்ற தேர்தலில் இருந்து விலகுவதாகவும் ஏனைய பெரிய சில கட்சிகள் எங்களோடு இரகசிய ஒப்பந்தங்கள் செய்து எங்களுக்கு ஆசனங்கள் வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் எனவே இப்படிப்பட்ட இந்த கட்சிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று சில விசமத்தனமான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.\nநாங்கள் இந்த கட்சியை ஆரம்பித்ததன் நோக்கம் சைவ தமிழர்களின் உரிமைகளுக்காக இந்த கட்சியை நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம்.\nஇந்த கட்சியின் செயற்பாடானது எந்த தடைகள் வந்தாலும் தடைகளை நாங்கள் தகர்த்துக் கொண்டு எங்களது மக்களின் ஜனநாயக உரிமைக்காக நாங்கள் போராடுவோம்.\nஇதுவரை எங்களுக்கு மூன்று விதமான உயிர் அச்சுர���த்தலும், முகவரி இடப்படாத மொட்டைக்கடிதங்களும் அனுப்பப்பட்டுள்ளது.\nமன்னார் மாவட்டத்தில் இருந்து இந்த அரசியல் வேலையை செய்ய வேண்டாம் என்றும் இந்த கட்சியை கலைத்து விட்டு செல்லுமாறு எங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த எச்சரிக்கைகளுக்கு நாங்கள் அடி பணியப் போவதில்லை. பயப்பட போவதுமில்லை.\nநாங்கள் செய்வது மக்கள் பணி. எனவே எந்த அச்சுறுத்தல் வந்தாலும் சில வேளைகளில் எங்களது உயிருக்கு எந்த ஆபத்து வந்தாலும் தொடர்ந்து இந்த தமிழ் தேசிய சைவ மக்கள் கட்சி அதன் நோக்கத்தை அடையும்.\nஏனையவர்கள் அதனை நடத்திக் கொண்டு செல்வார்கள் என்பதை நான் மக்களுக்கு தெட்டத் தெளிவாக சொல்ல விரும்புகின்றேன்.\nஎனவே எவராவது பொய்ப் பிரச்சாரங்களையும் நம்பி எங்களது வாக்குகளை நாங்கள் வீணடிக்காது தமிழ் தேசிய சைவ மக்கள் கட்சி அதாவது சுயேட்சைக் குழு ஒன்றிற்கு முழுமையாக வாக்களித்து எம்மை வெற்றி பெறச் செய்யுமாறு மிகவும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.\nPrevious article33 கிலோ கஞ்சாவுடன் ஐந்து சந்திப்பகுதியில் ஒருவர் கைது.\nNext articleபொதுத் தேர்தலில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு\nநாடாளுமன்றுக்கு தெரிவான 30 பேர் ஓன்லைன் மூலம் பதிவு\n33 கிலோ கஞ்சாவுடன் ஐந்து சந்திப்பகுதியில் ஒருவர் கைது.\nமக்களை ஏமாற்றி வாக்குப் பெறும் அங்கஜன் மற்றும் டக்ளஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/06/2018.html", "date_download": "2020-08-13T03:08:19Z", "digest": "sha1:QTVRCBXMHQW5V5X2O7C3SSNMST24YHVA", "length": 18490, "nlines": 201, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: வெண்முரசு பாண்டி விமர்சனக்கூட்டம் 2018 ஜூன்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முரசு பாண்டி விமர்சனக்கூட்டம் 2018 ஜூன்\nபுதுவை வெண்முரசு கூடுகைக்கு கடந்த ஆண்டு இதே ஜூன் மாதம் பாவண்ணன் அவர்கள் வருகை தந்து சிறப்பித்திருந்தார். இந்த ஜூனில் நாஞ்சில்நாடன். மணிமுடியில் மேலும் ஒரு வைரம் என முதுமொழி சொற்றொடர் ஒன்றுண்டு. எங்களது வெண்முரசு வாசிப்புப்பகிர்வுக் கூடுகை மணிமுடி அந்தஸ்து பெற்றிராத ஒன்றெனினும் நாஞ்சிலாரின் இவ்வருகையும் பங்கேற்பும் நிச���சயம் எங்களளவில் மேலுமதிலோர் அரிய வைரம் பதிப்பிக்கப்பட்டதுப் போலத்தான் என்பதில் ஐயமேதுமில்லை. உடன் கீரனூர் ஜாகீர்ராஜாவும் வந்திருந்தார். இத்தைகைய பெருமை வாய்ந்த சிறப்புக்கூடுகை நிகழ்வதற்கு தளம் அமைத்துகொடுத்த மரியாதைக்கினிய வளவ. துரையன் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் என்றென்றும்.\nமேலும் இந்தக் கூடுகையிலேயே தனியொரு பெண்ணாக மணாலி வரை பைக் சவாரி செய்து வந்த எமதன்புத்தோழி செல்வராணியின் சாகச மனப்பான்மையை கொண்டாடும் பொருட்டு அதுவும் நாஞ்சிலார் முன்னிலையில் நேரமொதுக்க வேண்டுமென கேட்டுக்கொண்ட மயிலாடுதுறை பிரபுவின் யோசனையையேற்று அந்நிகழ்வு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. செல்வராணியும் ஒரு வெண்முரசு வாசகியாக அவர் பயணம் செய்து கண்டுணர்ந்த இந்திய நிலவியலின் தொன்மையைப் பற்றியும் தனது பயணானுபவங்கள் பற்றியும் எடுத்துக்கூறினார்.\nதான் சென்று வந்ததை யாராலும் முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடியாமை குறித்து சிரித்துக்கொண்டே பேச ஆரம்பித்தார். அவர் சென்றது ஆன்மீகப்பயணமோ இன்பச்சுற்றுலாவோ அல்ல. ஐம்பது கிலோ மீட்டருக்கொருமுறை மாறிக்கொண்டே செல்லும் நிலப்பரப்புகளை காண்பதற்காகவே சென்று வந்திருக்கிறார். வெண்முரசில் இந்த எல்லா நிலப்பகுதிகளுமே காட்சிப்படுத்தப்பட்டுவிட்டதால் புதிய ஒன்றாக அவருக்கு தோன்றவில்லை. மாளவமும், விதர்ப்பமும், மார்த்திகாவதியும், மதுராவும் இன்றைய பெயர்களில் அறிமுகமாகியிருக்கிறது. இடர் எதுவும் நடக்கவில்லையா என்ற கேள்வியையே தான் எங்கும்எதிர்கொள்வதாக கூறினார். தமிழ்நாட்டை தாண்டி வெளியே சென்றால் நமக்குப்பாதுகாப்பில்லை என்றே கற்பிக்கப்பட்டிருக்கிறது, அதுவும் மொழி தெரியாத ஊரில் என்ன செய்வது என்ற எண்ணம். இந்தியாவை சுற்றிப்பார்க்க இந்தி தேவை என்ற எண்ணமும் பொய்தான் என்றார். ஆக்ரா டெல்லி இந்த இரு பகுதிகள் தவிர்த்து வேறு எங்கும் இந்தி மொழி பெரிதும் பேசப்படவில்லை, உள்ளூர் மொழிகளே எங்கும்பேசப்படுகிறது. மணாலி அருகே அவர் தங்கியிருந்த இடத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட உள்ளூர்மொழிகள் புழக்கத்தில் உள்ளதாகச் சொன்னார். இந்தி தெரியாமல்தான் இவ்வளவு தூரம் சென்று வந்ததாகவும் பாதுகாப்பின்மையை எங்குமே உணரவில்லை என்றும் தெரிவித்தார். அனைவரும் கனிவுடனும் ��கிழ்வுடனுமே அவரது பயணத்தில் இடம்பெற்றிருக்கின்றனர். அவரது திட்டமிடலும் நேர்மறை ஆற்றலும்இன்னும் அவரை பன்மடங்கு பயணிக்கச்செய்வனவாகுக.\nஇந்திய மண்ணில் இதுபோன்ற தனிநபர் சாகசப்பயணம் என்பது பலரும் எண்ணுவது போல இடர்மிகு அபாயகரமானது அல்ல என்பதும் பயணம் மேற்கொள்வதற்கான உந்துவிசையே வாழ்வின் மீதான நம்பிக்கையறிகுறிகளில் தலையாயது என்பதும் அவரின் குரலாக மீமீண்டும் ஒலித்தது. ஒருவேளை அவர் போன்றோர்க்கு நாள்தோறும் மேற்கொள்ளப்படும் அன்றாட வாலாயங்களே பேரச்சம் விளைவிப்பன போலும்.\nஅடுத்ததாக அன்றைய வெண்முரசின் பேசுப்பகுதிகளான மழைப்பாடலின் அனல் வெள்ளம் மற்றும் முதற்களம் குறித்து திருமாவளவன் பேசினார். அதில் பல்லாயிரம் புரவிகளுக்கு நிகரான அஸ்வதந்த வைரம் பற்றி பேச்செழுந்தபோது அஸ்வம் எனும் அளவிற்கறிய விழைவுத்தன்மை எவ்வாறு திருதாவிடமிருந்து பாண்டுவிற்கு கடத்தப்பட்டு பின் விதுரனிடம் கையளிக்கப்பட்டது என்பதையும் அதை விதுரன் எவ்வாறு ஒரு மரக்கலத்தின் அடியாழத்தில் வைத்து பேணி வந்தான் என்பதையும் சென்னையிலிருந்து வேணு வேட்ராயனுடன் திடீர் விஜயம் புரிந்திருந்த நமது அன்பின் ஜாஜா தனது பாணியில் மிகுந்த சுவாரஸ்யத்தோடு எடுத்துரைத்தார். அஸ்வதந்தக் கல் தன் ஒளியை எல்லோர் விழியிலும் காட்டிக்கொண்டிருந்ததாகவே பட்டது.\nநிறைவாக நாஞ்சில் நாடன் உரை நிகழ்த்தினார். வெண்முரசு – தன் மொழிக்குள் நடக்கும் உன்னதம் எனக் கூறி அதன் பிரம்மாண்டம் மீதான தனது பிரமிப்பையும் பெருமிதத்தையும் மனம் திறந்து முன் வைத்தார். வெண்முரசின்பால் ஜெயமோகன் காட்டி வரும் அளவிறந்த ஈடுபாடு பற்றி அவருடனான தன் தனிப்பட்ட சந்திப்புகளின் போது பார்த்துணர்ந்த நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார். அவர் வாசித்த மகாபாரத நாவல்கள் யாவும் மகாபாரதத்தின் ஏதேனுமோர் சிறு கூறினை மட்டும் எடுத்தாட்கொண்டதாகவும் மாறாக ஜெயமோகனின் அசாத்தியமான மொழிவளமும் மனவிரிவும் கற்பனைவளமும் மட்டுமே ஒட்டுமொத்த இந்தியத்தொன்மத்தையும் மகாபாரத வடிவில் முழுமையாக திருப்பியெழுத சாத்தியம் கொண்டது எனக்கூறி சங்க இலக்கியங்களில் உள்ள மகாபாரதக் குறிப்புகள் பற்றியும் நாட்டார் வழக்கில் நிலவி வரும் மகாபாரதக் கதைகள் சொல்லியும் ஒன்றரை மணிநேரம் போனது தெரியாமல் உற��சாகமாக உரையாடினார்.\nநாஞ்சில் வருகையை அறிந்து எங்களது மரியாதைக்குரியவரான\nதிரு லக்ஷ்மிநாராயணன் எம்.எல்.ஏ நேரில் வந்து நிகழ்வில் கலந்துகொண்டு முடியும் மட்டும் இருந்து நாஞ்சில் நாடனுக்கு தனது மரியாதையை செலுத்திச் சென்ற மாண்பை கண்கூடாகக் கண்டது பலரையும் வியப்பிலாழ்த்தியது.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nவெண்முரசு பாண்டி விமர்சனக்கூட்டம் 2018 ஜூன்\nவெண்முரசு, மகாபாரதம்- நாஞ்சில்நாடன் உரை\nசாத்யகி எனும் தந்தையும் பூரிசிரவஸ் எனும் சிறுவனும்\nஇளைய யாதவர் நிகழ்த்திய வேள்வி சபதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=53472&ncat=2", "date_download": "2020-08-13T03:18:34Z", "digest": "sha1:DE3G3POOLMCNNQLCTVUJY6FGWVTUNECI", "length": 43874, "nlines": 370, "source_domain": "www.dinamalar.com", "title": "சீகல்கள் பறக்கின்றன! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nஒரு கோடியே 34 லட்சத்து 41 ஆயிரத்து 913 பேர் மீண்டனர் மே 01,2020\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு ஆகஸ்ட் 13,2020\n'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் 'முதல்' சாதனைகள் ஆகஸ்ட் 13,2020\nஅரசை நம்பாதீர்கள்: ஸ்டாலின் அறிவுரை\n'புதிய கல்விக் கொள்கை- 2020' குழந்தைகளுக்காக சிந்தியுங்கள்\nகருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய\nகணக்கு புத்தகம், நோட்டுடன் உட்கார்ந்தான், கோபி.\nவகுப்பறை கண்களுக்குள், 'ட்ரிக்னாமெட்ரி, அல்ஜீப்ரா' வந்தது.\nஅய்யோ, அவற்றையெல்லாம் யார் கண்டுபிடித்தனர் என்றிருந்தது அவனுக்கு. ஐரோப்பியரா, ஆங்கிலேயரா, நிச்சயம், இந்தியராக இருக்க முடியாது என்று நினைத்தான். இப்படி வணிக மனம் கொண்டவர்கள் இல்லை, இந்தியர்கள்.\nகண்ணில் தெரியும் வானத்தையும், நட்சத்திரங்களையும் ரசித்தவர்கள். கோள்களின் நடமாட்டம், நிலவின் கண்ணாமூச்சி விளையாட்டு என்று திகைத்தவர்கள். இப்படி, 'மாட்ரிக்ஸ், அல்ஜீப்ரா, டைமென்ஷன், ஜாமெட்ரி' என்று, மண்டையை வீணாக உடைத்துக் கொள்பவர்கள் அல்ல.\nஇங்கும், அங்கும் பார்த்தபடி வந்து அருகில் உட்கார்ந்தாள், அம்மா.\n''கோபி, அடுத்த வருஷம் நீ, பிளஸ் 2... ரொம்ப கவனமா படிக்கணும்டா... செய்யுறியா,'' என்றாள்.\n''அய்யோ, ஏம்மா நீ வேற... அப்பா கொடுக்கிற, 'டார்ச்சர்' போதாதா... சும்மா நொய் நொய்ன்னு... விடும்மா, எல்லாம் பாஸ் மார்க் வாங்கிடலாம்,'' என்றான், வேகமாக.\n''ஏண்டா இப்பிடி ��ேசுற... எனக்கும், அப்பாவுக்கும் எவ்வளவு ஆசை தெரியுமாடா, கோபி. அப்பா, நல்லா படிப்பாராம்; ஆனா, வசதி இல்லாததால, சின்ன வயசுலயே வேலைக்கு போயிட்டார். இப்பவும், குடும்பம் முன்னேறலேன்னு அவ்வளவு குறை அவருக்கு...\n''உன்னையாச்சும் இன்ஜினியர் ஆக்கிப் பாக்கணும்ன்னு ஆசை. நீ என்னடா இப்பிடி சொல்றே, 'பாஸ் மார்க் வாங்கறேன்'னு,'' என்று கண்கலங்கினாள், அம்மா.\n''அய்யோ அம்மா... எனக்குன்னு ஆசையே இருக்கக் கூடாதா... உனக்குத் தெரியுமா, ஆண்டு விழாவுல நான் எழுதி, நடிச்சேன்ல ஒரு நாடகம். காந்தி வந்திருந்தார்ன்னு, தலைப்பு வெச்சேனே... அந்த நாடகத்துக்கு எவ்வளவு பாராட்டு தெரியுமா...\n''லெனின், மார்க்ஸ், ஷேக்ஸ்பியர் மூன்று பேரும் வந்து, பாரதியை சந்திக்கிற மாதிரி, அடுத்த நாடகம் தயார் பண்ணியிருக்கேன். கொடி நாள் அன்னிக்கு, ஸ்கூல்ல போடப் போறோம்; நீ வந்து பாரு. கண்டிப்பா உனக்கு பிடிக்கும். 'சயின்ஸ், மாத்ஸ், கெமிஸ்ட்ரி' இதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்கலேம்மா...''\n''டேய் டேய்...'' என்று, அழுதே விட்டாள். முகம் கறுத்து களைத்தது. விரும்பி வைத்திருந்த பொம்மையைத் தொலைத்துவிட்ட சிறுமியை போல, அவள் விம்மினாள்.\n''என்னம்மா, நான் என்ன குற்றமா செய்யுறேன். கலைதானேம்மா, உலகின் முதல் உன்னதமான விஷயம். தெனம் பாட்டு கேட்கிறோம், கோலம் போடுறோம்; செடி, பூ, மேகம்ன்னு ரசிக்கிறோம். அதேதாம்மா நான் செய்யுறதும். எனக்கு இதுதான் விருப்பமா இருக்கு.\n''அப்பாகிட்ட நீதான் சொல்லணும். எப்ப பார்த்தாலும் படி படின்னு சொல்லிகிட்டே இருக்கறதா... மகனுக்கு என்ன விருப்பமோ அதை செய்ய விடலாம்ல,'' என, கெஞ்சுகிற குரலில், தாயின் கைபற்றினான்.\n''இல்லடா கோபி... அப்பா ஆசை மட்டும் இல்லடா... எனக்கும் இதுதாண்டா ஆசை. என் தாய் வீடும், கஷ்டப்பட்ட குடும்பம் தான். வாய்க்கா, வரப்பு, களத்துமேடு, அன்னாடக் கூலின்னு தான் வாழ்க்கை...\n''நம் குடும்பத்துக்கு, நீதாண்டா முதல் பட்டதாரி; அதுவும், பொறியியல் பட்டதாரி... கொஞ்சம் மனசு வெச்சு படிடா தங்கம்,'' என்று அரற்றிய அம்மாவை, வெறுமையுடன் பார்த்தான்.\nவாசலில் அப்பாவின் பழைய வண்டியின் ஒலி கேட்டது.\n''என்ன, இன்னிக்கு சீக்கிரம் வந்துட்டாரு... ஆலைல சங்கு ஊதற சத்தம் கூட கேட்கலியே... சரி சரி, சாயங்காலம் எங்கியோ வெளில பழைய நண்பர்களை பார்க்க போகணும்ன்னு, சொல்லிட்டிருந்தாரு... அதனால, 'பர்மிஷன்' ப��ட்டிருப்பாரு... நாடகம், வசனம் எல்லாத்தையும் மூட்டை கட்டி வெச்சுட்டு, ஒழுங்கா படி, கோபி,'' என்று, அவன் தலையை கோதிவிட்டு, சிட்டாக பறந்தாள்.\nஅப்பாவின் உருவம் அருகில் வந்து நிற்பது தெரிந்து, அவன் நிமிர்ந்தான்.\n''கோபி... கணக்கு பாடம் ரொம்ப கஷ்டமா இருக்குதா... உனக்கு, 'டியூஷன்' வெக்கணும்ன்னு அம்மா சொல்றா...\nபரவாயில்லையாப்பா... நாளைல இருந்தே போய்க்க,'' என்றார், அவன் புத்தகங்களை பார்த்தவாறு.\n''இல்லப்பா... அதெல்லாம் வேணாம்... நானே படிச்சுக்குவேன்.''\n''அதிகம் தான்... ஆனால், எனக்கே என்னை தெரியுதுப்பா... கொஞ்சம் பயிற்சி எடுத்தால் போதும். கணக்கு பாடம்னாலே நிறைய போட்டு போட்டு பார்க்கணும்.''\n''அதென்னப்பா புத்தகம்,'' என்று, கீழே இருந்ததை, கையில் எடுத்து பார்த்தார்.\nஜென் கதைகள், புத்தா கதைகள் இருந்தன.\n''கதை புக்கா... இதையா படிச்சுகிட்டிருக்கே... ஏண்டா,'' என்று, திடுக்கிட்டார்.\n''ஏன்ப்பா... நாடகம் ஒண்ணு போடணும். அதுக்கு சில, 'ரெபரென்ஸ்' வேண்டியிருக்கு. ரொம்ப நல்லா இருக்கு, இந்த கதைகள்.''\n''கோபி... இந்த ரெண்டு வருஷம், உன் வாழ்க்கையில எவ்வளவு முக்கியம்ன்னு தெரியுமா... பிற்காலத்துல, நீ என்ன, 'கோர்ஸ்' எடுக்கணும், எந்த கல்லுாரியில படிக்கணும், எந்த மாதிரி ஆளா நீ உருவெடுக்கணும்ன்னு, தீர்மானிக்கிற காலம் இது...\n''நீ புத்திசாலி... இப்படி கதை, வசனம், நாடகம்ன்னு, நேரத்தை வீணடிக்கலாமா... திரும்ப வருமா இந்த காலம், ஒழுங்கா பாடத்த படி... மனசை சிதற விடாதே, கோபி.''\n''அப்படி எல்லாம் இல்லப்பா... கவலைப்படாதீங்க, நான் பொறுப்பானவன்.''\n''அப்படின்னா அதை செயல்ல காட்டு. சினிமா, நாடகம், மண்ணாங்கட்டி எல்லாம் விட்டுட்டு ஒழுங்கா படி. சோறு போட போற படிப்புக்கு, மரியாதை கொடுடா... புரிஞ்சுக்க,'' என்று, கதைப் புத்தகத்துடன், விருட்டென்று எழுந்தார், அப்பா.\nகணக்கு பாடத்தை விரல்கள் பற்றின. ஆனால், மனம் வானத்தின் மெல்லிய ஆரஞ்சையும், சிவப்பையும் சுற்றி வந்தது.\n'சீகல் பறவைகளுக்கு, இந்த வானம் தான் மிகவும் பிடிக்குமாம். சூரியனை தொட்டு விட வேண்டும் என்ற வேகத்துடன் அவை அவ்வளவு விரைவாக பறக்குமாம்.\n'எவ்வளவு பெரிய ஆசை... வீனஸ், மார்ஸ் என்று, எத்தனையோ கிரகங்கள் வழியில் இருந்தாலும், சீகலுக்கு, சூரியனை அடைவது தான் லட்சியம்.\n'அய்யோ... என்ன செய்யப் போகிறேன், எப்படி உணர்த்தப் போகிறேன், அப்பாவுக்கு... விளையாட்டுப் பிள்ளை இல்லை நான், பிறவியின் அற்புதம் புரிந்தவன்; உன்னதமான வாழ்க்கையை எதன் பொருட்டும் வீணாக்கிவிடக் கூடாது என்று அறிந்தவன்; பயன்மிக்க ஒரு ஜீவிதமே பூமிக்கு நாம் செய்யும் நன்றி என, உணர்ந்தவன்.\n'எப்படி அப்பா இதையெல்லாம் எடுத்துச் சொல்வேன்... உங்கள் தன்னலமற்ற உழைப்பின் முன், நிபந்தனையற்ற பாசத்தின் முன், என்னால் மவுனமாகத் தானே நிற்க முடிகிறது...' என, நினைத்துக் கொண்டான்.\nஎழுப்பி விட்டது, கோடை மழை. இதன் அழகே தனி. அக்கினி நட்சத்திரங்கள், நிலநடுக்கோட்டு நாடுகளை பதம் பார்க்கிற கொடும் வெயில் நாட்களில், இப்படி சகோதரியின் அன்பு போல சடாரென்று வந்து பூமியை கொஞ்சம் குளிர்வித்து போகிறது.\n''கோபி,'' அப்பாவின் அழைப்பு கேட்டது.\nஎழுந்தான். கண்களில் லேசான வெப்பம். இரவு, கணக்கு பாடத்துடன் மல்லுக்கட்டியதில் வந்த சிவப்பு.\n''அப்பா,'' என்று, எழ முயன்றான்.\n''இருடா கண்ணு...'' என்று, அவன் பக்கத்தில் உட்கார்ந்து, புன்னகைத்தார்.\nமுகம், ஒரு மஞ்சள் மலர் போல மாறியிருந்தது. இவ்வளவு அழகாகவா இருக்கும் அப்பாவின் முறுவல் முகம்\n''சாரிப்பா... ராத்திரி கொஞ்சம், 'டைமன்ஷன் சம்ஸ்' போட்டதுல, களைப்பாகி, துாங்கிட்டேன்ப்பா,'' என்றான்.\n''இதெல்லாம் இருக்கட்டும்... நீ, உன் நாடகம் பத்தி சொல்லு,'' என்றார்.\n''காந்தி பத்தி நாடகம் போட்டியாமே... அம்மாகிட்ட சொன்னேல்ல, அதுல சுவாரஸ்யமா ஏதாவது சொல்லு...''\n''சொல்றேன்ப்பா... காந்திஜி, ஒரு சமயம், மைசூர்ல தங்கியிருந்தாராம். காங்கிரஸ் கூட்டம் முடிந்ததும், நண்பர் ஒருத்தர் வந்து, 'பாபுஜி... இங்க பக்கத்தில் தான் ஜோக் அருவி இருக்கு, ஆசியாவிலேயே மிகப்பெரிய அருவி, வாங்க போய் பாக்கலாம்'ன்னு சொன்னாராம்.\n''சிரிச்சுகிட்டே, 'பெரிய அருவியா, அதைவிட பெரிய அருவிய நான் பார்த்திருக்கேன்'னு, சொன்னாராம். நண்பர் திகைச்சுப் போய், 'அது எப்படி, ௧,௦௦௦ அடி உயரத்துல இருந்து விழுகிற அருவியை விட, பெரிய அருவியை நீங்க பார்த்திருக்க முடியும்'ன்னு கேட்டாராம்.\n''அதற்கு, 'வானத்துல இருந்து கொட்டற மழையைச் சொன்னேன்... அதைவிட பெரிய அருவி இருக்கிறதா என்ன...' என்று கேட்டாராம், காந்திஜி. ஆடியன்ஸ், இதை ரொம்ப ரசிச்சாங்கப்பா... ஒரே கை தட்டல், தமிழ் டீச்சர், வத்சலா மேடம், எனக்கு கை கொடுத்து பாராட்டினாங்கப்பா,'' என்றான்.\nஅவனை அணைத்து முத்தமிட்டார், அப்பா.\n''சரிடா கண்ணு... நீ தொட��்ந்து நாடகம் எழுது. உனக்கு என்ன ஆசையோ அதையும் விடாம செய். பாடத்துல தலையை ரொம்ப உடைச்சுக்காம, ஜஸ்ட், பாஸ் மார்க் வாங்கிடு போதும்... சரியா,'' என்றார், மென்மையாக.\nஎன்ன சொல்கிறார், கனவில்லையே இது, அப்பாவா பேசுகிறார்\nஅவன் தலையை கோதியபடியே, ''உன்கிட்ட சொல்றதுக்கு என்ன, பள்ளி நண்பர்கள் எல்லாரையும் கண்டுபிடிச்சு, ஒரு விழா நடந்தது... நானும் ரெண்டு நாள் போனேன்ல, அங்கதான் புதுசா ஒரு விஷயம் தெரிஞ்சது...\n''ஆறு வருஷம், எங்க பேட்ச், 40 பேரும் ஒண்ணா ஒரே பள்ளிக்கூடத்துல படிச்சோம். ஒவ்வொருத்தன் ஒவ்வொரு வகை... இதுல முதல் வரிசை, புத்தகப் புழுவா இருந்து, முதல் அஞ்சு இடங்களுக்குள்ள வர்றவங்க... நடு வரிசை, 60 - 70 சதவீதம் வாங்குற பசங்க...\n''கடைசி பெஞ்ச், இப்படி அப்படின்னு சந்தேக கேஸ்கள்... பாசும் ஆகலாம், பெயிலும் ஆகலாம். இதுல எல்லாரையும் எல்லாருக்கும் தெரியும்; இப்போ, 30 ஆண்டுகளுக்கு பின், நாங்க சந்திச்சபோது, எங்களுக்கு சந்தோஷமும், அதிர்ச்சிகளும் கிடைச்சது...\n''முதல் வரிசை, பாலகிருஷ்ணன், ஏதாவது ஒரு கல்லுாரியில பிரின்சிபாலாவோ, தலைமை புரபசராவோ இருப்பான்னு நெனச்சோம்; அவன், போலீஸ் துறையில, அதிகாரியா இருக்கான். அவன் பக்கத்துல, 90 சதவீதம் வாங்கின, அனந்து, பிரைவேட் கம்பெனியில, மேனேஜரா இருக்கான்...\n''கடைசி பெஞ்ச்ல, அப்பவே, பனை மர உயரத்துல இருந்த, தியாகு, உடற்பயிற்சி இயக்குனரா இருப்பான்னு நெனச்சேன்; அவன், மிலிட்டரியில ஒரு பயிற்சியாளரா இருக்கான். எப்பவும் ரன்னிங், உடற்பயிற்சின்னு இருந்த, லுார்து, வாலிபால் வீரனாக ஆகியிருப்பான்னு பார்த்தால், கோர்ட்டுல, ஒரு குமாஸ்தாவா ஆகிட்டான்...\n''ஆனால், இந்த நடுநிலை பெஞ்ச் ஆட்கள் இருக்காங்களே, அவங்க தான் எங்களை ஆச்சரியப்படுத்திட்டாங்க,'' என்று, தொண்டையை கனைத்து, நிதானமாக தொடர்ந்தார்...\n''நடு வரிசை பசங்க தான், நம்ப முடியாம பெரிய இடங்கள்ல இருக்காங்டா, கோபி... சம்பத்ன்னு சொல்வேன்ல, அவன், 'மைக்ரோ பயாலஜி' படிச்சு, அமெரிக்காவுல, லாஸ் வேகாஸ்ல பல்கலைக்கழகத்தில், தலைமை புரபசரா ஆகியிருக்கான்... வேம்புன்னு ஒரு பையன், 'எம் சேனல்' இருக்குல்ல, அதுல, 'கிரியேட்டிவ்' தலைமையாம்...\n''மஜீத்ன்னு ஒருத்தன், ஐஸ் கட்டிகள் தயாரிக்கிற பெரிய தொழிற்சாலைகளுக்கு தலைவன்... அப்புறம், வாசுதேவன், ஆஸ்திரேலியாவுல, ரேடியோ ஒன்றை ஆரம்பிச்சு, பெரிய, 'ஹிட்' ஆகி முதல் இடத்துல இருக்கானாம். இவங்க எல்லாருமே, தன் மனசுக்கு என்ன விருப்பமோ அதுக்கு முதலிடம் கொடுத்தவங்கடா, கோபி...\n''அந்த ஒன்றை உள்ளேயே போற்றி வெச்சு, காலம் கனியும்போது, மெல்ல மெல்ல நடைமுறைக்கு எடுத்து வந்து ஜெயிச்சவங்க... முதல் வரிசை போல, படிப்புலயே மூழ்கி யந்திரமாகவும் ஆகலே, கடைசி வரிசை போல, கல்வியை அலட்சியப்படுத்தவும் இல்லே...\n''கவுரவமா பாஸ் பண்ணி, வெளில வந்து தங்களோட கனவுகளுக்காக உழைச்சு, இப்போ மகிழ்ச்சியா, வெற்றியா வாழறாங்க... எனக்கு அவ்வளவு பெருமையா இருந்துச்சுடா, கோபி, அந்த நண்பர்களை பார்க்கும்போது,'' என்றார்.\nஅவனை அணைத்து முத்தமிட்டு, ''உன் கனவை, ஆக்கப்பூர்வமா நடைமுறைப்படுத்து. சின்ன சின்ன காலடிகளால துவங்கு. முடிந்தவரை பாடங்களை படி. 90 - 95 சதவீதம்ன்னு, உயிரை விட வேண்டாம். அடுத்த வருஷ முடிவில் இன்னும் தெளிவு வந்திருக்கும்; வேகமும் வரும். பாத்துக்கலாம்... சரியா கண்ணு\nஅப்பாவின் கைகளில் முகத்தை பதித்து, ஆனந்தமாக கண்ணீர் விட்டபடி, சிரித்து தலையாட்டினான்.\nசீகல் பறவைகள், உயரே பறந்து கொண்டிருந்தன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபி.இ., படித்து, 'டீ மாஸ்டர்' ஆன அடைக்கலம்\nஅப்துல் கலாம் என்ற உயர்ந்த மனிதர்\nசித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண���டுகிறோம்.\nகனவுகள் நனவாகும்என்றுகூறியுள்ளார் டாக்டர் அப்துல்கலாம் அவர்கள். ஆனால் அந்தக்கு கனவும் நம் மனதில் ஆழமாக வேரூன்றி என்றும் நிரந்தரம் பெற்றால் மட்டுமே நனவாகும். கோபிநாத் போல ஒவ்வொரு மாணவனும் தத்தம் கடமைகளை சரியாக செய்தால் போதுமானது. நல்ல தேர்வு. மாணவர்களின் கனவு நாயகன் டாக்டர் அப்துல்கலாம் ஐயா அவர்களின் நினைவு தினம் நினைவு கூர்ந்ததை போன்றவர்கள் இருந்தது\nசபாஷ் கோபிநாத் நினவு தான். அப்பாவுக்கும் ஒரு பாராட்டு.\nகலையெடுத்தால் தான் பயிர் செழிக்கும், குழந்தைகளுக்கு உலகம் என்ற ஜன்னலை திறந்து காட்டி, எதார்த்தத்தை புரியவைக்கவிட்டால் அதே குழந்தைகள் நாளை வாழ்க்கையில் முன்னேறாமல் அல்லது எதோ ஒரு வகையில் பின்தங்கிவிட்டாலோ என்ன சொல்வர் என் பெற்றோர்கள் தகுந்த அறிவுரை சொல்லி வளர்க்கவில்லை, வழிகாட்டவில்லை என்று. பிளஸ் 2 என்பது விமான பயணம், ரயில் பயணம், பேருந்து பயணம் போன்றது, எது என்பதை முடிவு செய்யவேண்டிய இடம். விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்து கொண்டார் என்பது போல், இப்போது எதிரில் என்ன தெரிகிறது என்பதை தான் நன்கு பற்றிக்கொள்ள வேண்டும் . முதலில் கல்வி என்ற அடித்தளம் சரியாக அமைந்துவிட்டால் வானம் வசப்படும்,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம���. இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/jul/02/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-3183384.html", "date_download": "2020-08-13T02:32:42Z", "digest": "sha1:R2BIHHEC5ZHU5C3MAG3OSBETEIOI6IKY", "length": 11862, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வேலை, நிலம் வாங்கித் தருவதாக மோசடி: பரமக்குடியைச் சேர்ந்த இருவர் மீது புகார்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n12 ஆகஸ்ட் 2020 புதன்கிழமை 10:30:52 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nவேலை, நிலம் வாங்கித் தருவதாக மோசடி: பரமக்குடியைச் சேர்ந்த இருவர் மீது புகார்\nபரமக்குடியில் அரசு வேலை மற்றும் சலுகை விலையில் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி, பல லட்சம் ரூபாய், நகைகளை வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக இருவர் மீது ஏராளமானோர் ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.\nராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பரமக்குடி சுந்தர்நகர் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் மனு அளிக்க வந்தனர். அவர்களில் பூர்ணாச்சாரியார் கூறியதாவது:\nஎனது மகன் பாலாஜிகுமாருக்கு அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி அதே பகுதியைச் சேர்ந்த வரதராஜன், லட்சுமணன் ஆகியோர் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 8 லட்சம் மற்றும் 16 பவுன் நகைகளை வாங்கினர். ஆனால், வேலை வாங்கித்தரவில்லை. பணத்தை பல முறை கேட்டு அலைந்த நிலையில், தற்போது வரதராஜன் தலைமறைவாகிவிட்டார் என்றார்.\nசுந்தர் நகர் பகுதியைச் சேர்ந்த எல்லம்மாள் எனும் மூதாட��டி வரதராஜன், லெட்சுமணனிடம் நிலம் வாங்கித்தருவதாகக் கூறியதால் ரூ.2 லட்சம் மற்றும் 2 பவுன் நகைகளையும் கொடுத்துள்ளார்.\nஅதேபோல சேகர் மனைவி சுமதி, ரூ.15 லட்சத்தையும், ராஜாராம் மனைவி மீரா ரூ.1.50 லட்சம் மற்றும் அரை பவுன் நகைகளையும் வரதராஜன் தரப்பினரிடம் கொடுத்துள்ளார். பணம், நகைகளை பலரிடமும் வாங்கிக் கொண்ட வரதராஜன், லட்சுமணன் ஆகியோர் யாருக்கும் வேலை மற்றும் நிலம் வாங்கித்தரவில்லை. இதுதொடர்பாக காவல்துறையை அணுகியபோது அலைகழிக்கப்படுவதாக மனு கொடுத்தவர்கள் கூறினர்.\nமனுவுடன், வரதராஜன் தரப்பினரிடம் கொடுத்த பணம், நகைக்கான ஒப்பந்தப் பந்திரங்களையும் சம்பந்தப்பட்டோர் கொண்டு வந்திருந்தனர். பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், மனுவை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அனுப்பிவைத்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.\nபரமக்குடியில் ஏற்கெனவே நகைக்கடை அதிபர் ஏராளமானோரிடம் பல லட்சம் மதிப்புள்ள நகைகளுடன் தலைமறைவானதாக புகார் எழுந்துள்ள நிலையில், தற்போது வேலை மற்றும் சலுகை விலையில் நிலம் வாங்கித்தருவதாக பல லட்சம் பணம், நகைகளை வாங்கி இருவர் மோசடி செய்து தலைமறைவானதாக எழுந்துள்ள புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/sep/13/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3233496.html", "date_download": "2020-08-13T02:01:03Z", "digest": "sha1:MXWBTM3XAYIOOGACYG5WLD3EALGOTMKU", "length": 10803, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இரு வேறு சாலை விபத்துகளில் 2 பேர் பலி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n12 ஆகஸ்ட் 2020 புதன்கிழமை 10:30:52 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nஇரு வேறு சாலை விபத்துகளில் 2 பேர் பலி\nவிழுப்புரம் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் பெண் உள்பட இருவர் உயிரிழந்தனர்.\nவிழுப்புரம் மந்தக்கரை பகுதியைச் சேர்ந்த மாப்பிள்ளை மொய்தீன் மகன் அபுதாகீர்(45). இவர், புதன்கிழமை இரவு தனது மனைவி ஜெசியாபானுவுடன் (38) முத்தாம்பாளையம் பகுதியில் உள்ள புறவழிச்சாலைப் பகுதிக்குச் சென்றார். அங்கு இருவரும் சாலையைக் கடக்க முயன்றபோது, திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற கார், அபுதாகீர் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அபுதாகீர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.\nதகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று அபுதாகீரின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமற்றொரு சம்பவம்: விக்கிரவாண்டி அருகே மதுரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் செல்வம் (40). இவர், தனது மனைவி பிரேமாவை (35) இரு சக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு பேரங்கியூரில் இருந்து கரும்பூருக்கு புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தார்.\nபேரங்கியூர் பகுதியில் உள்ள அரிசி அரைவை ஆலை முன் சென்றபோது, எதிரே வந்த கார், இரு சக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பிரேமா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். செல்வம் பலத்த காயமடைந்தார்.\nதகவலறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸார், நிகழ்விடத்துக்குச் சென்று செல்வத்தை மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், பிரேமாவின் சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvikural.in/2014/07/017018-12042001.html", "date_download": "2020-08-13T01:57:27Z", "digest": "sha1:W6JGMPYFIPCO64ZQAIREDX27JOXGGWJU", "length": 10795, "nlines": 81, "source_domain": "www.kalvikural.in", "title": "பள்ளிக் கல்வித்துறையில் உள்ள பட்டதாரி,இடைநிலைஆசிரியர்கள் தங்களின் மேற்படிப்புகளுக்கான முன் அனுமதியினை தலைமை ஆசிரியரே வழங்கலாம் -அரசாணை எண் 017018 நாள் 12.04.2001.. - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |", "raw_content": "\nHome HIGHER EDUCATION PERMISSION GOS பள்ளிக் கல்வித்துறையில் உள்ள பட்டதாரி,இடைநிலைஆசிரியர்கள் தங்களின் மேற்படிப்புகளுக்கான முன் அனுமதியினை தலைமை ஆசிரியரே வழங்கலாம் -அரசாணை எண் 017018 நாள் 12.04.2001..\nபள்ளிக் கல்வித்துறையில் உள்ள பட்டதாரி,இடைநிலைஆசிரியர்கள் தங்களின் மேற்படிப்புகளுக்கான முன் அனுமதியினை தலைமை ஆசிரியரே வழங்கலாம் -அரசாணை எண் 017018 நாள் 12.04.2001..\nபள்ளிக் கல்வித்துறையில் உள்ள பட்டதாரி.இடைநிலைஆசிரியர்கள் தங்களின் மேற்படிப்புகளுக்கான முன் அனுமதியினை தலைமை ஆசிரியரே வழங்கலாம் -அரசாணை எண் 017018 நாள் 12.04.2001..\n10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட தேவையில்லை\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டு குழம்பு:\nநல்லெண்ணெயில் நிறைந்திருக்கும் மருத்துவ பயன்கள்\nகால்களில் நீர் கோர்ப்பது உங்களுக்கு எச்சரிக்கையா உடனே என்ன செய்ய வேண்டும்\nஇவ்வளவு நன்மைகளா தினமும் செவ்வாழை சாப்பிடுவதால் \nசர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏல���்காய்:\nஆரோக்கியத்தை ஒட்டு மொத்தமாக கெடுத்து ஆளையே வீழ்த்திவிடும். 40 முதல் 60 வயது…❗\nஉடல் நலம்... \"அல்சர்\" அப்டின்னா என்ன..\nகடுமையான நீரழிவு நோயாளிகளுக்கான எளிய உணவு அட்டவணை :-\nகொத்தமல்லியின் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் :Coriander leaves, stems and roots are all medicinal:\nகாலையில் எழுந்ததும் நீங்க செய்ற இந்த 5 விஷயத்தால தான் எடை அதிகரிக்கிறதாம்...\nகாலையில் எழுந்ததும் நீங்க செய்ற இந்த 5 விஷயத்தால தான் எடை அதிகரிக்கிறதாம்... உடல் எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உணவு கட்டுப...\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்.\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்... உங்கள் உடலின் எடையை குறைக்க விரும்புகிறீர...\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நிகழும்:\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் ஒரு சிலருக்கு சில வேளைகளில் நன்மையை தந்தாலும், பெரும்பாலோனோருக்கு உடலில் கலோரி அதிகமாக...\nசளி, இருமல், காய்ச்சலை ஒரே நாளில் குணமாக்கும் முன்னோர்களின் உணவு பட்டியல்\nதீவிரமான கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறோம். இந்நிலையில் பாதிப்பில்லாத வழக்கமான சளி, காய்ச்சல் இருக்கும் போது என்ன ...\nஉங்க EB BILL நீங்களே சரிபார்க்கலாம் முழு விவரம் பெற இங்கு கிளிக் செய்யவும் :\nஉங்க EB BILL நீங்களே சரிபார்க்கலாம் முழு விவரம் பெற இங்கு கிளிக் செய்யவும் :\n10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட தேவையில்லை\nமுந்தைய காலகட்டத்தில் 80 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்குதான் கண் குறைபாடு ஏற்படும்.தற்போதைய காலத்தில் சிறு வயதிலேயே கண் பிரச்சனைகள்,கண் பா...\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டு குழம்பு:\nபூண்டை பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். மேலும் ஆண்கள் பூண்டு சாப்பி...\nநல்லெண்ணெயில் நிறைந்திருக்கும் மருத்துவ பயன்கள்\nநல்லெண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது. வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/healthy/what-precautions-were-made-madurai-to-defend-from-the-corona", "date_download": "2020-08-13T03:28:53Z", "digest": "sha1:YBPVQV3QT4CVPNKINS2IMHWTXQFQSMUE", "length": 16088, "nlines": 170, "source_domain": "www.vikatan.com", "title": "மதுரையில் என்னென்ன கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமலில் இருக்கின்றன?! |What precautions were made Madurai to defend from the corona?", "raw_content": "\nமதுரையில் என்னென்ன கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமலில் இருக்கின்றன\nமதுரையைச் சுற்றியுள்ள ஏழு மாவட்டங்களிலிருந்தும் சிகிச்சைக்காக மக்கள் மதுரை அரசு மருத்துவமனையையே நாட வேண்டியுள்ளது. இந்த நிலையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனையில் உள்ள அனைவருக்கும் N95 முகக்கவசம் அதிகம் தேவை.\nநாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், தூங்கா நகரமான மதுரை மக்களும் தங்களை அதற்குப் பழக்கப்படுத்தி வருகிறார்கள். இரவில் எத்தனை மணி ஆனாலும், ஆவி பறக்கும் தெருவோர இட்லிக்கடைகளும் ஆள்களும் நிறைந்திருக்கும் மதுரை மாநரத் தெருக்கள் தற்போது வெறிச்சோடிக் காணப்படுகின்றன. ஆனாலும், ஒருசிலர் அரசின் உத்தரவை மீறி வெளியில் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ”காய்கறி, மளிகைப் பொருள்கள் வாங்க வெளியே வரவேண்டிய கட்டாயம் உள்ளது” என்பதே அதற்கு அவர்கள் சொல்லும் காரணம். மதுரைக்கு மட்டுமல்லாது, நாடு முழுவதும் இத்தகைய நடைமுறைச் சிக்கல் இருந்துவரும் நிலையில், மதுரை மாநகரட்சி அதைச் சரி செய்யும் விதமாக வீட்டுக்கே பொருள்கள் விநியோகம் செய்யும் 17 கடைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.\nமேலும், மதுரை மாநகராட்சியில் மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனிடம் பேசினோம்.\n``மதுரை மக்கள் தற்போதுதான் வழக்கத்துக்கு மாறான ஒரு நடைமுறைக்குப் பழகி வருகிறார்கள். நோய் தொற்று அதிகமாகப் பரவாமல் இருக்கவும் மக்களை வெளிவர விடாமல் தடுக்கவும் தொடங்கப்பட்டதுதான் வீட்டுக்கே சென்று மளிகைப் பொருள்களை விநியோகம் செய்யும் திட்டம். இதனால் சிறு கடைகள் பாதிப்படையாமல் இருக்க குறிப்பிட்ட நேரம் சிறு கடைகளைத் திறக்கவும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பொருள்களை வீட்டிற்கு விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.\n(டோர் டெலிவரி செய்யும் கடை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன)\n`பத்து நிமிடத்தில் கொரோனா ரிசல்ட்’ -சமூகப் பரவலைத் தடுக்க கேரளாவின் ரேபிட் டெஸ்ட் டெக்னிக்\nஇராசாசி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவுக்கு உபகரணங்கள் வாங்குவதற்காக எம்.பி நிதியிலிருந்து 55 லட்சம் நிதி ஒதுக்கியிருக்கிறேன். இன்னும் ஓரிரு தினங்களில் உபகரணங்கள் மருத்துவமனையின் பயன்பாட்டுக்கு வந்து விடும். மேலும், கூடுதலாக 50 லட்சம் கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கவுள்ளேன். மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து, சாலையோர வாசிகளின் பாதுகாப்புக்காக, உணவு மற்றும் தங்குவதற்கான இடம் ஆகியவற்றை மண்டல வாரியாக ஏற்பாடு செய்துள்ளோம். இதனால் சாலையோரங்களில் வாழ்ந்துவந்த மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். இதேபோல மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய ஊர்களை மையமாகக்கொண்ட சாலையோர வாசிகளுக்கு உணவு வழங்கவும் தங்க இடமும் கூடிய விரைவில் ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.\nமதுரை இராசாசி மருத்துவமனையில் N95 முகக் கவசம், வென்டிலேட்டர் குறைவான அளவில்தான் உள்ளன எனப் புகார் அளித்தும் பெரிதாக எந்த ஒரு மாற்றமும் இல்லை. மதுரையைச் சுற்றியுள்ள ஏழு மாவட்டங்களிலிருந்தும் சிகிச்சைக்காக மக்கள் மதுரை அரசு மருத்துவமனையையே நாட வேண்டியுள்ளது. இந்த நிலையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனையில் உள்ள அனைவருக்கும் மிக அவசியம் இந்த N95 முகக் கவசம். எனவே அதில் சுகாதாரத்துறை கவனம் செலுத்த வேண்டும்.\nஊரடங்குக்குப் பழகுதலும் பழக்குதலும் எளிதல்ல. அதேபோல கொரோனா தொற்றிலிருந்து காத்துக்கொள்வதும் எளிதன்று. இரண்டு மிகப்பெரிய, பழக்கமில்லாத பிரச்னைகளை எப்படிச் சமாளிப்பதெனத் தெரியாமல் திக்குமுக்காடி நிற்கிறது மதுரை.\nஎல்லோருடைய அன்றாட வாழ்வும் நிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே எல்லோரும் ஏதோ ஒருவகையில் தொந்தரவுக்கு உள்ளாகியுள்ளோம். தொந்தரவுகளும் இடைஞ்சல்களும் பெருக்கெடுத்து, அங்குமிங்குமாக முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன. எல்லாப் பிரச்னைகளும் சரிசெய்யப்பட வேண்டும். ஆனால் இப்பொழுது எது தலையாயப் பிரச்னை, அதைத் தீர்மானித்துக்கொள்வது அவசியம். தற்பொழுது, எல்லாவகையிலும் முன்னுரிமை \"நோய் தொற்றின்றி மக்களின் உயிர்காக்கும்\" நடவடிக்கைக்கே.\nகொரோனா அதிக பரவுதலைக் கொண்டதே தவிர அதிக பாதிப்பை தரும் நோயல்ல. பரவுதலைத் ���டுப்பதுதான் நம் தலையாய கடமை. கொரோனா நோயை அடக்க மருந்துகள் பயன்பாட்டில் பல முன்னேற்றங்கள் வந்துள்ளன. இந்தச் சூழலில், பாதிப்புற்றோர் விரைவில் அரசை அணுக மக்களும் மருத்துவர்களும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.\nஇன்னும் ஓரிரு வாரங்கள் முழுமையாய்த் தனிமைப்பட்டு ஒவ்வொருவரும் இருத்தலை முழு உறுதி செய்யுங்கள்.\nகிருமியும் நோயும் நம்மைச் சீண்டாது கடந்து போகும்...\nகடந்த இரண்டு நாள்களில் சராசரியாக. 15-20 நபர்கள் கொரோனா சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த விகிதம் கூடாமல் இருப்பது மக்கள் கைகளில்தான் உள்ளது. ’தனித்து இருங்கள், வீட்டிலேயே இருங்கள்’ நோய்க்கான அறிகுறி இருந்தால் அரசு மருத்துவமனையைத் தொடர்பு கொள்ளுங்கள்” என்றார்.\nமதுரை எம்.பி மற்ற அதிகாரிகளுடன் இணைந்து எடுத்து வரும் முயற்சி மக்களிடையே கொரோனா குறித்த அச்சத்தை விலக்கி நம்பிக்கையை விதைத்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/60330-where-is-vijay-mallaya", "date_download": "2020-08-13T02:34:29Z", "digest": "sha1:ZBZ33RHBIHMB6LKWPUFAEUE3RV52VNDC", "length": 18316, "nlines": 161, "source_domain": "www.vikatan.com", "title": "மோடிஜி விட்டு விடுங்கள் பாவம்... மல்லையா கடன் வாங்கித்தான் வெளிநாட்டில் வாழப் போயிருக்கிறார்! #WhyLetMallyaFlee | #WhereisVijayMallya #WhyLetMallyaFlee", "raw_content": "\nமோடிஜி விட்டு விடுங்கள் பாவம்... மல்லையா கடன் வாங்கித்தான் வெளிநாட்டில் வாழப் போயிருக்கிறார்\nமோடிஜி விட்டு விடுங்கள் பாவம்... மல்லையா கடன் வாங்கித்தான் வெளிநாட்டில் வாழப் போயிருக்கிறார்\nமோடிஜி விட்டு விடுங்கள் பாவம்... மல்லையா கடன் வாங்கித்தான் வெளிநாட்டில் வாழப் போயிருக்கிறார்\nஇந்தியாவைப் பொறுத்தவரை ஏழைகளுக்கு ஒரு சட்டம், பணக்காரர்களுக்கு ஒரு சட்டம்தான். கடந்த 2009-ம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடக்கிறது. கல்விக்கடன் கட்டவில்லையென ஒரு மாணவியின் புகைப்படத்துடன் பேனர் ஒன்று வங்கி நிர்வாகம் சார்பில் வைக்கப்படுகிறது. இதனைப் பார்த்த அந்தப் பகுதி பொதுமக்கள் மிகுந்த ஆவேசத்துடன் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.\nமஞ்சூரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் தனது மகளின் என்ஜீனியரிங் படிப்புக்காக கடந்த 2009-ம் ஆண்டு சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 2 லட்ச ரூபாய் கடன் பெறுகிறார். திருப்பிச் செலுத்துவதற்கான தவணைக் க���லம் 2014 ஜுன் மாதத்தில் தொடங்குகிறது. அந்த சமயத்தில் கிருஷ்ணன் ஒரு லட்ச ரூபாய் திருப்பி செலுத்தியிருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து வங்கி நெருக்கடி அளிக்கிறது. நெருக்கடிகளைத் தாங்க முடியாமல், கிருஷ்ணன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விடுகிறார்.\nஇந்நிலையில்தான் வங்கிக்கடனை செலுத்தவில்லையென கூறி வங்கி நிர்வாகம், கிருஷ்ணனின் மனைவி சரஸ்வதி, அவரது மகள் நீத்து ஆகியோர் புகைப்படத்துடன் வங்கி அருகே பேனர் வைத்தது. இதனை பார்த்து கொதித்தெழுந்த மக்கள், போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் போலீஸ் உதவியுடன் அது அப்புறப்படுத்தப்பட்டது. கல்விக்கடன் திருப்பி செலுத்தவில்லையென்றால் மாணவர்களிடன் புகைப்படங்களை எந்த விஷயத்திலும் பிரசுரிக்கக் கூடாது என்று மத்திய நிதியமைச்சகத்தின் உத்தரவும் பின்பற்றப்படவில்லை.\nதற்போது இந்த விவகாரத்தில் மனித உரிமை ஆணையம், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு, இந்திய அரசியலமைப்பு பிரிவு 21ல் கூறியதற்கு மாறாக ஒரு மாணவியை அவமானப்படுத்தியிருக்கிறீர்கள் என்ற கண்டனத்துடன், மாணவி நீத்துவுக்கு ஒரு லட்ச ருபாய் ஏன் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கூடாது என்றும் மனித உரிமைய ஆணையம் வினா எழுப்பியிருக்கிறது.\nஇது தமிழகத்தில் ஒரு வங்கியால் ஒரு சாதாரண மாணவி சந்தித்த பிரச்னை. சாதாரண கல்லூரி மாணவி ஒருவர், வங்கியிடம் இருந்து கடன் பெற்று விட்டு, அதனால் அவமானங்களை சந்தித்த சம்பவம் இது .\nஇப்போது விஜய் மல்லையா பிரச்னைக்கு வருவோம். இந்தியாவில் உள்ள அத்தனை வங்கிகளிலும் விஜய் மல்லையா கடன் வாங்கி வைத்திருக்கிறார். அதாவது மொத்தம் 17 வங்கிகள் விஜய் மல்லையாவுக்கு கடன் அளித்திருக்கின்றன. பாரத ஸ்டேட் வங்கி அதிகபட்சமாக ரூ 1,600 கோடி வழங்கியிருக்கிறது. ஐ.டி.பி.ஐ ரூ 900 கோடி கடன் வழங்கியிருக்கினறது. தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கி கூட தன்னால் முடிந்த ரூ. 50 கோடியை விஜய் மல்லையாவுக்கு தானமாக வழங்கியிருக்கிறது.\nவிஜய் மல்லையாவும் அவரது கிங்ஃபிஷர் நிறுவனம் நஷ்டத்தை சந்தித்து நிறுவனமே மூடப்பட்டது. விஜய் மல்லையாவையும் அவரது கிங்பிஷர் நிறுவனத்தையும் 'மோசடி செய்தவர்கள்' பட்டியலில் பாரத ஸ்டேட் வங்கியும் பஞ்சாப் நேஷனல் வங்கியும் சேர்த்தன. எனினும் விஜய் மல்லையா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விஜய் மல்லையாவை, அதனை கையகப்படுத்திய பிரிட்டனைச் சேர்ந்த தியாஜியோ நிறுவனம் நீக்கியது.\nஇதற்காக ரூ. 515 கோடியை விஜய் மல்லையாவுக்கு தியாஜியோ நிறுவனம் வழங்க முன்வந்தது. இதனை பெற்றுக் கொண்டு விஜய் மல்லையா, லண்டனில் சென்று செட்டிலாகப் போவதாக தகவல்கள் கசிந்தன. இதையடுத்தே இத்தனை காலமும் காத்திருந்து விட்டு அவசர கதியாக விஜய் மல்லையாவை பிடித்து கடனை வசூலித்து தாருங்கள் என கடன் வசூலிப்பு முகமையிடம் வங்கிகள் அனைத்தும் கூட்டாக கோரிக்கை வைத்தன. இந்த விஷயத்தில் வங்கிகள் எடுத்த தாமதமான முடிவுகளே விஜய் மல்லையாவுக்கு சாதகமாக போய்விட்டது என்றும் சொல்லப்படுகிறது.\nபிப்ரவரி 28-ம் தேதியே வங்கிகள் உச்சநீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் தாமதம் காட்டிய வங்கிகள் தரப்பில் மார்ச் 5ஆம் தேதிதான் மனுத்தாக்கல் செய்யப்படுகிறது. மார்ச்9-ம் தேதிதான் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படுகிறது. விசாரணையின் போதுதான், மத்திய அரசு வழக்கிறஞர் முகுந்த் ரோகத்கி உச்ச நீதிமன்றத்தில், கடந்த மார்ச் 2-ம் தேதியே விஜய் மல்லையா, இந்தியாவை விட்டு வெளியேறி இங்கிலாந்து சென்று விட்டதாக தெரிவித்தார். இந்த தகவலால் நாட்டு மக்கள், மீடியாக்கள் அதிர்ச்சியடைந்தன. வழக்கறிஞரிடம் இந்த தகவலை சி.பி.ஐ தெரிவித்ததாம்.\nஇது போன்ற சம்பவம் நடப்பது யாருடைய ஆட்சியில் தெரியுமா பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால், சுவிஸ் வங்கியில் உள்ள பணத்தை மீட்டு இந்தியர்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ 15 லட்சம் போடுவோம் என்று வாக்குறுதி அளித்த மோடியின் ஆட்சியில்தான் நடக்கிறது.\nநாட்டின் பொதுத் துறை வங்கிகளிடம் 9 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் வைத்து விட்டு, ஒருவர் நாட்டை விட்டு எளிதாக தப்பி விடுகிறார். மத்திய அரசு வழக்கறிஞருக்கு தகவல் தெரிவிக்கும் சி.பி.ஐ., மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்காதா அல்லது பொதுத்துறை வங்கிகளுக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்திருக்கும் ஒருவரை கண்காணிக்கும் பொறுப்பு உளவுத்துறையினருக்கு இருக்காதா\nபிரதமர் அவர்களே... நீங்கள் சுவிஸ் வங்கியில் இருந்து தலைக்கு ரூ. 15 லட்சம் தந்ததால்தான் நாட்டு மக்கள் அனைவரும் இப்போது சுபிட்சமாக வாழ்ந்து கொண்டிருக்கி��ோம். விஜய் மல்லையாவிடம் இருக்கும் 9 ஆயிரம் கோடியை மீட்டு தலைக்கு 10 ஆயிரமாக கொடுத்தால் இன்னும் ரொம்பவே சந்தோஷப்படுவோம். விஜய் மல்லையா ராஜ்ய சபா உறுப்பினர் ஆவதற்கு உங்கள் கட்சியும் ஒரு விதத்தில் உதவியாகத்தானே இருந்தது.\nமல்லையாவின் ராஜ்யசபா எம்.பி. மெயில் ஐ.டி. வேறு உங்களிடம் இருக்கிறதாமே எனவே அவரிடம் இருந்து எளிதாக உங்களால் பணத்தை வசூலித்து விட முடியும் என்ற நம்பிக்கை\nஆனாலும் கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவேன் என எங்கள் ஊர் பக்கம் சொல்வது ஏனோ நினைவுக்கு வந்து போகிறது பிரதமர் அவர்களே...\nவிஜய் மல்லையாவுக்கு உங்கள் கருத்துக்களை ட்விட்டரில் சென்று சொல்லலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/youth-falls-on-the-well-in-chennai-ambattur", "date_download": "2020-08-13T03:39:42Z", "digest": "sha1:R47CYWESZLUPEJDVLGUDXKTAWRQ6OEYJ", "length": 10977, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னை: `காதலியைப் பார்க்க வந்த காதலன்’ - 75 அடி ஆழக் கிணற்றுக்குள் விழுந்த பரிதாபம் | youth falls on the well in chennai ambattur", "raw_content": "\nசென்னை: `காதலியைப் பார்க்க வந்த காதலன்’ - 75 அடி ஆழக் கிணற்றுக்குள் விழுந்த பரிதாபம்\nஊரடங்கால் காதலியைப் பார்க்க முடியாமல் தவித்த காதலன், பின்பக்கச் சுவரை ஏறிக் குதித்து காதலியின் வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது திருடன், திருடன் என்று பக்கத்து வீட்டினர் விரட்டியதால் 75 அடி ஆழக் கிணற்றுக்குள் அவர் தவறி விழுந்தார்.\nசென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ராஜா (பெயர் மாற்றம்) 22 வயதான ராஜா டிப்ளோமா படித்துள்ளார். இவர், அந்தப் பகுதியில் உள்ள செல்போன் கடையில் வேலைபார்த்து வருகிறார். செல்போன் கடைக்கு வந்த கல்லூரி மாணவிக்கும் ராஜாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மலர்ந்தது. இருவரும் காதலித்து வந்த நிலையில் ஊரடங்குக் காரணமாக நேரில் சந்திக்க முடியாமல் இந்தக் காதல் ஜோடி தவித்தது. இந்தநிலையில் நண்பனின் பிறந்தநாள் விழாவுக்காகக் காதலி குடியிருக்கும் பகுதிக்குச் சென்றுள்ளார் ராஜா. பிறந்தநாள் முடிந்து திரும்பி வந்தபோது காதலிக்கு போன் செய்த ராஜா, நான் உன்வீட்டின் அருகில்தான் நிற்கிறேன். உன்னைப் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\nசென்னை: `அந்த ஆடியோ உண்மை கிடையாது’ - உதவி இன்ஜினீயர் விவகாரத்தில் கல்லூரி மாணவி\nஅதற்கு காதலியும் வீட்டுக்கு வந்தால் என்னைப் பார்க்கலாம் என்று கூறியுள்ளார். உடனே காதலியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் காதலியின் வீட்டின் பின்பக்க சுவரில் ஏறி குதித்து உள்ளே சென்றார் ராஜா. இரவு நேரம் என்பதால் யாரோ ஒருவர் சுவர் ஏறிக் குதிப்பதாகக் கருதிய அந்தப் பகுதி மக்கள் திருடன்... திருடன் என்று விரட்டியுள்ளனர். அதனால் பயந்துபோன ராஜா அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அப்போது அந்தப் பகுதியிலிருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளார் ராஜா. திருடனைப் பிடிக்க முடியாததால் அனைவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.\nகிணற்றுக்குள் விழுந்த ராஜா, காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் எனச் சத்தம் போட்டுள்ளார். காதலியின் வீட்டினர் சத்தம் கேட்டு கிணற்றுப் பகுதிக்கு வந்தனர். டார்ச் லைட்டைக் கிணற்றுக்குள் அடித்து பார்த்தபோது வாலிபர் ஒருவர் விழுந்து கிடப்பது தெரியவந்தது. கிணற்றுக்குள் எட்டிப் பார்த்த காதலிக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதையடுத்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் காதலன்\n`கடைசியில் அவன காப்பாத்த முடியலையே..' - கிணற்றில் விழுந்த சிறுவனால் கலங்கிய தேனி கிராமம்\nஉடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கி ராஜாவை மீட்டு வெளியில் கொண்டு வந்தனர். அப்போது அவரிடம் விசாரித்தபோது காதலியைப் பார்க்க வந்த தகவல் அனைவருக்கும் தெரிந்தது. 75 அடி ஆழமுள்ள கிணற்றில் தண்ணீர் இல்லாததால் ராஜாவுக்கு உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்த தகவல் அம்பத்தூர் பகுதியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/devotional-story-of-goddess-lakshmi", "date_download": "2020-08-13T03:37:05Z", "digest": "sha1:PXBMUUCWBJQIVYV4GUPKEWLSKGKBENAW", "length": 6798, "nlines": 181, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 28 July 2020 - லட்சுமி கடாட்சம்!|Devotional story of Goddess Lakshmi", "raw_content": "\nஇறைவிக்கு நன்றி சொல்லும் நிறைபணி விழா\nஎங்கள் ஆன்மிகம்: ‘இது அம்பாளோட விருப்பம்... தெரியுமோ\nசிந்தனை விருந்து - ஆணவம் விலகினால் ஆனந்தம்\n‘உப்பும் வேண்டாம்... பருப்பும் வேண்டாம்\nஅபயம் அருள்வார் பரிக்கல் நரசிம்மர்\nசிவமகுடம் - பாகம் 2 - 52\nபுண்ணிய புருஷர்கள் - 30: 'எல்லாமே ஈசன் கொடுத்தவை\nகண்டுகொண்டேன் கந்தனை - 32: சந்திராஷ்டம தோஷம் நீங்கும்\nரங்க ராஜ்ஜியம் - 59\nகேள்வி - பதில்: பரிகாரங்களால் பலன் கிடைக்குமா\nஎங்கள் ஆன்மிகம்: காத்திருக்கிறார் தூண் ஆண்டார்\nஈசன் நெற்றியில் ராகு... அம்பாள் ஒட்டியாணத்தில் கேது\nஎங்கள் ஆன்மிகம்: 'கொடுப்பதில் கற்பகம் எங்கள் அன்னை\nவாடகை வீடும் வாஸ்து விதிகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rkmp.co.in/print/10256", "date_download": "2020-08-13T02:18:43Z", "digest": "sha1:PPXN4YINH5WA2DNZHZWEO77MVHY275AF", "length": 1451, "nlines": 22, "source_domain": "rkmp.co.in", "title": "இரகத்தின் பெயர் – TPS 2", "raw_content": "\nHome > இரகத்தின் பெயர் – TPS 2\nஇரகத்தின் பெயர் – TPS 2\nஇரகத்தின் பெயர் – TPS 2\n1. பெற்றோர் விபரம்: RP 31-49-2/LMN\n2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1993\n3. சாகுபடி காலம் (நாட்களில்) - 130-135\n4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்\n5. வெளியிட்ட நிறுவனம்: பிராந்திய ஆராய்ச்சி நிலையம், திருப்பதிசாரம்\n6. சிறப்பம்சங்கள்: குட்டையான, குண்டு நெல் இரகம், அரைக்கும் போது உடைதலுக்கு / நொறுங்குதலுக்கு எதிர்ப்பானது\n7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trincomalee.dist.gov.lk/index.php/ta/railway-stations.html", "date_download": "2020-08-13T03:10:52Z", "digest": "sha1:MZOAMHMRI3QFYGHKIYGFUEVLRVGI3AHB", "length": 5977, "nlines": 93, "source_domain": "trincomalee.dist.gov.lk", "title": "Railway Stations", "raw_content": "\nமாவட்ட செயலகம் - திருகோணமலை\tஉள்நாட்டலுவல்கள் அமைச்சு\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nநிலையங்கள் தூரம் - கிலோமீட்டரில் (கோட்டையில் இருந்து) தொலைபேசி இலக்கம்\n71வது தேசிய தின கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு இணைவாக ஏற்பாடு செய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட தேசிய தின நிகழ்வுகள் இன்று திருகோணமலை பிரட்ரிக் கோட்டைக்கு அருகாமையில் உள்ள பிரதேசத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம். எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற...\n2019ம் வருடத்திற்கான திருகோணமலை மாவட்டத்திற்கான முதலாவது ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்குழுவின் இணைத்தலைவர்களான கப்பல்துறை மற்றும் துறைமுகங்கள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் ,பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் ஆகியோரது தலைமையில் நடைபெற்றது. கிரா�� சக்தி வேலைத்திட்டத்தின்...\nதிருகோணமலை மாவட்ட தேசிய தின கொண்டாட்ட நிகழ்வுகள்.\nதிருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்\nமகளிர் தின வைபவம் - 2019\nஅனுமதி / உரிமம் வழங்குதல்\nபதிப்புரிமை © 2020 மாவட்ட செயலகம் - திருகோணமலை. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 30 July 2020.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81_%E0%AE%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-13T04:04:51Z", "digest": "sha1:PP7HLVXCKTAPP5SY2KEPBM7567FCYTKH", "length": 7899, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "அங்கனூர் அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அங்கனூர் அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅருள்மிகு அருள்மிகு ஆஞ்சநேயர் கோவில்\nஅங்கனூர் அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், அங்கனூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலாகும்.[1]\nஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]\nஇக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]\nஇக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. சித்திரை மாதம் வருடபிறப்பு முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.\nத. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.\n↑ 1.0 1.1 \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\n↑ \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\nவிழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஆஞ்சநேயர் கோயில்கள்\nமேற்கோள்கள் தேவைப்படும் கோயில் கட்டுரைகள்\nசரி பார்க்க வேண்டிய தானியக்கக் கோயில் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஏப்ரல் 2017, 21:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-13T04:34:46Z", "digest": "sha1:LS6HLVFLVF5QEB4O4PQI5BRUBOA7W3TJ", "length": 6407, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெருஞ்செவிப் பாறைமுயல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nபெருஞ்செவிப் பாறைமுயல் காணப்படும் இடங்கள்\nபெருஞ்செவிப் பாறைமுயல், பாறைமுயல் இனத்தைச் சேர்ந்த ஒரு பாலூட்டி ஆகும். இவை சீனா, இந்தியா, நேபாளம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.\n↑ \"Ochotona macrotis\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008). Database entry includes a brief justification of why this species is of least concern.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 நவம்பர் 2017, 21:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi-a6/car-price-in-new-delhi.htm", "date_download": "2020-08-13T03:53:37Z", "digest": "sha1:GCT2OM5MBPYPRYBLG2W7ZSMHWQ2QSH7S", "length": 14937, "nlines": 307, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ஆடி ஏ6 2020 புது டெல்லி விலை: ஏ6 காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஆடி ஏ6\nமுகப்புநியூ கார்கள்ஆடிஏ6road price புது டெல்லி ஒன\nபுது டெல்லி சாலை விலைக்கு ஆடி ஏ6\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nலைஃப்ஸ்டைல் பதிப்பு(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.63,27,932**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n45 டிஎஃப்எஸ்ஐ தொழில்நுட்பம்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு புது டெல்லி : Rs.68,96,789**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n45 டிஎஃப்எஸ்ஐ தொழில்நுட்பம்(பெட்ரோல்)(top மாடல்)Rs.68.96 லட்சம்**\nஆடி ஏ6 விலை புது டெல்லி ஆரம்பிப்பது Rs. 54.42 லட்சம் குறைந்த விலை மாடல் ஆடி ஏ6 45 tfsi பிரீமியம் பிளஸ் மற்றும் மிக அதிக விலை மாதிரி ஆடி ஏ6 45 tfsi technology உடன் விலை Rs. 59.42 Lakh.பயன்படுத்திய ஆடி ஏ6 இல் புது டெல்லி விற்பனைக்கு கிடைக்கும் Rs. 4.99 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள ஆடி ஏ6 ஷோரூம் புது டெல்லி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் பிஎன்டபில்யூ 5 series விலை புது டெல்லி Rs. 55.4 லட்சம் மற்றும் ஜாகுவார் எக்ஸ்எப் விலை புது டெல்லி தொடங்கி Rs. 55.67 லட்சம்.தொடங்கி\nஏ6 45 tfsi பிரீமியம் பிளஸ் Rs. 54.42 லட்சம்*\nஏ6 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுது டெல்லி இல் எஸ்90 இன் விலை\nபுது டெல்லி இல் 5 சீரிஸ் இன் விலை\n5 சீரிஸ் போட்டியாக ஏ6\nபுது டெல்லி இல் எக்ஸ்எப் இன் விலை\nபுது டெல்லி இல் 3 சீரிஸ் இன் விலை\n3 சீரிஸ் போட்டியாக ஏ6\nபுது டெல்லி இல் C-Class இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஏ6 mileage ஐயும் காண்க\nஆடி ஏ6 விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஏ6 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஏ6 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஏ6 விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள ஆடி கார் டீலர்கள்\nமோகன் கூட்டுறவு தொழில்துறை எஸ்டேட் புது டெல்லி 110044\n2020 ஆடி ஏ 6 இந்தியாவில் ரூ .54.2 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டது\nஎட்டாவது ஜென் ஏ 6 இரண்டு வகைகளில் வழங்கப்படுகிறது மற்றும் அதன் முன்னோடிகளை விட ஒவ்வொரு பரிமாணத்திலும் பெரியது\nஎல்லா ஆடி செய்திகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஏ6 இன் விலை\nநொய்டா Rs. 62.59 - 68.31 லட்சம்\nகுர்கவுன் Rs. 63.18 - 68.87 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 62.59 - 68.31 லட்சம்\nகார்னல் Rs. 62.59 - 68.31 லட்சம்\nடேராடூன் Rs. 62.6 - 68.33 லட்சம்\nஜெய்ப்பூர் Rs. 63.3 - 69.09 லட்சம்\nசண்டிகர் Rs. 61.5 - 67.12 லட்சம்\nலுதியானா Rs. 63.13 - 68.91 லட்சம்\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 30, 2020\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/20688-my-favourite-pictures-with-legendary-vijay-chandrasekhar-matthew-hayden.html", "date_download": "2020-08-13T02:19:29Z", "digest": "sha1:RCDGK77JJAWJV4YPG3LUP4FFUXJXFHPJ", "length": 13259, "nlines": 86, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தளபதி விஜய்க்கு ரசிகரான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்.. | My favourite pictures with legendary Vijay Chandrasekhar: Matthew Hayden - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம��� இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nதளபதி விஜய்க்கு ரசிகரான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்..\nபல நடிகர், நடிகைகள் கிரிக்கெட் வீரர்களுக்கு ரசிகர்களாக இருக்கின்றனர், கிரிக்கெட் வீரர் ஒருவர் நம்மூர் ஹீரோவுக்கு தீவிர ரசிகராக இருக்கிறார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் இந்திய கிரிக்கெட் வீரர் மாஜி கேப்டன் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறினார். அப்போது தனது இன்ஸ்டாகிராமில் தோனியுடன் இருக்கும் படமாக மட்டுமல்லாமல் உடன் தளபதி விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தையும் சேர்த்து வெளியிட்டு வாழ்த்து பகிர்ந்தார்.\nஅதில், தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்னுடைய சகோதரர் தோனி என்றைக்கும் சந்தோஷமாக இருக்க எனது வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டிருந்ததுடன் இந்த புகைப்படம் எனக்கு மிகவும் பிடித்தமானது. காரணம், இதில் எனது ஃபேவரேட் ஹீரோ சாதனையாளர் விஜய் இருக்கிறார். சென்னை ஐ லவ் யூ எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த படம் சென்னையில் ஐபிஎல் போட்டி நடந்தபோது விஜய் அங்குச் சென்றிருந்தார். அப்போது தோனி. ஹைடன் ஆகியோருடன் விஜய் இணைந்திருக்கும் புகைப்படத்தை போடோகிராபர்கள் ஆர்வமாக எடுத்துப் பகிர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n81 வயதில் பிரபல நடிகரின் தாயார் எடுத்த தண்டால்.. பாட்டி ரொம்ப கெட்டி, படுசுட்டி..\nஹீரோ, வில்லன் எதற்கும் தயார்.. ஆர்.கே நகர் இனிகோ பிரபாகர்..\nஜெயலலிதா நினைவு இல்ல வழக்கு..\nஜெயலலிதாவின் வீட்டை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அவரது வாரிசுகள் தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளன.\nசென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் போயஸ் தோட்டம் அமைந்திருக்கும் 24,000 சதுர அடி நிலத்தை கையகப்படுத்தி அதற்கான இழப்பீடாக 68 கோடி ரூபாய் நிர்ணயித்து நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.\nஇதை எதிர்த்து தீபா தொடர்ந்த வழக்கு, தீபக் தொடர்ந்த வழக்குகள் வரும் 12ம் தேதி நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று பாத��த்துள்ளது. இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தான் வேறொரு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது கோவிட்19 சோதனை செய்ததாகவும், அதில் தொற்று உறுதியானதாகவும் கூறியிருக்கிறார். மேலும், தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொண்டிருக்கிறார்.\nகுஜராத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, முகக்கவசம் அணியாவிட்டால், ஆயிரம் ரூபா்ய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. நாளை முதல் இது அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.\nராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு உள்ளது. கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏக்கள் திரும்பியதால் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் 14ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதையடுத்து, ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சி பாஜக ஆகியவை தங்கள் எம்.எல்.ஏ.க்களை ஓட்டல்களில் அடைத்து வைத்திருக்கின்றன.\nஇந்நிலையில், நாளை(ஆக.11) மாலை 4 மணிக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பாஜக எம்.எல்.ஏ.க்களில் சிலர் காங்கிரசுக்கு ஆதரவாக மாறலாம் என்ற பேச்சு எழுந்த நிலையில், இந்த கூட்டம் நடைபெறுகிறது.\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\nஇதுவரை யாரும் அறிந்திராத வேதனையை கடக்கும் மக்கள்.. மம்மூட்டி கண்முன் தெரிந்த ஒளிக்கீற்று\nஅரசு உத்தரவை கண்டு சூப்பர் ஸ்டார் கோபம்.. நடிப்புக்கு முழுக்கு போட வேண்டுமா\nராம் கோபால் வர்மாவுக்கு கொரோனா கோர்ட்டில் வக்கீல் பரபரப்பு தகவல்..\nமூச்சு திணறலால் பாதித்த பிரபல நடிகர் நடிப்பிலிருந்து விலகல்..\nபிரபல இயக்குநர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி..\nமண்ணுக்கு மரம் பாரமா குடும்ப தத்துவ பாடலாசிரியர் காலமானார்..\nநடிகைக்கு பிரபல நடிகர் பதிலடி.. தரம் தாழ்ந்தவருக்கு எதிர்வினை வேண்டாம்..\nபாராட்டை தலைக்கு ஏற்ற மாட்டேன்.. பிரபல நடிகையின் புதிய தத்துவம்..\nகொரோனாவில் குணம் அடைந்த ஐஸ்வர்யாராய் மகள் ஆன்லைன் வகுப்பு..\nரஜினியின் பாடல் படமாக்க சீசன் முடிந்ததால் அதிர்ச்சியான இயக்குனர்.. பொதுவாக என் மனசு தங்கத்திற்காக.. நடந்த பரபரப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/11/blog-post_63.html", "date_download": "2020-08-13T03:36:53Z", "digest": "sha1:KNN2MM2SNXMPY6G2TZLLZMY4WV5UGRIN", "length": 10278, "nlines": 201, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: தேரோட்டி – அமிலமழை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஇன்று சுபத்திரை கரம் பற்றி அவையை விட்டு வெளியேறி, வாயிலில் நிற்கும் வீரன் வசமிருந்து வில்லையும் அம்புகளையும் அர்ஜுனன் எடுத்துக் கொள்ளும்போது மிகுந்த பரவசம் எழுந்தது. இது அனைவருக்கும் அவன் தன்னை காண்டீபன் என தெரியப்படுத்தப் போகும் கணம் அல்லவா\nசுபத்திரை வசம் அர்ஜுனன் கேட்கிறான் ''இளைய யாதவர் சரியாக என்ன சொல்லில் சொன்னார்\nசுபத்திரை ''சிவயோகி கிளம்பப் போகிறார்'' என்று.\nஆம் அதுதான் நீலனின் உத்தரவு சிவயோகி கிளம்ப்பட்டும். அதன் பிறகே அர்ஜுனன் சுபத்திரைக்கு தன்னை அறிவிக்கிறான். இது முதல் தருணம்.\n நேமிநாதர் மலையிலிருந்து தான் வணங்கிய கூழாங்கல்லை நகருக்குள் உடன் கொண்டு வருகிறார்.\nஅர்ஜுனன் தனது வில்லை ஊருக்கு வெளியே ஒரு மரத்தில் வைத்து விட்டு மலை ஏறுகிறான்.\nநேமி அர்ஜுனன் இருவரும் மீண்டும் தங்கள் தன்னற கருவியை கைக்கொண்டு விட்டனர்.\nகடுங்குளிர், அமிலமழை, அனல் குழம்பு, நச்சரவங்கள், கூர் உகிர் மிருகங்கள், சித்தம் தெறிக்கும் அமைதி, அகம் அழிக்கும் இன்மை. அத்தனை பெரும் இடர்களும் அஞ்சி சரியவேண்டிய ஒன்றல்ல. வணங்கிக் கடக்க வேண்டிய ஒன்று. வணங்கிக் கடந்தவன் கதையை சொல்லி முடிக்கையில் சூதனை சுற்றி ஒருவரும் இல்லை.\nஅந்த சொல் நிகழ்ந்த யாருமற்ற நிலத்தை சூதன் குனிந்து வணங்குகிறான். மானசீகமாக நானும்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங��கள்\nமாநகர் – 6 - நிறைவு\nசுபகை - காதலின் நாயகி\nஅர்ச்சுனன் பிடிக்கப்போய் அரிஷ்டநேமியான கதை\nமாநகர் – 5 - பிம்பங்கள்\nமாநகர் - 2 புதிர் விளையாட்டு.\nபலராமரின் கோபம் (காண்டீபம் 66)\nஒரு காதல் காட்சி(காண்டீபம் 67-68)\nகாண்டீபம் - 69 வேர்களும் கிளைகளும்\nகூரம்பும் குழாங்கல்லும். (காண்டீபம் - 66)\nஅரிஷ்டநேமியின் துறவை தடுக்கப்பார்த்தானா கண்ணன்\nகாவியச் சுவை: (காண்டீபம் 62)\nதோழமையில் உயரும் விலங்குகள் (காண்டீபம் 59)\nதங்களுக்கென ஒரு தனியுலகம் காணும் காதலர்கள் (காண்டீ...\nநான்கு கால்களும் ஒரு கோடும்\nதுறவின் துயரம் (காண்டீபம் -55)\nஆண் பெண் இணைந்தாடும் சிறுபிள்ளை விளையாட்டுகள். (க...\nமக்கள் திரள் எனும் நீர்ப்பெருக்கு\nஅசாதாரணத்திற்கான சாதாரணரர்களின் ஏக்கம் (காண்டீபம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2570605", "date_download": "2020-08-13T03:27:04Z", "digest": "sha1:O627YD6MU4CPYZRER7GOOKPN3F77DRRQ", "length": 22319, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "பணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை| Postal service introduces special stamp to honor retiring employees | Dinamalar", "raw_content": "\nஎச்.ஏ.எல்., போர் ஹெலிகாப்டர்கள் லடாக் எல்லையில் ...\nராஜபக்சே குடும்பத்தில் 4 பேர் இலங்கை அமைச்சரவையில் ... 5\nசட்டசபைக்குள், 'குட்கா' எடுத்து சென்றது ஏன்\nஆக.,13 இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nவெளிப்படையான வரி முறை இன்று துவக்குகிறார் மோடி\nகமலா ஹாரிஷை அறிவித்தது சரியான தேர்வு தான்: ஜோபிடன் 5\n'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் ... 21\nகர்நாடகாவில் ஒரே நாளில் 7,034 பேர் கொரோனாவிலிருந்து ...\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு 94\nபணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\nசென்னை : அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் இருந்து ஓய்வு பெறும் ஊழியர்களை கவுரவிக்க, சிறப்பு தபால்தலை திட்டத்தை அஞ்சல்துறை அறிமுகம் செய்துள்ளது.\nஅஞ்சல் உறையில், நாம் விரும்பும் நபரின் படத்தை வைத்துக்கொள்ளும், 'மை ஸ்டாம்ப்' திட்டம், 2014ல் அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு பாஸ்போர்ட் அளவு போட்டோ, 300 ரூபாய் கட்டணமும் செலுத்தினால், ஐந்து ரூபாய் மதிப்புள்ள, போட்டோவுடன் கூடிய, 12 தபால் தலைகள் அடங்கிய அட்டை, ஒரு வாரத்துக்குள் வழங்கப்படும்.பள்ளி குழந்தைகள், பெரிய தொழில் நிறுவனங்கள் வரை பலரும், 'மை ஸ்டாம்ப்' பெற ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nபிறந்த நாள், திருமண நாள், ஆண்டு விழா போன்ற முக்கிய நிகழ்வுகளை சிறப்பிக்க, இச்சேவையை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், ஓய்வு பெறும் ஊழியர்களை கவுரவிக்கவும், அவர்களின் சேவையை பாராட்டும் விதமாகவும், 'ஹாப்பி ரிடையர்மென்ட்' என்ற, தலைப்பில், தபால்தலை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.\n'மை ஸ்டாம்ப்' போலவே, ஐந்து ரூபாய் மதிப்புள்ள தபால் தலையில், ஓய்வு பெறுவோரின் போட்டோவையும், இடம்பெற செய்யலாம்.விவரங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகலாம், என அஞ்சல்துறை அறிவித்து உள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநிவாரண பணிகள்: பிரதமர் மோடி பாராட்டு(4)\nஊரடங்கிற்கு முடிவு காண வணிகர்கள் வேண்டுகோள்(15)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்\nபாராட்டுக்கள். தபால் துறை அமைதியாக பல சிறப்புக்களை செய்து வருகிறது. ஓவிய பெறுவது குறிப்பாக ஒரே நிறுவனத்தில் பலவருடங்கள் பங்காற்றி இனி நமக்கு அந்த நிறுவனத்துடன் தொடர்பில்லை என்பது அன்பானவர்கள் நம்மை விட்டு பிரிந்து போவது போன்ற ஒரு பெரிய மன உளைச்சல். அந்த ஓய்வு பெரும் கடைசி நிமிடங்கள் வாரங்கள் தரும் மனா சங்கடங்கள் சொல்லி மாளாது. சமுதாயம் தன்போக்கில் இயங்கி கொண்டிருந்தாலும், இனி நாம் சமூகத்திற்கு பயனற்றவர்களாக போய்விட்டோம், நம்மை சங்கம் வேறு விதமாகத்தான் பார்க்கும், குடும்பத்தில் வழக்கம் போன்ற இயல்பு இரா என்று மனம் சஞ்சலமாகவே இருக்கும் தொடர்ந்து. ஓய்வு பெட்ரா முதல் வாரம் மிக முக்கியமானது என்கிறார்கள். மனதை ஓய்வு பெறுவோரும் அவர் இணைந்த சொந்தபந்தங்கள் நட்பு வட்டாரங்கள் அமைதியாக சிறப்பாக்கி தரவேண்டும். ஓய்வு பெறுவதற்கு மனதை பக்குவப்படுத்த வேண்டுமல்லவா தபால் துறை எடுத்திருக்கும் இந்த சிறப்பான முடிவால், ஓய்வு பெறுவோருக்கு உடன் பணிபுரிவோர் உறவினர்கள் ஹாப்பி ரிடயர்மென்ட் மென்ட் கார்ட் வாங்கி அதை அவருடன் பாகின்ர்ஹு கொள்வதால் தான் கவுரவிக்கப்பட்டதாகவும் சமூகம் தனக்கு அந்தஸ்து வழங்குகிறது ஒரு சிறப்பு வழங்குகிறது என்று எண்ணி மனம் அமைதி பெரும் என்பது நிசிசயம். தபால் துரையின் சேவை மேலும் சிறப்புடையட்டும். பெரும்பாலான அளவில் இதை பயன்படுத்தி திட்டம் சிறப்புற உதவுவோம். மலரில் தேர்ந்தெடுத்து வருகின்ற சி��� இது போன்று செய்திகள் தொடரவேண்டும்.\nநல்ல சேதி 35 வருடம் பணி செய்து ஓய்வு பெரும் அவருக்கு சிறந்த கவுரவம் குடும்பத்தில் நல்ல மரியாதை கிடைக்கும் விரைவில் பணி ஓய்வோ பெறுவார் பயன் அடைவர்\nஇதிலும் சமூக விரோதிகள் ஆக்கிரமிப்பு அதிகமாக இருக்கும், மேலும் இது ஒரு நல்ல முயற்சியே இல்லை, வியாபாரம் . வந்தே மாதரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநிவாரண பணிகள்: பிரதமர் மோடி பாராட்டு\nஊரடங்கிற்கு முடிவு காண வணிகர்கள் வேண்டுகோள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/lka_73.html", "date_download": "2020-08-13T02:25:16Z", "digest": "sha1:CEFZ33EXYJMMX6HTPE5SGPLMYTISXYPE", "length": 7243, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "இரகசிய சந்திப்புக்கு மஹிந்தவிடம் சென்ற கூட்டமைப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / இரகசிய சந்திப்புக்கு மஹிந்தவிடம் சென்ற கூட்டமைப்பு\nஇரகசிய சந்திப்புக்கு மஹிந்தவிடம் சென்ற கூட்டமைப்பு\nயாழவன் May 04, 2020 கொழும்பு\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்பிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை தனித்து சந்திக்க சற்றுமுன் விஜயராம மாவத்தை சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்போது வடக்கு, கிழக்கு பிரச்சினை மற்றும் கொரோனா நிலைமைகள் தொடர்பில் பேசவுள்ளதாக தெரிய வருகிறது.\nஇதேவேளை இன்று காலை பிரதமர் தலைமையில் இடம்பெற்ற முன்னாள் எம்பிகள் பலருக்கும் இடையிலான சந்திப்பிலும் கூட்டமைப்பு கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nசாம், சுமா, சிறீ தமிழரசிலிருந்து நீக்கம்\nஇலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து சம்பந்தன்,சுமந்திரன் மற்றும் சிறீதரன்\nமுன்னணி மௌனம்: கூட்டமைப்பு சிக்சர்\nகிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த்\nநடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது\nசம்பந்தன், சுமந்திரன் இல்லாத புதிய தமிழ் தேசிய அணி\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசன விவகாரத்தில் இரா.சம்பந்தன்-சுமந்திரன் தரப்பு செயற்பட்டுள்ள விதத்தினால், இலங்கை\nநீதிக்கு போராடும் சசிகலா பிள்ளைகள்\nதனது தாய் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டதாக சசிகலா ரவிராஜின் மகன் கருத்து வெளியிட்டுள்ளார். அவரது மகளும் அதே கருத்தை வெளியிட்டுள்ளார். இதனிடைய...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/bsnl-informed-that-its-revival-plan-is-under-govt-active-consideration/", "date_download": "2020-08-13T02:52:07Z", "digest": "sha1:6XRTIFGK5QEYXPJ3EYV66QEM7EABET76", "length": 11083, "nlines": 115, "source_domain": "www.patrikai.com", "title": "அரசின் தீவிர பரிசீலனையில் பி எஸ் என் எல் மறுமலர்ச்சி திட்டம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅரசின் தீவிர பரிசீலனையில் பி எஸ் என் எல் மறுமலர்ச்சி திட்டம்\nஅரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி எஸ் என் எல் மறுமலர்ச்சித் திட்டம் அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஅரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி எஸ் என் எல் மற்றும் எம் டி என் எல் ஆகிய இரு நிறுவனங்களும் தற்போது கடும் நிதி நெருக்கடியில் உள்ளன. கடந்த சில மாதங்களாக ஊழியர்களுக்குக் குறித்த நேரத்தில் ஊதியம் வழங்கப்படாத நிலையில் இந்நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனம் கடந்த 2015-16 முதல் இந்த வருடம் வரை தொடர்ந்து இழப்பைச் சந்தித்து வருகிறது.\nபாராளுமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ள தகவலின்படி கட்னத 2015-16 ஆம் வருடம் ரூ.4793 கோடி நஷ்டத்தில் இருந்த நிறுவனம் ���ருடா வருடம் தொடர்ந்து நஷ்டம் அதிகரித்துச் சென்ற வருடம் ரூ.14,202 கோடியை எட்டி உள்ளது. இந்நிறுவன ஊழியர் தொழிற்சங்கங்கள் ஊதியத்தைக் குறித்த நேரத்தில் வழங்கக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றன.\nஇந்நிலையில் நேற்று பி எஸ் என் எல் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பி எஸ் என் எல் நிறுவன மறுமலர்ச்சி திட்டம் அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது. இந்த திட்டத்தில் விருப்ப ஓய்வு, 4 ஜி அறிமுகம் மற்றும் பி எஸ் என் எல் சொத்துக்களின் மூலம் நிதி திரட்டுதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளன.” எனத் தெரிவித்துள்ளது.\nநாளை முதல்….. பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள் தங்கள் கட்சிக்கு வாக்களிக்காதவர்களுக்கும் அரசு நன்மை புரிய வேண்டும் : பிரணாப் முகர்ஜி ரூ. 3000 கோடி கட்டண பாக்கி வசூலில் இறங்கிய பி எஸ் என் எல்\nPrevious 56 இன்ச் நெஞ்சைக் காட்டி காஷ்மீரை விட்டு சீனாவை காலி செய்யச் சொல்லுங்கள் : மோடியிடம் கபில் சிபல்\nNext அனில் கும்ப்ளே கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆனார்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 23.28 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,95,471 ஆக உயர்ந்து 47,138 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.07 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,07,86,740 ஆகி இதுவரை 7,51,555 பேர் மரணம் அடைந்துள்ளனர். …\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவிஜயவாடா உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,35,938 ஆகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா…\nஆந்திர மாநிலத்தில் இன்று 9,597 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவிஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 9,597 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,54,146 ஆகி உள்ளது. ஆந்திர…\nகொரோனா சிகிச்சை கட்டணத்தை நிர்ணயம் செய்ய உச்சநீதிமன்றத்துக்கு ஜி ஐ சி வேண்டுகோள்\nடில்லி கொரோனா சிகிச்சைக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய உச்சநீதிமன்றத்துக்கு ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (ஜி ஐ சி) வேண்டுகோள் விடுத்துள்ளது….\nரஷ்யா அறிவித்த உலகின் முதல் கோவிட் -19 தடுப்பு மருந்து: அதிபர் புடினி���் மகளுக்கு கொடுக்கப்பட்டது\n‘கொரோனா வைரஸுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பு மருந்து இன்று பதிவு செய்யப்பட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்தார்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/global-temperature-216septmeber-very-hot-in-136-years-nasa/", "date_download": "2020-08-13T02:30:07Z", "digest": "sha1:T3PSC7ED7IDYOX4NO66GJZ4LYXE5S5K4", "length": 11592, "nlines": 121, "source_domain": "www.patrikai.com", "title": "உலக வெப்பநிலை: 136 ஆண்டில், இந்த ஆண்டு செப்டம்பர்தான் அதிகம்! நாசா | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஉலக வெப்பநிலை: 136 ஆண்டில், இந்த ஆண்டு செப்டம்பர்தான் அதிகம்\nஉலக வெப்பமயமாதல் பற்றிய ஆராய்ச்சியில் 136 ஆண்டுகளுக்கு இந்த வருடம் செப்டம்பர் மாதம் அதிக வெப்பம் பதிவாகி உள்ளதாக நாசா அறிவித்து உள்ளது.\n136 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடந்த செப்டம்பர் மாதம் அதிக வெப்பமுள்ள மாதமாக பதிவாகி உள்ளதாக, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.\nநாசாவின் துணை நிறுவனம் காட்டர்ட் இன்ஸ்டியூட் ஆராய்சி நிறுவனம் உலகளவில் வெப்ப நிலையை பதிவு செய்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது.\nஉலகம் முழுவதும் உள்ள சுமார் 6300 வானிலை ஆய்வு மையங்களில் பதிவு செய்யப்பட்ட வெப்ப அளவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.\nஇந்த ஆய்வு முடிவுகளின்படி கடந்த செப்டம்பர் மாதத்தில் மிக அதிக அளவில் வெப்பம் பதிவாகி உள்ளது.\n2016ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தை காட்டிலும் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது.\nகடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தொடர்ச்சியாக 11 மாதங்களின் எடுக்கப்பட்ட வெப்ப அளவுகளின்படி செப்டம்பர் மாதம் அதிக வெப்பம் பதிவாகி உள்ளது.\nகடந்த மாதம் 0.91 டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்பம் பதிவாகி இருந்தது.\nஇது 1951ம் ஆண்டு முதல் 1980ம் ஆண்டு வரையிலான செப்டம்பர் மாத சராசரி வெப்பத்தை விட அதிமாகும். இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதம்தான் அதிக வெப்பமான மாதமாக பதிவாகி இருந்து.\nஉலகளவில் வெப்ப நிலையை பதிவுசெய்யும் முறை 1880 ம் ஆண்டு முதல் துவங்கப்பட்டது. அதன்படி க���க்கிடப்பட்ட வெப்பநிலை அளவில் கடந்த செப்டம்பரில் தான் மிக அதிகளவில் வெப்பம் பதிவானதாக நாசா தெரிவித்துள்ளது\n100க்கும் மேற்பட்ட கிரகங்கள் – நாஸா கண்டுபிடிப்பு உலக அழகன் போட்டி: பட்டம் வென்ற இந்தியர் 172 நாட்கள் விண்வெளியில் தங்கிய வீரர் ‘நாசா’வில் இருந்து ஓய்வு\nPrevious குற்றம் குற்றமே: சவுதியில் இளவரசருக்கு மரண தண்டனை\nNext வரலாற்றில் இன்று 20-10-2016\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 23.28 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,95,471 ஆக உயர்ந்து 47,138 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.07 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,07,86,740 ஆகி இதுவரை 7,51,555 பேர் மரணம் அடைந்துள்ளனர். …\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவிஜயவாடா உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,35,938 ஆகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா…\nஆந்திர மாநிலத்தில் இன்று 9,597 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவிஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 9,597 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,54,146 ஆகி உள்ளது. ஆந்திர…\nகொரோனா சிகிச்சை கட்டணத்தை நிர்ணயம் செய்ய உச்சநீதிமன்றத்துக்கு ஜி ஐ சி வேண்டுகோள்\nடில்லி கொரோனா சிகிச்சைக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய உச்சநீதிமன்றத்துக்கு ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (ஜி ஐ சி) வேண்டுகோள் விடுத்துள்ளது….\nரஷ்யா அறிவித்த உலகின் முதல் கோவிட் -19 தடுப்பு மருந்து: அதிபர் புடினின் மகளுக்கு கொடுக்கப்பட்டது\n‘கொரோனா வைரஸுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பு மருந்து இன்று பதிவு செய்யப்பட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்தார்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/category/sports?page=427", "date_download": "2020-08-13T03:16:17Z", "digest": "sha1:EJTG7CKL6O4CGIDZS34FYEHKUY7SRWZJ", "length": 20864, "nlines": 221, "source_domain": "www.thinaboomi.com", "title": "விளையாட்டு | Today sports news | Latest sports news in Tamil", "raw_content": "\nவியாழக்கிழமை, 13 ஆகஸ்ட் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபிரெஞ்சு ஓபன் கலப்பு இரட்டையரில் மகேஷ் பூபதி - சானியா ஜோடி சாம்பியன்\nபாரிஸ், ஜூன். - 9 - பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியி ன் கலப்பு இர��்டையர் இறுதிச் சுற்றில் இந்தியாவின் மகேஷ் பூபதி மற்றும் சானியா ...\nகார்கில் நினைவிடத்தில் கேப்டன் தோனி அஞ்சலி\nகாஷ்மீர், ஜூன். 8 - காஷ்மீரில் சுற்றுப் பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி, கார்கில் போர் ...\nயூரோ கோப்பை கால்பந்து போட்டி இன்று துவக்கம்\nவார்சா, ஜூன். 8 - உலகில் உள்ள கால்பந்து ரசிகர்களின் விறுவிறுப்பை அதிகரிக்கும், யூரோ கோப்பை கால்பந்து போட்டி இன்று முதல் ...\nஒருநாள் போட்டி தரவரிசை: கோக்லி தொடர்ந்து 3-வது இடம்\nதுபாய், ஜூன். 8 - ஐ.சி.சி.யின் ஒரு நாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் இளம் வீரரான விராட் கோக்லி தொட ர்ந்து 3-வது ...\nபிரெஞ்சு ஓபன்: நடால் அரைஇறுதி சுற்றுக்கு தகுதி\nபாரிஸ், ஜூன். 8 - பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியி ல் ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறு திச் சுற்றில் ரபேல் நடால் வெற்றி பெ ற்று அரை ...\nமுதல் தர போட்டிகளில் விளையாட யுவராஜ்சிங் விருப்பம்\nபுது டெல்லி, ஜூன். - 7 - இந்திய அணிக்கு மீண்டும் திரும்பும் முன்பாக ரஞ்சி உள்ளிட்ட முதல் தர போட்டிகளில் யுவராஜ்சிங் ...\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி ஆன்டி முர்ரே, விட்டோவாகாலிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்\nபாரிஸ், ஜூன். - 6 - பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியி ல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முன்ன ணி வீரரான ஆன்டி முர்ரேவும், மகளிர் பிரிவில் ...\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸி. வீராங்கனை சமந்தா காலிறுதி சுற்றுக்கு முன்னேறம்\nபாரிஸ், ஜூன். - 5 - பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் சமந்தா ஸ்ட்ராசர் 4 -வது சுற்றில் வெற்றி ...\nராஜ்யசபை உறுப்பினராக சச்சின் டெண்டுல்கர் பதவியேற்றார்\nபுதுடெல்லி, ஜுன் - 5 - ராஜ்யசபை உறுப்பினராக பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் நேற்று பதவியேற்றுக்கொண்டார். பல்வேறு உலக ...\nஅணிக்காக விளையாடத் தயாராக இருக்கிறேன்: யூசுப்\nலாகூர், ஜூன். 3 - பாகிஸ்தான் அணிக்காக எப்போதும் விளையாடத் தயாராக இருக்கிறேன் என்று மூத்த கிரிக்கெட் வீரரான மொக மது யூசுப் ...\nபிரெஞ்சு ஓபன்: ஜோகோவிக் - பெடரர் 4-வது சுற்றுக்கு தகுதி\nபாரிஸ், ஜூன். 3 - பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியி ல் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 3 -வது சுற்றில் ஜோகோவிக், ரோஜர் பெடரர் ஆகியோர் ...\nபிரெஞ்சு ஓபன்: பயஸ்-பெயா ஜோடி முன்னேற்றம்\nபாரிஸ், ஜூன். 2 - பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவருக்கான இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் ...\nபிரெஞ்சு ஓபன்: வீனஸ் வில்லியம்சும் தோல்வி\nபாரிஸ், ஜூன். 1 - பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியி ன் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக் க முன்னணி வீராங்கனையான வீனஸ் ...\nபாக்., - ஆஸ்திரேலியா தொடர் ஐ.அ.குடியரசில் நடக்குமா\nலாகூர், ஜூன். 1 - பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு குடிய ரசில் ...\nவரும் 4ம்-தேதி எம்.பி. பதவியேற்கிறார் சச்சின்\nபுது டெல்லி, ஜூன். 1 - இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் வரும் 4ம் தேதி எம்.பி.யாக பதவியேற்க உள்ளதாக, நாடாளுமன்ற ...\nசெஸ் வீரர் விசுவநாதன் ஆனந்துக்கு முதல்வர் வாழ்த்து\nசென்னை, ஜூன்.1 - ஐந்தாவது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ள தமிழக வீரர் விசுவநாதன் ஆனந்துக்கு முதல்வர் ஜெயலலிதா ...\nபிரெஞ்சு ஓபன்: செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி\nபாரிஸ், மே. 31 - பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியி ன் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான ...\nசென்னைக்காக விளையாடியது பெருமை: தோனி\nகொடைக்கானல், மே. 31 - ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப் பர் கிங்ஸ் அணிக்கு விளையாடியதை பெருமையாகக் கருதுகிறேன் என்று அந்த அணியின் ...\nசதுரங்க சாம்பியன்ஷிப்: ஆனந்த் 5-வது முறை சாம்பியன்\nமாஸ்கோ, மே. 31 - ரஷ்யாவில் நடைபெற்ற உலக சதுரங்க சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றில் இந்திய வீரரும் நடப்பு சாம்பியனுமான விஸ்வ நாதன் ...\nபிரெஞ்சு ஓபன்: ஜோகோவிக் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nபாரிஸ், மே. 30 - பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியி ல் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிக் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nஇஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.1.30 கோடி இழப்பீடு: கேரள அரசு ���ழங்கியது\nசுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி 90 நிமிடங்கள் வரை உரையாற்றுவார்\nகேரள நிலச்சரிவு: பலியானவர்கள் எண்ணிக்கை 53 ஆக உயர்வு\nகொரோனா தொற்று: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் அனுமதி\nஇயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமிதாப்பச்சன்: மகன் அபிஷேக் பச்சன் தகவல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nஅ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளரின் தாயார் மரணம்: இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இரங்கல்\nசென்னையைப் போல் பிற மாவட்டங்களிலும் தெருத் தெருவாக சோதனை நடத்தப்படும்: தலைமைச்செயலாளர் சண்முகம் தகவல்\nமேலும் 5,871 பேருக்கு கொரோனா: தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு\nபத்திரிகை சுதந்திரத்தை ஆதரித்து செய்தித்தாள்களை வாங்கி குவிக்கும் ஹாங்காங் மக்கள்\nரஷ்ய தடுப்பூசி குறித்து உலக சுகாதார அமைப்பு கருத்து\nஅமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ்: ஜோ பிடன்\nகத்தார் உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி: பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி பீல்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி 90 நிமிடங்கள் வரை உரையாற்றுவார்\nபுதுடெல்லி : சுதந்திர தின விழாவில் காலை 7.30 மணிக்கு கொடியேற்றி வைத்து 45 முதல் 90 நிமிடங்கள் வரை பிரதமர் மோடி உரையாற்றுவார்...\nவெங்கையா நாயுடு குறித்து சிறப்பு புத்தகம் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்\nபுதுடெல்லி : துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் 3 ஆண்டு கால பணி நிறைவையொட்டி, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை ...\nஇந்தியா - சீனா இடையே தொடரும் பதற்றம்: எந்த நிலையையும் எதிர்கொள்ள ��யார்: ராணுவ தளபதி பிபின் ராவத்\nபுதுடெல்லி : இந்தியா - சீனா எல்லையில் நிலவி வரும் பதற்றத்திற்கு இடையில் எத்தகைய நிலையையும் எதிர்கொள்ளத் தயார் ...\nகத்தார் உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு\nகத்தார் : அக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதத்தில் நடைபெற இருந்த கத்தார் உலகக்கோப்பை போட்டிக்கான தகுதிச் சுற்று ...\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி: பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல்\nபெங்களூரு : கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மொத்தம் ...\nவியாழக்கிழமை, 13 ஆகஸ்ட் 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-selvapuram-reports-100-plus-corona-positive-cases", "date_download": "2020-08-13T02:17:08Z", "digest": "sha1:MEXKR6A2K54NO2QQHTO4ZRVNCVEQZARU", "length": 10043, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "கோவை அதிர்ச்சி: செல்வபுரம் பகுதியில், ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா! | Coimbatore selvapuram reports 100 plus corona positive cases", "raw_content": "\nகோவை அதிர்ச்சி: செல்வபுரம் பகுதியில், ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா\nகோவை செல்வபுரம் பகுதியில், ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கோவையில், கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தீவிரமடைந்துவருகிறது. கடந்த இரண்டு நாள்களில் மட்டும், கோவையில் 120-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ்வாகியுள்ளது. கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ்க்கு சிகிச்சைபெற்றுவருகின்றனர்.\n‘கோவை பீளமேடு கணேஷ் துணிக்கடைக்குச் சென்றவர்களுக்கு ரெட் அலர்ட்' - ஆட்சியர் அறிவிப்பு\nஅதேபோல, கொரோனா வைரஸால் கோவையில் சனிக்கிழமை இருவர் உயிரிழந்தனர். கோவையில், கொரோனா வைரஸால் பலியானோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. முக்கியமாக, கோவை தெற்குத் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனனுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு, இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார்.\nமுக்கியமாக செல்வபுரம் பகுதியில், கடந்த வாரம் சிலருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டது. இதையட��த்து, செல்வபுரம் ஹவுஸிங் யூனிட், செட்டிவீதி, ஐயப்பா நகர், தெலுங்குபாளையம் ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து, அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது . ஐயப்பா நகர் பகுதியில் மட்டும் சுமார் 150 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.\nஅவற்றில், 105 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ``அந்தப் பகுதியில் தற்போதுவரை 20-30 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு இன்னும் உறுதி செய்யப்படவில்லை” என்று கூறியுள்ளனர். ஆனால், நம்பத்தகுந்த வட்டாரங்களில் 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இதனால், கோவை மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇதுகுறித்துப் பேசிய அப்பகுதியினர்,``மக்களை தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்கச் சொல்லும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளும் தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து, தங்களையும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/Mumbai-Terror-Attacks", "date_download": "2020-08-13T02:45:47Z", "digest": "sha1:LVHWC7PRSVD7GPLG2LPBP2ENTF36OKYK", "length": 5119, "nlines": 60, "source_domain": "zeenews.india.com", "title": "Mumbai terror attacks News in Tamil, Latest Mumbai terror attacks news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nமும்பை தீவிரவாத தாக்குதலின் 11-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nமும்பையில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் இன்று காலை ஆளுநர் கோஷ்யாரி, முதலமைச்சர் பட்னாவிஸ் ஆகியோர் மலர்தூவி அஞ்சலி\nதீவிரவாதத்தை ஒடுக்க UPA govt தவறியது: பிரதமர் மோடி பாய்ச்சல்\nமும்பை தாக்குதலின் போதே சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தப் போவதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. ஆனால் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அதை தடுத்துவிட்டது.\nஉங்களின் அரசியலை பலப்படுத்த நாட்டை பலவீனப்படுத்தாதீர்கள்: மோடி கட்டம்\nமக்கள் விரும்புவது நேர்மையும், பாதுகாப்பையும் தான்; குடும்ப அரசியலை அல்ல என கன்னியாகுமரியில் பிரதமர��� மோடி பேச்சு\nஎரிபொருள் தட்டுப்பாடு: இனி பைகுக்கு 5 லிட்டர்... காருக்கு 10 லிட்டர் மட்டுமே\nரஷ்யா உண்மையில் கொரோனா தடுப்பூசியை தயாரித்ததா\nஇன்று தமிழகத்தில் 5,871 பேருக்குக் COVID-19 மற்றும் 119 பேர் மரணம்\n2021 தேர்தல்களில் பாஜக கூட்டணிக்கும் திமுக-வுக்கும்தான் போட்டி: வி.பி.துரைசாமி\nCOVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்\n தாய்மொழி தெரிந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் CISF\nGanesh Chaturthi 2020: விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாங்களுக்கு தடை விதிப்பு\nதோனி மற்றும் CSK ரசிகர்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் வைரல் செய்தி\n1GB அதிவேக இலவச தரவை வழங்கும் ஏர்டெல்.... இது யாருக்கெலாம் கிடைக்கும்...\nகோவிட் -19 காரணமாக தங்க நகை கடன் வழிகாட்டுதல்களை எளிதாக்கியது RBI...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-08-13T03:48:14Z", "digest": "sha1:SS6CPKS6KXHCO4APHI57UK5CWDVDA25Y", "length": 41538, "nlines": 232, "source_domain": "www.puthiyavidial.com", "title": "ஜார்கண்ட் அலிமுதீன் கொலை வழக்கில் பாஜக ABVP குண்டர்கள் கைது - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஜெய் ஸ்ரீராம் கூற சொல்லி இஸ்லாமிய முதியவர் மீது தாக்குதல் நடத்திய இந்துத்துவ பயங்கரவாதிகள்\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் படுகொலை வழக்கு: RSS-ஐ சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் படுகொலை வழக்கு: RSS-ஐ சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nபாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்\nபாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்\nராமர் கோயில் கட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா\nராமர் கோயில் கட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா\nகொரோனாவால் உயிரிழந்த கர்நாடக பாஜக தலைவரின் இறுதி சடங்கை நிறைவேற்றிய PFI\nகொரோனாவால் உயிரிழந்த கர்நாடக பாஜக தலைவரின் இறுதி சடங்கை நிறைவேற்றிய PFI\nநீதிபதிகளின் நடத்தையை விமர்சிப்பது நீதிமன்ற அவமதிப்பாகாது -மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்\nராமர் கோவில் பூமி பூஜைக்கு என்னை அழைக்காவிட்டால் தீக்குளித்துக்கொள்வேன் -இந்து மகாசபை தலைவர்\nராமர் கோவில் பூமி பூஜைக்கு என்னை அழைக்காவிட்டால் தீக்குளித��துக்கொள்வேன் -இந்து மகாசபை தலைவர்\nநான் ஏன் ABVP இல் இருந்து வெளியேறினேன்\nகுடியுரிமை திருத்தச் சட்ட விதிகளை உருவாக்க அவகாசம் கேட்கும் உள்துறை அமைச்சகம்\nகஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பாஜக அரசு எதை சாதித்தது.\nபாஜக ஐ.டி.விங்-ஐ நிர்வாகித்த தேர்தல் ஆணைய நிர்வாகி: அம்பலப்படுத்தியவருக்கு ஆர்.எஸ்.எஸ் மிரட்டல்\nபாஜக ஐ.டி.விங்-ஐ நிர்வாகித்த தேர்தல் ஆணைய நிர்வாகி: அம்பலப்படுத்தியவருக்கு ஆர்.எஸ்.எஸ் மிரட்டல்\nகோடிக்கணக்கில் மோசடி செய்த குற்றவாளிக்கு தமிழக பாஜக இளைஞர் அணி பதவி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானியிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்திய நீதிமன்றம்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி அடுத்தடுத்து வாக்குமூலம்\nடெல்லி கலவரத்திற்கு பாஜக தலைவர்களின் விஷம பேச்சுக்களே காரணம் -உண்மை அறியும் குழு அறிக்கை\nகோவையில் பொது அமைதியை சீர்குலைக்க தொடரும் சமூக விரோதச்செயல்\nஏழைகளுக்கு வழங்க பணமில்லை, ஆனால் ஆட்சியை கவிழ்க்க பாஜகவிடம் பணம் உள்ளதா\nஉ.பி-யில் நேபாள் நாட்டவருக்கு மொட்டையடித்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட வற்புறுத்திய இந்துத்துவ கும்பல்\nஏழை மக்கள் கையில் பணத்தை கொடுங்கள் -பாஜக அரசுக்கு அபிஜித் பானர்ஜி வலியுறுத்தல்\nபாசிசவாதிகளின் பிடியில் இருக்கும் இந்திய ஊடகங்கள் – ராகுல் காந்தி\nகுஜராத்தில் விதிகளை மீறிய பாஜக அமைச்சர் மகன்: தட்டிக்கேட்ட பெண் காவலர் கட்டாய ராஜினாமா\nராமர் பிறந்த இடம் இந்தியா இல்லை.. நேபளம் தான் -நேபாள பிரதமர் அதிரடி\nசாத்தான்குளம் படுகொலை சம்பவம் குறித்து ஐ.நா கருத்து\nPM CARES-க்கு சீன நிறுவனங்கள் வழங்கிய நிதி விவரங்களை வெளியிட அச்சப்படும் மோடி -ராகுல் காந்தி\nஆட்டு சந்தை அரசியல் செய்யும் பாஜக -ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nஉ.பி-யில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதி: தப்பவிட்ட காவல்துறை\nபாஜக அரசின் திட்டமிடப்படாத முடக்கத்தால் ரூ.34 ஆயிரம் கோடி ஊதியத்தை இழந்த தொழிலாளர்கள்\nதீவிரவாதிகளுக்கு உதவிய தேவேந்திர சிங்: UAPA வழக்குகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல்\nடெல்லி வன்முறை: வாட்ஸ்அப் குழுவில் திட்டமிட்டு, முஸ்லிம்களை கொன்று குவித்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்ப்பது ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கை -கி.வீரமணி\nஉ.பி-யில் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.4,000 இல்லாததால் சுல்தான்கான் என்ற நோயாளி அடித்துக்கொலை\nரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்க பாஜக அரசு முடிவு\nஉ.பி-யில் CAA எதிர்ப்பு போராட்டக்காரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் யோகி அரசு\nஅமெரிக்கா சென்றும் சக இந்தியரை சாதி வன்கொடுமை செய்த சிஸ்கோ மேலாளர்\nகும்பகோணத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் தந்தையை கொலை செய்த பாஜக தலைவர் கைது\nசாத்தான்குளம் தந்தை-மகனை கொலை செய்த போலிஸார் கைது: சிபிசிஐடி அதிரடி\nதமிழகத்தில் தொடரும் காவல்துறை அத்துமீறல்கள்\nபாஜக அரசின் ஒட்டுமொத்த கடன் ரூ.94.62 லட்சம் கோடி அதிகரிப்பு\nபிடிஐ-க்கு எதிரான பிரசார் பாரதி நகர்வு பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சி -பாப்புலர் ஃப்ரண்ட்\nகாவல்துறையை பெருமைப்படுத்தி 5 திரைப்படம் எடுத்ததற்கு வேதனைப்படுகிறேன் -இயக்குநர் ஹரி\n“வெளிநாட்டு தாயின் வயிற்றில் பிறந்தவர் தேசபக்தராக இருக்க முடியாது” -ராகுலை சாடிய பிரக்யா தாக்கூர்\nபாஜக-காரரின் பைக்-ஐ விதிகளை மதிக்காமல் ஓட்டிய தலைமை நீதிபதி பாப்டே\nPM CARES நிதிக்கு சீன நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிய மோடி -ப.சிதம்பரம்\nவிசாரணை என்ற பெயரில் மோடி, அமித்ஷாவின் நண்பர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள் -அஹமது பட்டேல்\nஅனைத்து UAPA வழக்குகளையும் NIA விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை -நீதிமன்றம்\nதடுப்புக் காவலில் உள்ள வழக்கறிஞர் மியான் அப்துல் கயூம்: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபான் மசாலாவை தடை செய்யக்கூடாது என்பதற்காகவே PM CARESக்கு ரூ.10 கோடி வழங்கியுள்ளோம் – ரஜ்னிகந்தா பான் மசாலா நிறுவனம்\nஇஸ்ரோவையும் தனியாருக்கு தாரைவார்க்க பாஜக அரசு முடிவு\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பொய் கூறிய பாபா ராம்தேவ் மீது வழக்கு\nஇந்தியாவின் 130 கோடி மக்களின் எதிர்காலத்தை இருளாக்கியுள்ளார் மோடி -ராணா அய்யூப்\nPM CARES வைத்து விளையாடும் பாஜக அரசு\nபாஜக அரசால் பொய் வழக்குகளில் கைதான ஜாமியா பல்கலைக்கழக மாணவி சஃபூரா ஜர்காருக்கு ஜாமின்\nமேற்கு வங்கத்தில் ஊரடங்கை மீறி கட்சிக்கூட���டம் நடத்திய பாஜக தலைவர்: காவல்துறை வழக்குப்பதிவு\nமுசாஃபர்நகரில் நேபாளத்தை சேர்ந்த தப்லீக் ஜமாத்தினர் மீது உ.பி காவல்துறை குற்றப்பத்திரிகை\nசீனாவிடம் சரண்டர் ஆனதால் மோடி பெயரை சரண்டர் மோடி என மற்றிய ராகுல் காந்தி\n“சீனாவை விட பெரிய எதிரி பாஜக தான்” -மோடி அரசை சாடிய ஆகார் படேல்\nசீன தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என தெரிந்தும் பாஜக அரசு தூங்கிக்கொண்டுள்ளது -ராகுல் காந்தி\nகொரோனா பரிசோதனைக்கு நாடு முழுவதும் ஒரே கட்டணம் -பாஜக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமோடியால் தத்தெடுக்கப்பட்ட கிராமத்தின் அவல நிலை: செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு\nரூ.57 கோடி வங்கி மோசடி: பாஜக தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nவெளிநாடு தப்லீக் ஜமாத்தினரை அவரவர் நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு முயற்சி\nஇஸ்லாமியரின் உடலை குப்பை வண்டியில் ஏற்றிய சம்பவம்: உ.பி அரசுக்கு கண்டன நோட்டீஸ்\nகுஜராத் டன்ஜன் -அரசு சிவில் மருத்துவமனை\nபாஜக அரசின் திட்டமிப்படாத ஊரடங்கை விமர்சனம் செய்த ராஜிவ் பஜாஜ்\nசிகிச்சைக்கு பணம் இல்லாததால் கைகால்களை கட்டி வைத்து சித்ரவதை செய்த தனியார் மருத்துவமனை\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்திய பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பாஜக அரசு\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nகோவையில் கோயில் முன் இறைச்சி வீசியவர் கைது\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஇக்கட்டான சூழலில் அரசியல் ரீதியில் தொந்தரவு செய்யும் அமித்ஷா -கோபத்தில் மம்தா\nபொது அறிவு இல்லாததுபோல் பேசும் யோகி ஆதித்யநாத் -டி.கே. சிவகுமார்\nஇந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியது முஸ்லிம்கள்தான் -முன்னாள் நீதிபதி ��ோல்ஸே பாட்டீல்\nCAA போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nPM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு\nதாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து தாக்கிவிட்டோம் -மத்திய பிரதேச காவல்துறை\nதுபாயில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nபாஜக அரசின் தனியார்மய முடிவுக்கு ஆர்.எஸ்.எஸின் துணை இயக்கம் எதிர்ப்பு\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு\nஏழை மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள் -பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து: நியூசிலாந்தில் பதவியை பறிகொடுத்த இந்தியர்\nபாஜகவின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட இருக்காது -ப.சிதம்பரம்\n133 கோடி இந்தியர்களை 133 முறை ஏமாற்றிய மோடி அரசு -அகிலேஷ் யாதவ்\nமுஸ்லிம்கள் மீது வெறுப்பூட்டும் விதத்தில் விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ரூ.80ஆயிரம் வசூலித்த பாஜக பிரமுகர்\nதனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பற்றிய டாக்டர் ஜாஹித்\nரூ.411 கோடி கடன் மோசடி செய்த தொழிலதிபர்கள்: வெளிநாடு தப்பிய பின் சிபிஐயிடம் புகார்\nமுஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய சேனல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS\nபாபர் மஸ்ஜிதை இடித்த வழக்கு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாட்டின் சட்டங்கள் பணக்காரர்களுக்கே உதவுகிறது -ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் குப்தா\nஉ.பி போலிஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர் மரணம்\nகனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nமோடி அரசை நம்பி பயனில்லை -கட்சியில் இருந்து லடாக் பாஜக தலைவர் விலகல்\nஏழை மக்களுக்கு பணம் வழங்க பாஜக அரசு முன்வர வேண்டும் -அபிஜித் பானர்ஜி\nமலர் தூவ வேண்டாம்.. உணவு கொடுங்கள் –பாஜக அரசுக்கு மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை\nஇந்தியாவுக்குள் புகுந்த கொரோனாவும்… பட்டினியை புகுத்திய பாஜக அரசும்..\nமுஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய அர்னாப் கோஸ்வாமி: மும்பை காவல்துறை வழக்குப்பதிவு\nஎன்னை மிரட்டி அதிகாரத்தை அபகரிக்க துடிக்கும் மேற்குவங்க ஆளுநர் -மம்தா பானர்ஜி\nஊரடங்கு காரணமாக 338 பேர் பலி: ஆய்வில் தகவல்\n“பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆரோக்ய சேது செயலி மக்களை உளவுபார்க்கிறது” -ராகுல் காந்தி\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு: துபாயில் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை\nடெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு\nவங்கிகளை சூறையாடிய கொள்ளையர்களை காப்பாற்றும் பாஜக அரசு\nஅரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை\nஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் இந்தியா பேரழிவுக்கு செல்லும் -ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் பாதிக்கப்படும் முஸ்லீம்கள் -அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை\nவங்கிகளில் நிதி தள்ளாட்டம்: 50 பேரின் 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி\n“முஸ்லிம்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம்” -பாஜக எம்.எல்.ஏ விஷம பேச்சு\nதப்லீக் ஜமாத் தலைவர் சாத் மௌலானாவுக்கு கொரானா இல்லை\nஇந்தியாவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டால் வறுமை அதிகரிக்கும் -முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்\nகொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னின்று உதவும் தமிழக முஸ்லிம்கள்\nதுபாய் GULF NEWS ஆசிரியர் மஜார் ஃபரூக்கி-க்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் மிரட்டல்\nமும்பையில் முஸ்லிம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது\nPM CARES நிதி கணக்கை தணிக்கை செய்யப்போவதில்லை -சிஏஜி முடிவு\n“நாட்டில் வகுப்புவாத வைரஸை பரப்பி வரும் பாஜக அரசு” -சோனியா காந்தி\nதப்லீக் ஜமாத்தினரை சந்தேகத்திற்குறிய நபர்களாக சித்தரிக்கும் ஊடகம்: உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவ���க்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nநான் ஏன் ABVP இல் இருந்து வெளியேறினேன்\nஜார்கண்ட் அலிமுதீன் கொலை வழக்கில் பாஜக ABVP குண்டர்கள் கைது\nBy Wafiq Sha on\t July 2, 2017 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nஜார்கண்ட் மாநிலம் ராம்கார்க் மாவட்டத்தை சேர்ந்த அலிமுதீன் என்பவரை அவர் மாட்டிறைச்சி கடத்தினார் என்று கூறி ஒரு கும்பல் அடித்துக் கொலை செய்தது. அவரது வாகனமும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. தற்போது இந்த வழக்கில் ABVP மற்றும் பாஜக வை சேர்ந்தவர்களை காவல்துறை சனிக்கிழமை கைது செய்துள்ளது.\nராம்கார்க் பகுதி பாஜக உறுப்பினரான நித்யானந் மஹ்தோ மற்றும் அப்பகுதி ABVP உறுப்பினரான ராஜேஷ் தாகூர் ஆகியோர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடம் மேலும் ஒருவரையும் காவல்துறை கைது செய்துள்ளது.\nஅலிமுதீன் கொலை வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 12 பெயர்களில் மஹ்தோவின் பெயர் தொடக்கத்தில் இருந்தே இடம்பெற்றிருந்தாலும் இந்த கொலையில் தாகூரின் பங்கு காவல்துறை விசாரணைக்குப் பின் தெரியவந்துள்ளது. ஆனால் இந்த இருவரும் தங்களுக்கும் இந்த கொலைக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளனர்.\nஇந்த வழக்கில் ABVP மற்றும் பாஜகவினருடன் பஜ்ரங்தள் அமைப்பினருக்கும் தொடர்பிருப்பதாக தெரியவந்த��ள்ளது. அலிமுதீனின் கொலையை விசாரிக்க கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பு விசாரணை குழு சோட்டு வர்மா என்ற ராம்கார்க் பகுதி பஜ்ரங்தள் அமைப்பு தலைவரை இந்த வழக்கு தொடர்பாக தேடி வருகிறது. அலிமுதீன் என்ற அன்சாரியை கொல்வதன் மூலம் மாட்டிறைச்சி உண்ணும் அப்பகுதியில் உள்ள முஸ்லிம்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க பசு பாதுகாவல் குண்டர்கள் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர் முடிவு செய்திருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.\nTags: ABVPஅலிமுதீன்ஜார்கண்ட்பசு பயங்கரவாதிகள்பசு பாதுகவாலர்கள்பஜ்ரங்தள்பா.ஜ.க.\nPrevious Articleகாவல்துறையால் கடத்தப்பட்டு தீவிரவாத பட்டம் சூட்டப்பட்ட சதாம் ஹுசைனின் கதை\nNext Article மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளி பிரக்யா சிங்கின் பிணை மனுவை நிராகரிப்பு\nஜெய் ஸ்ரீராம் கூற சொல்லி இஸ்லாமிய முதியவர் மீது தாக்குதல் நடத்திய இந்துத்துவ பயங்கரவாதிகள்\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் படுகொலை வழக்கு: RSS-ஐ சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் படுகொலை வழக்கு: RSS-ஐ சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nஜெய் ஸ்ரீராம் கூற சொல்லி இஸ்லாமிய முதியவர் மீது தாக்குதல் நடத்திய இந்துத்துவ பயங்கரவாதிகள்\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் படுகொலை வழக்கு: RSS-ஐ சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் படுகொலை வழக்கு: RSS-ஐ சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nபாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்\nபாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருள���தாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் படுகொலை வழக்கு: RSS-ஐ சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nஇந்திய சுதந்திர போரில் மத்ரஸாகள், மௌலவிகள்\nஜெய் ஸ்ரீராம் கூற சொல்லி இஸ்லாமிய முதியவர் மீது தாக்குதல் நடத்திய இந்துத்துவ பயங்கரவாதிகள்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://meeranmitheen.wordpress.com/2017/06/13/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%85%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-08-13T02:04:32Z", "digest": "sha1:R3WWIULKYC6Q3FHY3FBYIDW3CB6AJY7B", "length": 39905, "nlines": 120, "source_domain": "meeranmitheen.wordpress.com", "title": "வாழ்வின் கோலங்கள் அஜ்னபி | மீரான் மைதீன்", "raw_content": "\nமீரான் மைதீனின் கவர்னர் பெத்தா →\nவாழ்வின் கோலங்கள் மீரான் மைதீனின் நாவல் ’அஜ்னபி’\nஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு திண்ணை இணைய இதழில் மீரான் மைதீன் எழுதிய ஒரு சிறுகதையைப் படித்துவிட்டு, அதைப்பற்றி பல நண்பர்களிடம் திரும்பத்திரும்பப் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. அக்கதையின் பெயர் ’மஜ்னூன்’. அரபுமொழியில் அது ஒரு ஏளனச்சொல். பைத்தியம் என்பதுபோல. அரபு சிறையில் அகப்பட்ட ஒருவன், விடிந்தால் தண்டனை என்கிற நிலையில் தன் பிரியமான மனைவிக்குக் எழுதும் கடிதம்தான் அச்சிறுகதை. வேலை தேடிச் சென்ற அரபுநாட்டில், உரிய பதிவுச்சீட்டு இல்லாமல் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு தப்பித்தப்பி ஓடி, இறுதியில் காவல்துறையிடம் அகப்பட்டு சிறைப்பட்டுவிடுகிறான். அரபுநாட்டுக்கு வருவதற்காக அவன் பட்ட துன்பங்கள், அங்கு வந்தபிறகு அவன் பட்ட துன்பங்கள் அனைத்தையும் ஒருவிதமான சுயஎள்ளல் மொழியில் தொகுத்துச் சொல்லும் விதமாக இருந்தது அச்சிறுகதை. பொருளீட்டுவதற்காக ஒரு மானுடன் படும் வேதனைகளும் அவமானங்களும் எத்தகையவை என்பதை நுட்பமான மொழியில் கதை விரிவாக முன்வைத்திருந்தது. அயல்மண்ணில் குப்பை வாகனங்களில�� திருட்டுப்பயணம் செய்து, அலங்கோலமான தோற்றத்தில், நகருக்குள் நடமாடும் அவனைத்தான் அந்நாட்டுச் சிறுவர்களும் பெரியவர்களும் பைத்தியம் பைத்தியம் என ஏளனம் செய்து சிரிக்கிறார்கள். விரட்டுகிறார்கள். கல்லால் அடிக்கவும் செய்கிறார்கள். யார் பைத்தியம், எது பைத்தியக்காரத்தனமானது என்கிற விவாதத்துக்கான வித்தை விதைத்துவிட்டு அச்சிறுகதை முடிந்திருந்தது. மேலும் சில ஆண்டுகள் கழித்து அவர் எழுதிய ’கவர்னர் பெத்தா’ என்கிற சிறுகதையைப் படித்தேன். அவருக்கென ஒரு சிறுகதைமொழி அழகான முறையில் கைகூடி வந்திருப்பதைக் கண்டேன். என் மனத்தில் நான் குறித்துவைத்திருக்கும் சிறந்த சிறுகதையாசிரியர்கள் பட்டியலில் அவர் பெயரை அன்றே குறித்துக்கொண்டேன். ’ஓதி எறியப்படாத முட்டைகள்’ படைப்பு அவரைச் சிறந்த நாவலாசிரியராகவும் முன்வைத்தது. அடுத்ததாக இப்போது ‘அஜ்னபி’ நாவல் வந்துள்ளது. கடந்த பதினாறு ஆண்டுகளாக எழுதி வரும் அவருடைய சீரான வளர்ச்சி மகிழ்ச்சியளிக்கிறது.\n’அஜ்னபி’ ஒருவகையில் மஜ்னூன் போன்றவர்களின் கதைகளைத் தொகுத்து முன்வைத்த முயற்சி என்றே தோன்றுகிறது. விசா தாளுக்காக தன் சக்திக்கு மீறி கடன் வாங்கிக் கொடுத்துவிட்டு, பாலைவன தேசத்தில் ஒட்டகம் மேய்ப்பவர்கள், ஆடுகள் மேய்ப்பவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், வாகனங்கள் ஓட்டுகிறவர்கள், சின்னச்சின்ன ஏவல்வேலைகள் செய்கிறவர்கள், தையல் தொழில் செய்பவர்கள், கட்டடத்தொழில் செய்பவர்கள், கறிக்கடையில் வேலை செய்பவர்கள், உணவுவிடுதிகளில் வேலை செய்பவர்கள் என நாவலில் இடம்பெறும் ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையில் மஜ்னூன் போன்றவர்கள். ஆனால், அவர்கள் தாயக மண்ணில் வாழ வேறு வழியில்லை. தன் குடும்பம் பசியின்றி உணவுண்ணவும் சகோதரசகோதரிகளை கைதூக்கிவிடவும் தேவையான பணத்தைச் சம்பாதிக்க அவர்கள் அரபுதேசம் செல்கிறார்கள். ஒரு காலத்தில் தேயிலைத்தோட்டத் தொழிலாளியாக இலங்கை, மலேசியா, பிஜி தீவுகளுக்குச் சென்றவர்களைப்போல, நம் காலத்தில் அரபுதேசத்தை நோக்கிச் செல்கிறார்கள். யோசித்துப் பார்த்தால், மானுடகுலம் வாழ்க்கைக்கான வழிதேடி ஆதிகாலத்திலிருந்து ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள். பொருள்வயின் பிரிந்திருக்கும் இவ்வாழ்க்கை, அவர்களையும் அவர்களை���் சார்ந்தவர்களையும் எப்படி வடிவமைத்திருக்கிறது என்பதை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் பார்க்கவைக்கிறது அஜ்னபி.\nஅரபுதேசத்தில் அரேபியர்கள் அல்லாத மற்றவர்கள் அனைவரையும் குறிக்கும் பட்டச்சொல்தான் அஜ்னபி. வட இந்தியாவில் தென்னிந்தியர்களை மதராசி என்பதுபோல, கேரளதேசத்தில் தமிழர்களை பாண்டிகள் என்பதுபோல, கர்நாடகத்தில் கொங்கரு என்பதுபோல, தெலுங்கு தேசத்தில் அரவாடு என்பதுபோல, அஜ்னபி ஒரு அடையாளச்சொல். அதைப் பொருட்படுத்தாமல், எழுபதுகளிலும் எண்பதுகளிலும் அரபு தேசத்தை நோக்கி ஏராளமானவர்கள் சென்றார்கள். ஊருக்கு ஊர் ஏஜெண்டுகள் வாடகை வீட்டில் அலுவலகம் நடத்தி, ஆள்களை ஆசைகாட்டி வலைவீசிப் பிடித்து, கடவுச்சீட்டு வாங்கிக் கொடுத்து, விசா வாங்கி, பம்பாயில் (அப்போது மும்பை அல்ல) மெடிக்கல் முடித்து விமானத்தில் ஏற்றிவிடுவார்கள். ஆண்களுக்கு ஆபீஸ்பாய் வேலை, பெண்களுக்கு ஆயா வேலை என்ற ஒப்பந்தப் பேச்சுக்கு, அந்தப் பாலைவன மண்ணில் இறங்கிய பிறகு ஒரு பொருளும் இருப்பதில்லை. கண்ணீரிலும் வேர்வையில் நனைந்தபடி கிடைத்த வேலையைச் செய்து, வாங்கிச் சென்ற கடனை அடைக்கும் வேகத்தில் மூழ்கத் தொடங்கிவிடுவார்கள் அவர்கள். ஒவ்வொருவரைச் சுற்றியும் ஏராளமான கனவுகள். அவஸ்தைகள். வலிகள். வேதனைகள். தூக்கமற்ற இரவுகள். மனநிலைப் பிறழ்ச்சியின் விளிம்புவரை சென்று ஒவ்வொருவரும் மீண்டு வருவார்கள். பொருளாதார அளவில் சிறிதளவேனும் முன்னெறுவதற்கு அரபுதேச வாழ்க்கை துணையாக ஒருபக்கம் இருந்ததென்றாலும், இன்னொரு பக்கத்தில் அவர்களைக் கசக்கிப் பிழிந்து சக்கையாக்கியது என்பதும் உண்மை.\nகாலி பெப்ஸி டின்களை உதைத்துக்கொண்டே நடக்கும் சிறுவர்களையும் பெரியவர்களையும் இந்த நாவலில் பல இடங்களில் மீரான் மைதீன் சித்தரிக்கிறார். தெருவைப்பற்றிய ஒவ்வொரு சித்தரிப்பிலும் இது இடம்பெறுகிறது. அரபியர்கள் கால்பந்தாட்டத்தில் ஆர்வம் மிகுந்தவர்கள். அவர்களுக்கு சாலையில் கிடக்கும் ஒவ்வொரு பொருளும் கால்பந்தாகவே தெரிகிறது. தனியாக நடப்பவன் அதை உதைத்துக்கொண்டே செல்கிறான். கூட்டமாகச் செல்பவர்கள் கால்களிடையே தள்ளித்தள்ளி, அதை ஒரு ஆட்டமாக மாற்றிவிடுகிறார்கள். அரபுப்பகுதிகளில் வாழ நேர்ந்த அஜ்னபிகள் வாழ்க்கையும் கிட்டத்தட்ட இந்தப் பெப்ஸி டின்கள்போன்றத��தான். பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. யார் வேண்டுமானாலும் அவர்கள் நடக்கும்போது தடுத்து நிறுத்தலாம். அவர்களை அடிக்கலாம். காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அடைக்கலாம். முதலாளிகள் வேலையிடங்களிலேயே அவர்களை இருட்டறையில் வைத்து வதைக்கலாம். தெருவில் நடக்கும்போது கல்லால் அடித்துத் துரத்தலாம். அயல்தேச வாழ்வின் அவலங்களை ஒருவித நகைச்சுவை உணர்வோடு மைதீன் சித்தரித்துச் சென்றாலும் வாசிக்கும்போது மனம் கனத்துவிடுகிறது. சிரிக்கப் பழகாதவர்கள் மனம் சிதைந்து பைத்தியமாகிவிடக்கூடும் என்றொரு பாத்திரம் நாவலில் சொல்லும் இடமொன்றுண்டு. அது நூற்றுக்குநூறு சத்தியம்.\nநாவலின் மையப்பாத்திரமாக இருப்பவன் ஃபைசல். பல இடங்களிலிருந்து ஆபத்துமிகுந்த பயணங்கள் செய்து, ஜித்தாவுக்கு வந்து சேர்ந்து, அங்கே அமைந்த நண்பர்கள் உதவியால் எமெர்ஜென்ஸி பாஸ்போர்ட் வாங்கி, இந்தியாவுக்குத் திரும்பிச் செல்ல முயற்சி எடுக்கப்படுகிறது. ஃபைசல் நாவலின் மையச்சரடு. அவனைச் சுற்றி பல மனிதர்கள் வாழ்கிறார்கள். அவனைப்போலவே அவர்களும் அஜ்னபிகள். எல்லா அஜ்னபிகளும் அரபிகளை வெறுப்பதில்லை. அதுபோல எல்லா அரபிகளும் அஜ்னபிகளை வெறுப்பதில்லை. நபியின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, உழைப்பவனின் உடல்வியர்வை உலர்வதற்கு முன்பாக, சம்பளத்தைக் கொடுத்துவிடும் அரபிகளும் இருக்கிறார்கள். கைகால்களைக் கட்டிப் போட்டு, இருட்டறையில் வைத்து வேளாவேளைக்குச் சோறு போடும் அரபிகளும் உண்டு. பொதுமைப்படுத்திவிட முடியாதபடி அமைந்திருக்கிறது மனிதவாழ்க்கை.\nவேலைநேரத்தில் உழைப்பு அவர்களை வேறெதையும் சிந்திக்க முடியாதபடி வைத்திருக்கிறது. வேலையை முடித்துக்கொண்டு அறைக்குத் திரும்பியதும் தனிமை அவர்களை வாட்டியெடுக்கிறது. தனிமையை நினைவுகளால் விரட்ட முயற்சி செய்கிறார்கள். குடும்பத்தைப்பற்றிய நினைவுகளாலும் ஊரைப்பற்றிய நினைவுகளாலும் மனத்தை நிரப்பிக் கொள்கிறார்கள். அள்ளியள்ளிக் கொட்டினாலும் நிரம்பாத மனம் அவர்களைப் பைத்தியம் பிடித்தவர்களாக மாற்றுகிறது. குழுவாக நண்பர்கள் சேர்ந்து பாலியல் கதைகள் பேசுகிறார்கள். நீலப்படம் பார்க்கிறார்கள். அரசியல் பேசுகிறார்கள். மது அருந்துகிறார்கள். சீட்டு விளையாடுகிறார்கள். தொலைபேசியில் பாலியல் விஷயங்கள் ப��சுகிறார்கள். தூங்குகிறார்கள். ஃபைசலைச் சுற்றிலும் பல விதமான மனிதர்கள் இடம்பெறுகிறார்கள். துன்பமாக இருந்தாலும் இன்பமாக இருந்தாலும், எதிலும் ஒரு நிரந்தரமற்ற தன்மையே ஓங்கியிருக்கிறது. நிரந்தரமற்ற கணங்களைத் தொகுத்துச் சொல்லும் போக்கில் மானுட வாழ்வின் நிரந்தரமின்மையையே நாவல் அடையாளப்படுத்துகிறது.\nநாவலில் இடம்பெறும் எண்ணற்ற பாத்திரங்களில் மறக்கமுடியாத ஒரு பாத்திரம் அரூஷா. அவளும் ஓர் அஜ்னபிதான். இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஒரு பெண். ஃபைசல் அடிவாங்கி இருட்டறையில் அடைபட்டுக் கிடக்கும்போது, அவனுக்கு உணவைக் கொண்டுவந்து கொடுப்பவள். ஃபைசலும் அவளும் ஒரே முதலாளியிடம் வேலை செய்பவர்கள். கடமை ஒரு கட்டத்தில் இரக்கமாக மாறி, பிறகு கனிவாக மாற்றமுற்று, மெல்லமெல்ல காதலாக உருமாறி, அவனிடம் தன்னையே இழக்கிறாள் அவள். “ஏமாற்றி விடுவாயா” என்கிற அச்சம் ஒருபக்கம். “உன்னோடுதான் நான் வாழவேண்டும்” என்கிற ஆவல் மறுபக்கம். அச்சத்துக்கும் ஆவலுக்கும் இடையே ஊடாடி ஊடாடி தினமும் வீடு உறங்கும் வேளையில் அவன் அறைக்குள் வந்து மோகத்துடன் தழுவிக்கொள்ளும் அவள் காதல், ஒருவித கனவுச்சாயலுடனும் காவியத்தன்மையுடனும் அமைந்திருக்கிறது. ஈடு இணை சொல்லமுடியாதது அந்தக் காதல். ஆனால், அக்கனவையும் நம்பிக்கையையும் சிதைத்துவிட்டு, அவ்விடத்திலிருந்து தப்பித்து வெளியேறுகிறான் ஃபைசல். கணவன் மனைவியென பரிமாறிக்கொண்ட அன்பும் முத்தங்களும் காதலும் வெறுமையான ஒரு புள்ளியில் கரைந்துபோய்விடுகின்றன. அவளுக்கு இழைத்த துரோகத்தைப்பற்றிய குற்ற உணர்வோடு அவனும், அவனைப்பற்றிய நினைவுகளோடு அவளும் வெவ்வேறு திசைகளில் பிரிந்துபோய்விடுகிறார்கள். பிரித்து விளையாடுகிறது வாழ்க்கை விதி.\nமம்மிலி இன்னொரு முக்கிய பாத்திரம். அரபு முதலாளியின் பிள்ளைகளை தன் சகோதரிகளாக எண்ணி நடந்துகொள்கிறான் அவன். அவர்களுக்குரிய மரியாதையையும் லாபப்பங்கையும் அளிக்க அவன் மனம் ஒருபோதும் தயங்கியதே இல்லை. விசாலமான அவன் அன்பும் ஆதரவும் வாழ்க்கைச்சுழலில் சிக்கித் தவித்த ஃபைசலுக்கு துடுப்புகள்போல அமைகின்றன. அரபு நாட்டிலிருந்து வெளியேறமட்டுமல்ல, அவனுக்கு தன் தங்கையை மணம்முடித்துக் கொடுத்து மைத்துனனாக மாற்றிவைத்துக் கொள்ளவும் அவன் விரும்புகிறான். கடையின் வாசலில் கூடிவிடும் பூனைகளுக்கு ஒவ்வொருநாள் அதிகாலையிலும் அவன் பால் ஊற்றி அருந்தவைக்கும் காட்சி நெகிழ்ச்சியானது. வழங்குவதற்கு அவனிடம் அன்பு உள்ளது. மன்னிக்கும் குணமும் உள்ளது. பூனைகளைப் படமெடுத்து, தன் அன்புத் தங்கைக்கு அனுப்பிவைக்கிறான் அவன். அந்தப் படத்தைப் பார்த்து அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தொலைபேசியில் அதைக் குறிப்பிடும் அவள் அம்மா, தங்கச்சங்கிலியையே கொண்டுவந்து கொடுத்தாலும் பொங்கிவராத அளவுக்கு அந்தச் சந்தோஷம் அவள் முகத்தில் பொங்கி வழிந்ததாகச் சொல்லிச்சொல்லிப் பூரித்துப்போகிறாள்.\nகருத்தான் காதர் இன்னொரு முக்கிய பாத்திரம். ஊருக்கு அடங்காமல் திரிகிறவனை ஒரு வேலையில் அமர்த்தி, நல்வழிப்படுத்தலாம் என எண்ணிய அண்ணன் ஏற்பாட்டின்படி, அரபு தேசத்துக்கு வந்தவன் அவன். வந்த இடத்திலும் அவன் அவனாகவே இருக்கிறான். மது, புகை, சூது என எல்லாவற்றையும் தொட்டு ஒரு வலம் வருகிறான். சூதாட்டத்தில் ஒரே இரவில் பதினஞ்சாயிரம் ரியால் சம்பாதிப்பது, சிறைக்குச் செல்வது, மீண்டும் திரும்பி ஊருக்குச் செல்வது, எதிர்பாராத விதமாக குரான் படிக்க ஆரம்பிப்பது, எல்லாவற்றையும் ஒரே கணத்தில் துறந்து பள்ளிவாசல் முக்கியஸ்தராக மாறுவது என அவன் வாழ்க்கை முழுக்கமுழுக்க அசாதாரணமான சம்பவங்களால் நிறைந்திருக்கிறது.\nமுகமே இல்லாமல் ஒரு புகைப்படமாகமட்டுமே அறிமுகமாகி, மறைந்துபோகும் ஒரு பாத்திரம் ஜாஸ்மின். ஃபைசலுக்காக அவன் வாப்பா பார்த்துவைத்திருக்கும் பெண். அவள் புகைப்படம் அவர் கடிதத்துடன் அவனுக்கு வருகிறது. அரூஷாவை தன் நெஞ்சிலிருந்து அகற்றிவிட்டு, அவ்விடத்தில் ஜாஸ்மினை வைக்கிறான் அவன். முதலில் பட்டும்படாததுமாக முளைவிடும் ஆசை, ஒரு மரமென வளர்ந்து நிழல்பரப்பி நிற்கிற சமயத்தில் சூறாவளியென வீசிய காற்றில் அந்த மரம் முரிந்துவிடுகிறது. இந்தியா வரும் தேதி உறுதியாகத் தெரியாத நிலையில் அந்தச் சம்பந்தம் கைவிட்டுப் போய்விடுகிறது. கடைசியில் ஜாஸ்மின் படம் நிறைந்திருந்த அவன் நெஞ்சில் பிர்தெளஸாபானுவின் முகம் அவன் நெஞ்சை அடைத்துக்கொள்கிறது.\nஅரபு தேசத்தில் முருங்கைமரம் வளர்த்துக்கொண்டு, நாடகம் எழுதி இயக்கும் கனவோடு இருக்கும் குமரி இக்பால், தொழுகை நேரத்தில் வேலை செய்ததால் உதைபட்டு வலியில் புரளும் ட���லர், தனிமையின் வெறுமையைப் போக்கிக்கொள்ள, தூக்குப் போட்டுப் பழக விளையாட்டாக முயற்சி செய்யும் ஹபீப் முகம்மது, மம்மனியா, மம்மக்கண், கண்காணிக்கவேண்டிய காவல் பொறுப்பில் இருந்தபடி, பாஸ்போர்ட்டைத் திருடிக்கொண்டு ஊரைவிட்டு ஓடிவிடும் பிலிப்பைனி, மிஷரி கிழவன், ஊரிலிருக்கும் நான்கு பெண்பிள்ளைகளுக்கும் நல்லதுசெய்யும் கனவோடு அரபுதேசம் வந்து, கிட்டும் மிகச்சிறிய ஊதியத்தில் எதையும் செய்ய இயலாத குற்ற உணர்வோடு அழும் பணியடிமை, நாசர் என நாவலுக்குள் ஏராளமான மனிதர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்.\nநாசரின் தந்தையாரின் மறைவுச்செய்தி வரும் இடம், நாவலின் மிகமுக்கியமான ஒரு கட்டம். அரபு தேச வாழ்வின் அவலக்காட்சிகளில் அதுவும் ஒன்று. மரணம் இயல்பானது என்று மிகச்சாதாரணமாகச் சொல்லிவிட்டு, விடுப்பு கொடுக்க மறுக்கிறான் அவன் அரபி முதலாளி. அந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாத அவன் உடல்நிலை மெல்லமெல்ல குன்றுகிறது. நாசர் சார்பில், பல நண்பர்கள் கூடி அவனுடைய முதலாளியிடம் பேசுகிறார்கள். அங்கே வசிக்கும் இன்னொரு அரபுமுதலாளியும் நாசருக்காகப் பரிந்து பேசுகிறான். எதற்கும் மசியாத கருங்கல்லாக இருக்கிறான் அந்த அரபி. நாசரின் இடத்தில் தன்னுடைய வேலைக்காரனை அனுப்புவதாக அரபி வாக்களித்த பிறகுதான் பதினைந்து நாட்கள் விடுப்பு கிடைக்கிறது. என்ன சம்பாதித்து என்ன பயன், பெற்றெடுத்த தந்தையின் இறுதி ஊர்வலத்தில்கூட கலந்துகொள்ள இயலாத நெருக்கடியான வாழ்வுதானே என்கிறபோது அயல்தேச வாழ்வின்மீது கவிகிற கசப்பும் விரக்தியும் நாவலில் துல்லியமாகப் பதிவாகியுள்ளது.\nகுளிர்சாதனப் பெட்டியின் கதவிடுக்கில் படிந்துவிடும் மணல்துகள்போல அரபுதேசத்துக்கு வந்தவர்கள் நெஞ்சில் ஏராளமான அனுபவங்கள் ஒட்டிக்கொண்டுவிடுகின்றன. சாதாரண மனிதர்களின் சாதாரண அனுபவங்கள். சாதாரணத்தின் கவித்துவமும் கலையுச்சமும் அந்த அனுபவங்களில் வெளிப்படும்வகையில் தன் வலிமைமிக்க மொழியால் வசப்படுத்தியிருக்கிறார் மைதீன். மைதீனின் பதினாறு ஆண்டு கால இலக்கிய முயற்சிகளில் இந்த நாவல் மிகப்பெரிய திருப்பம். ஒரு நல்ல உச்சம்.\n(அஜ்னபி- நாவல். மீரான் மைதீன். காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில். விலை.ரூ275)\nGallery | This entry was posted in அஜ்னபி, அனைத்தும், கதைகள் குறித்து, நூல் விமர்சனம், மீர��ன் மைதீன் and tagged அஜனபி, திண்ணை, பாவண்ணன், மீரான் மைதீன், வாழ்வின் கோலங்கள் அஜ்னபி, puthu.thinnai, S i Sulthan. Bookmark the permalink.\nமீரான் மைதீனின் கவர்னர் பெத்தா →\nஎன்னுடைய சிறுகதைகள் பொதுவா வாசிக்கும் போது எல்லோரும் முதலில் கேட்கிற கேள்வி இது உங்க கதையா அப்படீங்கறதுதான். எல்லாக் கதையையுமே அப்படிதான் கேப்பாங்க. ஒருவேளை அது என்னுடைய கதையினுடைய ஒரு வலு அப்படீன்னுதான் நான் நெனைக்கிறது. அந்தக் கதையை வாசிக்கும் போது ஒருவேளை இது இவருடைய சொந்தக் கதையா இருக்குமோ அப்படீன்னு நெனைக்கத் தோணுது. அது என்னன்னா நான் என்னுடைய மனசுக்கு ரொம்ப நெருக்கமா இருந்து எழுதக்கூடிய விஷயங்கள். இது எனக்கு ரொம்ப சந்தோஷமான விஷயம்.\nஓதி எறியப்படாத முட்டைகள் நாவலில் என்னுரையிலிருந்து.. மீரான் மைதீன்\nதுடிப்பான மனக்கிளர்வைத் தரும் எழுத்து\nஎன்னுள் ஊர்ந்த அந்த மூன்று கதை\nஇஸ்லாமியர் வாழ்வை பேசும் படங்கள்\nமீரான் மைதீன் அவர்களின் “அஜ்னபி “\nமாமரத்தின் அப்பா அம்மா மற்றும் வளர்ப்புத் தந்தையின் கதை\nசாகித்ய அகாடமி சார்பில் எழுத்தாளர் பொன்னீலனின் வாழ்வியலை ஆவணப்படுத்தும் மீரான் மைதீன்\nபோர்ஹேயின் வேதாளம் புத்தகம் குறித்து\nசித்திரம் காட்டி நகர்கிறது கடிகாரம் – நூல் விமர்சனம்\nஒசாமா திரைப்படம் பற்றி மீரான் மைதீன்\nஅடுத்த தெரு என்பது உண்மையில் அடுத்த தெரு அல்ல\nநானும் என்னுடைய கதைகளும்- மீரான் மைதீன்\nஅஜ்னபி : ஒரு வாசிப்பனுபவம்\nரஜினி திரைக்கதை – அஜ்னபி நாவலில் இருந்து\nமீரான் மைதீனின் கவர்னர் பெத்தா\n‘கவர்னர் பெத்தா’ : மனம் நெரிக்கும் நினைவுகள்\nஓதி எறியப்படாத முட்டைகள் (3)\nசித்திரம் காட்டி நகர்கிறது கடிகாரம் (1)\nமீரான் மைதீன் கவிதைகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankamuslims.lk/test-author-9040/", "date_download": "2020-08-13T03:11:49Z", "digest": "sha1:CR5CFXYDI56GA6WC7Q7RFDMPYSVHGUQG", "length": 8679, "nlines": 78, "source_domain": "srilankamuslims.lk", "title": "கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து: மனிதர்களிடம் பரிசோதனை தொடக்கம் » Sri Lanka Muslim", "raw_content": "\nகொரோனா வைரஸ் தடுப்பு மருந்து: மனிதர்களிடம் பரிசோதனை தொடக்கம்\nபிரிட்டனில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை மனிதர்களுக்கு கொடுத்துப் பரிசோதிக்கும் பணி தொடங்கியது.\nஇந்த மருந்தினை தங்கள் உடலில் செலுத்தி பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள விரும்புகிற தன்னார்வலர்களுக்கு மருந்து செலுத்துவது தொடங்கிவிட்டது. அடுத்த சில வாரங்களில் 300 பேர்களுக்கு இந்த மருந்து செலுத்தப்படும். லண்டன் இம்பீரியல் கல்லூரிப் பேராசிரியர் ராபின் ஷட்டாக் குழுவினர் இந்தப் பரிசோதனையை நடத்துகிறார்கள்.\nமுன்னதாக விலங்குகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் இந்த தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்பதும், பயனுள்ள வகையில் நோயெதிர்ப்பு எதிர்வினையைத் தூண்டுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.\nஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக வல்லுநர்கள் ஏற்கெனவே மனிதர்களிடம் பரிசோதனையைத் தொடங்கிவிட்டனர்.\nகொரோனாவுக்கு உலகின் பல இடங்களில் இது போல தனித்தனியாக சுமார் 120 தடுப்பு மருந்து ஆராய்ச்சித் திட்டங்கள் நடந்து வருகின்றன.\nநிதி துறையில் பணியாற்றும் 39 வயது கேத்தி என்பவர் இந்த தடுப்பு மருந்தினை முதலில் ஏற்றி பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள முன்வந்தவர்களில் ஒருவர். கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்காற்றவேண்டும் என்பதற்காகவே இந்த பரிசோதனைக்கு முன்வந்ததாக அவர் குறிப்பிட்டார்.\nஇந்த முதல் கட்டப் பரிசோதனையில் அடுத்ததாக அக்டோபர் மாதம் 6 ஆயிரம் பேருக்கு இந்த மருந்து செலுத்தி பரிசோதனை நடத்தப்படும்.\nபிரிட்டனிலும் பிற நாடுகளிலும் இந்த தடுப்பு மருந்து 2021 தொடக்கத்தில் கிடைக்கும் என்கிறது இம்பீரியல் கல்லூரி ஆய்வுக் குழு.\nவழக்கமான தடுப்பு மருந்துகள், வைரஸை பலவீனப்படுத்தியோ, மாற்றியமைத்தோ அதன் அடிப்படையில் செய்யப்படுவதாக இருக்கும். ஆனால், இம்பீரியல் கல்லூரி ஆய்வுக்குழு புதிய அணுகுமுறையைக் கையாண்டு தடுப்பு மருந்தினை உருவாக்கியுள்ளது.\nஆர்.என்.ஏ. எனப்படும் வைரசின் மரபியல் குறியீட்டின் கூறுகளை இவர்கள் செயற்கையாக உருவாக்கியுள்ளார்கள். வைரஸைப் போலவே தோன்றும் இதனை சிறிதளவு உடலில் செலுத்துவார்கள்.\nஅப்போது, இந்த ஆர்.என்.ஏ. கூறு தம்மைத் தாமே பெருக்கிக்கொள்ளும். வைரசின் வெளிப்புறம் உள்ள கூர்மையான புரத அமைப்பை படியெடுத்துக்கொள்ளும்படி உடலின் உயிரணுக்களுக்கு இது உத்தரவிடும்.\nஇதன் மூலம், கொரோனா வைரசை அடையாளம் காணவும், அதனை எதிர்த்துப் போராடவும் உடலின் நோயெதிர்ப்பு அமைப்புக்கு இந்த தடுப்பு மருந்து பயிற்சி அளிக்கும். அதே நேரம், இதன் மூலம் தடுப்பு மருந்து செலுத்திக்கொள்வோருக்கு கோவிட்-19 நோய் ஏற்பட்��ுவிடாதபடியும் பாதுகாப்பு ஏற்பாடு இருக்கும்.\nமிக நுண்ணிய அளவிலான வைரசின் ஆர்.என்.ஏ. குறியீடு மட்டுமே தடுப்பு மருந்தாக செலுத்தப்படும். ஒரு லிட்டர் செயற்கை ஆர்.என்.ஏ. 20 லட்சம் பேருக்கு மருந்து தயாரிக்கப் போதுமானது என்கிறார் பிபிசி மருத்துவச் செய்தியாளர் ஃபெர்குஸ் வால்ஷ்.\nகொரோனா வைரசால் மாறிய கல்வி: இணையம் இல்லாத மாணவர்களின் எதிர்காலம் என்ன\nமின்னல் தாக்கி பிகார், உத்தரப் பிரதேசத்தில் 107 பேர் உயிரிழப்பு\nவிசாகப்பட்டினம் வாயு கசிவு: ஆந்திரப் பிரதேச ரசாயன ஆலை அருகே வசித்த 13 பேர் பலி\nகொரோனா வைரஸ்: கியூபா மருத்துவர்கள் எத்தனை நாடுகளில் பணியாற்றுகிறார்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/tuticorin/page/3/", "date_download": "2020-08-13T03:07:09Z", "digest": "sha1:2LXKEE6JLORRINLPQTSG5QCUSNPM2PFV", "length": 11485, "nlines": 77, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tuticorin - Indian Express Tamil - Page 3 :Indian Express Tamil", "raw_content": "\nகளத்திற்கு சென்ற முதல் எம்.பி: 700 கி.மீ பயணித்து தொகுதியில் சுற்றும் கனிமொழி\nதிமுக எம்.பி. கனிமொழி மாஸ்க், சானிடைசர் உள்ளிட்ட மருத்துவப் பொருட்களுடன், தூத்துக்குடிக்கு சென்று அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கொரோனா வைரஸ் சிகிச்சை வார்டைப் பார்வையிட்டார்.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம்; ரஜினியின் கோரிக்கையை ஏற்றது விசாரணை ஆணையம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பிய நிலையில், ரஜினி விடுத்த கோரிக்கையை விசாரணை ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது.\nஇஸ்ரோ இரண்டாவது செயற்கைக்கோள் ஏவுதளம் அமைப்பதற்கு ஏன் தூத்துக்குடியை தேர்வு செய்தது\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியில் தனது இரண்டாவது செயற்கைக்கோள் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது.\nகனமழை எதிரொலி: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று விடுமுறை\nChennai weather forecast: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.\nமாணவர்களுக்கு ஸ்டைலாக முடிவெட்ட வேண்டாம்; ஆசிரியர்களின் வேண்டுகோளை ஏற்ற முடித்திருத்துவோர்\nபள்ளி மாணவர்களுக்கு ஸ்டைலாக ம��டிவெட்ட வேண்டாம் என்ற நெல்லை தூத்துக்குடி மாட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களின் வேண்டுகோளை ஏற்று முடித்திருத்துவோர் சங்கம் பள்ளி மாணவர்களுக்கு ஸ்டைலாக மாடல் கட்டிங் வெட்டுவதில்லை என்று முடிவெடுத்துள்ளனர்.\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு; நாளை உத்தரவு\nதூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக எம்.பி, கனிமொழி வெற்றியை எதிர்த்து அத்தொகுதி வாக்காளர் சந்தான குமா, தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். தனக்கு எதிரான இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி கனிமொழி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் நாளைக்கு தள்ளிவைத்துள்ளது.\nதண்ணீர் கேனுக்குள் விழுந்து குழந்தை பலி; பெற்றோர் சுஜித் மீட்பை டிவியில் பார்த்துக்கொண்டிருந்தபோது நேர்ந்த துயரம்\nதூத்துக்குடியில் 2 வயது பெண் குழந்தை தண்ணீர் கேனுக்குள் தவறி விழுந்து செவ்வாய்க்கிழமை பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையின் பெற்றோர் சுஜித் மீட்பு பணியை டிவியில் பார்த்துக்கொண்டிருந்தபோது இந்த துயரம் நேர்ந்துள்ளது.\nஇன்றும் நாளையும் கனமழை பெய்யும்; மறக்காமல் குடை எடுத்துச்செல்லுங்கள் – வெதர்மேன் ரிப்போர்ட்\nChennai weather forecast: இன்றும் நாளையும் சென்னை உள்பட கடற்கறையோர பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்ப்படுகிறது என வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ஃபேஸ் புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n“வழக்கை வாபஸ் பெற்றேன் என விளம்பரப்படுத்துங்கள்” – தமிழிசைக்கு நீதிமன்றம் உத்தரவு\nகனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை சவுந்தரராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.\nதூத்துக்குடியில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம்; தமிழக அரசு நிலம் வழங்க ஒப்புதல் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nRocket launching Station in Tuticorin: தூத்துக்குடியில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு தமிழக அரசு நிலம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.\n சேஃப்டியை உறுதி செய்ய இந்த 8 டிப்ஸை மறக்காதீங்க\nஇவ்ளோ டேஸ்டாவும், ஈஸியாவும் இருந்தா எல்லாருக்கும் உப்புமா தான் ஃபேவரிட்\nநம்ம ஊர் சமோசா செய்வது அவ்வளவு கஷ்டமில்லை… செய்யலாமா\nநாடு முழுவதும் 9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி: மத��திய அரசு அறிவிப்பு\nகொரோனா: புதிய தொற்றுகளை விட மீள்கிறவர்கள் குறைவு\nஅட, மீந்து போன பழைய சாதத்தில் இவ்வளவு ‘கிராண்ட்’ ரெசிபியா\n”என் கல்வி தகுதி விமர்சனத்திற்கு ஆளானது”- 11ம் வகுப்பு படிக்க செல்லும் அமைச்சர்\nரூ 20,000 பட்ஜெட்டில் அசத்தும் ஸ்மார்ட்போன்கள்: உங்க சாய்ஸ் எது\n'தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினை வேண்டாம்' - சூர்யா வேண்டுகோள்\nஎடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர் - ராஜேந்திர பாலாஜி : சூடு பிடிக்க துவங்கியது அரசியல் களம்\nயுவராஜ், சேவாக், ஹர்பஜன், ஜாகீர் - மரியாதைக்கேற்ற முடிவுரை கிடைத்ததா\nமிகப் பெரிய தகுதி ஆர்வம்: சென்னை ஐ.ஐ.டி-யில் பயோ மிமிக்ரி பாடத்திட்டம்\nரயிலில் தவறிய பர்ஸ்: 14 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்தது எப்படி\n - உங்கள் பிஎஃப் பணத்தை பெற 10 நிமிடங்களில் அப்ளை செய்வது எப்படி\nதமிழகத்தில் புதிதாக 5,871 பேருக்கு கொரோனா - 5,633 பேர் டிஸ்சார்ஜ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tangedco.blogspot.com/p/seniority-list.html", "date_download": "2020-08-13T02:31:17Z", "digest": "sha1:6DDZL6QTVU5T4HJY3GW3OCLVXO2TTNVR", "length": 20550, "nlines": 671, "source_domain": "tangedco.blogspot.com", "title": "மின்துறை செய்திகள்: Seniority List", "raw_content": "\nஓப்பன் ஆஃபிஸ் ஓர் அறிமுகம்\nTangedco Employee Matrimony - மின்வாரிய ஊழியர் வரன்கள்\nபடிவங்கள் ( From )\nமுகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.\nRTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )\nஇந்த செய்திகள் எல்லாம் பல்வேறு மின் இணையதில் இருந்து சேகரிக்கபட்டு இருக்கிறது. நோக்கம், இந்த செய்திகள் எல்லாம் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும். இந்த மின் இணையதில் பிறர் கருத்துகள் இடம் பெற்று காயபடுதுவதாக அல்லது தனிப்பட்ட கருத்தாக இருந்தால் சொல்லிவிடுங்கள் நீக்கி விடலாம். மேலும் இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தண்மை கூற இயலாது இத்தகவல் மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது\nதங்கள் பகுதியில் நடைபெறும் வாரியம் தொடர்பான தகவல்களை எனது ganeshtnebgobi@gmail.com ஈமெயிலுக்கு அனுப்பினால் இந்த வலை தளத்தில் வெளியிடப்படும் அதன்முலம் அனைவரும் பயனடைவர்\nமின் நுகர்வோர்கள் Facebook group\nTeacher Matrimony ~ஆசிரியர் வரன்கள்\nஇத்தள பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற இங்கே தங்கள் ஈமெயில் முகவரியை கொடுக்கவும் :\nதங்கள் மின் இணைப்பு எண்னின் முழு என்னையும் தெரிந்து கொள்ள ( CODE NO)\nநுகர்வோர் குறை தீர்க்கும் மன்ற அலுவலகங்களின் முகவரிகள்.\nமின் தடைசெய்யப்படும் இடங்கள் சென்னை\nஇன்றைய மின் உற்பத்தி விபரம்\nஇணையதளம் சார்ந்த செய்தி (13)\nஏழாவது ஊதியக் குழு (7)\nசூரிய மின் சக்தி (1)\nநாளிதழ் செய்திகள் . (60)\nமின் ஊழியர் கையேடு (1)\nமின் வாரிய கட்டமைப்பு மற்றும் செயல்முறைகள் (TNEB Fundamental Rules) (1)\nமின்சார சட்டம் 2003 (4)\nவேலை வாய்ப்பு செய்திகள் (40)\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nவிவசாய மின் இணைப்பு வழங்கல் 2020-2021\n#விவசாய_மின்_இணைப்பு_வழங்கல்_2020_21. 1.#சாதாரண_முதன்மை_வரிசையில். (Normal) 31.03.2003 வரையிலும். 2.10,000 ரூபாய் திட்டத்தில் 31.03.2004 வரை...\nTNNHIS புதிய இன்சூரன்ஸ் கார்டு இதுவரை பெறாத அரசு ஊழியர்கள் ECARD பதிவிறக்கம் செய்வது எப்படி \nஇது வரை கார்டு வராதவர்கள் கீழே உள்ள இந்த லிங்கை கிளிக் செய்து அதில் தங்கள் NHIS மாவட்ட பொருப்பாளர் தொடர்பு எண்ணில் தொடர்பு கொள்ளவும். அ...\nஅனுவைப் பற்றிய அடிப்படைத் தகவல்.\nமின்சார சிக்கனம் தேவை இக்கனம்\nSCR TESTER – புதிய முயற்சி\nஇந்தியத் திட்ட நேரம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது\nஉடுமலை வாரம் தோறும் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: மி...\nமின்கட்டணம் : அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தமிழ்நாட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/10/blog-post_99.html", "date_download": "2020-08-13T03:24:41Z", "digest": "sha1:FZ42OU4MS4UAQYOMPNWH2G7BCAKE2QGG", "length": 7008, "nlines": 193, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: இடம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\n இந்த மண் இதை காத்திருந்ததா என் கருவுறும் கணத்தில் இங்கும் ஒரு தேவன் வந்து காத்திருந்தானா என் கருவுறும் கணத்தில் இங்கும் ஒரு தேவன் வந்து காத்திருந்தானா என்ற வரியை வாசித்ததும் எழுந்த உணர்ச்சியை என்னால் சொல்லவே முடியாது. ஒவ்வொருவருக்கும் அவர்கள் வீழவேண்டிய இடம் கருவிலேயே பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் போரில் அதன் அர்த்தமே வேறு. ஒவ்வொருவரும் அதைத்தேடிக்கொண்டே இருக்கிறார்கள்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2570606", "date_download": "2020-08-13T03:43:15Z", "digest": "sha1:T47B45XFIKFWFAJCJSLRY3UXJLUHN52D", "length": 20263, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "ஊரடங்கிற்கு முடிவு காண வணிகர்கள் வேண்டுகோள்| Traders Association appeals to TN govt to end curfew | Dinamalar", "raw_content": "\nஎச்.ஏ.எல்., போர் ஹெலிகாப்டர்கள் லடாக் எல்லையில் ...\nராஜபக்சே குடும்பத்தில் 4 பேர் இலங்கை அமைச்சரவையில் ... 5\nசட்டசபைக்குள், 'குட்கா' எடுத்து சென்றது ஏன்\nஆக.,13 இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nவெளிப்படையான வரி முறை இன்று துவக்குகிறார் மோடி 1\nகமலா ஹாரிஷை அறிவித்தது சரியான தேர்வு தான்: ஜோபிடன் 5\n'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் ... 21\nகர்நாடகாவில் ஒரே நாளில் 7,034 பேர் கொரோனாவிலிருந்து ...\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு 107\nஊரடங்கிற்கு முடிவு காண வணிகர்கள் வேண்டுகோள்\nசென்னை; பொது மக்களும், வணிகர்களும், பசி, பட்டினிக்கு ஆளாகாமல் இருக்க, ஊரடங்கிற்கு முடிவு காணும்படி, தமிழக அரசுக்கு, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர், ஏ.எம்.விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅவர் விடுத்துள்ள அறிக்கை: ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்து, 100 நாட்களுக்கு மேலாகிறது. இந்த காலத்தில், வணிகர்கள், தொழிற்கூடங்கள், வணிக நிறுவனங்கள் சார்ந்த கூலி தொழிலாளிகள், சுமை துாக்குவோர் என, 80 சதவீத மக்கள் முழுதுமாக பாதிக்கப்பட்டனர். நட்சத்திர ஓட்டல்கள், உணவகங்கள், வணிக வளாகங்கள் என, பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளை முதல், மீண்டும் தளர்வுகளுடன், வணிக நிறுவனங்கள் செயல்பட, அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பு, அரசாணையுடன் மட்டும் நின்று விடாமல், வணிகர் நலனை கருதி, அதிகாரிகளின் அச்சுறுத்தல்கள், அபராதம் போன்றவற்றை தடுத்து, வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட, உரிய அறிவுறுத்தல், விழிப்புணர்வுடன் செயல்படுத்த வேண்டும்.\nவணிகர்கள், அவமானங்களுக்கு ஆளாகாமல் தொடர்ந்து, மக்கள் பணியாற்றிடவும், கூலி தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக துணை நிற்கவும், உரிய வழிகாட்டுதல்களை, முதல்வர் இ.பி.எஸ்., துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.குறு, சிறு வணிகர்கள், கூலி தொழிலாளர்கள் பசி பட்டினிக்கு தள்ளப்படும் சூழலை கருதி, ஊரடங்கிற்கு முடிவு காணப்பட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை(4)\n'நீட்' தேர்வு மையத்தை 15ம் தேத��� வரை மாற்ற வசதி(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉயிர் முக்கியமா இல்லை சம்பாத்தியம் முக்கியமா. சந்தைகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகளை திறந்தால் நோய் இன்னமும் வேகமாக பரவும். செலவை விக்கிரமறாசா ஏற்றுக்கொள்வார்களா. சந்தைகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகளை திறந்தால் நோய் இன்னமும் வேகமாக பரவும். செலவை விக்கிரமறாசா ஏற்றுக்கொள்வார்களா. சந்தையை திறக்கும் பட்சத்தில் திரை அரங்குகள் திறக்கக் வேண்டும். சாவு இன்னமும் கூடும்.\nஅந்த இருவர் மரணத்தில் தான் பணம் பார்த்தாய் இப்போது வணிகர்கள் உயிர் முக்கியமா இல்லை சம்பாதிப்பது முக்கியமா என்பதை சொல் . ஸ்டாலின் கொடுத்த காசு அதற்குள் செலவாகி விட்டதா\nசாத்தான் குளத்தில் செத்தவனுக்கு கடையடத்தீர்களே. அப்பாது மக்கள் நலம் தெரியவில்லையா விக்கிரமராஜாவே.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்���ொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\n'நீட்' தேர்வு மையத்தை 15ம் தேதி வரை மாற்ற வசதி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2019/jun/26/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8265%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-3179180.html", "date_download": "2020-08-13T03:27:01Z", "digest": "sha1:WDU2QV3JQUZPP22VXMLRAAVC5RYRKVDB", "length": 13169, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\"துணைநிலை நீர் மேலாண்மை திட்டப் பணிகளுக்கு விவசாயிகளுக்கு ரூ.65ஆயிரம் மானியம்'- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n12 ஆகஸ்ட் 2020 புதன்கிழமை 10:30:52 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\n\"துணைநிலை நீர் மேலாண்மை திட்டப் பணிகளுக்கு விவசாயிகளுக்கு ரூ.65ஆயிரம் மானியம்'\nதுணை நிலை நீர் மேலாண்மை திட்டப் பணிகளுக்கு அதிகபட்சமாக ரூ. 65 ஆயிரம் மானியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்ப���்டுள்ளது.\nஇது குறித்து மாவட்ட நீர்வடிப் பகுதி மேம்பாட்டு முகமையின் வேளாண்மை துணை இயக்குநர் எம். ஹனிஜாய் சுஜாதா தெரிவித்துள்ளது: திண்டுக்கல் மாவட்டத்தில் நுண்ணீர் பாசன முறையில் சாகுபடி செய்து, பயிர் விளைச்சல் அதிகரிக்கும் நோக்கில் பிரதம மந்திரியின் நீர் பாசனத் திட்டம் ஒரு துளி நீரில் அதிக பயிர் என்னும் துணை நிலை நீர் மேலாண்மை திட்டத்தை, மத்திய-மாநில அரசுகள் அறிமுகப்படுத்தியுள்ளன.\nஇத்திட்டத்தின் கீழ், டீசல் பம்பு அல்லது மின் மோட்டார் நிறுவுவதற்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். பாசன நீரினை வயலுக்கு அருகே வீணாகாமல் கொண்டு செல்வதற்கான நீர் பாசனக் குழாய்கள் அமைப்பதற்கு 50 சதவீதம் அல்லது ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். பாதுகாப்பு வேலியுடன் கூடிய தரைநிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கான செலவில் 50 சதவீதம் அல்லது ஒரு கன மீட்டருக்கு ரூ.350-க்கு மிகாமலும் அல்லது அதிகபட்சமாக ரூ.40 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். இந்த மானிய உதவிகளை, 1.10.2018-க்குப் பின் சொட்டு நீர் அல்லது தெளிப்பு நீர் அல்லது மழைத்தூவுவான் அமைத்த விவசாயிகளும், இனி அமைக்கவுள்ள விவசாயிகளும் மட்டுமே பெறலாம்.\nதகுதியான விவசாயிகள், நிலத்தின் சிட்டா, அடங்கல், நிலத்தின் வரைபடம், நீராதாரத்துக்கான ஆவணம், ஆதார் எண், மார்பளவு புகைப்படம், வங்கி கணக்கு எண் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தின் கீழ் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை அலுவலகத்தில் அளித்து, முன்னுரிமை பட்டியலில் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்த விவசாயிகள், உரிய அலுவலரிடம் பணி ஆணையினை பெற்று தங்கள் சொந்த செலவில் பணிகளை மேற்கொண்டு, அதற்கான செலவின விவரங்களுடன், பணி முடிக்கப்பட்ட புகைப்படங்களுடன் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தமிழக வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை அங்கீகரிக்கும் நுண்ணீர் பாசன நிறுவனங்களுக்கு அதற்கான 60 சதவீத மானியத் தொகை விடுவிக்கப்பட்ட பின், துணை நிலை நீர் மேலாண்மை செயல்பாடுகளான தரைநிலை நீர்த்தேக்கத் தொட்டி, மின் மோட்டார் உள்ளிட்ட பணிகள் முடித்த பின் மானியத் தொகை வி��சாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.\nஇந்த வாய்ப்பினை, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, உதவி பொறியாளர் அ. குமணவேல் என்பவரை 99727-62471 என்ற எண்ணிலும், விரிவாக்க அலுவலர் ம. மகாலட்சுமியை 88254-25749 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=7&cid=3254", "date_download": "2020-08-13T03:31:01Z", "digest": "sha1:Y6YGO4QTMAYMU2O5UNT6KHWCPSTUPNPM", "length": 10477, "nlines": 47, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nமூதூரில் கொல்லப்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனப் பணியாளர்களின் 13ம் ஆண்டு நினைவேந்தல்\n2006ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 4ம் திகதி மூதூரில் கொல்லப்பட்ட அக்சன் சென்ரர் லா பெய்ம் என்ற பிரான்சியத் தொண்டு நிறுவனத்தின் தன்னார்வத் தொண்டர்களின் 13ம் ஆண்டு நினைவேந்தலானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்டது.\nஇந்நினைவேந்தலானது கடந்த 4ம் திகதி மாலை 5.45 மணியளவில் திருகோணமலை கடலேரிக்கரைப் பூங்காவில் நடைபெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கலாநிதி இரா.சிறீஞானேஸ்வரன் மாவட்டச் செயலாளர் க.குகன், முன்���ணியின் நகரசபை உறுப்பினர்கள் சற்பரூபன் மற்றும் ராம்கி, மூதூர் பிரதேசசபை சுயேட்சைக் குழு உறுப்பினர் ஜெகன் உட்பட சமூகச் செயற்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nஅமைதிப் பிரார்த்தனையைத் தொடர்ந்து அஞ்சலிச்சுடரினை அன்று கொல்லப்பட்டவர்களில் கணவரையும் மகளையும் இழந்த திருமதி கணேஸ் மற்றும் கொல்லப்பட்ட கோகிலவர்த்தனியின் தாயர் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.\nஅங்கு கூடியிருந்தவர்களின் கைகளில் வைத்திருந்த பதாகைகளில் ‘’மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம்‘’ ‘’ ஸ்ரீலங்கா அரசும் கொலைக்கு உடந்தையா‘’ ‘‘நீதி வேண்டும்‘‘ ‘‘தாமதிக்கும் நீதி உண்மையைப் புதைக்கின்றது‘‘ என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.\nதொடர்ந்து அங்கு பேசிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் – கொலைகள் நடந்தததைத் தொடர்ந்து யாழ் பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகளுக்கான ஆசிரியர்களின் அமைப்பு மேற்கொண்ட விசாரணைகளில் இரண்டு காவல்துறையினர் உட்பட கடற்படை விசேட கொமாண்டோக்களே இப்படுகொலைகளை நடாத்தினர் எனக் குற்றஞ்சாட்டியிருந்தது என்றும் அப்போதைய ஸ்ரீலங்கா அரசின் சனாதிபதி மகிந்த ராசபக்ச 2007ம் ஆண்டில் பாரதூரமான பதினாறு மனித உரிமை மீறல்களை விசாரித்து அறிக்கையிடும் ஆணையுடன் சனாதிபதி ஆணைக்குழுவொன்றை சர்வதேச அவதானிப்பாளர்களை உட்படுத்தி உருவாக்கினார்.\nஆனால் சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் அடுத்த வருடமே அவ்வாணைக்குழுவில் இருந்து விலகினர். அந்த ஆணைக்ஹகுழுவின் அறிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இங்கு நாம் நினைவேந்துவது நாங்கள் பாதிக்கப்பட்டவர்களாக நியாயம் கோரி நிற்கின்றோம். எங்களது உறவுகளை அனியாயமாகக் கொன்று குவித்ததை நாம் மறக்கவில்லை. கொலையாளிகளை மன்னிக்கவும் இல்லை. 13 வருடங்களாகியும் எமக்கு நீதி கிடைக்கவில்லை அதற்காக நாம் ஓய்திருக்கப்போவதில்லை. நீதி வேண்டி வருடாவருடம் இந்நினைவேந்தலை நாம் மேற்கொள்வோம்‘‘ என்றார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அ��ிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் - சுவிஸ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/06/12/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%95%E0%AE%A3/", "date_download": "2020-08-13T03:08:44Z", "digest": "sha1:FOQVXNAYNEKORTBZQVMPJHGCINUNQ2DG", "length": 7173, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "கொங்கோவைத் தொடர்ந்து உகண்டாவைத் தாக்கிய இபோலா - Newsfirst", "raw_content": "\nகொங்கோவைத் தொடர்ந்து உகண்டாவைத் தாக்கிய இபோலா\nகொங்கோவைத் தொடர்ந்து உகண்டாவைத் தாக்கிய இபோலா\nColombo (News 1st) கொங்கோவைத் தொடர்ந்து உகண்டாவிலும் இபோலா வைரஸின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது.\n5 வயதுச் சிறுவன் ஒருவன் இபோலா வைரஸ் தாக்கத்தினால் பீடிக்கப்பட்டிருப்பது, உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கண்டறியப்பட்டுள்ளது.\nகுறித்த சிறுவன் தமது பெற்றோருடன் கொங்கோ எல்லை வழியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணித்த நிலையிலேயே இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளது.\nகொங்கோ ஜனநாயகக் குடியரசில் கடந்த 10 மாதங்களில் 2000க்கும் அதிகமானோர் இபோலா தாக்கத்திற்குள்ளானதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் மரணமடைந்ததாகவும் மருத்துவ அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.\nஇதேவேளை, இபோலா தாக்கத்திற்குள்ளாகிய சிறுவன் உகண்டா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nநிதி மோசடியில் ஈடுபட்ட வௌிநாட்டவர்கள் நால்வர் கைது\nதுபாயிலிருந்து 290 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\n5 KM ஓட்டப் ​போட்டியில் உகண்டாவின் Joshua Cheptegei புதிய சாதனை\nமின்னல் தாக்கியதில் அரியவகை மலைக்குரங்குகள் பலி\nகொங்கோவில் குடியிருப்பின் மீது வீழ்ந்த விமானம் ; 24 பேர் பலி\nகொங்கோ குடியரசின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது\nநிதி மோசடியில் ஈடுபட்ட வௌிநாட்டவர்கள் நால்வர் கைது\nதுபாயிலிருந்து 290 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\n5KM ஓட்டப் ​போட்டியில் Joshua Cheptege புதிய சாதனை\nமின்னல் தாக்கியதில் அரியவகை மலைக்குரங்குகள் பலி\nகொங்கோ விமான விபத்தில் 24 பேர் பலி\nகொங்கோ குடியரசின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது\nகல்வி அமைச்சின் ஆலோசனை கோவையில் திருத்தம்\nதேசியப் பட்டியல் உறுப்பினரை பெயரிடுவதில் தாமதம்\nஐ.தே.க சிரேஷ்ட அங்கத்தவர்கள் ரணிலுடன் சந்திப்பு\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nட்ரம்ப்பை விமர்சித்த ஜோ பைடன் - கமலா ஹாரிஸ் ஜோடி\nசுற்றுலா பயணிகளுக்கான செயலி அறிமுகம்\nராணா டகுபதி திருமணம்:30பேர் மட்டுமே கலந்துகொண்டனர்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2017-12-04?reff=fb", "date_download": "2020-08-13T02:40:04Z", "digest": "sha1:UGXE76EPOXBGODUJRTTSOL5GIQFZQ5G6", "length": 22169, "nlines": 325, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இ��்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\nமன்னார் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த 15 சடலங்கள் தோண்டி எடுப்பு\nஜெயலலிதாவின் அப்பாவை தாய் விஷம் வைத்து கொன்றார் பெங்களூர் லலிதா வெளியிட்ட தகவல்\nகொரிய வான்பரப்பில் அமெரிக்க போர் விமானங்கள் எந்த நேரத்திலும் போர் மூளும் அபாயம்\nமட்டக்களப்பில் சிறப்பாக இடம்பெற்ற முப்பெரு விழா\nஅரிசியைக் கொண்டு மதுபானம் தயாரிப்பதற்கு மகிந்த அரசாங்கம் அனுமதி வழங்கியது\nஇரண்டு ஆண்டுகளில் 50 வழக்குகளுக்கு தீர்ப்பு\nகிளிநொச்சி மீனவர்களுக்கு அவசர அறிவித்தல்\nயாழ். - கொழும்பு பேருந்துகளில் பொலிஸார் கடும் சோதனை\nயாழில் இளைஞர் மீது சரமாரியாக வாள்வெட்டு\nவவுனியா கல்வியியல் கல்லூரியில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் தினம் அனுஷ்டிப்பு\nமட்டக்களப்பு கடலில் சிக்கிய பெருந்தொகையான பாம்புகள்\nவவுனியா இலுப்பைக்குளம் சென்மேரிஸ் விளையாட்டுக் களக அணி முதலாமிடம்\nநீதி அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன்\nவடக்கு மாகாண கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட சான்றிதழில் தமிழ் கொலை\nரயில்களில் இடம்பெறும் சீட்டாட்டத்தினால் பயணிகள் திண்டாட்டம்\nகூட்டமைப்பின் பங்காளி கட்சிகளிடையே நாளை முக்கிய சந்திப்பு\nநாடாளுமன்றில் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்த ஆளும் கட்சி அமைச்சர்\nகிளிநொச்சி காட்டுப் பகுதியிலுள்ள பெரிய மரங்களில் மர்மக்குறியீடுகள்\nபூங்காவானது கிளிநொச்சி துயிலும் இல்லம்\nவடக்கில் 102 தாதியர்களுக்கு நியமனக்கடிதம் வழங்கி வைப்பு\nஇந்தியப் பெருங்கடலில் தத்தளித்த இலங்கையர்கள் போராடிக் காப்பாற்றிய ஈரானிய கப்பல்\nசுவிட்சர்லாந்தில் இருந்து கொழும்பிற்கு நேரடி விமான சேவை\nமெதுவாக அழிந்து வரும் ஜேர்மன் நகரம்: காரணம் என்ன\nகருணா எடுத்துள்ள முடிவும் அசைக்கமுடியாத நம்பிக்கையும்\nயாழில் 33 ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர் யுவதிகள் தொழில்கோரி விண்ணப்பம்\nமன்னாரில் கடற்படையினருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல்\nஇலங்கை மீனவர்கள் 17 பேர் இந்திய மற்றும் மாலைதீவு கடற்பரப்புகளில் கைது\nபிரபாகரன் குறித்து மஹிந்தவின் கொக்கரிப்பு\nமட்டக்களப்பு கடலில் வெளிப்பட்ட பெருந்தொகை பாம்புகளால் ஆபத்தா\nஅரசாங்க வருமானம் தொடர்பில் ஜனாதிபதி காட்டம்\nகே.பிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்\nஇரணைமடு குளத்திற்கு அருகில் உள்ள புத்த கோயிலை அகற்றுமாறு அறிவித்த சிறீதரன் எம்.பி\nபொலிஸ் உத்தியோகஸ்தரை தாக்கிய நால்வர் கைது\nதமிழர் அதிகம் வாழும் பகுதியில் தனி சிங்கள மொழியிலான பதாதை: நடவடிக்கை எடுப்பாரா புதிய அரசாங்க அதிபர்\nதாய் திட்டியதால் மகன் எடுத்த முடிவு\nமக்களின் இதயத் துடிப்பை புரிந்துகொண்டுள்ளோம்: நாடாளுமன்றில் மைத்திரி\nஇலங்கையில் நடந்த பயங்கரமான விமான விபத்து இன்று 43 ஆண்டுகள்\nஇலங்கையில் ஏற்படவிருந்த அழிவுகளை குறைத்துக் கொள்ள முடிந்தது\n இணையத்தில் பரவும் அழகிய புகைப்படங்கள்\nதேசிய சுதந்திர முன்னணி சுதந்திரக்கட்சியுடன் இணைய வேண்டும்\nநாட்டில் மீண்டும் இரத்த ஆற்றை ஓடவைக்க முயற்சி\nஊவா மாகாணத்தில் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிப்பு\nதமிழரசுக்கட்சியின் கல்முனை மாநகரசபைக்கான வேட்பாளர்கள் தெரிவு\nபசீர் சேகுதாவூத் தலைமையில் புதிய கூட்டமைப்பு உதயம்\nஉள்ளூராட்சி சபை எல்லை நிர்ணய வர்த்தமானிக்கு எதிராக மீண்டும் வழக்கு\nஐந்து வருடங்களின் பின்னர் கனடாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழ் குடும்பம்\nஊடக சுதந்திரத்தை பயன்படுத்தி அரசாங்கத்தை தாக்குகின்றனர் - பிரதமர்\nதகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பில் தெளிவூட்டும் கலந்துரையாடல்\nமைத்திரி- ரணில் அணியினர் மஹிந்தவுடன் இணைவு\nஇலங்கை வந்துள்ள பிரான்ஸின் ஒவர்ஜென் கடற்படை கப்பல்\nஅரசாங்கம் தேர்தல் சட்டத்தை மீறி தொழில் வாய்ப்புக்களை வழங்குகிறது: நாமல்\nஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் மகஜர் கையளிக்க தயார்\nகமநல சேவைகள் நிலையத்தினால் ஏமாற்றப்பட்ட பொதுமக்கள்\n வடக்கு - கிழக்கிற்கு ஆபத்து வைரலாகும் பஞ்சாங்கம்.. செய்தித் தொகுப்பு\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்\nபள்ளிக்குடியிருப்பு பிரதான வீதியை செப்பனிட்டு தருமாறு மக்கள் கோரிக்கை\nதேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவின் தலைவரின் அறிவிப்பு\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் போட்டியிட வேண்டும்\nமைத்திரியும் ரணிலும் ஆஜராகவில்லை - திஸ்ஸ அத்தநாயக்���வுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nபோலி வீசாக்களை பெற்றுக்கொடுத்து யாழ். மக்களை ஏமாற்றும் முகவர்கள்\nகிண்ணியா சனசமூக நிலையங்களுடனான கலந்துரையாடல்\nவெளிநாடுகளில் 334 இலங்கையர்கள் உயிரிழப்பு: அறிக்கை வெளியீடு\nஇளைஞரொருவரை தாக்கிய சந்தேகநபருக்கு விளக்கமறியல்\nவவுனியாவில் வெறும் கதிரைகளுடன் நடைபெறும் கலாச்சார நிகழ்வு\nயாழில் நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டி வைத்தார் நீதிபதி இளஞ்செழியன்\nமக்களை துன்பப்படுத்தி இருந்தால் விக்னேஸ்வரனின் தலை துண்டிக்கப்பட்டு இருக்கும்: சரத் வீரசேகர\nசிவனொளிபாதமலைக்கு கஞ்சா கொண்டு சென்ற நால்வர் கைது\nபோலி நாணயத்தாளை வைத்திருந்த இருவருக்கு விளக்கமறியல்\nதனது மகனை கட்டிவைத்து நெருப்பால் சுட்ட தந்தை\nதேர்தலுக்கு முன்னர் விவசாய நிலங்களை விடுவித்து தருமாறு கோரிக்கை\nபிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரியின் இடமாற்றத்தை இரத்துச் செய்ய கோரிக்கை\nஜெயலலிதாவிற்கு 2 குழந்தைகள் பிறந்தது அண்ணன் வாசுதேவன் பரபரப்பு தகவல்\nதலவாக்கலை வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம்\nபுறக்கோட்டையில் திடீரென தீப்பற்றிய வர்த்தக நிலையம்\nபோர்க்குற்ற விசாரணையில் இருந்து தப்பிக்க முயற்சியா\nதிருமலையில்16 வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தியவர் விளக்கமறியலில்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் கடமை\n மக்களுக்கு கிடைத்த புதிய அனுபவம்\nஅடுத்த ஜனாதிபதி குறித்த கருத்து கணிப்பு செய்தி பொய்யானது\nபோராட்டங்களை தடுக்க மோப்ப நாய்களைப் பயன்படுத்தத் தீர்மானம்\nஜனவரி முதல் மூன்று சிறப்பு நீதிமன்ற அமர்வுகள் நடத்தப்படும்: நீதியமைச்சர்\nயாழ். வைத்தியசாலையில் நோயாளிகளை பார்வையிடுவது தொடர்பில் வரையறைகள்\nஇலங்கையின் இயற்கை அனர்த்தத்தில் யுக்ரெய்ன் பிரஜை மரணம்\nகனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கை தமிழ் குடும்பத்தை காப்பாற்ற நடந்த இறுதிக்கட்ட முயற்சி\nபுலம்பெயர் தேசத்தில் எழுச்சி பெற்ற மாவீரர்களின் நினைவலைகள்\nஎமக்கு மூக்கு போனாலும் சரி எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uyirpu.com/?p=15557", "date_download": "2020-08-13T03:02:36Z", "digest": "sha1:EFLL4UQZ6RSMZ4KJSIETO3WZWLFGC5W3", "length": 58601, "nlines": 233, "source_domain": "www.uyirpu.com", "title": "ஈழத்து இளம் ஊடகவியலாளர்களின் விடிவெள்ளி வண்ணன். | Uyirpu", "raw_content": "\nயாழ். பல்கலைக் கழக துணைவேந்தர் தெரிவு மதிப்பீட்டுக்காக இன்று கூடுகிறது பேரவை \nபலமுறை கொலைக்களமாகிய வீரமுனை;வீரமுனை படுகொலைகள் நினைவு நாள்\nஇரட்டை முகமும் கசப்பான தேர்தல் செய்தியும் -பி.மாணிக்கவாசகம்\nஒற்றுமை என்பது செயலில் வரவேண்டும் – கஜேந்திரகுமார்\nசுமந்திரனை வெளியேற்றினால் மட்டுமே தமிழ் கட்சிகள் ஒன்றினைந்து பயனிக்கும் வாய்ப்பு கிட்டும்\nதமிழரசுத் தலைமைப் பொறுப்பை சிறிதரனுக்குக் கொடுத்தால் ஆதரிப்பேன்: சுமந்திரன் அறிவிப்பு\nதேசியப் பட்டியல் பதவி யாருக்கு\nஎமது செயற்பாடு மூன்று கோணத்தில் அமையும்\nயாழ் மாவட்டத்திலிருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் இருவர்\nHome அறிவிப்பு ஈழத்து இளம் ஊடகவியலாளர்களின் விடிவெள்ளி வண்ணன்.\nஈழத்து இளம் ஊடகவியலாளர்களின் விடிவெள்ளி வண்ணன்.\nஈழத்தமிழ் ஊடகவியலாளரை இழந்து நாம் இன்று (09.04.2020)தவிக்கின்றோம் கொடும் போரின் எச்சங்களாய் துப்பாக்கி சன்னங்களிலும் குண்டு மழைகளிலும் தப்பி துளிர் விட புலம்பெயர் தேசம் வந்த எம் உறவுகள் பலர் கருகிய மொட்டுக்களாய் இன்று கொடும் கொரோனா என்கின்ற நோய்க்கு பலியாகி வருவதை எப்படி வருணிப்பது .வார்த்தைகளை தேடி களைத்து போகின்றேன் .கண்கள் பனிக்கிறன .பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பார்கள் கொடும் போரின் எச்சங்களாய் துப்பாக்கி சன்னங்களிலும் குண்டு மழைகளிலும் தப்பி துளிர் விட புலம்பெயர் தேசம் வந்த எம் உறவுகள் பலர் கருகிய மொட்டுக்களாய் இன்று கொடும் கொரோனா என்கின்ற நோய்க்கு பலியாகி வருவதை எப்படி வருணிப்பது .வார்த்தைகளை தேடி களைத்து போகின்றேன் .கண்கள் பனிக்கிறன .பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பார்கள் ஒரு இன அழிப்பிலிருந்து மீண்டு மெல்ல வருகையில் இயற்கையும் எம்மை வஞ்சிக்கிறது .\nஇன்று 09.04.2020 ஈழத்து வன்னிமண் வடபுலத்தில் நெற்களஞ்சியமாம் பூநகரி தன் தவப்புதல்வனை இழந்து தவிக்கிறது .ஆம் கிளிநொச்சி பூநகரியை பிறப்பிடமாகவும் பிரான்சு தேசத்தில் குடியுரிமை பெற்றவருமான ஊடகவியலாளர் தில்லைநாதன் ஆனந்தவர்ணன் எம்மை எல்லாம் விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.இவரது தந்தையாராகியா தில்லைநாதன் அவர்கள் பூநகரியின் முன்னை நாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆவார் . பல கல்���ியலாளர்களை தாயகத்தில் உருவாக்கியவர் . அவருடைய மகனும் உடகவியலாளருமான ஆனந்த வர்ணன் இலண்டன் சென்ற நிலையிலேயே வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இத்துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஈழத்து ஊடக பரப்பில் ஆளுமை மிக்க ஒரு இளம் ஊடகவியலாளரை இன்று பறிகொடுத்து இருப்பது எமக்கு பேரிழப்பாகும் .அவன் வளர்ந்த நல்லூரும் ,பூநகரி மண்ணும், ஆலடியும்,பூநகரி மத்திய கல்லூரியும் ,அவன் இளமை தோழர்களும் அவன் நினைவுகளை சுமந்து அசைபோடுகின்றனர் . அவனோடு நாம் பயணித்த நினைவுகளை மீட்டி அசைபோட்டுப் பார்க்கின்றோம் .\nபுலிக்கு பிறந்தது பூனை ஆகுமா என்பது போல ஆனந்த வர்ணன் அவர்கள் இளம் வயதிலேயே துடிப்புடனும் சமூக நோக்குடனும் செயற்பட்ட பிள்ளை .எல்லோரிடமும் அன்பாக பேசும் அவனுக்கு நண்பர்கள் வட்டம் அதிகம்.எப்பொழுதும் சுறு சுறுப்பும் புன்னகை தவழும் முகமும் அவனின் அடையாளம் .ஆரம்ப கல்வியை கிளி. பூநகரி நல்லூர் மகாவித்தியாலயத்திலும் தொடர்ந்து கிளி .பூநகரி மத்திய கல்லூரியிலும் தனது கல்வியை திறம்பட கற்று வந்தான் .சிறு வயதிலேயே கல்வியிலும் கலையிலும் ஆர்வம் கொண்டவன் .\nஇன்னிலையில் தாயகத்தில் கொடும் போர் மேகம் சூழ்ந்து கொண்டது . தொடர் இடப்பெயர்வுகள், பொருள் அழிவுகள், உயிர் பலிகள் என வலிகள் தொடர்ந்து கொண்டே இருந்தது .பூநகரியில் இருந்த மக்களும் இடம்பெயர்ந்து ஒவ்வொரு இடமாக இருந்து முள்ளி வாய்க்காலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர் . மக்களோடு மக்களாக வண்ணனின் குடும்பமும் பயணமானது .\nஇந்நிலையில் இவர்கள் சுதந்திர புரம் பகுதியில் தற்காலிகமாக தங்கி இருந்த குடியிருப்பின் மீது ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன .பல நூற்றுக்கணக்கான மக்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர் .குறித்த சம்பவத்தில் ஆனந்தவர்ணனுடைய அன்புத்தாயார் சிவநேசராணி (மணி ) அவர்களும் போரின் கோரப் பசிக்கு பலியானார் . துன்பங்களும் துயரங்களும் துரத்தி கொண்டே வந்தது . முள்ளிவாய்க்காலில் ஒரு கொடும் இன அழிப்பு நடந்தேறியது . அதிலிருந்து மீண்டு மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியது தாயகம் . மக்கள் மீள் குடியமர்த்தப்பட்டனர் . ஆனந்த வர்ணனின் குடும்பமும் பூநகரிக்கு வந்து சேர்ந்தது .அன்புள்ள அப்பா ,அக்கா என அவர்கள் குடும்பம் அழகானது .பூநகரியின் வயல்கள் மெ��்ல நெற்கரங்களால் மக்களை வரவேற்க தொடங்கியது .\nமக்கள் பணியாற்ற கிடைத்த ஆணை\nஇந்நிலையில் கணனி கற்கை நெறியினையும் ஆங்கில மொழிக் கல்வியையும் பூர்த்தி செய்த ஆனந்த வர்ணனுக்கு மக்கள் பணி ஆற்ற ஒரு வாய்ப்புக் கிடைத்தது . இராணுவ கெடுபிடிகள் நெருக்கு வாரங்கள் எல்லா வற்றையும் தாண்டி மக்கள் அவனுக்கு ஆணை வழங்கினர் . உள்ளுராட்சி சபை தேர்தலில் வெற்றி பெற்று பூநகரி பிரதேச சபையின் உறுப்பினராகி நற்பணி ஆற்றினான் .அவன் சேவையிலும் புதிய சிந்தனைகளாலும் பூநகரி புத்துயிர் பெறலாயிற்று .எனினும் தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கு வாரங்களினால் தாயகத்தை விட்டு வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்பட்டது.நாட்டை விட்டு வெளியேறிய ஆனந்த வர்ணனுக்கு பிரான்சு நாட்டில் அகதி தஞ்சம் கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டது .\nஇந்த காலப்பகுதியில் தான் ஊடக பணி ஆற்ற வேண்டும் என்ற அவனுடைய விருப்பத்திற்கு TTN தொலைக்காட்சி வாய்ப்பு வழங்கியது .தமிழ் மீதான அவனது பற்றும் தமிழ் தேசியம் மீதான பற்றுறுதியும் துணிச்சலான பேச்சாற்றலும் எல்லோரையும் வசியம் செய்ய வைத்தது . அவன் TTN கலையகத்திற்கு வந்தாலே அவனது துரு துரு என்ற உற்சாகம் எங்கள் எல்லோரையும் பற்றி கொள்ளும் .சிறிது காலத்திலேயே சக தொகுப்பாளர்களிடமும் ஏனைய உடன் பணி செய்பவர்களிடமும் பெரும் அன்பைப் பெற்று கொண்டான் . அது மட்டுமல்ல நேயர்கள் விரும்பும் ரசிகனும் கூட .சிறு வயது எனிலும் அரசியலின் ஒவ்வொரு நுணுக்கங்களயும் அறிந்து வைத்திருந்தான் .அதை எண்ணி பலர் வியந்து பாராட்டியதுண்டு . கடுகு சிறிது என்றாலும் காரம் பெரிசு தானே அப்படி தான் எங்கள் வண்ணனும். சில வேளைகளில் தாயகத்தில் உள்ள அரசியல் பிரமுகர்களை தொலைபேசி வழியாகவோ, SKYPE வழியாகவோ, நேர்காணல் காண வேண்டிய சூழ்நிலை ஏற்படும் .அப்போது வண்ணன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற சில அரசியல் வாதிகள் திணறிப் போவார்கள் .இப்போதும் ஞாபகம் இருக்கிறது நான் அடிக்கடி சொல்வேன் “வண்ணா நீ பேசாமல் அரசியல் வாதி ஆகி இருக்கலாம்டா” என்பேன் அப்போது எல்லாம் “அண்ணா அப்படி தான் எங்கள் வண்ணனும். சில வேளைகளில் தாயகத்தில் உள்ள அரசியல் பிரமுகர்களை தொலைபேசி வழியாகவோ, SKYPE வழியாகவோ, நேர்காணல் காண வேண்டிய சூழ்நிலை ஏற்படும் .அப்போது வண்ணன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற சில அரசியல் வாதிகள் திணறிப் போவார்கள் .இப்போதும் ஞாபகம் இருக்கிறது நான் அடிக்கடி சொல்வேன் “வண்ணா நீ பேசாமல் அரசியல் வாதி ஆகி இருக்கலாம்டா” என்பேன் அப்போது எல்லாம் “அண்ணா என்ன நக்கலா” ,என்று ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்து விட்டு செல்வான் .\nமீண்டு TTN தொலைக் காட்சி வானலையில் ஒளி வீசும் போது செய்திக்கான தேவை உணரப்பட்டது. அப்பொழுது TTN தொலைக் காட்சியின் பொறுப்பாளராக கரன் அண்ணன் அவர்கள் இருந்தார் . யாருக்கு செய்திக்கான பொறுப்பு கொடுப்பது என ஆராய்ந்த போது நிகழ்சிக் கட்டுப்பாட்டாளர் கணேஷ் தம்பையா அவர்களின் தெரிவு ஆனந்த வண்ணனாக இருந்தது .மறுப்பேதுமின்றி கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணமே அவனுக்கு இருந்தது .செய்தி ஆசிரியர் பணி என்பது அவ்வளவு எளிதான பணியல்ல .காலையில் வந்த செய்தி மாலையில் மாறி விடும் .எனவே அவதானமாக இருக்க வேண்டும் .எப்பொழுதும் கணினியிலேயே மூழ்கி இருக்க வேண்டும் .வெளியில் எந்த ஆடம்பர நிகழ்வோ, பொழுது போக்கு என்றாலோ போக முடியாது . கலையகமே உலகம் என்று இருக்க வேண்டும் .சரியாக செய்தியை தொகுத்து வாசிப்பவருக்கு அளித்து விட்டு காட்சிகளை செய்திக்கு ஏற்றவாறு தொகுத்து ஒளிபரப்பாளருக்கு அனுப்ப வேண்டும் .சரியான நேரத்தில் செய்தி ஒளிபரப்பாக வேண்டும் . ஆரம்பத்தில் இதில் ஒரு சிக்கல் ஏற்பட்டது.செய்தி சேகரிக்க ஒருவர் , தயாரிக்க ஒருவர் , வாசிக்க ஒருவர் என அப்பொழுது எங்களிடம் ஆளணிகள் போதுமானதாக இல்லை .சில வேளைகளில் செய்தி ஆசிரியரே அனைத்தையும் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு விடுவதுமுண்டு . அதைவிட முக்கியமானது நவீன தொழில் நுட்ப சாதனங்களின் வளப்பற்றாக்குறை .குறைந்த வளத்தில் நிறைவான சேவையை தரவேண்டும் . இதனால் செய்தியை ஒளிப்பதிவு (recording)செய்து பின் ஒளிபரப்பு (telecasting)செய்யும் போது சரியான நேரத்திற்கு ஒளிபரப்பு செய்ய முடியவில்லை . கிட்ட தட்ட ஒரு போர்க்களம் போல தான் இப்பணியும் .ஆயுத போர்க் களமல்ல; இது ஊடக போர்க்களம்\nநாம் பணி செய்வது TTN என்கின்ற தேசிய ஊடகத்தில் .அங்கு சேவை செய்த எல்லோரிடம் எமக்கான ஊடகத்தின் தேவை பற்றிய தெளிவு இருந்தது .புதிய தொலைக்காட்சியை உருவாக்கி அதில் நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குவது என்பது எளிது .ஆனால் ஒரு காலத்தில் ஐரோப்பாவிற்குள் தென்னிந்திய ஊடகங்களே வரப்பயந்து இருந்த காலத்தில் மாபெரும் வெற்றி பயணத்தோடு தமிழர்களின் ஏகோபித்த ஆதரவோடு வானலையில் ஒளிவீசிய ஒரு தொலைக்காட்சியை மீண்டும் அதே தரத்தோடு கால சூழ்நிலைக்கு ஏற்றபடி நிகழ்ச்சிகளை தயாரித்து ஒளிபரப்ப வேண்டும் என்பது ஒரு பெரிய சவால் .அத்தோடு மொழிக் கலப்பு இல்லாமல் நல்ல தமிழில் செய்திகள் அமைந்திருக்க வேண்டும் .எமக்கு ஏற்பட்டுள்ள இந்த செய்தி பிரச்சனைக்கு ஒரு தீர்வை கண்டு பிடிக்க வேண்டும் என்கிற போது தான் ஆனந்த வண்ணன் செய்தியை நேரலையாக ஒளிபரப்பினால் என்ன என்று கேட்கவே அதற்கான முயற்சிகள் தயாரானது .எனினும் நேரலையில் ஒளிபரப்புவது இப்பொழுது சாத்தியமில்லை அதற்கான உபகரணங்கள் இப்பொழுது நம்மிடம் இல்லை என பொறுப்பாளர் மறுத்துவிட இல்லை நான் செய்து காட்டுகின்றேன் ;முன்பு ttn ல் நேரலையில் செய்தி ஒளிபரப்பானது போல் இப்பொழுதும் அப்படியே செய்து நேரலையில் ஒளிபரப்புவோம் என வண்ணன் நம்பிக்கை அளித்தான் .\nஏற்கனவே பரிசோதித்து விட்டோம் நேரலை சாத்தியமே என நிகழ்ச்சி கட்டுப்பாட்டாளரும் உறுதி அளிக்க தொடர்ந்து பொறுப்பாளரின் அனுமதியோடு செய்தி நேரலைக்குரிய ஒழுங்குகள் செய்யப்பட்டது .கரணம் தப்பினால் மரணம் என்கின்ற நிலை தான் .நேரலையில் செய்தி வாசிக்கும் போது பிழை இல்லாமல் சரியான நேர இடைவெளிகளில் உச்சரிப்பு சுத்தமாக வாசிக்க வேண்டும் .எங்கள் முயற்சி வீண் போகவில்லை வெற்றி கண்டது . வண்ணனின் துணிச்சலான முடிவினால் அன்றிலிருந்து மீண்டும் பிரான்சில் இருந்து தமிழில் செய்தி TTN ல் நேரலையாக ஒளிபரப்பானது .தொடர்ந்தும் வந்த காலங்களில் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களை தவிர ஏனைய நாட்களில் செய்தி நேரலையில் ஒளிபரப்பானது .இதற்கு காரணம் வண்ணன் அன்று எடுத்த துணிச்சலான முடிவே ஆகும் .\nஅடிக்கடி பொறுப்பாளர் ஆனந்த வண்ணன் பற்றி குறிப்பிடும் போது “எதையும் முதலில் செய்வதும் அதை சரியாய் செய்வதும் வர்ணன் தான்” என்பார் .அதனால் தான் என்னவோ சாவிலும் எம்மை முந்தி விட்டான் போலும் .அவன் செய்கின்ற செயலில் ஒரு நேர்த்தி எப்பொழுதும் இருக்கும் .தன்னால் முடியாது என எண்ணிவிட்டால் வெளிப்படையாக சொல்லி விடுவான். அதற்கு பிறகு எவரும் வற்புறுத்த முடியாது. தொடர்ந்து செய்தி தொடர்பான நிகழ்ச்சிகள் TTN தொலைக்காட��சியில் விரிந்தன .தாயகப் பார்வை, நிலவரம் ,பத்திரிகை செய்தி என அவனது படைப்புகள் உலக, தாயக அரசியல் நோக்கி ஆழமாக விரிந்தது . வர்ணனுடன் இணைந்து பத்திரிகைக் கண்ணோட்டம் செய்வதில் எனக்கு ஒரு அலாதி பிரியம் . அன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம் அரசியல் நையாண்டிகளோடு சுவாரஸ்யமாக விரியும் . முக்கியமாக சொன்னால் எனது ஊரான் எனது தம்பியுடன் இணைந்து நிகழ்ச்சி தொகுப்பது என்பது எனக்கு ஒரு தனி கெத்து தானே.\nசெய்தியாசிரியராக இருந்த வண்ணன் நிகழ்ச்சி தொகுப்பதிலும் வல்லவன் . அவனை உருவாக்கியதில் எமது TTN நிகழ்ச்சி கட்டுப்பாட்டாளர் கணேஷ் தம்பையாவிற்கு முக்கிய பங்குண்டு.கவிதா அக்கா ,ராஜினி அக்கா , ரூபி ,லக்சா , ராகவி , தட்ஷாயினி, நிசாங்கனி,நிஷாந்தினி ,சுவேதிகா என பெண் தொகுப்பாளினிகளோடு இணைந்து நிகழ்ச்சி வழங்கிய தருணங்கள் அழகானவை . வடம் ,காலை வணக்கம் ,திரைப்பட கண்ணோட்டம் , மேடை நிகழ்ச்சிகள் என வர்ணன் பங்கு கொள்ளும் நிகழ்ச்சிகள் எல்லாம் களை கட்டும் .ரூபி மற்றும் வர்ணன் இணைந்து வழங்கிய பூம்பொழில் நிகழ்ச்சி TTN தொலைக்காட்சியின் ஒரு பொக்கிஷம் எனலாம் . அரிய அரிய தகவல்களை எல்லாம் நுணுக்கமாக திரட்டி சுவைபட நேயர்களுக்கு வழங்கும் அழகு அலாதியானது .அதற்காக அவர்கள் செலவிடும் நேரம், உழைப்பு என்பது பெரியது .அவர்கள் நிகழ்ச்சி தொகுக்கும் போது அணிந்து வரும் ஆடைகள் பற்றிய கதையே நான்கு நாட்களுக்கு ஓடும் என்றால் பாருங்களன் .\nகவாஸ், ரமணன் ,குட்டிகரி , தமிழவன் என இளம் துடிப்பான நிகழ்ச்சி தொகுப்பாளர்களோடு இல்ல விளையாட்டு போட்டிகள் ,மாவீரர் விளையாட்டு போட்டிகளில் கமராக்களுடன் ஒலிவாங்கியோடு வலம் வந்த நினைவுகள் நெஞ்சில் நிழலாடுகிறது .அனுதீபன் அண்ணா , வினோஜ் அண்ணன், லிஷாந்த் அண்ணா,மதன் அண்ணா ,வசி , திசாந்த் ,மயூரன் , தர்சன்,டினோத் அண்ணன் , சுப்பையா அண்ணன் ,பரந்தாமன் அண்ணன் ,கேசி அண்ணன்,அனோஜன் ,சங்கீதன் என தொழில் நுட்ப கலைஞர்கள் வட்டம் பெரியது .அவ்வாறே பீட்டர் ஐயா ,சௌந்தா அங்கிள் ,பகி அண்ணன் இப்பொழுது பொறுப்பாளராக இருக்கின்ற ரூபன் அண்ணா , அமைப்பு சார்ந்த ஏனையவர்களிடமும் அன்போடு பழகும் இனியவன்.ஒன்றாக பணி புரிகின்றோம் என்பதையும் தாண்டி ஒரு குடும்ப உறுப்பினர்களாகவே நாங்கள் பயணித்தோம். மற்றவர்கள் எங்களை பார்த்து பொறாமை படுவதுமுண்டு .இ��ை வெளிப்படையாக சொல்லியும் இருக்கிறார்கள் .சில வேளைகளில் பூநகரி பற்றிய செய்தி வந்தால் “என்னடா உங்கட ஊரை பற்றி எதாவது செய்தி வந்தால் அதை முதல்ல போட்டுடு வீங்கள் என்ன” என்று சக நண்பர்கள் சும்மா வண்ணனை கலாய்த்ததும் உண்டு .\nகுரு அண்ணனுடன் இணைந்து வண்ணன் நிகழ்ச்சி தொகுக்கும் போதும் இலாவகமாக வெட்டிப் பேசும் போதும் வர்ணனின் பேச்சு திறமையை கண்டு வியந்திருக்கிறேன் . நான் மட்டும் அல்ல பல நேயர்களும் பல கல்வியலாளரும் நேர்காணலுக்கு வருபவர்களும் கூட பாராட்டியிருக்கின்றார்கள் .ஒன்றாக பணி செய்பவர்களோடு மட்டுமல்லாமல் ஏனைய ஊடகத்தை சேர்ந்த நண்பர்களோடும் கூட நல்ல உறவை பேணியவன் .\nநெறியாளராக இருப்பவரிடம் தொழிநுட்பம் தொடர்பான அறிவு இருப்பதில்லை .ஆனால் வர்ணனிடம் பல்துறை ஆற்றல் இருந்தது .தொலைக்காட்சி சம்பந்தமான பல தொழில் நுட்ப சாதனங்களை பற்றிய அறிவும் அதனை கையாளும் அறிவும் நிறையவே இருந்தது .தவிர்க்க முடியாத காரணங்களால் நிகழ்ச்சி தொகுக்க வேண்டிய சக தொகுப்பாளர் வராத போது பறவாய் இல்லை நான் செய்கின்றேன் என்று சொல்லி நிகழ்ச்சியை தொகுக்கின்ற துணிவு அவனிடம் இருந்தது .பிரெஞ்சு ஆங்கிலம் மற்றும் டொச்சு போன்ற மொழிகளை அறிந்து இருந்தான் .\nசிறு வயதில் தன்னை பெற்டுத்த அன்னையை பிரிந்து இருந்தாலும் அன்பாலும் நல்ல பண்பாலும் பல அன்னையர்கள் இவனை பிள்ளையாகவே கருதி அழைத்தனர் .குறிப்பாக லதா ரீச்சரை குறிப்பிட வேண்டும் . கலையகத்துக்கு வந்தால் முதலில் விசாரிப்பது வண்ணனை தான் .’ரீச்சர் ஏன் எங்களை பார்த்தா மனுசரா தெரியல்லையா வந்த உடனே மகனை விசாரிக்குறீங்கள்’ எண்டு பகிடிக்கு சண்டை போடுவம் . வண்ணனை சம்மதிக்க வைக்க வேண்டு மென்றால் லதா ரீச்சரிடம் சொன்னால் போதும் . ரீச்சர் ஒருவாறு அவனை சம்மதிக்க வைத்து விடுவார்கள் .அந்த அளவுக்கு லதா ரீச்சர் மீது வண்ணனுக்கு அன்பும் மரியாதையும் இருந்தது .இப்படி கலையகத்துக்கு வரும் எவரும் இவனை விசாரிக்காமல் சென்றதில்லை . செய்தி வாசித்து விட்டு கலையகத்தை விட்டு வெளியே வரும் போது என்ன வண்ணன் செய்தியில் குரல் ஒரு மாதிரி இருந்திச்சு உடம்பு சரியி ல்லையாவந்த உடனே மகனை விசாரிக்குறீங்கள்’ எண்டு பகிடிக்கு சண்டை போடுவம் . வண்ணனை சம்மதிக்க வைக்க வேண்டு மென்றால் லதா ரீச்சரிடம் சொன்னால் போதும் . ரீச்சர் ஒருவாறு அவனை சம்மதிக்க வைத்து விடுவார்கள் .அந்த அளவுக்கு லதா ரீச்சர் மீது வண்ணனுக்கு அன்பும் மரியாதையும் இருந்தது .இப்படி கலையகத்துக்கு வரும் எவரும் இவனை விசாரிக்காமல் சென்றதில்லை . செய்தி வாசித்து விட்டு கலையகத்தை விட்டு வெளியே வரும் போது என்ன வண்ணன் செய்தியில் குரல் ஒரு மாதிரி இருந்திச்சு உடம்பு சரியி ல்லையாமருந்து எடுத்தீர்களா என தொலைபேசியில் அழைத்து விசாரிக்கும் அளவிற்கு நேயர்களின் மனதையம் கருத்தையும் கொள்ளை கொண்டவன் . வாழ்க்கையை திட்டமிடுவதையும் போட்ட திட்டத்தின் படி நடந்து கொள்வதையும் இவனிடம் தான் நாம் கற்று கொள்ள வேண்டும் .அக்காவின் மீதும் பிள்ளைகளின் மீதும்,அண்ணனின் மீதும் அளவற்ற அன்பு கொண்டவன் . அடிக்கடி அக்காவை பற்றியே பேசி கொள்வான் .யார் மீதும் சினம் கொள்ளாதவன் . அஞ்சா நெஞ்சன் .இன்று எங்களை எல்லாம் தவிக்க விட்டு விட்டு நெடுந் தூரம் சென்று விட்டான்.\nகலையகத்திலும் சரி வீட்டிலும் சரி எனக்கும் அவனுக்கு பிரச்சனை வருவது கணனியில் தான் . அடிக்கடி எனது கணனியில் கோளாறுகள் வந்துவிடும் .’வண்ணா ஒருக்கா சரி பண்ணி விடு டா தம்பியா’ என்பேன் .பேச தொடங்கி விடுவான் . அண்ணா’ கண்டதையும் பதிவு இறக்குறது பிறகு அது வேலை செய்யுதில்ல, இது வேலை செய்யுதில்ல எண்டு என்னை தொல்லை பண்ணுவாய்’ எண்டு பேசி பேசி திருத்தம் செய்து தருவான் . எங்கள் வீட்டின் சின்னப்பிள்ளை இவன் தான் .வேண்டுமென்றே வம்பிழுப்போம் .மகி பெட்ரோல் அடிச்சா இவன்ற கார்ல கொண்டே இறக்கி விடுவானோ வண்ணனை கேள் என்பேன் . இறுதியில் சமாதானம் செய்ய மது அண்ணன் வருவார் .அன்றய சமையலில் உப்பு தூக்கல் என்றால் அன்று வண்ணனின் போனில் சுவாரஸ்யமான கதை பொய் கொண்டு இருந்திருக்கு எண்டு விளங்கி கொள்ள வேண்டும் .வேறு வழியில்லை சாப்பிட்டு தான் ஆக வேண்டும் .வீடு சுத்தமாக இருக்க வேண்டும். பொருட்கள் எல்லாம் அடுக்கப்பட்டு இருக்க வேண்டும் .இல்லாவிட்டால் குப்பைக்கு போய் விடும் .இப்படி சின்ன சின்ன சண்டைகள் என அன்பால் மகிழ்ந்திருந்தோம் .\nஊரை பற்றிய பேச்சு வருகிற போதெல்லாம் அண்ணன் ஊருக்கு ஏதாவது செய்யவேணும் என்பான் .அண்ணா கெளதாரி முனையிலே கடற்கரைக்கு கிட்டவா ஒரு காணி வெண்டோனும் என்பான் . ஏன் டா ஹோட்டல் கட்ட போறியோ வண்ணா என்று கேட்டதற்கு .அதெல்லாம் இல்லை ஒரு ஆசை .உனக்கு தான் நிறைய பேர அங்கால தெரியுமே கேட்டு விசாரிச்சு சொல்லு என்று கேட்பான் .இப்படி அவன் பிறந்த பூநகரியின் மீது அன்பும் அக்கறையும் கொண்டவன் .\nஅவுஸ்ரேலியாவிலிருந்து நண்பன் நிலவன் பிரான்ஸ் வந்த போது ‘வலிசுமந்த நினைவுகள் ‘ நூலினை தேசிய தொலைக்காட்சி TTN தான் வெளியிட வேண்டும் என கோரினான் .உடனே வெளியீட்டு பணியை முன்னின்று ஒழுங்கு படுத்தியதோடு சிரமம் பாராது நிலவன் போக வேண்டிய இடங்களுக்கெல்லாம் தனது காரிலேயே இரவு பகலாக ஏற்றிச் சென்று நட்பில் கரைந்தவன் .பின்பு குறித்த நூல் புதிய உதயம் இணையத்தினால் சுவிச்சர்லாந்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது .அதிலும் இவனது பங்களிப்பே பெரிதும் முன்நின்றது .\nஒரு முறை சுவிஸ் பயணத்தின் போது நண்பன் தினேஷின் வீட்டில் அண்ணா கூள் குடிக்க வேணும் போல இருக்கு எண்டு சொல்ல எனக்கு காய்ச்சத் தெரியாதடா என்றேன் . அதைப்பற்றி நீங்க ஜோசிக்காதையுங்கோ நான் காய்ச்சித் தாறன் எண்டு காய்ச்சி குடிச்ச கூளின் சுவை இன்னும் என் நாவில் நிக்கிறது .\nதாயகத்திலிருந்து புலம்பெயர் தேசம் வருகின்ற பலருக்கும் உயிர் அச்சுறுத்தலோடு பொருளாதார தேவையும் அவசியமான ஒன்றாகும் .வதிவிட அனுமதி உள்ளவர்களே நாட்டுக்கு போக வேண்டும் உள்ளிட்ட பல காரணங்களை சொல்லிக்கொண்டு தொலைக்காட்சியில் முகம்காட்ட அச்சப்படுகின்ற போது வதிவிட அனுமதி பத்திரம் இல்லாமலே தேசியத்திற்கான அற்பணிப்போடு வண்ணன் ஆற்றிய பணி போற்றுதலுக்குரியது .வண்ணனை போலவே பலரும் TTN தொலைக்காட்சியில் தமது சேவையை அப்போது வழங்கி வந்தனர் .\nTTN என்கின்ற குடும்பம் கலைந்தது\n‘ஊரகப் பேரொளி ‘என்கின்ற கிராமிய நடனப் போட்டியை பிரான்சில் TTN தொலைக்காட்சி அறிமுகம் செய்த போது அதற்காக உழைத்தவர்களில் வருணனும் ஒருவன் .அதன் வெற்றி எமது தேசிய ஊடகத்தை அடுத்த படிக்கு எடுத்து செல்லும் என நம்பினோம்.அந்த நம்பிக்கை கனவுகளாகவே சிதறிப் போனது என்ற ஏக்கம் வண்ணனிடம் இருந்தது .சிதறிப் போனது கண்ட கனவுகள் மட்டுமல்ல எங்கள் TTN என்கின்ற குடும்பமும் தான் .\nஅவனது ஒவ்வொரு வெற்றியையும் அருகிருந்து பார்த்து மகிழ்ந்தவன் நான் .அகதி தஞ்ச கோரிக்கை முதல் வாகன அனுமதி பத்திரம் ,டிப்ளொமா, பிரெஞ்சு குடியுரிமை பெற்றுக்கொண்டது வரை அவனது விடா முய���்சியாலும் கடும் உழைப்பாலும் கிடைத்த வெற்றிகளே என்பேன் .அப்பா ,அக்கா ,அத்தான்,அக்கா பிள்ளைகள்,அண்ணா ,அண்ணி , அண்ணா பிள்ளைகள் உறவினர்கள், நண்பர்கள் என பாசத்தால் நிரம்பிய நிறைகுடம் அவன் . எங்கள் எல்லோரின் செல்லப்பிள்ளை அவன் .பிரான்சில் குடியுரிமை கிடைத்ததும் நோர்வேயில் உள்ள அக்காவிடம் செல்ல வேண்டும் என்கின்ற அவனது விருப்பத்திற்கு பிரிய மனமில்லாமல் விடை கொடுத்தோம் .இன்றோ இலண்டன் சென்று மீண்டு வர முடியாத இடத்திற்கு நிரந்தரமாய் சென்று விட்டான் எங்கள் அன்பு வண்ணன் .\nஒரு ஊடகவியலாளனாக TTN என்கின்ற தேசிய ஊடகத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்கின்ற அவன் கனவு இன்னும் அப்படியே தான் இருக்கிறது . அப்படியே அவன் நிஜ வாழ்க்கையிலும் அவன் கண்ட கனவுகள் எல்லாம் சிதறுண்டு போனது பெரும் துயரம் .TTN என்கின்ற தேசிய தொலைக்காட்சியின் வரலாற்றை சொல்லும் போது இவனுடைய வாழ்க்கை பக்கங்களும் புரட்டப்படுவது திண்ணம் . வண்ணனிடம் இருந்து நாம் நிறைய நல்ல விடயங்கள் பலவற்றை கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது . பூநகரி மண்ணின் மைந்தன் அஞ்சா நெஞ்சன் ஆனந்த வண்ணன் ஒரு சிறந்த இளம் ஆளுமை வண்ணன் ஒரு சகாப்தம் .ஈழத்து இளம் ஊடகவியலாளர்களின் விடிவெள்ளி .அவன் நினைவுகளை சுமந்து கனவுகளை நனவாக்குவோம் ….\nவலிசுமந்த கனதியாக வலியது- வலிகளுடனே வாழும் – திலகநாதன் கிந்துஜன்\nகொரோனா உருவாக்கும் குடும்ப முரண்பாடுகள்.\nஇரட்டை முகமும் கசப்பான தேர்தல் செய்தியும் -பி.மாணிக்கவாசகம்\nசுமந்திரனை வெளியேற்றினால் மட்டுமே தமிழ் கட்சிகள் ஒன்றினைந்து பயனிக்கும் வாய்ப்பு கிட்டும்\nதமிழரசுத் தலைமைப் பொறுப்பை சிறிதரனுக்குக் கொடுத்தால் ஆதரிப்பேன்: சுமந்திரன் அறிவிப்பு\nஒற்றுமை என்பது செயலில் வரவேண்டும் – கஜேந்திரகுமார்\nஎமது செயற்பாடு மூன்று கோணத்தில் அமையும்\n‘மாற்றுத் தலைமை’ மாற்றத்தை நோக்கி நகர்வதும் நகர்த்துவதும் காலத்தின் தேவை-நிலவன்.\nபோட்டிடுக அவர்களுக்கு ஒருவேளை நன்மையுண்டு- முள்ளானை வசந்தன்\nதமிழ் மக்களின் உரிமை வேட்கையை உருக்குலைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு- முன்னாள் நா. உ -பத்மினி சிதம்பரநாதன்.\nநீல இரவு பகலின் மறுபக்கம்.\nபள்ளிமலை,படலைக்கல் பண்டைத் தமிழர் வாழ்விடம்-வ.கிருஸ்ணா\nஉளச் சமூகத் தலையீட்டின் முதலுதவி- நிலவன்\nஅந்த நூறு ரூபா “ இண்டைக்கு எப்படியும் வரும்”-வே.தபேந்திரன் .\nஎவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது,\nதிருமணத்திற்கு சில நாட்களுக்கு முன் தான், அவள் ஏற்கனவே திருமணமானவள் என அறிந்தேன்.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.(படங்கள் இணைப்பு)\n“வலிசுமந்த நினைவுகள் நேர்காணல் நூல் தொகுப்பு”வெளியீட்டு படங்கள்.\nயாழ்ப்பாணத்தில் பனை கண்காட்சி 22 – 28\nபோருக்குப்பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றது – CPPHR என்ற மனித உரிமைகள் அமைப்பு ஆவணப்படம்.\nகனவின் மூலமாக, உங்கள் பிரச்னைகளை கண்டுபிடிக்கும் ஊஞ்சல் மாதா கோயில்..\nஉளச் சமூகத் தலையீட்டின் முதலுதவி- நிலவன்\nசிங்கள ஆக்கிரமிப்பின் – தமிழர் இனப்படுகொலையும் சத்தமில்லா இனக்குறைப்பும் இனச்சுத்திகரிப்பும் – நிலவன்.\nஇன அழிப்பு பொருளாதாரத்தடையின் பட்டினிச்சாவில்… கஞ்சிக்கு கை ஏந்தியவர்களையும் கொன்று குவித்தது சிங்களம். – நிலவன்.\nஇரட்டை முகமும் கசப்பான தேர்தல் செய்தியும் -பி.மாணிக்கவாசகம்\nசுமந்திரனை வெளியேற்றினால் மட்டுமே தமிழ் கட்சிகள் ஒன்றினைந்து பயனிக்கும் வாய்ப்பு கிட்டும்\nதமிழரசுத் தலைமைப் பொறுப்பை சிறிதரனுக்குக் கொடுத்தால் ஆதரிப்பேன்: சுமந்திரன் அறிவிப்பு\nஉங்க முடி இப்படி வெடிச்சிகிட்டே இருக்கா அப்போ வாழைப்பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க\nநஞ்சு மாலைகளை அணிந்தவர்களின் இலக்கு வெற்றி பெற்ற பின்னரே மாலை \nசக கவிஞர்- மௌனன் யாத்ரிகா – கேள்விகள்… ஆண்டன் பெனி – பதில்கள்…\nஅன்பான ஈழத்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்\n‘மாற்றுத் தலைமை’ மாற்றத்தை நோக்கி நகர்வதும் நகர்த்துவதும் காலத்தின் தேவை-நிலவன்.\nஇணுவையூர் மயூரனின் “ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்” கவிதைத்தொகுப்பை படித்த பின் என்னுள் எழுந்தவை – மிதயா கானவி\nகழுகு 2 படத்தின் விமர்சனம்\nயாழ். பல்கலைக் கழக துணைவேந்தர் தெரிவு மதிப்பீட்டுக்காக இன்று கூடுகிறது பேரவை \nபலமுறை கொலைக்களமாகிய வீரமுனை;வீரமுனை படுகொலைகள் நினைவு நாள்\nஇரட்டை முகமும் கசப்பான தேர்தல் செய்தியும் -பி.மாணிக்கவாசகம்\nபோட்டிடுக அவர்களுக்கு ஒருவேளை நன்மையுண்டு- முள்ளானை வசந்தன்\nஇந்துக���கள் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள்\nஉங்கள் நட்சத்திர பொதுப் பலன்கள் – மேஷ ராசி\nஆண்களுக்கும் கருத்தடை மாத்திரை: முதல்கட்ட ஆய்வு வெற்றி\nதமிழ் தேசிய கூட்டமைப்பை சூறையாடிக் கொண்டா சம்பந்தர் கும்பல்- மு. பா. உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் சீற்றம்.\nமுத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் துறைசார் தமிழ்த் தேசியத்தின் தந்தை-ஆய்வாளர் பற்றிமாகரன்\nஉங்க முடி இப்படி வெடிச்சிகிட்டே இருக்கா அப்போ வாழைப்பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க\nநஞ்சு மாலைகளை அணிந்தவர்களின் இலக்கு வெற்றி பெற்ற பின்னரே மாலை \nசக கவிஞர்- மௌனன் யாத்ரிகா – கேள்விகள்… ஆண்டன் பெனி – பதில்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-13T02:02:33Z", "digest": "sha1:ULGRZU2X3GURUQW2MTFAIYNVGGE5CO6E", "length": 5330, "nlines": 130, "source_domain": "ithutamil.com", "title": "ஜோக்கர் திரைவிமர்சனம் | இது தமிழ் ஜோக்கர் திரைவிமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome Posts tagged ஜோக்கர் திரைவிமர்சனம்\nTag: Joker movie review in Tamil, Joker Movie vimarsanam, Joker விமர்சனம், இயக்குநர் ராஜூ முருகன், காயத்ரி கிருஷ்ணா, குருசோமசுந்தரம், செழியன், ஜோக்கர் திரைவிமர்சனம், மு.ராமசாமி, யுகபாரதி, ரம்யா பாண்டியன், ஷான் ரோல்டன்\nசாமானியர்களைச் சமூகம் எப்படி ஜோக்கராக்குகின்றது என்பதே...\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\n’ – கர்ண சுபாவம்\nநான்கு வழிச்சாலையில் ஒரு விவசாயியின் கையெழுத்து\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nகாக்டெய்ல் கவின் – யோகிபாபுவின் ஏஜென்ட் நண்பன்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/38987-2019-10-30-05-21-57", "date_download": "2020-08-13T02:08:24Z", "digest": "sha1:ANXAE4HHIUTQWMIL26TSOQWLUKWUP2G7", "length": 17365, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "கூடா ஒழுக்கம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nமனித உரிமையை நசுக்கும் ���ட்டங்கள்\nமக்கள் இயக்கங்களை முடக்கப் போகிறார்களாம்\nஅறிவிக்கப்படாத நெருக்கடி நிலை ஒடுக்குமுறைகள்\nபோராடுவதற்கான உரிமைகளும், மறுக்கும் அரசுகளும்\nமானமற்ற உலகில் செருப்புகூட ஆயுதம்தான்\nபகுத்தறிவாளர்கள் - சிந்தனையாளர்களைத் தண்டிக்கத் துடிக்கும் பா.ஜ.க. ஆட்சி மீண்டும் தொடரக் கூடாது\n - மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்\nவைகோவுக்கு இராஜ துரோகி முத்திரைக் குத்தும் 124(ஏ) ஒழியட்டும்\nநாங்கள் மிகச் சாதாரண மனிதர்கள்\nஉழவுத் தொழிலில் நாம் தவற விட்ட வள்ளுவ நெறிகளும் சிகப்புப் பார்வையும்\nவெளியிடப்பட்டது: 30 அக்டோபர் 2019\nஸ்ரீமான் சத்தியமூர்த்தி சாஸ்திரி சென்ற இடங்களிலெல்லாம் கலவரம் ஏற்பட்டதாகவும் சில விடங்களில் கூட்டத்தில் செருப்புகள் வந்து விழுந்ததாகவும் பத்திரிகைகளில் காணப்படுகின்றன. மந்திரிகளின் விஜயத்திலும் பார்ப்பனர்களின் கூலிகள் சிலருக்கு அடி விழுந்ததாகவும் காணப்படுகின்றன. இம்மாதிரியான காரியங்கள் மிகுதியும் வெறுக்கத்தக்கதென்றும் நாம் அழுத்தமாகச் சொல்ல வேண்டியிருப்பதற்கு வருந்துகிறோம்.\nஇதற்கு முன்னும் ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்கார் முதலியோருடைய படங்களை கிழித்து மிதித்து எறிந்ததற்கும் சில கூட்டங்களில் செருப்புகள் பறந்ததற்கும் நாம் மிகுதியும் வருத்தப்பட்டு கண்டித்து எழுதியிருந்தோம். மறுபடியும் அம்மாதிரியான காரியங்கள் நடைபெற்றதாக தெரிவதற்கு நாம் மிகுதியும் வருத்தமடைகின்றோம். “தமிழ்நாடு” பத்திரிகையில் இச்சம்பவங்கள் சுயமரியாதை சங்கத்தைச் சேர்ந்ததாக பிறர் நினைக்கும்படி காணப்படுகின்றதானாலும் நாம் அதை சிறிதும் நம்புவதில்லை. ஏனெனில் அது காட்டிக் கொடுத்து கூலி பெறுவதிலோ அபாண்டத்தை சிருஷ்டித்து பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளை ஆவதிலோ பார்ப்பனர்களை விட ஒருபடி முன்னிற்பது. ஆதலால் அதை நாம் ஆதாரமாய் எடுத்துக் கொள்ளவில்லை.\nஒரு சமயம் அப்படி ஏதாவது உண்மையில் நடந்திருக்குமானால் அது யாரால் நடந்திருந்தாலும் அதற்காக நாம் மிகுதியும் வெட்கப்பட வேண்டியவர்களாவோம். ஏனெனில், இத்தொழில் பார்ப்பனக் கூலிகளுக்கே உரியது. சுயமரியாதை உடையவர்களானால் இம்மாதிரி காரியங்களை மிகவும் வெறுக்க வேண்டும். பேசுபவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும். கூட்டத்திற்கு வேண்டிய சவுகரியம் செய்து கொடு���்க வேண்டும். அவர்கள் பேசியதற்கு சமாதானம் மறுநாள் கூட்டம் போட்டு சொல்ல வேண்டும். அப்படிக்கில்லாமல் கூட்டத்தைக் கலைப்பது யோக்கியமானதாகாது. கூட்டத்தில் செருப்பெடுத்து எறிவது மிகுதியும், அயோக்கியத்தனமான செய்கையாகும்.\nசென்னையில் ஒரு கடற்கரை கூட்டத்தில் பார்ப்பனர்கள் முதல் முதலாக ஒரு செருப்பை எடுத்து எறிந்துவிட்டு பிறகு அவர்கள் வெளியில் கூட்டம் போடுவதற்கே தகுதியற்றவர்களானதும் அவர்கள் போடும் கூட்டங்களில் பல தடவை செருப்புகள் வந்து விழுந்ததும் தேசீய வீரர்கள் ஓடி ஒளிந்ததும் தெருக்களில் ஒவ்வொருவரும் விரட்டப்பட்டதும் நாம் அறிந்த விஷயமாகும். அப்படியிருக்க மற்றவர்களும் அந்த மாதிரி செய்ய முற்படுவது அறிவீனமான காரியமென்றே சொல்லுவோம்.\nஸ்ரீ சத்தியமூர்த்தி சாஸ்திரி தனது சமூக நன்மையை கருதி அவர்கள் தொண்டாற்றி வருகின்றார். கூடுமானவரை அவரை ஒரு சமூகத் தொண்டர் என்றே சொல்ல வேண்டும். அதன் மூலம் ஏதாவது சுயநலம் கிடைத்தால் அதை அனுபவிக்கிறார். எந்த சமயத்திலும் தனது பார்ப்பன சமூகத்தை காட்டிக் கொடுத்து ஒரு வார்த்தையாவது பேசினவரல்ல. அம்மாதிரி சமூகத் தொண்டர்களை நாம் போற்ற வேண்டும். அவருடைய தனிப்பட்ட சொந்த விஷயங்கள் பல இருக்கலாம். அவற்றை அவர் நமக்கு தலைவராகவோ, உபதேசிப்பவராகவோ வரும்போது நாம் பேசிக் கொள்ளலாம். கூட்டத்தில் அவரை மறித்தது சரியல்லவென்றே சொல்லுவோம். இம் மாதிரிக் காரியம் நமது கூட்டங்களிலும் செய்ய அவர்களாலும் முடியக் கூடியதுதானேயல்லாமல் ஒருவருக்கே சொந்தமல்ல என்றே சொல்லுவோம்.\nயாவருக்கும் பேச்சு சுதந்திரம் கொடுக்க வேண்டும். திருச்சியில் நடந்ததாகச் சொல்லப்படும் இந்தக் காரியம் பார்ப்பனர்களுக்குள்ளாகவே ஸ்ரீமான்கள் சாஸ்திரி, டாக்டர் ராஜன் கூட்டத்தாருக்கும், ஸ்ரீமான் சேதுரத்னமய்யர் கூட்டத்தாருக்குமே நடந்ததாக நம்பத்தகுந்த இடத்திலிருந்து சேதி வந்தாலும் இது யாருக்குமே கூடாது என்று சொல்லுகின்றோம்.\n(குடி அரசு - துணைத் தலையங்கம் - 22.04.1928)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்���ியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othersports/03/206746?ref=archive-feed", "date_download": "2020-08-13T03:41:08Z", "digest": "sha1:4G75B5FLC6I3GTCA7FE652WXGJKNTBSK", "length": 7741, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "இந்திய கிரிக்கெட் அணியில் புதிய மாற்றம்: வெளியானது புகைப்படம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்திய கிரிக்கெட் அணியில் புதிய மாற்றம்: வெளியானது புகைப்படம்\nReport Print Basu — in ஏனைய விளையாட்டுக்கள்\nஉலகக் கோப்பையில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணியின் சீருடை மாற்றப்பட்டுள்ளது. நைக் நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய சீருடையை வெளியிட்டுள்ளது.\nஉலகக் கோப்பை தொடரில் எதிர்வரும் 30ம் திகதி இந்திய அணி, இங்கிலாந்து அணியை மிக முக்கியமான போட்டியில் சந்திக்கிறது, இந்தப் போட்டியில் இந்திய அணியின் சீருடை மாறுகிறது.\nஎட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்திய அணி ஆரஞ்சு மற்றும் நீல நிறம் கலந்த சீருடையில் களமிறங்குகிறது.இந்திய அணியின் அதிகாரபூர்வ சீருடை ஸ்பான்சர்களான நைக் நிறுவனம் புதிய சீருடையை வெளியிட்டுள்ளது.\nஇங்கிலாந்தின் ஆகாய நீல சீருடையிலிருந்து வேறுபடுத்திக் காட்ட இந்த ஆரஞ்சு-நீல சீருடை தயாரிக்கப்பட்டுள்ளது. இது வீரர்களுக்கு மிகவும் சவுகரியமாக இருக்கும், லேசாக இருக்கும் என்று நைக் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/all-new-audi-q7-to-hit-dealerships-on-december-10-17084.htm", "date_download": "2020-08-13T03:57:28Z", "digest": "sha1:YMAM665OZFQVHAJJ7UEC3BEMR4CRTEVV", "length": 14763, "nlines": 154, "source_domain": "tamil.cardekho.com", "title": "முற்றிலும் புதிய ஆடி Q7 டிசம்பர் 10ஆம் தேதி டீலர்ஷிப் மையங்களை வந்தடைகிறது | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஆடி க்யூ7\nமுகப்புநியூ கார்கள்செய்திகள்முற்றிலும் புதிய ஆடி க்யூ7 டிசம்பர் 10ஆம் தேதி டீலர்ஷிப் மையங்களை வந்தடைகிறது\nமுற்றிலும் புதிய ஆடி Q7 டிசம்பர் 10ஆம் தேதி டீலர்ஷிப் மையங்களை வந்தடைகிறது\nவெளியிடப்பட்டது மீது nov 27, 2015 05:49 pm இதனால் nabeel for ஆடி க்யூ7\nமலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின் ஆடி நிறுவனம் தனது பெயர்பெற்ற SUVயான Q7 வாகனங்களை இந்தியாவில் அறிமுகபடுத்த தயாராகி வருகிறது. இந்த வாகனங்கள் டிசம்பர் 10 ஆம் தேதி டீலர்ஷிப் மய்யங்களை வந்தடையும் என்று தெரிகிறது. இந்த Q7 SUV வாகனங்களின் 3.0 TFSI குவாட்ரோ வேரியன்ட்கள் மலேசியாவில் RM 589,900 (ரூ.. 91.06 தோராய விலை.) என்ற விலையுடன் விற்பனைக்கு வந்துள்ளது. முதலில் இந்த வாகனங்கள் ஒரு CBU யூநிட் ஆக இறக்குமதி செய்யப்பட உள்ளது என்றாலும், வரும் காலங்களில் உதிரி பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு ஆடி நிறுவனத்தின் ஔரங்காபாத் தொழிற்சாலையில் அஸம் பெல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபார்த்தவுடன் பளிச்சென்று தெரியும் மாற்றங்கள் இந்த புதிய Q7 கார்களில் உள்ளன. இந்த புதிய Q7 5,050மி.மீ நீளம் , 1,970 மி.மீ அகலம் மற்றும் 2,990மி.மீ வீல்பேஸ் அகலம் கொண்டவையாக உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய Q7 கார்களுடன் ஒப்பிடுகையில் 37 மி.மீ உயரம் குறைவாகவும் , 15 மி.மீ அகலம் குறைவாகவும் 12மி.மீ குறைவான வீல் பேஸ் உடனும் இந்த புதிய கார்கள் உள்ளன. 2,900 முதல் 5,300 ஆர்பிஎம் ல் 440 Nm அளவு அதிகபட்ச டார்க் மற்றும் 333 பிஎச்பி சக்தி ஆகியவற்றை உற்பத்தி செய்யும் சக்தி வாய்ந்த 3.0 லிட்டர் TFSI டர்போ சார்ஜ் செய்யப்பட்ட V6 என்ஜின் மூலம் இந்த புதிய Q7 கார்கள் சக்தியூட்டப்பட உள்ளன. 8 - வேக டிப்ட்ரானிக் ட்ரேன்ஸ்மிஷன் அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது. மணிக்கு 0 - 100 கி.மீ வேகத்தை வெறும் 6.3 வினாடிகளில் இந்த கார் தொட்டு விடுகிறது. இது முந்தைய மாடலை விட 1.6 வினாடிகள் குறைவாகும். மேலும் இந்த புதிய Q7 முந்தைய மாடலைக் காட்டிலும் 300 கிலோ எடை குறைவானது. அளவு சற்று குறைக்கப்பட்டுள்ளதும் புதிய கட்டமைப்புமே இதற்���ு காரணமாக அறியப்படுகிறது.\nவெளிப்புற தோற்றத்திலும் இந்த கார்களில் நிறைய மாற்றங்களை காண முடிகிறது. நல்ல எடுப்பாக தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ள க்ரில் , மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ள சற்று சாய்வான முகப்பு விளக்குகள் , புதிய நீள்சதுர வடிவிலான LED - பின்புற விளக்குகள் மற்றும் முன் மற்றும் பின் புறங்களில் பொருத்தப்பட்டுள்ள புதிய பம்பர்கள் போன்ற மாற்றங்கள் நன்கு புலப்படுகிறது. மேலும் உட்புறத்தில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள டேஷ்போர்ட் மற்றும் மத்திய கன்சோல் பகுதி , இந்போடைன்மென்ட் அமைப்பு , புதிய மீடியா சென்டர் நாப் மற்றும் புதிய கியர் லீவர் ஆகியவை இந்த காரின் அச்சுக்கு மேலும் அழகு சேர்க்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இவைகளைத் தவிர இந்த SUV இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் போது உயர் ரக தோல் போர்த்தப்பட்ட இருக்கைகள் மற்றும் அற்புத ஒளி - ஒலி அனுபவத்தை பயணிப்பவர் அனுபவிக்கும் வகையில் 19 ஸ்பீக்கர் போஸ் ஆடியோ சிஸ்டத்துடன் கூடிய புதிய இந்போடைன்மென்ட் அமைப்பும் இந்த கார்களில் காணப்படுகின்றன. கையெழுத்தை புரிந்து கொள்ளும் வசதியுடன் கூடிய டச்பேட், பநோரமிக் சன்ரூப், நான்கு - சோன் கிளைமேட் கண்ட்ரோல் , மின்சாரத்தால் இயங்கும் மடித்தோ அல்லது நீட்டியோ வைத்துகொள்ளும் மூன்றாம் வரிசை இருக்கைகள், 360 - டிகிரி சுழலும் பார்க் அசிஸ்ட் வசதியுடன் கூடிய கேமெரா ,மேட்ரிக்ஸ் LED விளக்குகள், ஆடியின் 'விர்சுவால் காக்பிட் ' ,முழுதும் டிஜிடல் மயமான இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர் , ட்ரைவ் செலெக்ட் மற்றும் ஏயர் சஸ்பென்ஷன் என்று ஏராளமான சிறப்பம்சங்கள் இந்த Q7 கார்களில் குவிக்கப்பட்டுள்ளன.\nபுதிய ஆடி Q7 மலேசியாவில் அறிமுகமானது, விரைவில் இந்தியாவிலும் அறிமுகம்\nஆடி S5 ஸ்போர்ட்பேக் ரூ. 62.95 லட்சத்திற்கு அறிமுகம்\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nபிஎஸ்6க்கு-இணக்கமாக ஜீப் காம்பஸ் புதுப்பிக்கப்பட்ட சிறப��பம்ச...\nஹூண்டாய் வென்யூ தற்போது பிஎஸ்6 இணக்கமாக உள்ளது, விலை ரூபாய் ...\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nமாருதி டிசைர் 2020 ரூபாய் 5.89 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nஜீப் காம்பஸ் 2.0 night eagle ஏடி\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் பிளஸ் ஸ்போர்ட் dct\nபோர்டு இக்கோஸ்போர்ட் போர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் ஏடி\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/news/mobile-phones/", "date_download": "2020-08-13T04:00:06Z", "digest": "sha1:GLHJ5DEQ2IILPYYCQBRSJ545UBNSF57I", "length": 10301, "nlines": 258, "source_domain": "www.digit.in", "title": "Mobile Phones News In Tamil , மொபைல்-ஃபோன்கள் இது தொடர்பான அனைத்து சமீபத்திய செய்திகளும்। Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nAll மொபைல்-ஃபோன்கள் ஆடியோ வீடியோ லேப்டாப்கள் பிசி-காம்பனன்ட்கள் கேமிங் டிஜிட்டல்-காமிராக்கள் கேமிங் மென்பொருள் டேப்லட்கள் ஸ்டோரேஜ் டிவிஎஸ் பிரின்ட்டர்கள் அணியக்கூடிய சாதனங்கள் ஹெட்போன்ஸ் நெட்வர்க் பெரிபெரல்ஸ் மோனிடர்ஸ்( இன்டர்நெட் திங்க்ஸ் வி ஐ ஏர் ஏர் ப்யுரிபயர் SCI Alt CULT Tech என்டர்டைன்மென்ட் DISHWASHER Trimmers Vacuum Cleaner Security cameras\n6000mAh பேட்டரி கொண்ட Realme யின் இரண்டு பட்ஜெட் போன் ஆகஸ்ட் 18 அறிமுகமாகும்.\niQOO 5 Pro BMW எடிஷன் ஸ்மார்ட்போன் டீசர் லீக் வெளியீடு\nREALME C11 ஸ்மார்ட்போ னை வாங்க இன்று பொன்னான வாய்ப்பு.\nAMAZON FREEDOM SALE: இன்று கடைசி நாள், ஸ்மார்ட்போன்களில் அதிரடி தள்ளுபடி.\nLava Z61 Pro, Lava A5, and LavaA9 ProudlyIndian எடிஷன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம்\nJIOPHONE 5 யில் திருட்டுத்தனமாக நடக்கிறது வேலை RS 500க்கு குறைந்த விலையில் இருக்கும்.\nRealme X3 Pro தகவல் இன்டர்நெட்டில் லீக்\nAMAZON FREEDOM SALE இந்த ஸ்மார்ட்போன்களில் கிடைக்கிறது மிக சிறந்த ஆபர்.\nAMAZON PRIME DAY 2020 SALE இன்று கடைசி நாள் இன்று மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களில் ஆபர்.\nRealme 6 Pro லைட்னிங் ரெட் நிற வெர்ஷன் இந்தியாவில் அறிமுகம்\nAMAZON PRIME DAY SALE 2020: முதல் நாள் ஸ்மார்ட்போன்களில் சிறப்பு சலுகை.\nAMAZON PRIME DAY 2020 SALE: மொபைல் போன்களில் அதிரடி தள்ளுபடி.\nNokia C3 , HD டிஸ்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் உடன் அறிமுகம்.\nREALME C11 இன்று பகல் 12 மணிக்கு விற்பனை மற்றும் பல ஆபர்.\nOPPO RENO 4 இன்று இந்தியாவில் விற்பனை மற்றும் பெஸ்ட் ஆபர்களுடன்\nஇந்தியாவில் XIAOMI REDMI 9 PRIME,அறிமுகமாகியது, விலை மற்றும் முழு தகவல் இங்கே.\nVivo S7 ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் உடன் அறிமுகம்.\nGOOGLE PIXEL 4A மிக குறைந்த விலையில் அறிமுகம், முழு தகவலை பற்றி பார்ப்போம் வாங்க.\nONEPLUS NORD இன்று முதல் விற்பனை மற்றும் பல ஆபர்கள்.\nHONOR 9S மற்றும் HONOR 9A 5000Mah பேட்டரியுடன் இந்தியாவில் அறிமுகம்.\nசேம்சங் கேலக்ஸி M31 128GB 6GB RAM\nசேம்சங் கேலக்ஸி J2 Core (2020)\nஇந்தியாவின் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் Rs5000கீழ் உள்ள சிறந்த Top 10 போன்கள்..\nஇந்தியாவில் 2018 ஆண்டின் சிறந்த கேமரா போன்கள்\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs 7000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs6000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்..\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவில் அக்டோபர் 2017 ஆம் ஆண்டின் சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் சிறந்த போன்கள்.\nRs,10000க்கு கீழ் உள்ள சிறந்த லெனோவா போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=11&cid=1544", "date_download": "2020-08-13T03:22:49Z", "digest": "sha1:6VWD4P6IF254LMVSHPYLL77PHJMSJD52", "length": 11551, "nlines": 55, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nகரும்புலி மேஜர் ஜெயம் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்\nகரும்புலி மேஜர் ஜெயம், கரும்புலி மேஜர் திலகன், கரும்புலி கப்டன் திரு, கரும்புலி கப்டன் நவரட்ணம், கரும்புலி லெப்.ரங்கன் வீரவணக்க நாள் இன்றாகும்.\n02.08.1994 அன்று யாழ். மாவட்டம் பலாலி விமானப் படைத்தளத்தினுள் ஊடுருவி ‘பெல் 212′ ரக உலங்கு வானூர்த்தி மீதும் “பவள்” கவச வாகனம் மீதும் மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் ஜெயம், கரும்புலி மேஜர் திலகன், கரும்புலி கப்டன் திரு, கரும்புலி கப்டன் நவரட்ணம், கரும்புலி லெப்.ரங்கன் ஆகிய கரும்புலி மாவீரர்களினதும் இவர்களுடன் வேவுப்புலி மேஜர் சேரன் ஆகிய மாவீரரின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n1993 கார்த்திகை மாதம், “தவளைப் பாய்ச்சல்” என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த நேரத்தில் திசைதிருப்பல் தாக்குதலாக பலாலி படைத்தளத்தின் மீது கரும்புலித் தாக்குதலொன்றும் நடத்தப்பட்டது.\nஅதுவே அப்படைத்தளம் மீதான முதலாவது கரும்புலித்தாக்குதல். ஆனால் எதிர்பார்த்ததுபோல் அத்தாக்குதல் புலிகளுக்கு வெற்றியளிக்கவில்லை. அச்சண்டையில் 13 கரும்புலி வீரர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொள்ள ஏனையோர் தளத்துக்குத் திரும்பினர்.\nஇந்த தோல்வியடைந்த தாக்குதலில் ஏற்பட்ட தவறுகளைத் திருத்தி மீண்டும் பலாலித் தளத்தின் மீதான கரும்புலித் தாக்குதல் ஒன்றுக்குத் திட்டமிடப்பட்டது.\nதாக்குதல் : கெனடி எனப்படும் நிலவன் தலைமையில் தாக்குதலுக்கான அணி நகர்ந்தது. (நிலவன், அச்சமரில் விழுப்புண்ணடைந்து மயங்கிய நிலையில் இலங்கை இராணுவத்தினரிடம் பிடிபட்டு நீண்டகாலம் சிறையிலிருந்து பின்னர் கைதிகள் பரிமாற்றத்தின் போது விடுவிக்கப்பட்டார்.)\nநகர்வின்போது இடையில் எதிர்பாராத விதமாக இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் தாக்குதலணி சிதறிவிட்டது. தன்னுடன் எஞ்சியிருந்த வீரர்களை அழைத்துக்கொண்டு இரவோடிரவாக விமானப்படைத் தளத்தினுள் ஊடுருவினார் கரும்புலி வீரன் கெனடி.\nஆவணி 2 1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப் படைத்தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலி அணியினர் அதிரடித் தாக்குதலைத் தொடங்கினர். அத்தாக்குதலில் ‘பெல் 212′ ரக உலங்குவானூர்தியொன்று புலிகளால் அழிக்கப்பட்டது. ஏற்கனவே எதிரியுடன் ஏற்பட்ட மோதலில் படையினரின் பவள் கவச வாகமொன்றும் தகர்க்கப்பட்டிருந்தது.\nதொடர்ந்து நடந்த சண்டையில் கரும்புலி அணியினரில் ஐந்து பேர் வீரச்சாவைத் தழுவினர்.. அணியிலிருந்து சிதறியிருந்த ஏனையவர்கள் சில நாட்களின் பின்னர் பாதுகாப்பாகத் தளம் திரும்பினர்.\n|| விடுதலையின் கனவுகளுடன் வெற்றிக்கு வித்திட்டு புயலான தேசத்தின் புயல்கள்……\nபலாலி விமானத்தள மையம் நோக்கிய கரும்புலிகள்…….\nதாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.\n“புலி���ளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் - சுவிஸ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/35189/", "date_download": "2020-08-13T02:27:13Z", "digest": "sha1:MJXPPX6YYMUMTWF4DN43LPGTT4HVW5OO", "length": 60883, "nlines": 221, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆட்சி நிலைக்குமா? அரசியல் தீர்வு சாத்தியமா? -செல்வரட்னம் சிறிதரன் – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஎனது ஆசிர்வாதம் இல்லாமல் எவரும் ஆட்சி அமைக்க முடியாது என்பது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனின் அழுத்தம் திருத்தமான கூற்றாகும். நாட்டின் அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகார வலுவை அவருடைய கூற்று சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கின்றது. நிறைவேற்று அதிகார பலத்தைக் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையில் உள்ள விசேட தன்மை இதன் மூலம் புலனாகியிருக்கின்றது.\nஇருப்பினும், ஜனாதிபதியின் இந்தக் கூற்று நல்லாட்சி அரசாங்கத்தின் ஸ்திரமற்ற நிலைமையப் பிரதிபலிப்பதாகவும் அமைந்திருக்கின்றது என்பதே முக்கிய விடயமாகும். நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் ஆட்சி மாற்றம் குறித்து எழுந்துள்ள இந்த அரசியல் சூழல் கவலைக்குரியதாகவே பலராலும் நோக்கப்படுகின்றது. குறிப்பாக தமிழ் மக்களின் அரசியல் தலைமையாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு இது மிக மோசமான ஒரு பின்னடைவாகவே நோக்கப்பட வேண்டும்.\nஏனெனில் நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், முக்கிய பங்கேற்று செயற்பட்டிருந்தார். இந்த அரசாங்கத்தின் மூலம் இனப்பிரச்ச்pனைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட்டுவிடும் என்பது அவருடைய அரசியல் கனவு. அது அவஐடய அசைக்க முடியாத நம்பிக்கையாகவும் எதிர்பார்ப்பாகவும் இருந்தது.\nநாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வருவதன் ஊடாகவே ஓர் அரசியல் தீர்வு காண முடியும் என்பது பொதுவானதொரு நிலைப்பாடு. தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியாகத் தீர்வு காண்பதற்காக பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. பல ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. ஆயினும் அந்த ஒப்பந்தங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்கள் அரச தரப்பினரால் நடைமுறைப்படுத்தப்படவில்லை மாறாக அந்த ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டன. அல்லது கிடப்பில் போடப்பட்டன. இதன் காரணமாகவே அரசியலமைப்பில் உரிய மாற்றங்களைச் செய்து, அதன் ஊடாக ஓர் அரசியல் தீர்வை எட்ட வேண்டும் என்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.\nசர்வாதிகாரப் போக்கிற்கு முடிவு காண வேண்டும் என்ற உணர்வு\nஇராணுவ ரீதியாகப் பலம் பொருந்தியவர்களாக விளங்கிய விடுதலைப்புலிகளை வெற்றிகொள்ள முடியாது. அது இலகுவான காரியமல்ல என்று உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும்கூட கருதப்பட்டது. ஆயினும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, விடுதலைப்புலிகளின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்தை பயங்கரவாதச் செயற்பாடாகத் திரித்துக் காட்டி, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதாகக் கூறி, பல நாடுகளின் உதவியோடு, யுத்தத்தில் வெற்றி���ெற்று அதனை முடிவுக்குக் கொண்டு வந்தார்.\nவெல்லமுடியாது என்று கருதப்பட்ட யுத்தத்தில் அடைந்த வெற்றியை அவர் முழுக்க முழுக்க தனது சுய அரசியல் இலாபத்தி;ற்காகவே பயன்படுத்தினார். அந்த யுத்த வெற்றியை அரசியல் முதலீடாகக் கொண்டு நாட்டில் ஒரு சக்கரவர்த்தியைப் போல ஆட்சியில் நிலைத்து நிற்பதற்கு அவர் ஆசைப்பட்டிருந்தார். அந்த ஆசையின் காரணமாக அவர் மேற்கொண்டிருந்த சர்வாதிகாரப் போக்கு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட இலங்கையின் ஜனாதிபதி ஆட்சி முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும். அதற்காக புதிய அரிசயலமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். அதன் ஊடாக ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்க வேண்டும் என்ற அரசியல் தேவையை நாட்டின் தென்பகுதியைச் சேர்ந்த பல முக்கிய அரசியல்வாதிகள் உணர்ந்தார்கள்.\nஅதேவேளை, சர்வாதிகார போக்கைக் கொண்ட முன்னைய அரசாங்கத்தை மாற்றி, ஜனநாயகத்தை நிலைநாட்டி, நாட்டில் நல்லதோர் ஆட்சியை நிறுவ வேண்டும் என்றும் அவர்கள் விரும்பினார்கள். இந்த நிலையிலேயே அவர்களுடைய முயற்சிகளுக்கு தமிழ்;த்தேசிய கூட்டமைப்பின் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கவும், அரசியல் ரீதியாக அவர்களுடன் நெருங்கி ஒத்துழைப்பதற்கும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தீர்மானித்து, அதன் அடிப்படையில் செயற்பட்டார். இந்த நிலையில், நாட்டின் தேசிய சிறுபான்மை இன மக்களும் பெரும்பான்மையினராகிய சிங்கள மக்களும் ஆதரவளித்ததன் காரணமாக நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நாட்டின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளாகிய சிறிலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன ஒன்றிணைந்ததையடுத்து, நல்லாட்சி அரசாங்கம் உருவாகியது.\nஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் குறைக்க வேண்டும். புதிய தேர்தல் முறைமையை உருவாக்க வேண்டும். அத்துடன் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற முக்கியமான மூன்று நோக்கங்களின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளை நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்திருந்தது. இத்தகைய பின்னணியிலேயே அரசியல் தீர்வு காணப்படும் என்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடைய எதிர்பார்ப்பு அமைந்திருக்கின்றது.\nஇதன் காரணமாகவே நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாம் ஆண்டு ஆட்ச��க் காலத்திலேயே அதாவது – 2016 ஆம் ஆண்டு இறுதிக்குள் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட்டுவிடும் என்று அவர் நம்பிக்கையோடு கூறியிருந்தார். புதிய அரசியலமைப்பை உருவாக்குவதே நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய நடவடிக்கையாக இருந்ததும் சம்பந்தனின் நம்பிக்கைக்கு முக்கிய காரணமாகும்.\nநல்லாட்சி அரசாங்கத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு இணைந்து செயற்படுவது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் தமக்குள் ஒப்பந்தம் ஒன்றையும் செய்து கொண்டிருந்தன என்பதும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும். இந்த வகையில்,, இந்த வருடம் – 2017 ஆம் ஆண்டு இறுதியில் அந்தக் கட்சிகளுடைய ஒப்பந்தம் முடிவுக்கு வருகின்றது.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்திருக்கின்ற போதிலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதியின் நெருங்கிய சகாக்கள் கூட்டு எதிரணியினர் அல்லது பொது எதிரணியினர் என்ற பெயரில் நாடாளுமன்றத்தில் தனியொரு குழுவாகச் செயற்பட்டு வருகின்றார்கள்.\nபுதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக நாடாளுமன்றம் அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டுள்ளது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உறுப்பினர்களாக உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள். அதேவேளை, புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான பணிகளை முன்னெடுப்பதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் வழிநடத்தல் குழு முக்கியமானது. இந்தக் குழுவில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தக் குழுவின் ஒன்றிணைந்த சீரான செயற்பாடுகளுக்கு பொது எதிரணியைச் சேர்ந்தவர்களினால் பல்வேறு இடைஞ்சல்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.\nஅதேவேளை, புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள உபகுழுக்களின் அறிக்கைகளின் அடிப்படையில் அரசியலமைப்புக்கான முன்னோடி வரைபு ஒன்று தயாரிக்கப்பட்டு, அது நாடாளுமன்றத்தில் – அரசியல் நிர்ணய சபையில் சமர்ப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவ்வாறு சமர்ப்பிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டிருக்கின்றது. புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிய��ல் இழுத்தடிப்பு நடவடிக்கையாகவே இந்தத் தாமதத்தைப் பல்வேறு தரப்பினரும் கருதுகின்றார்கள்.\nஇத்தகைய ஒரு நிலையில்தான் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆயுட் காலம் குறித்த கேள்வி இப்போது எழுந்திருக்கின்றது. மகிந்தவின் ஆதரவாளர்களை உள்ளடக்கிய குழுவினர், வேறு சில ஆதரவாளர்களின் உதவியுடன். மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை தம்முடன் இணைத்துக்கொண்டு புதிய ஆட்சியொன்றை அமைக்கப் போவதாகக் கூறுகின்றார்கள். இதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் திரைமறைவில் இடம்பெற்று வருவதாகக் கூறப்படுகின்றது. இத்தகையதொரு நிலைமை உருவாகுமானால், ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தேசிய சிறுபான்மை இனக் கட்சிகளின் உதவியுடன் ஆட்சியை அமைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநல்லாட்சி அரசாங்கத்தை இரண்டு வருடங்களுக்கு அல்ல, அதன் ஆட்சிக்காலமாகிய ஐந்து வருடங்களுக்கு எவராலும் அசைக்க முடியாது என்று அரசியல் ரீதியான சூளுரையும், ஆளும் தரப்பினரிடமிருந்து வெளிப்பட்டிருக்கின்றது.\nஇரண்டு பிரதான கட்சிகளின் இரண்டு வருட கால ஒப்பந்தம் முடிவுக்கு வரும்போது, அதனைத் தொடர்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், நல்லாட்சி அரசாங்கம் ஒர் இக்கட்டான நிலைமைக்குள் தள்ளப்பட்டுவிடும் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், இரண்டு கட்சிகளைச் சார்ந்தவர்களும் தொடர்ந்து ஆட்சியைக் கொண்டு நடத்துவார்கள் என்ற உத்தரவாதத்தையும் ஆளும் தரப்பினர் வெளியிடடிருக்கின்றார்கள். மொத்தத்தில் நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியில் இருக்குமா என்ற கேள்விக்கு இப்போதைய சூழ் நிலையில் உறுதியான பதிலைக் காண முடியவில்லை. இந்த நிலைமையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சியும், அதனோடு இணைந்த – இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணும் முயற்சியும் கேள்வி குறிக்குள்ளேயே சிக்கியிருக்கின்றன.\nஇலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் விடயத்தில் இலங்கை இந்தியா மற்றும் நோர்வே போன்ற நாடுகளின் வெளி அழுத்தங்களுக்கு உட்பட்டு செயற்பட்டு வந்துள்ளது. இந்த வகையில் இந்தியாh நீண்ட காலமாகவே இலங்கை விவகாரத்தி;ல் முக்கிய பங்காற்றி வந்துள்ளது. அதேவேளை நோர்வேயும் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் அனுசரணையாளராகச் செயற்பட்டிருந்தது.\nமிதவாத அரசியல் தலைமைகளின் சாத்வீகப் போராட்டங்களும், அரச தரப்பினருடனான நேரடி பேச்சுவார்த்தைகளும் ஒப்பந்தங்களும் தோலிவியில் முடிவடைந்ததையடுத்து, தமிழ் மக்கள் தனியொரு தேசமாகப் பிரிந்து செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற தீர்மானத்திற்கு வந்தபோது, வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலம் தனிநாட்டு கோரிக்கை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. அதேவேளை தந்தை செல்வநாயகத்தின் வழி நடத்தலில் செயற்பட்டு வந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயற்பாடுகள், தந்;தை செல்வநாயகத்தின் மறைவையடுத்து, தமிழ் இளைஞர்களின் மத்தியில் ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன. இந்த அதிருப்தியின் காரணமாக ஏற்பட்ட இளையோரின் எழுச்சி, ஆயுதப் போராட்டச் செயற்பாடுகளுக்கு வித்திட்டிருந்தது.\nதமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஆயுதப் போராட்டம் தனது நடவடிக்கைகளை சிறுக சிறுக ஆரம்பித்திருந்த சூழலிலேயே 1981 ஆம் ஆண்டு அரசியல் தீர்வுக்காக மாவட்ட சபைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அத்துடன் தமிழர்கள் மீதான தாக்குதலும் நடத்தப்பட்டது, யாழ்ப்பாண நூலகத்திற்கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த காடையர்கள் அரச ஆதரவுடன் தீ வைத்தார்கள். யாழ் நூலகம் எரிந்து சாம்பலாகியது மட்டுமல்லாமல், அந்த சம்பவத்தின்போது நூலகத்தைச் சூழ்ந்த பகுதிகளில் இடம்பெற்ற காடையர்களின் வெறியாட்டத்தில் உயிரிழப்பும் மோசமான சொத்திழப்புக்களும் ஏற்பட்டிருந்தன.\nதொடர்ந்து 1983 ஜுலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வேளையில் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இராணுவ வாகனத் தொடரணி ஒன்றின் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்தைச் சாட்டாகக் கொண்டு, ஏற்கனவே அப்போதைய அரச தரப்பினரால் திட்டமிட்டிருந்தவாறு கொழும்பில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். சொத்துக்கள் சூறையாடப்பட்டன தமிழர்களின் வர்த்தக நிலையங்களும் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன. கொழும்பில் இடம்பெற்ற இந்தத் தாக்குதல் மலையகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் பரவியதையடுத்து, அந்தச் சம்பவங்கள் கறுப்பு ஜுலை கலவரமாகப் பெயர் பெற்��து.\nஇந்தப் பின்னணியிலேயே இலங்கையின் இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தைகளின் மூலமாக ஓர் அரசியல் தீர்வை எட்டும் முகமாக அரச தரப்பினரையும், ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஈபிஆர்எல்எவ், ஈரோஸ், தமிழீழு விடுதலைப்புலிகள், புளொட், டெலோ ஆகிய ஐந்து அமைப்பக்களுடன் மிதவாத அரசியல் கட்சியாகிய தமிழர் விடுதலைக் கூட்டணியையும் உள்ளடக்கிய தமிழ் தரப்பினரையும் பூட்டான் நாட்டின் தலைநகராகிய திம்பு நகரில், இந்திய ஒன்றிணைத்திருந்தது.\nவிட்டுக்கொடுப்புக்களின் ஊடாக இருதரப்பினரும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். அதன் மூலம் இனப்பிரச்சினைக்கு அவர்கள் ஒரு தீர்வை எட்ட வேண்டும் என்பது இந்தியாவின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் சகோதரராகிய ஹெக்டர் ஜயவர்தன தலைமையிலான அரச தரப்பினரும், தமிழர் தரப்பினரும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பேச்சுக்களில் ஈடுபட்டதன் காரணமாக அவர்களால் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமல் போனது. அதனால் திம்புப் பேச்சுக்கள் தோல்வியில் முடிவடைந்தன.\nமாகாண சபை நிர்வாக முறைமை\nஇருப்பினும் இந்தியா சோர்ந்துவிடவில்லை. தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தை எப்படியும் நசுக்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் ஒப்பரேஷன் லிபரேஷன் என்ற பெயரில் தீவிரமானதோர் இராணுவ தாக்குதலை அரச படைகள் முன்னெடுத்தபோது, இந்தியா தனது பிராந்திய அரசியல் நலன்களை முன்னிட்டு தலையீடு செய்தது.\nஒப்பரேஷன் லிபரேஷன் இராணுவ நடவடிக்கை காரணமாக போர்ச் சூழலில் சக்கியிருந்த யாழ்ப்பாண மக்களுக்கு, இந்தியா மனிதாபிமான ரீதியில் நிவாரணமாக உணவுப் பொருட்களை கடல் வழியாக அனுப்பி வைத்தது. அந்தக் கப்பல்களை இலங்கையின் கடற்படையினர் இடைமறித்ததையடுத்து, வான்வழியாக விமானங்களில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் போடப்பட்டன. இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் வழங்கப்பட்ட இந்த மனிதாபிமான நடவடிக்கைக்கு ஒப்பரேஷன் பூமாலை என இந்தியா பெயரிட்டிருந்தது.\nஇராஜதந்திர ரீதியில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். இராஜதந்திர முயற்சிகள் பலனளிக்காவிட்டால், இராணுவ ரீதியிலான நடவடிக்கைகள் தவிர்க்க முடியாததாகிவிடும் என்று இந்தியா இலங்கைக்கு ஏற்கனவே எச்சரிக்கை செய்திர��ந்ததன் அடிப்படையிலேயே இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் தலையீடு அமைந்திருந்தது.\nஒப்பரேஷன் பூமாலையைத் தொடர்ந்து ஏற்கனவே இடம்பெற்றிருந்த பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில்இனப்பிரச்சினைக்கு மாகாண சபை நிர்வாக முறைமையின் கீழ் ஓர் அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் இலங்கையும் இந்தியாவும் 1987 ஆம் ஆண்டு ஓர் ஒப்பந்தத்தை செய்து கொண்டன. அந்த ஒப்பந்தத்தின்படி, மாகாண மட்டத்தில் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவதற்காக இலங்கையின் அரசியலமைப்பில் ஒரு திருத்தம் செய்யப்பட்டது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட இந்த அரசியலமைப்புத் திருத்தமே 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் என பெயர் பெற்றிருக்கின்றது.\nஇந்தியாவின் தலையீடு காரணமாகவே இலங்கை அரச தரப்பினரும் தமிழ்த்தரப்பு அரசியல் சக்திகளும் திம்பு பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டன. அந்த முயற்சி வெற்றிபெறாத போதிலும் 1987 ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் இலங்கை அரசியலமைப்பில் மாகாண சபை நிர்வாக முறைமை குறித்த மாற்றங்களுக்கான திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.\nதிம்புப் பேச்சுவார்த்தைகளில் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும். வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழர் தாயகமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் அவர்களுடைய சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். மலையக மக்கள் உட்பட இலங்கையைத் தமது தாயமாக வரித்துக் கொண்டுள்ள அனைத்துத் தமிழர்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற விடயங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் முதல் மூன்று விடயங்களையும் அரச தரப்பினர் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.\nசுயநிர்ணய உரிமை என்பது, காலனித்துவ முறையில் நிர்வகிக்கப்படுகின்ற பிரதேசங்களில் அல்லது நாடுகளில் வாழும் மக்களுக்கே பொருத்தமுடையது. அது தனி அரசாக நிர்வாகம் நடத்துகின்ற நாடுகளில் வாழும் இனக்குழுமங்களுக்கு இது பொருத்தமற்றது என்ற சர்வதேச சட்டமுறைமையைச் சுட்டிக்காட்டி, அரச தரப்பினர் அந்த கோரிக்கையை நிராகரித்திருந்தனர்.\nஆனால் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் அரசியல் தீர்வுக்காக உருவா���்கப்பட்ட மாகாணசபை மட்டத்திலான தீர்வில், இலங்கையில் வாழும் அனைத்து இனக் குழுமங்களும் சம உரிமையுடையவர்களாகவும், தமது மதம் மற்றும் கலை கலாசார பண்பாடுகளைப் பேணி நடக்கவும் வழி செய்யப்பட வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதேபோன்று தமிழும் அரச கரும மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வடக்கையும் கிழக்கையும் தற்காலிகமாக இணைப்பதற்கு ஒப்புக்கொள்ளப்பட்ட அதேவேளை, சர்வசன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் கிழக்கு மாகாண மக்கள் தாங்கள் வடக்குடன் இணைந்திருப்பதா இல்லையா என்பதைத் தீர்மானித்து, அதற்கேற்ற வகையில் வடக்கையும் கிழக்கையும் இணைப்பது தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது ஒப்புக்கொள்ளப்பட்;டது.\nஆனால், புதிய அரசியலமைப்பின் ஊடாகக் கொண்டு வரப்படவுள்ள அரசியல் தீர்வில் பௌத்த மதத்திற்கே முன்னுரிமை என்றும் அந்த மதமே உயரிய அந்தஸ்தைப் பெற்றிருக்கும் என்றும் ஏனைய மதங்கள் தமது உரிமைகளைப் பேண முடியும் என்றும் இதுவரையிலுமான நடவடிக்கைகளில் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கின்றது. ஒற்றையாட்சிக்குப் பதிலாக சமஸ்டி என்ற சொல் பயன்படுத்தப்படமாட்டாது. ஆனால், அந்த தன்மைக்;கு ஒப்பான வகையில் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. புதிய ஏற்பாட்டின்படி, வடக்கையும் கிழக்கையும் இணைக்க முடியாது.\nஒற்றையாட்சி என்ற பதத்தைப் பயன்படுத்தாமல் ஒன்றிணைந்த நாடு என்ற கருத்தைக் கொண்ட ஒரு சிங்கள சொல் பயன்படுத்தப்படும் என்ற வகையில் சட்டரீதியான நடவடிக்கைகளின்போது சிக்கல்கள் ஏற்படத்தக்க வகையிலான முறையில் புதிய அரசியலமைப்பில் அரசியல் தீர்வுக்கான ஏற்பாடுகள் சரத்துக்களாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன.\nஇலங்கையில் முதன்மை இடத்தை பௌத்த மதமே பெற்றிருக்கின்றது என அசியலமைப்புச் சட்டம் கூறுகின்றது. அதேவேளை ஏனைய மதங்களும் தமது உரிமைகளைக் கொண்டிருப்பதாகவும் அவற்றை அந்த மதங்களைச் சார்ந்தவர்கள் பின்பற்றலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் நாவற்குழியில் குடியேற்றப்பட்டுள்ள சிங்கள குடும்பங்களின் வழிபாட்டுத் தேவைக்காக அங்கு பௌத்த விகாரரையொன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு ஆட்சேபணை தெரிவித்து, நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால், அரசியலமைப்பில் முதன்மை இடத்தைப் பெற்றிருப்பதனால் பௌத்த விகாரை அமைப்பதைத் தடுக்க முடியாது என நீதி;மன்றம் தீர்ப்பு வழங்கியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இந்த செய்தியின் உண்மைத் தன்மை அந்த வழக்கில் இடம்பெற்ற சட்டரீதியான விவாதங்கள் விளக்கங்கள் குறித்த தகவல்கள் தெரியாத போதிலும், அரசியலமை;பபில் பயன்படுத்தப்படுகின்ற சொற்கள் தெளிவானதாகவும், துல்லியமாகவும் அமைந்திருக்க வேண்டியது அவசியமாகும். தெளிவற்ற சொற் பிரயோகங்கள், மேலோட்டமான பார்வையில் சிறுபான்மை இன மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கலாம். ஆனால் சட்ட ரீதியான விவாதங்களின் போது, அவற்றுக்கான பொருள்கோடல்கள் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்த வல்லவையாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nஇத்தகைய பல்வேறு சிக்கலான நிலைமைகளில் குறிப்பாக நல்லாட்சி அரசாங்கத்தின் இருப்பே கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் இந்தியா அல்லது வேறு ஏதாவது வெளிநாடு ஒன்றின் அனுசரணையும் அழுத்தமும் இல்லாத ஒரு செயற்பாட்டின் மூலம் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு காத்திரமானதோர் அரசியல் தீர்வு கிட்டும் என கூறுவதற்கில்லை.\nதமிழர் தரப்பும் இலங்கை அரசாங்கமும் நேரடியாக நடத்துகின்ற பேச்சுவார்த்தைகளும் சரி, இரண்டு தரப்பினரும் ஒப்புக்கொண்டு செய்யப்படுகின்ற அரசியல் தீர்வுக்கான ஏற்பாடுகளும் சரி, வெளித்தோற்றத்தில் நன்மையானதாகத் தோற்றினாலும்கூட, இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக் கொண்டு வரும் என கூறுவதற்கில்லை.\nவரலாற்றில் இடம்பெற்றுள்ள சம்பவங்களின் அடிப்படையில், அவைகள் இதுவரையில் கற்றுத் தந்துள்ள பாடங்களின் அடிப்படையில் வலுவானதொரு வெளிச்சக்தியின் துணையின்றி தமிழ் மக்களுக்கு நியாயமானதோர் அரசியல் தீர்வு கிடைக்கும் என்பது குதிரைக் கொம்பாகவே இருக்கும்.\nTagsஅரசியல் தீர்வு ஆயுட்காலம் மதங்கள் முன்னுரிமை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீரமுனை படுகொலை நினைவு நாள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் யாவும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு 5 பேர் முன்மொழிவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய மக்கள் சக்தி ( ஜேவீபி )யின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஹரினி அமரசூரிய\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதுகாப்பு ஜனாதிபதி வசம் – தமிழ்பேசும் அமைச்சரவை அமைச்சர்கள் டக்ளஸ் + அலி சப்ரி..\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுடும்பசொத்தில் பெண்களுக்கு சமஉரிமை – உச்சநீதிமன்றம் உறுதி செய்தது\n“வரலாற்றில் இடம்பெற்றுள்ள சம்பவங்களின் அடிப்படையில், அவைகள் இதுவரையில் கற்றுத் தந்துள்ள பாடங்களின் அடிப்படையில் வலுவானதொரு வெளிச்சக்தியின் துணையின்றி தமிழ் மக்களுக்கு நியாயமானதோர் அரசியல் தீர்வு கிடைக்கும் என்பது குதிரைக் கொம்பாகவே இருக்கும்.”\nதமிழர்களின் பல பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. தீர்வுகளைக் கொண்டுவர எடுக்கப்பட்ட முயற்சிகள் இதுவரை வெற்றி அளிக்கவில்லை. இது தமிழர்களுக்குத் துன்பங்களை தொடற்சியாக விளைவித்துக் கொண்டு இருக்கின்றது. இந்த நிலைமையை மாற்ற வேண்டும்.\nஇத்துடன் ஒரு நியாயமானதோர் அரசியல் தீர்வு கிடைக்க உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் தமிழர்கள் பின்வருவனவற்றை செய்ய விழிப்புணர்வை ஏற்படுத்தி, தமிழர்களை தூண்ட வேண்டும்.\n1.தங்கள் வாழ்க்கை முறையை தெரிந்து, மேம்படுத்தி, பாதுகாத்து, தலைமுறை தலைமுறையாகக் கொண்டு சென்று, ஒவ்வொரு துறையிலும் தங்களை அதி உயர் நிலைக்கு நகர்த்தி, உலக செல்வாக்கு அடைந்து, பிரச்சினைகளைத் தீர்க்க வல்லவர்களாக மாற வேண்டும்.\n2.தமிழ் உணர்வுள்ள இராஜதந்திரிகளை, ஆட்சிவல்லுனர்களாகிய ஜனாதிபதிகள், பிரதம மந்திரிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்திஜீவிகளை, பெரும் செல்வர்களை, பல்லின பண்பாட்டுக்குள் வாழக் கூடியவர்களை உலகளவில் அடையாளம் காணுங்கள், உருவாக்குங்கள்.\n3.உதாரணமாக, செல்லப்பன் ராமநாதன் 6 வது சிங்கப்பூர் ஜனாதிபதி, தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் துணை பிரதமர் மற்றும் செல்வாக்கு செலுத்தி, இந்திய அரசைக் கட்டுப்படுத்தக்கூடிய தமிழ்நாடு தமிழர்களைப் போன்றவர்களை கண்டுபிடியுங்கள்.\n4.இதைவிட அமெரிக்காவின் மேரிலன்ட் மாநில ஆளுனர் பதவிக்கான 37 வயதான இலங்கை கிரிசாந்தி விக்னராஜா தேர்தலில் போட்டியிடவுள்ளார். இவர் வெற்றி பெற்றால் மேலும் மிக சக்திவாய்ந்த பதவிக்கு உயர வாய்ப்புகள் உள்ளன.\n5.உலகளவில் செ���்வாக்கு செலுத்தக் கூடியவர்களாக தமிழர்கள் மாற வேண்டும். இதை முன்னெடுக்க ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் தொடங்கி, திட்டங்களைத் தீட்டி, திட்டங்களை அமுல்படுத்தி, கண்காணித்து, கட்டுப்படுத்தி, நிறைவு செய்ய வேண்டும்.\n6.இதனோடு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாவிடின், இன அழிப்பு எங்கு நடக்கின்றதோ அங்கு இன அழிப்பை தடுக்க மற்றும் இதற்கு பொறுப்பானவர்களை தண்டிக்க ஒப்பந்தம் செய்த 144 நாடுகளைத் தூண்டி, தலையிடச் செய்து, பாதுகாப்போடு கூடிய சுய ஆட்சியை நிறுவ, பெரிய முயற்சிகளை தமிழர்கள் தொடர்ச்சியாக எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.\nசவூதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் சடலமாக மீட்பு:-\nஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளரின் விளக்க மறியல் நீடிப்பு\nவீரமுனை படுகொலை நினைவு நாள் August 12, 2020\nமாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் யாவும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ்.. August 12, 2020\nயாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு 5 பேர் முன்மொழிவு August 12, 2020\nதேசிய மக்கள் சக்தி ( ஜேவீபி )யின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஹரினி அமரசூரிய August 12, 2020\nபாதுகாப்பு ஜனாதிபதி வசம் – தமிழ்பேசும் அமைச்சரவை அமைச்சர்கள் டக்ளஸ் + அலி சப்ரி.. August 12, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல��� விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvaikkalanjiyam.blogspot.com/2015/04/blog-post_14.html", "date_download": "2020-08-13T02:12:32Z", "digest": "sha1:6Q3PJN2OPEGWN63XMYNP5JUMRLUQURTE", "length": 4738, "nlines": 73, "source_domain": "arusuvaikkalanjiyam.blogspot.com", "title": "அறுசுவைக் களஞ்சியம் ....: கல்கண்டு வடை", "raw_content": "\nருசியான சமையலை ரசித்து செய்வது எனக்கு மிகப் பிடித்த செயல். அந்தக்கால பாரம்பரிய சமையலோடு,வெளி மாநில,வெளிநாட்டு சமையல்களும் ஓரளவு சமைக்கத் தெரியும்.என் மகள், மருமகள்கள் செய்யும் புதுமையான,வித்யாசமான சமையல்களுக்கும் என் சமையல் அறையில் இடமுண்டுஎன் சமையல் குறிப்புகள் இடம்பெறப் போகும் சுவைக் களஞ்சியம் இது\nஇது செட்டிநாட்டு ஸ்பெ ஷலான இனிப்பு. வித்யாசமான சுவையுள்ள இந்த வடை செய்வது எளியது.\nஅரிசி, உளுத்தம்பருப்பை சேர்த்து நனைத்து 2 மணி நேரம் ஊறவிடவும். தண்ணீரை ஒட்ட வடித்து, ஒரு தடியான துண்டில் உலர்த்தவும்.\nகல்கண்டை பொடி செய்யவும். அரிசி, உளுந்தை மிக்சியில் சிறிதும் தண்ணீர் சேர்க்காமல் நைசாக அரைக்கவும். கடைசியாக கல்கண்டு போடி சேர்த்து அரைக்கவும். கல்கண்டு சேர்த்ததும் கலவை தளர்ந்து விடும். அதனாலேயே முதலில் அரைக்கும்போது சிறிதும் நீர் சேர்க்கக் கூடாது. ஏலப்பொடி சேர்த்து கலக்கவும்.\nஇலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் உளுந்து மெதுவடை தட்டுவது போல தட்டி, நடுவில் துளையிட்டு எண்ணையில் போடவும். அடுப்பை சிறியதாக வைக்கவும். நன்கு வெந்து பிரவுன் கலரானதும் எடுக்கவும்.\nஇதில் கல்கண்டு சேர்ந்திருப்பதால் சாதாரண வடையைவிட சற்று அதிக ப்ரவுனாக இருக்கும். ஆனால் சுவை மிக அருமையாக இருக்கும்.நான்கு நாட்கள் வரை சாப்பிட நன்றாக இருக்கும்.\nவித்யாசமான சுவையில் கல்கண்டு வடை இனிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mailerindia.org/2019/11/27/arutperunjothi-agaval/", "date_download": "2020-08-13T03:20:14Z", "digest": "sha1:SI3QPYWSWZWFRVFVPB6NRHODXPK7K4S6", "length": 155365, "nlines": 1708, "source_domain": "mailerindia.org", "title": "Arutperumjothi Agaval | mailerindia.org", "raw_content": "\nஆசிரியப்பா மூன்றடிச் சிறுமையும் ஆயிரம் அடி பெருமையும் பெற்று வரும், என்று கூறுகிறது தொல்காப்பியம்,\n‘ஆசிரியப்பாட்டி நளவிற் கெல்லை ஆயிர மாகும் இழிபு மூன்றடியே’ என்பது தொல்காப்பியம்.\n# ‘அருட்பெருஞ்ஜோதி அகவல்’ என்பது 1596 அடிகளைக் கோண்ட ஒரே பாடல் ஆகும். இதனை வள்ளலார் ஒரே இரவில் எழுதியாக கூறுவர��. தொல்காப்பியம் கூறுவது போன்று ஆயிரம் அடியால் வந்த ஆசிரியப்பா இதற்கு முன்னர் தமிழ் இலக்கியத்தில் எதுவும் இல்லை. சங்க இலக்கியத்தில் அடியால் மிகுந்து வந்த பாட்டு ‘மதுரைக் காஞ்சி’ மட்டுமே. இது 782 அடிகளைக் கொண்டது. சங்க காலம் முதல் வள்ளலார் காலம் வரை இதனினும் மிகுந்து வந்த பாட்டு இல்லை.\nதமிழ் இலக்கியத்தில் ஆயிரம் அடிகளையும் மிகுந்து வந்த பாட்டு வள்ளலார் அருளிய ‘அருட்பெருஞ்ஜோதி அகவல்’ மட்டுமே என்பது வியப்பளிப்பதாய் உள்ளது.\n# வள்ளலார் அவர்கள் இத் திருஅகவலை, தாம் ‘இறைத்திருவாய் சாகாநிலை அடைந்த’ மேட்டுக்குப்பம் ‘சித்திவளாகத் திருமாளிகையில்’ ஆங்கிரச ஆண்டு சித்திரை மாதம் எட்டாம் நாள் வியாழக்கிழமை (18-04-1872) நன்நாளில் எழுதி அருளினார்கள்.\n# வள்ளலார் தமது தெய்வத் திருக்கரத்தினால் எழுதிய ‘அருட்பெருஞ்ஜோதி அகவல்’ மூலம் ஒரு காகித நோட்டுப் புத்தகமாக உள்ளது. இது தற்போது ‘சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையில்’ (வடலூர்) நமது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டுப் புத்தகம் மொத்தம் 58 பக்கங்களைக் கொண்டது.\n# இத்திரு அகவல், அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரத்தில் துவங்கி அருட்பெருஞ்ஜோத்ஹி மகாமந்திரத்தில் முடித்திருப்பது சிறப்பு.\n# இத்திரு அகவல், உயிர் எழுத்து பன்னிரண்டும், ஆய்த எழுத்து ஒன்றுமாய் அடித் துவக்கத்தில் பொருத்தி துவக்கத்திலேயே சகாக்கல்விக்குண்டான உயிரினை அளித்திருப்பது மிகவும் சிறப்பு.\n# இத்திரு அகவலில் – ஐம்பூத இயல்வகை, மண்ணியல், நீரியல், தீஇயல், காற்றியல், வெளியியல், அகம் புறம், ஐம்பூதக் கலப்புகள், வெளிவகை, அண்டப் பகுதிகள், கடல்வகை, எண்வகை, வித்தும் விளைவும், ஒற்றுமை வேற்றுமை, அகப்பூ, நால்வகைத் தோற்றம், ஆண் பெண் இயல், காத்தருள், அடக்கும் அருள், திரை விளக்கம், அருளில் தெருட்டல், தனிப்பொருள், மெய்ப் பொருள், பராபர இயல், பதவியல், சிவரகசியம், திருவருள் வல்லபம், சிவபதி, அருட்குரு, உயிர்த் தாய், உயிர்த் தந்தை, உயிர்த் துணை, உயிர் நட்பு, உயிர் உறவு, இயற்கை உண்மை (சத்து), இயற்கை விளக்கம் (சித்து), இயற்கை இன்பம் (ஆனந்தம்), அருள் அமுதம், மணி, மந்திரம், மருந்து, மாற்றறியாப் பொன், உலவாநிதி, ஜோதிமலை, இயற்கை பொருண்மை, தனி அன்பு, நிறைமதி, கருணை மழை, செஞ்சுடர், அருட்கனல், பரஞ்சுடர் ஆகிய 52 வகையான இறையாண்மைகளை ��� முழுவதும் மகாமந்திரத்தின் வாயிலாக நமது வள்ளலார் பாடியிருப்பது மிகச் சிறப்புவாய்ந்தது ஆகும்.\n# மேற்கண்ட சிறப்புகளைவிட நாம் ஒவ்வொருவரும் இத்திரு அகவலை உணர்ந்து படித்து இறைதன்மையில் கலப்பதுதான் வான்சிறப்பு.\nஅருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி\nஅருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி\nஅருட்சிவ நெறிசா ரருட்பெரு நிலைவாழ்\nஅருட்சிவ பதியா மருட்பெருஞ் ஜோதி\nஆகம முடிமேல் ஆரண முடிமேல்\nஆகநின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி\nஇகநிலைப் பொருளாய்ப் பரநிலைப் பொருளாய்\nஅகமறப் பொருந்திய வருட்பெருஞ் ஜோதி\nஈனமின் றிகபரத் திரண்டின்மேற் பொருளாய்\nஆனலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி (10)\nஉரைமனங் கடந்த வொருபெரு வெளிமேல்\nஅரைசுசெய் தோங்கு மருட்பெருஞ் ஜோதி\nஊக்கமு முணர்ச்சியு மொளிதரு மாக்கையும்\nஆக்கமு மருளிய வருட்பெருஞ் ஜோதி\nஎல்லையில் பிறப்பெனு மிருங்கடல் கடத்தியென்\nஅல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி\nஏறா நிலைமிசை யேற்றியென் றனக்கே\nஆறாறு காட்டிய வருட்பெருஞ் ஜோதி\nஐயமுந் திரிபு மறுத்தென துடம்பினுள்\nஐயமு நீக்கிய வருட்பெருஞ் ஜோதி (20)\nஒன்றென விரண்டென வொன்றிரண் டெனவிவை\nயன்றென விளங்கிய வருட்பெருஞ் ஜோதி\nஓதா துணர்ந்திட வொளியளித் தெனக்கே\nஆதார மாகிய வருட்பெருஞ் ஜோதி\nஔவிய மாதியோ ராறுந் தவிர்த்தபேர்\nஅவ்வியல் வழுத்து மருட்பெருஞ் ஜோதி\nதிருநிலைத் தனிவெளி சிவவெளி யெனுமோர்\nஅருள்வெளிப் பதிவள ரருட்பெருஞ் ஜோதி\nசுத்தசன் மார்க்க சுகத்தனி வெளியெனும்\nஅத்தகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி (30)\nசுத்தமெய்ஞ் ஞான சுகோதய வெளியெனு\nஅத்து விதச்சபை யருட்பெருஞ் ஜோதி\nதூயக லாந்த சுகந்தரு வெளியெனும்\nஆயசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி\nஞானயோ காந்த நடத்திரு வெளியெனும்\nஆனியில் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி\nவிமலபோ தாந்தமா மெய்ப்பொருள் வெளியெனும்\nஅமலசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி\nபெரியநா தாந்தப் பெருநிலை வெளியெனும்\nஅரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி (40)\nசுத்தவே தாந்தத் துரியமேல் வெளியெனும்\nஅத்தகு சிற்சபை யருட்பெருஞ் ஜோதி\nசுத்தசித் தாந்த சுகப்பெரு வெளியெனும்\nஅத்தனிச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி\nதகரமெய்ஞ் ஞானத் தனிப்பெரு வெளியெனும்\nஅகர நிலைப்பதி யருட்பெருஞ் ஜோதி\nதத்துவா தீத தனிப்பொருள் வெளியெனும்\nஅத்திரு வம்பலத் தருட்பெருஞ் ஜோதி\nசச்சிதா னந்தத் தனிப்பர வெளியெனும்\nஅச்சிய லம்பலத் தருட்பெருஞ் ஜோதி (50)\nசாகாக் கலைநிலை தழைத்திடு வெளியெனும்\nஆகா யத்தொளி ரருட்பெருஞ் ஜோதி\nகாரண காரியங் காட்டிடு வெளியெனும்\nஆரணச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி\nஏக மனேக மெனப்பகர் வெளியெனும்\nஆகமச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி\nவேதா கமங்களின் விளைவுகட் கெல்லாம்\nஆதார மாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி\nஎன்றா தியசுடர்க் கியனிலை யாயது\nவன்றாந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி (60)\nசமயங் கடந்த தனிப்பொருள் வெளியாய்\nஅமையுந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி\nமுச்சுடர் களுமொளி முயங்குற வளித்தருள்\nஅச்சுட ராஞ்சபை யருட்பெருஞ் ஜோதி\nதுரியமுங் கடந்த சுகபூ ரணந்தரும்\nஅரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி\nஎவ்வகைச் சுகங்களு மினிதுற வளித்தருள்\nஅவ்வகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி\nஇயற்கையுண் மையதா யியற்கையின் பமுமாம்\nஅயர்ப்பிலாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி (70)\nசாக்கிரா தீதத் தனிவெளி யாய்நிறை\nவாக்கிய சிற்சபை யருட்பெருஞ் ஜோதி\nசுட்டுதற் கரிதாஞ் சுகாதீத வெளியெனும்\nஅட்டமேற் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி\nநவந்தவிர் நிலைகளு நண்ணுமோர் நிலையாய்\nஅவந்தவிர் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி\nஉபயபக் கங்களு மொன்றெனக் காட்டிய\nஅபயசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி\nசேகர மாம்பல சித்தி நிலைக்கெலாம்\nஆகர மாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி (80)\nமனாதிகட் கரிய மதாதீத வெளியாம்\nஅனாதிசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி\nஓதிநின் றுணர்ந்துணர்ந் துணர்தற் கரிதாம்\nஆதிசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி\nவாரமு மழியா வரமுந் தருந்திரு\nவாரமு தாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி\nஇழியாப் பெருநல மெல்லா மளித்தருள்\nஅழியாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி\nகற்பம் பலபல கழியினு மழிவுறா\nஅற்புதந் தருஞ்சபை யருட்பெருஞ் ஜோதி (90)\nஎனைத்துந் துன்பிலா வியலளித் தெண்ணிய\nவனைத்துந் தருஞ்சபை யருட்பெருஞ் ஜோதி\nபாணிப் பிலதாய்ப் பரவினோர்க் கருள்புரி\nஆணிப்பொ னம்பலத் தருட்பெருஞ் ஜோதி\nஎம்பல மெனத்தொழு தேத்தினோர்க் கருள்புரி\nஅம்பலத் தாடல்செய் யருட்பெருஞ் ஜோதி\nதம்பர ஞான சிதம்பர மெனுமோர்\nஅம்பரத் தோங்கிய அருட்பெருஞ் ஜோதி\nஎச்சபை பொதுவென வியம்பின ரறிஞர்கள்\nஅச்சபை யிடங்கொளு மருட்பெருஞ் ஜோதி (100)\nவாடுத னீக்கிய மணிமன் றிடையே\nஆடுதல் வல்ல வருட்பெருஞ் ஜோதி\nநாடகத் திருச்செய னவிற்றிடு மொருபே\nராடகப் ப��துவொளி ரருட்பெருஞ் ஜோதி\nகற்பனை முழுவதும் கடந்தொளி தருமோர்\nஅற்புதச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி\nஈன்றநற் றாயினு மினிய பெருந்தய\nவான்றசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி\nஇன்புறு நானுளத் தெண்ணியாங் கெண்ணியாங்\nகன்புறத் தருசபை யருட்பெருஞ் ஜோதி (110)\nஎம்மையு மென்னைவிட் டிறையும் பிரியா\nதம்மையப் பனுமா மருட்பெருஞ் ஜோதி\nபிரிவுற் றறியாப் பெரும்பொரு ளாயென்\nனறிவுக் கறிவா மருட்பெருஞ் ஜோதி\nசாதியு மதமுஞ் சமயமுங் காணா\nஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி\nதநுகர ணாதிக டாங்கடந் தறியுமோர்\nஅநுபவ மாகிய வருட்பெருஞ் ஜோதி\nஉனுமுணர் வுணர்வா யுணர்வெலாங் கடந்த\nஅநுபவா தீத வருட்பெருஞ் ஜோதி (120)\nபொதுவுணர் வுணரும் போதலாற் பிரித்தே\nஅதுவெனிற் றோன்றா வருட்பெருஞ் ஜோதி\nஉளவினி லறிந்தா லொழியமற் றளக்கின்\nஅளவினி லளவா வருட்பெருஞ் ஜோதி\nஎன்னையும் பணிகொண் டிறவா வரமளித்\nதன்னையி லுவந்த வருட்பெருஞ் ஜோதி\nஓதியோ தாம லுறவெனக் களித்த\nஆதியீ றில்லா வருட்பெருஞ் ஜோதி\nபடியடி வான்முடி பற்றினுந் தோற்றா\nஅடிமுடி யெனுமோ ரருட்பெருஞ் ஜோதி (130)\nபவனத் தினண்டப் பரப்பினெங் கெங்கும்\nஅவனுக் கவனா மருட்பெருஞ் ஜோதி\nதிவளுற் றவண்டத் திரளினெங் கெங்கும்\nஅவளுக் கவளா மருட்பெருஞ் ஜோதி\nமதனுற்ற வண்ட வரைப்பினெங் கெங்கும்\nஅதனுக் கதுவா மருட்பெருஞ் ஜோதி\nஎப்பாலு மாய்வெளி யெல்லாங் கடந்துமேல்\nஅப்பாலு மாகிய வருட்பெருஞ் ஜோதி\nவல்லதா யெல்லா மாகியெல் லாமும்\nஅல்லதாய் விளங்கு மருட்பெருஞ் சோதி (140)\nஎப்பொருள் மெய்ப்பொரு ளென்பர்மெய் கண்டோர்\nஅப்பொரு ளாகிய அருட்பெருஞ் ஜோதி\nதாங்ககி லாண்ட சராசர நிலைநின்\nறாங்குற விளங்கு மருட்பெருஞ் ஜோதி\nசத்தர்க ளெல்லாந் தழைத்திட வகம்புறத்\nதத்திசை விளங்கு மருட்பெருஞ் ஜோதி\nசத்திக ளெல்லாந் தழைக்கவெங் கெங்கும்\nஅத்தகை விளங்கு மருட்பெருஞ் ஜோதி\nமுந்துறு மைந்தொழின் மூர்த்திகள் பலர்க்கும்\nஐந்தொழி லளிக்கு மருட்பெருஞ் ஜோதி (150)\nபெரிதினும் பெரிதாய்ச் சிறிதினுஞ் சிறிதாய்\nஅரிதினு மரிதா மருட்பெருஞ் ஜோதி\nகாட்சியுங் காணாக் காட்சியு மதுதரும்\nஆட்சியு மாகிய வருட்பெருஞ் ஜோதி\nஇன்புறு சித்திக ளெல்லாம் புரிகவென்\nறன்புட னெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி\nஇறவா வரமளித் தென்னைமே லேற்றிய\nஅறவாழி யாந்தனி யருட்பெருஞ் ஜோதி\nநானந்த மில்லா நலம்பெற வெனக்கே\nஆ���ந்த நல்கிய வருட்பெருஞ் ஜோதி (160)\nஎண்ணிய வெண்ணியாங் கியற்றுக வென்றெனை\nயண்ணியுள் ளோங்கு மருட்பெருஞ் ஜோதி\nமேயினை மெய்ப்பொருள் விளங்கினை நீயது\nவாயினை யென்றரு ளருட்பெருஞ் ஜோதி\nஎண்ணிற் செழுந்தே னினியதெள் ளமுதென\nஅண்ணித் தினிக்கு மருட்பெருஞ் ஜோதி\nசிந்தையிற் றுன்பொழி சிவம்பெறு கெனத்தொழி\nலைந்தையு மெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி\nஎங்கெங் கிருந்துயி ரேதெது வேண்டினும்\nஅங்கங் கிருந்தரு ளருட்பெருஞ் ஜோதி (170)\nசகமுதற் புறப்புறந் தங்கிய வகப்புறம\nஅகம்புற முற்றுமா மருட்பெருஞ் ஜோதி\nசிகரமும் வகரமுஞ் சேர்தனி யுகரமும்\nஅகரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி\nஉபரச வேதியி னுபயமும் பரமும்\nஅபரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி\nமந்தண மிதுவென மறுவிலா மதியால்\nஅந்தணர் வழுத்து மருட்பெருஞ் ஜோதி\nஎம்புயக் கனியென வெண்ணுவா ரிதய\nவம்புயத் தமர்ந்த வருட்பெருஞ் ஜோதி (180)\nசெடியறுத் தேதிட தேகமும் போகமும்\nஅடியருக் கேதரு மருட்பெருஞ் ஜோதி\nதுன்பறுத் தொருசிவ துரிய சுகந்தனை\nஅன்பருக் கேதரு மருட்பெருஞ் ஜோதி\nபொதுவது சிறப்பது புதியது பழயதென்\nறதுவது வாய்த்திக ழருட்பெருஞ் ஜோதி\nசேதனப் பெருநிலை திகழ்தரு மொருபரை\nயாதனத் தோங்கிய வருட்பெருஞ் ஜோதி\nஓமயத் திருவுரு வுவப்புட னளித்தெனக்\nகாமயத் தடைதவி ரருட்பெருஞ் ஜோதி (190)\nஎப்படி யெண்ணிய தென்கருத் திங்கெனக்\nகப்படி யருளிய வருட்பெருஞ் ஜோதி\nஎத்தகை விழைந்தன வென்மன மிங்கெனக்\nகத்தகை யருளிய வருட்பெருஞ் ஜோதி\nஇங்குறத் திரிந்துள மிளையா வகையெனக்\nகங்கையிற் கனியா மருட்பெருஞ் ஜோதி\nபாருயப் புரிகெனப் பணித்தெனக் கருளியென்\nஆருயிர்க் குள்ளொளி ரருட்பெருஞ் ஜோதி\nதேவியுற் றொளிர்தரு திருவுரு வுடனென\nதாவியிற் கலந்தொளி ரருட்பெருஞ் ஜோதி (200)\nஎவ்வழி மெய்வழி யென்பவே தாகமம்\nஅவ்வழி யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி\nவையமும் வானமும் வாழ்த்திட வெனக்கருள்\nஐயறி வளித்த வருட்பெருஞ் ஜோதி\nசாமா றனைத்துந் தவிர்த்திங் கெனக்கே\nஆமா றருளிய வருட்பெருஞ் ஜோதி\nசத்திய மாஞ்சிவ சத்த்஢யை யீந்தெனக்\nகத்திறல் வளர்க்கு மருட்பெருஞ் ஜோதி\nசாவா நிலையிது தந்தன முனக்கே\nஆவா வெனவரு ளருட்பெருஞ் ஜோதி (210)\nசாதியு மதமுஞ் சமயமும் பொய்யென\nஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி\nமயர்ந்திடேல் சிறிது மனந்தளர்ந் தஞ்சேல்\nஅயர்ந்திடே லென்றரு ளருட்பெருஞ் ஜோதி\n���ேசுறத் திகழ்தரு திருநெறிப் பொருளியல்\nஆசறத் தெரித்த வருட்பெருஞ் ஜோதி\nகாட்டிய வுலகெலாங் கருணையாற் சித்தியின்\nஆட்டியல் புரியு மருட்பெருஞ் ஜோதி\nஎங்குல மெம்மின மென்பதொண் ணூற்றா\nறங்குல மென்றரு ளருட்பெருஞ் ஜோதி (220)\nஎம்மத மெம்மிறை யென்ப வுயிர்த்திரள்\nஅம்மத மென்றரு ளருட்பெருஞ் ஜோதி\nகூறிய கருநிலை குலவிய கீழ்மேல்\nஆறிய லெனவுரை யருட்பெருஞ் ஜோதி\nஎண்டர முடியா திலங்கிய பற்பல\nஅண்டமு நிறைந்தொளி ரருட்பெருஞ் ஜோதி\nசாருயிர்க் கெல்லாந் தாரக மாம்பரை\nயாருயிர்க் குயிரா மருட்பெருஞ் ஜோதி\nவாழிநீ டூழி வாழியென் றோங்குபே\nராழியை யளித்த வருட்பெருஞ் ஜோதி (230)\nமாய்ந்தவர் மீட்டும் வருநெறி தந்திதை\nயாய்ந்திடென் றுரைத்த வருட்பெருஞ் ஜோதி\nஎச்சநி னக்கிலை யெல்லாம் பெருகவென்று\nஅச்சந் தவிர்த்தவென் னருட்பெருஞ் ஜோதி\nநீடுக நீயே நீளுல கனைத்தும்நின்\nறாடுக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி\nமுத்திறல் வடிவமு முன்னியாங் கெய்துற\nமத்திற லெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி\nமூவகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும்\nஆவகை யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி (240)\nகருமசித் திகளின் கலைபல கோடியும்\nஅரசுற வெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி\nயோகசித் திகள்வகை யுறுபல கோடியும்\nஆகவென் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி\nஞானசித் தியின்வகை நல்விரி வனைத்தும்\nஆனியின் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி\nபுடையுறு சித்தியின் பொருட்டே முத்தியை\nஅடைவதென் றருளிய வருட்பெருஞ் ஜோதி\nமுத்தியென் பதுநிலை முன்னுறு சாதனம்\nஅத்தக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி (250)\nசித்தியென் பதுநிலை சேர்ந்த வநுபவம்\nஅத்திற லென்றவென் னருட்பெருஞ் ஜோதி\nஏகசிற் சித்தியே யியலுற வனேகம்\nஆகிய தென்றவென் னருட்பெருஞ் ஜோதி\nஇன்பசித் தியினிய லேக மனேகம்\nஅன்பருக் கென்றவென் னருட்பெருஞ் ஜோதி\nஎட்டிரண் டென்பன வியலுமுற் படியென\nஅட்டநின் றருளிய வருட்பெருஞ் ஜோதி\nஇப்படி கண்டனை யினியுறு படியெலாம்\nஅப்படி யேயெனு மருட்பெருஞ் ஜோதி (260)\nபடிமுடி கடந்தனை பாரிது பாரென\nஅடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி\nஜோதியுட் ஜோதியின் சொருபமே யந்த\nமாதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி\nஇந்தசிற் ஜோதியி னியலுரு வாதி\nயந்தமென் றருளிய வருட்பெருஞ் ஜோதி\nஆதியு மந்தமு மறிந்தனை நீயே\nஆதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி\nநல்லமு தென்னொரு நாவுளங் காட்டியென்\nஅல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி (270)\nகற்பக மென்னுளங் கைதனிற் கொடுத்தே\nஅற்புத மியற்றெனு மருட்பெருஞ் ஜோதி\nகதிர்நல மென்னிரு கண்களிற் கொடுத்தே\nஅதிசய மியற்றெனு மருட்பெருஞ் ஜோதி\nஅருளொளி யென்றனி யறிவினில் விரித்தே\nஅருணெறி விளக்கெனு மருட்பெருஞ் ஜோதி\nபரையொளி யென்மனப் பதியினில் விரித்தே\nஅரசது வியற்றெனு மருட்பெருஞ் ஜோதி\nவல்லப சத்திகள் வகையெலா மளித்தென\nதல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி (280)\nஆரிய லகம்புற மகப்புறம் புறப்புறம்\nஆரமு தெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி\nசூரிய சந்திர ஜோதியுட் ஜோதியென்\nறாரியர் புகழ்தரு மருட்பெருஞ் ஜோதி\nபிறிவே தினியுனைப் பிடித்தன முனக்குநம்\nமறிவே வடிவெனு மருட்பெருஞ் ஜோதி\nஎஞ்சே லுலகினில் யாதொன்று பற்றியும்\nஅஞ்சே லென்றரு ளருட்பெருஞ் ஜோதி\nமாண்டுழ லாவகை வந்திளங் காலையே\nஆண்டுகொண் டருளிய வருட்பெருஞ் ஜோதி (290)\nபற்றுக ளனைத்தையும் பற்றறத் தவிர்த்தென\nதற்றமு நீக்கிய வருட்பெருஞ் ஜோதி\nசமயங் குலமுதற் சார்பெலாம் விடுத்த\nஅமயந் தோன்றிய வருட்பெருஞ் ஜோதி\nவாய்தற் குரித்தெனு மறையா கமங்களால்\nஆய்தற் கரிய வருட்பெருஞ் ஜோதி\nஎல்லாம் வல்லசித் தெனக்களித் தெனக்குனை\nயல்லா திலையெனு மருட்பெருஞ் ஜோதி\nநவையிலா வுளத்தி னாடிய நாடிய\nவவையெலா மளிக்கு மருட்பெருஞ் ஜோதி (300)\nகூற்றுதைத் தென்பாற் குற்றமுங் குணங்கொண்\nடாற்றன்மிக் களித்த வருட்பெருஞ் ஜோதி\nநன்றறி வறியா நாயினேன் றனையும்\nஅன்றுவந் தாண்ட வருட்பெருஞ் ஜோதி\nநாயினுங் கடையே னீயினு மிழிந்தேன்\nஆயினு மருளிய வருட்பெருஞ் ஜோதி\nதோத்திரம் புகலேன் பாத்திர மல்லேன்\nஆத்திர மளித்த வருட்பெருஞ் ஜோதி\nஎச்சோ தனைகளு மியற்றா தெனக்கே\nஅச்சோ வென்றரு ளருட்பெருஞ் ஜோதி (310)\nஏறா நிலைநடு வேற்றியென் றனையீண்\nடாறாறு கடத்திய வருட்பெருஞ் ஜோதி\nதாபத் துயரந் தவிர்த்துல குறுமெலா\nஆபத்தும் நீக்கிய வருட்பெருஞ் ஜோதி\nமருட்பகை தவிர்த்தெனை வாழ்வித் தெனக்கே\nயருட்குரு வாகிய வருட்பெருஞ் ஜோதி\nஉருவமு மருவமு முபயமு மாகிய\nஅருணிலை தெரித்த வருட்பெருஞ் ஜோதி\nஇருளறுத் தென்னுளத் தெண்ணியாங் கருளி\nஅருளமு தளித்த வருட்பெருஞ் ஜோதி (320)\nதெருணிலை யிதுவெனத் தெருட்டியென் னுளத்திருந்துள\nஅருணிலை காட்டிய வருட்பெருஞ் ஜோதி\nபொருட்பத மெல்லாம் புரிந்துமே லோங்கிய\nஅருட்பத மளித்த வருட்பெருஞ் ஜோதி\nஉருள்சக டாகிய வுளஞ்சலி யாவகை\nஅருள்வழி நிறுத்திய வருட்பெருஞ் ஜோதி\nவெருள்மன மாயை வினையிரு ணீக்கியுள்\nஅருள்விளக் கேற்றிய வருட்பெருஞ் ஜோதி\nசுருள்விரி வுடைமனச் சுழலெலா மறுத்தே\nஅருளொளி நிரப்பிய வருட்பெருஞ் ஜோதி (330)\nவிருப்போ டிகலுறு வெறுப்புந் தவிர்த்தே\nஅருட்பே றளித்த வருட்பெருஞ் ஜோதி\nஅருட்பேர் தரித்துல கனைத்து மலர்ந்திட\nஅருட்சீ ரளித்த வருட்பெருஞ் ஜோதி\nஉலகெலாம் பரவவென் னுள்ளத் திருந்தே\nஅலகிலா வொளிசெய் யருட்பெருஞ் ஜோதி\nவிண்ணினுள் விண்ணாய் விண்ணடு விண்ணாய்\nஅண்ணி நிறைந்த வருட்பெருஞ் ஜோதி\nவிண்ணுறு விண்ணாய் விண்ணிலை விண்ணாய்\nஅண்ணி வயங்கு மருட்பெருஞ் ஜோதி (340)\nகாற்றினுட் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய்\nஆற்றலி னோங்கு மருட்பெருஞ் ஜோதி\nகாற்றுறு காற்றாய்க் கானிலைக் காற்றாய்\nஆற்ற விளங்கு மருட்பெருஞ் ஜோதி\nஅனலினு ளனலா யனனடு வனலாய்\nஅனலுற விளங்கு மருட்பெருஞ் ஜோதி\nஅனலுறு மனலா யனனிலை யனலாய்\nஅனலுற வயங்கு மருட்பெருஞ் ஜோதி\nபுனலினுட் புனலாய்ப் புனலிடைப் புனலாய்\nஅனையென வயங்கு மருட்பெருஞ் ஜோதி (350)\nபுனலுறு புனலாய்ப் புனனிலைப் புனலாய்\nஅனையெனப் பெருகு மருட்பெஞ் ஜோதி\nபுவியினுட் புவியாய்ப் புவிநடுப் புவியாய்\nஅவைதர வயங்கு மருட்பெருஞ் ஜோதி\nபுவியுறு புவியாய்ப் புவிநிலைப் புவியாய்\nஅவைகொள விரிந்த வருட்பெருஞ் ஜோதி\nவிண்ணிலை சிவத்தின் வியனிலை யளவி\nஅண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nவளிநிலை சத்தியின் வளர்நிலை யளவி\nஅளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி (360)\nநெருப்பது நிலைநடு நிலையெலா மளவி\nஅருப்பிட வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nநீர்நிலை திரைவளர் நிலைதனை யளவி\nஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபுவிநிலை சுத்தமாம் பொற்பதி யளவி\nஅவையுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nமண்ணினிற் றிண்மையை வகுத்ததிற் கிடக்கை\nயண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nமண்ணினிற் பொன்மை வகுத்ததி லைமையை\nயண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி (370)\nமண்ணினி லைம்பூ வகுத்ததி லைந்திறம்\nஅண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nமண்ணினி னாற்றம் வகுத்தது பல்வகை\nஅண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி\nமண்ணினிற் பற்பல வகைகரு நிலையியல்\nஅண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி\nமண்ணினி லைந்தியல் வகுத்ததிற் பல்பயன்\nஅண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nமண்ணிடை யடிநிலை வகுத்ததிற் பன்னிலை\nயண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி (380)\nமண்ணிலைந் தைந்து வகையுங் கலந்துகொண்\nடண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி\nமண்ணியற் சத்திகள் மண்செயற் சத்திகள்\nஅண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nமண்ணுருச் சத்திகள் மண்கலைச் சத்திகள்\nஅண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nமண்ணொளிச் சத்திகள் மண்கருச் சத்திகள்\nஅண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nமண்கணச் சத்திகள் வகைபல பலவும்\nஅண்கொள வமைத்த வருட்பெருஞ் ஜோதி (390)\nமண்ணிலைச் சத்தர்கள் வகைபல பலவும்\nஅண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nமண்கரு வுயிர்த்தொகை வகைவிரி பலவா\nஅண்கொள வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nமண்ணினிற் பொருள்பல வகைவிரி வெவ்வே\nறண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி\nமண்ணுறு நிலைபல வகுத்ததிற் செயல்பல\nஅண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nமண்ணிடைப் பக்குவம் வகுத்ததிற் பயன்பல\nஅண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி (400)\nமண்ணியல் பலபல வகுத்ததிற் பிறவும்\nஅண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nநீரினிற் றண்மையும் நிகழூ ரொழுக்கமும்\nஆருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nநீரினிற் பசுமையை நிறுத்தி யதிற்பல\nவாருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nநீரிடைப் பூவியல் நிகழுறு திறவியல்\nஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nநீரினிற் சுவைநிலை நிரைத்ததிற் பல்வகை\nஆருறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி (410)\nநீரினிற் கருநிலை நிகழ்த்திய பற்பல\nஆருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nநீரிடை நான்கிய னிலவுவித் ததிற்பல\nஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nநீரிடை யடிநடு நிலையுற வகுத்தன\nலார்தரப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி\nநீரிடை யொளியியல் நிகழ்பல குணவியல்\nஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nநீரிடைச் சத்திகள் நிகழ்வகை பலபல\nஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி (420)\nநீரினிற் சத்தர்க ணிறைவகை யுறைவகை\nஆர்தரப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி\nநீரிடை யுயிர்பல நிகழுறு பொருள்பல\nஆருற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nநீரிடை நிலைபல நிலையுறு செயல்பல\nஆர்கொள வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nநீருறு பக்குவ நிறைவுறு பயன்பல\nஆருற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nநீரியல் பலபல நிரைத்ததிற் பிறவும்\nஆர்தரப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி (430)\nதீயினிற் சூட்டியல் சேர்தரச் செலவியல்\nஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nதீயினில் வெண்மைத் திகழியல் பலவா\nவாயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nதீயிடைப் பூவெலாந் திகழுறு திறமெலாம்\nஆயுற ���குத்த வருட்பெருஞ் ஜோதி\nதீயிடை யொளியே திகழுற வமைத்ததில்\nஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nதீயிடை யருநிலை திருநிலை கருநிலை\nஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி (440)\nதீயிடை மூவியல் செறிவித் ததிற்பல\nஆய்வகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி\nதீயிடை நடுநிலை திகழ்நடு நடுநிலை\nஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nதீயிடைப் பெருந்திறற் சித்திகள் பலபல\nஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nதீயிடைச் சித்துகள் செப்புறு மனைத்தும்\nஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nதீயிடைச் சத்திகள் செறிதரு சத்தர்கள்\nஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி (450)\nதீயிடை யுயிர்பல திகழுறு பொருள்பல\nஆய்வகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி\nதீயிடை நிலைபல திகழ்செயல் பலபயன்\nஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nதீயினிற் பக்குவஞ் சேர்குண மியற்குணம்\nஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nதீயிடை யுருக்கியல் சிறப்பியல் பொதுவியல்\nஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nதீயியல் பலபல செறித்ததிற் பலவும்\nஆயுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி (460)\nகாற்றிடை யசையியல் கலையிய லுயிரியல்\nஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி\nகாற்றிடைப் பூவியல் கருதுறு திறவியல்\nஆற்றலின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nகாற்றினி லூறியல் காட்டுறு பலபல\nஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி\nகாற்றினிற் பெருநிலை கருநிலை யளவில\nஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nகாற்றிடை யீரியல் காட்டி யதிற்பல\nஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி (470)\nகாற்றினி லிடைநடு கடைநடு வகம்புறம்\nஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nகாற்றினிற் குணம்பல கணம்பல வணம்பல\nஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி\nகாற்றிடைச் சத்திகள் கணக்கில வுலப்பில\nஆற்றவு மமைத்த வருட்பெருஞ் ஜோதி\nகாற்றிடைச் சத்தர்கள் கணிதங் கடந்தன\nஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nகாற்றிடை யுயிர்பல கதிபல கலைபல\nஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி (480)\nகாற்றிடை நானிலைக் கருவிக ளனைத்தையும்\nஆற்றுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nகாற்றிடை யுணரியல் கருதிய லாதிய\nஆற்றுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nகாற்றிடைச் செயலெலாங் கருதிய பயனெலாம்\nஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nகாற்றினிற் பக்குவக் கதியெலாம் விளைவித்\nதாற்றலின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nகாற்றினிற் காலங் கருதுறு வகையெலாம்\nஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி (490)\nகாற்றியல் பலபல கணித்ததிற் பிறவு��்\nஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nவெளியிடைப் பகுதியின் விரிவிய லணைவியல்\nஅளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nவெளியிடைப் பூவெலாம் வியப்புறு திறனெலாம்\nஅளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nவெளியினி லொலிநிறை வியனிலை யனைத்தும்\nஅளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nவெளியிடைக் கருநிலை விரிநிலை யருநிலை\nஅளிகொள வகுத்த வருட்பெருஞ் ஜோதி (500)\nவெளியிடை முடிநிலை விளங்குற வகுத்தே\nஅளிபெற விளக்கு மருட்பெருஞ் ஜோதி\nவெளியினிற் சத்திகள் வியப்புற சத்தர்கள்\nஅளியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nவெளியிடை யொன்றே விரித்ததிற் பற்பல\nஅளியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nவெளியிடை பலவே விரித்ததிற் பற்பல\nஅளிதர வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nவெளியிடை யுயிரியல் வித்தியல் சித்தியல்\nஅளிபெற வமைத்த வருட்பெருஞ் ஜோதி (510)\nவெளியி னனைத்தையும் விரித்ததிற் பிறவும்\nஅளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nபுறநடுவொடு கடை புணர்ப்பித் தொருமுதல்\nஅறமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபுறந்தலை நடுவொடு புணர்ப்பித் தொருகடை\nஅறம்பெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஅகப்புற நடுக்கடை யணைவாற் புறமுதல்\nஅகப்பட வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஅகப்புற நடுமுத லணைவாற் புறக்கடை\nஅகப்பட வமைத்த வருட்பெருஞ் ஜோதி (520)\nகருதக நடுவொடு கடையணைந் தகமுதல்\nஅருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nதணியக நடுவொடு தலையணைந் தகக்கடை\nஅணியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஅகநடு புறக்கடை யணைந்தகப் புறமுதல்\nஅகமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஅகநடு புறத்தலை யணைந்தகப் புறக்கடை\nஅகலிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஅகநடு வதனா லகப்புற நடுவை\nஅகமற வகுத்த வருட்பெருஞ் ஜோதி (530)\nஅகப்புற நடுவா லணிபுற நடுவை\nஅகப்பட வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nபுறநடு வதனாற் புறப்புற நடுவை\nஅறமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபுகலரு மகண்ட பூரண நடுவால்\nஅகநடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபுறப்புறக் கடைமுதற் புணர்ப்பாற் புறப்புற\nஅறக்கணம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபுறத்தியல் கடைமுதற் புணர்ப்பாற் புறத்துறும்\nஅறக்கணம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி (540)\nஅகப்புறக் கடைமுத லணைவா லக்கணம்\nஅகத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஅகக்கடை முதற்புணர்ப் பதனா லகக்கணம்\nஅகத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nவானிடைக் காற்றும் காற்றிடை நெருப்பும்\nஆனற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nநெருப்பிடை நீரும் நீர���டைப் புவியும்\nஅருப்பிட வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nநீர்மேல் நெருப்பும் நெருப்பின்மே லுயிர்ப்பும்\nஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி (550)\nபுனன்மேற் புவியும் புவிமேற் புடைப்பும்\nஅனன்மேல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபகுதிவான் வெளியிற் படர்ந்தமா பூத\nவகல்வெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஉயிர்வெளி யிடையே வுரைக்கரும் பகுதி\nஅயவெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஉயிர்வெளி யதனை யுணர்கலை வெளியில்\nஅயலற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nகலைவெளி யதனைக் கலப்பறு சுத்த\nஅலர்வெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி (560)\nசுத்தநல் வெளியைத் துரிசறு பரவெளி\nஅத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபரவெளி யதனைப் பரம்பர வெளியில்\nஅரசுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபரம்பர வெளியைப் பராபர வெளியில்\nஅரந்தெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபராபர வெளியைப் பகர்பெரு வெளியில்\nஅராவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபெருவெளி யதனைப் பெருஞ்சுக வெளியில்\nஅருளுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி (570)\nகுணமுதற் கருவிகள் கூடிய பகுதியில்\nஅணைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nமனமுதற் கருவிகள் மன்னுயிர் வெளியிடை\nஅனமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nகாலமே முதலிய கருவிகள் கலைவெளி\nஆலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nதுரிசறு கருவிகள் சுத்தநல் வெளியிடை\nஅரசுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஇவ்வெளி யெல்லா மிலங்கவண் டங்கள்\nஅவ்வயி னமைத்த வருட்பெருஞ் ஜோதி (580)\nஓங்கிய வண்ட மொளிபெற முச்சுடர்\nஆங்கிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nசிருட்டித் தலைவரைச் சிருட்டியண் டங்களை\nஅருட்டிறல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nகாவல்செய் தலைவரைக் காவலண் டங்களை\nஆவகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி\nஅழித்தல்செய் தலைவரை யவரண் டங்களை\nஅழுக்கற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nமறைத்திடு தலைவரை மற்றுமண் டங்களை\nஅறத்தொடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி (590)\nதெளிவுசெய் தலைவரைத் திகழுமண் டங்களை\nஅளிபெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nவிந்துவாஞ் சத்தியை விந்தினண் டங்களை\nஅந்திறல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஓங்கார சத்திக ளுற்றவண் டங்களை\nஆங்காக வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nசத்தத் தலைவரைச் சாற்றுமண் டங்களை\nஅத்தகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nநாதமாம் பிரமமும் நாதவண் டங்களை\nஆதரம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி (600)\nபகர்பரா சத்தியைப் பதியுமண் டங்களும்\nஅகமற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபரசிவ பதியைப் பரசிவாண�� டங்களை\nஅரசுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nஎண்ணில்பல் சத்தியை யெண்ணிலண் டங்களை\nஅண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஅளவில்பல் சத்தரை யளவி லண்டங்களை\nஅளவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஉயிர்வகை யண்ட முலப்பில வெண்ணில\nஅயர்வற வகுத்த வருட்பெருஞ் ஜோதி (610)\nகளவில கடல்வகை கங்கில கரையில\nஅளவில வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nகடலவை யனைத்துங் கரையின்றி நிலையுற\nஅடலன லமைத்த வருட்பெருஞ் ஜோதி\nகடல்களு மலைகளுங் கதிகளு நதிகளும்\nஅடலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nகடலிடைப் பல்வளங் கணித்ததிற் பல்லுயிர்\nஅடலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nமலையிடைப் பல்வளம் வகுத்ததிற் பல்லுயிர்\nஅலைவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி (620)\nஒன்றினி லொன்றே யொன்றிடை யாயிரம்\nஅன்றற வகுத்த வருட்பெஞ் ஜோதி\nபத்திடை யாயிரம் பகரதிற் கோடி\nஅத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nநூற்றிடை யிலக்க நுவலதி லனந்தம்\nஆற்றிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nகோடியி லனந்த கோடிபல் கோடி\nஆடுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nவித்திய லொன்றா விளைவியல் பலவா\nஅத்தகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி (630)\nவிளைவிய லனைத்தும் வித்திடை யடங்க\nஅளவுசெய் தமைத்த வருட்பெருஞ் ஜோதி\nவித்தும் பதமும் விளையுப கரிப்பும்\nஅத்திற லமைத்த வருட்பெருஞ் ஜோதி\nவித்திடை முளையும் முளையிடை விளைவும்\nஅத்தக வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nவித்தினுள் வித்தும் வித்ததில் வித்தும்\nஅத்திறம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nவிளைவினுள் விளைவும் விளைவதில் விளைவும்\nஅளையுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி (640)\nமுளையதின் முளையும் முளையினுண் முளையும்\nஅளைதர வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nவித்திடைப் பதமும் பதத்திடை வித்தும்\nஅத்துற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nபதமதிற் பதமும் பதத்தினுட் பதமும்\nஅதிர்வற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஒற்றுமை வேற்றுமை யுரிமைக ளனைத்தும்\nஅற்றென வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபொருணிலை யுறுப்பியல் பொதுவகை முதலிய\nஅருளுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி (650)\nஉறவினி லுறவும் உறவினிற் பகையும்\nஅறனுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபகையினிற் பகையும் பகையினி லுறவும்\nஅகைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபாதியு முழுதும் பதிசெயு மந்தமும்\nஆதியும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nதுணையு நிமித்தமுந் துலங்கதி னதுவும்\nஅணைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஉருவதி னுருவும் உருவினுள் ளுருவும்\nஅருளுற வமைத்த ���ருட்பெருஞ் ஜோதி (660)\nஅருவினுள் ளருவும் மருவதி லருவும்\nஅருளிய லமைத்த வருட்பெருஞ் ஜோதி\nகரணமு மிடமுங் கலைமுத லணையுமோர்\nஅரணிலை வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஉருவதி லருவும் மருவதி லுருவும்\nஅருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nவண்ணமு வடிவு மயங்கிய வகைபல\nஅண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nசிறுமையிற் சிறுமையும் சிறுமையிற் பெருமையும்\nஅறிதர வகுத்த வருட்பெருஞ் ஜோதி (670)\nபெருமையிற் பெருமையும் பெருமையிற் சிறுமையும்\nஅருணிலை வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nதிண்மையிற் றிண்மையுந் திண்மை யினேர்மையும்\nஅண்மையின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nமென்மையின் மென்மையும் மென்மையில் வன்மையும்\nஅன்மையற் றமைத்த வருட்பெருஞ் ஜோதி\nஅடியினுள் ளடியும் மடியிடை யடியும்\nஅடியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nநடுவினுண் ணடுவும் நடுவதி னடுவும்\nஅடர்வுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி (680)\nமுடியினுண் முடியும் முடியினின் முடியும்\nஅடர்தர வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nஅகப்பூ வகவுறுப் பாக்க வதற்கவை\nஅகத்தே வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபுறப்பூ புறத்திற் புனையுரு வாக்கிட\nஅறத்துடன் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஅகப்புறப் பூவகப் புறவுறுப் பியற்றிட\nஅகத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபுறப்புறப் பூவதிற் புறப்புற வுறுப்புற\nஅறத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி (690)\nபாரிடை வேர்வையிற் பையிடை முட்டையில்\nஆருயி ரமைக்கு மருட்பெருஞ் ஜோதி\nஊர்வன பறப்பன வுறுவன நடப்பன\nஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஅசைவில வசைவுள வாருயிர்த் திரள்பல\nஅசலற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஅறிவொரு வகைமுத லைவகை யறுவகை\nஅறிதர வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nவெவ்வே றியலொடு வெவ்வேறு பயனுற\nஅவ்வா றமைத்த வருட்பெருஞ் ஜோதி (700)\nசித்திர விசித்திர சிருட்டிகள் பலபல\nஅத்தகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபெண்ணினுள் ளாணு மாணினுட் பெண்ணும்\nஅண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபெண்ணினுண் மூன்று மாணினுள் ளிரண்டும்\nஅண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபெண்ணிடை நான்கு மாணிடை மூன்றும்\nஅண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nபெண்ணிய லாணு மாணியற் பெண்ணும்\nஅண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி (710)\nபெண்டிறல் புறத்து மாண்டிற லகத்தும்\nஅண்டுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nபெண்ணியன் மனமு மாணிய லறிவும்\nஅண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nதனித்தனி வடிவினுந் தக்கவாண் பெண்ணியல்\nஅனைத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஉனற்கரு முயிருள வுடலுள வுலகுள\nவனைத்தையும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி\nஓவுறா வெழுவகை யுயிர்முத லனைத்தும்\nஆவகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி (720)\nபைகளின் முட்டையிற் பாரினில் வேர்வினில்\nஐபெற வமைத்த வருட்பெருஞ் ஜோதி\nதாய்கருப் பையினுட் டங்கிய வுயிர்களை\nஆய்வுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி\nமுட்டைவாய்ப் பயிலு முழுவுயிர்த் திரள்களை\nஅட்டமே காத்தரு ளருட்பெருஞ் ஜோதி\nநிலம்பெறு முயிர்வகை நீள்குழு வனைத்தும்\nஅலம்பெறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி\nவேர்வுற வுதித்த மிகுமுயிர்த் திரள்களை\nஆர்வுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி (730)\nஉடலுறு பிணியா லுயிருடல் கெடாவகை\nஅடலுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி\nசிசுமுதற் பருவச் செயல்களி னுயிர்களை\nஅசைவறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி\nஉயிருறு முடலையு முடலுறு முயிரையும்\nஅயர்வறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி\nபாடுறு மவத்தைகள் பலவினு முயிர்களை\nஆடுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி\nமுச்சுட ராதியா லெச்சக வுயிரையும்\nஅச்சறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி (740)\nவான்முகிற் சத்தியான் மழைபொழி வித்துயிர்\nஆனறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி\nஇன்புறு சத்தியா லெழின்மழை பொழிவித்\nதன்புறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி\nஎண்ணியற் சத்தியா லெல்லா வுலகினும்\nஅண்ணுயிர் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி\nஅண்டப் புறப்புற வமுதம் பொழிந்துயிர்\nஅண்டுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி\nதேவரை யெல்லாந் திகழ்புற வமுதளித்\nதாவகை காத்தரு ளருட்பெருஞ் ஜோதி (750)\nஅகப்புற வமுதளித் தைவரா திகளை\nஅகப்படக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி\nதருமக வமுதாற் சத்திசத் தர்களை\nஅருளினிற் காக்கு மருட்பெருஞ் ஜோதி\nகாலமு நியதியுங் காட்டியெவ் வுயிரையும்\nஆலுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி\nவிச்சையை யிச்சையை விளைவித் துயிர்களை\nஅச்சறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி\nபோகமுங் களிப்பும் பொருந்துவித் துயிர்களை\nஆகமுட் காக்கு மருட்பெருஞ் ஜோதி (760)\nகலையறி வளித்துக் களிப்பினி லுயிரெலாம்\nஅலைவறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி\nவிடய நிகழ்ச்சியான் மிகுமுயி ரனைத்தையும்\nஅடைவுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி\nதுன்பளித் தாங்கே சுகமளித் துயிர்களை\nஅன்புறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி\nகரணேந் தியத்தாற் களிப்புற வுயிர்களை\nஅரணேர்ந் தளித்தரு ளருட்பெருஞ�� ஜோதி\nஎத்தகை யெவ்வுயி ரெண்ணின வவ்வுயிர்க்\nகத்தகை யளித்தரு ளருட்பெருஞ் ஜோதி (770)\nஎப்படி யெவ்வுயி ரெண்ணின வவ்வுயிர்க்\nகப்படி யளித்தரு ளருட்பெருஞ் ஜோதி\nஏங்கா துயிர்த்திர ளெங்கெங் கிருந்தன\nஆங்காங் களித்தரு ளருட்பெருஞ் ஜோதி\nசொல்லுறு மசுத்தத் தொல்லுயிர்க் கவ்வகை\nஅல்லலிற் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி\nசுத்தமு மசுத்தமுந் தோயுயிர்க் கிருமையின்\nஅத்தகை காத்தரு ளருட்பெருஞ் ஜோதி\nவாய்ந்திடுஞ் சுத்த வகையுயிர்க் கொருமையின்\nஆய்ந்துறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி (780)\nஎவையெலா மெவையெலா மீண்டின வீண்டின\nஅவையெலாங் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி\nஅண்டத் துரிசையு மகிலத் துரிசையும்\nஅண்டற வடக்கு மருட்பெருஞ் ஜோதி\nபிண்டத் துரிசையும் பேருயிர்த் துரிசையும்\nஅண்டற வடக்கு மருட்பெருஞ் ஜோதி\nஉயிருறு மாயையி னுறுவிரி வனைத்தும்\nஅயிரற வடக்கு மருட்பெருஞ் ஜோதி\nஉயிருறு மிருவினை யுறுவிரி வனைத்தும்\nஅயர்வற வடக்கு மருட்பெருஞ் ஜோதி (790)\nகாமப் புடைப்புயிர் கண்டொட ராவகை\nஆமற வடக்கு மருட்பெருஞ் ஜோதி\nபொங்குறு வெகுளிப் புடைப்புக ளெல்லாம்\nஅங்கற வடக்கு மருட்பெருஞ் ஜோதி\nமதம்புரை மோகமு மற்றவு மாங்காங்\nகதம்பெற வடக்கு மருட்பெருஞ் ஜோதி\nவடுவுறு மசுத்த வாதனை யனைத்தையும்\nஅடர்பற வடக்கு மருட்பெருஞ் ஜோதி\nசுத்தமு மசுத்தமுந் தோய்ந்தவா தனைகளை\nஅத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி (800)\nநால்வயிற் றுரிசும் நண்ணுயி ராதியில்\nஆலற வடக்கு மருட்பெருஞ் ஜோதி\nநால்வயிற் படைப்பு நால்வயிற் காப்பும்\nஆலற வடக்கு மருட்பெருஞ் ஜோதி\nமூவிடத் திருமையின் முன்னிய தொழிற்கரில்\nஆவிடத் தடக்கு மருட்பெருஞ் ஜோதி\nமூவிட மும்மையின் முன்னிய தொழிற்கரில்\nஆவிட மடக்கு மருட்பெருஞ் ஜோதி\nதத்துவச் சேட்டையுந் தத்துவத் துரிசும்\nஅத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி (810)\nசுத்தமா நிலையிற் சூழுறு விரிவை\nஅத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி\nகரைவின்மா மாயைக் கரும்பெருந் திரையால்\nஅரைசது மறைக்கு மருட்பெருஞ் ஜோதி\nபேருறு நீலப் பெருந்திரை யதனால்\nஆருயிர் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி\nபச்சைத் திரையாற் பரவெளி யதனை\nஅச்சுற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி\nசெம்மைத் திரையாற் சித்துறு வெளியை\nஅம்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி (820)\nபொன்மைத் திரையாற் பொருளுறு வெளியை\nஅன்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி\n���ெண்மைத் திரையான் மெய்ப்பதி வெளியை\nஅண்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி\nகலப்புத் திரையாற் கருதனு பவங்களை\nஅலப்புற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி\nவிடய நிலைகளை வெவ்வேறு திரைகளால்\nஅடர்புற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி\nதத்துவ நிலைகளைத் தனித்தனித் திரையால்\nஅத்திற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி (830)\nதிரைமறைப் பெல்லாந் தீர்த்தாங் காங்கே\nஅரசுறக் காட்டு மருட்பெருஞ் ஜோதி\nதோற்றமா மாயைத் தொடர்பறுத் தருளி\nனாற்றலைக் காட்டு மருட்பெருஞ் ஜோதி\nசுத்தமா மாயைத் தொடர்பறுத் தருளை\nஅத்தகை காட்டு மருட்பெருஞ் ஜோதி\nஎனைத்தா ணவமுத லெல்லாந் தவிர்த்தே\nஅனுக்கிர கம்புரி யருட்பெருஞ் ஜோதி\nவிடய மறைப்பெலாம் விடுவித் துயிர்களை\nஅடைவுறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி (840)\nசொருப மறைப்பெலாந் தொலைப்பித் துயிர்களை\nஅருளினிற் றெருட்டு மருட்பெருஞ் ஜோதி\nமறைப்பின் மறந்தன வருவித் தாங்கே\nஅறத்தொடு தெருட்டு மருட்பெருஞ் ஜோதி\nஎவ்வகை யுயிர்களு மின்புற வாங்கே\nஅவ்வகை தெருட்டு மருட்பெருஞ் ஜோதி\nகடவுளர் மறைப்பைக் கடிந்தவர்க் கின்பம்\nஅடையுறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி\nசத்திகண் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்\nஅத்துறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி (850)\nசத்தர்கண் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்\nஅத்தகை தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி\nபடைக்குந் தலைவர்கள் பற்பல கோடியை\nஅடைப்புறப் படைக்கும் அருட்பெருஞ் ஜோதி\nகாக்குந் தலைவர்கள் கணக்கில்பல் கோடியை\nஆக்குறக் காக்கு மருட்பெருஞ் ஜோதி\nஅடக்குந் தலைவர்க ளளவிலர் தம்மையும்\nஅடர்ப்பற வடக்கு மருட்பெருஞ் ஜோதி\nமறைக்குந் தலைவர்கள் வகைபல கோடியை\nஅறத்தொடு மறைக்கு மருட்பெருஞ் ஜோதி (860)\nதெருட்டுந் தலைவர்கள் சேர்பல கோடியை\nஅருட்டிறந் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி\nஐந்தொழி லாதிசெய் யைவரா திகளை\nஐந்தொழி லாதிசெய் யருட்பெருஞ் ஜோதி\nஇறந்தவ ரெல்லா மெழுந்திட வுலகில்\nஅறந்தலை யளித்த வருட்பெருஞ் ஜோதி\nசெத்தவ ரெல்லாஞ் சிரித்தாங் கெழுதிறல்\nஅத்தகை காட்டிய வருட்பெருஞ் ஜோதி\nஇறந்தவ ரெழுகவென் றெண்ணியாங் கெழுப்பிட\nஅறந்துணை யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி (870)\nசெத்தவ ரெழுகெனச் செப்பியாங் கெழுப்பிட\nஅத்திற லெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி\nசித்தெலாம் வல்ல திறலளித் தெனக்கே\nஅத்தனென் றோங்கு மருட்பெருஞ் ஜோதி\nஒன்றதி ரண்டது வொன்றினி ரண்���து\nஒன்றினு ளொன்றது வொன்றெனு மொன்றே\nஒன்றல ரண்டல வொன்றினி ரண்டல\nஒன்றினு ளொன்றல வொன்றெனு மொன்றே\nஒன்றினி லொன்றுள வொன்றினி லொன்றில\nஒன்றற வொன்றிய வொன்றெனு மொன்றே (880)\nகளங்கநீத் துலகங் களிப்புற மெய்ந்நெறி\nவிளங்கவென் னுள்ளே விளங்குமெய்ப் பொருளே\nமூவிரு நிலையின் முடிநடு முடிமேல்\nஓவற விளங்கு மொருமைமெய்ப் பொருளே\nஎழுநிலை மிசையே யின்புரு வாகி\nவழுநிலை நீக்கி வயங்குமெய்ப் பொருளே\nநவநிலை மிசையே நடுவுறு நடுவே\nசிவமய மாகித் திகழ்ந்தமெய்ப் பொருளே\nஏகா தசநிலை யாததி னடுவே\nஏகா தனமிசை யிருந்தமெய்ப் பொருளே (890)\nதிரையோ தசநிலை சிவவெளி நடுவே\nவரையோ தருசுக வாழ்க்கைமெய்ப் பொருளே\nஈரெண் ணிலையென வியம்புமே னிலையிற்\nபூரண சுகமாய்ப் பொருந்துமெய்ப் பொருளே\nஎல்லா நிலைகளு மிசைந்தாங் காங்கே\nஎல்லா மாகி யிலங்குமெய்ப் பொருளே\nமனாதிகள் பொருந்தா வானடு வானாய்\nஅனாதியுண் மையதா யமர்ந்தமெய்ப் பொருளே\nதானொரு தானாய்த் தானே தானாய்\nஊனுயிர் விளக்கு மொருதனிப் பொருளே (900)\nஅதுவினு ளதுவா யதுவே யதுவாய்ப்\nபொதுவினுள் நடிக்கும் பூரணப் பொருளே\nஇயல்பினு ளியல்பா யியல்பே யியல்பா\nஉயலுற விளங்கு மொருதனிப் பொருளே\nஅருவினு ளருவா யருவரு வருவாய்\nஉருவினுள் விளங்கு மொருபரம் பொருளே\nஅலகிலாச் சித்தா யதுநிலை யதுவாய்\nஉலகெலாம் விளங்கு மொருதனிப் பொருளே\nபொருளினுட் பொருளாய்ப் பொருளது பொருளா\nயொருமையின் விளங்கு மொருதனிப் பொருளே (910)\nஆடுறு சித்திக ளறுபத்து நான்கெழு\nகோடியும் விளங்கக் குலவுமெய்ப் பொருளே\nகூட்டுறு சித்திகள் கோடிபல் கோடியும்\nஆட்டுற விளங்கு மரும்பெரும் பொருளே\nஅறிவுறு சித்திக ளனந்தகோ டிகளும்\nபிறிவற விளக்கும் பெருந்தனிப் பொருளே\nவீடுக ளெல்லாம் விதிநெறி விளங்க\nஆடல்செய் தருளு மரும்பெரும் பொருளே\nபற்றுக ளெல்லாம் பதிநெறி விளங்க\nஉற்றரு ளாடல்செய் யொருதனிப் பொருளே (920)\nபரத்தினிற் பரமே பரத்தின்மேற் பரமே\nபரத்தினுட் பரமே பரம்பரம் பரமே\nபரம்பெறும் பரமே பரந்தரும் பரமே\nபரம்பதம் பரமே பரஞ் சிதம்பரமே\nபரம்புகழ் பரமே பரம்பகர் பரமே\nபரஞ்சுக பரமே பரஞ்சிவ பரமே\nபரங்கொள்சிற் பரமே பரஞ்செய்தற் பரமே\nதரங்கொள்பொற் பரமே தனிப்பெரும் பரமே\nவரம்பரா பரமே வணம்பரா பரமே\nபரம்பரா பரமே பதம்பரா பரமே (930)\nசத்திய பதமே சத்துவ பதமே\nநித்திய பதமே நிற்குண பதமே\nதத்���ுவ பதமே தற்பத பதமே\nசித்துறு பதமே சிற்சுக பதமே\nதம்பரம் பதமே தனிச்சுகம் பதமே\nஅம்பரம் பதமே யருட்பரம் பதமே\nதந்திர பதமே சந்திர பதமே\nமந்திர பதமே மந்தண பதமே\nநவந்தரு பதமே நடந்தரு பதமே\nசிவந்தரு பதமே சிவசிவ பதமே (940)\nபிரமமெய்க் கதியே பிரமமெய்ப் பதியே\nபிரமநிற் குணமே பிரமசிற் குணமே\nபிரமமே பிரமப் பெருநிலை மிசையுறும்\nபரமமே பரம பதந்தருஞ் சிவமே\nஅவனோ டவளா யதுவா யலவாய்\nநவமா நிலைமிசை நண்ணிய சிவமே\nஎம்பொரு ளாகி யெமக்கருள் புரியுஞ்\nசெம்பொரு ளாகிய சிவமே சிவமே\nஒருநிலை யிதுவே வுயர்நிலை யெனுமொரு\nதிருநிலை மேவிய சிவமே சிவமே (950)\nமெய்வைத் தழியா வெறுவெளி நடுவுறு\nதெய்வப் பதியாஞ் சிவமே சிவமே\nபுரைதவிர்த் தெனக்கே பொன்முடி சூட்டிச்\nசிரமுற நாட்டிய சிவமே சிவமே\nகல்வியுஞ் சாகாக் கல்வியு மழியாச்\nசெல்வமு மளித்த சிவமே சிவமே\nஅருளமு தெனக்கே யளித்தரு ணெறிவாய்த்\nதெருளுற வளர்க்குஞ் சிவமே சிவமே\nசத்தெலா மாகியுந் தானொரு தானாஞ்\nசித்தெலாம் வல்லதோர் திருவருட் சிவமே (960)\nஎங்கே கருணை யியற்கையி னுள்ளன\nஅங்கே விளங்கிய வருட்பெருஞ் சிவமே\nயாரே யென்னினு மிரங்குகின் றார்க்குச்\nசீரே யளிக்குஞ் சிதம்பர சிவமே\nபொய்ந்நெறி யனைத்தினும் புகுத்தா தெனையருட்\nசெந்நெறி செலுத்திய சிற்சபைச் சிவமே\nகொல்லா நெறியே குருவரு ணெறியெனப்\nபல்கா லெனக்குப் பகர்ந்தமெய்ச் சிவமே\nஉயிரெலாம் பொதுவி னுளம்பட நோக்குக\nசெயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே (970)\nபயிர்ப்புறு கரணப் பரிசுகள் பற்பல\nஉயிர்த்திர ளொன்றென வுரைத்தமெய்ச் சிவமே\nஉயிருள்யா மெம்மு ளுயிரிவை யுணர்ந்தே\nஉயிர்நலம் பரவுகென் றுரைத்தமெய்ச் சிவமே\nஇயலரு ளொளியோ ரேகதே சத்தினாம்\nஉயிரொளி காண்கவென் றுரைத்தமெய்ச் சிவமே\nஅருளலா தணுவு மசைந்திடா ததனால்\nஅருணலம் பரவுகென் றறைந்தமெய்ச் சிவமே\nஅருளுறி னெல்லா மாகுமீ துண்மை\nஅருளுற முயல்கவென் றருளிய சிவமே (980)\nஅருணெறி யொன்றே தெருணெறி மற்றெலாம்\nஇருணெறி யெனவெனக் கியம்பிய சிவமே\nஅருள்பெறிற் றுரும்புமோ ரைந்தொழில் புரியுந்\nதெருளிது வெனவே செப்பிய சிவமே\nஅருளறி வொன்றே யறிவுமற் றெல்லாம்\nமருளறி வென்றே வகுத்தமெய்ச் சிவமே\nஅருட்சுக மொன்றே யரும்பெறற் பெருஞ்சுகம்\nமருட்சுகம் பிறவென வகுத்தமெய்ச் சிவமே\nஅருட்பே றதுவே யரும்பெறற் பெரும்பே\nறிருட்பே றறுக்குமென் ���ியம்பிய சிவமே (990)\nஅருட்டனி வல்லப மதுவே யெலாஞ்செய்\nபொருட்டனிச் சித்தெனப் புகன்றமெய்ச் சிவமே\nஅருளறி யார்தமை யறியார் எம்மையும்\nபொருளறி யாரெனப் புகன்றமெய்ச் சிவமே\nஅருணிலை யொன்றே யனைத்தும் பெறுநிலை\nபொருணிலை காண்கெனப் புகன்றமெய்ச் சிவமே\nஅருள்வடி வதுவே யழியாத் தனிவடி\nவருள்பெற முயலுகென் றருளிய சிவமே\nஅருளே நம்மிய லருளே நம்முரு\nஅருளே நம்வடி வாமென்ற சிவமே (1000)\nஅருளே நம்மடி யருளே நம்முடி\nஅருளே நம்நடு வாமென்ற சிவமே\nஅருளே நம்மறி வருளே நம்மனம்\nஅருளே நங்குண மாமென்ற சிவமே\nஅருளே நம்பதி யருளே நம்பதம்\nஅருளே நம்மிட மாமென்ற சிவமே\nஅருளே நந்துணை யருளே நந்தொழில்\nஅருளே நம்விருப் பாமென்ற சிவமே\nஅருளே நம்பொரு ளருளே நம்மொளி\nஅருளே நாமறி வாயென்ற சிவமே (1010)\nஅருளே நங்குல மருளே நம்மினம்\nஅருளே நாமறி வாயென்ற சிவமே\nஅருளே நஞ்சுக மருளே நம்பெயர்\nஅருளே நாமறி வாயென்ற சிவமே\nஅருளொளி யடைந்தனை யருளமு துண்டனை\nஅருண்மதி வாழ்கவென் றருளிய சிவமே\nஅருணிலை பெற்றனை யருள்வடி வுற்றனை\nஅருளர சியற்றுகென் றருளிய சிவமே\nஉள்ளகத் தமர்ந்தென துயிரிற் கலந்தருள்\nவள்ளல்சிற் றம்பலம் வளர்சிவ பதியே (1020)\nநிகரிலா வின்ப நிலைநடு வைத்தெனைத்\nதகவொடு காக்குந் தனிச்சிவ பதியே\nசுத்தசன் மார்க்க சுகநிலை தனிலெனைச்\nசத்திய னாக்கிய தனிச்சிவ பதியே\nஐவருங் காண்டற் கரும்பெரும் பொருளென்\nகைவரப் புரிந்த கதிசிவ பதியே\nதுன்பந் தொலைத்தருட் ஜோதியால் நிறைந்த\nஇன்ப மெனக்கரு ளெழிற்சிவ பதியே\nசித்தமும் வாக்குஞ் செல்லாப் பெருநிலை\nஒத்துற வேற்றிய வொருசிவ பதியே (1030)\nகையற வனைத்துங் கடிந்தெனைத் தேற்றி\nவையமேல் வைத்த மாசிவ பதியே\nஇன்புறச் சிறியே னெண்ணுதோ றெண்ணுதோ\nறன்பொடென் கண்ணுறு மருட்சிவ பதியே\nபிழையெலாம் பொறுத்தெனுட் பிறங்கிய கருணை\nமழையெலாம் பொழிந்து வளர்சிவ பதியே\nஉளத்தினுங் கண்ணினு முயிரினு மெனது\nகுளத்தினு நிரம்பிய குருசிவ பதியே\nபரமுட னபரம் பகர்நிலை யிவையெனத்\nதிரமுற வருளிய திருவருட் குருவே (1040)\nமதிநிலை யிரவியின் வளர்நிலை யனலின்\nறிதிநிலை யனைத்துந் தெரித்தசற் குருவே\nகணநிலை யவற்றின் கருநிலை யனைத்துங்\nகுணமுறத் தெரித்துட் குலவுசற் குருவே\nபதிநிலை பசுநிலை பாச நிலையெலாம்\nமதியுறத் தெரித்துள் வயங்குசற் குருவே\nபிரம ரகசியம் பேசியென் னுளத்தே\nதரமுற விளங்குஞ் சாந்தசற் குருவே\nபரம ரகசியம் பகர்ந்தென துளத்தே\nவரமுற வளர்த்து வயங்குசற் குருவே (1050)\nசிவரக சியமெலாந் தெரிவித் தெனக்கே\nநவநிலை காட்டிய ஞானசற் குருவே\nசத்திய லனைத்துஞ் சித்தியன் முழுதும்\nஅத்தகை தெரித்த வருட்சிவ குருவே\nஅறிபவை யெல்லா மறிவித் தென்னுள்ளே\nபிறிவற விளங்கும் பெரியசற் குருவே\nகேட்பவை யெல்லாங் கேட்பித் தெனுள்ளே\nவேட்கையின் விளங்கும் விமலசற் குருவே\nகாண்பவை யெல்லாங் காட்டுவித் தெனக்கே\nமாண்பத மளித்து வயங்குசற் குருவே (1060)\nசெய்பவை யெல்லாஞ் செய்வித் தெனக்கே\nஉய்பவை யளித்தெனு ளோங்குசற் குருவே\nஉண்பவை யெல்லா முண்ணுவித் தென்னுள்\nபண்பினில் விளங்கும் பரமசற் குருவே\nசாகாக் கல்வியின் றரமெலாங் கற்பித்\nதேகாக் கரப்பொரு ளீந்தசற் குருவே\nசத்திய மாஞ்சிவ சித்திக ளனைத்தையும்\nமெய்த்தகை யளித்தெனுள் விளங்குசற் குருவே\nஎல்லா நிலைகளு மேற்றிச் சித்தெலாம்\nவல்லா னெனவெனை வைத்தசற் குருவே (1070)\nசீருற வருளாந் தேசுற வழியாப்\nபேருற வென்னைப் பெற்றநற் றாயே\nபொருந்திய வருட்பெரும் போகமே யுறுகெனப்\nபெருந்தய வாலெனைப் பெற்றநற் றாயே\nஆன்றசன் மார்க்க மணிபெற வெனைத்தான்\nஈன்றமு தளித்த வினியநற் றாயே\nபசித்திடு தோறுமென் பாலணைந் தருளால்\nவசித்தமு தருள்புரி வாய்மைநற் றாயே\nதளர்ந்ததோ றடியேன் சார்பணைந் தென்னை\nஉளந்தெளி வித்த வொருமைநற் றாயே (1080)\nஅருளமு தேமுத லைவகை யமுதமும்\nதெருளுற வெனக்கருள் செல்வனற் றாயே\nஇயலமு தேமுத லெழுவகை யமுதமும்\nஉயலுற வெனக்கரு ளுரியநற் றாயே\nநண்புறு மெண்வகை நவவகை யமுதமும்\nபண்புற வெனக்கருள் பண்புடைத் தாயே\nமற்றுள வமுத வகையெலா மெனக்கே\nஉற்றுண வளித்தரு ளோங்குநற் றாயே\nகலக்கமு மச்சமுங் கடிந்தென துளத்தே\nஅலக்கணுந் தவிர்த்தரு ளன்புடைத் தாயே (1090)\nதுய்ப்பினி லனைத்துஞ் சுகம்பெற வளித்தெனக்\nகெய்ப்பெலாந் தவிர்த்த வின்புடைத் தாயே\nசித்திக ளெல்லாந் தெளிந்திட வெனக்கே\nசத்தியை யளித்த தயவுடைத் தாயே\nசத்திநி பாதந் தனையளித் தெனைமேல்\nவைத்தமு தளித்த மரபுடைத் தாயே\nசத்திசத் தர்களெலாஞ் சார்ந்தென தேவல்செய்\nசித்தியை யளித்த தெய்வநற் றாயே\nதன்னிக ரில்லாத் தலைவனைக் காட்டியே\nஎன்னைமே லேற்றிய வினியநற் றாயே (1100)\nவெளிப்பட விரும்பிய விளைவெலா மெனக்கே\nயளித்தளித் தின்புசெய் யன்புடைத் தாயே\nஎண்ணகத் தொடுபுறத் தென்னையெஞ் ஞான்றுங்\nகண்ணெனக் காக்குங் கருணைநற் றாயே\nஇன்னரு ளமுதளித் திறவாத் திறல்புரிந்\nதென்னை வளர்த்திடு மின்புடைத் தாயே\nஎன்னுட லென்னுயி ரென்னறி வெல்லாம்\nதன்னவென் றாக்கிய தயவுடைத் தாயே\nதெரியா வகையாற் சிறியேன் றளர்ந்திடத்\nதரியா தணைத்த தயவுடைத் தாயே (1110)\nசினமுத லனைத்தையுந் தீர்த்தெனை நனவினுங்\nகனவினும் பிரியாக் கருணைநற் றாயே\nதூக்கமுஞ் சோம்புமென் றுன்பமு மச்சமும்\nஏக்கமு நீக்கிய வென்றனித் தாயே\nதுன்பெலாந் தவிர்த்துளே யன்பெலாம் நிரம்ப\nஇன்பெலா மளித்த வென்றனித் தந்தையே\nஎல்லா நன்மையு மென்றனக் களித்த\nஎல்லாம் வல்லசித் தென்றனித் தந்தையே\nநாயிற் கடையே னலம்பெறக் காட்டிய\nதாயிற் பெரிதுந் தயவுடைத் தந்தையே (1120)\nஅறிவிலாப் பருவத் தறிவெனக் களித்தே\nபிறிவிலா தமர்ந்த பேரருட் டந்தையே\nபுன்னிக ரில்லேன் பொருட்டிவ ணடைந்த\nதன்னிக ரில்லாத் தனிப்பெருந் தந்தையே\nஅகத்தினும் புறத்தினு மமர்ந்தருட் ஜோதி\nசகத்தினி லெனக்கே தந்தமெய்த் தந்தையே\nஇணையிலாக் களிப்புற் றிருந்திட வெனக்கே\nதுணையடி சென்னியிற் சூட்டிய தந்தையே\nஆதியீ றறியா வருளர சாட்சியிற்\nஜோதிமா மகுடஞ் சூட்டிய தந்தையே (1130)\nஎட்டிரண் டறிவித் தெனைத்தனி யேற்றிப்\nபட்டிமண் டபத்திற் பதித்தமெய்த் தந்தையே\nதங்கோ லளவது தந்தருட் ஜோதிச்\nசெங்கோல் செலுத்தெனச் செப்பிய தந்தையே\nதன்பொரு ளனைத்தையுந் தன்னர சாட்சியில்\nஎன்பொரு ளாக்கிய என்றனித் தந்தையே\nதன்வடி வனைத்தையுந் தன்னர சாட்சியில்\nஎன்வடி வாக்கிய என்றனித் தந்தையே\nதன்சித் தனைத்தையுந் தன்சமு கத்தினில்\nஎன்சித் தாக்கிய என்றனித் தந்தையே (1140)\nதன்வச மாகிய தத்துவ மனைத்தையும்\nஎன்வச மாக்கிய வென்னுயிர்த் தந்தையே\nதன்கையிற் பிடித்த தனியருட் ஜோதியை\nஎன்கையிற் கொடுத்த என்றனித் தந்தையே\nதன்னையுந் தன்னருட் சத்தியின் வடிவையும்\nஎன்னையு மொன்றென வியற்றிய தந்தையே\nதன்னிய லென்னியல் தன்செய லென்செயல்\nஎன்ன வியற்றிய வென்றனித் தந்தையே\nதன்னுரு வென்னுரு தன்னுரை யென்னுரை\nஎன்ன வியற்றிய வென்றனித் தந்தையே (1150)\nசதுரப் பேரருட் டனிப்பெருந் தலைவனென்\nறெதிரற் றோங்கிய வென்னுடைத் தந்தையே\nமனவாக் கறியா வரைப்பினி லெனக்கே\nஇனவாக் கருளிய வென்னுயிர்த் தந்தையே\nஉணர்ந்துணர்ந் துணரினு முணராப் பெருநிலை\nயணைந்திட வெனக்கே யரு���ிய தந்தையே\nதுரியவாழ் வுடனே சுகபூ ரணமெனும்\nபெரியவாழ் வளித்த பெருந்தனித் தந்தையே\nஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த\nபேறளித் தாண்ட பெருந்தகைத் தந்தையே (1160)\nஎவ்வகைத் திறத்தினு மெய்துதற் கரிதாம்\nஅவ்வகை நிலையெனக் களித்தநற் றந்தையே\nஇனிப்பிற வாநெறி யெனக்களித் தருளிய\nதனிப்பெருந் தலைமைத் தந்தையே தந்தையே\nபற்றயர்ந் தஞ்சிய பரிவுகண் டணைந்தெனைச்\nசற்றுமஞ் சேலெனத் தாங்கிய துணையே\nதளர்ந்தவத் தருணமென் றளர்வெலாந் தவிர்த்துட்\nகிளர்ந்திட வெனக்குக் கிடைத்தமெய்த் துணையே\nதுறையிது வழியிது துணிவிது நீசெயும்\nமுறையிது வெனவே மொழிந்தமெய்த் துணையே (1170)\nஎங்குறு தீமையு மெனைத்தொட ராவகை\nகங்குலும் பகலுமெய்க் காவல்செய் துணையே\nவேண்டிய வேண்டிய விருப்பெலா மெனக்கே\nயீண்டிருந் தருள்புரி யென்னுயிர்த் துணையே\nஇகத்தினும் பரத்தினு மெனக்கிடர் சாரா\nதகத்தினும் புறத்தினு மமர்ந்தமெய்த் துணையே\nஅயர்வற வெனக்கே யருட்டுணை யாகியென்\nனுயிரினுஞ் சிறந்த வொருமையென் னட்பே\nஅன்பினிற் கலந்தென தறிவினிற் பயின்றே\nஇன்பினி லளைந்தவென் னின்னுயிர் நட்பே (1180)\nநான்புரி வனவெலாந் தான்புரிந் தெனக்கே\nவான்பத மளிக்க வாய்த்தநன் னட்பே\nஉள்ளமு முணர்ச்சியு முயிருங் கலந்துகொண்\nடெள்ளுறு நெய்யிலென் னுள்ளுறு நட்பே\nசெற்றமுந் தீமையுந் தீர்த்துநான் செய்த\nகுற்றமுங் குணமாக் கொண்டவென் னட்பே\nகுணங்குறி முதலிய குறித்திடா தெனையே\nஅணங்கறக் கலந்த அன்புடை நட்பே\nபிணக்கும் பேதமும் பேயுல கோர்புகல்\nகணக்குந் தீர்த்தெனைக் கலந்தநன் னட்பே (1190)\nசவலைநெஞ் சகத்தின் றளர்ச்சியு மச்சமும்\nகவலையுந் தவிர்த்தெனைக் கலந்தநன் னட்பே\nகளைப்பறிந் தெடுத்துக் கலக்கந் தவிர்த்தெனக்\nகிளைப்பறிந் துதவிய வென்னுயி ருறவே\nதன்னைத் தழுவுறு தரஞ்சிறி தறியா\nவென்னைத் தழுவிய வென்னுயி ருறவே\nமனக்குறை நீக்கிநல் வாழ்வளித் தென்றும்\nஎனக்குற வாகிய என்னுயி ருறவே\nதுன்னு மனாதியே சூழ்ந்தெனைப் பிரியா\nதென்னுற வாகிய வென்னுயி ருறவே (1200)\nஎன்றுமோர் நிலையாய் என்றுமோ ரியலாய்\nஎன்றுமுள் ளதுவா மென்றனிச் சத்தே\nஅனைத்துல கவைகளு மாங்காங் குணரினும்\nஇனைத்தென வறியா வென்றனிச் சத்தே\nபொதுமறை முடிகளும் புகலவை முடிகளும்\nஇதுவெனற் கரிதா மென்றனிச் சத்தே\nஆகம முடிகளு மவைபுகல் முடிகளும்\nஏகுதற் கரிதா மெ��்றனிச் சத்தே\nசத்தியஞ் சத்தியஞ் சத்திய மெனவே\nஇத்தகை வழுத்து மென்றனிச் சத்தே (1210)\nதுரியமுங் கடந்ததோர் பெரியவான் பொருளென\nஉரைசெய் வேதங்க ளுன்னுமெய்ச் சத்தே\nஅன்றத னப்பா லதன்பரத் ததுதான்\nஎன்றிட நிறைந்த வென்றனிச் சத்தே\nஎன்றுமுள் ளதுவாய் எங்குமோர் நிறைவாய்\nஎன்றும் விளங்கிடு மென்றனிச் சித்தே\nசத்திகள் பலவாய்ச் சத்தர்கள் பலவாய்\nஇத்தகை விளங்கு மென்றனிச் சித்தே\nதத்துவம் பலவாய்த் தத்துவி பலவாய்\nஇத்தகை விளங்கு மென்றனிச் சித்தே (1220)\nபடிநிலை பலவாய்ப் பதநிலை பலவாய்\nஇடிவற விளங்கிடு மென்றனிச் சித்தே\nமூர்த்தர்கள் பலவாய் மூர்த்திகள் பலவாய்\nஏற்பட விளக்கிடு மென்றனிச் சித்தே\nஉயிர்வகை பலவா யுடல்வகை பலவாய்\nஇயலுற விளக்கிடு மென்றனிச் சித்தே\nஅறிவவை பலவா யறிவன பலவாய்\nஎறிவற விளக்கிடு மென்றனிச் சித்தே\nநினைவவை பலவாய் நினைவன பலவாய்\nஇனைவற விளக்கிடு மென்றனிச் சித்தே (1230)\nகாட்சிகள் பலவாய்க் காண்பன பலவாய்\nஏட்சியின் விளக்கிடு மென்றனிச் சித்தே\nசெய்வினை பலவாய்ச் செய்வன பலவாய்\nஎய்வற விளக்கிடு மென்றனிச் சித்தே\nஅண்ட சராசர மனைத்தையும் பிறவையும்\nஎண்டற விளக்கு மென்றனிச் சித்தே\nஎல்லாம் வல்லசித் தெனமறை புகன்றிட\nஎல்லாம் விளக்கிடு மென்றனிச் சித்தே\nஒன்றதி லொன்றன் றுரைக்கவும் படாதாய்\nஎன்றுமோர் படித்தா மென்றனி யின்பே (1240)\nஇதுவது வென்னா வியலுடை யதுவாய்\nஎதிரற நிறைந்த வென்றனி யின்பே\nஆக்குறு மவத்தைக ளனைத்தையுங் கடந்துமேல்\nஏக்கற நிறைந்த வென்றனி யின்பே\nஅறிவுக் கறிவினி லதுவது வதுவாய்\nஎறிவற் றோங்கிய வென்றனி யின்பே\nவிடய மெவற்றினு மேன்மேல் விளைந்தவை\nயிடையிடை யோங்கிய வென்றனி யின்பே\nஇம்மையு மறுமையு மியம்பிடு மொருமையும்\nஎம்மையு நிரம்பிடு மென்றனி யின்பே (1250)\nமுத்தர்கள் சித்தர்கள் சத்திகள் சத்தர்கள்\nஎத்திறத் தவர்க்குமா மென்றனி யின்பே\nஎல்லா நிலைகளி னெல்லா வுயிருறும்\nஎல்லா வின்புமா மென்றனி யின்பே\nகரும்புறு சாறுங் கனிந்தமுக் கனியின்\nவிரும்புறு மிரதமு மிக்கதீம் பாலும்\nகுணங்கொள்கோற் றேனுங் கூட்டியொன் றாக்கி\nமணங்கொளப் பதஞ்செய் வகையுற வியற்றிய\nஉணவெனப் பல்கா லுரைக்கினு நிகரா\nவணமுறு மின்ப மயமே யதுவாய்க் (1260)\nகலந்தறி வுருவாய்க் கருதுதற் கரிதாய்\nநலந்தரு விளக்கமு நவிலருந் தண்மையும்\nஉள்ளதா யென்று முள��ளதா யென்னுள்\nஉள்ளதா யென்ற னுயிருள முடம்புடன்\nஎல்லா மினிப்ப வியலுறு சுவையளித்\nதெல்லாம் வல்லசித் தியற்கைய தாகிச்\nசாகா வரமுந் தனித்தபே ரறிவும்\nமாகா தலிற்சிவ வல்லப சத்தியும்\nசெயற்கரு மனந்த சித்தியு மின்பமும்\nமயக்கறத் தருந்திறல் வண்மைய தாகிப் (1270)\nபூரண வடிவாய்ப் பொங்கிமேற் றதும்பி\nஆரண முடியுட னாகம முடியுங்\nகடந்தென தறிவாங் கனமேற் சபைநடு\nநடந்திகழ் கின்றமெஞ் ஞானவா ரமுதே\nசத்திய வமுதே தனித்திரு வமுதே\nநித்திய வமுதே நிறைசிவ வமுதே\nசச்சிதா னந்தத் தனிமுத லமுதே\nமெய்ச்சிதா காச விளைவரு ளமுதே\nஆனந்த வமுதே யருளொளி யமுதே\nதானந்த மில்லாத் தத்துவ வமுதே (1280)\nநவநிலை தருமோர் நல்லதெள் ளமுதே\nசிவநிலை தனிலே திரண்டவுள் ளமுதே\nபொய்படாக் கருணைப் புண்ணிய வமுதே\nகைபடாப் பெருஞ்சீர்க் கடவுள்வா னமுதே\nஅகம்புற மகப்புற மாகிய புறப்புறம்\nஉகந்தநான் கிடத்து மோங்கிய வமுதே\nபனிமுத னீக்கிய பரம்பர வமுதே\nதனிமுத லாய சிதம்பர வமுதே\nஉலகெலாங் கொள்ளினு முலப்பிலா வமுதே\nஅலகிலாப் பெருந்திற லற்புத வமுதே (1290)\nஅண்டமு மதன்மே லண்டமு மவற்றுள\nபண்டமுங் காட்டிய பரம்பர மணியே\nபிண்டமு மதிலுறு பிண்டமு மவற்றுள\nபண்டமுங் காட்டிய பராபர மணியே\nநினைத்தவை நினைத்தவை நினைத்தாங் கெய்துற\nஅனைத்தையுந் தருமோ ரரும்பெறன் மணியே\nவிண்பத மனைத்து மேற்பத முழுவதுங்\nகண்பெற நடத்துங் ககனமா மணியே\nபார்பத மனைத்தும் பகரடி முழுவதுஞ்\nசார்புற நடத்துஞ் சரவொளி மணியே (1300)\nஅண்டகோ டிகளெலா மரைக்கணத் தேகிக்\nகண்டுகொண் டிடவொளிர் கலைநிறை மணியே\nசராசர வுயிர்தொறுஞ் சாற்றிய பொருடொறும்\nவிராவியுள் விளங்கும் வித்தக மணியே\nமூவரு முனிவரு முத்தருஞ் சித்தருந்\nதேவரு மதிக்குஞ் சித்திசெய் மணியே\nதாழ்வெலாந் தவிர்த்துச் சகமிசை யழியா\nவாழ்வெனக் களித்த வளரொளி மணியே\nநவமணி முதலிய நலமெலாந் தருமொரு\nசிவமணி யெனுமருட் செல்வமா மணியே (1310)\nவான்பெறற் கரிய வகையெலாம் விரைந்து\nநான்பெற வளித்த நாதமந் திரமே\nகற்பம் பலபல கழியினு மழியாப்\nபொற்புற வளித்த புனிதமந் திரமே\nஅகரமு முகரமு மழியாச் சிகரமும்\nவகரமு மாகிய வாய்மைமந் திரமே\nஐந்தென வெட்டென வாறென நான்கென\nமுந்துறு மறைமுறை மொழியுமந் திரமே\nவேதமு மாகம விரிவுக ளனைத்தும்\nஓதநின் றுலவா தோங்குமந் திரமே (1320)\nஉடற்பிணி யனைத்தையு முயிர்ப்பிணி யனைத்தை���ு\nமடர்ப்பறத் தவிர்த்த வருட்சிவ மருந்தே\nசித்திக்கு மூலமாஞ் சிவமருந் தெனவுளந்\nதித்திக்கு ஞானத் திருவருண் மருந்தே\nஇறந்தவ ரெல்லா மெழுந்திடப் புரியுஞ்\nசிறந்தவல் லபமுறு திருவருண் மருந்தே\nமரணப் பெரும்பிணி வாரா வகைமிகு\nகரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே\nநரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும்\nஉரைதரு பெருஞ்சீ ருடையநன் மருந்தே (1330)\nஎன்றே யென்னினு மிளமையோ டிருக்க\nநன்றே தருமொரு ஞானமா மருந்தே\nமலப்பிணி தவிர்த்தருள் வலந்தரு கின்றதோர்\nநலத்தகை யதுவென நாட்டிய மருந்தே\nசிற்சபை நடுவே திருநடம் புரியும்\nஅற்புத மருந்தெனு மானந்த மருந்தே\nஇடையுறப் படாத வியற்கை விளக்கமாய்த்\nதடையொன்று மில்லாத் தகவுடை யதுவாய்\nமாற்றிவை யென்ன மதித்தளப் பரிதாய்\nஊற்றமும் வண்ணமு மொருங்குடை யதுவாய்க் (1340)\nகாட்சிக் கினியநற் கலையுடை யதுவாய்\nஆட்சிக் குரியபன் மாட்சியு முடைத்தாய்\nகைதவர் கனவினுங் காண்டற் கரிதாய்ச்\nசெய்தவப் பயனாந் திருவருள் வலத்தால்\nஉளம்பெறு மிடமெலா முதவுக வெனவே\nவளம்பட வாய்த்து மன்னிய பொன்னே\nபுடம்படாத் தரமும் விடம்படாத் திறமும்\nவடம்படா நலமும் வாய்த்தசெம் பொன்னே\nமும்மையுந் தருமொரு செம்மையை யுடைத்தாய்\nஇம்மையே கிடைத்திங் கிலங்கிய பொன்னே (1350)\nஎடுத்தெடுத் துதவினு மென்றுங் குறையா\nதடுத்தடுத் தோங்குமெய் யருளுடைப் பொன்னே\nதளர்ந்திடே லெடுக்கின் வளர்ந்திடு வேமெனக்\nகிளர்ந்திட வுரைத்துக் கிடைத்தசெம் பொன்னே\nஎண்ணிய தோறு மியற்றுக வென்றனை\nயண்ணியென் கரத்தி லமர்ந்தபைம் பொன்னே\nநீகேண் மறக்கினு நின்னையாம் விட்டுப்\nபோகே மெனவெனைப் பொருந்திய பொன்னே\nஎண்ணிய வெண்ணியாங் கெய்திட வெனக்குப்\nபண்ணிய தவத்தாற் பழுத்தசெம் பொன்னே (1360)\nவிண்ணியற் றலைவரும் வியந்திட வெனக்குப்\nபுண்ணியப் பயனாற் பூத்தசெம் பொன்னே\nநால்வகை நெறியினு நாட்டுக வெனவே\nபால்வகை முழுதும் பணித்தபைம் பொன்னே\nஎழுவகை நெறியினு மியற்றுக வெனவே\nமுழுவகை காட்டி முயங்கிய பொன்னே\nஎண்ணிய படியெலா மியற்றுக வென்றெனைப்\nபுண்ணிய பலத்தாற் பொருந்திய நிதியே\nஊழிதோ று஖ழி யுலப்புறா தோங்கி\nவாழியென் றெனக்கு வாய்த்தநன் னிதியே (1370)\nஇதமுற வூழிதோ றெடுத்தெடுத் துலகோர்க்\nகுதவினு முலவா தோங்குநன் னிதியே\nஇருநிதி யெழுநிதி யியனவ நிதிமுதற்\nறிருநிதி யெல்லாந் தருமொரு நிதியே\nஎவ்வக��� நிதிகளு மிந்தமா நிதியிடை\nஅவ்வகை கிடைக்குமென் றருளிய நிதியே\nஅற்புதம் விளங்கு மருட்பெரு நிதியே\nகற்பனை கடந்த கருணைமா நிதியே\nநற்குண நிதியே சற்குண நிதியே\nநிற்குண நிதியே சிற்குண நிதியே (1380)\nபளகிலா தோங்கும் பளிக்குமா மலையே\nவளமெலா நிறைந்த மாணிக்க மலையே\nமதியுற விளங்கு மரகத மலையே\nவதிதரு பேரொளி வச்சிர மலையே\nஉரைமனங் கடந்தாங் கோங்குபொன் மலையே\nதுரியமேல் வெளியிற் ஜோதிமா மலையே\nபுற்புதந் திரைநுரை புரைமுத லிலதோர்\nஅற்புதக் கடலே யமுதத்தண் கடலே\nஇருட்கலை தவிர்த்தொளி யெல்லாம் வழங்கிய\nஅருட்பெருங் கடலே யானந்தக் கடலே (1390)\nபவக்கடல் கடந்துநான் பார்த்தபோ தருகே\nஉவப்புறு வளங்கொண் டோ ங்கிய கரையே\nஎன்றுயர்ச் சோடைக ளெல்லாந் தவிர்த்துள\nநன்றுற விளங்கிய நந்தனக் காவே\nசேற்றுநீ ரின்றிநற் றீஞ்சுவை தருமோர்\nஊற்றுநீர் நிரம்ப வுடையபூந் தடமே\nகோடைவாய் விரிந்த குளிர்தரு நிழலே\nமேடைவாய் வீசிய மெல்லிய காற்றே\nகளைப்பறக் கிடைத்த கருணைநன் னீரே\nஇளைப்பற வாய்த்த வின்சுவை யுணவே (1400)\nதென்னைவாய்க் கிடைத்த செவ்விள நீரே\nதென்னைவான் பலத்திற் றிருகுதீம் பாலே\nநீர்நசை தவிர்க்கு நெல்லியங் கனியே\nவேர்விளை பலவின் மென்சுவைச் சுளையே\nகட்டுமாம் பழமே கதலிவான் பழமே\nஇட்டநற் சுவைசெய் யிலந்தையங் கனியே\nபுனிதவான் றருவிற் புதுமையாம் பலமே\nகனியெலாங் கூட்டிக் கலந்ததீஞ் சுவையே\nஇதந்தரு கரும்பி லெடுத்ததீஞ் சாறே\nபதந்தரு வெல்லப் பாகினின் சுவையே (1410)\nசாலவே யினிக்குஞ் சர்க்கரைத் திரளே\nஏலவே நாவுக் கினியகற் கண்டே\nஉலப்புறா தினிக்கு முயர்மலைத் தேனே\nகலப்புறா மதுரங் கனிந்தகோற் றேனே\nநவையிலா தெனக்கு நண்ணிய நறவே\nசுவையெலாந் திரட்டிய தூயதீம் பதமே\nபதம்பெறக் காய்ச்சிய பசுநறும் பாலே\nஇதம்பெற வுருக்கிய விளம்பசு நெய்யே\nஉலர்ந்திடா தென்று மொருபடித் தாகி\nமலர்ந்துநல் வண்ணம் வயங்கிய மலரே (1420)\nஇகந்தரு புவிமுத லெவ்வுல குயிர்களும்\nஉகந்திட மணக்குஞ் சுகந்தநன் மணமே\nயாழுறு மிசையே யினியவின் னிசையே\nஏழுறு மிசையே யியலரு ளிசையே\nதிவளொளிப் பருவஞ் சேர்ந்தநல் லவளே\nஅவளொடுங் கூடி யடைந்ததோர் சுகமே\nநாதநல் வரைப்பி னண்ணிய பாட்டே\nவேதகீ தத்தில் விளைதிருப் பாட்டே\nநன்மார்க்கர் நாவி னவிற்றிய பாட்டே\nசன்மார்க்க சங்கந் தழுவிய பாட்டே (1430)\nநம்புறு மாகம நவிற்றிய பாட்டே\n��ம்பல மாகிய வம்பலப் பாட்டே\nஎன்மனக் கண்ணே என்னருட் கண்ணே\nஎன்னிரு கண்ணே யென்கணுண் மணியே\nஎன்பெருங் களிப்பே யென்பெரும் பொருளே\nஎன்பெருந் திறலே யென்பெருஞ் செயலே\nஎன்பெருந் தவமே என்றவப் பலனே\nஎன்பெருஞ் சுகமே யென்பெரும் பேறே\nஎன்பெரு வாழ்வே யென்றென்வாழ் முதலே\nஎன்பெரு வழக்கே யென்பெருங் கணக்கே (1440)\nஎன்பெரு நலமே யென்பெருங் குலமே\nஎன்பெரு வலமே யென்பெரும் புலமே\nஎன்பெரு வரமே யென்பெருந் தரமே\nஎன்பெரு நெறியே யென்பெரு நிலையே\nஎன்பெருங் குணமே என்பெருங் கருத்தே\nஎன்பெருந் தயவே யென்பெருங் கதியே\nஎன்பெரும் பதியே யென்னுயி ரியலே\nஎன்பெரு நிறைவே யென்றனி யறிவே\nதோலெலாங் குழைந்திடச் சூழ்நரம் பனைத்தும்\nமேலெலாங் கட்டவை விட்டுவிட் டியங்கிட (1450)\nஎன்பெலா நெக்குநெக் கியலிடை நெகிழ்ந்திட\nமென்புடைத் தசையெலா மெய்யுறத் தளர்ந்திட\nஇரத்த மனைத்துமுள் ளிறுகிடச் சுக்கிலம்\nஉரத்திடை பந்தித் தொருதிர ளாயிட\nமடலெலா மூளை மலர்ந்திட வமுதம்\nஉடலெலா மூற்றெடுத் தோடி நிரம்பிட\nஒண்ணுதல் வியர்த்திட வொளிமுக மலர்ந்திட\nதண்ணிய வுயிர்ப்பினிற் சாந்தந் ததும்பிட\nஉண்ணகை தோற்றிட வுரோமம் பொடித்திடக்\nகண்ணினீர் பெருகிக் கால்வழிந் தோடிட (1460)\nவாய்துடித் தலறிட வளர்செவித் துணைகளிற்\nகூயிசைப் பொறியெலாங் கும்மெனக் கொட்டிட\nமெய்யெலாங் குளிர்ந்திட மென்மார் பசைந்திடக்\nகையெலாங் குவிந்திடக் காலெலாஞ் சுலவிட\nமனங்கனிந் துருகிட மதிநிறைந் தொளிர்ந்திட\nஇனம்பெறு சித்த மியைந்து களித்திட\nஅகங்கார மாங்காங் கதிகரிப் பமைந்திடச்\nசகங்காண வுள்ளந் தழைத்து மலர்ந்திட\nஅறிவுரு வனைத்து மானந்த மாயிடப்\nபொறியுறு மான்மதற் போதமும் போயிடத் (1470)\nதத்துவ மனைத்துந் தாமொருங் கொழிந்திடச்\nசத்துவ மொன்றே தனித்துநின் றோங்கிட\nஉலகெலாம் விடய முளவெலா மறைந்திட\nஅலகிலா வருளி னாசைமேற் பொங்கிட\nஎன்னுளத் தெழுந்துயி ரெல்லா மலர்ந்திட\nஎன்னுளத் தோங்கிய என்றனி யன்பே\nபொன்னடி கண்டருட் புத்தமு துணவே\nஎன்னுளத் தெழுந்த வென்னுடை யன்பே\nதன்னையே யெனக்குத் தந்தரு ளொளியால்\nஎன்னைவே தித்த என்றனி யன்பே (1480)\nஎன்னுளே யரும்பி யென்னுளே மலர்ந்து\nஎன்னுளே விரிந்த என்னுடை யன்பே\nஎன்னுளே விளங்கி யென்னுளே பழுத்து\nஎன்னுளே கனிந்த வென்னுடை யன்பே\nதன்னுளே நிறைவுறு தரமெலா மளித்தே\nஎன்னுளே நிறைந்த என்றனி யன்பே\nதுன்புள வனைத்துந் தொலைத்தென துருவை\nயின்புறு வாக்கிய என்னுடை யன்பே\nபொன்னுடம் பெனக்குப் பொருந்திடும் பொருட்டா\nஎன்னுளங் கலந்த என்றனி யன்பே (1490)\nதன்வச மாகித் ததும்பிமேற் பொங்கி\nஎன்வசங் கடந்த என்னுடை யன்பே\nதன்னுளே பொங்கிய தண்ணமு துணவே\nஎன்னுளே பொங்கிய என்றனி யன்பே\nஅருளொளி விளங்கிட வாணவ மெனுமோர்\nஇருளற வென்னுளத் தேற்றிய விளக்கே\nதுன்புறு தத்துவத் துரிசெலா நீக்கிநல்\nலின்புற வென்னுளத் தேற்றிய விளக்கே\nமயலற வழியா வாழ்வுமேன் மேலும்\nஇயலுற வென்னுளத் தேற்றிய விளக்கே (1500)\nஇடுவெளி யனைத்து மியலொளி விளங்கிட\nநடுவெளி நடுவே நாட்டிய விளக்கே\nகருவெளி யனைத்துங் கதிரொளி விளங்கிட\nஉருவெளி நடுவே யொளிர்தரு விளக்கே\nதேற்றிய வேதத் திருமுடி விளங்கிட\nஏற்றிய ஞான வியலொளி விளக்கே\nஆகம முடிமே லருளொளி விளங்கிட\nவேகம தறவே விளங்கொளி விளக்கே\nஆரியர் வழுத்திய வருணிலை யனாதி\nகாரியம் விளக்குமோர் காரண விளக்கே (1510)\nதண்ணிய வமுதே தந்தென துளத்தே\nபுண்ணியம் பலித்த பூரண மதியே\nஉய்தர வமுத முதவியென் னுளத்தே\nசெய்தவம் பலித்த திருவளர் மதியே\nபதியெலாந் தழைக்கப் பதம்பெறு மமுத\nநிதியெலா மளித்த நிறைதிரு மதியே\nபாலெனத் தண்கதிர் பரப்பியெஞ் ஞான்று\nமேல்வெளி விளங்க விளங்கிய மதியே\nஉயங்கிய உள்ளமு முயிருந் தழைத்திட\nவயங்கிய கருணை மழைபொழி மழையே (1520)\nஎன்னையும் பணிகொண் டென்னுளே நிரம்ப\nமன்னிய கருணை மழைபொழி மழையே\nஉளங்கொளு மெனக்கே யுவகைமேற் பொங்கி\nவளங்கொளக் கருணை மழைபொழி மழையே\nநலந்தர வுடலுயிர் நல்லறி வெனக்கே\nமலர்ந்திடக் கருணை மழைபொழி மழையே\nதூய்மையா லெனது துரிசெலா நீக்கிநல்\nவாய்மையாற் கருணை மழைபொழி மழையே\nவெம்மல விரவது விடிதரு ணந்தனிற்\nசெம்மையி லுதித்துளந் திகழ்ந்தசெஞ் சுடரே (1530)\nதிரையெலாந் தவிர்த்துச் செவ்வியுற் றாங்கே\nவரையெலாம் விளங்க வயங்குசெஞ் சுடரே\nஅலகிலாத் தலைவர்க ளரசுசெய் தத்துவ\nஉலகெலாம் விளங்க வோங்குசெஞ் சுடரே\nமுன்னுறு மலவிருள் முழுவது நீக்கியே\nஎன்னுள வரைமே லெழுந்தசெஞ் சுடரே\nஆதியு நடுவுட னந்தமுங் கடந்த\nஜோதியா யென்னுளஞ் சூழ்ந்தமெய்ச் சுடரே\nஉள்ளொளி யோங்கிட வுயிரொளி விளங்கிட\nவெள்ளொளி காட்டிய மெய்யருட் கனலே (1540)\nநலங்கொளப் புரிந்திடு ஞானயா கத்திடை\nவலஞ்சுழித் தெழுந்து வளர்ந்தமெய்க் கனலே\nவேதமு மாகம ��ிரிவும் பரம்பர\nநாதமுங் கடந்த ஞானமெய்க் கனலே\nஎண்ணிய வெண்ணிய வெல்லாந்தர வெனுள்\nநண்ணிய புண்ணிய ஞானமெய்க் கனலே\nவலமுறு சுத்தசன் மார்க்க நிலைபெறு\nநலமெலா மளித்த ஞானமெய்க் கனலே\nஇரவொடு பகலிலா வியல்பொது நடமிடு\nபரமவே தாந்தப் பரம்பரஞ் சுடரே (1550)\nவரநிறை பொதுவிடை வளர்திரு நடம்புரி\nபரமசித் தாந்தப் பதிபரஞ் சுடரே\nசமரச சத்தியச் சபையி னடம்புரி\nசமரச சத்தியத் தற்சுயஞ் சுடரே\nசபையென துளமெனத் தானமர்ந் தெனக்கே\nஅபய மளித்ததோ ரருட்பெருஞ் ஜோதி\nமருளெலாந் தவிர்த்து வரமெலாங் கொடுத்தே\nஅருளமு தருத்திய வருட்பெருஞ் ஜோதி\nவாழிநின் பேரருள் வாழிநின் பெருஞ்சீர்\nஆழியொன் றளித்த வருட்பெருஞ் ஜோதி (1560)\nஎன்னையும் பொருளென வெண்ணியென் னுளத்தே\nஅன்னையு மப்பனு மாகிவீற் றிருந்து\nஉலகியல் சிறிது முளம்பிடி யாவகை\nஅலகில்பே ரருளா லறிவது விளக்கிச்\nசிறுநெறி செல்லாத் திறனளித் தழியா\nதுறுநெறி யுணர்ச்சிதந் தொளியுறப் புரிந்து\nசாகாக் கல்வியின் றரமெலா முணர்த்திச்\nசாகா வரத்தையுந் தந்துமேன் மேலும்\nஅன்பையும் விளைவித் தருட்பே ரொளியால்\nஇன்பையு நிறைவித் தென்னையு நின்னையும் (1570)\nஓருரு வாக்கியா னுன்னிய படியெலாஞ்\nசீருறச் செய்துயிர்த் திறம்பெற வழியா\nஅருளமு தளித்தனை யருணிலை யேற்றினை\nஅருளறி வளித்தனை யருட்பெருஞ் ஜோதி\nவெல்கநின் பேரருள் வெல்கநின் பெருஞ்சீர்\nஅல்கலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி\nஉலகுயிர்த் திரளெலா மொளிநெறி பெற்றிட\nஇலகுமைந் தொழிலையும் யான்செயத் தந்தனை\nபோற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்\nஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி (1580)\nமூவருந் தேவரு முத்தருஞ் சித்தரும்\nயாவரும் பெற்றிடா வியலெனக் களித்தனை\nபோற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்\nஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி\nசித்திக ளனைத்தையுந் தெளிவித் தெனக்கே\nசத்திய நிலைதனைத் தயவினிற் றந்தனை\nபோற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்\nஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி\nஉலகினி லுயிர்களுக் குறுமிடை யூறெலாம்\nவிலகநீ யடைந்து விலக்குக மகிழ்க (1590)\nசுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக\nஉத்தம னாகுக வோங்குக வென்றனை\nபோற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்\nஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி\nஅருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி\nஅருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Toyota_Yaris/Toyota_Yaris_J_Optional_CVT.htm", "date_download": "2020-08-13T03:47:08Z", "digest": "sha1:PKI3FYIQZQWZBREAK74FYLWQZRESN6UE", "length": 41052, "nlines": 655, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா யாரீஸ் ஜெ optional சிவிடி ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடொயோட்டா யாரீஸ் ஜெ தேர்விற்குரியது CVT\nbased on 91 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்டொயோட்டா கார்கள்யாரீஸ்ஜே விருப்ப சி.வி.டி.\nயாரீஸ் ஜெ optional சிவிடி மேற்பார்வை\nடொயோட்டா யாரீஸ் ஜெ optional சிவிடி Latest Updates\nடொயோட்டா யாரீஸ் ஜெ optional சிவிடி Colours: This variant is available in 10 colours: காட்டுத்தீ சிவப்பு, பாண்டம் பிரவுன், அணுகுமுறை கருப்புடன் காட்டுத்தீ சிவப்பு, முத்து வெள்ளை, அணுகுமுறை கருப்புடன் வெள்ளி உலோகம், அணுகுமுறை கருப்புடன் சூப்பர் வைட், சூப்பர் வெள்ளை, சாம்பல் உலோகம், வெள்ளி உலோகம் and அணுகுமுறை கருப்பு கொண்ட சாம்பல் உலோகம்.\nஹோண்டா சிட்டி வி சிவிடி, which is priced at Rs.12.19 லட்சம். ஹோண்டா சிட்டி 4th generation வி சிவிடி, which is priced at Rs.12.01 லட்சம் மற்றும் மாருதி சியஸ் டெல்டா ஏடி, which is priced at Rs.9.97 லட்சம்.\nடொயோட்டா யாரீஸ் ஜெ optional சிவிடி விலை\nஇஎம்ஐ : Rs.21,737/ மாதம்\nடொயோட்டா யாரீஸ் ஜெ optional சிவிடி இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 18.1 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1496\nஎரிபொருள் டேங்க் அளவு 42\nடொயோட்டா யாரீஸ் ஜெ optional சிவிடி இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nடொயோட்டா யாரீஸ் ஜெ optional சிவிடி விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை 1.5 dual vvt-i என்ஜின்\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு efi\nகியர் பாக்���் 7 speed சிவிடி\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 42\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்கர பேஸ் (mm) 2550\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இ���ுக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 185/60 r15\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடோர் அஜர் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு கிடைக்கப் பெறவில்லை\nப்ளூடூத் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆண்ட்ராய்டு ஆட்டோ கிடைக்கப் பெறவில்லை\nஆப்பிள் கார்ப்ளே கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடொயோட்டா யாரீஸ் ஜெ optional சிவிடி நிறங்கள்\nஅணுகுமுறை கருப்புடன் காட்டுத்தீ சிவப்பு\nஅணுகுமுறை கருப்பு கொண்ட சாம்பல் உலோகம்\nநிறங்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of டொயோட்டா யாரீஸ்\nயாரீஸ் ஜெ சிவிடிCurrently Viewing\nயாரீஸ் ஜி சிவிடிCurrently Viewing\nயாரீஸ் விஎக்ஸ் சிவிடிCurrently Viewing\nஎல்லா யாரீஸ் வகைகள் ஐயும் காண்க\nQ. ஐஎஸ் டொயோட்டா யாரீஸ் ஏ ஸ்போர்ட் கார் or not மற்றும் it's கிடைப்பது to சில்சார் சிட்டி showrooms\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nயாரீஸ் ஜெ optional சிவிடி படங்கள்\nஎல்லா யாரீஸ் படங்கள் ஐயும் காண்க\nஎல்லா யாரீஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nடொயோட்டா யாரீஸ் ஜெ optional சிவிடி பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா யாரீஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா யாரீஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nயாரீஸ் ஜெ optional சிவிடி கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nஹோண்டா சிட்டி வி சிவிடி\nஹோண்டா சிட்டி 4th generation வி சிவிடி\nமாருதி சியஸ் டெல்டா ஏடி\nஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ் ivt\nநியூ ஸ்கோடா ரேபிட் 1.0 பிஎஸ்ஐ ambition\nடொயோட்டா கிளன்ச வி சிவிடி\nஹூண்டாய் ஐ20 ஆஸ்டா option\nவோல்க்ஸ்வேகன் வென்டோ 1.0 பிஎஸ்ஐ highline ஏடி\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nடொயோட்டா யாரீஸ் மேற்கொண்டு ஆய்வு\nயாரீஸ் ஜெ optional சிவிடி இந்தியாவில் விலை\nமும்பை Rs. 11.16 லக்ஹ\nபெங்களூர் Rs. 11.85 லக்ஹ\nசென்னை Rs. 11.1 லக்ஹ\nஐதராபாத் Rs. 11.58 லக்ஹ\nபுனே Rs. 11.07 லக்ஹ\nகொச்சி Rs. 11.46 லக்ஹ\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 19, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-13T03:32:37Z", "digest": "sha1:BWTZXHRJHR445QD52QEZJIWYLI2IYAIW", "length": 4677, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கரையை தொடாத அலைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகரையைத் தொடாத அலைகள் இயக்குனர் பி. மாதவன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் அருண், இளவரசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சந்திரபோஸ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட வருடம் 1985.\nகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.\nநேரம் தவறுவதாலும், பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் இருப்பது எத்தகைய விளைவுகளைக் கொண்டு வரும் என்பதைக் காட்டும் கதை. கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வரும் கதாநாயகன் , எதிலும் நேரம் கடைபிடிப்பதில்லை. இதனால் பெற வேண்டிய வேலையை இழக்கிறான். சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லாததால் காதலியையும் இழக்கிறான். இறுதியில் தன்னைக் காதலிக்கும் ஒரு பெண்ணை மணமுடிக்க எண்ணுகிறான். அவன் எண்ணம் நிறைவேறியதா என்று செல்லும் கதையின் முடிவு .\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஆகத்து 2019, 11:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-08-13T03:55:14Z", "digest": "sha1:5557U7CQK4CVJKVRPOEXDQDEAVLMVKUS", "length": 2652, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மகதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமகதி அல்லது மஹதி என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்:\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 நவம்பர் 2014, 15:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85._%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-13T04:41:05Z", "digest": "sha1:3UBETQ3ETQXSMK7TJ3GOWFROWVVO26QA", "length": 6393, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "அ. வரதராசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅ. வரதராசன் (Appajee Varadarajan, பிறப்பு: ஆகத்து 17, 1920 - இறப்பு: அக்டோபர் 15, 2009[1]) இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர்.[2] தாழ்த்தப்பட்ட (தலித்) சமூகத்தில் பிறந்தவர். இந்திய உச்ச நீதிமன்றத்தில் அமர்த்தப்பட்ட முதல் தலித் நீதிபதி இவரே ஆவார்.[3]\nதமிழ்நாடு வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிப் பள்ளியிலும் வேலூர் ஊரிசுக் கல்லூரியிலும் பின்னர் சென்னை சட்டக் கல்லூரியிலும் கல்வி பயின்ற வரதராசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பதிவு செய்து தம் தொழிலைத் தொடங்கினார். மாவட்ட முனிசீப், உதவி நீதிபதி எனப் படிப்படியாக உயர்ந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக 1974 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் அமர்த்தப்பட்��ார். இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக வரதராசன் 1980 பிப்பிரவரி 10 இல் அமர்த்தப்பட்டார். அவர் 1985 ஆகத்து 16 இல் ஒய்வு பெற்றார்.\nஇந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 21:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/cinema/2020/07/79240/", "date_download": "2020-08-13T03:37:28Z", "digest": "sha1:BT2SLZCUHNCCSG5PE3LTWQJMDIVQGYUX", "length": 45098, "nlines": 395, "source_domain": "vanakkamlondon.com", "title": "வடிவேலு அறிமுகமாகும் இணையத் தொடரை இயக்குவது யார்? - Vanakkam London", "raw_content": "\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nதேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா\nவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...\nஉருளை கிழங்கு பொடிமாஸ் | செய்முறை\nஉருளைகிழங்கு பிடிக்காதவங்களே இல்லைன்னு சொல்லலாம்,, ருசியான ஒரு கிழங்கு வகை. ஆனா, நிறையா பேருக்கு, வாய்வுன்னு சாப்பிட பயப்படுவாங்க. இப்படி உருளைகிழங்கை செய்தால், வாய்வு பிடிகாதுங்க.. இந்த பொடிமாஸ் சப்பாத்தி,...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nஅங்கொட லொக்கா கொலை | த்ரில்லர் சினிமாவை விஞ்சிய திகில் கதை\nத்ரில்லர் திரைப்படங்களின் பரபரப்பிற்கு கொஞ்சமும் குறைவில்லாமல், அங்கொட லொக்கா பற்றிய பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் உயிரிழந்த லொக்கா எப்படி...\nஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட அவல நிலை |ரொபட் அன்டனி\nவிகிதாசார தேர்தல் முறையில் 1989 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசிய கட்சி தேர்தல்களில் பெற்ற ஆசனங்கள் தேர்தல் ஆண்டு ஐ.தே.க. பெற்ற\nதிரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள் | நிலாந்தன்\nதென்னிலங்கையில் தனிச்சிங்கள அலை ஒன்றைத் தோற்றுவித்து ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு தேவையான பலமான அடித்தளம் ஒன்றைப் பெற்��ிருக்கிறார்கள். எனினும் அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக அடைவது என்றால்...\nசசிகலா ரவிராஜ் அவர்களுக்காக நீதிக் கோரிக்கைகளை முன்வைத்தவர்களின் குரல் இரண்டு நாட்களுக்குள்ளேயே சுருதி இழந்துவிட்டது. தற்போது அந்தக் குரல் ஈனச்சுரத்திலேயே ஒலிக்கின்றது.\nதேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா\nவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...\nநூல் திறனாய்வுப் போட்டி | 103 பரிசுகள் | பரிசுத்தொகை ரூ.27,250\nநூல் திறனாய்வுப் போட்டி மொத்தம் 103 பரிசுகள் பரிசுத்தொகை ரூ. 27,250 பெரியாரின் *பெண் ஏன் அடிமையானாள்\nதுர்க்கையின் புதுமுகம் | நூல் விமர்சனம்\nமாறும் சமூகங்கள் மாறும் வழிபாடுகள் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிய கிராமமான தெல்லிப்பழையில், கடந்த நூற்றாண்டின் பிற்பாதியில் துர்க்கை...\nகனவுகளும் கரைந்து போகும் | சிறுகதை | விமல் பரம்\nஅழகான பூந்தோட்டம். அதில் பல நிற பூக்கள். மஞ்சள், சிவப்பு, வெள்ளை என கொத்து கொத்தாய் பூத்திருக்க அதன் வாசனை எங்கும் பரவியிருந்தது....\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nபலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. ‘தப்பட்’...\nவிமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விவேக்\nஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட வேண்டாம் என்று நடிகர் விவேக், ரசிகர்களுக்கு...\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nதேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா\nவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...\nஉருளை கிழங்கு பொடிமாஸ் | செய்முறை\nஉருளைகிழங்கு பிடிக்காதவங்களே இல்லைன்னு சொல்லலாம்,, ருசியான ஒரு கிழங்கு வகை. ஆனா, நிறையா பேருக்கு, வாய்வுன்னு சாப்பிட பயப்படுவாங்க. இப்படி உருளைகிழங்கை செய்தால், வாய்வு பிடிகாதுங்க.. இந்த பொடிமாஸ் சப்பாத்தி,...\nAllஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nஅங்கொட லொக்கா கொலை | த்ரில்லர் சினிமாவை விஞ்சிய திகில் கதை\nத்ரில்லர் திரைப்படங்களின் பரபரப்பிற்கு கொஞ்சமும் குறைவில்லாமல், அங்கொட லொக்கா பற்றிய பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் உயிரிழந்த லொக்கா எப்படி...\nஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட அவல நிலை |ரொபட் அன்டனி\nவிகிதாசார தேர்தல் முறையில் 1989 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசிய கட்சி தேர்தல்களில் பெற்ற ஆசனங்கள் தேர்தல் ஆண்டு ஐ.தே.க. பெற்ற\nதிரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள் | நிலாந்தன்\nதென்னிலங்கையில் தனிச்சிங்கள அலை ஒன்றைத் தோற்றுவித்து ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு தேவையான பலமான அடித்தளம் ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள். எனினும் அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக அடைவது என்றால்...\nசசிகலா ரவிராஜ் அவர்களுக்காக நீதிக் கோரிக்கைகளை முன்வைத்தவர்களின் குரல் இரண்டு நாட்களுக்குள்ளேயே சுருதி இழந்துவிட்டது. தற்போது அந்தக் குரல் ஈனச்சுரத்திலேயே ஒலிக்கின்றது.\nதேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா\nவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...\nநூல் திறனாய்வுப் போட்டி | 103 பரிசுகள் | பரிசுத்தொகை ரூ.27,250\nநூல் திறனாய்வுப் போட்டி மொத்தம் 103 பரிசுகள் பரிசுத்தொகை ரூ. 27,250 பெரியாரின் *பெண் ஏன் அடிமையானாள்\nதுர்க்கையின் புதுமுகம் | நூல் விமர்சனம்\nமாறும் சமூகங்கள் மாறும் வழிபாடுகள் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிய கிராமமான தெல்லிப்பழையில், கடந்த நூற்றாண்டின் பிற்பாதியில் துர்க்கை...\nகனவுகளும் கரைந்து போகும் | சிறுகதை | விமல் பரம்\nஅழகான பூந்தோட்டம். அதில் பல நிற பூக்கள். மஞ்சள், சிவப்பு, வெள்ளை என கொத்து கொத்தாய் பூத்திருக்க அதன் வாசனை எங்கும் பரவியிருந்தது....\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nபலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. ‘தப்பட்’...\nவிமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விவேக்\nஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட வேண்டாம் என்று நடிகர் விவேக், ரசிகர்களுக்கு...\nமிஷ்கின் படத்தில் சிம்புவுக்கு ஜோடி இவரா\nமிஷ்கின் இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்க உள்ள புதிய படத்தின் ஹீரோயின் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. சிம்பு‘சித்திரம் பேசுதடி’,...\nநடிகர் சூர்யாவின் சொத்துமதிப்பு கோடிகளில்\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், சமூக அக்கறை கொண்ட ஒரு நல்ல மனிதராகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு...\nஒரு நாள் திரும்பிக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள்\nஇயக்குனர் செல்வராகவன் கடந்த காலத்தில் ஒரு நாள் திரும்பிக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள் என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.\nசவால் விட்ட மகேஷ் பாபு | செய்து காட்டிய விஜய்\nதெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு விடுத்த சவாலை நடிகர் விஜய் ஏற்று இருக்கிறார். மகேஷ் பாபு - விஜய்சமூக வலைதளங்களின்...\nபழம்பெரும் பாடலாசிரியர் பி.கே.முத்துசாமி காலமானார்\nபழம்பெரும் பாடலாசிரியரும், தமிழறிஞருமான பி.கே. முத்துசாமி, உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 102. 'வெண்பா கவிஞர்' எனப் போற்றப்படும் பி.கே. முத்துசாமி, கடந்த 1958-இல் வெளியான...\nதிரைப்பட தயாரிப்பாளர் வி சுவாமிநாதன் கொரோனாவுக்கு பலியானார்\nதமிழகத்தில் தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர் என்ற செய்தியையும் பார்த்து வருகிறோம்.\nவடிவேலு அறிமுகமாகும் இணையத் தொடரை இயக்குவது யார்\nநகைச்சுவை நடிகர் வடிவேலு அறிமுகமாகும் வெப் தொடரை, இயக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.\nநகைச்சுவை நடிகர் வடிவேலு இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஓப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கவில்லை. கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் அவர் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் பட வேலைகள் கொரோனாவால் தடைபட்டுள்ளது.\nஇந்த நிலையில் தலைநகரம், படிக்காதவன், மருதமலை போன்ற படங்களை இயக்கிய சுராஜ் இயக்கும் புதிய படத்தில் வடிவேலு ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. படப்பிடிப்பை கொரோனா ஊரடங்கு முடிந்ததும் தொடங்கும் முடிவில் இருந்த நிலையில், வடிவேலு திடீரென்று சினிமாவுக்கு பதில் வெப் தொடராக அதை எடுக்கும்படி சுராஜிடம் கூறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து கதையில் சில மாற்றங்கள் செய்து வெப் தொடருக்கு தகுந்தாற்போல் கதையை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. காமெடி கலந்த பேய்க்கதையாக உருவாகும் இந்த வெப் தொடர் ஒன்பது எபிசோடுகளாக உருவாகிறது.\nPrevious articleஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த இளம் பாடகி\nNext articleகொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் | தமிழ்நாடு அமைச்சர் தகவல்\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nபலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. ‘தப்பட்’...\nவிமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விவேக்\nஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட வேண்டாம் என்று நடிகர் விவேக், ரசிகர்களுக்கு...\nசினிமாவை விட்டு வெளியேற வேண்டுமா\n65 வயதுக்கு மேற்பட்டவர்கள் படப்பிடிப்புகளில் பங்கேற்கக் கூடாது என்ற அரசின் நிபந்தனை தனது மனதை மிகவும் பாதித்ததாக அமிதாப்பச்சன் காட்டமாக தெரிவித்துள்ளார்.\nநடிகர் சஞ்சய் தத்துக்கு புற்றுநோய்\nபாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சஞ்சய் தத், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். சஞ்சய் தத்நடிகர் சஞ்சய் தத்துக்கு...\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்���ு, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nதேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா\nவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...\nசினிமாவை விட்டு வெளியேற வேண்டுமா\nசினிமா பூங்குன்றன் - August 12, 2020 0\n65 வயதுக்கு மேற்பட்டவர்கள் படப்பிடிப்புகளில் பங்கேற்கக் கூடாது என்ற அரசின் நிபந்தனை தனது மனதை மிகவும் பாதித்ததாக அமிதாப்பச்சன் காட்டமாக தெரிவித்துள்ளார்.\nநடிகர் சஞ்சய் தத்துக்கு புற்றுநோய்\nசினிமா பூங்குன்றன் - August 12, 2020 0\nபாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சஞ்சய் தத், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். சஞ்சய் தத்நடிகர் சஞ்சய் தத்துக்கு...\nமிஷ்கின் படத்தில் சிம்புவுக்கு ஜோடி இவரா\nசினிமா பூங்குன்றன் - August 12, 2020 0\nமிஷ்கின் இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்க உள்ள புதிய படத்தின் ஹீரோயின் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. சிம்பு‘சித்திரம் பேசுதடி’,...\nபாலியல் மிரட்டல் வருகிறது | குஷ்பு பரபரப்பு புகார்\nசினிமா பூங்குன்றன் - August 7, 2020 0\nநடிகை குஷ்பு வலைத்தளத்தில் அரசியல், சமூக விஷயங்கள் சம்பந்தமான பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளராகவும் இருக்கும் குஷ்பு தனக்கு பாலியல் ரீதியாக மிரட்டல் வந்திருப்பதாக கூறி...\nதமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமுல்\nஇந்தியா பூங்குன்றன் - August 9, 2020 0\nதமிழகம் முழுதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எவ்வித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இம்மாதம் 31ஆம் திகதி வரை,...\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை மரணம்\nஇந்தியா பூங்குன்றன் - August 11, 2020 0\nசாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் மரணம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிறப்பு எஸ்.ஐ. பால்துரை கொரோனா தொற்றால் மதுரை மருத்துவமனையில் உயிரிழந்தார்.\nபாரதிராஜாவை சங்கத்தில் இருந்து நீக்க கோரிக்கை\nசினிமா பூங்குன்றன் - August 7, 2020 0\nபாரதிராஜாவை சங்கத்தில் இருந்து நீக்கக்கோரி பத்திரப்பதிவு துறை தலைவருக்கு பட அதிபர்கள் மனு அனுப்பி உள்ளனர். பாரதிராஜாஇயக்குனர் பாரதிராஜா தமிழ்...\nயாழ்.மாவட்ட தேர்தல் முடிவு வெளியாகும் நேரம் அறிவிப்பு\nஇலங்கை பூங்குன்றன் - August 6, 2020 0\nயாழ்மாவட்டத்தில் மிகவும் வெற்றிகரமாக வாக்களிக்கும் பணியை நடாத்தி முடித்துள்ளதாகவும் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் இன்று முற்பகல் 11 மணியளவில் வெளிவரும் என தான் எதிர்பார்ப்பதாகவும் யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும்...\nஇந்தியப் பிரதமருடன் தமிழக முதலமைச்சர் ஆலோசனை\nஇந்தியா பூங்குன்றன் - August 10, 2020 0\nகொரோனா தடுப்பு மற்றும் பாதிப்பு குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார். காணொளி...\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nதேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா\nவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...\nஉருளை கிழங்கு பொடிமாஸ் | செய்முறை\nஉருளைகிழங்கு பிடிக்காதவங்களே இல்லைன்னு சொல்லலாம்,, ருசியான ஒரு கிழங்கு வகை. ஆனா, நிறையா பேருக்கு, வாய்வுன்னு சாப்பிட பயப்படுவாங்க. இப்படி உருளைகிழங்கை செய்தால், வாய்வு பிடிகாதுங்க.. இந்த பொடிமாஸ் சப்பாத்தி,...\nபலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. ‘தப்பட்’...\nஅங்கொட லொக்கா கொலை | த்ரில்லர் சினிமாவை விஞ்சிய திகில் கதை\nத்ரில்லர் திரைப்படங்களின் பரபரப்பிற்கு கொஞ்சமும் குறைவில்லாமல், அங்கொட லொக்கா பற்றிய பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் உயிரிழந்த லொக்கா எப்படி...\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nதேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா\nவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூட��னது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...\nஉருளை கிழங்கு பொடிமாஸ் | செய்முறை\nஉருளைகிழங்கு பிடிக்காதவங்களே இல்லைன்னு சொல்லலாம்,, ருசியான ஒரு கிழங்கு வகை. ஆனா, நிறையா பேருக்கு, வாய்வுன்னு சாப்பிட பயப்படுவாங்க. இப்படி உருளைகிழங்கை செய்தால், வாய்வு பிடிகாதுங்க.. இந்த பொடிமாஸ் சப்பாத்தி,...\nபலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. ‘தப்பட்’...\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாஈழம்சினிமாஇலங்கைவைரஸ்விடுதலைப் புலிகள்கொரோனா வைரஸ்அமெரிக்காகிளிநொச்சிதேர்தல்தீபச்செல்வன்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சஜனாதிபதிகல்விகோத்தபாயகவிதைநிலாந்தன்கொழும்புவிஜய்மரணம்இலக்கியம்மகிந்தபாடசாலைதமிழகம்டிரம்ப்பிரபாகரன்மலேசியாதமிழீழம்இனப்படுகொலைரணில்அரசியல்தமிழ் தேசியக் கூட்டமைப்புசுமந்திரன்முல்லைத்தீவுஆஸ்திரேலியாசஜித்பிரதமர்மாணவர்கள்அவுஸ்ரேலியாவவுனியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/category/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-13T02:03:52Z", "digest": "sha1:MTWSJW6IVQSUHD7XKJLOTKPZ677ZNOP2", "length": 14560, "nlines": 165, "source_domain": "www.patrikai.com", "title": "ராமண்ணா பதில்கள் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅதிர்ச்சி அடைய வைக்கும் பெண்களின் நிலை : ரவுண்ட்ஸ்பாய் கேள்வி ராமண்ணா கேள்வி பதில்\n2 years ago டி.வி.எஸ். சோமு\nரவுண்ட்ஸ்பாய்: கும்பகோணத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பல்லக்கில் பவனி வந்தது சர்ச்சையை கிளப்பியிருக்கிற நிலையில், அவரது தொண்டர்கள் சிலர்,…\nகருணாநிதி அல்லது ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால் ஆண்டாள் விவகாரம் எந்த திசையில் போயிருக்கும்\nரவுண்ட்ஸ்பாய் கேள்வி: கருணாநிதி அல்லது ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால் ஆண்டாள் விவகாரம் எந்த திசையில் போயிருக்கும்\nசோடா பாட்டில் பேச்சுக்��ு மன்னிப்பு கேட்டிருக்கிறாரே ஜீயர்\nரவுண்ட்ஸ்பாய் கேள்வி: தனது, சோடா பாட்டில் வீச்சு.. கல்லெறி பேச்சுக்கு வில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜம், ஆண்டாளிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாக…\nரஜினி, “ஆன்மிக அரசியல்” என்றவுடன் பலரும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்\n3 years ago டி.வி.எஸ். சோமு\nரவுண்ட்ஸ்பாய் கேள்வி.. ராமண்ணா பதில் ரஜினி, “ஆன்மிக அரசியல்” என்றவுடன் பலரும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்\nஆர்.கே. நகர் தேர்தல் சொல்லும் செய்தி : சுடச்சுட ராமண்ணா பதில்கள்\n3 years ago டி.வி.எஸ். சோமு\nரவுண்ட்ஸ்பாய் கேள்விகள்.. ராமண்ணா பதில்கள் ஆர்.கே. நகர் தேர்தல் முடிவு போகும் பாதை குறித்து..\n: ரவுண்ட்ஸ்பாய் கேள்விகள்.. ராமண்ணா பதில்கள்..\n3 years ago டி.வி.எஸ். சோமு\n தான் குளிக்கும்போது, குளியறைக்குள் நுழைய முற்பட்டார் ஆளுநர் என்று கவுரி என்ற பெண்மணி புகார்…\nஇவாங்கா விசிட் : பிரம்மாண்ட விருந்தும், பிச்சைக்காரர்களும்\n3 years ago டி.வி.எஸ். சோமு\nகேள்வி: ரவுண்ட்ஸ் பாய் பதில்ச ராமண்ணா பதில் ஐதராபாத் வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மகள் இவாங்கா. இதை முன்னிட்டு…\nபாலா கைதுக்கும், அந்த கார்டூனுக்கும் கண்டனங்கள்\nகேள்விகள்: ரவுண்ட்ஸ் பாய் பதில்கள்: ராமண்ணா ராமண்ணாவை ஆச்சரியப்படுத்தும் விசயம் எது நிறைய உண்டு என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறேனே….\nகமல் – ஜெயலலிதா தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சிக்கிறார்களே\n3 years ago டி.வி.எஸ். சோமு\nகேள்வி: ரவுண்டஸ் பாய் கமல்ஹாசன், ஜெயலலிதா ஆகியோரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூகவலைதளங்களில் பலரும் விமர்சிக்கிறார்களே… …\nஅரசியலில் நல்ல மாற்றம் ஏற்படுமா\n3 years ago டி.வி.எஸ். சோமு\nரவுண்ட்ஸ்பாய் கேள்வி.. ராமண்ணா பதில்: “அதிமுக ஒரு சர்க்கஸ் கூடாரம் ” என்று பொன். ராதாகிருஷ்ணன் சொல்லியிருக்கிறாரே.. ரிங் மாஸ்டர்…\nஊழல் குறித்து பேசும் தகுதி ரஜினிக்கு இருக்கிறதா\nகேள்வி: ரவுண்ட்ஸ்பாய் பதில்: ராமண்ணா ரவுண்ட்ஸ்பாய்: இந்தியாவிலேயே மிகச் சிறந்த அரசியல்வாதி யார் ராமண்ணா: “சிறந்த” என்பதற்கு தாங்கள்…\n : ரவுண்ட்ஸ்பாய் கேள்வி – ராமண்ணா பதில்\n3 years ago டி.வி.எஸ். சோமு\nரவுண்ட்ஸ்பாய்: பாகுபலி 2 – படத்துக்காக, நடிகர் சத்யாராஜ் வெளியிட்ட அறிக்கை நெகிழ வைத்துவிட்டதே ராமண்ணா: பல வருடங்களுக்கு முன்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 23.28 லட்சத்த�� தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,95,471 ஆக உயர்ந்து 47,138 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.07 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,07,86,740 ஆகி இதுவரை 7,51,555 பேர் மரணம் அடைந்துள்ளனர். …\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவிஜயவாடா உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,35,938 ஆகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா…\nஆந்திர மாநிலத்தில் இன்று 9,597 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவிஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 9,597 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,54,146 ஆகி உள்ளது. ஆந்திர…\nகொரோனா சிகிச்சை கட்டணத்தை நிர்ணயம் செய்ய உச்சநீதிமன்றத்துக்கு ஜி ஐ சி வேண்டுகோள்\nடில்லி கொரோனா சிகிச்சைக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய உச்சநீதிமன்றத்துக்கு ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (ஜி ஐ சி) வேண்டுகோள் விடுத்துள்ளது….\nரஷ்யா அறிவித்த உலகின் முதல் கோவிட் -19 தடுப்பு மருந்து: அதிபர் புடினின் மகளுக்கு கொடுக்கப்பட்டது\n‘கொரோனா வைரஸுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பு மருந்து இன்று பதிவு செய்யப்பட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்தார்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1406490.html", "date_download": "2020-08-13T01:51:40Z", "digest": "sha1:JQF6IG3QHORKHJKMTRZWXBWONVSYLBTO", "length": 10840, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மீதான வரி அதிகரிப்பு!! – Athirady News ;", "raw_content": "\nஇறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மீதான வரி அதிகரிப்பு\nஇறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மீதான வரி அதிகரிப்பு\nஇறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு விதிக்கப்படும் வரியை மேலும் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துளளள்ளது.\nநேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெரிய வெங்காயத்திறகான இறக்குமதி வரியை அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅதன்படி இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான வரியை 15 ரூபாவில் இருந்து 50 ரூபா வரை அதிகரிக்க அமைச்சு தீர்மானித்துள்ளது.\nஉள்நாட்டில் ��ற்பத்தி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் அளவு அதிகரித்துள்ளதாலும் உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல்\nகற்பிட்டியில் 40 இலட்சம் ரூபா பெறுமதியான பீடி இலைகள் மீட்பு \n“புங்குடுதீவு பெருக்குமரம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு, மக்களின்…\nவீரமுனை படுகொலை நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது\nஒரு பருக்கை சோறு கூட மிச்சம் வைக்க மாட்டாங்க…இந்த மாதிரி side dish…\nஇந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்\nஐதேக தலைமைத்துவத்திற்கு மேலும் மூவரின் பெயர் \nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவசியமான கொவிட் பரிசோதனை அறிக்கையின் உள்ளடக்கம்\nயாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்காக மூன்று பேராசிரியர்கள் பேரவையினால் தெரிவு\nஇலஞ்சம் பெற முற்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் கைது\n“புங்குடுதீவு பெருக்குமரம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு,…\nவீரமுனை படுகொலை நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது\nஒரு பருக்கை சோறு கூட மிச்சம் வைக்க மாட்டாங்க…இந்த மாதிரி side…\nஇந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின்…\nஐதேக தலைமைத்துவத்திற்கு மேலும் மூவரின் பெயர் \nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவசியமான கொவிட் பரிசோதனை அறிக்கையின்…\nயாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்காக மூன்று பேராசிரியர்கள்…\nஇலஞ்சம் பெற முற்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் கைது\nஉயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை\nசிங்கப்பூரில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 283 பேர் நாடு…\nகடலில் மிதந்து வந்த 294 கிலோ கஞ்சா\nரிஷாட் பதியுதீனிடம் 6 மணி நேரம் வாக்குமூலம் பதிவு\nடிக்டாக்கை வாங்கும் முயற்சியில் மைக்ரோசாப்டை தொடர்ந்து களமிறங்கிய…\n“புங்குடுதீவு பெருக்குமரம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு,…\nவீரமுனை படுகொலை நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது\nஒரு பருக்கை சோறு கூட மிச்சம் வைக்க மாட்டாங்க…இந்த மாதிரி side…\nஇந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fabnewz.com/tag/donald-trump-gujarat-visit-echo-45-families-in-gujarat-slum-served/", "date_download": "2020-08-13T02:27:38Z", "digest": "sha1:2SPKXKHGLEYRPABHOSE42CCRCO76774E", "length": 4684, "nlines": 133, "source_domain": "fabnewz.com", "title": "Donald Trump Gujarat Visit Echo 45 Families in Gujarat Slum Served - FabNewz™ The title of the page", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் தனது மனைவி எலினா உடன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நமது பாரத தேசமான இந்தியாவுக்கு வருகை தருகிறார் வரும் 24 25 தேதிகளில் முகாமிடும் தம்பதிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத் வருகின்றனர். இதனையடுத்து அங்கிருக்கும் சேரி குடியிருப்புகள் கண்களுக்கு தெரியாத வகையில் மிக உயரமான சுவர்களை எழுப்பி மறைக்கும் நிலையில், இன்று தேவ் சரண் என்று அழைக்கப்படும் பகுதியில் வாழும் அப்பாவி மக்களை உடனே வெளியேற அப்பகுதி மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அங்கு சுமார் 45 குடும்பங்களுக்கு அதற்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது ஏனெனில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=13&Itemid=59", "date_download": "2020-08-13T02:21:07Z", "digest": "sha1:6JU53H7RB4CA5F7HDO5I5PAMHU33GIH5", "length": 196324, "nlines": 421, "source_domain": "geotamil.com", "title": "சமூகம்", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\n'கோவிட்-19 தாக்கமும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும்'.\nSunday, 02 August 2020 10:34\t- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-எம்.ஏ (மானுட மருத்துவ வரலாறு) -\tசமூகம்\n- சென்னை எதிராஜ் பெண்கள் கல்லூரிக்கு அர்ப்பணித்த, ஆங்கிலச் சொற்பொழிவின் தமிழ்ப் பதிவு.13.7.20 -\nஎன்னை இந்த அமைவுக்கு அழைத்து எதிராஜ் கல்லூரி பேராசிரியை திருமதி அரங்க மல்லிகா அவர்களுக்கும்,இங்கு என்னை அழைப்பதற்கு முன்னோடியாகவிருந்த முன்னாள் முனைவர் திருமதி பிரேமா ரத்தினவேல் அவர்களுக்கும் நிகழ்வுக்கு வந்திருக்கும் மாணவிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள். இன்று,கோவிட் 19 கிருமியின் கொடிய தாக்கத்திலிருந்து தப்புவதற்கு, உலகத்தின் 200க்கும் மேலான தொகையுள்ள நாடுகளின்,உலக மக்களின் சனத் தொகையான 7.8 பில்லியன் மக்களில் பெரும்பான்மையான மக்கள் தங்கள் வீடுகளில் அடைபட்டுக் கிடக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. மனிதர்கள், காட்டுவாசிகளாக இருக்கும்போது கூட இப்படி வாழ்ந்திருக்க மாட்டார்கள்.அவர்கள் பாதுகாப்பு காரணமாகக் கூட்டமாகக் குகைகளில் வாழ்ந்திருப்பார்கள்.மிருகங்களிடமிருந்து தப்பி வாழவும் மனித இனத்தின் பாதுகாப்புக்காவும் அவர்கள் ஒருத்தரை ஒருத்தர் பாதுகாக்கவேண்டிய கட்டாயத்தில் வாழ்ந்தி��ுப்பார்கள். ஆனால் அளவிடமுடியாத விஞ்ஞான அறிவு பல துறைகளிலும் வளர்ச்சி பெற்றிருக்கும் இக்கால கட்டத்தில்,கண்களுக்குத் தெரியாத எதிரியான கொரோணா வைரசால், மனிதர்கள் மந்தைகளாகப் பூட்டப்பட்ட வீடுகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.அவர்களிற் சில ஆண்கள் நாகரீகமற்ற காட்டுவாசிகளைவிடக் கேவலமாகப் பெண்களிடம் நடந்து கொள்வது பல மனித உரிமை ஸ்தானங்களின் கவனித்திற்கு எடுக்கப் பட்டிருக்கிறது.\nகோவிட்-19 தாக்கத்தில் முதலாவது நோயாளி, சீனா நாட்டின் வூஹான் மகாணத்தில் 2019 மார்கழி மாதத்தில் அடையாளம் காணப்பட்டார்.அன்றிலிருந்து,இன்றுவரை இந்த உலகம் இதுவரை காணாத, அனுபவிக்காத ஒரு கொடிய நோயின் பல்விதமான தாக்கங்களால்; மக்கள் துயர்படுகிறார்கள்.\nஅருட் தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் (1945 – 2019) நினைவுகள்\nMonday, 13 July 2020 01:44\t- செல்வத்துரை ரவீந்திரன் – அவுஸ்திரேலியா ( தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகம்) -\tசமூகம்\nநினைவு தினம் இம்மாதம் 11 ஆம் திகதி\nஇலங்கையில் வடக்கே உடுவில் – மானிப்பாய் பங்குகளில் சமயப்பணிகளில் ஈடுபட்டுவந்த தம்பதியர் சாமிநாதர் குருசாமி பத்திநாதன் - செலின் அன்னரத்தினம் பத்திநாதன் ஆகியோரின் புதல்வனாகப் பிறந்த ஜேம்ஸ் அவர்கள் பிறந்த கதையும் பின்னாளில் அவர் வணக்கத்திற்குரிய மதகுருவாக வளர்ந்த கதையும் சுவாரசியமும் ஆன்மீகமும் உணர்ச்சியும் கலந்திருப்பது.\n1945 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் அருட் தந்தை ஜேம்ஸ் அவர்கள் தனது முதல் திருப்பலியையும் பிரசங்கத்தையும் மானிப்பாய் பங்கிலுள்ள மல்வம் தேவாலயத்திலேயே நிகழ்த்தினார். இந்த புனித நிகழ்வு 1970 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 06 ஆம் திகதி நடந்தது. சுமார் அரைநூற்றாண்டு காலத்தின் பின்னர், கடந்த 2019 ஆண்டு ஜூலை மாதம் இதே காலப்பகுதியில், யாழ்ப்பாணம் பெருந்தேவாலயத்தில் (Cathedral) அருட் தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அவர்களின் பூதவுடல், அவரது குடும்ப அங்கத்தவர்கள், ஊர்பொதுமக்கள், வணக்கத்துக்குரிய பிதாக்கள் புடைசூழ கண்ணீர் அஞ்சலியைப்பெற்றது. அவரது குடும்பத்திலிருந்து எதிர்பாராத சூழ்நிலையில் குருத்துவம் கற்கச்சென்று, தங்கு தடையின்றி இறைபணியைத் தொடர்ந்து, மக்களுடனேயே வாழ்ந்து, அவர்கள் பணியே மகேசன் பணியென அன்புருவாக வாழ்ந்தவரின் வாழ்வும் பணிகளும் முன்மாதிரியானவை.சுமார் ஐம்பது ஆண்டுகளுக���கு முன்னர் அவர் தமது முதலாவது பிரசங்கத்தை நடத்தியது முதல், கடந்த ஆண்டு, மக்களிடமிருந்து நிரந்தர ஓய்வுபெற்று இறையிடம் தன்னை ஒப்படைக்கச்சென்ற காலம் வரையில் நிகழ்ந்த சம்பவங்கள், சமயப்பணிகளுடன் மாத்திரமல்லாமல், நாட்டு நிலைமையுடனும் விடுதலைப்போராட்டங்களுடனும் இரண்டறக்கலந்தவை. இவற்றைப்பிரித்துப்பார்க்க இயலாது.\nலண்டனில் தமிழ் மொழிக் கல்வி'\nMonday, 24 February 2020 10:26\t- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்- ஓய்வு பெற்ற குழந்தைநல அதிகாரி. -\tசமூகம்\nஒரு மனிதனின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாத ஆரம்ப சக்தியாயிருப்பது அவனுடைய மொழியாகும். இந்த மாபெரும் அடிப்படையில் அவனுடைய அடையாளம்,அறிவு, கலாச்சாரம், பண்பாடு, இலக்கியம்,இசை நாடகம் போன்ற விழுமியங்கள் கட்டமைக்கப் படுகின்றன,வளர்கின்றன.காலக் கிரைமத்தில் அவனுடைய மொழி சார்ந்த ஆக்கங்கள் அவனுடைய பாரம்பரியத்தின் சரித்திமாகின்றன.\nஅது மட்டுமல்லாமல்,ஒரு மனிதனின்,உடல்,உள.அறிவியல்,சமூக,ஆத்மீக வளர்ச்சியுடன் மொழி வளர்ச்சியும் பின்னிப் பிணைந்திருக்கிறது. ஒரு குழந்தையின் மொழிவளர்ச்சியின் ஆரம்பம் அந்தக்குழந்தை தனது தாயின் வயிற்றில் இருக்கும்போதே ஆரம்பிக்கிறது என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். தனக்குப் பரிச்சயமான ஒலிகளை, குழந்தை தனது தாயின் வயிற்றிலிருக்கும்போதே அடையாளம் காண்கிறது. குழந்தை தனது தாயின் வயிற்றில் உண்டாக்கும் முதல் அசைவைக் கொண்டாட வளைக் காப்பு வைபம் மூலம் குழந்தைக்குத் தாயின் அளவு கடந்த அன்பை வெளிப்படுத்தும் நல்லொலியை ஆரம்பித்தவர்கள் எங்கள் மூதாதையர்.\nகுழந்தை பிறந்ததும் அதன் மொழி வளர்ச்சி மொழியற்ற வித்தியாசமான ஒலிகளால் வெளிப்படுத்தப்படுகிறது.பின்னர் குழந்தை சார்ந்த நெருங்கிய சூழ்நிலையில் உள்ள குடும்பத்தினரிடமிருந்து பல்வகையான ஒலிகளின் படிமம் சார்ந்த மொழியைக் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறது.\nஅதன் நீட்சி குழந்தை மிகச் சிறுவயதில் மற்றக் குழந்தைகளுடன் விளையாடிப் பழகும்போதும், அன்னியர்களுடன் பழகும்போதும் தொடர்கிறது.அதன் பின்னர் குழந்தையின் கல்வி பாடசாலையில் ஆரம்பிக்கும்போது,அந்தக் கல்வி குடும்பம், சமுகம், தாண்டி, ஒரு நாட்டின் கல்வியற் கோட்பாடுகளின் கட்டுமானங்களுடன் நீட்சிபெறுகிறது.\nபடகர்களின் வாய்மொழி வழக்காறுகளில் சூழலியல் சிந்தனைகள் – 1 (பாவம் போக்கும் (கருஹரசோது) இறப்புச் சடங்கில் சூழலியல் சிந்தனைகள்)\nMonday, 10 February 2020 02:47\t- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் -\tசமூகம்\nவாய்மொழி வழக்காறுகள் மானுட வாழ்வின் அறிவின் சேகரமாகும். அவை பெரும் தலைமுறை தொடர்ச்சியினைக் கொண்டவை. வாழ்வியல் சூழலோடு பிணைந்து நிற்கின்ற இந்த வழக்காறுகள் அவர்தம் வாழ்வியல் விழுமியங்களையும் பறைசாற்றுபவை. அர்த்தப்பட்ட வாழ்வினை அர்த்தப்பட வேண்டிய வாழ்விற்குக் காட்டாகக்கூறி நெறிப்படுத்துபவை. அந்நிலையில் நீலகிரி படகர் இன மக்களின் இறப்புச் சடங்கு சார்ந்த “கரு ஹரசோது” எனும் பாவம் போக்கும் சடங்கில் இடம்பெறும் வாய்மொழி வழக்காறுகளில் நிலவும் சூழலியல் சிந்தனைகள் இம்மக்களின் சூழலியல் அறிவினையும், பாதுகாப்பினையும் புலப்படுத்துபவையாக அமைகின்றன.\nபடகர்களின் வாழ்வியல், வழிபாட்டு நிலையைவிட இறப்புச்சடங்கியலுக்கே அதிகமான முக்கியத்துவம் அளிக்கின்றது. மறுபிறப்பு மற்றும் பேய்களின் மீதும் நம்பிக்கையில்லாத இம்மக்கள் இம்மையுலகிலிருந்து பிரிந்துச் செல்கின்ற ஆன்மா மறுமையுலகத்தில் தம் முன்னோர்களுடன் உறைவதாக நம்புகின்றனர். இந்நிலையில் இம்மையுலகில் பிரியும் ஆன்மாவினையும், அவ் ஆன்மா உற்ற உடலையும் புனிதப்படுத்துவது இவர்களின் முக்கியமான இறப்பியல் சடங்காகும். அதனுள்ளும் இறந்த உடலினைக் கிழக்குநோக்கி கிடத்தி பாவம்போக்கும் ‘கரு ஹரசோது’ எனும் சடங்கு மிகவும் இன்றியமையானதாகும்.\nTuesday, 19 November 2019 21:59\t- ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா -\tசமூகம்\nகுறிப்பாகச் சமூகத்தினதும் குடும்பத்தினதும் மேம்பாட்டுக்குச் சிறுவர்களும் ஆண்களும் வழங்கிய பங்களிப்புகளைக் கொண்டாடுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக சர்வதேச ஆண்கள் தினம் உள்ளது. எதிர்மறையான விடயங்களில் கவனம்செலுத்துவதன் மூலம் அவற்றின் அதிகரிப்புக்கு வழிகோலுவதை விடுத்து, நேர்மறையான பண்புகளில் கவனம்செலுத்துவதன் மூலம் அவற்றை ஊக்குவிப்பது எப்போதுமே சிறப்பானது. அவ்வகையில் முன்மாதிரிகள் மூலம் ஆண்கள் மற்றும் சிறுவர்களில் மாற்றமொன்றை உருவாக்குதல், இந்த வருட ஆண்கள் தினத்தின் கருப்பொருளாக இருக்கிறது.\nஆணாதிக்கத்தால் உருவாகும் பல்வகையான பிரச்சினைகளுக்கெ��்லாம் சமூகமே அடிப்படைக் காரணமாக இருக்கிறது என்பதை எப்போது நாங்கள் அனைவரும் உணர்கிறோமோ, அப்போதே இதற்கான தீர்வும் உருவாகும் என்பதே யதார்த்தமாகும்.\nஅவதானிப்பு, பிரதிபண்ணல், மற்றும் முன்மாதிரி ஒன்றைப் பின்பற்றல் என்பனவே சமூகத்தில் நிகழும் கற்றலின் தோற்றுவாய்களாக அமைகின்றன என்கிறார் உளவியலாளர் Albert Bandura. குழந்தைப் பருவம் முதல் அவரவர் பாலினத்தின்படி, அவர்களது சகாக்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து அவர்கள் செயல்படவேண்டிய வழிவகைகளைப் பற்றிச் சிறுவர்கள் அறிந்துகொள்கிறார்கள். அடிப்படையில் ஆண் ஒருவன் தைரியசாலியாக இருக்கவேண்டும் எனவும், பெண்கள் எப்போதும் அழகாகவும் பொறுமையாகவும் இருக்கவேண்டும் எனவும் சமூகம் அவர்களுக்குக் கற்பிக்கிறது.\nபெண் கொலை – ஆணாதிக்கத்தின் உச்சம்\nபல்வேறு கனவுகளுடன் திருமணபந்தத்தில் இணைபவர்கள் தங்களின் கனவுகளுக்கேற்ற வாழ்க்கை ஒன்று அமையாதபோது அதைச் சகித்துவாழக் கற்றுக்கொள்கிறார்கள் அல்லது ஒருவரை ஒருவர் இம்சிக்காமல் பிரிந்துகொள்கிறார்கள். இதுதான் சகமனித நேசிப்பு இருப்பவர்களின் செயலாக இருக்கிறது. ஆனால், சுயநலமிக்கவர்களோ தாம் அழிந்தாலும் பரவாயில்லை, கூடவாழவந்தவர் அழியவேண்டுமென்ற தன்முனைப்புடன் செயற்படுகிறார்கள். உலகளவில், கொலைசெய்யப்பட்ட பெண்களில் சுமார் 40 சதவீதமானோர் அவர்களது முன்னாள் அல்லது தற்போதைய துணைவரினாலேயே கொல்லப்படுகிறார்கள் என்கிறது ஆய்வு. இப்படி நிகழ்த்தப்படும் இந்தப் படுகொலைகளில் பெரும்பாலானவை அந்தப் பந்தத்தைப் பெண் உடைக்கும்போது அல்லது அவ்வாறு செய்வதற்கான தனது விருப்பத்தை அறிவிக்கும்போதே நிகழ்கின்றன, என்கிறார் Aaron Ben-Zeév Ph.D.\nபெண்களின் கொலைகளுக்கு பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும் அவை இரண்டு பொதுவான அனுமானங்களைப் பகிர்ந்து கொள்கின்றன:\n(1) பெண் தன்னுடைய உடைமையென கருதும் ஆணின் மனப்பாங்கு. அதனால் பெண் மீது பாலியல்ரீதியான பொறாமையும் கோபமும் அந்த ஆணுக்கு உருவாகிறது.\n(2) பெண்ணின் மீது ஏற்கனவே ஆண் நடாத்திய வன்முறைகளின் உச்சக்கட்டமாக கொலை நிகழ்கிறது\nமீண்டும் சேர்தலுக்கான வழி இல்லையென்று உணரும்போது அந்தப் பெண் மீதான ஆணின் கோபமும் பொறாமையும் மிகவும் தீவிரமடைகின்றன, கொலைசெய்யும் திட்டம் உருவாகிறது. தெளிவாகத் திட்டமிட்டே அந்த ஆண்கள் இந்தக் கொலைகளைச் செய்கின்றார்கள். இப்படியான கொலைகளுக்கு முன்பாக அத்தனை பெண்களும் அந்த ஆண்களால் பின் தொடரப்பட்டிருக்கிறார்கள், விரும்பத்தகாத செய்திகளை அவர்களிடமிருந்து பெற்றிருக்கிறார்கள், உடமைகளை இழந்திருக்கிறார்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள்.\nஇந்தக் கொலைகளை எதிர்பாராத செயல்கள் எனக் கூறமுடியாது. ஆண் கட்டுப்பாட்டை இழப்பதால் அல்லது ஆணின் மனநிலை பாதிக்கப்படுவதால்தான் இவை நடக்கின்றன என்றும் கூறமுடியாது. இந்தக் கொலைகளில் பெரும்பாலானவை நன்கு திட்டமிடப்பட்டு, வேண்டுமென்றே செய்யப்படுகின்றன. தன்னை அழித்தாலும் பரவாயில்லை மற்றவரை அழிக்கவேண்டுமென்ற மனநிலையையின் உக்கிரமே இங்கு காணப்படுகிறது என்ற ஆய்வை நிரூபிக்கும் ஒரு கொலையாளியின் வாக்குமூலத்தை நான் நேரடியாகவே கேட்டிருக்கிறேன்.\nTuesday, 20 November 2018 08:57\t- முனைவர் இரா. இராமகுமார், எம்.ஏ., எம்.எட்., எம்பில்., பி.எச்.டி., எம்.ஏ(வரலாறு). அக்ரி(உ)., த.பண்டிட்., டி.டி.எட்., நெட்., ஜே.ஆர்.எப்., உதவிப் பேராசிரியர் & நெறியாளர், தமிழ் உயராய்வு மையம், விவேகானந்தா கல்லூரி, அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி மாவட்டம் - 629\tசமூகம்\n\"கல்லா மாந்தர் இல்லா நிலையை\nபெற்றவர் உற்றவர் மற்றவர் போற்றிடும்\nகற்றவர் பெற்றிடும் கற்பனைப் பெட்டகத்தை\nகாலத்தால் கலை நயக் காவியமாகிவிடுமா\nமனித வாழ்வில் உடல், உள்ளம், உணர்வு ஆகியவற்றை நலமாக வைத்துக்கொள்ளுத்ல் வேண்டும். நம்மை நாமே பரிசோதனை செய்து கொள்ளுதல் தற்காலத்திற்கு இன்றியமையானதாகும். பல்வேறு சூழ்நிலைகளில் இருந்து வருகின்ற மாணவர்களிடத்தில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான குணங்கள் இரண்டறக் கலந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எதிர்மறையான குணங்களை நேர்மறையாக மாற்றிடத் தன்னம்பிக்கை, முயற்சி, உழைப்பு, திட்டமிடுதல் போன்றவை தேவையானதாகும். சுயக் கட்டுப்பாடு, தன்னை அறிதல் மற்றும் நுண்ணறிவுடன் கூடிய சிந்தனை மூலம் ஆரோக்கியமான குணநலன்கள் உருவாகிடும். மாணவர்களின் நிறைகளையும் குறைகளையும் அடையாளம் கண்டு, ஆசிரியர் அவற்றை எடுத்துரைக்கும் போது அவர்களுடைய குறைகள் யாவும், நிறைகளாக மாற்றிட இயலும். என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ளலாம், எவ்வாறு ஊக்கப்படுத்தலாம் என்பதனை ஆசிரியர் வகுப்பறைச் சூழலில் மாணவர்களின் நலனை உற்று நோக்கி, அதன் பின்பு அறவுரைப் பகர்தல் அவசியமாகின்றது.இதன் மூலம் மாணவர்கள் தம் கருத்தையும் எண்ணங்களையும் தைரியமாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கும் பண்பை வளர்க்க உதவிடும். இதனை செயல்படுத்திடவும், மாணவர்களிடத்து நடைமுறைப் படுத்திடவும் ஒவ்வொரு ஆசிரியர்களும் வாழ்வியல் திறன்களைக் குறித்து அறிந்து கொள்வது காலத்தின் கட்டாயத் தேவையாக உள்ளது.\nகல்வியானது உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொணர்வதாகும். மனித வாழ்வில் கல்விக் கற்கும் காலமே வசந்தமானது. இதனை கற்பவர் உணர்வதில்லை என்பதே நிதர்சனம். திறன்கள் வெளிப்படாதவரை வாழ்வில் வெளிச்சமில்லை எனலாம்.அறியப்பட்டத் திறன்கள் அறிவினை வலுப்படுத்திட உதவும் என்பதில் ஐயமில்லை. ‘வாழ்க்கைத் திறன்கள்’ என்னும் கல்வி ஏற்பாட்டினை ,நான்கு முக்கியக் காரணிகள் நிர்ணயம் செய்பவையாக உள்ளன. அவையாவன,\n2. துணிந்து உரைத்தல் மற்றும் மறுக்கும் திறன்.\nஇத்தகைய வாழ்வியல் திறன்கள் எதிர்காலத்தினை வளப்படுத்துவதற்கு வலிகோலுகின்றன. ஆனல் இன்றைய கல்வி இத்தகைய திறன்களை நிறைவேற்றிடுமா என்பது இமாலயக் கேள்வியாக உள்ளது. நல்லாசிரியர் இத்தகையத் திறன்களை மாணவர்களிடையே அளவிட்டு, மதிப்பீடு செய்வதும், சிறப்பாக மாணவர்களிடையே வளர்ப்பதும் ஒவ்வொரு ஆசிரியரின் கடமையாகும்.\nஇந்தியச் சமூகத்தில் பெண் கடமைகளின் உருவம். சுயநலமில்லாமல் அன்போடு அனைவரையும் பாதுகாப்பது அவள் இயல்பு. அதுவே அவளது கடமையும் கூட. பெண் என்பவள் தனக்காக வாழ்பவள் அல்ல. திடீர் உறவினர் வருகையால் உணவு பற்றவில்லையா பெண் தனக்கான உணவைத் தியாகம் செய்வாள். அவளுக்கு உடல் நலம் இல்லாவிட்டாலும் மற்றவர்களைக் கவனித்து சேவை புரியும் ‘தியாகி’ அவள். அவ்வாறு நீளும் சேவையின் பொருட்டு, தான் காலம் தவறி உண்ணும் இயல்பும் உடலையோ மனத்தையோ பராமரிக்க முடியாமல் வேலைகளின் அழுத்தத்தில் தன்னை மறந்தே போவதும் பெண்ணின் குணம். சிறந்த பெண்மணி மேற்கண்ட இயல்புகள் கொண்டிருப்பாள். அதாவது மேற்கண்ட இயல்புகளைக் கொண்டிருந்தால்தான் ‘சிறந்த பெண்மணி’ என்ற பட்டம் கிடைக்கும். தன்னைப் பற்றியும் தனது உடல் மற்றும் மன ஆரோக்கியம் பற்றியும் சிந்திக்கும் பெண்ணை நம் சமூகம் அவ்வளவு மரியாதையுடன் பார்ப்பதே இல்லை. அவள் பொறுப்பற்ற, சுயநலமான, அன்பின் உ��ுவம் அல்லாத, சமயங்களில் குடும்பத்திற்குத் தகுந்தவள் கிடையாது என்று கூட முத்திரை குத்தப்படுகிறாள். உண்மையில் பெண்ணின் உடல்நலம் அதிமுக்கியமானது. அவள் நலமாக இருக்கும் வரைதான் மற்றவர்களைப் பேணிப்பாதுகாக்க முடியும்.\nஒவ்வொரு பெண்ணையும் அவளுடைய பெரிய சொத்து எது என்று பட்டியல் இடச் சொன்னால் அவளது குடும்பம், குழந்தைகள், உறவுகள், விலை கொடுத்து வாங்கக் கூடிய உயிரற்ற பொருட்கள் என்று நீளுகின்ற பட்டியலில் அவள் உடல் என்ற ஒன்று இருக்கக் கூடுமா என்பது சந்தேகமே. ஆனால் பெண்ணுக்கு அவளது உடல்நலம் தான் ஆகப் பெரிய உடைமை. பெண்களுக்கு இந்த அறிவையும் உணர்வையும் தருவதில், புரிய வைப்பதில் நம் மொத்த சமூகமும் தவறிவிட்டது என்பதுதான் உண்மை. அதற்குப் பல விதமான சமூக, பொருளாதாரக் காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அதை விடக் கொடுமை, தன் உடல் பற்றி எந்த வித அக்கறையும் காட்டாமல், தன்னைச் சார்ந்தவர்களை மட்டும் கவனித்துக் கொள்வதே சிறந்த பெண்ணின் இயல்பு என்றும் பாடம் சொல்லி மனத்தில் பதித்தும் இருக்கிறது.\nசரிவிகித உணவும் உடற்பயிற்சியும் மேல்தட்டு மக்களுக்கே உரியவை என்ற தவறான புரிதலும் நிச்சயம் மாற்றப்பட வேண்டும்.\nசர்வதேச மகளிர் தினம் ‘இதுதான் நேரம்’\nThursday, 08 March 2018 18:03\t- நவஜோதி ஜோகரட்னம், லண்டன். -\tசமூகம்\n2018 ஆம் ஆண்டின் மார்ச் எட்டாம் திகதியில் நடைபெறும் சர்வதேசப் பெண்கள் தினத்திற்கான தொனிப்பொருளாக ‘இதுதான் நேரம்’ (வுiஅந ளை ழெற) அமைகின்றது. கிராமிய நகர்ப்புறச் செயற்பாட்டாளர்கள் பெண்களின் வாழ்வில் மாறுதல்களைக் கொண்டுவருகிறார்கள். இந்த ஆண்டின் சர்வதேச பெண்கள் தினமானது முன்னர் என்றும் இல்லாத வகையில் உலகெங்கிலும் பெண்களின் உரிமைகள், சமத்துவம், பெண்களுக்கான சமூகநீதி ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றங்களின் பின்னணியில் இடம்பெறுகின்றது.\nபாலியல் தொந்தரவுகள், பெண்களின் மீதான வன்முறைகள், பெண்களுக்கெதிரான பாகுபாடு என்பன பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகாக இடம்பெற்று வருகின்றன. உலகெங்கிலும் பொது அரங்குகளில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றிப் பேசப்பட்டு வருகின்றன. இந்த அநீதியான நிலை மாற வேண்டும் என்ற உணர்வு முன் என்றுமில்லாத வகையில் வெடித்துக் கிளம்பியவண்ணம் உள்ளது. ஆண்களும் பெண்களும் சமத்துவமாக நடாத்��ப்படும் ஒரு ஒளி நிறைந்த எதிர்காலத்தை நோக்கி மக்கள் அணிதிரண்டு வருகின்றனர். உலகின் மிகப் பெரும் தலைநகரங்களில் எல்லாம் பெண்களின் ஆர்ப்பாட்டங்கள் உணர்வு பூர்வமாக நடைபெற்று வருகின்றன. பாலியல் வன்முறைகளுக்கெதிராக இந்தியாவின் பெருநகரங்களிலிருந்து சாதாரண கிராமங்கள் வரை பெண்கள் உரிமைக்குரல் எழுப்பி வருகின்றனர்.\nமன்னாரைத் தளமாகக்கொண்டு செயற்பட்டு சமூக நீதிக்காகவும், மனித உரிமைகளுக்காகவும், பாலியல் சமத்துவத்துக்காவும், பெண்களுக்காகவும் அயராது போராடி வரும் திருமதி ஷெரீன் அப்துல் சறூர் அவர்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அவருக்கு லண்டனில் இலங்கை மனித உரிமைச் செயற்பாட்டாளருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதையும் பெருமையோடு இத்தினத்தில் பாராட்டுகின்றேன்.\nஇலங்கையில் தமிழ்ப் பிரதேசங்களில் தங்களின் வாழ்விடங்களிலிருந்து இராணுவத்தை வெளியேறக் கூறி இடம்பெற்று வரும் நீண்ட எதிர்ப்புப் போராட்டங்களின் முன்னணியில் பெண்களே அணிதிரண்டுள்ளனர். காணாமல் போன தங்களின் கணவர்களுக்காகவும், புதல்வர்களுக்காகவும் வீதிகளில் நின்று காணாமல் போனோரின் புகைப்படங்களை ஏந்திக் கொண்டும், சுலோகங்களைக் கோசித்துக் கொண்டும் பெண்களே நீதி கேட்டுப் போராடி வருகின்றனர். கணவன்மாரை இழந்த நிலையிலும் அவர்கள் அங்கவீனர்களாகிப்போன நிலையிலும் பெண்களே குடும்பச் சுமைகளைத் தங்கள் தோளில் சுமந்து வருகின்றனர்.\n“ஆலையிலே சோலையிலே ஆலம் பாடிய சந்தையிலே கிட்டிப்புள்ளும் பம்பரமும் கிறுக்கியடிக்கப் பாலாறு “என்பது கிராமத்து நாட்டார் பாடல் . கிராமிய விளையாட்டுக்கள் மிகவும் மகிழ்வூட்டுவன. உடல் நலத்தைப் பேண மிகவும் உகந்தன. கிளித்தட்டு கிராமிய விளையாட்டுக்களில் மிகவும் புகழ்வாய்ந்தது. தமிழ் மக்களிடையே எல்லாக் கிராமங்களிலும் கிளத்தட்டு விளையாடப் பட்டுவந்துள்ளது. கிட்டி புள்ளு, வாரோட்டும், எல்லைக் கோடு, மல்யுத்தம், குடோரி, நாயும் புலியும், ஆடும் புலியும் போன்ற விளையாட்டுக்கள் சிறார்களால் விளையாடப்பட்டு வந்துள்ளன. கிறிக்கற், எல்லே, ஆதாரப்பந்து, வலைப்பந்து, கூடைப்பந்து, உதைபந்து போன்றன அறிமுகப் படுத்த்பபட்ட பின்னர் கிராமிய விளையாட்டுக்கள் அருகிப்போகத் தொடங்கியுள்ளன. முன்னர் கிராமங்களில் விடுமுறையைக் கழிக்கச் செல்லும் நகர் புறத்துப் பிள்ளைகள் இத்தகைய பண்டைய விளையாட்டுக்களை ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்வர் இப்போது இப்படிப் பார்ப்பதற்குக் கூட பாரம்பரிய விளையாட்டுக்கள் கிடைப்பது அரிதாகிப் போய்விட்டன. இவ்வாறான பாரம்பரிய வியையாட்டுக்களில், கிளித்தட்டு அல்லது தாச்சி மிகவும் பிரபலமான, சுவாரஸ்யமான ஒரு விளையாட்டு. அருகிவரும் இந்த விளையாட்டைப் பற்றி அறிந்து கொண்டு நாமும் விளையாடி மகிழ்வதற்குஇந்த விளையாட்டுப்பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம.\nஎங்கள் மண்ணுக்கே சிறப்பான விளையாட்டுக்களில் ஒன்றான “கிளித்தட்டை” சிறுவர் முதல் பெரியோர் வரை வயது, பால் வேறுபாடின்றி எல்லோருமே விளையாடி மகிழலாம் .சில கிராமங்களில் இதனை “யாட்டு ”அல்லது ‘தாச்சி ‘ என்றும் அழைப்பார்கள். தாச்சி என்பது நடுவரைக்குறிக்கும் சொல்லாகும். கிளித்தட்டுக்கு நடுவர் மிக முக்கியமானவர். இரண்டு குழுக்களுக்கிடையே இந்த விளையாட்டு இடம்பெறும்.\nபண்டைய காலத்தில் கிராமத்துப் ;சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிளித்தட்டை விரும்;பிப் பார்ப்பார்கள். இது ஆண்களுக்கு உரிய ஒரு விளையாட்டாகக் கொள்ளப்பட்டு வந்தது. இன்று இந்த விளையாட்டு பலருக்கும் தெரியாத ஒன்றாகக் காணப்படுகின்றது. தென்பது ஆச்சரியம்தான். கிளித் தட்டு விவசாயிகளின் கலாசாரத்தை பிரதிபலிக்கின்ற ஒன்றாகும் .நெல் விதைத்த காலங்களில் வயலில் நெல் மணிகளைப் பொறுக்க வரும் கிளிகளை, கமக்காரன் வரம்புகளில் ஓடிக்கலைத்து வயலைக் காப்பதையே இந்த விளையாட்டுக் காட்டி நிற்கிறது. காப்பவர்- கமக்காரனாகவும்,புகுவோர்-கிளிகளாகவும் தட்டுக்கள் (பெட்டிகள்)- வயல் நிலங்களாகவும் கோடுகள்- வரம்புகளாகவும் பாவனை செய்யப்படுகின்றது.\nகுளோபல் தமிழ்ச் செய்தி (மீள்பிரசுரம்) : பெண்களுக்கு என்ன என்ஜினியரிங் என கேள்வி எழுப்பிய காலத்தில் இலங்கையில் உருவான முதலாவது பெண் பொறியியிலாளர் பிரமிளா சிவபிரகாசப்பிள்ளை சிவசேகரம்.\nSaturday, 06 May 2017 23:35\t- நன்றி: குளோபல் தமிழ்ச் செய்தி. -\tசமூகம்\nஅதி வணக்கத்திற்குரிய வல்பொல ராஹூல தேரர் பல ஆண்டுகளுக்கு முன்னதாக இலங்கையில் பௌத்த மத்திய நிலையமொன்றை அமைப்பதற்கு ஆயத்தமானார். இந்த கட்டடம் அமைக்கப்படும் மண் மற்றும் கட்டட நிர்மான தொழில்நுட்பம் தொடர்பில், இளம் பெண் பொறியி��லாளரிடம் இது குறித்து ஆலோசனை வழங்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது.\n‘நாயக்கத் தேரரே இந்த இடத்தில் மரத்திலான பயில்கள் கீழ் இறக்காமல் கட்டிட நிர்மானம் செய்யக் கூடாது. அது கட்டடத்தின் ஆயுட்காலத்தை பாதிக்கும்’ என தனக்கு கிடைக்கப் பெற்ற மண் மாதிரியை பரிசோனை செய்த பெண் பொறியியலாளர் கூறினார். ‘அத்தனை பெரிய செலவினை செய்ய முடியாது. எனினும் இந்த கட்டடத்தை நிர்மானிக்க வேண்டும் அல்லவா’ என ராஹூல தேரர் கூறினார். இந்த சம்பாசனை நடைபெற்ற போது ராஹூல தேரரின் உறவினரான சித்தாலபே நிறுவனத்தின் தலைவர் விக்டர் ஹெட்டிகொடவும் பிரசன்னமாகியிருந்தார். ‘எனினும் மற்றுமொரு முறை காணப்படுகின்றது எனினும் இந்த முறை இலங்கையில் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை’ என அந்த இளம் பெண் பொறியியலாளர், நாயக்க தேரரிடம் கூறினார்.\n‘அம் சொல்லுங்கள் பார்க்கலாம் என்னவென்று’ என விக்டர் ஹெட்டிகொட இந்த சம்பாசனையில் இணைந்து கொண்டு கூறினார்.\n‘ ஒட்டு மொத்த கட்டடத்தின் அத்திவாரத்தையும் ஒன்றாக நிர்மானிக்காது பகுதி அளவிலான அத்திவாரங்களின் ஊடாக நிர்மானிக்க முடியும். இவ்வாறு செய்தால் ஓர் இடத்தில் தாழிறங்கினாலும் ஒட்டு மொத்த கட்டடத்தையும் பாதிக்காது, புனர்நிர்மானப் பணிகளும் இலகுவில் செய்ய முடியும் என தனது புதிய தொழில்நுட்பத்தை பெண் பொறியியியலாளர் விபரித்தார்.\nஅதி வணக்கத்திற்குரிய ராஹூல தேரர் இந்த புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக கட்டடத்தை நிர்மானிக்க இணங்கியிருந்தார். சகதி மிக்க மண்ணில் கட்டிட அத்திவாரத்தை போட்டால் பாரியளவில் செலவாகும். எனினும் இளம் பெண் பொறியியலாளரின் யோசனைக்கு அமைய நிர்மானம் செய்ததனால் பாரியளவு செலவு குறைக்கப்பட்டது.\nMonday, 20 March 2017 20:59\t- மதுபாஷினி பாலசண்முகன் -\tசமூகம்\n- அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அண்மையில் நடத்திய அனைத்துலக பெண்கள் தினவிழாவில் செல்வி மதுபாஷினி பாலசண்முகன் நிகழ்த்திய உரை. இவர், கடந்த ஆண்டு நடைபெற்ற பல்கலைக்கழக பிரவேசப்பரீட்சையில் தமிழ்ப்பாடத்தில் சிறந்த புள்ளிகளைப்பெற்றவர். மொனாஷ் பல்கலைக்கழகத்தில் தற்பொழுது பயிலும் இவர், மெல்பனில் நடைபெற்ற இளம் எழுத்தாளர் விழாவில் நடைபெற்ற போட்டியில் சிறந்த இளம் எழுத்தாளருக்கான விருதையும் பெற்றவர். ஆங்கில இலக்கியத்திலும் ஈடுபாடும் ஆர்வமும் மிக்க மதுபாஷினி பாலசண்முகன், தமிழ் இலக்கியத்திலும் தமது ஆர்வத்தை வெளிப்படுத்திவருபவர். -முருகபூபதி -\n\"நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வையும்\nநிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்\nநிமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்\nபாரதியார் எழுதிய புதுமைப்பெண் பாடலில் இருந்து சில வரிகள் இவை. சுப்ரமணிய பாரதி 19 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் புரட்சிக் கவிதை எழுதிய கவிஞர் மற்றும் சுதந்திர வீரர் ஆவார். பண்டைத் தமிழ் வரலாற்றையும் பாரதப் பண்பாட்டினையும் நன்கு அறிந்திருந்த பாரதி, நாட்டின் ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்களின் நிலையைக் கண்டு மனம் வெதும்பினார், வேதனைப் பட்டார். பெண் விடுதலைக்காக எழுச்சி மிகுந்த பாடல்களை பாடினார்.\nபாரதியார் தமது கவிதைகளிலும் கட்டுரைகளிலும் பெண்ணுரிமைக் கருத்துகளை அவருக்கே உரித்தான கவியழகோடும், அழுத்தத்தோடும், வீராவேசத்தோடும், படிப்போரின் மற்றும் கேட்போரின் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் கனல் தெறிக்க எழுதினார்.\nநான் உங்களுடன் உரையாடவிருப்பது பாரதியாரின் பெண் விடுதலைக் கருத்துகளைப் பற்றி. உப தலைப்புகளாக, பாரதியார் சமூக சீர்திருத்த வாதத்தை, முக்கியமாக பெண் விடுதலையை ஆதரித்த காரணம், அவரது பெண் விடுதலை வாதம் சார்ந்த கருத்துக்கள் மற்றும் அவற்றுக்கு உதாரணமான பாடல்கள் என்பன பற்றிக் கலந்துரையாட உள்ளேன்.\nபெண்ணியல் இலக்கியம்: பெண்ணுரிமைகளும் வெல்வழி வரலாறும்\nFriday, 17 March 2017 01:18\t▬ அமரர் வைத்தியை திருமதி சீதாதேவி மகாதேவா▬\tசமூகம்\nமார்ச் மாதம்; 8-ம் திகதி. சர்வதேச மகளிர் தினம் எங்கும் சம்பிரதாயமாகக் கொண்டாடப் படுகின்றது. ஆனால் இன்றுகூட உலக நாடுகள் எவற்றிலும் பெண்களையும் ஆண்களையும் எம் சமுதாயங்களும் அரசாங்கங்களும் வேலை செய்யும் இடங்களிலோ இல்லங்களிலோ பொதுஇடங்களிலும் நிகழ்ச்சிகளிலுமோ சரிசமமாகக் கருதுவதும் இல்லை> நடத்துவதும் இல்லை. இதற்கு அடிப்படைக் காரணம் என்னவெனில் இன்றும் எஞ்சியுள்ள ஆணாதிக்கமே. பெண்களின் உதாசீனப் பிரயாசைக் குறைவும் இன்னொரு காரணமாக இருக்கலாம் என்பதையும் நாம் மறுக்க முடியாது.\nகீழைத் தேசங்களாகிய ஆசிய நாடுகளில் ஆண் பெண் வேற்றுமை மிகக் கூடுதலாக இன்னும் நிலைக்கிறது. ஒரு கொடூரமான உதாரணம்: இந்திய இந்துப் பெண்கள் கணவன்மார் இறந்து அவர்களுடைய சடலம் எரியும் பொழுது மனைவிமாரையும் நெருப்பில் வீழ்ந்து மாளச் செய்கிற வழக்கம் இன்னமும் உண்டு. இதைச் சில காலமாக அரசாங்கம் சட்ட முறையாக நிறுத்தி வந்தாலும் ஒருசில கிராமங்களில் இப்பொழுதும் இந்த அநியாயம் குறைந்த அளவில் எனினும் நடக்கவே செய்கிறது. மேலும் அங்கு பலர் தம் மனைவிமாரை அடிமைகளாகக் கருதி மனிதப் பிறவிகளைப் போல் நடத்துவதே இல்லை. எனினும் மேல் நாட்டாரின் வாழ்க்கை முறைகளையும் அவர்கள் பெண்களை நடத்தும் வகையையும் அறிந்து மேலும் கல்வி மேம்பாட்டாலும் அரசாங்கக் கட்டுப் பாட்டினாலும் இவ்விதமான அநீதிகள் குறைந்து கொண்டு வருவது ஒரு நற்செய்தியே.\n2008இல் ஒக்ஸ்பாம் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் 1.3 பில்லியன் தொகை வறுமையில் வாழும் உலகமக்களில் நூற்றுக்கு 70-வீதம் பெண்களே எனக் குறிப்பிட்டுள்ளது. இதற்குக் காரணம் பெண்களுக்கு இன்றும் மனிதஉரிமைகள் முழுமையாகக் கொடுக்கப்படவில்லை என்பதே. அத்துடன் ஆண்கள் பெண்களைக் கீழ்த் தரமாகக் கருதி வேலை வீடு பணம் முதலியவற்றில் பூரண சமத்துவம் மறுக்கப்படுகிறது. மேலும் உலகில் தொழில் செய்பவர்களில் பெண்ணினம் மூன்றில் இரு பங்காக இருந்தாலும் உலகின் வருமானத் தொகையில் நூற்றுக்கு 10-வீதமான வருமானத்தையே பெறுகிறார்கள். அரை மில்லியனுக்குக் கூடிய பெண்கள் கர்ப்பத்திலும் பிள்ளைப் பேற்றிலும் மரணம் அடைகிறார்கள். உலகின் அரசாங்க சபைகளில் பெண்கள் நூற்றுக்கு சராசரி 14-வீதம் இடத்தைத் தான் கைப்பற்றி இருக்கிறார்கள்.\nஉலகில் குடும்பங்களில் மிகக்கூடியதாக முக்கியமாக ஆண்களின் தாக்குதலால் காயப்படுவதும் மரணமடைவதும் பெண்களே. இவை ஆராய்ச்சிப் புள்ளிவிவரங்கள்.\nThursday, 02 February 2017 20:22\t▬பேராசிரியர் கோபன் மகாதேவா▬\tசமூகம்\nவயோதிப காலம் என்பதை, நாம் எம் நடைமுறை வாழ்வின் ஊதிய-நோக்கு வேலைகள், தொழில்கள், உத்தியோகங்களிலிருந்து விடைபெறும் 65-வயதின் பின்னர் நடத்தும் வாழ்க்கை எனக் கருதலாம். இந்தியாவிலும் இலங்கை யிலும் இருந்து வெளிவரும் புதினப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் 50-வயதுக்கு மேற்பட்டோரை எல்லாம் வயோதிபர் எனக் குறிப்பதை 2011இலும் பலதடவை கண்டிருக்கிறோம். சென்ற நூற்றாண்டுகளில் ஆசிய நாடுகளில் மலேரியா, நீரிழிவு, தொற்று நோய்கள், பிள்ளைப் பேற்றினில் குழந்தைகளு���் தாய்மாரும் இறத்தல், போன்ற இயற்கை அனர்த்தங்களினாலும் போரினாலும் மனிதரின் சராசரி வாழ்க்கை 40-வயதுக்குக் கிட்டியே இருந்ததை அவர்கள் இன்றைய புதிய சூழ்நிலையிலும் மறக்க மறுக்கின்றனர். உலகின் மேற்குப் பாதியில் வசிக்கும் எம்மவரின் கோணத்திலிருந்து, ஆனால் உலக மக்கள் எல்லோருக்குமே பலன்படும் பாணியிலேயே இக்கட்டுரை எழுதப் பட்டிருக்கிறது.\nமனித வாழ்வின் முக்கிய குறிக்கோள் என்ன\nஇது ஒரு முக்கியமான அடிப்படைக் கேள்வி. இந்தக் கேள்விக்கு மனச் சுத்தியுடன் தம் சொந்தச் சூழ்நிலைக்கு ஏற்பச் சிந்தித்துத் தெளிந்த பதில் பெறுவோர் எந்த வயதிலும் வாழ்க்கையில் இன்பமும் அமைதியும் காணலாம். ஆனால் வயோதிபரின் கோணத்திலிருந்தே இன்று இப் பொருளை ஆராய் கிறோம். என் சிந்தனையின் படி, வயோதிபரின் இலட்சியக் குறிக்கோளாவது: இயற்கை அன்னை எமக்குத் தந்துள்ள உயிரையும் உடம்பையும் அவளே திரும்ப எடுக்கும் நிமிடம் வரை கவனமாகப் பாதுகாத்து, முடியுமான வரை இன்பமாக வாழ்ந்து கொண்டே எமது குடும்பத்தினர், அயலார், சமூகத்தினர் போன்றோருக்கு இயலுமானவரை உதவிக் கொண்டு இன விருத்தியுடன் உலக அபிவிருத்தியையும் ஊக்கி, இயற்கைமாதாவையும் எம்மெம் ஆண்டவரையும் துதித்துப் பேணிக் கொண்டு ஆறுதலாக வாழ்வதே, என்பதாகும்\nதிருக்கோணேஸ்வரத்தில் தொல்பொருள் துறையினரின் தடைகள்\nMonday, 21 December 2015 23:56\t- அனுப்பியவர்: அருள் சுப்பிரமணியம் -\tசமூகம்\n‘தொன்மைமிகு தெட்சண கைலாய திருக்கோணேஸ்வர ஆலயத்தில் இடம்பெறும் கட்டுமானப் பணிகளுக்கு தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்தினால் தடை’ எனப் பொருள்படும் செய்திகள் 18.12.2015ஆம் திகதியன்றும் அதன் பின்னரும் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, தங்கள் கவலையை வெளிப்படுத்திய எண்ணற்ற மக்களுக்கு, கோணேஸ்வரம் கட்டுமானப் பணிகள் சார்ந்த உண்மைகளைக் கூறவேண்டிய கடப்பாடு காரணமாக இந்த அறிக்கையை ஊடகங்கள் வாயிலாக சமர்ப்பிக்கிறோம்.\nகோணேசர் ஆலயத்தின் நிர்வாகத்தை சீராக்க வேண்டி திருகோணமலை மக்கள் சட்ட ரீதியாக எடுத்துக்கொண்ட அயராத முயற்சியினால், உயர்நீதிமன்ற நீதிபதி, மாவட்ட நீதிபதி ஆகியோரால் நீதிமன்ற வளாகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில், நம்பிக்கைப் பொறுப்பாளர்களாக நாம் தெரிவு செய்யப்பட்டு, 17.01.2010ஆம் திகதியன்று ஆலய நிர்வாகத்தினை பொறுப்பேற்றுக் கொண்டோம்.\nஆன்மீகத் தேடலுக்குரிய அதிர்வு பூரணமாய் அமையப்பெற்றது இப்புனிதத் தலம். இந்துக்களின் புண்ணிய பூமி. பல்லின மக்களும் பயபக்தியுடன் சேவிக்கிற சேத்திரம். எம்மை நம்பி தெரிவு செய்த மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளுக்கு உண்மையாய் இருப்பதும், நன்நெறியும் தூய்மையும் நேர்மையுமிக்க நிர்வாகக் கட்டமைப்பினை உருவாக்கி தொன்மைமிகு ஆலயத்தின் இருப்பினைக் கட்டிக்காத்து அடுத்த தலைமுறையினரிடம் முறையாகக் கையளிப்பதும் எமது தலையாய கடமை என்பதை உணர்ந்து செயலாற்றத் தொடங்கினோம்.\nநாம் பொறுப்பேற்றுக் கொண்ட போது “நாட்டில் நிலவிய அரசியல் சூழ்நிலை, 50 ஆண்டுகளுக்கு முன்னரே ஆலய பிரதேசத்தை புனித நகராக்கக் கோரிய எமது மக்களின் வேண்டுகோளை அரசு நிராகரித்த வரலாறு, பிரட்றிக் கோட்டையில் பாதுகாப்புப் படையினரின் பிரசன்னம், ஆலயத்தின் தூய்மையை பாதிக்கும் வகையில் அண்மித்த வழித்தடத்தில் அமைக்கப்பட்ட ஐம்பதிற்கும் அதிகமான தற்காலிக் கடைகள்” போன்ற நிதர்சனங்களை கருத்தில் வைத்துக் கொண்டு, எமது ஆலய திருப்பணிகளை மிக நிதானமாக, அதே நேரத்தில் தளராத தொலைநோக்கோடு மேற்கொண்டோம்.\nபிரித்தானியாவில் தமிழ் கற்றலும் கற்பித்தலும் - ஓர் அவதானிப்புக் குறிப்பு\nமனிதர்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்பாடலைப் பேணுவதற்கு மொழி அவசியமாகின்றது. அவர்கள் தங்களது உணர்வுகளையும் தேவைகளையும் மற்றவர்களுக்குப் புரிய வைக்க மொழியைப் பயன்படுத்துகின்றனர். எனவே மொழி ஆளுமையென்பது ஒருவரது இருப்பைத் தக்க வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒரு குழந்தை வயிற்றில் உள்ள போது கேட்கும் மொழி தாயினது உரையாடல்களேயாகும். பின்னர் அக்குழந்தை தவழ்ந்தும் நடந்தும் வளர்ந்தும் வரும் போது, கேட்டும் பேசியும் படித்தும் தனக்கான ஒரு மொழியில் ஆளுமை பெறுகின்றது.\nஇவ்வகையில் புலம்பெயர் சூழலில் எமது தாய்மொழிக் கல்வியென நாம் கொள்ளும் தமிழ்மொழி, தாயகத்தில் கற்கப்படுவதற்கும் கற்பிக்கப்படுவதற்கும் உள்ள முறையில் இருந்து முற்றிலும் வேறுபடுகின்றது. ஏனெனில் சுற்றுச் சூழலும் அதன் அமைவியலும், சுற்றமும் உறவுகளும் தருகின்ற அனுபவங்களும் குடும்ப உரையாடல்களும் தமிழ் மொழியாக இருக்கும் சூழலில் உள்ள குழந்தை தான் பேசிப் பழகிய மொழியில் எழுத வாசிக்க தொடங்குவது அதனது சிந்தனையைப் பல்வேறு வழிகளில் தூண்டுவதாக அமையும். ஆனால் புலம் பெயர் சூழலில் வாழ்கின்ற பிள்ளைகள் வீட்டில் தாய் தந்தையுடன் தமிழ் மொழியைப் பேசிக்கொண்டும் தொலைக்காட்சியிலும் வீட்டிற்கு வெளியேயும் வேறொரு மொழியோடு ஊடாடிக் கொண்டும் தமிழ் மொழியை கற்கத் தொடங்குவது சிரமமேயெனினும் பெரும்பாலான பிள்ளைகள் விருப்புடனேயே தமிழைக் கற்கத் தமிழ்ப்பாடசாலகளுக்கு வருகின்றனர்.\nபிரித்தானியாவைப் பொறுத்தவரை ஈழத்தமிழர்களின் வருகையும் தொடர்பாடலும் கீழைத்தேச நாடுகளில் ஆங்கிலேய ஆட்சி இருந்த காலத்தில் இருந்தே இடம்பெற்றுள்ளது. இலங்கையில் பணியாற்றச் செல்பவர்களுக்கு தமிழ் மொழி கற்பிக்கும் வண்ணம் தனியார் வகுப்புகள் இடம் பெற்றுள்ளதாக Aberdeen Press and Journal பத்திரிகை தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளதாக மு.நித்தியானந்தன் தனது கூலித் தமிழ் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். ( தமிழ் போதிக்கப்படும் கிழக்கு நாடுகளை நோக்கிச் செல்பவர்களுக்கான பயிற்சி கிழக்கு நாடுகளை நோக்கிச் செல்பவர்களுக்கான பயிற்சி அபர்டீன் வகுப்பு தயார்\nஆனால் அக்காலத்தில் ஈழத்தில் இருந்து பிரித்தானையாவிற்கு வந்த தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழைக் கற்பித்துக் கொடுப்பதைக் காட்டிலும் ஆங்கில மொழிக் கல்வியைப் போதித்து ஆங்கிலச்சமுகத்திலும் தம் உறவுகளுடனும் தமக்கான மதிப்பைப் பெறுவதிலேயே குறியாக இருந்தனர்.\nபாடசாலை செல்லும் மாணவருக்கான பாலியற் கல்வி (ஒன்ராறியோ பாடத்திட்டத்தில் பாலியற் கல்வி)\n“மிக ஆரோக்கியமான தொடர்புறுதல் விளக்கம் மிகுந்த உள்நோக்கத்தோடு உள்ளடக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் இந்தப் பரப்பினுள் கற்பவை அவர்களது எல்லாவித தொடர்புகொள்ளலுக்கும் பொருந்துவதாகும். நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் (மற்றும் அவர்கள் வளர்ந்தவர்களாக குறிப்பிடத்தக்க காதல் விருப்புக்கள்) அல்லது பங்காளர், துணைவர், துணைவி அல்லது மனைவி என்பவர்களோடு எதிர்காலத்தில் அன்புவைக்கவும் பயன்படுத்தக்கூடியதாக அமையும்.” என பாலியற் கல்விபற்றி ஒன்ராறியோ கல்வி அமைச்சு ஒரு எழுத்துமூல அறிக்கையை வெளியிட்டுள்ளது.\nபாலியற் கல்வி என்றவுடன் பலபெற்றோர்கள் ஏதோ தேவையற்ற அல்லது பிள்ளைகளைத் தவறான வழிக��ுக்கு இட்டுச் செல்லும் கல்விமுறை என எண்ணுகின்றார்கள். பாலியற் கல்வி என்பது உடலுறவை மட்டும் அடிப்படையாகக் கொண்டது என்ற எண்ணக் கரு பெரும்பாலான பெற்றோர்கள் மத்தியில் காணப்படுகின்றது. அல்லது அப்படியான கருத்து பரப்பப்படுகின்றது. பேசாப்பொருளைப் பிள்ளைகளிடம் பேசக் கல்வி அமைச்சும் பாடாசாலைகளும் முற்படுவதாக கருதப்படுகின்றது. பாலியல் கல்வியைப் பாடசாலைகளில் புகட்டுவதற்குப் பல பெற்றோர்கள் ஆதரவாகவும் சிலர் எதிராகவும் உள்ளனர். சமய அடிப்படை வாதிகள் பாலியற் கல்விக்கு எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன.\nஉள்ளொன்று வைத்துப் புறமொன்று …\n“உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்”, என்றார், வள்ளலார். எமது உறவுகள், எம்முடன் உண்மையாகவிருக்க வேண்டுமென எதிர்பார்க்கும் நாம், அந்த உறவுகளுடன் உண்மையாக இருக்கின்றோமா நேர்மை என்ற சீரிய வாழ்க்கைப் பெறுமானத்தை எமக்குள் விதைப்பதற்காக சீராளனும் பூபாலனும் முலாம்பழம் விற்ற கதை எமது கீழ் வகுப்புப் பாடத்திட்டத்தில் (இலங்கையில்) சேர்க்கப்பட்டிருந்தது, அது வெற்றி பெற்றிருக்கின்றதா நேர்மை என்ற சீரிய வாழ்க்கைப் பெறுமானத்தை எமக்குள் விதைப்பதற்காக சீராளனும் பூபாலனும் முலாம்பழம் விற்ற கதை எமது கீழ் வகுப்புப் பாடத்திட்டத்தில் (இலங்கையில்) சேர்க்கப்பட்டிருந்தது, அது வெற்றி பெற்றிருக்கின்றதா இவை பற்றிய சிந்தனைகளைத் தூண்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.\n“காதலர்கள், துணைவர்கள், பெற்றோர்கள், பிள்ளைகள் அல்லது மேலதிகாரிகளுக்கு நாங்கள் உணர்வதை, நினைப்பதை அல்லது செய்வதைச் சொல்லாமலிருக்கும்போது, ஒருவகையான மனச் சிறையில் நாங்கள் அடைபட்டுப் போகின்றோம்”, என்கிறார், உளவழி மருத்துவர் (psychotherapist) Dr. Brad Blanton. மேலும், பொய் சொல்வதே, மனிதர்களின் மனத்தகைப்புக்கு முக்கியகாரணமாக இருக்கிறது எனக் குறிப்பிடும் இவர், இந்த மனத்தகைப்பிலிருந்து விடுபடுவதற்கு, ‘முற்றாக உண்மையாயிருத்தல்’ ( Radical-Honesty) cஎனும் செயல்முறையைப் பின்பற்றுதல் சிறந்ததொரு வழியாக அமையும் எனப் பரிந்துரைக்கின்றார்.\nதிருகோணமலையில் ‘நாங்கள்’ இயக்கத்தின் மக்கள் நலப்பணி\n- பேரன்புடையோர்க்கும், ஊடக நண்பர்களுக்கும், நலன்விரும்பிகளுக்கும், இனமான செயல்பாட்டாளர்களுக்கும் நீங்கள் பணியாற்றும் - நீங்கள் அறிந்த தெரிந்த ஊடகங்களுக்கும், உங்கள் நண்பர்களுக்கும், பரிச்சயமானவர்களுக்கும் இந்த செய்தியை பகிர்ந்துகொள்ளுமாறு வினயமாக கேட்டுக்கொள்கின்றோம். -நன்றி- நாங்கள் இயக்கம் -\nதிருகோணமலை மாவட்டத்தில் போரின் பாதிப்புகளிலிருந்து இன்னும் மீளமுடியாமல், குடும்ப பொருளாதார ரீதியாக நலிவுற்றுள்ள பாடசாலை செல்லும் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் கற்றல் உபகரணங்களும், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு சிறுகைத்தொழில் முயற்சிக்கான வாழ்வாதாரங்களும் வழங்கப்பட்டுள்ளன.\nமூதூர் கிழக்கில், கடற்கரைச்சேனை மற்றும் சேனையூர் கிராமங்களைச்சேர்ந்த பத்து மாணவர்களுக்கு பாடசாலைக்கற்றல் உபகரணங்களும், பெண்களை தலைமைத்துவமாகக்கொண்டுள்ள ஐந்து குடும்பங்களுக்கு சிறுகைத்தொழில் முயற்சிக்கான நிதி ஆதாரமும், மூதூர் தெற்கில், வன்செயல்களால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பெருவெளி கிராமத்தைச்சேர்ந்த பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களிலிருந்து பாடசாலை செல்லும் பத்து மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.\nஇலங்கையில் சீகிரியா சுவரின் மீது அறியாமையின் காரணமாக தமிழ்ப் பெயரைக் கிறுக்கிய இளம் ஏழைத் தமிழ்ப் பெண்ணுக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறித்து, கண்டனத்தைத் தெரிவித்து முன்னர் பதிவிட்டிருந்தேன். அத்தோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், அப் பெண்ணை விடுதலை செய்யக் கோரி மனு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.\nதற்பொழுது அந்த இளம் பெண்ணுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு பொது மன்னிப்பு அளிக்கும் ஆவணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நேற்று கைச்சாத்திட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nவிரைவில் விடுதலையாகப் போகும் அவருக்காகப் பாடுபட்ட, எனது பதிவினைப் பகிர்ந்துகொண்ட நண்பர்கள் அனைவருக்கும், இணையத் தளங்கள் எல்லாவற்றுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்த அபலைப் பெண்ணைக் காப்பாற்றப் போகின்றவர் யார்\nஇலங்கையின் தேசிய சொத்தாகக் கருதப்படும் சீகிரியா சுவரின் மீது அறியாமையின் காரணமாக, தனது கூந்தல் பின்னால் தமிழ்ப் பெயரைக் கிறுக்கிய இளம் ஏழைத் தமிழ்ப் பெண்ணுக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இலங்கை, மட்டக்களப்பைச் சேர்ந்த உதேனி சின்னத்தம்பி எனப் பெயர் கொண்ட 23 வயது இளம்பெண்ணுக்கே இந் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்தத் தண்டனையானது கடந்த 02.03.2015 அன்று தம்புள்ளை நீதவான் திரு.சஞ்சீவ ரம்யகுமாரால் வழங்கப்பட்டுள்ளது.\nவறுமையின் காரணமாக தொழிற்சாலை ஊழியராகப் பணியாற்றி வரும் இவர், தனது தொழிற்சாலை ஏற்பாடு செய்திருந்த சுற்றுலாப் பயணத்தில் கலந்துகொண்டு, சீகிரியா பிரதேசத்துக்கு வந்திருந்தபோதே இச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கிருந்த சுவரில் 'நன்றி உதயா' எனக் கிறுக்கியதோடு, நேர்மையாக தான் செய்த தவறினை ஒப்புக்கொண்டதால் இவர் உடனே கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.\nThursday, 25 December 2014 18:08\t- பொ. கருணாகரமூர்த்தி (பேர்லின்) -.\tசமூகம்\n[ மகாஜனாக் கல்லூரியின் முன்னாள் அதிபர் பொ.கனகசபாபதி அவர்கள் டிசம்பர் 24.12.2014 அன்று , கனடாவில் காலமானார். அவரது மறைவினையொட்டி, 'பதிவுகள்' இணைய இதழின் நவம்பர் 2010 இதழ் 131 இதழில் வெளியான இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றது. இதனை எழுதியவர் எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்தி. அதிபர் கனகசபாபதி அவர்கள் கடந்த காலத்தில் தீரம் மிக்க செயல்வீரர்களிலொருவராகவும் இருந்து வந்துள்ளாரென்பதை அவரது முன்னாள் மாணவர்களில் ஒருவரான எழுத்தாளர் கருணாகரமூர்த்தியின் இக்கட்டுரையானது எமக்கு எடுத்துரைக்கின்றது. - பதிவுகள் ]\nநீ வாழுங்காலத்தில் கண்டுபிரமித்த இன்னொரு மனிதனைச் சொல்லு என்றால் எனது கைகள் உடனடியாக என் அதிபர். திரு பொ.கனகசபாபதி அவர்கள் இருக்கும் திசையைத்தான் சுட்டும். என் ஆசானிடம் மூன்றே ஆண்டுகள்தான் மாணவனாகப் பயிலும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தாலும் நம் ஆயுள் முழுவதுக்கும் நண்பர்களாக வாழும் பாக்கியதை கொண்டோம். அவர் மானிடசமூகத்துக்கு ஆற்றிய பணிகள் எண்ணற்றவையாயினும் ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக எமது புத்தூர் ஸ்ரீசோமஸ்கந்தா கல்லூரியில் அதிபராகப் பணியாற்றிய காலத்தில் ஆற்றிய தலையாய, வீரம் செறிந்த ஒரு மகத்தான பணியை நினைவுகூர்ந்து போற்றுவதே இக்கட்டுரையின் நோக்கம்.\nபுத்தூர் என்பது கோப்பாய்தொகுதியில் வாதரவத்தை, ஆவரங்கால், நவற்கீரி, ஈவினை, ஏரந்தனை, சிறுப்பிட்டி, அம்போடை, புத்தர்கலட்���ி, சொக்கதிடல், அந்திரானை, ஆகிய 10 சிற்றூர்களின் தொகுதியாகும். பத்தூர் என்பதுதான் மருவி புத்தூர் ஆனது என்போரும் உண்டு. அது 1970 களில் 80,000 குடும்பங்கள் வாழ்ந்த ஒரு பெருங்கிராமம். சதுர மைல் ஒன்றுக்கு 6000 குடிகள் என்றவகையில் இலங்கையிலேயே மக்கள் செறிவான கிராமங்களில் அதுவும் ஒன்று. ஒரு ’வகை’யான நிலவுடமை – மேட்டுக்குடி- ஆண்டான் அடிமை சமூக அமைப்பின் பெருந்தொட்டிலும், மாதிரியும் எமது கிராமம். புத்தூரில் எப்போது எந்த தேவதை மண்ணிறங்கிவந்து மேட்டுக்குடியினருக்குப் பட்டயம் எழுதிக்கொடுத்தாளோ தெரியவில்லை. அவ்வூரின் வளமான மண்ணின் பெரும்பகுதி அங்கேயுள்ள மேட்டுக்குடியினருக்கே சொந்தமாக இருந்தது; இருக்கிறது. இதனால் அம்மண்ணில் பிறக்க நேர்ந்த பஞ்சமர்கள் அந்நிலச் சுவாந்தர்களுக்குச் சொந்தமான நிலங்களில் வாழ்ந்து, அவர்களுடைய புலத்தில் அவர்களுக்கே உழைத்துத் தம் வாழ்க்கையை ஓட்டியதால் அவர்களை மீறி எதனையும் செய்யமாட்டாத ஒரு கையறுநிலையில் வாழ்க்கையை ஓட்டினார்கள். தீண்டப்படாதவர்களாக மேட்டுச்சமூகத்தால் கருதப்பட்ட அம்மக்கள் இதனால் கல்வியறிவின்றி வாழ நேரிட்டது. கல்வி அறிவில் குன்றிய அச்சமூகம் தாம் சுரண்டப்படுகிறோம் என்கிற பிரக்ஞை இன்றியே வாழ்வைத் தொடர்ந்ததும் பரிதாபம்.\nஒரே இலக்கில் இரண்டு பறவைகள்\nதிரு. தங்கவடிவேல் ஆசிரியர் அவர்கள் எனது தந்தை அகஸ்தியரின் ‘லெனின் பாதச் சுவடுகளில்...’ என்ற நூல் வெளியீட்டிற்கு சிறப்புச் சொற்பொழிவாற்ற வருகை தந்து சிறப்புரை ஆற்றியமை எங்களுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய கௌரவமாக நான் கருதுகிறேன். திரு.தங்கவடிவேல் அவர்கள் எனது தந்தையின் சம காலத்தவர். முற்போக்கு அரசியல் இலக்கிய பாரம்பரியத்தைச் சுவீகரித்தவர்கள். திரு. தங்கவடிவேல் மாஸ்டர் அவர்கள் தன் சமகாலத்தில் முற்போக்கு இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்த அனைத்து எழுத்தாளர்களுடனும் நல்லுறவைப் பேணி வந்தவர் ஆவார். \\யாழ்ப்பாணத்தில் நிலவிய சாதி ஒடுக்குமுறை தமிழ் சமுதாயத்தின் கோரமான முகம் என்பதை நன்குணர்ந்த என் தந்தை அகஸ்தியர் அவர்கள் இந்த சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக ‘எரிநெருப்பில் இடைபாதை இல்லை’ என்ற நாவலை எழுதினார். எழுத்து வெறும் கலைக்காக மட்டுமல்ல அது சமுதாய மாற்றத்தைக் கோரி நிற்கும் புரட்சிகரப் பண���யாகும் என்பது என் தந்தையின் இலக்கியக் கோட்பாடாக இருந்தது.\nபிரான்சில் இம்மாதம் 25-ம் திகதி தாய்த் திருநாள்: தாயைப் போற்றுவோம்..\n'பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்\nநற்றவ வானினும் நனி சிறந்தனவே..\"\nஉலக சுகங்கள் யாவற்றையும் மிஞ்சிய, வானுலகச் சொர்க்கமெனச் சொல்லப்படுவதையும்விட உயர்ந்தது தாயன்பு. எம் கண் முன்னே நடமாடும் சுயநலமற்ற ஓர் ஆத்மா தான் தாய். ஒழுக்கத்திலும் அறிவிலும் சிறந்த நம் முன்னோர், தாயைத் தெய்வமாகப் போற்றினர். தெய்வம் பூமிக்கு இறங்கி வருவது தாயில் வடிவில் என்று நம்பினார்கள்.\nதந்தை சொல்மிக்க மந்திரமில்லை\" -\nஅலைகள்.காம்: டென்மார்க் பொருளியலாளர் அலன் தர்மன் புதிய பதவிக்கு தேர்வு..\nடென்மார்க்கின் அதிக வருமானம் தரும் நோவா நோடியாவில் NNIT ல் ஒரு தமிழ் நிர்வாகி... நோவா நோடியா குழுமத்தில் உள்ள என்.என்.ஐ.ரி நிறுவனத்தின் நிர்வாகியாக பதவியேற்பது நோவா நோடியாவுடன் தொடர்புபட்ட பணியாகவே உள்ளது. காலில் ஒரு முள் குத்தினால் அதை இன்னொரு முள்ளினால்தான் எடுக்க முடியும் இது இயற்கையின் நியதி.. இந்த உதாரணம் ஈழத்தமிழினத்திற்கு மிகவும் பொருந்தும்.. அதை இப்படி வடிவப்படுத்தலாம்.. கல்வியில் ஏற்பட்ட தரப்படுத்தலால் ஆயுதம் தூக்கி போராடப் புறப்பட்ட ஈழத் தமிழினம் அறத்துக்கு புறம்பாக உலக நாடுகளால் அழிவைச்சந்தித்தது முடிந்த கதை. ஆனால் அந்த அழிவுகளால் ஏற்பட்ட இழப்பை மறுபடியும் வென்று இலக்கைத் தொட வேண்டுமானால் அதற்கும் தற்போதய நிலையில் ஏற்ற வழி கல்வியாகத்தானிருக்கும். பிரச்சனையும் கல்வி அதற்கான தீர்வும் கல்வி… இதுதான் ஈழத்தமிழினத்தின் வரலாறாகப் போகிறது.. கல்வியால் உயர்ந்து சர்வதேச அளவில் முக்கிய பதவிகளில் அமரும்போது அந்தப்பலம் ஒரு சர்வதேச பலமாக உருவெடுக்கும், ஒரு நாள் ஈழத்தமிழினம் தனக்கான சுயமரியாதையை நிலைநிறுத்திக்கொள்ள அந்தச் சக்தியே அதி சிறந்த ஆயுதமாக மாறும். இது ஒரு சிந்தனை.. ஆனால்.. ஈழத் தமிழினத்தின் விடிவுக்கு வைக்கப்படும் பல்வேறு தரப்பட்ட யோசனைகளில் இதுவும் ஒரு யோசனையாகும். இது கடினமான வழி ஆனால் சேதம் குறைந்த வழி.. இந்த யோசனையை ஓர் அழகான பின்னணியாகத் தீட்டி அதன் முன்னால் நிறுத்திப் பார்க்க வேண்டிய இளைஞரே டென்மார்க் வயன் நகரத்தில் வாழ்ந்து தற்போது தலைநகரில் முக்கிய பதவி பெற்றுள்ள அலன் தர்மனாகும்.\nதற்கொலை செய்துகொண்ட சிறுமியின் கதை\nSaturday, 01 March 2014 03:50\t- எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை -\tசமூகம்\nஇலங்கையில் கடந்த (05.02.2014) அன்று Facebook கின் காரணமாக தற்கொலை செய்துகொண்டாள் எனச் சொல்லப்பட்டு வரும் சிறுமி வெனுஷா இமந்தி Facebook கின் காரணமாகத்தான் தற்கொலை செய்து கொண்டாளா என்பதனை, உண்மையில் என்ன நடந்ததென்பதை வைத்து நீங்களே தீர்மானியுங்கள். 10 ஆம் வகுப்பில் கல்வி கற்றுவந்த வெனுஷா இமந்தியின் Facebook கணக்கின் Wall இல், அவரது நண்பனாக இணைந்துகொண்ட ஒருவன், காதல் ஜோடியொன்றின் புகைப்படத்தை Tag செய்துவிடுகிறான். அதனை வெனுஷாவின் பாடசாலை ஆசிரியை ஒருவர் கண்டு, அதிபரிடம் போய் முறையிடுகிறார். அதிபர், 5000 மாணவர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் அந்தச் சிறுமியை மேடைக்கு அழைத்து 'வேசி' எனத் திட்டுகிறார். மறுதினம் பெற்றோரை பாடசாலைக்கு அழைத்துவரும்படி கட்டளையிடுகிறார். தான் செய்யாத ஒரு தவறுக்காக அவப் பெயர் கேட்க நேர்ந்ததையிட்டு பெரும் மன உளைச்சலுக்குள்ளான சிறுமி, தனது தந்தைக்கு 3 பக்கங்களில் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு, தாயின் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறாள். கீழேயுள்ளதுதான் சிறுமி தற்கொலை செய்துகொள்ள முன்பு எழுதி வைத்த கடிதம் - மரண வாக்குமூலம்\nவாயில்லா உயிர்களிடம் காட்டும் நேசம் பற்றிய லதா ராமகிருஷ்ணனின் ‘அன்புக்கு அஸ்வினி’ என்ற பதிவுகள் இணைய இதழில் வெளிவந்த கட்டுரை அருமையாக இருந்தது. அஸ்வினி அனாதரவாக இருக்கும் அத்தகைய உயிர்களிடம் காட்டும் அன்பு நிச்சயம் போற்றப்பட வேண்டியது. இது போன்று வாயில்லா உயிர்களிடம் அன்பு காட்டும் பலர் பல்வேறு நாடுகளிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். சமீபத்தில் கூட அதிபர் பொ. கனகசபாபதி அவர்கள் கொழும்பிலே ஓய்வு பெற்ற ஒருவர் தெரு நாய்களுக்குத் தினமும் உணவு ஊட்டுவதாகவும், அவரைத் தான் சந்தித்து உரையாடியதாகவும் ஜேர்மனியில் இருந்து வெளிவரும் வெற்றிமணி என்ற இதழில் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். தாயின் பாசத்திற்கு அடுத்தபடியாக, வாயில்லா உயிர்களிடம் வைக்கும் அன்பு தான் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு என நான் நினைக்கின்றேன்.\nஅன்புக்கு அஸ்வினி: அஸ்வினியிடம் ஒரு அடர்செறிவான நேர்காணல் இதோ\nவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிநின்றார் வள்ளலார். கா��்கை குருவி எங்கள் ஜாதி என்றார் பாரதியார். தெருநாய்களையும் பூனைகளையும் புரந்து காக்க அயராது பாடுபட்டுவருகிறார் அஸ்வினி. இளம்பெண். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. இருந்தும் தெருநாய்களையும் பூனைகளையும் பாதுகாத்து அவற்றின் பசியாற்றி பிணிதீர்க்கும் பரிவும் பிரியமும் கரிசனமும் அஸ்வினியிடம் கடலெனப் பரந்துகிடக்கின்றன மெல்லிய குரலில் நிதானமாக பிராணிகள் மீதான தன் பிரியத்தையும் அக்கறையையும் வெளிப்படுத்தி இந்த உலகம் அவற்றிற்குமானதுதான் என்பதை அழுத்தமாக எடுத்துரைக்கிறார் ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளை என்ற தொண்டுநிறுவனத்தின் சார்பில் சென்னை மயிலையிலுள்ள மாநகராட்சி மழலையர் பள்ளியில் மாண்டிசோரி ஆசிரியையாக மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றிவரும் அஸ்வினியின் வீட்டில் எப்பொழுதுமே தெருநாய்களுக்கும், பூனைகளுக்கும் தாற்காலிகத் தங்குமிடங்களுண்டு மெல்லிய குரலில் நிதானமாக பிராணிகள் மீதான தன் பிரியத்தையும் அக்கறையையும் வெளிப்படுத்தி இந்த உலகம் அவற்றிற்குமானதுதான் என்பதை அழுத்தமாக எடுத்துரைக்கிறார் ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளை என்ற தொண்டுநிறுவனத்தின் சார்பில் சென்னை மயிலையிலுள்ள மாநகராட்சி மழலையர் பள்ளியில் மாண்டிசோரி ஆசிரியையாக மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றிவரும் அஸ்வினியின் வீட்டில் எப்பொழுதுமே தெருநாய்களுக்கும், பூனைகளுக்கும் தாற்காலிகத் தங்குமிடங்களுண்டு நாயும் பூனையும் அங்கே தோழர்களாக நட்புறவாடிக் கொண்டிருக்கும். தெருவில் அடிபட்டுக் கிடக்கும் நாய்கள், வருவோர் போவோரின் கல்லடிக்காளாகின்றவை, நோய்வாய்ப்பட்டிருப்பவை, கருத்தரித்திருப்பவை, பிரசவித்திருப்பவை என உதவியும் சிகிச்சையும், ‘’ஸ்ட்ரெரிலைஸேஷனு’ம் தேவைப்படும் தெருநாய்களுக்கு உணவளிப்பதோடு அவற்றைத் தன் செலவில் உரிய மருத்துவமனைகளுக்குக் கூட்டிச்சென்றுவருவதையும் தொடர்ந்து செய்துவருகிறார். செல்லப்பிராணிகள், குறிப்பாக தெருநாய்கள் பூனைகளின் பாதுகாப்புக்கு நம்மிடையே போதுமான அமைப்புகளோ விழிப்புணர்வோ இல்லை. அப்படியிருக்கும் அமைப்புகளும் இந்த வாயில்லா உயிர்களை அலட்சியமாக நடத்தும் அவலநிலையையே பரவலாகக் காணமுடிகிறது என்று வருத்தத்தோடு சுட்டிக்காட்டுகிறார் அஸ்வினி. மழலையர்களின் ஆசிரியையாக அவருடைய சிறந்த பணியைப் பாராட்டி சமீபத்தில் அவருக்கு ‘இன்னர் வீல்’ என்ற அமைப்பு விருது வழங்கி கௌரவித்தது.\nமலேசியா: இந்நாட்டின் விளையாட்டுத்துறையில் இந்தியர்களின் பங்கு\nMonday, 16 December 2013 20:40\t- வே.ம.அருச்சுணன் - மலேசியா சமூகம்\nபல்வேறு துறைகளில் மலேசியா முத்திரைப் பதிப்பது போல் விளையாட்டுத்துறையிலும் அது தனிச் சிறப்பினை அடைந்து வருவதைக் கண்கூடாகக் காணலாம். உலக அளவில் “தாமஸ் கிண்ண” பூப்பந்துப்போட்டியில் பல முறை வெற்றி வாகைச்சூடி உலக ஜாம்பவான் பட்டியலில் இடம்பெற்றுள்ள மலேசியா வெற்றிகரமாக தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டியையும் காமன்வெல்த் போட்டியையும் மிகச் சிறப்பாக நடத்தி இத்துறையில் மலேசியாவுக்கு இருக்கும் தனித்திறமையை உலகுக்குக் காட்டியுள்ளது.தொடர்ந்து உலகக்கிண்ண ஹாக்கிப் போட்டியையும் நடத்தி மலேசியா புகழ் உச்சியில் நிற்பது தெளிவு. குவாஷ் விளையாட்டுப்போட்டியில் நிக்கல் டேவிட் மூலம் உலக முதல் நிலை விளையாட்டாளரை உருவாக்கிய பெருமையை நமது நாடு பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. நாடு விளையாட்டுத் துறையில் வெற்றி நடை போட்டாலும் நமது இந்திய இளைஞர்களின் பங்களிப்பு இத்துறையில் அதர்ச்சி அடையும் நிலையில் இருப்பது எதிர் காலத்தில் நமது இளைஞர்களின் வாழ்க்கை பெரும் கேள்விக்குறியாகிவிடும் என்பதில் ஐயமில்லை இந்நிலை ஏற்படுவதற்குக் காரணம் என்ன இந்நிலை ஏற்படுவதற்குக் காரணம் என்ன இந்திய இளைஞர்களின் பால் இந்திய சமூகம் அக்கறைக்கொள்ளாமல் இருந்துவிட்டதா இந்திய இளைஞர்களின் பால் இந்திய சமூகம் அக்கறைக்கொள்ளாமல் இருந்துவிட்டதா அல்லது திட்டமிட்டு இந்திய இளைஞர்களை விளையாட்டுத் துறையில் நுழைய விடாமல் மலேசிய அரசாங்கமே தடுத்து விட்டதா அல்லது திட்டமிட்டு இந்திய இளைஞர்களை விளையாட்டுத் துறையில் நுழைய விடாமல் மலேசிய அரசாங்கமே தடுத்து விட்டதா இதற்கு முறையான விடையைக் காண்பது அவசியமும் அவசரமும் ஆகும்.\nWednesday, 13 November 2013 23:30\t- பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி ,தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி), ரஹ்மத் நகர், திருநெல்வேலி -\tசமூகம்\nகாதறுந்த ஊசி கூடக் கால் முள்ளகற்ற உதவும். எதுவும் வீணில்லை இந்த வாழ்க்கையில்.நகர்ந்து போகிற இந்த மனித���் பிரவாகத்தில் நாம் நீண்ட தொடர்ச்சியின் கனிவான கண்ணிகள்.ரேசன் கடையில் மண்ணெண்ணை டின்னை நகர்த்துகிற மாதிரி காலம் நம்மை நகர்த்தி நகர்த்தி முன்னெடுக்கிறது.இனம் தெரியாத மனிதர்களோடு சங்கமிக்க வைக்கிறது.மானிட சமுத்திரம் நானெனக் கூவக் கற்றுக் கொடுக்கிறது.உரிமம் பெற்று வருகிற உறவுகளை விட உயிர்மம் பெற்று வரும் உறவுகள் உன்னதமனவையாய் அமையும் ரகசியம் அதுதான்.அயல்நாடுகளுடன் நட்புறவு ஒப்பந்தம் போட அரசுப் பணத்தில் பறக்கிற அதிகாரிகளை விட சாலை நடுவில் ரத்தச் சகதியாய் செத்துக் கிடக்கும் நாயை அகற்றுபவன் அருமையானவன். மாதம்தோறும் குயில் நண்பர்களோடு ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் செல்லும்போது கண்ட அந்த மனிதர்கள் உன்னதமானவர்கள்.\nபுதுமையான பல செய்கைகளை அறிமுகப்படுத்துவதில் வட அமெரிக்கா மிகவும் பிரபலமானது. வருடப்பிறப்பு, தீபாவளி, தைப்பொங்கல் வந்தால் ஊரிலே நாங்கள் புத்தாடை வேண்டும் என்று வீட்டிலே பெற்றோரிடம் அடம் பிடிப்பதுண்டு. ஆனால் கனடாவில் அதற்கு மாறுபாடாகத் தங்களுக்கு மேலாடை வேண்டவே வேண்டாம் என்று அடம் பிடிக்கும் ஒரு சாராரும் உண்டு. இப்படி அடம் பிடிப்பவர்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து 2007ஆம் ஆண்டு தங்களுக்குள் ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கின்றார்கள். ஆண்களும் பெண்களும் அந்த அமைப்பில் அங்கத்தவர்களாக இருக்கின்றார்கள். இந்த அமைப்பினர் கடந்த 27ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமையை மேலாடையின்றிச் சுதந்திரமாய் திரியும் நாளாக ஏற்கனவே பிரகடனப் படுத்தியிருந்தார்கள். பிரகடனப் படுத்தியது மட்டுமல்ல தாங்களும் முன் உதாரணமாய் சென்ற ஞாயிற்றுக்கிழமை பொது இடங்களிலும் வீதிகளிலும் மேலாடையின்றி நடமாடினார்கள்.\nஇளவாலைத் திருக்குடும்பக்கன்னியர் மடத்தின் தோற்றமும் சிறப்பும்\n‘கிறிஸ்தவ மதத்தின் பிடியிலிருந்து மக்களை மீட்டு எடுத்தால் மட்டும்தான் புரட்சியின் வெற்றி சாத்தியமென்று’ பிரெஞ்சுப் புரட்சியின் பயங்கரவாத ஆட்சியின்போது கருதப்பட்ட நிலையில் Bordeaux என்னுமிடத்தில் அதி.வண.பேராயர் Pierre Bienvenu Noailles அவர்களால் உருவாக்கிய திருக்குடும்பக் கன்னியர் மடத்தின் வரலாற்றோடு இளவாலைக் கன்னியர் மடத்தின் வரலாறும் பின்னிப்பிணைந்துள்ளது. 1858 இல் யாழ்ப்பாணத்துக் கத்தோலிக்க சமய அதி வணக்கத்திற்குரிய ஆயராக இருந்��� Semeria (OMI) அவர்களால் அதி வண. பேராயர் Noailles அடிகளார்க்கு யாழ்ப்பாணத்தில் பெண்கள் மத்தியில் கல்வி ஊட்டும் முகமாகää கன்னியாஸ்திரிகைகளை அனுப்பி வைக்குமாறு கடிதம் எழுதி வேண்டிக் கொண்டதிற்கிணங்க உருவானதே இளவாலைக் கன்னியர் மடமாகும்.\nSunday, 09 June 2013 18:17\t- எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை -\tசமூகம்\nவாழ்வின் எந்தவொரு கணத்திலும் நாம் தோல்வியடைய விரும்புவதில்லை. எந்தவொரு போட்டியிலும் வெற்றியைப் பெறுவதற்கும், எந்தவொரு இடத்திலும் முதலாவதாக, உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவதற்கும், முன்னேறுவதற்கும் நாம் விரும்புகிறோம். இது தவறான எண்ணமல்ல. தான் ஒரு திறமை மிகுந்தவனாக ஆகவேண்டும், தன்னால் முடிந்த அளவு வாழ்வில் உயர்ந்த இடத்துக்கு வரவேண்டும் என்ற இலட்சியத்தோடு முயற்சி செய்வது மிகவும் நல்ல விடயம். இவ்வாறாக முன்னேற வேண்டுமென்ற மனப்பான்மையே மனதில் வெற்றிக்கான விதைகளைத் தூவி விடுகிறது. பதவிகளில் உயர்ந்த அந்தஸ்தினை நோக்கி, போட்டிகளில் வெற்றிகளை நோக்கி எனப்பல எதிர்பார்ப்புக்கள் மனதில் வேர்விடத் தொடங்குகின்றன. இதில் தவறேதுமில்லை. வாழ்க்கையினை முன்னேற்றகரமான பாதையில் திருப்புவதற்கான ஒரு உந்து சக்தியாக இவ் எதிர்பார்ப்புக்கள் ஆகிவிடுகின்றன. அது போல எப்பொழுதும் சோர்ந்திருக்கும் மனங்களுக்கு 'வெற்றி பெற வேண்டும்' என்ற எண்ணம் மகிழ்வையும், வாழ்க்கை குறித்தான திருப்தியையும் அளிக்கக் கூடியது.\nதமிழகத்திலிருந்து: நம்மைக் கொல்லும் தீண்டாமை\nTuesday, 05 February 2013 19:56\t- அருள்பணி. முனைவர் பிலிப் சுதாகர், இயக்குனர், மக்கள் தொடர்பியல் மையம், இயற்கை நலவாழ்வு மையம், திண்டுக்கல் -\tசமூகம்\nதருமபுரி ஒரு பின்தங்கிய மாவட்டம். ஆனால் சாதிவெறியில், தீண்டாமைக் கொடுமையில் மிகவும் முன்னேறியுள்ளது. காதல், காதல், காதல், காதல் போயின் சாதல், சாதல், சாதல் என்று அன்பின் வலிமையை, காதலின் சிறப்பை வலியுறுத்தினான் பாரதி. அந்த எட்டயபுரத்தானின் நெஞ்சில் நெருப்பு கொட்டியிருக்கிறார்கள் தருமபுரி சாதிவெறியர்கள். தருமபுரி – திருப்பத்தூர் சாலையில் நாய்க்கன் கொட்டாய் பகுதியில் இருக்கிறது நத்தம் குடியிருப்பு. இந்த ஊர் இளவரசனுக்கும் பக்கத்து ஊரான செல்லங்கொட்டாய் ஊரைச் சேர்ந்த திவ்யாவிற்கும் காதல். திவ்யா வன்னிய சமூகம். இளவரசன் ஆதிதிராவிடர். திவ்யாவின் பெற்றோர் இவர���களின் காதலை விரும்பவில்லை. ஆனால் எதிர்ப்பை மீறி இருவரும் அக்டோபர் 14ஆம் நாள் பதிவுத் திருமணம் முடித்துக் கொள்கின்றனர். குடும்பங்களுக்குள் சண்டை, இரண்டு ஊரின் சண்டையானது. இரண்டு ஊரின் சண்டை சாதியச் சண்டையானது. பல கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பின்பும் இருவரையும் பிரிக்க முடியவில்லை.\nமீள்பிரசுரம்: கௌதம புத்தரின் பூமிக்கு இங்கு என்ன தவறு நடந்துள்ளது\nThursday, 10 January 2013 20:43\t- குசல் பெரேரா [மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்] -\tசமூகம்\nஇரண்டு மாதங்களுக்கு மேலாக நீதித்துறையின் சுதந்திரத்தின் மீது வசைமாரி பொழிந்து வரும் விவகாரம், பிரதம நீதியரசராக இருக்கும் ஷிராணி பண்டாரநாயக்காவின் வெளியேற்றத்தோடு ஒரு முடிவுக்கு கொண்டுவரப்படுவதற்கு, எண்ணிக் கொள்ளுங்கள் இன்னும் ஏழு நாட்கள்தான் பாக்கியிருக்கின்றன, ஏனெனில் அவர் தவறு இழைத்துள்ளார் என்று நிரூபிக்கப்பட்டதாலோ, அல்லது குற்றம் புரிந்துள்ளார் என்பதாலோ இது நடக்கவில்லை ஆனால் ராஜபக்ஸவின் ஆட்சி அவர் வெளியேற வேண்டும் என்று முடிவு செய்துள்ளது. அந்த ஆசனத்தில் அமரப்போகும் அடுத்த அரசாங்க வேலைக்காரர் யாராகவிருந்தாலும், அவர் நிச்சயமாக ராஜபக்ஸவின் கற்பனைக்கு ஏற்ற ஒருவராக இருப்பாரே தவிர, தகுதிப்படி நியமனம் பெற்றவராக இருக்கமாட்டார். சுயாதீனமான நீதித்துறை பற்றி உருவாகிவரும் இந்த குழப்பங்கள் யாவற்றுக்கும் அப்பால், இந்த விடயம் பற்றி மிகவும் குறைவாகப் பேசப்பட்டது மாத்திரமன்றி இதை ஒரு பிரச்சினையாக ஒருபோதும் யாருமே எடுத்துக் கொள்ளாததுதான், இதிலுள்ள மனிதாபிமானமான துயரம்.\nலெ. முருகபூபதி - மறக்க முடியாதவர்களின் இருப்பிடம்\nஅநேகமாக கவனத்தைக் கோருவதும் குவிப்பதும் விலகல்களும் வேறுபடல்களும் ஆச்சரியங்களுமே. குறிப்பாக எழுத்தாளர்கள் இந்த வகை விலகல்களாகவும் ஆச்சரியங்களாகவும் இருப்பதுண்டு. அதனால் அவர்கள் கவனத்தைக் குவிப்பவர்களாகவும் அவர்களால் பல மையங்கள் கவனத்துக்குரியனவாகவும் அமைகின்றன. கவனத்தைக் குவிக்கும் விலகல்களில் ஒருவராக லெ. முருகபூபதியும் இருக்கிறார். அவருடைய இலக்கியப் பங்களிப்பு, எழுத்து என்பவற்றுக்கு அப்பால், இலக்கியத்தின் வழியாக அவர் கொண்டிருக்கும் அக்கறைகளும் செயற்பாடுகளும் இந்த விலகலை அடர்த்தியாக்குகின்றன. எனவேதான் முருகபூபதி கூடிய க��னத்தைப் பெறுகிறார். தன்னுடைய அக்கறைகளுக்காகவும் பங்களிப்புக்காகவும் முருகபூபதி இயங்குகின்ற வேகமும் நுட்பமும் அசாதாரணமானது. துடிப்பும் ஒருங்கு குவிந்த கவனமும் அவரையும் அவருடைய செயற்பாடுகளையும் முன்னகர்த்திக் கொண்டிருக்கின்றன. அதனால் அவர் சோர்வின்றி உழைக்கிறார். எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறார். பிறரையும் இயக்குகிறார். பிறரும் இயங்கத்தூண்டுகிறார். இதில் பெரும்பாலானவை பொதுப்பணிகள். உதவிப்பணிகள். ஊக்கப்பணிகள். மறு பக்கத்தில் “எழுதுங்கள் - செயற்படுங்கள்“ என்று ஊக்கப்படுத்தும் காரியங்கள்.\nமார்ச் 29, 2012: சின்மயியிடம் சில கேள்விகள்\n[அண்மையில் திரைப்படப் பின்னணிப் பாடகி சின்மயி கொடுத்த புகாரின் அடிப்படையில் புகழ்பெற்ற வலைப்பதிவர்களில் ஒருவரான ராஜன் லீக்ஸ் கைது செய்யப்பட்ட விடயம் யாவரும் அறிந்ததே. ஒழுங்காக விசாரணை முடியவில்லை. வழக்கு முடியவில்லை. அதற்குள் தமிழகப் பத்திரிகைகள், சஞ்சிகைகள், 'பிரபல' எழுத்தாளர்களெனப் பலரும் பாடகிக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கி விட்டார்கள். இந்நிலையில் இணையத்தில் தேடியபோது ராஜன் லீக்ஸ் தனது வலைப்பதிவில் மார்ச் 29, 2012 அன்று எழுதிய பதிவொன்று கிடைத்தது. இதற்கெல்லாம் முதற் காரணம் பாடகி சின்மயி தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டது சம்பந்தமாகத் தெரிவித்த கருத்துகளே எனத்தெரியவருகிறது. ராஜன் லீக்ஸின் அந்தப் பதிவினை ஒரு பதிவுக்காக 'பதிவுகள்' மீள்பிரசுரம் செய்கின்றது. சின்மயியின் புகார் சம்பந்தமாகச் சட்டம் தன் கடமையினைப் பாரபட்சமில்லாது செய்வது அவசியம். ஆனால் அது அவ்விதம் செய்யுமா என்பது தற்போது நடைபெறும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது சந்தேகமாகவிருக்கிறது. வழக்கு முடிவதற்கு முன்னரே ராஜன் தண்டிக்கப்பட்டுவிட்டார். அவரது பதவி பறி போயுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாடகிக்குப் பின்னால் அதிகாரமும், பணபலமும் இருப்பதாகத் தெரிகின்றது. இவ்விதமானதொரு சூழலில் ராஜனின் அடிப்படை மனித உரிமைகள் மதிக்கப்படுமா என்பதுவும் சந்தேகமே. மார்ச் 29, 2012இல் எழுதப்பட்ட ராஜனின் பதிவினை வாசிக்கும்போது ராஜனில் கேள்விகள் நியாயமானவையாகவே தெரிகின்றன. இக்கேள்விகளுக்குப் பாடகி பதிலளித்தாரா என்பதும் தெரியவில்லை. இவ்விதமானதொரு சூழலில் , ராஜ��ுக்கு எதிராகத் தமிழகக் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், ஊடகங்களும் சரி, தனிப்பட்ட மனிதர்களும் சரி ராஜனைக் குற்றவாளியாக முடிவு செய்து தமது கருத்துகளை அள்ளி வீசுவது தவறு, ராஜன் நீதியான விசாரணைகளை எதிர்கொள்வதற்கு அவை இடையூறாக இருக்கும். கைது செய்யப்பட்ட ராஜன் பிணையில் விடுதலை செய்யப்பட்டு, தனது பக்க நியாயங்களை எடுத்துரைப்பதற்கு நியாயமான சந்தர்ப்பம் வழங்கப்படுவது மிகவும் அவசியம். - பதிவுகள்]\nபிரசவத்திலும் உலகச்சாதனை படைக்கும் பெண்கள்\nSunday, 17 June 2012 19:47\t- நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்) -\tசமூகம்\nஇப்பூவுலகில் மனித இனப் பெருக்கத்தில் மிகப் பாரிய பொறுப்பை ஏற்றுச் செயற்பட்டு நிற்பவர்கள் தன்னலங் கருதாப் பிறர் நலங்கருதும் பெண்குலத்தினர் ஆவர். அவர்கள்தான் பத்து மாதம் கருவைத் தம் வயிற்றில் சுமந்து பாதுகாத்துப் பிள்ளைச் செல்வங்களைப் பெற்றுத் தந்து உலகை நிலைநாட்டி நிற்கின்றனர். இது ஓர் அளப்பரிய சேவையாகும். பெண்களின் உடல் அமைப்பு அதற்கு ஏதுவாய் அமைந்துள்ளது. ஆண்களால் இதைச் செய்ய முடியாது. ஆனாலும் பெண்கள் கருவறையில் குழந்தை உருவாவதற்கு ஆண்கள்தான் உயிர் விந்துக்களைக் கொடுத்துதவுகின்றனர். இத்துடன் அவர்கள் உயிர் கொடுக்கும் வேலை முடிவடைந்து விடுகின்றது. தற்பொழுது உலகில் எழுநூற்றியொரு (701) கோடி மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் அனைவரையும் பெற்றுத் தந்த பெருமை பெண்குலத்தாரைச் சாரும். பெண்கள் எல்லாரும் தாய்மை அடைவதையே விரும்புவர். அது அவர்கள் சுபாவம். திருமணம் ஆகியதும் பெண்கள,; குழந்தை வேண்டுமென்று திட்டம் தீட்டித் தொழிலில் இறங்கி விடுவர். அதிலும் வெற்றி காண்பது அவர்கள்தான். பிள்ளைப் பேறற்ர பெண்களை ‘மலடி’ என்று பட்டஞ் சூட்டி மகிழ்வர் மனித குலத்தார். “தாயறியாத சூல் உண்டோ ” என்பது பழமொழியாகும். “பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த, மக்கட்பேறு அல்லபிற.” (குறள் 61) என்று பெண்நிலை முற்றும் அறிந்த திருவள்ளுவர் மக்கட்பேற்றின் பெருமை பற்றித் திருக்குறளில் பேசுகின்றார்.\nநடுகற்கள் கல்வெட்டு காட்டும் மக்கள் வரலாறு மக்கள் மொழி\nஎளிய மக்கள் வரலாறு - மக்கள் மொழி என்பவை பற்றிய நோக்கில் நடுகல் கல்வெட்டுகள் உணர்த்தும் செய்திகளை விளங்கச் செய்வதே இக்கட்டுரை வரையப்பட்டதன் நோக்��ம். நடுகற்கள் குறித்த அறிமுக உரை ' தமிழ்ப் பெயர்கள் ஏந்திய நடுகற்கள் ' என்ற தலைப்பில் ஏற்கெனவே ஒரு கட்டுரையாக வரையப்பட்டுவிட்டது. அதன் இரண்டாம் பகுதியே இக்கட்டுரை. தமிழ முன்னோரே மேலை நாகரிகங்களையும், கீழை நாகரிகங்களையும் ஏற்படுத்தினர் என்பதற்குச் சான்றாக நடுகல் கல்வெட்டுத் தமிழ்ப் பெயர்களுடன் ஒத்து உள்ள பிற நாகரிக மன்னர்ப் பெயர்களும் இதில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளன. நடுகல் கல்வெட்டுகளில் சிறப்பாக ஆளப்பட்டு உள்ள மருமக்கள் > மருமகன், மக்கள் > மகன், சேவகன், அடியான் ஆகிய சொற்கள் வெவ்வேறு நிலைகளில் உள்ள படைவீரர்களைக் குறிக்கின்றன. ஒரு வேந்தனுக்கு அவன் தனியாகப் பேணுகிற நிலைப் படை (Reserve Army) தவிர படை உதவிகள் அவனுக்கு அடங்கிய மாமன்னர், மன்னர் ஆகியோரிடம் இருந்தே வந்தன. ஆதலால் ஒரு வேந்தனுக்கு மன்னன் எனபவன் படைத்தலைவன் ஆவதால் மருமகன், மகன், சேவகன் எனக் குறிக்கப்பட்டான். அவ்வாறே ஒரு மன்னனின் மேலாதிக்கத்தை ஏற்ற பல சிற்றரசர் அவனுக்கு படைத் தலைவர் ஆவதால் மருமகன், மகன், சேவகன் எனக் குறிக்கப்பட்டனர். ஒரு சிற்றரசனுக்குக் கீழ் இருந்த வேள், கிழான் எனும் ஊர்த் தலைவன் படைத்தலைவன் ஆவதால் மகன், சேவகன் எனப்பட்டான். ஈண்டு, வேந்தன் குலோத்துங்கனுக்கு பல்லவன் கருணாகரத் தொண்டைமான் படைத் தலைவனாய் இருந்ததை எண்ணுக.\nபயணம்: கல்தோன்றி மண் தோன்றாத காலம்\nகல்தோன்றி மண் தோன்றாத காலம் என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் எனக்கு மிகவும் சமீபத்தில் அதுவும் நியுசிலாந்து தேசத்தில்தான் தெரிந்தது. நியுசிலாந்தில் பெரிய நகரமான ஓக்லண்ட் நகரத்துக்கு அருகே உள்ள சிறுதீவின் பெயர் றான்ஜிரோரோ ( Rangitoto) முக்கால் மணித்தியாலம் ஓக்லண்டில் இருந்து சிறிய கப்பலில் போனால் இந்தத் தீவுக்கு சென்று விடலாம.; இந்தத் தீவு 600 வருடங்களுக்கு முன்பு கடலில் இருந்து எரிமலை பொங்கி எழுந்ததால் உருவானது. எரிமலைக் குழம்புகள் கரிய நிறத்தில் கல்லாகி இருக்கின்றன. தற்பொழுது இந்தத் தீவில் மரங்கள் முளைத்துள்ளன. ஆனால் புற்கள் இன்னும் இல்லை. புல் வளர்வதற்குத் தேவையான மண் அங்கு இன்னும் உற்பத்தியாகவில்லை.\nபெண்கள் பற்றிய ஆண்களின் மனோநிலைதான் என்ன\n“பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்தும்\nமேலேயுள்ள பிரபலமான பழைய தமிழ் சினிமாப் பாடலின் வரிகளை நீங்கள் அறிவீர்களா முன்பெல்லாம் அந்தப்பாடல் வரிகளைக்கேட்கும்போது ‘அட முன்பெல்லாம் அந்தப்பாடல் வரிகளைக்கேட்கும்போது ‘அட நாம் ஆண்களெல்லாம் புரிந்துகொள்ள முடியாதளவு பெண்கள் புதிராக இருக்கின்றார்கள் போல’ என்று பெருமையாகக்கூட நினைத்திருக்கின்றேன். ஆனால், இப்போது கேட்டால் அருவருப்பாகவுள்ளது. இதை வாசித்துக்கொண்டு செல்லும்போது ஏனென்பது உங்களுக்கும் புரியும். பெண்களைப்பற்றி நமது சமூகத்திலுள்ள ஆண்கள் என்னதான் நினைக்கின்றார்கள் நாம் ஆண்களெல்லாம் புரிந்துகொள்ள முடியாதளவு பெண்கள் புதிராக இருக்கின்றார்கள் போல’ என்று பெருமையாகக்கூட நினைத்திருக்கின்றேன். ஆனால், இப்போது கேட்டால் அருவருப்பாகவுள்ளது. இதை வாசித்துக்கொண்டு செல்லும்போது ஏனென்பது உங்களுக்கும் புரியும். பெண்களைப்பற்றி நமது சமூகத்திலுள்ள ஆண்கள் என்னதான் நினைக்கின்றார்கள் தாய் எனும் பெண்ணிலிருந்து பிறந்து அவளிடம் பாலருந்தி அவளது பராமரிப்பிலேயே வளர்ந்து வருகின்றான்; ஒரு ஆண்மகன். அதே பெண்ணின் வயிற்றிலே பிறந்து தன்னைப்போலவே வளரும் பெண்குழந்தையான தனது சகோதரியுடன் சேர்ந்து ஒரே வீட்டில் ஒரேசூழலில் ஒன்றாக வளருகின்றான். ஆனால் இளம்பருவத்தை எட்டியதும் அவனிடத்தில் பெண்கள் பற்றிய ஏளனமான கருத்துக்களும் வக்கிரமான சிந்தனைகளும் எப்படித் தலைதூக்குகின்றன..\nபுத்துலகு அமெரிக்காவில் தொல்தமிழர் பழமை அடையாளம்\nபுத்துலகு அமெரிக்காவின் செவ்விந்திய மக்கள் காகேசியன், மங்கோலியன் மற்றும ஆத்திரிக்கு(Astraloid) மரபினங்களின் கலப்பால் உண்டானவர்கள் என அறிஞர் உரைக்கின்றனர். சற்றொப்ப 30,000 - 20,000 ஆண்டுகளுக்கு முன்னம் ரசியாவையும் அலாசுகாவையும் இணைத்தபடி இருந்த பெர்ரிங்கு நிலப்பாலம் ஊடாக ஆசிய, ஐரோப்பாவில் இருந்து பெயர்ந்த தொல் மாந்தர் வட, தென் அமெரிக்காவில் பரவி வாழ்ந்தனர். இங்கு 12,500 ஆண்டுகள் அளவில் கற்காலம் தொடங்கியதாக அறியப்பட்டு உள்ளது. ஏறத்தாழ 9,000 ஆண்டுகள் அளவில் சிறுசிறு வேளாண் குமுகங்கள் அமைந்ததாக தொல்லியல் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nகாலச்சுவடு.காம் - பயனுள்ள மீள்பிரசுரம் - குழந்தைகள் மீதான வன்முறை: கல்வி நிலையங்களில் கயமை இருள்\n-2003 ஜூலை 8 அன்று செய்தித்தாள்களில் அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று வெளிவந்திருந்தது. சென்னைப் புறநகர் தனியா���் (சுயநிதி) மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றில் ஒன்பது வயதான நான்காம் வகுப்பு மாணவி மாதவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உடற்கல்வி ஆசிரியரால் பள்ளி நேரத்திலேயே கழிப்பறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். நான் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் இருந்த காலம். உடனே உண்மையறியும் குழு - சிறந்த குழந்தை மருத்துவ வல்லுநர், குழந்தை உரிமை ஆர்வலர், வழக்கறிஞர், ஆணையச் செயலர் ஆகியோர் கொண்ட என் தலைமையிலான குழு - ஒன்றினை நியமித்து, கள ஆய்வுக்குச் சென்றோம். அதற்குள் சென்னை மனித உரிமை நிறுவனம் (Human Rights Foundation) செய்தி சேகரித்து, ஆணையத்தின் தலையீட்டை வேண்டிற்று; ஆய்வில் பெரிதும் துணை நின்றது. நடுத்தர வர்க்க வீடுகள் கொண்ட தெருவில் எதிரெதிரான இரு கட்டடங்கள்தான் பள்ளி. சுற்றிலுமுள்ள வீடுகளிலிருந்து வேறுபடுத்த முடியாத கட்டடங்கள். மூன்று கட்டடங்களுக்கு அப்பால் குற்றம் நடந்த விளையாட்டுத் திடல். திடலின் ஒரு பக்கம் பின்புறச் சுவரையொட்டி வரிசையாக அமைந்த கழிப் பறைகள். பன்னிரண்டாம் வகுப்புவரை படிக்கும் அனைத்து ஆண் மாணவர்களுக்கும் ஐந்தாம் வகுப்புவரையான பெண் குழந்தைகளுக்கும் ஒரே கழிப்பறைகள்தான்.\nசமூகம் பற்றியே சிந்திக்கும் மானிடநேசன் ஐ.தி சம்பந்தன்\nMonday, 08 August 2011 11:02\t- நவஜோதி ஜோகரட்னம். லண்டன் -\tசமூகம்\nகாலத்துக்குக் காலம் ‘வரலாற்று நாயகர்கள்’எனத்தகும் பெரியோர்கள் அவதரித்து தமது அரும்பெரும் சாதனைகளாலும், தன்னலமற்ற சேவைகளாலும் வறுமையில் தாழ்வுற்று, அடக்கி ஒடுக்கப்பட்டு, விடுதலையின்றிப் பாழ்பட்டுக்கிடந்த மனித குலத்தை ஏற்றம் பெறச் செய்துள்ளதையும், வாழ்க்கையின் நெறிகளை சுட்டிக்காட்டிச் சென்றுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. இத்தகைய பெரியோர்களின் அரும் பெரும் சாதனைகளையும், தன்னலமற்ற சேவைகளை உணரவும், பிறருக்கு அவற்றை உணர்த்தவும் இப்படியான விழாக்கள் அவசியம் என்பது மிகவும் மனங்கொள்ளத்தக்கது. அந்தவகையில் பல்துறைச் சேவையாளர் ஐ.தி.சம்பந்தன் அவர்களுக்கு பவள விழா எடுக்க நினைத்த கலாநிதி பொன். பாலசுந்தரம் அவர்களையும் விழாக் குழுவினரையும் பாராட்டுகின்றது என் மனம். பழகுவதற்கு இனிமையானவர். அன்பானவர். பண்பானவர். தனக்காகவும் பிறருக்காகவும் வாழும் சிறந்த ஒரு சேவையாளர்தான் ஐ.தி.சம்பந்தன். அவரின் பல்வேறுபட்ட சேவைகளை நோக்கும்போது ‘பிறந்த நாட்டிற்குச் சேவை செய்வது கற்றறிவாளரின் கட்டாய கடமை’ என்ற கருத்துக்களின் தந்தையாக விளங்கிய கிரேக்க தத்துவஞானி பிளேட்டோ என் நினைவில் வந்து போகின்றார்.\nஸ்ரீ சத்யசாய் பாபா – புட்டபர்த்தியிலிருந்து கடைசிப் பயணம் வரை\n96வது பிறந்தநாளை கொண்டாடிய பிற்பாடு அதாவது 2022ஆம் ஆண்டு, தன்னுடைய ஆன்மா கடைசி யாத்திரைக்கு தயாராகிக் கொண்டிருக்குமென்று சொன்ன ஸ்ரீசத்யசாய் பாபாவினுடைய ஆன்மா, ஏப்ரல் 24ஆம் தேதி காலை 7.40 மணிக்கு உடலை விட்டு பிரிந்தது. பக்தர்களை விட்டு திடீரென்று பதினோரு வருடங்களுக்கு முன்னதாகவே சத்யசாய்பாபா கடைசி யாத்திரை பயணத்தை மேற்கொண்டார். பாபா காலமாகிவிட்ட போதிலும் இன்னமும் பக்தர்கள் அவருடைய மரணத்தை ஏற்றுக் கொள்ளாமல், அவர் யோகநித்திரையில் உள்ளதாக நம்புகிறார்கள். பாபா மருத்துவமனையிலிருந்த போது, உடல்நலம் பெறவேண்டுமென்று பிரார்த்தனை செய்த பக்தர்கள் ஸ்ரீசத்யசாய்பாபா தங்களைவிட்டு பிரியவில்லையென்று, மறையவில்லையென்று நம்பிக்கையோடு சொல்லுகிறார்கள். 24.04.2011 அன்று நாடு புதியதொரு விடியலை அனுபவித்துக் கொண்டிருந்தபோது புட்டபர்த்தி சோகத்தில் மூழ்கியது.\nஎதியோப்பிய நாகரிகர் முன்னோர் தமிழர்\nஎதியோப்பிய நாகரிகம் சூடான்-எதியோபியாவின் வட பகுதியில் நைல் ஆற்றுக் கரை ஓரம் தோன்றி வளர்ந்தது. இந் நாகரிகம் எகிப்து நாகரிகத்தினும் பழமை மிக்கது எனறும் உண்மையில் எதியோப்பிய நாகரிகரே எகிப்து நாகரிகத்தையும் அமைத்ததாக சொல்லப்படுகிறது. ஆயினும் மேலையர் எகிப்தையே பெருமைப்பட பேசுகின்றனர். உலகில் பலருக்கு எதியோப்பியாவில் பழம் நாகரிகம் இருந்ததே அறியாமல் உள்ளனர். எதியோப்பிய நாகரிகம் காலத்தால் எகிபதினும் முற்பட்டது, இதாவது, 9,500 ஆண்டுகள் பழமையுடையதாய் சொல்லப்படுகிறது. இங்கு சிந்து எழுத்துகளை ஒத்த எழுத்துகள் மண்டி எனும் ஊரில் கண்டெடுக்கப் பட்டன. இதற்கு பிற்பட்டதே எகிபதின் எழுத்துகள். நாகரிகத்தில் எதியோப்பியா எகிப்துக்கு சற்றும் குறைவில்லாதது.. எதியோப்பிய நாகரிக மன்னர் பெயர்களைக் காணும் போது இவர்களுடைய முன்னோர் தமிழராய் இருத்தல் வேண்டும் என்ற கருத்தை தோற்றுவிக்கிறது. இந்நாகரிக மன்னர் பெயர்களில் சேரர் பெயர்கள் இடம்பெறுவது சேரம் ஆட்சி ஒர் காலத்தே இங்கு வழங்கி இருக்க வேண்டும் எனபதை உணர்த்துகிறது\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\n(தமிழகம்) பெண்களுக்கு சொத்தில் சமபங்கு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு\nஆய்வு: சங்க அக இலக்கியங்களில் வருணனைத் தொடர்கள்\nஇலங்கைப்பாராளுமன்றத் தேர்தல் 2020: அம்பாறைத் தொகுதிச் சிக்கல் தீர்ந்தது\nஅயோத்தி ராமர் கோயிலும் சிந்தனைச் சிக்கலும்\nகவிஞர் அனாரின் கவிதை மொழிபெயர்ப்பு நிகழ்வு\nயாழ் மாவட்டத் தேர்தல் முடிவுகளும், வாக்கெண்ணிக்கைப் பிரச்சினையும் பற்றி...\nவாசிப்பும், யோசிப்பும்: மார்க்சும் பிராய்டும்\nநூல் அறிமுகம்: தமயந்தியின் ஏழு கடல்��ன்னிகள்\nஅக்கினிக்குஞ்சு: 'புகலிடத்தமிழ் இலக்கியத்தில் ஆஸ்திரேலியாவின் வகிபாகம்'\nதொடர் நாவல்: கலிங்கு (2003 -2015) - 14\nகள்ளிக்காடும் கண்ணிர்நாடும் - 2\nவரலாற்றுச் சுவடுகள்: எழுத்தாளர் டொமினிக் ஜீவாவுக்கு எழுத, வாசிக்கக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தே���லும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதர���ின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mmkinfo.com/tag/cauvery-issue/page/4/", "date_download": "2020-08-13T02:12:19Z", "digest": "sha1:ASRFCOBZG5CQ2WH7MX6U734JYBENXO7H", "length": 6275, "nlines": 67, "source_domain": "mmkinfo.com", "title": "CAUVERY ISSUE « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nகாவிரி நதி நீர் விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\n1370 Viewsகாவிரி நதி நீர் விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: த���ிழ்நாடு-கர்நாடகம் இடையிலான காவிரி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தின்படி கர்நாடக அரசு ஜூன், ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டுக்கு தண்ணீரை காவிரியில் இருந்து திறந்து விடவேண்டும். இந்த ஆண்டு கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட மறுத்ததால் அதற்கு […]\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\nசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n210 Viewsசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை...\nஅச்சரப்பாக்கம் ஷாஜஹானின் தந்தை மறைவு\n311 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் அச்சரப்பாக்கம் ஷாஜஹான் அவர்களின் தந்தை ஏ எஸ்...\n10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி போராட்டத்தில்” மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும்.\n598 Views10 ஆண்டு தண்டனை முடிந்த சிறைவாசிகளை மத, இன,பேதம் பார்க்காமல் விடுதலை செய்ய வலியுறுத்தும் “இணையவழி...\nசட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் June 10, 2020\nஅச்சரப்பாக்கம் ஷாஜஹானின் தந்தை மறைவு May 30, 2020\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-13T03:36:31Z", "digest": "sha1:66DNQWY3SGFA5RNOWEX777BM22HHW6VI", "length": 2792, "nlines": 36, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "உலகம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nபூமியும் அதில் வாழும் உயிரனங்களும், பார், அகிலம், குவலயம்\nஉலகம் - நீர் உலர்வதால் ஏற்பட்டது உலகம். (வேருக்கு நீர் வார்த்தவர்கள், தமிழ்மணி, 30 அக். 2011)\nஉகம், குவலயம், குவவு, ஞாலம், பார், பொழில், புடவி, பூழில், பொறை, நீரகம், கூ, கோ, கிடக்கை, மண்ணுலகு, மண்ணகம், இருநிலம், வையம், மேதினி, அகிலம், அவனி, தரணி, காசினி, புவி, பூவுலகு, உலகு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:24 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/toyota/yaris/offers-in-new-delhi", "date_download": "2020-08-13T03:40:31Z", "digest": "sha1:ATE2DIBPOLORL532VB2V5BUKMMOUG64A", "length": 17679, "nlines": 351, "source_domain": "tamil.cardekho.com", "title": "புது டெல்லி டொயோட்டா யாரீஸ் August 2020 சலுகைகள் - சமீபகால சலுகைகள் & இஎம்ஐ சலுகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டொயோட்டா யாரீஸ்\nடொயோட்டா யாரீஸ் ஆகஸ்ட் ஆர்ஸ் இன் புது டெல்லி\nடொயோட்டா யாரீஸ் :- Benefit அப் to Rs. 60,00... ஒன\n ஒன்லி 18 நாட்கள் மீதமுள்ளன\nடொயோட்டா யாரீஸ் ஜெ தேர்விற்குரியது CVT\nடொயோட்டா யாரீஸ் ஜெ CVT\nடொயோட்டா யாரீஸ் வி தேர்விற்குரியது CVT\nடொயோட்டா யாரீஸ் ஜி தேர்விற்குரியது CVT\nடொயோட்டா யாரீஸ் ஜெ தேர்விற்குரியது\nடொயோட்டா யாரீஸ் ஜி CVT\nடொயோட்டா யாரீஸ் ஜி தேர்விற்குரியது\nடொயோட்டா யாரீஸ் விஎக்ஸ் CVT\nடொயோட்டா யாரீஸ் வி தேர்விற்குரியது\nலேட்டஸ்ட் யாரீஸ் finance சலுகைகள்\nசிறந்த பேரம் மற்றும் சலுகைகளைக் கண்டறிய டொயோட்டா யாரீஸ் இல் புது டெல்லி, இந்த ஆகஸ்ட். பரிமாற்ற போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி, அரசாங்க ஊழியர் தள்ளுபடி, மற்றும் கவர்ச்சிகரமான நிதி திட்டங்கள் ஆகியவற்றிலிருந்து சிறந்த ஒப்பந்தங்கள் தெரிகின்றன டொயோட்டா யாரீஸ் CarDekho.com இல். மேலும் கண்டுபிடி எப்படி டொயோட்டா யாரீஸ் பிற கார்களின் சலுகையை ஒப்பிடு ஹோண்டா சிட்டி, ஹோண்டா சிட்டி 4th generation, மாருதி சியஸ் மற்றும் more. டொயோட்டா யாரீஸ் இதின் ஆரம்ப விலை 8.86 லட்சம் இல் புது டெல்லி. கூடுதலாக, நீங்கள் கடன் மற்றும் வட்டி விகிதங்களை அணுகலாம், downpayment மற்றும் EMI அளவு கணக்கிட டொயோட்டா யாரீஸ் இல் புது டெல்லி உங்கள் விரல் நுனியில்.\nபுது டெல்லி இதே கார்கள் மீது வழங்குகிறது\nஹோண்டா சிட்டி 4th generation\nQ. ஐஎஸ் டொயோட்டா யாரீஸ் ஏ ஸ்போர்ட் கார் or not மற்றும் it's கிடைப்பது to சில்சார் சிட்டி showrooms\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள டொயோட்டா கார் டீலர்கள்\nதொழிற்சாலை பகுதி, புது டெல்லி 110092\nமோகன் கூட்டுறவு தொழில்துறை எஸ்டேட் புது டெல்லி 110044\nnear sector 9, துவாரகா புது டெல்லி 110075\nமோதி நகர் crossing புது டெல்லி 110015\nடொயோட்டா car dealers புது டெல்லி\nடொயோட்டா dealer புது டெல்லி\nஎல்லா யாரீஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nCompare Variants of டொயோட்டா யாரீஸ்\nயாரீஸ் ஜெ சிவிடிCurrently Viewing\nயாரீஸ் ஜி சிவிடிCurrently Viewing\nயாரீஸ் விஎக்ஸ் சிவிடிCurrently Viewing\nஎல்லா யாரீஸ் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்க��்\nகார்கள் between 5 க்கு 10 லட்சம்\nயாரீஸ் on road விலை\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/shane-nigam-to-make-tamil-debut-with-vikram/", "date_download": "2020-08-13T01:54:19Z", "digest": "sha1:HNDDSBNHK52TG465Z365KD7C6DMTE6ZP", "length": 12087, "nlines": 141, "source_domain": "tamilcinema.com", "title": "கோலிவுட்டில் அறிமுகமாகும் சர்ச்சை நாயகன் - சியானுடன் நடிப்பதாக தகவல் | Tamil Cinema", "raw_content": "\nHome Today news கோலிவுட்டில் அறிமுகமாகும் சர்ச்சை நாயகன் – சியானுடன் நடிப்பதாக தகவல்\nகோலிவுட்டில் அறிமுகமாகும் சர்ச்சை நாயகன் – சியானுடன் நடிப்பதாக தகவல்\nமல்லுவுட்டில் இஷக், கும்பளங்கி நைட்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான ஷேன் நிகம், சமீபத்தில் சர்ச்சையில் சிக்கியது நாம் அறிந்ததே.\nவெயில், குர்பானி படங்களுக்கு அதிக சம்பளம் கேட்ட போது, அதற்கு தயாரிப்பாளர் மறுப்பு தெரிவித்ததால், அப்படத்திற்காக நீண்ட வளர்த்த தனது தலைமுடியை வெட்டி அதிர்ச்சி அளித்தார்.\nஇதனால் அவர் நடித்துவரும் வெயில், குர்பானி படங்கள் கைவிடப்பட்டன. இந்த விவகாரம் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படத்தில் ஷேன் நிகம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇவர் நடிக்க உள்ள காட்சிகள் ரஷ்யாவில் படமாக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nஇதன்மூலம் இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார் நிகம்.\nஇப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக இருக்கிறது. 2020-ம் ஆண்டு ஏப்ரல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleநாற்காலிக்கு ஆசைப்படும் இயக்குனர் அமீர்\nNext articleஅமிதாப்பின் இந்த முடிவு ரசிகர்களை ஏமாற்றுமா \nதற்கொலை செய்து கொண்ட டிக்டாக் பிரபலம்..சோகத்தில் ரசிகர்கள்..\nபிரபல காமெடி நடிகருக்கு டும் டும் டும்..\nவிஷாலின் நான்கு மொழிகளில் உருவாகும் சக்ரா படத்தின் புதிய ட்ரைலர்\nதற்கொலை செய்து கொண்ட டிக்டாக் பிரபலம்..சோகத்தில் ரசிகர்கள்..\nகடந்த சில மாதங்களாக திரையுலகினரின் மரண செய்திகள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே கொரோனா அச்சுறுத்திலில் சிக்கித்தவிக்கும் ரசிகர்களுக்கு இந்த செய்திகள் அவர்களை துயரத்தில் ஆழ்த்தியுள��ளது. இந்நிலையில் ரசிகர்களுக்கு...\nபிரபல காமெடி நடிகருக்கு டும் டும் டும்..\nலஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதன் என்பவரின் மகன் அஷ்வின் ராஜா. இவர் கும்கி படத்தில் ரசிகர்களிடையே கவனம் பெற்றதால் கும்கி அஷ்வின் என்ற பெயரில் பிரபலமானார். தொடர்ந்து 'பாஸ் என்கிற பாஸ்கரன்,...\nவிஷாலின் நான்கு மொழிகளில் உருவாகும் சக்ரா படத்தின் புதிய ட்ரைலர்\nஎம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் சக்ரா. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கிறது....\nஅதிதி ராவ் நடிப்பில் வெளியான சுஃபியும் சுஜாதாயும் திரைப்பட ட்ரைலர் \nமணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ். அதனைத் தொடர்ந்து செக்கச்சிவந்த வானம் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ...\nமாஸ்டர் படத்திலிருந்து வெளியான கலக்கல் வீடியோ\nதளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர்...\nமீண்டும் தமிழுக்கு திரும்பும் புட்ட பொம்மா ஹீரோயின்\nதமிழில் ஜீவா நடிப்பில் வெளியான 'முகமூடி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர் தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். அல்லு அர்ஜூனுடன் இவர் இணைந்து...\nகர்பமாக இருக்கும் ராஜா ராணி ஆல்யாவின் மிகப்பெரிய வருத்தம்\nராஜா ராணி என்ற சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்கள் சஞ்சீவ்-ஆல்யா மானசா. இருவரும் ரீல் ஜோடியாக திரையில் அறிமுகமாகி பின் வாழ்க்கையில் ரியல் ஜோடியாக மாறினார்கள். இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடக்கும் என்று...\nஅதுல நான் ரொம்பவே திறமைசாலிங்க – திமிறு காட்டும்...\nநடிக்க வந்தபோது எது வேண்டுமானாலும் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ��ப்போது வந்த கதையில் வயது குறைவாக இருந்ததால் நடித்தேன். அது எனக்கு நல்லதாகவே அமைந்தது. அந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/cinema/2020/07/79151/", "date_download": "2020-08-13T02:47:33Z", "digest": "sha1:IO3J6PBSUNHAL74T6JWJB2ZQG6UVOORY", "length": 38202, "nlines": 369, "source_domain": "vanakkamlondon.com", "title": "சிறு வயது அழகில் பலரை மயக்கிய பேபி ஷாலினி | புகைப்படத் தொகுப்பு - Vanakkam London", "raw_content": "\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nதேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா\nவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...\nஉருளை கிழங்கு பொடிமாஸ் | செய்முறை\nஉருளைகிழங்கு பிடிக்காதவங்களே இல்லைன்னு சொல்லலாம்,, ருசியான ஒரு கிழங்கு வகை. ஆனா, நிறையா பேருக்கு, வாய்வுன்னு சாப்பிட பயப்படுவாங்க. இப்படி உருளைகிழங்கை செய்தால், வாய்வு பிடிகாதுங்க.. இந்த பொடிமாஸ் சப்பாத்தி,...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nஅங்கொட லொக்கா கொலை | த்ரில்லர் சினிமாவை விஞ்சிய திகில் கதை\nத்ரில்லர் திரைப்படங்களின் பரபரப்பிற்கு கொஞ்சமும் குறைவில்லாமல், அங்கொட லொக்கா பற்றிய பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் உயிரிழந்த லொக்கா எப்படி...\nஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட அவல நிலை |ரொபட் அன்டனி\nவிகிதாசார தேர்தல் முறையில் 1989 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசிய கட்சி தேர்தல்களில் பெற்ற ஆசனங்கள் தேர்தல் ஆண்டு ஐ.தே.க. பெற்ற\nதிரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள் | நிலாந்தன்\nதென்னிலங்கையில் தனிச்சிங்கள அலை ஒன்றைத் தோற்றுவித்து ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு தேவையான பலமான அடித்தளம் ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள். எனினும் அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக அடைவது என்றால்...\nசசிகலா ரவிராஜ் அவர்களுக்காக நீதிக் கோரிக்கைகளை முன்வைத்தவர்களின் குரல் இரண்டு நாட்களுக்குள்ளேயே சுருதி இழந்துவிட்டது. தற்போது அந்தக் குரல் ஈனச்சுரத்திலேயே ஒலிக்கின்றது.\nதேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா\nவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...\nநூல் திறனாய்வுப் போட்டி | 103 பரிசுகள் | பரிசுத்தொகை ரூ.27,250\nநூல் திறனாய்வுப் போட்டி மொத்தம் 103 பரிசுகள் பரிசுத்தொகை ரூ. 27,250 பெரியாரின் *பெண் ஏன் அடிமையானாள்\nதுர்க்கையின் புதுமுகம் | நூல் விமர்சனம்\nமாறும் சமூகங்கள் மாறும் வழிபாடுகள் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிய கிராமமான தெல்லிப்பழையில், கடந்த நூற்றாண்டின் பிற்பாதியில் துர்க்கை...\nகனவுகளும் கரைந்து போகும் | சிறுகதை | விமல் பரம்\nஅழகான பூந்தோட்டம். அதில் பல நிற பூக்கள். மஞ்சள், சிவப்பு, வெள்ளை என கொத்து கொத்தாய் பூத்திருக்க அதன் வாசனை எங்கும் பரவியிருந்தது....\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nபலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. ‘தப்பட்’...\nவிமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விவேக்\nஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட வேண்டாம் என்று நடிகர் விவேக், ரசிகர்களுக்கு...\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nதேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா\nவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...\nஉருளை கிழங்கு பொடிமாஸ் | செய்முறை\nஉருளைகிழங்கு பிடிக்காதவங்களே இல்லைன்னு சொல்லலாம்,, ருசியான ஒரு கிழங்கு வகை. ஆனா, நிறையா பேருக்கு, வாய்வுன்னு சாப்பிட பயப்படுவாங்க. இப்படி உருளைகிழங்கை செய்தால், வாய்வு பிடிகாதுங்க.. இந்த பொட��மாஸ் சப்பாத்தி,...\nAllஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nஅங்கொட லொக்கா கொலை | த்ரில்லர் சினிமாவை விஞ்சிய திகில் கதை\nத்ரில்லர் திரைப்படங்களின் பரபரப்பிற்கு கொஞ்சமும் குறைவில்லாமல், அங்கொட லொக்கா பற்றிய பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் உயிரிழந்த லொக்கா எப்படி...\nஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட அவல நிலை |ரொபட் அன்டனி\nவிகிதாசார தேர்தல் முறையில் 1989 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசிய கட்சி தேர்தல்களில் பெற்ற ஆசனங்கள் தேர்தல் ஆண்டு ஐ.தே.க. பெற்ற\nதிரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள் | நிலாந்தன்\nதென்னிலங்கையில் தனிச்சிங்கள அலை ஒன்றைத் தோற்றுவித்து ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு தேவையான பலமான அடித்தளம் ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள். எனினும் அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக அடைவது என்றால்...\nசசிகலா ரவிராஜ் அவர்களுக்காக நீதிக் கோரிக்கைகளை முன்வைத்தவர்களின் குரல் இரண்டு நாட்களுக்குள்ளேயே சுருதி இழந்துவிட்டது. தற்போது அந்தக் குரல் ஈனச்சுரத்திலேயே ஒலிக்கின்றது.\nதேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா\nவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...\nநூல் திறனாய்வுப் போட்டி | 103 பரிசுகள் | பரிசுத்தொகை ரூ.27,250\nநூல் திறனாய்வுப் போட்டி மொத்தம் 103 பரிசுகள் பரிசுத்தொகை ரூ. 27,250 பெரியாரின் *பெண் ஏன் அடிமையானாள்\nதுர்க்கையின் புதுமுகம் | நூல் விமர்சனம்\nமாறும் சமூகங்கள் மாறும் வழிபாடுகள் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிய கிராமமான தெல்லிப்பழையில், கடந்த நூற்றாண்டின் பிற்பாதியில் துர்க்கை...\nகனவுகளும் கரைந்து போகும் | சிறுகதை | விமல் பரம்\nஅழகான பூந்தோட்டம். அதில் பல நிற பூக்கள். மஞ்சள், சிவப்பு, வெள்ளை என கொத்து கொத்தாய் பூத்திருக்க அதன் வாசனை எங்கும் பரவியிருந்தது....\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nபலர் பார்க்க, தன் மனைவியைப��� பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. ‘தப்பட்’...\nவிமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விவேக்\nஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட வேண்டாம் என்று நடிகர் விவேக், ரசிகர்களுக்கு...\nமிஷ்கின் படத்தில் சிம்புவுக்கு ஜோடி இவரா\nமிஷ்கின் இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்க உள்ள புதிய படத்தின் ஹீரோயின் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. சிம்பு‘சித்திரம் பேசுதடி’,...\nநடிகர் சூர்யாவின் சொத்துமதிப்பு கோடிகளில்\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், சமூக அக்கறை கொண்ட ஒரு நல்ல மனிதராகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு...\nஒரு நாள் திரும்பிக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள்\nஇயக்குனர் செல்வராகவன் கடந்த காலத்தில் ஒரு நாள் திரும்பிக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள் என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.\nசவால் விட்ட மகேஷ் பாபு | செய்து காட்டிய விஜய்\nதெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு விடுத்த சவாலை நடிகர் விஜய் ஏற்று இருக்கிறார். மகேஷ் பாபு - விஜய்சமூக வலைதளங்களின்...\nபழம்பெரும் பாடலாசிரியர் பி.கே.முத்துசாமி காலமானார்\nபழம்பெரும் பாடலாசிரியரும், தமிழறிஞருமான பி.கே. முத்துசாமி, உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 102. 'வெண்பா கவிஞர்' எனப் போற்றப்படும் பி.கே. முத்துசாமி, கடந்த 1958-இல் வெளியான...\nதிரைப்பட தயாரிப்பாளர் வி சுவாமிநாதன் கொரோனாவுக்கு பலியானார்\nதமிழகத்தில் தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர் என்ற செய்தியையும் பார்த்து வருகிறோம்.\nசிறு வயது அழகில் பலரை மயக்கிய பேபி ஷாலினி | புகைப்படத் தொகுப்பு\nPrevious articleஏலக்காயின் மருத்துவ குணம்.\nNext articleதனியார் துறையினருக்கு ஏவுகணை தளம் அமைக்க அனுமதி – சிவன்\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nபலர் பா��்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. ‘தப்பட்’...\nவிமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விவேக்\nஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட வேண்டாம் என்று நடிகர் விவேக், ரசிகர்களுக்கு...\nசினிமாவை விட்டு வெளியேற வேண்டுமா\n65 வயதுக்கு மேற்பட்டவர்கள் படப்பிடிப்புகளில் பங்கேற்கக் கூடாது என்ற அரசின் நிபந்தனை தனது மனதை மிகவும் பாதித்ததாக அமிதாப்பச்சன் காட்டமாக தெரிவித்துள்ளார்.\nநடிகர் சஞ்சய் தத்துக்கு புற்றுநோய்\nபாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சஞ்சய் தத், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். சஞ்சய் தத்நடிகர் சஞ்சய் தத்துக்கு...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nதிரை உலகில் நீங்கா இடம் பெற்ற நடிகை ராதாவின் புகைப்படத் தொகுப்பு\nபிக் பொஸ் மூலம் பிரபலம் அடைந்த லொஸ்லியாவின் புகைப்படத் தொகுப்பு\nபால் குடிக்கும் முன் இந்த உணவுகளை சாப்பிட்டு விடாதீர்கள்\nநீங்கள் தினமும் பால் குடிப்பவராயின் நன்மைகள் அனைத்தையும் எளிதில் பெற்று விடலாம். ஆனால் பால் குடிக்கும் முன், ஒருசில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.\nஅவசியம் படிக்க வேண்டியவை: பலரும் அறிந்திராத சிவபெருமானின் 19 அவதாரங்கள் சிவலிங்கம் என்பதை சாதாரணமாக இந்தியாவில் காண முடியும். வீட்டில் அல்லது கோவிலில் உள்ள சிவலிங்கத்தின்...\nகர்ப்பக்காலத்தில் சர்க்கரை நோய் உண்டாவதற்கான காரணம் என்ன…\nகர்ப்பகாலத்தில் பாதிக்கும் சர்க்கரைநோய் பிரசவம் நடைபெற்றதும் சரியாகிவிடும். பிரசவத்துக்குப் பிறகு, ரத்த சர்க்கரையின் அளவு இயல்பான நிலைக்கு வந்துவிடும். ஆனால், சில பெண்களுக்கு அது நிரந்தர சர்க்கரை நோயாக மாறிவிடும்.\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nதேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா\nவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...\nஉருளை கிழங்கு ��ொடிமாஸ் | செய்முறை\nஉருளைகிழங்கு பிடிக்காதவங்களே இல்லைன்னு சொல்லலாம்,, ருசியான ஒரு கிழங்கு வகை. ஆனா, நிறையா பேருக்கு, வாய்வுன்னு சாப்பிட பயப்படுவாங்க. இப்படி உருளைகிழங்கை செய்தால், வாய்வு பிடிகாதுங்க.. இந்த பொடிமாஸ் சப்பாத்தி,...\nபலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. ‘தப்பட்’...\nஅங்கொட லொக்கா கொலை | த்ரில்லர் சினிமாவை விஞ்சிய திகில் கதை\nத்ரில்லர் திரைப்படங்களின் பரபரப்பிற்கு கொஞ்சமும் குறைவில்லாமல், அங்கொட லொக்கா பற்றிய பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் உயிரிழந்த லொக்கா எப்படி...\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nதேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா\nவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...\nஉருளை கிழங்கு பொடிமாஸ் | செய்முறை\nஉருளைகிழங்கு பிடிக்காதவங்களே இல்லைன்னு சொல்லலாம்,, ருசியான ஒரு கிழங்கு வகை. ஆனா, நிறையா பேருக்கு, வாய்வுன்னு சாப்பிட பயப்படுவாங்க. இப்படி உருளைகிழங்கை செய்தால், வாய்வு பிடிகாதுங்க.. இந்த பொடிமாஸ் சப்பாத்தி,...\nபலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. ‘தப்பட்’...\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாஈழம்சினிமாஇலங்கைவைரஸ்விடுதலைப் புலிகள்கொரோனா வைரஸ்அமெரிக்காகிளிநொச்சிதேர்தல்தீபச்செல்வன்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சஜனாதிபதிகல்விகோத்தபாயகவிதைநிலாந்தன்கொழும்புவிஜய்மரணம்இலக்கியம்மகிந்தபாடசாலைதமிழகம்டிரம்ப்பிரபாகரன்மலேசியாதமிழீழம்இனப்படுகொலைரணில்அரசியல்தமிழ் தேசியக் கூட்டமைப்புசுமந்திரன்முல்லைத்தீவுஆஸ்திரேலியாசஜித்பிரதமர்மாணவர்கள்அவுஸ்ரேலியாவவுனியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=185651&cat=594", "date_download": "2020-08-13T03:17:58Z", "digest": "sha1:YLLXJDFMD7IZTV6ZPWCXOMAIR5JCAHQB", "length": 15733, "nlines": 363, "source_domain": "www.dinamalar.com", "title": "செய்தி சுருக்கம் | 8 PM BULLETIN | 01-07-2020 | Short News Round Up | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nசெய்திச்சுருக்கம் ஜூலை 01,2020 | 19:57 IST\n01.60 ஆயிரத்தை தாண்டிய சென்னை 02.என்எல்சி பொது மேளாலர் சஸ்பெண்ட் 03. ஜுன் ஜி.எஸ்.டி வசூல் ரூ.90,917 கோடி 04.கோரன்டைனில் 50 ஆடுகள் (மாவட்டம்) 01.பிளஸ் 2 ரிசல்ட் வெளியாவதில் சிக்கல் 02.பூ தூவி மருத்துவர்களுக்கு நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகொரோனா பரவாமல் எப்படி தடுத்தனர் \nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி NRI வீடியோ சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n39 Minutes ago செய்திச்சுருக்கம்\n2 Hours ago ஆன்மிகம் வீடியோ\nவடபழனி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை உற்சவர் அபிஷேகம் 2\n15 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nஎம்.எல்.ஏ. வீடு; காவல் நிலையம் சூறை\n18 Hours ago சினிமா பிரபலங்கள்\n19 Hours ago செய்திச்சுருக்கம்\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago ஆன்மிகம் வீடியோ\nஇந்தி பேசுபவர்கள் எல்லாம் பாஜக இல்லை | கே.டி. ராகவன் 4\nஅதிகரிக்கும் யானைகள் மரணம் | காரணம் என்ன\n1 day ago சிறப்பு தொகுப்புகள்\nகளம் இறங்கி கண்டறிந்த காரணங்கள் 1\n1 day ago செய்திச்சுருக்கம்\nசெயற்கை பவளப்பாறைகள் கடலுக்கு அடியில் மீன்கள் உலகம் | artificial coral reef\nதிமுகவை இயக்குவது அதிமுக சிப்பாய்கள்\n1 day ago சிறப்பு தொகுப்புகள்\nநிலச்சரிவில் 25 பேரை பறிகொடுத்தது\n1 day ago சம்பவம்\nபிரிவு இனி இல்லை என நெகிழ்ச்சி 2\nஅசத்தும் பட்டப்பெயர்களுடன் அரசியல் களம்\n1 day ago செய்திச்சுருக்கம்\n2 days ago செய்திச்சுருக்கம்\n2 days ago ஆன்மிகம் வீடியோ\nஅடைக்கலம் கொடுத்தார் பெண் இன்ஸ்பெக்டர் 2\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mumbaitamilmakkal.in/2019/10/dharavi-election-shivsena.html", "date_download": "2020-08-13T03:02:53Z", "digest": "sha1:NPBVVGSCNHIBDQGYMQC5XZMQBTW64U47", "length": 3028, "nlines": 87, "source_domain": "www.mumbaitamilmakkal.in", "title": "தாராவி, சட்டமன்ற தொகுதி சிவசேனா வேட்பாளர் திரு.ஆசிஸ் மோரே - Mumbai Tamil Makkal", "raw_content": "\nமுல்லுண்ட் பங்குனி உத்திரம் விழா\nHome Dharavi election shivsena தாராவி, சட்டமன்ற தொகுதி சிவசேனா வேட்பாளர் திரு.ஆசிஸ் மோரே\nதாராவி, சட்டமன்ற தொகுதி சிவசேனா வேட்பாளர் திரு.ஆசிஸ் மோரே\nதாராவி சட்டமன்ற தேர்தலில் சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக திரு.ஆசிஸ் மோரே அவர்கள் கட்சியின் தலைவர் திரு. உத்தவ் தாக்கரே அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், தாராவி பகுதி வேட்பாளர், திரு.ஆசிஸ் மோரே அவர்கள் மற்றும் தாராவி சிவசேனா கட்சியின் தலைவர்களும், தொண்டர்களும் நேரில் சென்று அவருக்கு தமது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்\nகோரேகான் மேற்கு பகுதியில் 1000 ஏழை குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Tata_Tigor/Tata_Tigor_XMA_AMT.htm", "date_download": "2020-08-13T03:59:31Z", "digest": "sha1:MXLHGK2IDIKM6YPI2AOF2UNLUFE7DYEP", "length": 38386, "nlines": 612, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா டைகர் எக்ஸ்எம்ஏ அன்ட் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடாடா டைகர் XMA AMT\nbased on 36 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்டாடா கார்கள்டைகர்எக்ஸ்எம்ஏ அன்ட்\nடைகர் எக்ஸ்எம்ஏ அன்ட் மேற்பார்வை\nடாடா டைகர் எக்ஸ்எம்ஏ அன்ட் Latest Updates\nடாடா டைகர் எக்ஸ்எம்ஏ அன்ட் Colours: This variant is available in 5 colours: deep ரெட், முத்து வெள்ளை, தூய வெள்ளி, அரிசோனா ப்ளூ and டேடோனா கிரே.\nடாடா ஆல்டரோஸ் எக்ஸ்டி, which is priced at Rs.6.84 லட்சம். டாடா டியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone roof அன்ட், which is priced at Rs.6.6 லட்சம் மற்றும் மாருதி டிசையர் விஎக்ஸ்ஐ ஏடி, which is priced at Rs.7.31 லட்சம்.\nடாடா டைகர் எக்ஸ்எம்ஏ அன்ட் விலை\nஇஎம்ஐ : Rs.14,129/ மாதம்\nடாடா டைகர் எக்ஸ்எம்ஏ அன்ட் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 20.3 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 12.34 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1199\nஎரிபொருள் டேங்க் அளவு 35\nடாடா டைகர் எக்ஸ்எம்ஏ அன்ட் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையி��் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nடாடா டைகர் எக்ஸ்எம்ஏ அன்ட் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை 1.2 எல் revotron\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 77 எக்ஸ் 85.8 (மிமீ)\nகியர் பாக்ஸ் 5 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 35\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஅதிர்வு உள்வாங்கும் வகை hydraulic\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகிரவுண்டு கிளியரன்ஸ் (லடேன்) 170mm\nசக்கர பேஸ் (mm) 2450\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் பூட் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் ���ெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 175/65 r14\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேக எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆண்ட்ராய்டு ஆட்டோ கிடைக்கப் பெறவில்லை\nஆப்பிள் கார்ப்ளே கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடாடா டைகர் எக்ஸ்எம்ஏ அன்ட் நிறங்கள்\nடைகர் எக்ஸ்எம்ஏ அன்ட்Currently Viewing\nடைகர் எக்ஸிஇசட் பிளஸ்Currently Viewing\nடைகர் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்Currently Viewing\nஎல்லா டைகர் வகைகள் ஐயும் காண்க\nQ. What ஐஎஸ் the மீது road விலை அதன் டாடா டைகர் எக்ஸ்இ variant\nQ. ரெனால்ட் டிரிபர் or டாடா டைகர் ஐஎஸ் good\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nடைகர் எக்ஸ்எம்ஏ அன்ட் படங்கள்\nஎல்லா டைகர் படங்கள் ஐயும் காண்க\nஎல்லா டைகர் விதேஒஸ் ஐயும் காண்க\nடாடா டைகர் எக்ஸ்எம்ஏ அன்ட் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா டைகர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டைகர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nடைகர் எக்ஸ்எம்ஏ அன்ட் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nடாடா டியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone roof அன்ட்\nமாருதி டிசையர் விஎக்ஸ்ஐ ஏடி\nஹூண்டாய் aura எஸ் அன்ட்\nஹோண்டா அமெஸ் எஸ் சிவிடி பெட்ரோல்\nமாருதி பாலினோ டெல்டா சிவிடி\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டிரெண்டு\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n2020 ஆம் ஆண்டு குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் டாடா டியாகோ மற்றும் டைகர் ஃபேஸ்லிஃப்ட் 4 நட்சத்திர மதிப்பெண்களைப் பெற்றுள்ளது\nஇரண்டு கார்களும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் அமர்வதற்கான பாதுகாப்பில் ஒரே அளவு பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றன\nடாடா டைகர் ஃபேஸ்லிஃப்ட் ரூபாய் 5.75 லட்சம் முதல் அறிமுகமாகி இருக்கிறது\nஇதன் வாழ்நாள் மத்தியில் புதுப்பித்தலுடன், சப்-4 எம் செடான் அதன் 1.05 லிட்டர் டீசல் இயந்திரத்தை இழக்கிறது\nஎல்லா டாடா செய்திகள் ஐயும் காண்க\nடாடா டைகர் மேற்கொண்டு ஆய்வு\nடைகர் எக்ஸ்எம்ஏ அன்ட் இந்தியாவில் விலை\nமும்பை Rs. 7.68 லக்ஹ\nபெங்களூர் Rs. 7.98 லக்ஹ\nசென்னை Rs. 7.63 லக்ஹ\nஐதராபாத் Rs. 7.75 லக்ஹ\nபுனே Rs. 7.68 லக்ஹ\nகொல்கத்தா Rs. 7.35 லக்ஹ\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/05/blog-post_52.html", "date_download": "2020-08-13T02:49:20Z", "digest": "sha1:OLXV2PDMWXSKPK6ZF4JQOL3MDXYXJF3C", "length": 9574, "nlines": 194, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: நச்சுநதி", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\n“நீர் மிகக் குளிர்ந்தது. மேலே ஆலகாலமுண்ட அண்ணலின் காலடியில் இருந்து வருகிறது. அது உயிர்களுக்கு நஞ்சு… அதன் கரிய நிறத்தை பார்த்தீர்களல்லவா” என்றான் குகன். பூரிசிரவஸ் திரும்பி நோக்கினான். “அதோ, அந்த வயலில் தேங்கியிருக்கும் நீரை குதிரைக்கு அளியுங்கள். அது இளவெம்மையுடன் இருக்கும்” என்றான். அவன் குதிரையை இழுத்துக்கொண்டுசென்று வயலில் நிறுத்த அது ஆவலுடன் குனிந்து நீரை உறி��்சியது. “அதுவும் இந்நதிதான். ஆனால் அவள் அகம் கனிந்து முலைசுரந்தது அது.”\nபோகிற போக்கிலே சொன்னதுபோல இருந்தாலும் இரண்டாவது முறை வாசித்தபோது இந்த வரி என்னை அசரடித்தது. அது திரௌபதியைப்பற்றிய அற்புதமான உவமை. அமுதம்தான். ஆனால் அது நஞ்சு. அதுவே கனிந்து முலையூறினால் அமுதம்.\nகரியநிறம் என்ற வார்த்தைதான் அந்த அர்த்தத்தை எனக்குக்கொடுத்தது. ஜெ , வெண்முரசை எப்படிப்படித்து முடிக்கப்போகிறோம். எவ்வளவு புதைந்துகிடக்கிறது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nநாகர்களின் பரமபதம்(காண்டவம் அத்தியாயம் ஐந்து)\nவஞ்சத்தின் கொடிய நஞ்சு(காண்டவம் அத்தியாயம் மூன்று)\nபிடித்து விட்டேன் , இது திருமந்திரம்\nநாகக்குடிகளின் மூச்சு(காண்டவம் அத்தியாயம் நான்கு)\nமுழுமையான இக்கணம்(காண்டவம் அத்தியாயம் இரண்டு)\nஅண்டகோளம் என்னும் அழகிய‌ பின்னல்\nபெருஞ்சிலந்தியெனும் மூலவெளி(காண்டவம் அத்தியாயம் ஒன...\nதருமர் முதல் கணிகர் வரை\nபருந்தின் காலில் பிணைந்த நாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/04/24081044/Cashew-and-Fisheries-IndustriesAllow-less-employees.vpf", "date_download": "2020-08-13T02:42:14Z", "digest": "sha1:KJAHZYFWSL347X3IVW5SN3UEVDD222CC", "length": 17012, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cashew and Fisheries Industries Allow less employees to run || முந்திரி, மீன்வலை தொழிற்சாலைகளைகுறைந்த ஊழியர்களை கொண்டு இயக்க அனுமதிக்க வேண்டும்கலெக்டரிடம், 5 எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுந்திரி, மீன்வலை தொழிற்சாலைகளைகுறைந்த ஊழியர்களை கொண்டு இயக்க அனுமதிக்க வேண்டும்கலெக்டரிடம், 5 எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல் + \"||\" + Cashew and Fisheries Industries Allow less employees to run\nமுந்திரி, மீன்வலை தொழிற்சாலைகளைகுறைந்த ஊழியர்களை கொண்டு இயக்க அனுமதிக்க வேண்டும்கலெக்டரிடம், 5 எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்\nமுந்திரி ஆலைகள் மற்றும் மீன்வலை தொழிற்சாலைகளை குறைந்த அளவு ஊழியர்களைக் கொண்டு இயக்க அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் 5 எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர்.\nமுந்திரி ஆலைகள் மற்றும் மீன்வலை தொழிற்சாலைகளை குறைந்த அளவு ஊழியர்களைக் கொண்டு இயக்க அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் 5 எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர்.\nநாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை நேற்று மாலை குமரி மாவட்ட எம்.எல்.ஏ.க்களான சுரேஷ்ராஜன் (நாகர்கோவில் தொகுதி), மனோதங்கராஜ் (பத்மநாபபுரம்), ஆஸ்டின் (கன்னியாகுமரி), ராஜேஷ்குமார் (கிள்ளியூர்), பிரின்ஸ் (குளச்சல்) ஆகியோர் சந்தித்தனர்.\nஅப்போது குமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மக்களுக்கான உதவிகள் குறித்து கலெக்டருடன் ஆலோசனை நடத்தினர். மேலும் பல்வேறு கோரிக்கைகளையும் அவர்கள் கலெக்டரிடம் எடுத்துரைத்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த 5 எம்.எல்.ஏ.க்களும் கூறியதாவது:-\nகுமரி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்துக்கு மருத்துவ சிகிச்சைக்காக செல்கிற நோயாளிகளுக்கு எந்த வித தடையுமின்றி சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு செல்ல அனுமதி வழங்குவதோடு, கேரள அரசுடன் இதுகுறித்து பேசி முடிவு எட்டப்பட வேண்டும்.\nஊரடங்கு உத்தரவால் இந்த மாவட்டத்தில் முந்திரி ஆலைகள் மற்றும் மீன்வலை தொழிற்சாலைகளில் பணிபுரிகிற ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து நிற்பதோடு பல கோடி மதிப்பிலான முந்திரி பருப்பு தேக்கமடைந்து கெட்டுப்போகும் நிலையில் உள்ளது. எனவே முந்திரி ஆலைகள், மீன் வலை தொழிற்சாலைகளில் குறைந்த அளவு தொழிலாளர்களை வைத்து சமூக இடைவெளியை கடைபிடித்து இயங்க அனுமதிக்க வேண்டும்.\nமுடிதிருத்துவோர், சலவைத் தொழில் செய்வோர், பூக்கட்டும் தொழில் செய்வோர், சிறுதொழில் செய்வோர் மற்றும் நலவாரியத்தில் பதிவு செய்யாத தொழிலாளர்கள், புதுப்பிக்கத் தவறியவர்களுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு வழங்குவதாக அறிவித்த ரூ.2 ஆயிரம் தங்கு தடையின்றி அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறு, சிறு ரப்பர் விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்த நிலையில் அவர்களுக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை எடுத்து வைத்தோம். அவரும் இந்த கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.\n1. தூய்மை இந்தியா திட்டத்தில் கழிவறை கட்டுவதில் முறைகேடு; கலெக்டரிடம் புகார்\nதூய்மை இந்தியா திட்டத்தில் கழிவறை கட்டுவதில் முறைகேடு; கலெக்டரிடம் புகார்.\n2. 45 ஆண்டுகளாக உருவாக்கிய 300 ஏக்கர் சமூக காட்டை அழ���த்து சிப்காட் அமைக்க கூடாது கலெக்டரிடம், எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மனு\n300 ஏக்கர் பரப்பளவிலான சமூக காட்டை அழித்து சிப்காட் அமைப்பதை கைவிட வேண்டும் என்று கலெக்டரிடம், எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மனு அளித்தனர்.\n3. ஊராட்சி செலவினங்கள் செய்வதில் சிரமம்: பொதுக்கணக்கில் நிதி விடுவிக்க வேண்டும் கலெக்டரிடம், ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்\nஊராட்சி செலவினங்களை செய்வதில் சிரமம் இருப்பதால் பொதுக்கணக்கில் நிதியை விடுவிக்கவேண்டும் என்று கலெக்டரிடம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.\n4. குமரி மாவட்டத்தில் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி நடவடிக்கை கலெக்டரிடம், எச்.வசந்தகுமார் எம்.பி.,-2 எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்\nகடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம், வசந்தகுமார் எம்.பி. மற்றும் 2 எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி உள்ளனர்.\n5. தொற்று அதிகரிக்கும் என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் தொல்.திருமாவளவன் பேட்டி\nதொற்று அதிகரிக்கும் என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று தொல்.திருமாவளவன் கூறினார்.\n1. எக்ஸ்பிரஸ், புறநகர் ரெயில்கள் காலவரையின்றி ரத்து: ரெயில்வே நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பு\n2. வாரிசு உரிமை திருத்தச் சட்டம் செல்லும்: ‘குடும்ப சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு’ - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n3. பொருளாதார சரிவை சரிசெய்ய ரூ.9 ஆயிரம் கோடி சிறப்பு மானியம்: பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை\n4. அ.தி.மு.க.வில் அடுத்த முதல்-அமைச்சர் யார் - அமைச்சர்கள் செல்லூர் ராஜூ- ராஜேந்திர பாலாஜி இடையே கருத்து மோதல்\n5. கொரோனாவை தடுப்பதற்கான உலகின் முதல் தடுப்பூசி ரஷியாவில் தயார்: பல நாடுகள் வாங்க ஆர்வம்\n1. நாகர்கோவில் அருகே, பிரசவத்தில் இளம்பெண் திடீர் சாவு- ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு\n2. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நவ்னீத் ராணா எம்.பி. ஆஸ்பத்திரியில் அனுமதி குடும்பத்தில் 12 பேருக்கு தொற்று\n3. பிரசவத்தில் இளம்பெண் திடீர் சாவு: ஆஸ்பத்திரி மீது தாக்குதல்; ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு - அதிகாரியின் காரை பொதுமக்க���் சிறைபிடித்ததால் பரபரப்பு\n4. கொப்பலில், விபத்தில் சிக்கி இறந்த மனைவிக்கு மெழுகு சிலை அமைத்த தொழில் அதிபர்\n5. அனைத்து பள்ளிகளிலும் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கு 17-ந்தேதி முதல் மாணவர் சேர்க்கை அமைச்சர் அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/26045403/Upon-opening-the-barDGPs-sudden-inspection-of-the.vpf", "date_download": "2020-08-13T03:31:00Z", "digest": "sha1:AGFXNVEA44BYSKGWBJJGYKOS4QL7D6UO", "length": 14189, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Upon opening the bar,DGP's sudden inspection of the state border police || மதுக்கடை திறக்கப்பட்டதையொட்டி மாநில எல்லையில் போலீஸ் டி.ஜி.பி. திடீர் ஆய்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமதுக்கடை திறக்கப்பட்டதையொட்டி மாநில எல்லையில் போலீஸ் டி.ஜி.பி. திடீர் ஆய்வு + \"||\" + Upon opening the bar,DGP's sudden inspection of the state border police\nமதுக்கடை திறக்கப்பட்டதையொட்டி மாநில எல்லையில் போலீஸ் டி.ஜி.பி. திடீர் ஆய்வு\nமதுக்கடை திறக்கப்பட்டதையொட்டி மாநில எல்லை பகுதியான முள்ளோடையில் போலீஸ் டி.ஜி.பி. திடீரென ஆய்வு மேற்கொண்டார்.\nபுதுச்சேரியில் பல்வேறு நிபந்தனைகளுடன் நேற்று மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதையொட்டி சில மதுக்கடை உரிமையாளர்கள் ஏற்கனவே முன் ஏற்பாடுகளை செய்து இருந்தனர். பல கடைகளில் நேற்று காலை மதுக்கடை திறப்பதற்கு முன்பு ஊழியர்கள் அவசர அவசரமாக ஏற்பாடுகளை செய்தனர். .\nபுதுச்சேரி மாநில எல்லையான முள்ளோடை, சோரியாங்குப்பம், கரையாம்புத்தூர் பகுதிகளில் மதுக்கடை மற்றும் சாராயக்கடைகளுக்கு அதிகமான மதுபிரியர்கள் வருவார்கள் என்று கிருமாம்பாக்கம், பாகூர் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். அதேபோல் மதுக்கடை உரிமையாளர்களும் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.\nஇதையொட்டி மாநில எல்லை பகுதியான முள்ளோடையில் போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா நேற்று மாலை திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது நுழைவு வாயில் மதுக்கடை திறப்பு சம்பந்தமாக போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன், பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன் ஆகியோரிடம் விளக்கம் கேட்டறிந்தார். பின்னர் கிருமாம்பாக்கம், முள்ளோடை, பாகூர் ஆகிய பகுதிகளிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.\nநேற்று காலை சோரியாங்குப்பத்தில் துணை கலெக்டர் சஷ்வத் சவுரப் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாத பரிக்கல்பட்டு சாலையில் இருந்த மதுக்கடை உள்ளிட்ட 3 கடைகளை மூடினார். பின்னர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்த பிறகு மதுக்கடைகளை திறக்க அனுமதித்தார். இதனால் சிறிது நேரம் பரபரப்பானது.\nஆனால் வழக்கத்தைவிட குறைந்த எண்ணிக்கையிலேயே மதுபிரியர்கள் வந்து மதுபாட்டில்கள் வாங்கிச் சென்றனர். கடை தொடங்கும் போது கூட்டம் இருந்தது. பிறகு படிப்படியாக குறைந்து விட்டது என்று கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.\n1. 2 மாதங்களுக்குபிறகு புதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு\nபுதுச்சேரியில் 2 மாதங்களுக்கு பிறகு மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன. நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் மது பிரியர்கள் மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.\n2. புதுச்சேரி-காரைக்காலில் மதுக்கடைகள் இன்று திறப்பு\nபுதுச்சேரி, காரைக்காலில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது.\n3. இன்று முதல் திறப்பு; மாநில எல்லைகளில் மதுக்கடைகளை போலீசார் ஆய்வு\nபுதுவை மாநிலத்தில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதையொட்டி மதுக்கடைகளை போலீசார் ஆய்வு செய்தனர்.\n4. ஈரோடு மாவட்டம் முழுவதும் வெறிச்சோடிய மதுக்கடைகள்\nதமிழ்நாட்டில் கடந்த 16-ந்தேதிக்கு பின்னர் மதுக்கடைகள் தடையின்றி திறக்கப்பட்டு விற்பனை நடந்து வருகிறது. முதல் 3 நாட்கள் வரை மதுக்கடைகளில் கூட்டம் கட்டுப்படாத அளவுக்கு இருந்தன.\n5. 9 மதுக்கடைகள் இன்று திறப்பு; பொதுமக்கள்- வணிகர்கள் எதிர்ப்பு\nதர்மபுரி மாவட்டத்தில் 65 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இவற்றில் 55 கடைகள் கடந்த சிலநாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டு செயல்படுகின்றன.\n1. கொரோனாவில் இருந்து தப்பிக்க சுய பாதுகாப்பு அவசியம்: தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n2. பாகிஸ்தான், சவுதி அரேபியா உறவில் விரிசல்: காஷ்மீர் விவகாரம் காரணமா\n3. அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவே சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு செல்லப்பட்டது - ஐகோர்ட்டில் தி.மு.க. தரப்பில் வாதம்\n4. சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு\n5. கிருமி நாசினி தெளிப்பு சுரங்���ங்களுக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n1. நாகர்கோவில் அருகே, பிரசவத்தில் இளம்பெண் திடீர் சாவு- ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு\n2. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நவ்னீத் ராணா எம்.பி. ஆஸ்பத்திரியில் அனுமதி குடும்பத்தில் 12 பேருக்கு தொற்று\n3. பிரசவத்தில் இளம்பெண் திடீர் சாவு: ஆஸ்பத்திரி மீது தாக்குதல்; ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு - அதிகாரியின் காரை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு\n4. கொப்பலில், விபத்தில் சிக்கி இறந்த மனைவிக்கு மெழுகு சிலை அமைத்த தொழில் அதிபர்\n5. அனைத்து பள்ளிகளிலும் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கு 17-ந்தேதி முதல் மாணவர் சேர்க்கை அமைச்சர் அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/06/07010741/In-the-Tenkasi-district-Electricity-struck-Including.vpf", "date_download": "2020-08-13T02:52:17Z", "digest": "sha1:UMLTUNPTM6ZUXVZB2SOSR52LWWKSIM7T", "length": 15580, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the Tenkasi district Electricity struck Including father son 3 killed || தென்காசி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி தந்தை-மகன் உள்பட 3 பேர் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதென்காசி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி தந்தை-மகன் உள்பட 3 பேர் பலி\nதென்காசி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி தந்தை, மகன் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.\nதென்காசி மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பாரதியார் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பையா (வயது 79). அவருடைய மகன் முத்துராஜ் (30). நேற்று முன்தினம் இரவு முத்துராஜ் தனது வீட்டின் அருகே உள்ள டிராக்டர் நிறுத்துமிடத்தில் மோட்டார் போட்டு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது மோட்டார் அருகே உள்ள கம்பி வளையில் மின்சார வயர் அறுந்து கிடந்துள்ளது. அதனை கவனிக்காமல் முத்துராஜ் கம்பி வளை மீது கை வைத்துள்ளார். அதில் பாய்ந்திருந்த மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.\nகுளிக்க சென்ற மகன் நீண்ட நேரமாகியும் வரவில்லை என மகனை தேடி சுப்பையா தனது நண்பரை அழைத்துக்கொண்டு டிராக்டர் செட்டுக்கு சென்றுள்ளார். அப்போது மகன் கீழே கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து ஓடிச்சென்று தூக��கினார். இதில் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.\nஇதனை பார்த்து சுதாரித்துக்கொண்ட சுப்பையாவின் நண்பர், உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்து மின்சாரத்தை துண்டிக்க வைத்தார். பின்னர் தந்தை, மகன் இருவரையும் பிணமாக மீட்டனர்.\nஇதுகுறித்து கடையநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்டாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஒரே குடும்பத்தில் தந்தையும், மகனும் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஇதேபோல் சுரண்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் நாடார் 3-வது தெருவை சேர்ந்த ராமர் களஞ்சியம் என்பவருடைய மகன் லட்சுமணன் (33). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது சாரல் மழையில் நனைந்தபடியே வீட்டுக்கு வந்தார். அங்கு தனது வீட்டில் உள்ள மாட்டு தொழுவத்தில் மின் விளக்கு எரியாததால் அதனை உடனடியாக சரிசெய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே லட்சுமணன் பரிதாபமாக இறந்தார்.\nதகவல் அறிந்ததும் சுரண்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். லட்சுமணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இறந்த லட்சுமணனுக்கு திருமணம் முடிந்து மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. வெங்கல் அருகே மின்சாரம் தாக்கி கொத்தனார் சாவு\nவெங்கல் அருகே மின்சாரம் தாக்கி கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.\n2. தென்காசி மாவட்டத்தில் 895 பயனாளிகளுக்கு கொரோனா சிறப்பு நிதி உதவி - கலெக்டர் தகவல்\nதென்காசி மாவட்டத்தில் 895 பயனாளிகள் பயன்பெறும் வகையில் கொரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்பு செயல்படுத்தப்பட உள்ளதாக கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்து உள்ளார்.\n3. சுரண்டை அருகே பரிதாபம்: மின்சாரம் தாக்கி விவசாயி பலி\nசுரண்டை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி ���ரிதாபமாக இறந்தார்.\n4. மதுரையில் மின்சாரம் தாக்கி டிரைவர் சாவு; தகர கதவை மாடிக்கு தூக்கிய போது பரிதாபம்\nமதுரையில் மின்சாரம் தாக்கி டிரைவர் பலியானார். மேலும் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகர கதவை கயிறு கட்டி மாடிக்கு தூக்கிய போது இந்த பரிதாபம் நேர்ந்தது.\n5. வெள்ளரிவெள்ளியில் மின்சாரம் தாக்கி பிளஸ்-2 மாணவர் சாவு\nஎடப்பாடி அருகே வெள்ளரிவெள்ளியில் மின்சாரம் தாக்கி பிளஸ்-2 மாணவர் இறந்தார்.\n1. கொரோனாவில் இருந்து தப்பிக்க சுய பாதுகாப்பு அவசியம்: தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n2. பாகிஸ்தான், சவுதி அரேபியா உறவில் விரிசல்: காஷ்மீர் விவகாரம் காரணமா\n3. அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவே சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு செல்லப்பட்டது - ஐகோர்ட்டில் தி.மு.க. தரப்பில் வாதம்\n4. சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு\n5. கிருமி நாசினி தெளிப்பு சுரங்கங்களுக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n1. நாகர்கோவில் அருகே, பிரசவத்தில் இளம்பெண் திடீர் சாவு- ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு\n2. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நவ்னீத் ராணா எம்.பி. ஆஸ்பத்திரியில் அனுமதி குடும்பத்தில் 12 பேருக்கு தொற்று\n3. பிரசவத்தில் இளம்பெண் திடீர் சாவு: ஆஸ்பத்திரி மீது தாக்குதல்; ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு - அதிகாரியின் காரை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு\n4. கொப்பலில், விபத்தில் சிக்கி இறந்த மனைவிக்கு மெழுகு சிலை அமைத்த தொழில் அதிபர்\n5. அனைத்து பள்ளிகளிலும் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கு 17-ந்தேதி முதல் மாணவர் சேர்க்கை அமைச்சர் அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/04/ucanms220420.html", "date_download": "2020-08-13T02:30:55Z", "digest": "sha1:DF2WMX4CNPSVREXPB7PBTXDE2LOCB452", "length": 8294, "nlines": 101, "source_domain": "www.pathivu.com", "title": "இன்றைய மரணங்கள்: அமொிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்புப் பதிவுகள் / இன்றைய மரணங்கள்: அமொிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்க���்பூர்\nஇன்றைய மரணங்கள்: அமொிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nகனி April 22, 2020 உலகம், சிறப்புப் பதிவுகள்\nஅமொிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று புதன்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஉயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:-\nசாம், சுமா, சிறீ தமிழரசிலிருந்து நீக்கம்\nஇலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து சம்பந்தன்,சுமந்திரன் மற்றும் சிறீதரன்\nமுன்னணி மௌனம்: கூட்டமைப்பு சிக்சர்\nகிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த்\nநடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது\nசம்பந்தன், சுமந்திரன் இல்லாத புதிய தமிழ் தேசிய அணி\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசன விவகாரத்தில் இரா.சம்பந்தன்-சுமந்திரன் தரப்பு செயற்பட்டுள்ள விதத்தினால், இலங்கை\nநீதிக்கு போராடும் சசிகலா பிள்ளைகள்\nதனது தாய் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டதாக சசிகலா ரவிராஜின் மகன் கருத்து வெளியிட்டுள்ளார். அவரது மகளும் அதே கருத்தை வெளியிட்டுள்ளார். இதனிடைய...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/rna-separation-technique-helps-autism-treatment/", "date_download": "2020-08-13T02:27:36Z", "digest": "sha1:WIPDFWL55SI23ZLPFOVBXXOVGENQRN2F", "length": 12247, "nlines": 119, "source_domain": "www.patrikai.com", "title": "உயிரணுக்களிலிருந்து ��ர்.என்.ஏ வை தனிமைப்படுத்தும் முறை:ஆட்டிசம் குணப்படுத்த உதவும் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஉயிரணுக்களிலிருந்து ஆர்.என்.ஏ வை தனிமைப்படுத்தும் முறை:ஆட்டிசம் குணப்படுத்த உதவும்\nஆட்டிசம்(மன இறுக்கம்), புற்றுநோய் மற்றும் எச்ஐவி நோய்களை குணப்படுத்த விஞ்ஞானிகள் முக்கிய துருப்பினை கண்டறிந்துள்ளனர்.\nஉலகின் மிக விசித்திரமான நோய்களுக்கு சிகிச்சையளிப்பது என்பது நாம் நினைப்பதை விட மிக நெருக்கமாகவும் சுலபமாகவும் இருக்கலாம்.\n‘செல்’லில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஆராய்ச்சியாளர்கள் முதல் முறையாக உயிரணுக்களிலிருந்து ஆர்.என்.ஏ வை தனிமைப்படுத்தும் முறையை மரபணு தொகுப்பு கருவி CRISPR-Cas9 மூலம் கண்டுபிடித்துள்ளனர்.\nமார்ச் மாதம் ‘நேச்சர்’ ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, அவர்கள் இதற்கு முன்னரே இந்த கருவியைப் பயன்படுத்தி மனித நோய் எதிர்ப்பு செல்களிலிருந்து எச்.ஐ.வி யை நீக்கி எச்.ஐ.வி பெருக்கமடைவதை மொத்தமாக நிறுத்தியிருக்கிறார்கள்.\nUCSD ல் மூலக்கூறு மருத்துவ இணைப் பேராசிரியர் மற்றும் மூத்த ஆய்வாளர் ஜெனியோ டிஸ்கவரிக்கு கூறுகையில் “இது மரபணுக்களையும் நோய்களையும் கையாள ஒரு புதிய வழியை உருவாக்குகிறது”. மேலும் அவர், “பல நோய்களில் நீங்கள் மரபணுவை திருத்த முடியாது, அதை துண்டுகளாக தான் உடைக்க முடியும்.ஆனால் இங்கே நாம் டிரான்ஸ்க்ரிப்ஷன் இஞ்சினீயரிங்க் அல்லது எடிட்டிங் செய்கிறோம்.இது மிகவும் அற்புதமான விஷயம்” என்றும் கூறினார்.\nகுறைபாடுள்ள ஆர்.என்.ஏ வுக்கும் சிகிச்சையளிக்க முடியாத நோய்களுக்கும் சம்பந்தமுள்ள சிகிச்சைகளுக்கு மரபணு-எடிட்டிங் நுட்பம் வழிவகுக்கலாம். இதில் சில புற்றுநோய்கள், உடையக்கூடிய X நோய்க்குறியீடு மற்றும் மன இறுக்கம் போன்ற நோய்களும் அடங்கும்.\nCRISPR-Cas9 ஐ நமது உடல் அம்சங்களை மட்டுமல்லாமல் நம் ஆளுமையையும் தீர்மானிக்கும் மரபணுக்களை திருத்தவும் திறம்பட பயன்படுத்த முடியும் ஆனால் இந்த தொழில்நுட்பத்தை எவ்வாறு பொறுப்பாக உபயோகிக்கப் போகிறோம் என்��து தான் கேள்வி.\nபுரோஸ்டேட் புற்றுநோய்க்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு உலகின் முதல் கண் அறுவை சிகிசைசை ரோபோ நுரையீரல் கட்டியா \nPrevious $3M மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய பெண்: நியூயார்க்கில் கைது\nNext ஸ்டார்பக்ஸ் விற்காத உணவு தானம்.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 23.28 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,95,471 ஆக உயர்ந்து 47,138 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.07 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,07,86,740 ஆகி இதுவரை 7,51,555 பேர் மரணம் அடைந்துள்ளனர். …\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவிஜயவாடா உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,35,938 ஆகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா…\nஆந்திர மாநிலத்தில் இன்று 9,597 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவிஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 9,597 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,54,146 ஆகி உள்ளது. ஆந்திர…\nகொரோனா சிகிச்சை கட்டணத்தை நிர்ணயம் செய்ய உச்சநீதிமன்றத்துக்கு ஜி ஐ சி வேண்டுகோள்\nடில்லி கொரோனா சிகிச்சைக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய உச்சநீதிமன்றத்துக்கு ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (ஜி ஐ சி) வேண்டுகோள் விடுத்துள்ளது….\nரஷ்யா அறிவித்த உலகின் முதல் கோவிட் -19 தடுப்பு மருந்து: அதிபர் புடினின் மகளுக்கு கொடுக்கப்பட்டது\n‘கொரோனா வைரஸுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பு மருந்து இன்று பதிவு செய்யப்பட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்தார்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/maruthuva-mayangal-medical-miracle.htm", "date_download": "2020-08-13T02:30:34Z", "digest": "sha1:CVTPBX2BEXFKVGPCW7BEA5GIXXXPGGUU", "length": 5655, "nlines": 191, "source_domain": "www.udumalai.com", "title": "மருத்துவ மாயங்கள் (மெடிக்கல் மிராக்கிள்) - டாக்டர் கு கணேசன், Buy tamil book Maruthuva Mayangal (medical Miracle) online, Dr Ku Ganesan Books, உடல் நலம்", "raw_content": "\nமருத்துவ மாயங்கள் (மெடிக்கல் மிராக்கிள்)\nமருத்துவ மாயங்கள் (மெடிக்கல் மிராக்கிள்)\nAuthor: டாக்டர் கு கணேசன்\nமருத்துவ மாயங்கள் (மெடிக்கல் மிராக்கிள்)\n21ம் நூற்றாண்டின் மலைக்க வைக்கும் மருத்துவக் கண்டுபிடிப்புகள் மற்றும் நவ��ன சிகிச்சைகள்\nமனம் மயக்கும் கலை (ஹிப்னாடிசம்)\nசர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய வாழ்வின் ரகசியமும்\nஞாபகம் வருதே ஞாபகம் வருதே\nநலன்கள் நல்கும் ரெய்க்கி சிகிச்சை முறைகள்\nஇரத்த மிகை அழுத்தமும் உங்கள் இதயமும்\nசுவடிகள் கூறும் வர்மக்கலை ரகசியங்கள்\nபணத்தைக் குவிக்கும் நேர நிர்வாகம்\nபெளர்ணமி வர்ணம் (கவிப்ரீதா )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/healthy/boris-johnson-pays-tribute-to-hospital-staff", "date_download": "2020-08-13T02:21:55Z", "digest": "sha1:AKGXBKXKVN6MDAKLKU5UEW3E76HHS722", "length": 11128, "nlines": 159, "source_domain": "www.vikatan.com", "title": "'என் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறேன்!' -டிஸ்சார்ஜ் ஆனார் பிரிட்டன் பிரதமர் | Boris Johnson pays tribute to Hospital staff", "raw_content": "\n'என் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறேன்' -டிஸ்சார்ஜ் ஆனார் பிரிட்டன் பிரதமர்\nபுனித தாமஸ் மருத்துவமனை ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ளார்.\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி தெரியவந்தது. இதையடுத்து, லண்டனில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இருப்பினும் ஜான்சனுக்கு காய்ச்சல், சளி, இருமல் குறையவில்லை. ஏப்ரல் 5-ம் தேதி, மத்திய லண்டனில் உள்ள புனித தாமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nபோரிஸ் ஜான்சன் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும், அவரது உடல்நிலை மோசமானதால் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுவருவதாக பிரிட்டன் ஊடகங்களில் செய்தி வெளியானது. மருத்துவக்குழு, ஜான்சனை தொடர்ந்து கண்காணித்துவந்தது.\n`ராட்சதச் சவக்குழிகள்; அடுக்கடுக்காக சவப்பெட்டிகள்’- ஹார்ட் தீவுகளில் புதைக்கப்படும் சடலங்கள்\nபோரிஸ் ஜான்சன் சுயநினைவு இழந்தால், அவருக்குப் பதிலாக அலுவல் பணிகளை வெளியுறவுத்துறை செயலர் டொமினிப் ராப் கவனிப்பார் என்ற தகவல் வெளியானது. இத்தகைய தகவல்கள் பிரிட்டன் மக்களை கவலைகொள்ளச் செய்தது. மருத்துவர்களின் தொடர் சிகிச்சை காரணமாக, அவரது உடல்நிலை முன்னேற்றமடைந்தது. செயற்கை சுவாசக் கருவிகள் இல்லாமல் மூச்சுவிடும் அளவுக்கு அவரது உடல்நிலை தற்போது முன்னேற்றம் அட��ந்துள்ளது.\nபோரிஸ் ஜான்சனின் வருங்கால மனைவி கேரி சைமண்ட்ஸ், பிறக்கப்போகும் தங்களது குழந்தையின் ஸ்கேன் ரிப்போர்ட்டுகளை ஜான்சனுக்கு அனுப்பி நம்பிக்கையூட்டி வருகிறார். இன்னும் இரண்டு மாதங்களில் அவருக்கு குழந்தை பிறக்க உள்ளது.\nஜான்சனுக்கும் அவரது காதலி கேரி சைமண்ட்ஸுக்கும் கடந்த ஆண்டு இறுதியில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவரும் விரைவில் திருமணம் செய்துக்கொள்ள இருந்த நிலையில், ஜான்சன் கொரோனா தாக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் ஜான்சன் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து இருவரும் சந்தித்துக்கொள்ளவில்லை. கடிதங்கள் மூலம் மட்டுமே உரையாடல்கள் தொடர்கிறது.\nகேரி சைமண்டஸ் -போரிஸ் ஜான்சன்\nபிரதமர் போரிஸ் ஜான்சன், தற்போது ஐசியூவில் இருந்து சாதாரண பிரிவுக்கு மாற்றப்பட்டார். தற்போது, மருத்துவமனையிலிருந்து போரிஸ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், புனித தாமஸ் மருத்துவமனை ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு சிறிய அறிக்கையை பிரதமர் வெளியிட்டுள்ளார். அதில், ``நான் ஒரு புதிய வாழ்க்கையைப் பெற்றுள்ளேன். நான் அவர்களுக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் அது போதாது. என் வாழ்நாள் முழுவதும் நான் அவர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். பிரதமர், மேலும் சில வாரங்களுக்கு ஓய்வு எடுத்துக்கொண்டு, பின்னர்தான் பணிக்குத் திரும்புவார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-sports1.dinamalar.com/sections/Badminton.html", "date_download": "2020-08-13T03:00:58Z", "digest": "sha1:45GSFXENM3HUJ4O4ZMCHW7F3G3LFR5UV", "length": 5097, "nlines": 73, "source_domain": "origin-sports1.dinamalar.com", "title": "Badminton | Badminton - News | badminton livescore | badminton news latest", "raw_content": "இதை எனது முதல் பக்கமாக்கு\nஇந்திய பாட்மின்டன் வீராங்கனை செய்னா நேவல், தனிப்பட்ட முறையில் பயிற்சியை துவக்கினார். இவர், விரைவில் கோபிசந்த் அகாடமியில் இணைந்து பயிற்சியில் ஈடுபட உள்ளார். கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து...\nதிருப்பம் தந்த வெற்றி: சிந்து நெகிழ்ச்சிசெய்னா கலக்கம் உடற்பயிற்சி அவசியம்: அஷ்வினி ஒலிம்பிக் ‘காமெடி’: காஷ்யப் கோபம்சாதிப்பரா சிந்து, செய்னாபாட்மின்டன்: சிக்கலில் சீனா சிறந்த வீராங்கனை ச���ந்து\nடோக்கியோ ஒலிம்பிக்: செய்னா கோரிக்கை\nசெரினா, வீனஸ் வெற்றிகாலிறுதியில் பிலிஸ்கோவாயு.எஸ்., ஓபன்: கஸ்னட்சோவா விலகல்ஹாலெப், பவுச்சர்டு வெற்றிடென்னிஸ்: பியோனா சாம்பியன்\nமாவட்ட பூப்பந்து: எஸ்.என்.எஸ்., கல்லூரி சாம்பியன்\nமாவட்ட பூப்பந்து போட்டி; கற்பகத்தை வீழ்த்தி சாதித்தது அக் ஷயா\nதற்பொழுது எந்த செய்திகளும் இல்லை\nசெய்னா கலக்கம் சிறந்த வீராங்கனை சிந்துசாதிப்பரா சிந்து, செய்னா உடற்பயிற்சி அவசியம்: அஷ்வினி டோக்கியோ ஒலிம்பிக்: செய்னா கோரிக்கை\nவடபழனி முருகன் ஆடி கிருத்திகை விழா: உற்சவருக்கு\nஆக., 17 முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankamuslims.lk/test-author-9090/", "date_download": "2020-08-13T03:28:40Z", "digest": "sha1:TXM4W5CLJUCV42FU5EYJCS4RZDHCRKYZ", "length": 8858, "nlines": 71, "source_domain": "srilankamuslims.lk", "title": "“இன உறவைக் கட்டியெழுப்பியதனால் சகல சமூகங்களுக்கும் அரசியல் அந்தஸ்து” » Sri Lanka Muslim", "raw_content": "\n“இன உறவைக் கட்டியெழுப்பியதனால் சகல சமூகங்களுக்கும் அரசியல் அந்தஸ்து”\nஇனங்களுக்கிடையே மிகக் குறுகிய காலத்தில் நல்லுறவைக் கட்டியெழுப்பியதனாலேயே இந்துக்களும், கிறிஸ்தவர்களும், பௌத்தர்களும், முஸ்லிம்களும் எமது கட்சியின் ஊடாக, அரசியலில் அதிகாரமுள்ள பிரதிநிதிகளாக தெரிவுசெய்யப்பட்டனர் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nமன்னார், காக்கையன்குளத்தில் அண்மையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று, உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nவன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின், தொலைபேசி சின்னத்தில், இலக்கம் 1 இல் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் ரிஷாட் பதியுதீன் தொடர்ந்து உரையாற்றுகையில்,\n“கத்தோலிக்க சகோதரரான செல்லத்தம்பு அண்ணன் மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளராகவும், இந்து சகோதரர் நந்தன் முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளராகவும், சிங்கள சகோதரர் ஜயதிலக்க வட மாகாண சபை உறுப்பினராகவும், இந்தப் பிரதேசத்தின் உள்ளூராட்சி சபை உறுப்பினராக குணம் ஐயா போன்ற இன்னும் பலர், உள்ளூராட்சி சபைகளில் பிரதித் தலைவர்களாகவும் உறுப்பினர்களாகவும் எமது கட்சியிலிருந்து தெரிவுசெய்யப்பட்டனர். இதன் மூலம், வடக்கிலே பிரிந்துகிடந்த தமிழ், ம���ஸ்லிம், சிங்கள உறவை “அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்” கட்டியெழுப்பியிருகின்றது என்ற உண்மை புலப்படுகின்றது. எமது கட்சி அனைத்து இனங்களையும் அரவணைக்கின்றது என்பதையும் இது கட்டியங்கூறி நிற்கின்றது.\nஅரசியலில் எதையெதை எல்லாமோ செய்ய சக்தி இருந்ததோ, அத்தனையையும் இந்தப் பிரதேசத்துக்குச் செய்துள்ளோம். மீண்டும் இந்தப் பிரதேசத்துக்கு நீங்கள் வந்து சுவாசிப்பதற்கான சூழலை ஏற்படுத்தித் தந்ததோடு, வாழ்க்கைக்குத் தேவையான கட்டமைப்புக்களை அமைத்துக் கொடுத்தோம். அதேபோன்று, சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர், நாம் எடுத்த முயற்சியின் பலனாக, இன்று இந்தப் பிரதேசத்தின் பாதை புனரமைப்பு வேலைத்திட்டங்கள் இடம்பெறத் தொடங்கியமை, எமது பணிக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறோம். தமிழ் மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் தீர்த்து வைத்ததோடு, அவர்களுக்கான அபிவிருத்திச் செயற்பாடுகளையும் முடிந்தளவில், மிக நேர்மையாக செய்திருக்கின்றோம்.\nஎம்மைத் தோற்கடிக்க வேண்டுமென்ற சூழ்ச்சி, இப்போது உக்கிரமாக இடம்பெறுகின்றது. சமுதாயத்துக்காக பேசுகின்ற தலைமைகளை வீழ்த்த நினைக்கும் சக்திகளே, எமக்கெதிரான செயற்பாடுகளில் தீவிரம் காட்டியுள்ளன.\nமுஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதில் இன்பம் கண்டு, அதன்மூலம் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை சுவீகரிக்கும் கூட்டத்துக்குப் பின்னால் அலைந்துதிரிபவர்கள் பற்றி நாம் என்னதான் கூறுவது அவர்களின் மனம் எப்படி இதற்கெல்லாம் இடங்கொடுக்கின்றது\nஇந்தச் சமுதாயத்தை துன்பப்படுத்துவதையும், துவம்சம் செய்வதையும் குறிக்கோளாகக்கொண்டு, திட்டமிட்டு இயங்கும் இந்தச் சக்திகள், எம்மை வீழ்த்த எடுக்கும் முயற்சிகளுக்கு நீங்கள் ஒருபோதும் இடங்கொடுக்கக் கூடாது. ஊர்களும் ஊரவர்களும் ஒன்றுபடுவதன் மூலமே இவற்றை முறியடிக்கலாம்” என்று கூறினார்.\n19 தேசிய பட்டியல் MP களின் அறிவிப்பு\nஅனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்\n“நாட்டுக்கு சேவையாற்ற அமைச்சு பதவி அவசியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/pune/cardealers/panchjanya-automobile-194313.htm", "date_download": "2020-08-13T03:48:53Z", "digest": "sha1:74VM63XJTEHA77AWIIJTEMU677WHQ33L", "length": 6886, "nlines": 172, "source_domain": "tamil.cardekho.com", "title": "panchjanya automobile, bhosari, புனே - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ��டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்நியூ கார்கள் டீலர்கள்டாடா டீலர்கள்புனேpanchjanya automobile\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\n*புனே இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபுனே இல் உள்ள மற்ற டாடா கார் டீலர்கள்\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\n5/4, Kalewadi முக்கிய சாலை, Theregaon, நகாதே நகர், புனே, மகாராஷ்டிரா 411033\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nமும்பை பெங்களூர் நெடுஞ்சாலை, சர்வே எண் .104 / 3, பேனர், Beside Balewadi ஸ்டேடியம், புனே, மகாராஷ்டிரா 411045\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nShop No-3, Mayfair Towers, மும்பை புனே சாலை, சிவாஜி நகர், Wakdevadi, புனே, மகாராஷ்டிரா 411005\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nடாடா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/coronavirus-daily-report-covid-19-positive-cases-new-record-today-coronavirus-death-rate-high-202648/", "date_download": "2020-08-13T03:11:28Z", "digest": "sha1:EIXQBJL5V4O4CLKKBGLX3TPBNPCWOHD7", "length": 16953, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சென்னை- வட மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு: பலி எண்ணிக்கை 1000-ஐ கடந்தது", "raw_content": "\nசென்னை- வட மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு: பலி எண்ணிக்கை 1000-ஐ கடந்தது\nசென்னையை ஒட்டியுள்ள வடமாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிக எண்ணிக்கையில் இருப்பது தெரிய வந்துள்ளது.\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில், நேற்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறு தி செய்யப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் நேற்று மட்டும் 68 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1025 ஆக உயர்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் அதிக தொ��்று எண்ணிக்கையும் இறப்பு எண்ணிக்கையும் பதிவாகியுள்ளது.\nதமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக அரசு அதன்படி, தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, இறப்பு எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை ஆகிய புள்ளிவிவரங்களை தமிழக சுகாதாரத்துறை தினமும் வெளியிட்டு வருகிறது.\nஅதன்படி தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nஅதே நேரத்தில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் நேற்று மட்டும் 68 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1025 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் அதிக தொற்று எண்ணிக்கையும் இறப்பு எண்ணிக்கையும் உச்ச எண்ணிக்கையாக பதிவாகியுள்ளது.\nதமிழகத்தில் உள்ள 47 அரசு கொரோனா பரிசோதனை மையங்கள் மற்றும் 42 தனியா கொரோனா பரிசோதனை மையங்கள் என மொத்தம் 89 கொரோனா பரிசோதனை மையங்களில் இன்று 34,805 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 10 லட்சத்து 77 ஆயிரத்து 454 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 32,068 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றும் இதுவரை மொத்தம் 10 லட்சத்து 25 ஆயிரத்து 59 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 2,737 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம், தமிழகத்தில் இதுவரை 44,094 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில், தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,213 ஆக உள்ளது.\nசென்னையில் மட்டும் நேற்று 1,939 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னையில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 51,699 ஆக உயர்ந்துள்ளது. சென்னையை அடுத்து அதிபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 248 பேருக்கும் மதுரை மாவட்டத்தில் 218 பேருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் 146 பேருக்கும் வேலூர் மாவட்டத்தில் 118 பேருக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 127 பேருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 101 பேருக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 98 பேருக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 96 பேருக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் 62 பேருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் 43 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nஇதுவரை, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையில் சென்னை 51,699, செங்கல்பட்டு 4,911, திருவள்ளூர் 3,420, காஞ்சிபுரம் 1,683, திருவண்ணாமலை 1,624, வேலூர் 1,011 கடலூர் 940, ஆக உள்ளது. இந்த மாவட்டங்கள் அனைத்தும் சென்னையை ஒட்டியுள்ள வட மாவட்டங்களாக உள்ளன. அதே நேரத்தில் தென் மாவட்டங்களில் அதிகபட்சமாக மதுரையில் 1,703, தூத்துக்குடியில் 832, நெல்லை 723, தேனி 513, ராமநாதபுரம் 648 என்ற அளவில் மொத்த தொற்று எண்ணிக்கை இடம்பெற்றுள்ளன. மேற்கு மாவட்டங்களில் அதிகப்பட்சமாக சேலம் 604 ஆக உள்ளது.\nஇந்த எண்ணிக்கையை வைத்து பார்க்கும்போது, சென்னையை ஒட்டியுள்ள வடமாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிக எண்ணிக்கையில் இருப்பது தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில், தென் மாவட்டங்களில் மதுரை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைவாக உள்ளது. இதற்கு காரணம், மக்கள் அடர்த்தி மட்டுமில்லாமல் மக்கள் நடமாட்டமும் ஒரு காரணமாக உள்ளது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nஇவ்ளோ டேஸ்டாவும், ஈஸியாவும் இருந்தா எல்லாருக்கும் உப்புமா தான் ஃபேவரிட்\nQuixplained: ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் விவோ விலகலால் கொடுக்கப்படும் விலை என்ன\nஎன்றும் இளமையாக கவிதா: அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய அற்புத தருணம்\n சேஃப்டியை உறுதி செய்ய இந்த 8 டிப்ஸை மறக்காதீங்க\nஇவ்ளோ டேஸ்டாவும், ஈஸியாவும் இருந்தா எல்லாருக்கும் உப்புமா தான் ஃபேவரிட்\nநம்ம ஊர் சமோசா செய்வது அவ்வளவு கஷ்டமில்லை… செய்யலாமா\nநாடு முழுவதும் 9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி: மத்திய அரசு அறிவிப்பு\nகொரோனா: புதிய தொற்றுகளை விட மீள்கிறவர்கள் குறைவு\nஅட, மீந்து போன பழைய சாதத்தில் இவ்வளவு ‘கிராண்ட்’ ரெசிபியா\n”என் கல்வி தகுதி விமர்சனத்திற்கு ஆளானது”- 11ம் வகுப்பு படிக்க செல்லும் அமைச்சர்\nரூ 20,000 பட்ஜெட்டில் அசத்தும் ஸ்மார்ட்போன்கள்: உங்க சாய்ஸ் எது\n'தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினை வேண்டாம்' - சூர்யா வேண்டுகோள்\nஎடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர் - ராஜேந்திர பாலாஜி : சூடு பிடிக்க துவங்கியது அரசியல் களம்\nயுவராஜ், சேவாக், ஹர்பஜன், ஜாகீர் - மரியாதைக்கேற்ற முடிவுரை கிடைத்ததா\nமிகப் பெரிய தகுதி ஆர்வம்: சென்னை ஐ.ஐ.டி-யில் பயோ மிமிக்ரி பாடத்திட்டம்\nரயிலில் தவறிய பர்ஸ்: 14 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்தது எப்படி\n - உங்கள் பிஎஃப் பணத்தை பெற 10 நிமிடங்களில் அப்ளை செய்வது எப்படி\nதமிழகத்தில் புதிதாக 5,871 பேருக்கு கொரோனா - 5,633 பேர் டிஸ்சார்ஜ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-08-13T04:18:11Z", "digest": "sha1:DDEEJYW6KYZWUZEZUN7WQJKE4Z4S4ODP", "length": 9411, "nlines": 70, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உமியம் ஏரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉமியம் ஏரி (Umiam Lake) இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் சில்லாங்கிற்கு வடக்கே 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நீர்த்தேக்கம் ஆகும். உள்ளூரில் இதை தாம் சைட்டு என்று அழைக்கிறார்கள். 1960 ஆம் ஆண்டின் முற்பகுதியில் உமியம் நதியை அணைத்து இந்நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்ட்து ஏரி மற்றும் அணையின் பிரதான நீர்ப்பிடிப்பு பகுதி 220 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டதாகும். [1]\n4 வண்டல் மற்றும் நச்சாதல்\nஏரியை அடைத்துக் கொண்டுள்ள உமியம் அணை 1960 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அசாம் மாநில மின்சார வாரியத்தால் கட்டப்பட்டது. அணையின் அசல் நோக்கம் நீர்மின்சார உற்பத்திக்கு தண்ணீரை சேமிப்பதாக இருந்தது. ஏரியின் வடக்கே உள்ள உமியம் நிலை I மின்னுற்பத்தி நிலையத்தில் நான்கு 9 மெகாவாட் விசையாழி – மின்னாக்கிகள் உள்ளன, அவை 1965 ஆம் ஆண்டில் வணிக நடவடிக்கைகளுக்கு உற்பத்தியைத் தொடங்கின. உமியம் நிலை I மின்னுற்பத்தி நிலையம் இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் அமைக்கப்பட்ட முதலாவது நீர்த்தேக்க - நீர் மின் திட்டம் ஆகும். 1957 ஆம் ஆண்டு முதல் செயல்படும் 8.4 மெகாவாட் திறன் கொண்ட உம்த்ரு நீர்மின் திட்டம் நீர் சேமிப்பு இல்லாமல் ஆற்றின் ஓட்டத்தில் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஆகும். உமியம் திட்டத்தில் மேலும் மூன்று கட்டங்கள் பின்னர் கீழ்நிலையில் கட்டப்பட்டன[2].\nஇந்த ஏரி மேகாலயா மாநிலத்தின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. நீர் விளையாட்டு மற்றும் சாகச வசதிகள் கொண்ட பிரபலமான இடமாகவும் இது கருதப்படுகிறது. படகு சவாரி, நீர் சைக்கிள் ஓட்டுதல், நீரில் விரைதல் மற்றும் படகு சவாரி செய்வதற்காக சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்திற்கு வருகை தருகின்றனர்.\nமின் உற்பத்திக்கு தண்ணீரை சேமிப்பதைத் தவிர, இந்த ஏரி மைக்ரோ, மீசோ மற்றும் மேக்ரோ மட்டங்களில் ஏராளமான சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளை வழங்குகிறது. கீழ்நிலை நீர்ப்பாசனம், மீன்வளம் மற்றும் குடிநீர் ஆகியவை உள்ளூர் மானுடவியல் தேவைகளை பூர்த்தி செய்கின்றன.\nசில்லாங்கின் மக்கள் தொகை பெருகி வரும் காரணத்தால் ஏரியின் தூய்மை மிகவும் கெட்டு மாசுபடத் தொடங்கியது. மேலும் வண்டல் உருவாக்குதலில் கடுமையான பிரச்சினை ஏற்படுகிறது. ஆண்டுதோறும் 40000 கன அடி வண்டல் உமியம் ஏரியில் நுழைகிறது. ஆக்ரமிப்புகள், காடழிப்பு, இயற்கை வடிகால் அமைப்புகளின் அடைப்பு மற்றும் விஞ்ஞானத்தனமற்ற சுரங்கங்கள் போன்ற மற்றும் பல இதற்கான காரணங்களாகும். நீர்பிடிப்பு பகுதியில் சேரும் வண்டல் நீர் கொள்ளளவை குறைக்கிறது . '\nஉமியம் ஏரியின் சாலையோர காட்சி\nஉமியம் ஏரியில் சூரியன் மறைவு\nஉமியம் ஏரியின் பெரிதாக்கப்பட்ட தோற்றம்\nஉமியம் ஏரியின் கரையோரப் படகுகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2020, 17:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-08-13T02:23:55Z", "digest": "sha1:NM76CLFYQPGE6Q3KMDWS5ZD5ZSSFLJ5K", "length": 22045, "nlines": 118, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "லேவ் லந்தாவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nலேவ் தாவீதவிச் லந்தாவு (Lev Davidovich Landau, 22 சனவரி 1908 – 1 ஏப்ரல் 1968) என்பவர் கோட்பாட்டு இயற்பியலில் பெரும் பங்காற்றிய சோவியத் இயற்பியலறிஞர் ஆவார்.[1] இவரது சாதனைகளில், குவாண்டம் இயங்கியலில் (ஜான் வான் நியுமேன் உடன்) அடர்த்தி அணி முறையின் தன்னிச்சையான இணைக் கண்டுபிடிப்பு,[2][3] காந்த விலக்கத்தன்மையின் குவாண்டம் விசையியல் கொள்கை, மீப்பாய்மத்தன்மை கொள்கை, இரண்டாம்-படி நிலைமாற்றங்களின் கொள்கை, மீக்கடத்துதிறனின் கின்சுபூர்க்-லந்தாவு தொள்கை, பெர்மி திரவக் கொள்கை, அயனிமத்தில் லந்தாவு ஒடுக்கத்திற்கான விளக்கம், குவாண்டம் மின்னியக்கவியலில் லந்தாவு முனை, நியூட்ரினோக்களின் இரட்டை உறுப்புக் கொள்கை, S அணி அருநிலைகளின் லந்தாவு சமன்பாடுகள் ஆகியன குறிப்பிடத்தக்கவை ஆகும்.[4] மீப்பாய்மத்தன்மையில் கணிதக் கொள்கைக்கான விளக்கத்தில் இவரது பங்களிப்புகளுக்காக இவருக்கு 1962 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[5]\nபக்கூ, அசர்பைஜான், உருசியப் பேரரசு\nகார்க்கோவ் பல்தொழில்நுட்பக் கழகம், கார்க்கோவ் பல்கலைக்க்ழகம் (பின்னர் கார்க்கோவ் இயற்பியல், தொழில்நுட்பக் கல்விக் கழகம்)\nபக்கூ பொருளியல் தொழில்நுட்பப் பள்ளி\nலெனின்கிராது அரசுப் பல்கலைக்கழகம் (பட்டயம், 1927)\nலெனின்கிராது இயற்பியல்-தொழில்நுட்பக் கழகம் (D.Sc., 1934)\nமேக்ஸ் பிளான்க் விருது (1960)\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு (1962)\nதுரொபன்சேவா (தி. 1937; 1 மகவு) (1908–1984)\nலந்தாவு 1908 சனவரி 22 இல் யூதக் குடும்பத்தில்[5][6][7][8] அன்றைய உருசியப் பேரரசின் கீழிருந்த அசர்பைஜான், பக்கூ நகரில் பிறந்தார். இவரது தந்தை தாவீது லிவோவிச் லந்தாவு உள்ளூர் எண்ணெய்த் தொழிற்சாலையில் பொறியியலாளராகப் பணியாற்றியவர். தாயார் லியூபோவ் கார்க்கவி ஒரு மருத்துவர்.[9] கணிதத்தில் ஒரு சிறுமுது அறிஞராக விளங்கிய லேவ் லந்தாவு 12 வயதில் வகை நுண்கணிதத்தையும், 13-ஆம் ஆகவையில் தொகையீட்டையும் கற்றுத் தேர்ந்தார். பக்கூ பொருளியல் தொழில்நுட்பப் பள்ளியில் ஓராண்டு உயர்கல்வி கற்று பின்னர் பக்கூ மாநிலப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல், மற்றும் கணிதத�� துறையிலும், வேதியியல் துறையிலும் படித்துப் பட்டம் பெற்றார்.\n1924-ஆம் ஆண்டில், லெனின்கிராட் அரசுப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் இணைந்து 1927 ஆம் ஆண்டில் கோட்பாட்டு இயற்பியலில் பட்டம் பெற்றார். பின்னர் லெனின்கிராது இயற்பியல்-தொழில்நுட்பக் கழகத்தில் 1934 ஆம் ஆன்டில் இயற்பியல் மற்று கணித அறிவியல்களின் முனைவர் பட்டம் பெற்ரார்.[10] 1929-31 ஆம் ஆண்டுகளில் புலமைப்பரிசில் பெற்று ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் பணியாற்றினார். இக்காலப்பகுதியில் அவர் இடாய்ச்சு மொழியையும், பிரெஞ்சு மொழியையும் கற்றுத் தேறி, ஆங்கிலத்திலும் இலகுவாகத் தொடர்பாட முடிந்தது.[11]\nகோட்டிங்கன், லைப்சிக் ஆகிய நகரங்களில் ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர், 1930 இல் கோபனாவன் சென்று அங்கு, நீல்சு போர் கல்விக்கழகத்தில் பணியாற்றி, நீல்சு போரின் மானவரானார். அதன் பின்னர் கேம்பிரிட்ச் சென்று பால் டிராக்குடன் இனைந்து பணியாற்றினார்.[12][13] 1930-31 இல் சூரிக்கில் உவூல்ஃபுகாங் பவுலியுடன் பணியாற்றினார்.[12]\n1932-37 காலப்பகுதியில், லந்தாவு உக்ரைனில் கார்கீவ் இயற்பியல் தொழில்நுட்பக் கல்விக்கூடத்தில் கோட்பாட்டு இயற்பியல் துறைக்கு தலைமைதாங்கிப் பணியாற்றினார். இவரது இயற்பில் துறையை பொதுவாக \"லந்தாவு பள்ளி\" எனக் குறிப்பிடுவர். கார்கீவில் இவரும், இவரது நண்பரும் முன்னாள் மாணவருமான எவ்கேனி லீப்சிட்சும் இணைந்து கோட்பாட்டு இயற்பியலில் பல்கலைக்கழகப் பட்டப்படிப்புக்கான பாட நூல் தொகுப்பைப் பத்து பாகங்களாக எழுதி வெளியிட்டனர். இந்நூல்கள் இன்றும் இயற்பியல் பட்டப்படிப்புத் துறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 1932-இல், லந்தாவு சந்திரசேகர் வரையறையைத் துல்லியமாகக் கணித்தார்.[14] ஆனாலும், அவர் இதனை வெள்ளிக் குறு விண்மீன்களுக்குப் பயன்படுத்தவில்லை.[15] பெரும் துப்புரவாக்கக் காலத்தில் (1937-38), லந்தாவும் அவரது இரண்டு சகாக்களும் கார்க்கீவில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். ஆனாலும், லந்தாவு விசாரணைகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் அவர் மாஸ்கோ சென்றார்.[16]\n1937 முதல் 1962 வரை லந்தாவு மாஸ்கோவில் இயற்பியல் சிக்கல்களுக்கான கல்விக்கழகத்தில் கோட்பாட்டு இயற்பியல் துறைக்குத் தலைமை தாங்கிப் பணியாற்றினார்.[17] 1938 ஏப்ரல் 27 இல் இசுட்டாலினிசத்தை நாட்சிசத்துடன் ஒப��பிட்டமைக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.[16][18] அன்று புகழ்பெற்ர உருசிய இயற்பியல் அறிஞர் பியோத்தர் காப்பித்சா அரசுத்தலைவர் யோசப் இசுட்டாலினுக்குக் கடிதம் எழுதினார். அதில் அவர் லந்தாவுவின் செயலுக்குத் தாம் பொறுப்பெடுப்பதாகவும், லந்தாவு விடுதலை செய்யப்படாவிடில், தாம் இயற்பியல் பள்ளியில் இருந்து விலகப்போவதாகவும் தெரிவித்தார்.[19] சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், லந்தாவு காப்பித்சாவின் மீப்பாய்மத்தன்மையை ஒலி அலைகள் அல்லது போனோன்களைக் கொண்டு விளக்கினார்.[16]\nலந்தாவு அணு மற்றும் ஐதரசன் குண்டுகளுக்கான வளர்ச்சியை ஆதரிக்கும் சோவியத் கணிதவியலாளர்கள் குழுவிற்குத் தலைமை தாங்கி செயற்பட்டார். முதலாவது சோவியத் வெப்ப அணுகுண்டின் இயக்கத்தைக் கணித்தார். இவ்வாக்கத்திற்காக இவருக்கு 1949 இலும், 1953 இலும் இவருக்கு இசுட்டாலின் பரிசு வழங்கப்பட்டது. 1954 இவருக்கு சோசலிசத் தொழிலுக்கான வாகையாளர் விருது வழங்கப்பட்டது.[16]\nமீப்பாய்மத்தன்மையில் கணிதக் கொள்கைக்கான விளக்கத்தில் இவரது பங்களிப்புகளுக்காக இவருக்கு 1962 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. திரவ ஈலியத்தின் இயல்புகளை 2.17 K (7000216999999999995♠−270.98 °C) வெப்பநிலைக்குக் கீழ் இவரது கணிப்புகள் விளக்குகின்றன[20]\n1962 சனவரி 7 இல், லந்தாவு பயணம் செய்த வாகனம் பாரவுந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில், கடும் காயமுற்று இரன்டு மாதங்கள் வரை ஆழ்மயக்கத்தில் இருந்தார். அதன் பின்னர், அவரது அறிவியல் ஆக்கத்திறன் சிதைவடைந்தது.[17] பின்னர் அவர் என்றுமே தமது வழமையான ஆய்வுத் துறைக்குத் திரும்பவில்லை. இதனால் அவர் 1962 நோபல் பரிசை நேரடியாகச் சென்று பெற முடியவில்லை.[21]\n1965 இல் அவரது முன்னாள் மாணவர்களும் பணியாலர்களும் இணைந்து மாஸ்கோவிற்கு அருகில் செர்னகோலவ்கா நகரில் லந்தாவு கோட்பாட்டு இயற்பியல் கல்விக்கழகத்தை ஆரம்பித்தனர். ஈசாக் கலாத்னிகோவ் இதற்குத் தலைமை தாங்கி நடத்தினார்.\nலந்தாவு 1968 ஏப்ரல் 1 இல் தனது 60-வது அகவையில் காலமானார்.[22]\nபொதுவகத்தில் லேவ் லந்தாவு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 21:40 மணிக்குத் திருத்தினோம்.\n��னைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2488258", "date_download": "2020-08-13T04:45:17Z", "digest": "sha1:EMXYAGLQ4FG4RLOYOKJMIIZMS6NKLWYY", "length": 4935, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"திராவிட மொழிக் குடும்பம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"திராவிட மொழிக் குடும்பம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதிராவிட மொழிக் குடும்பம் (தொகு)\n09:52, 20 பெப்ரவரி 2018 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் நீக்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n188.52.148.203 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2426619 இல்லாது செய்யப்பட்டது\n09:51, 20 பெப்ரவரி 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nGowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்)\n(70.49.29.130 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2452474 இல்லாது செய்யப்பட்டது)\n09:52, 20 பெப்ரவரி 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nGowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்)\n(188.52.148.203 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2426619 இல்லாது செய்யப்பட்டது)\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=600313", "date_download": "2020-08-13T03:30:10Z", "digest": "sha1:T42PYFTVIDXSUJX54RGRJ2BIXXIKJRVE", "length": 6802, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா பெங்களூருவில் கைது | Swapna wanted in Kerala gold smuggling case arrested in Bangalore - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகேரள தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா பெங்களூருவில் கைது\nபெங்களூரு: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். திருவனந்தபுரத்தில் 30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் தேடப்பட்டவர் ஸ்வப்னா. தங்கக் கடத்தலில் சிக்கிய ஸ்வப்னா உள்பட 4 பேர் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்நிலையில் குடும்பத்தினருடன் பதுங்கி இருந்த ஸ்வப்னாவை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.\nகேரள தங்கக் கடத்தல் ஸ்வப்னா பெங்களூரு கைது\nமுன்னாள் எம்.பி. ஏ.எம்.வேலு உடல்நலக்குறைவால் காலமானார்\nமுன்னாள் அதிமுக எம்எல்ஏ கே.ஜி.ரமேஷூக்கு கொரோனா தொற்று\nதேனி மாவட்டத்தில் புதிதாக 186 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர் வரத்து அதிகரிப்பு\nவிழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா\nமதுரை மாவட்டத்தில் மேலும் 145 பேருக்கு கொரோனா:-பாதிப்பு 12,500 ஆக உயர்வு\nமுல்லைப் பெரியாறு அணையில் இருந்து இன்று நீர் திறப்பு\nமுழுக்கொள்ளளவை எட்டிய மேக்கரை அடவிநயினார் கோவில் அணை\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கு - சொப்னாவின் ஜாமீன் மீது இன்று உத்தரவு பிறப்பிப்பு\nதமிழகத்தில் ரூ.9.66 கோடியில் நடமாடும் அம்மா கடைகளை திறக்க தமிழக அரசு அரசாணை\nஹெச்1பி விசா ஊழியர்கள் தங்களது மனைவி, பிள்ளைகளையும் அழைத்து வரலாம்.\nஆகஸ்ட்-13: பெட்ரோல் விலை ரூ.83.63, டீசல் விலை ரூ.78.86\nகொரோனாவுக்கு உலக அளவில் 7,51,550 பேர் பலி\nகே.கே.நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர், தலைமை காவலர்கள் என 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2019/sep/13/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-3233222.html", "date_download": "2020-08-13T02:15:15Z", "digest": "sha1:Z6E6JZGSPB2VANB2AIXZAHQFRRY5ZQCL", "length": 12745, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காட்டாற்று வெள்ளம் புகுந்த பகுதியில் மீண்டும் குடியேறிய மலைவாழ் மக்கள்: கண்டுகொள்ளாத வனத் துறை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n12 ஆகஸ்ட் 2020 புதன்கிழமை 10:30:52 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nகாட்டாற்று வெள்ளம் புகுந்த பகுதியில் மீண்டும் குடியேறிய மலைவாழ் மக்கள்: கண்டுகொள்ளாத வனத் துறை\nபொள்ளாச்சி அருகே அண்மையில் காட்டாற்று வெள்ளம் புகுந்ததில் கீழ்நாகர்ஊத்து என்ற மலைவாழ் கிராமம் மண்ணுக்குள் புதைந்தது. இந்த மக்களுக்கு வனத் துறை இதுவரை மாற்று இடம் வழங்காததால் மீண்டும் வெள்ளம் பாதித்த பகுதியிலேயே அவர்கள் குடியேறியுள்ளனர்.\nஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி, உலாந்தி, மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய நான்கு வனச் சரகங்களில் 50க்கும் அதிகமான மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மலைவாழ் மக்கள் தகர கூரை வீடுகள், கூரை வீடுகள் அமைத்து வசித்துவருகின்றனர். இதனால் மழை காலங்களில் இவர்கள் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.\nஇந்நிலையில கடந்த மாதம் 8ஆம் தேதி இரவு சர்க்கார்பதி அருகே உள்ள கொழும்பன் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆயிரம் அடி உயரத்துக்கும் மேல் உள்ள கொழும்பன் மலைப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்தன. காட்டாற்று வெள்ளத்தில் மண், பாறைகள் அடித்து வரப்பட்டன. இந்த வெள்ளம் சர்க்கார்பதி-கீழ்நாகர்ஊத்து மலைவாழ் மக்கள் கிராமத்தில் புகுந்தது. இதில், 17க்கும் அதிகமான குடியிருப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மண்ணுக்குள் புதைந்தன. திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் மலைவாழ் மக்களும் வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்டனர். இதில் பலர் உயிர்தப்பிய நிலையில், 2 வயது குழந்தை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மண்ணில் புதைந்து உயிரிழந்தது. 6 பேர் காயமடைந்தனர்.\nஇவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு பள்ளி வளாகம் மற்றும் மின்வாரியக் குடியிருப்பில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டனர். கீழ்நாகர்ஊத்து முழுவதும் வெள்ளத்தால் சேதம் அடைந்ததால் அப்பகுதி மக்களுக்கு மாற்று இடம் வழங்குமாறு வனத் துறைக்கு, கோட்டாட்சியர் பரிந்துரை செய்தார். ஆனால், இதுவரை மாற்ற��� இடம் வழங்காததால் வேறு வழியின்றி மழைவாழ் மக்கள் தாங்கள் முன்பு குடியிருந்த பகுதியிலேயே கூரைவேய்ந்த சரிசெய்து தற்போது குடியேறியுள்ளனர். இதில் 13க்கும் அதிகமான குடும்பங்கள் பழைய இடத்துக்கே குடிபெயர்ந்துவிட்டனர். மீதமுள்ள ஒரு சில குடும்பங்கள் மட்டும் பள்ளி வளாகத்தில் தங்கியுள்ளனர்.\nமீண்டும் கனத்தை மழை பெய்தால் கொழும்பன் மலையில் இருந்து மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ள நிலையில் உயிரைப் பணயம் வைத்து மலைவாழ் மக்கள் பழைய இடத்திலேயே வசிக்கச் சென்றுள்ளனர். இவர்களுக்கு பாதுகாப்பான மாற்றிடத்தை உடனடியாக வழங்க வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2019/jul/02/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-3183348.html", "date_download": "2020-08-13T02:42:05Z", "digest": "sha1:DIX5SJOGWG4E6EVSWIBRR3DYQRXB34S5", "length": 12733, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆண்டிபட்டி அருகே கொத்தனார் மர்மச் சாவு: உறவினர்கள் சாலை மறியல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n12 ஆகஸ்ட் 2020 புதன்கிழமை 10:30:52 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மத���ரை தேனி\nஆண்டிபட்டி அருகே கொத்தனார் மர்மச் சாவு: உறவினர்கள் சாலை மறியல்\nதேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக, கண்மாயில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படும் கொத்தனார் இறப்பில் மர்மம் இருப்பதாகக் கூறி, அவரது சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nதேனி மேரி மாதா பள்ளி அருகே உள்ள தாமரைக்குளம் கண்மாய் தண்ணீரில் மூழ்கி கடந்த சனிக்கிழமை அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்துள்ளது. தகவலின்பேரில், போலீஸார் சடலத்தை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇது குறித்து தேனி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். அதில், இறந்தவர் சின்னமனூர் அருகே உள்ள விஸ்வன்குளம் பகுதியைச் சேர்ந்த கோட்டைக்கருப்பன் (40). இவர், கொத்தனராக வேலை செய்துவந்துள்ளார். 2 வாரங்களுக்கு முன் கோயம்புத்தூருக்கு வேலைக்குச் செல்வதாகக் கூறி விட்டுச் சென்றவர், அதன்பின்னர் எந்தத் தொடர்பும் இல்லையாம்.\nதற்போது, தேனி பகுதியில் சடலமாகக் மீட்கப்பட்டதை அறிந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து கோட்டைக்கருப்பன் சடலத்தை வாங்க மறுத்து, அவர் இறப்பில் மர்மம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.\nஇது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து, அவர்கள் சாலை மறியலை கைவிட்டு, கோட்டைக்கருப்பன் சடலத்தை பெற்றுச் சென்றனர். இதனால், தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nதேனியில் காவல் நிலையம் முற்றுகை: தேனியில் கண்மாய் தண்ணீரில் மூழ்கி இறந்ததாகக் கூறப்படும் கோட்டைக்கருப்பனின் இறப்பில் மர்மம் இருப்பதாக புகார் தெரிவித்த அவரது மனைவி கலையரசி மற்றும் குடும்பத்தினர், தேனி காவல் நிலையத்தை திங்கள்கிழமை மாலை முற்றுகையிட்டனர். கோட்டைக்கருப்புவை கடந்த ஜூன் 26-ஆம் தேதி சின்னமனூரைச் சேர்ந்த தீபாவளிராஜ் என்பவர் கட்டட வேலைக்காக திருப்பூருக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு கோட்டைக்கருப்பனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை ஜூன் 28-ஆம் தேதி சின்னமனூருக்கு திரும்ப அனுப்பி விட்டதாகவும் கூறப்படும் நிலையில், அவர் தேனியில் கண்மாய் நீரிழ் மூழ்கி இறந்திருப்பதில் சந்தேகம் உள்ளது என்று, கலையரசி மற்றும் கோட்டைக்கருப்பனின் உறவினர்கள் புகார் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nபெங்களூரு கலவரம் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nடிராப் சிட்டி படத்தின் டீஸர்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=6&cid=1058", "date_download": "2020-08-13T01:58:47Z", "digest": "sha1:NL24FRB26XTVTK7EF7OJPT55N6QGM6WN", "length": 13554, "nlines": 56, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nசிட்னியில் நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் நிகழ்வு\nசிட்னியில் நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் நிகழ்வு\nஅவுஸ்திரேலியாவின் சிட்னியில் தமிழர் இனவழிப்பு நினைவுநாள் நிகழ்வானது, உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நினைவுகூரப்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை ( 18 / 05 / 2018 ) மாலை ஏழு மணிக்கு வென்வேத்வில் றெட்கம் மண்டபத்தில் தொடங்கிய இந்நிகழ்வில் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டனர்.\nபொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் சுடரேற்றலின்போது, தமிழர் இனவழிப்பு நினைவுநாள் நினைவேந்தல் இசை பின���னனியில் இசைக்கப்பட்டது. தொடர்ந்து அவுஸ்திரேலிய மற்றும் தமிழீழ தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து நினைவுநாள் பொதுப்பீடத்திற்கு, ஈகச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு ஒரு மணிநேரமாக நடைபெற்றது.\nதொடர்ந்து நினைவுரையை, முள்ளிவாய்க்காலில் மருத்துவராக கடமையாற்றி நான்கு ஆண்டுகளாக சிறிலங்கா தடுப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட அருணகிரிநாதன் அவர்கள் வழங்கினார்.\nஅவர் தனதுரையில், இனவழிப்பு என்பது தனியே கொலைகள் மட்டுமல்ல எனவும் ஒரு இனத்தை பகுதியாகவோ முழுமையாகவோ பல்வேறு வழிகளில் அதன் சுதந்திரத்தை மறுத்து அதன் மீது அழுத்தங்களை மேற்கொண்டு விரட்டுவது உட்பட இனவழிப்பு தான் எனவும் அத்தகைய பாரிய இனவழிப்பை முள்ளிவாய்க்காலில் எவ்வாறு எதிர்கொண்டோம் என்பதை நினைவுகூர்ந்தார்.\nமேலும் உணவுக்கு வழியின்றி கஞ்சிக்காக வரிசையில் நின்ற மக்கள் கொல்லப்பட்டதையும், காயப்பட்டவர்களை ஏற்றிச்சென்று பொன்னம்பலம் வைத்தியசாலையில் விடப்பட்ட நிலையில், அங்கு விமானதாக்குதல் மூலம் திட்டமிட்டு கொல்லப்பட்டதையும் கொத்துக்குண்டுகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டு மக்கள் கொல்லப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.\nஆங்கிலத்தில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு தொடர்பான சிறுஉரையை அபிசா யோகன் வழங்கி, அதில் தான் ஐந்து வயதிலிருந்து தனது குடும்பத்துடன் தமிழ் மக்களுக்கான நீதிக்கான போராட்டங்களில் பங்குகொண்டுவந்தபோதும், அதன் உண்மையான பக்கங்களை இப்போதுதான் புரிந்துகொண்டுள்ளதாகவும், தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பில் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து குரல்கொடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.\nதொடர்ந்து “முள்ளிவாய்க்கால் - உறுதியின் முகவரி” என்ற காணொளி அகன்ற திரையில் திரையிடப்பட்டது. அதில் தமிழ் மக்களுக்கான நீதிக்கான அரசியல் போராட்டத்தையும் மிகவும் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்களையும் சமாந்தரமாக முன்னெடுக்கப்படவேண்டியதன் அவசியம் பற்றியும் விளக்கப்பட்டது.\nதொடர்ந்து இளையோர்களால் உலகளாவிய ரீதியில் சமூகவலைத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவரும் நீதிக்கான போராட்டம் பற்றிய விளக்கத்தை இளையோர் அமைப்பை���் சேர்ந்த ஜெனனி வழங்கினார்.\nஅதனைத்தொடர்ந்து நினைவுநாள் உணர்வுகளை சுமந்த மூன்று பாடல்களை முறையே பைரவி பாவலன் மற்றும் ரமேஸ் ஆகியோர் பாடினர். உணர்வுமிக்கதான் அப்பாடல்கள் அனைவரின் நெஞ்சங்களையும் தொட்டது.\nஅதனைத்தொடர்ந்து “ஓலம் கேட்பதோ …” என்ற பாடலுக்கு நடன நிகழ்வை இளையோர்கள் வழங்கினர்.\nநினைவுநாளின் சிறப்புரையாற்றிய மருத்துவரும் சமூகசெயற்பாட்டாளருமான மனமோகன் அவர்கள், தாயகத்தில் வாழும் ஆதே எண்ணிக்கையான தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்துவருவதாகவும் சரியான முறையில் ஒருங்கிணைப்பை மேற்கொண்டால் தாயகத்தில் உரிய முன்னேற்றத்தை காணமுடியும் எனவும் கேட்டுக்கொண்டார்.\nதாயக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துல் மற்றும் தகைமை மேம்படுத்தல் என்பவற்றில் கவனம் செலுத்துவதோடு, நேர்வழி தவறும் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளை சுட்டிக்காட்டி நேர்ப்படுத்துவற்கான அழுத்தத்தையும் பிரயோகிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.\nநிறைவாக தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு உறுதியுரையுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் - சுவிஸ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meipporul.in/tag/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-13T02:11:19Z", "digest": "sha1:UVYSF3IWFV4JTMRMDQ6CXMHMXWUZNSTE", "length": 21035, "nlines": 127, "source_domain": "www.meipporul.in", "title": "இஸ்லாமிய இயக்கம் – மெய்ப்பொருள் காண்பது அறிவு total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nஊதிப் பெரிதாக்கப்பட்ட பிம்பமும் இஸ்லாமிய இயக்கமும்\n2019-06-27 2020-06-28 ஷாஹுல் ஹமீது உமரிஆன்மிகம், இஸ்லாமிய இயக்கம்0 comment\nசாத்வீகமான, அறிவுப்பூர்வமான வழிமுறையைக் கடைப்பிடிப்பவர்கள் ஆரம்பத்தில் கோமாளிகளாக, கோழைகளாக சித்தரிக்கப்பட்டலாம். ஆனால் பிற்பாடு அவர்கள்தாம் நிலைத்திருப்பார்கள். அறிவுப்பூர்வமான எதுவும் நீண்ட தர்க்கத்திற்குப் பிறகே ஏற்றுக்கொள்ளப்படும். உணர்ச்சிகளைத் தூண்டுபவர்கள் உடனடி விளைச்சல்களை அறுவடை செய்யலாம். ஆனால் அவர்களால் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாது.\nநூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள்\n2018-11-24 2020-03-23 ஆஷிர் முஹம்மதுSIMI, SIO, அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிய இயக்கம், எஸ்.ஐ.ஓ., சிமி, ஜமாத்தே இஸ்லாமி0 comment\nகுஃப்ர், ஜாஹிலிய்யத், ஈமான் போன்ற இஸ்லாமிய வழக்குகளை நடப்பிலிருந்த அரசியல் அதிகாரத்திற்கும் பொருத்திய மௌதூதி, மதச்சார்பற்ற அமைப்புகளிலும் அரசாங்கத்துறைகளிலும் பங்கேற்பதைத் தடைசெய்தார். தேர்தலில் பங்கேற்பதையும் வாக்களிப்பதையும் தடை செய்தார். இதுபோன்ற தீவிரத்தன்மை கொண்ட அறிவுறுத்தல்களை ஏற்கமறுத்த முஸ்லிம் சமூகம், தங்களது வாழ்க்கை சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளும் யதார்த்தபூர்வமான வழிகளை நோக்கிப் பயணிக்கும்படி ஜமாத்தை உந்தித்தள்ளியது. ஜமாத்தும் தனது தீவிரத்தன்மைகளோடான புறக்கணிப்புவாத கருத்தியலைக் கைவிட்டு, பங்கேற்புவாதப் பாதைக்கு நகர்ந்தது.\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 10) – மரியம் ஜமீலா\n2017-04-01 2018-09-23 மரியம் ஜமீலாஅபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிய இயக்கம், மதச்சார்பின்மைவாதம்0 comment\n“இஸ்லாத்தை உண்மையாக நேசிப்பவர்கள், அதுதான் சத்தியம் என்பதில் உள்ளத்தால�� திருப்தியடைந்தவர்கள் மேலும் அதில் உள்ளார்ந்த நம்பிக்கை கொண்டவர்கள், தற்போதைய நிலைமைக்காக ஒருபோதும் பேரச்சம் கொள்ளவோ, அவநம்பிக்கைக்கு சரணடையவோ மாட்டார்கள். அத்தகையவர்கள், இஸ்லாத்தின் உயர்நிலைக்காக தங்கள் கடைசி மூச்சு வரை போராடுவது –அது இவ்வுலகில் வெற்றியாயினும் தோல்வியாயினும்- தங்கள் கடமை என்று கருதுகின்றனர். அவர்களது முயற்சிகள் இங்கு தோல்வியடைவது போல் தோன்றினும் உண்மை வெற்றி என்பது மறுமையில் பெறும் பாவமீட்சியே என்று நம்புகின்றனர். மேலும் அதுவே அவர்களது குறிக்கோள். இந்தக் கண்ணோட்டத்தில், உண்மையான கடமையுணர்ச்சி கொண்ட முஜாஹிதுகள் தோல்வியடைவதில்லை. மாறாக தாங்கள் முஸ்லிம்கள் என்று கூறிகொண்டே, இஸ்லாமிய ஒழுங்கிற்காக பாடுபடுபவர்களை வீழ்த்தவும் தடுக்கவும் தங்களால் இயன்றளவு முயற்சி செய்பவர்களே அசலில் தோல்வியும் வீழ்ச்சியும் அடைகின்றனர். அவர்களே இவ்வுலகிலும் மறு உலகிலும் இறைவனின் தண்டனைக்கு தகுதியானவர்கள். அத்தண்டனை தாமதமாகலாம், எனினும் அல்லாஹ்வின் சீற்றம் வரும்போது அது முழு உலகிற்கும் ஒரு எச்சரிகையாகவும் கடிந்துரையாகவும் அமையும். எனினும் நாளை காலை சூரியன் உதிக்கும் என்பதை எந்தளவு உறுதியாக நான் நம்புகிறேனோ, அதேபோல் இன்ஷா அல்லாஹ் இஸ்லாமியப் படை முடிவாக வெற்றி பெறும் என்பதையும் நான் நம்புகிறேன்.”\nசையித் குதுப்: ஓர் அறிமுகம்\n2016-08-25 2018-09-23 ஹமீத் அல்கர்'மஆலிம் ஃபீ அத்-தரீக்' (மைல்கற்கள்), ஃபீ ழிலால் அல்-குர்ஆன், அப்துஸ் சலாம் ஃபறஜ், இஃக்வான் அல்-முஸ்லிமூன், இஸ்லாமிய இயக்கம், சஅது ஸக்லூல், சையித் குதுப், ஜமால் அப்துந் நாசர், ஜெனரல் முஹம்மது நஜீப், ஷம்ஸ் பத்றன், ஷெய்ஃக் உமர் அப்துர் றஹ்மான், ஹமீத் அல்கர், ஹம்கா0 comment\nசிறையிலிருந்த காலத்தில் பல முக்கிய ஆக்கங்களை சையித் குதுப் எழுதி முடித்தார். அவை அனைத்திலும் பிரதானமாக, அவர் 1962-ஆம் ஆண்டு எழுதத் துவங்கிய ‘ஃபீ ழிலால் அல்-குர்ஆன்’ (‘திருக்குர்ஆனின் நிழலில்’) என்ற திருக்குர்ஆன் விரிவுரை ஆக்கமும் இதில் அடக்கம். அவருடைய வாழ்வின் அன்றாட போராட்ட மோதல் சூழ்நிலைகளால் இவ்விரிவுரை பெருமளவு தாக்கத்திற்கு உள்ளானது எனலாம். ஒவ்வொரு வசனத்திலும் இடம்பெறும் மொழியியல் மற்றும் வரலாற்று விவரணங்களைக் குறிப்பிடுவதிலும், விரிவான மேற்கோள்களை���ும் மாறுபட்ட அபிப்பிராயங்களையும் எடுத்துக் கூறுவதிலுமே கவனத்தைக் குவிக்கும் ஏனைய மரபுமுறை விரிவுரை ஆக்கங்களிலிருந்து இது மிக அடிப்படையிலேயே மாறுபடுகின்றது.\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 1\n2016-07-21 2017-02-08 உவைஸ் அஹமதுISIS, இஸ்லாமிய இயக்கம், கிலாஃபா, தக்ஃபீரிசம், மிதவாதம்0 comment\n‘இஸ்லாமிய அரசு’, ‘ஃகிலாஃபா’, ‘ஜிஹாது’, ‘ஷரீஆ’ போன்ற உயரிய இஸ்லாமிய எண்ணக்கருக்களை எல்லாம் சிதைக்கவும் பிழையாகச் சித்தரிக்கவும் ஏகாதிபத்திய சக்திகள் நெடுங்காலமாகவே முயன்று வருகின்றனர் என்பது உண்மைதான் என்றாலும், எதிரிகளின் அந்த நிகழ்ச்சிநிரலுக்கு ISIS உள்ளிட்ட தக்ஃபீரி குழுக்கள் ஒரு வரப்பிரசாதமாக வந்து குதித்திருக்கிறார்கள்.\n2016-07-03 2018-12-07 உவைஸ் அஹமதுஅரசியல் கட்சிகள், இஸ்லாமிய இயக்கம், உம்மத், தேர்தல்0 comment\n‘இஸ்லாமிய இயக்கம்’ என்பது இஸ்லாத்தின் சமூக-அரசியல் குறிக்கோள்களை அடைவதற்காக உம்மத்திற்குள் செயற்கையாக உருவாக்கப்படும் ஒரு அல்லது பல ‘அரசியல் கட்சி’ அல்ல என்பதே நாம் கூற வரும் அடிப்படையான செய்தி. மாறாக, அந்தக் குறிக்கோள்களுக்காக முழு உம்மத்தையும், அதன் ஒட்டுமொத்த வளங்களையும் அணிதிரட்டுவதையே ‘இஸ்லாமிய இயக்கம்’ அதன் அசல் பொருளில் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த நோக்குநிலையிலிருந்து பார்த்தால், முதலாவது இஸ்லாமிய இயக்கத்தை உருவாக்கி, அதற்குத் தலைமை தாங்கியது வேறு யாருமல்ல, அண்ணல் நபிகள் அவர்கள்தான்.\nகட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு\nஅண்ணலாரின் வாழ்வில் அதிகாரப் பரிமாணங்கள் – ஸஃபர் பங்காஷ்\n2016-06-27 2018-11-17 ஸஃபர் பங்காஷ்இஸ்லாமிய இயக்கம், கிரசண்ட் இன்டர்நேஷனல், சீறா, மென்னதிகாரம், வல்லதிகாரம், ஸஃபர் பங்காஷ்0 comment\nஇறைத்தூது வழங்கப்பட்ட தனியொரு மனிதராகத் துவங்கிய அண்ணலார் எவ்வாறு வெகு குறுகியதொரு காலத்திற்குள், அரபுகளின் சமூக அடிப்படைகளை முற்றாக மாற்றி மறுவரைவிலக்கணம் செய்து, புதியதொரு நாகரிகத்தின் தோற்றத்துக்கு வித்திட்டார்கள் என்பது நாம் ஆழ்ந்து கற்க வேண்டியதொரு அம்சமாகும்.\nமனம் என்னும் மாயநதியின் வழியே – 8\nஉலகை ஆளும் புதிய மதம்\nமனம் என்னும் மாயநதியின் வழியே – 7\nமனம் என்னும் மாயநதியின் வழியே – 6\nமனம் என்னும் மாயநதியின் வழியே – 5\nஇஸ்லாமிய அறிவு மரபு (12)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (7)\nஇஸ்லாத்தி���் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஉலகை ஆளும் புதிய மதம்\n2020-07-04 2020-07-05 நாகூர் ரிஸ்வான்தாராளவாதம், நவீனத்துவம், பின்நவீனத்துவம்0 comment\nPew ஆய்வு மையம் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில் அமெரிக்காவில் வளரும் 77 சதவீத முஸ்லிம் சிறுவர்கள் தம்மை இஸ்லாத்தோடு அடையாளம் காண்கிறார்கள் என்கிறது. அப்படியென்றால் மீதமுள்ள 23 சதவீதத்தினரின்...\nஇப்புனித மாதத்தின் அருட்பேறுகளை முழுமையாக அடையவேண்டுமாயின், ஒரு முறையேனும் ரமளானில் ‘உம்ரா’வுக்காகச் சென்று, அதனை நிறைவு செய்தவுடன், மதீனாவில் தங்கிப் பாருங்களேன்; அப்போது தெரியும், என் எழுத்தில் பொதிந்துள்ள...\nசாதி அடிப்படையில் மக்களைக் கூறுபோடும் தமிழ்ப் பாசிசம்\n2020-05-18 2020-05-18 அ. மார்க்ஸ்சீமான், தமிழ்த் தேசியம்0 comment\nஉலகப் பெருந்தொற்றுக்குப் பின்னான நெருக்கடி மேலாண்மை\n2020-05-03 2020-05-03 சையது அஸாருத்தீன்கொரோனா0 comment\nமுஸ்லிம்களை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் கட்சிகளுக்கு ஒரு கடிதம்\n2020-04-25 2020-04-25 ர.முகமது இல்யாஸ்இஸ்லாமோ ஃபோபியா, மதச்சார்பின்மை, முஸ்லிம் அடையாள அரசியல்1 Comment\nஇஸ்லாமியச் சட்டவியலை காலனியநீக்கம் செய்தல்\n2020-04-19 2020-04-19 ஸகி ஃபௌஸ்வாயில் ஹல்லாக், ஷரீஆ0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntam.in/2020/08/", "date_download": "2020-08-13T02:31:53Z", "digest": "sha1:S2FA5CXYJJQHCEPUUSUB4U7YMIQQFEJS", "length": 11918, "nlines": 392, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): 08/01/2020 - 09/01/2020", "raw_content": "\nடெட் வருகிறது மறு தேர்வு \nஇலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டப்படி 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த அரசாணை வெளியீடு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇந்திய நாடு என் நாடு....\nடெட் வருகிறது மறு தேர்வு \nஇலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டப்படி 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த அரசாணை வெள��யீடு\n5-ஆம் வகுப்பு இரண்டாம் பருவம். தமிழ் பாடம். அனைத்து பாடங்களின் மாதிரி கருத்து வரைபடம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/international/us-wont-cover-prince-harry-and-meghans-security-costs-trump-said", "date_download": "2020-08-13T03:31:29Z", "digest": "sha1:ODNTHYVMI532LN2SR6EDW3WZDW6K3MJI", "length": 12610, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "‘அவர்களுக்கு எங்களால் செலவு செய்ய முடியாது’ - ஹாரி, மேகனை நிராகரித்த ட்ரம்ப் | US won’t cover Prince Harry and Meghan’s security costs Trump said", "raw_content": "\n`அவர்களுக்கு எங்களால் செலவு செய்ய முடியாது’ - ஹாரி, மேகனை நிராகரித்த ட்ரம்ப்\nஅமெரிக்கா வந்துள்ள ஹாரி - மேகன் தம்பதியின் பாதுகாப்புச் செலவுகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்து அரசக் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரியும் அவர் மனைவி மேகனும் அரசக் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாகக் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தனர். தாங்கள் வட அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு இடையில் நேரத்தைச் செலவிட நினைப்பதாகவும் சுதந்திரமாக வாழ நினைப்பதாகவும் தெரிவித்திருந்தனர். இவர்களின் திடீர் அறிவிப்பு இங்கிலாந்து மட்டுமல்லாது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nபெரும் சர்ச்சைக்குப் பிறகு இவர்களின் முடிவை ஆதரித்த ராணி எலிசபெத், ``ஹாரி - மேகன் தம்பதி அமெரிக்காவில் தொடங்கவுள்ள புது வாழ்க்கையில் டியூக், டச்சஸ் ( Duke and Duchess) பட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், வருங்காலத்தில் அரச நிகழ்வுகள், அரசக் குடும்பம் சார்ந்த சுற்றுப் பயணங்களில் கலந்துகொள்ள முடியாது” என்று அறிவித்தார். இது அரசக் குடும்பத்தில் இருந்து பதவிவிலகுவதாகப் பொருள்படும் எனக் கூறப்பட்டது.\nபின்னர் இருவரும் கனடாவில் தனியாக ஒரு புது வாழ்கையைத் தொடங்கினர். கனட பிரதமரும் இவர்களுக்கு முழு சுதந்திரம் வழங்குவதாகவும் அவர்கள் தாராளமாகக் கனடாவில் இருக்கலாம் எனவும் அறிவித்தார். ஆனால், ஒரு மாதம் மட்டுமே கனடாவிலிருந்த இந்தத் தம்பதி தற்போது அமெரிக்காவுக்கு அதாவது, மேகனின் சொந்த நாட்டுக்குக் குடிபெயர்ந்துவிட்டனர். கொரோனா பாதிப்புக்காக அமெரிக்க எல்லை மூடப்படுவதற்கு முன்பாகவே இவர்கள் தனியார் ஜெட் மூலம் கலிஃபோர்னியாவுக்கு சென்றுள்ளனர்.\nஇந்நிலையில் இந்தத் தம்பதிக்கு அரசு செலவ���ல் பாதுகாப்பு வழங்க முடியாது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ``இங்கிலாந்து அரசுக்கும் ராணிக்கும் நான் நெருங்கிய நண்பர். அரசக்குடும்பத்தில் இருந்து வெளியேறிய ஹாரியும் மேகனும் இனி கனடாவில் வசிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது அவர்கள் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு வந்துள்ளனர். அமெரிக்க அரசு அவர்களின் பாதுகாப்புக்காகச் செலவு செய்யாது. அவர்களின் பாதுகாப்பை அவர்களே உறுதி செய்துகொள்ள வேண்டும்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.\n - அரச குடும்பத்தைத் துறந்த ஹாரி... அதிர்ச்சியில் இங்கிலாந்து ராணி\nஇதற்கு முன்னதாகவே ஹாரி மற்றும் மேகன் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டிருந்த அறிக்கையில், தங்களின் பாதுகாப்புக்காக அமெரிக்க அரசாங்கத்தின் உதவியைப் பெறப்போவதில்லை. தனியார் பாதுகாப்பு நிதியைப் பயன்படுத்தப் போவதாகக் குறிப்பிட்டிருந்தனர். இவர்கள் கனடாவில் வசிக்கும்போதும் அந்த நாடும் இவர்களின் பாதுகாப்பு செலவினங்களுக்குப் பொறுப்பேற்கவில்லை. தற்போது அதையே அமெரிக்காவும் பின்பற்றுகிறது.\nதற்போது ஹாரி - மேகன் வசித்து வரும் கலிபோர்னியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,000-க்கும் மேல் உள்ளது. இதனால் இந்தத் தம்பதி தங்கள் வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.\nஹாரியின் தந்தையும் இங்கிலாந்து இளவரசருமான சார்லஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் ஹாரி- மேகன் தம்பதி தங்களின் அரசக் குடும்ப பொறுப்புகளை நாளை அதிகாரபூர்வமாகத் துறக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2010/10/17/hanil-tubes-strike/", "date_download": "2020-08-13T02:32:35Z", "digest": "sha1:7B4YDXQ6CJ7J4K3U67JFXYVQ5R3GHBPC", "length": 110498, "nlines": 444, "source_domain": "www.vinavu.com", "title": "பன்னாட்டு முதலாளிகளை வீழ்த்திய சென்னை தொழிலாளர்கள்! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nதோழர் இலினா சென் மரணம் \nநகர்ப்புறங்களை விட 3.5 மடங்கு அதிகமாக சேரிகளைத் தாக்கும் கொரோனா \nகர்நாடகா : பாடத்திட்��த்தில் இருந்து திப்பு சுல்தான் வரலாற்றை நீக்கிய பாஜக \nஇந்திய மக்கள் தொகையில் பாதியளவு வறுமைக்கு தள்ளப்படுவார்கள் : உலக வங்கி அறிக்கை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஎல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு…\nNEP 2020 : கார்ப்பரேட் – காவிகளின் நலனில் விளைந்த வீரிய ஒட்டு ரகம்…\nமுருகன் – பாஜக – தமிழ் இந்து | ஒரு நாடகக் காதல் கதை…\nஎன் கணவர் குவைத்திலிருந்து அனுப்பப்பட்டால் நாங்கள் கிட்டத்தட்ட தெருவில் நிற்போம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகோவிட்19 அனுபவமும் ஆராய்ச்சியும் | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nபறி போகும் பாரியின் பறம்பு மலை : வி.இ.குகநாதன்\nமாரிதாஸும், லார்டு லபக்கு தாஸ்களும்.. \nசந்தியா ரவிசங்கர் – ஒரு Professional Journalist-ன் வாக்குமூலம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபுராதன ஆரியரும் திராவிடரும், இந்தியப் பண்பாடும் \nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \n பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து \nபாசிச இருளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் | தோழர் வாஞ்சிநாதன் உரை | காணொலி\nபுதிய கல்வி கொள்கையின் உள்ளார்ந்த அரசியல் | பேராசிரியர் வீ. அரசு\nநெருக்கடி கொடுக்கும் நுண்கடன் நிறுவனங்களை எதிர்கொள்வது எப்படி \nபேசுங்கள் பேசுங்கள் வாய்திறந்து…. ம.க.இ.க.வின் புதிய பாடல் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள�� அதிகாரம்\nமூணாறு நிலச்சரிவு : தமிழக தோட்டத் தொழிலாளர்களின் உயிரைக் குடித்த டாட்டாவின் இலாப வெறி…\nதருமபுரி : புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து பு.மா.இ.மு. ஆர்ப்பாட்டம் \nபு.ஜ.தொ.மு மாநிலப் பொதுச் செயலாளர் சுப. தங்கராசு அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து இடைநீக்கம்…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஆடம் ஸ்மித்தின் வாதம் | பொருளாதாரம் கற்போம் – 59\nபிரச்சாரமும் கிளர்ச்சியும் போராட்டங்களுக்குத் தலைமையேற்பதும் \nபொதுவுடைமைக் கட்சி உறுப்பினரின் கடமைகள் | லெனின்\nஊரடங்கு, ஊரடங்குன்னு தொடர்ந்தோம்னா, நாசமாப் போய்டுவோம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nபாபர் மசூதி இடிப்பு : வரலாறு சொல்லும் புகைப்படங்கள் \nபிரசரு நோய்க்கு மருந்து சாப்பிட்டு பல மாசமாச்சு இந்த உசுரு எப்ப போவுதுன்னு…\nமுகப்பு வாழ்க்கை அனுபவம் பன்னாட்டு முதலாளிகளை வீழ்த்திய சென்னை தொழிலாளர்கள்\nவாழ்க்கைஅனுபவம்மறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்தொழிலாளர்கள்களச்செய்திகள்போராடும் உலகம்போலி ஜனநாயகம்போலீசு\nபன்னாட்டு முதலாளிகளை வீழ்த்திய சென்னை தொழிலாளர்கள்\nகம்ப்யூட்டரில் அச்சடிக்கப்பட்ட அந்தக் காகிதத்தையே மைக் பார்க் (Mike Park) என்னும் கொரிய நாட்டைச் சேர்ந்த அதிகாரி பார்த்துக் கொண்டிருந்தான். அவனால் இன்னமும் நம்ப முடியவில்லை. திரும்பத் திரும்ப அந்தக் காகிதத்தையே பார்த்தான். அதிலுள்ள வாசகங்களையே திரும்பத் திரும்ப படித்தான். ஆச்சர்யமும், வெறுமையும், அவமானமும் கலந்த உணர்ச்சி அவனுள் கொழுந்துவிட்டு எரிந்தது. அவன் ஆயுளில் ஒருமுறை, ஒரேயொரு முறை கூட இதுபோன்ற காகிதத்தில் அவன் கையெழுத்து போட்டதில்லை. வேலைநீக்க உத்தரவு, சம்பள வெட்டு ஆகிய ஆணைகளில் மட்டுமே இதுவரை கையெழுத்திட்டவன், முதல்முறையாக தொழிலாளர்களின் கோரிக்கைக்கு அடிபணிந்து கையெழுத்து போட்டிருக்கிறான்.\nஅடுத்து வரும் போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் மீட்டிங்கில் தான் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும். நினைக்கும்போதே மைக் பார்க்குக்கு ஜுரம் கண்டது.\n‘ஒப்பந்த தொழிலாளர்களுக்காக நிரந்தர தொழிலாளர்கள் களத்தில் இறங்கி போராடுவார்கள்’ என்று இதுவரை அவன் கேள்விப்பட்டதுமில்லை. நிர்வாகவியல் தொடர்பாக அவன் படித்த பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற ஒரு பாடம் எப்போதேனும் நடத்தப்பட்டதா மூளையை கசக்கிப் பார்த்தான். விடை கிடைக்கவேயில்லை.\nஅதுமட்டுமல்ல, தமிழகத்திலுள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இதுபோன்ற எழுச்சிமிக்க தொழிலாளர்கள் போராட்டங்கள் நடந்ததாகவோ அவை வெற்றி பெற்றதாகவோ அவன் அறிந்ததேயில்லை. அதுபோன்ற எந்த சம்பவமும் அவன் பார்வைக்குக் கூட வந்ததில்லை. மறுகாலனியாதிக்கத்துக்காக நெகிழ்த்தப்பட்ட தொழிலாளர் நல சட்டங்களை இப்படி ஒன்றிணைந்து தொழிலாளர்கள் அனைவரும் முறியடித்து விட்டார்களே என உள்ளுக்குள் குமுறினான்.\nஅலுப்பும், சோர்வும் ஒருசேர அவனை ஆட்கொண்டது.\nதான் கையெழுத்திட்ட காகிதத்தை பார்த்துவிட்டு தொழிற்சாலையின் வெளியே தொழிலாளர்கள் எப்படியெல்லாம் மகிழ்ச்சியில் ஆராவாரம் செய்வார்கள் என்று கற்பனை செய்துப் பார்க்க முயன்றான். நிரந்தர தொழிலாளர்களை கட்டிப் பிடித்தபடி ஒப்பந்த தொழிலாளர்கள் மகிழ்ச்சியில் கண் கலங்குவார்களா வேலை நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு ஆராவாரத்துடன் திரும்புவார்களா\nஇருக்கும். இப்படியான காட்சிகள்தான் அரங்கேறிக் கொண்டிருக்கும். பெருமூச்சு விட்டான்.\nஇது எப்படி சாத்தியமாயிற்று என்ற கேள்விதான் அவனைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டு நெருக்கியது. முழி பிதுங்கியபோதும் விடையேதும் அவனுக்கு கிடைக்கவில்லை.\n1969ம் ஆண்டு கொரியாவில் தொடங்கப்பட்ட ‘அனில் டியூப்’ (Hanil Tube) நிறுவனத்தை ஒருவகையில் ஹுண்டாய் கார் தொழிற்சாலையின் சகோதர நிறுவனம் என்று சொல்லலாம். ஹுண்டாய் மோட்டார் வாகனத்துக்கு பயன்படும் பெட்ரோல் – டீசல் டியூப், டிஸ்க் பிரேக் லைனில் வரும் மிகச் சிறிய துளை கொண்ட பைப்கள் ஆகிய உதிரி பாகங்களை உற்பத்தி செய்வதுதான் இந்த நிறுவனத்தின் பணி.\nஅம்பத்தூர் தொழிற்பேட்டையில் ‘பண்டி பைப் இந்தியா’ என்ற பெயரில் பல்லாண்டுகளாக செயல்பட்டு வந்த நிறுவனம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக் கோட்டை சிப்கார்ட் தொழிற்பேட்டை வளாகத்தில், 2007ம் ஆண்டு முதல் ‘அனில் டியூப்’ என்ற புதிய பெயருடன் ஹுண்டாய் கார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இயங்க ஆரம்பித்தது.\nஇந்த தொழிற்சாலையின் டைரக்டராக பதவியேற்று கொரியாவிலிருந்து விமானம் மூலம் வந்து இறங்கியவன்தான் மைக் பார்க்.\n‘பண்டி பைப் இந்தியா’ நிறுவனத்தில் பணி புரிந்து வந்த நிரந்தர – ஒப்பந்த – பயிற்சியாளர்கள் என அனைத்து பிரிவு தொழிலாளர்களும் அப்படியே ‘அனில் டியூப்’ நிறுவனத்தின் தொழிலாளர்களாக மாற்றப்பட்டார்கள். அவர்களது முந்தைய அனுபவங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டதன் மூலம், ‘புதிய தொழிற்சாலையில்’ பணிபுரிவதை தொழிலாளர்கள் ஏற்கும்படி ‘அனில் டியூப்’ பார்த்துக் கொண்டது. டைரக்டர், மேனேஜிங் டைரக்டர், ஜெனரல் மேனேஜர் என குறிப்பிட்ட சில பதவிகளை மட்டும் கொரிய நாட்டவர்கள் ஆக்கிரமிக்க, எஞ்சிய மேலாளர் பதவிகள் இந்தியர்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு, பகிர்ந்து அளிக்கப்பட்டது.\nஇத்தொழிற்சாலையில் 25 நிரந்தர பணியாளர்களும், 40 பயிற்சியாளர்களும், 200க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும் இரண்டு ஷிப்டுகளில் பணிபுரிகிறார்கள். நிரந்தர தொழிலாளர்களுக்கு மட்டும் மாதம் ரூபாய் 15 ஆயிரத்துக்கும் மேல் சம்பளம். மற்றவர்களுக்கு குறைவுதான். குறிப்பாக ஒப்பந்தத் தொழிலாளர்கள், அவர்கள் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்தாலும் சம்பளம் வெறும் ரூபாய் 4 ஆயிரம்தான்.\nஇதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், லோடிங், அன்லோடிங், ஹவுஸ் கீப்பிங் ஆகிய பணிகளில் மட்டுமே ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவர் என்று அரசாங்கத்திடம் சொல்லிவிட்டு அவர்களை நேரடியாக உற்பத்தியில் ‘அனில் டியூப்’ ஈடுபடுத்தி வருவதுதான். அதாவது நிரந்தர தொழிலாளர்கள் என்ன வேலை செய்கிறார்களோ, அதே வேலையைத்தான் ஒப்பந்த தொழிலாளர்களும் செய்கிறார்கள். ஆனால், ஊதிய வேறுபாடு மட்டும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்.\nஅதுபோலவே முதல் ஷிப்டில் பணிக்கு வரும் நிரந்தர தொழிலாளர்களுக்கு காலை சிற்றுண்டி உண்டு. பயிற்சியாளர்களுக்கும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் இந்தச் சலுகை கிடையாது. மதிய உணவிலும் தொழிலாளர்களுக்கிடையில் வேறுபாடுகள் உண்டு. இவற்றையெல்லாம் எதிர்த்து தொழிலாளர்களால் குரல் கொடுக்க முடியாது. காரணம், சங்கம் வைக்க நிர்வாகம் தடை செய்திருக்கிறது. ஆறு பேர் கொண்ட ‘ஒர்க்கிங் க���ிட்டி’யிலும் இருப்பவர்கள், கருங்காலிகள்; நிர்வாகத்தின் கைக் கூலிகள்.\n200க்கும் அதிகமான இந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள், மூன்று ஒப்பந்ததாரரின் கீழ் வருகிறார்கள். ஆவடி – அம்பத்தூர் பகுதியை சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள், ஓய்.சின்னையா என்ற ஒப்பந்ததாரரின் கீழும், கீவனூர், காட்ராம்பாக்கம், பென்னாலூர் தண்டலம் ஆகிய கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் கிஷோர் என்ற ஒப்பந்ததாரரின் கீழும் வருகிறார்கள். இவர்களில் கிஷோர் ஒப்பந்ததாரரின் கீழ் வரும் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் 25 வயதுக்குட்பட்ட பெண் தொழிலாளர்கள். எஞ்சியிருக்கும் விஷ்ணு ஒப்பந்ததாரரின் கீழ் வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் வட மாநிலத்தை, குறிப்பாக ஓரிசா, பீகார் மாநிலங்களை சேர்ந்தவர்கள்.\nதொழிலாளர்களை சுரண்டுவதற்கும் மட்டுமல்ல, அவர்கள் நேரடியாக தொழிற்சாலை நிர்வாகத்தோடு தொடர்புடையவர்கள் இல்லை என்பதற்கும், தொழிற்சங்கம் கட்டாமல் இருப்பதற்கும் இந்த ஒப்பந்ததாரர் முறை உதவுகிறது. இன்று இந்தியாவின் பெரும்பாலான தொழிற்சாலைகளில் இதுதான் நடைமுறை.\nஇந்நிலையில்தான் 2009ம் ஆண்டு தொடக்கத்தில் சென்னை அம்பத்தூரில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு நடத்தப்பட்டது. இதற்காக ஒரு மாதத்துக்கும் முன்னதாகவே தோழர்கள் ஆவடி – அம்பத்தூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். ஒவ்வொரு தொழிலாளரின் வீட்டுக்கும் சென்று தோழர்கள் பேசினார்கள். மாநாட்டின் அவசியம் குறித்த துண்டு பிரசுரத்தை விநியோகித்தார்கள்.\nஇந்த வகையில் ஆவடி – அம்பத்தூர் பகுதியை சேர்ந்த ‘அனில் டியூப்’ நிறுவனத்தில் பணிபுரிந்த நிரந்தர – ஒப்பந்த – பயிற்சியாள தொழிலாளர்களின் இல்லங்களுக்கும் பிரச்சாரம் சென்றது. குறித்த நாளில் மாநாடு நடந்து முடிந்தது. ஆனால், ‘அனில் டியூப்’ நிறுவன தொழிலாளர்கள் மாநாட்டுக்கு வரவில்லை.\nஇடையில் தொழிற்சங்கம் அமைக்க என்ன செய்யவேண்டும் என்று கேட்டு பிரபலமான ஓட்டுக் கட்சிகளது தொழிற்சங்கங்கள் அனைத்தையும் அணுகினார்கள். சொல்லி வைத்தது போல் அனைத்து சங்கங்களும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சங்கம் கட்ட முடியாது. 25 நிரந்தர தொழிலாளர்களுக்காக சங்கம் உருவாக்க முடியாது என்று கையை விரித்துவிட்டார்கள்.\nநிரந்தர தொழ��லாளிகளிடம் சங்கம் கட்டினால் சட்டபூர்வ பாதுகாப்பு உண்டு என்பதால் அவர்களிடம் தொழிற்சங்கம் கட்டி, தரகர் வேலை பார்த்து, சந்தாக்கள் வசூலித்து மிகப்பெரிய தொழிற்சங்கங்கள் செயல்படுகின்றன. தற்போது எல்லா தொழிற்சாலைகளிலும் நிரந்தரத் தொழிலாளிகள் சிறுபான்மையினராகவும், ஒப்பந்த தொழிலாளர்கள் பெரும்பான்மையினராகவும் மாற்றப்பட்டிருக்கின்றனர். அந்த வகையில் இந்த இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர். தொழிலாளி வர்க்கத்தை காயடிப்பதற்காக இந்த அணுகுமுறை எல்லா நாடுகளிலும் முதலாளிகளால் பின்பற்றப்படுகின்றது.\nஇதற்கிடையில் 10 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்களாகவே இருக்கும் பலர், தங்கள் ஒப்பந்ததாரரை அணுகி பணி நிரந்தரம் செய்யும்படி கோரினார்கள். ஒப்பந்ததாரர்கள் அவர்களை கடுமையாக திட்டி, ‘இருக்கற வேலையை காப்பாத்திக்கப் பாருங்கடா’ என விரட்டியடித்திருக்கிறார்கள். சரி, நிர்வாகத்திடமே நேரடியாக கேட்கலாம் என்று சென்றார்கள். அங்கு அவர்களுக்கு ‘எதுக்குடா பணி நிரந்தரம் அதுதான் ஒரு ரூபாய்க்கு அரிசி தர்றாங்கல… கலைஞர் காப்பீடு திட்டம் மூலமா மருத்துவம் பார்த்துக்கறீங்கல… இலவச கலர் டிவி கிடைக்குதுல… இதுக்கு மேல என்னடா வேணும்…’ என்று பதில்தான் கிடைத்தது.\nஅனைத்து கதவுகளும் இப்படி மூடப்பட்ட நிலையில்தான் நிரந்தர தொழிலாளர்களுக்கு புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி நினைவுக்கு வந்தது.\nஅன்றைய தினம் பணி முடித்து வீடு திரும்பியவர்கள், ஒன்பது மாதங்களாக தாங்கள் பாதுகாத்து வந்த பிரசுரத்தை எடுத்தார்கள். அதில் இருந்த கைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டார்கள். குறிப்பிட்ட இடத்தில் அவர்களை தோழர்கள் சந்தித்தார்கள். நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேசினார்கள். உடனடியாக சங்கம் ஆரம்பித்தால் பெரிய அளவில் பணி இழப்பு ஏற்படும். அதை தொழிலாளர்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் சட்டரீதியான ஆலோசனைகளை வழங்கினார்கள்.\nஇதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம், தோழர்களை தொடர்பு கொண்ட நிரந்தர தொழிலாளர்கள், தங்களுக்காக மட்டும் பேசவில்லை. பயிற்சியாளர் – ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆகியோருக்காகவும் பேசினார்கள் என்பதுதான்.\nசட்டரீதியான தோழர்களின் ஆலோசனைகள், நிர்வாகத்துட��் மோதும் போக்கில் பெரிய அளவு வெற்றி பெற்றது. இதனையடுத்து பு.ஜ.தொ.மு மீது அவர்களுக்கு முழுமையான நம்பிக்கை பிறந்தது.\nஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பயிற்சியாளர் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களாகவே இருந்து நேரடியாக உற்பத்தியில் ஈடுபடுபவர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி Tamilnadu Industrial Establishments (Conferment & Permanent Status to workmen) Act, 1981ன் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இதற்காக தொடர்ந்து அவர்கள் 45 நாட்கள் உற்பத்தியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை ரகசியமாக, நிர்வாகம் கவனிக்காதபடி திரட்ட ஆலோசனை வழங்கப்பட்டது. அதன்படி ஆதாரங்கள் திரட்டப்பட்டன.\nஇந்த ஆதாரங்களை காஞ்சிபுர மாவட்ட தொழிலாளர் ஆய்வாளரிடம் சமர்பித்ததுடன் வழக்கும் தொடரப்பட்டது. இதை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்ட நிர்வாகம், முன்னணியாக இந்த விஷயத்தில் செயல்பட்ட 5 ஒப்பந்தத் தொழிலாளர்களையும் அதிரடியாக வேலை நீக்கம் செய்தது. இவர்கள் அனைவருமே 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்களாக இருப்பவர்கள்.\nவழக்கு நிலுவையில் இருக்கும்போதே இப்படி வேலை நீக்கம் செய்தது சட்ட விரோதமானது என்று நிர்வாகத்துக்கும், தொழிலாளர் ஆய்வாளருக்கும் கடிதம் கொடுத்தும் எந்தவித பயனும் இல்லை. அத்துடன் ‘வழக்கு தொடர்ந்தவர்கள் யாருமே கையெழுத்திடவில்லை… அவர்கள் சார்பாக யாரோ போலியாக கையெழுத்திட்டிருக்கிறார்கள்’ என வழக்கை நீர்த்துப் போகச் செய்வதற்கான ஆலோசனைகளை தொழிற்சாலை ஆய்வாளர் நிர்வாகத்திடம் வழங்கினார்.\nஇதையெல்லாம் பார்த்த தொழிலாளர்கள் அதிர்ந்துப் போனார்கள். நிர்வாகமும், ஒப்பந்ததாரமும், அரசு அதிகாரிகளும் இப்படி கைக் கோர்த்து கள்ளக் கூட்டணியில் ஈடுபடுவார்கள் என தோழர்கள் சொன்னதை நேரடியாக பார்த்த அவர்கள் கோபத்தின் உச்சிக்கு சென்றார்கள்.\nஇந்நிலையில் பணி நிரந்தர வழக்கு செப்டம்பர் 27 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தொழிலாளர்களுக்கு உதவும் பொருட்டு பு.ஜ.தொ.மு பொறுப்பாளர்கள் நேரடியாக விசாரணையில் கலந்துக் கொண்டு பேசினார்கள். இதை சற்றும் எதிர்பார்க்காத நிர்வாகமும், தொழிலாளர் ஆணையரும் திகைத்தார்கள். வழக்கை தள்ளி வைத்தார்கள்.\nஇப்போது நிர்வாகம் நிச்சயம் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கும் என்பது தெளிவாயிற்று. அதற்கு தகுந்தாற்போல இரண்டு பயிற்சியாளர்கள் வேலை செய்துக் கொண்டிருக்கும் போதே, பாதி ஷிப்டில், பணி நீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்கள்.\nஎப்போது வேண்டுமானாலும் குறிப்பிட்ட சில ஒப்பந்தத் தொழிலாளர்களும், பயிற்சியாளர்களும் இதேபோல் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள் என்பதை தொழிலாளர்களும் புரிந்துக் கொண்டார்கள்.\nஅக்டோபர் மாதம் பிறந்தது. ‘இதோ இன்று… இல்லை இல்லை நாளை…’ என ஒவ்வொரு நாளும் நெருப்பின் மீது அமர்வது போல் தொழிலாளர்களுக்கு அமைந்தது. இப்படியான உளவியல் போராட்டங்களுடனேயே ஆறு நாட்கள் கழிந்தது. அக்டோபர் 7ம் தேதி அதிகாலை –\nஓய்.சின்னையா என்ற ஒப்பந்ததாரரின் கீழ் பணிபுரிந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆவடி – அம்பத்தூர் பிக்கப் பாயிண்டிலிருந்து முதல் ஷிப்டுக்காக பேருந்தில் ஏறினார்கள். பூந்தமல்லியை தாண்டியதும் அப்பேருந்தை காரில் வந்த ஓய்.சின்னையா, வழிமறித்து நிறுத்தினான். பேருந்தில் ஏறியவன், குறிப்பிட்ட 7 ஒப்பந்தத் தொழிலாளர்களை இறங்குமாறு கட்டளையிட்டான். ‘பணி நிரந்தரமாடா கேட்குது இன்னிலேந்து உங்களுக்கு வேலையே கிடையாதுடா…’ என கொக்கரித்தான். இத்தகைய கைக்கூலி வேலைக்குத்தான் ஒப்பந்ததாரர்கள் முதலாளிகளிடம் சன்மானம் பெறுகிறார்கள்.\nஇந்தச் செய்கையால் அதிர்ந்துப் போன நிரந்தர தொழிலாளர்கள், உடனே கைப்பேசி வழியே தோழர்களுக்கு தகவல் தெரிவித்தார்கள். உடனடியாக அன்றைய தினம் காலை 11 மணிக்கு தொழிற்சாலை ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. சரியான பதில் கிடைக்கவில்லை.\nஇந்நிலையில் இரண்டாவது ஷிப்டுக்கு வரும் சில ஒப்பந்தத் தொழிலாளர்களையும் நிர்வாகம் பணிநீக்கம் செய்யப் போவதாக தகவல் கிடைத்தது. இதை தடுக்க ஒரே வழி உள்ளிருப்பு போராட்டம்தான் என முடிவு செய்து, தொழிலாளர்களுக்கு தகவல் அனுப்பிய கையோடு இருங்காட்டுக் கோட்டை சிப்காட் வளாகத்துக்கு தோழர்கள் வந்தார்கள். ‘அனில் டியூப்’ தொழிற்சாலையின் வாசலில், கேட்டுக்கு வெளியே, போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு வழிகாட்டவும், ஆலோசனைகள் வழங்கவும் நின்று கொண்டார்கள்.\nமுதல் ஷிப்ட் முடிந்து, இரண்டாவது ஷிப்ட் தொடங்கும்நேரத்தில் 18 தொழிலாளர்களை எதனால் நீக்கினார்கள் என அனைத்துத் தொழிலாளர்களும் ஒன்றாக சேர்ந்து நிர்வாகத்திடம் கேட்பது. உரிய பதில் கிடைக்காவிட்டால் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது என தொழிலாளர்கள், தோழர்களது வழிகாட்டுதலுடன் முடிவு செய்தார்கள்.\nஅதன்படியே அக்டோபர் 7 அன்று மதியம் 3 மணிக்கு அனைத்து தொழிலாளர்களும் நிர்வாகத்தை அணுகி கேட்டார்கள். எதிர்பார்த்தது போலவே சரியாக பதில் சொல்லாமல் நிர்வாகம் அவர்களை அலட்சியப்படுத்தியது.\nஉடனே மதியம் 3.30 மணிக்கு நிரந்தர தொழிலாளர்களும், ஓய்.சின்னையா என்ற ஒப்பந்ததாரரின் கீழ் வரும் ஒப்பந்தத் தொழிலாளர்களும், பயிற்சியாளர்களும் தொழிற்சாலை வாசலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார்கள். மொத்தம் 100 தொழிலாளர்கள். முதல் ஷிப்ட் முடிந்து வெளியேறுபவர்களை தடுத்தும், இரண்டாவது ஷிப்டுக்கு வரும் தொழிலாளர்களை தொழிற்சாலைக்கு உள்ளே அனுமதிக்காமலும் வழிமறித்து அமர்ந்து போராட ஆரம்பித்தார்கள்.\nஇவர்களால் என்ன செய்ய முடியும் என நிர்வாகம் அலட்சியமாக இருந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட நிரந்தர தொழிலாளர்கள், பணியில் ஈடுபட்டிருந்த கிஷோர் ஒப்பந்ததாரரின் கீழ் இயங்கும் ஒப்பந்தத் தொழிலாளார்களை அடுத்து சந்தித்தார்கள். ‘இந்தப் போராட்டத்தை நாங்கள் எங்களுக்காக நடத்தவில்லை. உங்களுக்காகத்தான் நடத்துகிறோம். உங்களுக்கு பணி நிரந்தரம் கிடைக்க வேண்டுமென்றுத்தான் போராடுகிறோம். இந்தப் போராட்டத்தில் நீங்களும் பங்கேற்க வேண்டும்’ என வேண்டுகோள் வைத்தார்கள்.\nஆண் ஒப்பந்தத் தொழிலாளார்கள் கூடிப் பேசி முடிவு எடுப்பதற்குள் –\nகிஷோர் ஒப்பந்ததாரரின் கீழ் இயங்கும் பெண் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரும் யோசிக்காமல் வந்து போராட்டத்தில் கலந்துக் கொண்டார்கள்.இதைப் பார்த்த ஆண் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் தைரியம் பிறந்தது. அவர்களும் வந்து கலந்துக் கொண்டார்கள்.\n‘வீக்கர் செக்ஸ்’ என்று கூறப்படும் பெண்ணினத்தை சேர்ந்த அந்த தொழிலாளிகள் கேட்ட மாத்திரத்தில் அடக்குமுறைக்கு அஞ்சாமல் வேலை நிறுத்தத்தில் உடன் கலந்து கொண்டார்கள். பெண் தொழிலாளர்களின் அந்த உறுதி சற்றே ஊசலாட்டத்தில் இருந்த சில ஆண் தொழிலாளிகளை திருத்தியிருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. இப்படியாக பாலினம் தாண்டி வர்க்க ஒற்றுமை எழுந்தது.\nஆங்கிலமும், இந்தியும் பேசத் தெரிந்தவர்கள், விஷ்ணு ஒப்பந்ததாரரின் கீழ் இயங்கும் வடமாநில ஒப்பந்தத் தொழிலாளர்களிடம் பேசினார்கள். நிலமையை புரிய வைத்தார்கள். இதனையடுத்து அவர்களும் வந்து போராட்டத்தில் பங்கேற்றார்கள். ஆக தேசிய இனங்களையும் தாண்டி அந்த தொழிற்சாலையில் தொழிலாளிகள் ஒன்று சேர்ந்தார்கள்.\nஇப்போது நிர்வாகத்தினரையும், 6 கருங்காலிகளையும் தவிர வேறு யாருமே தொழிற்சாலைக்குள் இல்லை. இப்படியொரு மாற்றத்தை முற்றிலும் எதிர்பார்க்காத நிர்வாகம், உள்ளூர் காவலர்களையும், ஊராட்சி மன்றத் தலைவரையும் அழைத்தது.\nஇப்படி அழைப்பார்கள் என முன்பே தோழர்கள் தொழிலாளார்களிடம் சொல்லியிருந்தார்கள். எனவே போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளூர் தொழிலாளர்கள் – அவர்களில் சிலர் ஊராட்சி மன்ற தலைவரின் உறவினர்கள் – தங்கள் கைப்பேசி வழியே தலைவரை தொடர்பு கொண்டு, தங்கள் போராட்டத்தின் நியாயத்தை எடுத்துச் சொன்னார்கள். ஆரம்பத்தில் கைப்பேசியில் நிர்வாகத்துக்கு ஆதரவாக பேசிய ஊராட்சி மன்றத் தலைவர், ஒரு கட்டத்தில் தொழிலாளர்களின் உறுதியை புரிந்துக் கொண்டு, இதற்கு மேல், தான் ஏதாவது பேசினால் அவர்களிடமிருந்து அம்பலப்பட்டு விடுவோம் என்பதை புரிந்துக் கொண்டார். எனவே தான் பார்த்துக் கொள்வதாக வாக்களித்தார்.\nஇந்நிலையில்தான் பேச்சுவார்த்தைக்கு அவர்களை நிர்வாகம் அழைத்தது. காவல்துறை வாகனத்தில் வந்த ஊராட்சி மன்றத் தலைவரின் பார்வையில், முதலில் தொழிற்சாலைக்கு வெளியே, சிப்காட் வளாகத்தில், நின்றிருந்த பு.ஜ.தொ.மு பொறுப்பாளர்கள் தெரிந்தார்கள். காவல்துறையினரின் துணையுடன் அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கினார்.\nஆனால், ‘தொழிற்சாலைக்கு வெளியில்தான் நாங்கள் நிற்கிறோம். எந்தவிதமான அசம்பாவிதத்திலும் ஈடுபடவில்லை. போராட்டத்தில் கலந்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கு வழிகாட்ட வேண்டியது எங்கள் பொறுப்பு. ஒரு முடிவு தெரியும் வரை இங்கிருந்து நகரமாட்டோம்’ என அழுத்தம்திருத்தமாக தோழர்கள் சொன்னதையடுத்து போராடும் நிரந்தர தொழிலாளார்களிடம் சப் இன்ஸ்பெக்டர் பேச ஆரம்பித்தார்.\nமுதலில் அவர்களை தனியாக அழைத்தார். ஆனால், ‘அப்படிச் சென்றால் நீங்களும் விலைபோய்விடுவீர்கள்; போராட்டமும் பிசுபிசுத்துவிடும்’ என அனைத்துத் தொழிலாளார்கள் முன்பும் பேச வேண்டியதை பேசும்படி நிரந்தர தொழிலாளர்கள் கோரினார்கள்.\n‘கைநிறைய சம்பாதிக்கிறீர்கள். வேண்டிய சலுகைகள் கிடைக்கின்றன. எத��்காக மற்றவர்களுக்காக போராடுகிறீர்கள்’ என சப் இன்ஸ்பெக்டர் நைச்சியமாக பேசியதற்கு தொழிலாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். பயிற்சியாளர்களோ, ஒப்பந்தத் தொழிலாளர்களோ அவர்களும் எங்களைப் போன்று உற்பத்தியில் நேரடியாக ஈடுபடுகிறவர்கள்தான். எனவே அவர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட வேண்டும். எங்களைப் போலவே அவர்களுக்கும் சம்பள உயர்வும், சலுகைகளும் வழங்கப்பட வேண்டும் என உறுதியாக நின்றார்கள்.\nவேறு வழியின்றி தன்னால் இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என கைவிரித்துவிட்டு சப் இன்ஸ்பெக்டரும், ஊராட்சி மன்றத் தலைவரும் சென்றார்கள்.\nநேரம் ஓடிக் கொண்டே இருந்தது. நிர்வாகம் நேரடியாக பேச்சு வார்த்தைக்கு வரவேயில்லை. அனைத்து தொழிலாளர்களும் உள்ளிருப்புப் போராட்டத்தை கைவிடவும் இல்லை.\nஇரவு மணி 8. மதிய உணவுக்குப் பின், தொழிலாளர்கள் எதையும் சாப்பிடவில்லை. அவர்களுக்கு எந்த சாப்பாட்டையும், ஒரு கோப்பை தேநீரையும் நிர்வாகம் வழங்கவில்லை.\nசெய்தி கேள்விப்பட்டு உள்ளூர் தொழிலாளர்களின் நண்பர்கள் தொழிற்சாலைக்கு வந்தார்கள். அவர்களிடம் தோழர்கள், அனைத்து தொழிலாளர்களும் ஒன்றிணைந்து போராடுவது குறித்தும், அவர்கள் நீண்ட நேரமாக எதுவும் சாப்பிடாமல் இருப்பது குறித்தும் சொல்லிவிட்டு, இரவு உணவுக்கு ஏதேனும் ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டார்கள்.\nமகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டவர்கள், அதற்கான வேலைகளில் உடனடியாக இறங்கினார்கள். உள்ளூர் மக்கள் அனைவருமாக சேர்ந்து அடுப்பை பற்ற வைத்தார்கள். கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கான இரவு உணவு, அடுத்த ஒரு மணிநேரத்தில் வந்து இறங்கியது.\nஆனால், அந்த சாப்பாட்டை தொழிலாளர்களிடம் ஒப்படைக்க நிர்வாகம் அனுமதிக்கவில்லை. செக்யூரிட்டிகளைக் கொண்டு தடுத்ததுடன், கோபம் தலைக்கேற காஞ்சிபுர மாவட்ட டிஎஸ்பியை தொடர்புக் கொண்டது.\nநள்ளிரவு 11 மணிக்கு தனது பரிவாரங்களுடன் வந்திறங்கிய டிஎஸ்பி, வழக்கம் போல் அடித்து விரட்டுவதில் ஆர்வம் காட்டினார். ‘பசியுடன் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக நாங்கள் ஏற்பாடு செய்த உணவுப் பொட்டலங்கள் இதோ இருக்கின்றன. நிர்வாகம், இதை அவர்களுக்கு கொடுக்க மறுக்கிறது. எந்தத் தொழிலாளியாவது மயக்கம் போட்டு விழுந்தால் நீங்கள்தான் அதற்கு பொறுப்பு’ என்று தோழர்கள் அழுத்தமாக சொன்னார்கள்.\nவிபரீதத்தை புரிந்துக் கொண்ட டிஎஸ்பி, நிர்வாகத்துடன் பேசுவதற்காக உள்ளே சென்றார். அதற்குள் உணவுப் பொட்டலங்கள் தொழிலாளார்கள் மூலம் அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது.\nநிர்வாகத்துடன் பேசிவிட்டு வந்த டிஎஸ்பி, முன்னணியில் இருக்கும் 6 தொழிலாளர்களை கைது செய்யப் போவதாக அறிவித்தார். என்ன செய்வதென்று தொழிலாளர்கள் கேட்க ‘இது சட்ட ஒழுங்கு பிரச்னையில்லை. தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்துக்கும் நடக்கும் பிரச்னை. எனவே கைது செய்ய காவல்துறைக்கு உரிமையில்லை. அப்படியே கைது செய்வதாக இருந்தால், அனைத்து தொழிலாளர்களும் கைதாகும்படி’ வழிகாட்டப்பட்டது.\nஇதை சற்றும் எதிர்பார்க்காத டிஎஸ்பி, பின்வாங்கினார். அத்துடன் கிஷோர் ஒப்பந்ததாரரின் கீழ் இயங்கும் பெண் தொழிலாளர்களையாவது கட்டாயம் வீட்டுக்கு செல்லும்படி கெஞ்சினார். ஆனால், பெண் தொழிலாளர்கள் வீட்டுக்குச் செல்ல மறுத்தனர். போராட்டத்தின் முடிவு தெரியும் வரை, நகர மாட்டோம் என உறுதியுடன் நின்றார்கள்.\nஇருப்பினும் பெண் தொழிலாளர்கள் வீட்டுக்கு செல்வதுதான் சரி என்றும், மறுநாள் காலையில் வந்து அவர்கள் போராட்டத்தில் கலந்துக் கொள்ளலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது. இதை ஏற்று பெண் தொழிலாளர்கள் தங்கள் வீட்டுக்கு கிளம்பினார்கள்.\nஅடுத்ததாக தோழர்களிடம் வந்த டிஎஸ்பி, ‘இரவு முழுக்க நீங்கள் இங்கே இருந்தால் எனக்குத்தான் பிரச்னை. தயவுசெய்து கலைந்துச் செல்லுங்கள். இந்த சிப்காட் வளாகம் தனியாருக்கு சொந்தமானது. அவர்களுக்கெல்லாம் நான்தான் பதில் சொல்லியாக வேண்டும்’ என மன்றாடினார். ‘போராட்டத்தின் முடிவு தெரியாமல் நகர மாட்டோம். போராடும் தொழிலாளர்களுக்கு வழிகாட்ட வேண்டியது எங்கள் பொறுப்பு. அவர்கள் உயிருக்கு உத்திரவாதமில்லை’ என தெளிவாக சொல்லிவிட்டு தோழர்கள் நகர மறுத்தார்கள். வேறு வழியின்றி டிஎஸ்பி தன் பரிவாரங்களுடன் கிளம்பிச் சென்றார்.\nஇதன் பிறகும் நிர்வாகம் நேரடியாக தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவில்லை. அத்துடன் இரவு முழுக்க கருங்காலிகளும், உள்ளூர் மேலாளர்களும் வெளியே வந்து அடிக்கடி பார்த்துவிட்டும், தொழிலாளர்களை நோக்கி ‘சவுண்டு’ விட்டுவிட்டும் சென்றனர். கொரிய நாட்டைச் சேர்ந்த மைக் பார்க் உட்பட எந்த டைரக்டரும் வெளியே வரவில்லை. தங்கள் இருப்பிடத்துக்கும் அவர்கள் செல்லவில்லை.\nஅக்டோபர் 7ம் தேதி இரவு முழுக்க அனைத்துத் தொழிலாளர்களும் உள்ளிருப்புப் போராட்டத்தில் உறுதியுடன் நின்றார்கள். மறுநாள் பொழுதுவிடிந்தது. முதல் ஷிப்டுக்கான வேலை ஆரம்பிக்க வேண்டும். ஆனால், அமர்ந்திருந்த இடத்தை விட்டு எந்தத் தொழிலாளியும் எழுந்திருக்கவில்லை.\nவேனில் வந்த ஆண் – பெண் தொழிலாளார்களும் வாகனத்தை விட்டு இறங்கவில்லை.\nஉடனே, ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் பணிபுரியும் யூடிஎஸ் என்ற உள்ளூர் ஒப்பந்தத்தாரரின் கீழ் இயங்கும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ‘அனில் டியூப்’ நிறுவனத்துக்கு வரவழைக்கப்பட்டார்கள். இவர்களை வைத்து உற்பத்தியை தொடங்க ‘அனில் டியூப்’ நிறுவனம் திட்டமிட்டது. தொழிலாளிகளுக்கு எதிராக தொழிலாளிகளை நிறுத்தும் வழக்கமான தந்திரம்தான்.\nஆனால், இதற்கு போராட்டத்தில் ஈடுபட்ட ‘அனில் டியூப்’ தொழிலாளர்கள் சம்மதிக்கவில்லை. வந்தவர்களை தொழிற்சாலைக்குள் அனுமதிக்காததுடன், யூடிஎஸ் ஒப்பந்ததாரரை சந்தித்து, ‘நாளையே உங்களுக்கு கீழ் இயங்கும் தொழிலாளர்கள் போராடும்போது அவர்களுக்கு பதிலாக எங்களை ஹுண்டாயில் வேலை செய்ய இறக்கினால் நீங்கள் சும்மா இருப்பீர்களா’ என்று தொழிலாளிகள் கேட்டார்கள். போராட்டத்தின் நியாயத்தை யூடிஎஸ் ஒப்பந்தத் தொழிலாளர்களும் உணர்ந்தார்கள். அவர்களும் வேலை செய்ய மறுத்தார்கள். மீண்டும் தொழிலாளி வர்க்க ஒற்றுமை நிலைநாட்டப்பட்டது.\nஇதற்குப் பிறகுதான் மைக் பார்க், தனது அறையைவிட்டு வெளியே வந்தான். அவனுக்கு பின்னால் வந்த உள்ளூர் மேலாளர்கள் பேச்சு வார்த்தை நடத்த வேண்டாம். காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் ‘லத்தி சார்ஜ்’ நடத்தலாம் என ஆலோசனை வழங்கினார்கள்.\nஆனால், இதற்கு மேலும் உற்பத்தி பாதிக்கப்பட்டால் தனது பதவிக்கு ஆபத்து என்பதை புரிந்துக் கொண்ட மைக் பார்க், தொழிலாளர்களிடம் வந்து, ‘உங்களுக்கு என்ன பிரச்னை உங்கள் கோரிக்கை என்ன\nமுந்தைய நாள் மதியம் முதல் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்க, இப்போது வந்து ‘என்ன கோரிக்கை\nஅனைத்துத் தொழிலாளர்களும் தங்கள் கோரிக்கைகளை உரத்து சொன்னார்கள். ‘எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டேன். போய் வேலையைப் பாருங்கள்’ என்றான். வாய்மொழி உத்தரவு வேண்டாம். முறைப்படி எழுதிக் கொடுங்கள் என தொழிலாளிகள் ஆணையிட்டார்கள்.\nஉள்ளே சென்று தன் ஆட்களுடன் பேசினான். பிறகு வெளியே வந்து தொழிலாளர்களிடம் பேசினான். இப்படியாக இந்த ‘உள்ளே வெளியே’ விளையாட்டு ஐந்தாறு முறை தொடர்ந்த பிறகு எழுத்துப் பூர்வமாக தர சம்மதித்தான்.\nஇப்போது கூட தொழிலாளர்களுடன் ஒப்பந்தம் செய்ய அவனது ஈகோ தடுத்தது. எனவே கையெழுத்திட்ட அறிக்கையை நோட்டீஸ் போர்டில் ஓட்ட சம்மதித்தான்.\nபோராடிய தொழிலாளர்கள் 3 கோரிக்கையை வலியுறுத்தினார்கள்.\n1. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து உற்பத்தியில் நேரடியாக ஈடுபடும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். அவர்களுக்கான ஊழிய உயர்வும், சலுகைகளும் நிரந்தர தொழிலாளர்களுக்கு தருவது போலவே வழங்க வேண்டும்.\n2. இதுவரை பணிநீக்கம் செய்யப்பட்ட ஓய்.சின்னையா என்ற ஒப்பந்தத்தாரரின் கீழ் வரும் 18 ஒப்பந்தத் தொழிலாளர்களையும், பயிற்சியாளர்களையும் மீண்டும் பணிக்கு அமர்த்த வேண்டும்.\n3. உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை பழி வாங்கக் கூடாது.\nஇந்த கோரிக்கைகளில் 2 மற்றும் 3 ஐ ஏற்க நிர்வாகம் சம்மதித்தது. முதல் கோரிக்கையை மட்டும் பின்னால் பார்த்துக் கொள்ளலாம். வழக்கு நிலுவையில் இருக்கும்போது தங்களால் எதுவும் செய்ய முடியாது என்றார்கள்.\nதொழிலாளர்கள் இதற்கு சம்மதித்தார்கள். முதலில் மைக் பார்க் எழுதிய நகலில் உரிய திருத்தங்களை செய்து தொழிலாளர்கள் கொடுத்தார்கள். அதை நிர்வாகம் ஏற்றது.\nதோழர்கள் செய்த திருத்தங்களை, வார்த்தைகளை மைக் பார்க் அப்படியே ஏற்றான். கூடவே இரண்டு ஷிப்டுகளில் நடக்காத உற்பத்தியை சரி செய்து தரும்படி தொழிலாளர்களிடம் கேட்டுக் கொண்டான். தொழிலாளர்களும் உற்பத்தியை காம்பன்சேட் பண்ணுவதாக உறுதியளித்தார்கள்.\nஇதனையடுத்து தொழிலாளர்களின் உறுதியான போராட்டம் வெற்றி பெற்றது.\nமைக் பார்க் கையெழுத்திட்ட காகிதம் நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டு அதன் நகல் தொழிலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஅட்டைப் பூச்சியைப் போல் தொழிலாளர்களின் ரத்தத்தை உறியும் மறுகாலனியாதிக்கத்தை எதிர்க்க வேண்டுமென்றால், வர்க்க உணர்வுடன் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். அப்போதுதான் போராட்டம் வெற்றி பெறும்.\nசிற���்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் ஏகாதிபத்தியங்கள் நடத்தும் சாம்ராஜ்ஜியங்களில் தொழிற்சங்கம் கட்டுவது என்பது எளிதான விஷயமல்ல. விரல்விட்டு எண்ணக் கூடிய தொழிலாளர்களை மட்டும் நிரந்தரமாக்கிவிட்டு மற்றவர்களை ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும், பயிற்சியாளர்களாகவும் நியமித்தால் தொழிலாளர்கள் பிளவுபடுவார்கள். ஒப்பந்தத் தொழிலாளார்களுக்காக நிரந்தர தொழிலாளர்கள் போராட மாட்டார்கள் என பன்னாட்டு நிறுவனங்கள் கணக்குப் போடுகின்றன.\n‘அனில் டியூப்’ தொழிற்சாலையில் பணிபுரியும் நிரந்தர தொழிலாளர்கள், இது தப்புக் கணக்கு என காட்டியிருக்கிறார்கள். நிரந்தரமோ, பயிற்சியாளனோ, ஒப்பந்தமோ அனைவருமே தொழிலாளர்கள்தான் என்பதை தங்கள் வர்க்க ஒற்றுமை மூலம் நிரூபித்திருக்கிறார்கள்.\nஇவர்களது போராட்டம் வெற்றி பெற்றிருப்பது ஒர் ஆரம்பம்தான். ஸ்ரீபெரும்புத்தூர் – சுங்குவார் சத்திரம் பகுதிக்கு இடையிலுள்ள எண்ணற்ற சிறப்பு பொருளாதார மண்டலங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் இத்தகைய அடக்குமுறை சூழலில்தான் பணிபுரிகிறார்கள். ஃபாக்ஸ்கான் ஆலையில் சி.ஐ.டி.யு உதவியுடன் போராடிய தொழிலாளிகள் நூற்றுக்கணக்கில் சிறை வைக்கப்பட்டார்கள்.\nஇனி அப்படி நடக்காது என்பதை இருங்காட்டுக் கோட்டையில் முளைத்த இந்தச் செடி உணர்த்தியிருக்கிறது.\nபுஜதொமு வழிகாட்டுதலில் போராடிய ‘அனில் டியூப்’ தொழிலாளர்கள், தங்கள் கோரிக்கைகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.\nஇந்த வெற்றி, வர்க்க ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி. அனைத்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலும் தொழிலாளர்களுக்கு கிடைக்கப் போகும் வெற்றிக்கான ஆரம்பம் இது.\nவெள்ளேந்தியாக எல்லா அடிமைத்தனங்களையும் சகித்துக் கொண்டு வாழ்ந்த அந்த தொழிலாளிகள் இந்த போராட்ட அனுபவத்தோடு தங்களது வர்க்க ஆயுதங்களை கண்டுபடித்திருக்கிறார்கள். அந்த ஆயுதத்தின் முன் கொரியா முதலாளி என்ன, அமெரிக்க முதலாளியும் கூட பெரியவிசயமில்லைதான்.\n– வினவு செய்தியாளர், சென்னை\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க\n – அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போட் \nநோக்கியா: பன்னாட்டு வர்த்தகக் ‘கழக ஆட்சி’ \nநோக்கியா SEZ: தொடர்கிறது, பாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டம் \nசத்யபாமா பல்கலைக்கழகம்: பாறையில் முளைத்த விதை, ஒரு தொழிற்சங்கம் உருவான கதை\nஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலைநிறுத்தம்: வென்றது தொழிற்சங்க உரிமை \nஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா \nஇதயத்தை உலுக்கும் ஐ.டி. கதைகள் \nகான்கிரீட் காடுகளிலிருந்து ஒலிக்கும் போர்க்குரல் \nவீட்டுப் பணியாளர்களின் கொத்தடிமை வாழ்க்கை \nஉயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்குள் ஒரு சோகம்\n“சினிமா கழிசடை தமன்னா விளம்பரத்துக்குப் பல கோடி உரிமைகளைக் கேட்கும் தொழிலாளருக்குத் தடியடி உரிமைகளைக் கேட்கும் தொழிலாளருக்குத் தடியடி\nஅரசின் பென்சன் மோசடியும், போக்குவரத்து தொழிலாளிகளின் அவலமும் \nகோக் எதிர்ப்பு: பிளாச்சிமடா மக்களுக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி\nமுதலாளித்துவ பயங்கரவாதம் முறியடிப்போம் – புதுவையில் மே நாள் பேரணி \nஒரு பறை… தொடர்ந்து விசில்கள் மே நாள் போராட்டம் – படங்கள் \nசென்னையில் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு \nமுதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு: ஒரு பார்வை-சூன்யம்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nபன்னாட்டு முதலாளிகளை வீழ்த்திய சென்னை தொழிலாளர்கள்\nபிரித்து வைத்து ஒற்றுமையை குலைக்க எண்ணியது நிர்வாகம்: தேசிய-பாலின-ஊதிய வேறுபாடுகள் தாண்டி ‘நாங்கள் தொழிலாளிகள்’ என வர்க்க ஒற்றுமையுடன் பதிலடி கொடுத்தனர் தொழிலாளர்கள்…\nTweets that mention பன்னாட்டு முதலாளிகளை வீழ்த்திய சென்னை தொழிலாளர்கள் | வினவு\nசூப்பர்… தோழர்களுக்கும் போராடிய தொழிலாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.\nநல்லது. முதல் கோரிக்கையும் நிறைவேறியிருந்தால் … இன்னும் நன்றாய் இருந்திருக்கும். வாழ்த்துக்கள்…\nதொழிலாளர் வர்க்க ஒற்றுமை ஓங்குக.\nதோழர்களுக்கும் போராடிய தொழிலாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.\nதனது மேலதிகாரிகளுக்கு இந்தியர்கள் காட்டும் விசுவாசம் மிக பிரமிக்கவைக்கக் கூடியது. கூனிக் குறுகி கூழைக் கும்பிடு போடுவதென்றால் அதுவே நமது பண்பாடும் கூட அப்படியே பழக்கப் பட்டுவிட்டோம். அந்த வகையில் கருங்காலிகள் இருக்கத்தான் செய்வார்கள். நண்பன் ஒருவனுக்கு வர இருந்த பணிநிரந்தர ஆணையை தடை செய்து முட்டுக்கட்டையாக இருந்ததும் இதுபோன்ற நம்மூர் கருங்காலி ஒருவன் என நண்பன் சொன்னது தான் இதைப் படிக்கும் போது நினைவ���ல் எழுகிறது. நல்லபகிர்வு.\nஇந்த உணர்ச்சிகரமான போராட்ட அனுபவத்தை எமக்குத் தந்த வினவுக்கு பாராட்டுக்கள்\nஇப்போராட்டத்திற்கு வழிகாட்டி களத்தில் நின்ற தோழர்களுக்கும், வர்க்க ஒற்றுமையுடன் போராடி, ஏனைய நிறுவனங்களில் மறுகாலனிய ஒடுக்குமுறையில் சிக்கித் தவிக்கும் தொழிலாளிகளுக்கும் வழிகாட்டிய அனைத்து தொழிலாளர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் உளமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nவர்க்க ஒற்றுமையின் அவசியத்தை, அதன் உன்னதத்தை நேரடி அனுபவமாக நமக்குத் தந்திருக்கிறது, இப்போராட்டம்.\nமறுகாலனிய ஒடுக்குமுறைக்கு எதிரான தொழிலாளர் போராட்டங்கள் அனைத்தும் வெல்லட்டும்\nஅலைமோதும் உணர்ச்சிகளை சொல்ல வார்த்தையில்லை.. ஓங்கட்டும் தொழிலாளர்கள் ஒற்றுமை.. வெல்லட்டும் அவர்கள் போராட்டம். போராடும் தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்கள்…\nபோராட்டம்-வெற்றி என்பது திரைப்படத்தில் கதாநாயகன் மட்டுமே சாத்தியம் என்பதை மாற்றி போராட்டத்தின் வெற்றி திரைக்கதையை வெளியிட்ட வினவுக்கு நன்றி இது போராட்டத்தில் வெற்றி பெறும் காலம் இல்லை என்ற போதிலும், இவ்வெற்றியை சாத்தியமாக்கிய “கதாநாயர்களான தொழிலாளர்களுக்கு” எம் வாழ்த்துகள் இது போராட்டத்தில் வெற்றி பெறும் காலம் இல்லை என்ற போதிலும், இவ்வெற்றியை சாத்தியமாக்கிய “கதாநாயர்களான தொழிலாளர்களுக்கு” எம் வாழ்த்துகள் ஒரே நாளில் வெற்றியை சாதித்து விட முடியாது என்பதனையும், படிப்படியான அணுகுமுறையும், வர்க்க ஒற்றுமையும் இதை சாதித்துள்ளது\nபூசணிக்காயை விட பச்சை மிளகாய் காரமானதுதான்\nதோழர்களுக்கும் போராடிய தொழிலாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.\n///உற்பத்தியை சரி செய்து தரும்படி தொழிலாளர்களிடம் கேட்டுக் கொண்டான். தொழிலாளர்களும் உற்பத்தியை காம்பன்சேட் பண்ணுவதாக உறுதியளித்தார்கள்.///\nதொழிற்சங்கம் என்றாலே வேலை செய்யாமல் ஏமாற்றி சம்பளம் வாங்குவதற்கு தான் என்னும் அரைவேக்காடுகளின் கருத்துக்கு தொழிலாளர்கள் பதிலளித்துள்ளனர்.\n///இப்படியாக பாலினம் தாண்டி வர்க்க ஒற்றுமை எழுந்தது.///\n///ஆக தேசிய இனங்களையும் தாண்டி அந்த தொழிற்சாலையில் தொழிலாளிகள் ஒன்று சேர்ந்தார்கள்.///\nபணம் வாங்கி ஓட்டு போடும் மக்கள் இருக்கும் வரை இது போன்ற பிரச்சனைகள் தவிர்க்கமுடியாது. அப்படிப்பட்ட மக்கள் போட்ட ஓட்டினால் தான் அரசியல் வியாபாரிகள் மக்களை பன்னாட்டு முதலாளிகளுக்கு அடமானம் வைக்கத்தான் செய்வார்கள்.\nதொழிலாளர்கள் மற்றும் தோழர்கள் எதிர் கொண்டு சாதித்திருக்கும் இப்போராட்ட முறை அனுபவத்தை படித்தவுடன் இந்த முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை நினைவூட்டுவதாக இருந்தது. தனக்கு தனக்கு என்று சிந்திப்பதே ‘மனிதம்’ என்ற முதலாளித்துவ தலைகீழ் பார்வையை நேர்படுத்தி சக மனிதனுக்காக போராடுவதுதான் மனிதத்தின் சாரம் என்பதை உணர்த்தியிருக்கிறது தொழிலாளி வர்க்கம்.\nஇந்த போராட்டம் எந்திரன் படம் மாதிரியே …ஒரே சவுண்டு… ஆனா ஒரு சரக்கும் இல்லை 🙂\nஅணில் டியூப் கம்பனியை இழுத்து மூடிட்டு புனேயுக்கோ இல்லேன்னா வேறே எங்கேயோ போய்ட்டாங்கன்ன\nஎல்லாரும் காத்து தான் குடிக்கணும்…\nஉங்கள் போராட்டம் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். பு.ஜ.தொ.மு, சி.ஐ.டி.யு மற்றும் அனைத்து இடதுசாரி தொழிற்சங்கங்களும்(ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம் சொல்லாமல்) ஒன்று சேர்ந்தால் இது போன்ற பல வெற்றிகள் அடைய வாய்ப்பு பிரகாசமாய் உள்ளது. இடதுசாரிகளின் ஒற்றுமைதான் அவர்களை வளர்க்கும். அப்போது தான் திமுக, பாமக, கேப்டன், ஜெயலலிதா என்று பிரிந்து பலமிழந்து நிற்கும் தொழிலாளர்களையும் பெரும் கூட்டம் கூட்டமாய் வென்று இணைக்கமுடியும்.\nநெருக்கடியான இந்த காலக்கட்டத்தில்.. இந்த வெற்றி தொழிலாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் அருமையான வெற்றி. ஒரு புரட்சிகர அமைப்பு இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமே இல்லை என்பதை போராட்டம் நீரூபித்திருக்கிறது. போராடிய அனைத்து தொழிலாளர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். போராட்டத்தை நன்றாக தொகுத்து கொடுத்திருக்கிறீர்கள்.\n//அதாவது நிரந்தர தொழிலாளர்கள் என்ன வேலை செய்கிறார்களோ, அதே வேலையைத்தான் ஒப்பந்த தொழிலாளர்களும் செய்கிறார்கள். ஆனால், ஊதிய வேறுபாடு மட்டும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்.//\nமலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் என்கிற உவமை தவறு என கருதுகிறேன். நிரந்தர தொழிலாளிக்கு கொடுக்கப்படும் சம்பளம் மலையெல்லாம் கிடையாது.\nதொழிலாளர்களின் உரிமை : போனஸ்\nஆம். முதலாளிகள் இரக்கப்பட்டு, பெருந்தன்மையாக தருவதல்ல இந்த போனஸ். சம்பளம் போல நம் உழைப்புக்கு தருவது தான் இந்த போனஸ். போனஸ் சம்பந்தமாக ஒரு வழக்கு 6 மாதத்திற்கு முன்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. தீர்ப்பில்…போனஸ் தொழிலாளர்களின் உரிமை என தீர்ப்பு வழங்கியது. தொடர..\nவட மாநில தொழிலாளர்களின் அவல வாழ்வும் கண்டு கொள்ளாத மத்திய மாநில அரசுகளும்\nபூந்தமல்லி பைபாஸை ஒட்டி நும்பல் என்றொரு ஊர். அங்கு பன்னாட்டு நிறுவனத்திற்கு ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இருக்கிறது. அந்த தொழிற்சாலையில் ஒரு தொழிலாளி மிஷினில் கை மாட்டி, கடுமையான அடிபட்டதாய் தகவல் வந்தது.\nஒரு தொழிலாளிக்கு கொஞ்சம் பெரியதாக அடிபட்டால் இ.எஸ்.ஐ. அலுவலகத்திற்கு இருபத்தி நாலு மணி நேரத்திற்குள் காய விவரங்களை தெரியப்படுத்த வேண்டும். இல்லையெனில் அவருக்கு சேர வேண்டிய சலுகைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். அதற்குரிய விண்ணப்பத்தை எடுத்து கொண்டு தொழிற்சாலைக்கு சென்றேன். அடிபட்ட தொழிலாளியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தனர். அடிபட்டவர் ஒரு வட மாநில தொழிலாளி. அவரைப் பற்றிய அடிப்படை தகவல்களை பெற்றுக்கொண்டு, தொழிற்சாலையில் வேலை செய்யும் பொழுது தான் அடிபட்டதாக உடன் பணிபுரிந்த இரு தொழிலாளர்கள் சாட்சி கையெழுத்திடவேண்டும். அதற்காக இரண்டு தொழிலாளர்களை வரச் சொன்னேன். வந்தவர்கள் கையெழுத்திட சொன்னால்… ஒரு தொழிலாளிக்கு இரண்டு விரல்கள் இல்லை. இன்னொரு தொழிலாளிக்கு ஐந்து விரல்களுமே இல்லை. அதிர்ச்சியாய் இருந்தது. இருவருக்கும் வயது 25ஐ தாண்டாது. ஒரு தொழிலாளிக்கு உழைப்புக்கு அடிப்படையானது கைகள் தானே கைகளே போய்விட்டால்…இனி வாழும் காலத்தில் இவர்கள் என்ன வேலை செய்து வாழ்க்கையை தொடர்வார்கள். விசாரித்ததில் இரு விபத்துகளுமே 8 மாத இடைவெளியில் நடைபெற்றவை தான் என்றார்கள்.\nவாழ்த்துகள் பு.ஜ.தொ.மு & வாழ்த்துகள் வினவு..\nமூன்று கோரிக்கைகளில் முதலாவது கோரிக்கைக்காகத்தான் போராட்டமே நடந்தது. அந்த கோரிக்கையை முழுமையாக வலியுறுத்தாமல், போராட்டத்தின் காரணமாக வேலையிழந்த தொழிலாளர்களுக்கு திரும்ப வேலை பெற வகை செய்ததும், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை பழி வாங்க கூடாது என்ற மூன்றாவது கோரிக்கையை முதலாளி சம்மதித்ததும் வெற்றியே அல்ல. போராட்டத்திற்கு பதிலாக அவர்கள் வேலை செய���திருந்தால் கூட இரண்டு மற்றும் மூன்றாவது கோரிக்கைகளின் தேவையே வந்திருக்காது சம்பளமும் கிடைத்திருக்கும். இந்த போராட்டத்தில் நிச்சயமாக முதல் கோரிக்கையில் ஏதேனும் சலுகைகள் அல்லது உறுதிமொழி கிடைத்திருந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிட்டிருக்கவேண்டும். போராட்டத்தில் சிறிதளவேனும் வெற்றி என்று கொண்டாட முடியும். இந்த போராட்டம், புலிவாலை பிடித்த கதையாகிவிட்டது. போராட்டம் ஆரம்பித்த பிறகு அதில் முக்கிய கோரிக்கையில் உறுதி குறைந்து, எங்களை பழிவாங்கக்கூடாது என்பதும், வேலையிழந்தவர்களுக்கு வேலை கொடுக்கவேண்டும் என்பதும், பாய்ந்த பிறகு பம்முவதாகவே தெரிகின்றது.\nஇதில் ஒரே ஒரு நன்மை மட்டுமே உள்ளது. இந்த முதலாளிகளுக்கு, தொழிலாளர்களால் ஒன்றுபட்டு போராடவும் முடியும் என்று உணர்த்தியது மட்டுமே. இதற்கு விலை அவர்களின் இரண்டு நாள் சம்பளம்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/essays/1406522.html", "date_download": "2020-08-13T02:50:19Z", "digest": "sha1:AU73ZWN5UX4HGAFZSH63Y2ZG542TCY76", "length": 37346, "nlines": 211, "source_domain": "www.athirady.com", "title": "வறுமை ஒழிப்பதில் ஓரவஞ்சனை !! (கட்டுரை) – Athirady News ;", "raw_content": "\nநுவரெலியா மாவட்டத்தைப் பொறுத்தவரையில், நமது நாட்டுக்கு முன்னுதாரமான ஒரு மாவட்டமாகத் திகழ்ந்து வருகிறது. சகல இனத்தவரும் ஒன்றுகூடி, முரண்பாடுகளின்றி வாழ்வதற்குத் தகுந்த சூழலாகவும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான இயற்கை வளங்களை நிரம்பக் கொண்டதுமாகவே இந்த மாவட்டம் அமைந்துள்ளது.\nகுளிரை விரும்புகளின் சொர்க்கபுரியாகவுள்ள நுவரெலியாவுக்கு, சிறிய நியூசிலாந்து என்ற புகழும் உள்ளது. இவ்வாறு, இலங்கையின் அழகியல் அத்தியாயத்தின் மய்யப்பகுதியாகக் காணப்படும் நுவரெலியா, இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும் காணப்படுகிறது.\nஇந்த மாவட்டத்தின் அழகுக்குப் பஞ்சம் இல்லை என்றாலும், அந்த மாவட்டத்தின் அழகும் வளமும் குன்றாமல் அவ்வாறே பாதுகாத்து வைத்திருக்கும் மக்களி��் வாழ்க்கையில், அந்த அழகு இல்லை என்பது கவலைக்குரியதுதான்.\n1,741 சதுரமீற்றர் பரப்பளவையும் 496 கிராம சேவகர் பிரிவுகளையும் கொண்டுள்ள நுவரெலியா மாவட்டம், அபிவிருத்தியின் உச்சத்துக்குச் செல்லாமல் இன்றும் வறுமைக் கோட்டில் இருப்பதற்கான காரணம் என்னவென்ற கேள்விகள் பலருக்கும் இருக்கக்கூடும். அவ்வாறான கேள்விகளுக்கு 2019ஆம் ஆண்டில், கணக்காய்வுத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை பதிலளித்துள்ளது. அந்த அறிக்கையை மய்யப்படுத்தியே இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.\nஅதன்படி, நுவரெலியா மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் எவ்வாறு கனவாகிப் போயுள்ளன என்பதையும் இந்தக் கணக்காய்வு அறிக்கை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளதுடன், தனியொரு குழுவுக்காகச் செய்யப்பட்ட மேம்பாட்டுத் திட்டங்களுக்காக, 4,670,773 ரூபாயைச் செலவிட்டுள்ளமையும் அம்பலமாக்கியுள்ளது.\nமாவட்டத்தின் அபிவிருத்திகாக, 2013 -2016ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், சுமார் 4.7 (4,768,574,578)பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதில், 3.6 (3,613,421,660) பில்லியன் ரூபாய்களைக் கொண்டு, நுவரெலியா மாவட்டத்தில் 7,573 செயற்றிட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்ததோடு, அவற்றில் 5,812 திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.\n​மேற்கூறிய திட்டங்களில் சிலவற்றை நடைமுறைப் படுத்துவதற்கு முன்பாக, பிரதேசத்தின் வானிலை தொடர்பில் அவதானம் செலுத்தாமை, போதியளவு ஊழியர்களை இணைத்துக்கொள்ளத் தவறிமை, உரிய வகையில் ஒப்பந்தங்களுக்கான விலைமனுக்கள் கோரப்படாமை, சங்கங்கள் வாயிலாகச் சில செயற்றிட்டங்களை நிறைவேற்றிக்கொள்ளல் போன்ற நடவடிக்கைகளே, இத்திட்டங்கள் வெற்றியளிக்காமைக்குக் காரணமாகியுள்ளன.\nஅத்தோடு, மேற்படி செயற்றிட்டங்களுக்காக, கிராமிய மட்டத்திலான மதிப்பாய்வுகள் செய்யப்படாமையாலும் செயற்திட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லல், முறையான கொள்முதல் செயற்பாடுகள், நிதிப் பங்கீடு முறைமையைப் பின்பற்றாமை போன்றன, எதிர்பார்த்த வெற்றி இலக்குகளை அடைய முடியாது செய்துள்ளன.\nஅதேபோல், இந்தச் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அரச பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தி உள்ளமையால், மாவட்டத்துக்குள் பொருளாதா​ர, சமூக ரீதியான பிரச்சினைகளும் மேலெழுந்திருந்ததாக, கணக்காய்வு அறிக்கை சுட்டிக��காட்டுகிறது.\nகுறிப்பாக, 2013 ஆண்டில் 44 ஊழியர்களுக்கான வெற்றிடங்கள் மாத்திரமே காணப்பட்ட நிலையில், செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், 138 வெற்றிடங்கள் காணப்பட்டு உள்ளதாகவும் அப்போதைய கணக்காய்வு அறிக்கையில், இந்தக் குறைப்பாடுகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தாலும், அதனை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிட்டமிடப்பட்ட செயற்றிட்டங்களை உரிய வகையில் நடத்துவதற்கான நிதியைத் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொடுக்கத் தவறியுள்ள காரணத்தால், மக்கள் பயன்பாட்டுக்குரிய வகையில் நிறைவு செய்யப்படாத பல திட்டங்கள் உருவெடுத்திருந்த​​​தோடு, அதன் பயனாக 2012/ 2013 ஆண்டுகளில், புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் குறிகாட்டிகளின்படி, வறுமைக் கோட்டின் கீ​ழ் உள்ள மக்கள் வசிக்கும் 336 பிரதேச செயலகங்களில், நுவரெலியா மாவட்டத்தின் 5 பிரதேச செயலகங்கள் 3, 5, 11, 16, 18 ஆகிய இடங்களில் அடையாளம் காணப்பட்டன. அத்தோடு, 2013 – 2016 வரையில், நுவரெலிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள எந்தவொரு செயற்றிட்டம் வாயிலாகவும், எதிர்பார்க்கப்பட்ட குறிக்கோள்கள் அடையப்பட்டிருக்காமை கவலைக்குரியதாகும். புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் அறிக்கைகள், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையே வெளியிடப்பட்டு வரும் நிலையில் இவ்வருடத்துக்கான அறிக்கை இதுவரையில் வெளியிடப்படவில்லை. இறுதியாக, 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், வறுமையான மாவட்டங்கள் வரிசையில் மொனராகலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நிகரான வகையில் நுவரெலியா மாவட்டத்திலும் 0.8 சதவீதமாக வறுமை நிலைமை காணப்பட்டதாக, மேற்படி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nநுவரெலியா மாவட்டத்தில், 18,616,484 ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட்ட 40 செயற்றிட்டங்களும் 46,998,935 ரூபாய் செலவில் ​ஆரம்பிக்கப்பட்ட மேலும் 54 நாள் செயற்றிட்டங்களும், உரிய வகையில் நிதி கிடைக்காததால் மக்கள் பாவனைக்கு உதவும் வகையில் நிறுவப்படவில்லை.\nஅதேபோல், 23,389,627 ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட்ட 23 வேலைத்திட்டங்கள், பயனற்ற திட்டங்களாக அமைந்து இருப்பதுடன், 10,457,823 ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள், 2017ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி வரையிலும் குறைபாடுகளுடன் காணப்பட்டுள்ளன. இவ்வாறான நிலைமைகளுக்கு ���தத்தியிலும், 12,716,918 ரூபாய் செலவில் நிறுவப்பட்ட 11 செயற்றிட்டங்கள், உரிய வகையில் பராமரிக்கப்படாமல் உள்ளன.\nநுவரெலியாவில் முன்னெடுக்கப்பட்ட 1,000க்கும் அதிகமான வேலைத்திட்டங்களில் 20 சதவீதமான வேலைத்திட்டங்கள் மாத்திரமே நிறைவு செய்யப்பட்டிருந்ததுடன், பூர்த்தியாகாத செயற்றிட்டங்களில் 12 சதவீதமானவை தொடர்பான வேலைத்திட்டங்கள் என்ற பேரில் தொடர்ந்தும் முன்னெடுக்கபட்டு வருகின்றன.\n2014ஆம் ஆண்டில், 363 வேலைத்திட்டங்கள் தொடர் வேலைத்திட்டங்கள் என்ற பேரில் ஆரம்பிக்கபட்டுள்ளதோடு, அதற்காக 223,513,233 ரூபாய் கோரப்பட்டிருந்த போதும், 2015ஆம் ஆண்டில் 59 தொடர் வேலைத்திட்டங்களைப் பூர்த்தி செய்வதற்காக, 56.06 மில்லியன் ரூபாயை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு வழங்கியுள்ளது. அவற்றில், 37.99 பில்லியன் ரூபாய், அமைச்சிடமே மீளக் கையளிக்கப்பட்டிருப்பதுடன், 2015ஆம் ஆண்டில் இந்த வேலைத்திட்டங்களைப் பூர்த்திசெய்ய முடியாது போனதால், அவற்றை நிறைவுசெய்ய 100 மில்லியன் ரூபாய்கள் கோரப்பட்டிருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகள் அவ்வருடத்தின் டிசெம்பர் மாதமளவில் செய்யப்பட்டுள்ள போதும், 2017ஆம் ஆண்டு வரையில் 313 தொடர் வேலைத்திட்டங்கள் முடிவுராத நிலையிலேயே இருந்துள்ளன.\nவலப்பனை, கொத்மலை பிரதேச செயலகங்களினால், அனைத்து வகையான ஆபத்தான செயற்பாடுகளுக்காகவும் பெறப்பட வேண்டிய காப்புறுதிச் சான்றிதழைப் பெறாத ஐந்து ஒப்பந்தகாரர்களுக்கு, 4,563,063 ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்கள் கையளிக்கப்பட்டிருந்ததுடன், தொழில்நுட்ப உத்தியோகத்தர்களால் நிர்மாண வேலைகள் தொடர்பாகப் பௌதிகப் பரிசோதனைகள் எவையும் மேற்கொள்ளாத நிலையிலும், 26 தடவைகளில் 24,074,544 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.\nஅதேபோல், நிறைவு செய்யப்படாத வேலைத்திட்டங்களுக்கும், 57 தடவைகளில் 8,739,885 ரூபாய் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதுடன், 90 சதவீதமான கொங்கிரீட் வீதிகளை அமைக்கும் முன்பாக, கொங்கிரீட்டின் தரம் கருத்திற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.\nஅதேபோல், SLS தரச்சான்றிதல் பெற்ற அச்சுக் கற்கள் பெற்றுக்கொள்வதற்கான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதும், தரமற்ற கல் வகைகளையே வீதிப் பணிகளுக்காகப் பயன்படுத்தியுள்ளமையும் அரசாங்க நிர்மாண வேலைகளுக்காக அங்கிகரிக்கப்படாத 6 வகையான மூலப்பொருள்களைப் பயன்படுத்தி, 4,793,662 ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஅத்தோடு, 2014ஆம் ஆண்டில் பயன்படுத்தபட்டிருக்கும் கொங்கிரீட் வகைகளின் தரமும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், அதற்காக 127,569,532 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.\nவடிகாலமைப்புப் பணிகளுக்காகப் ​பயன்படுத்தப்பட்டிருக்கும் கொங்கிரீட், தரமற்றவையாகக் காணப்படுகின்ற போது, அவற்றுக்காக 470,969 ரூபாய் செலவிடப்பட்டிருப்பதுடன், விளையாட்டுத் திடலைச் சுற்றிமறைப்புச் செய்யும் பணிகளுக்காக 7,469,580 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.\nமேலும், 7,895,250 ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட அநேகமான கட்டங்களுக்காக இடப்பட்ட கொங்கிரீட் தூண்களில் வெடிப்புகள் தோன்றியதால், அவற்றை மீண்டும் 7 தடவைகள் சீரமைக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.\nபணம் மீளப்பெறப்பட்டது மேற்குறிப்பிட்ட மோசடிகளாலும் வேலைத்திட்டங்களை முழுமையாகச் செய்யாததாலும், அரசாங்கத்தால் மீளப்பெறப்படட பணம் அரச வருமானமாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளதோடு, அதனைச் செய்த ​அதிகாரிகளுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்படாமல், ஒழுக்காற்று விசாரணைகளின் போது எச்சரிக்கை மாத்திரம் விடுக்கப்பட்டுள்ளன. அத்தோடு, மேற்படி அதிகாரிகளிடத்திலிருந்து அபராதமும் அறவிடப்படவில்லை என, கணக்காய்வின் போது தெரியவந்துள்ளது.\nநுவரெலியா மாவட்டத்தின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டங்களில், பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதுடன், 2013ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 213ஆக அதிகரித்துக் காணப்பட்ட பதவி அணியினரின் வெற்றிடங்கள், உரிய வகையில் பூர்த்தி செய்யப்படாமல் இருப்பதுடன், குறித்த பதவிகளுக்கு, சரியான தகைமைகளைக் கொண்டவர்களை நியமிக்காக காரணத்தால், அச்செயற்றிட்டங்களின் வெற்றி கனவாகியுள்ளது.\nபணிகளைப் பகிர்ந்தளித்தல், அதிகாரத்தின் அடிப்படையில் செயற்படாமை உள்ளிட்ட செயற்பாடுகளால், அபிவிருத்திச் செயற்றிட்டங்களுக்குப் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தனவெனவும் உத்தியோகத்தர்களின் குறைபாடுகளை உரிய நேரத்தில் சுட்டிக்காட்டி அதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்கத் தவறியிருந்த காரணத்தால், செயற்றிட்டங்களின் வெற்றி சாத்தியமற்றுப் போயுள்ளது.\nஇந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது, அவற்றை உரிய வகையில் மேற்பார்வை செய்யாதிருந்ததுடன், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி நிறுவனங்களிடையே பரிமாற்றப்பட்டு, அவை முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாலும் மேற்படி திட்டங்களின் வெற்றி, பகல் கனவாகி போயுள்ளது.\nஅத்தோடு, நுவரெலியா மாவட்டத்தின் வருட இறுதிப் பகுதியில் அதிகளவில் மழை பெய்யும் என்பதைக் கருத்திற்கொள்ளாமல் மேற்படி திட்டங்கள் வரையப்பட்டிருப்பதுடன், இந்தத் திட்டங்களில் ஏற்பட்ட நட்டங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என எவரும் அடையாளப்படுத்தப்படாமையும், பெரும் குறைப்பாடாகவே காணப்படுகிறது. இவை எல்லாவற்றையும் விட, “பொதுமக்களின் பயன்பாட்டுக்காகச் செலவிடப்படட்ட பணம், வரையறுக்கப்பட்ட ஒரு கூட்டத்தினரின் நலனுக்காகச் செலவிடப்படுவதால், வறுமையை ஒழிக்கும் தகவுத் திறனை நிறைவேற்றிக்கொள்வதற்கு முடியாதிருந்தது” என்ற விடயத்தையும், இந்தக் கணக்காய்வு அறிக்கை வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறது.\nஅதன்படி, லக்‌ஷபான மாவத்தையின் குறுக்கு வீதியை மேம்படுத்த 297,000 ரூபாயும் காமினி மாவத்தையின் குறுக்கு வீதியை மேம்படுத்த 292,000 ரூபாயும், மெண்டிஸ் பங்களா தொடக்கமான விவசாயப் பகுதியை அண்மித்த வீதியின் அபிவிருத்திக்காக 490,00 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதுடன், மக்கள் தொழிற்பயிற்சி நிலையத்தின் மேம்பாட்டுப் பணிகளுக்காக, அதன் முதல் கட்டத்துக்கு 460,750 ரூபாயும் இரண்டாம் கட்டத்துக்காக 1,169,900 ரூபாயும், 1,961,123 ரூபாயும் செலவிடப்பட்டிருப்பதுடன், மேற்படி திட்டங்களுக்கான மொத்த் செலவு, 4,670,773 ரூபாயெனவும், அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஎதிர்காலத்திலாவது மேற்படி திட்டங்களை முன்னெடுக்கும் போது, அதற்குரிய நிதிச் சங்கங்களின் பொறுப்பில் விடப்படுமாயின், அந்தச் சங்கங்களினது நிதியத்தின் பெறுமதியைக் கருத்திற்கொண்டு வழங்கினால், நல்ல திட்டங்களைச் சாத்தியமாக்கிக்கொள்ள முடியும் என்பதோடு, திட்டங்களை வரையும் போது, அவை சாத்தியப்படாமல் போகும் பட்சத்தில், அதற்குப் பொறுப்பு கூறவேண்டிய தரப்புகளைப் பெயரிடுவதும் அவசியமானதென்ற தீர்வை, கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.\nமேலும், இவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்த முன்வரும் ஒப்பந்தகாரர்கள், வேண்டுமென்றே அவற்றைத் தோல்வியடையச் செய்தல் தொடர்பாகவும் நிதிப் பகிர்வின் போது வறுமையில் வாடும் கி��ாமங்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமென்பதையும், கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.\nகுழந்தை பேறுக்காக அனுமதிக்கப்பட்ட பெண் இறப்பு; ஐவர் கைது\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\n“புங்குடுதீவு பெருக்குமரம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு, மக்களின்…\nவீரமுனை படுகொலை நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது\nஒரு பருக்கை சோறு கூட மிச்சம் வைக்க மாட்டாங்க…இந்த மாதிரி side dish…\nஇந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்\nஐதேக தலைமைத்துவத்திற்கு மேலும் மூவரின் பெயர் \nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவசியமான கொவிட் பரிசோதனை அறிக்கையின் உள்ளடக்கம்\nயாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்காக மூன்று பேராசிரியர்கள் பேரவையினால் தெரிவு\nஇலஞ்சம் பெற முற்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் கைது\n“புங்குடுதீவு பெருக்குமரம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு,…\nவீரமுனை படுகொலை நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது\nஒரு பருக்கை சோறு கூட மிச்சம் வைக்க மாட்டாங்க…இந்த மாதிரி side…\nஇந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின்…\nஐதேக தலைமைத்துவத்திற்கு மேலும் மூவரின் பெயர் \nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவசியமான கொவிட் பரிசோதனை அறிக்கையின்…\nயாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்காக மூன்று பேராசிரியர்கள்…\nஇலஞ்சம் பெற முற்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் கைது\nஉயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை\nசிங்கப்பூரில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 283 பேர் நாடு…\nகடலில் மிதந்து வந்த 294 கிலோ கஞ்சா\nரிஷாட் பதியுதீனிடம் 6 மணி நேரம் வாக்குமூலம் பதிவு\nடிக்டாக்கை வாங்கும் முயற்சியில் மைக்ரோசாப்டை தொடர்ந்து களமிறங்கிய…\n“புங்குடுதீவு பெருக்குமரம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு,…\nவீரமுனை படுகொலை நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது\nஒரு பருக்கை சோறு கூட மிச்சம் வைக்க மாட்டாங்க…இந்த மாதிரி side…\nஇந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2013-magazine/77-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-01-15/1585-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2020-08-13T03:09:32Z", "digest": "sha1:7OK6FDHXDAAD64TSKNDRNOKC26PMV6AE", "length": 17839, "nlines": 74, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - நானும் விடமாட்டேன் - ஆர்.திருமணிராஜன்", "raw_content": "\nHome -> 2013 இதழ்கள் -> ஆகஸ்ட் 01-15 -> நானும் விடமாட்டேன் - ஆர்.திருமணிராஜன்\nநானும் விடமாட்டேன் - ஆர்.திருமணிராஜன்\nநெரிசலில்லாத பேருந்துப் பயணத்தில் செழியன் தன் கல்லூரித் தோழன் அன்பரசனை நீண்ட வருடங்களுக்குப் பிறகு சந்தித்தான். மகிழ்ச்சியுடன் இருவரும் நலம் விசாரித்துக் கொண்டு, தன் செல்பேசி எண்களையும் பரிமாறிக் கொண்டனர்.\nசெழியன் இன்றைய 0இளைஞனுக்கேற்ற நாகரிகத் தோற்றத்தில் இருக்க, அன்பரசன் வேட்டி, சட்டை, நெற்றியில் பட்டையென பக்தித் தொனியுடன் காட்சியளிக்க செழியன் அவனிடமே கேட்டான்.\nஎன்ன அன்பு கோவிலுக்குப் போறியா\nஇல்லை செழியா, பக்கத்தில கம்பன் விழா நிகழ்ச்சி. அதுக்குப் போயிட்டிருக்கேன் என்றான் அன்பரசன்.\n அப்படீன்னா செழியன் புரியாமல் கேட்க, அன்பரசன் திகைத்தான்.\nஎன்ன செழியா, கம்பன் விழா தெரியாதா தமிழ்நாட்டுலதான் இருக்கியா கேலியுடன் கேள்விகளை அடுக்கினான் அன்பரசன்.\nஎன்ன அன்பு, கம்பனைத் தெரியாதா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடுமுன்னு பள்ளிக்கூடத்துல படிச்சிருக்கோமே என்று சொன்னான்.\nபரவாயில்லையே செழியா, இதை மட்டுமாவது தெரிஞ்சி வைச்சிருக்கியே. கம்பரைப் பத்தின இந்த வரியிலேயே அவரோட கவிநுட்பமும், திறமையும் அடங்கிடுச்சே. அந்த மாகவியின் காப்பியப் புலமைக்குப் பெருமை சேர்க்கத்தான் தமிழ்ச் சான்றோர்களும், அறிஞர்களும், மொழி உணர்வாளர்களும் கம்பன் விழா எடுத்து கருத்தரங்கம், கவியரங்கம், விவாதம், பட்டிமன்றமுன்னு பல நிகழ்ச்சிகளை ஒன்றுகூடி நடத்திச் சிறப்பிக்கிறாங்க. இன்னைக்கும் ஒரு பட்டிமன்றம்... அதான் போயிட்டு இருக்கேன். கம்பரோட கவி வரிகளைக் கரைச்சிக் குடிச்சவங்க இருக்கப் போற அவையில எனக்கும் பேச ஒரு வாய்ப்புக் கிடைச்சது அதிர்ஷ்டம்தான்னு சொல்லணும். நீயும் வந்து பாரு செழியா. அப்பத்தான் உனக்கும் புரிய வரும். கம்பன் கவிச் சிறப்புகளைத் தெரிஞ்சிக்காம இருந்தது எவ்வளவு பெரிய தப்புன்னு _ அன்பரசன் கம்பனின் பெருமைகளை அடுக்க செழியன் அமைதியாகவே கேட்டுக் கொண்டிருந்தான்.\n சொன்னால், வர்றதைப் பத்தி யோசிக்கிறேன் என்றான் செழியன்.\nவேறெதைப் பத்���ி பேசுவோம். கம்பரோட காப்பியப் படைப்புகளைத்தான். கம்பராமாயணக் கதாபாத்திரங்களோட இயல்புகளைப் பத்தித்தான். தெளிவா சொல்லணும்னா அன்பு, அறிவு, துரோகம், தியாகம், சூழ்ச்சி இப்படிப் பல நிலைகளிலேயும் அவரோட படைப்புகளில எந்தக் கதாபாத்திரம் மத்தக் கதாபாத்திரங்களைவிட உயர்ந்தது, மிஞ்சியதுன்னு பேசுவோம். நான் சொல்றதைவிட வந்து பார்த்தாதான் அதோட அருமை புரியும். வேற முக்கியமான வேலை எதுவுமில்லன்னா, வா செழியா, அருமையான தமிழ்விருந்து சுவைக்கலாம் என அழைத்தான் அன்பரசன்.\nமறுத்த செழியன் சிரித்தபடியே, வேண்டாம் அன்பு எனக்குத் தமிழ் விருந்தைச் சுவைக்கிறதைவிட வேற முக்கியமான வேலைகள் நிறைய இருக்கு. நான் பசிக்கே உணவு கிடைக்காத தமிழனைப் பத்திச் சிந்திக்கிற களப்பணியாளன். எனக்குத் தமிழ் விருந்தெல்லாம் சுவைச்சு, ரசிக்க நேரமில்லை. உங்களை மாதிரி தமிழறிஞர்களும், தமிழ்ச் சான்றோர்களும் சுவைக்கலாம். ஒன்று மட்டும் சொல்றேன் அன்பு. உணவே கிடைக்காதவன் தன் மொழி உணர்வைச் சிந்திக்க மாட்டான். ஆனா, உங்களை மாதிரி மொழி உணர்வுள்ளவர்கள் உங்க செவி உணவை மட்டுந்தான் உணர்வா நினைச்சுக்கிறீங்க.\nசெழியனின் பேச்சு அன்பரசனின் முகத்தைச் சுருக்கியது.\nஏன் செழியா, நீ நாத்திகனா மாறிட்டியா _ ஆச்சரியமும், அதிர்ச்சியும் கலந்த தொனியில் கேட்டான் அன்பரசன்.\nபரவாயில்லையே அன்பு, உண்மையைப் பேசுறவன் நாத்திக னாத்தான் இருக்க முடியுங்கறதை நீயே கணிச்சிட்டியே. சுயநல மில்லாதவன் நாத்திகன் மட்டும்தானே. கருத் தரங்கம், கவியரங்கமுன்னு தன் மொழி உணர்வை ஒரு அறைக்குள்ள காட்டிட்டு அடங்கிடாம, அந்த மொழியைச் சேர்ந்தவன் உணர்வுக்காகவும் வீதிக்கு வந்து போராடி சிறைக்குள்ளேயும் போகத் தயாராயிருப்பவன் அவன் தானே. எனக்கும் இப்போ ஒரு பட்டிமன்றம் நடத்தலாமோன்னு யோசனை வருது அன்பு. கவி மன்னனோட கற்பனைக் கதாபாத்திரங்களை நாலு சுவத்துக்குள்ள கூடியிருக்கிறவங்க கைதட்டி ரசிக்கப் பேசுற உங்களை மாதிரித் தமிழறிஞர்களோட மொழிப்பற்று உயர்ந்ததா இல்லை, உலகமே கைதட்டி வேடிக்கை பார்க்க, இந்த மொழிக்குச் சொந்தக்காரன்ங்கற ஒரே காரணத்துக்காக இனத்தையே சிதைச்சவனுக்குத் துணைபோன துரோகிகளை நாலு பேருக்குத் தோலுரிச்சுக் காட்ட வீதிக்கும் வந்து போராடுறோமே எங்களை மாதிரி களப்பணியாளர்��ளோட மொழிப்பற்று உயர்ந்ததான்னு_ செழியனின் பேச்சு, அன்பரசனை அதிகமாய்க் கோபப்படுத்த சீறினான் செழியனிடம்.\nஅற்புதம் தெரியாம, அதைத் தெரிஞ்சிக்கவும் முற்படாம விமர்சனமும், விதண்டாவாதமும் செய்யுறது தானே உங்களை மாதிரி நாத்திகர்களோட வேலை. என்ன பெரிசா வீதிக்கு வந்து போராடிக் கிழிச்சிட்டீங்க. உங்க கத்தலை வேற மொழிக்காரன் பார்த்துட்டாவது போறான். ஆனா நம்ம மொழிக்காரன் செவிடனாத்தான் போயிட்டிருக்கான். செவிடன் காதுல சங்கை ஊத வெட்டியா நின்னு கத்துற உங்களைவிட, தெரிஞ்சிக்கணும், ரசிக்கணும்னு வர்றவங்ககிட்ட நம்ம மொழிச் சிறப்பைக் கம்பன் மூலமா எடுத்துட்டுப் போற எங்க மொழிப்பற்றுதான் உயர்ந்தது _ காட்டத்துடன் சீறியவனிடம் செழியன்,\nஉண்மைதான் அன்பு. அற்புதம்தான். ஆனா, அடித்தளமே இல்லையே. அடித்தளமே சரியாயில்லைன்னு நாங்க வெளியே நிற்கிறோம். ஆனா நீங்க அழகா, கலைநயத்தோட மாளிகை கட்டப்பட்டிருக்குங்கிறதுக்காக உள்ளே போய் ஒவ்வொரு செங்கல் அழகையும் வர்ணிச்சிட்டு இருக்கீங்க. சுருக்கமா சொல்லணும்னா பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மெண்ட் வீக் கதைதான். இதுல யாரு அன்பு புத்திசாலி. நாங்க செவிடன் காதுல சங்கை ஊதலை அன்பு. வாழ்க்கைச் சுமையால தன்னைச் செவிடனா மாத்திக்கிட்டுப் போகிறவன் காதுலதான் ஊதிக்கிட்டு இருக்கோம். அந்தச் சுமையைக் குறைக்கத்தான் நாங்க கத்துறோமுன்னு தெரிஞ்சிக்கிற காலம் வந்து எங்க பேச்சுக்குக் காது கொடுக்கிற வரைக்கும் ஓயமாட்டோம். ஊதிட்டுத்தான் இருப்போம்.\nஇருவரும் விவாதத்தின் உச்சியை அடைந்தபோது பேருந்தும் அன்பரசன் இறங்கும் நிறுத்தத்தை அடைந்தது.\nஅப்போது, விவாதம் இன்னும் முடியலை செழியா, நாடுகளைக் கடந்தும் வியக்கப்படற கம்பரின் அருமையை உன்னைப் பேச வைக்காம நான் விடமாட்டேன் என விடைபெற்ற அன்பரசனிடம்,\nநாடுகளைக் கடந்ததாலேயே விரட்டப்படுற தமிழரின் நிலைமையையும் உன்னைப் பேச வைக்காம நானும் விடமாட்டேன் அன்பு என செழியன் விடைகொடுத்தான்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது\nஇயக்க வரலாறான தன் வரலாறு : பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்கும் பரவ வேண்டும் சரத் யாதவ் முழக்கம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு\nகரோனா நிவாரணப்��ணிகளில் திராவிடர் கழகத்தினர்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்\nதமிழ்த் தொண்டு கவிஞர் பேசுகிறார்\nதலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொண்டோமா\nநாடகம் : புது விசாரணை (7)\nநிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி\nபெண்ணால் முடியும் : நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்\nபெரியார் பேசுகிறார் :மே தினம்\nமருத்துவம் : 'நீட்' தேர்வு எழுதாமல் மருத்துவரான தமிழர்கள் தான் கரோனா தடுப்பில் சாதிக்கிறார்கள்\nமுகப்புக் கட்டுரை : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர் \nமே 11 அன்னை நாகம்மையாரின் நினைவு நாள்\nவாசகர் மடல் : “தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-08-13T03:56:00Z", "digest": "sha1:MUKZBUKI7PNAYANWJ3OE3SHZNMS5QFHM", "length": 28886, "nlines": 155, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வோல்கா ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nரஷ்யாவில் நதி, ஐரோப்பாவில் மிக நீளமானது\n(வோல்கா நதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவோல்கா ஆறு (உருசியம்: Во́лга, IPA: [ˈvolɡə]( listen)) ஐரோப்பாக் கண்டத்தின் மிகவும் நீளமான ஆறு. இது உருசிய நாட்டின் மத்திய பகுதியினூடாகப் பாய்ந்து காஸ்பியன் கடலில் கலக்கிறது. இது உருசியாவின் தேசிய ஆறாகவும் கருதப்படுகிறது. உருசிய நாட்டின் தலைநகர் மாஸ்கோ உட்பட ரசிய நாட்டின் 20 பெரிய நகரங்களுள் 11 இவ்வாற்றின் கரையிலேயே அமைந்துள்ளன.\nஅஸ்ட்ரகான், வோல்காகிராத், சமாரா, கசான், உலியாநொவ்ஸ்க், நீஸ்னி நோவ்கோரத், ஈரோஸ்லாவல்\n- அமைவிடம் வல்தாய் மேட்டுப் பகுதி, திவேர் மாகாணம்\n- உயரம் 228 மீ (748 அடி)\n- உயரம் -28 மீ (-92 அடி)\n- இடம் காமா ஆறு\n- வலம் ஒகா ஆறு\nதிவேர் மாகாணம் அஸ்தாவ்ஸ்கிப் பகுதியில் உள்ள வோல்காவேர்கொவியே எனும் கிராமத்தில் கடல் மட்டத்தில் இருந்து 228 மீட்டர்கள் உயரத்தில் வோல்கா ஆற்றின் நீரூற்று அமைந்துள்ளது. வோல்காவின் நீரேந்து பிரதேசம் வல்தாய் மேட்டுப் பகுதிகள், மத்திய உருசிய மேட்டுப் பகுதிகள் ஆகியனவற்றில் தொடங்கி கிழக்கு நோக்கி உரால் மலைகள் வரை பரந்துள்ளது. வோல்கா ஆற்றின் நீளம் 3690 கிலோமீட்டர்கள் ஆகும்.[1] உருசியக் கலாச்சாரத்தில் இந்த ஆறு ஒரு முக்கிய அடையாளத்தைக் கொண்டுள்ளதுடன் உருசிய இலக்கியத்திலும் நாட்டுப்புறக் கலைக���ிலும் வோல்கா-மாத்துஷ்கா (தாய் வோல்கா) என அடிக்கடி குறிப்பிடப்படுகிறது.\n4.1.1 மேல் வோல்காவின் கிளைகள்\n4.2.1 நடு வோல்காவின் கிளைகள்\n4.3.1 கீழ் வோல்காவின் கிளைகள்\nகி.பி. முதலாம் நூற்றாண்டின் நூலாசிரியர்களான தொலெமி மற்றும் அமியானஸ் மார்செளினஸ் ஆகியோரால் வோல்கா ஆறானது ரா எனும் பெயர் கொண்டு அழைக்கப்பட்டது.[2] [3] இது ஈரானியப் பழமை மொழியான சிதியன் மொழியில் இருந்து எடுக்கப்பட்டது.\nஐரோப்பிய மத்திய காலத்தில் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசித்த துருக்கிய மக்களால் \"பெரிய ஆறு\" எனக் கருத்து வருமாற்போல் இட்டில் அலல்து அட்டேல் என அழைக்கப்பட்டது.[4] இன்றைய துருக்கி மொழிகளில் இடெல் (தடர மொழி), அத்தால் (சுவாசு மொழி), இதெல் (பசுகிர மொழி), இடில் (துருக்கிய மொழி) என்று வோல்கா அழைக்கப்படுகின்றது.\nஆற்றின் உருசியப் பெயர் வோல்கா (Волга) சிலாவிய முந்து மொழியில் காணப்பட்ட \"வோல்கா\" எனும் சொல்லில் இருந்து பெறப்பட்டது. இதன் கருத்து ஈரம் என்பதாகும். இது பெரும்பாலான சிலாவிய மொழிகளில் இன்றும் பேணப்படுகின்றது. உருசிய, பல்கேரிய, சுலோவேனிய மொழிகளில் விளாகா (влага), உக்ரைன் மொழியில் வலோகா (воло́га) என்பது ஈரத்தைக் குறிக்கின்றது. [5]\nவோல்காவின் \"மாபெரும் வளைவு\" அமைந்துள்ள நகரம் வோல்காகிராத்.\nவோல்காவைப் பற்றிய முதல் வரலாற்றுப் பதிவு எரோடோட்டசால் பாரசீக மன்னன் முதலாம் தாரியசுக்கும் சிதியர்களுக்கும் இடையேயான போரைப்பற்றிய வரலாற்றுக் குறிப்பில் எழுதப்பட்டுள்ளது. [6] வோல்காவின் பிரதேசங்களில் ஆதி இந்தோ ஐரோப்பிய மக்களது நாகரிகம் மற்றும் குடியேற்றம் உருவாகியது என்று பரவலாக அறியப்படுகின்றது. முதலாம் ஆயிரமாண்டுகளில் ஹன் மற்றும் துருக்கி இனக் குழு மக்கள் இங்கு குடியேறியதைத் தொடர்ந்து அங்கிருந்த சிதியர்கள் இடம்பெயர்ந்தனர்.\nபண்டைய காலத்து அறிவியலாளரான தொலெமி தனது புவியியல் வரைபடத்தில் (நூல் 5, அத்தியாயம் 8, ஆசியாவின் இரண்டாவது நிலப்படம்) இதனை ரா என்று குறிப்பிட்டுள்ளார். டொன் எனப்படும் ஆறும் வோல்காவும் ஒரே மேற்கிளைகளைப் பகிருகின்றன என்று தொலெமி நம்பியிருந்தார்.\nவோல்காவின் நீரேந்து பிரதேசம் ஆசியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு மக்கள் நகருவதற்கு ஏற்றதொரு பகுதியாக முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஏழாம் பதின்மூன்றாம் நூற்றாண்டுகளில் காமா எனும் ஆற்றுடன் வோல்கா ஆறு இணையும் இடத்தில் அமைந்த பிரதேசம் வோல்கா பல்காரியா[7][8] என்று அழைக்கப்பட்டது, இது தற்போதைய ஐரோப்பிய உருசியா ஆகும். அடில், சாக்சின், சராய் என்பன ஐரோப்பிய மத்திய காலப்பகுதியில் அமைந்த வோல்கா நகரங்கள் ஆகும். இந்த ஆறு எசுக்காண்டினாவியா, ருஸ், வோல்கா பல்காரியா ஆகியனவற்றை கசாரியா மற்றும் பாரசீகத்துடன் இணைத்து முக்கிய வர்த்தகப் பாதையை உருவாக்கிக்கொள்ள ஏதுவாக இருந்தது. வோல்காவின் கீழ்ப்பகுதிகளை கசார்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.\nபின்னர் இந்த இராச்சியங்கள் கசானிய கான்கள் மற்றும் அஸ்ட்ரகான் கான்கள் என இரண்டாக பிளவுபட்டது. இந்த இரண்டு இராச்சியங்களும் பதினாறாம் நூற்றாண்டில் உருசிய-கசான் போரின் பின்னர் உருசியர்களால் வெற்றிகொள்ளப்பட்டது.\nவோல்காவின் மாபெரும் வளைவு அமைந்துள்ள நகரம் வோல்காகிராத் ஆகும். இரண்டாம் உலகப் போரின் போது ஸ்டாலின்கிராட் எனும் பெயரைக் கொண்டிருந்த இந்நகரத்தில் உருசியர்களுக்கும் செருமானியர்களுக்கும் இடையே வலுவான போர் ஏற்பட்டிருந்தது.\nவோல்காவின் ஊற்று அமைந்துள்ள பகுதி. 2009 ஆம் ஆண்டு\nமாஸ்கோவின் வடமேற்குப் பகுதியிலும் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரத்திலிருந்து சுமார் 320 கிலோமீட்டர் தென்கிழக்கிலும் அமைந்துள்ள வல்தாய் மேட்டுப் பகுதியில், திவேர் மாகாணம் அஸ்தாவ்ஸ்கியில் அமைந்துள்ள வோல்காவேர்கொவியே எனும் கிராமத்தில் கடல் மட்டத்தில் இருந்து 228 மீட்டர்கள் உயரத்தில் வோல்கா ஆறு உற்பத்தியாகின்றது. இங்கு ஊற்றெடுத்து சிறிய ஏரிகள் ஊடாகப் பயணித்துப் பின்னர் இசுதேர்சு, விசியேலுக், பேனோ, வோல்க போன்ற பெரும் ஏரிகள் ஊடாக ஓடுகின்றது.\nஅஸ்தாவ்ஸ்கியில் தொடங்கிய வோல்கா ஆறு கிழக்கு நோக்கி இசுதேர்சு ஏரி, திவேர், துப்னா, ரிபின்ஸ்க், ஈரோஸ்லாவல், நீஸ்னி நோவ்கோரத், கசான் நகரங்களை அடைந்து, அதன் பின்னர் தெற்கு நோக்கித் திரும்பி உலியாநொவ்ஸ்க், தொலியாத்தி, சமாரா, சரதோவ், வோல்காகிராத் ஆகிய நகரங்களை அடைகின்றது. இங்கு டொன் எனும் ஆறும் வோல்காவும் தமது வளைவுகளை ஏற்படுத்துகின்றன. இறுதியில் அஸ்த்ரகான் நகரத்தினூடு சென்று காஸ்பியன் கடலில் சங்கமிக்கின்றது.\nவோல்கா ஆறு பல கிளைகளைக் கொண்டது, அவற்றுள் முக்கியமானவை காமா, ஒகா, வெத்லூகா, சுரா என்பனவையாகும். வோல்காவும் அவற்றின் கிளைகளும் சேர்ந்து வோல்கா ஆற்று ஒருங்கியத்தை உருவாக்கின்றன. வோல்கா ஆற்றின் கழிமுகம் ஏறத்தாழ 160 கிலோமீட்டர்கள் நீளம் கொண்டது, இதில் பல கால்வாய்களும் சிறிய நதிகளும் அடங்குகின்றன.\nவோல்கா ஆறு மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றது: மேல் வோல்கா, நடு வோல்கா, கீழ் வோல்கா.\nவோல்காகிராத் வோல்கா செயற்கைக்கோள் நிழற்படம்.\nநதி ஊற்றின் பின்னர் அமைந்துள்ள வோல்காவின் மக்கள் செறிவுள்ள முதல் நகரம் ரிசேவ். மாஸ்கோக் கடல் என்று பேச்சு வழக்கில் அழைக்கப்படும் இவான்கோவ் நீர்த்தேக்கம் திவேர் மற்றும் ரிபின்ஸ்க் நகரங்களுக்கு இடையே உருவாக்கப்பட்டது. இவை தவிர ஊக்லிச் நீர்த்தேக்கம் (ஊக்லிச் நகரம்), ரிபின்ஸ்க் நீர்த்தேக்கம் (ரிபின்ஸ்க்), கோர்கோவ் நீர்த்தேக்கம் (நீஸ்னி நோவ்கோரத் மேலேயுள்ள கரதேயிட்ஸ் நகரம்) ஆகியன மேல் வோல்காவில் காணப்படும் நீர்த்தேக்கங்கள் ஆகும்.\nதிவேர்ட்சா (திவேர் மாகாணம், திவேர்)\nமலோகா (திவேர், நோவ்கோரத், வலோகோத் மாகாணங்கள்)\nஊன்சா (வலோகோத், கஸ்த்ரமா மாகாணங்கள்)\nதிவேரில் பனி காலத்தில் வோல்கா உறைந்திருப்பதை இப்படத்தில் காணலாம். இக்காலத்தில் மக்கள் வோல்காவை நடந்து கடப்பதை அவதானிக்கமுடியும்.\nஒகா ஆற்றுக் கிளையின் கீழே ஓடும் வோல்காவில் நீர் மிகையாகக் காணப்படுகின்றது.\nகாமா ஆறு வோல்காவுடன் இணைந்த பிற்பாடு வலுவான ஆறாக வோல்கா மாற்றம் பெறுகின்றது.\nவோல்கா சூரியோதயம், சமாரா மாகாணம்.\nசோக் (ஒரின்பூர்க் சமாரா மாகாணங்கள்)\nபல்ஷோய் இக்ரீஸ் (சமாரா, சரத்தோவ் மாகாணங்கள்)\nஎருஸ்லான் (சரத்தோவ், வோல்காகிராத் மாகாணங்கள்)\nநீர்ப்பாசனம், நீர் மின்னாற்றல் ஆகியனவற்றை வோல்காவின் நீர்நிலைகள் மூலம் ஐரோப்பிய உருசியப் பகுதியினர் பெற்றுக்கொள்கின்றனர். மசுக்குவாக் கால்வாய், வோல்கா-டொன் கால்வாய், வோல்கா-பால்டிக் நீர்வழி ஆகியன மாஸ்கோவை வெண் கடல், பால்டிக் கடல், காஸ்பியன் கடல், அசோவ் கடல், கருங்கடல் முதலியனவற்றுடன் இணைப்பதன் மூலம் சொகுசுப் பயணக் கப்பல்கள் பயணிக்கக்கூடிய நீர் மார்க்கங்களாகத் திகழ்கின்றன. வோல்காவின் கனிமவளம் செறிந்த நீர்ப்பாசனம் கோதுமையை மிகை அளவில் உற்பத்தி செய்வதற்குத் துணைபோகின்றது.\nவோல்காவின் வழியாகக் கப்பற் போக்குவரத்து.\nஊர்களுக்கிடையே பயணிக்கவும் சரக்குகளைக் கொண்டு செல்லவும் ஜோசப் ஸ்டாலின் காலத்து தொழில்மயமாதல் மூலம் வோல்கா வழியான கப்பல் போக்குவரத்து முக்கியத்துவம் அடைந்தது. இச்சமயத்தில் கட்டப்பட்ட போக்குவரத்து மடைகளையுடைய அணைகள், காஸ்பியன் கடலில் இருந்து வோல்கா ஆற்றின் முடிவு வரை பயணிக்கக்கூடிய வசதியை ஏற்படுத்தித் தந்தது. கருங்கடல் டொன் ஆற்றுடன் உள்ள இணைப்பு வோல்கா-டொன் கால்வாயூடு சாத்தியமாகின்றது. வடக்கில் உள்ள ஏரிகள் லடோகா, அனேகா, சென் பீட்டர்ஸ்பேர்க், பால்டிக் கடல் ஆகியனவற்றின் இடையேயான போக்குவரத்து வோல்கா-பால்டிக் வழியூடு சாத்தியமாகின்றது. மாஸ்கோ இடையேயான வர்த்தகங்கள் மாஸ்கோ கால்வாய் வோல்காவை மொஸ்கோ ஆற்றுடன் இணைப்பதன் மூலம் வசதிப்படுகின்றன.\nபிந்தைய சோவியத் காலம் முதல் இற்றைவரைக்கும் தானியவகைகள், எண்ணெய் ஆகியன வோல்கா வழியாக மேற்கொள்ளப்படும் பெரும் ஏற்றுமதிச் சரக்குகளாக விளங்குகின்றன. [9] இன்று வரை உருசிய நீர் வழியூடாகச் செல்வதற்குரிய அணுக்கம் மிக மட்டுப்படுத்தபட்டே வெளிநாட்டவருக்குக் கிடைக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் உருசியாவுக்கும் இடையேயான தொடர்புகள் பெருகி வரும் நிலை காரணமாக உருசிய நீர் வழியூடாகச் செல்வதற்குரிய அணுக்கக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுகின்றன. மிக விரைவில் வெளிநாட்டுக் கப்பல்கள் உருசிய ஆற்றில் பயணிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. [10]\nசரத்தோவ் நீர் மின் ஆற்றல் நிலையம்\nவனங்களில், மலைகளில் (உருசியம்: வ் லேசாஃக், நா கோராஃக்) - ஆ. பெ. மேல்னிகோவ்\nஈகர் புளிச்செவும் மற்றவர்களும் (உருசியம்: ஈகர் புளிச்சேவ் இ துருகீய) - மக்சீம் கோர்க்கி\nவோல்காவில் (உருசியம்:நா வோல்கே) - நி. அ. நெக்ராசவ்\nவோல்கா வோல்கா (1938, இசை நகைச்சுவைத் திரைப்படம்)\nபாலம் கட்டப்படுகின்றது ( ஸ்த்ரோய்ட்சா மொஸ்த், 1965, கலைநயத் திரைப்படம் )\nவால்காவிலிருந்து கங்கை வரை – ராகுல சாங்கிருத்தியாயன். (மொழி பெயர்ப்பு: கண. முத்தையா)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_31", "date_download": "2020-08-13T04:16:31Z", "digest": "sha1:3BATCZUTO6YRAQVY2TFXWNNI2PKWNFHA", "length": 25606, "nlines": 748, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆகத்து 31 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஆகஸ்ட் 31 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஞா தி செ பு வி வெ ச\nஆகத்து 31 (August 31) கிரிகோரியன் ஆண்டின் 243 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 244 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 122 நாட்கள் உள்ளன.\n1056 – பைசாந்தியப் பேரரசி தியோடோரா பிள்ளைகளின்றி இறந்தார். இவருடன் மக்கெடோனிய வம்சம் முடிவுக்கு வந்தது.\n1057 – பைசாந்தியப் பேரரசர் ஆறாம் மைக்கேல் பிரிங்காசு ஒரே ஒரு ஆண்டு ஆட்சியின் பின்னர் கடத்தப்பட்டார்.\n1314 – நார்வே மன்னர் ஐந்தாம் ஆக்கோன் தலைநகரை பேர்கனில் இருந்து ஒசுலோவுக்கு மாற்றினார்.\n1422 – இங்கிலாந்தின் மன்னர் ஐந்தாம் என்றி பிரான்சில் இருக்கும் போது இரத்தக்கழிசல் நோயினால் இறந்தார். அவரது மகன் ஆறாம் என்றி தனது 9-ஆம் மாதத்தில் இங்கிலாந்து மன்னனாக முடி சூடினான்.\n1795 – முதலாவது கூட்டமைப்புப் போர்: திருகோணமலையை பிரெஞ்சுக்காரர் கைப்பற்றாமல் தடுக்கும் பொருட்டு அந்நகரை ஒல்லாந்தரிடம் இருந்து பிரித்தானியர் கைப்பற்றினர்.\n1798 – பிரான்சின் உதவியுடன் அயர்லாந்துக் கிளர்ச்சிவாதிகள் கொன்னாக்டுக் குடியரசு என்ற நாட்டை உருவாக்கினர்.\n1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க ஒன்றியப் படைகள் வில்லியம் செர்மான் தலைமையில் அட்லான்டா மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.\n1876 – உதுமானிய சுல்தான் ஐந்தாம் முராட் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு அவனது சகோதரன் இரண்டாம் அப்துல் அமீது ஆட்சியில் அமர்த்தப்பட்டான்.\n1886 – அமெரிக்காவில் தென்கிழக்கு தென் கரொலைனாவில் சார்ல்ஸ்டன் நகரில் 7.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 60 பேர் உயிரிழந்தனர்.\n1888 – கிழிப்பர் ஜேக்கின் முதலாவது படுகொலை இடம்பெற்றது.\n1897 – தாமசு ஆல்வா எடிசன் கினெட்டஸ்கோப்பு என்ற முதலாவது திரைப்படம் காட்டும் கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.\n1907 – ஆங்கிலேய-உருசிய ஒப்பந்தம்: வடக்குப் பாரசீகத்தில் உருசியாவின் ஆக்கிரமிப்பை ஐக்கிய இராச்சியமும், தென்கிழக்கு பாரசீகம், மற்றும் ஆப்கானித்தானில் பிரித்தானியாவின் ஆக்கிரமிப்பை உருசியாவும் அங்கீகரித்தன. திபெத்து மீது இரு வல்லரசுகளும் தலையிடுவதில்லை என முடிவெடுத்தன.\n1918 – முதலாம் உலகப் போர்: நூறு நாட்கள் குற்றம்: ஆத்திரேலியப் படைகள் செயிண்ட்-குவெண்டின் மலைப் போரில் வெற்றிகரமான தாக்குதலை மேற்கொண்டன.\n1920 – போலந்தில் கமரோவ் என்ற இடத்தில் சோவியத் போல்செவிக்குகளுடன் இடம்பெற்ற போரில் போலந்து வெற்றி பெற்றது.\n1940 – அமெரிக்காவின் வர்ஜீனியாவில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 25 பேரும் உயிரிழந்தனர்.\n1941 – இரண்டாம் உலகப் போர்: செர்பியத் துணை இராணுவப் படைகள் செருமனியைப் படைகளை லோசினிக்கா சமரில் வென்றன.\n1945 – ஆத்திரேலியாவில் லிபரல் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.\n1949 – அல்பேனியாவில் கிரேக்க சனநாயக இராணுவம் பின்வாங்கியது. கிரேக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.\n1957 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து மலாயா கூட்டமைப்பு (இன்றைய மலேசியா) விடுதலை பெற்றது.\n1958 – கம்போடிய மன்னர் நொரடோம் சீயனூக் மீதான கொலை முயற்சி தோல்வியடைந்தது.\n1962 – டிரினிடாட் மற்றும் டொபாகோ ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.\n1963 – வடக்கு போர்ணியோ சுயாட்சி பெற்றது.\n1978 – இலங்கையில் சனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்திய புதிய அரசியல் யாப்பு வெளியிடப்பட்டது.\n1986 – சோவியத் ஆட்மிரல் நகீமொவ் என்ற பயணிகள் கப்பல் கருங்கடலில் சரக்குக் கப்பல் ஒன்றுடன் மோதி மூழ்கியதில் 423 பேர் உயிரிழந்தனர்.\n1986 – கலிபோர்னியாவில் இரு விமானங்கள் வானில் மோதிக்கொண்டதில் 67 பேர் வானிலும் 15 பேர் தரையிலும் உயிரிழந்தனர்.\n1987 – தாய்லாந்து விமானம் கோ பூகத் அருகே கடலில் வீழ்ந்ததில் 83 உயிரிழந்தனர்.\n1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து கிர்கிஸ்தான் வெளியேறி தனிநாடானது.\n1993 – உருசியா லித்துவேனியாவில் இருந்து தனது படைகள அனைத்தியும் வெளியேற்றியது.\n1994 – ஐரியக் குடியரசு இராணுவம் போர்நிறுத்தத்தை அறிவித்தது.\n1997 – வேல்சு இளவரசி டயானா பாரிசில் வாகன விபத்தில் கொல்லப்பட்டார்.\n1998 – வட கொரியா தனது முதலாவது செயற்கைக்கோளை ஏவியது.\n1999 – புவெனஸ் ஐரிசில் பயணிகள் விமானம் ஒன்று விமான நிலையத்தில் இருந்து புறப்படுகையில் விபத்துக்குள்ளாகியதில் 65 பேர் உயிரிழந்தனர்.\n1999 – மாஸ்கோவில் குடியிருப்புகள் மீதான தொடர் குண்டுவெடிப்புகள் ஆரம்பித்தது. ஒருவர் கொல்லப்பட்டார். 40 பேர் காயமடைந்தனர்.\n2005 – பக்தாதில் அல் ஆயிம்மா பாலத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 953 பேர் உயிரிழந்தனர்.\n2006 – 2004 ஆகத்து 22 இல் களவாடப்பட்ட எட்வர்ட் மண்ச்சின் அலறல் என்ற பிரபலமான ஓவியம் நோர்வேயில் கண்டுபிடிக்கப்பட்டது.\n2011 – 2011 திக்குவல்லை கலவரம், முஸ்லிம்களின் நோன்புப் பெருநாள் தினத்தன்று இலங்கையில் தென்மாகாணத்தில், திக்குவல்லை எனும் இடத்தில் முசுலிம்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையில் கலவரம் மூண்டது.\n2016 – பிரேசில் அரசுத்தலைவர் டில்மா ரூசெஃப் நம்பிக்கையில்லாத் தீர்மானித்ததில் தோல்வியடைந்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.\n12 – காலிகுலா, உரோமைப் பேரரச்ர் (இ. 41)\n1913 – பெர்னார்டு உலோவெல், ஆங்கிலேய இயற்பியலாளர், வானியலாளர் (இ. 2012)\n1569 – ஜகாங்கீர், முகலாயப் பேரரசர் (இ. 1627)\n1870 – மரியா மாண்ட்டிசோரி, இத்தாலியக் கல்வியாளர், மருத்துவர் (இ. 1952)\n1874 – எட்வர்ட் லீ தார்ண்டைக், அமெரிக்க உளவியலாளர் (இ. 1949)\n1880 – விலெமினா, டச்சு அரசி (இ. 1962)\n1896 – மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை, தமிழகப் பதிப்பாசிரியர், படைப்பாளர் (இ. 1985)\n1905 – எஸ். ஆறுமுகம், ஈழத்துப் பொறியியலாளர், எழுத்தாளர் (இ. 2000)\n1907 – ரமன் மக்சேசே, பிலிப்பீன்சின் 7வது அரசுத்தலைவர் (இ. 1957)\n1913 – பெர்னார்டு உலோவெல், ஆங்கிலேய இயற்பியலாளர், வானியலாளர் (இ. 2012)\n1923 – வை. அநவரத விநாயகமூர்த்தி, ஈழத்து எழுத்தாளர் (இ. 2009)\n1919 – அம்ரிதா பிரீதம், இந்தியக் கவிஞர் (இ. 2005)\n1944 – கிளைவ் லொயிட், கயானா துடுப்பாட்ட வீரர்\n1947 – சொம்ச்சாய் வொங்சவாட், தாய்லாந்தின் 26வது அரசுத்தலைவர்\n1949 – அக் பொலிட்சர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்\n1949 – ரிச்சர்ட் கியர், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்\n1955 – லாலுபாய் பட்டேல், இந்திய அரசியல்வாதி\n1956 – சாய் இங்-வென், சீனக் குடியரசின் அரசியல்வாதி\n1963 – ரிதுபர்னோ கோஷ், இந்திய நடிகர், இயக்குநர் (இ. 2013)\n1969 – ஜவகல் ஸ்ரீநாத், இந்தியத் துடுப்பாட்ட வீரர்\n1970 – யோர்தானின் ரானியா அல்-அப்துல்லா\n1970 – ஸாக் வார்ட், கனடிய நடிகர், தயாரிப்பாளர்\n1977 – ஜெஃப் ஹார்டி, அமெர்க்க மற்போர் வீரர், பாடகர்\n1979 – யுவன் சங்கர் ராஜா, இந்திய இசையமைப்பாளர், பாடகர்\n1814 – ஆர்தர் பிலிப், நியூ சவுத் வேல்சின் 1வது ஆளுநர் (பி. 1738)\n1919 – ஆபிரகாம் பண்டிதர், தமிழகத் தமிழிசைக் கலைஞர் (பி. 1859)\n1920 – வில்கெம் உண்ட், செருமானிய மருத்துவர், மெய்யியலாளர் (பி. 1832)\n1950 – சு. சி. பிள்ளை, இந்தியக் கணிதவியலாளர் (பி. 1901)\n1953 – மங்கலங்கிழார், தமிழகத் தமிழறிஞர் (பி. 1895)\n1963 – ஜோர்ஜெஸ் பிராக், பிரான்சிய ஓவியர், சிற்பி (பி. 1882)\n1973 – ஜான் போர்டு, அமெரிக்க நடிகர், இயக்குநர் (பி. 1894)\n1986 – ஹென்றி மூர், ஆங்கிலேயச் சிற்பி (பி. 1898)\n1989 – புதுவை சிவம், புதுவை எழுத்தாளர், கவிஞர், இதழாளர் (பி. 1908)\n1995 – பியான்ட் சிங், பஞ்சாபின் முன்னாள் முதலமைச்சர் (பி. 1922)\n1997 – டயானா, வேல்ஸ் இளவரசி (பி. 1961)\n2000 – கே. கே. பாலகிருஷ்ணன், கேரள அரசியல்வாதி (பி. 1927)\n2009 – வை. அநவரத விநாயகமூர்த்தி, ஈழத்து எழுத்தாளர், ஊடகவியலாளர் (பி. 1923)\n2012 – பிராங்க் பெ. மெக்டொனால்டு, அமெரிக்க வானியற்பியல் அறிஞர் (பி. 1925)\n2014 – சத்திராசு லட்சுமி நாராயணா, இந்திய இயக்குநர் (பி. 1933)\nவிடுதலை நாள் (கிர்கிசுத்தான், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து 1991)\nவிடுதலை நாள் (மலாயா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1957)\nவிடுதலை நாள் (டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1962)\nதேசிய மொழி நாள் (மல்தோவா)\nபிபிசி: இந்த நாளில் - (ஆங்கிலம்)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nஇன்று: ஆகத்து 13, 2020\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஆகத்து 2019, 12:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/maruti-celerio/descent-car-with-good-transmission-96826.htm", "date_download": "2020-08-13T03:38:47Z", "digest": "sha1:YPMOEM55WMFPKZ3GGIPG24W747U5NC4O", "length": 12707, "nlines": 326, "source_domain": "tamil.cardekho.com", "title": "Descent Car With Good Transmission 96826 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மாருதி செலரியோ\nமுகப்புநியூ கார்கள்மாருதி சுசூகிசெலரியோமாருதி செலரியோ மதிப்பீடுகள்Descent Car With Good Transmission\nமாருதி செலரியோ பயனர் மதிப்புரைகள்\nஎல்லா செலரியோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா செலரியோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\n447 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nசெலரியோ இசட்எக்ஸ்ஐ அன்ட்Currently Viewing\nசெலரியோ விஎக்ஸ்ஐ அன்ட்Currently Viewing\nசெலரியோ விஎக்ஸ்ஐ அன்ட் optionalCurrently Viewing\nசெலரியோ இசட்எக்ஸ்ஐ அன்ட் optionalCurrently Viewing\nசெலரியோ விஎக்ஸ்ஐ சிஎன்ஜிCurrently Viewing\n30.47 கிமீ / கிலோமேனுவல்\nசெலரியோ விஎக்ஸ்ஐ சிஎன்ஜி optionalCurrently Viewing\n30.47 கிமீ / கிலோமேனுவல்\nஎல்லா செலரியோ வகைகள் ஐயும் காண்க\nசெலரியோ மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 1276 பயனர் மதிப்பீடுகள்\nவேகன் ஆர் பயனர் மதிப்பீடுகள்\nbased on 122 பயனர் மதிப்பீடுகள்\nbased on 468 பயனர் மதிப்பீடுகள்\nbased on 185 பயனர் மதிப்பீடுகள்\nbased on 3338 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\nமாருதி செலரியோ :- Consumer ऑफर அப் to ... ஒன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/sadagoppan-ramesh-about-indian-cricket-team-world-cup-2019-preview/", "date_download": "2020-08-13T03:37:00Z", "digest": "sha1:OER2WE5WLBVRGLQSQWRF4XPELGCK5Z3I", "length": 21078, "nlines": 68, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Cricket World Cup 2019: இந்திய அணியின் பலம் – பலவீனம் அலசுகிறார் சடகோபன் ரமேஷ்! #IETAMIL Exclusive", "raw_content": "\nCricket World Cup 2019: இந்திய அணியின் பலம் – பலவீனம் அலசுகிறார் சடகோபன் ரமேஷ்\nCWC 2019: ஒரு World Class All Rounder-னு சொல்ற மாதிரி எனக்கு தெரிஞ்சு நம்ம டீமுல யாருமே இல்ல\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019 தொடர், இங்கிலாந்தில் கடந்த மே 30ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கிலாந்தில் கண்டிஷன் ஆசிய நாடுகளுக்கு கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக, விராட் கோலி தலைமையிலான இந்திய அணியின் செயல்பாடு எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது.\nஇந்த உலகக் கோப்பை குறித்து ரசிகர்களுக்குள் இருக்கும் பல சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக, இந்திய அணியின் பலம், பலவீனம் குறித்தும், இதர பல தகவல்கள் குறித்தும் நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் டெக்னிக்கலாக அலசுகிறார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ்.\n90ஸ் கிட்ஸின் நாஸ்டாலஜி கிரிக்கெட் மொமன்ட்ஸில் தவிர்க்க முடியாத இந்திய கிரிக்கெட்டர்கள் பட்டியலில் நிச்சயம் சடகோபன் ரமேஷுக்கும் இடமுண்டு. சோயப் அக்தரை கேஷுவலாக விளாசுவதில் தொடங்கி, எதிரணி எப்பேற்பட்டதாக இருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் அனாயசமாக பவுண்டரிகளை பறக்க விடுவது வரை, இவரது ஃபேவரைட் தருணங்கள் ஏராளம்.\nஇனி சடகோபன் ரமேஷின் வார்த்தைகள் ரசிகர்களுக்காக அவரது மாடுலேஷனிலேயே,\nவெயில் செம காட்டு காட்டுதுல்ல… இங்கிலாந்து-ல நடக்குற இந்த வேர்ல்டு கப் தொடரும் அப்படித் தான் காட்டப் போகுது.\nபத்து, பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வர, அவுட் ஸ்விங் போட்டா வெளில அடிக்கணும், இன் ஸ்விங் போட்டா நேரா ஆடணும்-ங்கற Copy Book Style-ல இருந்து வெளில வந்து இன்னைக்கு எல்லா அணியும் ஒன்டே கிரிக்கெட்டுக்கு ஏத்த மாதிரி தங்களை Adopt பண்ணிக்கிட்டாங்க.\n373, 361, 358, 359, 340, 341, 351, 297-னு ஸ்கோர் இங்கிலாந்துல சமீபத்திய போட்டிகள்ல அடிக்கப்பட்டிருக்கு. இங்கிலாந்துல பெரும்பாலான பிட்சுகள் இப்போ பேட்டிங்குக்கு ஏத்த மாதிரி இருக்கு. இப்படிப்பட்ட களங்கள்ல தான் இந்த வேர்ல்டு கப் நடக்க இருக்கு. ஒன்டே மேட்சே டோட்டலா மாறிப் போச்சு. உலகத்துல எந்த மூலைக்கு போனாலும், ரசிகருங்க விரும்புற விஷயம், ஒரு டீம் முன்னூறு அடிக்கணும், இன்னொரு டீம் அதை சேஸ் பண்ணி 301 அடிக்கணும், இல்ல கிட்ட வரணும். மொத்தமா அன்னைக்கு 600 ரன்னு அடிக்கணும். இது தான் அவங்க எதிர்பார்க்குற விஷயம். இவ்ளோ ஏன், இப்போ ஆஸ்திரேலியா போங்க… அங்க எல்லாம் பேட்டிங் பிட்சா இருக்கு. ஆஸ்திரேலியாவே அந்த மாதிரி மாறிடுச்சு.\nஏன்னா, மக்கள் விரும்புற விஷயம் சிக்ஸும், ஃபோரும் தான். அதுக்கு அடுத்தது தான் விக்கெட்டு. ஸோ, ஒன்டே-க்கு ஏத்த மாதிரி உலகம் பூரா விக்கெட்ஸும் ரெடி பண்ணிட்டாங்க. அந்த விஷயத்துல I Really Pity the bowlers. அதனால, இந்த உலகக் கோப்பையில ஓடி வந்து அழகா லைன் அன்ட் லென்த்துல போடுறது-லாம் போதாது. கொஞ்சம் வேரியேஷன் வேணும், ஸ்லோ பால் வேணும், யார்க்கர்ஸ் வேணும், Deceptive Bowlers மட்டுமே இனி சர்வைவ் ஆவாங்க. இதை சரியாக செய்யக் கூடிய அணி தான், இந்த உலகக் கோப்பையில சிறப்பா பெர்ஃபார்ம் பண்ணப் போறாங்க.\nஅந்த வகையில, இந்த வேர்ல்டு கப்புல, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து (அ) தென்னாப்பிரிக்கா… இவங்க தான் லீக் தாண்டி செமி பைனலுக்கு வருவாங்கன்னு எதிர்பார்க்குறேன். குறிப்பா இங்கிலாந்து…. அவங்களும் ஒரு Un-orthodox Cricket-ஐ அடாப்ட் பண்ணிக்கிட்டாங்க. மடக்கி அடிக்கலாம், மடக்கி அடிக்குறது தப்பில்ல, சிக்ஸுக்கு போகலாம். ஸ்டிரைக் ரேட்டை மெயின்டெய்ன் பண்ணலாம்-னு எல்லாத்துக்கும் தங்களை மாத்திக்கிட்டாங்க.\nஇந்தியாவை பொறுத்தவரை, ஒருநாள் போட்டிகளில் நாம் பலமாக அணியாக இருக்குறோம். விராட் கோலி ஒரு தூண் மாதிரி எல்லா மேட்சுலயும் நின்னு ரன்னு அடிச்சிட்டு இருக்காரு. ���வரது ஈடு இணையற்ற பெர்ஃபாமன்ஸ் தான் நம்முடைய அணி வெளிப்படுத்தும் வெற்றிக்கு காரணமா இருக்கு. அதேமாதிரி, ஏற்கனவே உலகக் கோப்பையை நமக்கு ஜெயிச்சுக் கொடுத்திருக்குற ஒரு கேப்டனும் நம்ம டீமுல இருக்காரு… தோனி\nபட், இவங்க ரெண்டு பேரோட காம்பினேஷன் எந்தளவுக்கு இந்த உலகக் கோப்பையில ஒர்க் அவுட் ஆகப் போகுது-ங்கறது ரொம்ப முக்கியம். அதை நாம வெயிட் பண்ணி தான் பார்க்கணும். அதுபோல, பும்ரா, புவனேஷ், ஷமி-னு ஒரு வலுவான ஃபார்ஸ்ட் பவுலிங் லைன் அப் நமக்கு கிடைச்சிருக்கு. பீல்டிங்குலயும் நாம வலுவா இருக்கோம். ஏன்னா, அந்தளவுக்கு கோலி டீமுல உள்ள அனைவரையும் ஃபிட்னஸ்-ஸ மெயின்டெய்ன் பண்ண வச்சிருக்காரு.\nஆனா, இங்க முக்கியமான விஷயம் என்னன்னா, அதாவது பலவீனம் என்னன்னா, மற்ற டீமோடு கம்பேர் பண்ணும் போது, நம்ம டீமோடு ஆல் ரவுண்டர்ஸ் அந்தளவுக்கு நம்மக்கிட்ட சிறப்பாக இல்லையோ-னு சிறிய ஐயப்பாடு இருக்கு. Mild Doubt இருக்கு. ஸோ, ஹர்திக் பாண்ட்யா மேல பிரஷர் பயங்கரமா விழ வாய்ப்பு இருக்கு. ஏன்னா, அவருக்கு அடுத்தபடியா ரவீந்திர ஜடேஜாவை ஒரு ‘ஆல்ரவுண்டர் னு சொல்லலாம்’. அவ்வளவு தான். அவர் ஒரு 30 ரன் அடிச்சு, 2 விக்கெட் வரை எடுப்பார்-னு எதிர்பார்க்கலாம். அவ்ளோ தான். ஆனா, ஒரு World Class All Rounder-னு சொல்ற மாதிரி எனக்கு தெரிஞ்சு நம்ம டீமுல யாருமே இல்ல.. ஹர்திக் பாண்ட்யா ஒரு ஹோப்பா இருக்காரு.. ஆனால், அந்த ஹோப்பை கன்வெர்ட் பண்ணுவாரா-ங்கறதை இந்த வேர்ல்டு கப்புல தான் நாம பார்க்கணும். Ben Stokes மாதிரி ஒரு தரமான ஆல் ரவுண்டர் பங்களிப்ப அவரால், இங்கிலாந்துல, அதுவும் வேர்ல்டு கப் மாதிரியான டோர்னமென்ட்-ல தர முடியுமா-ங்கறத இனிமே தான் பார்க்கணும்.\nஆனா, ஒன்னு சொல்லணும் விரும்புறேன். நான் முன்னாடி சொன்ன Deceptive Bowling இந்தியாவில் பும்ராவிடம் அதிகமாவே இருக்கு. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இருந்த பவுலர்களிலேயே ஒரு பெர்சன்ட்டாவது அதிக புத்திசாலி பவுலர்-னா அது பும்ரா மட்டும் தான். அவரது புத்திசாலித்தனம் தான் அவரை தனித்துக் காட்டுகிறது.\nஅப்புறம் இன்னொரு விஷயம்… இந்தவாட்டி நமக்கு ஒரு பெரிய Challenging காத்திருக்கு. முன்னாடிலாம் உலகக் கோப்பை-ல Group A, B, C னு பிரிச்சு ஆடுவாங்க. அப்போ, உங்க குரூப்ல மேக்ஸிமம் ரெண்டு டீமு தான் டஃப்பா இருக்கும். ஆனா, இந்த 2019 வேர்ல்டு கப்புல, நீங்க எல்லா டஃபான டீமை��ும் ஃபேஸ் பண்ணியாகணும். It’s Definitely a lot of Pressure. பட், ஒரு கிரிக்கெட் ரசிகனா நீங்க பார்த்தீங்க-னா, இந்தியா இந்த டீமுக்கிட்ட ஆடி இருந்தா எப்படியிருக்கும், அந்த டீமுக்கிட்ட ஆடியிருந்தா எப்படியிருக்கும்-னு ஒரு ஆசை இருந்திருக்கும். அது இந்த வாட்டி நடக்கப் போகுது. ஸோ, இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு ரசிகனுக்கு பிடிச்ச வேர்ல்டு கப்பா இருக்கப் போகுது. ஆனா, கேப்டனுக்கு அது ரொம்ப டஃப்பான விஷயம்.\nபட், Definite-ah நமக்கு செம Entertainment காத்திருக்கு\nகேப்டன் கோலிக்கு தோனி செய்து கொடுக்க வேண்டிய கடமை என்ன, ரோஹித் – தவான் சொதப்பல், 4th டவுன் வீரர் யார், ரோஹித் – தவான் சொதப்பல், 4th டவுன் வீரர் யார், ரிஷப் பண்ட்டை ஏன் தேர்வு செய்யல, ரிஷப் பண்ட்டை ஏன் தேர்வு செய்யல, 4வது ஃபாஸ்ட் பவுலரை ஏன் எடுக்கல, 4வது ஃபாஸ்ட் பவுலரை ஏன் எடுக்கல, குல்தீப் யாதவை ஏன் உலகக் கோப்பையில விராட் கோலி தேர்வு பண்ணாரு, குல்தீப் யாதவை ஏன் உலகக் கோப்பையில விராட் கோலி தேர்வு பண்ணாரு இங்கிலாந்து கண்டிஷனுக்கு தங்களை அடாப்ட் செய்து கொள்ளப் போற இந்திய வீரர்கள் யார் இங்கிலாந்து கண்டிஷனுக்கு தங்களை அடாப்ட் செய்து கொள்ளப் போற இந்திய வீரர்கள் யார் என்ன செய்தால் இந்தியா இந்த உலகக் கோப்பையை ஜெயிக்கலாம் என்ன செய்தால் இந்தியா இந்த உலகக் கோப்பையை ஜெயிக்கலாம் போன்ற பல விஷயங்களை நம்மிடம் பகிர்ந்த சடகோபன் ரமேஷின் அலசல் இரண்டாம் பாகத்தில்…\nஇவ்ளோ டேஸ்டாவும், ஈஸியாவும் இருந்தா எல்லாருக்கும் உப்புமா தான் ஃபேவரிட்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் பற்றியா நளினியும் முருகனும் பேசப் போகின்றனர்\n’மாஸ் ஹீரோவின் ப்ரீஸி ஃபீல் குட் படம் போல் உள்ளது’: வைரலான விஜய் படங்கள்\nதமிழகமே கொண்டாடும் கமலா ஹாரிஸ்.. ஒட்டு மொத்த நாட்டுக்கும் பெருமை சேர்த்தார்\n சேஃப்டியை உறுதி செய்ய இந்த 8 டிப்ஸை மறக்காதீங்க\nஇவ்ளோ டேஸ்டாவும், ஈஸியாவும் இருந்தா எல்லாருக்கும் உப்புமா தான் ஃபேவரிட்\nநம்ம ஊர் சமோசா செய்வது அவ்வளவு கஷ்டமில்லை… செய்யலாமா\nநாடு முழுவதும் 9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி: மத்திய அரசு அறிவிப்பு\nஅட, மீந்து போன பழைய சாதத்தில் இவ்வளவு ‘கிராண்ட்’ ரெசிபியா\n”என் கல்வி தகுதி விமர்சனத்திற்கு ஆளானது”- 11ம் வகுப்பு படிக்க செல்லும் அமைச்சர்\nரூ 20,000 பட்ஜெட்டில் அசத்தும் ஸ்மார்ட்போன்கள்: உங்��� சாய்ஸ் எது\n'தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினை வேண்டாம்' - சூர்யா வேண்டுகோள்\nஎடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர் - ராஜேந்திர பாலாஜி : சூடு பிடிக்க துவங்கியது அரசியல் களம்\nயுவராஜ், சேவாக், ஹர்பஜன், ஜாகீர் - மரியாதைக்கேற்ற முடிவுரை கிடைத்ததா\nமிகப் பெரிய தகுதி ஆர்வம்: சென்னை ஐ.ஐ.டி-யில் பயோ மிமிக்ரி பாடத்திட்டம்\nரயிலில் தவறிய பர்ஸ்: 14 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்தது எப்படி\n - உங்கள் பிஎஃப் பணத்தை பெற 10 நிமிடங்களில் அப்ளை செய்வது எப்படி\nதமிழகத்தில் புதிதாக 5,871 பேருக்கு கொரோனா - 5,633 பேர் டிஸ்சார்ஜ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvikural.in/2020/07/blog-post_61.html", "date_download": "2020-08-13T03:35:28Z", "digest": "sha1:J6RLBW7R52UITWE5UDFSKFEZCSJQ263T", "length": 15461, "nlines": 90, "source_domain": "www.kalvikural.in", "title": "இந்தியாவில் புதிய பெயரில் டிக்டாக் வெளியானதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் : - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |", "raw_content": "\nHome EDNL NEWS இந்தியாவில் புதிய பெயரில் டிக்டாக் வெளியானதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் :\nஇந்தியாவில் புதிய பெயரில் டிக்டாக் வெளியானதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் :\nஇந்திய சந்தையில் டிக்டாக் செயலி புதிய பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல்களில் கூறப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது. சீன செயலிகள் தடை செய்யப்பதைத் தொடர்ந்து பல்வேறு இந்திய செயலிகள் மீதான வரவேற்பு அதிகரித்து வருகிறது. எனினும், சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல்களில் இந்தியாவில் டிக்டாக் செயலி புதிய பெயரில் அறிமுகமாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.\nஉண்மையான டிக்டாக் செயலி தான் தற்சமயம் டிக்டாக் ப்ரோ எனும் பெயரில் வெளியாகி இருப்பதாக வைரல் தகவல்களில் கூறப்பட்டு வருகிறது. வைரல் பதிவுகளில் கூறப்பட்டுள்ள தகவல்களை பார்க்கும் போதே அதில் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.\nஹேக்கர்கள் டிக்டாக் ப்ரோ எனும் செயலியை பயனர்களுக்கு வாட்ஸ்அப் செயலி மற்றும் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி, இதனை டவுன்லோட் செய்ய கோரி வருகின்றனர். டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால், ஹேக்கர்கள் போலி செயலிகளின் டவுன்லோட்களை அதிகரித்துக் கொள்ள இதுபோன்ற முயற்சிகளை மேற்கொண்டு ��ருகின்றனர்.\nவாட்ஸ்அப் மற்றும் எஸ்எம்எஸ் தளங்களில் பயனர்களுக்கு வரும் இதுபோன்ற குறுந்தகவல்கள் போலியானவை ஆகும். பயனர்களை டவுன்லோட் செய்யக் கோரும் டிக்டாக் ப்ரோ செயலி ஏபிகே தளத்தில் இருப்பதாக வைரல் தகவல்களில் கூறப்பட்டுள்ளது. ஏபிகே தள செயலிகள் பெரும்பாலும் மால்வேர் நிறைந்தவை ஆகும்.\nபயனர்களுக்கு அனுப்பப்படும் குறுந்தகவல்களில், “Enjoy Tiktok Videos and also make Create Videos again. Now TikTok is only Available in (TikTok pro) So Download from below,” போன்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து டிக்டாக் ப்ரோ ஏபிகே (APK) ஃபைல் இணைக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு பரப்பப்படும் இணைய முகவரிகள் தீங்கு விளைவிக்கும் தகவல் நிறைந்தவை ஆகும். இவற்றை டவுன்லோட் செய்தவர்கள் வழங்கிய விவரங்களின் படி இந்த செயலியில் உண்மையான டிக்டாக் லோகோ போன்ற ஐகான் காணப்படுகிறது. செயலி இன்ஸ்டால் ஆகும் போது, போனின் கேமரா, மைக் போன்ற விவரங்களை இயக்க அனுமதி கோருகிறது.\nகேட்கப்படும் அனுமதி வழங்கப்பட்டதும், செயலி போனில் அப்படியே இருக்கிறது. பெரும்பாலும் செயலியின் பின்புறம் மால்வேர் இருக்கும் என கூறப்படுகிறது. போலி செயலி கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கவில்லை. இதை கொண்டே இந்த செயலி போலியானது என அறிந்து கொள்ள முடியும்.\nபோலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.\n10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட தேவையில்லை\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டு குழம்பு:\nநல்லெண்ணெயில் நிறைந்திருக்கும் மருத்துவ பயன்கள்\nகால்களில் நீர் கோர்ப்பது உங்களுக்கு எச்சரிக்கையா உடனே என்ன செய்ய வேண்டும்\nஇவ்வளவு நன்மைகளா தினமும் செவ்வாழை சாப்பிடுவதால் \nசர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்:\nஆரோக்கியத்தை ஒட்டு மொத்தமாக கெடுத்து ஆளையே வீழ்த்திவிடும். 40 முதல் 60 வயது…❗\nகடுமையான நீரழிவு நோயாளிகளுக்கான எளிய உணவு அட்டவணை :-\nஉடல் நலம்... \"அல்சர்\" அப்டின்னா என்ன..\nகொத்தமல்லியின் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் :Coriander leaves, stems and roots are all medicinal:\nகாலையில் எழுந்ததும் நீங்க செய்ற இந்த 5 விஷயத்தால தான் எடை அதிகரிக்கிறதாம்...\nகாலையில் எழுந்ததும் நீங்க செய்ற இந்த 5 விஷயத்தால தான் எடை அதிகரிக்கிறதாம்... உடல் எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உணவு கட்டுப...\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்.\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்... உங்கள் உடலின் எடையை குறைக்க விரும்புகிறீர...\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நிகழும்:\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் ஒரு சிலருக்கு சில வேளைகளில் நன்மையை தந்தாலும், பெரும்பாலோனோருக்கு உடலில் கலோரி அதிகமாக...\nசளி, இருமல், காய்ச்சலை ஒரே நாளில் குணமாக்கும் முன்னோர்களின் உணவு பட்டியல்\nதீவிரமான கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறோம். இந்நிலையில் பாதிப்பில்லாத வழக்கமான சளி, காய்ச்சல் இருக்கும் போது என்ன ...\nஉங்க EB BILL நீங்களே சரிபார்க்கலாம் முழு விவரம் பெற இங்கு கிளிக் செய்யவும் :\nஉங்க EB BILL நீங்களே சரிபார்க்கலாம் முழு விவரம் பெற இங்கு கிளிக் செய்யவும் :\n10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட தேவையில்லை\nமுந்தைய காலகட்டத்தில் 80 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்குதான் கண் குறைபாடு ஏற்படும்.தற்போதைய காலத்தில் சிறு வயதிலேயே கண் பிரச்சனைகள்,கண் பா...\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டு குழம்பு:\nபூண்டை பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். மேலும் ஆண்கள் பூண்டு சாப்பி...\nநல்லெண்ணெயில் நிறைந்திருக்கும் மருத்துவ பயன்கள்\nநல்லெண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது. வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/korona_5.html", "date_download": "2020-08-13T02:36:58Z", "digest": "sha1:6ZO33BCLYDCHRUKOUW4I2LBYHWDCIFPB", "length": 7312, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "மேலும் நால்வர்:முடிதிருத்தகம் திறப்பு? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / மேலும் நால்வர்:முடிதிருத்தகம் திறப்பு\nடாம்போ May 05, 2020 யாழ்ப்பாணம்\nஇலங்கை முழுவதும் முடிதிருத்தகங்களை திறக்க அரசு அனுமதித்துள்ளது.\nமுன்னராக முடி திருத்தகங்களை தறிக்க அனுமதித்த போதும் க��ரோனாபரவியதையடுத்து மீண்டும் தடை விதிக்கப்பட்டது.\nஇந்நிலையில்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து தொற்றாளர்களின் எண்ணிக்கை 755 ஆக அதிகரித்துள்ளதாக, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, 194 பேர் வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளதுடன், 553 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.\nசாம், சுமா, சிறீ தமிழரசிலிருந்து நீக்கம்\nஇலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து சம்பந்தன்,சுமந்திரன் மற்றும் சிறீதரன்\nமுன்னணி மௌனம்: கூட்டமைப்பு சிக்சர்\nகிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த்\nநடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது\nசம்பந்தன், சுமந்திரன் இல்லாத புதிய தமிழ் தேசிய அணி\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசன விவகாரத்தில் இரா.சம்பந்தன்-சுமந்திரன் தரப்பு செயற்பட்டுள்ள விதத்தினால், இலங்கை\nநீதிக்கு போராடும் சசிகலா பிள்ளைகள்\nதனது தாய் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டதாக சசிகலா ரவிராஜின் மகன் கருத்து வெளியிட்டுள்ளார். அவரது மகளும் அதே கருத்தை வெளியிட்டுள்ளார். இதனிடைய...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/104362/", "date_download": "2020-08-13T02:42:35Z", "digest": "sha1:DTHA4PYG2Y4XGCZFD7TGMWX3VUWGRW26", "length": 11370, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "லசந்தவின் படுகொலை – குற்றவா���ிகளை சட்டத்திற்கு முன் நிறுத்துமாறு கோரிக்கை…. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலசந்தவின் படுகொலை – குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் நிறுத்துமாறு கோரிக்கை….\nஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை சம்பந்தமாக விசாரணையை விரைவுப்படுத்தி குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் கொண்டு வருமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. “புரவசி பலய” என்ற அமைப்பினால் இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.\nஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை சம்பவம் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பிரதான தலைப்பாக இருந்தது என்று சுட்டிக்காட்டியுள்ள அந்த அமைப்பு, கொலையாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி நீதியை நிலை நாட்டுவது இலங்கையின் முதற் பிரஜையின் பொறுப்பாகும் என்று கூறப்பட்டுள்ளது. அதற்கு நியாயம் வழங்காமல் தப்பிச் செல்வதற்கு முடியாது என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.\nஅதேநேரம் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை சம்பந்தமாக விசாரணை செய்த குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி உங்களின் ஆணையின் படி இடமாற்றம் செய்யப்பட்டதை அறிந்து தாம் வருத்தப்பட்டதாகவும் ஜனாதிபதிக்கான அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.\nலசந்த விக்ரமதுங்கவின் படுகொலை சம்பந்தமாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல விடயங்கள் வௌிச்சத்துக்கு வந்திருப்பதை தமது அமைப்பு அறிந்துள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.\nTagsஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை புரவசி பலய\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீரமுனை படுகொலை நினைவு நாள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் யாவும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு 5 பேர் முன்மொழிவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய மக்கள் சக்தி ( ஜேவீபி )யின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஹரினி அமரசூரிய\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதுகாப்பு ஜனாதிபதி வசம் – தமிழ்பேசும் அமைச்சரவை அமைச்சர்கள் டக்ளஸ் + அலி சப்ரி..\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுடும்பசொத்தில் பெண்களுக்கு சமஉரிமை – உச்சநீதிமன்றம் உறுதி செய்தது\nபிரபாகரனை விலைக்��ு வாங்கியதுபோல மைத்திரியையும் மஹிந்த வாங்கிவிட்டார்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை உற்சவம்\nவீரமுனை படுகொலை நினைவு நாள் August 12, 2020\nமாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் யாவும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ்.. August 12, 2020\nயாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு 5 பேர் முன்மொழிவு August 12, 2020\nதேசிய மக்கள் சக்தி ( ஜேவீபி )யின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஹரினி அமரசூரிய August 12, 2020\nபாதுகாப்பு ஜனாதிபதி வசம் – தமிழ்பேசும் அமைச்சரவை அமைச்சர்கள் டக்ளஸ் + அலி சப்ரி.. August 12, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2018/11/US.html", "date_download": "2020-08-13T02:44:00Z", "digest": "sha1:4G4WV3ORNE2SSRH5YJABYFHJU5FGBVKS", "length": 11244, "nlines": 80, "source_domain": "www.sammanthurainews.com", "title": "அமெரிக்க செய்தி நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு: 5 பேர் பலி. - SammanThuRai News", "raw_content": "\nHome / சர்வதேசம் / அமெரிக்க செய்தி நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு: 5 பேர் பலி.\nஅமெரிக்க செய்தி நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு: 5 பேர் பலி.\nஅமெரிக்காவில் உள்ள மேரிலாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.\nவியாழக்கிழமையன்று மேரிலாண்டில் கேபிடல் கெசட் நாளிதழ் அலுவலகத்தில் ஒரு துப்பாக்கிதாரி ஐந்து பேரை சுட்டுக்கொன்ற நிலையில் அப்பத்திரிகையின் ஊழியர்கள் வெள்ளிக்கிழமை பதிப்பில் செய்தி வெளியிட்டுள்ளனர்.\nஅனாபோலிஸில் உள்ள `கேபிடல் கேசட்` செய்தியறையின் கண்ணாடி வழியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.\nசமீப காலத்தில் அந்த செய்தித்தாள் நிறுவனத்துக்கு சமூக ஊடகங்களில் ’வன்முறை அச்சுறுத்தல்கள்’ வந்ததாக தெரிவித்த போலிஸார், இது செய்தி நிறுவனம் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று தெரிவித்துள்ளனர்.\nமேரிலாண்டில் வசிக்கும் 30 வயதுக்கு மேல் உடைய வெள்ளை நிற மனிதர் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nஅதிகாரிகளுடன் விசாரணைக்கு ஒத்துழைக்க, சந்தேக நபர் மறுப்பதாக கூறப்படுகிறது. மேலும் சிபிஎஸ் நியூஸின் தகவல்படி, அவர் அடையாளத்தை கண்டுபிடிக்க முடியாத வகையில் விரல் ரேகைகளை அழித்துவிட்டதாகவும் தெரிகிறது.\nபோலி கிரனேட் குண்டுகளையும் கண்ணீர் புகை குண்டுகளையும் தனது பையில் அவர் வைத்திருந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் \"பெரிய துப்பாக்கியை\" பயன்படுத்தியதாக தெரிவித்த அவர்கள் மேற்கொண்டு எந்தவித தகவல்களையும் அளிக்கவில்லை.\nவெடிகுண்டாக இருக்கலாம் என கருதிய பொருளை செயலிழக்கச் செய்ததாக போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசம்பவம் நடைபெற்ற கட்டடத்திலிருந்து 170 பேர் பாதுகாப்பாக வெளியே கொண்டு வரப்பட்டதாக போலிஸார் தெரிவித்தனர்.\nஇறந்தவர்களின் விவரங்களை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.\n1. வெண்டி வின்டர்ஸ், 65 வயது - ஆசிரியர்\n2. ரெபேக்கா ஸ்மித் 34 வயது - விற்பனை உதவியாளர்\n3. ராபர்ட் ஹியாசன் , 59 வயது - துணை ஆசிரியர் மற்றும் பத்தி எழுத்தாளர்\n4. ஜெரால்டு பிஷ்மேன், 61 வயது - தலையங்க எழுத்தாளர்.\n5. ஜான் மெக்நமாரா, 56 வயது - செய்தியாளர் மற்றும் ஆசிரியர்\n\"நீங்கள் உங்கள் மேசையில் அமர்ந்து பணி செய்து கொண்டிருக்கும்போது பலர் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாவது போன்ற சத்தத்தையும், துப்பாக்கிதாரி மீண்டும் துப்பாக்கியில் குண்டை நிரம்பும் சத்தத்தையும் கேட்பதை போன்றதை காட்டிலும் திகிலூட்டும் சம்பவம் வேறேதும் இருக்க முடியாது\"\n\"அது ஒரு 'போர் பகுதியை' போன்று காட்சியளித்தது\" என சம்பவத்தில் பாதிக்கப்பட்ட செய்தியாளர் ஃபில் டேவிஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nமாகாணத் தலைவர் ஸ்டேவ் சூஷ், தகவல் அறிந்ததும் 60 நொடிகளில் போலிஸார் வந்தடைந்தனர். அப்போது சந்தேக நபர் மேசைக்கு அடியில் ஒளிந்து கொண்டிருந்தார் என்று தெரிவித்தார். மேலும் போலிஸாருக்கும் சந்தேக நபருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.\nஎச்சரிக்கை நடவடிக்கையாக நியூயார்க் நகரில் அமைந்துள்ள செய்தி நிறுவனங்களுக்கு பயங்கரவாத தடுப்பு குழுக்களை நிறுத்தியுள்ளதாக நியூயார்க் நகர போலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த நிகழ்வு குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.\nதொழினுட்பக்கல்லூரி விரிவுரையாளர் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரல் \n(காரைதீவு நிருபர் சகா) திறன்கள் அபிவிருத்திமற்றும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சின் தொழின...\nகாரைதீவின் பிரபல சமுகசேவையாளர் றோட்டரிக்கழகத்தலைவர் றோட்டரியன் ருத்ரன் காலமானார்.\nகாரைதீவு நிருபர் சகா காரைதீவின் பிரபல சமுகசேவையாளரும் கல்முனை றோட்டரிக்கழகத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் மக்கள்வங்கிக்கிளையின் ...\nகணக்கியல் அறிஞர் பேராசிரியர் கோணமலை கோணேச பிள்ளை இயற்கை எய்தினார்\nகாரைதீவு நிருபர் சகா மட்டக்களப்பை அடுத்துள்ள மண்டூரில் வாழ்ந்த கணக்கியல் அறிஞர் பேராசிரியர் கோணமலை கோணேச பிள்ளை அவர்கள் நேற்றுமு...\nஜப்பான் வெள்ளம்: 'தீவிர அபாய நிலை' எச்சரிக்கை.\nவடக்கு ஜப்பானில் மீண்டும் மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கான அபாயத்தில் உள்ளது வடக்கு ஜப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2018/12/28160011/1220193/Mahesh-Babus-Bank-Accounts-Freezed.vpf", "date_download": "2020-08-13T02:38:34Z", "digest": "sha1:BBDIFBIPUUAGIED6ZBHOSHB4ACHSE4YS", "length": 13731, "nlines": 186, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம் || Mahesh Babus Bank Accounts Freezed", "raw_content": "\nசென்னை 13-08-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்\nசேவை வரி கட்டாததால், நடிகர் மகேஷ்பாபுவின் வங்கி கணக்குகளை முடக்கி, ஜி.எஸ்.டி. ஆணைய அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டனர். #MaheshBabu #GST #ServiceTax\nசேவை வரி கட்டாததால், நடிகர் மகேஷ்பாபுவின் வங்கி கணக்குகளை முடக்கி, ஜி.எஸ���.டி. ஆணைய அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டனர். #MaheshBabu #GST #ServiceTax\nமத்திய அரசின் நேரடி வரி விதிப்பு சட்டத்தின்கீழ் நடிகர்களும், தொழில் செய்பவர்களாக கருதப்படுகிறார்கள்.\nஎனவே அவர்கள் சேவை வரி செலுத்த வழிவகை செய்யப்பட்டு உள்ளது.\nபிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு சேவை வரி செலுத்தாமல் இருந்தார். 2007-08ம் ஆண்டில் அவர் ரூ.18.5 லட்சம் சேவை வரிபாக்கிவைத்துள்ளார்.\nசேவை வரி செலுத்தும்படி அவருக்கு ஜி.எஸ்.டி. ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பியபடி இருந்தது. ஆனால் நோட்டீசுகளுக்கு நடிகர் மகேஷ்பாபு எந்த பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.\nஇதையடுத்து ஐதராபாத்தில் உள்ள ஜி.எஸ்.டி. ஆணையரக அதிகாரிகள் நேற்று அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். நடிகர் மகேஷ்பாபுவின் 2 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.\nஆக்சிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகியவற்றில் உள்ள அந்த 2 கணக்குகளிலும் ரூ.73.5 லட்சம் பணத்தை நடிகர் மகேஷ்பாபு சேமித்து வைத்து இருந்தார். அந்த பணத்தில் இருந்து சேவை வரிக்கான தொகை மற்றும் வட்டியை வசூலிக்க ஜி.எஸ்.டி. ஆணையரகம் முடிவு செய்து உள்ளது. #MaheshBabu #GST #ServiceTax\nஜி.எஸ்.டி. வரி பற்றிய செய்திகள் இதுவரை...\nசெல்போன்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி- மத்திய அரசு முடிவு\nஏப்ரல் 1-ந் தேதி முதல் மாதாந்திர ஜி.எஸ்.டி. லாட்டரி அறிமுகம்\nஜனவரி மாத ஜிஎஸ்டி வருவாய் 1.10 லட்சம் கோடி ரூபாய் - மத்திய நிதி அமைச்சகம்\nடிசம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.03 லட்சம் கோடி ரூபாய் - மத்திய நிதி அமைச்சகம்\nதமிழகத்திற்கு ஜி.எஸ்.டி. இழப்பீடாக ரூ.1,898 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் ஜெயக்குமார்\nமேலும் ஜி.எஸ்.டி. வரி பற்றிய செய்திகள்\nகவலைக்கிடமான நிலையில் மாதவன் பட இயக்குனர்\nஎனக்கும் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - யோகிபாபு\nதனது பேமஸ் கண்ணாடியை ஏலம் விட்ட நடிகை மியா காலிஃபா\nவிஷால் நிறுவனத்தில் மோசடி - பெண் கணக்காளர் ரம்யாவுக்கு முன்ஜாமீன் மறுப்பு\nகொரோனா நோயாளிகளை சந்தோஷப் படுத்திய ரோபோ சங்கர்\nசவால் விட்ட மகேஷ் பாபு... செய்து காட்டிய விஜய் அடுக்கடுக்கான புகார்கள்.... திடீரென ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா படம் கொரோனா தொற்றால் மரணமடைந்த பிரபல தயாரிப்பாளர் சவால்விட்ட மகேஷ் பாபு.... ஏற்பாரா விஜய் முதல் பட நாயகனுடன் வீடியோகாலில் பேசிய ஜெனிலியா அன்று சொன்னது தான் இன்றும் - விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://chenaitamilulaa.forumta.net/t46218-topic", "date_download": "2020-08-13T01:49:20Z", "digest": "sha1:TIYL2FQIZQLHAEMUYZB5Y7U3HCIO3WP4", "length": 28533, "nlines": 337, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "ஏன் நிஷா அக்காவின் “நான் இருக்கும் நிலை” தெரியவில்லை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்\n» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்\n» லாக் டவுன் கதைகள்\n» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை\n» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…\n» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை\n» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…\n» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.\n» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு\n» கொலை வழக்கின் தீர்ப்பு…\n» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்\n» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று\n» நீங்கள் தான் கடவுளின் மனைவி…\n» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து\n» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்\n» 4-வது தலைமுறை பாடகி\n» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.\n» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்\n» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்\n» அது, 'ரீல்' - இது, 'ரியல்\n» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\n» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்\n» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி\n» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்\n» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்\n» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது\nஏன் நிஷா அக்காவின் “நான் இருக்கும் நிலை” தெரியவில்லை\nசேனைத்தமிழ் உலா :: சேனையின் வரவேற்பறை :: சேனையின் ஆராய்ச்சிமணி\nஏன் நிஷா அக்காவின் “நான் இருக்கும் நிலை” தெரியவில்லை\nநான் இருக்கும் நிலை :\nRe: 3000பதிவுகள் கடந்த நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..\nஎன்ன படம் பதியனூம் என முடிவு செய்து விட்டீர்களா..\nஅந்த படத்தின் மேல் மௌஸ் வைத்து ரைட் கிளிக் செய்யுங்கள்.\nகிளிக் செய்த பின் வருவதில் ஆக் கீழே ப்ரோபற்ரிஸ் என தெரிகின்றதா\nஅதை கிளிக்கினால் addres URL வரும் அதை எடுத்து இங்கே இடுங்கள். முயலுங்கள்.\nமுகமது நட்பது நட்பனறு நெஞ்சத்து\nஅகநக நட்பது நட்பு [/size]\nஏன் நிஷா அக்காவின் “நான் இருக்கும் நிலை” தெரியவில்லை..\nஎனக்கு மட்டும்தானா இல்லை எல்லோருக்கும் அப்படிதானா..\nRe: ஏன் நிஷா அக்காவின் “நான் இருக்கும் நிலை” தெரியவில்லை\nநான் எப்போது ஒரு நிலையில் அதாவது தள்ளாடும் நிலையில் இருப்பதால் அதை கண்டுக்கவே இல்லை. அதனால் நான் இருக்கும் நிலை தெரியவில்லை.\n என்னவெல்லாம் சந்தேகம் வருதுப்பா உங்களுக்கு\nஇப்ப நிஷாக்கா கோபமாக உர்ர்ர்ர்ருனு இருக்கேனாம்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: ஏன் நிஷா அக்காவின் “நான் இருக்கும் நிலை” தெரியவில்லை\nநான் எப்போது ஒரு நிலையில் அதாவது தள்ளாடும் நிலையில் இருப்பதால் அதை கண்டுக்கவே இல்லை. அதனால் நான் இருக்கும் நிலை தெரியவில்லை.\n என்னவெல்லாம் சந்தேகம் வருதுப்பா உங்களுக்கு\nஇப்ப நிஷாக்கா கோபமாக உர்ர்ர்ர்ருனு இருக்கேனாம்\nஎதோ என் கண்ணில் பட்டது...வேற யாரு கேட்க்க கூடாது இல்லையா...\nஅக்காவுடைய அக்கரையில எனக்கு பங்கு இருக்கு இல்ல..\nRe: ஏன் நிஷா அக்காவின் “நான் இருக்கும் நிலை” தெரியவில்லை\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: ஏன் நிஷா அக்காவின் “நான் இருக்கும் நிலை” தெரியவில்லை\nஉங்கள் நான் இருக்கும் நிலை ..கொஞ்சம் தெரியும்படி எப்போது அக்கா கருணை காட்டிவிங்க...\nRe: ஏன் நிஷா அக்காவின் “நான் இருக்கும் நிலை” தெரியவில்லை\nஅக்கா யார் மீது கோபம்...\nஏன் இந்த வெறி...எங்கே எங்கே என் அக்காவின் சிரிப்பு முகம்..\nRe: ஏன் நிஷா அக்காவின் “நான் இருக்கும் நிலை” தெரியவில்லை\nஇந்த உலகத்தின் மேலே கோபம்.\nஅ���ை படைத்த இறைவனின் மேலே கோபம்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: ஏன் நிஷா அக்காவின் “நான் இருக்கும் நிலை” தெரியவில்லை\nஇந்த உலகத்தின் மேலே கோபம்.\nஅதை படைத்த இறைவனின் மேலே கோபம்.\nஇருக்கட்டும்..ஆனால் அவர்தானே உன்னையும் படைத்தார்..\nRe: ஏன் நிஷா அக்காவின் “நான் இருக்கும் நிலை” தெரியவில்லை\nஅக்கா கோபமாக இருக்கிறது உங்களுக்கு தெரிய வில்லையா ராகவன் எனக்கு நன்றாக தெரிகிறது\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: ஏன் நிஷா அக்காவின் “நான் இருக்கும் நிலை” தெரியவில்லை\nநண்பன் wrote: அக்கா கோபமாக இருக்கிறது உங்களுக்கு தெரிய வில்லையா ராகவன் எனக்கு நன்றாக தெரிகிறது\nRe: ஏன் நிஷா அக்காவின் “நான் இருக்கும் நிலை” தெரியவில்லை\nநண்பன் wrote: அக்கா கோபமாக இருக்கிறது உங்களுக்கு தெரிய வில்லையா ராகவன் எனக்கு நன்றாக தெரிகிறது\nஇப்படி சொல்லிச்..சொல்லி எங்க மேடத்தை உசுப்பேத்தி....\nஆத்திரத்தில்.... முறுக்கேத்தலாம் என்று நம்புவது பொய்ச்சிடும்...\nஎங்க மேடம் மிச்ச நல்லவங்க........ )( )( )(\nRe: ஏன் நிஷா அக்காவின் “நான் இருக்கும் நிலை” தெரியவில்லை\nநண்பன் wrote: அக்கா கோபமாக இருக்கிறது உங்களுக்கு தெரிய வில்லையா ராகவன் எனக்கு நன்றாக தெரிகிறது\nஇப்படி சொல்லிச்..சொல்லி எங்க மேடத்தை உசுப்பேத்தி....\nஆத்திரத்தில்.... முறுக்கேத்தலாம் என்று நம்புவது பொய்ச்சிடும்...\nஎங்க மேடம் மிச்ச நல்லவங்க........ )( )( )(\nபார்ரா சுவிஸ்ல ரொம்ப குளிராம்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: ஏன் நிஷா அக்காவின் “நான் இருக்கும் நிலை” தெரியவில்லை\nநண்பன் wrote: அக்கா கோபமாக இருக்கிறது உங்களுக்கு தெரிய வில்லையா ராகவன் எனக்கு நன்றாக தெரிகிறது\nஇப்படி சொல்லிச்..சொல்லி எங்க மேடத்தை உசுப்பேத்தி....\nஆத்திரத்தில்.... முறுக்கேத்தலாம் என்று நம்புவது பொய்ச்சிடும்...\nஎங்க மேடம் மிச்ச நல்லவங்க........ )( )( )(\nபார்ரா சுவிஸ்ல ரொம்ப குளிராம்\nநீங்கள் எவ்வளவுதான் சொன்னாலும் சூடாக மாட்டாங்களே \nகாரணம்... அவங்க இப்போ தூக்கத்துக்குச் சென்றுட்டாங்களே \nRe: ஏன் நிஷா அக்காவின் “நான் இருக்கும் நிலை” தெரியவில்லை\nநண்பன் wrote: அக்கா கோபமாக இருக்கிறது உங்களுக்கு தெரிய வில்லையா ராகவன் எனக்கு நன்றாக தெரிகிறது\nஇப்படி சொல்லிச்..சொல்லி எங்க மேடத்தை உசுப்பேத்தி....\nஆத்திரத்தில்.... முறுக்கேத்தலாம் என்று நம்புவது பொய்ச்சிடும்...\nஎங்க மேடம் மிச்ச நல்லவங்க........ )( )( )(\nபார்ரா சுவிஸ்ல ரொம்ப குளிராம்\nRe: ஏன் நிஷா அக்காவின் “நான் இருக்கும் நிலை” தெரியவில்லை\nநான் புரொபைலில் இதை மாற்றுவதே கிடையாது அதனால நான் எப்போ என்ன மூட்ல இருக்கேனு சொல்லவே முடியாது i*\nRe: ஏன் நிஷா அக்காவின் “நான் இருக்கும் நிலை” தெரியவில்லை\nபானுஷபானா wrote: நான் புரொபைலில் இதை மாற்றுவதே கிடையாது அதனால நான் எப்போ என்ன மூட்ல இருக்கேனு சொல்லவே முடியாது i*\nஎப்பவுமே சுட்டியான பிள்ளை என்பதை நிரூபித்துக் கொண்டே வாராங்க \nRe: ஏன் நிஷா அக்காவின் “நான் இருக்கும் நிலை” தெரியவில்லை\nசேனைத்தமிழ் உலா :: சேனையின் வரவேற்பறை :: சேனையின் ஆராய்ச்சிமணி\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந��து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-57?start=120", "date_download": "2020-08-13T02:51:24Z", "digest": "sha1:T7FDEM6QGVFNLCVS66YAB3JLV6GMNTFM", "length": 9032, "nlines": 217, "source_domain": "keetru.com", "title": "திரைச் செய்திகள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nமூணாறு மண்ணில் உயிரோடு புதையுண்ட தமிழ்ப் பாட்டாளிகளின் துயரம் தணிக்க…\nபுதிய கல்விக் கொள்கை - திலகர் என்னும் மனு தர்மவாதியின் பார்வை\nநாங்கள் மிகச் சாதாரண மனிதர்கள்\nஉழவுத் தொழிலில் நாம் தவற விட்ட வள்ளுவ நெறிகளும் சிகப்புப் பார்வையும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவர��: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு திரைச் செய்திகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஆப்பிரிக்க சினிமாவின் தந்தை ஆஸ்மேன் செம்பேன் சோழ.நாகராஜன்\nஇது வழக்கமான சினிமா இல்லை எஸ்.பி.ஜனநாதன்\nசத்யஜித்ரே: இந்திய சலனத்திரையின் முடிவுறாத அழகியல் அஜயன் பாலா\nமன்னா டே என்னும் முதுபெரும் பாட்டுக்காரன் சோழ.நாகராஜன்\nகண்ணியமிழந்த திரைத்துறையினரும், தர்மம் மீறிய பத்திரிகைகளும் சோழ.நாகராஜன்\nஹாலிவுட்டை அதிரச்செய்த ஜப்பானிய சினிமாக்காரன் சோழ.நாகராஜன்\nபக்கம் 5 / 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda/honda-new-accord-colors.html", "date_download": "2020-08-13T03:21:21Z", "digest": "sha1:LF2KIT22EUJ73OFQR3DW2SOGSJWWCLFN", "length": 6409, "nlines": 145, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா நியூ அக்கார்டு நிறங்கள் - நியூ அக்கார்டு நிற படங்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹோண்டா நியூ நியூ அக்கார்டு\nமுகப்புநியூ கார்கள்ஹோண்டா கார்கள்ஹோண்டா நியூ அக்கார்டுநிறங்கள்\nஹோண்டா நியூ அக்கார்டு நிறங்கள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஹோண்டா நியூ அக்கார்டு நிறங்கள்\nஹோண்டா நியூ அக்கார்டு கிடைக்கின்றது 7 வெவ்வேறு வண்ணங்களில்- வெள்ளை ஆர்க்கிட் முத்து, நவீன எஃகு உலோகம், அலபாஸ்டர் வெள்ளி, நகர்ப்புற டைட்டானியம் உலோகம், கிரிஸ்டல் பிளாக் முத்து, டஃபெட்டா வெள்ளை and சந்திர வெள்ளி.\nநியூ அக்கார்டு உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nநியூ அக்கார்டு வெளி அமைப்பு படங்கள்\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nநியூ அக்கார்டு வடிவமைப்பு சிறப்பம்சங்கள்\nCompare Variants of ஹோண்டா நியூ அக்கார்டு\nநியூ அக்கார்டு நியூCurrently Viewing\nநியூ அக்கார்டு ஹைபிரிடுCurrently Viewing\nஎல்லா நியூ அக்கார்டு வகைகள் ஐயும் காண்க\nஎல்லா ஹோண்டா நியூ அக்கார்டு விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/category/world/asia/", "date_download": "2020-08-13T02:11:14Z", "digest": "sha1:E7Z224CQZYHLT4C3ZRCK4NOFMXFHGO6B", "length": 34691, "nlines": 318, "source_domain": "vanakkamlondon.com", "title": "ஆசியா Archives - Vanakkam London", "raw_content": "\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nதேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா\nவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...\nஉருளை கிழங்கு பொடிமாஸ் | செய்முறை\nஉருளைகிழங்கு பிடிக்காதவங்களே இல்லைன்னு சொல்லலாம்,, ருசியான ஒரு கிழங்கு வகை. ஆனா, நிறையா பேருக்கு, வாய்வுன்னு சாப்பிட பயப்படுவாங்க. இப்படி உருளைகிழங்கை செய்தால், வாய்வு பிடிகாதுங்க.. இந்த பொடிமாஸ் சப்பாத்தி,...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nஅங்கொட லொக்கா கொலை | த்ரில்லர் சினிமாவை விஞ்சிய திகில் கதை\nத்ரில்லர் திரைப்படங்களின் பரபரப்பிற்கு கொஞ்சமும் குறைவில்லாமல், அங்கொட லொக்கா பற்றிய பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் உயிரிழந்த லொக்கா எப்படி...\nஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட அவல நிலை |ரொபட் அன்டனி\nவிகிதாசார தேர்தல் முறையில் 1989 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசிய கட்சி தேர்தல்களில் பெற்ற ஆசனங்கள் தேர்தல் ஆண்டு ஐ.தே.க. பெற்ற\nதிரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள் | நிலாந்தன்\nதென்னிலங்கையில் தனிச்சிங்கள அலை ஒன்றைத் தோற்றுவித்து ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு தேவையான பலமான அடித்தளம் ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள். எனினும் அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக அடைவது என்றால்...\nசசிகலா ரவிராஜ் அவர்களுக்காக நீதிக் கோரிக்கைகளை முன்வைத்தவர்களின் குரல் இரண்டு நாட்களுக்குள்ளேயே சுருதி இழந்துவிட்டது. தற்போது அந்தக் குரல் ஈனச்சுரத்திலேயே ஒலிக்கின்றது.\nதேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா\nவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...\nநூல் திறனாய்வுப் போட்டி | 103 பரிசுகள் | பரிசுத்தொகை ரூ.27,250\nநூல் திறனாய்வுப் போட்டி மொத்தம் 103 பரிசுகள் பரிசுத்தொகை ரூ. 27,250 பெரியாரின் *பெண் ஏன் அடிமையானாள்\nதுர்க்கையின் புதுமுகம் | நூல் விமர்சனம்\nமாறும் சமூகங்கள் மாறும் வழிபாடுகள் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிய கிராமமான தெல்லிப்பழையில், கடந்த நூற்றாண்டின் பிற்பாதியில் துர்க்கை...\nகனவுகளும் கரைந்து போகும் | சிறுகதை | விமல் பரம்\nஅழகான பூந்தோட்டம். அதில் பல நிற பூக்கள். மஞ்சள், சிவப்பு, வெள்ளை என கொத்து கொத்தாய் பூத்திருக்க அதன் வாசனை எங்கும் பரவியிருந்தது....\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nபலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. ‘தப்பட்’...\nவிமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விவேக்\nஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட வேண்டாம் என்று நடிகர் விவேக், ரசிகர்களுக்கு...\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nதேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா\nவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...\nஉருளை கிழங்கு பொடிமாஸ் | செய்முறை\nஉருளைகிழங்கு பிடிக்காதவங்களே இல்லைன்னு சொல்லலாம்,, ருசியான ஒரு கிழங்கு வகை. ஆனா, நிறையா பேருக்கு, வாய்வுன்னு சாப்பிட பயப்படுவாங்க. இப்படி உருளைகிழங்கை செய்தால், வாய்வு பிடிகாதுங்க.. இந்த பொடிமாஸ் சப்பாத்தி,...\nAllஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nஅங்கொட லொக்கா கொலை | த்ரில்லர் சினிமாவை விஞ்சிய திகில் கதை\nத்ரில்லர் திரைப்படங்களின் பரபரப்பிற்கு கொஞ்சமும் குறைவில்லாமல், அங்கொட லொக்கா பற்றிய பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் உயிரிழந்த லொக்கா எப்படி...\nஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட அவல நிலை |ரொபட் அன்டனி\nவிகிதாசார தேர்தல் முறையில் 1989 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசிய கட்சி தேர்தல்களில் பெற்ற ஆசனங்கள் தேர்தல் ஆண்டு ஐ.தே.க. பெற்ற\nதிரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள் | நிலாந்தன்\nதென்னிலங்கையில் தனிச்சிங்கள அலை ஒன்றைத் தோற்றுவித்து ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு தேவையான பலமான அடித்தளம் ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள். எனினும் அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக அடைவது என்றால்...\nசசிகலா ரவிராஜ் அவர்களுக்காக நீதிக் கோரிக்கைகளை முன்வைத்தவர்களின் குரல் இரண்டு நாட்களுக்குள்ளேயே சுருதி இழந்துவிட்டது. தற்போது அந்தக் குரல் ஈனச்சுரத்திலேயே ஒலிக்கின்றது.\nதேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா\nவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...\nநூல் திறனாய்வுப் போட்டி | 103 பரிசுகள் | பரிசுத்தொகை ரூ.27,250\nநூல் திறனாய்வுப் போட்டி மொத்தம் 103 பரிசுகள் பரிசுத்தொகை ரூ. 27,250 பெரியாரின் *பெண் ஏன் அடிமையானாள்\nதுர்க்கையின் புதுமுகம் | நூல் விமர்சனம்\nமாறும் சமூகங்கள் மாறும் வழிபாடுகள் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிய கிராமமான தெல்லிப்பழையில், கடந்த நூற்றாண்டின் பிற்பாதியில் துர்க்கை...\nகனவுகளும் கரைந்து போகும் | சிறுகதை | விமல் பரம்\nஅழகான பூந்தோட்டம். அதில் பல நிற பூக்கள். மஞ்சள், சிவப்பு, வெள்ளை என கொத்து கொத்தாய் பூத்திருக்க அதன் வாசனை எங்கும் பரவியிருந்தது....\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nபலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. ‘தப்பட்’...\nவிமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விவேக்\nஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட வேண்டாம் என்று நடிகர் விவேக், ரசிகர்களுக்கு...\n��னவுகளும் கரைந்து போகும் | சிறுகதை | விமல் பரம்\nஅழகான பூந்தோட்டம். அதில் பல நிற பூக்கள். மஞ்சள், சிவப்பு, வெள்ளை என கொத்து கொத்தாய் பூத்திருக்க அதன் வாசனை எங்கும் பரவியிருந்தது....\nநடுவர் பார்க்காமல் விட்டு விடும் நோ-பால்கள் இனி இல்லை | டெஸ்ட்டில் புதிய முறை அறிமுகம்\nகிரிக்கெட்டில் எத்தனையோ முறை நடுவர்கள் பவுலரின் முன் கால் கிரீசை தாண்டி செல்லும் நோ-பால்களைப் பார்க்காமல் விட்டுள்ளனர், இதனால் பேட்ஸ்மென்கள் பலர் அநியாயமாக...\nகூகுள் நிறுவனம் தனது 5ஜி போன்களை வெளியிட்டுள்ளது.\nகூகுள் நிறுவனம் பிக்சல் போர் ஏ மற்றும் பிக்சல் 5 என்ற இரண்டு வகை 5ஜி போன்களை வெளியிட்டுள்ளது. இவ்விரு போன்களும் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து,...\nஜப்பானின் உணவகத்தில் மர்மப்பொருள் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்\nஜப்பானின் கோரியாமா நகரில் உணவகம் ஒன்றில் மர்மப்பொருள் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்ததாகவும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. புகுஷிமாவில் என்ற இடத்தில்...\nமலேசிய கடலில் மாயமான ரோஹிங்கியா அகதிகள் உயிருடன் மீட்கப்பட்டனர்\nமலேசியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற ரோஹிங்கியா அகதிகள் அந்நாட்டின் லங்காவி கடல் பகுதியில் மூழ்கியிருக்கக்கூடும் என அஞ்சப்பட்ட நிலையில், 26 ரோஹிங்கியா அகதிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக மலேசியாவின் மூத்த கடலோர காவல்படை...\nகொரோனா அபாயத்தின் தருவாயில் சிறுவர்கள்\nகொரோனா காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளினால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 28 ஆயிரம் சிறுவர்கள் உயிரிழக்கும் அபாயம் நிலவி வருவதாக ஐ.நா. எச்சரித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள...\nமலேசியா முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகால சிறைத் தண்டனை கிடைக்குமா \nசுமார் 7400 கோடி ரூபாய் அரசு பணத்தை கையாடல் செய்ததாக குற்றஞ்சாட்டி நடத்தப்பட்ட வழக்குகளில், முதல் வழக்கில் மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் மேல்...\nநாசா விண்வெளி வீரர் படம் பிடித்த ரம்மியமான காட்சி\nவிண்வெளியில் இருந்து நாசா விண்வெளி வீரர் படம் பிடித்த சூரிய உதய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விண்வெளி வீரர் பெஹன்கென் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள 4...\nஒன்லைனில் சூடு பிடித்துள்ள கால்நடை விற்பனை\nபாகிஸ்தானில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இறைச்சிக்கான கால்நடை விற்பனை ஒன்லைனில் சூடு பிடித்துள்ளது.அந்நாட்டில் கொரோனா தொற்றால் 2 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்...\nஇனிமேல் இந்த உலகில் போர் உருவாகாது- வட கொரிய அதிபர் கிம் ஜாங்\nஇனிமேல் இந்த உலகில் போர் உருவாகாது... கையில் அணுகுண்டுகளை வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இப்படி கூறியிருப்பதுதான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1950 -ம் ஆண்டு ஜூன்...\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nதேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா\nவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...\nஉருளை கிழங்கு பொடிமாஸ் | செய்முறை\nஉருளைகிழங்கு பிடிக்காதவங்களே இல்லைன்னு சொல்லலாம்,, ருசியான ஒரு கிழங்கு வகை. ஆனா, நிறையா பேருக்கு, வாய்வுன்னு சாப்பிட பயப்படுவாங்க. இப்படி உருளைகிழங்கை செய்தால், வாய்வு பிடிகாதுங்க.. இந்த பொடிமாஸ் சப்பாத்தி,...\nபலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. ‘தப்பட்’...\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nதேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா\nவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...\nஉருளை கிழங்கு பொடிமாஸ் | செய்முறை\nஉருளைகிழங்கு பிடிக்காதவங்களே இல்லைன்னு சொல்லலாம்,, ருசியான ஒரு கிழங்கு வகை. ஆனா, நிறையா பேருக்கு, வாய்வுன்னு சாப்பிட பயப்படுவாங்க. இப்படி உருளைகிழங்கை செய்தால், வாய்வு பிடிகாதுங்க.. இந்த பொடிமாஸ் சப்பாத்தி,...\nபலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. ‘தப்பட்’...\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாஈழம்சினிமாஇலங்கைவைரஸ்விடுதலைப் புலிகள்கொரோனா வைரஸ்அமெரிக்காகிளிநொச்சிதேர்தல்தீபச்செல்வன்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சஜனாதிபதிகல்விகோத்தபாயகவிதைநிலாந்தன்கொழும்புவிஜய்மரணம்இலக்கியம்மகிந்தபாடசாலைதமிழகம்டிரம்ப்பிரபாகரன்மலேசியாதமிழீழம்இனப்படுகொலைரணில்அரசியல்தமிழ் தேசியக் கூட்டமைப்புசுமந்திரன்முல்லைத்தீவுஆஸ்திரேலியாசஜித்பிரதமர்மாணவர்கள்அவுஸ்ரேலியாவவுனியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/cinema/2020/07/78723/", "date_download": "2020-08-13T02:01:01Z", "digest": "sha1:UPEBGK6K2U6HVZNDTOWQB2AULJJ2LRBV", "length": 45956, "nlines": 385, "source_domain": "vanakkamlondon.com", "title": "பொன்மகள் வந்தாள் - சினிமா விமர்சனம் - Vanakkam London", "raw_content": "\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nதேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா\nவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...\nஉருளை கிழங்கு பொடிமாஸ் | செய்முறை\nஉருளைகிழங்கு பிடிக்காதவங்களே இல்லைன்னு சொல்லலாம்,, ருசியான ஒரு கிழங்கு வகை. ஆனா, நிறையா பேருக்கு, வாய்வுன்னு சாப்பிட பயப்படுவாங்க. இப்படி உருளைகிழங்கை செய்தால், வாய்வு பிடிகாதுங்க.. இந்த பொடிமாஸ் சப்பாத்தி,...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nஅங்கொட லொக்கா கொலை | த்ரில்லர் சினிமாவை விஞ்சிய திகில் கதை\nத்ரில்லர் திரைப்படங்களின் பரபரப்பிற்கு கொஞ்சமும் குறைவில்லாமல், அங்கொட லொக்கா பற்றிய பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளிவ���்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் உயிரிழந்த லொக்கா எப்படி...\nஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட அவல நிலை |ரொபட் அன்டனி\nவிகிதாசார தேர்தல் முறையில் 1989 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசிய கட்சி தேர்தல்களில் பெற்ற ஆசனங்கள் தேர்தல் ஆண்டு ஐ.தே.க. பெற்ற\nதிரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள் | நிலாந்தன்\nதென்னிலங்கையில் தனிச்சிங்கள அலை ஒன்றைத் தோற்றுவித்து ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு தேவையான பலமான அடித்தளம் ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள். எனினும் அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக அடைவது என்றால்...\nசசிகலா ரவிராஜ் அவர்களுக்காக நீதிக் கோரிக்கைகளை முன்வைத்தவர்களின் குரல் இரண்டு நாட்களுக்குள்ளேயே சுருதி இழந்துவிட்டது. தற்போது அந்தக் குரல் ஈனச்சுரத்திலேயே ஒலிக்கின்றது.\nதேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா\nவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...\nநூல் திறனாய்வுப் போட்டி | 103 பரிசுகள் | பரிசுத்தொகை ரூ.27,250\nநூல் திறனாய்வுப் போட்டி மொத்தம் 103 பரிசுகள் பரிசுத்தொகை ரூ. 27,250 பெரியாரின் *பெண் ஏன் அடிமையானாள்\nதுர்க்கையின் புதுமுகம் | நூல் விமர்சனம்\nமாறும் சமூகங்கள் மாறும் வழிபாடுகள் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிய கிராமமான தெல்லிப்பழையில், கடந்த நூற்றாண்டின் பிற்பாதியில் துர்க்கை...\nகனவுகளும் கரைந்து போகும் | சிறுகதை | விமல் பரம்\nஅழகான பூந்தோட்டம். அதில் பல நிற பூக்கள். மஞ்சள், சிவப்பு, வெள்ளை என கொத்து கொத்தாய் பூத்திருக்க அதன் வாசனை எங்கும் பரவியிருந்தது....\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nபலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. ‘தப்பட்’...\nவிமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விவேக்\nஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட வேண்டாம் என்று நடிகர் விவேக், ரசிகர்களுக்கு...\nஸ்டார்கள்… திரைய���லக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nதேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா\nவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...\nஉருளை கிழங்கு பொடிமாஸ் | செய்முறை\nஉருளைகிழங்கு பிடிக்காதவங்களே இல்லைன்னு சொல்லலாம்,, ருசியான ஒரு கிழங்கு வகை. ஆனா, நிறையா பேருக்கு, வாய்வுன்னு சாப்பிட பயப்படுவாங்க. இப்படி உருளைகிழங்கை செய்தால், வாய்வு பிடிகாதுங்க.. இந்த பொடிமாஸ் சப்பாத்தி,...\nAllஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nஅங்கொட லொக்கா கொலை | த்ரில்லர் சினிமாவை விஞ்சிய திகில் கதை\nத்ரில்லர் திரைப்படங்களின் பரபரப்பிற்கு கொஞ்சமும் குறைவில்லாமல், அங்கொட லொக்கா பற்றிய பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் உயிரிழந்த லொக்கா எப்படி...\nஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட அவல நிலை |ரொபட் அன்டனி\nவிகிதாசார தேர்தல் முறையில் 1989 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசிய கட்சி தேர்தல்களில் பெற்ற ஆசனங்கள் தேர்தல் ஆண்டு ஐ.தே.க. பெற்ற\nதிரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள் | நிலாந்தன்\nதென்னிலங்கையில் தனிச்சிங்கள அலை ஒன்றைத் தோற்றுவித்து ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு தேவையான பலமான அடித்தளம் ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள். எனினும் அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக அடைவது என்றால்...\nசசிகலா ரவிராஜ் அவர்களுக்காக நீதிக் கோரிக்கைகளை முன்வைத்தவர்களின் குரல் இரண்டு நாட்களுக்குள்ளேயே சுருதி இழந்துவிட்டது. தற்போது அந்தக் குரல் ஈனச்சுரத்திலேயே ஒலிக்கின்றது.\nதேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா\nவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...\nநூல் திறனாய்வுப் போட்டி | 103 பரிசுகள் | பரிசுத்தொகை ரூ.27,250\nநூல் திறனாய்வுப் போட்டி மொத்தம் 103 பரிசுகள் பரிசுத்தொகை ரூ. 27,250 பெரியாரின் *பெண் ஏன் அடிமையானாள்\nதுர்க்கையின் புதுமுகம் | நூல் விமர்சனம்\nமாறும் சமூகங்கள் மாறும் வழிபாடுகள் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிய கிராமமான தெல்லிப்பழையில், கடந்த நூற்றாண்டின் பிற்பாதியில் துர்க்கை...\nகனவுகளும் கரைந்து போகும் | சிறுகதை | விமல் பரம்\nஅழகான பூந்தோட்டம். அதில் பல நிற பூக்கள். மஞ்சள், சிவப்பு, வெள்ளை என கொத்து கொத்தாய் பூத்திருக்க அதன் வாசனை எங்கும் பரவியிருந்தது....\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nபலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. ‘தப்பட்’...\nவிமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விவேக்\nஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட வேண்டாம் என்று நடிகர் விவேக், ரசிகர்களுக்கு...\nமிஷ்கின் படத்தில் சிம்புவுக்கு ஜோடி இவரா\nமிஷ்கின் இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்க உள்ள புதிய படத்தின் ஹீரோயின் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. சிம்பு‘சித்திரம் பேசுதடி’,...\nநடிகர் சூர்யாவின் சொத்துமதிப்பு கோடிகளில்\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், சமூக அக்கறை கொண்ட ஒரு நல்ல மனிதராகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு...\nஒரு நாள் திரும்பிக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள்\nஇயக்குனர் செல்வராகவன் கடந்த காலத்தில் ஒரு நாள் திரும்பிக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள் என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.\nசவால் விட்ட மகேஷ் பாபு | செய்து காட்டிய விஜய்\nதெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு விடுத்த சவாலை நடிகர் விஜய் ஏற்று இருக்கிறார். மகேஷ் பாபு - விஜய்சமூக வலைதளங்களின்...\nபழம்பெரும் பாடலாசிரியர் பி.கே.முத்துசாமி காலமானார்\nபழம்பெரும் பாடலாசிரியரும், தமிழறிஞருமான பி.கே. முத்துசாமி, உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 102. 'வெண்பா கவிஞர்' எனப் போற்றப்படும் பி.கே. முத்துசாமி, கடந்த 1958-இல் வெளியான...\nதிரைப்பட தயாரிப்பாளர் வி சுவாமிநாதன் கொரோனாவுக்கு பல���யானார்\nதமிழகத்தில் தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர் என்ற செய்தியையும் பார்த்து வருகிறோம்.\nபொன்மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nநடிகர்கள் ஜோதிகா, பாக்யராஜ், தியாகராஜன், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், சுப்பு பஞ்சு, வினோதினி\nகடந்த மார்ச் மாதமே திரையரங்குகளில் வெளியாக வேண்டிய திரைப்படம், கொரோனா தொற்றால் திரையரங்குகள் மூடப்படவே இப்போது அமெஸான் பிரைமில் வெளியாகியிருக்கிறது. இயக்குனர் ஜே. ஜே. ஃப்ரெட்ரிக்கிற்கு இது முதல் படம்.\nஊட்டியில் 2004ல் குழந்தை கடத்திவந்த ஜோதி என்ற பெண், இரண்டு இளைஞர்களைச் சுட்டுக் கொல்கிறாள். பிறகு அவளைக் காவல்துறை என்கவுன்டர் செய்கிறது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே ஊரில் வசிக்கும் பெட்டிஷன் பெத்துராஜ் (பாக்யராஜ்) என்பவர் மீண்டும் அந்த வழக்கை விசாரணைக்குக் கொண்டுவருகிறார்.\nஅந்த வழக்கில் ஜோதியின் சார்பில் ஆஜராகிறாள் பெத்துராஜின் மகள் வெண்பா (ஜோதிகா). விசாரணை நடக்க நடக்க, ஜோதியின் உண்மையான கதை மெல்ல மெல்ல வெளியாகிறது.\nஒரு நீதிமன்ற த்ரில்லராக உருவாக்க நினைத்திருக்கிறார் இயக்குனர். பிறகு, இதையே ஒரு உருக்கமான கதையாகவும் சொல்ல விரும்பியிருக்கிறார். இதனால், நீதிமன்ற பகுதியும் ஏனோதானோவென அமைந்துவிட்டது; உருக்கமான பகுதியும் நெஞ்சைத் தொடவில்லை. கடைசியில் ஒரு முக்கியமான கருத்தைச் சொல்லி படத்தை முடிக்கிறார்.\n2004ல் முடிந்த ஒரு வழக்கை 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விசாரணைக்கு வரவைக்க ஒரு வலுவான ஆதாரம் தேவை. அப்படி எந்த ஆதாரமும் இல்லாமல், அப்போதுதான் துவங்கி நடக்கும் ஒரு வழக்கைப் போல நீதிமன்ற நடவடிக்கைகள் அமைகின்றன. அதற்குப் பிறகும் புத்திசாலித்தனமான விசாரணைகள், குறுக்கு விசாரணைகள் என சுவாரஸ்யமாக நகராமல், ஏமாற்றமளிக்கும் விதத்திலேயே நகர்கிறது படம்.\nபல இடங்களில் நீதிமன்றத்தில் இருந்தபடி வழக்கறிஞர் வெண்பா ஒரு நீண்ட கதையைச் சொல்கிறார். எதிர்த்தரப்பு வழக்கறிஞரே சோர்ந்துபோய் நின்றுவிடுமளவுக்கு அந்தக் காட்சி அமைந்துவிடுகிறது.\nநீதிமன்றத்தில் நடக்கும் வழக்குதான் படத்தின் முதுகெலும்பு எனும் நிலையில், அந்த காட்சிகள் சொதப்பிவிட்���தால் மீதமுள்ள கதை ஏதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.\nஇந்தக் கதையில் நீதிபதியாக வரும் பிரதாப் போத்தன் அடிப்படையில் நேர்மையான நபர். ஆனால், தன் மகளின் திருமணத்திற்கு ஊர்ப் பெரிய மனிதரான வில்லனை வரவழைக்க வேண்டுமென்பதற்காக, லஞ்சம் வாங்குபவராக மாறிவிடுகிறாராம். அதுவும் அடுத்த நாள் அந்த வில்லன் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வேண்டிய நிலையில் இந்த முடிவை எடுக்கிறாராம் நீதிபதி. பிறகு நண்பர் வந்து திட்டவும் திருந்திவிடுகிறார். எதற்கு இந்தக் காட்சி இதனால் கதையில் என்ன மாறிவிட்டது\nஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன் ஆகிய மூவரும் கொடுத்த பாத்திரத்தை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். வில்லனாக வரும் தியாகராஜன் ரோபோ மாதிரி வந்துபோகிறார்.\nராம்ஜியின் ஒளிப்பதிவில் வெளிப்புறக் காட்சிகள் சிறப்பாக இருக்கின்றன. பின்னணி இசை ஓகே ரகம்.\nபெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள், ஆண் குழந்தைகளை வளர்க்க வேண்டிய விதம் ஆகியவற்றைப் பற்றி ஒரு த்ரில்லர் மூலம் சொல்ல விரும்பியிருக்கிறார் இயக்குனர். ஆனால், அழுத்தமான திரைக்கதை இல்லாததால் பெரிய தாக்கம் எதையும் படம் ஏற்படுத்தவில்லை.\nநன்றி : Papiksha Joseph | வெப்துனியா\nPrevious articleதப்பிச்சென்ற கொரோனா நோயாளி கந்தக்காட்டில்.\nNext articleநபிகள் கூட போற்றிய அத்தி மரம்.\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nபலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. ‘தப்பட்’...\nவிமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விவேக்\nஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட வேண்டாம் என்று நடிகர் விவேக், ரசிகர்களுக்கு...\nசினிமாவை விட்டு வெளியேற வேண்டுமா\n65 வயதுக்கு மேற்பட்டவர்கள் படப்பிடிப்புகளில் பங்கேற்கக் கூடாது என்ற அரசின் நிபந்தனை தனது மனதை மிகவும் பாதித்ததாக அமிதாப்பச்சன் காட்டமாக தெரிவித்துள்ளார்.\nநடிகர் சஞ்சய் தத்துக்கு புற்றுநோய்\nபாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சஞ்சய் தத், புற்றுநோய��ல் பாதிக்கப்பட்டு உள்ளார். சஞ்சய் தத்நடிகர் சஞ்சய் தத்துக்கு...\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nதேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா\nவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...\nபால் குடிக்கும் முன் இந்த உணவுகளை சாப்பிட்டு விடாதீர்கள்\nநீங்கள் தினமும் பால் குடிப்பவராயின் நன்மைகள் அனைத்தையும் எளிதில் பெற்று விடலாம். ஆனால் பால் குடிக்கும் முன், ஒருசில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.\nஅவசியம் படிக்க வேண்டியவை: பலரும் அறிந்திராத சிவபெருமானின் 19 அவதாரங்கள் சிவலிங்கம் என்பதை சாதாரணமாக இந்தியாவில் காண முடியும். வீட்டில் அல்லது கோவிலில் உள்ள சிவலிங்கத்தின்...\nகர்ப்பக்காலத்தில் சர்க்கரை நோய் உண்டாவதற்கான காரணம் என்ன…\nகர்ப்பகாலத்தில் பாதிக்கும் சர்க்கரைநோய் பிரசவம் நடைபெற்றதும் சரியாகிவிடும். பிரசவத்துக்குப் பிறகு, ரத்த சர்க்கரையின் அளவு இயல்பான நிலைக்கு வந்துவிடும். ஆனால், சில பெண்களுக்கு அது நிரந்தர சர்க்கரை நோயாக மாறிவிடும்.\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nதேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா\nவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...\nஉருளை கிழங்கு பொடிமாஸ் | செய்முறை\nஉருளைகிழங்கு பிடிக்காதவங்களே இல்லைன்னு சொல்லலாம்,, ருசியான ஒரு கிழங்கு வகை. ஆனா, நிறையா பேருக்கு, வாய்வுன்னு சாப்பிட பயப்படுவாங்க. இப்படி உருளைகிழங்கை செய்தால், வாய்வு பிடிகாதுங்க.. இந்த பொடிமாஸ் சப்பாத்தி,...\nபலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்�� மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. ‘தப்பட்’...\nஅங்கொட லொக்கா கொலை | த்ரில்லர் சினிமாவை விஞ்சிய திகில் கதை\nத்ரில்லர் திரைப்படங்களின் பரபரப்பிற்கு கொஞ்சமும் குறைவில்லாமல், அங்கொட லொக்கா பற்றிய பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் உயிரிழந்த லொக்கா எப்படி...\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nதேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா\nவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...\nஉருளை கிழங்கு பொடிமாஸ் | செய்முறை\nஉருளைகிழங்கு பிடிக்காதவங்களே இல்லைன்னு சொல்லலாம்,, ருசியான ஒரு கிழங்கு வகை. ஆனா, நிறையா பேருக்கு, வாய்வுன்னு சாப்பிட பயப்படுவாங்க. இப்படி உருளைகிழங்கை செய்தால், வாய்வு பிடிகாதுங்க.. இந்த பொடிமாஸ் சப்பாத்தி,...\nபலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. ‘தப்பட்’...\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாஈழம்சினிமாஇலங்கைவைரஸ்விடுதலைப் புலிகள்கொரோனா வைரஸ்அமெரிக்காகிளிநொச்சிதேர்தல்தீபச்செல்வன்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சஜனாதிபதிகல்விகோத்தபாயகவிதைநிலாந்தன்கொழும்புவிஜய்மரணம்இலக்கியம்மகிந்தபாடசாலைதமிழகம்டிரம்ப்பிரபாகரன்மலேசியாதமிழீழம்இனப்படுகொலைரணில்அரசியல்தமிழ் தேசியக் கூட்டமைப்புசுமந்திரன்முல்லைத்தீவுஆஸ்திரேலியாசஜித்பிரதமர்மாணவர்கள்அவுஸ்ரேலியாவவுனியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/28091802/Sunday-Full-Curfew-in-Karnataka-to-be-launched-on.vpf", "date_download": "2020-08-13T03:13:00Z", "digest": "sha1:DRFH3ZQHUAHHCSVSJ6WVVAOFZMRYFRJM", "length": 18140, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sunday Full Curfew in Karnataka to be launched on July 5: Cheif Minister Yeddyurappa announces || கர்நாடகாவில் ஜூலை 5-ம் தேதி முதல் ஞாயிறு முழு ஊரடங்கு: முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகர்நாடகாவில் ஜூலை 5-ம் தேதி முதல் ஞாயிறு முழு ஊரடங்கு: முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு\nகர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஞாயிறு முழு ஊரடங்கு வருகிற 5-ந்தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.\nகொரோனா பரவலை தடுப்பது தொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் உயர்மட்ட குழு அவசர ஆலோசனை கூட்டம் பெங்களூரு காவேரி இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.\nஇந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nகர்நாடகத்தில் கொரோனாவை தடுக்கும் பொருட்டு வருகிற 5-ந் தேதி முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவு, அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை அமலில் இருக்கும். வருகிற 10-ந் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கு சனிக்கிழமையும் விடுமுறை வழங்கப்படும்.\nகர்நாடகத்தில் தற்போது இரவு ஊரடங்கு இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை அமல்படுத்தப்படுகிறது. இதில் சிறிது மாற்றம் செய்து, இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் தக்காளி மொத்த மார்க்கெட்டில் மக்கள் நெரிசல் ஏற்படுவதை தடுக்க பிற பகுதிகளில் மொத்த தக்காளி மார்க்கெட் திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் பாதித்தவர்களை விரைவாக ஆஸ்பத்திரியில் சேர்க்க படுக்கைகள் ஒதுக்குவது தொடர்பாக ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட தொழில்நுட்ப மையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா நோயாளிகளை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கையை 250 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் அமரர் ஊர்திகளின் எண்ணிக்கைை-யும் அதிகரிக்கப்படும்.\nஆம்புலன்ஸ் வாகனங்கள் இருக்கும் இடம் மற்றும் அந்த வாகனங்கள் பிரச்சினை இன்றி இயங்க போலீஸ் கட்டுப்பாட்டு அறை வயர்லெஸ் வசதியை பயன்படுத்திகொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள கண்காணிப்பு அதி���ாரிகளின் விவரங்கள் வெளியிடப்படும்.\nகொரோனா தடுப்பு பணியில் மாநகராட்சி மண்டல இணை கமிஷனர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும். இதன் மூலம் மாநகராட்சி கமிஷனர் மீது உள்ள பணிச்சுமை குறையும். டாக்டர்களின் பற்றாக்குறையை போக்க புதிதாக நியமிக்கப்பட்ட 180 டாக்டர்களை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா கண்காணிப்பு மைய பொறுப்பாளர்களாக தாசில்தார்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.\nபெங்களூருவில் திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் பிற அமைப்புகளின் கட்டிடங்களை கொரோனா கண்காணிப்பு மையத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nரெயில்வே துறையிடம் இருந்து ரெயில் பெட்டிகள் கேட்டு பெற்று கொரோனா வார்டுகளாக மாற்றப்படும். கொரோனாவால் இறப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய ஒரு குழு அமைக்கப்படும். மேலும் பெங்களூருவில் புதிதாக மயான பூமியை அடையாளம் காணும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nமருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் முழுமையாக நிரம்பினால், தங்கும் விடுதிகளில் வார்டுகள் அமைக்கப்படும். அந்த தங்கும் விடுதிகள், ஆஸ்பத்திரிகளுடன் தொடர்பு ஏற்படுத்தப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.\n1. கர்நாடகாவில் இன்று ஒரேநாளில் 7,034 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்\nகர்நாடகாவில் இன்று ஒரேநாளில் 7,034 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\n2. எம்.எல்.ஏ உறவினரின் பேஸ்புக் பதிவால் பெங்களூருவில் வன்முறை: 2 பேர் உயிரிழப்பு\nகர்நாடகாவில் எம்.எல்.ஏ உறவினர் வெளியிட்ட பேஸ்புக் பதிவால் வன்முறை வெடித்தது.\n3. கர்நாடகாவில் தனியார் பேருந்து தீப்பிடித்து விபத்து: 5 பேர் பலி\nகர்நாடகாவில் தனியார் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த 5 பேர் உடல் கருகி பலியாகினர்.\n4. கர்நாடகாவில் இன்று ஒரேநாளில் 6,473 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்\nகர்நாடகாவில் இன்று ஒரேநாளில் 6,473 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\n5. கர்நாடகத்தில் மழை-வெள்ள பாதிப்பு நிலவரம்: பிரதமர் மோடி, மந்திரிகளுடன் ஆலோசனை - மத்திய அரசு ரூ.4 ஆயிரம் கோடி நிவாரண நிதி தர கோரிக்கை\nகர்நாடகத்தில் மழை-வெள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி, கர்நாடக மந்திரிகள் அசோக், பசவராஜ் பொம்மை ஆகியோரிடம் விவரங்களை கேட்டறிந்தார். மேலும் அவரிடம் மந்திரிகள் நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூ.4 ஆயிரம் கோடி வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர்.\n1. கொரோனாவில் இருந்து தப்பிக்க சுய பாதுகாப்பு அவசியம்: தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n2. பாகிஸ்தான், சவுதி அரேபியா உறவில் விரிசல்: காஷ்மீர் விவகாரம் காரணமா\n3. அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவே சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு செல்லப்பட்டது - ஐகோர்ட்டில் தி.மு.க. தரப்பில் வாதம்\n4. சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு\n5. கிருமி நாசினி தெளிப்பு சுரங்கங்களுக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n1. விபத்தில் சிக்கி இறந்த மனைவிக்கு மெழுகு சிலை அமைத்த தொழில் அதிபர்\n2. இந்தியா-சீனா இடையே தொடரும் பதற்றம்: எத்தகைய நிலையையும் எதிர்கொள்ளத் தயார் - முப்படைகள் தளபதி பிபின் ராவத்\n3. விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு - கேரள அரசு வழங்கியது\n4. எக்ஸ்பிரஸ், புறநகர் ரெயில்கள் காலவரையின்றி ரத்து: ரெயில்வே நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பு\n5. பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக்கிடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/Genocide_17.html", "date_download": "2020-08-13T02:15:20Z", "digest": "sha1:HNV6CLXNTYNDA3LBTGJLNYTDL4KFRDSU", "length": 8869, "nlines": 76, "source_domain": "www.pathivu.com", "title": "இன அழிப்பு படைகள் குறித்து பெருமைப்படுகின்றார் கோத்தபாய? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இன அழிப்பு படைகள் குறித்து பெருமைப்படுகின்றார் கோத்தபாய\nஇன அழிப்பு படைகள் குறித்து பெருமைப்படுகின்றார் கோத்தபாய\nடாம்போ May 17, 2020 இலங்கை\nகொரோனா பாதித்தவர்கள் இலங்கை பாதுகாப்பு படைகளிற்கு நன்றி சொல்வதாக இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nஉலகமெங்கும் கொலைகார படைகள் என அழைக்கப்ப���ுகையிலேயே அவர் தனது படைகள் தொடர்பில் பெருமைப்பட்டுக்கொண்டுள்ளார்.\nகுறிப்பாக தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து வீடு திரும்புவர்கள் படைகளிற்கு நன்றி தெரிவிப்பது தொடர்பில் கோத்தபாய பெருமைப்பட்டுள்ளார்.\nஇலங்கையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட கடற்படை வீரர்களை தவிர, அதிகமான நோய்த்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களாக - பண்டாரநாயக்க மாவத்தை, கேசல்வத்தை, மீத்தோட்டமுல்லை, வெல்லம்பிட்டி மற்றும் கோட்டஹென ஆகியன அடையாளம் காணப்பட்டிருந்தன.\nபாதுகாப்புப் படையினரும் சுகாதார அதிகாரிகளும் உடனடியாக அங்கிருந்து 1500 க்கும் மேற்பட்டவர்களைத் தனிமைப்படுத்தல் நிலையங்களிற்குக் கொண்டுசென்றிருந்தனர்.\nதற்போது அந்த பிரதேசங்களில் ஆபத்தான நிலை குறைவடைந்து மக்கள் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்புகின்றனர்.\nதனிமைப்படுத்தப்பட்ட நிலையத்தைவிட்டு வெளியேறியவர்கள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக படையினருக்கு நன்றி தெரிவித்ததாக கோத்தபாய தெரிவித்துள்ளார்.\nசாம், சுமா, சிறீ தமிழரசிலிருந்து நீக்கம்\nஇலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து சம்பந்தன்,சுமந்திரன் மற்றும் சிறீதரன்\nமுன்னணி மௌனம்: கூட்டமைப்பு சிக்சர்\nகிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த்\nநடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது\nசம்பந்தன், சுமந்திரன் இல்லாத புதிய தமிழ் தேசிய அணி\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசன விவகாரத்தில் இரா.சம்பந்தன்-சுமந்திரன் தரப்பு செயற்பட்டுள்ள விதத்தினால், இலங்கை\nநீதிக்கு போராடும் சசிகலா பிள்ளைகள்\nதனது தாய் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டதாக சசிகலா ரவிராஜின் மகன் கருத்து வெளியிட்டுள்ளார். அவரது மகளும் அதே கருத்தை வெளியிட்டுள்ளார். இதனிடைய...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்ன��லங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/jaffnacv15.html", "date_download": "2020-08-13T02:39:31Z", "digest": "sha1:GW7EX7BMLJFLVUMUEVQVTVWZURK5EXZU", "length": 11289, "nlines": 85, "source_domain": "www.pathivu.com", "title": "முள்ளிவாய்காலில் மரணித்தவர்களுக்காக ஆளுக்கொரு மரங்களை நடுங்கள் ! சி.வி - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / முள்ளிவாய்காலில் மரணித்தவர்களுக்காக ஆளுக்கொரு மரங்களை நடுங்கள் \nமுள்ளிவாய்காலில் மரணித்தவர்களுக்காக ஆளுக்கொரு மரங்களை நடுங்கள் \nகனி May 14, 2020 யாழ்ப்பாணம்\nவரும் மே மாதம் 18ந் திகதியன்று நாங்கள் பயன்தரு மரங்களை நாட்ட உத்தேசித்துள்ளோம். உங்கள் ஒவ்வொருவரின் வீடுகளிலும் சுற்றுப்\nபுறங்களிலும் பயன்தரு மரங்களை காலையில் நாட்டுங்கள். மரக் கன்றுகளை எம்மவரிடம் இருந்து பெற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் விபரம் பின்வருமாறு.\n1. யாழ்ப்பாணம் மாவட்டம் - திரு.கந்தையா இராஜதுரை - 0718584882\n2. வவுனியா மாவட்டம் - திரு.விநாயகமூர்த்தி குககேசன் - 0775024784\n3. மன்னார் மாவட்டம் - திரு.ஆறுமுகம் செல்வேந்திரன் - 0774349363\n4. முல்லைத்தீவு மாவட்டம் - திரு.நடனசாபாபதி வன்னியராஜா - 0775027674\n5. கிளிநொச்சி மாவட்டம் - திரு.கந்தசாமி பரிமளராஜ் (பாமகன்) - 0776550030\n6. திருகோணமலை மாவட்டம் - திரு.சிவசுப்பிரமணியம் நந்தகுமார் (நந்தன் மாஸ்டர்) - 0753113541\n7. மட்டக்களப்பு மாவட்டம் - திரு.எம்.உதயராஜ் - 0779080697, 0713109938\nஎமது கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் இந்த மரம் நாட்டும் பணியில் அன்றைய தினம் ஈடுபடுவார்கள். கொரோனா வைரஸ் சம்பந்தமாக தரப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை மனதிற் கொண்டு அவற்றிற்கு அமைவாக பயன்தரு மரம் நாட்டல் செயற்பாட்டை முன்நடத்துங்கள்.\nஅதுமட்டுமன்றி எமது மக்கள் யாவரும் வரும் மே 18-18-18ன் போது நீங்கள் இருக்கும் இடங்களில் 2009 மே மாதம் இதே தினத்தன்று முள்ளிவாய்க்காலில் மரணித்தோர் நினைவாக விளக்குகள் ஏற்றி வழிபாடுகள் செய்ய வேண்டுகின்றோம். 18-18-18 என்றால் மே 18ந் திகதி மாலை 6 மணி 18 நிமிடங்கள். அந்��� நேரம் வரும்போது விளக்கேற்றுங்கள். இதனை எமது புலம் பெயர்ந்த உறவுகளும் தாம் வாழும் நாடுகளில் அவர்கள் நேரத்திற்கேற்ப நடைமுறைப்படுத்துகின்றார்கள்.\nஒட்டுமொத்த தமிழினமே உலகளவிய ரீதியில் இதைச் செய்வதால் நாம் இரண்டு விடயங்களை நிலை நிறுத்தப் போகின்றோம். ஒன்று மரணித்தோர் அனைவரும் எமது உறவுகள். அவர்களை அன்றைய தினம் நாம் நினைவில் இருத்துகின்றோம் என்பது. இரண்டு அன்று நடந்தது எமக்கெதிரான இனப்படுகொலையின் ஒரு அம்சம். அரசாங்கப் படைகள் அன்று செய்த கொடூரமான மனிதாபிமானமற்ற செயலை இன்றும் நாம் கண்டிக்கின்றோம் என்பது. இந்த மனோநிலையுடன் அன்று எமது மக்கள் யாவரும் மாலையில் விளக்கேற்ற வேண்டும் என்று பணிவன்புடன் நாம் கேட்டுக் கொள்கின்றோம்.\nசாம், சுமா, சிறீ தமிழரசிலிருந்து நீக்கம்\nஇலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து சம்பந்தன்,சுமந்திரன் மற்றும் சிறீதரன்\nமுன்னணி மௌனம்: கூட்டமைப்பு சிக்சர்\nகிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த்\nநடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது\nசம்பந்தன், சுமந்திரன் இல்லாத புதிய தமிழ் தேசிய அணி\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசன விவகாரத்தில் இரா.சம்பந்தன்-சுமந்திரன் தரப்பு செயற்பட்டுள்ள விதத்தினால், இலங்கை\nநீதிக்கு போராடும் சசிகலா பிள்ளைகள்\nதனது தாய் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டதாக சசிகலா ரவிராஜின் மகன் கருத்து வெளியிட்டுள்ளார். அவரது மகளும் அதே கருத்தை வெளியிட்டுள்ளார். இதனிடைய...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல��லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://magaram.in/category/sports/", "date_download": "2020-08-13T02:08:55Z", "digest": "sha1:AGNBQE5A7EAUSY7AR7HXUCI35BQDIWBC", "length": 10741, "nlines": 115, "source_domain": "magaram.in", "title": "விளையாட்டு Archives - magaram.in", "raw_content": "\nநாமக்கல் லாரி ஓட்டுனர் மகள் கன்னிகாவுடன் தொலைப்பேசியில் உரையாடிய பிரதமர் மோடி( தமிழில் கேளுங்கள்)\nபொதுத் தேர்வில் சாதனைப் படைத்த நாமக்கல் லாரி ஓட்டுனர் மகள் கன்னிகாவுடன் தொலைப்பேசியில் உரையாடிய பிரதமர் மோடி. கார்கில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியும், கதர் ஆடைகளை...\nஎம். எஸ். தோனி கிராபிக்ஸ் உருவான விதம்\nஎம். எஸ். தோனி (M.S. Dhoni: The Untold Story ) படம் உருவான விதம் பற்றி பிரைம் போக்கஸ் கிராபிக்ஸ் செய்த நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோ பார்த்து மகிழுங்கள்.\nSide Hip Fat எப்படி குறைப்பது\nv=Bi-37w5TZ4s Coach Mathi உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு நீங்கள் செய்கிற பல விஷயங்கள் பிரச்சனையில் போய் முடிகிறது. எந்த...\nபாக்கதான போற இந்த காளியோட ஆட்டத்த\nசென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டெரில் வெளியிட்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள #பேட்ட படத்தின் மரண மாஸ் பாடலை தோனியின் ஆட்டத்தை வைத்து விடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது. #பேட்ட செம மாஸ் \"Paaka thaana...\nஇந்திய கிரிக்கெட் அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஇந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையே 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைப்பெற்றது. 'டாஸ்' வென்ற இந்திய கேப்டன் விராத் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை...\nடி-20 தொடர் : தோனி மற்றும் விராட் கோலி நீக்கம்\nமேற்கு இந்திய அணி ஒரு நாள் தொடருக்கு பிறகு இந்திய அணியுடன் மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ளார்கள். அந்த போட்டியில் இருந்து தோணி மற்றும் விராட் கோலி பெயர்...\nவிவ் ரிச்சர்டை நினைவுபடுத்துகிறார் – கோலிக்கு சத்குருவின் புகழாரம்\nகிரிக்கெட் உலகின் ஜாம்பவான்கள் வரிசையில் மேற்கு இந்திய அணியில் விளையாடிய விவியன் ரிச்சர்ட்ஸ் முக்கியமானவர். 205 இன்னிங்ஸ்களில் 10000 ரன்களை கடந்து சாதனை புரிந்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி...\nஇந்தியா – மேற்கிந்திய தீவுகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ‘டை’யில் (சமன்) முடிந்தது\n-Venkat Ramanan விசாகப்பட்டினம்: இன்று விசாகப்பட்டினத்தில் நடந்த மேற்கிந்திய தீவுகள் எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்தது....\n205 இன்னிங்சில் விளையாடி அதிவேகமாக பத்தாயிரம் ரன்களை கடந்தார் விராட்கோலி\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி அதிவேகமாக (10,000) பத்தாயிரம் ரன்களை கடந்தார் விராட்கோலி * கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனை முறியடித்து புதிய சாதனையை படைத்தார் விராட். * 205 இன்னிங்சில் விளையாடி...\nவறுமையின் உச்சம் தள்ளாடும் வயதிலும் தளராமல் சிலம்பம் சுற்றி அசத்தும் 75 வயது மூதாட்டி\nமகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 75 வயது மூதாட்டி ஒருவர் சிலம்பக் கலையை வெளிப்படுத்தி ரோட்டோரம் பிச்சையெடுப்பது காண்போரை கண்கலங்க வைப்பதாக உள்ளது. கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம்...\nரூ.100 லஞ்சம் தரமறுத்த சிறுவன் முட்டை வண்டியைத் கவிழ்த்துவிட்டு அதிகாரிகள் அட்டூழியம்\nமத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், லஞ்சம் கொடுக்காத சிறுவனின் முட்டை வைத்து இருந்த தள்ளுவண்டியை, மாநகராட்சி அதிகாரிகள் கவிழ்ந்ததில் அதில் இருந்த முட்டைகள் அனைத்தும் உடைந்து நாசமாகின.\nகுழந்தை கடத்த முயன்றவர் மீது ஒரு புலியை போல் பாய்ந்த தாய்…\nடெல்லி ஷகர்புர் பகுதியில் உள்ள வீட்டிற்கு கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த, டிப்டாப் ஆசாமிகள் இருவர் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2010/06/blog-post_25.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=DAILY-1234944000000&toggleopen=DAILY-1277449200000", "date_download": "2020-08-13T03:25:46Z", "digest": "sha1:CF3XADGWU4SH4VCVHH7NPI6SGVZN6BOR", "length": 56445, "nlines": 1503, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "கம்ப்யூட்டரும் தமிழும் | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இட���்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nTamil online movies:எல்லாளன் முழுநீளத் திரைப்படம்\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\n- டாக்டர் பெ.சந்திர போஸ் சென்னை\nஇந்த நூற்றாண்டின் பயன்பாட்டிற்கு வந்த கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும், மனித சமுதாயத்தின் சிந்தனைப் போக்கினையே மாற்றி அமைத்தன என்றால் அது மிகையாகாது. கம்ப்யூட்டருக்குப் பின்னர், காலம், மனிதன் நினைத்தபடி ஓடத் தொடங்கியது. உலக உருண்டை அவன் கரங்களுக்குள் இருந்து உருளத் தொடங்கியது. உலகின் எந்த மூலையையும் அவனால் பார்க்க முடிந்தது. எந்த முகவரிக்கும் அடையாளம் காட்ட முடிந்தது.\nஇதுவரை மொழி மட்டுமே, சமுதாயத் தொடர்பிற்கு ஒரு வழியாய் இருந்த நிலையில், கம்ப்யூட்டர் வழித் தொடர்பு அனைத்து தடைகளையும் தகர்த்தது. ஒவ்வொரு மனிதனும், தன் மொழி கம்ப்யூட்டரில் வர வேண்டும் என எண்ணி, அதற்கான முயற்சியில் இறங்கினான். உலகம் முழுவதும் பரவி இருந்த தமிழ்ச் சமுதாயம் இந்த முயற்சியில் முழு மூச்சாய் இறங்கியது. பரவிக் கிடந்த தமிழர்கள் ஆங்காங்கே அவரவர் ஆர்வத்தில் தமிழைக் கம்ப்யூட்டரில் கொண்டு வரும் முயற்சியில் இறங்கினார்கள். இதனால் பல்வேறு வகைகளில், நிலைகளில் அவர்களின் முயற்சிகள் இருந்தன. இந்த முயற்சிகள், தமிழ்ச் சமுதாயத்தினைப் போலவே, ஒருங்கிணைந்த முயற்சியாய் இல்லாமல், தெருவீதிக் கோவில்கள் போல, பலவகை வெளிப்பாடுகளாய் வெளிச்சத்திற்கு வந்தன.\n1980 ஆம் ஆண்டுவாக்கில், கம்ப்யூட்டர் பயன்பாடு பெருகத் தொடங்கிய காலத்தில், டாஸ் இயக்கம் செழிப்பான ஒரு நிலையை அடைந்த காலத்தில், கனடாவில் வசித்த தமிழரான சீனிவாசன், டாஸ் இயக்கத்தில் ஆதமி என்ற சிறிய தமிழ் எடிட்டரைக் கொண்டு வந்தார். இலவசமாக அனைவருக்கும் விநியோகித்தார். அப்போதே, வேர்ட் லார்ட் என்ற டாஸ் இயக்க வேர்ட் சாப்ட்வேர் மூலம் பல மேல்நாடுகளில் பிரபலமான, பெங்களூர் சாப்ட்வேர் நிறுவனம், தமிழுக்கு பாரதி என்றொரு தமிழ் சாப்ட்வேர் தொகுப்பினைக் கொண்டு வந்து பிரபலப்படுத்தியது. தினமலர் ஆசிரியர் தன் சொந்த முயற்சி��ில். புனே மாடுலர் நிறுவனத்தின் துணையுடன் பல எழுத்து வகைகளை உருவாக்கி, பத்திரிக்கையாக்கத்திற்குப் பயன்படுத்தினார். விண்டோஸ் புழக்கத்திற்கு வந்த பின்னர் சீனிவாசன் ஆங்கிலம் + தமிழ்+விண்டோஸ் பெயர் இணைத்து ஆதவிண் என்றொரு தமிழ் சாப்ட்வேர் தொகுப்பினை உருவாக்கி இலவசமாகத் தந்து உதவினார்.\nஇதே காலக் கட்டத்தில் மலேசியா மற்றும் சிங்கப்பூரினைச் சேர்ந்த அறிஞர்கள் மற்றும் வல்லுநர்கள் துணைவன், கணியன் மற்றும் முரசு அஞ்சல் ஆகிய தொகுப்புகளைக் கொண்டு வந்தனர்.\nஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பாலா பிள்ளை தமிழ் நெட் என்ற வலை அமைப்பினை ஏற்படுத்தி, தமிழர்களிடையே இந்த முயற்சிகளுக்கான ஒரு இணைய தளத்தை உருவாக்கினார். தமிழில் மின்னஞ்சல்கள் உருவாவதில் இவரின் முயற்சி முதலாவதாகவும் முன்னுதாரணமாயும் இருந்தது. பின்னர் சிங்கப்பூர் மாகோ உருவாக்கிய குளோபல் தமிழ், மலேசிய ஜேபி அமைத்த அகத்தியர், சிங்கப்பூர் பழனி கட்டமைத்த தமிழ் உலகம் ஆகிய மின்னஞ்சல் குழுக்களை, தமிழ் மின்னஞ்சல் குழுக்களின் முன்னோடிகள் எனலாம். இப்போது இணையத்தில் தமிழ் பயன்படுத்தும் குழுக்கள் பல இயங்குகின்றன. எந்த அஞ்சல் குழுவிலும் எந்த மொழியையும் பயன்படுத்தும் நிலை வந்துவிட்டது.\nமலேசிய கம்ப்யூட்டர் ஆராய்ச்சியாளர் முத்து நெடுமாறன் உருவாக்கிய முரசு அஞ்சல் என்னும் தொகுப்பு இலவசமாக, இணையம் வழியாக வழங்கப்பட்டது. இது கம்ப்யூட்டர் மற்றும் இணையத்தில் தமிழைப் பயன்படுத்துவதில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. இதன் எளிமை, திறன், பயன்படுத்த வழங்கப்பட்ட இடைமுகம் அனைத்தும், தமிழ் மக்களைக் கவர்ந்திட, அதுவே தமிழின் சாப்ட்வேர் தொகுப்பாக உலகத் தமிழரிடையே உலா வந்தது. இன்றும் முன்னேறிய நிலையில் பலவகைகளில் மேம்படுத்தப்பட்டு இத்தொகுப்பினை இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் பயன்படுத்தலாம். இணையத்தில் மட்டுமின்றி மின் அஞ்சல்களிலும், இன்ஸ்டண்ட் மெசேஜ் விண்டோக்களிலும் தமிழைக் கொண்டு வந்த பெருமை முரசு அஞ்சலையே சேரும். இதனை அடுத்து இணையத்தில் பயன்படுத்த வந்த தொகுப்புகளில், கனடாவைச் சேர்ந்த கலையரசன் உருவாக்கி, இலவசமாகத் தந்த, குறள் தமிழ்ச் செயலி பலராலும் மின்னஞ்சல்கள், மற்றும் பிற பயன்பாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.\nதொடர்ந்து பல தமிழ் சாப��ட்வேர் தொகுப்புகள் தமிழகத்திலிருந்தும், மற்ற நாடுகளிலுருந்தும் வெளியாகின. இந்திய அரசின் சி–டாக் நிறுவனம், வட இந்திய மொழிகளுக்கான கட்டமைப்பில், தமிழையும் கொண்டு வந்தது. ஆனால் அது மக்களிடையே வரவேற்பைப் பெறவில்லை. வர்த்தக ரீதியிலும் பல நிறுவனங்கள் தமிழ் சாப்ட்வேர் தொகுப்புகளை வெளியிட்டன. இதில் புனேயைச் சேர்ந்த மாடுலர் நிறுவனத்தின் லிபி சொல் தொகுப்பு, தமிழை அச்சுப் பணிகளில் பயன்படுத்துவோருக்கு மிகவும் உதவியாக இருந்தது; இருந்து வருகிறது.\nஆனால் இவற்றிற்கிடையே எழுத்து வகை, அதனை கம்ப்யூட்டருக்கென அமைக்கப்படும் என்கோடிங் எனப்படும் கட்டமைப்பு வகையில் ஒற்றுமை இல்லாததால், தமிழில் அமைக்கப்பட்ட ஆவணங்கள், தாங்கள் உருவாக்கப்பட்ட எழுத்து வகைகளுடன் வந்தால் தான் படித்து அறிய முடியும் என்ற நிலை தொடர்ந்து தமிழுக்கான தடுப்புக் கட்டையாக இருந்து வந்தது.\n1999 ஆம் ஆண்டில், தமிழக முதல்வராய் இருந்த கருணாநிதி அவர்களின் முயற்சியால் கூட்டப்பட்ட இணைய மாநாடு தமிழ்நெட் 99,இதற்கு ஒரு தீர்வுகாணும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது. அந்த மாநாட்டுக் கருத்தரங்கத்தில் அமைக்கப்பட்ட குழு, டாம் மற்றும் டாப் என்னும் கட்டமைப்பில் உருவான எழுத்துவகைகளைப் பரிந்துரை செய்தது. வெளிநாட்டில் வாழும் தமிழர்களால்,திஸ்கி என்ற வகையும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் உடன் இருந்தது. ஆனால் இந்த முடிவுகளை எல்லாம் பற்றிக் கவலைப்படாத தமிழ் உலகத்தினர் தொடர்ந்து தாங்கள் கொண்டிருந்த எழுத்து வகைகளிலேயே, இணைய தளங்களை உருவாக்கி, அவற்றைப்படிக்க தங்களின் எழுத்துருக்களை இறக்குவதனைக் கட்டாயமாக வைத்திருந்தனர்.\nதொடர்ந்து வந்த கம்ப்யூட்டர் அறிவியல் வளர்ச்சி, இந்த சிக்கல்களுக்குத் தானாக ஒரு முடிவினைக் கண்டது. இது உலகின் அனைத்து மொழிகளுக்குமான ஒரு தீர்வாக இருந்தது. அதுவே யூனிகோட் ஆகும். ஏற்கனவே இருந்த எழுத்து கட்டமைப்புகள் எல்லாம் 8 பிட் என்னும் குறுகிய அமைப்பில் இருந்து வருகையில், யூனிகோட் 32 பிட் கட்டமைப்பில் உருவானதால், எழுத்துக்களை நாம் விரும்பிய வகையில் அமைக்கின்ற வசதி, நமக்குக் கிடைத்தது. இதில் கிடைத்த தமிழ் எழுத்து அமைப்பு முறை, பலரால் குறை சொல்லப்படும் வகையில் இருந்தாலும், இன்றைய நிலையில், அனைத்து தம��ழரையும் இணைக்கும் பாலமாக தமிழ் யூனிகோட் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே, தமிழ்ப் பயன்பாடு இணையத்திலும், கம்ப்யூட்டர்களிலும் பெரும் அளவில் பெருகி உள்ளது. இன்றைக்கு இருக்கின்ற வலைமனைகள் என்னும் பிளாக்குகளே இதற்கு எடுத்துக் காட்டுகளாகும்.\nமேலும் கூகுள், யாஹூ போன்ற இணையத்தில் இயங்கும் நிறுவனங்கள் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தமிழைத் தங்கள் வலையகங்களில் பயன்படுத்த வசதி செய்து கொடுத்து வருகின்றனர். தமிழிலேயே தங்களின் தளங்களைத் தந்துள்ளனர். பயன்படுத்துபவர்கள் தமிழைப் பயன்படுத்த இடைமுகங்களை ஏற்படுத்தித் தந்துள்ளனர்.\nதமிழக அரசு, கம்ப்யூட்டர் கல்வியைக் கற்பதில் மொழி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில், +1,+2 வகுப்புகளில் கம்ப்யூட்டர் பாடங்களை அனைத்து தமிழ் மாணவர்களும், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் தமிழ் வழியில் கம்ப்யூட்டர் பாடங்களைக் கற்றுக் கொடுக்கத் தொடங்கியது. இதற்கானப் பாட நூல்களை தமிழக அரசின் பாட நூல் கழகம் தமிழில் 1996 முதல் வெளியிட்டு வருகிறது.\nதமிழில் பல கம்ப்யூட்டர் நாளிதழ்கள் வெளி வந்தன. முதன்முதலாக கம்ப்யூட்டர் பயன்பாட்டினை மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன், 1992 முதல் கம்ப்யூட்டர் குறித்து,தினமலர் நாளிதழ், தமிழில் கட்டுரைகளைத் தந்தது. மக்கள் பாராட்டுதலை மிகப் பெரிய அளவில் பெற்றதனாலும், அவர்களின் தொடர்ந்த வேண்டுகோள்களினாலும், வாரம் ஒரு முறை சிறிய இணைப்பு நூல் ஒன்றினை வெளியிட்டது. இலவசமாகத் தமிழில் கம்ப்யூட்டர் குறித்து இவ்வாறு இணைப்பு நூல் வழங்கும் ஒரே தமிழ் நாளிதழ் தினமலர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. கம்ப்யூட்டர் குறித்த முறையான கல்வி இல்லாத பல்லாயிரக்கணக்கானோர், தங்கள் வாழ்க்கை ஆதாரத்திற்கும், வேலைகளிலும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த வேண்டிய நிலையில், கம்ப்யூட்டர் மலர் பெரும் அளவில் அவர்களுக்குக் கை கொடுத்தது.\nஇன்று தமிழ்ப் பத்திரிக்கைகள் பல தங்களின் இணைய பதிப்பையும் வெளியிட்டு வருகின்றன. தமிழ் யூனிகோட் எழுத்து முறையினை முதலில் பயன்படுத்தித் தன் இணையப் பதிப்பினை வெளியிட்ட பெருமை தினமலரையே சேரும். இதனால் உள் நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளில் வாழும் தமிழர்���ளும் மிக எளிதாகத் தமிழகச் செய்திகளை அறிந்து கொள்ள முடிகிறது.\nஎந்த பிரவுசரைப் பயன்படுத்தி, எந்த தளத்தில் உலா வந்தாலும், இணையத்தில் இருக்கையில், செய்திகளைத் தமிழில் தரும் டூல் பார் சாதனத்தினையும் தினமலரே முதலில் தந்தது. இன்னும் தொடர்கிறது. இதனால் உலகெங்கும் வாழும் தமிழர்கள், தங்கள் தாய்த் தமிழ்த் திரு நாட்டில் என்ன நடக்கிறது என்பதனை உடனுக்குடன் அறிய முடிகிறது.\nகம்ப்யூட்டர் இன்று உலக மக்களை நேயத்துடன் இணைக்கும் பாலமாக மாறி வருகிறது. அதில் தமிழ் பயன்படுத்தப்படுகையில், கம்ப்யூட்டர் தமிழ் தனது மக்களைப் பாசத்துடன் சேர்க்கும் கருவியாக மாறுகிறது. இனி கம்ப்யூட்டர் என்பது தமிழ் மக்களுக்குத் தமிழில் தான் அமையும் என்ற நிலை விரைவில் உருவாகும் என்பதில் ஐயமேதும் இல்லை. இந்த முயற்சியில் இப்போது நடைபெற்று வரும் செம்மொழி மாநாடு போன்ற நிகழ்வுகள் நிச்சயம் கை கொடுக்கும்.\nகம்ப்யூட்டரில் தமிழைக் கொண்டு வரும் முயற்சியில் பாடுபட்ட, தொடர்ந்து உழைத்துவரும் ஆர்வலர்கள் அனைவருக்கும் உற்சாகம் தந்து உரமூட்டுவோம்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:44 AM\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1406460.html", "date_download": "2020-08-13T03:21:10Z", "digest": "sha1:HO5YYCEPYENFRDKVCDWSGB6547H5BOR2", "length": 18257, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "மஹிந்த ராஜபக்ஷவுக்கு சுமந்திரன் விடுக்கும் செய்தி! ! – Athirady News ;", "raw_content": "\nமஹிந்த ராஜபக்ஷவுக்கு சுமந்திரன் விடுக்கும் செய்தி\nமஹிந்த ராஜபக்ஷவுக்கு சுமந்திரன் விடுக்கும் செய்தி\nவரும் பொதுத் தேர்தலிலே மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாங்கள் கொடுக்கின்ற செய்தி என்னவாக இருக்க வேண்டும், இப்படியான சூழலிலே. எங்களைப் பற்றி ஐயா நாங்கள் தீர்மானிப்போம், எங்கள் தலைவிதியை நாங்கள் நிர்ணயிப்போம், நீங்கள் அதைச் செய்ய வேண்டிய தேவை கிடையாது என்று முகத்தல் அடித்தால் போல் நீங்கள் தேர்தலிலே வாக்களிக்க வேண்டும். இன்றைய தேவை அது தான். அது ஒரு பலமான அடியாகவும் இருக்க வேண்டும் என்று இலங்கை தமிழ் அரசு கட்சியின் வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.\nஒட்டு மொத்தமாக தமிழ் இனம் ஒன்றாக வடக்கிலும் கிழக்கிலும் 5 தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்குகின்ற அந்த வாக்கினால் தான் அந்தச் செய்தியை அந்த அழுத்தமாக இறுக்கமாக முகத்தில் அடித்தால் போல் மஹிந்த ராஜபக்ஷவுக்குச் சொல்ல முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅச்சுவேலியில் நேற்று (31) இரவு இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவித்ததாவது, இந்தத் தேர்தலிலே நாம் ஒரு குரலாக ஒலிக்க வேண்டும் என்று விரும்பு��ின்றோம். தமிழ் மக்கள் வடக்கிலும் கிழக்கிலும் ஒரே குரலாக ஒலிக்க வேண்டும் என்று நாம் கேட்கின்றோம். அது ஒரு பலமான குரலாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம். அப்படியான ஒரு தேவை இன்று அத்தியாவசியமானதாக இருக்கின்றது.\nகடந்த சில நாள்களாக தென் இலங்கையில் இருந்து வருகின்ற செய்திகளைப் பார்க்கின்ற போது, அவற்றிலே குறிப்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஏதோ நாம் கொடுப்பவற்றை வாங்கித் திண்பவர்கள் போல பேசிக்கொண்டிருக்கின்றார். நாங்கள் எமது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நாளிலில் இருந்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள எமது அரசியல் நிலைப்பாட்டைப் பார்த்து, “அதெல்லாம் தர முடியாது, சமஷ்டி என்றால் நாம் விட்டுக்கொடுக்க மாட்டோம், அரசியல் தீர்வு என்ற ஒன்றும் இல்லை, நாம் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியைக் கொடுப்போம்” என்று ஏதோ தாங்கள்தான் எங்களுக்கானதைத் தீர்மானிப்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.\nஇந்தத் தேர்தலிலே நாங்கள் கொடுக்கின்ற செய்தி என்னவாக இருக்க வேண்டும், இப்படியான சூழலிலே. எங்களைப் பற்றி ஐயா நாங்கள் தீர்மானிப்போம், எங்கள் தலைவிதியை நாங்கள் நிர்ணயிப்போம், நீங்கள் அதைச் செய்யவேண்டிய தேவை கிடையாது என்று முகத்தல் அடித்தால் போல் நீங்கள் தேர்தலிலே வாக்களிக்க வேண்டும். இன்றைய தேவை அதுதான். அது ஒரு பலமான அடியாகவும் இருக்க வேண்டும் எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.\nமேலும் ஒட்டுமொத்தமாக தமிழ் இனம் ஒன்றாக வடக்கிலும் கிழக்கிலும் 5 தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்குகின்ற அந்த வாக்கினால்தான் அந்தச் செய்தியை அந்த அழுத்தமாக இறுக்கமாக முகத்தில் அடித்தால் போல் மஹிந்த ராஜபக்ஷவுக்குச் சொல்ல முடியும்.\nஅதனை எங்களுக்காகச் செய்யவேண்டும். எங்களுடைய தன்மானத்துக்காகச் செய்யவேண்டும். எங்களுடைய பிறப்புரிமையை நிலைநாட்டுவதற்காகச் செய்யவேண்டும். இன்று அதைச் செய்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதைவிட வேறு வழி கிடையாது. வேறு எந்தவொரு தமிழ் கட்சிக்கும் 5 பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்றுக்கு அனுப்புகின்ற திராணி கிடையாது.\nமாற்று அணி என வந்துள்ளவர்களை நீங்கள் திருப்பிப் பார்க்கூடாது. அவர்கள் எல்லாம், ஆசன ஆசைக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்ப���லிருந்து விலகிப்போனவர்கள். அத்தோடு இன்னுமொரு அணியிருக்கிறது, இளைஞர்களுக்கு அரச வேலைபெற்றுத் தருவதாக விண்ணப்பப் படிவம் வாங்கியிருப்பார். அதற்கு நீங்கள் விலைபோய்விடக் கூடாது.\nஇந்தத் தேர்தலிலே டக்ளஸ் தேவானந்தா வெற்றிபெறக் கூடாது, அங்கஜன் இராமநாதன் பாராளுமன்றுக்குப் போகக் கூடாது. அப்படி அவர்கள் போவதாக இருந்தால், வடக்கிலும் கிழக்கிலும் வாழுகின்ற தமிழ் மக்களின் நிலைப்பாடு தொடர்ச்சியாக ஒரு கேள்விக்குறியாக இருந்து கொண்டிருக்கும் எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.\nகண்டாவளைப் பகுதியில் சந்திரகுமாரின் அணி துப்பாக்கி பிரயோகம்\nநான் UNPயை திருமணம் முடிக்கவில்லை – சிறிகொத்தவில் வாழவும் இல்லை\n“புங்குடுதீவு பெருக்குமரம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு, மக்களின்…\nவீரமுனை படுகொலை நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது\nஒரு பருக்கை சோறு கூட மிச்சம் வைக்க மாட்டாங்க…இந்த மாதிரி side dish…\nஇந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்\nஐதேக தலைமைத்துவத்திற்கு மேலும் மூவரின் பெயர் \nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவசியமான கொவிட் பரிசோதனை அறிக்கையின் உள்ளடக்கம்\nயாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்காக மூன்று பேராசிரியர்கள் பேரவையினால் தெரிவு\nஇலஞ்சம் பெற முற்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் கைது\n“புங்குடுதீவு பெருக்குமரம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு,…\nவீரமுனை படுகொலை நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது\nஒரு பருக்கை சோறு கூட மிச்சம் வைக்க மாட்டாங்க…இந்த மாதிரி side…\nஇந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின்…\nஐதேக தலைமைத்துவத்திற்கு மேலும் மூவரின் பெயர் \nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவசியமான கொவிட் பரிசோதனை அறிக்கையின்…\nயாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்காக மூன்று பேராசிரியர்கள்…\nஇலஞ்சம் பெற முற்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் கைது\nஉயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை\nசிங்கப்பூரில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 283 பேர் நாடு…\nகடலில் மிதந்து வந்த 294 கிலோ கஞ்சா\nரிஷாட் பதியுதீனிடம் 6 மணி நேரம் வாக்குமூலம் பதிவு\nடிக்டாக்கை வாங்கும் முயற்சியில் மைக்ரோசாப்டை தொடர்ந்து களமிறங்கிய…\n“புங்குடுதீவு பெருக்குமரம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு,…\nவீரமுன�� படுகொலை நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது\nஒரு பருக்கை சோறு கூட மிச்சம் வைக்க மாட்டாங்க…இந்த மாதிரி side…\nஇந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dmc.gov.lk/index.php?option=com_dmcreports&view=reports&Itemid=277&report_type_id=6&lang=ta", "date_download": "2020-08-13T03:05:02Z", "digest": "sha1:TUWU2S6KETWJQHUVD7XMYQTSPTAQYR3M", "length": 7126, "nlines": 123, "source_domain": "www.dmc.gov.lk", "title": "River Water Level", "raw_content": "\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அலகுகள் (மா.அ.மு.நி.அ)\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அலகுகள் (மா.அ.மு.நி.அ)\nஅனர்த்த முகாமைத்துவ நிலையம் - முகப்புத் தோற்றம்\nஇடைக்கால முகாமைத்துவ செயற்குழு (IMC)\nதேசிய அனர்த்த முகாமைத்துவத் திட்டம் (NMDP)\nதேசிய அவசர நடவடிக்கை திட்டம் (NEOP)\nதேசிய அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு செயற்குழு (NDMCC)\nநிறுவன அனர்த்த மேலாண்மைத் திட்டம்\nபயிற்சி மற்றும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள்\nதணித்தல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி\nஅவசர நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை\nதேசிய அவசர நடவடிக்கை நிலையம் (EOC)\nஅவசர நடவடிக்கை நிலையம்:+94 112 136 222 /\nபதிப்புரிமை © 2020 அனர்த்த முகாமைத்துவ நிலையம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/ramnad?page=30", "date_download": "2020-08-13T02:40:50Z", "digest": "sha1:MN5ZVJ7GVUZBSG24X5ED5JAK7S2BSKF4", "length": 22358, "nlines": 221, "source_domain": "www.thinaboomi.com", "title": "ராமநாதபுரம் | தின பூமி", "raw_content": "\nவியாழக்கிழமை, 13 ஆகஸ்ட் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஆர்.எஸ்.மடை ஊரணியில் பயனாளிகள் மண் எடுக்கும் பணி கலெக்டர் ஆய்வு\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ்.மடை ஊரணியில் பயனாளிகள் மண் எடுக்கும் பணியினை கலெக்டர் முனைவர் நடராஜன் நேரில் ...\nராமேசுவரம் திருக்கோயிலில் சிருங்கேரி சங்கராசார்ய சுவாமிகள் புனித நீராடி சிறப்பு பூஜை\nராமேசுவரம்இமேஇ18: சிருங்கேரி சங்கராசார்ய சுவாமிகள் ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுள்ள கோடி தீர்த்தத்தில் புனித நிராடி ...\nரூ.2 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் ராமநாதபுரத்தில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வழங்கினார்\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு அ��சுத்துறைகளின் சார்பில் 452 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ...\nராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார்டிரைவர்கள் மூலம் 80சதவீத பஸ்கள் இயக்கம்\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் மற்றும் கலெக்டர் முனைவர் நடராஜன் ஆகியோரின் துரித ...\nராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.25 லட்சம் மானியத்துடன் தொழிற்கடன்-கலெக்டர் தகவல்\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் ரூ.25 லட்சம் மானியத்துடன் ...\nராமநாதபுரத்தில் வருவாய் தீர்வாயக் கணக்கு தணிக்கை கலெக்டர் தலைமையில் நடந்தது\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் வட்;டாட்சியர் அலுவலகத்தில் ராமநாதபுரம் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கான ...\nமீன்பிடி படகுகளை பாதுகாப்பது குறித்து மீனவர்களுக்கு சிறப்பு பயிற்ச்சி:சிக்ரி விஞ்ஞானிகள் அழைப்பு. மே.12 வரை விண்ணப்பம் வரவேற்பு\nராமேசுவரம்,- மீன்பிடி படகுகளுக்கு அடியில் சேதப்படுத்தும் கடல் சார் ஒட்டுண்ணியை தடுக்கும் வகையில் புதிய அதிநவீனத்துடன் கூடிய ...\nபரமக்குடியில் சித்திரை திருவிழா கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார்\nபரமக்குடி - தமிழ் மாதம் சித்திரையில் வருடந்தோரும் கொண்டாடப்படும் திருவிழா தான் சித்திரை திருவிழா.பரமக்குடியில் ...\nபரமக்குடியில் கோடைகால கூடைப்பந்தாட்ட பயிற்சி முகாம்\nபரமக்குடி -: இராமநாதபுரம் மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் மற்றும் அரைஸ் பவுண்டேசன் இணைந்து ...\nகமுதி யூனியனில் நடைபெறும் குடிநீர் திட்ட பணிகள் கலெக்டர் ஆய்வு\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் ...\nராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டாவது கட்ட தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம்\nராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டாவது கட்ட போலியோ சொட்டுமருந்து முகாமினை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தொடங்கி ...\nராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியை சமாளிக்கும் வகையில் ரூ.12.77 கோடியில் குடிநீர் திட்ட பணிகள் - கலெக்டர் தகவல்\nராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ஊரக பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் குடிநீர்; ஆதாரங்கள் ...\nராமநாதபுரம் மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்களில் ஆதார் அட்டை திருத்தபணி\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் ஆதார் அட்டை திருத்த பணிகளை மேற்கொள்ளலாம் என்று கலெக்டர் ...\nராமேசுவரத்தில் அமாவாசை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடல்:\nராமேசுவரம்,- சித்திரை மாத அமாவாசை முன்னிட்டு ராமேசுவரம் அக்னிதீர்த்தக்கடலில் 10 ஆயிரத்துக்கும் மேலான பக்தர்கள் புனித ...\nராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் விநியோக புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் வசதி\nராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் தொடர்பாக புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் வசதி அறிமுகம் ...\nராமநாதபுரத்தில் குரு மருத்துவமனை ஆண்டுவிழா அமைச்சர் டாக்டர் மணிகண்டன் கலந்து கொண்டார்\nராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் பிரபல குரு மருத்துவமனை ஆண்டுவிழா நடைபெற்றது. விழாவில், அமைச்சர் டாக்டர் மணிகண்டன் கலந்து ...\nநயினார்கோவில் பகுதியில் வேளாண் திட்ட பணிகள் கலெக்டர் ஆய்வு\nராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் வேளாண்மை மற்றும் வேளாண்மை ...\nபரமக்குடி மாணவர்கள் மாநில கராத்தே போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்று சாதனை\nபரமக்குடி, -பரமக்குடி கொபுகான் சித்தோரியோ கராத்தே பள்ளி மாணவர்கள் மாநில அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெள்ளிப்பதக்கம் ...\nராமநாதபுரத்தில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ...\nகுறைந்த கட்டணத்தில் செல்போன் இணைப்பு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்திய 3 பேர் கைது\nபரமக்குடி. -பரமக்குடியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு குறைந்த கட்டணத்தில் செல்போன் இணைப்பு ஏற்படுத்தி பல லட்சம் ரூபாய் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேல��ை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nஇஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.1.30 கோடி இழப்பீடு: கேரள அரசு வழங்கியது\nசுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி 90 நிமிடங்கள் வரை உரையாற்றுவார்\nகேரள நிலச்சரிவு: பலியானவர்கள் எண்ணிக்கை 53 ஆக உயர்வு\nகொரோனா தொற்று: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் அனுமதி\nஇயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமிதாப்பச்சன்: மகன் அபிஷேக் பச்சன் தகவல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nஅ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளரின் தாயார் மரணம்: இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இரங்கல்\nசென்னையைப் போல் பிற மாவட்டங்களிலும் தெருத் தெருவாக சோதனை நடத்தப்படும்: தலைமைச்செயலாளர் சண்முகம் தகவல்\nமேலும் 5,871 பேருக்கு கொரோனா: தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு\nபத்திரிகை சுதந்திரத்தை ஆதரித்து செய்தித்தாள்களை வாங்கி குவிக்கும் ஹாங்காங் மக்கள்\nரஷ்ய தடுப்பூசி குறித்து உலக சுகாதார அமைப்பு கருத்து\nஅமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ்: ஜோ பிடன்\nகத்தார் உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி: பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி பீல்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி 90 நிமிடங்கள் வரை உரையாற்றுவார்\nபுதுடெல்லி : சுதந்திர தின விழாவில் காலை 7.30 மணிக்கு கொடியேற்றி வைத்து 45 முதல் 90 நிமிடங்கள் வரை பிரதமர் மோடி உரையாற்றுவார்...\nவெங்கையா நாயுடு குறித்து சிறப்பு புத்தகம் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்\nபுதுடெல்லி : துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் 3 ஆண்டு கால பணி நிறைவையொட்டி, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை ...\nஇந்தியா - சீனா இடையே தொடரும் பதற்றம்: எந்த நிலையையும் எதிர்கொள்ள தயார்: ராணுவ தளபதி பிபின் ராவத்\nபுதுடெல்லி : இந்தியா - சீனா எல்லையில் நிலவி வரும் பதற்றத்திற்கு இடையில் எத்தகைய நிலையையும் எதிர்கொள்ளத் தயார் ...\nகத்தார் உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு\nகத்தார் : அக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதத்தில் நடைபெற இருந்த கத்தார் உலகக்கோப்பை போட்டிக்கான தகுதிச் சுற்று ...\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி: பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல்\nபெங்களூரு : கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மொத்தம் ...\nவியாழக்கிழமை, 13 ஆகஸ்ட் 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2020-08-13T03:00:26Z", "digest": "sha1:4EEGJOGQ3FEKWPFDYNDLUALXN5RBFWNQ", "length": 9461, "nlines": 152, "source_domain": "marumoli.com", "title": "எக் காரணத்துக்காகவும் வேட்பாளரை மாற்றமாட்டோம் - மஹிந்த ராஜபக்ச - Marumoli.com", "raw_content": "\nஎக் காரணத்துக்காகவும் வேட்பாளரை மாற்றமாட்டோம் – மஹிந்த ராஜபக்ச\n“எக் காரணத்துக்காகவும் ஜனாதிபதி வேட்பாளரை நாம் மாற்றப்போவதில்லை” என சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.\nகொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேசமணடபத்தில் நடைபெற்ற பொருட்காட்சி வைபவத்தில் கலந்துகொண்டபோது ஊடகவியலாளரின் கேவிகளுக்குப் பதிலளித்த ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சி சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியை ஆதரித்தால் வேட்பாளர் மாற்றப்படுவாரா என்று கேள்வி எழுப்பப்பட்ட போது, “நிச்சயமாக இல்லை நாங்கள் நியமிக்கும் ஒருவரை நாம் மார்றுவதில்லை. ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுவிட்டால் அதில் உறுதியாக இருக்க வேண்டும்” என அவர் கூறினார்.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியுடனான பேச்சுவார்த்தை இப்போதும் தொடர்கிறது. சமீபத்தில் அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் வேட்பாளர் கோதபாய ராஜபக்சவுடன் மேற்கொண்ட சந்திப்பு வெற்றிகரமாக முடிந்தது. இது ஒரு கட்சி ம��்றக் கட்சியை விழுங்கிக் கொள்கிற விடயமல்ல. இரண்டு கட்சிகளும் தத்தம் தனித்துவங்களைக் கடைப்பிடிக்கும் இரண்டு சகோதரர்களைப் போன்றவை என்று மேலும் அவர் தெரிவித்தார்.\nஜனாதிபதி வேட்பாளரை நியமிப்பதில் அவசரப்பட்டுவிட்டீர்களா என்று கேட்டதற்கு “இல்லை, அது சரியான நேரம். அதனால் தான் ஜே.வி.பி. தனது வேட்பாளரை ஒரு வாரத்துக்குப் பிறகு அறிவித்தது. ஐ.தே.கட்சி தனது உட்கட்சிப் பிணக்குகளில் திண்டாடுவதால் தான் அவர்களால் இன்னும் ஒருவரையும் நியமிக்க முடியவில்லை. அவர்கள் கட்சியின் யாப்பைக் காரணம் காட்டினாலும், உண்மையில் உட்கட்சிப் பிரச்சினை தான் காரணம் எண்றார் ராஜபக்ச.\nRelated: அரசியல் தீர்வே குறி - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் அறிக்கையை வெளியிட்டது\nPrevious Post‘பிரபாகரனிடம் நோக்கமிருந்தது, ஒழுக்கமிருந்தது’ | மஹிந்த ராஜபக்ச\nNext Postசிறிலங்கா: சர்வதேச பொறிமுறை உடனடியாகத் தேவை\nமஹிந்த ராஜபக்சவுக்கெதிராக கொழும்பில் பெண்கள் ஆர்ப்பாட்டம்\nநவீன ஆயுதங்களை நாம் தயாரிக்க வேண்டும் | இராணுவத் தளபதி மஹேஷ் சேனநாயக்கா\nஉயிர்த்த ஞாயிறு | மசூதிகளில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் காவல்துறையினால் திருப்பிக் கொடுக்கப்பட்டன\nஅசம்பாவிதங்களுக்குப் பொறுப்பேற்றால் தூதுவர் பதவி தருவதாக ஜனாதிபதி கூறினார் | பொலிஸ் மாஅதிபர்\n'மறுமொழி' யின் செய்திகள், கட்டுரைகளை மின்னஞ்சலில் பெற விரும்புகிறீர்களா\nகனடாவிலிருந்து கள்ளுத் தொழிலுக்கு | பெருமைக்குரிய தமிழர் 01 (1,910)\nகொரோனாவைரஸ் | தெரியவேண்டிய விடயங்கள் (1,498)\nஅருந்தமிழ் மருத்துவம் 500 (1,346)\nபதின்ம வயதினரில் மன அழுத்தம் (1,316)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/btc/usd/0.0075", "date_download": "2020-08-13T02:19:26Z", "digest": "sha1:RTUX5LXJ6YZRIG5LFMNGPT7UTDIQJAFN", "length": 9303, "nlines": 66, "source_domain": "ta.currencyconvert.online", "title": "0.0075 BTC க்கு USD ᐈ விலை 0.0075 விக்கிப்பீடியா இல் அமெரிக்க டாலர்", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nநீங்கள் மாற்றினீர்கள் 0.0075 ₿ விக்கிப்பீடியா க்கு 🇺🇸 அமெரிக்க டாலர். மிகவும் துல்லியமான முடிவை உங்களுக்கு காண்பிக்க, நாங்கள் சர்வதேச நாணய மாற்று விகிதத்தை பயன்படுத்துகிறோம். நாணயத்தை மாற்றவும் 0.0075 BTC க்கு USD. எவ்வளவு 0.0075 விக்கிப்பீடியா க்கு அமெரிக்க டாலர் — $86.615 USD.பாருங்கள் தலைகீழ் நிச்சயமாக USD க்கு BTC.ஒருவேளை நீங்கள் ஆர்வமாக இருக்கலாம் BTC USD வரலாற்று விளக்கப்படம், மற்றும் BTC USD வரலாற்று தகவல்கள் மாற்று விகிதம். முயற்சி செய்யுங்கள் மேலும் மாற்றவும்...\nUSD – அமெரிக்க டாலர்\nவிலை 0.0075 விக்கிப்பீடியா க்கு அமெரிக்க டாலர்\n ஒரு வருடம் முன்பு, அந்நாளில், நாணய விகிதம் விக்கிப்பீடியா அமெரிக்க டாலர் இருந்தது: $10884.946. பின்னர், பரிமாற்ற விகிதம் உள்ளது அதிகரித்தது 663.73 USD (6.10%).\n0.0025 விக்கிப்பீடியா க்கு அமெரிக்க டாலர்0.005 விக்கிப்பீடியா க்கு அமெரிக்க டாலர்0.0075 விக்கிப்பீடியா க்கு அமெரிக்க டாலர்0.01 விக்கிப்பீடியா க்கு அமெரிக்க டாலர்0.0125 விக்கிப்பீடியா க்கு அமெரிக்க டாலர்0.015 விக்கிப்பீடியா க்கு அமெரிக்க டாலர்0.0175 விக்கிப்பீடியா க்கு அமெரிக்க டாலர்0.02 விக்கிப்பீடியா க்கு அமெரிக்க டாலர்0.0225 விக்கிப்பீடியா க்கு அமெரிக்க டாலர்0.025 விக்கிப்பீடியா க்கு அமெரிக்க டாலர்2000000 ரஷியன் ரூபிள் க்கு DAOstack20700 Bitcoin Cash / BCC க்கு அமெரிக்க டாலர்1 NeverDie க்கு சீன யுவான்1 அமெரிக்க டாலர் க்கு பெரூவியன் சோல்34 அமெரிக்க டாலர் க்கு நியூசிலாந்து டாலர்19 அமெரிக்க டாலர் க்கு நைஜீரியன் நைரா1100 Procom க்கு அமெரிக்க டாலர்0.5 அமெரிக்க டாலர் க்கு நைஜீரியன் நைரா0.85 அமெரிக்க டாலர் க்கு நைஜீரியன் நைரா1 அமெரிக்க டாலர் க்கு மெக்ஸிகன் பெசோ100 அமெரிக்க டாலர் க்கு பிலிப்பைன் பெசோ50 அமெரிக்க டாலர் க்கு பிலிப்பைன் பெசோ7420 மலேஷியன் ரிங்கிட் க்கு யூரோ2.99 அமெரிக்க டாலர் க்கு ஆஸ்திரேலிய டாலர்\n0.0075 விக்கிப்பீடியா க்கு அமெரிக்க டாலர்0.0075 விக்கிப்பீடியா க்கு யூரோ0.0075 விக்கிப்பீடியா க்கு பிரிட்டிஷ் பவுண்டு0.0075 விக்கிப்பீடியா க்கு சுவிஸ் ஃப்ராங்க்0.0075 விக்கிப்பீடியா க்கு நார்வேஜியன் க்ரோன்0.0075 விக்கிப்பீடியா க்கு டேனிஷ் க்ரோன்0.0075 விக்கிப்பீடியா க்கு செக் குடியரசு கொருனா0.0075 விக்கிப்பீடியா க்கு போலிஷ் ஸ்லாட்டி0.0075 விக்கிப்பீடியா க்கு கனடியன் டாலர்0.0075 விக்கிப்பீடியா க்கு ஆஸ்திரேலிய டாலர்0.0075 விக்கிப்பீடியா க்கு மெக்ஸிகன் பெசோ0.0075 விக்கிப்பீடியா க்கு ஹாங்காங் டாலர்0.0075 விக்கிப்பீடியா க்கு பிரேசிலியன் ரியால்0.0075 விக்கிப்பீடியா க்கு இந்திய ரூபாய்0.0075 விக்கிப்பீடியா க்கு பாகிஸ்தானி ரூபாய்0.0075 விக்கிப்பீடியா க்கு சிங���கப்பூர் டாலர்0.0075 விக்கிப்பீடியா க்கு நியூசிலாந்து டாலர்0.0075 விக்கிப்பீடியா க்கு தாய் பாட்0.0075 விக்கிப்பீடியா க்கு சீன யுவான்0.0075 விக்கிப்பீடியா க்கு ஜப்பானிய யென்0.0075 விக்கிப்பீடியா க்கு தென் கொரிய வான்0.0075 விக்கிப்பீடியா க்கு நைஜீரியன் நைரா0.0075 விக்கிப்பீடியா க்கு ரஷியன் ரூபிள்0.0075 விக்கிப்பீடியா க்கு உக்ரைனியன் ஹிரைவ்னியா\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Thu, 13 Aug 2020 02:15:02 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-08-13T04:34:07Z", "digest": "sha1:XFHK67NBO5TKUSUUIR34WIYB4KBMTYR6", "length": 13476, "nlines": 155, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "லியாவோனிங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nலியாவோனிங் (சீனம்: 辽宁省; பின்யின்: Liáoníng ), மக்கள் சீனக் குடியரசில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இது சீனாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இம்மாகாணம் 1907இல் பெங்டியன் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. பின்னர் 1929இல் லியாவோனிங் எனப் பெயர் மாற்றம் பெற்றது. யப்பானியப் பொம்மை ஆட்சியான மஞ்சுகோ ஆட்சியின் கீழ் இது முன்னைய பெயருக்கு மாற்றப்பட்டது. எனினும் 1945 மற்றும் 1954இல் மீண்டும் லியோனிங் எனப் பெயர்மாற்றம் பெற்றது.\nசீனாவில் அமைவிடம்: லியாவோனிங் மாகாணம்\n14 அரச தலைவர், 100 கவுண்டி மட்டம், 1511 நகர மட்டம்\nமஞ்சு இனக்குழு – 13%\nUS$ 466 பில்லியன் (7வது)\nஇந்தக் கட்டுரை சீன உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ சீன எழுத்துருக்களுக்கு பதிலாக தெரியலாம்.\nஇதன் தெற்கே மஞ்சள் ஆறும் தென்கிழக்கில் வட கொரியாவும் வடகிழக்கில் சிலின் மாகாணமும் தென்மேற்கில் ஏபெய் மாகாணமும் வடமேற்கில் உள் மங்கோலியாவும் எல்லைகளாக உள்ளன. வட கொரியாவுடனான எல்லையாக யாலு ஆறு விளங்குகின்றது.\nவடகீழ்ச் சீனாவின் தெற்குப் பகுதியில் லியாவோனிங் அமைந்துள்ளது. இது கோயோசியோன், கோகுர்யோ, பல்கீ ஆகிய கொரிய ஆட்சிகளின் கீழும் யான் தேசம், ஆன் அரசமரபு ஆகிய சீன ஆட்சிகளின் கீழும் இருந்துள்ளது[4].\nபெய்ஜிங்கிலிருந்து மொங்கோல���யர்கள் வெளியேற்றப்பட்டு மூன்று ஆண்டுகளின் பின்னர், 1371இல் இப்பிரதேசம் மிங் அரசமரபினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இது மஞ்சு ஆட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.\nலியாவோனிங்கை மூன்று புவியியல் பகுதிகளாகப் பிரிக்கலாம். மேற்குப் பகுதியில் உயர்நிலப் பிரதேசமும், மத்திய பகுதியில் சமவெளியும், கிழக்குப் பகுதியில் மலைகளுமாக இது காணப்படுகின்றது. உயரம் குறைந்த மலைகளைப் பெரிதும் கொண்ட மேற்குப்பகுதியிலுள்ள நுலு ஏரு மலைத்தொடர் ஏறத்தாழ உள் மங்கோலியாவுடனான எல்லையாக அமைந்துள்ளது. இம்மாகாணத்தின் மிக உயர்ந்த இடமாக, கிழக்குப் பகுதியிலுள்ள மலைத்தொடர்களில் இருக்கும் 1336 மீட்டர் உயரமான உவாபோசி குன்று விளங்குகின்றது.\nஇம்மாகாணம் 14 மேல்நிலை நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை 100 கவுண்டி அலகுகளாகப் பிரிக்கப்பட்டு மேலும் 1511 நகர நிலை அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.\nசீனாவின் ஏனைய பகுதிகளைப்போலவே இங்கும் இரு கட்சி அரசமைப்பைக் கொண்டுள்ளது. மாகாணத்தின் அதி உயர் அரச அதிகாரியாக மாகாண ஆளுநர் விளங்குகின்றார்.\n2011இல், லியாவோனிங் மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.2 ட்ரில்லியன் யுவான் ($348 பில்லியன் அமெரிக்க டொலர்) ஆகக் காணப்பட்டது. தனி நபர் வருமானம் 41,782 ரென்மின்பி ஆகக் காணப்பட்டது.\nபிரதான கைத்தொழில்களாக இரசாயன, உலோக, இலத்திரனியல் மற்றும் இயந்திரங்கள் தொடர்பான கைத்தொழில்கள் காணப்படுகின்றன. இரும்பு, உருக்கு மற்றும் உலோகங்களை வெட்டும் இயந்திரங்கள் உற்பத்தியில் தேசிய அளவில் முன்னணியான மாகாணமாக இது விளங்குகின்றது.\nஇம்மாகாணத்தில் பெரும்பான்மையாக ஆன் சீனர்கள் வசிக்கின்றனர். மேலும் மஞ்சு இனக்குழு (5.3 மில்லியன் மக்கள்), மொங்கோல் இனக்குழு (6.7 இலட்சம் மக்கள்), ஊய் இனக்குழு (2.6 இலட்சம் மக்கள்), கொரியர்கள் மற்றூம் சிபே இன மக்கள் சிறுபான்மையினராக உள்ளனர்.\n2000ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இனப்பரம்பல்\nமஞ்சு இனக்குழு 5,385,287 12.88%\nஊய் இனக்குழு 264,407 0.632%\nசிபே இனக்குழு 132,615 0.317%\nஇங்கு மக்கள் விடுதலை இராணுவ சேவையிலுள்ளோர் உள்ளடக்கப்படவில்லை.\n↑ \"ஐ.நா. அறிக்கை\" (PDF) (zh). ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் China (2013). பார்த்த நாள் 2014-01-05.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளட��்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-13T03:31:21Z", "digest": "sha1:D57GAIJEEMEU7VAQQPT2MQ3WD2LZFQX5", "length": 4592, "nlines": 85, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:சதுரங்கம் - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\n2012 உலக சதுரங்கப் போட்டித் தொடரின் ஏழாவது ஆட்டத்தில் விசுவநாதன் ஆனந்த் தோல்வி\n2012 உலக சதுரங்கப் போட்டியில் ‌வி‌சுவநாத‌ன் ஆனந்த் வெற்றி\n2013 உலக சதுரங்கப் போட்டித் தொடர் சென்னையில் தொடங்கியது, ஆனந்தும் கார்ல்சனும் மோதுகின்றனர்\nநோர்வேயின் கார்ல்சன் புதிய உலக சதுரங்க வாகையாளர், விசுவநாதன் ஆனந்த் தோல்வி\nஇப்பக்கம் கடைசியாக 21 மே 2012, 11:52 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/tag/thalapathy64/", "date_download": "2020-08-13T02:00:30Z", "digest": "sha1:ENDJK25PPWFPC2JYZCUDBYA42NZIJT7T", "length": 8459, "nlines": 107, "source_domain": "tamilcinema.com", "title": "Thalapathy64", "raw_content": "\nதளபதி 64 படத்தில் இணைந்த பிரபல குணச்சித்திர நடிகர்\nமுற்றுப்புள்ளி வைத்து டாக்டராக மாறும் சிவகார்த்திகேயன்\nதளபதி64ல் கமிட் ஆன முன்னணி டிவி தொகுப்பாளினி\nதற்கொலை செய்து கொண்ட டிக்டாக் பிரபலம்..சோகத்தில் ரசிகர்கள்..\nகடந்த சில மாதங்களாக திரையுலகினரின் மரண செய்திகள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே கொரோனா அச்சுறுத்திலில் சிக்கித்தவிக்கும் ரசிகர்களுக்கு இந்த செய்திகள் அவர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ரசிகர்களுக்கு...\nபிரபல காமெடி நடிகருக்கு டும் டும் டும்..\nலஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதன் என்பவரின் மகன் அஷ்வின் ராஜா. இவர் கும்கி படத்தில் ரசிகர்களிடையே கவனம் பெற்றதால் கும்கி அஷ்வின் என்ற பெயரில் பிரபலமானார். தொடர்ந்து 'பாஸ் என்கிற பாஸ்கரன்,...\nவிஷாலின் நான்கு மொழிகளில் உருவாகும் சக்ரா படத்தின் புதிய ட்ரைலர்\nஎம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக ந���ிக்கும் படம் சக்ரா. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கிறது....\nஅதிதி ராவ் நடிப்பில் வெளியான சுஃபியும் சுஜாதாயும் திரைப்பட ட்ரைலர் \nமணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ். அதனைத் தொடர்ந்து செக்கச்சிவந்த வானம் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ...\nமாஸ்டர் படத்திலிருந்து வெளியான கலக்கல் வீடியோ\nதளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர்...\nஅழகோவியம் … ஓவியராக மாறிய குற்றம் 23 நாயகி...\nகுற்றம் 23 படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமான நடிகை மகிமா நம்பியார், புரியாத புதிர், கொடிவீரன், அண்ணனுக்கு ஜே, மகாமுனி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி இருக்கிறார். இந்த...\n2019ன் டாப் 5 வசூல் எந்த படம் முதலிடம்\nபிகில் படம் சாதனை வசூல் தொடர்ந்து வரும் நிலையில் அது விஸ்வாசம் போன்ற படங்களின் வசூலை முந்துமா என்கிற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தற்போது ஒரு இணையதளத்திற்கு பேட்டி கொடுத்துள்ள விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன்...\nவிஷ்ணு விஷாலின் ரத்தம் தெறிக்கும் டைட்டில் டீசர்\nநடிகர் விஷ்ணு விஷாலின் காடன், FIR படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில், அவரது அடுத்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. மோகன்தாஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை முரளி கார்த்திக் என்பவர் இயக்குகிறார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2014/09/blog-post_86.html", "date_download": "2020-08-13T03:44:27Z", "digest": "sha1:GHZ5ETZXMOJSETZHY25V6BIETR3F4QBV", "length": 15333, "nlines": 212, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: இரு முத்தங்கள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nபாலொடு தேன்கலந் தற்றே பணி்மொழி\nபாலொடு தேன் கலந்தால் பெருகும் இனிப்பை பாத்திரத்தில் வைத்து தந்தார் வள்ளுவர். அதை உடலுக்கு மாற்றிவைத்து விருந்துவைத்தார் அ.முத்துலிங்கம் பாரம்-சிறுகதை //அன்றைய மாலை முடிவுக்கு வந்தபோது ஒரே ஒரு முத்தம் மிஞ்சியது. அதை இருவரும் சமமாக பங்குப்போட்டுக்கொண்டார்கள்//\nநீலம்-32ல் ஜெ அதை உடலிருந்து பிய்ந்து எடுத்து உயிரில் ஏற்றி வைத்துவிட்டார் //உன் முகம் நீண்டுவந்து என் முகம் தொட்டது. இருளுருகி ஒன்றான அம்முத்தத்தின் இருபக்கமும் இரு தனிமையெனநின்றிருந்தோம் நாம்// முத்தமே ஒரு ஆயுதமாகி இருவரையும் கொன்று தான் வென்று நிற்கும் ஒரு முத்தயுத்தம் இன்று. இருவரையும் இல்லாமல் ஆக்கும் ஓரு முத்தமா ஐயோ..செத்தேன் அல்லது ஏன் இத்தனை நாள் நான் இட்ட முத்தமெல்லாம் முத்தமென்று எண்ணி எண்ணி இருந்து என்னை நான் ஏமாற்றி வாழ்ந்தேன்.\nபேரின்பம் எப்படி இருக்கும் என்றால் சிற்றின்பம்போல் இருக்கும் என்றார்கள். கடலை துளியில் காட்டும் அழகு.\nமுகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்கள்\nஅகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்\nமகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய\nசுகத்தைச் சொல்லென்றால் சொல்லுமாறு எங்ஙனே\nபேரின்பத்தை சிற்றின்பத்தில் காட்டி நம்மக்கள் முக்தியை என் என்பார்கள். முக்தியை என்ன என்பார்கள் முத்தம் என்பார்கள். முத்தம் என்றால் முத்து, முக்தி, முத்து என்றால் ஒளி, முக்தி என்றால் விடுதலை. ராதை இன்று கண்ணனுடன் கொண்ட முத்தமெல்லாம் அவள் கண்ட முக்திதானா\n//பாம்புண்ணும் பாம்பாகி பருத்து நெளிவேனா ஒளியுண்ணும் விழி என்று உள்நிறைவேனா ஒளியுண்ணும் விழி என்று உள்நிறைவேனா இன்றுஒன்றுக்குள் ஒன்று என்று சுருண்டு அமைவேனா இன்றுஒன்றுக்குள் ஒன்று என்று சுருண்டு அமைவேனா எரிமீன் மண்புதைகிறது. மலரிதழ் நிலம்சேர்கிறது. என்னஇது இக்கணமும் என்னுடன் ஏன் இருக்கவேண்டும் காலம் எரிமீன் மண்புதைகிறது. மலரிதழ் நிலம்சேர்கிறது. என்னஇது இக்கணமும் என்னுடன் ஏன் இருக்கவேண்டும் காலம் நானென்று எனைக்காட்டும் மாயம்நானில்லை என்றால் எங்குவிழும் இம்முத்தம் என் உளமறியாவிடில் எவ்வண்ணமிருப்பான் இவன் என் உளமறியாவிடில் எவ்வண்ணமிருப்பான் இவன்நான���ல்லை இவனில்லை என்றால் எவ்வெளியில் நிகழும் இந்த இன்கனிவாய் தித்திப்புநானில்லை இவனில்லை என்றால் எவ்வெளியில் நிகழும் இந்த இன்கனிவாய் தித்திப்பு முத்தமொருகணம். முத்தமொரு யுகம். முத்தமொரு வெளி. முத்தமொரு காலப்பெரும்பெருக்கு. முத்தமென்பது நான்.முத்தமென்பது அவன். முத்தமென்பது பிறிதொன்றிலாமை//\nமுத்தத்தை முக்தி என்றுதான் கண்ணனின் வாய்ச்சொல் வழங்குகின்றது.\n//உன் வீடு இதுதான். அங்குளது நீ விட்டுவந்த கூடு” என்றான்// கூட்டையும் கூண்டாக்கி வாழும் மனிதர்கள் முன் வந்துவிழும் ஜெவின் வீடு என்ற சொல். முத்தத்தில் நினைந்து இருக்கையிலும் ஒளிவீசுகின்றது.\nஎத்தனை எத்தனை உடலெடுத்து ராதை கண்ணனுடன் முத்தாடுகின்றாள். எந்த ஆடை உடுத்தி வந்தாலும் அந்த ஆடைக்குள் இருப்பது ராதை என்று கண்ணன் அறிக்னிறான். ராதை பிரிந்துக்கிடக்கின்றாள். ஆடைக்கு கண்ணிருந்தால் ஒவ்வொரு ஆடையும் தன்னை வேறு வேறாகத்தான் எண்ணிக்கொள்ளும். வேறுவேறாக எண்ணி கடவுளுடன் பொய்கோபம்கொண்டு பிளவுப்பட்டு பிரிந்து நிற்கும். அநாதியாய், பலவாய், ஒன்றாய் ஆகி நிற்கும் அனைத்தும் அதுதான். சிற்றின்பமோ பேரின்பமோ ஆடைகள்தான் தடை.\n//என் உள் நின்று எழுந்தது அவன் குரல் “ஒற்றை மனம் கொண்ட ஒருகோடி உடல்.” தலையை கையால்அறைந்து “சீ” என்று கூவி எழுந்தேன். “கோடி உடலேறி ஆடும் ஒரு காதல்.” என் குழல் பற்றி இழுத்து “மூடுஉன் வாயை” என்றேன். “ஆடிப்பாவையென எனைச்சூழும் ஓர் அகம்.” பற்களைக் கடித்து கைநகம் கொண்டுகைகுத்தி இறுக்கி நின்றேன். பின் உடல் தளர்ந்து அமர்ந்தேன்//\nபகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்கின்றார். //மருத்துவமனையில் பெயரைப்பதிவு செய்தப்பின்பு நோய்தீராமல் எப்படி வெளியேறுவது//\nராதையின் நோய்தீர கண்ணன் முத்தமென்னும் மருந்துதருகின்றான். அம்மா தந்தாலும் ஆண்டவன் கொடுத்தாலும் மருந்துக்கொடுத்பவர்கள் மேல் கோபம் கோபமாகத்தான் வருகின்றது. ஜெ முத்தத்தை ராதைக்கு கொடுக்கிறார். என் உதட்டில் தித்திப்பு.\n//வட்டஉடல் சிலிர்த்து வளையல்களாயிற்று என் காலடி குளிர்ச்சுனை// அற்புதமான கவிதைஜெ.எண்ணும்தோறும் எண்ணும்தோறும் அலைகளை பரப்பிக்கொண்டே இருக்கும் அந்த குளிச்சுனை. இனி எந்த குளத்திலும் இந்த சொல்லின்று கால்நினைக்கமுடியாது.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாத���்கள்\nஎங்கும் நிறைந்தவனில் ஒரு துளி\nஇங்கு ஒரு நதி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-08-13T02:35:50Z", "digest": "sha1:CEUPGDV4S6VIMYQ4U55JMLOMNTL3COOU", "length": 15637, "nlines": 138, "source_domain": "www.pannaiyar.com", "title": "குழந்தை வீறிட்டு அழுதபடி உலகில் பிறந்தது | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nகுழந்தை வீறிட்டு அழுதபடி உலகில் பிறந்தது\nகுழந்தை வீறிட்டு அழுதபடி உலகில் பிறந்தது\nபிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணின் பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன உறவினர்கள் எல்லாம் காத்திருக்க அந்த தாய் வலியில் கதறிக் கொண்டிருந்தாள்.\nவயிற்றிலிருக்கும் குழந்தைக்கு வழக்கத்திற்கு மாறன சத்தம் ஏதேதோ கேட்டது நமக்கு என்ன நடக்கப் போகிறதோ என்ற குழப்பம் குழந்தையின் மனதில் ஊசாடியது, அமைதியாக ஆனந்தமாக மிதந்துக் கொண்டிருந்த நமக்கு என்ன ஆகப்போகிறது, வழக்கமாக நாம் பேசும் கடவுளையே கேட்டு விடலாம் என்று குழந்தை கடவுளை அழைத்தது.\nகுழந்தை : இறைவனே என்னை எங்கு அனுப்பப் போகிறாய் வழக்கத்துக் மாறான ஏதேதோ சத்தம் கேட்கிறதே எனக்கு ஒன்றும் புரியவில்லையே.\nகடவுள் : குழந்தாய் இனி நீ மனிதர்களுடன் வசிக்கப் போகிறாய்\nகுழந்தை : நான் இங்கு சந்தோசமாகத் தானே இருக்கிறேன் நான் ஏன் அங்கு போக வேண்டும்\nகடவுள் : இல்லை குழந்தாய் நீ இங்கிருப்பது போலவே அங்கும் இருப்பாய் சென்று வா\nகுழந்தை : என்னை நீ இங்கு பாத்துக் கொள்வது போல் யார் என்னை அங்கு பார்த்துக் கொள்வார்.\nகடவுள் : கவலைப் படாதே குழந்தாய் அங்கு உன்னைப் பார்த்துக் கொள்ள ஒரு தேவதையை ஏற்பாடு செய்திருக்கிறேன், அந்த தேவதை உனக்காக பாடும் உன் மீது அன்பு செழுத்தும் அந்த அன்பை நீ உணர்வாய்.\nகுழந்தை : மனிதர்களிடம் என்னை தனியாக அனுப்புகிறாய் நான் மிகச் சிறியவன் என்னால் நடக்க முடியாது என்னால் பேச முடியாது, இன்னும் அவர்கள் மொழியைக் கூட புரிந்துக் கொள்ள முடியாது.\nகடவுள் : அது மிகவும் சுலபம் உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும் உனக்கு பேசக் கற்றுக் கொடுக்கும், உனக்கு நடக்க கற்றுக் கொடுக்கும் நீ பயப்படத்ப் தேவையில்லை.\nகுழந்தை : (அடுத்து என்ன கேட்பது என்று தெரியாமல் கடவுளையே பார்த்தது) ம்ம்ம்;;…. நான் உன்னோடு பேச வேண்டும் என்றால் என்ன செய்வேன்.\nகடவுள் : (மென்மையாக சிரித்து) நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை இதையும் உனக்கு சொல்லிக் கொடுக்கும்.\nகுழந்தை : உலகில் கெட்ட மனிதர்கள் இருப்பார்கள் என்று இங்குள்ள தேவதைகள் பேசிக் கொள்கிறார்களே அவர்களிடமிருந்து என்னை யார் காப்பற்றுவார்.\nகடவுள் : வாஞ்சையுடன் குழந்தையை தடவி) உனக்கு நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை தன்னுயிர் போனாலும் உன்னை பாதுகாக்கும்.\nகுழந்தை: (மிகவும் சோகமான முகத்துடன்) இனி நான் உன்னை பார்க்கவோ பேசவோ முடியாதா.\nகடவுள் : (குழந்தையை அன்பாக அணைத்து) உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையிடம் நீ போனதுமே என் பெயர் உனக்கு சொல்லும் சதா என்னைப் பற்றி உன்னிடம் பேசும், என்னிடம் திருப்பி வரும் வழியையும் உனக்கு சொல்லித் தரும், நான் உன்னோடு தான் இருப்பேன் ஆனால் நீ என்னைப் பார்க்க மாட்டாய்.\nஉலகின் சத்தங்கள் அதிகமாக குழந்தைக்கு கேட்க தொடங்கின\nகுழந்தை : (மிகவும் கடவுளைப் பிரியும் சோகத்துடன்) இறைவனே இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னை விட்டு பிரியப் போகிறேன் நீ எனக்காக ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயரையாவது சொல்\nகடவுள் : குழந்தாய் தைரியமாக சென்று வா உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயர் முக்கியமில்லை அவளை நீ அம்மா என்று அழைப்பாய்.\nகடைசியாக உனக்கு ஒரு அறிவுரை நீ வளர்ந்து பெரியவனானதும் அந்த தேவதையின் மனம் புண்படும் படி எதுவும் பேசி விடாதே.\nகுழந்தை வீறிட்டு அழுதபடி உலகில் பிறந்தது….\nதிருச்சியில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடும் மூலிகை சந்தை\nஉலக எடைக்கோலுக்கு வித்திட்ட தமிழர் அறிவியல்\nஎலிகள் தொல்லையை கட்டுப்படுத்த 6 வழிகள்\nநம் வீட்டுச் செல்லப் பிராணிகளின் சில இரகசிய மொழிகள்\nஎன்னென்ன காய்கறி என்ன பார்த்து வாங்க வேண்டும்\nஇயற்கை சார்ந்த வானியல் மற்றும் தமிழ் நாட்காட்டி\nமனிதனை காப்பாற்றும் மண்புழு – ஜீரோ பட்ஜெட் விவசாயம்\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60502256", "date_download": "2020-08-13T02:24:43Z", "digest": "sha1:NSZT53L3UM7KLGTUF2IGJCTO7E7YMUBT", "length": 51024, "nlines": 846, "source_domain": "old.thinnai.com", "title": "பி.ஏ கிறிஷ்ணனின் புலிநகக்கொன்றை | திண்ணை", "raw_content": "\n(இது ஓரு பென்குன் வெளியீடு)\nஅவனுடைய மணலடர்ந்த கரையில் ஒரு புலிநகக் கொன்றை மரம். அதன் தாழ்ந்த பூத்துக் குலுங்கும் கிளைகளில் எப்போதும் கூச்சலிட்ட அழிவு செய்யும் பறவைகள் கூட்டம். அவனை நான் இனி நினைக்க மாட்டேன். எனது கண்களுக்கு சிறிது துாக்கமாவது கிடைக்கும்.\nதமிழ் நாட்டில் வசித்த “தென்கலை ஐயங்கார் குடும்பம் ”; ஒன்றில் மூன்று தலை முறைக்கான கதை இங்கே முன்னும் பின்னுமாக சொல்லப்பட்டிருக்கின்றது.\nஎனப்பிரித்துக் கதையை நகர்த்தியிருக்கின்றார் கதை சொல்லி.\nபொன்னம்மாள் எனும் பொன்னா பாட்டியில் தொடங்கி அவளது கொள்ளுப் பேத்தி இந்து வின் பிறப்பு வரையிலான கதை எனும் போது பாத்திரங்களும்> சம்பவங்களும் விரிந்து கிடக்கின்றன. பாத்திரங்கள் ஒவ்வொன்றும் மிகநுணுக்கமாக தமது அடையாளத்திலிருந்து சிறிதும் விலகாமல் வாழ்க்கைக்குள் முதிர்ந்து செல்கின்றார்கள். ஒரு சமூகத்தின் அத்தனை பிரச்சனைகளையும் சார்பற்ற நிலையில் கதை சொல்லி நகர்த்திச் சென்றிருக்கின்றார். அரசியல் கலாச்சாரம் மதம் காதல் என்று ஒட்டு மொத்தத்தையுமே கேள்விக்குறியாக்கி மனித மனப்பிறழ்வுகள் அம்பலப்படுத்தப்பட்டிருக்கின்றன.\nகதையில் ஹீரோஇஸத்தோடு வந்து போகும் நம்பியை நாவல் வாசித்த எல்லோருக்கும் பிடித்துப் போயிருக்கும். வாழ்வை விளங்கி இறுக்கம் நிறைந்த கூ+ழலிலும் திடமாக முடிவெடுக்கும் ஒரு படித்த பண்பான கொம்யூனிஸ்ட். இருப்பினும் என்னைக் கவர்ந்தவன் கண்ணன்தான். தனது கொள்கையிலேயே அவனுக்குக் குழப்பம். எ��்போதும் நம்பியின் கருத்திற்காகக் காத்திருப்பவன். நம்பியென்றால் இப்படிச் சொல்லிச் செய்திருக்கக் கூடும் என்று சிந்திப்பவன். காதலி கொள்கை வேலை என்று எங்கு போயினும் குழம்பிப்போகும் பாத்திரம். அரசியல் கொள்கைக்காக காதலையும் கல்வியையும் விட்டுக்கொடுப்பது போல் கதையில் நகர்வு இருப்பினும் காதலி உமாவிற்கு கண்ணனின் தங்கை ராதா கூறுவது:\n இந்தப் பைத்தியம் மெட்றாஸ் போனாப்பிறகு புதுசா பிடிச்சிண்டிருக்கு. அதுக்கு முன்னால திமுக பைத்தியம். அதுக்கும் முன்னால எம்ஜியார் பைத்தியம். போன வாரம் கூட எஸ்க்பிரஸ்சில வந்த ஒரு ஆர்டிகல படிண்ணு குடுத்தான் “பியோண்ட் த பாம்பு கேட்ண்ணு” நினைக்றன். நான் இங்க இருக்கிற துணிக் கேட்டிணுக்குப் பின்னால என்ன இருக்கெண்டு பாக்க முடியல அங்க மூங்கில் கேட்ணுக்குப் பின்னால என்ன இருக்குண்ணு ஏன் பாக்கப் போற எண்டு கேட்டன் அவனுக்கு ரொம்ப கோபம்”\n“சே சே அதெல்லாம் ஒண்ணுமில்லை எல்லா நதிகளிலையும் குளிச்சுப் பாக்கணும் எண்ணு அவனுக்கு ஆசை ஆழம் அதிம்ணா அவனா திரும்பி வந்திடுவான். உயிர் நம்ம மாதிரியே அவனுக்கும் வெல்லம். நம்பியைச் சொல்லு அவன் உண்மையான கொம்யூனிஸ்ட் ஆனால் இவன் மாவோ சீனாவென்று சொல்லிக்கிட்டு அலையிவன்களோட சேந்து சுத்துறான். சரியான நேரத்தில வெளியில வந்திடுவான்”\n19ம் நுாற்றாண்டின் ஆரம்ப காலத்தில் கொம்யூனிஸ்டின் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து மாக்ஸ்சை. மனப்பாடம் செய்து “தோழர்” என்று சிவப்புக் கனவோடு திரிந்த பாட்டாளிகள் வர்க்கம் அதிகம். என் நண்பனோடான ஒரு வாதத்தின் போது அவன் சொன்னான். எந்த ஒரு கொள்கையும் உழைக்கும் வர்க்கத்தைப் போய்ச் சேர வேண்டுமெனின் நாஸ்திகம் கதைத்தால் நடக்கப் போவதில்லை. மதத்தின் மூலம் எடுத்துச் செல்வது மிக இலகு. மக்களின் நலனுக்காக உண்மையாக உழைக்க நினைத்த எவரும் இதனைச் செய்யவில்லை. அதுதான் எல்லாமே தோல்வியில் போய் முடிகிறது என்று. (மெக்ஸ் வெபரின் “த புரொ” னைத் தட்டிப்பார்க்கையில் அவரின் கல்வானிஷம் (பிரெஞ்சுப் புரட்டஸ்தாந்துப் போதகர் பின் பற்றிய போதனைகள்) கொள்கைகள் இதை உறுதிப்படுத்துகின்றன.\nஒரு போராட்டம் வெற்றிபெற வேண்டுமெனின் போராளிகளும் பொதுமக்களும் அழிவது தவிர்க்க முடியாதது என்பது போராட்டக்காறர்களின் வாதம். அதே போல் ஒரு கொள்கை வெற்றி பெற (கொம்யூனிஸ்ட்) உழைக்கும் வர்க்கத்தில் பல தெருவிற்கு வரவேண்டும்.\nஇது கொள்கையாளர்களின் வாதமாக இருக்கலாம்.\nகண்ணன் அரசியல் கூட்டம் ஒன்றிற்காக மதுரை ரயில் நிலையத்தில் நின்றபோது சந்தித்த வடை வியாபாரியுனான உரையாடலில் –\n(கண்ணனுக்கு உழைக்கும் மக்களின் அருகில் சென்று அவர்களின் குறைகளைக் கேட்டு அவர்களோடு ஒன்றாக உணர வேண்டும் என்ற ஆசை. இவர் உழைக்கும் வர்க்கத்தில் வருவாரா அல்லது லும்பன் ரகமா மார்க்ஸ் ரயி;ல் நிலையத்தில் வடை சாப்பிட்டிருக்க வாய்ப்பில்லை).\nவடை விற்பவனுக்கு “வாயைப் பொத்திக்கிட்டு போடா பாப்பாரப்பயலே” என்று சொல்ல ஆசை>\n“அந்த வல்லார ஓளிகளைப் பற்றி ஏன் கேக்கிறீங்க எல்லாரும் திருடனுக மேக வேட்டைச் சாமானுங்க. இரண்டனா தேவடியா கூடப் பக்கத்தில வர யோசிப்பா”\n சில நல்ல ஏழைகளைப் பத்தி யோசிக்கிற கட்சிகளுமிருக்கு. கம்யூனிஸ்ட் கட்சியை எடுத்துக்குங்க”\n உள்ளதுக்குள்ளேயே நாறி வீச்சமடிக்கிற பயலுக அவனுக. மில்லில என்பாட்டுக்கு வேலை செய்து கொண்டிருந்த என்னை இந்தக் கண்டாரப் பயலுக சத்தம் போட்டு முதலாளிப்பயலுகளின்ர மயித்தப் பிடுங்கறன் எண்டாங்க நாங்களும் மில்லே எங்கட கைக்கு வரபோறதா நினைச்சுக் கனவு கண்டம். ஆனால் கடைசியா இவங்கள நம்பினதுக்கு வடை வித்துக்கிட்டுத் திரியன் என்னைப் பாத்தா பரம்பரையா வடை விற்கிறவன் மாதிரியா தொியுது” (சுருக்கப்பட்டுள்ளது)\nகொள்கையாளர்களும்> அமைப்பாளர்களும் தடம் புரளும் போது பொதுமக்களிடையே நம்பிக்கையின்மை குடி புகுந்து விடுகின்றது. இதைத் தான் எனது நண்பன் பாதிக்கப்பட்ட எவருக்கும் ஒரு கொள்கையை ஒரு மாற்றுக் கருத்தை எடுத்துச் செல்லும் போது மதரீதியா எடுத்துச் செல்ல வேண்டும் என்றானோ தெரியவில்லை. மதம் தலைப் போடும் போது பாதிக்கப்பட்ட மக்களிடையே நம்பிக்கையின்மை அதிகம் இருக்காது என்பது அவன் வாதம்.\nபொன்னா பாட்டியின் நினைவலைகளின் போராட்டத்தில் தன் குடும்பம் ஏதோ சாபத்திற்குள்ளானதால் தொடர்ந்து துர்மரணங்கள் இடம்பெற்று வருகின்றன என்பதை உறுதிப்படுத்துவது போல் தொடர்ந்து வந்த மரணங்கள் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றது.\nபொன்னாவின் திருமணம். அவள் கணவன் மேல் கொண்ட வேட்கை. அவன் இறப்பிற்குப் பிறகான பொன்னாவின் வாழ்க்கை முறை. எம் மக்கள் எதனைக் க���ாச்சாரம் என்று கட்டிப்பிடித்தபடி இருக்கின்றார்கள். கலாச்சாரம் என்றால் என்ன இல்லாத ஒன்றை இருப்பதாய் எத்தனை வருடங்களுக்குப் பாசாங்கு பண்ண முடியும். ஆனால் இந்தப் பாசாங்கு மாற்றமின்றித் தொடரப்போகின்றது. (கதை சொல்லியை ஒருவேளை கடியக் கூடும் கலாச்சாரம் பேணும் மக்கள்)\nபொன்னாவின் மகள் ஆண்டாள் பால்யதிருமணத்தின் பின்னர் சில நாட்களில் கணவனை இழந்தவள். மறுமணம் என்பது பெற்றோரால் விரும்பப்படினும்> ஒருவரின் வாழ்க்கையை தீர்மானிப்பது அந்த ஒருவரோ இல்லைப் பெற்றோரோ என்று இல்லாமல் யாரோ ஒருத்தரின் மறுப்பினால் ஆண்டாள் மறுமணம் நிராகரிக்கப்படுகின்றது. இருந்தும் கணவனை இழந்த பெண்கள் தமது பாலியல் தேவைகளுக்கு வேறு ஒருத்தனைத் துணிவுடன் தேடுவது (கள்ளமாகவேனும்) கதை சொல்லியின் துணிவினைக் காட்டுகின்றது. ஆண்டாளைக் கண்காணிக்கும் பொன்னாவிற்குத் தன் பால்யல் தேவை முக்கியமாகப்படுகின்றது. மகள் ருசி அறியாதவள் என்ற அவளின் தன்நலம் பொன்னா மேல் எமக்கிருக்கும் (சொந்தங்களுக்கு) “அந்த” மரியாதையை உடைத்து விடுகின்றது. பின்னர் தனக்கும் மகளுக்குமாக மருத்துவச்சியிடம் மருந்து வாங்கி உண்ணும் போது> இன்றும் இந்த நுாற்றாண்டிலும் எத்தனை பெண்கள் இப்படியாக வாழ்கின்றார்கள் என்ற ஆதங்கமே மேலோங்குகின்றது.\nமுடிவாக நம்பி இறப்பதற்கு முன் கண்ணனுக்கு எழுதிய கடிதம்> அவனுக்கு வாழ்வு பற்றிச் சிந்திக்கக் கிடைத்த அந்தக் கணங்கள். (உயிர் எல்லோருக்கும் வெல்லம்)\n“இதுவரை நான் வாழ்ந்த வாழ்வை நினைத்துப் பார்க்கின்றேன். நீயோ மற்றவர்களோ நான் நல்ல பலனுள்ள வாழ்க்கைதான் வாழ்ந்திருக்கின்றேன் என்று நினைக்கலாம். நம்மை நிறைபோடுவது எப்போதும் மற்றவர்கள்தானே. ஆனால் நான் வாழ்ந்த வாழ்வு எனக்கோ ரோசாவுக்கோ தனிப்பட்ட முறையில் ஒரு பயனையும் இதுவரை தரவில்லை என்று இப்போது தோன்றுகின்றது. தன்னைத் தானே வருத்திக்கொள்ளும் இந்த வாழக்கையால் என்ன பயன் ஒரு வடிகட்டின முட்டாளின் நினைவாற்றலைக் கொண்டிருக்கும் மக்களுக்காக உழைப்பாதால் என்ன பயன் ஒரு வடிகட்டின முட்டாளின் நினைவாற்றலைக் கொண்டிருக்கும் மக்களுக்காக உழைப்பாதால் என்ன பயன் நிறைவேறாத கொள்கைகளைக் கட்டிக் காப்பதில் என்ன கிடைக்கப்போகின்றது. தாத்தா சொன்னார் கொழுப்பது வெற்றிகளால்தான் என்���ு. தோல்விகள் அதைச் சதையே இல்லாத எலும்புக்கூடு ஆக்கிவிடும். மிகச் சிலர்தான் வெற்றிகள் பின்னால் வரலாம் என்று நம்பி தோல்விகளோடு வாழும் வரத்தைப் பெற்றிருக்கின்றார்கள். நானும் அந்தச் சிலரின் ஒருத்தன் என்ற மாயை இப்போது மறைந்து விட்டது.”\nசமூகத்திற்கு நல்லவனாக வாழ்ந்து பாமரமக்களுக்காக மனைவி ரோசாவுடன் சேர்ந்து இலவச வைத்தியசேவை செய்து கண்ணனுக்கும் வாசகர்களுக்கும் உதாரண புருஷனா வந்து போன நம்பி “கொம்யூனிஸக்காறன்” என்று கொல்லப்படுகின்றான். மீண்டும் பொன்னாவின் ஒரு வாரிசுக்கு துர்மரணம் ஏற்படுகின்றது.\nஎல்லாவற்றையும் துறந்து விட்டுப் பெரியவர்களின் பேச்சைக் கேட்டு பஞ்ச சமஸ்காரத்தில் (பூசையில்) கலந்து கொண்டான். (கொம்யூனிஸ்டுகள் எப்படி எல்லோரையும் போலவே கண்ணனுக்கும் உயிர் என்றால் வெல்லம்)\nநாவல் பல காத்திரமாக ஆண்களையும் பெண்களையும் கொண்டு செல்கின்றது. இருந்தும் மனதில் நிற்பவர் சிலரே.\n“தலித்” களைப் பற்றிய படைப்பல்ல என்ற “ஒரு” காரணத்தால் எமது “முற்போக்குவாதி”களால் இப்படைப்பு நிராகரிக்கவும் படலாம்.\nது ை ண :4 ( குறுநாவல்)\nதமிழ் சூழலுக்குள் ஆய்வு முறைமைகளும் கருத்துக்கட்டுமானமும்.\nதீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்)\nதமிழகத்தில் வீங்கலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு குறித்த உடனடி மற்றும் நீண்டநாள் திட்டங்கள்\nதமிழ்ப் படங்களும் ஆங்கிலப் பெயர்களும்\nமேற்கத்திய முற்போக்காளரின் பார்வை குறித்து….:இலியா ட்ரொஜானொவ்\nசன் டிவியின் பக்தி பரவசத் தொடர் – ‘ராஜ ராஜேஸ்வரி ‘\nசிந்திக்க ஒரு நொடி : மனித நேயத்தின் உண்மை பரிமாணம்\nசூடான்: தொடரும் இனப் படுகொலை\nஅறிவியல் கதை – நாலாவது குழந்தை (மூலம் : நான்ஸி க்ரெஸ்)\nதஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (ஆங்கிலம் : கரோலின்ரைட்)\nகீதாஞ்சலி (13) முடியவில்லை என் பயணம் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nஅச்சமும் அவலமும் அவரவர்க்கு வந்தால்…\nபூதளக் கடற்தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி பூகோளக் கடற்தளங்கள் நீட்சி\nயார் செய்யிறது, யார் பேர் வாங்குறது (ஷண்முகத்தின் ‘சுவடுகள் ‘ குறும்படம் பற்றி…)\nஎர்னஸ்ட் மெயர் : பூரண வாழ்விற்கோர் அஞ்சலி\nசரித்திரப் பதிவுகள் – 6 : பேய்க்கப்பல்\nபெப்ருவரி 10. பேற்றோலட் பிரெக்ட் நினைவுகளில் – –\nகொரில்லாவை முன் வைத்துச் சில கோட்பாட்டுருவாக்கக் கோடுகளும், கீறல்களுமான முகங்களின் கேள்விகளும் -நியாய விசாரிப்புகளும். (கொரில்லா\nஓவியப் பக்கம் – பதினைந்து – பில் வயோலா – மனிதவாதையும் அதன் கலை வெளிப்பாடுகளும்\nகடிதம் பிப்ரவரி 25, 2005 – ஜோதிர் லதா கிரிஜா\nகோளங்களுக்குப் பெயர் எப்படி சூட்டுகிறார்கள் \nகடிதம் – Trouble With Islam புத்தகத்தின் உருது மொழிப் பதிப்பு\nரெங்கராஜன் நூல் விமரிசனக் கூட்டம் – பிப்ரவரி 27,2005\nசிந்திக்க ஒரு நொடி – வாழ்தலும் சாதலும்\nசிந்திக்க ஒரு நொடி : யாதுமாகி நின்றாய் காளி, பூதமைந்தும் ஆனாய்\nநான்காவது சர்வதேச தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழா\nNext: அறிவியல் கதை – வீடு/மனைவி/காதல் (மூலம் : வால்டர் ஜான் வில்லியம்ஸ்)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nது ை ண :4 ( குறுநாவல்)\nதமிழ் சூழலுக்குள் ஆய்வு முறைமைகளும் கருத்துக்கட்டுமானமும்.\nதீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்)\nதமிழகத்தில் வீங்கலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு குறித்த உடனடி மற்றும் நீண்டநாள் திட்டங்கள்\nதமிழ்ப் படங்களும் ஆங்கிலப் பெயர்களும்\nமேற்கத்திய முற்போக்காளரின் பார்வை குறித்து….:இலியா ட்ரொஜானொவ்\nசன் டிவியின் பக்தி பரவசத் தொடர் – ‘ராஜ ராஜேஸ்வரி ‘\nசிந்திக்க ஒரு நொடி : மனித நேயத்தின் உண்மை பரிமாணம்\nசூடான்: தொடரும் இனப் படுகொலை\nஅறிவியல் கதை – நாலாவது குழந்தை (மூலம் : நான்ஸி க்ரெஸ்)\nதஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (ஆங்கிலம் : கரோலின்ரைட்)\nகீதாஞ்சலி (13) முடியவில்லை என் பயணம் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nஅச்சமும் அவலமும் அவரவர்க்கு வந்தால்…\nபூதளக் கடற்தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி பூகோளக் கடற்தளங்கள் நீட்சி\nயார் செய்யிறது, யார் பேர் வாங்குறது (ஷண்முகத்தின் ‘சுவடுகள் ‘ குறும்படம் பற்றி…)\nஎர்னஸ்ட் மெயர் : பூரண வாழ்விற்கோர் அஞ்சலி\nசரித்திரப் பதிவுகள் – 6 : பேய்க்கப்பல்\nபெப்ருவரி 10. பேற்றோலட் பிரெக்ட் நினைவுக��ில் – –\nகொரில்லாவை முன் வைத்துச் சில கோட்பாட்டுருவாக்கக் கோடுகளும், கீறல்களுமான முகங்களின் கேள்விகளும் -நியாய விசாரிப்புகளும். (கொரில்லா\nஓவியப் பக்கம் – பதினைந்து – பில் வயோலா – மனிதவாதையும் அதன் கலை வெளிப்பாடுகளும்\nகடிதம் பிப்ரவரி 25, 2005 – ஜோதிர் லதா கிரிஜா\nகோளங்களுக்குப் பெயர் எப்படி சூட்டுகிறார்கள் \nகடிதம் – Trouble With Islam புத்தகத்தின் உருது மொழிப் பதிப்பு\nரெங்கராஜன் நூல் விமரிசனக் கூட்டம் – பிப்ரவரி 27,2005\nசிந்திக்க ஒரு நொடி – வாழ்தலும் சாதலும்\nசிந்திக்க ஒரு நொடி : யாதுமாகி நின்றாய் காளி, பூதமைந்தும் ஆனாய்\nநான்காவது சர்வதேச தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-13T03:35:27Z", "digest": "sha1:YQRDLEMGHCDU6A4FOFD5RKFCXHXOV2Y6", "length": 7486, "nlines": 199, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "அருள்செல்வன் – Dial for Books : Reviews", "raw_content": "\nசொல்லித்தந்த வானம், அருள்செல்வன், புதிய தமிழ் புத்தகம், பக். 256, விலை 230ரூ. திரை உலகில் தடம் மாற்றி யோசித்து, தடுமாறமல் நடைபோட்டு, தனக்கென்று தனி இடம் பிடித்தவர் இயக்குநர் மகேந்திரன். அவரது சிந்தனையும் செயலும் ரசிகர்களை மட்டுமல்லாமல் சினிமா உலகினரையே வியக்கச் செய்தவை. மாற்றி யோசித்து மகத்தான கலைச்சேவை செய்த அவரைப்பற்றி மறக்க முடியாத தங்கள் நினைவுகளை திரை உலகைச் சார்ந்த சாராத பலரும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் இந்த நூலில். மகேந்திரனின் எண்ணங்களைப் போலவே இதுவும் வித்தியாசமாக மணக்கிறது.. நன்றி: குமுதம், 23/10/19 […]\nசினிமா\tஅருள்செல்வன், குமுதம், சொல்லித்தந்த வானம், புதிய தமிழ் புத்தகம்\nசகலகலா வல்லபன், அருள்செல்வன், அபு மீடியாஸ், விலை 180ரூ. மீன்கொடி தேர்வலம் கவிஞர், பாடலாசிரியர், திரை இயக்குநர், பத்திரிகையாளர் என பன்முகத் திறன் வாய்ந்த எம்.ஜி.வல்லபனைப் பற்றிய கட்டுரை தொகுப்பு இந்நூல். அவர் மறைந்து 13 ஆண்டுகள் ஆன நிலையில், அவரது சிஷ்யர் அருள்செல்வன�� அவரை நினைவுகூறும் விதமாக கொண்டுவந்துள்ள இத்தொகுப்பில் எம்.ஜி.வல்லபனைப் பற்றிய முழு பரிமாணமும் வாசகர்களுக்குத் தெரியவருகிறது. தமிழ் பத்திரிகை உலகில் இன்றைக்கு மருத்துவம், சினிமா, ஜோதிடம், விளையாட்டு என்று தனித்தனியே நிறைய இதழ்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், ‘பிலிமாலயா’ என்கிற ஒரே […]\nவரலாறு\tஅபு மீடியாஸ், அருள்செல்வன், சகலகலா வல்லபன், தி இந்து\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/ramnad?page=31", "date_download": "2020-08-13T02:39:42Z", "digest": "sha1:FQ3NDRN4H67TQNVRRBKKRXGR2QZJWTSQ", "length": 21371, "nlines": 221, "source_domain": "www.thinaboomi.com", "title": "ராமநாதபுரம் | தின பூமி", "raw_content": "\nவியாழக்கிழமை, 13 ஆகஸ்ட் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nராமநாதபுரம் மாவட்டத்தில் வங்கியாளர்களுக்கான கடன் திட்டத்தின்படி ரூ.3ஆயிரம் கோடி இலக்கு\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற வங்கியாளர்கள் கூட்டத்தில்; மாவட்ட கலெக்டர் ...\nவாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் ரூ.5.65 கோடியில் புதிய சுத்திகரிப்பு தொழிற்சாலை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் உள்ள அரசு உப்பு நிறுவனத்தில் ரூ.5 கோடியே 65 லட்சம் மதிப்பிலான புதிய ...\nராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான உலக நுகர்வோர் தினம்\nராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான உலக நுகர்வோர் தினம் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.ராமநாதபுரம் ...\nபயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வழங்கினார்\nராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் 157 பயனாளிகளுக்கு ரூ.2.52 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் மற்றும் ...\nவிசைபம்பு அமைக்கும் பணி ராமநாதபுரம் கலெக்டர் முனைவர் நடராஜன் ஆய்வு\nராமநாதபுரம்,-ராமநாதபுரம் நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் விசைப்பம்பு அமைக்கும் பணிகளை கலெக்டர் முனைவர் நடராஜன் நேரில் ...\nகடலாடி அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாம்\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஏ.நெடுங்குளம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.97 ...\nராமநாதபுரம் கோர்ட்டில் இயக்குனர் அமீர் ஆஜர்\nராமநாதபுரம்,- இந்திய இறையா��்மைக்கு எதிராக பேசிய வழக்கில் ராமநாதபுரம் கோhட்டில் இயக்குனர் அமீர் ஆஜரானார். ராமநாதபுரம் ...\nவழிவிடுமுருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா\nராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் புகழ்வாய்ந்த வழிவிடுமுருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா அரோகரா கோசத்துடன் கோலாகலமாக ...\nஈரான் சிறையிலிருந்து விடுதலையான பாம்பன் மீனவரின் குடும்பத்தினரை பா.ஜ.கட்சியின் நிர்வாகிகள் சந்திப்பு.\nராமேஸ்வரம்,- ஈரான் சிறையிலிருந்து விடுதலையான பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவரின் குடும்பத்தினரை ராமநாதபுரம் மாவட்ட ...\nகீழக்கரையில் செய்யதுஹமீதா கலைக்கல்லூரி பட்டமளிப்பு விழா\nராமநாதபுரம்,-கீழக்கரையில் முகம்மது சதக் அறக்கட்டளையினரால் நடத்தப்படும் செய்யது ஹமீதா கலை அறிவியல் கல்லூரியின் 14-வது ...\nராமநாதபுரத்தில் போலியோ சொட்டுமருந்து முகாம்\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் போலியோ சொட்டுமருந்து முகாமினை கலெக்டர் முனைவர் நடராஜன் தொடங்கி வைத்தார்.ராமநாதபுரம் ...\nராமநாதபுரத்தில் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பிறந்தநாள் விழா\nராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் நடைபெற்ற ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பிறந்தநாள் விழாவில் கலெக்டர் நடராஜன் மாலை அணிவித்து ...\nரேசன்கடைகளில் கலெக்டர் நடராஜன் திடீர் ஆய்வு\nராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் உள்ள பல்வேறு ரேசன்கடைகளில் கலெக்;டர் முனைவர் நடராஜன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.ராமநாதபுரம் ...\nஆசிரியர் தகுதித்தேர்வு இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆசிரியர் தகுதித்தேர்வு பயிற்சி வகுப்பினை கலெக்டர் முனைவர் நடராஜன் ...\nஆதரவற்ற குழந்தைகளுக்க பராமரிப்பு நிதி - கலெக்டர் வழங்கினார்\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ...\nகடற்படை விமான தள 8-ம் ஆண்டு நிறைவு விழா\nராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் அமைந்துள்ள ஐ.என்.எஸ்.பருந்து கடற்படை விமானதள 8-ம் ஆண்டு நிறைவுவிழா வண்ணமிகு ...\nராமநாதபுரத்தில் உலக காசநோய் தின விழா\nராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் நடைபெற்ற உலக காசநோய் தின நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு கலெக்டர் முனை��ர் நடராஜன் ...\nபிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு முகாம்\nராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் பிரதம மந்திரியின் பயிர்க்காப்பீட்டு திட்ட வழிப்புணர்வு முகாமினை கலெக்டர் முனைவர் நடராஜன் ...\nராமநாதபுரத்தில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி\nராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் முனைவர் நடராஜன் தொடங்கி வைத்தார்.ராமநாதபுரத்தில் ...\nகளிமண்குண்டு கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்;\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள களிமண்குண்டு கிராமத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nஇஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.1.30 கோடி இழப்பீடு: கேரள அரசு வழங்கியது\nசுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி 90 நிமிடங்கள் வரை உரையாற்றுவார்\nகேரள நிலச்சரிவு: பலியானவர்கள் எண்ணிக்கை 53 ஆக உயர்வு\nகொரோனா தொற்று: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் அனுமதி\nஇயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமிதாப்பச்சன்: மகன் அபிஷேக் பச்சன் தகவல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nஅ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளரின் தாயார் மரணம்: இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இரங்கல்\nசென்னையைப் போல் பிற மாவட்டங்களிலும் தெருத் தெருவாக சோதனை நடத்தப்படும்: தலைமைச்செயலாளர் சண்முகம் தகவல்\nமேலும் 5,871 பேருக்கு கொரோனா: தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு\nபத்திரிகை சுதந்திரத்தை ஆதரித்து செய்தித்தாள்களை வாங்கி குவிக்கும் ஹாங்காங் மக்கள்\nரஷ்ய தடுப்பூசி குறி���்து உலக சுகாதார அமைப்பு கருத்து\nஅமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ்: ஜோ பிடன்\nகத்தார் உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி: பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி பீல்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி 90 நிமிடங்கள் வரை உரையாற்றுவார்\nபுதுடெல்லி : சுதந்திர தின விழாவில் காலை 7.30 மணிக்கு கொடியேற்றி வைத்து 45 முதல் 90 நிமிடங்கள் வரை பிரதமர் மோடி உரையாற்றுவார்...\nவெங்கையா நாயுடு குறித்து சிறப்பு புத்தகம் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்\nபுதுடெல்லி : துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் 3 ஆண்டு கால பணி நிறைவையொட்டி, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை ...\nஇந்தியா - சீனா இடையே தொடரும் பதற்றம்: எந்த நிலையையும் எதிர்கொள்ள தயார்: ராணுவ தளபதி பிபின் ராவத்\nபுதுடெல்லி : இந்தியா - சீனா எல்லையில் நிலவி வரும் பதற்றத்திற்கு இடையில் எத்தகைய நிலையையும் எதிர்கொள்ளத் தயார் ...\nகத்தார் உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு\nகத்தார் : அக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதத்தில் நடைபெற இருந்த கத்தார் உலகக்கோப்பை போட்டிக்கான தகுதிச் சுற்று ...\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி: பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல்\nபெங்களூரு : கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மொத்தம் ...\nவியாழக்கிழமை, 13 ஆகஸ்ட் 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/articlegroup/ponmagal-vandhal", "date_download": "2020-08-13T02:35:11Z", "digest": "sha1:3Q6R6MBDYXIDSOBJDRCANKWTUGTRTTZI", "length": 18210, "nlines": 186, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பொன்மகள் வந்தாள் - News", "raw_content": "\nஎச்1பி விசா விதிமுறையில் தளர்வு- அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பு\nஎச்1பி விசா விதிமுறையில் தளர்வு- அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பு\nமுதல் படமே மறக்கமுடியா�� படமா மாத்தீட்டீங்க.... சூர்யா, ஜோதிகா குறித்து இயக்குனர் நெகிழ்ச்சி\nமுதல் படத்தை மறக்கமுடியாத படமாக மாற்றிய சூர்யாவுக்கும், ஜோதிகாவுக்கு பொன்மகள் வந்தாள் பட இயக்குனர் ஜே.ஜே.பெட்ரிக் நன்றி தெரிவித்துள்ளார்.\nமன்னிப்பு கேட்ட பொன்மகள் வந்தாள் பட இயக்குனர்\nஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் இயக்குநர் ப்ரெட்ரிக் மன்னிப்பு கோரியுள்ளார்.\nபொன்மகள் வந்தாள் படத்தை ஓடிடி ரிலீசுக்கு முன்பே லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ் - படக்குழு அதிர்ச்சி\nபொன்மகள் வந்தாள் படம் ஓடிடி-யில் ரிலீசாகும் முன்பே தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்ததால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.\nதாமதமான நீதியும் அநீதியே - பொன்மகள் வந்தாள் விமர்சனம்\nஅறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படத்தின் விமர்சனம்.\nஇது படமல்ல... பாடம்... ஜோதிகாவின் நடிப்பு கண்களை கலங்கடித்து விட்டது - பாரதிராஜா புகழாரம்\nபொன்மகள் வந்தாள் படத்தின் சிறப்புக்காட்சியை பார்த்த இயக்குனர் பாரதிராஜா, ஜோதிகாவின் நடிப்பு கண்களை கலங்கடித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.\nஅந்த காரணத்தால்தான் சொந்த தயாரிப்பிலேயே நடிக்கிறேன் - ஜோதிகா\nசொந்த தயாரிப்பிலேயே தொடர்ந்து நடிக்க காரணம் என்ன என்று ஜோதிகாவிடம் கேட்டதற்கு அவர் பதில் அளித்துள்ளார்.\nபொன்மகள் வந்தாள் இணையதளத்தில் வெளியிட அது மட்டும் தான் காரணம் - ஜோதிகா\nபொன்மகள் வந்தாள் இணையதளத்தில் வெளியிட அது மட்டும் தான் காரணம் என்று படத்தின் நாயகி ஜோதிகா கூறியுள்ளார்.\nபொன்மகள் வந்தாள் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nசூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் பொன்மகள் வந்தாள் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nபொன்மகள் வந்தாள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம், நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nபண்டிகை தினத்தன்று ஓடிடி-யில் ரிலீசாகும் பொன்மகள் வந்தாள்\nசூர்யா தயாரிப்பில் ஜோதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் பண்டிகை தினத்தன்று ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.\nசூர்யா - ஜோதிகாவுக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபல தயாரிப்பாளர்\nபொன்மகள் வந்தாள் பட பிரச்சனையில் சூர்யா - ஜோதிகாவுக்கு ஆதரவாக பிரபல தயாரிப்பாளர் களமிறங்கி இருக்கிறார்.\nசூர்யா படத்தை எதிர்க்கும் திரையரங்க உரிமையாளர்கள்\nதமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் சூர்யா தயாரிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படத்தை எதிர்த்திருக்கிறார்கள்.\nநேரடியாக டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் சூர்யா படம்\nநடிகர் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படத்தை லாக்டவுன் காரணமாக நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.\nசூர்யா - ஜோதிகா படத்தில் 5 இயக்குனர்கள்\nசூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் பொன்மகள் வந்தாள் படத்தில் பிரபல இயக்குனர்கள் 5 பேர் இடம்பெற்றுள்ளனர்.\nசூர்யா படத்தில் வக்கீலாக நடித்துள்ள ஜோதிகா - வைரலாகும் பர்ஸ்ட் லுக்\nசூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.\nபொன்மகள் வந்தாள் படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா\nஜெ.ஜெ.பெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் பொன்மகள் வந்தாள் படத்தின் குழுவினருக்கு சூர்யா இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.\nசெப்டம்பர் 17, 2019 07:51\nமீண்டும் சூர்யா படத்தில் நடிக்கும் ஜோதிகா\n‘ராட்சசி’ படத்தை தொடர்ந்து ஜோதிகா அடுத்ததாக சூர்யா படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு சென்னையில் 143 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளும் தெற்கு ரெயில்வே ரத்தசோகையை போக்கும் முருங்கை கீரை ஆம்லெட் பள்ளிகள் திறப்பது எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க... பயனர்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல்\nகுடும்ப உறுப்பினர்கள், சப்போர்ட் ஸ்டாஃப்களுக்கு செக் வைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nமறப்போம், மன்னிப்போம்: சச்சின் பைலட் அணி திரும்பியது குறித்து அசோக் கெலாட் கருத்து\nநடிகர் சஞ்சய் தத்துக்கு புற்றுநோய்\nஎன்னை போன்றவர்கள் சினிமாவை விட்டு வெளியேற வேண்டுமா\nவேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது கொள்கை முடிவு: தமிழக அரசு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2020/06/24/48214/", "date_download": "2020-08-13T02:11:10Z", "digest": "sha1:ES4FXFCNJOF3VNGSXOHR62IHJZBI7RB2", "length": 12489, "nlines": 329, "source_domain": "educationtn.com", "title": "2019/2020 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Tax 2019/2020 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நவம்பர் 30ஆம்...\n2019/2020 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\n_2019-2020 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது._\n_மேலும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது._\nPrevious articleG.O 279 -DATE-24.06.2020-அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை சேர்ப்பு ஜூன் 30ஆம் தேதியோடு நிறைவடையும் காப்பீடு கொரோனா காரணமாக மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – தமிழக அரசு.\nNext articleமுதல் வகுப்பு மாணவர்களுக்கு எழுத்துக்கள் அறிமுகம் , பயிற்சி,மதிப்பீட்டிற்கான சிறந்த செயலி: ஆசிரியர் திரு செல்வக்குமார்.\nஆசிரியர் கூட்டுறவு சங்கத்தில் பெறப்படும் கடன் மீதான தொகைக்கு காப்பீடு செய்யும் தொகையை வருமான வரி 80C-ன் கீழ் கழித்தம் செய்து கொள்ளலாம் என்பதற்கான பதிவாளர்-சென்னை அவர்களின் சுற்றறிக்கை…\nOnline Income Tax Payment – ஆன்லைன் மூலமாக மொபைலில் வருமானவரி செலுத்துவது எப்படி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதொடரும் பெருந்தொற்று கொரோனா-பேரிடர் காலத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்...\nமுதல் வகுப்பு மாணவர்களுக்கு எழுத்துக்கள் அறிமுகம் , பயிற்சி,மதிப்பீட்டிற்கான சிறந்த செயலி: ஆசிரியர் திரு...\n2019/2020 ஆம் ��ிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நவம்பர்...\nதொடரும் பெருந்தொற்று கொரோனா-பேரிடர் காலத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்...\nமுதல் வகுப்பு மாணவர்களுக்கு எழுத்துக்கள் அறிமுகம் , பயிற்சி,மதிப்பீட்டிற்கான சிறந்த செயலி: ஆசிரியர் திரு...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nஅரசுப்பள்ளி மாணவர் சேர்க்கைக்காக பிரசாரம் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திட்டம்.\n:''அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி செப்.23 முதல் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய உள்ளோம்,'' என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் மயில் தெரிவித்தார்.தேனியில் அவர் கூறியதாவது: மாணவர்கள் எண்ணிக்கை குறைவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2012/06/04/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-08-13T03:38:17Z", "digest": "sha1:75HBWNFJRS4MXNEAABHMK4GKVZP7WJV4", "length": 26875, "nlines": 224, "source_domain": "sathyanandhan.com", "title": "பார்வை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← முள்வெளி அத்தியாயம் -11\nமுள்வெளி அத்தியாயம் -12 →\nPosted on June 4, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n(நடவு இலக்கிய இதழ் மார்ச் 2005ல் வெளியானது)\nஅடையாரின் பிரசித்தி பெற்ற உணவகங்களுள் ஒன்று அது. எனது நான்கு சக்கர வாகனத்தை, அனுமதிக்கப்பட்ட் இடங்களுள் ஒன்றைக் கண்டுபிடித்து நிறுத்தி விட்டு வருவதற்கு இருபது நிமிடங்கள் ஆகி இருந்தது. உணவகத்தில் நான் நுழைந்த போது வாயில் வரை காத்திருப்போர் வரிசை நீண்டிருந்தது. ஒரு கணம் உள்ளே நுழையாமல் திரும்பி விடலாம் போல இருந்தது. வாரக் கடைசியை ஆசுவாசமாகக் கழிக்கப் போட்டி போட்டு, நம் இருக்கையின் பின்னே, கிரிக்கெட்டின் கடைசி விக்கெட்டைப் பிடிக்க, பேட்ஸ் மேனைச் சுற்றி நான்கு பேர் போல நிற்பவர் நடுவே உண்டு முடிப்பது இம்சை. இதை முன்னமே என் மனைவியிடம் (சத்தமாகச்) சொல்லியிருக்கிறேன். இன்று குழந்தைகள் வெளியே சாப்பிடலாம் என்றதும் அவள் நடுநிலை வகித்து விட்டாள். என் (பெண்) குழந்தைகள் இருவருக்குமே ஏதேனும் ஒரு சிறு நோய் அல்லது விபத்து ஏற்பட்டுக் கொண்டிருந்தது. சமீபத்தில் சுமார் ஆறு மாதமாக சகஜ நிலைக்க��த் திரும்பிக் கொண்டிருந்தது. அவர்களின் சிறப்புகள் பலவற்றைப் பட்டியலிட்டதோடு யார் யார் திருஷ்டி பட்டிருக்க வாய்ப்பிருந்தது என் மனைவியும் மாமியாரும் யூகித்திருந்தனர். பல முறை திருஷ்டி கழித்த பின் அது சம்பந்தமான அங்கலாய்ப்புகளும் நின்றிருந்தன. ஆனால் இதே கால கட்டத்தில் என் குழந்தைகள் உடைகள் வெளியே உணவு என்னும் நடுத்தர வர்க்கத்து குறைந்த பட்ச ஆடம்பரங்களில் பிடிவாதமாக ஈடுபட ஆரம்பித்தனர். அவர்களால் அணிய முடியாத படி சிறிதான உடைகளையும் அவர்கள் விட மனமின்றி அலமாரி வழிய வழிய வைத்திருக்கிறார்கள்.\nகீழ்த்தளத்தில் உள்ள பகுதியில் என் குடும்பத்தினரைக் காணவில்லை. படிகளிலும் நின்றிருந்தவர்களிடம் செயற்கையான மன்னிப்புக் கோரி முதல் தளத்தை அடைந்தேன். நான்கு நாற்காலிகளால் சூழப்பட்டிருந்த ஒரு மேசையில் நான்காவதாக ஒருவர் தன் பணியில் ஒன்றியிருந்தார். அவர் எதிரே இருந்து என் மனைவி ‘நீங்கள் வரலாம்’ என்று சிறியவளை எழுப்பி சைகை செய்தாள். வேண்டாம் என்று பதில் சைகை செய்து படியேறி திரும்பியதும் படிக்கட்டை ஒட்டி சாய்ந்த படி நின்றேன். சீருடை அணிந்த பரிசகர்கள் சுறுசுறுப்பாயிருந்தனர். உணவு அட்டவணையை என் குடும்பம் பரிசீலித்துக் கொண்டிருந்தது. சுவரில் அந்த உணவகத்தின் சென்னைக் கிளைகளின் புகைப்படங்கள் சட்டமிட்டுத் தொங்கின. ‘மகிழ்ச்சி மனிதன்’ என்று வயிறு பெருத்து அமர்ந்த நிலையில் உள்ள தலை வழுக்கையான உருவத்தின் பொம்மை. பல இடங்களில் மண் நிறத்தில் பார்த்திருக்கிறேன். இந்த தளத்தில் ஒரு பெரிய கருமை வடிவ இரண்டடி உயர பொம்மையாய் ஒரு மூலையில் அமர்ந்திருந்தது. பல இடங்களில் மண் நிறத்தில் பார்த்திருக்கிறேன். திருஷ்டி வராமலிருக்கத் தான் வைத்திருக்க வேண்டும்.\nவிலையுயர்ந்த நறுமணத்துடன் ஒரு இளம் பெண் உயர்ரக பருத்திச் சேலையில் என்னைக் கடந்து சென்றாள். தோளுக்கு சற்று கீழ் வரை தலைமுடி புடவை அணிவதில் வருத்தப்பட ஏதுமில்லை என்பது போல அமரும் போது அதிக சலனமின்றி புடவைத் தலைப்பு தரையில் படாமல் அமர்ந்தாள். நீளமான முகம். அளவில் குறைந்த பொட்டு. அளவான உதட்டுச் சாயமும் முக அலங்காரமும். அவல் கணவன் ‘செல் போனில்’ ஆழ்ந்த உரையாடலில் இருந்தான்.\nஇன்று காலை பதினோரு மணியளவில் நான் சந்தித்த பெண்மணி நினைவுக்கு வந்தார். ���டு வயது. அவர் உடையலங்காரத்தில் ஓர் உடல் மொழியே பொதிந்திருந்தது.\nடெல்லியிலிருந்து வந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரை நான் மீனம்பாக்கத்தில் காலை பத்து மணிக்கு வரவேற்றேன். என்னுடைய நிறுவனத்துக்கு அவர் அதிகாரியாய் பணியாற்றும் அமைச்சகம் மிகவும் வேண்டியது. எங்கள் நிர்வாகம் எங்கள் பணியாட்களில் ஒருவர் பெயரில் அவருக்கு ‘செல்போன்’ கொடுத்திருந்தது. அதிலும் கூட ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு இடத்திலிருந்து பேசுவார். யார் பெயரையாவது குறிப்பிட்டு ‘அவர் உடல் நலம் தேவலாம். இன்னும் ஒரு வாரத்தில் டிஸ் சார்ஜ் ஆகி விடுவார்’ என்பார். இதன் சமாச்சாரம் எங்களுக்குப் புரியும். ஒரு முறை ‘கிரகணம் விலகி நிலவு பார்வையில் வந்து விட்டது. எனவே வெளிச்சம் தென்படும்’ என்று எஸ் எம் எஸ் கொடுத்தார்.\nநான் அவரை இன்று தான் முதன் முதலாக சந்தித்தேன். மீசை, தலை முடி இரண்டுமே சாயக் கருமையுடன் நேர்த்தியான உடையில் இருந்தார். பூங்கொத்தை வாங்கிக் கை குலுக்கியவர் பெட்டியைத் தானே எடுத்து வர விரும்பினார். எங்கள் ‘கெஸ்ட் ஹவுஸ்’ நுங்கம்பாக்கத்தில் இருந்தது. செல்போனில் பேசிய பின் ‘எஸ்.ஐ.ஏ.டி’ பஸ் ஸ்டாப்பில ஒருத்தரைப் பிக் அப் பண்ணிக்கலாமா’ என்றார். சாலையில் கவனத்துடன் ‘ஓகே என்றபடி தலையசைத்தேன்.\nநந்தனத்தில் என் காரில் ஏறியவர் தான் அந்த நீள முகமான பெண்மணி. அவர் சென்னையில் இதே அமைச்சகத்தில் பணி புரிபவர். அவருக்கு வெளி நாட்டுப் பயணம் கிடைக்கத் தான் எடுத்து வரும் முயற்சியைப் பற்றியும், வட நாட்டு மந்திரியுடன் தனது நம்பிக்கைக்குரிய அலுவல் பிணைப்பு பற்றியும் விவரித்தபடி வந்தார் கிருஷ்ணமூர்த்தி. ‘கெஸ்ட் ஹவுஸி’ல் விட்டதும் எனக்கு போன் செய்வதாகக் கூறி என் எண்ணைத் தன் செல்போன் நினைவில் ஏற்றி அந்த அம்மாளுடன் உள்ளே சென்றார். இறங்கும் போதும் என் கண்களைச் சந்திக்காமல் விடைபெறாமல் அந்த அம்மாள் உள்ளே சென்றார். அவருடைய முகத்தில் அவரை அலுவகத்தில் சந்திக்கும் போது தென்படும் கண்டிப்பு தென்படவில்லை. ஒரு உறுதியும் முனைப்பும் தென்பட்டன. உணவகத்தில் இப்போது நான் பார்க்கும் இந்த இளம் பெண் வசதியும் எளிமையும் நன்னம்பிக்கையும் பொதிந்தவளாய் இருக்கிறாள்.\nஒரு பணியாளர் என் தோளில் தட்டினார். என் கடைக்குட்டி அப்பா என்று அழைப்பதும் கேட்டது. எனக்கான இடம் காலியாகியிருந்தது. என் மனைவியின் முகத்தில் ஆழ்ந்த பார்வையும் ஈரமில்லாத புன்னகையும். என் கவனம் அவள் கவனத்தில் பட்டிருக்கலாம்.\nநாங்கள் இருவரும் மௌனமாக சாப்பிட்டோம். குழந்தைகள் உற்சாகமிழந்தனர். உணவு முடிந்து, வண்டியை நான் எடுத்து வந்ததும் குழந்தைகளைப் பின் இருக்கைக்கு அனுப்பி என் அருகே அமர்ந்தாள் மனையாள். ஏதேனும் சொல்ல ஆரம்பிப்பாளோ என்னவோ ‘டாடி, இது என்ன கிஃப்ட் ‘டாடி, இது என்ன கிஃப்ட்’என்று குரல் கொடுத்தாள் மூத்தவள். பின் பக்கத்தின் இருக்கைக்கு மேற் பக்கம் வண்ணக் காகிதம் சுற்றிய பரிசுப் பெட்டி. அது கிருஷ்ண மூர்த்தியை ‘கெஸ்ட் ஹவுஸி’ல் அவரது அறையில் அமர்த்தியவுடன் தரச் சொல்லி என் மேலாளர் கொடுத்தது. இப்போது என்ன செய்ய’என்று குரல் கொடுத்தாள் மூத்தவள். பின் பக்கத்தின் இருக்கைக்கு மேற் பக்கம் வண்ணக் காகிதம் சுற்றிய பரிசுப் பெட்டி. அது கிருஷ்ண மூர்த்தியை ‘கெஸ்ட் ஹவுஸி’ல் அவரது அறையில் அமர்த்தியவுடன் தரச் சொல்லி என் மேலாளர் கொடுத்தது. இப்போது என்ன செய்ய நல்ல வேளை. அவரது ‘பொபைல் எண்’ என்னிடம் இருந்தது. உடனே டயல் செய்தேன். வண்டி ஓட்டும் போது இது தவறு என்றாள் என் மனைவி ஆங்கிலத்தில். கிருஷ்ணமூர்த்தியிடம் என் மறதியைக் குறிப்பிடாமல் ‘தங்களைச் சந்திக்க வேண்டும்’ என்றேன். அபிராமபுரத்தில் ஒரு திருமண மண்டபத்தின் பெயரைச் சொன்னார். நல்ல வேளை அருகாமையில் தான். குடும்பத்தை வீட்டில் விட்டு விரைந்தேன்.\nஒரு அதிர்ஷ்டம். மண்டப வாயிலில் என் வண்டிக்கு நிறுத்த இடம் கிடைத்தது. வாயில் நுழைவில் விளக்குத் தோரண அலங்காரத்துடன் வளைவு. அதைத் தாண்டியதும் ஆறடி உயர பனிக்கட்டியில் செதுக்கிய பிள்ளையார். தும்பிக்கை, முகம் இரண்டும் இறுக்கம் இழந்து ஒளி ஊடுருவும் அளவு பனிக்கட்டி உருகி இருந்தது. காதுகள் ஏற்கனவே உருகி இருக்க வேண்டும்.\nகாதைப் பிளக்கும் சினிமா இசையில் இரண்டு மூன்று பேரிடம் நான் தேடி வந்தவர் பற்றி விசாரிப்பது எளிதாக இல்லை. நாற்காலிகள் வரிசை குலைந்து நடக்கத் தடை செய்தன. வட்டமாகப் பேசியபடி நிற்கும் மூன்று நான்கு குழுக்களைத் தாண்டி சாப்பாட்டுக் கூடத்தை அடைந்தேன். ‘பஃபே’ வரிசையில் ‘கோட்-சூட்’ அணிந்த கிருஷ்ணமூர்த்தி தென்பட்டார். வெளியே காத்திருக்க முடிவு செய்து வரவேற்பு ஹாலுக்கு வ��்தேன். யாரோ ஒரு குளிர்பானக் கோப்பையை என் கையில் தந்து விட்டுப் போனார். பருவப் பெண்கள் அதிகமாக நடமாடுவதாகவும் சிரிப்பதாகவும் தோன்றியது. நான் நின்ற இடத்தின் அருகே பரங்கிக்காயில் வருக என்ற சோளக் கொல்லை பொம்மை போல உருவம். அதன் உடைகள் முட்டைக் கோஸ் தோல், பீட்ரூட் துண்டுகள் மற்றும் ரோஜா இதழ்களில். பக்கத்து மேசையில் வெற்றிலை, பாக்கு, பெருஞ்சீரகம், வாசனைப் பாக்கு இத்யாதி.\nவயதான ஒருவருடன் பேசியபடி வந்தார் கிருஷ்ணமூர்த்தி. ‘ரிலேடிவ்ஸ் எல்லாம் இங்கே. நான் டெல்லியிலே. மனசுல அடிக்கடி தோணும் ரிடையர் ஆன பின்னாடி இங்கே வரணுமின்னு.’ இருவரும் என்னை கவனிக்காமல் கடந்து சென்றனர்.\nமெதுவாக அவர் அருகே சென்று கவனத்தை ஈர்த்தேன். உடனே என் கையைப் பற்றி மண்டபத்துக்கு வெளியே இட்டு வந்தார். என் மறதிக்கு மன்னிப்புக் கேட்டு வண்ணப் பொட்டலத்தை நீட்டினேன். ‘இது தவிர்த்திருக்கப் பட வேண்டியது.’ என்றார். ‘ நிர்வாகத்திடம் சொல்லி திருப்பி விடுகிறேன் என்று பதிலளித்தேன். ‘நோ நோ உன் நிர்வாகம் நான் பெற்றுக் கொண்டதாகவே எண்ணட்டும். என் பரிசாக நீ இதை வைத்துக் கொள். யாருக்கும் இது தெரிய வேண்டிய அவசியமில்லை’ என்று தோளில் தட்டி விட்டுப் போனார்.\nதெருவில் இறங்கும் முன் என்னையுமறியாமல் திரும்பிப் பார்த்தேன். பனிக்கட்டியிலிருந்து வினாயகர் நீங்கி ஒரு மைல் கல் போலத் தோற்றமளித்தது பனிக்கட்டி.\nபொட்டலத்தை என் மனைவி கவனமாகப் பிரித்த போது கண்ணாடியில் செய்த ஒரு யானை. அதன் மீது பாகன். பாகனின் பச்சை முண்டாசு, சட்டை, யானை மீது ஜரிகை வேலைப்பாடு செய்த தங்க நிறத் துணி தவிர ஏனைய பகுதிகள் வழியே ஊடுருவிப் பின்புலம் தெரிந்தது. யானைப் பாகன் கையில் அங்குசம் வெள்ளியில் மின்னியது. என் மனைவி முகத்தில் மகிழ்ச்சி. ‘க்ரிஸ்டல் பீஸ். ஷோ கேஸ்ல வெச்சாப் பார்வையா இருக்கும்’ என்றாள்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← முள்வெளி அத்தியாயம் -11\nமுள்வெளி அத்தியாயம் -12 →\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nராமாயணம் அச்சு நூல் வடிவம் வெளியானது\nKindle Amazon ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி\nஎன் ராமாயண ஆய்வு நூல் விரைவில்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்���ிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/rajinikanth-thoothukudi-visit-like-mudhalvan-movie/", "date_download": "2020-08-13T02:46:43Z", "digest": "sha1:3EXYT24THORZPME5E7QIYJGPIVQ554ID", "length": 11022, "nlines": 58, "source_domain": "tamil.indianexpress.com", "title": "முதல்வன் திரைப்படமும்… ரஜினிகாந்தின் தூத்துக்குடி பயணமும்!!!", "raw_content": "\nமுதல்வன் திரைப்படமும்… ரஜினிகாந்தின் தூத்துக்குடி பயணமும்\nநீங்கள் தான் முதல்வராகி எங்களை காப்பாற்ற வேண்டும்\nநடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களை இன்று நேரில் சென்று சந்தித்தார்.\nதூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையத்தை மூடக்கோரி நடைப்பெற்று வந்த போராட்டத்தின் 100 ஆவது நாள் மிகப்பெரிய கலவரம் வெடித்தது. மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற பொதுமக்களை போலீசார் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர்.\nஅப்படியும் கலவரம் கட்டுக்குள் அடங்காததால், போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 அப்பாவி பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே உயிர்ழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.\nதூத்துக்குடியில் 144 தடை உத்தரவு அமலில் இருந்த போதே எதிர்கட்சிகளை சேர்ந்த 6 பேர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று நலம் விசாரித்தனர். இதனால் அவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று நடிகர் ரஜினிகாந்த் விமானம் மூலம் தூத்துக்குடிக்கு விரைந்து, போராட்டத்தினால் காயம் அடைந்த பொதுமக்களை நேரில் சென்று நலம் விசாரித்தார்.\nரஜினிகாந்த் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வருகின்ற செய்தி வெளியானதுமே அந்த பகுதி முழுவதும் மக்களிடன் கூட்டம் அலை மோத தொடங்கியது. செல்லுகின்ற வழி முழுவதும் அவருக்கு அமோகமான வரவேற்புகள் அளிக்கப்பட்டன. அதன் பின்பு மருத்துவமனைக்கு சென்ற ரஜினிகாந்திடம் அங்கிருந்த பொதுமக்கள் ”தமிழகமே வஞ்சிக்கப்பட்டு விட்டது, நீங்கள் தான் முதல்வராகி எங்களை காப்ப���ற்ற வேண்டும். அடுத்த முதல்வர் நீங்கள் தான், தமிழகத்தின் தலையெழுத்தை நீங்கள் தான் மாற்ற வேண்டும்” என்றெல்லாம் அங்கிருந்த மக்கள் ரஜினிகாந்திடம் தெரிவித்தனர்.\nஇப்போது இந்த வீடியோவுக்கும் முதல்வன் திரைப்படத்திற்கு என்ன சம்மந்தம் என்று கேட்பவர்களுக்கு பதில் இதோ..இயக்குனர் சங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடித்திருந்த திரைப்படம் தான் முதல்வன்.அரசியல் தலைவர்களின் சூழ்ச்சியால் அவதிப்படும் பொதுமக்கள் ஒருநாள் முதல்வராகி பல மாற்றங்களை செய்துக் காட்டிய அர்ஜூனிடம் வந்து நீங்கள் தான் முதல்வராக வேண்டும் என்று கேட்பார்கள்.இந்த திரைப்படத்தில் வரும் காட்சி போல தான் தூத்துக்குடி மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது. இதில் சின்ன மாற்றம் என்வென்றால் படத்தில் அர்ஜூன் ஏற்கனவே ஒருநாள் முதல்வர் ஆகி சாதித்து காட்டி இருப்பவர். நிஜத்தில் ரஜினி ஒரு நாள் முதல்வர் ஆகி கண்டிப்பாக சாதித்து காட்டுவேன் என்கிறார்.\nநம்ம ஊர் சமோசா செய்வது அவ்வளவு கஷ்டமில்லை… செய்யலாமா\nஎன்றும் இளமையாக கவிதா: அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய அற்புத தருணம்\nஇவ்ளோ டேஸ்டாவும், ஈஸியாவும் இருந்தா எல்லாருக்கும் உப்புமா தான் ஃபேவரிட்\nநம்ம ஊர் சமோசா செய்வது அவ்வளவு கஷ்டமில்லை… செய்யலாமா\nநாடு முழுவதும் 9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி: மத்திய அரசு அறிவிப்பு\nகொரோனா: புதிய தொற்றுகளை விட மீள்கிறவர்கள் குறைவு\nபி.இ, பி.டெக் செமஸ்டர் தேர்வுகள்: அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு\nஅட, மீந்து போன பழைய சாதத்தில் இவ்வளவு ‘கிராண்ட்’ ரெசிபியா\n”என் கல்வி தகுதி விமர்சனத்திற்கு ஆளானது”- 11ம் வகுப்பு படிக்க செல்லும் அமைச்சர்\nரூ 20,000 பட்ஜெட்டில் அசத்தும் ஸ்மார்ட்போன்கள்: உங்க சாய்ஸ் எது\n'தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினை வேண்டாம்' - சூர்யா வேண்டுகோள்\nஎடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர் - ராஜேந்திர பாலாஜி : சூடு பிடிக்க துவங்கியது அரசியல் களம்\nயுவராஜ், சேவாக், ஹர்பஜன், ஜாகீர் - மரியாதைக்கேற்ற முடிவுரை கிடைத்ததா\nமிகப் பெரிய தகுதி ஆர்வம்: சென்னை ஐ.ஐ.டி-யில் பயோ மிமிக்ரி பாடத்திட்டம்\nரயிலில் தவறிய பர்ஸ்: 14 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்தது எப்படி\n - உங்கள் பிஎஃப் பணத்தை பெற 10 நிமிடங்களில் அப்ளை செய்வது எப்படி\nதமிழகத்தில் புதிதாக 5,871 பேர���க்கு கொரோனா - 5,633 பேர் டிஸ்சார்ஜ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/sedition-charge-against-ttv-dhinakaran-chennai-high-court-inquires/", "date_download": "2020-08-13T03:12:59Z", "digest": "sha1:2NTXFDVQAGPYEOO6ASIEJYVWBHPAS6XE", "length": 17728, "nlines": 71, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எட்டப்பன் அரசு என விமர்சித்ததால் டிடிவி மீது தேசத் துரோக வழக்கு : நீதிமன்றத்தில் போலீஸ் பதில் மனு", "raw_content": "\nஎட்டப்பன் அரசு என விமர்சித்ததால் டிடிவி மீது தேசத் துரோக வழக்கு : நீதிமன்றத்தில் போலீஸ் பதில் மனு\nசட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் நோக்கில் இருந்ததால் டி.டி.வி தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என சேலம் போலீஸார் பதில் மனு தாக்கல் செய்தனர்.\nசட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் நோக்கில் இருந்ததால் தான் டி.டி.வி தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என சேலம் போலீஸார் பதில் மனு தாக்கல் செய்தனர்.\nமத்திய, மாநில அரசுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டதாக கூறி டி.டி.வி.தினகரன், கர்நாடக மாநில அ.தி.மு.க ( அம்மா) அணிச் செயலாளர்\nபுகழேந்தி, வெற்றிவேல் உள்ளிட்டோர் மீது சேலம் அன்னதானபட்டி காவல்துறையினர் தேசதுரோக வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஅதில், தன் மீது பழி வாங்கும் நோக்கத்துடன் காவல்துறையினர் பொய்யாக வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் துண்டு பிரசுரத்தில் தன்னுடைய படம் இடம்பெற்றதாலேயே தன் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாக புகழேந்தி குற்றச்சாட்டியுள்ளார்.\nமேலும் அந்த துண்டு பிரசுரத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட பலரின் படங்களும் இடம்பெற்றிருந்தது. ஆனால் அந்த துண்டு பிரசுரத்தில் தன்னுடைய படம் இடம் பெற்றது தனக்கு தெரியாது எனவும், அதை யார் அச்சிட்டார்கள் என்ற விவரமும் தெரியாது என மனுவில் தெரிவித்துள்ளார்.\nஎனவே உள்நோக்கத்தோடு பதிவு செய்யப்பட்ட வழக்கின் மேல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும், வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.\nஇந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டார்.\nஅதன்படி சேலம் அண்ணதானப்பட்டி ஆய்வாளர் குமார் பதில் மனு தாக்கல் செய்தார் அதில், (அதிமுக புரட்சித் தலைவி அம்மா) கிளை செயலாளர் சரவணன் என்பவர் அளித்த புகாரில், டிடிவி தினகரன் அணியை சேர்ந்த 20 பேர் கொலையாளிகளின் ஆட்சி தொடரலாமா, காவிக்கு துணைக்கு போகும் எட்டப்பன் அரசு, படிக்க எண்ணியவரை பாடையில் ஏற்றிய பாரத பாவிகளே என மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.\nஉச்சநீதிமன்ற உத்தரவினை மீறி மக்களை போராட தூண்டும் உள்நோக்கத்துடன் இந்த துண்டு பிரசுரத்தில் வாக்கியங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது. மாநில அரசை எட்டப்பன் அரசு என கூறுவது சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும். இது தொடர்பாக விசாரணை நடத்திய போது, டிடிவி தினகரனின் உத்தரவின் பேரில் தான் இது போன்ற நோட்டீஸ் அச்சடிக்கப்பட்டது என கலைவாணி என்பவர் ஒப்புக்கொண்டுள்ளார்.\nஅவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் 17 பேர் மீது தேச துரோக வழக்கு உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 8 பேர் தலைமறைவாகிவிட்டனர்.\nநீட் எதிர்ப்பு போராட்டங்கள் தமிழகத்தில் நடந்த போது, வழக்குரைஞர் ஜி.எஸ்.மணி என்பவர் போராட்டங்களை முறைபடுத்த கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் உச்சநீதிமன்றம், அமைதியான முறையில் போராடுவது அடிப்படை உரிமை என்றாலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாது வகையிலும் போராட்டங்கள் நடைபெற்றால் உரிய நடவடிக்கைகள் எடுக்காமல் என உத்தரவிட்டனர்.\nஇந்த புகாரில் சம்மந்தப்பட்டவர்கள் சட்டம் ஒழுங்கை மீற வேண்டும் என போராட்டகாரர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள். அதன் அடிப்படையில், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படகூடாது என்பதற்காக புகழேந்தி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமுதலமைச்சருக்கும் பிரதமருக்கும் எதிராக தரகுறைவாகவும் அவதூறாகவும் பேசும் வண்ணம் துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கபட்டுள்ளது. அதில், இடம்பெற்ற வாசகங்கள் குறித்து டிடிவி தினகரன், புகழேந்தி நன்கு அறிவார்கள். உரிய ஆதாரங்களுடன் தான் சரவணன் புகார் அளித்துள்ளார்.\nசேலம் மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞரின் பரிசீலனைக்கு பிறகு தான் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ வெங்கடாசலத்தை கைது செய்து விசாரித்த போது டிடிவி தினகர���், எஸ்.கே. செல்வம் உள்ளிட்ட பலரின் கூட்டு சதி செய்திருப்பது நிருபனமானது.\nவிசாரணை நிலுவையில் உள்ள நிலையில் அதன் முடிவு எப்படி வரும் என காத்திருக்காமல் அவசரகதியிலும், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காகவே புகழேந்தி நீதிமன்றத்தை நாடியுள்ளார். துண்டு பிரசுரம் அடிக்கப்பட்ட விவகாரத்தில் புகழேந்தி பங்கு இருப்பதால் அவர் மீதான வழக்கை ரத்து செய்ய கோரும் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த வழக்கு மீண்டும் நீதிபதி ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜராக வழக்கறிஞர், இந்த வழக்கில் தலைமை வழக்கறிஞர் வாதிட உள்ளார் என தெரிவித்தார்.\nபுகழேந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு பதிவு செய்த போலீஸ் வழக்கு விசாரணைக்கு தயங்குகின்றது. அவர்கள் இதனை காலதாமதம் செய்யவே நினைக்கின்றனர். இது பேன்ற வழக்குகளில் கூட தலைமை வழக்கறிஞர் ஆஜராக வேண்டும் என கூறி வழக்கை தள்ளிவைக்க கோருவதில் இருந்தே இந்த வழக்கின் பலவீனத்தையும், அரசின் பலவீனத்தையும் அறிய முடிகின்றது என தெரிவித்தார்.\nஅப்போது கருத்து தெரிவித்த நீதிபதி ரமேஷ், அவதூறான கருத்துகள், வார்த்தைகள் துண்டுப் பிரசுரங்களில் உள்ளது என்ற போலீஸாரின் வாதம் போல் அவதூறான கருத்துகள் இருப்பதாக இந்த நீதிமன்றம் கருதவில்லை என கருத்து தெரிவித்தார். பின்னர் வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (27-ம் தேதி) தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.\nஇவ்ளோ டேஸ்டாவும், ஈஸியாவும் இருந்தா எல்லாருக்கும் உப்புமா தான் ஃபேவரிட்\nQuixplained: ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் விவோ விலகலால் கொடுக்கப்படும் விலை என்ன\nஎன்றும் இளமையாக கவிதா: அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய அற்புத தருணம்\n சேஃப்டியை உறுதி செய்ய இந்த 8 டிப்ஸை மறக்காதீங்க\nஇவ்ளோ டேஸ்டாவும், ஈஸியாவும் இருந்தா எல்லாருக்கும் உப்புமா தான் ஃபேவரிட்\nநம்ம ஊர் சமோசா செய்வது அவ்வளவு கஷ்டமில்லை… செய்யலாமா\nநாடு முழுவதும் 9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி: மத்திய அரசு அறிவிப்பு\nகொரோனா: புதிய தொற்றுகளை விட மீள்கிறவர்கள் குறைவு\nஅட, மீந்து போன பழைய சாதத்தில் இவ்வளவு ‘கிராண்ட்’ ரெசிபியா\n”என் கல்வி தகுதி விமர்சனத்திற்கு ஆளானது”- 11ம் வகுப்பு படிக்க செல்லும் அமைச���சர்\nரூ 20,000 பட்ஜெட்டில் அசத்தும் ஸ்மார்ட்போன்கள்: உங்க சாய்ஸ் எது\n'தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினை வேண்டாம்' - சூர்யா வேண்டுகோள்\nஎடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர் - ராஜேந்திர பாலாஜி : சூடு பிடிக்க துவங்கியது அரசியல் களம்\nயுவராஜ், சேவாக், ஹர்பஜன், ஜாகீர் - மரியாதைக்கேற்ற முடிவுரை கிடைத்ததா\nமிகப் பெரிய தகுதி ஆர்வம்: சென்னை ஐ.ஐ.டி-யில் பயோ மிமிக்ரி பாடத்திட்டம்\nரயிலில் தவறிய பர்ஸ்: 14 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்தது எப்படி\n - உங்கள் பிஎஃப் பணத்தை பெற 10 நிமிடங்களில் அப்ளை செய்வது எப்படி\nதமிழகத்தில் புதிதாக 5,871 பேருக்கு கொரோனா - 5,633 பேர் டிஸ்சார்ஜ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/20818-concept-theft-actor-babu-ganesh-sent-notice-to-ar-rahaman.html", "date_download": "2020-08-13T03:17:52Z", "digest": "sha1:CACVZ4VPAFVGDWXMNGA5GDSUXLEA7WQ6", "length": 17106, "nlines": 90, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிரபல நடிகர் நோட்டீஸ்.. வாசனை தொழில் நுட்பம் திருடிவிட்டார்.. | Concept Theft: Actor Babu Ganesh Sent Notice To AR.Rahaman - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிரபல நடிகர் நோட்டீஸ்.. வாசனை தொழில் நுட்பம் திருடிவிட்டார்..\nபல்வேறு படங்களில் நடித்திருப்பவர் பாபு கணேஷ். நடிப்பு, இசை, இயக்குனர் என பல பொறுப்புகளை இவர் வகித்திருக்கிறார். தேசியப் பறவை, நாகலிங்கம், நானே வருவேன், கடல் புறா ஆகிய படங்களை இயக்கியதுடன் நடித்திருக்கிறார் பாபு கணேஷ். திரைப்படத்தின் மூலம் உலகின் முதல் வாசனை படம் படைத்துப் பரபரப்பு ஏற்படுத்தினர் பாபு கணேஷ். நானே வருவேன் என்ற திகில் படத்தை இயக்கி இவர், தியேட்டரில் அப்படம் வெளியான போது குறிப்பிட்ட காட்சிகளுக்கு வாசனை வெளியாகும் வகையில் தியேட்டரில் கட்டமைப்புகள் ஏற்படுத்தினார். இது உலகிலேயே முதல் வாசனை படம் என்று பாபு கணேஷ் அப்போது தெரிவித்தார். இப்படம் 2012 ம் ஆண்டு திரைக்கு வந்தது. மேலும் நடிகை என்ற படத்திற்குப் பட துறையில் உள்ள இயக்கம். நடிப்பு. ஒளிப்பதிவு, இசை உள்ளிட்ட மொத்தம் 14 பொறுப்புகளை அவரே ஏற்றுப் பணியாற்றி கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தார்.\nஇந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது வாசனை தொழில் நுட்பத்தைத் திருடிவிட்டதாகப் புகார் தெரிவித்திருக்கிறார் பாபு���ணேஷ். இதுபற்றி பாபுகணேஷ் கூறியதாவது: ஏ.ஆர்.ரஹ்மான் தானே இசை அமைத்து இயக்கும் படமான லீ மஸ்க் (Le musk) படத்தில் நானே வருவேன் படத்தில் நான் அறிமுகப்படுத்திய காட்சிகளின் போது வாசனை வரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.லீ மஸ்க் திரைப்படத்தில் தான் வாசனை உக்தியை உலகிலேயே முதன்முறையாகக் கையாள்வதாகத் தெரிவித்திருக்கிறார். இது எனக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தை ஏற்கனவே நானே வருவேன் படம் மூலம் அறிமுகப்படுத்தி உள்ளேன், அது உலக அதிசயமாக பதிவாகி இருக்கிறது.\nமேலும் ஆசியன் புக், இந்தியன் புக், யுனிவர்சல் புக் ஆகிய சாதனைகளையும் படைத்துள்ளது.நான் அறிமுகப்படுத்திய தொழில்நுட்ப கான்செப்ட்டை வைத்து ஏ.ஆர் ரஹ்மான் ஆங்கிலப் படத்தை இயக்கி இருக்கிறார். எனது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது பெருமை என்றாலும் ஆனால் அதனை உலகத்திலேயே முதன்முறையாகத் தான் தான் செய்வதாகக் கூறுவது எனது உழைப்பை திருடியதாகவே அர்த்தம்.\nரஹ்மான் உழைப்பை யாரேனும் பயன்படுத்தினால் தந்து டீமை வைத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறார், அதற்கான பணமும் வசூலிக்கிறார். ஆனால், எனது தொழில்நுட்பத்தை அவர் எப்படி எனது அனுமதி இல்லாமல் பயன்படுத்த முடியும்.\nதற்போது மூன்று மொழிகளில் நான் தயாரித்து வரும் காட்டுப்புறா படத்தில் மீண்டும் வாசனை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறேன். இதை நம்பித் தான் எனக்கு பைனான்சியர்கள் பணம் கொடுத்துள்ளார்கள். இத்தகைய ஒரு சூழலில், ரஹ்மான் என்னிடம் பேசியிருக்கலாம். எனது கான்செப்ட் (தொழில்நுட்பம்) திருட்டு குறித்து, ரஹ்மானுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளேன்.\nநடிகை வனிதாவிடம் போலீஸ் விசாரணை.. பெண் மீது போதைப் பொருள் புகார் நிஜமா\nகக்கன் பேத்தி டிஐஜி ஆனதற்கு உலகநாயகன் பாராட்டு.. என் தந்தை இவரது தாத்தாவின் ரசிகர் என பெருமை..\nஜெயலலிதா நினைவு இல்ல வழக்கு..\nஜெயலலிதாவின் வீட்டை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அவரது வாரிசுகள் தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளன.\nசென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் போயஸ் தோட்���ம் அமைந்திருக்கும் 24,000 சதுர அடி நிலத்தை கையகப்படுத்தி அதற்கான இழப்பீடாக 68 கோடி ரூபாய் நிர்ணயித்து நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.\nஇதை எதிர்த்து தீபா தொடர்ந்த வழக்கு, தீபக் தொடர்ந்த வழக்குகள் வரும் 12ம் தேதி நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தான் வேறொரு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது கோவிட்19 சோதனை செய்ததாகவும், அதில் தொற்று உறுதியானதாகவும் கூறியிருக்கிறார். மேலும், தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொண்டிருக்கிறார்.\nகுஜராத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, முகக்கவசம் அணியாவிட்டால், ஆயிரம் ரூபா்ய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. நாளை முதல் இது அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.\nராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு உள்ளது. கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏக்கள் திரும்பியதால் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் 14ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதையடுத்து, ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சி பாஜக ஆகியவை தங்கள் எம்.எல்.ஏ.க்களை ஓட்டல்களில் அடைத்து வைத்திருக்கின்றன.\nஇந்நிலையில், நாளை(ஆக.11) மாலை 4 மணிக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பாஜக எம்.எல்.ஏ.க்களில் சிலர் காங்கிரசுக்கு ஆதரவாக மாறலாம் என்ற பேச்சு எழுந்த நிலையில், இந்த கூட்டம் நடைபெறுகிறது.\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\nஇதுவரை யாரும் அறிந்திராத வேதனையை கடக்கும் மக்கள்.. மம்மூட்டி கண்முன் தெரிந்த ஒளிக்கீற்று\nஅரசு உத்தரவை கண்டு சூப்பர் ஸ்டார் கோபம்.. நடிப்புக்கு முழுக்கு போட வேண்டுமா\nராம் கோபால் வர்மாவுக்கு கொரோனா கோர்ட்டில் வக்கீல் பரபரப்பு தகவல்..\nமூச்சு திணறலால் பாதித்த பிரபல நடிகர் நடிப்பிலிருந்து விலகல்..\nபிரபல இயக்குநர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி..\nமண்ணுக்கு மரம் பாரமா குடும்ப தத்துவ பாடலாசிரியர் காலமானார்..\nநடிகைக்கு பிரபல நடிகர் பதிலடி.. தரம் தாழ்ந்தவருக்கு எதிர்வினை வேண்டாம்..\nபாராட்டை தலைக்கு ஏற்ற மாட்டேன்.. பிரபல நடிகையின் புதிய தத்துவம்..\nகொரோனாவில் குணம் அடைந்த ஐஸ்வர்யாராய் மகள் ஆன்லைன் வகுப்பு..\nரஜினியின் பாடல் படமாக்க சீசன் முடிந்ததால் அதிர்ச்சியான இயக்குனர்.. பொதுவாக என் மனசு தங்கத்திற்காக.. நடந்த பரபரப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=53466&ncat=2", "date_download": "2020-08-13T02:40:54Z", "digest": "sha1:KSUFFMKN5INEOULV6TPPOFJLOV4OW2RN", "length": 22919, "nlines": 318, "source_domain": "www.dinamalar.com", "title": "நேரம் அறிந்த வருகை! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nஒரு கோடியே 34 லட்சத்து 41 ஆயிரத்து 913 பேர் மீண்டனர் மே 01,2020\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு ஆகஸ்ட் 13,2020\n'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் 'முதல்' சாதனைகள் ஆகஸ்ட் 13,2020\nஅரசை நம்பாதீர்கள்: ஸ்டாலின் அறிவுரை\n'புதிய கல்விக் கொள்கை- 2020' குழந்தைகளுக்காக சிந்தியுங்கள்\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\nகேட்டதை உடனே கொடுக்க வேண்டும்; இல்லா விட்டால் கோபம் வரும். நடைமுறை வழக்கம் இது. ஆனால், தெய்வமோ, தெய்வ அருள் பெற்ற மகான்களோ, எதை, எப்போது கொடுக்க வேண்டும் என்பது தெரிந்து கொடுப்பர்.\nவடமதுரையில், வாசவதத்தை எனும் நடன மாது இருந்தாள்; நாட்டியத்தில் சிறந்தவளாக விளங்கிய அவள், அழகிலும் ஈடு இணை இல்லாதவளாக இருந்தாள்.\nஒருநாள், அவள் மாடியிலிருந்து பார்த்த வேளையில், அழகு, -இளமை, காந்தக் கண்கள் -உருண்டு திரண்டு, முழங்கால் வரை நீண்டு தொங்கிய கைகள் ஆகியவற்றோடு, புத்த துறவி ஒருவர், வீதியில் வருவதைக் கண்டாள்.\nவாசவதத்தைக்கு, இருப்பு கொள்ளவில்லை. உடனே, கீழே இறங்கி, தன் வீட்டு வாசலில் தயாராக நின்றாள். சரியாக அந்த நே��த்தில் அவள் வீட்டை நெருங்கிய துறவி, தன் கையில் இருந்த பிட்சா பாத்திரத்தை, வாசவ தத்தையின் முன் நீட்டினார்.\n'சுவாமி... வீட்டின் உள்ளே வாருங்கள். இந்த மாளிகை மற்றும் என் சொத்துக்கள் அனைத்தும், உங்கள் உடைமை; உள்ளே வாருங்கள்...' என, பணிவோடும், வற்புறுத்தலோடும் அழைத்தாள்.\nநீட்டிய பிட்சா பாத்திரத்தை பின்னால் இழுத்துக் கொண்டார், துறவி.\n'அம்மா... இன்னொரு சமயம் வருகிறேன்...' என்றபடியே நகர முயன்றார்.\nசற்று வழியை மறித்தாற்போல நின்ற, வாசவதத்தை, 'எப்போது சுவாமி வருவீர்கள்...' என, கேட்டாள்.\n'வர வேண்டிய காலத்தில் வருவேன்...' என்றபடியே, விலகிப் போய் விட்டார், துறவி.\nஆண்டுகள் பல கடந்தன. ஒருநாள், துறவி, யமுனா நதிக்குச் செல்லும் வழியில், படுத்துக் கிடந்தாள், வாசவதத்தை.\nஅழகையெல்லாம் இழந்து, அழுக்கான ஆடை அணிந்திருந்த, அவள் உடலில் இருந்த புண்களில் இருந்து ரத்தம் வழிய, துர்நாற்றம் வீசியது. ஒருவர் கூட, உதவி செய்ய முன்வரவில்லை; மாறாக மூக்கைப் பிடித்து, விலகிச் சென்றனர்.\nஅழகின் காரணமாக, தீய நடத்தையில் ஈடுபட்டிருந்த, வாசவதத்தை, அழகும், இளமையும் அதிவிரைவாக விலகிச் செல்ல, நோய்கள் அவளை ஆக்கிரமித்தன.\nஆதரிப்பாரின்றி அநாதையாக தெருவில் கிடந்த அவளைப் பார்த்தார், துறவி. அவளை நெருங்கி, காயங்களை மென்மையாக துடைக்கத் துவங்கினார்.\nமெய் சிலிர்த்த வாசவதத்தை, 'சுவாமி... தாங்கள் யார்...' என, கேட்டாள்.\n'அம்மா... நான் தானம்மா பிட்சு உபகுப்தன். முன்பொரு சமயம், வரவேண்டிய காலத்தில் வருவேன் என்று சொன்னேனே... அதன்படி, இப்போது வந்து விட்டேன்...' என்ற துறவி, அவளுக்கு, அற உபதேசம் செய்தார்.\nவாசவதத்தையின் துயரை, துறவி தீர்த்ததைப் போல, நம்மிடம் இப்போது பரவியிருக்கும் கொடிய நோய் துயரத்தில் இருந்து காக்குமாறு, தெய்வத்திடம் வேண்டுவோம்; தெய்வம் காப்பாற்றும்\nஸ்வஸ்திக், ஸ்ரீசக்கரம், ஓம் மற்றும் திரிசூலம் சின்னங்களை, வாசல் கதவிலோ அல்லது வாசலின் உள்ளே நேர் எதிரேயோ ஒட்டி வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும் உதவும். வெளியே செல்லும்போது, சட்டை பையில் வைத்துக் கொள்ளலாம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபி.இ., படித்து, 'டீ மாஸ்டர்' ஆன அடைக்கலம்\nஅப்துல் கலாம் என்ற உயர்ந்த மனிதர்\nசித்ராலயா கோபுவின், மலரும் நி���ைவுகள்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nதுறவிகள் முற்றும் துறந்தவர் என்பார்கள் பெரியவர்கள். ஆனால் அவர்கள் முற்றிலுமாக அறிந்தவர்கள் என்பதால் தான் இந்த உலகில் அனைவரும் ஞானி என்று கூறுவது மிகவும் சரியானதே\nதுறவிகள் முற்றும் துறந்தவர் என்பார்கள் பெரியவர்கள். ஆனால் அவர்கள் முற்றிலுமாக அறிந்தவர்கள். நேற்று .....இன்று...... நாளை ....... எனவே தான் அவர்கள் ஞானி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு ச��ய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Mechernich-Satzvey+de.php?from=in", "date_download": "2020-08-13T03:33:54Z", "digest": "sha1:MMXYIFCRKBLSXFNOFLKLVDVNK6TIKJQY", "length": 4428, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Mechernich-Satzvey", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Mechernich-Satzvey\nமுன்னொட்டு 02256 என்பது Mechernich-Satzveyக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Mechernich-Satzvey என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Mechernich-Satzvey உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 2256 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும�� பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Mechernich-Satzvey உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 2256-க்கு மாற்றாக, நீங்கள் 0049 2256-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vethagamam.com/chap/old/1%20Chronicles/29/text", "date_download": "2020-08-13T02:56:05Z", "digest": "sha1:AWJK6TWQBYQ5JFIWDLS7SJ4YTYBDEWU4", "length": 16121, "nlines": 38, "source_domain": "www.vethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 நாளாகமம் : 29\n1 : பின்பு தாவீதுராஜா சபையார் எல்லாரையும் நோக்கி: தேவன் தெரிந்துகொண்ட என் குமாரனாகிய சாலொமோன் இன்னும் வாலிபனும் இளைஞனுமாயிருக்கிறான்; செய்யவேண்டிய வேலையோ பெரியது; அது ஒரு மனுஷனுக்கு அல்ல, தேவனாகிய கர்த்தருக்குக் கட்டும் அரமனை.\n2 : நான் என்னாலே இயன்றமட்டும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று பொன் வேலைக்குப் பொன்னையும், வெள்ளி வேலைக்கு வெள்ளியையும், வெண்கல வேலைக்கு வெண்கலத்தையும், இரும்பு வேலைக்கு இரும்பையும், மரவேலைக்கு மரத்தையும், பதிக்கப்படத்தக்க காந்தியுள்ள கற்களையும், பலவருணக் கற்களையும், விலையேறப்பெற்ற சகலவித ரத்தினங்களையும், வெண்கற்பாளங்களையும், கோமேதக முதலிய கற்களையும் ஏராளமாகச் சவதரித்தேன்.\n3 : இன்னும் என் தேவனுடைய ஆலயத்தின்மேல் நான் வைத்திருக்கிற வாஞ்சையினால், பரிசுத்த ஆலயத்துக்காக நான் சவதரித்த அனைத்தையும் தவிர, எனக்குச் சொந்தமான பொன்னையும் வெள்ளியையும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று கொடுக்கிறேன்.\n4 : அறைகளின் சுவர்களை மூடுவதற்காகவும், பொன்வேலைக்குப் பொன்னும், வெள்ளிவேலைக்கு வெள்ளியும் உண்டாயிருக்கிறதற்காகவும், கம்மாளர் செய்யும் வேலை அனைத்திற்காகவும், ஓப்பீரின் தங்கமாகிய மூவாயிரம் தாலந்து தங்கத்தையும், சுத்த வெள்ளியாகிய ஏழாயிரம் தாலந்து வெள்ளியையும் கொடுக்கிறேன்.\n5 : இப்போதும் உங்களில் இன்றைய தினம் கர்த்தருக்குத் தன் கைக்காணிக்கைகளைச் செலுத்த மனப்பூர்வமானவர்கள் யார் என்றான்.\n6 : அப்பொழுது வம்சங்களின் பிரபுக்களும், இஸ்ரவேல் கோத்திரங்களின் பிரபுக்களும், ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளும், ராஜாவின் வேலைக்காரராகிய பிரபுக்களும் மனப்பூர்வமாய்,\n7 : தேவனுடைய ஆலயத்து வேலைக்கு ஐயாயிரம் தாலந்து பொன்னையும், பதினாயிரம் தங்கக்காசையும், பதினாயிரம் தாலந்து வெள்ளியை���ும், பதினெண்ணாயிரம் தாலந்து வெண்கலத்தையும், லட்சம் தாலந்து இரும்பையும் கொடுத்தார்கள்.\n8 : யார் கையில் ரத்தினங்கள் இருந்ததோ, அவர்கள் அவைகளையும் கர்த்தருடைய ஆலயத்துப் பொக்கிஷத்திற்கென்று கெர்சோனியனான யெகியேலின் கையிலே கொடுத்தார்கள்.\n9 : இப்படி மனப்பூர்வமாய்க் கொடுத்ததற்காக ஜனங்கள் சந்தோஷப்பட்டார்கள்; உத்தம இருதயத்தோடே உற்சாகமாய்க் கர்த்தருக்குக் கொடுத்தார்கள்; தாவீது ராஜாவும் மிகவும் சந்தோஷப்பட்டான்.\n10 : ஆகையால் தாவீது சபை அனைத்தின் கண்களுக்கு முன்பாகவும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்திச் சொன்னது: எங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, சதாகாலங்களிலும் தேவரீருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.\n11 : கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள்; கர்த்தாவே, ராஜ்யமும் உம்முடையது; தேவரீர் எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிறீர்.\n12 : ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்.\n13 : இப்போதும் எங்கள் தேவனே, நாங்கள் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, உமது மகிமையுள்ள நாமத்தைத் துதிக்கிறோம்.\n14 : இப்படி மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம் என் ஜனங்கள் எம்மாத்திரம் எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்.\n15 : உமக்கு முன்பாக நாங்கள் எங்களுடைய பிதாக்கள் எல்லாரைப்போலும் அரதேசிகளும் பரதேசிகளுமாயிருக்கிறோம்; பூமியின்மேல் எங்கள் நாட்கள் ஒரு நிழலைப்போல இருக்கிறது; நிலைத்திருப்போம் என்னும் நம்பிக்கையில்லை.\n16 : எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய பரிசுத்த நாமத்திற்கென்று உமக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுகிறதற்கு, நாங்கள் சவதரித்திருக்கிற இந்தப் பொருள்கள் எல்லாம் உமது கரத்திலிருந்து வந்தது; எல்லாம் உம்முடையது.\n17 : என் தேவனே, நீர் இருதயத்தைச் சோதித்து, உத்தம குணத்தில் பிரியமாயிருக்கிறீர் என்பதை அறிவேன்; இவையெல்லாம் நான் உத்தம இருதயத்தோடே மனப்பூர்வமாய்க் கொடுத்தேன்; இப்பொழுது இங்கேயிருக்கி�� உம்முடைய ஜனமும் உமக்கு மனப்பூர்வமாய்க் கொடுக்கிறதைக் கண்டு சந்தோஷித்தேன்.\n18 : ஆபிரகாம் ஈசாக்கு இஸ்ரவேல் என்னும் எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே, உமது ஜனத்தின் இருதயத்தில் உண்டான இந்தச் சிந்தையையும் நினைவையும் என்றைக்கும் காத்து, அவர்கள் இருதயத்தை உமக்கு நேராக்கியருளும்.\n19 : என் குமாரனாகிய சாலொமோன் உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய சாட்சிகளையும் உம்முடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்படிக்கும், இவைகள் எல்லாவற்றையும் செய்து, நான் ஆயத்தம்பண்ணின இந்த அரமனையைக் கட்டும்படிக்கும், அவனுக்கு உத்தம இருதயத்தைத் தந்தருளும் என்றான்.\n20 : அதின்பின்பு தாவீது சபை அனைத்தையும் நோக்கி: இப்போது உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் என்றான்; அப்பொழுது சபையார் எல்லாரும் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரித்து, தலை குனிந்து கர்த்தரையும் ராஜாவையும் பணிந்துகொண்டு,\n21 : கர்த்தருக்குப் பலியிட்டு, மறுநாளிலே சர்வாங்க தகனபலிகளாக ஆயிரம் காளைகளையும், ஆயிரம் ஆட்டுக்கடாக்களையும், ஆயிரம் ஆட்டுக்குட்டிகளையும், அவைகளுக்கடுத்த பானபலிகளையும் இஸ்ரவேல் அனைத்திற்காகவும் கர்த்தருக்குச் செலுத்தினார்கள்.\n22 : அவர்கள் அன்றையதினம் மிகுந்த சந்தோஷத்தோடே கர்த்தருக்கு முன்பாகப் போஜனபானம்பண்ணி, தாவீதின் குமாரனாகிய சாலொமோனை இரண்டாம்விசை ராஜாவாக்கி, கர்த்தருக்கு முன்பாக அவனை அதிபதியாகவும், சாதோக்கை ஆசாரியனாகவும் அபிஷேகம்பண்ணினார்கள்.\n23 : அப்படியே சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்திலே கர்த்தருடைய சிங்காசனத்தில் ராஜாவாய் வீற்றிருந்து பாக்கியசாலியாயிருந்தான்; இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்கள்.\n24 : சகல பிரபுக்களும் பராக்கிரமசாலிகளும் தாவீது ராஜாவினுடைய சகல குமாரருங்கூட ராஜாவாகிய சாலொமோனுக்கு அடங்கியிருந்தார்கள்.\n25 : இஸ்ரவேலர் எல்லாரும் காணக் கர்த்தர் சாலொமோனை மிகவும் பெரியவனாக்கி, அவனுக்கு முன்னே இஸ்ரவேலில் ராஜாவான ஒருவனுக்கும் இல்லாதிருந்த ராஜரிக மகத்துவத்தை அவனுக்குக் கட்டளையிட்டார்.\n26 : இவ்விதமாய் ஈசாயின் குமாரனாகிய தாவீது இஸ்ரவேல் அனைத்துக்கும் ராஜாவாயிருந்தான்.\n27 : அவன் இஸ்ரவேலை அரசாண்ட நாட்கள் நாற்பதுவருஷம்; எப்ரோனிலே ஏழு வருஷமும், எர���சலேமிலே முப்பத்து மூன்று வருஷமும் ராஜாவாயிருந்தான்.\n28 : அவன் தீர்க்காயுசும் ஐசுவரியமும் மகிமையுமுள்ளவனாய், நல்ல முதிர்வயதிலே மரணமடைந்தபின், அவன் குமாரனாகிய சாலொமோன் அவன் ஸ்தானத்திலே அரசாண்டான்.\n29 : தாவீது ராஜாவினுடைய ஆதியோடந்தமான நடபடிகளும், அவன் அரசாண்ட விபரமும், அவனுடைய வல்லமையும், அவனுக்கும் இஸ்ரவேலுக்கும், அந்தந்தத் தேசங்களின் ராஜ்யங்கள் அனைத்துக்கும் நடந்த காலசம்பவங்களும்,\n30 : ஞானதிருஷ்டிக்காரனாகிய சாமுவேலின் பிரபந்தத்திலும், தீர்க்கதரிசியாகிய நாத்தானின் பிரபந்தத்திலும், ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தின் பிரபந்தத்திலும் எழுதியிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chenaitamilulaa.forumta.net/t50739-topic", "date_download": "2020-08-13T03:39:59Z", "digest": "sha1:RGA3EXJV2TG45HRWMPFBEQPYDZZF2YWW", "length": 21239, "nlines": 127, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "பால் பலவிதம் வருமானம் வரும் தினதினம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்\n» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்\n» லாக் டவுன் கதைகள்\n» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை\n» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…\n» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை\n» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…\n» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.\n» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு\n» கொலை வழக்கின் தீர்ப்பு…\n» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்\n» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று\n» நீங்கள் தான் கடவுளின் மனைவி…\n» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து\n» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்\n» 4-வது தலைமுறை பாடகி\n» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.\n» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்\n» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்\n» அது, 'ரீல்' - இது, 'ரியல்\n» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\n» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்\n» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி\n» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்\n» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்\n» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது\nபால் பலவிதம் வருமானம் வரும் தினதினம்\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: அரட்டை அடிக்கலாம் வாங்க.\nபால் பலவிதம் வருமானம் வரும் தினதினம்\nGRACE-என்ற பெயரில், ஆரஞ்சு கோலா, இனிப்பு சோடா, ரோஸ் மில்க், பாதம் மில்க், மங்கோ ஜூஸ் போன்ற அனைத்து குளிர் பானங்களை வெற்றிகரமாக சந்தை படுத்தி கொண்டு இருக்கும் திரு.சந்திரமோகன் அவர்கள் நமது சிறு தொழில் முனைவோர் .காம் இணைய இதழ்க்கு பகிர்ந்த விவரங்களை இங்கு அளித்து உள்ளோம். மேலும் இவர் குளிர் பாணம் தயாரிப்பு செய்யும் நிறுவங்களுக்கு தேவையான ஆலோசனை, பயற்சி மற்றும் எந்திரம் வாங்குதல் தொடர்பான ஆலோசனைகளும் வழங்கி வருகிறார். பாலில் இருந்து பலவித வருமானம் பெரும் முறையை இங்கு விளக்கி உள்ளார் .\nபாலை எளிய முறையில் மதிப்புக்கூட்டும் முயற்சியால் மூன்று மாதம் கெடாமல் வைத்திருக்கலாம். இதிலிருந்து பாதாம் பால் தயாரிக்கலாம். பாதாம் பாலில் பத்து வகையான நறுமண பால் தயாரிக்கலாம்.\nசிறுதொழில்முனைவோர்.காம் இணைய இதழில் விளம்பரம் செய்து பயன் பெறுங்கள் : 80561 35035\n7. பைன் ஆப்பிள் மில்க்\n10. காபி மில்க் தயாரித்து கடையில் விற்பனை செய்வதன் மூலம் குறைந்த முதலீட்டில் வீட்டிலிருந்தபடியே அதிக லாபம் சம்பாதிக்கலாம்.\nபாலை கெடாமல் வைத்திருக்க எந்தவிதமான ரசாயன கெமிக்கல் மற்றும் லிக்விட் பிரிசர்வேட்டிவ் கிளாஸ்-2, மற்ற கெமிக்கல் எதுவும் கலக்காமல் பாலை எளிய முறையில் மதிப்பு கூட்டும் முயற்சியால் பாலில் பாதாம்பால் தயாரித்து வீட்டிலிருந்தே கடைக்கு விற்பனை செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும்.\nஒரு பாட்டில் பாதாம்பால் தயாரிக்க பாட்டில், பால், சர்க்கரை, எசன்ஸ், மூடி, லேபிள் அனைத்து மூலப்பொருட்களும் சேர்த்து ஒரு பாட்டிலுக்கு ரூ.5 அடக்கவிலை ஆகும். நாம் கடைக்கு ஒரு பாட்���ில் ரூ.10 விற்பனை செய்ய வேண்டும். பாட்டிலின் மேல் லேபிளில் எம்.ஆர்.பி. ரூ.15 அச்சிட்டு கடைக்கு விற்பனை செய்ய வேண்டும். கடைக்காரர் ஒரு பாட்டில் ரூ.13 விற்பனை செய்து ரூ.3 லாபம் அடைவார். தினமும் 100 பாதாம்பால் பாட்டில் விற்பனை செய்தால், மாதம் ரூ.15000 லாபம் சம்பாதிக்கலாம்.\nஇதே முறையில் பாக்கெட் பாலிலிருந்து மற்றும் பசுமாடு, எருமை மாடு வைத்திருப்பவர்களும் பாதாம்பால் தயாரிக்கலாம். 1 லிட்டர் பாலில் வெண்ணெய் எடுக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி 50கிராம் வெண்ணெய் எடுக்கலாம். அதே பாலில் பாதாம்பால் தயாரித்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும். 5 லிட்டர் பாலில் கால் கிலோ வெண்ணெய் நமக்கு கிடைக்கும். வெண்ணெயின் மதிப்பு ரூ.60. வெண்ணெய் எடுத்த பாலில் பாதாம்பால் தயாரித்தால் பாலின் விலை ஒரு லிட்டர் ரூ.10 அடக்க விலை ஆகும்.\nவிளம்பரம் : சுசி சமையல் மசாலா விற்பனை செய்ய முகவர்கள் தேவை : 90952 09000\nஇந்த வகையான பாதாம்பால் எளிய முறையில் இயந்திரத்தின் உதவி இல்லாமல் கையால் சோடா மூடி போடும் சிறிய இயந்திரத்தை பயன்படுத்தி குறைந்த முதலீட்டில் தயாரிக்கலாம். சோடா மூடி இயந்திரத்தின் விலை ரூ.2000. வீட்டில் உள்ளவர்கள் மூலம் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 1000 பாட்டில் தயாரிக்கலாம்.\nமற்றொரு முறை முழுவதும் இயந்திரத்தை பயன்படுத்தி பாதாம்பால் தயாரிக்கலாம். இதில் இரண்டு வகைகள் உள்ளது.\n1. வெர்டிகல் டைப் – இதன் மூலம் ஒரு நாளைக்கு 2000 பாதாம்பால் பாட்டில் தயாரிக்கலாம். வேலை ஆட்கள் 6 பேர் தேவைப்படும். இதன் விலை 2 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். 2. ஹரிஜான்டல் டைப் – இதன் இயந்திரத்தின் விலை 4 லட்சம். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் பாதாம் பாட்டில் தயாரிக்கலாம். வேலையாட்கள் 10 பேர் தேவைப்படும். இதன் இரண்டுக்கும் இடம் 1000 சதுர அடி தேவைப்படும்.\nமேலும் இந்த தொழில் பற்றி முழு விவரம் அறியவும்,மேலும் குளிர் பான சாமந்தப்பட அனைத்து வகையான தொழில்களும் தொடங்க இவரிடம் ஆலோசனைகள் பெறலாம். மேலும் இந்த தொழில்களை 1 இல்ட்சம் முதல் தொடங்க இயலும்.\nபிளட் எண் : 775, அன்பழகன் தெரு,\nகே.கே நகர், திருச்சி .\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி. http://www.siruthozhilmunaivor.com/\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக���கு வாங்க :: அரட்டை அடிக்கலாம் வாங்க.\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சா���்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Hyundai_Grand_i10_Nios/Hyundai_Grand_i10_Nios_Magna_CNG.htm", "date_download": "2020-08-13T03:55:14Z", "digest": "sha1:NPNRXHRUZHE3PLLK5IUWI4KAGC4TJCG5", "length": 43618, "nlines": 694, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் மேக்னா சிஎன்ஜி ஆன்ரோடு விலை, அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nகிராண்ட் ஐ 10 நியோஸ்\nஹூண்டாய் Grand ஐ10 Nios மேக்னா சிஎன்ஜி\nbased on 140 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்ஹூண்டாய் கார்கள்கிராண்ட் ஐ 10 நியோஸ்மேக்னா சிஎன்ஜி\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் மேக்னா சிஎன்ஜி மேற்பார்வை\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் மேக்னா சிஎன்ஜி Latest Updates\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் மேக்னா சிஎன்ஜி Prices: The price of the ஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் மேக்னா சிஎன்ஜி in புது டெல்லி is Rs 6.64 லட்சம் (Ex-showroom). To know more about the கிராண்டு ஐ10 நிவ்ஸ் மேக்னா சிஎன்ஜி Images, Reviews, Offers & other details, download the CarDekho App.\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் மேக்னா சிஎன்ஜி Colours: This variant is available in 8 colours: டைபூன் வெள்ளை, அக்வா டீல் இரட்டை டோன், உமிழும் சிவப்பு, ஆல்பா ப்ளூ, துருவ வெள்ளை இரட்டை டோன், துருவ வெள்ளை, டைட்டன் கிரே மெட்டாலிக் and அக்வா டீல்.\nமாருதி ஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ, which is priced at Rs.6.78 லட்சம். மாருதி பாலினோ டெல்டா, which is priced at Rs.6.44 லட்சம் மற்றும் டாடா ஆல்டரோஸ் எக்ஸ்டி, which is priced at Rs.6.84 லட்சம்.\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் மேக்னா சிஎன்ஜி விலை\nஇஎம்ஐ : Rs.14,836/ மாதம்\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் மேக்னா சிஎன்ஜி இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 28.0 கிமீ/கிலோ\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1197\nஎரிபொருள் டேங்க் அளவு 60\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் மேக்னா சிஎன்ஜி இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் மேக்னா சிஎன்ஜி விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை 1.2 எல் kappa பெட்ரோல்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nகியர் பாக்ஸ் 5 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 60\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் coupled torsion beam axle\nஅதிர்வு உள்வாங்கும் வகை gas filled\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்கர பேஸ் (mm) 2450\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 165/70 r14\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்ல���ம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆண்ட்ராய்டு ஆட்டோ கிடைக்கப் பெறவில்லை\nஆப்பிள் கார்ப்ளே கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் மேக்னா சிஎன்ஜி நிறங்கள்\nதுருவ வெள்ளை இரட்டை டோன்\nஅக்வா டீல் இரட்டை டோன்\nCompare Variants of ஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ்\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் மேக்னா சிஎன்ஜிCurrently Viewing\n28.0 கிமீ / கிலோமேனுவல்\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் ஸ்போர்ட்ஸ் சிஎன்ஜிCurrently Viewing\n20.7 கிமீ / கிலோமேனுவல்\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் மேக்னா சிஆர்டிஐCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் அன்ட் ஸ்போர்ட்ஸ் சிஆர்டிஐCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் ஆஸ்டா சிஆர்டிஐCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் ஏராCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் மேக்னாCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் அன்ட் மேக்னாCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் ஸ்போர்ட்ஸ்Currently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் ஸ்போர்ட்ஸ் dual toneCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் அன்ட் ஸ்போர்ட்ஸ்Currently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் ஆஸ்டாCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் அன்ட் ஆஸ்டாCurrently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் டர்போ ஸ்போர்ட்ஸ்Currently Viewing\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் டர்போ ஸ்போர்ட்ஸ் dual toneCurrently Viewing\nஎல்லா கிராண்டு ஐ10 நிவ்ஸ் வகைகள் ஐயும் காண்க\nQ. low வகைகள் ஹூண்டாய் Grand ஐ10 Nios\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் அன்ட் ஆஸ்டா\nஹூண்டாய் வெர்னா 1.6 எஸ்எக்ஸ்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் மேக்னா சிஎன்ஜி படங்கள்\nஎல்லா கிராண்டு ஐ10 நிவ்ஸ் படங்கள் ஐயும் காண்க\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் வீடியோக்கள்\nஎல்லா கிராண்டு ஐ10 நிவ்ஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் மேக்னா சிஎன்ஜி பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா கிராண்டு ஐ10 நிவ்ஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கிராண்டு ஐ10 நிவ்ஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் மேக்னா சிஎன்ஜி கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nடாடா டியாகோ எக்ஸிஇசட் பிளஸ் dual tone roof\nஹூண்டாய் கிராண்டு ஐ10 ஸ்போர்ட்ஸ்\nமாருதி வேகன் ஆர் சிஎன்ஜி எல்எஸ்ஐ opt\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் செய்திகள்\nஹூண்டாய் நிறுவனம் கிராண்ட் ஐ10 நியோஸின், உயர்-சிறப்பம்சம் பொருந்திய அஸ்டா வகையில் ஏ‌எம்‌டி விருப்பத்தைப் பெறுகிறது\nஅடிப்படை-சிறப்பம்சம் பொருந்திய எரா வகையைத் தவிர, மற்ற 1.2-லிட்டர் பெட்ரோல் இயந்திர வகைகள் அனைத்தும் இப்போது ஏ‌எம்‌டி விருப்பத்துடன் வருகின்றன\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸின் ஹாட்-ஹேட்ச் வகை வந்துவிட்டது\nகிராண்ட் ஐ10 நியோஸின் ஆற்றல் வாய்ந்த பதிப்பு இந்தியாவில் ஹாட்-ஹாட்ச் பிரிவில் ஹூண்டாயின் நுழைவைக் குறிக்கிறது\nஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் பெட்ரோல் & டீசல் MT மைலேஜ்: ரியல் vs கிளைம்ட்\nசமீபத்திய ஹூண்டாய் ஹேட்ச்பேக் உண்மையில் எவ்வளவு எரிபொருள் திறன் கொண்டது\nஹூண்டாய் கிராண்ட் i10, கிராண்ட் i10 நியோஸ் கிட்டத்தட்ட காத்திருப்பு காலம் இல்லை\nஉங்களுக்கு பிடித்த மிட்-சைஸ் ஹேட்ச்பேக்கை வீட்டிற்கு கொண்டு வர எவ்வளவு நேரம் ஆகும் என்பதை இங்கே பார்க்கலாம்\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்: படங்கள்: உட்புறம், சிறப்பு அம்சங்கள் மற்றும் பிற\nஹூண்டாயின் நடுத்தர அளவிலான ஹேட்ச்பேக்கின் சமீபத்திய தலைமுறையைப் பற்றி விரிவாகப் பாருங்கள்\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் மேற்கொண்டு ஆய்வு\nகிராண்டு ஐ10 நிவ்ஸ் மேக்னா சிஎன்ஜி இந்தியாவில் விலை\nமும்பை Rs. 7.5 லக்ஹ\nபெங்களூர் Rs. 8.09 லக்ஹ\nசென்னை Rs. 7.68 லக்ஹ\nஐதராபாத் Rs. 7.84 லக்ஹ\nபுனே Rs. 7.56 லக்ஹ\nகொல்கத்தா Rs. 7.4 லக்ஹ\nகொச்சி Rs. 7.84 லக்ஹ\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88_15,_2015", "date_download": "2020-08-13T02:01:03Z", "digest": "sha1:OCVZL3SUZ3KR27RZSRRBL5FNBLP6HYJD", "length": 5546, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூலை 15, 2015 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூலை 15, 2015\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n< விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்\nநெப்டியூன் (Neptune) சூரியக் குடும்பத்தின் எட்டாவதும் மிக தொலைவில் உள்ளதுமான ஒரு கோளாகும். 1846ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து 1930ஆம் ஆண்டு புளூட்டோ கண்டறியப்படும் வரை இதுவே சூரியக் குடும்பத்தின் கடைசிக் கோளாக இருந்துவந்தது. ஆனால், 2006ஆம் ஆண்டு புளூட்டோ கோள் எனும் தகுதியிலிருந்து நீக்கப்பட்டதால் மீண்டும் இது கடைசிக் கோள் என்ற நிலையைப் பெற்றது. கண்டறியப்பட்ட பிறகு 164.8 ஆண்டுகள் கழித்து இது 2011ஆம் ஆண்டு சூலை 12 அன்று முதன்முறையாகச் சூரியனை முழுமையாக வலம் வந்துள்ளது.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூலை 2015, 17:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/02/blog-post_46.html", "date_download": "2020-08-13T02:55:01Z", "digest": "sha1:TWGRHFRMQSZ4SKWMO5DVAT5IIZFUI2NE", "length": 9116, "nlines": 197, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: விக்கி-கடிதம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குற��த்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முரசு விக்கிபீடியா பக்கம் நீக்கப்பட்டது தமிழ் இலக்கியத்திலுள்ள குறுகிய மனங்களைக் காண்பிக்கிறது.வெண்முரசினை தினமும் வாசிக்கிறேன் என்பதை பெருமிதத்துடன் எண்ணும் என்போன்ற எண்ணற்ற வாசகர்கள் போதும் எத்தனை இடர் வந்தாலும் கடக்க.\nதமிழின் ஒரு மிகச்சிறந்த முயற்சியான இதை அங்கீகரிக்காதவர்களுக்கே அது இழுக்கு.என்றென்றும் நிலைத்து நிற்கும் முக்கிய படைப்பான வெண்முரசு அனைத்து நிலைகளிலும் புறக்கணிக்கப்பட்டு வருவதை நான் மனதில் எண்ணிக்கொண்டே தான் இருந்தேன் என்பதே உண்மை.ஏன் இம்மாபெரும் படைப்பு ,முயற்சி கவனம் பெறவில்லை என்று என் நண்பர்கள் பலரிடம் கூறியிருக்கிறேன்.அதன் உச்சமாக வெண்முரசின் முயற்சியை கீழ்படுத்தவே இத்தகைய செயல்கள் நடைபெறுகின்றன.\nவிஷ்ணுபுரம் வெளிவந்த போது அதைப்பற்றிய கிண்டலான எதிர்மறையான குறிப்புகள் நான் வெகுஜன இதழ்களில் வாசித்தது நினைவுக்கு வருகிறது. என் கல்லூரி நாட்களில் அப்பொழுது தான் உங்கள் எழுத்துகள் அறிமுகம்.\nஅப்படியே தான் இன்று வெண்முரசிற்கும் நடக்கிறது.அம்முயற்சி எத்தனை கடும் உழைப்பு என்பதை வாசகர்களாகிய நாங்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறோம்.உங்கள் பணி என்றும் வலு பெறவே விரும்புகிறேன்.சிறியோரைக் கடந்து விடுங்கள்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகுஸ்மிதன் கூற்றுக்கள். ( மாமலர் -13)\nமாமலர் – ஊர்வசியின் ஆடுகள்\nமாமலர் – அன்னையின் முகங்கள்\nகரை உடைத்தோடும் வெள்ளம் ( மாமல ர் 14)\nஎல்லைக்குள் நின்றாடுதல் (மாமலர்- 11)\nஒவ்வொருவருக்குமான சௌகந்திக மலர் (மாமலர் - 10)\nதாவிப்பெருகும் தீ (மாமலர் - 9)\nகீழிருந்து பார்ப்பவன். ( மாமலர் -4)\nஉறவின் இனிப்பு. (மாமலர் 4 - 5)\nஇருத்தலின் இன்பமும் சலிப்பும். (மாமலர் -1)\nமாமலர் – சலிப்பும், வெகுளியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=600318", "date_download": "2020-08-13T02:33:18Z", "digest": "sha1:FC7G6TNVWPAXEL6ZVNXDADJS6NMDFPMK", "length": 7702, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழகத்தில் இன்று வெளியிட்ட உயிரிழந்தோர் பட்டியலில் உள்ள 69 பேரில் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலேயே உயிரிழப்பு | Of the 69 deaths in Tamil Nadu released today, 10 died on the day they were admitted to the hospital - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதமிழகத்தில் இன்று வெளியிட்ட உயிரிழந்தோர் பட்டியலில் உள்ள 69 பேரில் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலேயே உயிரிழப்பு\nசென்னை: தமிழகத்தில் இன்று வெளியிட்ட உயிரிழந்தோர் பட்டியலில் உள்ள 69 பேரில் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்றே இறந்தனர். 9 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒரு நாளிலும் 11 பேர் 2 நாளிலும் உயிரிழந்துள்ளனர். 8 பேர் 3-வது நாளிலும், 3 பேர் 4-வது நாளிலும், 2 பேர் 5வது நாளிலும் 4 பேர் 6-வது நாளிலும் 4 பேர் 7-வது நாளிலும், 3 பேர் 8-வது நாளிலும், 3 பேர் 9-வது நாளிலும், 2 பேர் 11-வது நாளிலும், 2 பேர் 12-வது நாளிலும், ஒருவர் 13-வது நாளிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.\nதமிழகம் உயிரிழந்தோர் பட்டியல் உயிரிழப்பு\nமுழுக்கொள்ளளவை எட்டிய மேக்கரை அடவிநயினார் கோவில் அணை\nகேரளா தங்கக் கடத்தல் வழக்கு - சொப்னாவின் ஜாமீன் மீது இன்று உத்தரவு பிறப்பிப்பு\nதமிழகத்தில் ரூ.9.66 கோடியில் நடமாடும் அம்மா கடைகளை திறக்க தமிழக அரசு அரசாணை\nஹெச்1பி விசா ஊழியர்கள் தங்களது மனைவி, பிள்ளைகளையும் அழைத்து வரலாம்.\nஆகஸ்ட்-13: பெட்ரோல் விலை ரூ.83.63, டீசல் விலை ரூ.78.86\nகொரோனாவுக்கு உலக அளவில் 7,51,550 பேர் பலி\nகே.கே.நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர், தலைமை காவலர்கள் என 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 12,712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது\nநாடு முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை, பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி\nகொந்தகை அகழ்வாராய்ச்சி தளத்தில் புதிதாக மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுப்பு\nகர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n6 காவல்துறை ஆய்வாளர்கள் மத்திய அரசின் விருது பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது: ஓ.பன்னீர்செல்வம் ட்வீட்\nமத்திய ஆயுர்வேதத்துறை அமைச்சர் ஸ்ரீபத் நாயக்கிற்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/", "date_download": "2020-08-13T03:43:58Z", "digest": "sha1:567F4E2ODZQG3RROEZ7R53LFO2LZBOJB", "length": 14028, "nlines": 147, "source_domain": "www.dinamalar.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "\nமஸ்கட்டில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் சிறப்பு விமானம் மூலம் கர்ப்பிணிகள், வயதானவர்கள், வேலை இழந்தவர்கள் என பலரும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nசர்வதேச அளவிலான மனிதாபிமான விருது வழங்கப்பட்ட துபாயில் வசிக்கும் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகம்மது முகைதீன், திருநெல்வேலி தேசிய கல்வி அறக்கட்டளை, துபாயில் பணிபுரியும் முதுவை ஹிதாயத், தன்னார்வ அமைப்பு கிரீன் குளோப்\n1. ஜெர்மனி, பிராங்பேர்ட் இரயில் நிலைய முன்புறத்தோற்றம்; 2. பேருந்து நிறுத்தம்; 3. பறக்கும் கார்\nஅபுதாபி இந்திய தூதரகத்தில் யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் பவன் கபூர் தலைமை வகித்தார். இந்திய தூதரக ஊழியர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று எளிய வகை ஆசனங்களை செய்தனர்.\nஇலங்கை யாழ்ப்பாணத்தில் சர்வதேச யோகா தினம் ( படம்: தினமலர் வாசகர் என்.உதயணன்)\nஅமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட்க்கு நடந்த கொடுமையான வன்முறைச் செயலை எதிர்க்கும் போராட்டத்திற்கு மினசோட்டா தமிழ்ச் சங்கத்தின் சார்பாக தமிழர்கள் 'பறையோசை' எழுப்பி ஆதரவை வெளிக்காட்டினர்\n'கொரானா கிறுக்கல்கள்' ( நமது செய்தியாளர் லக்குரெட்டி அழகர்சாம்)\nஇணையம் வழி நடைபெற்ற சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் மாதாந்திர கதைக்கள காணொளியில் கதை சொல்லும் போட்டி பொதுப் பிரிவில் முதல் பரிசு பெற்ற மனோகரன் மோனிகா, மாணவர் பிரிவில் முதல் பரிசு பெற்ற மோகன் ஹரிவர்த்னி\nதைவான் அரசாங்கம் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தியதையும், மற்ற நாடுகளுக்கு உதவியதையும் பாராட்டி தைவான் தமிழ்சங்கமும் தைவான் வாழ் இந்தியர்களும் பேரணி நடத்தி நன்றியை தைவான் அ��சுக்குத் தெரிவித்தனர்.\nதிருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையில் பணி புரியும் நிரந்தர ஊழியர்களின் சேவையை பாராட்டி நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பு” என்ற அரசு சார்பற்ற நிறுவனம் 53 ஊழியர்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கினர்.\nகொரோனா வைரஸ் தொற்றால் உலகமே ஊரடங்கில் முடங்கி உள்ள நிலையில் Institution of Green Engineers மற்றும் வருண் ஆதித்யா பவுண்டேஷன் இணைந்து ENVIRONTHON-2020 என்ற சுற்றுச்சூழல் குறித்த ...\nஆர்ஜே நாகா: துபாய் 89.4 பிரபல\nஊரடங்கில் சுற்றுச்சூழல் உலக சாதனை நிகழ்வு\nபன்னாட்டு தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்ற தூயதமிழ் இளையோர் கருத்துரை\nசிங்கப்பூர் தேசிய தின கோலாகலம்\nடனீடின் தமிழ் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு\nவாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் மாதாந்திர நிகழ்ச்சி\nதமிழ் தம்பதிக்கு கனடா நாட்டின் விருது\n“எங்கள் சிங்கப்பூர்” பாடல் வெளியீடு\nஷார்ஜாவில் நூல் அறிமுக நிகழ்ச்சி\nஶ்ரீ செல்வ விநாயகர் கோயில்,\nஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவின் தலைநகரான காபரோனில் இந்து கோயில் அமைந்துள்ளது. காபரோனில் மாரு-ஆ-ரோபோட்ஸ் அருகே உள்ள கால்டெக்ஸ் எரிபொருள் நிரப்பும் இடத்திற்கு பின்புறம் இந்த ...\nஶ்ரீ லட்சுமிநாராயண் மந்திர், குயின்ஸ்லாந்து Mandir Opening Hours MONDAY - FRIDAY\n1990 ம் ஆண்டு திரு.சுகுமாரன் முருகையனால் தோற்றுவிக்கப்பட்டது இந்தோ-பிரென்ச் கலை மற்றும் கலாச்சர பண்பாட்டு சங்கம். (பிரான்ஸ் நாட்டின் 1901 ம் ஆண்டு சட்ட விதிகளின் படி ) சவிக்கினி ...\n1986ஆம் வருஷம் இந்துக்கள் ஆக்லாந்து அடிப்படையிலான சமுதாய அங்கத்தினர்கள் ஒரு எதிர்கால அணுகுமுறையைப் பயன்படுத்தி, ஒரு கோயிலை நிர்மாணிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தனர். ...\nசெப்., 11ல் டொரண்டோ தமிழ்\nரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா இவ்வருடம் (2020) செப்டம்பர் மாதம் (September 11 - 13, 2020) மிகவும் பிரமாண்டமாக ...\nகனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
நனி பசு பொழியும் பாலும் – தென்னை
நல்கிய குளிரின் நீரும்
இனிய என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் ...\nஅமெரிக்கா, மன்ஹாட்டன் நகரில் அமைந்துள்ள இந்திய பாரம்பரிய உணவு விடுதியான ...\nகஜுராேஹா- இந்திய உணவகம், மாஸ்கோ, ரஷ்யா\nஅஞ்சப்பர் செட்டிநாடு உணவகம், கனடா\nஅஞ்சப்பர் செட்டிநாடு உணவகம், பர்ர மாட்டா, ஆஸ்திரேலியா\nஅஞ்சப்பர் செட்டிநாடு உணவகம், சிட்னி\nசரவண பவன், எடிசன், நியூஜெர்ஸி\nபிரிட்டிஷ் இந்திய தமிழ் வானொலி\nமதுரை- சான் ஆண்டோனியோ: எஃப் எம் களின் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/05104938/Chief-Ministers-letter-to-11-companies-to-invest-in.vpf", "date_download": "2020-08-13T02:44:27Z", "digest": "sha1:TRY3LGX5HRWPQ3YJTA3SVCUIPSW7JVN5", "length": 12748, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chief Minister's letter to 11 companies to invest in Tamil Nadu || தமிழகத்தில் முதலீடு செய்ய 11 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் கடிதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகத்தில் முதலீடு செய்ய 11 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் கடிதம் + \"||\" + Chief Minister's letter to 11 companies to invest in Tamil Nadu\nதமிழகத்தில் முதலீடு செய்ய 11 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் கடிதம்\nதமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு, பென்ஸ், ஆடி, பி.எம்.டபிள்யூ உள்ளிட்ட 11 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.\nதமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் உட்பட உலகின் 11 முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளதாக தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகப் பொருளாதாரச் சூழலில் கொரோனா ஏற்படுத்திய விளைவுகளால் சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவுக்கு இடம் பெயர்த்திட முடிவு செய்துள்ளதாகவும், அந்த முதலீடுகளை தமிழகத்துக்கு ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் சிறப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் வோக்ஸ்வாகன், ஸ்கோடா, மெர்சிடஸ் பென்ஸ், ஆடி, ஹொண்டா, டொயோட்டோ, பி.எம்.டபிள்யூ, லக்ஸ்ஜென் டயோயுவான், ஜாகுவார் லாண்ட்ரோவர், ஜென்ரல் மோட்டார்ஸ், செவர்லெட், டெஸ்லா ஆகிய 11 நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்து முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. கள்ளக்குறிச்சிக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு\nகள்ளக்குறிச்சிக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.\n2. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வரவேற்றார்\nநெல்லை செல்லும் வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆவல்சூரன்பட்டி அருகே அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார்.\n3. மதுரையில் 900 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை ஆஸ்பத்திரி முதல்-அமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்\nமதுரையில் 900 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை ஆஸ்பத்திரியை இன்று (வியாழக்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.\n4. தமிழகத்தில் இரு வேறு சாலை விபத்துகளில் பலியான 9 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் - எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nதமிழகத்தில் இரு வேறு சாலை விபத்துகளில் பலியான 9 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\n5. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு வருகை ஏற்பாடுகள் தீவிரம்\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு வருகையையொட்டி வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம் அடைந்து உள்ளன.\n1. எக்ஸ்பிரஸ், புறநகர் ரெயில்கள் காலவரையின்றி ரத்து: ரெயில்வே நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பு\n2. வாரிசு உரிமை திருத்தச் சட்டம் செல்லும்: ‘குடும்ப சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு’ - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n3. பொருளாதார சரிவை சரிசெய்ய ரூ.9 ஆயிரம் கோடி சிறப்பு மானியம்: பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை\n4. அ.தி.மு.க.வில் அடுத்த முதல்-அமைச்சர் யார் - அமைச்சர்கள் செல்லூர் ராஜூ- ராஜேந்திர பாலாஜி இடையே கருத்து மோதல்\n5. கொரோனாவை தடுப்பதற்கான உலகின் முதல் தடுப்பூசி ரஷியாவில் தயார்: பல நாடுகள் வாங்க ஆர்வம்\n1. தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.408 குறைந்தது\n2. தமிழகத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தல்\n3. சென்னை விமானநிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமனம் - மத்திய தொழில் பாதுகாப்புப் படை தகவல்\n4. வசந்தகுமார் எம்.பி.க்கு கொரோனா தொற்று உறுதி - அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி\n5. “எடப்பாடி பழனிசாமி என்றும் முதல்வர் என்ற இலக்குடன் தேர்தலை சந்திப்போம்” - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | த��டர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=23&cid=1139", "date_download": "2020-08-13T03:21:56Z", "digest": "sha1:F2PRXZNALMEO2F3LYTJM4XEDQAN4A7DX", "length": 31883, "nlines": 60, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nமீண்டும் பிறப்பேன் விடுதலைக்காக போராடுவேன்.\nமீண்டும் பிறப்பேன் விடுதலைக்காக போராடுவேன்.\nஈழவளத் திருநாட்டின் யாழ்ப்பாண மாநகரில் வீரமும் தியாகமும் உள்ள கிராமம் என்றால் அது உரும்பிராயையே குறிக்கும். அப்படியான அக்கிராமத்தின் பிரபல பாடசாலையான உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய அதிபரான பொன்னுத்துரை அன்னலட்சுமி தம்பதிகளுக்கு 1950ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி பிறந்தவரே….\nஈழவளத் திருநாட்டின் யாழ்ப்பாண மாநகரில் வீரமும் தியாகமும் உள்ள கிராமம் என்றால் அது உரும்பிராயையே குறிக்கும். அப்படியான அக்கிராமத்தின் பிரபல பாடசாலையான உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய அதிபரான பொன்னுத்துரை அன்னலட்சுமி தம்பதிகளுக்கு 1950ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி பிறந்தவரே, தற்சமயம் தமிழ் மக்களிள் நெஞ்சங்களில் நிலைத்து வாழும் தியாகி பொன்.சிவகுமாரன் ஆவார்.\nசிவகுமாரன் ஆரம்பக் கல்வியைத் தமது தந்தையார் கற்பித்த உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்தில் சிறந்த முறையில் கற்று வந்தார். அவரது எட்டாம் வயதில் அதாவது 1958ம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரம் காரணமாக கொழும்பு வாழ் யாழ்ப்பாண மக்கள் கொலை செய்யப்பட்டும் அடி, உதை வாங்கியும், சொத்துக்கள், உறவினர்களை இழந்தும் கப்பல் மூலம் அகதிகளாக பருத்தித்துறைக்கு வந்து சேர்ந்தனர். அந்தத் துக்ககரமான நிகழ்வு சிவகுமாரனின் இதயத்தில் ஆழமாகப் பதிந்தது. அகதிகளாக வந்த மக்களிடம் நடந்தவற்றை விபரமாகவும் அவதானமாகவும் கேட்டறிந்தான். இவ்விடயம் அவனுக்குக் கவலையையும் ஆவேசத்தையும் கொடுத்தது.\n1961 இல் தமிழ் மக்களின் உரிமைக்காக தந்தை செல்வா தலைமையில் சத்தியாக்கிரகம் யாழ்ப்பாணம் கச்சேரி முன் நடைபெற்றது. இதில் அவர் தன் பெற்றோருடன் கலந்து கருத்துரைகளையும் சத்தியாக்கிரகத்தையும் உன்னிப்பாகக் கவனித்தார். அப்போது அவருக்கு வயது 11. தமிழ் மக்களின் விடிவுக்கு எவ்வாறு வழி கிடைக்கும் என்ற சிந்தனை அப்போதே அவர் இதயத்தில் பதிந்தது. தொடர்ந்து தனது மேற் படிப்பை யாழ் இந்துக் கல்லூரியிலும், யாழ் தொழில் நுட்பக் கல்லூரியிலும் கற்றுத் தேர்ச்சியடைந்தார்.\nஅப்போது அதாவது 1970ல் கலாசார உதவி மந்திரி சோமவீர சந்திரசிறி உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாசாலையில் நடைபெறும் கலைநிகழ்ச்சிக்கு பிரதம விருந்தினராக வருகை தர ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் ஏற்பாட்டாளருடன் சிவகுமாரன் தொடர்பு கொண்டு தமிழ் மக்களைப் பழிவாங்கும் அரசாங்கத்தின் அமைச்சரை வரவேற்க வேண்டாம். உபசரிக்க வேண்டாம். அதுவும் நான் படித்த பாடசாலையில் அமைச்சருக்கு உபசரிப்பா எனக் கேட்டார். உபசரிப்பாளர் அவரது கோரிக்கையைச் செவிசாய்க்கவில்லை. அன்று மாலை கலாசார நிகழ்வில் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினார் அமைச்சர் சோமவீர சந்திரசிறி. அப்போது அவரின் மோட்டார் வாகனம் குண்டு வெடிப்பில் சிதறிச் சேதத்துக்குள்ளாகியது.\nகாருக்கு குண்டு வைத்தார் என்ற குற்றத்தில் சந்தேகத்தின் பேரில் சிவகுமாரன் பொலிசாரினால் கைது செய்யப்பட்டார். நீதிமன்றில் வழக்குத் தாக்கலானது. சிவகுமாரன் சார்பில் நீதிமன்றில் ஆஜராக சட்டத்தரணிகள் தயங்கிய வேளையில் சட்டத்தரணி பொ.காங்கேயன் அவர்களின் அனுசரணையுடன் பிரபல நியாயவாதியும் அடங்காத் தமிழர் முன்னணித் தலைவருமான முன்னாள் வவுனியா பாராளுமன்ற உறுப்பினர் திரு.சி.சுந்தரலிங்கம் ஞ.ஊ. அவர்கள் ஆஜரானார்.\nதிரு.சுந்தரலிங்கம் அவர்களின் வாதத்திறனால் குற்றம் நிரூபிக்க முடியாத பட்சத்தில் சிவகுமாரன் விடுதலையானார்.\n1972ம் ஆண்டு பிரதம மந்திரியாக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தில் கல்வி அமைச்சராகவிருந்த பதியுதீன் முகமது அவர்களால் கொண்டு வரப்பட்ட தரப்படுத்தல் சட்டத்தை சிவகுமாரன் கடுமையாக எதிர்த்தார். இதன் விளைவாக தமிழ் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என அனைவருக்கும் தெரிவித்த தமிழ் மாணவர் பேரவை என்ற அமைப்பை ஆரம்பித்து கிராமங்கள் தோறும், சனசமூக நிலையங்கள் தோறும் தரப்படுத்தலால் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என கருத்தரங்குகள் மூலம் மக்களுக்குத் தெளிவுபடுத்தினார்.\n1972ம் ஆண்டளவில் ஆட்சியாளரின் எடுபிடியான யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பாவின் மோட்டார் வாகனம் யாழ் பிரதான வீதியில் நிறுத்திவிடப்பட்டிருந்தது. துரையப்பா வாகனத்தை விட்டு வெளியே போய் சிறிது நேரத்தில் மோட்டார் வாகனம் குண்டு வெடிப்பில் நொருங்கியது. துரையப்பா மயிரிழையில் உயிர் தப்பினார். இச்சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு யாழ் சிறைச்சாலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டார். யாழ் சிறைச்சாலை யில் விளக்க மறியலில் இருந்த காலத்தில் இவரின் தீவிர போக்கை அவதானித்த அரசாங்கத்தால் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சிவகுமாரன் மாற்றப்பட்டார். அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து கவிதைகள், பாட்டுக்களை எழுதி தன் உணர்வை வெளிப்படுத்தினார்.\n1974 ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் நல்லூரில் இருந்து சங்கிலி அரசனின் ஊர்தி சுலோகங்களுடன் புறப்படத் தயாரானது. இதனைச் சிவகுமாரன் முன் நின்று நடாத்தினான். இதில் முப்படைவரினும் அஞ்சமாட்டோம்| என்ற சுலோகத்துடன் ஊர்தி புறப்பட ஆயத்தமானது. முப்படைவரிலும் அஞ்சமாட்டோம் என்ற வாக்கியத்தை அகற்ற வேண்டும். இது அகற்றினால் தான் ஊர்தி செல்ல அனுமதிக்கப்படும் என்று பொலிசார் ஊர்வலத்தைத் தடை செய்தனர். இந்த வாக்கியம் எடுக்கமாட்டோம். ஊர்தி செல்ல விடாது தடுத்தால் சத்தியாக்கிரகம் செய்வோம். எதிர்விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டும் என சிவகுமாரன் பொலிசாருடன் வாதிட்டான். முடிவில் ஊர்தி அதே வாக்கியத்துடன் செல்ல அனுமதிக்கப்பட்டது.\n1974 ஜனவரி 10ம் திகதி யாழ் முற்றவெளியில் வீரசிங்கம் மண்டபத்தின் முன்பு தமிழாராய்ச்சி மகாநாடு இறுதிநாள் நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பெரும் திரளான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர். இதனைப் பொறுக்க மாட்டாத சிங்களப் பொலிசார் ஆ.ஸ்.P. சந்திரசேகரா தலைமையில் அப்பாவித் தமிழ் மக்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். மின்சாரக் கம்பி அறுந்தது. தமிழ் மக்கள் சிதறி ஓடினர். துப்பாக்கிப் பிரயோகத்திலும் மின்சாரம் தாக்கியும் தமிழ் சுவைக்க வந்த 9 அப்பாவித் தமிழர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன. இதனை நேரில் கவனித்த சிவகுமாரன் ஆக வேண்டிய உதவிகளை மக்களுக்குச் ���ெய்து கொடுத்து விட்டு விரக்தியுடன் காலம் தாழ்த்தி வீடு சேர்ந்தார். அன்று கண்ட சம்பவம் அவரை மேலும் தீவிரவாதியாக்கியது. இதற்குக் காரணமான ஆ.ஸ்.P. சந்திரசேகராவை தீர்த்துக் கட்ட கங்கணம் கட்டினார். ஆ.ஸ்.P. சந்திரசேகராவின் நடமாட்டங்களைக் கவனித்தார். ஒரு நாள் நல்லூர் கைலாய பிள்ளையார் கோயிலுக்கு அருகில் ஆ.ஸ்.P. சந்திரசேகரா தனது ஜீப் வண்டியில் வந்து கொண்டிருந்தார். இவரை எதிர்கொண்டு சிவகுமாரன் கைக்குண்டை ஜீப் வண்டியில் எறிந்தார். குண்டு வெடிக்கவில்லை. உடனே கையில் இருந்த துப்பாக்கியால் சந்திரசேகராவைச் சுட்டார். ஜீப் வண்டியில் உள்ளே படுத்துத் தப்பித்துக் கொண்டார் சந்திரசேகரா. சிவகுமாரன் தலைமறைவானார்.\nசிவகுமாரனை தேடி வீடு வீடாக உரும்பிராயில் சல்ல டை போட்டனர். இத்தேடுதல் வேட்டையில் சுமார் 5000 பொலிசார் ஈடுபட்டனர். சிவகுமாரனின் குடும்பத்தினர் தீவிர விசாரணைக்காக யாழ். பொலிஸ் நிலையம் கூட்டிச் செல்லப்பட்டனர். சிவகுமாரனின் தந்தை நீர்வேலியிலும், தாய் உரும்பிராயிலும் சகோதரர்கள் அரியரட்ணம் உரும்பிராய் பட்டினசபையிலும், சிவயோகன் சுன்னாகத்திலும் கைது செய்யப்பட்டு தனித்தனியே யாழ் பொலிஸ் நிலையத்தில் சிவகுமாரன் இருப்பிடம் பற்றி விசாரிக்கப்பட்டனர். சகோதரி சிவகுமாரி வீட்டில் வைத்து விசாரணை செய்யப்பட்டார்.\nசிவகுமாரன் இருப்பிடம் பற்றி அறியமுடியவில்லை. அன்று மாலை கைது செய்யப்பட்ட குடும்பத்தினர் விடுவிக்கப்பட்டனர். சிவகுமாரனைப் பிடிக்க முடியாத பொலிசார் சிவகுமாரன் பற்றிய தகவல் தருபவர்களுக்கு ரூபா 5000 சன்மானம் வழங்கப்படும் என பத்திரிகை மூலம் விளம்பரப்படுத்தினர்.\nமானமுள்ள எந்தவொரு தமிழனும் காட்டிக் கொடுக்க முன்வரவில்லை. சிவகுமாரன் மறைவிட வாழ்வில் இருந்து கொண்டு தன் குடும்பத்தவரை இடைக்கிடை சந்தித்து வந்தார். அந்த நாட்களில் தான் உயிருடன் பொலிசாரிடம் பிடிபடக்கூடாது என்ற கொள்கையை முன்வைத்து தானே சயனைட் கழியைத் தயாரித்து காகத்திற்கு வைத்துப் பரிசீலித்து வெற்றி கண்டார். அதாவது எதிரியின் கையில் உயிருடன் பிடிபடக் கூடாது என்ற கொள்கை அவரிடம் இருந்தது. போராட்டத்திற்கு பணம் தேவை. இப்பணத்தைப் பெறுவதற்கு முயற்சிகள் பல செய்தான். அநேக மக்கள் இரகசியமாகப் பண உதவிகள் வழங்கினர். மேலும் பணத்தேவ�� காரணமாக 5.6.1974 கோப்பாய் கிராம வங்கிக்குச் சென்ற சமயம் பொலிசாரின் சுற்றி வளைப்புக்கு ஆளானார். நீர்வேலி பூதர்மடத்தடிக்கருகில் கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் நேருக்குநேர் போரிட்டு பொலிஸ் அதிகாரியைத் துப்பாக்கியால் சுட முயன்ற போது அந்தப் பொலிஸ் அதிகாரி நான் ஐந்து பிள்ளைகளின் தந்தை. என்னைச் சுட வேண்டாம் என மன்றாட்டமாகக் கேட்டான். இரக்கமுள்ள சிவகுமாரன் துப்பாக்கியைக் கீழே போட்டுவிட்டு தன்வசமுள்ள சயனைட்டை உட்கொண்டான். நன்றி கெட்ட அந்தப் பொலிஸ் பொறுப்பதிகாரி மீண்டும் சிவகுமாரனைத் தாக்கி கைது செய்தான். யாழ். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியைச் சுற்றி பொலிஸ் காவல் சிவகுமாரன் படுத்திருந்த கட்டிலுடன் விலங்கிடப்பட்ட நிலையில் இருந்தார்.\nஇச்செய்தி அறிந்த தாய், தந்தை, சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் மக்கள் வைத்தியசாலைக்குச் சென்றனர். சிவகுமாரன் அந்த நிலையிலும் தன்னைச் சுடவேண்டாம் என மன்றாடிய பொலிஸ் பொறுப்பதிகாரியை நான் சுடவில்லை. என்னைக் காப்பாற்றுவதற்கு வைத்தியசாலையில் வைத்தியர்கள் எவ்வளவோ பாடுபடுகின்றார்கள். ஆனால் அது வீண்வேலை. நான் இன்னும் சிறிது நேரத்தில் இறந்து விடுவேன். அம்மா நீங்கள் ஒருவரும் அழ வேண்டாம். நான் மீண்டும் பிறப்பேன். விடுதலைக்காகப் போரிடுவேன். இன்னும் ஆயிரம் சிவகுமாரன்கள் பிறப்பார்கள் என்றான். எதிரியிடம் உயிருடன் பிடிபடக் கூடாது என்ற கோரிக்கைக்காகவே நான் சயனைட்டை உட்கொண்டேன் என தாய் தந்தையிடம் கூறினான். அம்மா என் நகங்கள் நீலநிறமாக மாறிக் கொண்டு வருகின்றது. இன்னும் சிறிது நேரத்தில் என் உயிர் பிரிந்து விடும் என்றான். டாக்டர்கள் பலரின் முயற்சியும் பயனளிக்கவில்லை. 5.6.1974 புதன் கிழமை மாலை 5.30 மணியளவில் சிவகுமாரனின் உயிர் பிரிந்தது. இனத்துக்காக, மண்ணுக்காக பாடுபட்ட சிவகுமாரன் மறைந்துவிட்ட செய்தி காட்டுத் தீயைப் போல எங்கும் பரவியது.\nசிவகுமாரனின் பூதவுடல் மரண விசாரணைக்குப் பின்பு பொலிஸ் பாதுகாப்புடன் அவரின் இல்லத்துக்குக் கொண்டுவரப்பட்டது. யாழ் நகரமே சோகத்தில் ஆழ்ந்தது. மக்கள் சாரிசாரியாக அஞ்சலி செலுத்த வந்தனர் பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்விமான்கள் எல்லோரும் அஞ்சலி செலுத்தினர். உரும்பிராயில் மூன்று தினங்கள் துக்கம் அனுஸ்டிக்கப்பட்டது. 7.6.1974 அன்று இறுதி ஊர்வலம் அவன் இல்லத்தில் இருந்து ஆரம்பமானது. 3 மைல் நீளமான அந்த ஊர்வலத்தில் பெரும் எண்ணிக்கையான ஆண்கள், பெண்கள், மாணவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பூதவுடல் சென். மைக்கல் தேவாலயத்திலும், உரும்பிராய் பட்டினசபையிலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டன. பொலிசார் கறுப்புக் கொடிகளைக் கழற்றினர். மீண்டும் மக்கள் பொலிசார் முன்நிலையில் கறுப்புக் கொடி கட்டிப் பொலிசாரை நிந்தித்தனர். உரும்பிராய் வேம்பன் மயானத்தில் அஞ்சலிக்கூட்டம் நடைபெற்று பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்விமான்கள், இளைஞர்கள் அஞ்சலி உரை நிகழ்த்தினர். தந்தையார் சிவகுமாரனின் பூதவுடல் வைக்கப்பட்ட சிதைக்கு தீமூட்டினார். சரித்திரத்தில் என்றும் இல்லாதவாறு மயானத்திற்கு பெண்கள், குழந்தைகள் உட்பட எல்லோரும் வந்தது இதுவே முதல் தடவையாகும்.\nஅன்றைய தினமே மக்களால் தியாகி பொன்.சிவகுமாரன் என அழைக்கப்பட்டார். ஆயுதப் போராட்டத்தின் முதல் போராளி என்ற வகையிலும், எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற விளக்கத்தினைத் தெளிவுபடுத்திய வகையிலும் அத்தியாகியைதமிழ்மக்கள் போற்றுகின்றனர்.\n“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் - சுவிஸ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/people-helps-nellai-old-womans-family", "date_download": "2020-08-13T03:32:26Z", "digest": "sha1:SD7BN46MGPUESLF5CZQWAJUI3U46JU2O", "length": 14940, "nlines": 169, "source_domain": "www.vikatan.com", "title": "கொரோனா: வாடகை தராததால் வெளியேற்றப்பட்ட குடும்பம் - உதவிகளால் நெகிழும் மூதாட்டி! | People helps Nellai old woman's family", "raw_content": "\nகொரோனா: வாடகை தராததால் வெளியேற்றப்பட்ட குடும்பம் - உதவிகளால் நெகிழும் மூதாட்டி\nகொரோனா ஊரடங்கு காரணமாக உழைப்பதற்கு வழியின்றி வறுமையில் வாடிய குடும்பத்தினரை வீட்டின் உரிமையாளர் வெளியேற்றியதால் குடும்பமே நடுரோட்டுக்கு வந்தது. அதை அறிந்ததும் பலரும் உதவிக்கரம் நீட்டியதால் குடும்பத்தினர் மகிழ்ச்சி.\nகன்னியாகுமரி மாவட்டம் வழுக்கம்பாறை பகுதியில் வசித்து வந்தவர், அன்னம்மாள். 85 வயது நிரம்பிய அன்னம்மாளின் மகன் சுரேஷ் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துவிட்டார். அதனால் மருமகள் இனிதா, பேத்திகள் சுரக்‌ஷா, சுஷ்மிதா ஆகியோரையும் தன்னுடன் வைத்துப் பராமரித்து வந்தார்.\nவீடில்லாமல் சாலையில் வசிக்கும் அன்னம்மாள் குடும்பம்\nவழுக்கம்பாறை கிராமத்தில் நால்வரும் வாடகை வீட்டில் குடியிருந்து வந்துள்ளனர். அன்னம்மாளின் மருமகள் இனிதாவுக்கு சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் இருப்பதால், அவரால் நடக்கக்கூட இயலாமல் படுக்கையில் உள்ளார்.\n`சைக்கிள் வாங்க சிறுகச் சிறுக சேர்த்த பணம்..' -கொரோனா நிதிக்கு வழங்கிய சிறுவனின் மனிதாபிமானம்\nஅன்னம்மாளின் பேத்தி சுரக்‌ஷா லைபிரரி தொடர்பான படிப்பை முடித்துள்ளார். அதனால், தனியார் லைபிரரியில் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வந்திருக்கிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த வேலைக்கு அவரால் செல்ல இயலவில்லை. மற்றொரு பேத்தியான சுஷ்மிதா கல்லூரியில் இளநி��ை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.\nகொரோனா ஊரடங்கு காரணமாக வேலைக்குச் செல்ல இயலாததால், குடியிருந்த வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியவில்லை. அதனால், வீட்டின் உரிமையாளர் அன்னம்மாள் குடும்பத்தினரை திடீரென வெளியேற்றிவிட்டார்.\nஉதவி செய்ய உறவினர்களோ நண்பர்களோ முன்வராத நிலையில், அன்னம்மாள் குடும்பத்தினர் செய்வதறியாமல் தவித்து நின்றார்கள். கடைசியில், பொருள்களை எல்லாம் எடுத்துக்கொண்டு தங்களுடைய சொந்த ஊரான நெல்லை மாவட்டம் காவல்கிணறு காமராஜர் நகர் பகுதிக்குச் செல்ல முடிவெடுத்தனர்.\nசாலையோரம் குவித்து வைக்கப்பட்ட பொருள்கள்\nஅதன்படி, சொந்த ஊருக்குத் திரும்பிய அன்னம்மாள் குடும்பத்தினர், தங்களுக்குத் தங்குவதற்கு வீடு இல்லாததால் சாலையோரத்தில் பொருள்களை எல்லாம் வைத்துவிட்டுத் தங்கியிருந்தார்கள். வெயில், மழை ஆகியவற்றுக்கு ஒதுங்குவதற்குக்கூட வழியின்றி சாலையோரம் அந்தக் குடும்பத்தினர் தவித்தனர்.\nமூதாட்டியான அன்னம்மாளும் அவரின் குடும்பத்தினரும் தங்குமிடம் இல்லாமல் சாலையோரம் தவித்து வருவது தொடர்பாக அங்குள்ள இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அதனால் உள்ளூரைச் சேர்ந்த சிலர் அவருக்குக் குடிசை அமைத்துக் கொடுக்க முன்வந்தார்கள்.\nதனது தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் குடியிருக்க வீடு இல்லாமல் ஒரு குடும்பம் நடு ரோட்டில் தவித்து வருவது பற்றி அறிந்த ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினரான ஐ.எஸ்.இன்பதுரை அந்தக் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு பேசியதுடன், அவர்களுக்குத் தேவையான அரிசி மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்தார்.\nமூதாட்டி அன்னம்மாள் குடும்பத்தின் நிலைமையைக் கவனத்தில் கொண்டு அந்தக் குடும்பத்துக்கு அரசு உதவியில் சொந்த வீடு கட்டிக் கொடுக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளார். இது குறித்து ஐ.எஸ்.இன்பதுரை எம்.எல்.ஏ-விடம் பேசினோம்.\n``வயதான மூதாட்டி, அவரின் மருமகள், பேத்திகள் என நான்கு பேர் வாடகை கொடுக்க முடியாததால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டது குறித்து கேள்விப்பட்டு வேதனையடைந்தேன். உடனடியாக அந்தப் பகுதியில் உள்ள அ.தி.மு.க நிர்வாகிகள் மூலம் அந்தக் குடும்பத்தின் நிலை குறித்து விசாரித்தேன்.\nஅன்னம்மாள் குடும்பத்தினர் உடனடியாகத் தங்கிக்கொள்ளும் வகையில் உள்ளூர் மக்கள் ஒன்றிணைந்து குடிசை அமைத்துக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதனால் அந்தக் குடும்பத்துக்குத் தேவையான அரிசி மளிகைப் பொருள்களை வாங்கிக் கொடுத்திருக்கிறேன்.\nஅன்னம்மாள் பாட்டியின் குடும்பத்தினரின் நிலையைக் கவனத்தில் கொண்டு விரைவிலேயே அவர்களுக்கு தமிழக அரசின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் சொந்தவீடு கிடைக்க ஏற்பாடு செய்து கொடுப்பதாக உறுதி அளித்திருக்கிறேன். அதற்கான பணியில் இப்போதே இறங்கிவிட்டேன். மூதாட்டி அன்னம்மாளும் அவரின் குடும்பத்தினரும் விரைவில் சொந்த வீட்டில் குடியேறுவார்கள்” என்றார்.\nபத்திரிகை துறையில் இருபது ஆண்டு காலம் பயணம் செய்த அனுபவம். எழுத்தின் மீது தீராக்காதல் கொண்டவன். படைப்பிலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகம். இயற்கையின் எழில் கொஞ்சும் அழகை வியந்தபடியே மலைகளில் பயணம் செய்யப் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/environment/african-baobab-trees-are-facing-extinction-due-to-climate-change", "date_download": "2020-08-13T02:41:00Z", "digest": "sha1:BSQ4TLKP2HIEHTQUVH5DOOXDPVU62HBA", "length": 17633, "nlines": 161, "source_domain": "www.vikatan.com", "title": "அழிவின் விளிம்பில் `மரங்களின் தாத்தா’ பவோபாப்... காலநிலை மாற்றம் காரணமா? | African baobab trees are facing extinction due to climate change", "raw_content": "\nஅழிவின் விளிம்பில் `மரங்களின் தாத்தா’ பவோபாப்... காலநிலை மாற்றம் காரணமா\nவிலங்குகளில் பிரமாண்டமான டைனோசர் அழிந்ததைப் போல, தாவரங்களின் பிரமாண்டமான பவோபாப் மரங்களும் அழியும் நிலையில் இருக்கிறது.\nஅனைத்து உயிர்களுக்குமான வரம் தாவரம். நுண்ணுயிர்களிலிருந்து பிரமாண்ட யானைகள் வரை, அனைத்திற்கும் தாவரங்கள் உணவு, உறைவிடத்தைத் தருகின்றன. மனிதனுக்குத் தேவையான உடைகளும் தாவரங்களின் கருணை. ஒவ்வொரு பகுதியின் சூழலுக்கு ஏற்ப அங்கு வசிக்கும் உயிர்கள் உருவாக்கப்படுகின்றன. மனிதர்கள் அதனைச் செயற்கையாக மாற்றிக்கொள்கிறார்கள் என்பது வேறுகதை. மனிதர்கள் அபார்ட்மென்ட் வாழ்க்கைக்குப் பழகுவதற்கு முன்பே, பன்னெடுங்காலமாக அந்த வாழ்க்கையைப் பறவைகளும் தாவரங்களும் வாழ்ந்து வருகின்றன. ஒரு பெரிய ஆலமரம், தனது ஒவ்வொரு அடுக்கிலும், பல பறவைகளை வசிக்க இடமளித்து வருகிறது. அந்த வகையில் மனித நாகரிகத்துக்குத் தாத்தாக்கள், தாவரங்கள்.\nநம் ஊர் ஆலமரம்போல், ஆப்பிரிக்கா கண்டத்துக்கு ஒரு ரா��்சத மரம் இருக்கிறது. உண்மையிலேயே ராட்சத உருவம்தான். 30 மீட்டர் உயரம் 50 மீட்டர் சுற்றளவுகொண்ட பிரமாண்டம் இந்த மரங்கள். இதன் தண்டுப்பகுதி வீங்கி இருக்கும். அதனால் உள்பகுதியில் அதிக வெற்றிடம் இருக்கும். இதை மக்கள் வசிப்பிடமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். பவோபாப் என்று அழைக்கப்படும் இந்த மரங்கள் ஆப்பிரிகாவின் அடையாளங்களுள் ஒன்று. கம்பீரத்துக்கு எடுத்துக்காட்டு. 32 ஆப்பிரிக்க நாடுகளில் இந்த மரங்கள் இருக்கின்றன. கிராமப்புற ஆப்பிரிக்காவின் வறண்ட, ஏழ்மையான பகுதிகளில் பவோபாப் மரங்கள் வளர்கின்றன. பவோபாப் தோட்டம் என்று எதுவும் இல்லை; ஒவ்வொரு மரமும் சமூகம் அல்லது குடும்பத்துக்குச் சொந்தமானவை.\nஒரு மனிதனுக்குத் தேவையானவை மூன்று. உணவு, உடை, இருப்பிடம். இந்த மூன்றையுமே இந்த ஒரு மரம் தருகிறது. குறிப்பாக, வறண்ட பகுதிகளில் தண்ணீர்தான் உயிர் நீர். பவோபாப் மரத்தின் நடுப்பகுதியில் குழிகள் இருக்கும். அது ஒரு இயற்கையான மழைநீர் சேகரிப்பு கலன். வறண்ட பகுதியில் தாகத்துடன் அலையும் மனிதர்களின் தாகத்தை தீர்ப்பது இந்தத் தாவரம்தான். அவற்றின் சத்தான இலைகள் வனவிலங்குகள் மற்றும் வளர்ப்பு விலங்குகளுக்குத் தீவனமாகிறது. அதே இலைகளை, மக்கள், கீரையைப் போல வேகவைத்து உண்கிறார்கள். பவோபாப்பின் நார்ச்சத்து மிக்க பட்டையைப் பயன்படுத்தி, துணி, கூடைகள் தயாரிக்கப்படுகின்றன. இது, பாரம்பர்ய மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரமே வறண்ட பகுதிகளின் நீர் மற்றும் பழங்களின் முக்கிய ஆதாரமாக உள்ளது. இதன் பழங்கள் கிளையில் 6 மாதங்களுக்கு மேல் இருக்கும். வெயிலில் காய்ந்து தேங்காய் ஓடுபோல ஆகிவிடும். அதன் கூழ் பகுதி காய்ந்து பொடியாக மாறிவிடும். அதற்குப் பிறகு கீழே விழும். இந்தப் பழத்தை எடுத்து உடைத்தால் உள்ளே மக்காச்சோள தக்கை போல் விதைகளுடன் இருக்கும் பகுதியை எடுத்துச் சலித்து, கஞ்சி காய்ச்சி குடிக்கிறார்கள். இதில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது அழகுப்பொருள்கள் தயாரிப்பில் பயன்படுகிறது. அழகு உலகின் ரகசியம் என இதன் பழங்கள் கருதப்படுகின்றன.\nமரங்களின் வெற்று உட்புறங்கள் தங்குமிடமாக இருக்கிறது. பழங்குடியின மக்களால் சடங்கு நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதனால்தான் இதை ஆப்பிரிக்காவின் `வாழ்க்கை மரம்' என்று அழைக்கிறார்கள். இந்த மரங்கள், வறண்ட காலங்களில் இலைகளை இழந்து, ஒவ்வொரு ஆண்டும் ஒன்பது மாதங்களுக்கு இலைகள் இல்லாமல் இருக்கும். இத்தனை சிறப்பு வாய்ந்த பவோபாப் மரங்கள் தற்போது அழியும் நிலையில் இருக்கின்றன. இந்தத் தாவரம் ஒன்றுதான், இன்று உயிருடன் இருக்கும் மிகப்பெரிய மற்றும் நீண்ட காலம் வாழும் தாவரம் ஆகும். கடந்த 12 ஆண்டுகளில் ஆப்பிரிக்காவின் மிக மூத்த 2,500 ஆண்டுகளுக்கும் மேலான 13 மரங்களில் 9 பவோபாப் மரங்கள் இறந்துவிட்டன. இது காலநிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.\nதைவானில் உள்ள உலக காய்கறி மகத்துவ மையத்தின் பாதுகாப்பான மற்றும் நிலையான காய்கறி மதிப்புச் சங்கிலிகள் ஆய்வுத்திட்டத்தின் தலைவரும் விஞ்ஞானியுமான சீனிவாசன் ராமசாமியிடம் இது தொடர்பாகப் பேசினேன்.\n``பவோபாப் (Baobab) என்ற இந்த மரம், இலவம்பஞ்சு வகையைச் சார்ந்தது. இந்த மரமும் பருத்திக் குடும்பத்தைச் சார்ந்ததுதான். மடகாஸ்கர் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டவை. இருப்பினும், பிற்காலத்தில் இவை ஆசிய மற்றும் ஆஸ்திரேலியா கண்டங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. ஆப்பிரிக்காவின் ஒரு சில பகுதிகளில் இருக்கும் இவ்வகை மரங்கள், பல்லாயிரம் ஆண்டுகள் வயதுடையவை. ஜிம்பாப்வே நாட்டிலிருந்த 2,450 வயதுடைய மரம் ஒன்று, 2011-ம் ஆண்டு இறந்துவிட்டது. 2,000 ஆண்டுகள் வயதுடைய இரண்டு மரங்களில் ஒன்று நமீபியாவிலும், மற்றொன்று தென்னாப்பிரிக்காவிலும் இருக்கின்றன. நமீபியாவில் இன்னொரு மரம் சுமார் 1,275 ஆண்டுகள் வயதுடையது என்று கணக்கிடப்பட்டுள்ளது. பல்லாயிரம் ஆண்டுகள் வயதுடைய இவ்வகை மரங்களில் சில இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இறப்பதற்குக் காரணமாகப் பருவநிலை மாறுபாடு சுட்டிக்கட்டப்படுகிறது.\nவிலங்குகளில் பிரமாண்டமான டைனோசர் அழிந்ததைப் போல, தாவரங்களின் பிரமாண்டமான பவோபாப் அழியும் நிலையில் இருக்கிறது. இந்த நூற்றாண்டுதான் பவோபாப் இனத்தின் இறுதி நூற்றாண்டாக இருக்கும் என்ற கருத்து வலுத்து வருகிறது. இந்நிலையில், இந்த இனத்தைத் தொடர்ந்து பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விஞ்ஞானிகள் குழு ஆய்ந்து வருகிறது’’ என்றார்.\nகடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகை ��ுறையில் பணியாற்றுகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக பசுமை விகடன் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயம் தொடர்பான பயிற்சிகளை ஏற்பாடு செய்தது மற்றும் முன்னோடி விவசாயிகளின் தொடர்பு காரணமாக விவசாயம் சார்ந்த அனுபவ அறிவு மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. தற்போது பசுமை விகடனில் முதன்மை உதவி ஆசிரியராக பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/32247/", "date_download": "2020-08-13T02:50:26Z", "digest": "sha1:ESL3SY4UKATZKQ6WK7HKIPNFYP7X6FAU", "length": 8229, "nlines": 115, "source_domain": "adiraixpress.com", "title": "காயத்தால் அவதிப்பட்ட ஐயப்ப பக்தாின் காலுக்கு கட்டுபோட்ட இஸ்லாமிய பெண்மணி-உயா்ந்து நிற்கும் மனிதநேயம் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nகாயத்தால் அவதிப்பட்ட ஐயப்ப பக்தாின் காலுக்கு கட்டுபோட்ட இஸ்லாமிய பெண்மணி-உயா்ந்து நிற்கும் மனிதநேயம் \nகாயத்தால் அவதிப்பட்ட ஐயப்ப பக்தாின் காலுக்கு கட்டுபோட்ட இஸ்லாமிய பெண்மணி-உயா்ந்து நிற்கும் மனிதநேயம் \nமுஸ்லீம் சிறுபான்மை மக்களை மையமாக வைத்து மத்திய பாஜக அரசு கொண்டு வந்த குடியுாிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முமுவதும் அரசியல் கட்சிகளும், மாணவா்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில் மதங்களை கடந்து மனித நேயத்துக்கு அடையாளமாக திருவனந்தபுரம் சாலையில நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.\nகேரளத்தின் தலைநகரமான திருவனந்தபுரத்தின் கிழக்கோட்டையில் மக்கள் எந்த நேரமும் நெருக்கமாக செல்லகூடிய பகுதியாகும். இந்தபகுதியில் இருக்கும் புகழ்பெற்ற பத்மனாபசாமி கோவிலுக்கு தற்போது சபாிமலை சீசனையொட்டி ஐயப்ப பக்தா்கள் அதிகமாக வந்து செல்கின்றனா்.\nஇந்த நிலையில் நேற்று ஐயப்ப பக்தா் ஒருவா் தனது சிறுவயது மகனுடன் பத்மனாபசாமி கோவிலுக்கு சென்றுவிட்டு சாலை ஓரத்தில் உள்ள நடைபாதை வழியாக நடந்து கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராத விதமாக திடீரென்று அவாின் கால் நடைபாதை சிலாப்பின் இடையில் சிக்கி கால் விரல்கள் காயமடைந்து நடக்க முடியால் தரையிலே உட்காா்ந்தாா். இதை மற்றவா்கள் பாா்த்துவிட்டு அவரை கடந்து சென்றாா்களே தவிர உதவி செய்ய முன்வரவில்லை.\nஅப்போது அந்த வழியாக தோழிகளுடன் நடந்து வந்த இஸ்லாமிய பெண் ஒருவா் கடையில் இருந்து தண்ணீா் பாட்டில் ஒன்றை வாங்கி வந்து அந்த ஐயப்ப பக்��ாின் காலில் இருந்த ரத்தத்தை கழுவி மருந்துகடையில் இருந்து மருந்து வாங்கி கட்டு போட்டார்.\nமதங்களை கடந்து இன்னும் மனிதநேயம் சாகாமல் உயா்ந்து நிற்கிறது என்பதையும், மதங்களை கடந்து இந்தியர்கள் ஒற்றுமையுடன் வாழ்வதையும் உணர்த்தினார் அந்த முஸ்லீம் பெண். அந்த பெண்ணின் மனிதநேய செயலை பலா் பாராட்டி வருகின்றனா்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/kepmari-movie", "date_download": "2020-08-13T02:20:05Z", "digest": "sha1:FJ5WMEXMMSREPTXWONVQWTJPLTLXTP6O", "length": 11721, "nlines": 162, "source_domain": "image.nakkheeran.in", "title": "எஸ்.ஏ.சந்திரசேகரின் ‘கேப்மாரி’ திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கு! -தள்ளுபடி செய்து உத்தரவு! | kepmari movie | nakkheeran", "raw_content": "\nஎஸ்.ஏ.சந்திரசேகரின் ‘கேப்மாரி’ திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கு\nஇயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்மாரி படத்திற்கு தடை விதிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஎஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி, நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ள ‘கேப்மாரி’ திரைப்படம் நாளை (13-ஆம் தேதி) வெளியாகவுள்ளது. இந்தப் படத்துக்குத் தடை கோரி பிரம்மனாந்த் சுப்பிரமணியன் என்பவர் சார்பில் அவரது அங்கீகாரம் பெற்ற நபரான சிதம்பரம் என்பவர் சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஅந்த மனுவில், ‘டிராபிக் ராமசாமி’ படத்தின் வினியோக உரிமைக்காக இயக்குனர் சந்திரசேகருக்கு 20 லட்சத்து 62 ஆயிரம ரூபாயைக் கொடுத்த நிலையில், ஒப்பந்தத்தை ரத்து செய்து பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, நஷ்டம் ஏற்பட்டதால் பணத்தை திருப்பித் தரவில்லை எனவும், அந்தப் பணத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கேப்மாரி படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.\nஇந்த மனு, சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற முதன்மை நீதிபதி ஆர்.செல்வக்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒப்பந்தப்படி பணத்தை வழங்காமல் கடைசி நேரத்தில் ஒப்பந்தத்தை ரத்து செய்ததால் இயக்குனர் சந்திரசேகர் பாதிப்பு��்கு உள்ளானதாகவும், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், சந்திரசேகர் தரப்பில் வாதிடப்பட்டது.\nஇதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கேப்மாரி படத்துக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇ-பாஸ் வழங்க லஞ்சம் பெறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை -தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\n'ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது நீங்கள் எங்கே இருந்தீர்கள்'-தீபாவிடம் நீதிமன்றம் கேள்வி\nமூடப்பட்டுள்ள கோவில் ஊழியர்களுக்கு ரூ.1000 வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது – இந்து சமய அறநிலையத்துறை தகவல்\n'அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு 3 லட்சம்' -நிபந்தனையுடன் தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு ஜாமீன்\nசேலத்தில் கரோனா தொற்றால் 60 நாளில் 77 பேர் பலி\nஅற்புதம்மாள் தாக்கல் செய்த பேரறிவாளன் பரோல் வழக்கு ஒத்திவைப்பு\nவிஷால் நிறுவன கணக்காளர் ரம்யாவின் முன்ஜாமின் மனு தள்ளுபடி\nஅழகு நிலையம் நடத்திய பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது...\n\"நீங்கள் எப்படி இதை எதிர்கொள்கிறீர்கள் என்பதை அறிந்து வேதனையடைகிறேன்\" -சிரஞ்சீவி வேதனை\n\"எனக்கும் அந்த படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை..\" - யோகி பாபு கண்டனம்\n\"உடலை வருத்தி உச்சம் தொட்ட உலக நாயகன் என் கமலுக்கு...\" - பாரதிராஜா வாழ்த்து\nநட்பும் மதுவும் தினமும் தேவைப்பட்டதால்... ஸ்வப்னாவுக்கும் சிவசங்கரனுக்கும் என்ன உறவு அதிகாரிகள் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்\nகொரோனாவுக்கு 15 ஆயிரம் கமிஷன்\nதாதாக்கள், ரவுடிகள், மாஃபியாக்கள் பா.ஜ.க.வில் சேருவார்கள்: மக்கள் அதிர்ச்சியடைந்து பாஜகவை தூக்கி எறிவார்கள்\nடெல்லியுடன் மோதும் முதல்வர் எடப்பாடி\n நிலச்சரிவில் சிக்கிய எஜமானர் குடும்பத்தை தேடும் வளர்ப்பு நாயின் பாசம்...\n - ஜி.ஆர்.கோபிநாத் | வென்றோர் சொல் #10\nஇப்போதைய தேவை முதல்வர் வேட்பாளர் அல்ல... சசிகலா உள்பட... கே.சி.பழனிசாமி அதிரடி பதில்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/cinema/cinema-news/sundar-c-hiphop-adhi", "date_download": "2020-08-13T02:01:31Z", "digest": "sha1:Z546ICLHFFX4JUSHEJIK2PCIISYGQEOT", "length": 12402, "nlines": 165, "source_domain": "image.nakkheeran.in", "title": "\"ஹிப் ஹாப் தமிழா என்னிடமிருந்து படத்தை பிடுங்கிக்கொண்டார்\" - சுந்தர்.சி | sundar c on hiphop adhi | nakkheeran", "raw_content": "\n\"ஹிப் ஹாப் தமிழா என்னிடமிருந்து படத்தை பிடுங்கிக்கொண்டார்\" - சுந்தர்.சி\nவிஷால் - சுந்தர்.சி கூட்டணியில், தமன்னா நாயகியாக நடித்துள்ள 'ஆக்‌ஷன்' படம் நாளை வெளிவரவுள்ளது. இப்படம் தொடர்பான விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி குறித்துப் பேசியது...\n\"நான் தொடர்ந்து ஆதி கூட படங்கள் பண்ணிட்டேன். என் படத்துக்கு அவர் இசையமைச்சுட்டார், அவர் இயக்கிய படங்கள் இரண்டை நான் தயாரிச்சுட்டேன். ஆனா, இந்தப் படத்துக்கு இசையமைக்க ஆதியை கூப்பிடக்கூடாதுன்னு நினைச்சேன். ஏன்னா, 'மீசைய முறுக்கு', 'நட்பே துணை' படங்களை தயாரிச்சேன், அந்தப் படங்கள் வெற்றியும் பெற்றன. ஆனா, அவர் படம் எடுக்க ரொம்ப டைம் எடுத்துக்குவார். அந்த ரெண்டு படங்கள் முடிச்சிட்டு 'நான் சிரித்தால்' என்ற படத்தை தொடங்கியதற்குப் பிறகு சிம்புவை வைத்து நான் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' முடிச்சுட்டேன். இன்னொரு படம் நான் நடிச்சுட்டேன். அதுக்கப்புறம் 'ஆக்ஷன்' என்று ஒரு பெரிய படத்தை இயக்கி ரிலீஸ் பண்றோம். ஆனா இன்னும் அவர் முடிக்கவில்லை. எடுக்கிறார், போட்டு பாக்குறார்... இப்படியே போய்க்கிட்டு இருக்கு.\nஒரு இயக்குனரா இது நல்ல விஷயம்தான். ஆனா ஒரு தயாரிப்பாளரா எனக்கு இது பெரிய பிரச்னை. ஏற்கனவே பிஸியா இருக்குற அவரை நாம கூப்பிடக்கூடாதுன்னு முடிவு பண்ணியிருந்தேன். ஆனால், நேரா வந்து 'அதெல்லாம் முடியாது, நான்தான் பண்ணுவேன்'னு சொல்லி என்னிடமிருந்து இசையமைப்பாளர் வாய்ப்பைப் அவர் பிடுங்கிச் சென்று இசையமைத்தார். இந்தப் படத்தை நான் கொடுக்கல, அவர் பிடுங்கிக்கொண்டார் என்றுதான் சொல்லணும். நான் நினைத்ததைவிட வேகமாக தன் பணியை முடித்துவிட்டார் ஆதி\" என்று கலகலப்பாகக் கூறினார். ஆனாலும் அவர் பேச்சில் ஒரு தயாரிப்பாளரின் கவலை தெரிந்தது'' என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅரசு இணையத்தளத்தில் ஈஷா ஆதியோகி சிலை பயன்படுத்தலாமா ஈஷாவுக்கு விளம்பரம் செய்யும் காவல்துறை\n\"தம்பி விஷாலு... உனக்கு இருக்கு ஆப்பு\" - மேடையில் வெடித்த மிஷ்கின்\nநடிகர் சங்க தேர்தல் விவகாரம்; விஷால் தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு\n‘நடிகர் சங்கத் தேர்தல் விவகாரத்தில் அரசு தலையிட்டிருக்காவிட்டால்..’ -விஷால் தரப்பு வாதம்\nசவாலை ஏற்று வீட்டில் மரக்கன்றை நட்ட நடிகை ஸ்ருதிஹாசன்\nசுயசரிதையை எழுதி முடித்த ப்ரியங்கா சோப்ரா\n“அந்த இயக்குனர் என்னை டார்ச்சர் செய்தார்”- பிரபல நடிகை குற்றச்சாட்டு\nஆலியா பட் படத்தின் ட்ரைலருக்கு கடும் எதிர்ப்பு...\nபிரபல இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி\n“நதியோடு போகும் நுரையோடு கரை கைகலப்பதில்லை” -சூர்யா குறித்து வைரமுத்து\n''இறுதி முடிவாக என்ன வரும் என்று யோசிக்கிறேன்'' - அமிதாப்பச்சன் கேள்வி\nஅஜித் படத்தை ரீமேக் செய்யும் சிரஞ்சீவி\n\"நீங்கள் ஃபீனிக்ஸை போல...\"- குஷ்பூ வாழ்த்து\n சிஎஸ்கே அணியின் சிஇஒ தகவல்...\n360° ‎செய்திகள் 10 hrs\nநட்பும் மதுவும் தினமும் தேவைப்பட்டதால்... ஸ்வப்னாவுக்கும் சிவசங்கரனுக்கும் என்ன உறவு அதிகாரிகள் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்\nதாதாக்கள், ரவுடிகள், மாஃபியாக்கள் பா.ஜ.க.வில் சேருவார்கள்: மக்கள் அதிர்ச்சியடைந்து பாஜகவை தூக்கி எறிவார்கள்\nகொரோனாவுக்கு 15 ஆயிரம் கமிஷன்\nடெல்லியுடன் மோதும் முதல்வர் எடப்பாடி\n நிலச்சரிவில் சிக்கிய எஜமானர் குடும்பத்தை தேடும் வளர்ப்பு நாயின் பாசம்...\n - ஜி.ஆர்.கோபிநாத் | வென்றோர் சொல் #10\nஇப்போதைய தேவை முதல்வர் வேட்பாளர் அல்ல... சசிகலா உள்பட... கே.சி.பழனிசாமி அதிரடி பதில்\nஉயிரிழந்த காவலர்... ஓடோடி வந்து உதவி செய்த சக காவலர்களின் மனிதநேயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/ramnad?page=33", "date_download": "2020-08-13T02:38:45Z", "digest": "sha1:CHC4KAEXGHWS3VYQEAT4DBPFLDSDURNE", "length": 21853, "nlines": 221, "source_domain": "www.thinaboomi.com", "title": "ராமநாதபுரம் | தின பூமி", "raw_content": "\nவியாழக்கிழமை, 13 ஆகஸ்ட் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nராமநாதபுரத்தில் 15ஆயிரத்து 934 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர்\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வினை 15 ஆயிரத்து 934 பேர் எழுதுகின்றனர். இதன்படி தேர்வு ...\nதனுஷ்கோடி பகுதியில் மீன்பிடி வலையில் சிக்கிய இரண்டு பெரிய கடல் ஆமைகள்\nராமேசுவரம்,மார்,- மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கரைவலை மீன்பிடி வலையில் நேற்று சிக்கிய இரண்டு பெரிய கடல் ஆமைகளை வலையிலிருந்து...\nராமநாதபுரத்தில் சீருடைப் பணியாளர் தேர்வு எழுதுபவர்களுக்கு இலவச பயிற்சி\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படும் தேர்வினை எதிர்கொள்வதற்க��� ...\nராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்\nராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் முனைவர் நடராஜன் ...\nசீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி-வக்கீல்கள் குழு ஆய்வு\nராமநாதபுரம்- ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகை தந்துள்ள சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் மூத்த வழக்கறிஞர் ஜெ.ஆனந்தவள்ளி ...\nமாசி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் திருக்கோயிலில் நடைகள் திறப்பு-அடைப்பு நேரம் மாற்றம்.\nராமேசுவரம்,பிப்,25: ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் மாசி அமாவாசையை முன்னிட்டு ராமநாதசுவாமி,பர்வதவர்த்தினி ...\nதமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி\nராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்பட ...\nராமேசுவரம் திருக்கோயிலில் மாசிமகாசிவராத்திரி திருவிழா: சுவாமி,அம்மன் முத்தங்கி சேவை அலங்காரத்தில் வீதியுலா.\nராமேசுவரம்,- ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் மகாசிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சுவாமி,அம்மன் ...\nஉச்சிப்புளி கடல் பகுதியில் இறந்த நிலையில் கடல் ஆமை கரை ஒதுங்கள்.\nராமேசுவரம்,- ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி கடலோரப்பகுதியில் இறந்த நிலையில் 250 கிலோ மதிக்கத்தக்க கடல் ஆமை ஒன்று ...\nதனுஷ்கோடியில் 53 ஆண்டுகளுக்கு பின்பு அஞ்சலகதுறையின் புதிய கிளை அலுவலகம் திறப்பு.\nராமேசுவரம்,- தனுஷ்கோடி பகுதியில் மீனவர்களின் நலன் கருதி 53 ஆண்டு களுக்கு பின்பு அஞ்சல் துறை தனது புதிய கிளையை அப்பகுதியில் ...\nகீழக்கரை கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி\nராமநாதபுரம்,- கீழக்கரை மகளிர் கல்லூhயில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சியை கலெக்டர் முனைவர் நடராஜன் தொடங்கி ...\nஇலங்கை சிறையிலிருக்கும் ராமேசுவரம் மீனவர்களுக்கு சிறைக்காவல் நீட்டிப்பு.\nராமேசுவரம்,- இலங்கை கடற்படையினரால் கைது செய்ய்ப்பட்டு சிறையிலிருக்கும் ராமேசுவம் மீனவர்கள் 10 பேருக்கு இரண்டாவது முறையாக ...\nராமேசுவரம் திருக்கோயிலில் மகாசிவராத்திரி திருவிழா: சுவாமி,அம்மன் தங்க,வெள்ளி வாகனங்களில் வீதியுலா\nராமேசுவரம்,பிப்,22: ராமேசுவரம் திருக்கோயிலில் மகாசிவாராத்திரி திருவிழா நடைபெற்று வருவதை ��ுன்னிட்டு சுவாமி,அம்மன் ...\nசெஞ்சிலுவை சங்கம் சார்பில் தாய் சேய் நல வாகனங்கள் கலெக்டர் நடராஜன் துவக்கி வைத்தார்\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் நிதிஉதவியுடன் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் தாய்சேய் நல வாகனங்களை ...\nராமேசுவரம் திருக்கோயிலில் மாசிமகாசிவராத்திரி திருவிழா: சுவாமி,அம்மன் வெள்ளி வாகனங்களில் வீதியுலா.\nராமேசுவரம்- ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் மகாசிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சுவாமி,அம்மன் வெள்ளி வாகனங்களில்...\nராமநாதபுரம் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வு\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப்-1 தேர்வினை 2 ஆயிரத்து 492 பேர் ...\nராமேசுவரம் திருக்கோயிலில் மாசிமகாசிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nராமேசுவரம்,- ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் மாசி மகாசிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நேற்று காலையில் சிறப்பு ...\nமண்டபத்தில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\nமண்டபம்,- எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பொறுப்பேற்றதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் அ.தி.மு.க.வினர் இனிப்பு ...\nதனியார் நிலங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள் பொது ஏலம் மூலம் அகற்ற நடவடிக்கை-\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் இடங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை உடனடியாக தாங்களாகவே ...\nதனுஸ்கோடி கடல் பகுதியில் மர்ம படகு: போலீஸார் தீவிர விசாரணை.\nராமேசுவரம்,- ராமேசுவரம் தனுஸ்கோடி கடல் பகுதியில் நடுக்கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த மர்ம படகை போலீஸார் நேற்று ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nஇஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.1.30 கோடி இழப்பீடு: கேரள அரசு வழங்கியது\nசுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி 90 நிமிடங்கள் வரை உரையாற்றுவார்\nகேரள நிலச்சரிவு: பலியானவர்கள் எண்ணிக்கை 53 ஆக உயர்வு\nகொரோனா தொற்று: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் அனுமதி\nஇயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமிதாப்பச்சன்: மகன் அபிஷேக் பச்சன் தகவல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nஅ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளரின் தாயார் மரணம்: இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இரங்கல்\nசென்னையைப் போல் பிற மாவட்டங்களிலும் தெருத் தெருவாக சோதனை நடத்தப்படும்: தலைமைச்செயலாளர் சண்முகம் தகவல்\nமேலும் 5,871 பேருக்கு கொரோனா: தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு\nபத்திரிகை சுதந்திரத்தை ஆதரித்து செய்தித்தாள்களை வாங்கி குவிக்கும் ஹாங்காங் மக்கள்\nரஷ்ய தடுப்பூசி குறித்து உலக சுகாதார அமைப்பு கருத்து\nஅமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ்: ஜோ பிடன்\nகத்தார் உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி: பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி பீல்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி 90 நிமிடங்கள் வரை உரையாற்றுவார்\nபுதுடெல்லி : சுதந்திர தின விழாவில் காலை 7.30 மணிக்கு கொடியேற்றி வைத்து 45 முதல் 90 நிமிடங்கள் வரை பிரதமர் மோடி உரையாற்றுவார்...\nவெங்கையா நாயுடு குறித்து சிறப்பு புத்தகம் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்\nபுதுடெல்லி : துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் 3 ஆண்டு கால பணி நிறைவையொட்டி, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை ...\nஇந்தியா - சீனா இடையே தொடரும் பதற்றம்: எந்த நிலையையும் எதிர்கொள்ள தயார்: ராணுவ தளபதி பிபின் ராவத்\nபுதுடெல்லி : இந்தியா - சீனா எல்லையில் நிலவி வரும் பதற்றத்திற்கு இடையில் எத்தகைய நிலையையும் எதிர்கொள்ளத் தயார் ...\nகத்தார் உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு\nகத்தார் : அக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதத்தில் நடைபெற இருந்த கத்தார் உலகக்கோப்பை போட்டிக்கான தகுதிச் சுற்று ...\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி: பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல்\nபெங்களூரு : கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மொத்தம் ...\nவியாழக்கிழமை, 13 ஆகஸ்ட் 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-08-13T04:12:08Z", "digest": "sha1:6N5WBSVXDTROIU6PHK3DXDKMLDUDJEEJ", "length": 33384, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "சபரிமலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nபத்தனம்திட்டா மாவட்டம், ரன்னி வட்டம்\nசபரிமலை (Sabarimala), மலையாளம்: (ശബരിമല) என்பது கேரளாவிலுள்ள மேற்கு ‎மலைத்தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். மஹிஷி என்ற ‎பெயர்கொண்ட அசுரபலம் கொண்ட அரக்கியை கொன்ற பிறகு ‎சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என ‎வழங்கப்படுகிறது. பதினெட்டு மலைகளுக்கு இடையே சபரிமலை அய்யப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் ஒரு ‎மலையின் உச்சியில் உள்ளது. மேலும் சராசரியான ‎கடல் மட்டத்துடன் ஒப்பிடும் போது, 914 மீட்டர் உயரத்தில் ‎காணப்படுகிறது. மேலும் மலைகள் மற்றும் காடுகளால் ‎சூழ்ந்துள்ளது. சபரிமலையை சூழ்ந்துள்ள ஒவ்வொரு மலையிலும் ‎கோவில்கள் காணப்படுகின்றன. நிலக்கல், காளகெட்டி, மற்றும் ‎கரிமலை போன்ற இடங்களில் இன்றும் நாம் நடைமுறைச்சார்ந்த ‎மற்றும் குறைபடாத கோவில்களை காணலாம். இதர மலைகளில் ‎பழங்காலத்து கோவில்களின் எஞ்சிய பாகங்களைக் காணலாம். [1]\n4 திருவாங்கூர் தேவஸ்வம் வாரியம்\n8 அகம் பிரம்மாஸ்மி மற்றும் தத்வமசி\n9 சபரிமலை���்கு ‎அருகாமையிலுள்ள இதர புகழ் பெற்ற ‎கோவில்கள்\nஇது சங்ககாலச் சேரர்களின் வழிபாட்டுத் தலம்.\nமுதன்மைக் கட்டுரை: அயிரை மலை (சங்க காலம்)\nஆண்டுதோறும் சுமார் 45 முதல் 50 மில்லியன் பக்தர்கள் ‎சபரிமலைக்கு புனிதப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.[2] உலக ‎அளவில் ஒவ்வொரு ஆண்டும் மிகையான அளவில் ‎புனிதப்பயணம் மேற்கொள்ளப்படும் புண்ணியத்தலம் ‎சபரிமலையே ஆகும். சபரிமலைக்குப் புனிதப்பயணம் ‎மேற்கொள்ளும் ஒவ்வொரு பக்தனும், சாதி, மத, இன, தகுதி ‎அல்லது சமூக அந்தஸ்து போன்ற வேறுபாடுகளை ‎பொருட்படுத்தாமல், ஒரே மனதுடன், ஒரே வேட்கையுடனும், ஒரே ‎மந்திரத்தை உட்கொண்டும், அதாவது இறைவனான சுவாமி ‎ஐயப்பனின் திருவடிகளை அடைய வேண்டும் என்ற ‎குறிக்கோளுடன் புனிதப்பயணம் மேற்கொள்ளும் பக்தர்களின் ‎மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இருந்தாலும் 10 முதல் 50 ‎வயதுக்குட்பட்ட பெண்கள் சமூக ரீதியாக இப்பயணத்தை ‎மேற்கொள்வதில்லை. மேலும் கோவிலுக்குள் செல்வதற்கு ‎அனுமதி வழங்கப்படுவதில்லை. சுவாமி ஐயப்பனை சார்ந்த ‎வரலாற்றுக் கதைகளில் வீட்டு விலக்குக்குரிய பெண்கள் இங்கு ‎வருவதை தடை செய்துள்ளபடியாலும் மேலும் இதர பல ‎காரணங்களாலும், பொதுவாக பெண்கள் இந்தக் கோவிலுக்கு ‎வருகை புரிவதில்லை. இதற்கான முக்கிய காரணம் சுவாமி ‎ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி என்ற ஐதீகமே. மண்டல பூசை என ‎அறிவிக்கப்பட்ட நாட்களிலும் (தோராயமாக நவம்பர் 15 முதல் ‎திசம்பர் 26 வரையிலும்), மகர விளக்கு அன்றும் (சனவரி 14- \"மகர ‎சங்கராந்தி\") மற்றும் விஷு (ஏப்ரல் 14), மற்றும் ஒவ்வொரு ‎மலையாள மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் மட்டும் கோவில் ‎பிரார்த்தனை செய்வதற்காக திறந்து வைக்கப்படுகிறது. ‎\nசபரிமலைப் புனிதப் பயனம் மேற்கொள்ளும் அடியார்கள்\nபுனிதப்பயணம் மேற்கொள்வதற்கு முதலில் பக்தர்கள் 48 நாட்கள் ‎கொண்ட விருதத்தை (கடினமான தவம்) பக்தர்கள் ஏற்றுக் ‎கொள்ளவேண்டும். இதற்காக பக்தர்கள் துவக்க நாளன்று உருத்திராட்சத்தினாலோ அல்லது துளசி மணிகளாலோ செய்யப்பட்ட ‎சிறப்பு மாலையை கழுத்தில் அணிந்து கொள்ளவேண்டும். ‎அப்பொழுது முதலே விரதத்தை மேற்கொள்ளும் அடியார்கள் ‎பொதுவாக மாமிச உணவு, மீன், மதுபானங்கள், புகையிலை, ‎பெண்களுடன் தொடர்பு, அநாகரிகமான பேச்சுக்கள் மற்றும் ‎வார்த்தைகளை தவிர்த��தல், மேலும் தலை முடி மற்றும் ‎முகத்தில் வளரும் மீசை போன்றவைகளை திருத்தாமல் இருக்க ‎வேண்டும், மேலும் இது போன்ற விதிமுறைகளை ஆசாரத்துடன் ‎கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அவர்கள் உள்ளூர் ‎கோவில்களுக்கு சென்று அங்கு பிரார்த்தனை செய்ய வேண்டும். ‎மேலும் எளிய கருப்பு, நீல அல்லது குங்குமப்பூ நிறத்திலுள்ள ‎பாரம்பரிய துணிகளை மட்டுமே அணிய வேண்டும். தற்பொழுது ‎விரதங்களுக்கான விதிமுறைகளை கெடுபிடியுடன் முந்தைய ‎நாட்களில் இருந்தது போன்று பின்பற்றாவிட்டாலும், ‎மக்கள் பொதுவாக ஒரு விதிமுறைக்கு உட்பட்டு, அனுட்டித்து வருகின்றனர்.\nபயணம் மேற்கொள்பவர்களுக்கு உள்ள கட்டுப்பாடுகளுக்குக் காரணமாக பின்பவருவன சொல்லப்படுகின்றன: முற்காலத்தில் \"பெரிய பாதை\" மட்டுமே இருந்தது. காட்டின் வழி செல்லவேண்டும், விலங்குகள் அதிகம், வெள்ளை நிறம் வெகு தூரம் வரை தெரியும் நிறம் என்பதால் காட்டு விலங்குகளிடமிருந்து தப்ப குறைந்த ஒளி சிதறல் கொண்ட கருப்பு, நீலம் ஆகிய நிறங்கள் ஆகிய துணிகள் பயன்படுத்தினர். முந்தைய காலத்தில் காட்டு வழியாக சென்று பம்பா நதியை அடைய வெகு நாட்கள் ஆகும் எனவே, இறைவனுக்கு சமர்பிக்கும் பொருள்கள் ஒரு புறமும், வழி உணவிற்கான பொருள்கள் மற்றொரு புறமுமாக இருமுடி பை ஏற்றுச் சென்றனர். குளிர்ந்த நீரில் குளிக்கவேண்டும், பிரம்மச்சரியம் மேற்கொள்ள வேண்டும், சவரம் செய்யக்கூடாது ஆகியன போன்றும், இப்புனித யாத்திரையை மேற்கொள்ளும்போது ஏற்படகூடிய நிகழ்வுகளுக்காக பயணிகளைத் தயார்படுத்தும் முறையாக இவ்வழி முறைகள் உதவும். நூற்றுக்கணக்கான பக்தர்கள் இன்றும், சுவாமி ஐயப்பன் அன்றைய ‎தினங்களில் மேற்கொண்டது போலவே என்ற நம்பிக்கையுடன், ‎எருமேலியில் இருந்து புறப்பட்டு, பரம்பரை பரம்பரையாக வரும் ‎காட்டு மலைப்பாதைகளில், (சுமார் 45 கிலோ மீட்டர்கள் தூரம் ‎கொண்டது) காலணிகள் அணியாமல், நடந்து செல்வதையே ‎விரும்புகின்றனர். இந்தப் பயணத்தின் முதல் பகுதி, ‎எருமேலியில் இருந்து தொடங்கி அழுதா நதி வரை கொண்டு ‎செல்லும். பிறகு அழுதா மலையைத்தாண்டி கரியம் தோடினை ‎அடைய வேண்டும். இப்பொழுது புனிதமான கரிமலையை ‎ஏறிக் கடக்க வேண்டும். அங்கிருந்து செறியனவட்டம், ‎வலியனவட்டம் ஆகிய இடங்களைக் கடந்து முடிவில் பம்பா ‎நதியைச் சேரும். 'திருவாபரண கோஷப் பயணம்' ‎மேற்கொள்வோர் ஆறன்முள கொட்டாரம் என்ற இடத்தில் ‎தங்கிச் செல்ல வேண்டும். ஆனால் புனிதப் பயணத்தை ‎மேற்கொள்ளும் பல பக்தர்கள் வாகனங்களில் பயணம் செய்து ‎மாற்றுவழிகளில் புனிதமான பம்பா நதிக்கரையை அடைகின்றனர். ‎அதற்குப்பிறகு, புனிதப் பயணம் மேற்கொள்ளும் அனைவரும் ‎சுமார் நான்கு கிலோமீட்டார் தூரம் கொண்ட ஏற்றத்துடன் கூடிய ‎‎(நீலிமலை) காட்டுமலைப்பாதையில் ஏறி சபரிமலையை அடைய ‎வேண்டும். ஒரு காலத்தில் கனத்த காட்டுப் பகுதியாக இருந்த ‎இந்த ஒற்றைவழிப்பாதை, தற்பொழுது மேம்படுத்தப்பட்டு, இரு ‎பக்கங்களிலும் கடைகள் மற்றும் மருத்துவ வசதிகளுடன் கூடிய ‎சாலையாக காணப்படுகின்றன.\n‎நீண்ட தொலைவில் இருந்து வரும் பக்தர்கள் தரிசன வசதிக்காக, சபரிமலையில் 2011 முதல் இணையத்தில் முன்பதிவு செய்யும் வசதியும் தொடங்கப்பட்டுள்ளது. கேரள காவல் துறை இதற்காக ஏற்பாட்டினை செய்துள்ளது.[3]\nதேவஸ்வம் வாரியம் (TDB) சபரிமலை சுவாமி ‎ஐயப்பன் கோவிலை சுமார் ரூபாய் 30 கோடியளவில் ($7 ‎மில்லியன்) காப்பீடு செய்து கொண்டுள்ளது. மேலும் இந்த ‎இடத்திற்கு வருகை தரும் பயணிகளுக்கு ‎விபத்துகளில் இருந்து இலவசமாகக் காப்பீடு அளிக்கும் திட்டத்தையும் ‎அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. நீலக்கல்லில் இருந்து ‎மலையேற்றப் பாதையில் சன்னிதானம் வரை சென்றடையும் 18 ‎கிலோ மீட்டர் தூரம் கொண்ட பாதையில் வரும் பக்தர்களில் ‎விபத்துக்குள்ளாகி அடிபட்டோர் மற்றும் இறந்தவர்களுக்கு சுமார் ‎ஒரு லட்சம் ரூபாய் வரை இந்த காப்பீட்டு திட்டத்தின் மூலமாக ‎வழங்க இயலும். ‎சபரிமலைப் பயணம் காரணமாக கேரள அரசாங்கத்திற்கு நல்ல ‎வருமானம் கிடைப்பதோடு, கேரளத்தின் பொருளாதாரத்திற்கு ‎சுமார் 10,000 கோடி ரூபாய் வரை வருமானத்தை பங்களித்து ‎வருகிறது.\nசபரிமலை கோவிலில் அரவணை மற்றும் அப்பம் பிரசாதமாக ‎வழங்கப்படுகின்றன. இவை அரிசி, நெய், சர்க்கரை போன்ற ‎பொருட்களால் உருவாக்கப்படுகின்றன. சபரிமலையில் இந்தப் ‎பிரசாதத்தை செய்வதற்கான அரிசி செட்டிக்குளங்கரை தேவி ‎கோவிலில் இருந்து பெறப்படுகிறது. திருவாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் கீழ் உள்ள கோவில்களில் இக்கோவில் இரண்டாவது ‎மிகப்பெரிய கோவிலாகும். இந்தக்கோவில் மாவேலிக்கரா என்ற ‎இடத்தில் உள்ளது.‎\nஇரவில் கோவிலின��� நடை சார்த்தப்படுவதற்கு முன்பு ‎ஹரிவராசனம் என்ற பாடல் இசைக்கப்படுகிறது. தற்காலத்தில் ‎சபரிமலையில் இறைவன் உறங்கச்செல்வதற்கு முன் ‎இசைக்கப்படும் தாலாட்டுப் பாட்டு (உறக்கப்பாட்டு), ‎ஹரிவராசனம் என்ற பாடல், ஸ்ரீ கம்பக்குடி குளத்தூர் ஸ்ரீனிவாச ‎அய்யர் இயற்றி இசை அமைத்ததாகும். ஸ்ரீனிவாச ‎அய்யர் கோவிலில், சுவாமி அய்யப்பரின் சந்நிதியில் ‎நின்றுகொண்டு, அத்தாழ பூசைக்குப் பிறகு, இந்தப் பாடலை பாடி ‎வந்தார். சுவாமி விமோசானனந்தா அவர்களின் முயற்சியால், ‎கோவிலின் தந்திரி மற்றும் மேல்சாந்தி, இப்பாடலை ஒரு ‎தாலாட்டுப்பாடலாக ஏற்றுக்கொண்டனர். இந்தப் பாடல் 352 ‎எழுத்துக்கள், 108 சொற்கள் மற்றும் 32 வரிகள் கொண்டதாகும் (8 ‎செய்யுள் பத்திகள்).\nஅநேக புகழ் பெற்ற பாடகர்களால் பாடப்பெற்ற இந்தப்பாடலின் ‎பதிப்புகள் இருந்தாலும், கோவில் நடையில் கே. ஜே. யேசுதாஸ் ‎பாடிய பாடலே ஒலிபரப்பப்படுகின்றது. அச்சமயம் பக்தர்கள் மட்டுமல்லாது அரசுப் பணியில் ஈடுபட்டிருப்போரும், வணிகத்தில் ஈடுபட்டுள்ளோரும் எழுந்து நிற்கிறார்கள். பாரம்பரிய இராக தாளத்துடன் இப்பாடல் இசையமைக்கப்பட்டுள்ளது. ஒரு தேசிய கீதம் இசைக்கப்படும்போது தரப்படும் மரியாதை, இப்பாடல் ஒலிபரப்பப்படும்போதும் தரப்படுகிறது.\nசபரிமலைக் கோவிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் முதன்மை ‎சடங்கானது பக்தர்கள் அவர்களுடைய தலையில் சுமந்து வரும் ‎பள்ளிக்கட்டு அல்லது இருமுடியில் (பருத்தித் துணியால் ‎கைகளால் தைக்கப்பெற்ற இறைவனுக்கு படைப்பதற்காக ‎பொருட்களை வைப்பதற்கு இரு அறைகள் கொண்ட பை) ‎காணப்படும் புனிதமான நெய்யைக் கொண்டு சுவாமி ஐயப்பனின் ‎மூல விக்கிரகத்தின் மீது புரியப்படும் நெய்யபிசேகம் ஆகும். ‎ஜீவாத்மா மற்றும் பரமாத்மாவின் புனித சேர்க்கையைக் குறிக்கும் ‎தத்துவமாக இது கருதப்படுகிறது. முதல் முறையாக பயணம் ‎மேற்கொள்ளும் பக்தர்கள் (கன்னி அய்யப்பன்மார்கள் எனப்படுவோர்) ‎குங்குமப்பூ நிறம் கொண்ட இருமுடியை சுமந்துவர வேண்டும். ‎இதர புனிதப்பயணம் மேற்கொள்வோர் கருப்பு அல்லது நீல ‎வண்ணத்திலான இருமுடிகளை பயன்படுத்துவார்கள்.\nஅகம் பிரம்மாஸ்மி மற்றும் தத்வமசி[தொகு]\n‎இந்தக் கோவிலுக்கு புனிதப்பயணம் புரிந்து வரும் பக்தர்களுக்கு ‎கிடைக்கும் இணையற்ற அறிவு, சமக்கிருத ��ொழியில், தத் த்வம் ‎அசி, அதன் பொருளானது \"நீயும் ஒரு கடவுள்\" என்பதற்கான ‎ஞானமே. இதனால் புனிதப்பயணம் மேற்கொள்ளும் ‎ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் சுவாமி என்று ‎அழைக்கிறார்கள். மேலும் அனைவரும் அந்த பரமாத்மா அல்லது உலகளாவிய ஆத்மா ‎என்ற நிலையை அடைய வேண்டும் என்ற வேட்கையை ‎இச்சொல் குறிக்கிறது. கண்டரரு மகேஸ்வரரு என்ற தழமொன் ‎குடும்பத்தினரே தற்போது சபரிமலை கோவிலின் தலைமை பூசாரியாக (தந்திரி) இருப்பவர்.\nசபரிமலைக்கு ‎அருகாமையிலுள்ள இதர புகழ் பெற்ற ‎கோவில்கள்[தொகு]\nஆரன்முலா பார்த்தசாரதி கோவில் ‎\n‎செட்டிக்குளங்கரை தேவி கோவில், மாவேலிக்கரா\n‎கண்டியூர் மகாசிவர் கோவில், மாவேலிக்கரா\n‎சுனக்கற மகாதேவர் கோவில், மாவேலிக்கரா\n‎பதநிலம் பரப்பிரம்மா கோவில், நூரநாடு\n↑ சபரிமலை பிறந்த கதை\n↑ \"சபரிமலை நடை திறப்பு நாட்கள்\". தெய்வீகம்.\n↑ சபரிமலை தரிசனத்திற்கு இணைய முன்பதிவு\n360 டிகிரி கோணத்தில்சபரிமலை ஐயப்பன் கோயில் தினமலர்\nஅய்யப்ப சுவாமி - வரலாறு, வண்ணப்படங்கள், பாடல்கள், ‎வழித்தடங்கள், காலண்டர், பூஜை பற்றிய தகவல்கள் ‎\n‎* விக்கிமேப்பியாவில் கோயில் அமைவிடம்\nகேரள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஏப்ரல் 2020, 02:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-08-13T03:56:41Z", "digest": "sha1:PPDC4UI5YKYFGBTPSSNMOI27VUML6C7A", "length": 5162, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரியங்கா ராய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரியங்கா ராய் (Priyanka Roy, பிறப்பு: மார்ச்சு 2 1988), இந்தியா பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 27 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 2008 -2011 ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.\nஇந்திய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-13T04:03:37Z", "digest": "sha1:DQOXALAOKABSZY5NSJ6UPIIR74XP3A4A", "length": 18466, "nlines": 342, "source_domain": "ta.wikipedia.org", "title": "யாக்யவல்க்கியர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயாக்யவல்க்கிய முனிவருடன் மன்னர் ஜனகர்\nயாக்யவல்க்கியர் என்பவர் வேதகாலத்தில் மிதிலை நகரத்தில் வாழ்ந்த ஒரு முனிவர். இவர் பிற்காலத்தில் இராமாயணத்தில் வரும் சீதையின் தந்தையான ஜனகனின் குரு ஆவார்.இவர் வேறு ஜனக மன்னர் எனவும் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் அறியலாம்.\nயாக்யவல்க்கியர் தேவராதனுடைய பிள்ளை. இவருடைய குரு வைசம்பாயனர். யாக்யவல்க்யர் இயசுர் வேதத்தில் அன்றைய காலங்களில் புகுத்தபட்ட சில திருத்தங்களை எதிர்த்தார். இதனால் வைசம்பாயனருக்கும் இவருக்கும் வாக்குவாதங்கள் ஏற்பட்டன. கோபமடைந்த வைசம்பாயனர், அவர் சொல்லி கொடுத்த வேதங்களையும் அதனால் பெற்ற அறிவையும் திருப்பித்தருமாறு ஆணையிட்டார். இயாக்யவல்க்கியரும் குருவின் ஆணைப்படி அனைத்தையும் செரித்த உணவாக உமிழ்ந்தார்.\nபிறகு யாக்யவல்க்கியர் சூரியக் கடவுளிடமிரிந்து வைசம்பாயனரும் அறியாத சுக்கில இயசுர்வேதத்தை கற்றரிந்தார். இதன் காரணத்தால் இயசுர்வேதம், கிருட்டிண இயசுர் வேதம் என்றும் சுக்கில இயசுர் வேதம் என்றும் இரு பிரிவுகளாக பிரிக்கபட்டது.\nயாக்யவல்க்கியருக்கு மைத்ரேயி மற்றும் காத்யாயனி என்ற இரு மனைவியர் இருந்தனர். யாக்யவல்க்யர் தன் மனைவியருக்கு தன் சொத்தை பிரித்துக் கொடுக்கும்போது, மைத்ரேயி தனக்கு இவற்றால் அழிவற்ற தன்மை கிடைக்குமா என்று யாக்யவல்க்யரிடம் கேட்டபோது இருவருக்குமிடையே எற்பட்ட உரையாடல்கள் பிரகரதானிய உபநிடத்தில் பதிவு செய்யபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nயாக்யவல்க்கியர் சதபத பிராம்மணம், பிரகதாரண்யக உபநிடதம், யாக்யவல்க்ய சம்கிதா, யாக்யவல்க்கிய சுமிருதி என்ற பல நூல்களை இயற்றியுள்ளார். இவர் வானியல் கலையிலும் பெரிய பங்களித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஆபஸ்தம்பர் · போதாயனர் · காத்யாயனர் · மானவர் · பாணினி · பிங்கலர் · யாக்யவல்க்யா\nஆரியபட்டர் · இரண்டாம் ஆரியபட்டா · முதலாம் பாஸ்கரர் · இரண்டாம் பாஸ்கரர் · Melpathur Narayana Bhattathiri · பிரம்மதேவன் · பிரம்மகுப்தர் · பிரஹத்தேசி · ஹலாயுதர் · ஜ்யேஷ்டதேவர் · Madhava of Sangamagrama · மகாவீரா · மகேந்திர சூரி · முனிசுவரா · நாராயண பண்டிட் · பரமேசுவரர் · Achyuta Pisharati · ஜகநாத சாம்ராட் · நீலகண்ட சோமயாஜி · ஸ்ரீபதி · Sridhara · Gangesha Upadhyaya · வராகமிகிரர் · Sankara Variar · வீரசேனா · வட்டேஸ்வரர் · ஸ்ரீபதி\nShreeram Shankar Abhyankar · எ. எ. கிருஸ்ணசாமி அய்யங்கார் · ராஜ் சந்திர போஸ் · சத்தியேந்திர நாத் போசு · அரிஸ்-சந்திரா · சுப்பிரமணியன் சந்திரசேகர் · D. K. Ray-Chaudhuri · எஸ். டீ. சௌலா · Narendra Karmarkar · பிரசந்தா சந்திரா மகாலனோபிசு · ஜயந்த் நாரளீக்கர் · விஜய குமார் பட்டோடி · இராமானுசன் · சி. ஆர். ராவ் · எசு. என். ராய் · S. S. Shrikhande · Navin M. Singhi · Mathukumalli V. Subbarao · எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்' · கப்ரேக்கர்\nஜன்தர் மன்டர் · கேரள வானியல் மற்றும் கணிதவியல் பள்ளி · உஜ்ஜைன் · ஜந்தர் மந்தர் (ஜெய்ப்பூர்) · யந்திரா மந்திர் (தில்லி)\nபாபிலோனிய கணிதவியல் · கிரேக்க கணிதவியல் · இசுலாமிய கணிதவியல்\nசீன கணிதவியல் · இசுலாமிய கணிதவியல் · ஐரோப்பிய கணிதவியல்\nஉலக நாடுகளில் இந்து சமயம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 02:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/06/blog-post_27.html", "date_download": "2020-08-13T03:07:10Z", "digest": "sha1:ZN3QZ4DMKSJXEIBFBPC7YFXTYKLIFBGO", "length": 7501, "nlines": 161, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: சொல்வளர்காடு", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nசொல்வளர்காடு செம்பதிப்பு வாங்கி படித்து கொண்டு இருக்கிறேன். இதை இணையத்தில் படிக்க ஆரம்பித்து அப்புறம் இப்போது தொடர்கிறேன். உண்மையில் மிகவும் செறிவான படைப்பு. என் வரையில் இது விஷ்ணுபுரத்தின் தொடர்ச்சி என்றே கருதுகிறேன். அதில் வரும் தத்துவ விசாரணைகள் இதில் மேலும் கூர்மையுடன் வருகிறது. சில மேல் அதிகமான புரிதல்களை உருவாக்கின.\nகதைப்படி பன்னிரண்டு படைக்கல நிகழ்வுக்கு பிறகு என்ன நடந்தது, மூத்தவரின் உள்நிலை, பாஞ்சாலியின் தத்தளிப்புகள் மிகவும் அருமையாக உள்ளது. நான் பார்த்த மற்றும் படித்த துரியோதன அரசர் மற்றும் சகுனி இதில் இல்லை.\nஉண்மையில் மகாபாரதத்திற்கு தமிழில் மிக முக்கியமான மற்றும் தனிப்பெரும் படைப்பு வெண்முரசு என்றால் அது மிகை அல்ல. பொன்னியின் செல்வன் படிக்கும் போது அப்போது நாங்கள் இல்லையே என்று ஏங்கியது உண்டு. ஆனால் வெண்முரசு காலம் கடந்து நிற்கும் அப்போது நான் சொல்லிக்கொள்வேன் இது எங்கள் காலத்து நூல் என்று.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nவெண்முரசும் ஆரிய திராவிட பிரிவினையும்\nஅவதார கணக்கில் இரமன் ஏன் இல்லை\nநீர்க்கோலம் – ஆக்கிய காதலாள்\nநீர்க்கோலம் – கலியை வென்றவள்\nநீர்க்கோலம் - காய்ந்த வாகை நெற்றுகள்\nவெண்முரசு வாசிப்பனுபவம் : யோகேஸ்வரன் ராமநாதன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tv/reason-behind-csk-vs-mi-rivalry-jonty-rhodes-super-exclusive-interview-en.html", "date_download": "2020-08-13T02:56:06Z", "digest": "sha1:OPQUMC6CKESSJSPHTLVBKTHTEUN5LEZ2", "length": 2682, "nlines": 78, "source_domain": "www.behindwoods.com", "title": "Reason Behind CSK vs MI Rivalry !! - Jonty Rhodes Super Exclusive Interview | EN", "raw_content": "\n'படுக்க வா' என்றவனை நடு ரோட்டில் அடித்து துவைத்த பெண்கள் | RN\nபெண்களை மிரட்டி நிர்வாண Video... - மோசடி செய்த IT இளைஞர் | Simple Ah Sollu\nSandy-க்கு Divorce வாங்கித் தந்தது நான் தான் - ரகசியம் உடைக்கும் Vanitha's Lawyer\nJio இலவசமா அள்ளி கொடுப்பது இதுக்கு தான் \n\"மூளை இல்லாத முட்டாள்களே..\"- Ambedkar சிலை உடைப்புக்கு Evidence Kathir பதிலடி | RK\nமதுவுக்கு தமிழர்கள் ஏன் யாரும் Support பண்ணல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2586763", "date_download": "2020-08-13T03:55:00Z", "digest": "sha1:DKM3SHF32LIMZHCUQFUXRX3INUMIAIH3", "length": 18559, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "சர்வதேச விமான சேவைக்கு 31 வரை தடை| Dinamalar", "raw_content": "\nஎனக்கு ஹிந்தி தெரியாது: கனிமொழி\nஉடல் உறுப்பு தானம்: தமிழகம் முதலிடம்\n'விநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலினுக்கு அழைப்பு'\nஎச்-1பி விசா நடைமுறையில் தளர்வுகள் அறிவித்த டிரம்ப்: ...\nகொரோனா பரிசோதனைக்கு கூடுதலாக 16 லட்சம் கருவி\nஎச்.ஏ.எல்., போர் ஹெலிகாப்டர்கள் லடாக் எல்லையில் ...\nராஜபக்சே குடும்பத்தில் 4 பேர் இலங்கை அமைச்சரவையில் ... 7\nசட்டசபைக்குள், 'குட்கா' எடுத்து சென்றது ஏன்\nஆக.,13 இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nவெளிப���படையான வரி முறை இன்று துவக்குகிறார் மோடி 1\nசர்வதேச விமான சேவைக்கு 31 வரை தடை\nபுதுடில்லி : சர்வதேச பயணியர் விமான சேவைக்கான தடை, வரும், 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச், 22ம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. எனினும்,'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை, ஏர் - இந்தியா விமானம் மூலம் அழைத்து வரும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.\nசர்வதேச பயணியர் விமான போக்குவரத்திற்கான தடை, ஜூலை, 15லிருந்து, 31 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இறுதி நாளான நேற்று, இந்த தடையை, வரும், 31ம் தேதி வரை நீட்டித்து, மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, குவைத் ஆகிய நாடுகளுடன், குறிப்பிட்ட அளவிலான பயணியருக்கு பரஸ்பரம் விமான சேவை மேற்கொள்ள, மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.\nகொரோனா பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, இந்தியாவில் இருந்து பயணியரை அழைத்துச் செல்லவும், வெளிநாடுகளில் சிக்கியோரை அழைத்து வரவும், 2,500 விமான சேவைகளுக்கு, அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.\nஏர் - இந்தியா, ஏர் - இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள், வந்தே பாரத் திட்டத்தின் கீழ், மே, 6 - ஜூலை, 30 வரை, இரண்டு லட்சத்து, 67ஆயிரத்து, 436 பயணியரை அழைத்து வந்துள்ளன. இதர விமான நிறுவனங்கள், நான்கு லட்சத்து, 86 ஆயிரத்து, 811 பயணியரை கொண்டு வந்து சேர்த்துள்ளன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nராகுலை தலைவராக்குங்க: சோனியாவிடம் காங்., இளம் எம்.பி.,க்கள் கொந்தளிப்பு (38)\nபிளஸ் 1 தேர்வில் 96.04% பேர் தேர்ச்சி; மாநில அளவில் கோவை முதலிடம்(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசகஜ நிலை திரும்ப இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் ஆகலாம் என்று சொல்லப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும��� விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nராகுலை தலைவராக்குங்க: சோனியாவிடம் காங்., இளம் எம்.பி.,க்கள் கொந்தளிப்பு\nபிளஸ் 1 தேர்வில் 96.04% பேர் தேர்ச்சி; மாநில அளவில் கோவை முதலிடம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/politics/stalins-3-c-applies-to-him-chief-minister-palanisamy/c77058-w2931-cid311652-su6271.htm", "date_download": "2020-08-13T03:32:31Z", "digest": "sha1:KF3OXC4GTNOTQKIYEHHWXNLJF2KSDECE", "length": 3773, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "ஸ்டாலின் சொல்லும் \"3சி\" அவருக்கே பொருந்தும் : முதல்வர் பழனிசாமி", "raw_content": "\nஸ்டாலின் சொல்லும் \"3சி\" அவருக்கே பொருந்தும் : முதல்வர் பழனிசாமி\nஸ்டாலின் சொல்லும் collection, corruption, commission அவருக்கே பொருந்தும் என, சூலூர் தொகுதியின் ஜல்லிபட்டியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டபோது முதல்வர் பழனிசாமி இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஸ்டாலின் சொல்லும் collection, corruption, commission அவருக்கே பொருந்தும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nசூலூர் தொகுதிக்குட்பட்ட ஜல்லிபட்டியில், அதிமுக வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து முதல்வர் பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘சூலூர் சட்டமன்ற தொகுதியின் சுல்தான்பேட்டை அதிமுகவின் கோட்டையாக உள்ளது. விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும். ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகாத வகையில் அதிமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மனிதனுக்கு எப்படி உயிர் முக்கியமோ; அதேபோல் விவசாயத்திற்கு நீர் முக்கியம். அதிமுகவையும், திமுகவையும் ஒப்பிட்டுப் பாருங்கள்; எந்தக் கட்சி மக்களுக்கானது என்பது தெரியும்’ என்றார் முதல்வர்.\nதொடர்ந்து பேசிய முதல்வர் பழனிசாமி, ‘ஸ்டாலின் சொல்லும் collection, corruption, commission அவருக்கே பொருந்தும். வருமான வரித்துறையினர் துரைமுருகன் வீட்டில் பல கோடி ரூபாயை கைப்பற்றினர். 8 ஆண்டு ஆட்சியில் இல்லாதபோதே அவர்களிடத்தில் இவ்வளவு பணம் இருக்கிறது. தன் மகனையே வெற்றிபெற வைக்க முடியாத துரைமுருகன், 25 நாட்களில் ஆட்சி மாற்றம் எனச் சொல்கிறார்’ எனக் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/ramnad?page=34", "date_download": "2020-08-13T02:35:23Z", "digest": "sha1:NLO4YKYPFMQYQLOXYATEJCHPOGBOV3HL", "length": 21879, "nlines": 221, "source_domain": "www.thinaboomi.com", "title": "ராமநாதபுரம் | தின பூமி", "raw_content": "\nவியாழக்கிழமை, 13 ஆகஸ்ட் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nராமநாதபுரம் மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்\nராமநாதபுரம்,- தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி ...\nராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.7கோடி நிதி ஒதுக்கிடு\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரகப் பகுதியில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி ...\nபாம்பன் பகுதியில் மீனவரின் மீன்பிடி வலையில் யானை முகம் கொண்ட அபூர்வ திருக்கை மீன் சிக்கியது.\nராமேசுவரம்,பிப்,16: பாம்பன் பகுதியில் மீன்பிடிக்க சென்று கரை திரும்பிய மீனவர் ஒருவரின் மீன்பிடி வலையில் 137 கிலோ எடையளவுடன் ...\nமுதுகுளத்தூர் தாலுகா கொண்டுலாவியில் மக்கள் தொடர்பு முகாம்\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கொண்டுலாவியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ...\nஇசேவை மையங்களில் புதிய வாக்காளர்கள் அடையாள அட்டை பெற சிறப்பு ஏற்பாடு\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இ சேவை மையங்களில் புதிய வாக்காளர்கள் தங்களின் வாக்காளர் அடையாள அட்டைகளை ...\nஅரசு விடுதிகளில் தங்கி பயிலும் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டுதல் பயிற்சி\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு விடுதியில் தங்கி பயிலும்மாணவ-மாணவிகளுக்கான வழிகாட்டுதல் பயிற்சியை கலெக்டர் ...\nராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு தட்டம்மை நோய் தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்;தைகளுக்கு பாதுகாப்பான தட்டம்மை நோய் தடுப்பூசி போட சிறப்பான ஏற்பாடு ...\nகஞ்சாவுடன் மூவரை இலங்கை போலீஸார் கைது செய்து விசாரணை.\nராமேசுவரம்,- ராமேசுவரம் கடலோரப்பகுதி வழியாக இலங்கை பகுதிக்கு கடத்தி செல்லப்பட்ட 30 லட்சம் மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் ...\nராமேசுவரம் திருக்கோயிலில் மாசிமகா சிவராத்திரி திருவிழா பிப்,17-இல் கொடியேற்றத்துடன் துவக்கம்.\n.ராமேசுவரம்,பிப்,12: ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் மாசிமகா சிவராத்திரி திருவிழா ...\nபயிர்காப்பீடு செய்துள்ள விவசாயிகளின் மகசூல் கணக்கீடு பணி\nராமநாதபுரம்,- பிரதம மந்திரி பயிர்காப்பீட்டு திட்டத்தின் கீழ் வருவாய் கிராமம் வாரியாக அடிப்படை மகசூல் அளவு கணக்கீடு ...\nராமேசுவரம் திருக்கோயிலில் இன்று தைப்பூச தெப்ப திருவிழா\nராமேசுவரம்,-: ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் தைப்பூச தெப்ப திருவிழாவை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழ��ை திருக்கோயிலில்...\nராமநாதபுரம் மாவட்டத்தில் 8 ஆயிரத்து 506 எக்டர் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம்\nராமநாதபுரம்,- சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ...\nபனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவவீரர் உடலுக்கு கலெக்டர் மலர்வளையம் வைத்து மரியாதை\nராமநாதபுரம்,- பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவவீரரின் உடலுக்கு ராமநாதபுரம் கலெக்டர் முனைவர் நடராஜன் மலர்வளையம் வைத்து ...\nராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் வருஷாபிஷேகம் விழா: பக்தர்கள் சுவாமி தரிசனம்.\nராமேசுவரம்,- ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து ஒரு ஆண்டு காலம் நிறைவுயடைந்ததையொட்டி ...\nஇலங்கை கடற்படையால் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் 10 பேர் கைது\nராமேசுவரம்,- கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம் பகுதி மீனவர்கள் 10 பேரை அப்பகுதியில் ரோந்துவந்த இலங்கை ...\nராமநாதபுரம் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி தீவிரம்-கலெக்டர் தகவல்\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கலெக்டர் முனைவர் நடராஜன் ...\nபட்டணம்காத்தான் ஊராட்சி பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் அருகே உள்ள பட்டணம்காத்தான் ஊராட்சி பகுதிகளில் தனியார் இடங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை ...\nராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் நாளை வருஷாபிஷேகம் விழா\nராமேசுவரம்,- ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து ஒரு ஆண்டு காலம் நிறைவுபெற்றதையொட்டி நாளை ...\nசட்டமன்ற தலைவராக சசிகலா தேர்வு அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\nராமநாதபுரம்,- தமிழக சட்டமன்ற தலைவராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து ராமநாதபுரத்தில் ...\nவிலையில்லா சைக்கிள்கள் - அமைச்சர் மணிகண்டன் வழங்கினார்\nமண்டபம்,- ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் பகுதியில் உள்ள பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்த��க்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nஇஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.1.30 கோடி இழப்பீடு: கேரள அரசு வழங்கியது\nசுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி 90 நிமிடங்கள் வரை உரையாற்றுவார்\nகேரள நிலச்சரிவு: பலியானவர்கள் எண்ணிக்கை 53 ஆக உயர்வு\nகொரோனா தொற்று: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் அனுமதி\nஇயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமிதாப்பச்சன்: மகன் அபிஷேக் பச்சன் தகவல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nஅ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளரின் தாயார் மரணம்: இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இரங்கல்\nசென்னையைப் போல் பிற மாவட்டங்களிலும் தெருத் தெருவாக சோதனை நடத்தப்படும்: தலைமைச்செயலாளர் சண்முகம் தகவல்\nமேலும் 5,871 பேருக்கு கொரோனா: தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு\nபத்திரிகை சுதந்திரத்தை ஆதரித்து செய்தித்தாள்களை வாங்கி குவிக்கும் ஹாங்காங் மக்கள்\nரஷ்ய தடுப்பூசி குறித்து உலக சுகாதார அமைப்பு கருத்து\nஅமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ்: ஜோ பிடன்\nகத்தார் உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி: பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி பீல்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி 90 நிமிடங்கள் வரை உரையாற்றுவார்\nபுதுடெல்லி : சுதந்திர தின விழாவில் காலை 7.30 மணிக்கு கொடியேற்றி வைத்து 45 முதல் 90 நிமிடங்கள் வரை பிரதமர் மோடி உரையாற்றுவார்...\nவெங்கையா நாயுடு குறித்து சிறப்பு புத்தகம் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்\nபுதுடெல்லி : துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் 3 ஆண்டு கால பணி நிறைவையொட்டி, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை ...\nஇந்தியா - சீனா இடையே தொடரும் பதற்றம்: எந்த நிலையையும் எதிர்கொள்ள தயார்: ராணுவ தளபதி பிபின் ராவத்\nபுதுடெல்லி : இந்தியா - சீனா எல்லையில் நிலவி வரும் பதற்றத்திற்கு இடையில் எத்தகைய நிலையையும் எதிர்கொள்ளத் தயார் ...\nகத்தார் உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு\nகத்தார் : அக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதத்தில் நடைபெற இருந்த கத்தார் உலகக்கோப்பை போட்டிக்கான தகுதிச் சுற்று ...\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி: பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல்\nபெங்களூரு : கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மொத்தம் ...\nவியாழக்கிழமை, 13 ஆகஸ்ட் 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-13T04:18:40Z", "digest": "sha1:GKWSSSW3VB76JL4KBPOCOAB6GQELZDKU", "length": 7831, "nlines": 78, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிட்டங்காடு ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது\nசிட்டங்காடு ஊராட்சி (Sittankadu Gram Panchayat), தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1866 ஆகும். இவர்களில் பெண்கள் 937 பேரும் ஆண்கள் 929 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி, இ. ஆ. ப. [3]\nமெய்யநாதன். சிவா. வீ (திமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 6\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 6\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊரணிகள் அல்லது குளங்கள் 9\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 75\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 4\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"அறந்தாங்கி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2020, 13:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/tag/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-13T03:31:41Z", "digest": "sha1:LM6COV4DLC46LVGDOZ7DPMTWIMWIC2MA", "length": 35709, "nlines": 318, "source_domain": "vanakkamlondon.com", "title": "யாழ்ப்பாணம் Archives - Vanakkam London", "raw_content": "\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nதேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா\nவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...\nஉருளை கிழங்கு பொடிமாஸ் | செய்முறை\nஉருளைகிழங்கு பிடிக்காதவங்களே இல்லைன்னு சொல்லலாம்,, ருசியான ஒரு கிழ���்கு வகை. ஆனா, நிறையா பேருக்கு, வாய்வுன்னு சாப்பிட பயப்படுவாங்க. இப்படி உருளைகிழங்கை செய்தால், வாய்வு பிடிகாதுங்க.. இந்த பொடிமாஸ் சப்பாத்தி,...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nஅங்கொட லொக்கா கொலை | த்ரில்லர் சினிமாவை விஞ்சிய திகில் கதை\nத்ரில்லர் திரைப்படங்களின் பரபரப்பிற்கு கொஞ்சமும் குறைவில்லாமல், அங்கொட லொக்கா பற்றிய பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் உயிரிழந்த லொக்கா எப்படி...\nஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட அவல நிலை |ரொபட் அன்டனி\nவிகிதாசார தேர்தல் முறையில் 1989 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசிய கட்சி தேர்தல்களில் பெற்ற ஆசனங்கள் தேர்தல் ஆண்டு ஐ.தே.க. பெற்ற\nதிரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள் | நிலாந்தன்\nதென்னிலங்கையில் தனிச்சிங்கள அலை ஒன்றைத் தோற்றுவித்து ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு தேவையான பலமான அடித்தளம் ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள். எனினும் அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக அடைவது என்றால்...\nசசிகலா ரவிராஜ் அவர்களுக்காக நீதிக் கோரிக்கைகளை முன்வைத்தவர்களின் குரல் இரண்டு நாட்களுக்குள்ளேயே சுருதி இழந்துவிட்டது. தற்போது அந்தக் குரல் ஈனச்சுரத்திலேயே ஒலிக்கின்றது.\nதேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா\nவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...\nநூல் திறனாய்வுப் போட்டி | 103 பரிசுகள் | பரிசுத்தொகை ரூ.27,250\nநூல் திறனாய்வுப் போட்டி மொத்தம் 103 பரிசுகள் பரிசுத்தொகை ரூ. 27,250 பெரியாரின் *பெண் ஏன் அடிமையானாள்\nதுர்க்கையின் புதுமுகம் | நூல் விமர்சனம்\nமாறும் சமூகங்கள் மாறும் வழிபாடுகள் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிய கிராமமான தெல்லிப்பழையில், கடந்த நூற்றாண்டின் பிற்பாதியில் துர்க்கை...\nகனவுகளும் கரைந்து போகும் | சிறுகதை | விமல் பரம்\nஅழகான பூந்தோட்டம். அதில் பல நிற பூக்கள். மஞ்சள், சிவப்பு, வெள்ளை என கொத்து கொத்தாய் பூத்திருக்க அதன் வாசனை எங்கும் பரவியிருந்தது....\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அ��ு உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nபலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. ‘தப்பட்’...\nவிமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விவேக்\nஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட வேண்டாம் என்று நடிகர் விவேக், ரசிகர்களுக்கு...\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nதேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா\nவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...\nஉருளை கிழங்கு பொடிமாஸ் | செய்முறை\nஉருளைகிழங்கு பிடிக்காதவங்களே இல்லைன்னு சொல்லலாம்,, ருசியான ஒரு கிழங்கு வகை. ஆனா, நிறையா பேருக்கு, வாய்வுன்னு சாப்பிட பயப்படுவாங்க. இப்படி உருளைகிழங்கை செய்தால், வாய்வு பிடிகாதுங்க.. இந்த பொடிமாஸ் சப்பாத்தி,...\nAllஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nஅங்கொட லொக்கா கொலை | த்ரில்லர் சினிமாவை விஞ்சிய திகில் கதை\nத்ரில்லர் திரைப்படங்களின் பரபரப்பிற்கு கொஞ்சமும் குறைவில்லாமல், அங்கொட லொக்கா பற்றிய பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் உயிரிழந்த லொக்கா எப்படி...\nஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட அவல நிலை |ரொபட் அன்டனி\nவிகிதாசார தேர்தல் முறையில் 1989 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசிய கட்சி தேர்தல்களில் பெற்ற ஆசனங்கள் தேர்தல் ஆண்டு ஐ.தே.க. பெற்ற\nதிரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள் | நிலாந்தன்\nதென்னிலங்கையில் தனிச்சிங்கள அலை ஒன்றைத் தோற்றுவித்து ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு தேவையான பலமான அடித்தளம் ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள். எனினும் அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக அடைவது என்றால்...\nசசிகலா ரவிராஜ் அவர்களுக்காக நீதிக் கோரிக்கைகளை முன்வைத்தவர்களின் குரல் இரண்டு நாட்களுக்குள்ளேயே சுருதி இழந்துவிட்டது. தற்போது அந்��க் குரல் ஈனச்சுரத்திலேயே ஒலிக்கின்றது.\nதேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா\nவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...\nநூல் திறனாய்வுப் போட்டி | 103 பரிசுகள் | பரிசுத்தொகை ரூ.27,250\nநூல் திறனாய்வுப் போட்டி மொத்தம் 103 பரிசுகள் பரிசுத்தொகை ரூ. 27,250 பெரியாரின் *பெண் ஏன் அடிமையானாள்\nதுர்க்கையின் புதுமுகம் | நூல் விமர்சனம்\nமாறும் சமூகங்கள் மாறும் வழிபாடுகள் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிய கிராமமான தெல்லிப்பழையில், கடந்த நூற்றாண்டின் பிற்பாதியில் துர்க்கை...\nகனவுகளும் கரைந்து போகும் | சிறுகதை | விமல் பரம்\nஅழகான பூந்தோட்டம். அதில் பல நிற பூக்கள். மஞ்சள், சிவப்பு, வெள்ளை என கொத்து கொத்தாய் பூத்திருக்க அதன் வாசனை எங்கும் பரவியிருந்தது....\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nபலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. ‘தப்பட்’...\nவிமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விவேக்\nஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட வேண்டாம் என்று நடிகர் விவேக், ரசிகர்களுக்கு...\nயாழில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 3 ஆசனங்கள்\nயாழ் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 3 ஆசனங்களையே கைப்பற்றியுள்ளது. தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈ.பி.டி.பி, சுதந்திரக்கட்சி ஆகியன...\nவடக்கு கிழக்கு மாகாணத்தில் இம் முறை\nஇலங்கை பாராளுமன்ற தேர்தலில் கடந்த 2015 தேர்தலோடு ஒப்பிடுகையில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் இம் முறை வாக்களிப்பு வீதம் அதிகரித்துள்ளது. வடகிழக்கில் மட்டக்களப்பில் :...\nயாழ்.மாவட்ட தேர்தல் முடிவு வெளியாகும் நேரம் அறிவிப்பு\nயாழ்மாவட்டத்தில் மிகவும் வெற்றிகரமாக வாக்களிக்கும் பணியை நடாத்தி முடித்துள்ளதாகவும் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் இன்று முற்பகல் 11 மணியளவில் வெளிவரும் என தான் எதிர்பார்ப்பதாகவும் யாழ். மாவட்ட தெரிவத்தாட்ச��� அலுவலரும்...\nஒரே பிரசவத்தில் மூன்று குழந்தை பிரசவித்த தாய்\nதெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இன்றையதினம்(30) ஒரே சூழில் உருவான மூன்று குழந்தைகள் சத்திரசிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி பகுதியினை சேர்ந்த திருமதி சுகந்தன் என்ற ஆசிரியை ஒருவருக்கே இவ்வாறு மூன்று...\nபிரான்ஸில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட யாழ். குடும்பஸ்தர்\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் பிரான்ஸில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரான்ஸின் தலைநகரான பாரிஸின் புறநகர்ப் பகுதியில் வசித்துவந்த யாழ்ப்பாணம் தொண்டமானாறைச் சேர்ந்த தியாகராஜா (43) என்பவரே இவ்வாறு கொடூரமாகக்...\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா இன்று ஆரம்பம்\nஇலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் கொடியேற்றதுடன் ஆரம்பமாகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த திருவிழாவானது மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடனே நடைபெறுமென ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். மேலும்...\nயானை தாக்கி காயமடைந்த விரிவுரையாளர் மரணித்தார்.\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தங்கியிருந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் காட்டு யானை தாக்கி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந் நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.குறித்த சம்பவத்தில் கொழும்பு,...\nயாழில் கிராம அலுவலகர் பிரிவு ஒவ்வொன்றுக்கும் இராணுவ அலுவலகர் நியமனம்.\nயாழ்ப்பாணம் மாவட்டத்தின் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள பிரதேசங்களில் கிராம அலுவலகர் பிரிவு ஒவ்வொன்றுக்கும் இராணுவ அலுவலகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கிராம அலுவலகர் பிரிவில் இடம்பெறும் குற்றச்செயல்களைத் தடுத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் – நுகர்வை ஒழித்தல்...\nஇருதயத்தில் வீசும் புக்காரா குண்டுகள் இன்று நவாலி தேவாலய படுகொலை நாள் இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்\nஇப்போதும் வானத்தில் ஏதேனும் அதிர்வைக் கண்டால் அஞ்சுகிறோம். தூரத்தில் மிதக்கும் பறவைகள்கூட விமானங்களைப் போல அச்சுறுத்துகின்றன. வானத்தை கண்டு அஞ்சியவர்கள் நாங்கள். வானத்���ை பார்க்காது இருட்டில் கிடந்தவர்கள் நாங்கள். புக்காரா என்றொரு சொல்...\nநவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம், முருகன் ஆலயம் மீதான தாக்குதல்: 25ஆம் ஆண்டு நினைவுகூரல் இன்று\nயாழ்ப்பாணம், நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மற்றும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயம் மீதான விமானத் தாக்குதலின் 25ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். 1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் திகதியன்று நவாலி...\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nதேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா\nவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...\nஉருளை கிழங்கு பொடிமாஸ் | செய்முறை\nஉருளைகிழங்கு பிடிக்காதவங்களே இல்லைன்னு சொல்லலாம்,, ருசியான ஒரு கிழங்கு வகை. ஆனா, நிறையா பேருக்கு, வாய்வுன்னு சாப்பிட பயப்படுவாங்க. இப்படி உருளைகிழங்கை செய்தால், வாய்வு பிடிகாதுங்க.. இந்த பொடிமாஸ் சப்பாத்தி,...\nபலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. ‘தப்பட்’...\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்\nசிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...\nசிரிப்பழகி சினேகாவின் புகைப்படத் தொகுப்பு\nதேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா\nவாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...\nஉருளை கிழங்கு பொடிமாஸ் | செய்முறை\nஉருளைகிழங்கு பிடிக்காதவங்களே இல்லைன்னு சொல்லலாம்,, ருசியான ஒரு கிழங்கு வகை. ஆனா, நிறையா பேருக்கு, வாய்வுன்னு சாப்பிட பயப்படுவாங்க. இப்படி உருளைகிழங்கை செய்தால், வாய்வு பிடிகாதுங்க.. இந்த பொடிமாஸ் சப்பாத்தி,...\nபலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கண���னிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. ‘தப்பட்’...\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாஈழம்சினிமாஇலங்கைவைரஸ்விடுதலைப் புலிகள்கொரோனா வைரஸ்அமெரிக்காகிளிநொச்சிதேர்தல்தீபச்செல்வன்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சஜனாதிபதிகல்விகோத்தபாயகவிதைநிலாந்தன்கொழும்புவிஜய்மரணம்இலக்கியம்மகிந்தபாடசாலைதமிழகம்டிரம்ப்பிரபாகரன்மலேசியாதமிழீழம்இனப்படுகொலைரணில்அரசியல்தமிழ் தேசியக் கூட்டமைப்புசுமந்திரன்முல்லைத்தீவுஆஸ்திரேலியாசஜித்பிரதமர்மாணவர்கள்அவுஸ்ரேலியாவவுனியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/12/blog-post_46.html", "date_download": "2020-08-13T02:43:12Z", "digest": "sha1:RNKAIBC4WPQPRZ65BGLU2N5GYXJF2EWR", "length": 27278, "nlines": 918, "source_domain": "www.kalviseithi.net", "title": "பி.எட் முடித்த பொறியியல் பட்டதாரிகள் ‘டெட்’ தேர்வு எழுதி பள்ளி ஆசிரியராகலாம் - kalviseithi", "raw_content": "\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - கோரோனா அடங்காவிட்டால் புதிய திட்டத்தை செயல்படுத்த கல்வித்துறை முடிவு\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nஇனி பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும்தான்\nFlash News : பள்ளிகள் திறப்புக்கு முன் அனைத்து தலைமையாசிரியர்களும் பாட புத்தகங்களை பெற்று வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nFlash News : பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு நாள் நடைமுறையில் மாற்றம் - தேர்வுத்துறை அறிவிப்பு.\n - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nHome kalviseithi பி.எட் முடித்த பொறியியல் பட்டதாரிகள் ‘டெட்’ தேர்வு எழுதி பள்ளி ஆசிரியராகலாம்\nபி.எட் முடித்த பொறியியல் பட்டதாரிகள் ‘டெட்’ தேர்வு எழுதி பள்ளி ஆசிரியராகலாம்\nஇளநிலை பொறியியல் பட்டம் பெற்று பிஎட் தேர்ச்சி பெற்றவர் கள் ‘டெட்’ தேர்வு எழுதி பள்ளி களில் கணித ஆசிரியராகப் பணிபுரியலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் கலை, அறிவியல் படிப்புகளைப் போல பொறியியல் பட்டம் பெற்ற மாணவர்களும் பி.எட் படிக்க 2015-16-ம் ஆண்டு முதல் அனுமதி வழங்கப்பட்டது. இதற்காக மொத்தமுள்ளபி.எட் இடங்களில் பொறியியல் பட்டதாரி களுக்கு 20 சதவீதஇடங்கள் ஒதுக் கப்பட்டன. அதன்படி பி.இ, பி.டெக் பட்டதாரிகள் இயற்பியல், வேதியியல், கணினி அறிவிய��் மற்றும் கணிதம் ஆகிய பாடப் பிரிவுகளின்கீழ் பி.எட் படிப்புகளில் சேர்ந்து படித்து வருகின்றனர்.இதற்கிடையே இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத் தின்படி மத்திய, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (‘டெட்‘) தேர்ச்சி பெற்றால் மட்டுமே அனைத்துவிதப் பள்ளி களிலும் ஆசிரியராகப் பணிபுரிய முடியும்.\nஇந்நிலையில், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ‘டெட்’ தேர்வின்போது பொறியியல் முடித்து பி.எட் படித்தவர்கள் தேர்வு எழுத அனு மதிக்கப்படாததால், அவர்கள் ஆசிரியர் பணிக்கு செல்ல முடி யாத நிலை ஏற்பட்டது.\nஇதனால் பி.எட் படிப்பு களில் சேர பொறியியல் பட்டதாரி கள் ஆர்வம் காட்டவில்லை. இதைத் தொடர்ந்து இடஒதுக்கீடு 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.இந்த விவகாரம் தமிழக அரசின் கவனத்து கொண்டு செல்லப்பட்டது.\nஇதையடுத்து இளநிலை பொறியியல் பட்டம் பெற்று பி.எட் முடித்தவர்கள் ‘டெட்’ தேர்வு எழுத உயர்கல்வித் துறை தற்போது அனுமதி அளித்துள்ளது. அதன்படி பி.இ படிப்பில் எந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படித்து இருந்தாலும் அவர்கள் பி.எட் முடித்து பின்னர் ‘டெட்’ தேர்வை எழுதி பள்ளிகளில் 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கு கணித ஆசிரிய ராகப் பணிபுரியலாம்என்று உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் மங்கத் ராம் சர்மா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது.\nஅதேநேரம் பி.எட் படிப்புகளில் கணினி அறிவியல், இயற்பியல், வேதியல் பாடங்களைத் தேர்வு செய்து படிக்கும் மாணவர்களின் நிலை குறித்து அரசாணையில் விளக்கம் தரப்படவில்லை.\nஇதனால் அந்த பாடப் பிரிவுகளில் பி.எட் படிப்பவர்களின் எதிர்காலம் தற்போது கேள்விக் குறியாகியுள்ளது. இந்த விவகாரத் தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை சரிசெய்ய தமிழக அரசு உரிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஏற்கனவே டெட் தேர்ச்சி பெற்ற பல. ஆயிரம் பேர் வேலை இன்றி உள்ளனர். புதிதாக பொறியியற் பட்டதாரிகள் படித்து வேலை பெறமுடியுமா\nகனவு கானணுங்கள்...நாங்களும் அதை தான் இப்பொழுது செய்து கொண்டிருக்கிறோம்..இங்கனம் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர்..\nயாருவேனா அரசியல்பதவிக்கு வரலாம் என்ற நல்ல எண்ணத்தில் அரசியல்சாசனம் கொடுத்த உரிமமையை கையில் வைத்துக்கொண்டு வரன்முறையேயில்லாமல் செயல்படவிட்டால் இப்படித்தான்\nபக்கோடா போடவும் பழகிக்கச்சொல்லப்பட்ட என்ஜினியர்களுக்கு இப்ப டீச்சிங்வைரக்கும் கொண்டு வந்து விட்டு அடுத்து சத்துணவுஅம்மா,துப்புரவு பணியாளர்கள் பணிவரைக்கும் கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை...\nTeaching முடிச்சாவன்களுக்கு job Ila இதுல இது vara vilangitum\nஇப்படி எல்லாம் எப்படி அய்யா யோசனை வருகிறது\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/unwanted-speech-from-bjp-minister-of-maha/", "date_download": "2020-08-13T03:02:08Z", "digest": "sha1:4YVDJWCMDLEAZTFKG7WB5GWDOAPJ6PDF", "length": 10018, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "எல்லைமீறி பேசிய மராட்டிய மாநில பா.ஜ. அமைச்சர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஎல்லைமீறி பேசிய மராட்டிய மாநில பா.ஜ. அமைச்சர்\nமும்பை: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் உடலில் வெடிகுண்டை கட்டி, அவரை வேறுநாட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று பேசியுள்ளார் மராட்டிய மாநில அரசின் அமைச்சர் பங்கஜா முண்டே.\nஇந்திய விமானப்படை பாகிஸ்தானில் நடத்தியதாக சொல்லப்படும் தாக்குதல் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புவதைப் பற்றி பேசியபோது இவ்வாறு கூறியுள்ளார்.\nம���ாட்டிய மாநில பாரதீய ஜனதா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் மாநில பாரதீய ஜனதா தலைவர் ராவ்சாகேப் தான்வே ஆகியோர் உடனிருக்க, இதைக் கூறியுள்ளார் பங்கஜா முண்டே.\n“சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்பது என்ன அதை நடத்தியது யார் என்கின்றனர் எதிர்க்கட்சிகள். எனவே, ராகுல் காந்தியின் உடம்பில் வெடிகுண்டைக் கட்டிவிட்டு, அவரை வேறொரு நாட்டிற்கு அனுப்பினால்தான், அவர்களால் ராணுவம் நடத்திய தாக்குதலைப் புரிந்துகொள்ள முடியும்” என்றார்.\nராஜிவ் காந்தி போல் உண்மையை ஒத்துக்கொள்வாரா மோடி- மணிஷங்கர் ஐயர் வீடுகள் விற்பனை : நாடு முழுவதும் கடும் சரிவு ஜெயேந்திரர் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்\nPrevious மோடியின் டிவிட்டுகளை பகிர்வோருக்கு தேர்தல் வாய்ப்பு : ஆங்கில ஊடகம் தகவல்\nNext வாக்காளர் அடையாள அட்டை; வெடிகுண்டைவிட வலிமையானது: வாக்களித்தபின் மோடி பேட்டி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 23.28 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,95,471 ஆக உயர்ந்து 47,138 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.07 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,07,86,740 ஆகி இதுவரை 7,51,555 பேர் மரணம் அடைந்துள்ளனர். …\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவிஜயவாடா உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,35,938 ஆகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா…\nஆந்திர மாநிலத்தில் இன்று 9,597 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nவிஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 9,597 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,54,146 ஆகி உள்ளது. ஆந்திர…\nகொரோனா சிகிச்சை கட்டணத்தை நிர்ணயம் செய்ய உச்சநீதிமன்றத்துக்கு ஜி ஐ சி வேண்டுகோள்\nடில்லி கொரோனா சிகிச்சைக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய உச்சநீதிமன்றத்துக்கு ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (ஜி ஐ சி) வேண்டுகோள் விடுத்துள்ளது….\nரஷ்யா அறிவித்த உலகின் முதல் கோவிட் -19 தடுப்பு மருந்து: அதிபர் புடினின் மகளுக்கு கொடுக்கப்பட்டது\n‘கொரோனா வைரஸுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பு மருந்து இன்று பதிவு செய்யப்பட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்தார்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/import-gold-curbs-may-stay-for-some-more-time.html", "date_download": "2020-08-13T03:36:50Z", "digest": "sha1:CA7JIN3OV7YZ5FKCMNWQGFFXFWGHDOEE", "length": 7556, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தங்க இறக்குமதி கட்டுப்பாடு நீடிக்கும்: வருவாய்த் துறை செயலர்", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் இது இந்தியாவா மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் இது இந்தியாவா ’இந்தி’-யாவா: மு.க.ஸ்டாலின் காட்டம் தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 96\nநேர்காணல் – நடிகர் சாந்தனு\nகொரோனாவின் மடியில் – கோ.ப.ஆனந்த்\nதங்க இறக்குமதி கட்டுப்பாடு நீடிக்கும்: வருவாய்த் துறை செயலர்\nதங்கம் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் மேலும் சில காலம் நீடிக்க வாய்ப்புள்ளதாக மத்திய வருவாய்த் துறை செயலாளர் சக்திகாந்த…\nதங்க இறக்குமதி கட்டுப்பாடு நீடிக்கும்: வருவாய்த் துறை செயலர்\nதங்கம் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் மேலும��� சில காலம் நீடிக்க வாய்ப்புள்ளதாக மத்திய வருவாய்த் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை தற்போது கட்டுப்பாட்டில் இருந்தாலும் சர்வதேச சூழல்கள் காரணமாக புதிய நெருக்கடிகள் தோன்ற வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டார். எனவே தங்க இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தும் முன் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார். உக்ரைன், ஈராக், லிபியா ஆகிய நாடுகளில் நிலவும் பிரச்னைகளால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து அதனால் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதல் இடம்\nஅனில் அம்பானியின் சொத்து மதிப்பு பூஜ்யம்\nஊபர் நிறுவனத்தில் இருந்து அதன் நிறுவனர் விலகினார்\nசர்க்கரை ஏற்றுமதியில் இந்தியா சாதனை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgnu.blogspot.com/2009/04/blog-post.html", "date_download": "2020-08-13T02:38:34Z", "digest": "sha1:AJAHAH3XSPSHEPXDQGSA76BVJPMDWHOZ", "length": 11849, "nlines": 91, "source_domain": "tamilgnu.blogspot.com", "title": "GNU/Linux குறிப்பேடு: கட்டற்ற மென்பொருள் கருத்தரங்கு - திருக்கோணமலை", "raw_content": "\nகட்டற்ற வாழ்க்கை... கட்டற்ற குறிக்கோள்.... கட்டற்ற தொழிநுட்பம்...\nகட்டற்ற மென்பொருள் கருத்தரங்கு - திருக்கோணமலை\nகடந்த மார்ச் மாதம் 28ம் நாள் திருக்கோணமலை லியோ கழகத்தினதும் (Leo club of Trinco new city) MIC Computers நிறுவனத்தினதும் அனுசரணையில் கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் சம்பந்தர் மண்டபத்தில் கட்டற்ற மென்பொருள் தொடர்பான அறிமுகக் கருத்தரங்கு நடைபெற்றது.\nநிகழ்ச்சியின் உள்ளடக்கங்களை இங்கே பார்க்கவும்.\nநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இக்கருந்தரங்கில் கலந்துகொண்டதும் இறுதிவரை ஆர்வத்துடன் பங்கெடுத்ததும் மகிழ்ச்சி தருவதாய் அமைந்தது.\nஇவ்வெற்றியில் பெரும்பங்கெடுத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், குறிப்பாக ஜெகந்த் நன்றிக்குரியவர்.\nகருத்தரங்கின் முன்பாதியில் பெரும்பாலும் கட்டற்ற மென்பொருள் இயக்கம் தொடர்பான சித்தாந்த ரீதியான அறிமுகங்களும் விளக்கங்களுமே இடம்பெற்றன.\nகவனம் சிதறாமல் இவ்விஷயங்களைக்கேட்டுக்கொண்டிருந்து கேள்வி நேரத்தில் தத்துவம் சார்ந்த பல கேள்விகளையும் கேட்கத்தொடங்���ினார்கள்.\nதிருக்கோணமலையில் இடம் பெறும் கட்டற்ற மென்பொருள் தொடர்பான முதல் கருத்தரங்கு இதுவேயாகும். கலந்துகொண்ட பலர் லினக்ஸ் என்ற சொல்லையே அன்றுதான் முதன் முறையாகக் கேள்விப்படுபவர்களாகவும் இருந்தனர்.\nஅப்படி இருந்தும் ஒவ்வொரு கேள்வி நேர இடைவெளிகளின் போதும் அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்டதுடன், க்னூ/லினக்சினைத் தங்கள் சொந்தப்பாவனைக்குப் பயன்படுத்துவது தொடர்பான மிகுதியான ஆர்வத்தையும் வெளியிட்டனர்.\nஇக்கருத்தரங்கில் வழங்கப்படுவதற்கென \"உபுண்டு க்னூ/லினக்ஸ் திருக்கோணமலைப் பதிப்பு\" என்ற பெயரில் தனியான வழங்கல் ஒன்று வடிவமைக்கப்பட்டது.\nஇவ்வழங்கல் தொடர்பான மேலதிக விபரங்கள் இந்த வலைப்பதிவில் காணலாம்.\nகருத்தரங்கின் இரண்டாம் பாதி இவ்வழங்கலை அடிப்படையாகக்கொண்ட செயன்முறை விளக்கங்களாகவே அமைந்திருந்தது.\nபொதுவான மாற்று மென்பொருட்கள், தமிழ்ப்பயன்பாடு, நிறுவல் போன்றவை இவ்வழங்கலை அடிப்படையாக்கொண்டு விளக்கப்பட்டது.\nஇறுதிப்பகுதியில் முப்பரிமாண இடைமுகப்புடன் கூடிய compiz fusion இனை அறிமுகப்படுத்தி நிகழ்த்திக்காட்டியபோது அரங்கு நிறைந்த கைதட்டல் ஓசையும் ஆரவாரமும் எழுந்தது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. :-)\nவரைகலை வேலைகளுடன் தொழின்முறையாக தொடர்புகள் கொண்டுள்ள ஆர்வலர் ஒருவரை நான் க்னூ/லினக்சுக்கு முற்றாக மாற வேண்டாம் இரட்டை இயங்குதளங்களைப் பயன்படுத்துங்கள் என்று அறிவுறுத்தியபோது அவர் பெரும் ஏமாற்றமடைந்து சோர்ந்து போனது மறக்க முடியாத சம்பவம்.\nதொழிநுட்ப ரீதியாக கவரப்பட்டதை விட, க்னூ/லினக்சினைப் பயன்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தைக் கருத்தியல் ரீதியாகப் பெறவேண்டுமென்ற நோக்கத்தோடு வடிவமைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சி நிரல் வெற்றியளித்திருந்தமை, மூடிய மென்பொருட்களுக்கு எதிரான உணர்வை பல வழிகளிலும் ககலந்துகொண்டவர்கள் வெளிப்படுத்தியதிலிருந்து அறிந்துகொள்ளக்கூடியதாயிருந்தது.\nஇக்கருத்தரங்கின் வெற்றி அடுத்தடுத்து இப்பரப்பில் தொடர்ச்சியான கருத்தரங்குகளைப், பயிற்சிப்பட்டறைகளை நடத்துவதற்கான தளத்தையும் அமைத்துத்தந்துள்ளது.\nதிருக்கோணமலையை அடிப்படையாகக்கொண்டு க்னூ/லினக்ஸ் பயனர் குழுமம் ஒன்றினை தொடக்கி வைக்கக்கூடிய புறநிலைகளும் கனிந்து வந்துள்ளன.\nகலந்துகொண்ட மாணவர்கள��� அனைவருக்கு லியோ கழகத்தினரால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.\nஉபுண்டு க்னூ/லினக்ஸ் திருக்கோணமலைப்பதிப்பின் வட்டுக்களும், நான்குபக்கக் கையேடு ஒன்றும் கலந்துகொண்ட அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டன.\n[படங்களில் உள்ளபடி இடைவேளையில் தாகம் தீர்க்க பெப்சி வழங்கப்பட்டது. நான்குமணி நேரம் தொடர்ச்சியாக உரத்துப்பேசியபடி இருந்தேன். தாகம். வேறு தெரிவு இருக்கவில்லை. பெப்சி,கோக் அவற்றின் துணை உற்பத்திகள் உடலுக்கும் உலகுக்கும் தீங்கான பானங்கள் அவற்றைக் குடிப்பதை முடிந்தவரை தவிர்த்துக்கொள்ளுங்கள்]\nLabels: தொழிநுட்பம், நிகழ்வுகள், லினக்ஸ்\nஇன்னும் இது போன்ற சேவைகளை உங்கள் மண்ணில் உள்ளவர்களுக்கு செய்தீர்கள் ஆனால் நன்றாக இருக்கும்\nFirefox பிரச்சனைக்கு ஒரு தற்காலிக தீர்வு\nவின்டோசின் format சடங்கும் GRUB இனை மீள நிறுவுதலும்.\nதபுண்டு - மூன்றே படிகளில் உபுண்டுவில் சகல தமிழ் வசதிகளும்\nஉபுண்டு Feisty யின் VCD பிரச்சினை - தற்காலிகத் தீர்வு\nதற்போது GNU/Linux குறிப்பேடு mmauran.net/blog என்ற முகவரியில் இயங்குகிறது.\nஇங்கே இனி எவ்விதமான இற்றைப்படுத்தல்களும் இருக்காது.\nதயவுசெய்து இனி mmauran.net/blog என்ற முகவரியை அணுகவும்.\nகட்டற்ற மென்பொருள் கருத்தரங்கு - திருக்கோணமலை\nGNU/Linux: \"எழுதுபவர்களுக்கு\" ஒரு மென்பொருள்\nவிக்சனரி குழுமம் (சொல்லாக்க உரையாடல்களுக்கு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1406430.html", "date_download": "2020-08-13T03:04:05Z", "digest": "sha1:WKZ7WQH3XK7QPI3CDWYMRN6S22BRI4GA", "length": 13874, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!! – Athirady News ;", "raw_content": "\nஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி\nஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி\nஹஜ்ஜின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு இலங்கை அரசாங்கமானது இந்நாட்டு முஸ்லிம் சமூகத்தினர் அவர்களுடைய சமயக் கிரியைகளில் ஈடுபடுவதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nஅவர் தனது வாழ்த்துச் செய்தியில்,\nஇலங்கை வாழ் முஸ்லிம்கள் உலகெங்கிலும் உள்ள தமது இஸ்லாமிய சகோதரர்களுடன் இணைந்து கொண்டாடும் ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாளை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.\nஇப்றாஹீம் நபி அவர்களும் அவரது குடும்ப உறுப்பினர்களும் இறைவனுக்காக மேற்கொண்ட பெரும் அர்ப்பணிப்புகளை நினைவுகூர்ந்து உலக வாழ் முஸ்லிம்கள் மிகுந்த பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் இத்திருநாளை கொண்டாடுகின்றனர்.\nஇக்காலப்பகுதியிலேயே உலகெங்கிலும் இருந்து இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் இஸ்லாத்தின் ஐம்பெரும் தூண்களில் ஒன்றான ஹஜ் கடமைக்காக மக்காவில் ஒன்று சேர்கின்றனர்.\nமுழு உலகையும் ஆட்கொண்டிருக்கும் கொவிட்- 19 நோய்த் தொற்றுக்கு மத்தியில் இம்முறை வழமை போன்று மக்காவுக்கான யாத்திரைக்கு முஸ்லிம்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்காத போதும், அந்த யாத்திரையின் மூலம் வெளிப்படுத்தப்படும் இறைவனுடனான நெருக்கத்தையும் சமூக ஐக்கியத்தையும் மேலும் வளர்த்துக்கொள்வதற்கு இந்த நன்னாள் உதவும் என்று எண்ணுகின்றேன்.\nஹஜ்ஜின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு இலங்கை அரசாங்கமானது இந்நாட்டு முஸ்லிம் சமூகத்தினர் அவர்களுடைய சமயக் கிரியைகளில் ஈடுபடுவதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது.\nபுனித அல்குர்ஆனின் போதனைகளின் வழி நின்று வரலாறு நெடுகிலும் ஏனைய அனைத்து சமூகங்களுடனும் ஐக்கியமாக வாழ்ந்து வரும் எமது நாட்டு முஸ்லிம்கள் எமது தேசத்தின் சுபீட்சத்திற்காக வழங்கிவரும் பங்களிப்புகள் எதிர்காலத்திலும் தொடரும் என நான் நம்புகிறேன்.\nஇலங்கை வாழ் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் எனது மகிழ்ச்சி நிறைந்த ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஅங்கவீனமான முன்னாள் பெண் போராளிக்கு வாழ்வாதார உதவி\nகரையோரப் பிரதேச மக்களுக்கு அவதான எச்சரிக்கை\n“புங்குடுதீவு பெருக்குமரம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு, மக்களின்…\nவீரமுனை படுகொலை நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது\nஒரு பருக்கை சோறு கூட மிச்சம் வைக்க மாட்டாங்க…இந்த மாதிரி side dish…\nஇந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்\nஐதேக தலைமைத்துவத்திற்கு மேலும் மூவரின் பெயர் \nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவசியமான கொவிட் பரிசோதனை அறிக்கையின் உள்ளடக்கம்\nயாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்காக மூன்று பேராசிரியர்கள் பேரவையினால் தெரிவு\nஇலஞ்சம் பெற முற்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள��� கைது\n“புங்குடுதீவு பெருக்குமரம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு,…\nவீரமுனை படுகொலை நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது\nஒரு பருக்கை சோறு கூட மிச்சம் வைக்க மாட்டாங்க…இந்த மாதிரி side…\nஇந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின்…\nஐதேக தலைமைத்துவத்திற்கு மேலும் மூவரின் பெயர் \nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவசியமான கொவிட் பரிசோதனை அறிக்கையின்…\nயாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்காக மூன்று பேராசிரியர்கள்…\nஇலஞ்சம் பெற முற்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் கைது\nஉயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை\nசிங்கப்பூரில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 283 பேர் நாடு…\nகடலில் மிதந்து வந்த 294 கிலோ கஞ்சா\nரிஷாட் பதியுதீனிடம் 6 மணி நேரம் வாக்குமூலம் பதிவு\nடிக்டாக்கை வாங்கும் முயற்சியில் மைக்ரோசாப்டை தொடர்ந்து களமிறங்கிய…\n“புங்குடுதீவு பெருக்குமரம்” முழுமையாக புனரமைக்கப்பட்டு,…\nவீரமுனை படுகொலை நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது\nஒரு பருக்கை சோறு கூட மிச்சம் வைக்க மாட்டாங்க…இந்த மாதிரி side…\nஇந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2019/01/students.html", "date_download": "2020-08-13T02:45:46Z", "digest": "sha1:EKPWMJC3IS7KXFTM3URQFSZCOHWVF2L5", "length": 9337, "nlines": 67, "source_domain": "www.sammanthurainews.com", "title": "அல்- அர்சத் ம.வித்தியாலயத்தில் தரம் ஒன்றிற்கு சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு. - SammanThuRai News", "raw_content": "\nHome / சம்மாந்துறை / அல்- அர்சத் ம.வித்தியாலயத்தில் தரம் ஒன்றிற்கு சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு.\nஅல்- அர்சத் ம.வித்தியாலயத்தில் தரம் ஒன்றிற்கு சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு.\nசம்மாந்துறை அல் அர்சத் மகா வித்தியாலயத்தில் இவ்வருடம் தரம் ஒன்றிற்கு சேர்ந்த மாணவர்களை வரவேற்று அவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் அவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு அல் அர்சத் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் பழைய மாணவ சங்க உப தலைவர் எச்.எம் அக்ரம் தலைமையில் அண்மையில் நடாத்தப்பட்டது.\nஇந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பழைய மாணவரும் ஆசிய அபிவிருத்தி வங்கி உத்தியோகத்தர் அஸ்மி யாஸீன் அவர்கள் கலந்து கொண்டதுடன் மாணவர்களின் எதிர்காலம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற தனது உரையை நிகழ்த்தி இருந்தார்.\nநாம் வாழும் சமூகத்தில் சிறந்த மாற்றங்களை பாடசாலை மாணவர்களாலேயே உருவாக்க முடியும், மாணவர்கள் புத்தகக் கல்வியினை பரீட்சையில் சித்தி பெற மாத்திரம் கற்காமல் தான் கற்ற கல்வியினால் சமூகத்தில் நல்ல பல மாற்றங்களையும் உண்டு பண்ண முனைய வேண்டும் என தெரிவித்தார்.\nஅதன் பின்னர் பாடசாலை பழைய மாணவர் சங்க தலைவரும் பாடசாலையின் அதிபருமாகிய ஏ எல் அப்துல் மஜீத் அவர்கள் உரையாற்றும்போது இந்த பாடசாலையில் கல்வி கற்று உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் இந்த பாடசாலையில் பழைய மாணவர்களாக இருந்து செயற்படுவதை நினைத்து நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன் இந்த பாடசாலை உடைய வளர்ச்சிக்கு இந்த பழைய மாணவர்கள் ஆற்றி வரும் சேவையை எண்ணி நான் பெருமைப்படுகிறேன் என்றார்.\nஇந்நிகழ்வில் பழைய மாணவர் சங்க தலைவரும் பாடசாலையின் அதிபருமான திரு ஏ. எல். அப்துல் மஜீத் அவர்கள், பழைய மாணவர் சங்கத்தின் உப தலைவர் திரு எச்.எம் அக்ரம், பாடசாலையின் உப அதிபர் ரஹீம் அவர்களுடன் பழையமாணவ நிர்வாகிகளும் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.\nபழைய மாணவர் சங்கத்தின் ஊடாக பழைய மாணவரும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகத்தர் அஸ்மி யாஸீன் அவர்களுக்கு பழைய மாணவர் சங்க தலைவரும் பாடசாலையின் அதிபர்மாகிய அப்துல் மஜீத் அவர்களினாலும் பழைய மாணவர் சங்க உபதலைவர் அக்ரம் அவர்களினால் நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது\nபாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது\nதொழினுட்பக்கல்லூரி விரிவுரையாளர் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரல் \n(காரைதீவு நிருபர் சகா) திறன்கள் அபிவிருத்திமற்றும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சின் தொழின...\nகாரைதீவின் பிரபல சமுகசேவையாளர் றோட்டரிக்கழகத்தலைவர் றோட்டரியன் ருத்ரன் காலமானார்.\nகாரைதீவு நிருபர் சகா காரைதீவின் பிரபல சமுகசேவையாளரும் கல்முனை றோட்டரிக்கழகத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் மக்கள்வங்கிக்கிளையின் ...\nகணக்கியல் அறிஞர் பேராசிரியர் கோணமலை கோணேச பிள்ளை இயற்கை எய்தினார்\nகாரைதீவு நிருபர் சகா மட்டக்களப்பை அடுத்துள்ள மண்டூரில் வாழ்ந்த கணக்கியல் அறிஞர் பேராசிரியர் கோணமலை கோணேச பிள்ளை அவர்கள் நேற்றுமு...\nஜப்பான் வெள்ளம்: 'தீவிர அபாய நிலை' எச்சரிக்கை.\nவடக்கு ஜப்பானில் மீண்டும் மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கான அபாயத்தில் உள்ளது வடக்கு ஜப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/ramnad?page=35", "date_download": "2020-08-13T02:33:11Z", "digest": "sha1:VTHUVDW5ISLDUQAOBREY7IXW5X3N7Y2T", "length": 21485, "nlines": 221, "source_domain": "www.thinaboomi.com", "title": "ராமநாதபுரம் | தின பூமி", "raw_content": "\nவியாழக்கிழமை, 13 ஆகஸ்ட் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமீனவர்கள் பயன்பெரும் வகையில் முதன் முறையாக கடல் ஓசை எப்,எம் வானொலி நிலையம் புதியதாக இன்று திறப்பு.\nராமேசுவரம்,பிப்,4: கடலில் மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருக்குபோது கடலில் ஏற்படும் இயற்கையான மாற்றங்களை ...\nபேரறிஞர் அண்ணா நினைவுநாளை முன்னிட்டு பக்தர்களுக்கு இலவச வேட்டி சேலை\nராமேசுவரம்,- ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னி்ட்டு திருக்கோயில் நிர்வாகம் சார்பாக ...\nராமநாதபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு நாள்\nராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் பல்வேறு இடங்களில் அண்ணா நினைவுநாள் கடைப்பிடிக்கப்பட்டது. போக்குவரத்து கழக ...\nமண்டபம் பேரூராட்சி பகுதிகளில் இரவுபகலாக சீமைகருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரம்\nமண்டபம்,- ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஐகோர்ட்டு உத்தரவின்படி இரவு பகலாக சீமைகருவேல ...\nராமேசுவரம் திருக்கோயிலில் 18 நாள் உண்டியல் காணிக்கை வருவாய் 48.97 லட்சம்.\nராமேசுவரம்,- ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் திங்கள் கிழமை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தர்கள் காணிக்கையாக ...\nராமநாதபுரம்,- ராமநாதபுரம்மாவட்டத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தட்டம்மை நோயை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடுவது தொடர்பாக ...\nராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ...\nபாம்பன் கடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து டிஜிட்டல் கருவி மூலம் ஆய்வு.\nராமேசுவரம்,- ராமேசுவரம் தீவு மற்றும் பாம்பன் ஆகிய கடலோரப்பகுதிகளில் கடலின் தன்மை குறித்து மத்திய அரசு சார்பில் ...\n���மிழகத்தில் 5 லட்சம் மாணவர்களுக்கு\nராமநாதபுரம்,- தமிழகத்தில் இந்த ஆண்டு 5 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு ரூ.890 கோடியில் மடிக்கணினி வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் டாக்டர் ...\nராமநாதபுரம்,- தைஅமாவாசைiயொட்டி புண்ணியதலமான ராமேசுவரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு ...\nராமநாதபுரத்தில் 68-ஆவது குடியரசு தினவிழா\nராமநாதபுரம், - ராமநாதபுரத்தில் நடைபெற்ற 68-வது குடியரசு தினவிழாவில் கலெக்டர் முனைவர் நடராஜன் தேசியக்கொடியை ஏற்றி ...\nராமநாதபுரத்தில் தேசிய வாக்காளர் தினம்\nராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் தேசிய வாக்காளர்தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் முனைவர் நடராஜன் தொடங்கி ...\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய கண்காணிப்பு குழு அதிகாரிகள் நேரில் சென்று ...\nஜல்லிகட்டு போராட்டத்தில் மாநில அரசின் உணர்வுகளை மாணவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்: ராமேசுவரத்தில் விஹச்பி அமைப்பின் நிறுவனர் வேதாந்தம் சிறப்பு பேட்டி.\nராமேசுவரம்-: ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு தமிழக விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் நிறுவனர் வேதாந்தம் நேற்று வருகை ...\nகச்சத்தீவு திருவிழா மார்ச் மாதம் நடைபெறவுள்ளது: படகில் செல்ல விண்ணப்பங்கள் விநியோகம் துவக்கம்.\nராமேசுவரம்,- இரு நாட்டு பக்தர்கள் இணைந்து கொண்டாடும் கச்சத்தீவு திருவிழா வரும் மார்ச் 11,12 ஆகிய தேதிகளில் இரண்டு நாள்கள் ...\nசேவாபாரதி அமைப்பின் சார்பில் விவேகானந்தர் பிறந்தநாளையொட்டி ரத்ததான முகாம்\nமண்டபம்,--ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் சேவபாரதி அமைப்பின் சார்பில் விவேகானந்தர் பிறந்தநாளையொட்டி ரத்ததான முகாம் ...\nதேசிய அளவிலான மகளிர் ஆக்கி போட்டிகள்\nராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மகளிர் சப்-ஜுனியர் ஆக்கி போட்டிகளில் ஜார்கண்ட் மாநில ஆக்கி அணி சாம்பியன் ...\nராமநாதபுரம் சர்வதேச ஆக்கி மைதானத்தில்\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் சர்வதேச ஆக்கி விளையாட்டு மைதானத்தின் அருகில் வீரர்கள் தங்கும் வகையில் ரூ.1 கோடி செலவில் தங்கும் ...\nராமநாதபுரம் மாவட்டத்தில் 15 கால்நடை தீவன மையங்கள் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் நடராஜன் தகவல்\nராமநாதபுரம்-- ராமநாதபுரம் மாவட்டத்தில் கால்நடைகளின் தேவையை கருத்தில் கொண்டு 15 உலர் கால்நடை தீவன மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக ...\nதை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் திருக்கோயிலில் நடைகள் திறப்பு-அடைப்பு நேரம் மாற்றம்\nராமேசுவரம்,-:தை அமாவாசையை நாளை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் பகல் முழுவதும் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nஇஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.1.30 கோடி இழப்பீடு: கேரள அரசு வழங்கியது\nசுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி 90 நிமிடங்கள் வரை உரையாற்றுவார்\nகேரள நிலச்சரிவு: பலியானவர்கள் எண்ணிக்கை 53 ஆக உயர்வு\nகொரோனா தொற்று: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் அனுமதி\nஇயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் அமிதாப்பச்சன்: மகன் அபிஷேக் பச்சன் தகவல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nஅ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளரின் தாயார் மரணம்: இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இரங்கல்\nசென்னையைப் போல் பிற மாவட்டங்களிலும் தெருத் தெருவாக சோதனை நடத்தப்படும்: தலைமைச்செயலாளர் சண்முகம் தகவல்\nமேலும் 5,871 பேருக்கு கொரோனா: தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு\nபத்திரிகை சுதந்திரத்தை ஆதரித்து செய்தித்தாள்களை வாங்கி குவிக்கும் ஹாங்காங் மக்கள்\nரஷ்ய தடுப்பூசி குறித்து உலக சுகாதார அமைப்பு கருத்து\nஅமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ்: ஜோ பிடன்\nகத்தார் உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி: பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி பீல்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி 90 நிமிடங்கள் வரை உரையாற்றுவார்\nபுதுடெல்லி : சுதந்திர தின விழாவில் காலை 7.30 மணிக்கு கொடியேற்றி வைத்து 45 முதல் 90 நிமிடங்கள் வரை பிரதமர் மோடி உரையாற்றுவார்...\nவெங்கையா நாயுடு குறித்து சிறப்பு புத்தகம் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்\nபுதுடெல்லி : துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் 3 ஆண்டு கால பணி நிறைவையொட்டி, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை ...\nஇந்தியா - சீனா இடையே தொடரும் பதற்றம்: எந்த நிலையையும் எதிர்கொள்ள தயார்: ராணுவ தளபதி பிபின் ராவத்\nபுதுடெல்லி : இந்தியா - சீனா எல்லையில் நிலவி வரும் பதற்றத்திற்கு இடையில் எத்தகைய நிலையையும் எதிர்கொள்ளத் தயார் ...\nகத்தார் உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு\nகத்தார் : அக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதத்தில் நடைபெற இருந்த கத்தார் உலகக்கோப்பை போட்டிக்கான தகுதிச் சுற்று ...\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி: பயிற்சி முகாம் தொடங்குவதில் சிக்கல்\nபெங்களூரு : கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மொத்தம் ...\nவியாழக்கிழமை, 13 ஆகஸ்ட் 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chenaitamilulaa.forumta.net/t45116-topic", "date_download": "2020-08-13T03:14:20Z", "digest": "sha1:7QRDLKQWVAUIIIVEBHJJT4EKSMU5U2KH", "length": 29779, "nlines": 295, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "பேய் இருக்கா இல்லையா...?! - அரட்டைக்கு வாங்க", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்\n» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்\n» லாக் டவுன் கதைகள்\n» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை\n» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…\n» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை\n» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…\n» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.\n» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு\n» கொலை வழக்கின் தீர்ப்பு…\n» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்\n» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று\n» நீங்கள் தான் கடவுளின் மனைவி…\n» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து\n» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்\n» 4-வது தலைமுறை பாடகி\n» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.\n» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்\n» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்\n» அது, 'ரீல்' - இது, 'ரியல்\n» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\n» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்\n» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி\n» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்\n» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்\n» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: அரட்டை அடிக்கலாம் வாங்க.\nRe: பேய் இருக்கா இல்லையா...\nபேய் இல்லை. பேய் இருந்தா மக்கள் தொகையை விட பேயின் தொகை தான் அதிகமிருக்கும்\nRe: பேய் இருக்கா இல்லையா...\nஎவ்வளவு பகுத்தறிவுடன் இருந்தாலும் பலருக்கும்\nமனதில் எங்காவது பேய் பயம் ஒட்டிக்கொண்டு\nதான் இருக்கிறது. இரவில் கடும் இருளில் தனியாக\nசெல்லும் போது எங்காவது ஒரு ஒநாய் ஊளை\nஇதற்கு காரணம் நமக்கு வேண்டப்பட்ட சிலர் சொன்ன\nபல விஷயங்களை ஏன் எதற்கு என்று அலசிப் பார்க்காமல்\nஅப்படியே மனம் ஏற்றுக்கொள்வதால் தான்.\nபேயாவது பிசாசாவது என்று சொல்பவர்களைக் கூட\nநம்பவைக்க விஞ்ஞான முலாம் பூசிய பேய் ஆராய்ச்சிகளும்,\nவிபத்தில் இறந்து போன பெண்ணின் ஆவி \" என் தொடரும்\nஉண்மை போன்ற கதைகளும் நிறைய உலா வந்து\nபோதாக்குறைக்கு சாமி வந்து ஆடுபவர்கள்,\nபேய் வந்த பெண்கள் ���ன இன்றும் பார்க்கிறோம்.\nசந்திரமுகியில் \"மாப்பு வச்சிட்டான்யா ஆப்பு \"என்ற\nவடிவேலுவின் பேய் காமடி மறக்க முடியுமா\nRe: பேய் இருக்கா இல்லையா...\nபேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் தானே அது ரெம்ப இருக்கே..\n பயப்பேய், பொயபேய், பொறாமைபேய், பேராசைப்பேய், வஞ்சபேய், காமபேய், காதல்பேய், பண ஆசைபேய், நகைஆசைபேய், சொத்தாசைபேய், பதவிஆசைப்பேய், புகழ்ப்பேய் என நிரம்ப இருக்கிறது\nஅச்சம் தரும் ஒன்று நம்மை அதைரியபடுத்தும் ஒன்றை பேய் என்போமானால் நமக்குள்ளே இருக்கும் இதெல்லாம் பேய்தான் .\nமத்தப்படி மரித்தபின் நாம் நேசிப்பவர்கள் பேயாய் வந்து பயம் காட்டுவாங்க .. வெள்ளை ஆடையில் காலில்லாமல் வருவாங்க என்பதெல்லாம் நம் மனபேய் சொல்லும் கலக்கம் தான் \nஅந்த காலத்தில் மனிதனை கட்டுபடுத்தி வைக்க.. இறந்த பின் மனித உடலில் உருவாகும் வைரஸ்,பக்ரீரியா போன்ற கிருமிகளால் அருகில் இருப்பவர்கள் பாதிக்கபடாமல் இருக்க சுடுகாட்டில் அடக்கம் செய்த உடல்களை அசுசைபடுத்தாதிருக்க இப்படி பேய் கீய்ய்ய்ய்ய்னு சொல்லி இருப்பார்கள்\nஅப்படிசொல்லா விட்டால் நம்ம ஆட்கள் அங்கேயும் பொய் உட்கார்ந்து சமைத்து சாப்பிட்டு குடித்தன்ம் செய்ய ஆரம்பிச்சிருவாங்க என கட்டுபடுத்தி இருக்கலாம்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: பேய் இருக்கா இல்லையா...\nபேய் படம் பார்க்க நன்றாகத்தான் இருக்கும்.\nநாம வசிக்கவே இருக்கிற நிலங்களையெல்லாம் வீடா கட்டிட்டு இருக்கோம். அவங்களுக்கும் சேர்த்து இடத்துக்கு எங்கே போறது.\nRe: பேய் இருக்கா இல்லையா...\nahmad78 wrote: பேய் படம் பார்க்க நன்றாகத்தான் இருக்கும்.\nநாம வசிக்கவே இருக்கிற நிலங்களையெல்லாம் வீடா கட்டிட்டு இருக்கோம். அவங்களுக்கும் சேர்த்து இடத்துக்கு எங்கே போறது.\nபேய் - பிசாசு என்பது இறந்தவர்களுடைய ஆவி இதில் நல்ல ஆவியும் இருக்கிறது கெட்ட ஆவியும் இருக்கிறது இவற்றில் கொள்ளிவால் பேய்,இரத்தக்காட்டேறி,சுடலை மாடன், மோகினி-சங்கிலி என்று பல வகைகள் இருக்கின்றன, இப்படியான பதில்கள்தான் எமக்கு இதுவரை தரப்படுகின்றன, சாவுக்கு குறிக்கப்பட்ட திகதிக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டு மரணமடைபவர்கள் ஆவியாக அலைவார்கள் என்றும் சொல்லப்படுவதுண்டு கொலை செய்யப்படுபவர்களும் தங்களை கொலை செய்தவர்களை பழிவாங்குவதற்காக ஆவியாக அலைவார்கள் என்றும் -இந்த வகை ஆவிகளே கெட்டஆவிகள் என்றும், கூறப்படுகின்றது.\nஇந்த ஆவிகளுக்கு கால்கள் இல்லை என்றும் இவை மரங்கள் மயானங்கள், பாழடைந்த கட்டிடங்கள், தங்கியிருக்கும் என்று இரவு வேளைகளிலேயே அதிகம் நடமாடும் என்றும்- சொல்லப்படுவதுண்டு.\nவிஞ்ஞானரீதியாகப் பார்த்தால் ஒரு மனிதனின் மரணம் என்பது அவனது மூளையும் இதயமும் செயலற்றுப் போவதாகும், மூளை செயலற்று விட்டால் அல்லது இறந்துவிட்டால் சகல அசைவுகளும் நின்றுவிடும் அதில் உள்ள ஞாபகங்கள், பதிவுகள் எல்லாமே அழிந்துவிடும். அது போல் இதயம் செயலற்று போய்விட்டால் இரத்த ஓட்டம் நின்றுவிடும், சுவாசம் நின்றுவிடும் இவையனைத்தும் ஒரு சேரநிகழும்போது ஒரு மனிதன் மரணமடைந்து விட்டதாக மருத்துவரீதியாக சொல்லப்படுகிறது.\nRe: பேய் இருக்கா இல்லையா...\nrammalar wrote: எவ்வளவு பகுத்தறிவுடன் இருந்தாலும் பலருக்கும்\nமனதில் எங்காவது பேய் பயம் ஒட்டிக்கொண்டு\nதான் இருக்கிறது. இரவில் கடும் இருளில் தனியாக\nசெல்லும் போது எங்காவது ஒரு ஒநாய் ஊளை\nஇதற்கு காரணம் நமக்கு வேண்டப்பட்ட சிலர் சொன்ன\nபல விஷயங்களை ஏன் எதற்கு என்று அலசிப் பார்க்காமல்\nஅப்படியே மனம் ஏற்றுக்கொள்வதால் தான்.\nபேயாவது பிசாசாவது என்று சொல்பவர்களைக் கூட\nநம்பவைக்க விஞ்ஞான முலாம் பூசிய பேய் ஆராய்ச்சிகளும்,\nவிபத்தில் இறந்து போன பெண்ணின் ஆவி \" என் தொடரும்\nஉண்மை போன்ற கதைகளும் நிறைய உலா வந்து\nபோதாக்குறைக்கு சாமி வந்து ஆடுபவர்கள்,\nபேய் வந்த பெண்கள் என இன்றும் பார்க்கிறோம்.\nசந்திரமுகியில் \"மாப்பு வச்சிட்டான்யா ஆப்பு \"என்ற\nவடிவேலுவின் பேய் காமடி மறக்க முடியுமா\nஇரவில் வெளியே சென்று விட்டு வருபவர்கள் (சில இடங்களில் பகலில் கூட ) குளித்துவிட்டு அல்லது கை கால் கழுவிவிட்டு வீட்டுக்குள் வரவேண்டும் அவ்வாறு செய்யாவிட்டால் பிள்ளைகளுக்குக் கூடாது என்று நமது பெரியவர்கள் சொல்வதுண்டு.\nRe: பேய் இருக்கா இல்லையா...\nசந்தை முடிந்து ஊர் திரும்பும்\nமாட்டு வண்டிகளின் ஒலி என்பாள்\nகொடியில் இருந்து எடுக்க மறந்த\nRe: பேய் இருக்கா இல்லையா...\nRe: பேய் இருக்கா இல்லையா...\nபேய் இருக்கா இல்லையானு முடிவுக்கு வந்தாச்சா\nRe: பேய் இருக்கா இல்லையா...\nபானுஷபானா wrote: பேய் இருக்கா இல்லையானு முடிவுக்கு வந்தாச்���ா\nRe: பேய் இருக்கா இல்லையா...\nபேய் இருக்குற மாதிரிதான் தெரியுது..\nRe: பேய் இருக்கா இல்லையா...\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: அரட்டை அடிக்கலாம் வாங்க.\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைப���ங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-08-13T04:16:49Z", "digest": "sha1:FLVDMA7BSCCDLZH3AAFDUT25OU5OOV5L", "length": 6609, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆபெலிசோரஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆபெலிசோரஸ் (உச்சரிப்பு /əˌbɛlɨˈsɔrəs/; \"ஆபெல்லின் பல்லி\") என்பது, ஆபேலிசோரிட் தேரோபொட் தொன்மாவின் ஒரு பேரினம். இது இன்றைய தென்னமெரிக்காவின் கிரீத்தேசியக் காலப்பகுதியைச் சேர்ந்தது. இது ஊனுண்ணும் இருகாலி விலங்கு. இதன் மண்டையோட்டின் ஒரு பகுதியை மட்டும் கொண்டே இது பற்றி அறியப்பட்டு இருப்பினும் இது 7 தொடக்கம் 9 மீட்டர் வரை நீளம் கொண்டதாக இருந்திருக்கும் எனக் கருதப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 பெப்ரவரி 2017, 02:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/ganguly-must-not-occupy-more-than-one-post-bcci.html", "date_download": "2020-08-13T02:46:38Z", "digest": "sha1:6HLEG34TDKRMLD56L6GIE522EYSO4LQB", "length": 8486, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Ganguly Must Not Occupy More Than One Post BCCI | Sports News", "raw_content": "\n'மத்ததெல்லாம் உதறித் தள்ளுங���க'... 'முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு'... 'பிசிசிஐ அதிரடி உத்தரவு'\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇரட்டைப் பதவி ஆதாய விவகாரத்தில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு, பிசிசிஐயின் நெறிமுறைகளுக்கான அதிகாரி, இமெயில் ஒன்று அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி, தற்போது பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் (CAB), பிசிசிஐ-யின் கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டி (CAC) மற்றும் ஐபிஎல் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆலோசகர், உள்ளிட்ட 3 பொறுப்புகளில் அங்கம் வகித்து வருகிறார். தற்போது இதுதான் அறிவுரைக்கு காரணம் ஆகும். ஒரே நேரத்தில் இவ்வாறு 3 பொறுப்புகளில் இருப்பது, ஆதாயம் தரும் இரட்டைப் பதவிகளில் அங்கம் வகிப்பதாக பார்க்கப்படுமென, பிசிசிஐ தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ நெறிமுறைகளுக்கான அதிகாரி டி.கே.ஜெயின், ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதில், ‘பிசிசிஐ-யின் கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டிக் குழுவில் உள்ள கங்குலி, ஐபிஎல் மற்றும் சிஏபி உள்ளிட்ட பொறுப்புகளில் வகிப்பது ஆதாயம் தருவதாக உள்ளது. இதுதொடர்பான கங்குலியின் விளக்கம், ராஜிநாமா அறிவிப்பாகவே கருதப்படும்.\nஎனவே ஐபிஎல் பொறுப்பில் உள்ள பதவி, 2019 மே மாதத்துடன் முடிவுக்கு வரவேண்டும். தற்போதைய நிலையில் ஆதாயம் தரும் பதவியை அவர் வகிப்பதாகவே உள்ளது. ஆதாயம் தரும் பதவியை விட்டு கங்குலி விலகவேண்டும். ஒரு பதவிக்கு மேல் அவர் பொறுப்பேற்கக்கூடாது. இதனை அவர் உறுதி செய்ய பிசிசிஐ -ஐ அறிவுறுத்துகிறேன்’ என்று கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் முன்னாள் வீரர்களான சச்சின், ட்ராவிட், லக்ஷமணை தொடர்ந்து கங்குலிக்கும் இதில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.\n‘இவர் இல்லாமதான் விளையாட போறோம்’.. வெளியான தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய வீரர்கள் பட்டியல்..\n‘விதியை மீறி சென்றதால்’... ‘நோட்டீஸ் அனுப்பிய பிசிசிஐ’... ‘தவறை ஒப்புக் கொண்ட இந்திய வீரர்’\nஅனுமதி வாங்காம வெஸ்ட் இண்டீஸ்ல இத பண்ணலாமா.. நோட்டீஸ் அனுப்பிய பிசிசிஐ..\n‘இந்தியாவோட ரொம்ப முக்கியமான ப்ளேயர் இவர்தான்’‘இவர் மட்டும் இல்லனா டீமுக்குதான் லாஸ்’.. புகழ்ந்து தள்ளிய பிரபல வீரர்..\n‘அதெப்படி என்னை எடுக���காமல்’... ‘தேர்வுக் குழு அறைக்குப் போய்’... ' பயிற்சியாளரின் காரியத்தால்’... ‘அதிர்ந்த பிசிசிஐ'\n‘கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு’.. திடீரென அறிவித்த இந்திய மகளிர் கிரிக்கெட் ப்ளேயர்..\n‘48 போட்டிகளிலேயே’... ‘தோனியின் சாதனையை தகர்த்து’... ‘கிங் விராட் கோலி முதலிடம்’\n‘ஜஸ்ட் மிஸ்’ ‘அது மட்டும் நடந்திருந்தா..’.. இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் நடந்த சுவாரசியமான சம்பவம்..\n‘இதுதான் அவருக்கு சரியான கிஃப்ட்டா இருக்கும்’.. பிரபல வீரருக்காக பிசிசிஐ வெளியிட்ட வைரல் வீடியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/fifa/fifa-world-cup-2018-todays-matches-shall-we-see-ronaldos-magic-once-again/", "date_download": "2020-08-13T03:21:52Z", "digest": "sha1:JTJAVGTZDEJCCOFKBV3VNKJFMHOAIAK4", "length": 10449, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "FIFA World Cup 2018: இன்றைய (ஜூன் 20) போட்டிகள், ரொனால்டோ மேஜிக் நடக்குமா?", "raw_content": "\nFIFA World Cup 2018: இன்றைய (ஜூன் 20) போட்டிகள், ரொனால்டோ மேஜிக் நடக்குமா\nFIFA World Cup 2018: ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய ( ஜூன் 20, 2018 - புதன்) ஆட்டங்களின் பட்டியல் இங்கே:\nFIFA World Cup 2018: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று மொத்தம் மூன்று போட்டிகள் நடைபெற உள்ளது. ரொனால்டோ மேஜிக் இன்றும் நடக்குமா\nFIFA World Cup 2018: ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய ( ஜூன் 20, 2018 – புதன்) ஆட்டங்களின் பட்டியல் இங்கே:\n1.போர்ச்சுகல் vs மொரோக்கோ – 05.30 p.m.\n2.உருகுவே vs சவுதி அரேபியா – 08.30 p.m.\n3.ஈரான் vs ஸ்பெயின் – 11.30 p.m.\nFIFA World Cup 2018: இன்று மாலை 05.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில், போர்ச்சுகல் மற்றும் மொரோக்கோ அணிகள் மோதுகின்றன.\nகிரிஸ்டியானோ ரொனால்டோ…. இன்றைய கால்பந்து உலகின் டாப் வீரர்களில் ஒருவர் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்களின் ஹீரோ. ஏன் பல சர்வதேச கால்பந்து வீரர்களின் ஹீரோவும் கூட.\nஆனால், உலகக் கோப்பை கைப்பற்ற ரொனால்டோ மட்டும் போதுமா கடந்த இரு ஆண்டுகளில் போர்ச்சுகல் விளையாடியுள்ள போட்டிகளை கூர்ந்து கவனித்தால், பெரும்பாலும் பெரிய அணிகளுடன் தோல்வியையே தழுவியுள்ளது. அதேசமயம், சிறிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பெரும்பாலும் வெற்றிப் பெற்றுவிடுகிறது.\nகடந்த 15ம் தேதி நடந்த ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் போர்ச்சுகல் 3-3 என டிரா செய்திருந்தது. ���ூன்று கோல்களையும் ரொனால்டோவே அடித்திருந்தார். ஒரு அணியாக இணைந்து செயல்படும் பட்சத்தில் அரையிறுதி வரை முன்னேறலாம். இன்றைய போட்டியை பொறுத்தவரை, போர்ச்சுகல் கண்டிப்பாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரவு 08.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், உருகுவே அணியும், சவுதி அரேபியா அணியும் மோதுகின்றன.\nஉலகக் கோப்பையின் முதல் போட்டியில் ரஷ்யாவுக்கு எதிராக 5-0 என மோசமாக தோற்றது சவுதி அரேபிய அணி. இதனால், இன்றைய போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டிய நெருக்கடியில் அந்த அணி உள்ளது. அதேபோல், எகிப்து அணிக்கு எதிராக தனது முதல் போட்டியில் ஆடிய உருகுவே, 1-0 என வெற்றிப் பெற்றது. இரவு 11.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், ஈரான் அணியும், ஸ்பெயின் அணியும் மோதுகின்றன.\nமொரோக்கோ அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் ஈரான் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது. சேம் சைட் கோல் உதவியுடன் அப்போட்டியில் ஈரான் வென்றது. ஸ்பெயினைப் பொறுத்தவரை ரொனால்டோ என்ற ஒற்றை மனிதனால், முதல் போட்டியில் தங்களது வெற்றியை பறிகொடுத்தது ஸ்பெயின். இன்று ஈரான் அணியில் அப்படியொரு ரொனால்டோ இல்லை என்பது ஸ்பெயினுக்கு கூடுதல் வசதி\nஇவ்ளோ டேஸ்டாவும், ஈஸியாவும் இருந்தா எல்லாருக்கும் உப்புமா தான் ஃபேவரிட்\n சேஃப்டியை உறுதி செய்ய இந்த 8 டிப்ஸை மறக்காதீங்க\nஇவ்ளோ டேஸ்டாவும், ஈஸியாவும் இருந்தா எல்லாருக்கும் உப்புமா தான் ஃபேவரிட்\nநம்ம ஊர் சமோசா செய்வது அவ்வளவு கஷ்டமில்லை… செய்யலாமா\nநாடு முழுவதும் 9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி: மத்திய அரசு அறிவிப்பு\nகொரோனா: புதிய தொற்றுகளை விட மீள்கிறவர்கள் குறைவு\nஅட, மீந்து போன பழைய சாதத்தில் இவ்வளவு ‘கிராண்ட்’ ரெசிபியா\n”என் கல்வி தகுதி விமர்சனத்திற்கு ஆளானது”- 11ம் வகுப்பு படிக்க செல்லும் அமைச்சர்\nரூ 20,000 பட்ஜெட்டில் அசத்தும் ஸ்மார்ட்போன்கள்: உங்க சாய்ஸ் எது\n'தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினை வேண்டாம்' - சூர்யா வேண்டுகோள்\nஎடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர் - ராஜேந்திர பாலாஜி : சூடு பிடிக்க துவங்கியது அரசியல் களம்\nயுவராஜ், சேவாக், ஹர்பஜன், ஜாகீர் - மரியாதைக்கேற்ற முடிவுரை கிடைத்ததா\nமிகப் பெரிய தகுதி ஆர்வம்: சென்னை ஐ.ஐ.டி-யில் பயோ மிமிக்ரி பாடத்திட்டம்\nரயிலில் தவறிய பர்ஸ்: 14 ஆண்டுகளுக்குப் பிற��ு கிடைத்தது எப்படி\n - உங்கள் பிஎஃப் பணத்தை பெற 10 நிமிடங்களில் அப்ளை செய்வது எப்படி\nதமிழகத்தில் புதிதாக 5,871 பேருக்கு கொரோனா - 5,633 பேர் டிஸ்சார்ஜ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%C2%A0-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%C2%A0-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-/75I1vp.html", "date_download": "2020-08-13T03:25:21Z", "digest": "sha1:UFQFXFC7JL5TGZKA64P7TLVIF2HZ2TN7", "length": 3920, "nlines": 35, "source_domain": "tamilanjal.page", "title": "குடியாத்தம் ஆர். எஸ்.ரோடு புனித அன்னாள் முதியோர் இல்லத்தில் மக்கள் சட்ட உரிமை கழகம், மற்றும் மனித உரிமைகள் கழக தொழிற்சங்கம் சார்பில் உணவு - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nகுடியாத்தம் ஆர். எஸ்.ரோடு புனித அன்னாள் முதியோர் இல்லத்தில் மக்கள் சட்ட உரிமை கழகம், மற்றும் மனித உரிமைகள் கழக தொழிற்சங்கம் சார்பில் உணவு\nMay 7, 2020 • குடியாத்தம் வெங்கடேஷன் • மாவட்ட செய்திகள்\nவேலூா் மாவட்டம் குடியாத்தம் ஆர். எஸ்.ரோடு புனித அன்னாள் முதியோர் இல்லத்தில் மக்கள் சட்ட உரிமை கழகம், மற்றும் மனித உரிமைகள் கழக தொழிற்சங்கம் இணைந்து 03.05.2020 அன்று மாலை 4 , மணிக்கு ஸ்நாக்ஸ் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது அதில் வேலூர் வடக்கு மாவட்டம் அமைப்பாளர் கருணாநிதி தலைமையில், மற்றும் மாவட்ட விசாரணை அணி அமைப்பாளர் சுந்தரராஜன் , மாவட்ட சட்ட ஆலோசகர் ரஞ்சித்குமார் இராசி. தலித்குமார். மாவட்ட கௌரவதலைவர். குடியாத்தம் நகர தலைவர் காசிநாதன் மற்றும் மனித உரிமைகள் கழக தொழிற்சங்கம் மாநில போக்குவரத்து பிரிவு செயலாளர் கோபால் த. அ.போ.கழகம் வேலூர் மண்டலம் பணி மனை. குடியாத்தம் விஜய் குமார். நகர செயலாளர் புனிதன் நகர ஒருங்கிணைப்பாளர் விஜய்கந்தா குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். புனித அன்னாள் முதியோர் இல்லத்தில் தொடர்ந்து 10.05.2020 வரை உணவு வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/02/blog-post_99.html", "date_download": "2020-08-13T03:42:25Z", "digest": "sha1:IODHGM7OVFOSKYKJVOIYYDKREBBZPACA", "length": 8964, "nlines": 192, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: துணைவன்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவணக்கம். நான் உங்கள் இணைய தளத்தை சில வருடங்களாகப் படித்து வருகிறேன். வெண்முரசும் தான். எதிரில் நீங்கள் இருப்பது போல் நினைத்துக் கொண்டு மனசுக்குள் பல நூறுமுறை உரையாடியதுண்டு. சில வருடங்களாக குடும்பத்தில் பல பிரச்சனைகள், சிக்கல்கள். வாழ்க்கையே வெறுப்பாக இருக்கும்போது தான் வெய்யோன் வந்தான். ஒரு பெண்ணாக இருந்தாலும் கர்ணனில் என்னை அடையாளம் காண முடிகிறது. கர்ணன், அர்ஜுனன் எல்லாம் மனதளவில் மிகவும் தனிமையானவர்கள் என்று திரௌபதியின் தோழி சொல்வாள். கவலைகளை சொல்ல நண்பர்கள், உடன்பிறந்தவர்கள் இருந்தாலும், அவர்கள் என் மீது அன்பும் பரிவும் கொண்டிருந்தாலும், என் தவிப்பும் மன உளைச்சலும் வெய்யோனுக்கு மட்டுமே புரியும். ஆயிரம் பேர் சூழ இருந்தாலும் முற்றிலும் தனியனாக நிற்கும் அவனில் என் ஆடிப்பாவையை நான் கண்டேன். நன்றி, எனக்கு ஒரு நண்பன் அளித்ததற்கு.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nசாமி சப்பரத்தை தொட்டுக்கொண்டு பின் ஓடும் சிறுவன்.\nமயனீர் மாளிகை – 20\nபரவிப் பெருகும் மனித இனம். (வெய்யொன் - 62)\nஉள்ளம் உருவாக்கும் உலகங்கள்(வெய்யோன் - 61)\nசண்டையில் கிழிந்து போகும் ஆடை.(வெய்யொன் -55)\nஅவரவர்கள் தங்களுக்கென காணும் நியாயங்கள்(வெய்யோன் ...\nசகுனியால் முடியாததை ஜராசந்தன் செய்கிறானா\nவஞ்ச நெருப்பை அவிக்க முயல்வதும் அவியிட்டு வளர்ப்ப...\nதுரியோதனன் எனும் கொடும் விலங்கு....\nநானே இவர் என்று எண்ணும் ஒரு நட்பு (வெய்யோன் - 52)\nநெஞ்சச் சிப்பியில் விளைந்திடும் வஞ்சம் (வெய்யோன் -...\nஇரவில் நதிப்பயணம் (வெய்யோன் - 48)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t155625-topic", "date_download": "2020-08-13T02:51:14Z", "digest": "sha1:6MRHOUJRCWYJVWJ5LJMQDHNN2ALIGJPM", "length": 16301, "nlines": 161, "source_domain": "www.eegarai.net", "title": "உள்ளம் இனிதானால் உலகமே இனிதாகும்...!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nby பழ.முத்துராமலிங்கம் Today at 8:17 am\n» ஆன்மிக தகவல் தொகுப்பு\n» உர���ளைக்கிழங்கு சாப்பிட மறுத்த 'டயாபடிக்' கணவன்; எலும்பை உடைத்த மனைவி\n» லக்னோவில் சிறை கைதிகளுக்கு தவறான மருந்து: 22 பேர் கவலைக்கிடம்\n» ஆபரேஷன் சிக்கலாயிட்டா என்ன பண்ணுவீங்க\n» வூடு கட்டி அடிக்கிறதுக்கு லோன் கொடுங்க…\n» கொஞ்சம் கொத்தமல்லி… நிறைய பலன்\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» ரூ.1000 கோடி ஹவாலா மோசடி: சீன நீறுவனங்களில் ஐடி ரெய்டு\n» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்\n» உலக யானைகள் தினம்\n» தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி- வி.பி.துரைசாமி\n» பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....\n» ஆன்லைன் கல்வியில் உள்ள சில பிரச்சினைகள் \n» விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விவேக்\n» அடுக்கடுக்கான புகார்கள்.... திடீரென ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா படம்\n» முதல்வரை முன்னிறுத்தித்தான் தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டும்- அமைச்சர் உதயகுமார்\n» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை\n» பெங்களூரில் பேஸ்புக் பதிவு தொடர்பாக வன்முறையில் 3 பேர் பலி, 60 போலீசார் காயமடைந்தனர்\n» எல்லாம் ஆன்ட்டி ‘சென்டி’ மென்ட்தான்\n» தங்கம் விலை நிலவரம்\n» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு \n» சோழ கங்கம் - சக்திஸ்ரீ\n» சின்ன சின்ன கதைகள் :)\n» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு\n» கடவுளே, எது சிறந்ததோ அதையே செய்; பிரணாப்பின் மகள் உருக்கம்\n» இனிது… இனிது… இயற்கை இனிது \n» யோவ்…இப்படியா மாஸ்க் போடுறது..\n» 6 பேர் விளையாடும் வகையில் அறுங்கோண கேரம் போர்டு தயாரித்த சிங்கம்புணரி கடை உரிமையாளர்\n» வாட்ஸ் அப் டிரெண்டிங்\n» பெங்களூரில் : காங் எம்.எல்.ஏ., வீடு சூறை- வாகனங்களுக்கு தீ வைப்பு\n» நற்றமிழ் அறிவோம் - மணித்தக்காளியா அல்லது மணத்தக்காளியா \n» பேரழகி கிளியோபாட்ரா மரணம் அடைந்த நாள் \n» நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா \n» புத்தம்புதுக் காலை பூக்கள் சிரிக்கும் வேளை\n» முதல் பட நாயகனுடன் வீடியோகாலில் பேசிய ஜெனிலியா\n» என்னை போன்றவர்கள் சினிமாவை விட்டு வெளியேற வேண்டுமா\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (230)\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» கடைசியா யாரையாவது பார்க்�� ஆசைப்படறீங்களா\n» நலம் தரும் சோயா\n» மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» அசுரன்: வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்.-ராவணன் மற்றும் அவனது இனத்தாரின் கதை.- ஆனந்த் நீலகண்டன்\n» கரோனா ஊரடங்கில் ஒளிர்ந்த சுவர் ஓவியம்: மகளின் ஆசையை வெளிக்கொணர்ந்த பெற்றோர்\n» பார்வைகள் - என்.கணேசன்\nஉள்ளம் இனிதானால் உலகமே இனிதாகும்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nஉள்ளம் இனிதானால் உலகமே இனிதாகும்...\nRe: உள்ளம் இனிதானால் உலகமே இனிதாகும்...\nRe: உள்ளம் இனிதானால் உலகமே இனிதாகும்...\n*கடுப்பேத்துரவன் கிட்ட கம்முனும் இருந்தா*\n*நம்ம வாழ்கை ஜம்முனு இருக்கும்\nRe: உள்ளம் இனிதானால் உலகமே இனிதாகும்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-13T02:30:40Z", "digest": "sha1:VWRXJKQTXLJRIBFOTTKRLFTTJRF3ODTV", "length": 19237, "nlines": 252, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "சாதனையாளர்கள் Archives - TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை", "raw_content": "\nசர்சைக்குரிய பேஸ்புக் பதிவால் கலவர பூமியான பெங்களூர்\nவெள்ளை மாளிகை ஊடகவியலாளர் சந்திப்பிலிருந்து திடீரென வெளியேற்றப்பட்ட ட்ரம்ப்\nகடவுளின் தேசத்தின் கண்ணீர் காட்சி… வெள்ளத்தில் சடலமாக அடித்துச் செல்லப்படும்...\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்து: 180 பேர்...\nஅயோத்தி ராமர் கோவில் பூமிபூஜை – பிரதமர் மோடி அடிக்கல்...\nஅரசு கலைக்கல்லூரிகளில் நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள் – கல்லூரிக்கல்வி...\nபேருந்து சேவைகளுக்கு அனுமதி இல்லை- ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு...\n கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் ஆரம்பமாகின்றது நல்லூரானின் உற்சவம்...\n30 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்படும்.. யார் யாருக்கு..\nஎந்த பக்க விளைவு இல்லாம தடுப்பூசியை உருவாக்கியுள்ளோம்.. ரஷ்யாவின் அறிவிப்பு..\nஒரு மாடல், ரோல் மாடல் ஆன கதை… மாடலிங் துறையில் சாதித்த இளம் பெண் ஐஏஎஸ் ஆனது எப்படி\nபிரபல மாடலான ஐஸ்வர்யா ஷெரன் தனது வெகுநாள் கனவான ஐஏஎஸ் என்ற இடத்தை எட்டிப்பிடித்துள்ளார். மத்திய குடிமைப் பணி தேர்வாணையம் நடந்தும் யூபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வுகள் கடந்த…\n100 ��யதிலும் சேலை வியாபாரத்தில் அசராது உழைக்கும் பாட்டி.. பூரித்துபோன குடும்பம்..\nமும்பையில் வசிக்கும் கேரள பாட்டியான பத்மாவதி நாயர்(100) என்பவர் தன் கைகளால் புதுபுது வகையான டிசைன் சேலைகளை உருவாக்கி அசத்தி வருகிறார். 100 வயதை எட்டியுள்ள இந்த பாட்டி,…\nபிரித்தானியாவில் 15 மாதத்தில் மில்லியன் பவுண்டுகள் வருவாய் ஈட்டிய இலங்கை இளைஞர்: தித்திக்கும் பின்னணி\nபிரித்தானியாவில் வழக்கமாக விற்கப்படாத தின்பண்டங்களை இறக்குமதி செய்து இளைஞர் ஒருவர் ஒரு மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான வருவாயை ஈட்டி சாதித்துள்ளார். இலங்கையரான Ino Ratnasingam என்ற 17 வயது…\nபிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளம் பெண்… தமிழர்களுக்கு செய்து வரும் நெகிழ்ச்சி செயல்\nபிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அங்கிருக்கும் கிராம மக்களுக்கு இலவசமாக முக்ககவசங்களை வழங்கி வருவது பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.…\nவெளிநாட்டில் மரவேலை பார்த்து வந்த இளைஞனுக்கு ஒரே புகைப்படத்தால் அடித்த அதிர்ஷ்டம்\nசவுதி அரேபியாவில் மரவேலை பார்த்து வந்த பாகிஸ்தானியர் இளைஞர் ஒருவரின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக இப்போது, அவர் மொடலாக மாறியுள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த மரவேலை பார்க்கும் Muhammad Waqas…\n25 ஆண்டுகளாக டீக்கடை நடத்தும் ஏழையின் மகளுக்கு அடித்த அதிர்ஷ்டம் இளம் பெண் வாழ்வில் இவ்வளவு சோகமான பக்கங்களா\nடீக்கடை நடத்துபவரின் மகள் ஒருவர் தற்போது இந்திய விமானப்படையில் ஃப்ளையிங் அதிகாரியாக பதவி ஏற்றுள்ளார். இவர் கடந்து வந்த பாதைகள் அவ்வளவு எழிது கிடையாது. ஒருவரது வாழ்வில் சந்திக்கும்…\nகுடும்ப சூழலால் இந்த தொழிலை கையிலெடுத்தேன்… நயன்தாராவை போலவே பெண்னை மாற்றிய தமிழ் இளைஞர்\nமலேசியாவைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் கண்ணன் மேக்-அப்பில் சாத்தியமில்லாதது எதுவுமில்லை என்று தெரிவித்துள்ளார். ஒரு ஆண் மேக் அப் போடுகிறாரா என்கிற விமர்சனங்களைக் கடந்து இன்று அவர்தான் எனக்கு…\nமலையகத்திற்கு பெருமை தேடித்தந்த மூன்று யுவதிகள்\nமலையகத்தில் இருந்து மேலும் மூன்று யுவதிகள் சட்டத்தரணிகளாக இலங்கை உயர் நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். அக்கரபத்தனை தொன்பில்ட்டை தோட்டத்தை சேர்ந்த அருணாசலம் லோகலெட்சுமி, தலவாக்கலை கிரேட் வெர்ஸ்டன் தோட்டத்தை…\nசிங்கப்பெண் ரேவதிக்கு ஒரு ஜே போடுங்க காவல் துறையில் இப்படியும் ஒருவர்\nகாவல் துறை என்றாலே எல்லோருக்கும் இரும்பு இதயம் மட்டும்தான் என்பதை உடைத்துக் காட்டியிருக்கிறார் ரேவதி. ஆம், சாத்தான்குளம் சம்பவத்தில் உள்ளதை உள்ளபடி ரேவதி மட்டுமே கூறியதாக மாஜிஸ்திரேட் வாக்குமூலம்…\nமுகம் முழுவதும் 60 ஆயிரம் தேனீக்களை பரவ விட்டு இளைஞர் செய்த செயல் என்ன எதற்கு தெரியுமா\nகேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய முகம் முழுவதும் 60 ஆயிரம் தேனீக்களை பரவவிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நேச்சர் எம்எஸ்…\n மின்சார கண்ணா கேப்ஷனும் தீயாய் பரவும் அரிய காட்சி… வியப்பில் மூழ்கிய...\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா… வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்\nகைப்புள்ள… இன்னும் ஏன்டா முழிச்சிட்டு… தூங்கிடு ஆன்லைன் வகுப்பில் மல்லாக்க படுத்து தூங்கிய மாணவன்\n.. உணவுப் பொட்டலத்தை திறந்த மக்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nசர்சைக்குரிய பேஸ்புக் பதிவால் கலவர பூமியான பெங்களூர்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா–11.08.2020\nநிர்வாண குளியல் விடியோவை வெளியிட்ட பெல்லா த்ரோன் \nமனதை சிலிர்க்க வைக்கும் தல அஜித்தின் சோகமான வாழ்க்கை\nகாகத்திற்கு இந்த உணவை வைக்காதீர்கள் மீறினால் ஆபத்து தான்… சனி...\nமீரா மிதுன் சர்ச்சைக்கு அதிரடியாக பதில் வழங்கிய நடிகர் சூர்யா\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா… வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்\nபிக்பாஸ் ஜூலியின் விபரீத செயலால் அதிர்ச்சியில் ரசிகர்கள், புகைப்படங்களுடன் இதோ..\nபாரம்பரிய கத்திரி வத்தல் அவரை வத்தல் குழம்பு |Brinjal Broad Beans Vatha Kuzhambhu|Promo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/204470?ref=archive-feed", "date_download": "2020-08-13T02:08:42Z", "digest": "sha1:4N5F4ZF5MU6Z7A4UFFPN762YODBCZZQK", "length": 9147, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "பாடசாலையின் அலுவலக கணனி அறைக்குத் தீவைப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி ��ந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபாடசாலையின் அலுவலக கணனி அறைக்குத் தீவைப்பு\nமட்டக்களப்பு மத்தி வலயத்தின் ஏறாவூர் கோட்டப் பிரிவிலுள்ள மீராகேணி பஷீர் சேகுதாவூத் வித்தியாலயத்தின் அலுவலக கணினி அறைக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ள இச்சம்பவம்பற்றி அப்பாடசாலையின் அதிபர் ஏ.எல். பாறூக் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.\nதிங்கட் கிழமை மாலை வகுப்புக்கள் நடாத்தப்பட்டு பூட்டப்பட்ட பாடசாலையை ஆசிரியர் ஒருவர் செவ்வாய்க்கிழமை காலை 8.50 மணியளவில் சென்று பார்த்தபோது அங்கு அலுவலக அறையிலிருந்து புகை வெளி வருவதைக் கண்டு அதிபருக்கு அறிவித்துள்ளார்.\nஅவ்வேளையில் அந்த அறையைத் திறந்து பார்த்தபோது அங்குள்ள உபகரணங்களும் தளவாடங்களும் எரிந்து கொண்டிருந்துள்ளன.\nபாடசாலை அலுவலக அறையின் பின் பக்கமாகப் பொருத்தப்பட்டிருந்த சாளரத்தின் வழியாக மண்ணெண்ணையை ஊற்றி தீ வைக்கப்பட்டிருப்பதாகவும் இதனால், கணினி, ப்ரின்டர் (அச்சிடும் கருவி) மாணவர் வரவுப் பதிவேடு இடாப்புக்கள், பதிவுப் கொப்பிகள், இருக்கைகள் தளவாடங்கள், உபகரணங்கள் என்பவை உட்பட ஆவணங்களும் எரிக்கப்பட்டுள்ளதாகவும் பாடசாலை அதிபர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.\nஇச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/206043?ref=archive-feed", "date_download": "2020-08-13T02:35:51Z", "digest": "sha1:4FXFO4Y6OZ7ZDU5VYIHZVTKFFAIC67F4", "length": 9571, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "தயாரானது மரண தண்டனை கைதிகளில் பெயர் பட்டியல்! இறுதி தீர்மானத்திற்காக அனுப்பி வைப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதயாரானது மரண தண்டனை கைதிகளில் பெயர் பட்டியல் இறுதி தீர்மானத்திற்காக அனுப்பி வைப்பு\nமரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 18 பேரின் பெயர் அடங்கிய பட்டியல் இறுதி தீர்மானம் எடுப்பதற்கு சட்ட மா அதிபரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவர்கள் தொடர்பான விவரங்களும் நன்கு ஆராயப்பட்டு அவர்கள் தூக்கிலிடப்படுவதற்கு தகுதியுடையவர்கள்தானா என்பது நிரூபிக்கப்பட்டதன் பின்னரே அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரல இதனை தெரிவித்துள்ளார். வெலிமடை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,\n“மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 48 பேரில் 30 பேர் மேன்முறையீடு செய்தவர்கள். எஞ்சிய 18 பேருடைய பெயர் பட்டியல் இறுதி தீர்மானம் எடுப்பதற்கு சட்ட மா அதிபரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇவர்கள் 18 பேர் தொடர்பான விவரங்களும் நன்கு ஆராயப்பட்டு அவர்கள் தூக்கிலிடப்படுவதற்கு தகுதியுடையவர்கள்தானா என்பது நிரூபிக்கப்பட்டதன் பின்னரே அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.\nஇதேவேளை, ஒருவரையாவது தூக்கில் போட்டால் தான் போதைப் பொருள் வியாபாரம் தொடர்பில் அச்சத்தை ஏற்டுத்தலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத��தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/12/27/not-spared-even-if-a-terrorist-by-the-people/", "date_download": "2020-08-13T03:10:18Z", "digest": "sha1:GTYQ6MNS5S2V347EBMQ2X5RZHZZHHE5O", "length": 27599, "nlines": 239, "source_domain": "www.vinavu.com", "title": "ஒரு பயங்கரவாதி என்றும் பாராமல் … வைத்துச் செய்த மக்கள் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nதோழர் இலினா சென் மரணம் \nநகர்ப்புறங்களை விட 3.5 மடங்கு அதிகமாக சேரிகளைத் தாக்கும் கொரோனா \nகர்நாடகா : பாடத்திட்டத்தில் இருந்து திப்பு சுல்தான் வரலாற்றை நீக்கிய பாஜக \nஇந்திய மக்கள் தொகையில் பாதியளவு வறுமைக்கு தள்ளப்படுவார்கள் : உலக வங்கி அறிக்கை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஎல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு…\nNEP 2020 : கார்ப்பரேட் – காவிகளின் நலனில் விளைந்த வீரிய ஒட்டு ரகம்…\nமுருகன் – பாஜக – தமிழ் இந்து | ஒரு நாடகக் காதல் கதை…\nஎன் கணவர் குவைத்திலிருந்து அனுப்பப்பட்டால் நாங்கள் கிட்டத்தட்ட தெருவில் நிற்போம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகோவிட்19 அ���ுபவமும் ஆராய்ச்சியும் | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nபறி போகும் பாரியின் பறம்பு மலை : வி.இ.குகநாதன்\nமாரிதாஸும், லார்டு லபக்கு தாஸ்களும்.. \nசந்தியா ரவிசங்கர் – ஒரு Professional Journalist-ன் வாக்குமூலம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபுராதன ஆரியரும் திராவிடரும், இந்தியப் பண்பாடும் \nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \n பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து \nபாசிச இருளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் | தோழர் வாஞ்சிநாதன் உரை | காணொலி\nபுதிய கல்வி கொள்கையின் உள்ளார்ந்த அரசியல் | பேராசிரியர் வீ. அரசு\nநெருக்கடி கொடுக்கும் நுண்கடன் நிறுவனங்களை எதிர்கொள்வது எப்படி \nபேசுங்கள் பேசுங்கள் வாய்திறந்து…. ம.க.இ.க.வின் புதிய பாடல் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமூணாறு நிலச்சரிவு : தமிழக தோட்டத் தொழிலாளர்களின் உயிரைக் குடித்த டாட்டாவின் இலாப வெறி…\nதருமபுரி : புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து பு.மா.இ.மு. ஆர்ப்பாட்டம் \nபு.ஜ.தொ.மு மாநிலப் பொதுச் செயலாளர் சுப. தங்கராசு அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து இடைநீக்கம்…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஆடம் ஸ்மித்தின் வாதம் | பொருளாதாரம் கற்போம் – 59\nபிரச்சாரமும் கிளர்ச்சியும் போராட்டங்களுக்குத் தலைமையேற்பதும் \nபொதுவுடைமைக் கட்சி உறுப்பினரின் கடமைகள் | லெனின்\nஊரடங்கு, ஊரடங்குன்னு தொடர்ந்தோம்னா, நாசமாப் போய்டுவோம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nபாபர் மசூதி இடிப்பு : வரலாறு சொல்லும் புகைப்படங்கள் \nபிரசரு நோய்க்கு மருந்து சாப்பிட்டு பல மாசமாச்சு இந்த உசுரு எப்ப போவுதுன்னு…\nமுகப்பு செய்தி இந்தியா ஒரு பயங்கரவாதி என்றும் ப���ராமல் … வைத்துச் செய்த மக்கள் \nஒரு பயங்கரவாதி என்றும் பாராமல் … வைத்துச் செய்த மக்கள் \nகற்றோருக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு என்பார்கள். பயங்கரவாதிக்கும் செல்லுமிடமெல்லாம் நம்மவர்கள் சிறப்பாகத்தான் செய்து அனுப்புகிறார்கள்.\nஇந்துத்துவ பயங்கரவாதியும், போபால் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரக்யாசிங்கை, அவர் செல்லும் இடமெல்லாம் ‘வைத்துச் செய்து’ அனுப்பி வைக்கிறார்கள் பொதுமக்களும் மாணவர்களும்.\nகாந்தியை சுட்டுக் கொன்ற பயங்கரவாதி கோட்சேவை தேசபக்தர் என்று தேர்தல் பிரச்சாரத்திலும் நாடாளுமன்றத்திலும் பேசி இழிபுகழ் பெற்ற பிரக்யாசிங் தாக்கூரை தெரியாதவர்கள் அரசியல் வட்டாரங்களில் அநேகமாக யாரும் இருக்க முடியாது. ஏனெனில் அம்மையாரின் வரலாறு அப்படிப்பட்டது. மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் சிறை சென்று பின்னர் என்.ஐ.ஏ.-வின் தகிடுதத்தத்தால் வெளியே வந்து தேர்தலில் நின்று நாடாளுமன்றத்துக்குச் சென்ற முதல் பெண் பயங்கரவாதி தான் நமது பிரக்யா சிங்.\nஇத்தகைய பெருமை கொண்ட பிரக்யாசிங்கிற்கு சமீப காலமாக சென்ற இடமெல்லாம் ‘சிறப்பு’ செய்யப்படுகிறது. கடந்த டிசம்பர் 21 அன்று ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் டில்லியிலிருந்து போபாலுக்கு பயணம் செய்ய முதல் வகுப்பு பயணச்சீட்டு பெற்று ஏறினார் பிரக்யாசிங்.\n♦ பட்டமளிப்பு விழாவில் குடியுரிமை சட்ட நகலை கிழித்த மாணவி \n♦ புர்கா என்றாலே ஜனாதிபதிக்கு அலர்ஜியா \nஅவசர கால பகுதியில் அமர்ந்து பயணம் செய்ய முதல் வரிசையில் பயணச்சீட்டு பதிவு செய்த பிரக்யாசிங், பயணத்தின் போது தனது சக்கர நாற்காலியோடு அங்கு வந்துள்ளார். சக்கர நாற்காலியோடு அவசர காலப் பகுதியில் பயணம் செய்வதற்கு விமான நெறிமுறைகளும், இட வசதியும் சாத்தியமில்லாததால், அவரை மாற்று சீட்டில் அமரக் கோரியிருக்கின்றனர் விமானப் பணியாளர்கள்.\nஅதற்கு நமது ‘லோக மாதா’ அவர்கள் மறுத்ததோடு, அங்கேயே விமானத்தை எடுக்க விடாமல், சுமார் 45 நிமிடங்கள் தகராறு செய்திருக்கிறார். சக பயணிகள், அவரிடம் முதலில் பண்பாக எடுத்துச் சொல்லியுள்ளனர். அவற்றை எல்லாம் காதில் வாங்காமல் தாம் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா என்ற ரீதியில் பேசியுள்ளார். இதனால் கடுப்பான பயணிகள், ஒரு பொறுப்பு மிக்க பதவியில் இருந்து கொண்டு இப்படி அடுத்தவர்களைத் துன்புறுத்தாதீர்கள். உங்கள் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளனர். மேலும் அவரை இறக்கிவிடுமாறும் விமானப் பணியாளர்களிடம் கோரியுள்ளனர்.\nஇந்த அசிங்கம் அனைத்தையும் துடைத்துக் கொண்டு அதே விமானத்தில் பயணித்து போபால் வந்த பயங்கரவாத சாமியாரினி பிரக்யாசிங், ஸ்பைஸ் ஜெட் விமானம் தமது பயணத்தில் இடர் விளைவித்ததாக தமது சமூக வலைத்தளக் கணக்குகளில் பதிவிட்டுள்ளார்.\nஇதைப் பார்த்து கடுப்பான ஏதோ ஒரு விமானப் பயணி, விமானத்தின் உள்ளே நமது ‘முதல் பெண் நாடாளுமன்ற பயங்கரவாதி’ செய்த தகராறு மற்றும் அதற்கு பயணிகள் கொடுத்த பதிலடியின் வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.\nவெளியிட்ட சிறிது நேரத்தில் சமுக வலைத்தளங்களில் அவரது வண்டவாளங்கள் உலகெங்கும் பரவின. சமூக வலைத்தளங்களில் அம்மையாரை வைத்துச் செய்திருக்கின்றனர் பகுத்தறிவுள்ள “தேச விரோதிகள்”. அதோடு விட்டார்களா\nபோபால் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக இரண்டு மாணவர்கள் உள்ளே போராட்டம் செய்து கொண்டிருந்த சமயத்தில், அவர்களுக்கு ஆதரவு அளிப்பதாக வாலண்டியராக உள்ளே நுழைந்திருக்கிறார் பிரக்யாசிங். அங்கும் இந்திய தேசிய மாணவர் சங்கம் என்ற மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், அம்மையாரைப் பார்த்து தீவிரவாதியே வெளியேறு என்று முழக்கமிட்டனர்.\n“அவர்கள் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைப் பார்த்து பயங்கரவாதி என்று கூறுகிறார்கள். இந்த வார்த்தைகள் அநாகரிகமானவை, சட்ட விரோதமானவை. அவர்கள் ஒரு பெண் பாராளுமன்ற உறுப்பினரை இழிவுபடுத்டியிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் துரோகிகள். அவர்கள் மீது சட்டப் பூர்வ நடவடிக்கை எடுப்பேன்” என்று கூறியுள்ளார்.\n♦ பாஜகவுக்காக மட்டுமே துடிக்கும் ரஜினியின் ஆன்மீக ஆன்மா \n♦ சீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன | கேள்வி – பதில் \nகற்றோருக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு என்பார்கள். பயங்கரவாதிக்கும் செல்லுமிடமெல்லாம் நம்மவர்கள் சிறப்பாகத்தான் செய்து அனுப்புகிறார்கள்.\nஎன்ன இருந்தாலும், ஒரு பயங்கரவாதி என்றும் பாராமல், பிரக்யாசிங்கை மனசாட்சியில்லாமல் கதறவிட்ட ‘தேச துரோகிகளை’ நாமும் வன்மையாகக் கண்டிப்போமாக \nசெய்தி ஆதாரம் : ஹிந்துஸ்தான் டைம்ஸ், இந்தியா டுடே\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரல���க பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nவிசாகப்பட்டிணம் விசவாயுப் படுகொலைகள் : குழந்தையை இழந்த தாய் மீது வழக்கு \nவிசாகப்பட்டிணம் விசவாயு கசிவு : கார்ப்பரேட் படுகொலை \nஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – டிசம்பர் 2019 | டவுண்லோடு\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஎல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு...\n பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து \nஆடம் ஸ்மித்தின் வாதம் | பொருளாதாரம் கற்போம் – 59\nபிரச்சாரமும் கிளர்ச்சியும் போராட்டங்களுக்குத் தலைமையேற்பதும் \nNEP 2020 : கார்ப்பரேட் – காவிகளின் நலனில் விளைந்த வீரிய ஒட்டு ரகம்...\nபாசிச இருளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் | தோழர் வாஞ்சிநாதன் உரை | காணொலி\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.61/wet/CC-MAIN-20200813014639-20200813044639-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}