diff --git "a/data_multi/ta/2020-29_ta_all_0702.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-29_ta_all_0702.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-29_ta_all_0702.json.gz.jsonl" @@ -0,0 +1,507 @@ +{"url": "http://newstm.in/cinema/news/which-director-will-direct-arunvijay/c77058-w2931-cid317085-su6200.htm", "date_download": "2020-07-08T08:03:14Z", "digest": "sha1:2CU2B7BINQ475YHGY2OLG6QSAFSRIMYT", "length": 2893, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "அருண்விஜயை இயக்கவிருக்கும் 'துருவங்கள் பதினாறு' இயக்குனர்?", "raw_content": "\nஅருண்விஜயை இயக்கவிருக்கும் 'துருவங்கள் பதினாறு' இயக்குனர்\nதடம் திரைப்படத்தை தொடர்ந்து அருண்விஜய், 'துருவங்கள் பதினாறு' மற்றும் அரவிந்த் சுவாமியின் 'நரகாசூரன்' படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n'துருவங்கள் பதினாறு' மற்றும் அரவிந்த் சுவாமியின் 'நரகாசூரன்' படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில், அருண்விஜய் நடிக்க‌ உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதடம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, பிரபாஸுடன் இணைந்து 'சாஹோ'திரைப்படத்திலும், விஜய் ஆண்டனியுடன் இணைந்து 'அக்னி சிறகுகள்'படத்திலும், நடித்துவரும் அருண்விஜய், தற்போது விவேக் இயக்கத்தில், 'பாக்ஸர்' எனும் படத்தில் நடிக்கிறார்.\nஇந்த படத்தின் நாயகியாக‌ 'இறுதிச்சுற்று' ரித்திகா சிங் முக்கியவேடத்தில் நடிக்கிறார்.\nஇந்நிலையில், அருண் விஜயின் அடுத்த படத்தை துருவங்கள் பதினாறு' இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2013_01_28_archive.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=DAILY-1256540400000&toggleopen=DAILY-1359360000000", "date_download": "2020-07-08T09:19:33Z", "digest": "sha1:Z633P6ZDZVIZRODY5PSDKMCRIDFEJQTF", "length": 82539, "nlines": 1577, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "01/28/13 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nவிஸ்வரூபம் சரி குரானில் திருத்தம் தேவ���யா\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய���யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nவிஸ்வரூபம் சரி குரானில் திருத்தம் தேவையா\nவிசுவரூபம் படத்திற்கு தடை கோரும், துப்பாக்கி படத்தில் திருத்தம் கேட்ட எனதருமை இசுலாமிய சகோதரர்களே,\nஒரு திரைப்படம் இசுலாமியர்கள் பற்றி மக்கள் மனதில் தவறான பாதிப்பை ஏற்ப்படுத்தும்,இசுலாமியர்களுக்கும் பிற மக்களுக்கும் பிரச்சனையை உண்டாக்கும் என்று தடை கோருகிறீர்களே உங்கள் நல்லெண்ணத்தை நான் பாராட்டுகிறேன்.\nஆனால் நீங்கள் இறைநூலாக கருதும் குரானிலே பிற மத மக்களை பற்றி தவறான கருத்துக்கள் உள்ளதே. இது பற்றி என்றேனும் நீங்கள் கவலைப்பட்டதுண்டா இந்த வசனங்களை நீங்கள் படித்ததே இல்லையா இந்த வசனங்களை நீங்கள் படித்ததே இல்லையாஇதில் திருத்தம் வேண்டும் என்று நீங்கள் கேட்டதுண்டா\nஉங்களில் சிலர் இது பற்றி படிக்காமல் இருந்திருக்கலாம் அவர்களுக்காக சில வசனங்கள்.\n5:82. நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே) நீர் காண்பீர்; \"நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே) நீர் காண்பீர்; \"நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே) நீர் காண்பீர்; ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர் மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை.\nஇந்த வசனத்தில் தெள்ளத்தெளிவாக யூதர்களையும்,இணைவைப்பவர்களையும் அதாவது இந்துக்களையும் பகைவராக பார்க்கும்படி குரான் கூறுகிறது. இது எந்த விதத்தில் நியாயம்\nஅல்லாவை வணங்குபவர்களை எதிரிகளாக பாருங்கள் என்று ஒரு நூலில் எழுதி இருந்தால் நீங்கள் சும்மா விட்டு விடுவீர்களா பொழுதுபோக்கான திரைப்படத்தில் கூட உங்களை அவமதிக்கும் காட்சிகள் இருக்க கூடாது என்கிறீர்களே ஆனால் இறைவேதம் எனப்படும் குரானில் இப்படிப்பட்ட வசனங்கள் இருக்கலாமா பொழுதுபோக்கான திரைப்படத்தில் கூட உங்களை அவமதிக்கும் காட்சிகள் இருக்க கூடாது என்கிறீர்களே ஆனால் இறைவேதம் எனப்படும் குரானில் இப்படிப்பட்ட வசனங்கள் இருக்கலாமா\nமேற்கூறிய வசனத்தில் கிருத்துவர்கள் பற்றி நல்லபடியாக இருந்தாலும் பின்வரும் வசனம் அவர்களையும் நம்பவேண்டாம் என்கிறது அதையும் பாருங்கள்.\n யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.\nஇதில் யூதர்களும் கிருத்துவர்களும் அநியாயக்காரர்கள் என்கிறது குரான்.\nஇப்படிப்பட்ட வசனங்களை படிக்கும் ஒரு முஸ்லிம் மனதில் யூதர்களும்,கிருத்துவர்களும்,இந்துக்களும் முஸ்லிம்களுக்கு பகைவர்கள் என்ற எண்ணம் வருமா வராதா\nகற்களை வணங்குபவர்கள்-இந்துக்கள் சாத்தான்களின் நண்பர்களா\nசகோதரர்கள் நீங்கள் அல்லாவை வணங்குகிறீர்கள் அது உங்கள் விருப்பம். ஆனால் கற்களை வணங்குபவர்களை சாத்தானின் நண்பர்கள் என்று கூறுவது எந்த விதத்தில் சரி\nஅப்படிக்கூறும் இறைவேதம் குரானின் வசனங்களை படியுங்கள்:\n மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.\n4:76. நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கிறார்கள்; நிராகரிப்பவர்கள் ஷைத்தானின் பாதையில்போர் செய்கிறார்கள்; ஆகவே (முஃமின்களாகிய) நீங்கள் ஷைத்தானின் நண்பர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள் - நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலஹீனமானதேயாகும்.\nசாத்தான்கள் என்று மட்டும் சொல்லவில்லை அவர்களுக்கு எதிராக போர் புரியுங்கள் என்று வேறு இந்த வசனம் கூறுகிறது. இதைபடிக்கும் முஸ்லிம் மக்கள் மனதில் இந்துக்களை பற்றி தவறான எண்ணமும் இந்துக்களுக்கு எதிராக போர் புரியவேண்டும் என்ற எண்ணமும் வருமா வராதா என்று நீங்களே சொல்லுங்கள் சதோதரர்களே.\nபோர் கொலை இது பற்றி கூறும் வசனங்கள்:\nஒரு இறைவேதத்தில் ஏன் கொலைகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என எனக்கு புரியவில்லை.\n5:33. அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப��பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு.\n9:5. (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.\n9:29. வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.\nமேலே உள்ள வசனங்கள் அல்லாவை நம்பாதவர்களை கொல்ல சொல்கிறது என்றால் கீழே உள்ள வசனம் உங்கள் உயிர்களையும் கொடுக்க சொல்கிறது.\n9:41. நீங்கள் சொற்ப(மான போர்த் தளவாட)ங்களைக் கொண்டிருந்தாலும் சரி, நிறைய(ப் போர்த் தளவாடங்களைக்) கொண்டிருந்தாலும் சரி, நீங்கள் புறப்பட்டு, உங்கள் பொருட்களையும், உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியுங்கள் - நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு மிகவும் நல்லது.\nமுகமது நபி ஏதோதோ சொல்லி போர் புரிய சொன்னாலும் சிலர் மறுக்கின்றனர். எனவே அவர்களுக்கு நரக நெருப்புதான் கிடைக்கும் என்று பின்வரும் வசனத்தின் மூலம் பயமுறுத்துகிறார்.\n9:81. (தபூக் போரில் கலந்து கொள்ளாமல்) பின்தங்கிவிட்டவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு விரோதமாக(த் தம் வீடுகளில்) இருந்து கொண்டதைப் பற்றி மகிழ்ச்சியடைகின்றனர்; அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் தங்கள் பொருட்களையும், உயிர்களையும் அர்ப்பணம் செய்து போர் புரிவதையும் வெறுத்து (மற்றவர்களை நோக்கி); \"இந்த வெப்ப (கால)த்தில் நீங்கள் (போருக்குச்) செல்லாதீர்கள்\" என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவர்களிடம் \"நரக நெருப்பு இன்னும் கடுமையான வெப்பமுடையது\" என்று (நபியே) நீர் கூறுவீராக. (இதை) அவர்கள் விளங்கியிருந்தால் (பின் தங்கியிருக்க மாட்டார்கள்).\nஅடைப்பு குறி என்பது அல்லா போட்டது அல்ல நமது மார்க்க அறிஞர்கள் போட்டதுதான். இதை நான் வரவேற்கிறேன்.ஆனால் பல பதிப்புகளில்\nஇந்த பதிப்பில் உள்ளதுபோல தேவையான இடத்தில் அடைப்புக்குறி இல்லை. அடைப்புக்குறி இல்லாமல் படித்தால் தான் பின்வரும் வசனத்தின் வீரியத்தை நீங்கள் உணரமுடியும்.\n வலிந்து உங்களுடன் போரிட வரும்) நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள்; கடும் போர் செய்து (நீங்கள் அவர்களை வென்று) விட்டால் (அவர்களுடைய) கட்டுகளை பலப்படுத்தி விடுங்கள்; அதன் பிறகு யாதொரு ஈடுபெற்றோ அல்லது (ஈடு பெறாது) உபகாரமாகவோ அவர்களை விட்டு விடுங்கள். போர்(ப் பகைவர்கள்) தங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரையில் (இவ்வாறு செய்யுங்கள்) இது (இறை கட்டளையாகும்) அல்லாஹ் நாடியிருந்தால் (போரின்றி அவனே) அவர்களிடம் பழிவாங்கியிருப்பான்; ஆயினும், (போரின் மூலம்) அவன் உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கின்றான்; ஆகவே, அல்லாஹ்வின் பாதையில், யார் கொல்லப்படுகிறார்களோ அவர்களுடைய (நற்) செயல்களை அவன் பயனற்றுப் போகுமாறு செய்யமாட்டான்.\nஇப்படி கொலை, போர் பற்றி ஒரு இறைவேதத்தில் இருந்தால்...அதை இறைவேதம் என்று நம்புபவன் இந்தமாதிரி செயல்களில் ஈடுபடமாட்டான் என்று கூற இயலுமா\nபின்வரும் வசனம் பிற சமூகத்தினருடன் நட்புறவு கொள்ள வேண்டாம் என்கிறது.\n அல்லாஹ் எவர்கள் மீது கோபம் கொண்டிருக்கிறானோ, அந்தச் சமூகத்தாருடன் நேசம் கொள்ளாதீர்கள்; ஏனெனில் மண்ணறை வாசிகளைப் பற்றி (எழுப்பப்பட மாட்டார்கள் என்று) நிராகரிப்போர் நம்பிக்கை இழந்தது போல், மறுமையைப் பற்றி, நிச்சயமாக இவர்களும் நம்பிக்கை இழந்து விட்டனர்.\nஒரு திரைப்படம் மக்கள் மனதில் தவறான பிம்பத்தை ஏற்ப்படுத்தும் என்றால்.குரான் முஸ்லிம்கள் மனதில் தவறான பிம்பத்தை ஏற்ப்படுத்தாதா\n��ல முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக மாற இந்த வசனங்கள் உதவியதா அலல்து வேறு காரணமா என இறைவனுக்கே தெரியும்.\nசகோதரர்களே அல்லா உங்களுடன் வியாபாரம் செய்கிறார். அதாவது நீங்கள் உங்கள் உயிர்களையும்,உடமைகளையும் கொண்டு போர் புரிந்தால் அவர் சுவனம் தருவாராம். இந்த வசனத்தை மனதில் வைத்துத் தான் உலகெங்கிலும் பல இசுலாமியர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனரோ எனக்கு அச்சம் ஏற்ப்படுகிறது சகோதரர்களே.\n நோவினை செய்யும் வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா\n61:11. (அது) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் ஈமான் கொண்டு, உங்கள் பொருள்களையும், உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது (அறப்போர்) செய்வதாகும்; நீங்கள் அறிபவர்களாக இருப்பின், இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.\nஇந்த வசனங்களின் வீர்யத்தை நீங்கள் உணர்வீர்கள் என நினைக்கின்றேன்.\n61:12. அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான்; சுவனபதிகளில் உங்களை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அன்றியும், நிலையான அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளின் மணம் பொருந்திய இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு; இதுவே மகத்தான பாக்கியமாகும்.\nசுவனத்த்தில் என்ன உள்ளது பார்த்தீர்களா ஆறு ஓடுமாம். பாலைவனத்தில் இருப்பவர்கள் ஆற்றின் மேல் ஆசைப்படலாம்\nஎன்பதில் நியாயம் உள்ளது.சரி ஆற்றின் பக்கத்தில் வசிப்பவர்களுக்கு\nபின்வரும் வசனத்தில் அல்லா தன்னுடைய வியாபாரத்தை உறுதிபடுத்துகிறார். அவர்களுக்காக முஸ்லிம்கள் எதிரிகளை (அதாவது யூதர்கள்,கிருத்துவர்கள்,இந்துக்கள் (இதில் நாத்திகவாதிகளும் அடக்கம்) ) கொன்றால் அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்கிறார். இதை நினைத்து இசுலாமியர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும் என்கிறது பின்வரும் வசனம்.\n9:111. (நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் - அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய ���ிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார் ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.\n சொல்லுங்கள் எனதருமை சோதரர்களே. இதை படிக்கும் ஒரு முஸ்லிம் மனதில் பிற மதத்தினரை கொல்வது சரி என்ற எண்ணம் உண்டாகும் இல்லையா தற்கொலைப் படைகளை ஊக்குவிப்பது போலவே அல்லவா இந்த வசனங்கள் உள்ளன. இது தவறில்லையா எனது சகோதரர்களே. இதை திருத்த வேண்டாமா\n2:191. (உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள்; இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்; ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.\nபின்வரும் வசனத்தில் பிற மதத்தவர்களை நண்பர்களாக ஆக்கிக்கொள்ளக்கூடாது என்கிறது.\n) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்; ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு வெளியே)புறப்படும் வரையில் அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்; (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்; (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்.\nஇது எந்த விதத்தில் நியாயம் சகோதரர்களே இதை நீங்கள் ஏற்க்கிறீர்களா இதை படிக்கும் ஒரு முஸ்லிம் பிற மதத்தவரை எதிரியாகத்தானே பார்ப்பான்\nஒருவனுக்கு நல்லது செய்வதால் உனக்கு சுவனம் கிடைக்கும்,பிறர் மீது அன்பு செலுத்தினால் உனக்கு சுவனம் கிடைக்கும் என்று கூறினால் நியாயம். ஆனால் போர் புரிபவர்களுக்கு மட்டுமே என்று கூறி அனைவரையும் போர் புரிய வைப்பது எந்த விதத்தில் நியாயம் எனதருமை சகோதரர்களே\n3:142. உங்களில் (அல்லாஹ்வின் பாதையில் உறுதியாகப்) போர் புரிபவர்கள் யார் என்றும், (அக்காலை) பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள் யார் என்றும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமல் நீங்கள் சுவனபதியில் நுழைந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றீர்களா\nஇது பற்றி நான் என்ன சொல்ல\nஎந்த ஒரு மதமும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்ற வசனம் நன்றாகவே உள்ளது. ஆனால் குரான் வசனங்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றதா இல்லையா என்பதை உங்கள் முடிவிற்கே விட்டுவிடுகின்றேன்.\nஎன் புரிதலில் சில வசனங்கள் தீவிரவாதத்தை ஆதரிப்பதாகவே உள்ளது. இல்லை இந்த வசனங்களுக்கு வேறு அர்த்தம் என்றால் அந்த அர்த்தம் என்னவென்று நீங்கள் மக்களுக்கு சொல்லவேண்டாமா ஒவ்வொரு குரானிலும் விளக்கத்தை தரவேண்டாமா ஒவ்வொரு குரானிலும் விளக்கத்தை தரவேண்டாமா போதிய திருத்தத்தை செய்யவேண்டாமா \nஒரு திரைப்படத்தினால் பாதிப்பு ஏற்ப்படும் என்பது உண்மையானால் குரானால் பாதிப்பு ஏற்படுமா இல்லையா\nகுரான் எனபது சாதரான புத்தகம் அல்ல. இதை நீங்கள் இறைவேதமாக நம்புகிறீர்கள். ஒவ்வொரு முறை தொழும்போழுதும் இதிலிருந்து வசனங்கள் படிக்கப்படுகின்றன என அறிகிறேன். ஒவ்வொரு மனிதனும் இதை இறைவேதமாக ஏற்க்கவேண்டும் என்று உங்களில் பலரும் பிரச்சாரம் கூட செய்கிறீர்கள்.\nசமூக நல்லிணக்கத்தை திரைப்படம் கெடுக்கும் என்று தடை கேட்கிறீர்கள். குரான் வசனங்களும் சமூக நல்லிணக்கத்தை கெடுப்பதாக உள்ளது எனபதை நீங்கள் உணர்வீர்கள் என நினைக்கின்றேன்.\nஇந்த பதிவை படிக்கும்பொழுது நிச்சயம் என் மீது உங்களுக்கு கோபம் வரும். ஆனால் நீங்கள் சிந்தித்து பாருங்கள் நானாக எதையும் கூறவில்லை. குரானில் இருக்கும் சில வசனங்களைத்தான் எடுத்துக்காட்டியுள்ளேன். உங்களுக்கு கோபம் யார் மீது வரவேண்டுமெனில் இந்த குரான் வசனங்களை தீவிரவாதத்திற்கு பயன்படுத்துபவர்கள் மீது வரவேண்டும்.இதை மேலும் பலர் தவறாக பயன்படுத்தாதவரு நீங்கள் சிந்தித்து செயல்படவேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம் .\nபோர் பற்றி கூறும் வசனங்களுக்கு என்ன விளக்கங்கள் மார்க்கபந்துகள் கூறுகின்றனர் என அறிவேன்.\nபோர் என்பது வரலாற்றில் பிற நாட்டின் மீதுதான் எடுக்கப்பட்டுள்ளன். ஆனால��� குரான் வசனங்கள் என்ன கூறுகின்றன\nமுஸ்லிம் அல்லாதவர்களை அல்லவா வெறுக்க சொல்கிறது, எதிரியாக பார்க்க சொல்கிறது,கொல்ல சொல்கிறது\nஎனவே இது மதத்தை அடிப்படையாக வைத்துத்தான் கூறப்படுகிறதே தவிர நாட்டினை அடிப்படையாக அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள் எனது சகோதரர்களே.(இது என்னுடைய புரிதல் இதற்க்கு சரியான விளக்கத்தை நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.)\nமற்றும் ஒரு விளக்கம் என்ன கூறலாம் எனில் இவைகள் அந்த காலத்தில் கூறிய வசனங்கள் இந்த காலத்திற்கு பொருந்தாது. அப்படி எனில் ஏன் இந்த வசனங்கள்\nகுரான் என்பது வாழ்வியல் நூலா வரலாற்று நூலா\nயூதர்களையும்,கிருத்துவர்களையும்,சிலை வணங்கிகளையும்,இணைவைப்பவர்களையும் எதிரியாக பாருங்கள் என்ற வசனம் ஒவ்வொரு முறை குரான் படிக்கும் பொழுதும் ஒரு முஸ்லிமை எந்த மனநிலைக்கு உள்ளாக்கும் என்று சிந்தித்து பாருங்கள் சகோதரர்களே.\nஉங்களில் சிலர் கேட்கலாம். நான் முஸ்லிம்தான் ஆனால் நான் பிறரை எதிரியாக பார்க்கவில்லையே என்று.\nஇதற்க்கு காரணம் குரானின் இந்த வசனங்களை நீங்கள் இதுவரை படிக்காமல் இருந்திருக்கலாம். அல்லது இந்த வசனங்களுக்கு சரியான / தவறான விளக்கங்கள் உங்களுக்கு அளிக்கபபட்டிருக்கலாம் . நமது தமிழ் சமூகத்தில் நிலவும்\nமத சகிப்புத்தன்மை உங்கள் மனதிலும் இருக்கலாம். இது நல்ல விடயமே. ஆனால் எதிர்கலாத்தில் மக்கள் இந்த குரான் வசனங்களை மனதில் கொண்டு பிற மத மக்களை வெறுக்க ஆரமபிக்கலாம்,பிற மத மக்களை கொன்றால்தான் சுவனம் என நம்பி தீவிரவாதத்தில் ஈடுபடலாம் அல்லவா\nஇப்படி நடக்க வாய்ப்புண்டா என்று நீங்கள் கேட்கலாம். பல தீவிரவாதிகளின் செயல்கள் இதற்க்கு வாய்ப்பு உண்டு என்றே நம்பசொல்கிறது.\nமும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பேசிக்கொண்டது :\nநாம் அல்லாவின் அடிமைகள்,இசுலாமை பரப்புவதற்காக அல்லா நம்மை அனுப்பியுள்ளார். சண்டையில் இறக்கவேண்டும்,இறந்தால் நமக்கு சுவனம். நாம் இறக்கும் விதம் எதிரிகளுக்கு பயத்தை உண்டாக்கவேண்டும் என்று பேசிக்கொண்டுள்ளனர்.\nஅவர்கள் பேசிக்கொண்டதன் ஆங்கில மொழிபெயர்ப்பு கீழே:\nஅல்லா குரானில் எனக்காக உங்களது உயிர்களை கொடுத்து சண்டையிட்டால் அதில் இறந்தால் உங்களுக்கு சுவனம் என்கிறார். அதைத்தான் இந்த தீவிரவாதிகளும் செய்துள்ளனர்.அ��்படித்தான் பேசிக்கொண்டுள்ளனர். எனவே குரான் வசனங்களும் (அதை தவறாக அல்லது புரிந்துகொள்ளுதல்) இதற்க்கு ஒரு காரணமாக அமைந்திருக்கலாம் அல்லாவா\nஇந்த உண்மை உங்களுக்கு கசப்பாகத்தான் இருக்கும். இந்த தீவிரவாதிகளால் உயிரை இழந்தது இந்துக்களும்,யூதர்களும் மட்டுமல்ல இந்தியாவில் இருந்த அப்பாவி முஸ்லிம்களும் தான்.\nகுர்ஆனில் இருக்கும் வசனங்களுக்கு ஏற்ப்பத்தான் சிலர் தீவிரவாதத்தில் ஈடுபடுகின்றனர் என்பது தெள்ளத்தெளிவாக விளங்கும் என நினைக்கின்றேன்.\nதீவிரவாதத்தால் முஸ்லிம் மக்களும் கொல்லப்படுகின்றனரே என்று நீங்கள் கேட்கலாம்.\nஉண்மைதான் ஷியா மக்கள் கொல்லப்படுவதற்கு குரானை நான் காரணம் காட்ட மாட்டேன் எனக்கு அதுபற்றி தெரியவில்லை. ஆனால் சூபி மக்கள் கொல்லப்படுவதற்கு சில குரான் வசனங்கள் காரணமாக இருக்கலாம்.\nஏன் எனில் இன்று வாகாபியம் சூபிக்களின் தர்க்கா வழிபாடும் இணைவைத்தலே என்கிறது.குர்ஆனில் சில வசனங்கள் இணைவைப்பவர்களை எதிரியாக பார்க்கவும்,கொல்லவும் சொல்கிறது . எனவே சில வசனங்கள் காரணமாக இருக்கலாம்.\nகுர்ஆனில் பல நல்ல கருத்துக்கள் உள்ளன என்பதை நான் ஏற்கிறேன். அதே நேரத்தில் சில வசனங்களால் மக்கள் மூளைசலவை செய்யப்பட்டு தீவிரவாதிகளாக மாற்றப்படுகிறார்கள் எனில் அந்த வசனத்திற்கு சரியான போதிய விளக்கமோ அல்லது அந்த வசனங்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் அதை இடைச்சொருகல் என்று கூறி நீக்குதல் என்பது மக்களை நல்வழிப்படுத்தும் எனபதே என் கருத்து.\nஇப்பதிவின் நோக்கம் குரானை இழிவுபடுத்தவேண்டும் எனபதல்ல மாறாக குர்ஆனில் உள்ள சில வசனங்கள் தவறாக புரிந்து கொள்ளும் வகையில் உள்ளன அதற்க்கு நீங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியே இந்த பதிவு .\nஒரு திரைப்படம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டினால் உங்கள் மனம் புண்படுவது போலத்தானே உங்கள் இறைவேதம் யூதர்களையும்,சிலை வணங்கிகளையும்(இந்துக்கள்,கிருத்துவர்கள்), இணை வைப்பவர்களையும் (இந்து,முஸ்லிம் சூபிக்கள்) எதிரிகள்,பகைவர்கள்,சாத்தான்கள் அவர்களை கொல்லுங்கள் என்பதும் அவர்கள் மனதை புண்படுத்தும். சிந்தித்து பாருங்கள் எனதருமை சகோதரர்களே. தேவையான திருத்தத்தை,விளக்கத்தை கொண்டுவர முயலுங்கள்.\nஇந்தப்பதிவு உங்கள் மனதை புண்படுத்தி இருந்��ால் என்னை மன்னிக்கவும்.இப்பதிவில் ஏதேனும் தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன். இந்த பதிவிற்கு மறுப்பை பதிவாக தந்தாள் அந்த பதிவை இதே தளத்தில் வெளியிடுகிறேன். என்றும் வாய்மையே வெல்லட்டும்.மனிதமே வெல்லட்டும். எல்லாம்வல்ல இறைவன் நம் அனைவர் மீதும் சாந்தியும் அமைதியும் உண்மையில் உண்டாக்குவானாக.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 4:23 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2013/10/blog-post_4.html", "date_download": "2020-07-08T09:06:29Z", "digest": "sha1:326ZL7MNN72UVNOZRJ5I6YJAGBDD5PME", "length": 9311, "nlines": 144, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "மொபைல் போன் பண்பாடு", "raw_content": "\n1. ஏற்கனவே மிகச் சத்தமாக உள்ள இடத்தில் உள்ளீர்களா அப்படியானால் உங்களுக்கு வரும் போன் அழைப்பை ஒத்தி போடுங்கள். ஏனென்றால் நீங்கள் இன்னும் அதிகமாக உரக்கப் பேச வேண்டியதிருக்கும். அப்போது மற்றவர்கள் உங்களை வித்தியாச ஜந்துவைப் பார்ப்பது போல் பார்ப்பார்கள்.\n2. உணர்சசி பூர்வமான, ரகசியமான உரையாடல்களை, மற்றவர்கள் கேட்கும் நிலையில் இருக்கையில் அதனைத் தவிர்க்கவும்; இது உங்களை அழைப்பவருக்கு செய்திடும் மரியாதை ஆகும்.\n3. அடுத்தவருடன் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருக்கையில் உங்களுக்கு வரும் மொபைல் அழைப்பினை இருவரும் எதிர்பார்த்தாலொழிய பேச வேண்டாம்.\nவர்த்தக ரீதியிலான, உங்களுடைய வாடிக்கையாளர்கள் மற்றும் நண்பர்களுடன் உரையாடுகையில் மொபைல் போனை ஆப் செய்துவிடலாம்.\n4. அவசர அழைப்பை எதிர்பார்க்கிறீர்களா அப்படியானால் உங்களுடன் இருப்பவர்களிடம், நீங்கள் அவசர அழைப்பு ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறி வைக்கவும். அப்போதுதான் அந்த அழைப்பு வருகையில், பிறர் மனம் புண்படாத வகையில் பேசலாம். அதுவும் அவர்கள் இல்லாத இடத்திற்குச் சென்று ஒதுங்கிப் பேசுவது நல்லது.\n5. போன் பேசிக் கொண்டு வாகனங்களை ஓட்டுவது மிக மிக ஆபத்தானது. விபத்துக்களில் பெரும்பாலானவை இது போன்ற “மொபைல் டிரைவர்களால்” தான் ஏற்படுகிறது என்று அறியப்பட்டுள்ளது.\n6. நடந்து கொண்டு பேசுபவரா நீங்கள் ஆஹா இது பயங்கர ரிஸ்க் ஆன செயலாகும். பல வேளைகளில் இது விபத்துக்களில் முடிந்திருக்கிறது. ரயில்வே ட்ராக்குகளைக் கடக்கையில், சாலைகளில் நடந்து எதிர்முனைக்குச் செல்கையில், மொபைலில் பேசிக் கொண்டு சென்று விபத்துக்குள்ளானோர் மிக அதிகம்.\n7. புளுடூத் சாதனத்தை காதில் செருகி உள்ளீர்களா அதில் மின்னும் நீல நிற சிறிய எல்.இ.டி. விளக்கு மற்றவர்களின் கவனத்தைத் திருப்பும். மேலும் நீங்கள் உங்கள் எதிரில் உள்ளவர்கள் பேசுவதைக் கவனத் துடன் கேட்கவில்லை என்றும் மற்றவர்கள் எண்ணலாம்.\nவிண்டோஸ் ஸ்டோரில் குவிந்த அப்ளிகேஷன்கள்\nகம்ப்யூட்டர் பிரச்னைகள் - காரணம் என்ன\nமொபைல் மற்றும் டிஜிட்டல் வியாதிகள்\nHTC.டிசையர் 500 இந்தியாவில் விற்பனை\nபேட் செக்டார்களும் பாதுகாக்கும் வழிகளும்\nசாம்சங் ஸ்மார்ட் போன்கள் விலை குறைப்பு\nநோக்கியாவின் குறைந்த விலை மொபைல்கள்\nஇறந்த பிறகு பேஸ்புக் அக்கவுண்ட் என்னவாகும்\nஜுலை - செப்டம்பரில் மால்வேர் அட்டகாசம்\nசாம்சங் காலக்ஸி ஸ்டோர் ப்ரோ\nசலுகை விலையில் பிளாக்பெரி போன்\nவி.எல்.சி. மீடியா பிளேயர் தரும் சிறப்பு வசதிகள்\nகூகுள் கடந்து வந்த 15 ஆண்டுகள்\nஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் முதன்மைப் பணிகள்\nரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் சிறந்த ஸ்மார...\nமின் அஞ்சல் சர்வர் வகைகள்\nஇந்தியாவில் சோனி எக்ஸ்பீரியா எம் மொபைல்\nவிண்டோஸ் 8 - அவசிய ஷார்ட் கட் கீ தொகுப்புகள்\nநெட்வொர்க் மற்றும் ஐ.பி.முகவரி அறிய\nவிண்டோஸ் 8.1 சிஸ்டம் டிப்ஸ்\nஷிப்ட் கீயும் மவுஸ் கிளிக்கும்\nபட்ஜெட் விலையில் ஸ்மார்ட் போன்கள்\nநோக்கியா 208 இரண்டு சிம் போன்\nஇணையத்தில் இலவசமாக உங்கள் வர்த்தகம்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=19878", "date_download": "2020-07-08T06:45:43Z", "digest": "sha1:WKZKVQMHHSEGBX5O6HT6XTUMB7G2QGXO", "length": 7336, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "சிறுவாபுரி முருகன் » Buy tamil book சிறுவாபுரி முருகன் online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : ஸ்ரீஆனந்த நிலையம் (Sri Ananda Nilayam Books)\nபெண்கள் உடை ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் சிறுவாபுரி முருகன், பதிப்பக வெளியீடு அவர்களால் எழுதி ஸ்ரீஆனந்த நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பதிப்பக வெளியீடு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஸ்ரீராமகிருஷ்ண ஸஹஸ்ர நாமாவளி - SriRamakrishna Sahasara Namavali\nஅனைவரும் பாராட்டும்படி நல்ல காரியங்களைச் செய்வது எப்படி\nஇராக தாள வகைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஅண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள் (தொகுதி . 2)\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nவாகீசமுனிவரின் ஞானாமிர்தம் சைவ சித்தாந்த திறவுகோல் - Moovalur Ramamirtham Ammaiyar\nதிருவிளக்கு பூஜை (மகாலக்ஷ்மி வழிபாடு)\nசமயம் வளர்த்த சான்றோர் ஸ்ரீகிருஷ்ண சைதன்யர்\nஆதிபகவனின் சக்தியும் விஞ்ஞான ஆராய்ச்சியும்\nதெய்வீக மனம் கமழும் ஸ்ரீ தேவிபாகவதம் - Deiviga Manam Kamazhum Sri Devi Bagavathm\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅறுசுவை உணவு வகைகள் (சைவம்)\nநீங்களும் சினிமாவிற்கு கதை எழுதலாம்\nசகல ஐஸ்வர்யம் தரும் 108 தமிழ் அர்ச்சனைகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/radiotamizha-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-08T08:03:50Z", "digest": "sha1:M3FJ3WDKZSTYHUW3ADLU3LXRSOUTCQYW", "length": 12007, "nlines": 141, "source_domain": "www.radiotamizha.com", "title": "RADIOTAMIZHA | யாழ்ப்பாணம் தாவடியின் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | நாட்டில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nRADIOTAMIZHA | ஐந்து மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்கள்\nRADIOTAMIZHA | மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | இன்று முதல் மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | பஸ் போக்குவரத்து குறித்த தகவல்களை அறிவதற்கான செயலி அறிமுகம்\nHome / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | யாழ்ப்பாணம் தாவடியின் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது\nRADIOTAMIZHA | யாழ்ப்பாணம் தாவடியின் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் March 24, 2020\nகொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில், யாழ்ப்பாணம் – உடுவில் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தாவடியின் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணத்தில் அடையாளங்காணப்பட்ட கொரோனா நோயாளி வசித்த பகுதியே முடக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து வௌியேறுவதற்கும், வேறு பகுதி மக்கள் நுழைவதற்கும் முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதாவடி – சுதுமலை வீதியூடாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புத் தரப்பினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nதாவடியின் 250 தொடக்கம் 300 குடும்பங்கள் வாழும் பகுதி முடக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கூறினார்.\nஇதேவேளை, தாவடியில் தாம் தொடர்ந்தும் பணியாற்றுவதற்கு போதியளவு பாதுகாப்புக் கவசங்கள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் வழங்கப்படவில்லை என பொது சுகாதார பரிசோதகர் கூறியுள்ளா���்.\nபாதுகாப்பு தரப்பைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பு கவச உடை அணிந்து குறித்த பகுதிக்குள் சென்றாலும், பொது சுகாதார பரிசோதகருக்கான வழமையான சீருடையிலேயே தாம் பணியாற்றுவதாக அவர் கூறினார்.\nஇதேவேளை, கைதடியிலுள்ள இலங்கை வங்கிக் கிளையை 14 நாட்களுக்கு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த வங்கிக் கிளையில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர் தாவடியில் கொரோனா தொற்றுக்குள்ளானவரின் வீட்டுக்கு அருகில் வசித்து வந்தமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த வங்கி ஊழியரும் 14 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றார்.\nசுவிட்சர்லாந்திலிருந்து கொரோனா தொற்றுடன் வருகை தந்து யாழ். அரியாலையில் ஆராதனை நடத்திய மதபோதகர் தொடர்ந்தும் அந்நாட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.\nகுறித்த மத போதகரை சந்தித்த தாவடியைச் சேர்ந்தவரே கொரோனா தொற்றுக்குள்ளானமை தெரியவந்தது.\nமத போதகர் பங்கேற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்ட 240-க்கும் மேற்பட்டவர்கள் யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\nTagged with: #யாழ்ப்பாணம் தாவடி\nPrevious: RADIOTAMIZHA | 3 வார காலங்களுக்கு பிரிட்டன் முடக்கம்\nNext: RADIOTAMIZHA | கொரோனா முடியவில்லை மீண்டும் சீனாவில் மற்றுமொரு வைரஸ் – ஒருவர் பலி 32 பேர் வைத்தியசாலையில்\nRADIOTAMIZHA | நாட்டில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nRADIOTAMIZHA | ஐந்து மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்கள்\nRADIOTAMIZHA | மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | இன்று முதல் மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமண்டபங்களில் உள்ள ஆசன எண்ணிக்கையின் 50 வீதமானவர்கள் அல்லது 300 பேர் மாத்திரம் மங்கள நிகழ்வுகளில் பங்கேற்க இன்று (06) ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-07-08T08:16:02Z", "digest": "sha1:JNYIKJT6DAX7OYFYISTW6DHCU7AKLEW6", "length": 15523, "nlines": 134, "source_domain": "ctr24.com", "title": "மைத்திரிபால சிறிசேனாவுக்கு எதிராக பன்னாட்டுச் சமூகத்திடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார் | CTR24 மைத்திரிபால சிறிசேனாவுக்கு எதிராக பன்னாட்டுச் சமூகத்திடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார் – CTR24", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\n2020ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் முழுமையாக இரத்துச் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது.\nகனடா இராணுவ வீரர்களை எல்லைக்கு அனுப்பும் திட்டத்தினை முழுமையாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.\nநீதி தூக்கிலிடப்பட்ட சிறிலங்காவில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்துக்காக 4 ஆயிரத்து 18 பேர் இதுவரை கைதுசெய்யபட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் நடமாட்டத்தாலேயே ஊரடங்குச் நீடிக்கப்பட்டுள்ளது என அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.\nநடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்\nமைத்திரிபால சிறிசேனாவுக்கு எதிராக பன்னாட்டுச் சமூகத்திடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்\nஅரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் பன்னாட்டுச் சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதியை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனா மீறிவிட்டார் எனவும். இது தொடர்பில் பன்னாட்டுச் சமூகத்திடம் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும், அது மட்டுமல்லாது அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பிலும் போராட்டம் நடாத்தவுள்ளதாகவும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக நேற்று நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கே��்று கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nதமது உயிர்களை துச்சமாக மதித்து சிறைகளில் தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரை உணவுஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் எனவும், அவர்கள் தங்களை மன்னித்து விடுவிக்க வேண்டும் அல்லது மறுவாழ்வு வழங்கி விடுவிக்க வேண்டும் என்று கோருகின்றார்கள் எனவும், அவர்கள் விடுவிக்கப்படவேண்டியவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஜே.வி.பியினரும் அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கிப் போராடியவர்களே எனவும், அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி ஆயிரக்கணக்கானவர்களை சிறையிலிருந்து அரசாங்கம் விடுவித்தது என்றும், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அவர்கள் விடயம் ஆராயப்பட்டது எனவும், ஆனால் தமிழ் அரசியல் கைதிகள் என்பதால், இந்த விடயம் இழுத்தடிக்கப்படுகின்றது எனவும் அவர் சாடியுள்ளார்.\nதமிழ் அரசியல் கைதிகள் எதற்காகப் போராடினார்கள் என்ற உண்மைகளை கண்டறியாமல், பிரச்சனைக்குத் தீர்வு காணாமல், தமிழ் அரசியல் கைதிகளை வாட்டி வதைத்து அவர்கள் உயிருக்கு உலை வைக்கின்றார்கள் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.\nஇந்த அரசின் செயற்பாட்டை நாங்கள் கண்டிப்பதாகவும், தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுவிக்கப்படவேண்டும் எனவும், அவ்வாறு விடுவிக்கப்படாத பட்சத்தில் இந்தப் போராட்டங்களை கொழும்பில் தொடரவேண்டி இருக்கும் என்றும், போராடுவது மட்டுமல்லாது ஜ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடத்தில் முறையிடவேண்டியிருக்கும் எனவும் மாவை சேனாதிராசா மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious Postஅரசியல் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் இருந்தும் இலங்கை சனாதிபதி அதிலிருந்து நழுவுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார் Next Postஅனைத்துலக தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு, சட்டப்பூர்வமாக தீர்மானத்தை நிறைவேற்ற ஐக்கிய நாடுகள் சபையால் முடியவில்லை என்று இந்தியா குற்றம் சாட்டியுள்ளது\nகொரோனா பாதிப்பு; உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உ���்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nதிரு கந்தையா சத்தியசீலன் உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\nஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும்...\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\nவெந்தயம் நீரழிவு நோய் வந்தவர்களுககு ஒரு அருமையான மருந்து...\nகுழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் அதிகரிக்கும்\nதற்கொலை எண்ணம் வருவது மனநோயின் அறிகுறியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/05/22/568/", "date_download": "2020-07-08T07:51:12Z", "digest": "sha1:MW6VWE6O37IEUQF7ULVNLEHRCYBPZJFD", "length": 15808, "nlines": 65, "source_domain": "dailysri.com", "title": "இலங்கையின் அண்மைய பதவி உயர்வுகள் , பேச்சளவில் கூட நல்லிணக்கம் இல்லை என்கின்றது..ஜஸ்மின் சூக்கா..! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ July 8, 2020 ] பிள்ளையானிற்கும் சஹ்ரானுக்குமான தொடர்பு அம்பலமானதா.. ஆதாரம் உள்ளே..\n[ July 7, 2020 ] இலங்கையில் கொரோணாவின் இரண்டாம் அலை தாக்கம்…\n[ July 7, 2020 ] காதல் ஜோடிகள் பாலத்திலிருந்து குதித்து உயிரை மாய்த்தனர்..\n[ July 7, 2020 ] வெளிநாட்டிலிருந்து ஸ்ரீலங்கா சென்றவர்களுக்கு ஏற்பட்ட நிலை\n[ July 7, 2020 ] சசிகலா வெளியில் வரும் நேரத்தில் எடப்பாடி பதவிக்கு வந்த ஆபத்து ஓ.பி.எஸ் வைத்த செக்: ஆட்டம் காணும் முதல்வர்.. ஓ.பி.எஸ் வைத்த செக்: ஆட்டம் காணும் முதல்வர்..\nHomeஇலங்கை செய்திகள்இலங்கையின் அண்மைய பதவி உயர்வுகள் , பேச்சளவில் கூட நல்லிணக்கம் இல்லை என்கின்றது..ஜஸ்மின் சூக்கா..\nஇலங்கையின் அண்மைய பதவி உயர்வுகள் , பேச்சளவில் கூட நல்லிணக்கம் இல்லை என்கின்றது..ஜஸ்மின் சூக்கா..\nஇலங்கையில் போர் முடிவடைந்து 11 ஆண்டு நிறைவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு வேண்டுமென்றே மேஜர் ஜெனரல் பதவியுயர்வு வழங்கியுள்ளார். பாதுகாப்புத்துறைச் சீர்திருத்தத்துக்கான ஐ.நாவின் தீர்மானம் 30/1 இன் கீழ் இலங்கையின் உறுதிப்பாடுகளுக்கு இணங்க உத்தியோகபூர்வமான பதவிகள் வழங்கப்பட முன்னர் இந்த அதிகாரிகள் வழிகாட்டல் மற்றும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.\n‘இந்த தனிநபர்களின் தெரிவானது அரசியலை அடிப்படையாக கொண்டதொன்று இது இலங்கையர்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் பேச்சளவிலான நல்லிணக்கம் என்பது கூட நிகழ்ச்சி நிரலில் இல்லை என்ற செய்தியை மீண்டும் அனுப்புகின்றது. இது பாதிக்கப்பட்டவர்களை இழிவுபடுத்தும் இன்னுமொரு செயலாகவும் தண்டனையிலிருந்து துணிவாக பாதுகாப்பு வழங்கும் செயலாகவும் உள்ளது’ என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் ஒரு இராஜதந்திரியாக இருந்தவேளையில் பொதுக் கட்டளைச் சட்டத்தை மீறியதாக நீதிமன்றத்துக்கு சமூகமளிக்காதபோதும் பிரிட்டன் நீதிமன்றத்தால் குற்றவாளியாக இனங்காணப்பட்ட பிரியங்க பெர்னாண்டோவின் பதவியுயர்வானது மிகவும் முக்கியமானதாகும்.\n2018 ஆம் ஆண்டு பிரிட்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்துக்கு வெளியே தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது கழுத்தை அறுக்கும் சைகையைக் காட்டி அச்சுறுத்தல் மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டார். இவர் குற்றச்செயல்கள் புரிந்தபோதும் இலங்கைக்கு திரும்பிச் சென்றதில் இருந்து இவருக்கு மீண்டும் மீண்டும் பதவியுயர்வுகள் வழங்கப்பட்டதுடன் ஒரு மாவீரனாகவும் அழைக்கப்பட்டார்.\n‘நீங்கள் உலகம் முழுவதும் சென்று நாடுகடந்து வாழும் தமிழர்களை இழிவுபடுத்தி அச்சுறுத்தினால் உங்களுக்கு பரிசு வழங்கப்படும் என்பதே இராணுவ அதிகாரிகள் மற்றும் இராஜதந்திரிகளுக்கான செய்தியாகும்’ என்று சூக்கா தெரிவித்தார். இது பிரிட்டனின் நீதிமுறைமையை அவமதிக்கும் ஒரு மோசமான நடவடிக்கையுமாகும்’.\nவிசேட அதிரடிப்படைகளின் முன்னாள் தளபதியான கரேந்திர பராக்கிரம ரணசிங்கவின் பதவியுயர்வானது பொறுப்புக்கூறலுக்கு விழுந்த இன்னுமொரு பெரிய அடியாகும். மே 2009இல் இசைப்பிரியா என்று அறியப்பட்ட தமிழ்த் தொலைக்காட்சியின் பெண் தயாரிப்பாளர் இராணுவத்தினரிடம் சரணடைவது பற்றிய வீடியோக்களில் ஒன்றில் இவர் அடையாளங்காணப்பட்டுள்ளார். இந்தப் பெண் தயாரிப்பாளர் சிறிது நேரத்தின் பின்னர் இராணுவத்தின் பிடியில் இருந்த வேளையில் கொலைசெய்யப்பட்டதாக ஐ.நா. விசாரணை ஒன்று கண்டுபிடித்தது. இசைப்பிரியாவுடன் தெளிவாக வீடியோவில் காணப்பட்டபோதும் என்ன நடந்தது என்பது பற்றி ரணசிங்க இன்று வரை விசாரிக்கப்படவில்லை. இசைப்பிரியாவின் அரைநிர்வாண உடல் வெற்றிப் புகைப்படங்களில் காணப்பட்டது. ‘தமது மகளுடைய கொலைக்கான முக்கிய சாட்சி ஒருவர் மேஜர் ஜெனரலாக பதவியுயர்வு வழங்கப்படுவதைப் பார்க்கும் போது நாடுகடந்து வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ள இசைப்பிரியாவின் உயிர் தப்பியுள்ள குடும்பத்தினருக்கு எப்படி இருக்கும் என்று யாராவது கேட்க வேண்டும்’ என சூக்கா தெரிவித்தார்.\nசன்னா டி வீரசூரியா யாழ்ப்பாணத்தில் 512 ஆவது படையணியின் தளபதியாக இருந்தார். அந்தக் காலப்பகுதியில் அந்தப் படையணியும் வேறு படையணிகளும் தமிழ் சந்தேக நபர்களை தடுத்து வைத்துச் சித்திரவதை செய்ததில் தொடர்புபட்டிருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த தமிழ்ச் சந்தேக நபர்களில் சிலர் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தால் பேட்டி காணப்பட்டார்கள்.\nஅதிகரித்த இராணுவ மயமாக்கல் மற்றும் ஜனாதிபதிக்கு நெருக்கமான ஓய்வுபெற்ற மற்றும் சேவையாற்றும் அதிகாரிகளுக்கு சிவில் பதவிகள் வழங்கப்பட்டு வரும் பின்னணியில் இந்த பதவிவுயர்கள் இடம்பெற்றுள்ளன.\nகொவிட் 19 இனால் பாதுகாப்பு பற்றிய கரிசனைகள் இருந்த போதும் ஆயுதப்படையினரை உள்ளடக்கி இந்த வாரம் கொழும்பில் ஒரு போர் ஞாபகார்த்த நிகழ்வை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இவ்வாறான ஞாபகார்த்த நிகழ்வு வடக்கு – கிழக்கில் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு பாதுகாப்பு படையினரால் வைரஸ் ஒரு சாட்டாகப் பயன்படுத்தப்பட்டது.\nபொதுச் சமூகமட்டத்தில் இராணுவச் செல்வாக்கு சாதாரணமாக்கப்படுவதையே நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றோம் என்று குறிப்பிட்ட சூக்கா தண்டணையிலிருந்து பாதுகாப்பு மேலும் வலுப்பெறும் வகையில் முறைப்படியற்ற வலையமைப்புக்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கீழ் உத்தியோகபூர்வமானவையாக மாற்றப்பட்டுவருகின்றன எனவும் தெரிவித்தார்.\nசீடர்கள் முதல் தலைமை பூசாரி வரை.. ஆசிரமத்தில் நடந்த கொடூரம் – உலுக்கிய பாலியல் வன்கொடுமை\nபாகிஸ்தான் விமான விபத்தில் உயிருடன் மீண்டகுழந்தை, உண்மை என்ன..\nவெடித்தது புதிய சர்ச்சை; சுட்டுக்கொல்ல உத்தரவிட்ட ஒலிப்பதிவு வெளியிடத்தயார் ; பொன்சேகா..\nஇலங்கையில் திடீரென கோடீஸ்வரராகிய நபர்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை..\nவெளிநாட்டிலிருந்து ஸ்ரீலங்கா சென்றவர்களுக்கு ஏற்பட்ட நிலை\nவெலிக்கடைச்சிறையில் ஒருவருக்கு கொரோணா தொற்று உறுதி; எப்படி சாத்தியம்..\nமின் கட்டண நிவாரணம்; மின்சாரசபையின் விசேட அறிவிப்பு..\nபிள்ளையானிற்கும் சஹ்ரானுக்குமான தொடர்பு அம்பலமானதா.. ஆதாரம் உள்ளே..\nஇலங்கையில் கொரோணாவின் இரண்டாம் அலை தாக்கம்…\nகாதல் ஜோடிகள் பாலத்திலிருந்து குதித்து உயிரை மாய்த்தனர்..\nவெளிநாட்டிலிருந்து ஸ்ரீலங்கா சென்றவர்களுக்கு ஏற்பட்ட நிலை\nசசிகலா வெளியில் வரும் நேரத்தில் எடப்பாடி பதவிக்கு வந்த ஆபத்து ஓ.பி.எஸ் வைத்த செக்: ஆட்டம் காணும் முதல்வர்.. ஓ.பி.எஸ் வைத்த செக்: ஆட்டம் காணும் முதல்வர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-07-08T09:00:43Z", "digest": "sha1:YZNUHDGWFPQL3E7DDE5Q7VWQIBHAOK4G", "length": 33774, "nlines": 76, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கதிரியக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(கதிரியக்கச் சிதைவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇக்குறியீடு கதிரியக்கப் பொருள்களைக் குறிக்கப் பயன்படுகின்றது. இதன் யூனிக்கோடுக் குறியீடு U+2622 (☢) என்பதாகும்\nகதிரியக்கம் (radioactivity, radioactive decay, அல்லது nuclear decay) என்பது சில அணுக்களிலிருந்து வெளிப்படும் ஒரு வகையான ஆற்றல் மிகுந்த கதிர்வீச்சு ஆகும். இக்கதிரியக்கக் கதிர்வீச்சானது ஓரளவிற்கு மிகும்போதுமாந்தர்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் பெருங்கேடு விளைவிக்கும். உயிரிழக்கவும் நேரிடும். எனினும், புற்று நோய் முதலிய உடல் நோய்களைக் குணப்படுத்த மருத்துவர்கள் சிறிதளவு கதிரியக்கம் செலுத்துவர்.\nசில அணுக்களின் அணுக்கருவினுள்ளே அதிக எண்ணிக்கையில் புரோட்டான்களும், மின்னூட்டமற்ற நியூட்டிரான்களும் இருக்கும்போது, அவ்வகை அணுக்கருவானது போதிய அளவு நிலைப்புமை பெறாமல் இருப்பதால், சிறுகச் சிறுக அணுவுட்துகள்களை உமிழ்கின்றது. இதுவே கதிரியக்கம் எனப்படுகின்றது. இக் கதிரியக்கத்தின் போது தாய்க்கருவானது வழிக்கருவாக உருவாகின்றது. இந் நிகழ்வு ஒரு நேர்ந்தவாறான [(random) செயற்பாடாகும். அதாவது இரு குறிப்பிட்ட அணுவின் சிதைவு எப்பொழுது ஏற்படும் என கூற முடியாது. சில சிதைவுகளில், தாய்க்கருவும், வழிக்கருவும் வெவ்வேறு வேதியியல் தனிமங்களுக்கு உரியனவாக இருக்கும். இந்நிலையில் இச்செயல்பாடு அணுக்கரு மாற்றம் எனப்படும்.\nஅனைத்துலக முறை அலகுகள் (SI) கதிரியக்கத்தின் அலகு பேக்குரெல் (becquerel (Bq)) ஆகும். ஒரு கதிரியக்கப் பொருளில், ஒரு நொடியில் ஒரு சிதைவு நிகழ்வு ஏற்படுமாயின், அது ஒரு Bq கதிரியக்கம் கொண்டதெனக் கூறப்படும். இயல்பான அளவு கொண்ட மாதிரிக்கூறு ஒன்றில் பெருமளவு அணுக்கள் காணப்படுமாதாலால், ஒரு Bq அளவு என்பது ஒரு மிகமிகக் குறைவான கதிரியக்கமாகும். பொதுவாக கதிரியக்கம் கிகா பேக்குரெல் (giga becquerel) அளவுகளிலேயே நிகழ்கின்றது.\n2 தொடக்க காலத்தில் கதிரியக்கத்தால் உடல் நலனிற்கு ஏற்பட்ட பாதிப்புகள்\n1896 ஆம் ஆண்டில் பிரெஞ்சு அறிவியலாளர் என்ரி பெக்கரல் என்பவர் இயற்கைக் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார். சில யுரேனிய உப்புக்களை ஓர் ஒளிப்படத்தட்டின் மீது வைத்து, அத்தட்டு கறுப்புக் காகிதத்தினால் சுற்றி ஓர் இருட்டு அறையில் வைக்கப்பட்டது. இத்தட்டை கழுவியபோது (develop) அது பாதிக்கப்படிருந்ததை அவதானித்தார். இதே சோதனையை வெவ்வேறு யுரேனிய உப்புக்கள் கொண்டு செய்த ஆய்வின் போது யுரேனியமும் அதன் உப்புக்களும் கண்ணிற்குப் புலப்படாத கதிர்வீச்சுக்களை உமிழ்கின்றன என்றும் அவை காகிதம், மரம், கண்ணாடி போன்றவற்றின் வழியே ஊடுருவி ஒளித்தட்டைப் பாதிக்கின்றன என்றும் கண்டறிந்தார்.[1].\nஅணுவெண் 92 உம் அதற்கு மேலுமுள்ள தனிமங்கள் எந்த வித புறத் தூண்டுதலுமின்றி தாமாக கதிரியக்கத்துக்கு உட்படுகின்றன . அதிக வெப்பநிலையோ குறைந்த வெப்பநிலையோ, எப்படிப்பட்ட காந்த, மின் புலங்களாலும் கதிரியக்க நிகழ்வு பாதிக்கப்படுவதில்லை. கதிரியக்கத்தின் போது α,β,γ என மூன்று விதமான கதிர்கள் வெளிப்படுகின்றன. α கதிர்கள் கதிரவத்தின் கருக்களே என்றும் β கதிர்கள் எதிர்ம மின்னூட்டமுடை��� எலட்டிரான்கள் என்றும் γ கதிர்கள் மின்னூட்டம் ஏதுமில்லா மின்காந்த அலைகள் என்றும் அறியப்பட்டுள்ளன.\nசெயற்கைக் கதிரியக்கம் கண்டுபிடிக்கப்பட்ட பின் இன்று எந்த ஒரு தனிமத்தின் கதிரியக்க சமவிடத்தான்களையும் பெறமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.\nமேரி க்யூரி மற்றும் பியரி க்யூரி ஆகியோரின் கதிரியக்கம் பற்றிய ஆய்வுகள் அறிவியல் மற்றும் மருத்துவத்தில் மிக முக்கியமானதொரு பங்கை ஆற்றியுள்ளன எனலாம். என்ரி பெக்கரல் கதிர்கள் பற்றிய இவா்களின் ஆய்வு ரேடியம் மற்றும் பொலோனியம் ஆகிய தனிமங்களின் கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டது எனலாம். இவா்களே கதிரியக்கம் (radioactivity) என்ற சொல்லை உருவாக்கியவா்களும் ஆவா்.[2] இவா்களின் யுரேனியத்தின் ஊடுருவும் கதிா்கள் குறித்த ஆய்வு இரேடியத்தின் கண்டுபிடிப்பிற்கும் அதைத் தொடர்ந்து புற்றுநோய் சிகிச்சையில் இரேடியத்தின் பயன்பாட்டைக் கொண்டு வந்த ஒரு சகாப்தத்தையே உருவாக்கியது எனலாம். இரேடியத்தை இவ்வாறு புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தியதன் மூலம் அணு ஆற்றலை அல்லது உட்கரு ஆற்றலை நவீன அணுக்கரு மருத்துவம் என்ற ஆக்கபூர்வமான பயன்பாட்டிற்கு கொண்டு வந்த முதல் முயற்சி எனலாம்.[2]\nதொடக்க காலத்தில் கதிரியக்கத்தால் உடல் நலனிற்கு ஏற்பட்ட பாதிப்புகள்தொகு\n1895 ஆம் ஆண்டில் வில்கெம் இரென்கன் என்பரின் X-கதிர்களின் கண்டுபிடிப்பானது அறிவியலாளா்கள், இயற்பியலாளா்கள் மற்றும் கண்டுபிடிப்பாளா்களிடம் பரந்துபட்ட ஆய்வுகளுக்கு வித்திட்டது எனலாம். 1896 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் பல்வேறு தரப்பட்ட மக்கள் தீக்காயங்கள், முடி இழப்புகள் மற்றும் பிற தீய விைளவுகைளப்பற்றி அறவியல் இதழ்களில் எழுதத் தொடங்கினா். அதே ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் வான்டர்பில்டு பல்கலைக் கழகத்தின் பேராசிரியா் டேனியல் மற்றும் முனைவா். டட்லி ஆகியோர் X-கதிர்களை பேராசிரியர் டட்லி அவர்களின் தலையில் செலுத்தியதன் விளைவாக முடிகொட்டியதை சோதனை மூலம் நிரூபித்தனர். முனைவர் எச்.டி. ஹாவ்க்சு என்பவர் X-கதிர்களை செலுத்தியதன் விளைவாக, தனது கை மற்றும் மார்பில் ஏற்பட்ட காயங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டார். இதுவே, இது போன்ற பல அறிக்கைகளின் முதலாவதாகும்.[2]எலிகு தாம்சன் மற்றும் நிகோலா தெசுலா ஆகியோர் மேற்கொண்ட சோதைனகள் உட்ப��்ட பிற சோதனைகள் காயங்கள் பற்றிய அறிக்கையைத் தந்தன. தாம்சன் வேண்டுமென்றே தனது ஒரு விரலை X-கதிர் குழாயில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு வைத்திருந்து வீக்கம், வலி மற்றும் நுண்ணிய தீப்புண்கள் ஏற்பட்டதை நிரூபித்தார்.[3] புற ஊதாக் கதிர் வீச்சு மற்றும் ஓசோன் ஆகியவை இந்த காயங்களுக்கு காரணமாக இருக்கலாம் என கருதப்பட்டது.[4] பல மருத்துவர்கள் இன்னமும் கூட X-கதிர்கள் மனித உடலில் படுவதால் விளைவுகள் ஏதும் ஏற்படுவதில்லை என்கின்றனர்.[3]\nஇவ்வளவுக்கும் மேலாக, 1902 ஆம் ஆண்டில் வில்லியம் ஹெர்பார்ட் ரோலின்சு ஆல் மேற்கொள்ளப்பட்ட தீய விளைவுகள் குறித்த சில ஆரம்பகட்ட முறையான புலனாய்வுகள் X-கதிர்கள் பற்றிய அவநம்பிக்கையுடன் கவனமின்றி X-கதிர்கள் கையாள்வதன் விளைவாக ஏற்படும் அபாயங்கள் குறித்த எச்சரிக்கைகள் அவரது சகாக்களாலும், தொழிற்துறையினராலும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. இந்த காலகட்டத்தில் ரோலின்சு X-கதிர்கள் பரிசோதனைக்குட்படுத்தப்படும் மிருகங்களான கினிப் பன்றிகளைக் கொன்று விடும் என்றும், கருவுற்றிருக்கும் கினிப்பன்றிகளில் கருச்சிதைவு ஏற்படச் செய்யவும், கருவினை அழித்து விடவும் செய்யும் என்றும் நிரூபித்தார்.[5] X-கதிர்கள் விலங்குகளின் மேலே படும் போது நோய்க்கு ஆளாகும் பண்பானது விலங்குக்கு விலங்கு மாறுபடும். இந்த கருத்தானது நோயாளிகள் X-கதிர் சோதனைக்கு உட்படுத்தும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பதைக் கூறினாா்.\nகதிரியக்கம் என்பது கனமான தனிமங்களின் பண்பாகும். ஒரே ஒரு ஐசோடோப்பினைக் கொண்ட தனிமம் வெளிர் நீலத்திலும், பல இலட்சம் ஆண்டுகள் அரை ஆயுள் காலத்தைக் கொண்ட நிலையான ஐசோடோப்புகளைக் கொண்ட தனிமங்கள் பச்சை நிறத்திலும், மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வண்ணமானது குறைவான நிலைப்புத் தன்மை கொண்ட அதாவது அரை வாழ்வுக் காலம் நுாறு அல்லது ஆயிரம் ஆண்டுகள் முதல் ஒரு நாள் வரை உடைய தனிமங்களையும், சிவப்பு மற்றும் கருஞ்சிவப்பு நிறங்கள் மிக அதிகமான மற்றும் தீவிர கதிர்வீச்சுத்தன்மை கொண்ட கதிரியக்கத் தனிமங்கள் ஆகும். இவற்றின் அரை ஆயுட்காலம் ஒரு நாள் அல்லது அதற்கும் குறைவாகக்கூட காணப்படும்.\nகதிரியக்க பொருட்கள் காரணமாக கதிர்வீச்சினால் ஏற்படும் உயிரியல் விளைவுகள் அளந்தறிவதற்கு கடினமானதாக இருப்பினும், இது பல மருத்துவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் கதிரியக்க பொருட்களை காப்புரிமை மருந்து களாக விற்பனை செய்வதற்கு வாய்ப்பளித்தது. உதாரணமாக ரேடியம் குடற்கழுவு மருத்துவ சிகிச்சை, மற்றும் ரேடியம் கலந்த நீர் சத்து மருந்தாக பயன்படுத்தப்பட்டது போன்றவற்றைக் கூறலாம். மேரி க்யூரி மனித உடலில் கதிர்வீச்சினால் ஏற்படும் விளைவுகள் முழுவதுமாக அறிந்து கொள்ளப்படாமல் இருக்கும் நிலையில் இந்த வகை சிகிச்சைகளுக்கு ரேடியம் போன்ற கதிர்வீச்சுத் தன்மையுடைய பொருட்கள் பயன்படுத்தப்படுவதை எதிர்த்தார். பின்னாளில் மேரி க்யூரி கதிர்வீச்சின் காரணமாக ஏற்பட்ட எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் குறைபாடு காரணமாக குறைவான எண்ணிக்கையிலான இரத்த சிவப்பணுக்கள், இரத்தத் தட்டுகள் உருவாகக்கூடிய ஒரு வகை இரத்த சோகை நோயினால் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1930 களில், எலும்பு இழை நசிவு (bone necrosis - காயங்கள், நோய் அல்லது இரத்த வழங்கலில் ஏற்படும் குறுக்கீடுகள் ஆகியவற்றின் மூலம் எலும்பு செல்கள் அல்லது திசுக்களின் அழிவு) காரணமான எண்ணற்ற மரணங்கள் மற்றும் ரேடிய சிகிச்சை ஆர்வலா்களின் எண்ணற்ற மரணங்கள் காரணமாக ரேடியத்தைக் கொண்டுள்ள மருந்துப்பொருட்கள் மருந்துச் சந்தையிலிருந்து நீக்கிக்கொள்ளப்பட்டன.\nஎக்ஸ் கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு பிறகு, அமெரிக்க பொறியியலாளரான வொல்ஃப்ராம் ஃப்யூச்சஸ் (1896) ஆல் வழங்கப்பட்ட ஆலோசனையே முதல் பாதுகாப்பு ஆலோசனையாக இருக்கக்கூடும். ஆனால்,1925 ஆம் ஆண்டில் நடைபெற்ற சர்வதேச கதிரியக்க சிகிச்சை மாநாட்டிற்குப் பிறக சர்வதேச பாதுகாப்பு தரங்களை நிறுவுதல் குறித்து கருதப்பட்டது. புற்றுநோய் அபாயத்தின் விளைவு உள்ளிட்ட மரபணுக்களில் கதிர்வீச்சின் விளைவுகள் மிகவும் பின்னர் அறியப்பட்டன. 1927 ஆம் ஆண்டில், ஹெர்மன் ஜோசப் முல்லர் கதிர்வீச்சினால் ஏற்படும் மரபியல் காரணிகளில் ஏற்படும் விளைவுகள் குறித்த ஆராய்ச்சி அறிக்கையினை வெளியிட்டார்.1946 ஆம் ஆண்டில், தனது கண்டுபிடிப்பிற்கான நோபல் பரிசைப் பெற்றார்.\n1928 ஆம் ஆண்டில் சுடாக்ஹோமில் நடைபெற்ற இரண்டாவது சர்வதேச கதிரியக்க சிகிச்சை மாநாட்டில் இராண்ட்ஜன் அலகுகளை உருவாக்கி கைக்கொள்ள முன்மொழிந்தது. மேலும், சர்வதேச எக்ஸ் கதிர் மற்றும் ரேடியம் பாதுகாப்பு குழு (IXRPC) உர��வாக்கப்பட்டது. ரோல் சியெவெர்ட் தலைவராக நியமிக்கப்பட்டார், ஆனால் ,இங்கிலாந்து தேசிய இயற்பியல் ஆய்வகத்தின் ஜார்ஜ் கயே தான் இந்தக்குழுவின் உந்து சக்தியாக இருந்தார். இந்தக் குழு 1931, 1934 மற்றும் 1937 ஆகிய ஆண்டுகளில் கூடியது.\nஇரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், இராணுவ மற்றும் உள்நாட்டு அணுசக்தித் திட்டங்களின் விளைவாக தொழி்ல்முறையான வேலையாட்கள் மற்றும் பொதுமக்கள் அதிக வகையான மற்றும் அளவிலான கதிரியக்கப் பொருட்களின் தீங்கு விளைவிக்கும் அயனியாக்கும் கதிர்வீச்சுக்கு ஆளாக்கப்பட்டனர். 1950 களில் லண்டனில் நடத்தப்பட்ட முதலாம் போருக்குப் பிந்தைய சர்வதேச கதிரியக்க சிகிச்சை மாநாடு கூடி முடிவெடுத்து தற்போதைய கதிரியக்க பாதுகாப்பு தொடர்பான சர்வதேச ஆணையம் (ஐ.சி.ஆர்.பி.) உருவாகக் காரணமாக இருந்தது.[6] அதிலிருந்து கதிரியக்க பாதுகாப்பு தொடர்பான சர்வதேச ஆணையம் கதிர்வீச்சின் அனைத்து வகை ஆபத்துக்களையும் உள்ளடக்கி தற்போதுள்ள கதிர்வீச்சு பாதிப்பு தொடர்பான சர்வதேச முறையை வடிவமைத்து வளர்த்து வருகிறது.\nகதிரியக்கத்திற்கும் கண்டறியப்பட்ட அயனியாக்கும் கதிர்வீச்சிற்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கும் வரைபடம்\nசர்வதேச அலகு முறையில் கதிரியக்கத்தின் திட்ட அலகு கதிரியக்கத்தை கண்டுபிடித்த ஹென்றி பெக்கொரெலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பெக்கொரெல் (Bq) என பெயரிடப்பட்டுள்ளது. ஒரு பெக்கொரெல்(Bq) என்பது ஒரு வினாடி காலத்தில் நடைெபறும் மாறுபாடு(சிதைவு) என வரையறுக்கப்பட்டுள்ளது.\nகதிரியக்கத்திற்கான முந்தைய அலகாக கியூரி, Ci, ஆக இருந்தது. கியூரி எனப்படுவது சமநிலையில் ஒரு கிராம் ரேடியம் தனிமத்தால் வெளியிடப்படும் ரேடியத்தின் நிறை அல்லது அளவு என வரையறுக்கப்பட்டிருந்தது.[7] தற்போது, கியூரி எனப்படுவது ஒரு வினாடியில் நிகழக்கூடிய 7010370000000000000♠3.7×1010 சிதைவுகள் என வரையறுக்கப்பட்டுள்ளது. ஆகவே 1 கியூரி (Ci) = 7010370000000000000♠3.7×1010 Bq. கதிரியக்க பாதுகாப்பு நோக்கங்களுக்காக, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அணுக்கரு ஒழுங்கு ஆணையம் SI அலகுடன் கியூரி அலகின் பயன்பாட்டையும் அனுமதித்துள்ளது.[8] ஐரோப்பிய யூனியனின் ஐரோப்பிய அலகுகளின் அளவீட்டு முறை வழிகாட்டு நடைமுறைகள் பொதுமக்களின் நலன் சார்ந்த தேவைகளுக்காக இதன் பயன்பாடு தேவைப்படுகிறது என்று 31 டிசம்பர் 1985 இல��� கூறியுள்ளது. [9]\nகதிரியக்கமானது இரண்டு வகைப்படும். அவை\nஇயற்கை கதிரியக்கம் : இயற்கையில் காணப்படும் தனிமங்களான யுரேனியம், பொலோனியம், ரேடியம் ஆகியவை தாங்களாகவே, தன்னிச்சையாக α,β.γ கதிர்களை வெளியிட்டு வேறு தனிமங்களாக மாறுகின்றன. இந்த தன்னிச்சையான மாற்றமே இயற்கை கதிரியக்கம் என அழைக்கப்படுகிறது. இயற்கை கதிரியக்கத்தில் ஒரே ஒரு தனிம அணுவின் உட்கரு மட்டுமே பங்குபெறும். தனிம வரிசை அட்டவணையில் அணு எண் 82 ஐ விட அதிகமான அணு எண்ணைக் கொண்ட கனமான தனிமங்களில் மட்டுமே இயற்கை கதிரியக்கமானது காணப்படுகிறது.\nசெயற்கை கதிரியக்கம் : ஒரு தனிமமானது, செயற்கையான முறையில் இன்னொரு அறியப்பட்ட தனிமத்தின் கதிரியக்க ஓரிடத் தனிமமாக (isotope) மாற்றப்படும் செயல்முறையே செயற்கை கதிரியக்கம் எனப்படும்.[10]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 06:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-07-08T09:05:29Z", "digest": "sha1:3ZP6CTKS7J26LQCOBWBMHXL6UGTSFCUS", "length": 24666, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "சித்தாம்பூண்டி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கே. மேக்ராஜ், இ. ஆ. ப.\nகே. எஸ். மூர்த்தி (திமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nசித்தாம்பூண்டி ஊராட்சி (Sithampoondi Gram Panchayat), தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, பரமத்தி-வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2845 ஆகும். இவர்களில் பெண்கள் 1430 பேரும் ஆண்கள் 1415 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]\nசிறு மின்விசைக் குழாய்கள் 10\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 13\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 1\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 7\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 20\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 11\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"பரமத்தி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 5.0 5.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவடுகம் · சிங்களாந்தபுரம் · பொன்குறிச்சி · பி. முனியப்பம்பாளையம் · பி. ஆயீபாளையம் · முத்துகாளிப்பட்டி · முருங்கப்பட்டி · மோளபாளையம் · மலையாம்பட்டி · எம். கோனேரிபட்டி · குருக்கபுரம் · கூனவேலம்பட்டி · கனகபொம்மம்பட்டி · காக்காவேரி · கவுண்டம்பாளையம் · சந்திரசேகராபுரம் · போடிநாய்க்கன்பட்டி · அரசப்பாளையம் · அனைப்பாளையம் · 85 ஆர் கொமாரப்பாளையம்\nவராகூர் · வரதராஜபுரம் · வாழவந்தி · வடவாத்தூர் · திப்ரமாதேவி · சிவாநாய்க்கன்பட்டி · செவிந்திபட்டி · ரெட்டிபட்டி · புதுக்கோட்டை · பொட்டிரெட்டிபட்டி · பெருமாபட்டி · பவித்ரம் புதூர் · பவித்ரம் · பழையபாளையம் · முட்டன்செட்டி · முத்துகாபட்டி · மேட்டுபட்டி · கோணங்கிபட்டி · கொடிக்கால்புதூர் · காவக்காரன்பட்டி · தேவராயபுரம் · பொம்மசமுத்ரம் · போடிநாய்க்கன்பட்டி · அழங்காநத்தம்\nஉஞ்சனை · தொண்டிபட்டி · சக்திநாய்க்கன்பாளையம் · புத்தூர் கிழக்கு · புஞ்சைபுதுப்பாளையம் · புள்ளாகவுண்டம்பட்டி · போக்கம்பாளையம் · பெரியமணலி · நல்லிபாளையம் · முசிறி · மோளிபள்ளி · மாவுரெட்டிபட்டி · மருக்காலம்பட்டி · மண்டகபாளையம் · மானத்தி · லத்துவாடி · குப்பாண்டபாளையம் · கூத்தம்பூண்டி · கொன்னையார் · கோக்கலை · கிளாப்பாளையம் · இலுப்புலி · இளநகர் · சின்னமணலி · பொம்மம்பட்டி · அக்கலாம்பட்டி · அகரம் · 87 கவுண்டம்பாளையம் · 85 கவுண்டம்பாளையம்\nஜமீன் இளம்பள்ளி · வடகரையாத்தூர் · திடுமல் · தி. கவுண்டம்பாளையம் · சுள்ளிபாளையம் · சோழசிறாமணி · சிறுநல்லிக்கோயில் · சேளூர் · பிலிக்கல்பாளையம் · பெருங்குறிச்சி · பெரியசோளிபாளையம் · குரும்பலமகாதேவி · குப்பிரிக்காபாளையம் · கொத்தமங்கலம் · கோப்பணம்பாளையம் · கொந்தளம் · கபிலகுறிச்சி · இருக்கூர் · அனங்கூர் · ஏ. குன்னத்தூர்\nவாழவந்தி நாடு · வளப்பூர் நாடு · திருப்புளி நாடு · திண்ணனூர் நாடு · சேலூர் நாடு · பெரக்கரை நாடு · குண்டூர் நாடு · குண்டுனி நாடு · எடப்புளி நாடு · தேவானூர் நாடு · சித்தூர் நாடு · பைல் நாடு · அரியூர் நாடு · ஆலத்தூர் நாடு\nவாழவந்திகோம்பை · உத்திரகிடிக்காவல் · துத்திக்குளம் · பொட்டணம் · பெரியகுளம் · பள்ளிப்பட்டி · பச்சுடையாம்பட்டி · நடுகோம்பை · மேலப்பட்டி · கொண்டமநாய்க்கன்பட்டி · கல்குறிச்சி · பொம்மசமுத்திரம் · பேளூக்குறிச்சி · அக்கியம்பட்டி\nவட்டூர் · வரகூராம்பட்டி · தோக்கவாடி · திருமங்கலம் · தண்ணீர்பந்தல்பாளையம் · டி. புதுப்பாளையம் · டி. கைலாசம்பாளையம் · டி. கவுண்டம்பாளையம் · சிறுமொளசி · எஸ். இறையமங்கலம் · புதுபுளியம்பட்டி · பிரிதி · பட்லூர் · ஒ. இராஜாபாளையம் · மொளசி · மோடமங்கலம் · கருவேப்பம்பட்டி · கருமாபுரம் · ஏமப்பள்ளி · தேவனாங்குறிச்சி · சித்தாளந்தூர் · சிக்கநாய்க்கன்பாளையம் · அனிமூர் · ஆண்டிபாளையம் · ஆனங்கூர் · ஏ. இறையமங்கலம்\nவடுகமுனியப்பம்பாளையம் · ஊனாந்தாங்கல் · தொப்பப்பட்டி · திம்மநாய்க்கன்பட்டி · டி. ஜேடர்பாளையம் · பெருமாகவுண்டம்பாளையம் · பெரப்பன்சோலை · பச்சுடையாம்பாளையம் · ஆயில்பட்டி · நாவல்பட்டி · நாரைகிணறு · முள்ளுகுறிச்சி · மூலப்பள்ளிப்பட்டி · மூலக்குறிச்சி · மத்துருட்டு · மங்களபுரம் · கார்கூடல்பட்டி · ஈஸ்வரமூர்த்திபாளையம்\nவிட்டாமநாய்க்கன்பட்டி · வெட்டம்பாடி · வீசாணம் · வசந்தபுரம் · வள்ளிபுரம் · வரகூராம்பட்டி · தொட்டிபட்டி · திண்டமங்கலம் · தாளிகை · சிவியாம்பாளையம் · சிங்கிலிபட்டி · சிலுவம்பட்டி · ரெங்கப்பநாய்க்கன்பாளையம் · ராசம்பாளையம் · பெரியகவுண்டம்பாளையம் · நரவலூர் · மரூர்பட்டி · மாரப்பநாய்க்கன்பட்டி · கோணூர் · கீரம்பூர் · கீழ்சாத்தம்பூர் · காதப்ப��்ளி · எர்ணாபுரம் · ஆவல்நாய்க்கன்பட்டி · அணியார்\nவில்லிபாளையம் · வீரணம்பாளையம் · சுங்ககாரம்பட்டி · சித்தாம்பூண்டி · செருக்கலை · சீராப்பள்ளி · இராமதேவம் · பிராந்தகம் · பில்லூர் · பிள்ளைகளத்தூர் · நல்லூர் · நடந்தை · மேல்சாத்தம்பூர் · மணிக்கநத்தம் · மணியனூர் · குன்னமலை · கூடச்சேரி · கோலாரம் · கோதூர் · இருட்டணை\nதட்டான்குட்டை · சௌதாபுரம் · சமயசங்கிலி அக்ரஹாரம் · புதுப்பாளையம் அக்ரஹாரம் · பாதரை · பாப்பம்பாளையம் · பள்ளிபாளையம் அக்ரஹாரம் · பல்லக்காபாளையம் · ஓடப்பள்ளி அக்ரஹாரம் · குப்பாண்டபாளையம் · கொக்கராயன்பேட்டை · களியனூர் அக்ரஹாரம் · களியனூர் · காடச்சநல்லூர் · இலந்தக்குட்டை\nதிருமலைப்பட்டி · தாத்தையங்கார்பட்டி · தத்தாத்திரிபுரம் · தாளம்பாடி · செல்லப்பம்பட்டி · சர்க்கார்நாட்டாமங்கலம் · சர்க்கார் உடுப்பம் · பாப்பிநாய்க்கன்பட்டி · பாச்சல் · நவணி தோட்டகூர்பட்டி · மின்னாம்பள்ளி · லக்கபுரம் · காரைக்குறிச்சி புதூர் · காரைக்குறிச்சி · கரடிப்பட்டி · கண்ணூர்பட்டி · கல்யாணி · கலங்காணி · கதிராநல்லூர் · எலூர் · ஏ. கே. சமுத்திரம்\nவண்டிநத்தம் · செண்பகமாதேவி · சர்க்கார் மாமுண்டி · சப்பையாபுரம் · இராமாபுரம் · பிள்ளாநத்தம் · பருத்திப்பள்ளி · பாலமேடு · நாகர்பாளையம் · முஞ்சனூர் · மொரங்கம் · மின்னாம்பள்ளி · மரப்பரை · மங்கலம் · மாமுண்டி அக்ரஹாரம் · மல்லசமுத்திரம் மேல்முகம் · குப்பிச்சிபாளையம் · கோட்டப்பாளையம் · கூத்தாநத்தம் · கொளங்கொண்டை · கருங்கல்பட்டி அக்ரஹாரம் · கருமனூர் · கல்லுபாளையம் · இருகாலூர் புதுப்பாளையம் · பள்ளகுழி அக்ரஹாரம் · பள்ளகுழி · அவினாசிபட்டி\nவலையப்பட்டி · தோளூர் · செங்கப்பள்ளி · எஸ். வாழவந்தி · ராசிபாளையம் · பேட்டப்பாளையம் · பெரமாண்டபாளையம் · பரளி · ஒருவந்தூர் · ஓலப்பாளையம் · நஞ்சை இடயார் · என். புதுப்பட்டி · மணப்பள்ளி · மடகாசம்பட்டி · லத்துவாடி · குமாரபாளையம் · கோமாரிப்பாளையம் · கலிபாளையம் · கே. புதுப்பாளையம் · சின்னபெத்தாம்பட்டி · அரூர் · அரியூர் · அரசநத்தம் · அனியாபுரம் · ஆண்டாபுரம்\nதொட்டியவலசு · தொட்டியப்பட்டி · தேங்கல்பாளையம் · செம்மாண்டப்பட்டி · ஆர். புதுப்பாளையம் · பொன்பரப்பிப்பட்டி · பல்லவநாய்க்கன்பட்டி · பழந்தின்னிப்பட்டி · ஓ. சௌதாபுரம் · நெம்பர் 3 கொமாரபாளையம் · நடுப்பட்டி · நாச்சிப்பட்டி · மூ���க்காடு · மின்னக்கல் · மாட்டுவேலம்பட்டி · மதியம்பட்டி · குட்டலாடம்பட்டி · கீழூர் · கட்டநாச்சம்பட்டி · கல்லாங்குளம் · அனந்தகவுண்டம்பாளையம் · அலவாய்ப்பட்டி · ஆலாம்பட்டி · அக்கரைப்பட்டி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 மார்ச் 2017, 10:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/canada/04/244756?ref=fb", "date_download": "2020-07-08T08:41:46Z", "digest": "sha1:F6OVVNNTBWV2EVBHM4TFMYNH63VQTQUM", "length": 6188, "nlines": 59, "source_domain": "www.canadamirror.com", "title": "கனடா எனக்கு புகலிடம் அளிக்க வேண்டும்! அழகிப்பட்டம் வென்ற ஈரான் பெண்ணின் கோரிக்கை - Canadamirror", "raw_content": "\nபிரிக்கப்படாமல் நீண்டகாலம் வாழ்ந்த ஒட்டிபிறந்த இரட்டை சகோதரர்கள் மரணம்\nஎங்களுக்கும் தடை செய்ய தெரியும் – 4500 கேம்களை நீக்கிய சீனா\nகனடா பிரதமர் வீட்டு காம்பவுண்டு சுவரில் டரக்கை மோதி அத்து மீறி நுழைந்தவர் குறித்து வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்\nகனடாவில் 86 வயது பெண்ணுக்கு அடித்த அதிர்ஷடம்... அதன் சுவாரசிய பின்னணி\nரூ.7,220 கோடி மோசடியில் ஈடுபட்ட பிரபல நகைக்கடை அதிரடி நடவடிக்கை எடுத்த அமலாக்கத்துறை\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nசார்லஸ் மரியநாயகம் யூட் பிராங்கிளின்\nகனடா எனக்கு புகலிடம் அளிக்க வேண்டும் அழகிப்பட்டம் வென்ற ஈரான் பெண்ணின் கோரிக்கை\nநான் தற்போது வாழும் பிலிப்பைன்ஸ் பாதுகாப்பான நாடு அல்ல, அதனால் எனக்கு கனடா புகலிடம் அளிக்க வேண்டும் என ஈரான் அழகி ஒருவர் கனடாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.\nமிஸ். ஈரான் அழகியான Bahareh Zare Bahari (31) தனக்கு கனடா புகலிடம் அளிக்க வேண்டும் என்று கெஞ்சிக்கொண்டிருக்கிறார்.\nபல் மருத்துவ மாணவியான Bahari, தான் தனது சொந்த நாடான ஈரானுக்கு நாடு கடத்தப்பட்டால், தன்னை வன் புணர்வு செய்து கொலை செய்துவிடுவார்கள் என்று அஞ்சுகிறார்.\nஈரான் சர்வதேச வாரண்ட் ஒன்றைப் பிறப்பித்துள்ளதையடுத்து, Bahari மணிலா விமான நிலையத்திலேயே சிறைவைக்கப்பட்டுள்ளார்.\nஈரான் தலைவர்களை கடுமையாக விமர்சிக்கும் Bahari, ஈரானின் வேண்டுகோளின்பேரில் கடந்த மூன்று வாரங்களாக பிலிப்பைன்சில் சிறைவைக்கப்பட்டுள்ளார். பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் Bahariக்கு புகலிடம் அளிக்க மறுத்துவிட்டனர்.\nஇதற்கிடையில் தொண்டு நிறுவனம் ஒன்று, கனேடிய வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சர் Chrystia Freeland மற்றும் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் Ahmed Hussen ஆகியோரிடம், Bahariக்கு புகலிடம் அளித்து அவரது உயிரைக் காப்பாற்ற பிலிப்பைன்ஸ் அதிகாரிகளை நிர்ப்பந்திக்குமாறு கடிதம் எழுதியுள்ளது.\nபிலிப்பைன்சில் பல் மருத்துவம் படிக்கும் Bahari, மணிலாவில் 2018ஆம் ஆண்டு நடந்த அழகிப்போட்டியில் ஈரான் சார்பில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/unp_29.html", "date_download": "2020-07-08T08:36:59Z", "digest": "sha1:Y5GVPNETWWF56HGQ2NJISWF7OFXDNMXN", "length": 7969, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "சஜித்தின் பிரச்சார கூட்டங்கள் யாழ்,வவுனியாவில்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / வவுனியா / சஜித்தின் பிரச்சார கூட்டங்கள் யாழ்,வவுனியாவில்\nசஜித்தின் பிரச்சார கூட்டங்கள் யாழ்,வவுனியாவில்\nடாம்போ September 29, 2019 யாழ்ப்பாணம், வவுனியா\nஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக அவரின் தலைமையில் நாடு முழுவதும் 151 பொதுக் கூட்டங்களை நடாத்த அக்கூட்டணி தீர்மானித்துள்ளது.\nஇதன் பிரகாரம் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவிலும் தனது பிரச்சாரங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.\nஇதன் முதலாவது கூட்டம் திஸ்ஸமஹாராமயில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதுதவிர, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக் கூட்டம் எதிர்வரும் ஒக்டோபர் 3 ஆம் திகதி சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது. இதில் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவின் பெயர் பிரேரிக்கப்பட்டு ஆமோதிக்கப்படவுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன.\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக\nவிடாது துரத்தும் கனடா காசு\nகனடாவிலிருந்து கூட்டமைப்பிற்கு வருகை தந்திருந்த பணம் புலிகளது பினாமிகளாதாவென விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.திருமலையில் தேர்தல் களத்திலுள...\nகாக்காவிற்கும் எனக்கும் தொடர்பில்லை: சரவணபவன்\nமூத்த போராளியான காக்காவின் பேட்டி ஊடக அமையத��தில் நடந்தது.எனக்கும்\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மனைவியோ பிள்ளைகளோ, லெப்.கேணல் கில்மனின் குடும்பமோ தளபதி பிரிகேடியர்\nயேர்மனி லண்டோ தமிழாலய ஆசிரியர் காலமானார்\nயேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்தின் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/204007?ref=archive-feed", "date_download": "2020-07-08T06:35:35Z", "digest": "sha1:COFY5TQQ2Y7YXMVE3TJDIHKYMC5K5CJK", "length": 7672, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழர் படுகொலையின் 45ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதமிழர் படுகொலையின் 45ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nஉலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் வைத்து உயிரிழந்த தமிழர்களை நினைவு கூறும் முகமாக 45ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.\nயாழ். பிரதான வீதியில் உள்ள நினைவு தூபி முன்பாக இன்று இந்த நினைவு நிகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n1974ஆம் ஆண்டு உலக தமிழ் ஆர��ய்ச்சி மாநாட்டில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் மின்கம்பிகள் அறுந்து விழுந்த நிலையில் 11 தமிழர்கள் உயிரிழந்திருந்தனர்.\nஇவர்களுடைய 45ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வே இன்று இடம்பெற்றுள்ளது.\nஇந்த நினைவேந்தலில் அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=37455", "date_download": "2020-07-08T08:06:37Z", "digest": "sha1:GS7CL34FXGEU3X2DTG4SYGE34N5EECMO", "length": 9635, "nlines": 93, "source_domain": "puthu.thinnai.com", "title": "விலகியிருந்து பார்க்கக் கிடைக்கும் வெற்றி | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவிலகியிருந்து பார்க்கக் கிடைக்கும் வெற்றி\nஉருப்பெருக்கிக்கருவி, காந்தக்கல், ஒரு கணத்தில்\nஉடைந்த கண்ணாடியை மீண்டும் ஒன்றாக்கிவிடும்\nபுதுரக ஒட்டுபசை, அதிமதுர சகோதரத்துவ இசை\nஆங்காரப் புழுதிப்புயல் – இன்னும் ஏராளமானவற்றோடு\nவெற்றியாளர்களை வலைவீசித் தேடித்தேடிக் கண்டெடுத்துக்\nபெற்றெடுத்த பிள்ளையாய் தத்தெடுத்து முத்தம் கொடுக்க\nஅல்லது குற்றேவல்காரராய் பாவித்து எத்தித் தள்ள.\nஜன்னியில் தள்ளிப் பிதற்றச் செய்து\nஅமோகமாய் அப்பளம் சுட்டு வடை பொரித்து\nவருடாவருடம் தண்ணித்துறை மார்க்கெட் கடையில்\nகதை கட்டுரை கவிதைப் போட்டிகளில்\nமுன்பணம் கொடுக்கச் செல்லும் நேரம்\nபெறக் கிடைக்கும் போதிமரத்தடி வாசத்தில்\nசெல்ஃபி சகிதம் சுற்றுமுற்றும் பார்த்தபடியே\nSeries Navigation திருவிழாக் கூட்டநெரிசலும் தொலைந்துபோகும் குழந்தைகளும்\nவிலகியிருந்து பார்க்கக் கிடைக்கும் வெற்றி\nதிருவிழாக் கூட்டநெரிச��ும் தொலைந்துபோகும் குழந்தைகளும்\nஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 9- சமீம் சரீஃப்பின் இரண்டு படங்கள்\nகண்டராதித்தனின் கவிதைகள்: ஒரு பார்வை\nமில்லியன் ஆண்டுகளில் நிலவின் சுற்றுப் பாதை நீளும் போது பூமியின் சுழற்சி நாட்பொழுது கூடுகிறது.\nதொடுவானம் 225. ஆலயத் தேர்தல்\nமருத்துவக் கட்டுரை நீரிழிவு நோயும் கால்கள் பாதுகாப்பும்\nPrevious Topic: திருவிழாக் கூட்டநெரிசலும் தொலைந்துபோகும் குழந்தைகளும்\nNext Topic: சொந்த நாட்டுக்கு வா மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2010/10/4.html", "date_download": "2020-07-08T08:27:35Z", "digest": "sha1:E5DVNPCRYCILORDRJNCPK4JZSRKS3ALR", "length": 12928, "nlines": 175, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: கம்யூனிசமும் கருவாடும் - 4", "raw_content": "\nகம்யூனிசமும் கருவாடும் - 4\n'நமது வாழும் காலத்தில் நம்மையும், நம்மை சுற்றியுள்ளவர்களின் எண்ணங்களையும் நம்மால் சரியாக புரிந்து கொள்ள முடிவதில்லை. நமக்கு என்ன கொள்கை, நாம் கொள்கையில் கொண்டிருக்கும் உறுதிப்பாடு என்ன என பல விசயங்கள் நமக்கு உறுதியாக தெரிவதில்லை.\nபல நேரங்களில் நமது கொள்கைகளுக்கு நாம் மாறாக நடக்கப்படவேண்டிய கட்டாயத்துக்கு நம்மை காலம் தள்ளிவிடுகிறது அல்லது அப்படிப்பட்ட காலத்தில் நாம் நம்மை தள்ளிவிடுகிறோம். நமது எண்ணங்களுக்கு நேர்மையாக நாம் நடப்பது என்பது அத்தனை எளிதான காரியமல்ல என்பதை ஒவ்வொரு மனிதரும் தெரிந்தே வைத்து இருக்கிறார்கள். இருப்பினும் கொள்கை வீரர்களாக நம்மை வெளி உலகிற்கு காட்டுவதற்கு நாம் செய்யும் கயமைத்தனங்கள் வெளித்தெரிவதில்லை என்பதுதான் நமக்கு இருக்கும் பலமும், பலவீனமும்\nஇப்படிப்பட்ட நிகழ்கால வாழ்க்கையையே ஊர்ஜிதம் செய்ய முடியாமல் நாம் வாழும் வாழ்க்கையில் இறந்த காலத்தில் வாழ்ந்தவர்களின் கொள்கைகளை, அவர்கள் உண்மையிலேயே என்ன நினைத்தார்கள், என்ன விசயத்தை செயல்படுத்த நினைத்தார்கள் என நமக்கு கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் நாம் செயல்படுவது அறிவுடைமையா என்பதை ஒவ்வொரு மனிதரும் சிந்தித்து பார்த்தல் அவசியம்\n'சக மனிதர்களை, சக ஜீவராசிகளை அன்புடன் நடத்துவது' என்பதை தவிர இந்த உலகில் எந்த ஒரு கொள்கையும் பெரிய கொள்கை கிடையவே கிடையாது என்பதை ஒவ்வொரு மனிதரும் தமது மனதில் நிலை நிறுத்திக் கொள்வது அவசியம். அன்பு என வரும்போது அங்கே எந்த ஒரு தவறுக்கும் வாய்ப்பு இருக்காது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.\nசீன பழமொழி ஒன்று உண்டு. ஒருவர் முதலில் சொன்ன விசயம் கடைசி நபரை அடையும்போது அந்த விசயம் முற்றிலும் மாறுபட்டு இருக்குமாம். இந்த பழமொழி சொல்வது உண்மைதானா என்பது கூட சிந்திக்க வேண்டிய விசயம்.\nஅப்படிப்பட்ட சமூகம் உடைய இந்த பூமியில் முன்னால் நடந்த விசயங்களை நாம் புரிந்து கொள்ளும் பொருட்டு நாம் படித்து அதை அறிந்து கொள்வதும், அதனை மொழிபெயர்ப்பு செய்யும் போது ஏற்படும் கருத்து சிதைவுகள் எத்தகைய விளைவுகளை கொண்டு வந்து சேர்க்கும் என்பதையும் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். 'சுய சிந்தனை இல்லாத எந்த ஒரு மனிதருமே கொத்தடிமைகள்தான்'. நமக்கு முன் வாழ்ந்தவர்கள் எந்த சூழலில் வாழ்ந்தார்கள் என்பதையும் நாம் வாழும்போது நாம் எந்த சூழலில் வாழ்கிறோம் என்பதும் தெரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று\nஇதன் காரணமாக 'அன்பை அடிப்படையாக வைத்து கொள்ளாத எந்த ஒரு அமைப்பும், அரசியல் சட்டமும் புறக்கணிக்கப்பட வேண்டியவை'\nஇனி கம்யூனிசம் சிந்தனை பற்றி மட்டுமே இந்த தலைப்பில் கீழ் வரும் பதிவுகள் பேசும் என்பதை உறுதி செய்கிறேன்.\nஇந்த கம்யூனிசம் சிந்தனை தோன்றியது எவ்வாறு\n1836ல் ஜெர்மானிய தொழிலாளர்களால் பாரிஸ் நகரத்தில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் தாரக மந்திரம் 'எல்லா மனிதர்களும் சகோதரர்கள்' என்பதாகும். இந்த அமைப்பின் நோக்கம் பூமியில் கடவுளின் ராஜ்யத்தை அன்பு, நீதி, சமத்துவம் என்பதன் மூலம் நிறுவுவது.\nஇந்த அமைப்பானது உருவானதற்கு ஒரு கருப்பொருளாக இருந்தவர் கிராக்கஸ் பெபியுப் என்பவராவர். இவர் பிரெஞ்சு நாட்டின் புரட்சிக்கு காரணமானவர்.\n//இருப்பினும் கொள்கை வீரர்களாக நம்மை வெளி உலகிற்கு காட்டுவதற்கு நாம் செய்யும் கயமைத்தனங்கள் வெளித்தெரிவதில்லை என்பதுதான் நமக்கு இருக்கும் பலமும், பலவீனமும்//\nநூறு சத விகிதம் உண்மை .நாம் எல்லாரும் குறை நிறை கொண்ட மனிதர்கள் .இயல்பாக அனைவரையும் அரவணைத்து கொண்டு செல்லுதல் தான் சிறந்த கொள்கை .\nவரலாறுக்கான முக்கியத்துவம் அக்காலக்கட்டதை கொண்டு புரிந்து கொள்ள பட வேண்டும் .நாம் செய்யும் மிக பெரிய தவறு இன்றைய சமூக சூழலில் அன்றைய வரலாற்றை அலசி ஆராய்வது தான்\nசிறந்த பதிவர் விருது - 1\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 30\nஇந்தியாவும் எழுத்துலக நண்பர்களும் 6\nதேடிக்கொண்ட விசயங்கள் - 3\nநுனிப்புல் பாகம் 2 (20)\nவெளிநாடு செல்பவர்கள் வெளிநாட்டிலேயே இருப்பதேன் 2\nவெளிநாடு செல்பவர்கள் வெளிநாட்டிலேயே இருப்பதேன் - 1\nநுனிப்புல் பாகம் 2 (19)\nஇந்தியாவும் எழுத்துலக நண்பர்களும் 5\nசிந்து சமவெளி - திரைப்படம்\nகவிதா அவர்களின் பெண்ணிய ஆணாதிக்க சிந்தனை\nஎனது ஆங்கில நாவலுக்கான கதைக் கரு.\nநுனிப்புல் (பாகம் 2) 18\nஇந்தியாவும் எழுத்துலகநண்பர்களும் - 4\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 27\nவம்சம் மற்றும் பாஸ் என்ற பாஸ்கரன் - எச்சரிக்கை\nநுனிப்புல் (பாகம் 2) 17\nஏமாற்றிய எந்திரன் - திரை விமர்சனம்\nகம்யூனிசமும் கருவாடும் - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ithamizhachi.com/2019/03/", "date_download": "2020-07-08T07:07:50Z", "digest": "sha1:OJJZNCPPXXHWKY6XYYT3ZSZHRLZ3JM7G", "length": 9358, "nlines": 53, "source_domain": "ithamizhachi.com", "title": "March 2019 - Thamizhachi Thangapandian", "raw_content": "\nநிழல் வெளியில் ஓர் ஆய்வுப் பயணம்\nநிழல் வெளியில் ஓர் ஆய்வுப் பயணம்: நாடகக் கலைஞன் மக்கின்ரயரின் உருவச் சித்திரம் தமிழச்சி தங்கபாண்டியன், பல்வேறு சாத்தியங்களில், தன்னைப் புதிது புதிதாய் வெளிப்படுத்தும் திறன் கொண்ட ஒரு ஆளுமை. கவிதை, நாடகம், நாட்டியம், பாடல், விமர்சனம், கட்டுரை, ஆய்வு, மொழிபெயர்ப்பு, அரசியல்-சமூகச் செயல்பாடு, மேடைப் பேச்சு, ஒப்பனைக் கலை, ஆடை அலங்காரக் கலை …\nதமிழ்ச் சூழலை இயல், இசை, நாடகம் என மூன்று வகையாகப் பிரிப்பார்கள். இந்த மூன்றிலும் தொடர்ந்து தீவிரமாக இயங்கி வருபவர் “தமிழச்சி’. கவிதை எழுதுகிறார். பரதநாட்டியம் முறையாகக் கற்றிருக்கிறார். நவீன நாடகங்களிலும் நடிக்கிறார். இப்படி பன்முகத்தன்மையுடன் இயங்கும் இவர் சென்னை ராணிமேரி கல்லூரியில் ஆங்கில விரிவுரை யாளராகப் பணியாற்றுகிறார். மிகப்பெரிய திராவிடப் பாரம் பரியத்திலிருந்து வந்தவர். …\nஅரசியல் என்பது நம்மை விட்டுப் பிரிக்க முடியாதது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசினார். விருதுநகரில் உள்ள வே.வ. வன்னியபெருமாள் மகளிர் கல்லூரியில், வள்ளுவர் தினவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசியதாவது: மாணவிகள் பி��ச்சினைகளை எதிர்கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும். மானம்தான் மனிதனுக்கு அழகு. …\nஅல்வா + அருவா = ஆண்கள்\nகவிஞர்.முனைவர்.தமிழச்சி தங்கபாண்டியனோடு ஒரு ஜாலி பேட்டி...கல்கி வார இதழுக்கு எடுத்தது... பேட்டி: அமிர்தம்சூர்யா ------------------------------------------------------------------------------------------ தம்பி தங்கம் தென்னரசு தலையில் கொட்டியது உண்டா “போன மாதம் கூட காதைப் பிடிச்சித் திருகினேன். ரொம்ப சேட்டை பண்ணுவான்.” ஆசைப்பட்டுப் போட்டுப் பார்த்த டிரஸ் “போன மாதம் கூட காதைப் பிடிச்சித் திருகினேன். ரொம்ப சேட்டை பண்ணுவான்.” ஆசைப்பட்டுப் போட்டுப் பார்த்த டிரஸ் “அப்பாவின் சட்டை, தம்பியின் லுங்கி. தங்கப் பதக்கம் சிவாஜி @பால் இருக்கும் கணவரின் …\nஎம் பெண்களின் இந்த ஒலிக்காத இளவேனில்\nஉலகின் எல்லாப் பருவங்களிலும் ஒலிக்கட்டும் எம் பெண்களின் இந்த ஒலிக்காத இளவேனில் - தமிழச்சி தங்கப்பாண்டியன் “கவிஞன் உணர்ச்சிகளின் நிபுணன், உணர்ச்சிகள் என அழைக்கப்படுபவற்றுக்கு குறைந்தபட்சம் இரு தளங்கள் உள்ளன. முதல் தளம் அறியப்பட்டதும் ஒப்புக்கொள்ளப்பட்டதுமானவற்றைத் தாங்கிச் செல்கிறது. இரண்டாவது தளம் பெயரிடப்படாத யாருக்கும் சொந்தமற்ற பிரதேசம். அளவில் அதிகரிக்கும் பெயரற்ற உணர்ச்சிகளின் தொகுதிகளுக்குக் கவிஞன் …\n''இந்திக்கு எதிரானவர்கள் அல்ல, திணிப்பை தான் எதிர்க்கிறோம்,'' என , தி.மு.க. , மாநில கலைஇலக்கிய பகுத்தறிவு பேரவை நிர்வாகி தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசினார். இந்தி திணிப்பு எதிர்ப்பு மற்றும் நீட் தேர்வில் தமிழகத்திற்கு விதிவிலக்கு கோரி தி.மு.க., சார்பில் விருதுநகரில் நடந்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது: இந்தியை தேசிய மொழி என்கின்றனர். அரசியலமைப்பு சட்டத்தில் …\nபெண்கள் அரசியலுக்கு வர தயங்கக் கூடாது\nபெண்கள் அரசியலுக்கு வருவதற்குத் தயக்கம் காட்டக் கூடாது என்று கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசினார். கோவை, இந்தியத் தொழில் கூட்டமைப்பின் இணை அமைப்பான இந்தியப் பெண்கள் கூட்டமைப்பு சார்பில் மகளிர் தின விழா கருத்தரங்கு கோவையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அமைப்பின் கோவை தலைவர் அருணா தங்கராஜ் வரவேற்றார். முன்னாள் தலைவர் மலர்விழி, இந்தியத் தொழில் கூட்டமைப்பின் …\nமனம் திறந்த தமிழச்சி தங்கப்பாண்டியன்\n\"என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாமல் வாழ���ந்த அந்த நாள்கள்...\" மனம் திறக்கும் - கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் \"`உங்களைப் பிறர் அவமானப்படுத்த விரும்பினால், அது நீங்கள் அனுமதி தந்தால் மட்டுமே நடக்கும்' என்கிற புரிதல் எல்லாம் எனக்குப் பின்னர்தான் வந்தது. ஆனால், அந்தச் சம்பவத்தின்போது எனக்குப் போதிய பக்குவம் இல்லை. என்னுடைய தன்மானத்துக்கு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/28/97", "date_download": "2020-07-08T07:40:09Z", "digest": "sha1:4UYL6BUHOXDZKOXD7QQ4ZRJTXZUVAVVE", "length": 12940, "nlines": 20, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:டிஜிட்டல் திண்ணை: சசிகலாவை சந்திக்கும் சசிகலா புஷ்பா", "raw_content": "\nபகல் 1, புதன், 8 ஜூலை 2020\nடிஜிட்டல் திண்ணை: சசிகலாவை சந்திக்கும் சசிகலா புஷ்பா\nவீணான எடப்பாடி அணியின் திட்டம்\nமொபைல் டேட்டா ஆனில் இருந்தது. ஃபேஸ்புக் லொக்கேஷன் டெல்லி, சாணக்யபுரி காட்டியது. சற்று நேரத்தில் அப்டேட் ஆன ஸ்டேட்டஸ் இது.\n“தமிழக எம்.பி.க்கள் பலருக்கும் எம்.பி. குடியிருப்பு இருப்பது நார்த் அவென்யூ பகுதியில்தான். முன்னாள் அதிமுக அமைச்சர் ஒருவர் கடந்த ஞாயிறு இரவு டெல்லிக்கு வந்திருக்கிறார். தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருக்கிறார். தமிழ்நாடு இல்லத்துக்கும் நார்த் அவென்யூவுக்கும் இடைப்பட்ட தூரம் ஒரு கிலோ மீட்டர்தான்.\nதிங்கள்கிழமை மாலையில் நார்த் அவென்யூவில் உள்ள ராஜ்சபா எம்.பி. சசிகலா புஷ்பா வீட்டுக்குப் போயிருக்கிறார் அந்த முன்னாள் அமைச்சர்.\nஅவரை சசிகலா புஷ்பா அங்கே எதிர்பார்க்கவில்லை. காபி கொடுத்து உபசரித்திருக்கிறார். சசிகலா புஷ்பாவின் திருமணத்துக்காகக் கொண்டுவந்த கிஃப்டைக் கொடுத்து வாழ்த்து சொல்லியிருக்கிறார். ‘நீங்க கூப்பிடலைன்னாலும் நான் வாழ்த்திட்டுப் போகலாம்னுதான் வந்தேன்’ என்று சொன்ன அந்த முன்னாள் அமைச்சர், ‘நீங்க கல்யாணம் செய்துக்கிட்டது மகிழ்ச்சி. ஆனால், அரசியல்ல தப்பான முடிவை எடுத்துட்டீங்க. அதிமுகவை எதிர்த்து நின்ற சமயத்தில் உங்க மீது மரியாதை கூடியிருந்துச்சு. ஆர்.கே.நகரில் தினகரன் ஜெயிச்சதும் நீங்க அவரைப் போய் பார்த்து ஆதரவு தெரிவிச்சுட்டீங்க. உங்களை அம்மா அடிக்கிறதுக்கு காரணமாக இருந்ததே சசிகலாதான். மறுபடியும் அதே குரூப்ல போய் ஐக்கியமாகி இருக்கீங்க. இது உங்க பேரை டேமேஜ் பண்ணிடுச்சு.\nநீங்க எப்படியும் எங்க பக்கம் வந்துடுவீங்கன்னு எதிர்பார்த்துட்டு இருந்தோம். இங்கே இருக்கும் எங்க ஆட்களும் உங்களோடு பேசியிருக்காங்க. உங்களை வெச்சுதான் தூத்துக்குடியில் கட்சியில் அடுத்த கட்ட திட்டங்களை செயல்படுத்தலாம்னு திட்டமிட்டிருந்தோம். நீங்க தினகரனை போய் பார்த்தது எங்களுக்கு பெரிய வருத்தம்தான். ஒருதடவை வந்து பார்த்துட்டு போய் அமைதியாகிட்டீங்க. அப்படியே இருந்துடுங்க. சட்டுன்னு ப்ளான் பண்ணி, இங்கே வந்துடலாம். அதுக்கு எல்லா ஏற்பாடுகளையும் நாங்க பார்த்துக்குறோம்; என்றவர், ‘உங்களோட நடவடிக்கைகள் எல்லாமே எங்களோட கண்காணிப்பில்தான் இருக்கு. அதை மறந்துடாதீங்க...’ என கடைசியாக எச்சரிக்கும் தொனியில் பேசியிருக்கிறார்.\nஅதற்கு சசிகலா, ‘நான் உங்க அணியோடு வரலாம்னு முன்பு நினைச்சது உண்மைதான். பேசியதும் உண்மைதான். ஆனால், ஆர்.கே.நகர்ல தினகரன் ஜெயிச்சதும் அவர் மேல எனக்கு ஒரு நம்பிக்கை வந்துடுச்சு. அதிமுகவின் தொண்டர்களும், மக்களும் அவர் பக்கம்தான் இருக்காங்க. என்னை அடிச்சாங்க என்ற காரணத்துக்காக அவங்களை ஒதுக்குறது சரியாக இருக்காது. என்னோடது அதிமுக ரத்தம். நல்லதோ கெட்டதோ இனி இங்கேயே இருந்துடலாம்னு முடிவு பண்ணிட்டேன். அதுக்காக அரசியலை விட்டு ஒதுங்கியிருக்கேன்னு நினைக்க வேண்டாம். சீக்கிரமே தமிழ்நாட்டுக்கு வந்து முழுவீச்சுல வேலையில் இறங்குவேன்’ என்று சொன்னாராம்.\nமுன்னாள் அமைச்சர் லேசாக டென்ஷன் ஆகியிருக்கிறார். ‘நாங்க இவ்வளவு சொல்லியும் நீங்க கேட்க மாட்டேங்குறீங்க... இதன் விளைவுகள் மோசமாக இருக்கும். நாளைக்கே உங்க வீட்டுக்கு ரெய்டு வந்தா என்ன செய்வீங்க” என கேட்டாராம். அதற்கும் அசராத சசிகலா, ‘வந்தால் வரட்டுமே... பார்த்துக்குறேன்’ என்று சொல்லியிருக்கிறார்.\nஅதுவரை அமைதியாக இருந்த சசிகலா புஷ்பாவின் கணவர் ராமசாமி அப்போது பேசியிருக்கிறார். ‘சார் நீங்க வாழ்த்து சொல்ல வந்தது சந்தோஷம். அழைக்காமலேயே எங்க மேலே மரியாதை வெச்சு வந்திருக்கீங்க. அதுக்கு நிறைய நன்றி சொல்லணும். சசியோட அரசியல் பயணத்தில் தலையிட எனக்கே உரிமை இல்லை. நீ இங்கேதான் இருக்கணும்... இங்கேதான் வரணும் என்று சொல்ல உங்க யாருக்கும் உரிமை இல்ல. அமித் ஷாவுக்கு நான் தான் லீகல் பார்க்கிறேன். அவருகிட்ட நான் பேசிக்கிறேன். நான் அவருக்கு லீகல் விஷயங்களை டீல் பண��றேன் என்பதற்காக என் பொண்டாட்டியை நீ இந்த கட்சிக்குப் போகணும்னு நான் எப்படி சொல்ல முடியும் அது அவங்களோட உரிமை. அதனால இப்படி ரெய்டு அது இதுன்னு பூச்சாண்டி காட்டுற வேலையெல்லாம் இனி வெச்சுக்காதீங்க...’ எனக் கொந்தளித்துவிட்டாராம்.\nவந்திருந்த முன்னாள் அமைச்சர் ஒரு மாதிரி ஆகிவிட்டாராம். ‘சாரி சார்... மிரட்டுறதுக்கு நான் வரலை. மேல இருந்து சொல்லச் சொன்னாங்க. அதான் சொன்னேன். இனி அவங்க விருப்பம்’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாராம். ‘சும்மாவே சாமியாடும் சசிகலா புஷ்பாவுக்கு அவரது கணவர் உடுக்கையும் சேர்ந்து அடிக்க ஆரம்பித்திருக்கிறார். இனி சும்மா இருப்பாரா’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி வருகிறாராம் அந்த முன்னாள் அமைச்சர்” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.\nஅதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது வாட்ஸ் அப். தொடர்ந்து மெசேஜ் ஒன்றை டைப்பிங் செய்ய ஆரம்பித்தது வாட்ஸ் அப்.\n“திருமணம் முடிந்த கையோடு தினகரனை சந்தித்து ஆசிர்வாதம் வாங்க வருவதாக சசிகலா புஷ்பா கேட்டி ருக்கிறார். ‘முதல்ல சின்னம்மாவை போய் பார்த்து மன்னிப்பு கேளுங்க. அதுக்குப் பிறகு என்னைப் பார்க்க வரலாம். இப்போ அரசியல் தொடர்பாக யாரையும் அவங்க சந்திக்க கூடாது. பரோல் முடிஞ்ச பிறகு பரப்பன அக்ரஹாரா போய் பாருங்க. அவங்களை நீங்க பார்த்துட்டு வந்த பிறகு என்னை சந்திக்கலாம்’ என்று சொல்லிவிட்டாராம் தினகரன். அதனால் பரோல் முடிந்ததும், விரைவில் பெங்களூரு சென்று சசிகலாவை சந்திக்க திட்டமிட்டிருக்கிறார் சசிகலா புஷ்பா” என்ற மெசேஜ்க்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப்லைனில் போனது.\nபுதன், 28 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/10/21/", "date_download": "2020-07-08T08:32:42Z", "digest": "sha1:T6JKN7GC3TTWQIZ7CBLPS6L3OS3FNCUU", "length": 4787, "nlines": 66, "source_domain": "rajavinmalargal.com", "title": "October 21, 2016 – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nமலர் 7 இதழ்: 503 கர்த்தரால் ஏவப்படும் ஊழியம்\nநியாதிபதிகள்:13 : 25 \"அவன் சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவிலுள்ள தாணின் பாளயத்தில் இருக்கையில் கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத்துவக்கினார்.\" ஒருநிமிடம் நாம் இந்த தாணின் பாளயத்தில் வாழ்வதாக நினைத்துப் பார்ப்போம். நம்மை சுற்றிலும் வாழும் பெலிஸ்தியர் எப்பொழுதும் நம் சரீர வாழ்க்கையை மட்டும் அல்ல நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையையும் தரைமட்டமாக்க காத்துக்கொண்டிருந்தால் நம்மால் சந்தோஷமாக ஒருநாளாவது வாழ முடியுமா அப்படி நாம் உயிரைக் கையில் பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கையில், ஒருநாள் நம் பகுதியில் குழந்தையே இல்லாமல் வாழ்ந்த… Continue reading மலர் 7 இதழ்: 503 கர்த்தரால் ஏவப்படும் ஊழியம்\nTagged ஊழியம், குடும்ப தியானம், சிம்சோன், தமிழ் கிறிஸ்தவ மக்களுக்காக, வேதாகமப் பாடம்Leave a comment\nமலர் 3 இதழ் 243 குருடாயிருந்தேன்\nமலர்:1 இதழ்:19 உபசரித்தல் ஊழியமா\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர் 3 இதழ் 242 உன் முடியும் வளரும்\nமலர் 3 இதழ் 244 ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும்\nமலர் 6 இதழ்: 403 நாம் பரிசுத்தமாவது எப்படி\nஇதழ்: 690 பரியாசமான வார்த்தைகள்\nஇதழ்: 946 உன் பலமும், உனக்கு ஜெயமும் திரும்ப வரும்\nஇதழ்:947 மெய்யாக விடுதலை உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/vishal-to-do-a-movie-with-ilayaraja-after-15-years-pxnkey", "date_download": "2020-07-08T08:49:51Z", "digest": "sha1:WG3MP4CX6BTGSTJ5KPBPL2FK5F4VYIBQ", "length": 11636, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இளையராஜாவுடன் சேர்ந்து படம் செய்ய 15 ஆண்டுகள் அவகாசம் எடுத்துக்கொண்ட நடிகர் விஷால்...", "raw_content": "\nஇளையராஜாவுடன் சேர்ந்து படம் செய்ய 15 ஆண்டுகள் அவகாசம் எடுத்துக்கொண்ட நடிகர் விஷால்...\n’செல்லமே’படத்தில் அறிமுகமாகி 15வது ஆண்டு நிறைவு நாளை நேற்று கொண்டாடிய நடிகர் விஷால், சுமார் 35 படங்கள் நடித்து முடித்திருக்கும் நிலையில் முதல் முறையாக இளையராஜா இசையில் படம் நடிக்கவிருப்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.\n’செல்லமே’படத்தில் அறிமுகமாகி 15வது ஆண்டு நிறைவு நாளை நேற்று கொண்டாடிய நடிகர் விஷால், சுமார் 35 படங்கள் நடித்து முடித்திருக்கும் நிலையில் முதல் முறையாக இளையராஜா இசையில் படம் நடிக்கவிருப்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.\n2004ம் ஆண்டு ஷங்கரின் உதவியாளர் ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் ‘செல்லமே’படத்தில் அறிமுகமான விஷால் கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 35 நேரடித் தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார். அவரது திரதிர்ஷடமோ ரசிகர்களின் அதிர்ஷ்டமோ தெரியவில்லை அவருடைய ஒரு படத்தில் கூட இளையராஜா இசையமைப்பாளராகப் பணியாற்றவில்லை. இத்த���ைக்கும் விஷால் தலைமையில் தயாரிப்பாளர் சங்கம் இளைராஜாவின் 75 வது பிறந்தநாளுக்கு பிரம்மாண்டமான பாராட்டு விழா நடத்தியது.\nஇந்நிலையில் தனது படம் ஒன்றுக்கு ராஜா முதல் முதலாக இசையமைக்கவிருக்கும் செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று இரவு பதிவிட்ட விஷால்,... “இந்த அற்புதமான நாளில், திரைத்துறையில் எனது 15ஆவது ஆண்டுக்குள் நுழைகிறேன். ’துப்பறிவாளன் 2’ படத்திற்கான இசையமைப்பிற்காக இளையராஜா சாருடன் இணைந்துள்ளதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது படத்துக்கு முதன்முறையாக ‘மேஸ்ட்ரோ’ இசையமைப்பதன் மூலம் எனது கேரியர் ஒரு முழுமையான வட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இது ஒரு நல்ல துவக்கம்” என பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக ராஜாவை தனது தந்தை ஜீ.கே.ரெட்டியுடன் சந்தித்த புகைப்படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விஷால்.\nதுப்பறிவாளன் 2’படத்தை முதல் பாகத்தை இயக்கிய மிஷ்கினே மீண்டும் இயக்குகிறார். உதயநிதி ஸ்டாலினை நாயகனாகக்கொண்டு ராஜா இசையில் மிஷ்கின் இயக்கிவந்த ‘சைக்கோ’படம் பாதியில் நிற்பது குறிப்பிடத்தக்கது.\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\n7 மணிக்கு தயாரா இருங்க ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆர்யா மனைவி சாயிஷா\nகடைசி நேரத்தில் மாஸ்டருக்கு வந்த சோதனை.. நிதி நெருக்கடியால் தயாரிப்பாளர் எடுத்த முடிவு.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nசீக்கிரம் வீடு வந்து சேருங்க... கொரோனா பாதித்த தங்கமணியை நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்..\nபெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு 30 கோடி நிதி.. முதலமைச்சர் பழனிச்சாமி அடுத்தடுத்த அதிரடி..\nஅஜித் பட வெற்றிக்காக விருந்து கொடுத்து அசத்திய தளபதி விஜய்.. பிரபல இயக்குனர் வெளியிட்ட உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/2-year-old-girl-torture-cigarettes-mother-arrested-for-lover-thug-act-pwzl3l", "date_download": "2020-07-08T07:09:16Z", "digest": "sha1:VXX2MRZVFDWN7BUYAUICLFHTCULLRHJJ", "length": 13299, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உல்லாசமாக இருக்கும்போது நேரில் பார்த்த குழந்தை... உடலில் சிகரெட்டால் சூடு, காயங்களில் கிளறி சித்ரவதை!! கள்ளக்காதலன் தாய் செய்த கொடூரம்!!", "raw_content": "\nஉல்லாசமாக இருக்கும்போது நேரில் பார்த்த குழந்தை... உடலில் சிகரெட்டால் சூடு, காயங்களில் கிளறி சித்ரவதை கள்ளக்காதலன் தாய் செய்த கொடூரம்\nவேலூர் மாவட்டம் அரியூரில், 2 வயது குழந்தைக்கு உடல் முழுவதும் சிகரெட்டால் சூடுவைத்து கொடுமை படுத்திய தாயின் கள்ளகாதலனையும், உடந்தையாக இருந்த கல் நெஞ்சம் கொண்ட தாயையும் போக்சோ மற்றும் குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.\nவேலூர் மாவட்டம் அரியூரில், 2 வயது குழந்தைக்கு உடல் முழுவதும் சிகரெட்டால் சூடுவைத்து கொடுமை படுத்திய தாயின் கள்ளகாதலனையும், உடந்தையாக இருந்த கல் நெஞ்சம் கொண்ட தாயையும் போக்சோ மற்றும் குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.\nவேலூர் மாவட்டம் அரியூர் பகுதியை சேர்ந்த பரிமளா என்ற பெண், தனது கணவனை பிரிந்து தாய் வீட்டில் தனது 2 வயது குழந்தையுடன் வசித்து வந்தார். தாயிடம் தனது 2 வயது குழந்தையை விட்டு அருகில் உள்ள செல்போன் கடையில் வேலைக்கு சென்று வந்த நிலையில், உடன் வேலை பார்க்கும் உதயகுமார் என்ற இளைஞரு��ன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் தனிமையில் இருக்கும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளது.\nஇவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றித்திரிந்த தகவல் அறிந்து, தாய் அந்த பரிமளாவை கண்டித்துள்ளார். இதையடுத்து தாயிடம் இருந்து பிரிந்து தனியாக வீடு எடுத்து வசிக்க தொடங்கி இருக்கிறார் பரிமளா. மகள் தனியாக சென்ற சில மாதங்களில் தாய் இறந்துவிட்டதால், தாயிடம் இருந்த தனது 2 வயது மகளை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.\nஇந்நிலையில் சிறுமியின் வருகை, வீட்டிற்கு வந்து சென்ற காதலன் உதயகுமாருக்கு கள்ளக்காதலியோடு உல்லாசமாக இருக்க இடையூறாக இருந்துள்ளது. இதனால் இவர்களுக்குள் சண்டை வந்துள்ளது. இதையடுத்து இவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பதை அந்த சிறுமி பார்த்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால், குழந்தை என்று பார்க்காமல் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.\nஅந்த சிறுமியின் உடல் முழுவதும் சிகரெட்டால் சூடு வைத்து துன்புறுத்திய கள்ளகாதலன் உதயகுமார், சிறுமி எழுந்து ஓடிவிடக்கூடாது என்பதற்காக பாதத்திலும் சூடுவைத்துள்ளான். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் குழந்தைகள் பாதுகப்பு மைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.\nசிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமிக்கு நிகழ்த்தப்பட்டிருக்கும் கொடுமையைக் கண்டு அதிர்ச்சியில் கண்கலங்கி போயிருக்கின்றனர். குழந்தையில் அனைத்து உறுப்புகளிலும் சூடுவைத்ததோடு காயங்கள் ரணமாகவே இருந்து குழந்தை சாக வேண்டும் என்பதற்காகவே, அந்த காயங்களை மரக்குச்சியால் கிளறி வைத்த கொடூரத்தையும் அவன் செய்திருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.\nஉடல் சுகத்துக்கு ஆசைப்பட்ட சிறுமியின் தாயை உடனடியாக கைது செய்த போலீசார், தப்பிச்சென்ற உதயகுமாரை 2 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பின், கைது செய்து சிறப்பாக கவனித்தனர். குழந்தையிடம் அவர்கள் இருவரும் மிககொடூரமாக நடந்து கொண்டதால் குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nதமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட... கனவுக்கன்னி காஜல் அகர்வாலின் ஸ்டைலிஷ் வீட்டை பார்க்கலாம் வாங்க...\nஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் 'ஜகமே தந்திரம்'..\nகேப்டன் விஜயகாந்த் வீட்ட��க்கு ஒரு விசிட் போகலாம் வாங்க...\nதனியார் செய்தி தொலைக்காட்சி ஊடகவியலாளர்களை குறி வைக்கும் சனாதன பயங்கரவாதிகள்\nவிஜய் சேதுபதி ரசிகர்களுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி..\nரகுல் ப்ரீத் சிங் மனசு யாருக்கு வரும்.. தடாலடி முடிவால் சிக்கிய மற்ற நடிகைகள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகொரோனாவால் திமுகவில் அடுத்த இழப்பு... வட்டச் செயலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..\n... உனக்கும் பீட்டர் பால் பொண்டாட்டிக்கும் என்ன சம்பந்தம்...பிரபல தயாரிப்பாளரை வறுத்தெடுத்த வனிதா\nமாணவர்களின் நெஞ்சத்தில் நஞ்சு கலக்கும் செயல்.. பாஜகவை டார்கெட் செய்த வைகோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Bajaj/Mancherial/cardealers", "date_download": "2020-07-08T09:10:21Z", "digest": "sha1:3PHJMB6XMBTPBSWQ6LZAZT5QNRNDEX4F", "length": 4339, "nlines": 92, "source_domain": "tamil.cardekho.com", "title": "மன்சிரியல் உள்ள பஜாஜ் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபஜாஜ் மன்சிரியல் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபஜாஜ் ஷோரூம்களை மன்சிரியல் இல் கண்��றிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட பஜாஜ் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். பஜாஜ் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து மன்சிரியல் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட பஜாஜ் சேவை மையங்களில் மன்சிரியல் இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபஜாஜ் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/BMW/BMW_X3_2011-2013", "date_download": "2020-07-08T08:35:24Z", "digest": "sha1:AF3YUAF45Z4NMCERU3SAO32BHZ3LK4W5", "length": 7948, "nlines": 166, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ்3 2011-2013 விலை, படங்கள், மைலேஜ், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ எக்ஸ்3 2011-2013\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nமுகப்புநியூ கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ எக்ஸ்3 2011-2013\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 2011-2013 இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 16.55 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 2996 cc\nஎக்ஸ்3 2011-2013 மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் ஆக்டிவா இன் விலை\nபுது டெல்லி இல் ஹெரியர் இன் விலை\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nபுது டெல்லி இல் டி-ர் ஓ சி இன் விலை\nபுது டெல்லி இல் டைகான் allspace இன் விலை\nபுது டெல்லி இல் 3 சீரிஸ் இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 2011-2013 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\n3.0ஐ எஸ்ஏவி2996 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11.0 கேஎம்பிஎல்EXPIRED Rs.27.0 லட்சம்*\n3.0எஸ்ஐ2996 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11.0 கேஎம்பிஎல்EXPIRED Rs.27.0 லட்சம்*\n2.0ஐ எஸ்ஏவி2497 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11.5 கேஎம்பிஎல் EXPIRED Rs.42.2 லட்சம்*\n2.5ஐ எஸ்ஏவி2497 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11.5 கேஎம்பிஎல் EXPIRED Rs.42.2 லட்சம்*\n2.5எஸ்ஐ2497 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 11.5 கேஎம்பிஎல் EXPIRED Rs.42.2 லட்சம்*\nஎக்ஸ்டிரைவ்20டி அட்வான்டேஜ் பதிப்பு1995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 16.09 கேஎம்பிஎல்EXPIRED Rs.42.57 லட்சம் *\nஎக்ஸ்டிரைவ்20டி1995 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 16.09 கேஎம்பிஎல்EXPIRED Rs.47.9 லட்சம்*\n2.0டி எஸ்ஏவிஆட்டோமெட்டிக், டீசல், 16.55 கேஎம்பிஎல்EXPIRED Rs.54.9 லட்சம்*\n3.0டி எஸ்ஏ���ி2996 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 16.55 கேஎம்பிஎல்EXPIRED Rs.54.9 லட்சம்*\nஎக்ஸ்டிரைவ்30டி2993 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 16.55 கேஎம்பிஎல் EXPIRED Rs.54.9 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 2011-2013 படங்கள்\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nபிஎன்டபில்யூ 5 series 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendingtubes.com/suriyas-ngk-movie-kannada-business/?share=linkedin", "date_download": "2020-07-08T07:53:57Z", "digest": "sha1:R37V45KWF3RFDPD6HRAAUE465WZK7ZVC", "length": 3317, "nlines": 75, "source_domain": "trendingtubes.com", "title": "சூர்யாவின் NGK படம் கன்னட வியாபாரம் - Trending Tubes", "raw_content": "\nYou Are Here Home News சூர்யாவின் NGK படம் கன்னட வியாபாரம்\nசூர்யாவின் NGK படம் கன்னட வியாபாரம்\nசெல்வராகவனின் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் NGK படம் வெளியாகவுள்ளது. கிட்டத்தட்ட 1 ஆண்டிற்கும் மேலாக படப்பிடிப்பில் இருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி மே 31 என்பதை சமீபத்தில் உறுதி செய்திருந்தனர்.\nஇதனால் இப்படத்தின் திரையரங்கு உரிமைகளை விற்கும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.\nதற்போது சூர்யாவின் NGK படத்தின் கன்னட திரையரங்கு உரிமையை மட்டும் ரூபாய் 3.33 கோடிக்கு தீராஜ் எண்டர்ப்ரைசஸ் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமேலும் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு படமான காப்பானும் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/world/04/246399?ref=rightsidebar-canadamirror", "date_download": "2020-07-08T06:28:25Z", "digest": "sha1:ADTG4NLK2RO3AA2UZOVVFMDVRCWNAOOT", "length": 5480, "nlines": 60, "source_domain": "www.canadamirror.com", "title": "பிரான்ஸ் வீதியில் படுத்துறங்கும் 700 சிறுவர்கள்! - Canadamirror", "raw_content": "\nபிரிக்கப்படாமல் நீண்டகாலம் வாழ்ந்த ஒட்டிபிறந்த இரட்டை சகோதரர்கள் மரணம்\nஎங்களுக்கும் தடை செய்ய தெரியும் – 4500 கேம்களை நீக்கிய சீனா\nகனடா பிரதமர் வீட்டு காம்பவுண்டு சுவரில் டரக்கை மோதி அத்து மீறி நுழைந்தவர் குறித்து வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்\nகனடாவில் 86 வயது பெண்ணுக்கு அடித்த அதிர்ஷடம்... அதன் சுவாரசிய பின்னணி\nகொரோனாவை ஒழிப்பது போல அவர்களை ஒழிப்பேன் - ட்ரம்ப் சபதம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nசார்லஸ் மரியநாயகம் யூட் பிராங்கிளின்\nபிரான்ஸ் வீதியில் படுத்துறங்கும் 700 சிறுவர்கள்\nஇல்-து-பிரான்சுக்குள் வீடற்ற சிறுவர்கள் 700 பேர் வீதியில் படுத்துறங்குவதாக தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று அரசை எச்சரித்துள்ளது.\nmanifesto எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இத்தகவலை இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ளது.\nஒவ்வொரு நாள் இரவிலும் இல்-து-பிரான்சுக்குள் பாதுகாப்பற்ற முறையில் 700 சிறுவர்கள் படுத்து உறங்குகின்றனர்.\nஅவர்களுக்கான சரியான தங்குமிடங்களை அரசு துரிதமாக ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.\nஇவ்வருடத்தில் மொத்தமாக எட்டு சிறுவர்கள் வீதிகளில் படுத்துறங்குவதால் உயிரிழந்துள்ளனர் எனவும் அவர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nSeine-Saint-Denis நகரில் உள்ள வீதி ஒன்றில் மார்ச் 25 ஆம் திகதி சிறுவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.\nசமீபத்தில் (நவம்பர் 4 ஆம் திகதி) பரிசில் இரட்டை குழந்தைகளை வயிற்றில் சுமந்திருந்த கர்ப்பிணி பெண் ஒருவர் போதிய தங்குமிட வசதி இல்லாததால் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nஇதுபோன்ற சம்பவங்களை மேற்கோள் காட்டி அரசை விழித்துக்கொள்ளுமாறு எச்சரிக்கை ஒன்றை குறித்த தன்னார்வ தொண்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2014/04/iyothee-thass.html", "date_download": "2020-07-08T06:25:28Z", "digest": "sha1:OE66A7K6DE6JDRDMHEWKNWQ6KYUYLQWJ", "length": 21303, "nlines": 182, "source_domain": "www.malartharu.org", "title": "நட்சத்திரங்களை நோக்கி ஒரு பயணம்.", "raw_content": "\nநட்சத்திரங்களை நோக்கி ஒரு பயணம்.\nஇன்றைய சமூகத்தின் கீழ்மைகளில் சகிக்க முடியாதது நல்லது கெட்டது குறித்த கவலையற்று இருப்பதே.\nஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பழமை தோய்ந்த நமது கலாசாரத்தின் அடையாளமாகவே இது இருந்து வந்திருப்பதை நாம் உணரலாம்.\nஇத்தகு சூழலில் நன்றையும் தீதையும் ஆன்ம பலத்தோடு சார்பில்லாது, சமரசமில்லாது சொல்பவர்கள் சிலரே.\nமழைத் தாரையில் நமது நாசிக்கு வரும் மண்வாசனையைப் போல இவர்கள் நமது வரலாறெங்கும் இறைந்து கிடக்கிறார்கள். மின்மயமாகிப் போன நமது இரவுகளில் நாம் நட்சத்திரங்கள் குறித்து கவனமற்று இருப்பதொன்றும் புதிதல்ல. நமது கவனத்தில் இல்லை என்பதால் அவை சுடர்விட மறுப்பதும் இல்லை.\nநம்மோடு சக மனிதர்களாக வாழ்ந்தாலும், நமக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே மரித்திருந்தாலும் அவர்கள் ஒரு சுடர் போல் நமக்கு ஒளியூட்டி வழிகாட்டுவதை உணரலாம்.\nஇந்தப் பதிவின் நட்சத்திரம் ஒரு 1845இல் மே, இருபதில் கோவையின் ஒரு கிராமத்தின் தலித் குடும்பத்தில் உதித்த காத்தவராயன்.\n1845இல் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தால் என்ன நடக்கும் என சொல்லத் தேவையில்லை. ஆனால் காத்தன் அதிர்ஷ்டக்காரன். காத்தனின் தாத்தா ஆர்லிங்டன் பிரபுவிடம் பணியாற்றி வந்தார். இதனால் பல அனுகூலங்கள் காத்தனுக்கு கிடைத்தன.\nஇந்த தொடர்பின் மூலம் தமிழ் இலக்கியத்தில் விற்பண்ணன் ஆனான் காத்தன். பின்பு தத்துவத்தை தொட்டார், பின்பு இந்திய சித்த மருத்துவம் என இவர் தொட்டதெல்லாம் துலங்கியது.\nதமிழ், ஆங்கிலம், பாலி மற்றும் சமஸ்கிருதத்தையும் நன்கு கற்று தேர்ந்த இவர் தனது பெயரை அயோத்தி தாச பண்டிதர் என மாற்றிக் கொண்டார்.\n1870இல் நீலகிரியின் தோடர்களை(இனக்குழு) ஒன்றிணைத்து செயல்திறம் மிக்க ஒரு அமைப்பை உருவாக்கினார். இதன் தலைவராகவும் தீரத்துடன் செயல்பட்டார்.\n1876இல் அத்வைதானந்தா சபையை நிறுவினார். பாதிரியார் ஜான் ரெத்தினத்துடன் இணைந்து திராவிடப் பாண்டியன் என்ற இதழை நடத்தினார்.\n1886இல் அயோத்திதாசர் தீண்டத்தகாதோர் யாரும் ஹிந்துக்கள் கிடையாது என்ற புரட்சிகர அறிவிப்பை செய்தார். இவரது பிரிவினர் (பறையர்கள்)பூர்வ பவுத்தர்கள் என்பது இவரது கருத்து.\nஇதனைத் தொடர்ந்து திராவிட மஹாஜன சபாவை 1891இல் நிறுவினார். அவ்வாண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தலித்துகள் தங்களை சாதியில்லா திராவிடர்கள் என பதிவிடுமாறு அறைகூவல் விடுத்தார்.\nதலித்துகளுக்கான வழிபாட்டு உரிமையைக் கோரியபொழுது மேல்தட்டு (என்று தங்களை நிறுவிக்கொண்ட)பண்டிதர்கள் \"நீங்கள் உங்கள் கருப்பனையும் காளியையும் மட்டும் வணங்கினால் போதும், பெருமாள், சிவன் கோவில்கள் உங்களுக்கு எதற்கு\" என்று பெருந்தன்மையோடு கூறினார்கள்.\nதலித்துகளுக்கான கல்வியை இவர் கேட்டது இதனினும் சிறப்பு. \"அப்படி என்றால் உங்கள் தெய்வங்கள் எங்களுக்கு வேண்டாம். எங்கள் குழந்தைகள் இலவசமாக கற்க பள்ளிகளை தாருங்கள். எங்கள் பிள்ளைகளுக்கு எங்கள் சாதியிலேயே ஆசிரியர்களும் நியமிக்கப் படவேண்டும்\" என்றும் வேண்டினார்.\nகானல் ஹெச்.எஸ். ஆல்காட்டை சந்தித்த அயோத்தி தாசர் தனது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தை தழுவ உதவுமாறு வேண்ட, ஆல்காட் ���வரை இலங்கைக்கு அனுப்பினார். அங்கே சுமங்கள நாயகே என்கிற புத்த பிக்குவிடம் தீட்சை பெற்று திரும்பிய அயோத்தி தாசர் சென்னையில் 1898இல் சாக்கிய புத்த நிறுவனத்தை தொடங்கினார். இது பின்னர் தென்னிந்தியா முழுமைக்கும் பரவியது. தற்போது இந்திய புத்த நிறுவனம் என்றும் அறியப்பெறுகிறது.\nஜூன் 19, 1907இல் அயோத்தி தாசர் ஒரு பைசா தமிழன் என்கிற செய்தித் தாளை நிறுவி நடத்தினார்.\n1914ம் ஆண்டு தனது 69ம் வயதில் அயோத்தி தாசர் இம்மண்ணை விட்டு மறைந்தார்.\nகடந்த 2005ம் ஆண்டு செப்டெம்பர் மூன்றாம் தேதியில் நடுவண் அரசு தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்தவ கழகத்திற்கு இவரது பெயரைச் சூட்டி மகிழ்ந்தது.\n2005ம் ஆண்டு அக்டோபர் 21இல் இவரது நினைவைப் போற்றும் வகையில் ஒரு தபால் தலை ஒன்றும் வெளியிடப் பட்டது.\nசுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தலித்துகளை தடுத்தவர் என்பதால் இவரை கடுமையாக விமர்சிப்பவரும் உண்டு.\nஇன்றளவும் தீண்டாமை கொடுமைகள் நம்மிடம் ஊறிப்போய்க் கிடப்பதை பார்த்தால் இவர் செய்தது நியாமானதே என்று ஏற்றுக்கொள்ள முடியும்.\nஎரிந்து போன ராமையாவின் குடிசையில் சாம்பலான நாற்பத்தி நான்கு உயிர்களுக்கு என்ன பதில்\nதனது இடத்தை ஆதிக்க சாதியினருக்கு தர மறுத்ததால் பதினான்கு முறை கற்பழித்து கொலைசெய்யப்பட்ட பிரியங்காவின் ஆன்மாவிற்கு என்ன பதில்\nஇரயில் தண்டவாளத்தின் அருகே பின்னங்கைகள் திருப்பப்பட்டு கிடந்த இளவரசனின் மரணத்திற்கு என்ன பதில்\nஇப்போ சொல்லுங்க அயோத்தி தாசர் தலித்துகளை விடுதலைப் போரில் இருந்து தள்ளி நிற்க சொன்னது சரியா தவறா\nஇன்று நாம் மௌனிக்கும் இந்த இடத்தில் 1845இல் ஒரு சிங்கம் கர்ஜித்திருக்கிறது\nIyothee Thass அயோத்தி தாசர் கல்வி\nஅயோத்தி தாசரைப் பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி மது..உங்கள் மூலமாக இப்படி பெரியோர் சிலரை அறிய முடிகிறதே. விடுதலை பெற்று இன்னும் மோசமாகதான் ஆகியிருக்கிறது இந்த விசயம்....\nமனிதம் மலர்வது குறித்து கவலைகொள்ளும் ஆசிரியர்களால்தான் மாற்றங்கள் சாத்தியமாகும்.\nமிக நல்ல பகிர்வு... வாழ்த்துக்கள்.\nதந்தை பெரியாருக்கு முன்பே இந்த மண்ணில் தலித்துகளுக்கான சலுகை மற்றும் இடஒதுக்கீடு பற்றிய சிந்தனைகளைத் தந்தவர் அயோத்திதாசர். அவரைப் பற்றிப் பேசுவதும், அவரது சிந்தனை செயல்பாடுகளைப் பரப்புவதும் இன்றைய நம் கடமை. ���னால் தலித்தியச் செயற்பாட்டாளர் பலருக்கும் இவரைப் பற்றித் தெரியாதிருப்பதுதான் நம்மைப் பிடித்த அரசியல் கேவலம். அரிய தொகுப்பு மது\nபுதிய தகவல்கள் பெரியோர்களை அறிமுகப் படுத்துவது நன்றே நன்றி சகோ\nஅயோத்தி தாச பண்டிதரைப் பற்றி அறியாதன அறிந்தேன் நண்பரே நன்றி\nஇன்றளவும் தீண்டாமை கொடுமைகள் நம்மிடம் ஊறிப்போய்க் கிடப்பதை பார்த்தால் இவர் செய்தது நியாமானதே என்று ஏற்றுக்கொள்ள முடியும்.//\nநீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் அனைத்துமே மிக மிக நியாயமானக் கேள்விகள்\n நாம் எல்லோருமே வெட்கித்தலை குனிய வேண்டியதுதான்...ஏனென்றால் நம்மால் மௌனசாட்சிகளாய்தானே இருக்க முடிகின்றது...ஏனென்றால் நம்மால் மௌனசாட்சிகளாய்தானே இருக்க முடிகின்றது இந்த சமுதாயத்தைத் திருத்த முடியவில்லையே என்று இந்த சமுதாயத்தைத் திருத்த முடியவில்லையே என்று\nநல்ல அருமையான ஒரு தகவல்\nநாம் என்று பொதுவாக சொன்னால் எப்படி ...\nஆசிரியர்களாகிய நாம் என்றுதான் சொல்ல வேண்டும்\nகற்பித்தலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் நமது கடமை அல்லவா ...\nபொதுச் சமூகத்தை குறை கூறுதல் சரியல்ல என்பது எனது கருத்து...தவறாக இருந்தால் மன்னிக்கவும்..\nஅயோத்தி தாசரைப் பற்றி தெரிந்துக்கொள்ள முடிந்தது. பகிர்வுக்கு நன்றி\nஎனக்கு தெரிந்த பொது வரலாற்றில் இதுவரை மறைக்கப்பட்ட மாமனிதரை அறிமுகம் செய்தமைக்கு நன்றி. .\nதங்கள் வருகைக்கும் கருதுக்கம் மிக்க நன்றி தோழர்..\nசாதி குறித்த அயோத்தி தாசரின் பார்வை நியாயமானது . ஆனால் தீபாவளி பண்டிகை குறித்த இவரது பார்வை புத்தசமய கருத்துகளை தனக்குத் தகுந்தாற்போல் மாற்றிக் கொன்டார் எனும் குற்றச்சாட்டும் உள்ளதே \nஅவா சொல்றதையெல்லாம் கேட்கவேண்டிய அவசியம் இல்லை ...\nஅப்படியே மாற்றியிருந்தாலும் நல்லதே.. அவர் படித்த அளவு நான் படிக்கவில்லை என்பதே உண்மை.\nஅப்புறம் பூர்வ குடிகளின் பழக்க வழக்கங்களை உள்ளீர்த்தே பிராமணீயம் வளர்ந்தது.\nசரித்திரம் சமயம் என அனைத்தையும் அவர்கள் விருப்பத்திற்கு அவர்கள் மாற்றுகிற பொழுது ... அயோத்தியாருக்கு அவ்வுரிமை இல்லையா\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/the-mahr-sheikh-alaa-elsayed/", "date_download": "2020-07-08T08:11:32Z", "digest": "sha1:FBMAECND42ZWGTWHYKYCSEBTWE6R2I6L", "length": 8900, "nlines": 110, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "கேளுங்கள்- ஷேக் அலா Elsayed - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » திருமண » கேளுங்கள்- ஷேக் அலா Elsayed\nகேளுங்கள்- ஷேக் அலா Elsayed\nஎன் முஸ்லீம் சகோதரி சொற்கள்\nமனோநிலை: உங்களை தெரியும், உங்கள் வாழ்க்கை பகுதியாக தெரியும் 2\nதடித்த மற்றும் மெல்லிய மூலம்\nசுய கட்டுப்பாடு மற்றும் சுய சுத்திகரிப்பு\nமூலம் தூய ஜாதி - நவம்பர், 2வது 2013\nஉங்கள் வலைத்தளத்தில் இந்த வீடியோவை பயன்படுத்த வேண்டும், வலைப்பதிவு அல்லது செய்திமடல் நீங்கள் நீண்ட நீங்கள் பின்வரும் தகவலைக் இந்த தகவலை அச்சிட வரவேற்கிறேன்:மூல: www.PureMatrimony.com - முஸ்லிம்கள் கடைபிடிக்கும் உலகின் மிகப்பெரிய திருமணம் தள\n இங்கே எங்கள் மேம்படுத்தல்கள் பதிவு பெறுவதன் மூலம் மேலும் அறிய:http://purematrimony.com/blog\nஅல்லது செல்வதன் மூலம் உங்கள் தீன், இன்ஷா பாதி கண்டுபிடிக்க எங்களுடன் பதிவு:www.PureMatrimony.com\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 15ஆம் 2020\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 10ஆம் 2020\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றி��ும் மதிப்புக்குரியவை அல்ல\nதிருமண ஏப்ரல், 9ஆம் 2020\nகுடும்பங்கள் இல்லாமல் எவ்வளவு கடினம்\nபொது ஏப்ரல், 8ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/08/blog-post_883.html", "date_download": "2020-07-08T07:23:42Z", "digest": "sha1:PTXHXZQ7P5MTOBF64N3KYLRLSSKWZ7K5", "length": 4968, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "முன்னாள் ஜமாத்தே இஸ்லாமி தலைவர் கைது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS முன்னாள் ஜமாத்தே இஸ்லாமி தலைவர் கைது\nமுன்னாள் ஜமாத்தே இஸ்லாமி தலைவர் கைது\nதடை செய்யப்பட்டுள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் முன்னாள் ஜமாத்தே இஸ்லாமி தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் (59) கைது செய்யப்பட்டுள்ளார்.\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தில் தேடப்பட்டு, ஈஸ்டர் தாக்குதலின் பின் கைதான முக்கிய சந்தேக நபர்களான இரு சந்தேக நபர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இக்கைது இடம்பெற்றிருக்கிறது.\nமாவனல்லை முருதாவல பகுதியில் இக்கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் ���ெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/he-is-the-number-one-footballer-earning-rs-342-crore-through-instagram", "date_download": "2020-07-08T08:09:44Z", "digest": "sha1:CU5KKQBISHQNBQ47QD5JKW2ELKPX5M5R", "length": 8988, "nlines": 91, "source_domain": "dinasuvadu.com", "title": "ரூ.342 கோடி இன்ஸ்டாகிராம் மூலம் சம்பாதித்து முதலிடம் பிடித்த கால்பந்து வீரர்.! கோலிக்கு 11-வது இடம்.!", "raw_content": "\n#Breaking : ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் மீதான வழக்கு -உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஉத்தரபிரதேசத்தில் புதிய உச்சம்..ஒரே நாளில் 1,346 பேருக்கு கொரோனா உறுதி.\n4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்.\nரூ.342 கோடி இன்ஸ்டாகிராம் மூலம் சம்பாதித்து முதலிடம் பிடித்த கால்பந்து வீரர்.\nதனியார் நிறுவனங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் விளம்பரப் படங்களை\nதனியார் நிறுவனங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் விளம்பரப் படங்களை பதிவிடுவதன் மூலமாக பெறும் ஊதியத்தை ஆண்டு இறுதியில் பட்டியலை வெளியிடும்.\nஅதில் இந்த வருடம் இன்ஸ்டாகிராம் மூலமாக அதிக வருமானம் பெற்ற வரிசையில் கால்பந்து வீரர் ரொனால்டோ முதல் இடம் பிடித்துள்ளார்.\nபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், பிரபலங்கள் பலரும் கணக்கு வைத்துள்ளனர். இவர்கள் சமூக வலைத்தளங்களில் தனியார் நிறுவனங்கள் குறித்து பதிவிடுவதன் மூலமாக பெறும் ஊதியத்தை ஆண்டு இறுதியில் அந்நிறுவனங்கள் வெளியிடும். இந்தாண்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரப் படங்களை பதிவிட்டு வருமானம் பெற்றவர்களின் வரிசையில் கால்பந்து வீரர் ரொனால்டோ முதல் இடம் பிடித்துள்ளார். ரொனால்டோவை இன்ஸ்டாகிராமில் 19 கோடி பேர் பாலோவர்ஸ், இந்தாண்டு மட்டும் விளம்பரம் தொடர்பான 49 புகைப்படங்களை பதிவிட்டதன் மூலம் ரூ.342 கோடி வருவாயாக அவர் பெற்றுள்ளார். அவரை தொடர்ந்து அதிக வருமானம் பெற்ற பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி, இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் ரூ.164 கோடியை வருமானமாக பெற்றுள்ளார். மேலும், 3-வது இடத்தில் உள்ள அமெரிக்க மாடல் அழகி கெண்டால் ஜென்னர் இன்ஸ்டாகிராம் பக்கத்��ில் அதிக வருமானம் பெரும் பெண் என கூறப்படுகிறது. இவர் உள்ளாடை தொடர்பான புகைப்படங்களை பிரபலப்படுத்தியதன் மூலம் இந்தாண்டு மட்டும் ரூ.92 கோடி வருமானம் பெற்றுள்ளார். வெறும் 26 படங்களை பதிவிட்டே அவர் இந்த தொகையை பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர்களை தொடர்ந்து லண்டனை சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரரான டேவிட் பெக்காம் 4-வது இடத்தில் உள்ளார். 5-வது இடத்தில் அமெரிக்கா பாப் பாடகி செலீனா கோம்ஸ் இருக்கிறார். பின்னர் கால்பந்து வீரர் நெய்மர் 6-வது இடத்திலும், கெய்லீ ஜென்னர் 8-வது இடத்திலும், மாடல் அழகி கர்தார்ஷியான் 10-வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி 11-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய மதிப்பில் அவர் ரூ.7 கோடி சம்பாதித்துள்ளார்.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\nபிரேசில் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி\nசீனாவினை விமர்சனம் செய்ததற்காக சீன சட்ட பேராசிரியர் கைது\nகொரோனா வைரஸ் காற்று வழியாக பரவும்.\nஅமெரிக்கா WHO-விலிருந்து விலகுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு\nகொரோனாவே முடிவடையாத நிலையில் மீண்டும் சீனாவில் உருவாகிய புதிய நோய்\nஒரே நாளில் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியா - சீனா பிரச்சனையில் இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்க ராணுவம் வலுவாக நிற்கும் - வெள்ளை மாளிகை அதிகாரி\nமுககவசத்தை அலட்சியப்படுத்திய பிரேசில் அதிபருக்கு கொரோனா உறுதி.\nபிபி மாத்திரைகள் பெருங்குடல் புற்றுநோய் குறைக்கிறது.\nபெய்ஜிங்கில் இதுவரை 11 மில்லியன் சோதனை முடிவாக நேற்று பாதிப்பு பூஜ்ஜியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/karaitivu/021119-janatipatiyinvanaropakattumarankalnatukai", "date_download": "2020-07-08T06:43:54Z", "digest": "sha1:DLOPKEV7LZ77YRTPKR4FIMTLUG76R3JW", "length": 4026, "nlines": 20, "source_domain": "www.karaitivunews.com", "title": "02.11.19-ஜனாதிபதியின் 'வனரோபா' காட்டுமரங்கள் நடுகை.. - Karaitivunews.com", "raw_content": "\nகாரைதீவு செய்திகள்‎ > ‎\n02.11.19-ஜனாதிபதியின் 'வனரோபா' காட்டுமரங்கள் நடுகை..\nஜனாதிபதியின் விசேடசெயற்றிட்டத்தின்கீழ் 'வனரோபா' காட்டுமரம் வளப்படுத்தல் திட்டம் (31.10.2019) வியாழக்கிழமை காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் நடைமுறைப்படுத்தப்பட்டது.\nவைத்தியசாலைபொறுப்பதிகாரி மாவட்டவைத்தியஅதிகாரி ட��க்டர் ஜீவா சிவசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற காட்டுமரநடுகை நிகழ்விற்கு கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் குணசிங்கம் சுகுணன் பிரதம அதிதியாகக்கலந்துகொண்டு மரங்களை நட்டுவைத்தார்.\nவைத்தியர்களான டாக்டர் எம்.பிரசாத் டாக்டர் வி.சாந்தினி டாக்டர் ரி. உமாசங்கர் வைத்தியசாலை அபிவிருத்திச்சபை செயலாளர் செ.இராசையா உறுப்பினர் சு.தில்லையம்பலம் சபையின்முன்னாள் உபசெயலாளர் வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.\n'இலங்கையில்தற்போது காணப்படுகின்ற 17வீத காட்டுப்பகுதியினை 32வீதமாக உயர்த்தும் செய்ற்பாட்டின் ஓரங்கமாகவே இக்காட்டுமரங்கள் நடுகைசெய்யப்படுகிறது. இன்று இயற்கை அனர்த்தத்;திற்கு அதிக விலைகொடுக்கின்ற மாவட்டமாக அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்கள் இருக்கின்றன. அதற்கு பிரதான காரணம் காடழிப்பு ஆகும். இதனால் வெள்ளம் நிலமுலர்தல் மண்சரிவு வரட்சி போன்ற பலஅ னர்த்தங்களை எம்மக்கள் சந்தித்துவருகின்றனர். எனவே மரங்களை நட்டு இயற்கையின் அரவணைப்பை எமது மக்கள் பெறவேண்டும்.அதனூடாக மக்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rlnarain.com/2006/11/blog-post_10.html", "date_download": "2020-07-08T07:42:11Z", "digest": "sha1:DRBKZFFWYX3VDP25JTE2R2PMFJSXBYEV", "length": 7103, "nlines": 94, "source_domain": "www.rlnarain.com", "title": "நரேனாமிக்ஸ் (Beta): ஊர்க்குருவி", "raw_content": "\nபொழுது போகாமல், டைம் பத்திரிக்கை, ரிச்சர்டு டாகின்ஸையும், காலின்ஸையும் போட்டு வழக்கமான வலைப்பதிவு மேட்டரை [ஆன்மிகம் vs. நாத்திகம்] அட்டைப்படமாக போட்டு கல்லா கட்டியிருக்கிறார்கள். சும்மா இருந்த சங்கை ஊதி கொ(கெ)டுத்த சார்லஸ் டார்வினுக்காக......\nசிறப்பு பொருளாதார மண்டலங்கள் (SEZ) உண்மையிலேயே வெறுமனே பொருளாதார ஏற்றத்திற்காகவா, இல்லை பொருள் வைத்திருப்பவர்கள் மீண்டும் மஹாராஜாவாக முடிசூட்டிக் கொள்ள புறவழி ஏற்பாடா. 10% GDP கனவுகளில் வானம் பார்த்து செஸ்ஸுக்கு (SEZ) வழிவிட்டு டிவி பார்க்கும் அப்பாவி குடிமகனுக்காக.....\nபார்க்க: இந்தியாவினுள் தனிநாடுகள் - பிஸினஸ் வேர்ல்டு ( பதிவுசெய்தல் அவசியம்)\nஜீன்ஸ் போட்ட பெண்களினால், இந்தியாவில் பெண்களுக்கான சுதந்திரம் வந்துவிட்டது என்று சொல்லுபவர்களுக்கும், பட்டுப் புடவை கட்டிக் கொண்டு லேடிஸ் கிளப் மீட்டிங்கில் we need to do something for the poor yaa என அலம்பும் பணக்கார பெண்மணிகளுக்காக......\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் பெண்கள் சமூகம் குழந்தைகள் நாத்திகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-07-08T08:06:55Z", "digest": "sha1:3NKKV3DTOTMWHXSNAKVQ3QE7GKDQSQQH", "length": 6129, "nlines": 92, "source_domain": "chennaionline.com", "title": "கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியல்! – பிரியா வாரியர் முதலிடம் – Chennaionline", "raw_content": "\nகூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியல் – பிரியா வாரியர் முதலிடம்\nகூகுளில் ஒவ்வொரு ஆண்டும் அதிகம் எது தேடப்பட்டுள்ளது என்ற விவரத்தை வெளியிட்டு வருகிறது.\n2018-ம் ஆண்டு அதிகம் தேடப்பட்டவை பட்டியலை கூகுள் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் விளையாட்டு குறித்த தேடல்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. சினிமா மற்றும் கிரிக்கெட்டைப் பின்னுக்கு தள்ளி பிபா 2018 உலகக்கோப்பைக் கால்பந்து அதிக தேடல்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.\nபிபா உலகக்கோப்பை 2018, லைவ் ஸ்கோர், ஐபிஎல் 2018 ஆகியவை டாப் 3 டிரெண்டிங்காக தேடலில் இருந்துள்ளது. அதேபோல் சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் 2.0 படம் அதிகம் கூகுளில் தேடப்பட்ட திரைப்படமாக விளங்குகிறது. அதிகம் தேடப்பட்ட பிரபலங்களில் மலையாள படத்தில் கண் சிமிட்டி புகழ்பெற்ற இளம் நடிகை பிரியா வாரியர் இடம் பிடித்துள்ளார்.\nஇந்தியத் திரைப்படங்களில் 2.0 படம் முதல் இடம் பிடித்துள்ளது. இந்தி திரைப்படங்களில் பாகி-2, ரேஸ்-3, டைகர் ஜிந்தா ஹை, சஞ்சு ஆகியவை அதிகம் கூகுள் செய்யப்பட்டுள்ளன. ‘அவெஞ்சர்ஸ்: இன் பினிட்டி வார்’ இந்தியர்களால் அதிகம் கூகுள் செய்யப்பட்ட ஹாலிவுட் திரைப்படமாகும்.\nசமீபத்தில் திருமணம் செய்து கொண்ட ஜோடியான பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் டாப் 5 டிரெண்டிங் பட்டியலில் உள்ளது. அதேபோல் திருமணங்களில் இந்திய மக்களைக் கவர்ந்தது பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் திருமணம், தீபிகா படுகோனே திருமணம், சோனம் கபூர் திருமணம், ஆகியவை 2018-ல் டாப் டிரெண்டிங் செய்திகளில் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.\n← சமூக வலைதளங்களில் வைரலாகும் ஓவியாவின் வீடியோ\nபுரோ கபடி லீக் – தெலுங்கு டைட்டன்ஸ் அணியிடம் வீழ்ந்த பாட்னா பைரேட்ஸ் →\nஅரசியல்வாதிகளுக்கு விஜய் சேதுபதி தெரிவித்த எதிர���ப்பு – கோடம்பாக்கத்தில் பரபரப்பு\n‘தம்பி’ படத்தின் லேட்டஸ் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2016/2113/", "date_download": "2020-07-08T07:25:01Z", "digest": "sha1:JLNY6K77GKCVT4JHAFAPNIREMVHEYGGF", "length": 10215, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன – மங்கள சமரவீர:- – GTN", "raw_content": "\nநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன – மங்கள சமரவீர:-\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-\nநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nதேசிய ஐக்கிய அரசாங்கம் நல்லிணக்கம், ஜனநாயகம் மற்றும் அபிவிருத்தி ஆகியனவற்றை ஏற்படுத்தும் திட்டங்கள் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nஇலங்கைப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nசுதந்திரத்திற்கு பின்னரான முரண்பாடுகளை களைவதற்கு நடவடி;ககை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.\nநல்லிணக்க பொறிமுறைமை உருவாக்குவதில் அரசாங்கம் சிறந்த முன்னேற்றத்தை எட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை அபிவிருத்தி மற்றும் தொழில் வாய்ப்பு வழங்குதல் தொடர்பில் சவால்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅறிவுருவாக்கமும் கருத்துருவாக்கமும் – இரா. சுலக்ஷனா…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகம் முன் வாள்வெட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கின் தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்க, மேலும் ஒரு ரியர் அட்மிரல்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇயக்கச்சி வெடிப்பு சம்பவம் – முன்னாள் போராளி உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனியார் வகுப்பிற்கு சென்ற பெண்களை சீண்டியதை நியாயம் கேட்கச்சென்ற இருவர் காயம்\nநோர்வே பிரதமர் விடுமுறையை கழிப்பதற்காக இலங்கை விஜயம்- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-\nசிறுபான்மை விவகாரங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி இலங்கை விஜயம்:\nஅறிவுருவாக்கமும் கருத்துருவாக்கமும் – இரா. சுலக்ஷனா… July 8, 2020\nபிரேசில் ஜனாதிபதிக்கு கொரோனா – வைரஸ���ன் உண்மைத்தன்மையை மக்களுக்கு உணர்த்தியுள்ளது – WHO July 8, 2020\nயாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகம் முன் வாள்வெட்டு July 8, 2020\nகிழக்கின் தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்க, மேலும் ஒரு ரியர் அட்மிரல்….. July 8, 2020\nதேசியத்திற்காக உழைப்பவர்களை தேர்ந்தெடுங்கள் July 8, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/75531/", "date_download": "2020-07-08T07:07:59Z", "digest": "sha1:XJVDFGLQHOCIA5LSIDCXAJDWQ3JMR6RJ", "length": 11777, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "காஷ்மீரில் பலாத்காரத்துக்குட்படுத்தி கொல்லப்பட்ட சிறுமியின் அடையாளத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு 10 லட்சம் அபராதம் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாஷ்மீரில் பலாத்காரத்துக்குட்படுத்தி கொல்லப்பட்ட சிறுமியின் அடையாளத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு 10 லட்சம் அபராதம்\nகாஷ்மீரில் கூட்டுப்பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட 8 வயது சிறுமியின் அடையாளத்தை வெளியிடுபவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் ஏற்கெனவே வெளியிட்ட ஊடகங்களுக்கு 10 லட்சம் ரூபா அபராதம் விதித்தும் டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nகுறித்த சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டமை குறித்து சில ஹிந்தி, ஆங்கில செய்தி தொலைக்காட்சி அலைவ���ிசைகள்;, பத்திரிகைகள் சிறுமியின் புகைப்படம், அடையாளம், பெயர் உள்ளிட்டவற்றை வெளியிட்டு செய்தி வெளியிட்டன.\nஇந்த விவகாரத்தை டெல்லி உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்து வழக்கை விசாரித்தது. இதன்போது ஊடகங்களுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்த நீதிபதிகள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுபவர்களின் புகைப்படங்கள், அடையாளங்கள், பெயர்கள் உள்ளிட்டவற்றை அவர்களின் அனுமதியின்றி வெளியிடுவது அந்தரங்க, தனிப்பட்ட உரிமையை மீறுவதாகும்.\nஅதிலும் போஸ்கோ சட்டப்படி குழந்தைகள் பாதிக்கப்பட்டால், அவர்களின் பெயர்கள், அடையாளம், புகைப்படம், உள்ளிட்டவற்றை வெளியிடக்கூடாது என்பது தெரியாதா எனவும் கண்டித்துள்ளனர்.\nஇதுதொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கேட்டு செய்தி வெளியிட்ட 12 ஊடகங்களுக்கு கடிதம் அனுப்புமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nTagstamil tamil news அடையாளத்தை அடையாளம் அபராதம் ஊடகங்களுக்கு காஷ்மீரில் கைப்படம் கொல்லப்பட்ட சிறுமி பலாத்காரத்துக்குட்படுத்தி பெயர் வெளியிட்ட\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅறிவுருவாக்கமும் கருத்துருவாக்கமும் – இரா. சுலக்ஷனா…\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரேசில் ஜனாதிபதிக்கு கொரோனா – வைரஸின் உண்மைத்தன்மையை மக்களுக்கு உணர்த்தியுள்ளது – WHO\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகம் முன் வாள்வெட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கின் தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்க, மேலும் ஒரு ரியர் அட்மிரல்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇயக்கச்சி வெடிப்பு சம்பவம் – முன்னாள் போராளி உயிரிழப்பு\nகட்டார் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 48 அணிகள் பங்குபற்றுவதற்கு ஐரோப்பிய லீக்குகள் எதிர்ப்பு\nமேற்கு வங்காளத்தில் சூறாவளி – 15 பேர் பலி\nஅறிவுருவாக்கமும் கருத்துருவாக்கமும் – இரா. சுலக்ஷனா… July 8, 2020\nபிரேசில் ஜனாதிபதிக்கு கொரோனா – வைரஸின் உண்மைத்தன்மையை மக்களுக்கு உணர்த்தியுள்ளது – WHO July 8, 2020\nயாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகம் முன் வாள்வெட்டு July 8, 2020\nகிழக்கின் தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்க, மேலும் ஒரு ரியர் அட்மிரல்….. July 8, 2020\nதேசியத்திற்காக உழைப்பவர்களை தேர்ந்தெடுங்கள் July 8, 2020\nயாழ் புத்தூர் ‘நி��ாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/28/98", "date_download": "2020-07-08T07:13:18Z", "digest": "sha1:4JP263UH6JXMY35FEH5RYFXRFWKB6FLT", "length": 5867, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஸ்டெர்லைட் ஆலையை மூட முடியாது: அமைச்சர்!", "raw_content": "\nகாலை 7, புதன், 8 ஜூலை 2020\nஸ்டெர்லைட் ஆலையை மூட முடியாது: அமைச்சர்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தூத்துக்குடியில் நடைபெற்றுவரும் மக்கள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இதன் பின்னணியில் திமுக இருப்பதாகக் கூறினார். மேலும், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட முடியாது என்றும் தெரிவித்தார்.\nதூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து, பிப்ரவரி 20ஆம் தேதி முதல் அப்பகுதியைச் சேர்ந்த குமரெட்டியாபுரம் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப்பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக, இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொள்கின்றனர். இதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையினால் அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுகாதாரச் சீர்கேடுகள் குறித்து ஊடகங்களில் விவாதிக்கப்பட��டு வருகிறது.\nஇன்று (மார்ச் 28), ஸ்டெர்லைட் மக்கள் போராட்டம் 45வது நாளாகத் தொடர்கிறது.\nஇந்த நிலையில், இன்று சிவகாசியில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டார் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அதனை முடித்துவிட்டு கிளம்பும்போது, அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாகப் பேசிய ராஜேந்திர பாலாஜி, அந்த ஆலையை உடனடியாக மூட முடியாது என்று தெரிவித்தார்.\n“ஸ்டெர்லைட் ஆலையினால் பாதிப்புகள் ஏதும் இருக்கிறதா என்பதை ஆராய்ந்த பின்னரே, அதன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.\nதொடர்ந்து பேசியவர், ஸ்டெர்லைட் ஆலை திமுக ஆட்சியில் திறக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டினார். ”திமுக ஆட்சியில் தானே ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்ட்து. அதுதானே உண்மை. இன்று, நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம்; அவர்கள் ஆட்சிக்கு வெளியில் இருக்கிறார்கள். அதனால், இதனை எதிர்த்துப் போராட்டம் நடத்துகின்றனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில் திமுக உள்ளது. இது தொடர்பாக, அவர்கள் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்களே” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.\nமேலும், காவிரி விவகாரத்தில் திமுகவும் காங்கிரஸ் கட்சியும் நாடகமாடுவதாகவும், மத்திய அரசில் காங்கிரஸ் பொறுப்பு வகித்தபோது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன் என்றும் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பினார்.\nபுதன், 28 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-07-08T09:14:55Z", "digest": "sha1:BJAEBQOMJAXUBLBJZDZGDTM63GVX7FUL", "length": 11622, "nlines": 192, "source_domain": "ta.wikipedia.org", "title": "செருமேனியம் நான்குபுளோரைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 148.634 கி/மோல்\nஅடர்த்தி 6.074 கி/லி (வாயு), 2.46 கி/மி.லி (திரவம்)[1]\nமுதன்மையான தீநிகழ்தகவுகள் தண்ணீருடன் வினைபுரிந்து ஐதரசன் புளோரைடு உருவாகிறது, அரிக்கும்\nதீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாது\nஏனைய எதிர் மின்னயனிகள் செருமேனியம் நான்குகுளோரைடு\nஏனைய நேர் மின்அயனிகள் கார்பன் நான��குபுளோரைடு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nசெருமேனியம் நான்குபுளோரைடு (Germanium tetrafluoride) என்பது GeF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட செருமேனியம் மற்றும் புளோரின் தனிமங்கள் சேர்ந்து உருவாகும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.\nநிறமற்ற வாயுவான இதை செருமேனியம் ஈராக்சைடுடன் (GeO2) ஐதரோ புளோரிக் அமிலம் (HF) சேர்த்து வினைபுரியச் செய்து அல்லது செருமேனியத்துடன் புளோரின் சேர்த்து வினைபுரியச் செய்து தயாரிக்கலாம்.\nBa[GeF6] என்ற அணைவு உப்பு வெப்பச்சிதைவுக்கு உட்படும்போதும் செருமேனியம் நான்குபுளோரைடு உருவாகிறது.[2]\nசெருமேனியம் நான்குபுளோரைடு எளிதில் தீப்பற்றாமல் பூண்டு மணத்துடன் நன்றாக புகையக்கூடிய ஒரு வாயுவாகும். தண்ணீருடன் வினைபுரிந்து ஐதரோ புளோரிக் அமிலம் மற்றும் செருமேனியம் ஈராக்சைடு ஆகியனவற்றை உருவாக்குகிறது.1000 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் மூலக்கூற்றுச் சிதைவுறுதல் நிகழ்கிறது.[3]\nஇருசிலேனுடன் செருமேனியம் நான்குபுளோரைடைச் சேர்த்து சிலிக்கந்செருமேனியம் (SiGe) சேர்மத்தை தொகுப்பு முறையில் தயாரிக்கலாம் [1]\nசெருமேனியம் நான்குபுளோரைடுடன் தூளாக்கப்பட்ட செருமேனியத்தைச் சேர்த்து 150-300 பாகை செல்சியசு வெப்பநிலைக்குச் சூடுபடுத்துவதால் [4] செருமேனியம் இருபுளோரைடைத் தயாரிக்கமுடியும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 18:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/25000-crore-collection-in-railway-px6szx", "date_download": "2020-07-08T07:33:51Z", "digest": "sha1:HDQEFUVFZMFH4ZP7FD6HZ26IEDI5OMZO", "length": 10652, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "4 வருஷத்துல 25 ஆயிரம் கோடி வசூல் ! எதில் தெரியுமா ?", "raw_content": "\n4 வருஷத்துல 25 ஆயிரம் கோடி வசூல் \nதட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் டிக்கெட்டுகள் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரெயில்வேக்கு ரூ.25 ஆயிரம் கோடிக்குமேல் வருமானம் கிடைத்திருப்பது தெரிய வந்துள்ளது.\nரெயிலில் கடைசி நேரத்தில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் வசதிக்காக தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை கடந்த 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.\nஅப்போது குறிப்பிட்ட ரெயில்களில் மட்டும் அமல்படுத்தப்பட்ட இந்த முறை 2004-ம் ஆண்டு நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. ரெயில்களில் 2-ம் வகுப்புக்கான அடிப்படை கட்டணத்தில் 10 சதவீதமும், மற்ற அனைத்து வகுப்பினருக்கும் 30 சதவீத அடிப்படை கட்டணமும் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு பிரீமியம் தட்கல் டிக்கெட் முன் பதிவுமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. 50 சதவீத தட்கல் ஒதுக்கீடு டிக்கெட்டுகள் டைனமிக் கட்டண முறையைப் பயன்படுத்தி விற்கப்படுகின்றன.\nஇந்நிலையில் தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் டிக்கெட்டுகள் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரெயில்வேக்கு ரூ.25 ஆயிரம் கோடிக்குமேல் வருமானம் கிடைத்திருப்பது தெரிய வந்துள்ளது.\nமத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர்கவுர் என்ற தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் இது தொடர்பாக கேட்ட கேள்விக்கு அளித்த பதில் மூலம் இந்த தகவல் வெளியாகி உள்ளது.\nஅதாவது 2016 முதல் 2019 வரையிலான 4 ஆண்டுகளில் தட்கல் டிக்கெட்டுகளில் இருந்து ரூ.21,530 கோடியும், பிரீமியம் தட்கல் டிக்கெட்டுகளில் இருந்து கூடுதலாக ரூ.3,862 கோடி என மொத்தம் ரூ.25,392 கோடி கிடைத்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nரெயில்வே புள்ளி விவரங்களின்படி தட்கல் திட்டம் தற்போது 2677 ரெயில்களில் உள்ளது. இம்முறையில் 1 லட்சத்து 71 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.\n#UnmaskingChina: சீனா வாலாட்டினால் பதிலடி கொடுக்க முழு சுதந்திரம் ...கல்வானை காப்பாற்ற முப்படைகள் தயார்\n#UnmaskingChina: சீனா-இந்தியாவிடம் சீண்டினால் இழப்பு சீனாவுக்கு தான். சர்வதேச மையம் அதிரடி ஆய்வு அறிக்கை.\n#UnmaskingChina: லடாக் எல்லையில் நடந்தது என்ன பழனி தம்பி இதயக்கனி சொல்லும் அதிர்ச்சி தகவல்கள்.\n#UnmaskingChina: 45 ஆண்டுகளுக்கு பிறகு பெரும் உயிர்சேதம். மேலும், 4 ராணுவ வீரர்கள் உடல்நிலை கவலைக்கிடம்..\nஇந்திய எல்லைக்குள் சீனா உடுருவி 7வாரம் ஆச்சு.. இப்படியொரு பிரதமர் ஜனாதிபதி எங்குமே இல்லை.. ப.சிதம்பரம் தாக்கு\nஇந்தியா சீனா இடையே மோதல் 20 பேர் பலி. மிருகத்தனம் கொண்ட சீனாவை எப்படி எதிர் கொள்ள போகிறது இந்தியா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆண���யம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nமின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி... அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடி..\nகொரோனாவால் திமுகவில் அடுத்த இழப்பு... வட்டச் செயலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..\n... உனக்கும் பீட்டர் பால் பொண்டாட்டிக்கும் என்ன சம்பந்தம்...பிரபல தயாரிப்பாளரை வறுத்தெடுத்த வனிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/seeman-warns-tamilnadu-government-pxlzua", "date_download": "2020-07-08T07:37:19Z", "digest": "sha1:QBAOFOPG2IAQPKKLI2L5B553PKL3MLOA", "length": 17888, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இனி வட இந்தியர்கள் நம்மைச் சுரண்டுவார்கள்.. தமிழக அரசை எச்சரிக்கும் சீமான்!!", "raw_content": "\nஇனி வட இந்தியர்கள் நம்மைச் சுரண்டுவார்கள்.. தமிழக அரசை எச்சரிக்கும் சீமான்\nமத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் இணைய இருப்பதாக தெரிவித்துள்ள தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் இணைவதாக தெரிவித்துள்ள தமிழக அரசை கண்டித்துள்ள சீமான், அத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகத்தின் பொது விநியோகப் பகிர்வு சீர்குலைந்து, தமிழர்கள் மிகப்பெரும் சுரண்டலுக���குள்ளாவார்கள் என்று தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nமத்திய அரசு கொண்டு வருகிற ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தைத் தமிழக அரசு ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியினையும், ஆத்திரத்தினையும் அளிக்கிறது. நாடு முழுமைக்கும் பொது விநியோகத்தை இணைக்கும் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டால் மிகப்பெரிய சுரண்டலையும், அபகரிப்பையும் தமிழர்கள் எதிர்கொள்ளும் பேராபத்து இருக்கிறது.\nஅகன்ற பாரதத்தை நோக்கமாகக் கொண்ட மத்தியில் ஆளும் பாஜக அரசு, இந்நாட்டின் பன்முகத்தன்மையை சிதைத்தழித்து ஒற்றை முகமாக நாட்டை நிலைநிறுத்தத் துடியாய் துடிக்கிறது. அதற்கான முன்நகர்வாகவே, ‘ஒரே மொழி ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ என யாவற்றையும் ஒற்றைமுகப்படுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறது. இவையாவும் இந்நாட்டின் மேன்மைமிக்க கோட்பாடானக் கூட்டாட்சித் தத்துவத்தைக் கேள்விக்குறியாக்கி நாட்டின் ஒருமைப்பாட்டையும், இந்தியாவின் இறையாண்மையையும் தகர்க்கும் கொடுஞ்செயலாகும்.\nஇந்தியாவிலேயே பொதுவிநியோகத்திட்டத்தில் முன்மாதிரியாக விளங்கும் மாநிலம் தமிழகமாகும். பொதுவிநியோகப் பகிர்வைச் செயற்படுத்தத் தமிழகம் முழுவதும் இருக்கிற கட்டமைப்பு மற்ற மாநிலங்களில் இல்லை. உணவுப்பாதுகாப்புச் சட்டத்தினை கொண்டுவர முற்பட்டபோது தமிழகம் அதனை எதிர்த்ததற்குக் காரணமும் இதுவேயாகும். பொது விநியோகப் பகிர்வின் மூலம் தமிழகத்தில் ஒரு கோடியே 99 இலட்சத்து 95 ஆயிரத்து 299 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், தற்போது ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டம் செயற்படுத்தப்பட்டால் அது தமிழகத்தின் பொது விநியோகப்பகிர்வையே முற்றிலும் சீர்குலைத்துவிடும்.\nஇந்தியப் பெருநிலத்திலேயே தனித்துவம் மிக்கதாக விளங்குவது தமிழ்நாடுதான். சிறப்புகள் பலவாய்ந்த தமிழர்களின் அத்தகையத் தாயகத்தை வடஇந்தியர்களின் வேட்டைக்காடாக மாற்றவே இத்திட்டம் முழுக்க முழுக்கப் பயன்படும். ஏற்கனவே, பல இலட்சக்கணக்கான வடஇந்தியர்கள் தமிழகத்திற்குள் உட்புகுந்து வாக்குரிமையைப் பெற்று தமிழர்களின் அரசியலைப் பங்கிடும் வேளையில், தமிழர்களுக்கான வேலைவாய்ப்பைத் தட்டிப்பறித்துத் தமிழர்களின் பொருளியல் வாழ்வுக்கு வேட்டுவைத்துக் கொண்டிருக்கிற சூழலில் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டால் தமிழர் தாய்நிலம் வடஇந்தியர்களின் படையெடுப்பால் பெரிய அபாயத்தைச் சந்திக்கும்; அயலவர்களின் ஆக்கிரமிப்பால் திக்கித் திணறும். சொந்த நிலத்திலேயே தமிழர்கள் அகதிகள் போல அல்லாடுகிற நிலை உருவாகும்.\nகடுமையான நிதித்தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழகம் 5,000 கோடி நிதியினை மானியமாக அளித்தே பொது விநியோகப்பகிர்வைச் செயற்படுத்தி வருகிறது. அத்தகைய நிலையில் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தமிழகத்தின் பொது விநியோகப்பகிர்வைப் பங்கிட்டுப் பகிர்ந்துக் கொள்ளலாம் என்பது முழுக்க முழுக்கத் தமிழர்களின் உரிமைப்பறிப்புக்கும், உணவுச்சுரண்டலுக்குமே வழிவகுக்கும். தமிழகத்தின் பொருளாதாரத்தை வரியாக அள்ளி எடுத்துச் செல்கிற மத்திய அரசு, அதனைக் கிள்ளித் தரக்கூட முனைவதில்லை. பேரிடர் காலங்களில்கூட தமிழகம் கேட்கிற நிதியைத் தராது வஞ்சித்தே வருகிறது. இந்நிலையில், தமிழகத்தின் உணவுப்பகிர்வையும் வடநாட்டைச் சேர்ந்தவர்கள் அபகரித்துக் கொள்ள வழிவகை செய்வது மிகப்பெரிய மோசடித்தனம்.\nமாநிலங்களின் அதிகாரங்களைப் பறிக்கும் நோக்கோடு செயற்படும் எதேச்சதிகார பாஜக அரசின் பாசிச நடவடிக்கையே இது. இதற்குத் துணைபோகிற அதிமுக அரசின் செயலானது வாக்குச்செலுத்தி ஆட்சி அதிகாரத்தில் ஏற்றி வைத்தத் தமிழர்களுக்குச் செய்யப்படுகிற பச்சைத்துரோகம். ஆகவே, வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’ எனும் முழக்கத்தை முன்வைத்து தன்னாட்சி உரிமைகேட்ட பேரறிஞர் அண்ணாவின் பேரில் இயங்கும் அதிமுக இத்திட்டத்தில் இணைந்தால் வரலாற்றுப்பழியைச் சுமக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.\nஇத்திட்டத்தில் இருக்கிற பேராபத்தினை உணர்ந்து, தமிழர்களை வடஇந்தியர்கள் சுரண்டுவதற்கும், தமிழர்களைப் பசி பட்டினியில் தள்ளுவதற்கும் வழிவகை செய்கிற ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தை வன்மையாக எதிர்க்க வேண்டும் எனவும், எதன்பொருட்டும் அத்திட்டத்தில் இணையக்கூடாது எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.\nஇவ்வாறு சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nமாணவர்களின் நெஞ்சத்தில் நஞ்சு கலக்கும் செயல்.. பாஜகவை டார்கெட் செய்த வைகோ..\nகாலையில் வந்த நல்ல செய்தி.. சென்னையில் கொரோனா நோய்த்தொற்று குறைந்தது...\nஎன் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார்.. ஸ்டாலினுக்கு சவால்விட்ட எஸ்.பி.வேலுமணி.\nகொரோனாவை வென்ற அதிமுக எம்எல்ஏ... 26 நாட்களுக்கு பிறகு வீடு திரும்பினார்..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nதப்லீக் ஜமாஅத்தினரை உடனே சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nமின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி... அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடி..\nகொரோனாவால் திமுகவில் அடுத்த இழப்பு... வட்டச் செயலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..\n... உனக்கும் பீட்டர் பால் பொண்டாட்டிக்கும் என்ன சம்பந்தம்...பிரபல தயாரிப்பாளரை வறுத்தெடுத்த வனிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/south-africa-team", "date_download": "2020-07-08T08:54:10Z", "digest": "sha1:LOCUH5HJW4UKWH75YRGXKK6VOOX2X6CM", "length": 17715, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "south africa team: Latest News, Photos, Videos on south africa team | tamil.asianetnews.com", "raw_content": "\nடி20 உலக கோப்பை: மீண்டும் அணியின் கேப்டனாகும் ம��ன்னாள் கேப்டன் கிரிக்கெட் வாரியமே அழைப்பு\nதென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டிவில்லியர்ஸை மீண்டும் அணியின் கேப்டனாக பொறுப்பேற்க கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.\nஅக்தரின் பவுலிங்கை கண்டு தொடை நடுங்கிய சர்வதேச கிரிக்கெட் அணி.. வெளிப்படையா ஒப்புக்கொண்ட அந்த அணி கேப்டன்\nபாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர் அக்தரின் ஸ்பெல் எப்படா முடியுமென்று தங்கள் அணியே காத்திருந்து, நிம்மதி பெருமூச்சு விட்டிருப்பதாக, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஷான் போலாக் தெரிவித்துள்ளார்.\nகம்பேக் குறித்து மௌனம் கலைத்த டிவில்லியர்ஸ்.. ரசிகர்கள் செம குஷி\n2018ம் ஆண்டின் மத்தியில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த தென்னாப்பிரிக்க நட்சத்திர வீரரும் முன்னாள் கேப்டனுமான டிவில்லியர்ஸ், தனது கம்பேக் குறித்து பேசியுள்ளார்.\nமார்க் பவுச்சர் விதித்த கெடு.. பீதியில் டிவில்லியர்ஸ்\nதென்னாப்பிரிக்க அணியில் டிவில்லியர்ஸ் மீண்டும் இணைய அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கெடு விதித்துள்ளார்.\nஈகோவுக்குலாம் இங்க இடமே கிடையாது.. டி20 உலக கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணியில் டிவில்லியர்ஸ்\nடி20 உலக கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணியில் டிவில்லியர்ஸ் இடம்பெறுவது குறித்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் பேசியுள்ளார்.\nடுப்ளெசிஸின் திடீர் முடிவு.. கிரிக்கெட் உலகம் அதிர்ச்சி\nதென்னாப்பிரிக்க அணியின் கேப்டன்சி பொறுப்பிலிருந்து டுப்ளெசிஸ் அதிரடியாக விலகியுள்ளார்.\nஒண்ணோ ரெண்டோ இல்ல.. தாறுமாறான மாற்றங்களுடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி\nகடைசி டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி சரமாரியான மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது.\nதென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இந்தியர் நியமனம்\nதென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. வரும் 15ம் தேதி இந்த தொடர் தொடங்கவுள்ளது.\nதென்னாப்பிரிக்க அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு அவருதான் சரியான ஆளு.. சூப்பர் வீரரை கைகாட்டும் கெவின் பீட்டர்சன்\nஉலக கோப்பை தோல்வியை அடுத்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஓட்டிஸ் கிப்சன் உட்பட பயிற்ச���யாளர் குழுவில் உள்ள அனைவரையும் நீக்கிவிட்டு புதிய பயிற்சியாளர்களை நியமிக்கவுள்ளது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்.\nஉங்களை பற்றி எங்களுக்கு தெரியும்.. உங்ககூட நாங்க இருக்கோம்.. டிவில்லியர்ஸுக்கு தோள் கொடுத்த கோலி, யுவராஜ்\nதென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் வீரருமான ஜாம்பவான் டிவில்லியர்ஸுக்கு ஆதரவாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்.\nடிவில்லியர்ஸை வேண்டாம்னு ஒதுக்குனதுல எந்த வருத்தமும் இல்ல.. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அதிரடி விளக்கம்\nஇந்தியாவுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி தோற்றதும், டிவில்லியர்ஸ் குறித்த ஒரு தகவல் வெளியானது. டிவில்லியர்ஸ் உலக கோப்பையில் ஆடுவதற்கு விருப்பம் தெரிவித்தும்கூட, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அவரை ஏற்க மறுத்துவிட்டதாக வெளிவந்த செய்தி காட்டுத்தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஉன் மனசுக்குள்ள பெரிய ஆளுனு நெனப்பா.. திரும்பி வர்ரேனு சொன்ன டிவில்லியர்ஸை விரட்டியடித்த அணி நிர்வாகம்\nஉலக கோப்பை வரலாற்றில் தென்னாப்பிரிக்க அணி, முதன்முறையாக தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது. உலக கோப்பை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பது தெரிந்தும், கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ் திடீரென ஓய்வு அறிவித்தார். டிவில்லியர்ஸின் திடீர் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் தென்னாப்பிரிக்க அணிக்கே பேரதிர்ச்சியாக இருந்தது.\nதென்னாப்பிரிக்க அணிக்கு மரண அடி.. ஸ்டெய்ன், இங்கிடி இல்லை.. இந்தியாவுக்கு எதிராக உத்தேச ஆடும் லெவன்\nஉலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் இந்திய அணியை வீழ்த்துவது தென்னாப்பிரிக்க அணிக்கு எளிதான காரியம் அல்ல. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வலுவான அணியாக திகழும் அதேவேளையில் தென்னாப்பிரிக்க அணி வலுவிழந்துள்ளது.\nஎப்போ என்னை கூப்புடுவாங்கனு போனை ஆன்லயே வச்சுருக்கேன் தென்னாப்பிரிக்க அணிக்கு திரும்ப ஆசைப்படும் வீரர்\nஉலகளவில் பல்வேறு டி20 தொடர்களில் ஆடிவந்தாலும், சொந்த நாட்டு அணிக்காக ஆடமுடியாத வேதனை அவருக்கு உள்ளது.\nவந்துட்டேனு சொல்லு.. 2 வருஷத்துக��கு முன்னாடி எப்படி போனேனோ அதேமாதிரி திரும்பி வந்துட்டேனு சொல்லு\nதென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nசீக்கிரம் வீடு வந்து சேருங்க... கொரோனா பாதித்த தங்கமணியை நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்..\nபெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு 30 கோடி நிதி.. முதலமைச்சர் பழனிச்சாமி அடுத்தடுத்த அதிரடி..\nஅஜித் பட வெற்றிக்காக விருந்து கொடுத்து அசத்திய தளபதி விஜய்.. பிரபல இயக்குனர் வெளியிட்ட உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/honor-play-4-and-play-4-pro-announced-the-launch-with-5g-and-infrared-temperature-sensor-025722.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-07-08T07:58:05Z", "digest": "sha1:LZJR5EC63OSWCQ62XMEAP6GBPGRFZZSH", "length": 20167, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "\"ஸ்மார்ட்\" போன் அது இதுதான்: கவர்ச்சிகரமான அம்சங்கள்., ஹானர் ப்ளே 4, ப்ளே 4 ப்ரோ | Honor play 4 and play 4 pro announced the launch with 5G and Infrared Temperature sensor! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n12 min ago மோட்டோ ஜி 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமு���ம்.\n15 min ago 1 வாரத்தில் 100000 டவுன்லோட்: டிக்டாக் மாற்று பங்கா ஆப்., வீடியோக்கு ரூ.1 லட்சம் வரை பரிசு\n1 hr ago வாட்ஸ்அப் செயலியுடன் இணையும் பேஸ்புக் மெசஞ்சர்.\n2 hrs ago பூமியின் ஜொலிக்கும் மக்கள் தொகை மேப் அதிக மக்கள் தொகை பட்டியலில் இந்தியாவுக்கு என்ன இடம்\nNews மோடி vs ஜிங்பிங்.. உலக அளவில் வெற்றி அடைந்த இந்தியாவின் மூவ்.. லடாக்கில் தோற்ற சீனாவின் தந்திரம்\nSports தோனி டாப் ஆர்டர்ல விளையாடறத தான் நான் எப்பவுமே விரும்புவேன்... சவுரவ் கங்குலி\nMovies யாரும் அதைப்பத்தி பேசாம இருந்தாலே போதும்.. வனிதாவுக்காக வரிந்துக்கட்டிய பிக்பாஸ் பிரபலம்\nFinance SBI வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு\nAutomobiles எம்ஜி ஹெக்டர் ப்ளஸிற்கு போட்டி மாடல் டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி கார் சோதனை ஓட்டம்...\nLifestyle தைராய்டு பிரச்சனை இருக்குதா அப்ப இந்த ஜூஸை தினமும் மறக்காம குடிங்க...\nEducation காற்றில் பரவும் கொரோனா உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"ஸ்மார்ட்\" போன் அது இதுதான்: கவர்ச்சிகரமான அம்சங்கள்., ஹானர் ப்ளே 4, ப்ளே 4 ப்ரோ\nஹானர் நிறுவனம் தங்களது புதிய மாடல் ஸ்மார்ட்போனான ஹானர் ப்ளே 4 மற்றும் ப்ளே 4 ப்ரோ ஆகிய இரண்டு மாடல் ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.\nஹானர் ப்ளே 4 மற்றும் ஹானர் 4 ப்ளே ப்ரோ\nஹூவாய் நிறுவனத்தின் ஹானர் பிராண்ட் புதிய மாடலான ஹானர் ப்ளே 4 மற்றும் ஹானர் 4 ப்ரோ ஆகிய மொபைல் அறிமுகம் சீனாவில் அறிவித்துள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 5 ஜி ஆதரவோடு அறிமுகப்படுத்தப்பட உள்ளன.\nஹானர் ப்ளே 4 விலை\nஇதில் இன்ப்ரா ரெட் டெம்பரேச்சர் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இது 20 டிகிரி செல்சியஸ் முதல் 100 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையை அளவிடுகிறது. ஹானர் ப்ளே 4, விலை குறித்து பார்க்கையில் இதன் 6 ஜிபி ரேம் 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதியானது 1799 யுவான் அதாவது ரூ. 19,090 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 128 ஜிபி ஸ்டோரேஜ் பதிப்பைக் கொண்ட 8 ஜிபி ரேம் 1999 யுவான் அதாவது ரூ. 21,210 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது.\nBSNL புதிய திட்டம்: தினசரி 2 ஜிபி டேட்டா., வரம்பற்ற குரல் அழைப்பு- விலை தெரியுமா\n8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி\nஹானர் ப்ளே 4 ப்ரோ 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி வழங்கும் இந்த மாடலானது 2899 யுவான் அதாவது ரூ. 30,760 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது இதில் இன்ப்ரா ரெட் டெம்பரேச்சர் வசதி பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் போனானது 2999 யுவான் அதாவது ரூ. 31,830 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பேண்டஸி நைட் உள்ளிட்ட மூன்று வண்ணங்களில் வருகிறது.\n6 ஜிபி / 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்\nஹானர் ப்ளே 4., 6.81 அங்குல முழு எச்டி + எல்சிடி டிஸ்ப்ளே, 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானத்தோடு 20: 9 விகிதத்துடன் கிடைக்கும். இது 2.0GHz ஆக்டா-கோர் மீடியாடெக் வசதியோடு வருகிறது. இது 6 ஜிபி / 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியோடு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n64 மெகாபிக்சல் பிரதான பின்புற கேமரா\nஸ்மார்ட்போன் குவாட் ரியர் கேமரா அமைப்பு 64 மெகாபிக்சல் பிரதான பின்புற கேமரா அமைப்போடு வெளியாக உள்ளது. அதோடு 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் ஆழ கேமரா வசதிகளோடு எல்இடி பிளாஷ் அம்சமும் உள்ளது. மேலும் இதன் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமராவும் உள்ளது.\nஹானர் ப்ளே 4 ஆண்ட்ராய்டு 10\nஹானர் ப்ளே 4 ஆண்ட்ராய்டு 10 EMIUI 10.1 உடன் இயங்குகிறது. இது 4300 எம்ஏஎச் பேட்டரியோடு, 22.5 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இந்த மொபைலின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வசதி உள்ளது.\nஹானர் ப்ளே 4 ப்ரோ\nஹானர் ப்ளே 4 ப்ரோ 6.57 இன்ச் முழு எச்டி + டிஸ்ப்ளே, 1080 x 2400 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன் அம்சத்தோடு கிடைக்கிறது. மேலும் 8 ஜிபி மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு வசதியோடு கிடைக்கிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வசதி உள்ளது.\nஹானர் ப்ளே 4 ப்ரோ இரட்டை-கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் சோனி ஐஎம்எக்ஸ் 600 ஆர்ஒய்பி சென்சார் உடன் 40 மெகாபிக்சல் பிரதான கேமரா வசதி உள்ளது. 32 மெகாபிக்சல் மற்றும் 8 மெகாபிக்சல் 105 ° அல்ட்ரா-வைட் கேமராவோடு இரட்டை செல்பி சென்சார் கேமரா வசதி இதில் உள்ளது.\nசுந்தர் பிச்சை வெளிவேஷம் போடாதீர்கள் - கொந்தளிக்கும் இந்தியர்கள் நெருப்பாய் பாயும் கேள்விகள் ஏன்\nஇது Android 10 OS உடன் EMIUI 10.1 மூலம் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் 40w சார்ஜிங் கொண்ட 4200mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இதன் இணைப்பு அம்சங்கள் இரட்டை 5 ஜி, புளூடூத் 5 ��ள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களோடு கிடைக்கிறது.\nமோட்டோ ஜி 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஹானர் எக்ஸ்10 மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\n1 வாரத்தில் 100000 டவுன்லோட்: டிக்டாக் மாற்று பங்கா ஆப்., வீடியோக்கு ரூ.1 லட்சம் வரை பரிசு\nHonor 30 லைட் 5 ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியுடன் இணையும் பேஸ்புக் மெசஞ்சர்.\nஇருந்தாலும் ரொம்ப கம்மி விலை: ஹானர் 9 ஏ 5000 எம்ஏஎச் பேட்டரி, 13 எம்பி கேமரா\nபூமியின் ஜொலிக்கும் மக்கள் தொகை மேப் அதிக மக்கள் தொகை பட்டியலில் இந்தியாவுக்கு என்ன இடம்\nஜூன் 23: 6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன்.\nவாட்ஸ்அப் செயலி மூலம் சேவை வழங்கும் சாம்சங்.\nஹானர் 8எஸ் 2020 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nமதியம் 11:59-க்கே ரெடியா இருங்க: ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் இன்று விற்பனை\nHonor X 10: 8ஜிபி ரேம், பாப்-அப் செல்பி கேமராவோடு வெளியீடு- விலை மற்றும் அம்சங்கள்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிரைவில் களமிறங்கும் லெனோவா கே11 பவர் ஸ்மார்ட்போன்..\nஇன்டர்நெட் பிரச்சனை: கடுப்பில் சொந்தமாக 'டவர்' வைத்த பொதுமக்கள்\nஎலிமென்ட்ஸ் எனும் சோஷியல் மீடியா ஆப் இந்தியாவில் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/thuthippom-allelujah-paadi/", "date_download": "2020-07-08T08:38:35Z", "digest": "sha1:I5ULZCOUYZB7FUOJLGLYSBDNOQZSIYGV", "length": 4386, "nlines": 159, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Thuthippom Allelujah Paadi Lyrics - Tamil & English", "raw_content": "\n1. தேவன் நன்மை வந்தடையச் செய்தார்\nதம்மை யென்றும் அதற்காகத் தந்தார்\nஅற்புதங்கள் செய்யும் சர்வவல்ல தேவன்\nஅடைக்கலம் கொடுத்திடுவார் — துதிப்போம்\n2. அஞ்சிடேனே இருளிலே என்றும்\nநடமாடும் கொள்ளை நோயைக் கண்டும்\nபயந்திடேன் ஜெயித்திடுவேன் — துதிப்போம்\n3. தேவன் எந்தன் அடைக்கலமாமே\nசர்வ வல்ல தேவன் தாபரமாக நின்றே\nவிடுவித்துக் காத்திடுவார் — துதிப்போம்\n4. கூப்பிடும் வேளைகளிலே என்னை\nசர்ப்பங்களை மிதித்திடுவேன் — துதிப்போம்\n5. பாதம் கல்லில் என்றும் இடறாமல்\nஒருபோதும் வாதை என் கூடாரத்தை\nஅணுகாமலே காத்திடுவார் — துதிப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilcalendar.in/2016/11/2112029-bkr-piranthanaal-palangal.html", "date_download": "2020-07-08T07:26:28Z", "digest": "sha1:PQ7JPO5OWJEKAT6LC47D4R6YTL5F4GA3", "length": 4906, "nlines": 76, "source_domain": "www.dailytamilcalendar.in", "title": "2,11,20,29 B,K,R Piranthanaal palangal - Birthday Palangal", "raw_content": "\n* வருமானம் பல வழிகளில் வர உயரும்.\n* பெண்கள் ஆபரணம் வாங்குவர்.\n* மாணவர்களுக்கு விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேர்வர்.\n* வியாபாரிகள் ஆதாயபலன் காண்பர்.\n* விவசாயிகள் மாற்றுப்பயிர் சாகுபடியில் ஆர்வமுடன் ஈடுபடுவர்.\n* புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பர்.\n* வருமானம் பலவழிகளில் வரும். பாக்கியும் வசூலாகும்.\n* சுபநிகழ்ச்சிகளை மனம் போல நடத்தி மகிழ்வீர்கள்.\n* மனமகிழ்ச்சியால் உடல்நிலை திருப்திகரமாக அமையும்.\n* மனிதில் ஆன்மிகச் சிந்தனை நாளுக்குநாள் அதிகரிக்கும்.\n* குழந்தைகள், மனைவியின் உடல்நிலை சீராக இருக்கும்.\n* பெண்கள் ஆடை, ஆபரணச் சேர்க்கையால் மனம் மகிழ்வர்.\n* மாணவர்கள் படிப்பில் விருப்பமுடன் ஈடுபட்டு சிறப்பர்.\n* தொழிலதிபர்கள் தொழில்ரீதியாக பயணம் மேற்கொள்வர்.\n* வியாபாரிகள் வாடிக்கையாளர் ஆதரவால் ஆதாயம் காண்பர்.\n* பணியாளர்கள் திறமையை வெளிப்படுத்தி சலுகை பெறுவர்.\n* அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.\n* விவசாயிகளுக்கு புதிய நிலம் வாங்கும் யோகம் உண்டு.\n* அதிர்ஷ்ட எண்: 2,6,7\n* அதிர்ஷ்ட கிழமை: திங்கள், வெள்ளி\n* அதிர்ஷ்ட திசை: மேற்கு, தெற்கு\n* நிறம்: வெள்ளை, பச்சை, சிவப்பு\n* வணங்க வேண்டிய தெய்வம்: லட்சுமி, அம்பிகை\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉங்கள் ராசிக்கு அதிஷ்ட கடவுள்\nஉங்கள் ராசி மற்றும் நட்சத்திர மரங்கள்\nBaby Names - நச்சத்திரம்\nஸ்ரீமத் பகவத்கீதை - ஆன்மிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/polish/lesson-4773201130", "date_download": "2020-07-08T06:58:27Z", "digest": "sha1:XNLR55Z5YDTLLXOAIU66XHEH5Z7A6ZCK", "length": 6912, "nlines": 256, "source_domain": "www.internetpolyglot.com", "title": "வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - Saluti, Richieste, Benvenuti, Addii | Szczegóły Lekcji (Tamil - Włoski) - Internet Polyglot", "raw_content": "\nவாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - Saluti, Richieste, Benvenuti, Addii\nவாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - Saluti, Richieste, Benvenuti, Addii\nமக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். Imparate a socializzare con le persone\n(இங்கு தான்) உங்கள் உடல் நலத்தை பற்றி\n... என்பது என்னுடைய கருத்து\n... பற்றி நீங்கள் என்னிடம் கூறமுடியுமா\n...என்பதற்கு நான் விரும்புகிறேன் ...\nஆஹா, என்ன ஓர் அருமையான ஆச்சரியம்\nஇன்று இனிய நாளாக இருக்கட்டும்\nஉங்களுக்கு தொந்தரவு தந்ததற்கு மன்னிக்கவும்\nநானே என்னை அறிமுகம் செய்துகொள்கிறேன்\nநான் மிகவும் நன்றாக இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-07-08T07:50:32Z", "digest": "sha1:O4WLHTZM4E6LJLWONQRYJPWOXO2CALOB", "length": 6240, "nlines": 92, "source_domain": "www.mrchenews.com", "title": "புதுமையான புற்றுநோய் சிகிச்சையை உருவாக்கிய அலிசன் – ஹோஞ்சோவுக்கு நோபல் பரிசு | Mr.Che Tamil News", "raw_content": "\n•புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் குழந்தை உள்பட 43 பேருக்கு கொரோனா\nபுதுமையான புற்றுநோய் சிகிச்சையை உருவாக்கிய அலிசன் – ஹோஞ்சோவுக்கு நோபல் பரிசு\nபுற்று நோய் சிகிச்சைக்கு ‘இம்யூன் செக் பாயிண்ட் தெரபி’ (நோய் எதிர்ப்புச் சக்தி தடை உடைப்பு சிகிச்சை) என்ற புதுமையான சிகிச்சை முறையை உருவாக்கியதற்காக இரண்டு பேருக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது\nஅமெரிக்காவை சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் பி அலிசன் மற்றும் ஜப்பானை சேர்ந்த டசூகு ஹோஞ்சோ இந்த நோபல் பரிசை பெறுகிறார்கள்.\nஇவர்கள் உருவாக்கிய இம்யூன் செக் பாயிண்ட் தெரபி ஒரு புரட்சிகர புற்றுநோய் சிகிச்சை என நோபல் பரிசை வழங்கும் சுவீடிஷ் அகாடெமி கூறி உள்ளது.\nவியக்கத்தக்க பலன்களை இந்த சிகிச்சை முறை தருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் அலிசன் மற்றும் க்யோடோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் டசூகு ஹோஞ்சோ1.01 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்த நோபல் பரிசு தொகையை பகிர்ந்து கொள்வார்கள்.\nஇது குறித்து கருத்து தெரிவித்த டசூகு ஹோஞ்சோ, “என் ஆய்வை நான் தொடர விரும்புகிறேன். அப்போதுதான் எப்போதும் இல்லாத அளவுக்கு பல புற்றுநோயாளிகளை இந்த இம்யூன் செக் பாயிண்ட் தெரபி காக்கும் என்கிறார்.\n“இந்த முறை மூலம் சிகிச்சைப் பெற்ற புற்றுநோய் நோயாளிகளை பார்ப்பது நெகிழ்வான ஒரு கெளரவம். அறிவியலின் சக்திக்கு அவர்கள்தாம் வாழும் உதாரணம்” என்கிறார் பேராசிரியர் ஜேம்ஸ் பி அலிசன்.\n6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 48 எம்.பி…\nகரோனா வைரஸ் எதிரொலி-சாம்சங் உற்பத���த…\nஐ.ஒ.எஸ். தளத்தில் புதிய பாதுகாப்பு …\nவிரைவில் ஸ்மார்ட் டி.வி அறிமுகம் செ…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/refrigerators/kaff-237-ltr-5-star-krf237-bi-double-door-refrigerator-white-price-pv1MQR.html", "date_download": "2020-07-08T07:36:13Z", "digest": "sha1:CPER7656UTFLNRRA2GIG5O2RC7WCSZ5A", "length": 12626, "nlines": 245, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகஃ 237 லெட்டர் 5 ஸ்டார் கிரஃ௨௩௭ பி டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nகஃ 237 லெட்டர் 5 ஸ்டார் கிரஃ௨௩௭ பி டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் வைட்\nகஃ 237 லெட்டர் 5 ஸ்டார் கிரஃ௨௩௭ பி டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் வைட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகஃ 237 லெட்டர் 5 ஸ்டார் கிரஃ௨௩௭ பி டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் வைட்\nகஃ 237 லெட்டர் 5 ஸ்டார் கிரஃ௨௩௭ பி டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் வைட் விலைIndiaஇல் பட்டியல்\nகஃ 237 லெட்டர் 5 ஸ்டார் கிரஃ௨௩௭ பி டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகஃ 237 லெட்டர் 5 ஸ்டார் கிரஃ௨௩௭ பி டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் வைட் சமீபத்திய விலை Jul 05, 2020அன்று பெற்று வந்தது\nகஃ 237 லெட்டர் 5 ஸ்டார் கிரஃ௨௩௭ பி டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் வைட்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nகஃ 237 லெட்டர் 5 ஸ்டார் கிரஃ௨௩௭ பி டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் வைட் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 85,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகஃ 237 லெட்டர் 5 ஸ்டார் கிரஃ௨௩௭ பி டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கஃ 237 லெட்டர் 5 ஸ்டார் கிரஃ௨௩௭ பி டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகஃ 237 லெட்டர் 5 ஸ்டார் கிரஃ௨௩௭ பி டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் வைட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nகஃ 237 லெட்டர் 5 ��்டார் கிரஃ௨௩௭ பி டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் வைட் விவரக்குறிப்புகள்\nஎனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 5 Star\nஸ்டோரேஜ் சபாஸிட்டி 237 Litre\nகுளிர்சாதன பெட்டி வகை Double Door\nகாயில் பொருள் Copper (Cu)\n( 11 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 9 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nகஃ 237 லெட்டர் 5 ஸ்டார் கிரஃ௨௩௭ பி டபுள் டூர் ரெபிரிகேரட்டோர் வைட்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/vijayakanth-have-sinus-problem-premalatha-116031100007_1.html", "date_download": "2020-07-08T07:40:08Z", "digest": "sha1:STPA36WXYDWUSAFSUDANDM7QMMLMLHMK", "length": 11474, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "விஜயகாந்துக்கு சைனஸ், டான்சில்ஸ் பிரச்சனை: பிரேமலதா விளக்கம் | Webdunia Tamil", "raw_content": "புதன், 8 ஜூலை 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவிஜயகாந்துக்கு சைனஸ், டான்சில்ஸ் பிரச்சனை: பிரேமலதா விளக்கம்\nவிஜயகாந்துக்கு சைனஸ், டான்சில்ஸ் பிரச்சனை: பிரேமலதா விளக்கம்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசுவது புரியவில்லை என்றும், முன்னுக்கு பின் தொடர்பில்லாமல் பேசுகிறார் என சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது. இது குறித்து விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விளக்கமளித்துள்ளார்.\nநேற்று நடைபெற்ற தேமுதிக மகளிர் அணி மாநாட்டில் பேசிய பிரேமலதா, விஜயகாந்தின் இந்த புரியா பேச்சின் காரணத்தை கூறினார். மேலும் அதனை சமூக வலைதளங்களில் விமர்சிப்பதையும் குற்றம் சாட்டினார்.\nவிஜயகாந்திற்கு சைனஸ் பிரச்சனை இருப்பதால் தான் மேடைப் பேச்சில் அவர��க்கும் தடுமாற்றம் இருப்பதாக பிரேமலதா கூறினார். மேலும் அவருக்கு தொண்டையில் டான்சிலஸ் பிரச்சனை உள்ளது, வயதாகிவிட்டதாலும் அவருடைய பேச்சு புரியாமல் இருக்கலாம் என்றார்.\nகுண்டடி பட்ட பின்னர் எம்.ஜி.ஆர் பேசுவதையும் புரியவில்லை என்றார்கள், அதேபோல் காமராஜர் பேசுவதையும் புரியவில்லை என்றார்கள். இன்று அவர்கள் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்கிறார்கள், விஜயகாந்த் எப்பொழுதும் உண்மையை பேசுபவர் என்றார் பிரேமலதா.\nதிருச்சி அருகே மரத்தின் மீது வேன் மோதி விபத்து: ஆசிரியை உட்பட 5 பேர் உயிரிழப்பு\nமுதல் மனைவியின் 3 குழந்தைகளின் கழுத்தை அறுத்து நாடகமாடிய இரண்டாவது மனைவி\nவேட்பாளர்களை அறிவிக்க ஜெயலலிதாவிற்கு தைரியம் இருக்கிறதா\nதேமுதிக தனித்துப் போட்யிடும் - விஜயகாந்த் அதிரடி முடிவு\nகுடிபோதையில் 65 வயது மூதாட்டியை கொலை செய்த வாலிபர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2019/09/9.html", "date_download": "2020-07-08T06:51:36Z", "digest": "sha1:R7LP3K36DXCROSHZIM2OUF5JSPCILAD3", "length": 17771, "nlines": 177, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 9", "raw_content": "\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 9\nநாச்சியார் சுந்தரவேலன் சொன்ன பட்டாம்பூச்சி வளர்க்கும் பெண்ணைக் காண வேண்டும் என தன் விருப்பம்தனைத் தெரிவித்தார். சுந்தரவேலன் தற்போது வேறு வேலையாக வேறு ஒரு இடம் செல்வதாக இருப்பதால் வேறொரு நாள் சந்திக்க ஏற்பாடு பண்ணுவதாக கிளம்பிப் போனான்.\nயசோதை நன்றாகச் சமைத்து இருந்தாள். மதிய உணவு சாப்பிட்ட பிறகு மாலை வேளையில் சிம்மக்கல்லில் சென்று தான் சந்திக்க இருந்த நபர்களை பள்ளிக்கூடம் கட்டுவது குறித்துப் பேசிவிட்டு வந்தார். யசோதையும் உடன் சென்று இருந்தாள்.\n''அத்தை அவ்வளவு பணம் கேட்கிறாங்க, என்ன பண்ணப் போறீங்க''\n''கோவில் நிலத்தில ஒரு பகுதியை பள்ளிக்கூடம் கட்ட உபயோகிக்கலாம்னு இருக்கேன். ஊருல ஒரு ட்ரஸ்ட் மாதிரி ஆரம்பிச்சி பண்ணனும்''\n''நிறைய செலவு ஆகும் அத்தை, அவங்க சொல்றது எல்லாம் பார்த்தா ஒவ்வொரு கட்டத்தில அனுமதி வாங்கி பண்றதுக்கே போதும் போதும்னு ஆயிரும், அப்புறம் பிள்ளைக வந்து சேரனும���. இப்போ இருக்க பிள்ளைக காசு கொடுத்துப் படிக்கப் போறாங்க, அவங்களை நம்ம ஊரிலேயே இருக்கச் சொல்றது இலேசான விசயம் இல்லை''\n''ஆறு வகுப்பு வரை உள்ள பள்ளிக்கூடம் ஆரம்பிக்கலாம்''\nநாச்சியார் பள்ளிக்கூடம் விசயமாக சில நாட்கள் அலைந்து திரிந்தார். மனிதர்களின் உலகம் பணத்தினால் கட்டப்பட்டு இருக்கிறது. தனது கனவு பணம் என்ற ஒன்றினால் தடுத்து நிறுத்தப்படும் என்றே அவருக்குத் தோனியது.\nபுதன்கிழமை அன்று அவர் மாலை அங்கங்கள் வளர்ச்சி குறித்த நிகழ்வு/கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட போது எப்படி எல்லாம் உடல் முழு வளர்ச்சி அடையாத குழந்தைகள் பிறக்கின்றன என்பது குறித்து நிறைய அறிந்து கொண்டார். எவ்வித குறைகளும் இன்றி பிறக்கும் குழந்தைகள் நல்ல நம்பிக்கைகளோடு வளர்வது மிகவும் முக்கியம். நல்லதொரு கல்வி சீரான செல்வம் என எல்லாக் குழந்தைகளும் ஒரு ஆரோக்கியமான வாழ்வை வாழ்தலே பெரும் வரம் தான்.\nதனக்கு இருக்கும் குறைகளை எண்ணி மனம் தளர்ந்து போகாத குழந்தைகளை வளர்ப்பது பெற்றோர்களின் உற்றார்களின் பங்கு அதிகம் எனவும் மருத்துவ வளர்ச்சி குறித்தும் நிறைய பேசப்பட்டது. நாச்சியார் மனம் கனத்தது.\n''அத்தை உங்க பெருமாள் இந்தக் குழந்தைகளுக்கு எல்லாம் ஒன்னும் செய்ய மாட்டாரா''\n''அதான் உன்னைப் போல மருத்துவர்களை உருவாக்கி இருக்காரு யசோ''\nநாச்சியார் குரல் உடைந்து இருந்தது. பசியால், வறுமையால் குழந்தைப் பருவம் படுகின்றபாடு இந்த உலகம் கவனிக்கத் தவறிய, சரி பண்ணத்தவறிய ஒன்று. குழந்தைகளைத் திருடி விற்றல், காமங்களினால் சிறுவர் சிறுமியர் எனப் பாராமல் அவர்தம் வாழ்வைச் சிதைத்தல் என இந்த மனிதர்களின் உலகம் நிறையவே அல்லல்படுகிறது.\n''குறையுள்ள படைப்புகள் என்ன செய்ய முடியும் அத்தை, சொல்லுங்க''\n''பெருமாளை நினைக்காத பிறப்புகள் மட்டுமே குறை உள்ளவை யசோ, நல்ல எண்ணங்களும், பிறருக்கு உதவி புரிதலும், துயர் கொண்டோர் துயர் துடைத்தலும்னு மனித மற்றும் பிற உயிர்களோட நலத்துக்கும், வளத்துக்கும் உழைக்காத எந்த ஒரு பிறப்பும் மட்டுமே குறைகள் உள்ளவை யசோ. மனித வாழ்க்கை பத்தி நிறைய சொல்லி இருக்கு, அன்பின் வழி நடப்பதுனு ஆயிட்டா எதுவுமே குறையாகப் படாது, எல்லாமே குறை நீக்கிய ஒன்றாகத்தான் இருக்கும்''\nநாச்சியார் சொன்ன விசயங்கள் யசோதையையும், சுந்தரவேலனையும் நிறையவே யோசிக்க வைத்தன.\n''மனநிலையினைப் பாதிப்பு செய்யாத குழந்தைப் பருவத்தை நன்றாக அனுபவிக்கக் கூடிய ஒரு சூழலை நாம உருவாக்கனும் அம்மா''\nசுந்தரவேலன் சொன்னபோது நாச்சியார் புன்முறுவல் செய்தார்.\nபணம் மனிதர்களை நிறையவே மாற்றி அமைந்துவிட்டது. இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இருந்தது என்பது போலவே எழுதி வைக்கப்பட்ட எழுத்துக்கள் கூடச் சொல்லிச் செல்கிறது. உடல் உறுப்புகளை விற்பது என பல காரியங்களில் ஈடுபடும் கூட்டம் ஒன்று இருக்கவே செய்கிறது.\nஅன்று இரவு தூங்கப் போகும் முன்னர் நாச்சியாருக்கு மனம் என்னவோ செய்து கொண்டு இருந்தது. இந்த பட்டாம்பூச்சிகள் எத்தனை அழகாக தன்னை உருமாற்றம் செய்து கொள்கிறது. அது போல இந்த மனிதர்களும் தங்களில் உருமாற்றங்களைச் செய்து கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். எல்லோரும் கால் கைகளோடு சுகமாக இருப்பார்கள் என மனம் நினைத்தது.\nயசோதை படுத்தவுடன் தூங்கிப் போனாள். அந்த இரவின் அமைதியில் குறை ஒன்றும் இல்லை என்ற பாடல் ஒலித்தது.\nநாச்சியார் இந்த உலகம் எவ்வித குறைகளும் இன்றி இருக்க வேண்டிக் கொண்டார். அடுத்த நாள் சுந்தரவேலன் வீட்டிற்குச் சென்றார். அங்கே பட்டாம்பூச்சிகள் வளர்க்கும் பாமாவைச் சந்தித்தார்.\nஇருபத்தி ஒரு வயது நிரம்பிய பாமா தனக்கு சிறு வயதில் இருந்தே வண்ணத்துப் பூச்சிகள் என்றால் கொள்ளைப்பிரியம் எனவும் அதை தான் தேடி அலைந்த காலங்களை நினைவு கூர்ந்தாள். மொத்தம் இருபது வண்ணத்துப் பூச்சிகள் அங்கே இருந்தன. நிறைய செடிகள் வீட்டில் தென்பட்டன. பட்டாம்பூச்சிகளுக்கென அவை வளர்க்கப்பட்டது போல இருந்தது.\n''பாமா, இந்தப் பட்டாம்பூச்சி தான் முட்டை இட்டதும் தனது சந்ததிகளை அதன் சுதந்திரத்துக்கு விட்டுரும் வளர்க்க எல்லாம் செய்யாது ஆனா நாம அதை நம்ம கட்டுப்பாட்டுல வைக்க நினைக்கிறோம் எல்லா உயிர்களையும் நாம நம்ம கட்டுப்பாட்டுல வைச்சி வளர்க்க நினைக்கிறோம், அதன் சுதந்திரம்படி வளர நாம இடம் தரது இல்லை. நம்மோட தேவைகள் எதையுமே சுதந்திரமா இருக்க விடுறது இல்லை''\n''ஆசையா இருந்துச்சும்மா எல்லாத்தையும் இங்கே வைச்சி இருக்கமாட்டேன், கொஞ்சம் கூட்டம் கூடினா அவைகளை வெளியே பறக்க விட்டுருவேன்''\n''அதனோட ஆசைகளை நாம என்னனு யோசிச்சோமோ பாமா''\nநாச்சியார் தான் சொன்னதில் எவ்விதப் பொருளும��� இல்லை என அறிந்தவர்தான். மனிதர்களின் உலகம் பேரன்பினால் நிறைந்து இருப்பின் எல்லா உயிர்களும் அதனதன் சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டு இருந்து இருக்கும்.\nபாமா தான் சொன்னதை கேட்டு எவ்வித மறுப்பும் சொல்லாமல் இருந்தது, தனது கருத்துக்களோடு உடன்பட்டது என நாச்சியாருக்கு பாமாவை நிறையவே பிடித்துப் போனது. பாமாவை பெருமாள்பட்டிக்கு வருமாறு அழைத்தார். தனது படிப்பு முடிந்து விடுமுறை சில வாரங்களில் வருவதால் ஒரு மாதம் கழித்து வருவதாக பாமா உறுதி சொன்னாள்.\nஇந்த உலகில் நாம் நேசிக்கும் மனிதர்கள் நமது எண்ணங்களுக்கு மதிப்பு தருபவர்களாகவே இருக்க வேண்டும் என அவர்களையே நாம் தேடிக் கொள்கிறோம்.\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 13\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 12\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 11\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 10\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 9\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 8\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 7\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 6\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 5\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 4\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 3\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/174006/news/174006.html", "date_download": "2020-07-08T07:10:10Z", "digest": "sha1:BIYRRC76RVRUENOEALZZQIWNBHDTFYNE", "length": 6032, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "பிரசவத்துக்கு காத்திருக்கும் தாய் போல் இருக்கிறேன் – குஷ்பு…!! : நிதர்சனம்", "raw_content": "\nபிரசவத்துக்கு காத்திருக்கும் தாய் போல் இருக்கிறேன் – குஷ்பு…\nநடிகை குஷ்பு, கடந்த 10 ஆண்டுகளாக படத்தில் நடிக்காத நிலையில், அவரது நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் ‘அஞ்ஞாதவாசி’ படம் தன்னை பிரசவத்துக்கு காத்திருக்கும் தாய் போல் மாற்றி இருப்பதாக குஷ்பு தெரிவித்திருக்கிறார்.\nதமிழ், தெலுங்கு பட உலகை கலக்கியவர் குஷ்பு. பட தயாரிப்பு, அரசியல் என்று களம் இறங்கியுள்ள குஷ்பு சமீப காலமாக சினிமாவில் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்தவில்லை. இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார்.\nதிரிவிக்ரம் இயக்கத்தில் பவன்கல்யாண் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தின் பெயர் ‘அஞ்ஞாதவாசி’. இது பவன்கல்யாணின் 25-வது படம். கீர்த்தி சுரேஷ் நாயகியா�� நடித்துள்ள இதில், குஷ்பு பவன்கல்யாணின் வளர்ப்பு தாயாக நடித்திருக்கிறார்.\nஇன்று திரைக்கு வரும் இந்த படம் பற்றி கூறிய குஷ்பு….\n“தெலுங்கு சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ‘அஞ்ஞாதவாசி’ படத்தில் நடித்திருக்கிறேன். இந்த படம் வெளியாவதை பிரசவத்துக்கு காத்திருக்கும் தாயின் மனநிலையுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். என் வயிற்றில் வண்ணத்து பூச்சி பறப்பது போன்று உணர்கிறேன்” என்று தெரிவித்தார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபூமி மேலே போனால் என்ன..\nஅணைக்கும் புலி…தழுவும் டிராகன்…| கதைகளின் கதை\nஉலக வல்லரசாக சீனாவின் தந்திரங்கள் \nபோர் அனுபவம், உலக நாடுகள் ஆதரவு நமக்கே\nIndia ராணுவத்தை வியந்து பாராட்டிய China ராணுவ நிபுணர்\nகுளிர்காலத்துக்கு இதம் தரும் ஆரோக்கிய உணவுகள்\nChina- விடம் Pakistan வாங்கும் உளவு விமானம்…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/201223/news/201223.html", "date_download": "2020-07-08T08:22:24Z", "digest": "sha1:ZBIXNJTFZ4ZUJCJVMWYGFNO7WNQLIDWL", "length": 22599, "nlines": 100, "source_domain": "www.nitharsanam.net", "title": "கல்முனைக் கோபம்: கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும்? (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nகல்முனைக் கோபம்: கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும்\nகல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அக்கறையோடு செயற்படவில்லை என்கிற கோபம், தமிழ் மக்கள் மத்தியில் பலகாலமாக உண்டு.\nகடந்த நான்கு ஆண்டுகளாக, நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்கான ஒத்துழைப்பை, நிபந்தனைகள் ஏதுமின்றிக் கூட்டமைப்பு வழங்கி வந்திருக்கின்றது. குறிப்பாக, மைத்திரியின் ‘ஒக்டோபர் சதிப்புரட்சி’க் காலத்தில், அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்காக, கூட்டமைப்பு வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு என்பது, நேரடிப் பங்காளிக் கட்சிகள் வெளிப்படுத்தியதைக் காட்டிலும் அதிகமானது. அப்படியான நிலையில், ‘கல்முனை வடக்கு (தமிழ்) உபபிரதேச செயலகத்தை, முழு அதிகாரமுடைய பிரதேச செயலகமாகத் தரமுயர்த்த வேண்டும்’ என்கிற, அம்பாறை மாவட்டத் தமிழ் மக்களின் மூன்று தசாப்த காலக் கோரிக்கை தொடர்பில், அரசாங்கத்தைக் காப்பாற்றுவதில் வெளிக்காட்டிய அக்கறையின் ஒரு பகுதியையேனும், கூட்டமைப்பு வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அது, இல்லாதபோது, மக்கள் கோபம் கொள��வது தவிர்க்க முடியாதது.\nகூட்டமைப்பின் அரசியல் அணுகுமுறை, இரண்டு தளங்கள் சார்ந்தது. முதலாவது, யாழ். மய்யவாத சிந்தனைகளில் நின்று, தமிழ்த் தேசிய அரசியலைப் பேசுவது. இரண்டாவது, மேற்கு நாடுகளையும் இந்தியாவையும் பகைத்துக் கொள்ளாது அரசியலை முன்னெடுப்பது.\nதமிழ்த் தேசிய அரசியல், அனைத்துத் தரப்புத் தமிழ் மக்களின் எண்ணங்களையும் உண்மையாக உள்வாங்கி, திரட்சிபெற வேண்டும். ஆனால், அவ்வாறான திரட்சியைத் தமிழ்த் தேசிய அரசியல் பெற்றிருக்கவில்லை.\nகுறிப்பாக, யுத்தத்துக்குப் பின்னரான கடந்த பத்து ஆண்டுகளில், தமிழ்த் தேசிய அரசியல் என்பது, யாழ். மய்யவாத சிந்தனைகளின் ஒன்றைப் புள்ளியாக மாறியது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்றாலும், அவர், யாழ். மய்யவாத அரசியலின் குறியீடாகவே இருக்கிறார்.\nதமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றில், கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள், வெளிப்படுத்திய அர்ப்பணிப்பின் அளவு அதிகமானது. கிழக்கிலிருந்து வந்த தலைவர்கள், இயக்க முக்கியஸ்தர்கள் சிலர் வழிதவறிச் சென்றிருக்கலாம். ஆனால், மக்கள் எப்போதுமே தமிழ்த் தேசியத்தின் வழி, அதன் ஆணிவேரைப் பலப்படுத்தி வந்திருக்கிறார்கள். அப்படியான நிலையில், அந்த மக்களின் கோரிக்கைகள் சார்ந்து, தமிழ்த் தேசிய அரசியலும் தலைவர்களும் உண்மையாகச் செயற்பட்டிருக்க வேண்டும். அதுவும், ஏனைய இனத்தவரின் ஆக்கிரமிப்பால், தமது பாரம்பரிய நிலங்களையே இழந்து வருகின்ற கிழக்கு மாகாண மக்களின் எதிர்பார்ப்புகள் சார்ந்து, அக்கறையோடு இயங்கி இருக்க வேண்டும்.\nகல்முனை வடக்கு உபபிரதேச செயலகம் உருவாக்கப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்ட நாவிதன்வெளி, சாய்ந்தமருது உள்ளிட்ட பல உபபிரதேச செயலகங்கள், முழு அதிகாரமுடைய பிரதேச செயலகங்களாகப் பல காலங்களுக்கு முன்னரேயே தரமுயர்த்தப்பட்டு விட்டன.\nஅப்படியான நிலையில், இனத்துவ அடிப்படையில் தொடர்ச்சியாக அடக்கப்பட்டு வருகின்ற அம்பாறை மாவட்டத் தமிழ் மக்கள், தமக்கென இருக்கின்ற பிரதேச செயலகத்தை, முழு அதிகாரமுடைய கட்டமைப்பாகக் கோருவதில் எந்தத் தவறும் இல்லை.\nஅரசியல் தீர்வு தொடர்பிலான அனைத்து உரையாடல்களிலும், முஸ்லிம்களுக்கான தனி அலகு என்கிற விடயத்தைத் தமிழ்த் தரப்புகள் முழு மனதோடு முன்வைத்து வந்திரு���்கின்றன. குறிப்பாக, முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளை (நிலத்தொடர்பற்ற நிலையில் இருந்தாலும், அவற்றை) இணைத்து உருவாக்கவேண்டிய தனி அலகு பற்றிப் பேசப்பட்டு வந்திருக்கின்றன.\nஅப்படியான நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில், நிலத்தொடர்பற்ற பகுதிகள் என்கிற விடயத்தைச் சுட்டிக்காட்டிக் கொண்டு, அம்பாறை மாவட்ட முஸ்லிம் தலைமைகள், தமிழ் மக்களுக்கு எதிராகச் செயற்பட்டு வருவது என்பது, ஏற்றுக்கொள்ள முடியாதது.\nஇதனை, அதிக தருணங்களில், ‘கண்டும் காணாமல்’ இருந்ததுதான், கூட்டமைப்பு மீதான கோபம் வெளிப்படுவதற்கும், அந்தச் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டு, பௌத்த மதகுருமாரும் அரசியல் முகவர்களும் உள்நுழைவதற்குக் காரணமாகும்.\nகல்முனைப் போராட்டக் களத்துக்கு, அரசாங்கத்தின் உறுதிப்பத்திரத்தை() எடுத்துக் கொண்டு சென்ற எம்.ஏ. சுமந்திரனுக்கு எதிராக எழுப்பப்பட்ட கோசங்களுக்கு, மக்களைப் பொறுப்பாளிகள் ஆக்க வேண்டியதில்லை.\nஅது, சந்தர்ப்பங்களுக்காகக் காத்திருந்த, அரசியல் முகவர்களால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட ஒன்று. ஆனால், முகவர்களின் செயல்களால் எரிச்சலடைந்து, அதனை மக்கள் மீது வெளிப்படுத்த வேண்டிய கட்டத்துக்குக் கூட்டமைப்பு செல்லக் கூடாது. அதேபோல, தன்மீதான மக்களின் உண்மையான கோபத்தைக் கூட்டமைப்பு, சரியாக உணர்ந்து கொள்ளவும் வேண்டும்.\nகடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தல் காலத்தில், முஸ்லிம் காங்கிரஸோடு இணைந்து ஆட்சியமைத்து, நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்கிற விடயத்தைக் கிழக்கு மாகாண மக்களின் எதிர்ப்பையும் மீறி, 2012ஆம் ஆண்டு சம்பந்தன் முன்னெடுத்தார். முதலமைச்சர் பதவி உள்ளிட்ட முக்கிய பதவிகள் அனைத்தையும் விட்டுத்தருவதாகக் கூட்டமைப்பு வெளிப்படையாக அறிவித்தது. ஆனால், ராஜபக்‌ஷக்களை எதிர்ப்பதற்குத் திராணியில்லாத நிலையில், ஹக்கீம் வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் சென்று, ராஜபக்‌ஷக்களோடு இணைந்து ஆட்சியமைத்தார்.\nஅப்படியான நிலையில், 2015ஆம் ஆண்டு, ஆட்சி மாற்றத்துக்குப் பின்னராக கிழக்கு மாகாண சபையில், ஆட்சிக்குழப்பம் ஏற்பட்டபோது, கடந்த காலத்தில் ஏமாற்றிவிட்டு ராஜபக்‌ஷக்களோடு சவாரி செய்த, முஸ்லிம் காங்கிரஸிடம் கூட்டமைப்பு பெருந்தன்மையோடு செயற்பட்டது. அப்போதும், முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து முக்கிய பதவிகளையும் விட்டுக்கொடுத்து ஆட்சியமைத்தது. அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக, எந்தவித நிபந்தனைகளுமின்றி, நல்லெண்ணம் என்கிற ஒற்றைப் புள்ளியில் நின்று சம்பந்தன் செயற்பட்டார். ஆனால், நல்லெண்ணம் என்பது, ஒற்றைத்தரப்பால் மாத்திரம் முன்னெடுக்கப்படுவது அல்ல என்கிற விடயத்தை அவர், புரிந்து கொள்ள மறுக்கிறார். தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாது தவிர்த்தார்.\n2015ஆம் ஆண்டு காலத்திலாவது, கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தை ஒரு நிபந்தனையாக, ஏன் முன்வைக்கவில்லை என்பதுதான், கூட்டமைப்பு மீது கிழக்கு மாகாண மக்கள் முன்வைக்கும் கேள்வி.\nகூட்டமைப்பு அமைச்சரவையில் அங்கம் வகிக்கவில்லை. அமைச்சரவைப் பத்திரங்களை முன்வைப்பதற்கு முடியாது. ஆகவே, இவ்வாறான விடயங்களில் அதிக காலம் தேவைப்படுவது இயல்பானதுதான் என்கிற வாதம் கூட்டமைப்பால் மக்களை நோக்கிச் சொல்லப்படுகின்றது.\nஆனால், அரசாங்கத்தோடு, குறிப்பாக ரணிலோடு பேச்சுக்குச் செல்லும் கூட்டமைப்பு, தங்களது கோரிக்கைகள் சார்ந்து உடும்புப்பிடியாக இருப்பதில்லை. எந்தவொரு தருணத்திலும் ராஜபக்‌ஷக்களின் கைகளில் மீண்டும் ஆட்சி செல்லக்கூடாது என்கிற ஒற்றை விடயத்தை வைத்துக் கொண்டு, ரணிலின் இழுப்புகளில் கூட்டமைப்பு விட்டுக்கொடுப்பை, மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் நின்று செய்கிறது.\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்குப் பின்னரான, பதற்றமான சூழ்நிலைகளைப் பிடித்துக் கொண்டு, தேரர்கள் தம்முடைய சதிராட்டத்தை வெற்றிகரமாக ஆடி வருகின்றனர். சாந்தியையும் சமாதானத்தையும் போதித்த புத்தனை, நிராவியடி, கன்னியா தொடங்கி தமிழர் நிலங்கள் பூராவும் ஆக்கிரமிப்பின் அடையாளமாக முன்னிறுத்திக் கொண்டு செல்கின்றனர்.\nஅதே, தேரர்கள், தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் அக்கறை கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள்ளும் போது, அதற்குச் சந்தர்ப்பவாத அரசியல் முகவர்கள் ஒத்தோதுவது அயோக்கியத்தனமானது; அந்த அரசியலைத் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nசம்பந்தனோ, சுமந்திரனோ அல்லது கூட்டமைப்பிலுள்ள யாராக இருந்தாலும் அரசியல் மாற்றங்களில் போக்கில் செயற்பட வேண்டியிருக்கும். அது, உலக ஒழுங்கிலும் வழக்கமானதுதான். ஆனால், சொந்த மக்களி���் குரலை, அதன் ஒவ்வொரு கட்டத்திலும் உள்வாங்கி அதன் போக்கில், பிரதிபலிக்க வேண்டும்.\nதமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் பல இருந்தாலும், அந்தக் கட்சிகளை எல்லாம் மீறி, கூட்டமைப்புக்கான ஆதரவைத் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வழங்கி வந்திருக்கிறார்கள். அப்படியான நிலையில், அதன் கனதியை, எதிர்பார்ப்பைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஅது, யாழ்ப்பாணத்தின் குரலை மாத்திரமல்ல; அம்பாறையின் குரலையும் கேட்டு வெளிப்படுத்தும் அளவுக்கு இருக்க வேண்டும். இல்லையென்றால், தமிழ்த் தேசிய அரசியல், சந்தர்ப்பவாத அரசியல் முகவர்களாலும் தென்னிலங்கையாலும் இலகுவாகச் சிதறடிக்கப்பட்டுவிடும்.\nPosted in: செய்திகள், கட்டுரை\nபூமி மேலே போனால் என்ன..\nஅணைக்கும் புலி…தழுவும் டிராகன்…| கதைகளின் கதை\nஉலக வல்லரசாக சீனாவின் தந்திரங்கள் \nபோர் அனுபவம், உலக நாடுகள் ஆதரவு நமக்கே\nIndia ராணுவத்தை வியந்து பாராட்டிய China ராணுவ நிபுணர்\nகுளிர்காலத்துக்கு இதம் தரும் ஆரோக்கிய உணவுகள்\nChina- விடம் Pakistan வாங்கும் உளவு விமானம்…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2019/01/rrb-tamil-current-affairs-23rd-january.html", "date_download": "2020-07-08T08:50:57Z", "digest": "sha1:OWSPFXH5D6APRCUSMBNA5RFGNUQRQ34I", "length": 5263, "nlines": 74, "source_domain": "www.tamilanguide.in", "title": "RRB Tamil Current Affairs 23rd January 2019 | Tamilanguide Official Website", "raw_content": "\nஸ்வீடன் நாட்டின் புதிய பிரதமராக இடதுசாரி சோஷியலிஸ்ட் ஜனநாயகக் கட்சியின் தலைவர் “ஸ்டீஃபன் லோஃப்வென்” (Stefan Lofven) நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅமெரிக்காவில் “சீக்கியர்களுக்கு எதிராக இருந்த கொள்கைகளுக்கு” எதிராக பிரச்சாரம் செய்த இந்திய அமெரிக்கரும் சீக்கியருமான “குரிந்தர் சிங் கல்சா” – விற்கு, இன்டியானா நாளிதழ், “ரோசா பார்க்ஸ் முன்னோடி விருதை (Rosa Parks Award – 2019) வழங்கி கௌரவித்துள்ளது.\nநகர்ப்புற சூழலில் “கட்டிடக்கலை பாரம்பரியத்தை பாதுகாக்கும், நகரம்” குறித்த ஆய்வில், பிரேசிலின் “ரியோ டி ஜெனீரோ” நகரை “கட்டிடக் கலையின் உலகத் தலைநகராக” யுனெஸ்கோ அறிவுத்துள்ளது.\n“இந்திய – நேபாள தொழில் முனைவோர்களை” ஊக்குவிப்பதற்கான, “இந்திய – நேபாள தொழில் முனைவோர் மாநாடு 2019” (India, Nepal Entrepreneurship Conclave 2019), நேபாளத்தின் தலைநகர் காத்மண்டு நகரில் நடைபெற்றுள்ளது.\nLine On Fire: Cease Fire Violation and India – Pakistan Escalation Dynamics – என்ற புத்தகம், ஹேப்பிமேன் ஜேகாப் என்பவரால் எழுதப்பட்டு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு – 2019 (Tamil Nadu Global Investor Meet 2019), தொடங்கியது\n25-வது “தரைவழி மற்றும் செயற்கைக்கோள் ஒளிபரப்பு மீதான சர்வதேச மாநாடு” மற்றும் “BES கண்காட்சி” ஆகியவை புதுடெல்லியில் நடைபெற்றது.\nசர்வதேச முகவாண்மை நிறுவனமான பி.டபிள்யூ.சி வெளியிட்டுள்ள, “உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிப் பட்டியலில்” இந்தியா 5-வது இடத்தைப் பிடித்துள்ளது.\nபுனே (மகாராஷ்டிரா) நகரில் நடைபெற்ற, இரண்டாவது “கேலோ – இந்தியா இளையோர் விளையாட்டு போட்டியில்”(Khelo Inida Youth Games – 2019) மகாராஷ்டிரா மாநிலம் 85 தங்கம் உட்பட மொத்தம் 228 பதக்கங்கள் குவித்து சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/83577/cinema/Kollywood/Pravan-met-Rajinikanth.htm", "date_download": "2020-07-08T08:19:59Z", "digest": "sha1:JGZZR65NNF3OZRJ6PIEIXHEYQUKR5EEA", "length": 10560, "nlines": 140, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மாற்றுத்திறனாளியை நெகிழ வைத்த ரஜினி - Pravan met Rajinikanth", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n20 ஆண்டு பயணம்: விஜய் யேசுதாஸ் பெருமிதம் | ரன் வில்லன் திருமணம் | 50 சதவிகித சம்பளத்தை குறைத்த ரகுல் ப்ரீத்தி சிங் | பேஸ்புக், யு-டியூப்பில் அவதூறு: போலீசில் வனிதா புகார் | வரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது போலீஸ் மோசடி புகார் | தமிழ் நடிகர்களுக்கு 50 சதவிகித சம்பளம் குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு | மறக்க முடியுமா - ஒரு கைதியின் டைரி | மறக்க முடியுமா - ஒரு கைதியின் டைரி | மறக்க முடியுமா - ஆண்பாவம் | பிரபலம் வீட்டு நாய்க்குட்டியா இருந்தால் கூட மவுசு தான் | முதல்வரை சந்திக்க திரையுலகினர் முடிவு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nமாற்றுத்திறனாளியை நெகிழ வைத்த ரஜினி\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகேரள முதல்வர் பினராயி விஜயனுடன் செல்பி எடுத்து பிரபலமான மாற்றுத்திறனாளி இளைஞர் பிரணவ், நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க விரும்பம் தெரிவித்திருந்தார்.\nரஜினி இதற்கு சம்மதம் தெரிவித்ததையடுத்து, சென்னை போயஸ் இல்லத்தில், ரஜினி - பிரணவ் சந்திப்பு நடந்தது. சந்திப்பின் போது, பிரணவின் காலை, தனது கைகளால் குலுக்கி வாழ்த்து தெரிவித்து அவரை ரஜினி நெகிழ வைத்தார். ரஜினியின் புகைப்படத்தை, அவருக்கு அன்பளிப்பாக வழங்கிய பிரணவ், ரஜினி���ுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார். இப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஇன்று பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி.. ... 'தனுஷிடம் கற்றுக் கொண்டேன்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nநல்ல மனம் கொண்டவர் ரஜினி வாழ்த்துக்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமின் கட்டணம் செலுத்த ஓவியம் விற்கும் பாலிவுட் நடிகர்\nசுஷாந்த் சிங் தற்கொலை : சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணை\nகல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை படமாக்கும் அஜய் தேவ்கன்\nகொரோனா காலத்தில் கங்கனா சுற்றுலா\n31ந் தேதி வருகிறார் சகுந்தலாதேவி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n20 ஆண்டு பயணம்: விஜய் யேசுதாஸ் பெருமிதம்\n50 சதவிகித சம்பளத்தை குறைத்த ரகுல் ப்ரீத்தி சிங்\nபேஸ்புக், யு-டியூப்பில் அவதூறு: போலீசில் வனிதா புகார்\nவரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது போலீஸ் மோசடி புகார்\nதமிழ் நடிகர்களுக்கு 50 சதவிகித சம்பளம் குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதமிழ் மொழி வளர்ச்சிக்கு முக்கியத்துவம்: மத்திய அரசுக்கு ரஜினி பாராட்டு\nஎன் வாழ்க்கையே அதிசயம் தான்: ரஜினி\nஎன் கருத்தை கொண்டு சேர்த்த அனைவருக்கும் நன்றி - ரஜினி\nஅண்ணாத்த: ரஜினிக்கு வில்லன் கோபிசந்த்\nஅமைதியை நிலைநாட்ட நானும் உதவ தயார் - ரஜினிகாந்த்\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennairoyalcinema.com/?cat=15/feed/", "date_download": "2020-07-08T07:44:40Z", "digest": "sha1:4CVHIMPSV7H7Y6Q2Y4RI4XCRFKTJLAS6", "length": 16658, "nlines": 136, "source_domain": "chennairoyalcinema.com", "title": "செய்திகள் Archives - Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்", "raw_content": "\nChennairoyalcinema – செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்\nபுதிய பட��் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா\nrcinema July 7, 2020 புதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா2020-07-07T13:17:27+00:00 சினி நிகழ்வுகள் No Comment\nதமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் பெண்களின் பங்கு வெகு குறைவாக இருக்கிறது. தமிழ் சினிமா பேச ஆரம்பித்து பல வருடங்கள் ஆகியும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் பெண் இயக்குனர்கள் வந்து போயிருக்கின்றனர். அப்படி விரல் விட்டு எண்ணக்கூடிய…\nஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை\nrcinema July 7, 2020 ஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை2020-07-07T12:36:05+00:00 செய்திகள் No Comment\nதமிழ் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சிறிது காலம் சென்னையிலிருந்த நடிகர் சூரி பின்பு தனது சொந்த ஊரான மதுரைக்கு அருகில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமித்திற்கு சென்று அங்கு தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகின்றார். சென்னையில் இருந்த போது தனது குழந்தைகளுடன்…\nஆர்.கே நகர் திரைப்படம் என்னை உத்வேகப்படுத்தியது – நடிகர் இனிகோ பிரபாகர்\nrcinema July 7, 2020 ஆர்.கே நகர் திரைப்படம் என்னை உத்வேகப்படுத்தியது – நடிகர் இனிகோ பிரபாகர்2020-07-07T06:59:42+00:00 செய்திகள் No Comment\nஆரம்ப காலத்தில் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பின் தனது தனித்துவமான நடிப்பு திறமையால் பல படங்களில் முதன்மை மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பலரது பாராட்டை பெற்றவர் நடிகர் இனிகோ பிரபாகர். சென்னை 28, சென்னை 28 II,…\nதடயம் முதல் அத்தியாயம் – உளவியல் குற்றங்களை பின்னனியியாக வைத்து அமைக்கப்பட்ட ஒரு psychological த்ரில்லர்.\nrcinema July 6, 2020 தடயம் முதல் அத்தியாயம் – உளவியல் குற்றங்களை பின்னனியியாக வைத்து அமைக்கப்பட்ட ஒரு psychological த்ரில்லர்.2020-07-06T08:50:50+00:00 செய்திகள் No Comment\nநான் மணி கார்த்திக். ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் சுமார் 7 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். திரைத்துரையால் ஈர்க்கப்பட்டு இயக்குனராக முயற்சி செய்து வருகிறேன் .சில குறும்படங்கள் இயக்கி முடித்த பின்னர் தனித்தன்மை கொண்ட சுவாரஸ்யமான திரைக்கதை ஒன்றைச் செய்யத் திட்டமிட்டு,…\nஇயக்குனர்-நடிகர் மனோபாலா டிரெண்ட் லவுடுடன் இணைந்து வெளியிடும் “நன்னயம்”\nrcinema July 6, 2020 இயக்குனர்-நடிகர் மனோப��லா டிரெண்ட் லவுடுடன் இணைந்து வெளியிடும் “நன்னயம்”2020-07-06T07:09:47+00:00 செய்திகள் No Comment\nபிரபல இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளருமான மனோபாலாவின் நிறுவனமான பிக்சர் ஹவுஸ், இணைய சேவைகளை வழங்குவதில் நாட்டிலேயே சிறந்து விளங்கும் ட்ரெண்ட் லவுட் நிறுவனத்துடன் இணைந்து நன்னயம் எனும் ஒரு சிறந்த குறும்படத்தை தயாரித்து உள்ளது. நன்னயம் எனும் இக்குறும்படம், விஷன் டைம்…\nஒளிப்பதிவாளர் வேல்ராஜின் தந்தை மரணம்\nrcinema July 5, 2020 ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் தந்தை மரணம்\nஒளிப்பதிவாளர்களில் தனித்து விளங்கும் வேல்ராஜின் தந்தை இன்று காலமானார். கொரோனா ஊரடங்கு சமயத்தில் அவர் காலமாகியுள்ளது அவரது குடும்பத்திற்கு பெரிய அதிர்ச்சியைத் தந்துள்ளது.. மதுரை திருப்பரங்குன்றம், கூத்தியார் குண்டு ஊரில் வசித்து வந்த திரு.ராஜாமணி (வயது 99) வயது மூப்பின் காரணமாக…\nஅமேசான் அறிமுகப்படுத்தும் பாப் பாடல்கள்\nrcinema July 3, 2020 அமேசான் அறிமுகப்படுத்தும் பாப் பாடல்கள்2020-07-03T15:23:52+00:00 சினி நிகழ்வுகள் No Comment\nஹைதராபாத் கிக் உடன் இணைந்து அமேசான் ப்ரைம் ம்யூசிக் தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புதிய வகை தெலுங்கு பாப் பாடல்களை அறிமுகப்படுத்துகிறது. 2020 ஜூலை மாதம் முதல், தெலுங்கு இசைத்துறையின் மிகப்பெரிய இசைகலைஞர்கள் சிலரால் உருவாக்கப்பட்ட மற்றும் பாடப்பட்ட 6 தெலுங்கு…\nதமிழ்ப் படத்தயாரிப்பாளருக்குக் கிடைத்த கெளரவம்\nrcinema July 3, 2020 தமிழ்ப் படத்தயாரிப்பாளருக்குக் கிடைத்த கெளரவம்\nவிஜய் சேதுபதி கெளதம் கார்த்திக் இணைந்து நடித்த 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆறுமுக குமார். ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'லாபம்' படத்தையும் தற்போது இவர் தயாரித்து வருகிறார். மலேஷியாவின் தேசிய…\nவிஜய் ஸ்ரீ இயக்கத்தில் வயதின் உலகநாயகன் சாருஹாசன் நடிக்கும் தாதா87 – 2.0\nrcinema July 3, 2020 விஜய் ஸ்ரீ இயக்கத்தில் வயதின் உலகநாயகன் சாருஹாசன் நடிக்கும் தாதா87 – 2.02020-07-03T03:56:17+00:00 செய்திகள் No Comment\nசாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியாகி அனைவராலும் பாராட்டப்பட்ட படம் தாதா 87. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார். லோக்கல் தாதாவாக களம் இறங்கி தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் தேசிய விருது பெற்ற நடிகர் என…\nடிக்டாக் உள்ளிட்ட 59 சீனா ச���யலிகளுக்குத் தடை – மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்\nதேவயானி நடிக்கும் அரசு கொரோனா விளம்பரம்.\n*சீன பொருட்களை தவிர்த்து, இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுங்கள் – சனம் ஷெட்டி வேண்டுகோள்*\nஅமேசான் ப்ரைம்’ல் மிகக் குறைந்தோரால் பார்க்கப்பட்ட படம் – பெண்குயின்\nஇனி நான் சீனா தயாரிப்புகளை உபயோகிப்பதில்லை – நடிகை சாக்‌ஷி அகர்வால்\nஅமேசான் ப்ரைம்’ல் மிகக் குறைந்தோரால் பார்க்கப்பட்ட படம் – பெண்குயின்\nஉலகெங்கும் வெளியாகிறது டெவில்ஸ் நைட்\nட்ரெண்டிங்கில் இருக்கும் ஜெயில் பாடல்\nஅசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் புதியபடம்\nபுதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா\nஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை\nவரலட்சுமி பட தயாரிப்பாளர் மோசடி ; போலீஸில் புகார்..\nட்ரெண்டிங்கில் இருக்கும் ஜெயில் பாடல்\nபுதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா\nஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை\nவரலட்சுமி பட தயாரிப்பாளர் மோசடி ; போலீஸில் புகார்..\nஆர்.கே நகர் திரைப்படம் என்னை உத்வேகப்படுத்தியது – நடிகர் இனிகோ பிரபாகர்\nCopyright ©2020. Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/jackpot-hitting-the-maritas-the-whitewashing-bjp-leadership-pwxwnf", "date_download": "2020-07-08T08:57:33Z", "digest": "sha1:WZJWYCN57HSPRHCKE7LK4LT36LEXA2EV", "length": 10117, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மாரிதாஸுக்கு அடித்த ஜாக்பாட்... தட்டித்தூக்கும் பாஜக தலைமை..!", "raw_content": "\nமாரிதாஸுக்கு அடித்த ஜாக்பாட்... தட்டித்தூக்கும் பாஜக தலைமை..\nபாஜக தமிழக பிரதிநிதிகள் மாரிதாஸை அமித் ஷா அல்லது ஜே.பி.நட்டா ஆகியோரிடம் அழைத்து சென்று முக்கிய பொறுப்பை வாங்கிக் கொடுக்க முயன்று வருகின்றனர்.\nபாஜகவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு திமுகவை விமர்சித்ததால் ஒரே நாளில் அரசியல் வானில் ஜொலி ஜொலிக்கிறார் மாரிதாஸ்.\nபாஜகவினர் மாரிதாஸுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் பாஜக தமிழக பிரதிநிதிகள் மாரிதாஸை அமித் ஷா அல்லது ஜே.பி.நட்டா ஆகியோரிடம் அழைத்து சென்று முக்கிய பொறுப்பை வாங்கிக் கொடுக்க முயன்று வருகி��்றனர்.\nசமூகவலைதளங்களில் மாரிதாஸுக்கு எழுந்து வரும் ஆதரவுகளை வைத்து தமிழகத்தில் பாஜகவை முன்னேற்ற பல திட்டங்களை தீட்டிக் கொடுத்து வருமானத்திற்கு வழிவகை செய்து கொடுத்து பாதுகாப்பையும் அளிக்க நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். ஆகையால் முன்பை விட சமூக வலைதளங்களில் மாரிதாஸை மேலும் ஆக்டிவாக்க திட்டங்களை வகுத்துக் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.\nமதுரையைச் சேர்ந்த மாரிதாஸ் எழுத்தாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் என்று அறியப்படுபவர். மதுரையில் உள்ள கல்லூரி ஒன்றின் பேராசிரியர். தமிழ் தேசியம், கம்யூனிஷம் பேசுபவர்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர். பெரிய அரசியல் ஞானிபோல் பேசினாலும் அவரது பேச்சில் பாமரத்தனம் பளிச்சிடும். கடந்த 2018ம் ஆண்டு, “ஏன் நான் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்” என்று புத்தகம் வெளியிட்டிருந்தார்.\nஆனால், மாரிதாஸ் ரஜினி ஆதரவாளராக இருந்து வருகிறார். இதனால் அவர் ரஜினி மக்கள் மன்றத்தில் இணைவார். பாஜகவில் இணையமாட்டார் எனவும் கூறப்படுகிறது.\nஓட்டுப் பசியால் அலைகிறார் அமித் ஷா... திரிணாமூல் காங்கிரஸ் தாறுமாறு விமர்சனம்\nபஞ்சாயத்துக்கு வந்து வாக்குறுதி கொடுத்த அமித் ஷா... போராட்டத்தை கைவிட்ட மருத்துவர்கள்...\nஉள்துறை அமைச்சர் அமித்ஷா எங்கே..\nதமிழக சட்டப்பேரவையில் சிஏஏ எதிர்ப்பு தீர்மானம்.. அமைச்சர்களின் அமித் ஷா சந்திப்பு சீக்ரெட்\nஇங்கே எதுக்கு வந்தீங்க... அமித் ஷா சீனா கடும் எதிர்ப்பு..\nஎதிரிகள் என்ன குட்டிக்கரணம் அடித்தாலும் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை... அமித்ஷா திட்டவட்டம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்��ி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nசீக்கிரம் வீடு வந்து சேருங்க... கொரோனா பாதித்த தங்கமணியை நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்..\nபெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு 30 கோடி நிதி.. முதலமைச்சர் பழனிச்சாமி அடுத்தடுத்த அதிரடி..\nஅஜித் பட வெற்றிக்காக விருந்து கொடுத்து அசத்திய தளபதி விஜய்.. பிரபல இயக்குனர் வெளியிட்ட உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/mk-stalin-warned-dmk-mps-in-panic-px19gw", "date_download": "2020-07-08T07:35:57Z", "digest": "sha1:KMUDWMSPBNDXZGHSRZVQAOFUTOP6J4YJ", "length": 12581, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டெல்லியில் வலை விரிக்கும் பாஜக... எச்சரித்த ஸ்டாலின்... பீதியில் எம்.பி.க்கள்..!", "raw_content": "\nடெல்லியில் வலை விரிக்கும் பாஜக... எச்சரித்த ஸ்டாலின்... பீதியில் எம்.பி.க்கள்..\nதிமுக எம்.பி.க்கள் 5 பேருக்கு பாஜக குறி வைத்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் மு.க.ஸ்டாலின் அவசர அவசரமாக அனைத்து எம்.பி.க்களையும் அழைத்து பேசியுள்ளார்.\nதிமுக எம்.பி.க்கள் 5 பேருக்கு பாஜக குறி வைத்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் மு.க.ஸ்டாலின் அவசர அவசரமாக அனைத்து எம்.பி.க்களையும் அழைத்து பேசியுள்ளார்.\nஏற்கனவே இரண்டு முறை திமுக எம்.பி.க்கள் கூட்டத்திற்கு ஸ்டாலின் ஏற்பாடு செய்தார். ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த கூட்டம் நடைபெறவே இல்லை. இந்த நிலையில் நேற்று ஒரு வழியாக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. திமுகவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் அனைவரும் கட்டாயம் ஆஜராகியிருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இதனால் திமுக எம்.பி.க்கள் அனைவரும் அறிவாலயம் வந்துவிட்டனர்.\nகூட்டத்தில் முதலில் துரைமுருகன் தான் பேசியதாக சொல்கிறார்கள். வழக்கமான அறிவுறுத்தல்களுக்கு பிறகு பேச்சு அரசியல் பக்கம் சென்றுள்ளது. தேசிய அளவில் பாஜக மிகவும் ஆக்ரோசமான அரசியலை முன்னெடுத்��ு வருகிறது. அதனை எதிர்கொள்ள நாமும் ஆக்ரோசமாக இருந்தோம். ஆனால், பாஜக நம்மை அச்சுறுத்த நினைக்கிறது. நமக்கு ஆதரவான தொழில் அதிபர்களை குறி வைக்கிறது.\nஎனவே டெல்லியில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று துரைமுருகன் கூறியுள்ளார். பின்னர் பேசிய ஸ்டாலினும் இதே பாணியில் தான் பேசியதாக சொல்கிறார்கள். தொகுதிக்கு செல்ல வேண்டும், தொகுதி மேம்பாட்டு நிதியை சரியாக செலவிட வேண்டும் என்பன போன்ற வழக்கமான அறிவுறுத்தல்களுக்கு பிறகு மிகவும் சீரியசாக அரசியல் விவகாரங்கள் குறித்து பேசியுள்ளார் ஸ்டாலின்.\nமம்தா, மாயாவதி, அகிலேஷ் போன்றோர் கூட பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டில் சமரசம் செய்து கொள்ள தயாராகிவிட்டனர். அந்த அளவிற்கு பாஜக நாட்டில் தற்போது பலம் பொருந்திய கட்சியாக மாறிவிட்டது. அசுர பலத்துடன் இருப்பதால் பாஜக தற்போது என்ன வேண்டுமானாலும் செய்யும் அதனை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் காலூன்றிய பாஜக அடுத்ததாக கேரளா, தமிழகத்தை தான் குறி வைத்துள்ளது.\nதமிழகத்தில் பாஜக நம்மை தான் பிரதான எதிரியாக கருதுகிறது. அதனால் நாமும் அவர்களை அப்படி கருதுவதை தவிர வேறு வழியில்லை என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் டெல்லியில் பாஜகவின் புரோக்கர்கள் சிலர் நம் எம்பிக்களை சுற்றி வருவது எனக்கு தெரியும். அவர்கள் தமிழகத்தில் காலூன்ற எதுவும் செய்வார்கள். எம்பிக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.\nகிளைமாக்ஸில் ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு...உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 8-ல் மீண்டும் விசாரணை..\nசிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா முதல்வருக்கு சொடக்கு போட்டு சவால் விடும் மு.க.ஸ்டாலின்..\nசெங்கல்பட்டு இளம்பெண் தற்கொலை விவகாராம்.. திமுக நிர்வாகி கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்... ஸ்டாலின் ஆக்‌ஷன்\nகொரோனா நிதி: மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் ஏழாம் பொருத்தம் கணக்கு கேட்கும் திமுக தலைவர் ஸ்டாலின்.\nசெங்கல்பட்டு இளம்பெண் தற்கொலை.. உண்மைன்னா திமுக நிர்வாகியை கைது செய்ய வலியுறுத்துவோம்..உதயநிதியின் ட்விஸ்ட்\nகலைஞர் சமாதிக்குச் சென்ற பிறகே ஜெ.அன்பழகன் சிகிச்சைக்குச் சென்றார்... கண்களில் நீர்வழிய பேசிய ஸ்டாலின்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக ���ள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nமின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி... அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடி..\nகொரோனாவால் திமுகவில் அடுத்த இழப்பு... வட்டச் செயலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..\n... உனக்கும் பீட்டர் பால் பொண்டாட்டிக்கும் என்ன சம்பந்தம்...பிரபல தயாரிப்பாளரை வறுத்தெடுத்த வனிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/political-sensation-karate-thiagarajan-speech-pwzjk7", "date_download": "2020-07-08T08:35:40Z", "digest": "sha1:5ZRN47S7Z63IA7A7SZHMSFDWMOTDD6QM", "length": 13936, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கராத்தே தியாகராஜனை தூண்டிவிடுகிறாரா ரஜினி..?? அரசியல் அரங்கில் பரபரப்பு..!", "raw_content": "\nகராத்தே தியாகராஜனை தூண்டிவிடுகிறாரா ரஜினி..\nதிமுக தலைவர் ஸ்டாலினை தொடர்ந்து நேரடியாக அறிக்கைகள் மற்றும் பேட்டிகள் மூலமாக எதிர்த்து வருகிறார் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜன். ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின் தான் தனது பதவி பறி போனதற்கு காரணம் என்றும் காங்கிரஸ் கட்சியின் உள் விவகாரத்தில் தலையிட்டு தேவையில்லாத வேலைகளை திமுக தலைவர் அண்ணன் ஸ்டாலின் செய்து வருகிறார் என அதிரடியாக குற்றம்ச��ட்டினார் கராத்தே தியாகராஜன்.\nதிமுக தலைவர் ஸ்டாலினை தொடர்ந்து நேரடியாக அறிக்கைகள் மற்றும் பேட்டிகள் மூலமாக எதிர்த்து வருகிறார் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜன். ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின் தான் தனது பதவி பறி போனதற்கு காரணம் என்றும் காங்கிரஸ் கட்சியின் உள் விவகாரத்தில் தலையிட்டு தேவையில்லாத வேலைகளை திமுக தலைவர் அண்ணன் ஸ்டாலின் செய்து வருகிறார் என அதிரடியாக குற்றம்சாட்டினார் கராத்தே தியாகராஜன்.\n.அதிரடி அரசியலுக்கு பெயர்போன கராத்தே தியாகராஜன் சென்னை மாநகர துணை மேயராக இருந்தபோது சசிகலா ஜெயலலிதாவுக்கு அல்வா கொடுத்தவர் ஆவார். அல்வா கொடுத்தால் சும்மா இருப்பார்களா சசிகலாவும் ஜெயலலிதாவும் பிடித்து சிறையில் போடுவதற்கும் அவர் மீதான கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளை தூசிதட்டி விசாரணையை துரிதப்படுத்தினர். ஆனால், அவர்கள் அவர்களின் கண்களிலேயே விரலை விட்டு ஆட்டி நாட்டை விட்டு தப்பிச் சென்று மீண்டும் சாதுரியமாக தமிழகத்திற்குள் வந்தார் அந்த அளவிற்கு அரசியல் அனுபவம் பெற்றவர் இந்த கராத்தே தியாகராஜன்.\nகாங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்படும் முன்புவரை கராத்தே தியாகராஜன் சிதம்பரத்தின் ஆதரவாளராகவும் தென்சென்னை மாவட்ட செயலாளராகவும் இருந்தவர் ஆவார். சிதம்பரத்தின் செல்வாக்கை மீறி திமுக ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில் ராகுல்காந்தி இந்த நடவடிக்கையை எடுத்ததாக உறுதியாக நம்புகிறார் கராத்தே தியாகராஜன். அதற்காக ஸ்டாலினுக்கு குடைச்சல் கொடுக்கும் வேலைகளை ஏற்கனவே அவர் தொடங்கிவிட்டார்.\nஸ்டாலினுக்கு சிம்மசொப்பனமாக இருக்கப்போகும் ரஜினிகாந்த் என்ற எதிர்பார்ப்புகள் ஒருபுறம் இருக்க அந்த ரஜினிகாந்துக்கு ஐடியாக்களை அள்ளி விடுபவர் ஆக கராத்தே தியாகராஜன் இருக்கிறார் என்பதுதான் திமுக மேலிடம் காங்கிரஸ் மேலிடத்திடம் அளித்த புகாரின் சாராம்சம் என்று சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இந்த நிலையில்தான் தொடர்ந்து பேட்டிகள் மூலம் எதிர்த்து வந்த கராத்தே தியாகராஜன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாக அறிக்கையின் மூலம் எதிர்க்க தொடங்கியுள்ளார்.\nஅதாவது எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்கா போன சர்ச்சை ஒருபுறம் இருக்க இவர் மட்டும் தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாட��களுக்கு கருணாநிதிக்கு தெரியாமலேயே சென்றார் என்ற கேள்வியும் எழுப்பியுள்ளார். கராத்தே தியாகராஜன் இந்த அதிரடி அறிக்கை திமுக வட்டாரத்தில் மட்டுமின்றி தமிழக அரசியலிலும் சூட்டை கிளப்பி உள்ளது இது ஒருபுறமிருக்க கராத்தே தியாகராஜன் அறிக்கையைப் பார்த்த ஸ்டாலினின் அனுதாபிகள் மற்றும் திமுகவினர் அவரை ரஜினிகாந்த் தரப்பினர் தான் தூண்டிவிட்டு குளிர்காய கின்றனர் என தெரிவிக்கின்றனர் அரசியலுக்கு வராத ரஜினி காந்தை அரசியலுக்கு இழுப்பது போல ஆங்காங்கே பேசிக் கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதுக்கு மேல வேலுமணியை அசிங்கப்படுத்தவே முடியாது.. தாறுமாறாக விமர்சித்த கே.என்.நேரு..\nமாணவர்களின் நெஞ்சத்தில் நஞ்சு கலக்கும் செயல்.. பாஜகவை டார்கெட் செய்த வைகோ..\nகாலையில் வந்த நல்ல செய்தி.. சென்னையில் கொரோனா நோய்த்தொற்று குறைந்தது...\nஎன் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார்.. ஸ்டாலினுக்கு சவால்விட்ட எஸ்.பி.வேலுமணி.\nகொரோனாவை வென்ற அதிமுக எம்எல்ஏ... 26 நாட்களுக்கு பிறகு வீடு திரும்பினார்..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி க���த்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nஅஜித் பட வெற்றிக்காக விருந்து கொடுத்து அசத்திய தளபதி விஜய்.. பிரபல இயக்குனர் வெளியிட்ட உண்மை\nகிராம மக்களின் பசியை போக்க ரூ.9 கோடி வழங்கிய சத்குரு - 2-ரூ.5 கோடிக்கு ஏலம்போனது அவரது 2வது ஓவியம்\nஇதுக்கு மேல வேலுமணியை அசிங்கப்படுத்தவே முடியாது.. தாறுமாறாக விமர்சித்த கே.என்.நேரு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/gambhir-agrees-with-ganguly-and-backs-rohit-sharma-as-opener-for-test-cricket-pxgh4k", "date_download": "2020-07-08T08:23:02Z", "digest": "sha1:OUFUBRE25XUQDUEADUMJNAEYG3ZIOLJU", "length": 19172, "nlines": 126, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அவரோட அருமை தெரியாம டம்மி ஆக்குறீங்க.. சான்ஸ் கொடுத்து பாருங்க தெறிக்கவிட்ருவாரு.. செம பேட்ஸ்மேனுக்காக வரிந்துகட்டிய கம்பீர்", "raw_content": "\nஅவரோட அருமை தெரியாம டம்மி ஆக்குறீங்க.. சான்ஸ் கொடுத்து பாருங்க தெறிக்கவிட்ருவாரு.. செம பேட்ஸ்மேனுக்காக வரிந்துகட்டிய கம்பீர்\nஇந்திய அணியின் மூத்த வீரர் ஒருவருக்காக வரிந்துகட்டிக்கொண்டு அவருக்கு ஆதரவாக தனது குரலை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துள்ளார் கவுதம் கம்பீர்.\nஇந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரரான கேஎல் ராகுல் தொடர்ச்சியாக படுமோசமாக சொதப்பிவருகிறார். நல்ல பேட்டிங் டெக்னிக்கை கொண்ட வீரர் என்று பல முன்னாள் ஜாம்பவான்களாலும் ராகுல் புகழப்படுவது கேட்க வேண்டுமானால் நன்றாக இருக்கிறது. ஆனால் அவரால் அணிக்கு எந்தவித பயனும் இல்லை என்று நினைக்கும் அளவிற்குத்தான் அவரது ஆட்டம் இருக்கிறது.\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலுமே அவருக்கு நல்ல ஸ்டார்ட் கிடைத்தது. ஆனால் இரண்டையுமே அவர் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. முதல் இன்னிங்ஸில் 44 ரன்களிலும் இரண்டாவது இன்னிங்ஸில் 38 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சரியாக ஆடவில்லை. முதல் இன்னிங்ஸில் வெறும் 13 ரன்களில் ஆட்டமிழந்த அவர், இரண்டாவது இன்னிங்ஸில் 63 பந்துகள் பேட்டிங் ஆடி வெறும் 6 ரன்கள் மட்டுமே வெளியேறினார். இதைவிட ஒரு மோசமான இன்னிங்ஸை ஆடவே முடியாது எனுமளவிற்கு படுமோசமாக ஆடிவிட்டுச் சென்றார்.\nராகுல் மீது அணி நிர்வாகம் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு பாத்திரமாக அவர் நடந்துகொள்ளவேயில்லை. அவர் தொடர்ச்சியாக படுமோசமாக சொதப்பிவரும��� நிலையிலும், அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு கொண்டே இருக்கின்றன. கேப்டன் கோலிக்கு நெருக்கமானவர் என்பதால்தான் அவருக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது என்பது இதிலிருந்தே தெரிகிறது. ஏனெனில் தொடர்ச்சியாக சொதப்பும் மற்ற வீரர்களுக்கு இதுபோன்ற தொடர் வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை.\nராகுலை விட ரோஹித் சர்மா ஒன்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமாக ஆடிவிடவில்லை. ஆனாலும் டீம் காம்பினேஷன் என்ற காரணத்தை சொல்லி ரோஹித் ஓரங்கட்டப்படுகிறார். அதேவேளையில் சரியாக ஆடாத ராகுலுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித்தை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக கருதுவதால் தான், ரஹானே, விஹாரி ஆகியோர் அணியில் இருப்பதால் ரோஹித்துக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.\nஆனால் ரோஹித்தை டெஸ்ட் போட்டியிலும் தொடக்க வீரராக களமிறக்கலாம் என ஏற்கனவே முன்னாள் கேப்டன் கங்குலி கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதே கருத்தை மீண்டும் தெரிவித்துள்ளார். டெஸ்ட் அணியில் அவ்வப்போது எடுக்கப்படுவதும் நீக்கப்படுவதுமாக இருந்த ரோஹித் சர்மா, உலக கோப்பையில் அபாரமாக ஆடி நல்ல ஃபார்மில் இருப்பதை அடுத்து, வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால் ஆடும் லெவனில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.\nஅடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி ஆடவுள்ள நிலையில், டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு கட்டுரை எழுதிய கங்குலி, இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க ஜோடி சிறப்பானதாக இல்லை. நிரந்தரமான மற்றும் சிறப்பானதொரு தொடக்க ஜோடியை உருவாக்க வேண்டும். மயன்க் அகர்வால் நல்ல பேட்ஸ்மேனாக இருக்கிறார். அவருக்கு மேலும் சில வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் அவரது பார்ட்னர் கேஎல் ராகுல் சரியாக ஆடவில்லை. ரோஹித்தை டெஸ்ட் போட்டிகளிலும் தொடக்க வீரராக இறக்கலாம் என்று ஏற்கனவே கூறியிருந்தேன். அதையே தான் சொல்கிறேன்.. ரோஹித்துக்கு டெஸ்ட் அணியில் ஆடும் லெவனில் வாய்ப்பளிக்கப்பட வேண்டும். திறமையான வீரரை பென்ச்சில் உட்கார வைக்கக்கூடாது என்று கங்குலி தெரிவித்திருந்தார்.\nகங்குலியின் கருத்துடன் உடன்பட்டு அவர் சொன்னது சரிதான் என்றும் ரோஹித்தை டெஸ்ட் போட்டியிலும் தொடக்க வீரராக களமிறக்கலாம் என்றும் கம��பீர் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து பேசியுள்ள கம்பீர், கங்குலியின் கருத்துடன் நான் உடன்படுகிறேன். ரோஹித்தை தொடக்க வீரராக முயற்சி செய்யலாம். கடந்த காலங்களில் சேவாக், தீப் தாஸ் குப்தா ஆகியோர் டெஸ்ட் அணியில் தொடக்க வீரர்களாக இறக்கப்பட்டிருக்கிறார்கள். தீப் தாஸ் குப்தாவைவிட ரோஹித் சளைத்தவர் அல்ல. அவரை விட ரோஹித் நல்ல வீரர். ரோஹித்துக்கு இந்திய மண்ணில் 6 டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக ஆட வாய்ப்பு கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால், அதன்பின்னர் வெளிநாடுகளிலும் ரோஹித் அசத்திவிடுவார். எடுத்த எடுப்பிலேயே வாய்ப்பு கொடுக்கிறோம் என்று வெளிநாட்டில் தொடக்க வீரராக ஆடவைக்கக்கூடாது.\nராகுலை விட ரோஹித் தான் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக இறங்க சரியான வீரர். ராகுல் நன்றாக ஆடி ஸ்கோர் செய்தால் மீண்டும் ஃபார்முக்கு வந்துவிடுவார். ஆனால் ரோஹித்தை அணியில் வைத்துக்கொண்டு ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுக்காமல் ஓரங்கட்டக்கூடாது. டெஸ்ட் அணியில் ரோஹித்தை எடுத்தால் அவரை கண்டிப்பாக ஆடவைக்க வேண்டும். ரோஹித்துக்கு இப்போது வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால், 2 ஆண்டுகளுக்கு பிறகு அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும்.\nடெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடப்படும் சிவப்பு பந்து அதிகமாக ஸ்விங் ஆகும். ஆனால் ஸ்விங் பந்துகளை ஆடும் சிறந்த டெக்னிக்கும் அனுபவமும் ரோஹித்துக்கு உள்ளது. புதிய பந்தில் எப்படி ஆட வேண்டும் என்பது ரோஹித்துக்கு தெரியும். இந்திய அணியின் எக்ஸ் ஃபேக்டர் ரோஹித் சர்மா என்பதை உணர்ந்து அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கம்பீர் தனது கருத்தை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார்.\nஐசிசி தொடர்களை வெல்ல முடியாத இந்திய அணி.. முக்கியமான பிரச்னையை சுட்டிக்காட்டிய இங்கிலாந்து முன்னாள் கேப்டன்\nஐபிஎல்லை நடத்தும் போட்டியில் இணைந்த அடுத்த நாடு.. 3 நாடுகளுக்கு இடையே கடும் போட்டி\nநான் பண்ணேன் சேட்டை; பாண்டிங் தூக்கிட்டு வந்தாரு பேட்டை.. ஹர்பஜன் சிங் மரண பீதியடைந்த தரமான சம்பவம்\nஎன் கெரியரில் நான் பந்துவீசியதிலேயே அவருதான் தலைசிறந்த பேட்ஸ்மேன்.. வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் அதிரடி\nகிரிக்கெட் வீரரின் கார் மோதி முதியவர் பலியான சம்பவம்..\nஅஃப்ரிடிக்கு யார்கிட��டயாவது மூக்கு உடைபடலனா தூக்கமே வராது. இந்திய அணியை மட்டம்தட்டிய அஃப்ரிடிக்கு தக்க பதிலடி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகிராம மக்களின் பசியை போக்க ரூ.9 கோடி வழங்கிய சத்குரு - 2-ரூ.5 கோடிக்கு ஏலம்போனது அவரது 2வது ஓவியம்\nஇதுக்கு மேல வேலுமணியை அசிங்கப்படுத்தவே முடியாது.. தாறுமாறாக விமர்சித்த கே.என்.நேரு..\nஅது மட்டும் நடந்தால் இந்தியாவை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.. அப்படி ஒரு ஆபத்து காத்திருக்கிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/indian-skipper-virat-kohli-celebrates-ishant-sharmas-maiden-test-fifty-px4ya9", "date_download": "2020-07-08T08:56:25Z", "digest": "sha1:7XETV4C4EHH2SI7S5D7MQQ5NSFD53HRN", "length": 14019, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இஷாந்த் சர்மாவா இதுனு வியக்குற அளவுக்கான பேட்டிங்.. இஷாந்தின் அதிரடி அரைசதத்தை செமயா கொண்டாடிய கேப்டன் கோலி.. வீடியோ", "raw_content": "\nஇஷாந்த் சர்மாவா இதுனு வியக்குற அளவுக்கான பேட்டிங்.. இஷாந்தின் அதிரடி அரைசதத்தை செமயா கொண்டாடிய கேப்டன் கோலி.. வீடியோ\nமுதல் இன்னிங்ஸில் அரைசதத்தை கடந்த நால்வரில் இஷாந்த் சர்மாவும் ஒருவர். மயன்க் அகர்வால், விராட் கோலி, ஹன���மா விஹாரி ஆகிய மூவரை தவிர, சிறப்பாக ஆடிய மற்றொரு வீரர் இஷாந்த் சர்மா. இஷாந்த் சர்மா 69 பந்துகளிலேயே அரைசதத்தை அடித்துவிட்டார். இதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இஷாந்த் சர்மாவின் முதல் அரைசதம்.\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடந்துவருகிறது. கடந்த 30ம் தேதி தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது.\nஇதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, விராட் கோலி - மயன்க் அகர்வாலின் அரைசதத்தால், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் அடித்திருந்தது. ஹனுமா விஹாரியும் ரிஷப் பண்ட்டும் களத்தில் நின்றனர்.\nஇரண்டாம் நாளான நேற்றைய ஆட்டத்தை இருவரும் தொடர்ந்தனர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ரிஷப் பண்ட் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் விஹாரியுடன் ஜோடி சேர்ந்த ஜடேஜா, தனது விக்கெட்டை இழந்துவிடாமல் ரன்களை சேர்க்க வேண்டும் என்ற முனைப்புடன், நிதானமாக ஆடினார். ஆனாலும் அவரால் நிலைக்கமுடியவில்லை. ஜடேஜா 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.\nஅதன்பின்னர் ஹனுமா விஹாரியுடன் ஜோடி சேர்ந்த இஷாந்த் சர்மா, நேர்த்தியாக பேட்டிங் ஆடினார். ஒருமுனையில் இஷாந்த் சர்மா விக்கெட்டை இழந்துவிடாமல் ஆட, மறுமுனையில் ஹனுமா விஹாரி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய இஷாந்த் சர்மா, அரைசதம் அடித்தார். 80 பந்துகளில் 57 ரன்கள் அடித்து இஷாந்த் சர்மா ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த ஷமி டக் அவுட்டாக, கடைசி விக்கெட்டாக ஹனுமா விஹாரி 111 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது.\nமுதல் இன்னிங்ஸில் அரைசதத்தை கடந்த நால்வரில் இஷாந்த் சர்மாவும் ஒருவர். மயன்க் அகர்வால், விராட் கோலி, ஹனுமா விஹாரி ஆகிய மூவரை தவிர, சிறப்பாக ஆடிய மற்றொரு வீரர் இஷாந்த் சர்மா. இஷாந்த் சர்மா 69 பந்துகளிலேயே அரைசதத்தை அடித்துவிட்டார். இதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இஷாந்த் சர்மாவின் முதல் அரைசதம். தற்போது ஆடிவரும் போட்டி, இஷாந்த் சர்மாவின் 92வது டெஸ்ட் போட்டி. 92வது போட்டியில் தான் தனது முதல் அரைசதத்தை அடித்துள்ளார். அதுவும் அதிரடி அரைசதம். 7 பவுண்டரிகள் உட்பட 57 ரன்களை குவித்��ு ஆட்டமிழந்தார். இஷாந்த் சர்மாவின் இன்னிங்ஸ் மிக முக்கியமானது. அவரது அரைசதத்தை பெவிலியனில் இருந்த கேப்டன் கோலி மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினார். அந்த வீடியோ இதோ..\nஇதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை மளமளவென வீழ்த்திவிட்டார் பும்ரா. பும்ராவின் நேர்த்தியான மற்றும் துல்லியமான ஃபாஸ்ட் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விக்கெட்டுகளை இழந்தனர். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் அடித்துள்ளது.\nஐசிசி தொடர்களை வெல்ல முடியாத இந்திய அணி.. முக்கியமான பிரச்னையை சுட்டிக்காட்டிய இங்கிலாந்து முன்னாள் கேப்டன்\nஐபிஎல்லை நடத்தும் போட்டியில் இணைந்த அடுத்த நாடு.. 3 நாடுகளுக்கு இடையே கடும் போட்டி\nநான் பண்ணேன் சேட்டை; பாண்டிங் தூக்கிட்டு வந்தாரு பேட்டை.. ஹர்பஜன் சிங் மரண பீதியடைந்த தரமான சம்பவம்\nஎன் கெரியரில் நான் பந்துவீசியதிலேயே அவருதான் தலைசிறந்த பேட்ஸ்மேன்.. வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் அதிரடி\nகிரிக்கெட் வீரரின் கார் மோதி முதியவர் பலியான சம்பவம்..\nஅஃப்ரிடிக்கு யார்கிட்டயாவது மூக்கு உடைபடலனா தூக்கமே வராது. இந்திய அணியை மட்டம்தட்டிய அஃப்ரிடிக்கு தக்க பதிலடி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nசீக்கிரம் வீடு வந்து சேருங்க... கொரோனா பாதித்த தங்கமணியை நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்..\nபெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு 30 கோடி நிதி.. முதலமைச்சர் பழனிச்சாமி அடுத்தடுத்த அதிரடி..\nஅஜித் பட வெற்றிக்காக விருந்து கொடுத்து அசத்திய தளபதி விஜய்.. பிரபல இயக்குனர் வெளியிட்ட உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/07/blog-post_935.html", "date_download": "2020-07-08T07:09:19Z", "digest": "sha1:EURLLMEVYN7CXCIKHUXJOCJXTB2FRSPZ", "length": 6572, "nlines": 118, "source_domain": "www.ceylon24.com", "title": "வேள்வித் தடை நீக்கம் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nசைவ ஆலயங்களில் மிருகங்களை பலியிட்டு வேள்வி நடத்த தடை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பான வழக்கு இன்று(வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதன்போதே வேள்வி நடத்த தடை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஅத்துடன், மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீட்டை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், மேன்முறையீட்டாளரான கவுணவத்தை நரசிம்ம வைரவர் ஆலய நிர்வாகத்துக்கு வழக்குச் செலவை வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயம் சார்பில் மேன்முறையீட்டு மனுவை மூத்த சட்டத்தரணி கே.வி.எஸ். கணேசராஜா, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்தார்.\nமனுவின் எதிர்மனுதாரர்களாக சட்ட மா அதிபர், சைவ மகா சபையினர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.\nஇந்த மனு மீதான விவாதம், சமர்ப்பணங்கள் நிறைவடைந்த நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nயாழ் ஆலயங்கள் சிலவற்றில் மிருகபலியிட்டு வேள்வி நடத்தப்படுகிறது. அதற்கான அனுமதியை இறைச்சிக்கடைச் சட்டத்தில் உள்ளூராட்சி சபைகளும் சுகாதாரத் திணைக்களமும் வழங்குகின்றன.\nஇவ்வாறு அனுமதி வழங்கப்படுவது தடை செய்யப்பட வேண்டும் எனக் கோரி சைவ மகா சபையினர் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தலையீட்டு நீதிப் பேராணை மனுவைத் தாக்கல் செய்தனர்.\nஇந்த மனுவை சட்டத்தரணி வி.மணிவண்ணன் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் திகதி தாக்கல் செய்திருந்தார். அன்றிலிருந்து வேள்விக்கு இடைக்காலத் தடைவிதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nசட்டக் கல்லுாரி அனுமதிப் பரீட்சை\nமுஸ்லிம் பெண்ணிடம் மன்னிப்புக் கோரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2014/oct/04/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95-988696.html", "date_download": "2020-07-08T06:46:41Z", "digest": "sha1:LFFMUBCBQFHNY23GHGM5GCDP7OKZF2JM", "length": 10005, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆவின் பால் திருடியதாக 3 பேர் கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை 12:45:02 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nஆவின் பால் திருடியதாக 3 பேர் கைது\nபரமக்குடி அருகே உள்ள பொட்டிதட்டி கிராமப் பகுதியில் ஆவின் பால் நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கிச் சென்ற பாலை திருடியதாக 3 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.\nபோகலூர் ஒன்றியம் காமன்கோட்டை, காக்கனேந்தல் ஆகிய பகுதிகளிலிருந்து கூட்டுறவு சங்க பால் உற்பத்தியாளர்களிடமிருந்து 100 முதல் 150 லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்பட்டு, ராமநாதபுரத்தில் உள்ள ஆவின் பால் நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.\nஇதுபோன்று கொண்டு செல்லும் பாலின் அளவு கடந்த சில மாதங்களாக 15 லிட்டர் வரை குறைவதாக அதை எடுத்துச் செல்லும் ஊழியர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் காமன்கோட்டை கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் முத்து (70) பால் கொண்டு செல்லும் வாகனத்தைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது வேன் ஓட்டுநர் பிரபக்கலூரைச் சேர்ந்த முனியாண்டி மகன் முத்துக்குமார் (24), அதில் பணியாற்றும் ஊழியர்கள் இலந்தக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் குணாளன் (23), சந்தானம் மகன் சதீஷ் (23) ஆகிய 3 பேரும் பொட்டிதட்டி கிராமத்தில் பால் வண்டியை நிறுத்தி, பாலை திருடி அங்குள்ள கடையில் விற்பதை கையும் களவுமாக பிடித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தாராம்.\nஇதுகுறித்து பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் முத்து அளித்த புகாரின்பேரில், சார்பு ஆய்வாளர் தெய்வேந்திரன், பாலை திருடியதாக முத்துக்குமார், குணாளன், சதீஷ் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்தார்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/jan/26/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3083494.html", "date_download": "2020-07-08T09:06:07Z", "digest": "sha1:XCNWIUK2TA55Y7Q56E2GA74WOO64N6M5", "length": 11252, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஜாக்டோ-ஜியோ தொடர் போராட்டம்: பள்ளிகள் முடக்கம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை 12:45:02 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nஜாக்டோ-ஜியோ தொடர் போராட்டம்: பள்ளிகள் முடக்கம்\nஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தால் கடலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை சுமார் 26 சதவீத அரசு ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. ஆனால், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் சுமார் 90 சதவீதம் பேர் பணிக்குச் செல்லாததால், கடந்த 4 நாள்களாக பள்ளிகள் முடங்கியுள்ளன.\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு மத்தி��� அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தது. இந்தப் போராட்டம் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது.\nமறியலில் ஈடுட்ட 2,500 பேர் கைது: போராட்டத்தின் 4-ஆவது நாளான வெள்ளிக்கிழமை மாவட்ட அளவிலான மறியல் போராட்டம் கடலூரில் பழைய மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்றது. அப்போது, கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எல்.அரிகிருஷ்ணன் தலைமையில் திரளான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஅங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், மறியலில் ஈடுபட்ட 1,300 பெண்கள் உள்பட 2,500 பேரை கைதுசெய்து கடலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் காவலில் வைத்தனர்.\nதொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தால் கடலூர் மாவட்டத்தில் சுமார் 26 சதவீதம் அரசு ஊழியர்கள், பணியாளர்கள் பணிக்கு வரவில்லை. அதே நேரத்தில், தொடக்கப் பள்ளிகள் அளவில் சுமார் 90 சதவீதம் ஆசிரியர்கள் பணிக்குச் செல்லாததால் கடந்த 4 நாள்களாக தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.\n7 பேர் மீண்டும் கைது: கைதான அனைவரும் இரவு 7 மணியளவில் விடுவிக்கப்பட்டனர். ஆனால், மண்டபத்திலிருந்து வெளியேறியவர்களில் ஜாக்டோ - ஜியோ மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் பெருஞ்சித்தரனார், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலர் ஆர்.பாலசுப்பிரமணியன், பல்வேறு ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த சாஸ்தா, ரட்சநாதன், அறிவழகன், தாமோதரன் உள்ளிட்ட 7 பேரை போலீஸார் மீண்டும் கைதுசெய்தனர்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/filming-stops-due-to-corona-panic/", "date_download": "2020-07-08T08:47:00Z", "digest": "sha1:EKJOZGOGQLC6L76R3SRNFAZC4KZANBIN", "length": 6484, "nlines": 92, "source_domain": "www.mrchenews.com", "title": "கொரோனா பீதியால் படப்பிடிப்புகள் நிறுத்தம்! | Mr.Che Tamil News", "raw_content": "\n•புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் குழந்தை உள்பட 43 பேருக்கு கொரோனா\nகொரோனா பீதியால் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nஉலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தநிலையில் மேற்கு இந்திய சினிமா ஊழியர்களின் கூட்டமைப்பு, இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி இயக்குனர்கள் சங்கம் மற்றும் பல்வேறு திரைப்பட அமைப்புகளின் பிரதிநிதிகள் நேற்று மும்பையில் கூடி கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தினர்.\nஇந்த ஆலோசனையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வருகிற 19-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை அனைத்து திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் வலைதள தொடர் படப்பிடிப்புகளை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.\nஇது குறித்து இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி இயக்குனர்கள் சங்க தலைவர் அசோக் பண்டித் கூறியதாவது:- கொரோனா வைரசை சமாளிப்பது குறித்து திரைப்பட மற்றும் பொழுதுபோக்கு துறையின் முக்கிய அமைப்புகள் கூடி ஆலோசனை நடத்தினோம். நீண்ட விவாதத்திற்கு பிறகு வருகிற 19-ந்தேதி முதல் 31-ந் தேதி வரை அனைத்து படப்பிடிப்புகளையும் நிறுத்தும் முடிவுக்கு வந்துள்ளோம்.\nவெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் படப்பிடிப்பில் உள்ளவர்கள் நாடு திரும்புவதற்காகவே 19-ந்தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து சங்கங்கள் கூட்டாக இந்த முடிவை எடுத்துள்ளன.\nஎங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..\n6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 48 எம்.பி…\nகரோனா வைரஸ் எதிரொலி-சாம்சங் உற்பத்த…\nஐ.ஒ.எஸ். தளத்தில் புதிய பாதுகாப்பு …\nவிரைவில் ஸ்மார்ட் டி.வி அறிமுகம் செ…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/854825.html", "date_download": "2020-07-08T08:40:49Z", "digest": "sha1:HQBTXSFL6R6NNHEMJ5UED3KM5BDWTJDY", "length": 7932, "nlines": 59, "source_domain": "www.tamilcnn.lk", "title": "கொட்டகலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு 09.07.2019 அன்று சபை தலைவர் ராஜமணி பிரசாத் தலைமையில் இடம்பெற்றது.", "raw_content": "\nகொட்டகலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு 09.07.2019 அன்று சபை தலைவர் ராஜமணி பிரசாத் தலைமையில் இடம்பெற்றது.\nJuly 9th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nகொட்டகலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு 09.07.2019 அன்று சபை தலைவர் ராஜமணி பிரசாத் தலைமையில் இடம்பெற்றது.\nஇதன் போது மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியால், மானிய அடிப்படையில் நாள் ஒன்றுக்கு 50 ரூபா பெற்று கொடுக்கப்படுவதாக கூறப்பட்ட 50 ரூபாவினை காலம் தாழ்தாது உடனடியாக பெற்று கொடுப்பதற்கு அரசாங்கத்தில் அங்கம் வைக்கின்ற அமைச்சர்கள் முன்வர வேண்டும் என வலியுறுத்தி கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் மற்றும் இ. தொ. கா. உறுப்பினர்கள் கருப்பு பட்டி அணிந்து சபைக்குள் பிரவேசித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nதோட்ட தொழிலாளர்களுக்கு எமது தலைவரினால் பெற்று கொடுக்கபட்ட சம்பளம் போதாது என கூறி நாள் ஒன்றுக்கு 50 ரூபாவினை பெற்று தருவதாக கூறியவர்கள் இதுவரையிலும் பெற்று கொடுக்கவில்லை எனவே வாக்குறுதி வழங்கியவாறு பெற்று கொடுக்க வேண்டும் என சபை தலைவர் ராஜமணி பிரசாத் தெரிவித்தார்.\nதோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் சபையில் கலந்துரையாடபட்டதில் சபையில் வாக்குவாதம் ஏற்பட்டது.\nஇ.தொ.கா. ஆயிரம் ரூபா கோரிக்கையை முன்வைத்தது உண்மை. ஆனால் இறுதியில் 750 ரூபாவினை பெற்று கொடுத்துள்ளதாக இ.தொ.கா. உறுப்பினர்கள் தெரிவித்தனர்\nஇதேவேளை தமது தலைவர் கூறியபடி வெகுவிரைவில் 50 ரூபாவினை அமைச்சர் திகாம்பரம் பெற்று கொடுப்பார் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.\nசுன்னாகம் பெற்றோல் செற்றில் தேர்தல் பரப்புரை; பொலீஸ் உடந்தை ஆட்சிமாறினால் தூக்குவோம் என மிரட்டப்பட்ட தேர்தல் அதிகாரி\nவாக்குச் சீட்டு இல்லாமல் வாக்களிக்கலாம் – பதிவை சரிபார்க்கும் இணையத்தளம் இதோ..\nகோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை: திட்டமிட்ட சதி – வர்த்தக அமைச்சர் அறிவிப்பு\nமொத்த தேர்தல் செலவு 5,500 மில்லியன் ரூபாய் – வேட்பாளர்களின் செலவு 10,000 மில்லியன் ரூபாய் – முழு விபரம்\nநாட்டு மக்களிடம் பிரதமர் ரணில் வேண்டுகோள்\n – நல்லை ஆதீன முதல்வர்\nயாழ் மாநகர வாகனங்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட வாகனத் தரிப்பிடம் முதல்வரால் ஆனல்ட் அவர்களினால் கையளிப்பு\nதேர்தல் பணியாளர்கள் 50 பேர் வைத்தியசாலையில்\nசுன்னாகம் பெற்றோல் செற்றில் தேர்தல் பரப்புரை; பொலீஸ் உடந்தை ஆட்சிமாறினால் தூக்குவோம் என மிரட்டப்பட்ட தேர்தல் அதிகாரி\nவாக்குச் சீட்டு இல்லாமல் வாக்களிக்கலாம் – பதிவை சரிபார்க்கும் இணையத்தளம் இதோ..\nகோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை: திட்டமிட்ட சதி – வர்த்தக அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/1595-ange-malai-mayakkam-tamil-songs-lyrics", "date_download": "2020-07-08T07:49:55Z", "digest": "sha1:7N64IA4ZASULWOR4MIO6ZCTINGMDCJON", "length": 6268, "nlines": 124, "source_domain": "www.tamilpaa.com", "title": "Ange Malai Mayakkam songs lyrics from Ooty Varai Uravu tamil movie", "raw_content": "\nஅங்கே மாலை மயக்கம் யாருக்காக\nஇங்கே மயங்கும் இரண்டு பேருக்காக\nஇது நாளை வரும் என்று காத்திருந்தால்\nஅங்கே மாலை மயக்கம் யாருக்காக\nஇங்கே மயங்கும் இரண்டு பேருக்காக\nஇது நாளை வரும் என்று காத்திருந்தால்\nஆடச் சொல்வது தேன் மலர் நூறு\nஅருந்தச் சொல்வது மாங்கனிச் சாறு\nஆடச் சொல்வது தேன் மலர் நூறு\nஅருந்தச் சொல்வது மாங்கனிச் சாறு\nகூடச் சொல்வது காவிரி ஆறு\nகொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு\nகூடச் சொல்வது காவிரி ஆறு\nகொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு\nஅங்கே மாலை மயக்கம் யாருக்காக\nஇங்கே மயங்கும் இரண்டு பேருக்காக\nஇது நாளை வரும் என்று காத்திருந்தால்\nகேட்டுக் கொள்வது காதலில் இனிமை\nகேட்டால் தருவது காதலி கடமை\nகேட்டுக் கொள்வது காதலில் இனிமை\nகேட்டால் தருவது காதலி கடமை\nஇன்பம் என்பது இருவரின் உரிமை\nயார் கேட்டாலும் இளமைக்குப் பெருமை\nஇன்பம் என்பது இருவரின் உரிமை\nயார் கேட்டாலும் இளமைக்குப் பெருமை\nஅங்கே மாலை மயக்கம் யாருக்காக\nஇங்கே மயங்கும் இரண்டு பேருக்காக\nஇது நாளை வரும் என்று காத்திருந்தால்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nYaarodum Pesakkoodathu (யாரோடும் பேசக் கூடாது)\nAnge Malai Mayakkam (அங்கே மாலை மயக்கம்)\nPudhu Nadagathil (புது நாடகத்தில் ஒரு)\nHappy Indru Mudhal (இன்று முதல் ஹேப்பி)\nPoo Malaiyil (பூமாலையில் ஓர்)\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\nStreet Dancer 3D (ஸ்ட்ரீட் டான்ஸ்சர்)\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tmmk.in/2016/02/29/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8/", "date_download": "2020-07-08T08:41:23Z", "digest": "sha1:FXLDFNSNEUWZSOSM5C5CVONUH7X5KZUP", "length": 17094, "nlines": 170, "source_domain": "www.tmmk.in", "title": "தமுமுகவில் மீண்டும் இணைந்த சொந்தங்கள்... | Tamilnadu Muslim Munnetra Kazhagam (TMMK) Official Website", "raw_content": "\nவேலூர் நடுப்பேட்டையில் இறந்தவரின் உடலை அவரின் மத முறைப்படி அடக்கம் செய்த தமுமுக\nகொரோனா தொற்றால் உயிரிழந்த பரமசிவம் என்ற சகோதரரை நல்லடக்கம் செய்த திருவாருர் மாவட்ட தமுமுக-மமக மனிதநேயர்கள்\nகொரோனா தொற்றால் இறந்த முதியவரை அடக்கம் செய்த மதுரை தெற்கு மாவட்ட தமுமுகவினர்\nகொரோனா தொற்றால் இறந்த சகோதரியை அடக்கம் செய்த செங்கல்பட்டு வடக்கு தமுமுகவினர்\nபேர்ணாம்பட்டில் நோய் தொற்றால் இறந்தவர் உடலை அடக்கம் செய்த தமுமுக\nஉடன்குடி நகரத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய தமுமுக\nஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனைக்கு சுமார் 35000 ரூபாய் மதிப்புள்ள பழங்கள் மற்றும் முட்டைகள் வழங்கிய தமுமுக\nமுன்னணி மகப்பேறு மருத்துவரின் இறுதிச் சடங்கிற்கு உதவிய தமுமுக-மமக தன்னார்வலர்கள் குழு\nகொரோன தொற்றால் உயிரிழந்த சகோதரரின் உடலை அடக்கம் செய்த திருச்சி தமுமுக\nதஞ்சையில் மருத்துவர் ஒருவர் நோய் தொற்றால் இறந்து விட்டார் அவரது உடலை அடக்கம் செய்த தமுமுக\nHome/செய்திகள்/தமுமுகவில் மீண்டும் இணைந்த சொந்தங்கள்…\nதமுமுகவில் மீண்டும் இணைந்த சொந்தங்கள்…\nTmmk HQ February 29, 2016\tசெய்திகள், தலைமை அறிவிப்புகள், பத்திரிக்கை அறிக்கைகள் 2 Comments 213 Views\nதமுமுகவில் மீண்டும் இணைந்த சொந்தங்கள்…\n(மதமுமுக மாநில அளவில் கலைக்கப்பட்டது)\nவழக்கறிஞர் காஞ்சி ஜெய்னுலாபுதீன், செங்கல்பட்டு பாஷா, காரைக்கால் யூசுப் எஸ்.பி. புளியங்குடி செய்யிது அலி, ஆகியோர்களை மாநில ஒருங்கினைப்பாளர்களாகக் கொண்டு செயல்பட்டு வந்த மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் என்ற அமைப்பு கலைக்கப்பட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமையகத்தில், தலைமைகழக நிர்வாகிகள் முன்னிலையில் தமுமுகவில் இணைக்கப்பட்டது.\nமேற்கண்ட ஒருங்கிணைப்பாளர்களுடன் மாவட்ட நிர்வாகிகள், கிளைகழக நிர்வாகிகள், அனைவரும் இணைப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.\nஅன்பும், உற்சாகமும் அலைகளாக பொங்கிய இந்த இணைப்பு நிகழ்ச்சி அனைவருக்கும் புத்துணர்ச்சியை தந்தது.\nPrevious இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்\nNext முஸ்லிம்கள் உள்ளிட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும்\nமுன்னணி மகப்பேறு மருத்துவரின் இறுதிச் சடங்கிற்கு உதவிய தமுமுக-மமக தன்னார்வலர்கள் குழு\nதமிழகத்தில் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் நியமனம் பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது அறிவிப்பு\nம ம க தென் சென்னை மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஹஸன் இப்ராஹீம் நம்மை விட்டுப் பிரிந்தார்\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் செய்தி.\nதமுமுகவில் மீண்டும் இணைந்த சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்\nதமுமுகவில் மீண்டும் இணைந்த சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்\nமக்கள் உரிமை இந்த வார இதழில்…\nதமுமுக மமக சேவை குழு\nஇப்போது நமது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nவேலூர் நடுப்பேட்டையில் இறந்தவரின் உடலை அவரின் மத முறைப்படி அடக்கம் செய்த தமுமுக\nகொரோனா தொற்றால் உயிரிழந்த பரமசிவம் என்ற சகோதரரை நல்லடக்கம் செய்த திருவாருர் மாவட்ட தமுமுக-மமக மனிதநேயர்கள்\nகொரோனா தொற்றால் இறந்த முதியவரை அடக்கம் செய்த மதுரை தெற்கு மாவட்ட தமுமுகவினர்\nகொரோனா தொற்றால் இறந்த சகோதரியை அடக்கம் செய்த செங்கல்பட்டு வடக்கு தமுமுகவினர்\nபேர்ணாம்பட்டில் நோய் தொற்றால் இறந்தவர் உடலை அடக்கம் செய்த தமுமுக\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அர���ு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nதமிழ்நாட்டில் தடுப்பு முகாமில் 129 வெளிநாட்டு முஸ்லிம்களை வதைக்கும் எடப்பாடி அரசு; தமிழக அரசின் மனிதஉரிமை மீறலுக்கு சவுக்கடி கொடுக்கும் தி வையர் இதழ்\nகாவல்துறை சித்ரவதையால் தந்தை, மகன் மரணம் : சாத்தான்குளம் காவல்நிலைய அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய மமக வலியுறுத்தல்\nM.A.MOHAMED ALI: 04/06/2020 பெங்களூர் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹூ . பேராசிரி...\nSyed Abdul Kader: மாஷா அல்லாஹ்.... பொருத்தமான டேக் களை இட்டு பதிவு செய்தால், பின்னாட்களில் வரலாற்ற...\nMubarak: நல்ல முடிவு வாழ்த்துக் கள்...\nShajahan: தமுமுகவில் மீண்டும் இணைந்த சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்\nShajahan: தமுமுகவில் மீண்டும் இணைந்த சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் உரிமை வார இதழ்\nவேலூர் நடுப்பேட்டையில் இறந்தவரின் உடலை அவரின் மத முறைப்படி அடக்கம் செய்த தமுமுக\nகொரோனா தொற்றால் உயிரிழந்த பரமசிவம் என்ற சகோதரரை நல்லடக்கம் செய்த திருவாருர் மாவட்ட தமுமுக-மமக மனிதநேயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1151835.html", "date_download": "2020-07-08T06:29:11Z", "digest": "sha1:PUKSH7AIYPVKU3GN7JXEV2DNPRUPN2ZM", "length": 12322, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "சுவிட்சர்லாந்துக்கு இன்னும் அதிக பொலிசார் தேவை: பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nசுவிட்சர்லாந்துக்கு இன்னும் அதிக பொலிசார் தேவை: பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு..\nசுவிட்சர்லாந்துக்கு இன்னும் அதிக பொலிசார் தேவை: பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு..\nசுவிட்சர்லாந்துக்கு இன்னும் அதிக பொலிசார் தேவைப்படுவதாகவும் அதனால் குறைந்தபட்சம் 2000 பொலிசாராவது தேர்வு செய்யப்படவேண்டும் என்றும் பொலிஸ் மற்றும் நீதித்துறை மாநாட்டிற்கு தலைமையேற்ற Pierre Maudet தெரிவித்துள்ளார்.\nஇணையதள குற்றங்கள் மற்றும் உலக பொருளாதார மாநாடு போன்ற பெரிய நிகழ்வுகள் நடைபெறுவதால் இது மிகவும் அத்தியாவசியமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.\nபல ஐரோப்பிய நாடுகளில் இருப்பதைக் காட்டிலும் சுவிட்சர்லாந்தில் பொலிசாரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.ஐரோப்பாவில் 277 பேருக்கு ஒரு பொலிசார் இருக்கும் நிலையில் சுவிட்சர்லாந்தில் 455 பேருக்கு ஒரு பொலிசார் உள்ளனர்.\nஅதாவது பொலிசாரின் எண்ணிக்கை 10 சதவிகித்திலிருந்து 15 சதவிகிதமாக அதிகரிக்கப்பட வேண்டும்.வேறு வகையில் சொல்ல வேண்டுமானால், இன்னும் 2000 பேர் பொலிஸ் வேலையில் சேர்க்கப்பட வேண்டும்.\nஒரு தேசிய பொலிஸ் படை இருக்குமானால், முக்கிய நிகழ்வுகள் ஏதேனும் நடக்கும் பட்சத்தில் அதிலிருந்து தேவைக்கேற்ப பொலிசாரை பயன்படுத்திக் கொள்ளலாம் அன்றும் அவர் தெரிவித்தார்.\nஇணைய குற்றங்கள், தீவிரவாதம் ஆகியவை பெரிய பிரச்சனைகளாக உள்ளதால் சுவிட்சர்லாந்து அவற்றை எதிர்கொள்ளும் அளவில் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஜெனிவா அரசியல்வாதியும் வழக்கறிஞருமான Pierre Maudet (40), பொலிஸ் மற்றும் நீதித்துறை மாநாட்டிற்கு தலைவராக பொறுப்பேற்றுள்ளார்\nசுவிட்சர்லாந்தில் வரவிருக்கும் தடை உத்தரவு\nகூவி கூவி ஏலத்தில் விற்கப்படும் மணப்பெண்கள்: பேரம் பேசி வாங்கி செல்லும் ஆண்கள்..\nதேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கை\nமேலும் 4 கடற்படையினர் பூரண குணம்\nதுபாய் அரசு பஸ்களில் முதல் முறையாக பெண் டிரைவர்கள் அறிமுகம்..\nஜப்பானில் கனமழை எதிரொலி : ஹோப் விண்கலம் செவ்வாய் கிரகத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில்…\nசிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் போலீசுக்கு 7 மாதம் சிறை..\n5 லட்சத்து 40 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..\nஅமெரிக்காவில் மட்டும் 30 லட்சம் பேருக்கு கொரோனா – அப்டேட்ஸ்..\nஇந்தோனேசியா, சிங்கப்பூரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்..\nசீனாவின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த அனுமதித்தது ஏன் -மத்திய அரசுக்கு ராகுல் காந்தி…\nதேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கை\nமேலும் 4 கடற்படையினர் பூரண குணம்\nதுபாய் அரசு பஸ்களில் முதல் முறையாக பெண் டிரைவர்கள் அறிமுகம்..\nஜப்பானில் கனமழை எதிரொலி : ஹோப் விண்கலம் செவ்வாய் கிரகத்திற்கு…\nசிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் போலீசுக்கு 7 மாதம் சிறை..\n5 லட்சத்து 40 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..\nஅமெரிக்காவில் மட்டும் 30 லட்சம் பேருக்கு கொரோனா –…\nஇந்தோனேசியா, சிங்கப்பூரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்..\nசீனாவின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த அனுமதித்தது ஏன்\nஇந்திய ஐ.டி. நிறுவனங்களை அமெரிக்காவின் எச்1பி விசா நிறுத்தம்…\nதங்கக் கடத��தல் விவகாரம்- கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர்…\nஇதுவரை 2084 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\nஉரும்பிராய் பகுதியில் இளைஞர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது\nதேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கை\nமேலும் 4 கடற்படையினர் பூரண குணம்\nதுபாய் அரசு பஸ்களில் முதல் முறையாக பெண் டிரைவர்கள் அறிமுகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/jonny-bairstow-lightening-fast-stumping-reminds-ms-dhoni-pxwssl", "date_download": "2020-07-08T08:55:49Z", "digest": "sha1:PRF2TJWG7LATYDULKVNF6OW7ZU7SEJS6", "length": 10952, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மின்னல்வேக ஸ்டம்பிங்கின் மூலம் தோனியை கண்முன் கொண்டுவந்த பேர்ஸ்டோ.. வீடியோ", "raw_content": "\nமின்னல்வேக ஸ்டம்பிங்கின் மூலம் தோனியை கண்முன் கொண்டுவந்த பேர்ஸ்டோ.. வீடியோ\nஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில், மின்னல்வேக ஸ்டம்பிங்கின் மூலம் தோனியை அப்படியே கண்முன் கொண்டுவந்தார் பேர்ஸ்டோ.\nஆஷஸ் தொடரின் கடைசி போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் 2-2 என சமனடைந்தது.\nஆஷஸ் தொடரின் கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, 297 ரன்களையும் இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 225 ரன்களையும் எடுத்தன.\n69 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் டென்லியின் பொறுப்பான பேட்டிங்(94 ரன்கள்), பென் ஸ்டோக்ஸின் அரைசதம் ஆகியவற்றால் இரண்டாவது இன்னிங்ஸில் 329 ரன்களை குவித்த இங்கிலாந்து அணி, 398 ரன்கள் முன்னிலை பெற்றது.\n399 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணியில், இந்த இன்னிங்ஸில் ஸ்மித் 23 ரன்களில் அவுட்டாக, மேத்யூ வேட் அபாரமாக ஆடி சதமடித்தார். வேட் மட்டுமே நன்றாக ஆடினார். மற்ற யாருமே சரியாக ஆடாததால் அந்த அணி 264 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 135 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதையடுத்து ஆஷஸ் தொடர் 2-2 என சமன் அடைந்தது.\nஇந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் லபுஷேனின் விக்கெட்டை விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவின் உதவியுடன் வீழ்த்தினார் ஜாக் லீச். முக்கியமான இந்த இன்னிங்ஸில் லபுஷேன் வெறும் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். லீச் வீசிய பந்தை ஒரு ஸ்டெப் இறங்கிவந்து அடிக்க முயன்ற லபுஷேன், அந்த பந்தை அடிக்காமல் விட, அதை பிடித்து தோனி ஸ���டைலில் மின்னல்வேகத்தில் ஸ்டம்பிங் செய்தார் பேர்ஸ்டோ. பேர்ஸ்டோவின் இந்த மின்னல்வேக ஸ்டம்பிங், அப்படியே தோனியின் ஸ்டம்பிங்கை பார்த்தது போலவே இருந்தது. அந்த வீடியோ இதோ...\nஐசிசி தொடர்களை வெல்ல முடியாத இந்திய அணி.. முக்கியமான பிரச்னையை சுட்டிக்காட்டிய இங்கிலாந்து முன்னாள் கேப்டன்\nஐபிஎல்லை நடத்தும் போட்டியில் இணைந்த அடுத்த நாடு.. 3 நாடுகளுக்கு இடையே கடும் போட்டி\nநான் பண்ணேன் சேட்டை; பாண்டிங் தூக்கிட்டு வந்தாரு பேட்டை.. ஹர்பஜன் சிங் மரண பீதியடைந்த தரமான சம்பவம்\nஎன் கெரியரில் நான் பந்துவீசியதிலேயே அவருதான் தலைசிறந்த பேட்ஸ்மேன்.. வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் அதிரடி\nகிரிக்கெட் வீரரின் கார் மோதி முதியவர் பலியான சம்பவம்..\nஅஃப்ரிடிக்கு யார்கிட்டயாவது மூக்கு உடைபடலனா தூக்கமே வராது. இந்திய அணியை மட்டம்தட்டிய அஃப்ரிடிக்கு தக்க பதிலடி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nசீக்கிரம் வீடு வந்து சேருங்க... கொரோனா பாதித்த தங்கமணியை நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்..\nபெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு 30 கோடி நிதி.. முதலமைச்சர் பழனிச்சாமி அடுத்தடுத்த அதிரடி..\nஅஜித் பட வெற்றிக்காக விருந்து கொடுத்து அசத்திய தளபதி விஜய்.. பிரபல இயக்குனர் வெளியிட்ட உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/porsche/cayenne-coupe/brochures", "date_download": "2020-07-08T07:13:36Z", "digest": "sha1:QPU2GORCNCKF423GZNPLEIB73WXJ4F32", "length": 6645, "nlines": 171, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்ஸ்சி கேயின்னி கூப் ப்ரோச்சர் - இந்தியாவில் க்விட் ப்ரோச்சரை பிடிஎப்பில் பதிவிறக்கம் செய்யுங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand போர்ஸ்சி கேயின்னி கூப்\nமுகப்புநியூ கார்கள்போர்ஸ்சிபோர்ஸ்சி கேயின்னி கூப்ப்ரோச்சர்ஸ்\nபோர்ஸ்சி கேயின்னி கூப் கார் பிரசுரங்கள்\nbe the முதல் ஒன்இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\n2 போர்ஸ்சி கேயின்னி கூப் இன் சிற்றேடுகள்\nபோர்ஸ்சி கேயின்னி கூப் வி6\nபோர்ஸ்சி கேயின்னி கூப் வி6 டர்போ\nQ. போர்ஸ்சி கேயின்னி Coupe\n இல் Which ஒன் ஐஎஸ் best கார்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of போர்ஸ்சி கேயின்னி கூப்\nகேயின்னி கூப் வி6Currently Viewing\nகேயின்னி கூப் வி6 டர்போCurrently Viewing\nஎல்லா கேயின்னி கூப் வகைகள் ஐயும் காண்க\nகேயின்னி கூப் top மாடல்\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் மேலே 1 கோடி\nகேயின்னி கூப் on road விலை\nஎல்லா போர்ஸ்சி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/03160508/Thunder-showers-in-Western-Ghats-Meteorological-Center.vpf", "date_download": "2020-07-08T06:40:24Z", "digest": "sha1:TVA5HDYQ6PCRDJH3CYWSNUT74S7OUAMY", "length": 9060, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thunder showers in Western Ghats Meteorological Center || மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு + \"||\" + Thunder showers in Western Ghats Meteorological Center\nமேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவெப்பச் சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,\nதமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.\nகடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை விவரம்: (செண்டிமீட்டரில்)\nதேவலா (நீலகிரி) 9, சித்தார் (கன்னியாகுமரி) 8 பெருஞ்சானி (கன்னியாகுமரி) புத்தன் அணைக்கட்டு (கன்னியாகுமரி) தலா 6, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) சிவலோகம் (கன்னியாகுமரி) நாவலூர் (திருச்சிராப்பள்ளி) தலா 5.\n1. சமூக பரவலாக மாறவில்லை தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் உள்ளது ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இல்லை எடப்பாடி பழனிசாமி பேட்டி\n2. சாத்தான்குளம் தந்தை - மகன் மரணம் சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு அனுமதி தமிழக அரசு தகவல்\n3. தமிழகத்தில் கொரோனா பாதிப்பை விட குணம் அடைபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு சென்னையில் தொற்று படிப்படியாக குறைகிறது\n4. லடாக் எல்லையில் இருந்து தொடர்ந்து வெளியேறும் சீன ராணுவம் கூடாரங்களையும் அகற்றினர்\n5. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக குறைவு புள்ளி விவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு\n1. சென்னையில் மீண்டும் பெருவெள்ளம்; மெரினா கடற்கரை காணமால் போகும் ஐஐடி ஆய்வு எச்சரிக்கை\n2. ஒரே நாளில் கொரோனாவை குணமாக்கும் மூலிகை மைசூர்பா; ஒரு நாளைக்கு நான்கு துண்டுகள் சாப்பிட வேண்டும்...\n3. தமிழகத்தில் இன்று 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்\n4. தமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்\n5. சென்னை கிண்டியில் ரூ.127 கோடி மதிப்பில் கொரோனா சிறப்பு மருத்துவமனை - முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/71717/", "date_download": "2020-07-08T09:13:28Z", "digest": "sha1:Y7QNM7KQLV53SXQ7R5VGPGT3M324BP4N", "length": 27759, "nlines": 143, "source_domain": "www.jeyamohan.in", "title": "சூரியதிசைப் பயணம் – 7 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு பயணம் சூரியதிசைப் பயணம் – 7\nசூரியதிசைப் பயணம் – 7\nமறுநாள் காலை ஆறரை மணிக்கு எழுந்து டீ குடிக்கச் செ���்றோம். மாஜிலி எட்டு மணிக்கே விழித்தெழும். முக்கியமான காரணம் சமீப காலம் வரை நீடித்த உல்ஃபா கலவரம், அஸ்ஸாமில் நிரந்தரமான பீதியை நிலைநிறுத்தி வணிகம் தொழில் அனைத்தையுமே பக்கவாதம் வந்து படுக்கச்செய்துவிட்டது. மெல்ல மெல்லத்தான் அஸ்ஸாம் மீண்டுவருகிறது. ஒரு சிறிய கடையில் டீ இருந்தது. அதை குடிக்க ஒரு கிடா வாசலில் காத்திருந்தது. டீ குடித்து அதற்கும் ஏதாவது வாங்கிக்கொடுக்கவேண்டும் என்பது அங்கே வழக்கம் என அது நிறுவியிருந்தது.\nமாஜிலியில் 144 கிராமங்கள் உள்ளன. மிசிங் என்ற அருணாசலபிரதேசத்து பழங்குடிகளே இங்கு அதிகம். மஞ்சள் கலந்த செம்பு நிறமும் மங்கோலிய முகமும் கொண்டவர்கள். யானைப்புல்லையும் மூங்கிலையும் கொண்டு கட்டப்பட்டு களிமண் பூசப்பட்ட சுவர்கள் கொண்ட சிறிய வீடுகள். இங்குள்ள வீடுகளெல்லாமே தூண்கள் மேல் கட்டப்பட்டவை.\nஇந்த ஊர் பெண்கள் ஜாக்கெட் அணிந்து மேலே நம்மூரில் பெண்கள் குளிக்கையில் கட்டுவதுபோல மார்பின்மேல் துணியை கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.. மரங்களில் குடைந்த சிறிய படகுகளை பயன்படுத்துகிறார்கள். அவை பல இடங்களில் சேற்றில் நின்றன. ஏனென்றால் இது இங்கே கோடைகாலம். பிரம்மபுத்திரா பாதியாக குறைந்துவிட்டிருக்கிறது.\nமாஜிலி மிக வளமான மண். முழுக்கமுழுக்க வண்டல். ஆகவே இங்கே விவசாயம் செழித்தது. பல்லாயிரம் பேர் வந்து குடியேறினர். 16-ஆம் நூற்றாண்டில் இங்கே ஸ்ரீமந்த சங்கரதேவர் என்ற துறவி வந்து தங்கி ஒரு மடத்தை அமைத்தார். சங்கரதேவர் என பெயர் இருந்தாலும் அவர் ஒரு வைணவர். அவரும் அவருடைய முதல் மாணவரான மாதவதேவரும் அமைத்த மடங்கள் சத்ராக்கள் எனப்படுகின்றன. அவை புத்தமதத்தின் மடாலயங்களின் பாணியில் அமைந்தவை. இளமையிலேயே இளைஞர்களை தங்கவைத்து வைணவக்கல்வி அளித்து நாடெங்கும் அனுப்புகிறார்கள். அவர்கள் துறவிகளாக இருக்கவேண்டும், விரும்பும்போது மணம் செய்துகொள்ளலாம்.\nஇன்று அறுபதுக்கும் மேற்பட்ட சத்திரங்கள் உள்ளன. இந்தநிலம் முழுக்கமுழுக்க வைணவர்களால் ஆனது. இன்றும் செழித்துள்ள மிக விரிவான ஒரு நவ வைணவப்பண்பாடு இங்குள்ளது. சங்கரதேவர் புஷ்டிமார்க்க மரபிலிருந்து வந்தவர். ஆகவே கிருஷ்ணவழிபாடே முதன்மையாக இவர்களால் அனுசரிக்கப்படுகிறது. வைணவத்துறவிகள் மஞ்சள் ஆடை அணிகிறார்கள். இந்தவகையான ஒரு நவீன ��டாலய அமைப்பு இந்தியாவில் வேறெங்கும் வைணவத்திற்கு கிடையாது.. சமீபகாலமாக தீவிரமான கிறித்தவ மதமாற்றம் இங்கே நிகழ்ந்துவருகிறது. ஒரு கிராமம் கிறித்தவ கிராமமாக மாற்றப்பட்டுள்ளது.\nகாலையில் ஔனியாட்டி சத்ராவுக்கு சென்றோம். அதை ஒரு கட்டடத்தொகை என்று சொல்லலாம். தகரக்கூரைபோட்ட கட்டடங்கள் நடுவே சிறிய ஆலயம். அங்கே நாநூறு வைணவ மாணவர்கள் படிக்கிறார்கள். நிரஞ்சன் பத்கதேவர் என்பவரால் அமைக்கப்பட்ட சத்ரா இது. இதுவே மாஜிலியில் இன்றிருக்கும் சத்ராக்களில் மிகப்பெரியது. இன்று இங்கே 125 துறவிகள் இருக்கிறார்கள்.\nகாலையில் அங்குள்ள கோயில்களும் அருங்காட்சியகமும் திறக்கவில்லை. ஆகவே திரும்பி இன்னொரு மடாலயமான தக்கின்பத் சத்ரா சென்றோம். செல்லும் வழியில் இருபக்கமும் மிக விரிந்த வயல்வெளிகள். அறுவடை முடிந்து பொன்னிறமாக காலையொளியில் பனிப்புகை தவழக்கிடந்தன. கூழைக்கடாக்கள் நாரைகள் கொக்குகள் என பறவைக்கூட்டம். காரை முன்னால் செல்லும்படி ஆணையிட்டுவிட்டு நடந்தோம். காலைநடை உடலுக்குள் குருதியை இளவெம்மையுடன் ஓடச்செய்தது. காலையில் காட்சிகள் ஒவ்வொன்றும் புதியதாக துலங்கியிருந்தன.\nதக்கின்பத் சத்ரா சிறியது. பனமாலிதேப் [வனமாலிதேவர்] என்பவரால் அமைக்கப்பட்டது. இங்குள்ள எல்லா சத்ராக்களிலும் மீன் வளர்ப்பதற்கும் குளிப்பதற்கும் உரிய பெரிய குளங்கள் உள்ளன. நாங்கள் செல்லும்போது இருவர் அவற்றில் நீரை அள்ளி மேலே விட்டு குளித்துக்கொண்டிருந்தனர். ஒருவர் சிறிய படகில் நீரில் படர்ந்திருந்த கொடிப்பாசிகளை அள்ளிக்கொண்டிருந்தார்.\nஇந்தமடாலயங்களில் பொதுவாக சிற்பங்கள் என ஏதுமில்லை. கட்டடக்கலையும் பெரிதாக இல்லை. இங்குள்ள சிறப்பு என்பது ராசலீலா எனப்படும் பெரும் திருவிழா. அனைவரும் கிருஷ்ணனாகவும் ராதையாகவும் வேடமிட்டு ஆடிப்பாடி களிக்கும் மூன்றுநாள் திருவிழா இன்று பெரிய சுற்றுலாக்கவர்ச்சியாக உருவாகி வருகிறது.\nராசலீலாவின் மிகப்பெரிய அழகு என்பது முகமூடி நடனம். மாஜிலிக்கே உரிய தனிக்கலை என்றால் அதுதான். ஷாமாகுரி சத்ரா அருகே முகமூடிகள் செய்யும் ஒரு கலைகிராமம் உள்ளது என்றனர். விடுதிக்கு வந்து காலையுணவை உண்டுவிட்டு அதைப்பார்ப்பதற்காக சென்றோம். சுமார் ஐம்பது வீடுகள் கொண்டது இது. அஸ்ஸாமிய பாரம்பரிய மூங்கில் வீடுகள். ஆனால் அனைவருமே வசதியானவர்கள் என தெரிந்தது.\nஇப்போது அந்த கிராமம் ஹேமசந்திர கோஸ்வாமி என்பவரால் தலைமைதாங்கி நடத்தப்படுகிறது. அவர் முகமூடிகள் செய்வதிலும் அணிந்து ஆடுவதிலும் பெரும்புகழ்பெற்ற முதல்தரக் கலைஞர். அவரது மாணவரான அனந்த கலிதா என்ற இளைஞர்தான் முகமூடிகளை எடுத்துக் காட்டினார். பகாசுரன் போன்ற அரக்கர்கள், கருடன், மோகினி என விதவிதமான முகமூடிகள்.\nஇவை கண்களும் வாயும் அலகும் அசையக்கூடியவகையில் மூங்கிலாலும் புல்லாலும் செய்யப்பட்டு தாள் ஒட்டி மேலே வண்ணம் பூசப்பட்டவை. பழங்குடித்தன்மை கொண்ட முகமூடிகள். ஆனால் செவ்வியல்கலைகளுக்குரிய நுட்பங்கள் கொண்டவை. அம்முகமூடிகளை அணிந்துகொண்டு ஆடுவதும் அக்கலையின் ஒரு பகுதி. அனந்த கலிதா கருட முகமூடி அணிந்த போது பருந்தின் அசைவுகள் அவரில் கூடின. சட் சட் என தலை திருப்பினார். சிலிர்த்துக்கொண்டார். அரக்க முகமூடிகள் அணிந்தபோது கோழி சிலிர்ப்ப்து போல உடல் அசைய சிம்மம் போல கர்ஜனை செய்தார்.\nஆனால் அவரது பிரியமான வேடம் மோகினி. அசாமிய முகம் கொண்ட அழகி. அதை அணிந்து தன் கூந்தலை கையால் அளைந்தபடி ஓரக்கண்ணால் நோக்கியும் நெளிந்தும் வளைந்தும் அவர் நடந்தபோது சில கணங்களுக்குள் பேரழகி ஒருத்தியை நம் கற்பனை கண்டுவிடுகிறது.\nமுகமூடிகளுக்குரிய சிறப்பம்சம் என்னவென்றால் அவை ஒரு குறிப்பிட்ட உணர்ச்சிகர கணத்தில் உறைந்தவை என்பதே. முகம் மாறுவதுபோல அவை மாறுவதில்லை. அந்த உணர்ச்சியை உடலசைவுகள் மூலம் விரிவாக்கம் செய்தபடியே செல்லமுடியும். முகமூடி போட்டு ஆடும் கலை உலகம் முழுக்க உள்ளது. கேரளத்தில் தெய்யம் முகமூடி ஆட்டம்தான். ஆப்ரிக்க முகமூடிக்கலை உலகப்புகழ்பெற்றது. சீன முகமூடிக்கலையையும் நான் கண்டிருக்கிறேன். முகமூடி ஒரு சிற்பம். ஆனால் அதனுள் மனிதன் இருக்கிறான். ஆகவே உயிரூட்டப்பட்டது அது.\nமாலை நான்குமணிக்கு படகு போய்விடும். ஆகவே சாப்பிடாமலேயே விரைந்து கிளம்பிக்கொண்டிருந்த படகை பிடித்துவிட்டோம். படகுத்துறையின் புண்ணாக்குக் கேக்கை நாங்கள் மீண்டும் உண்ணவேண்டுமென விதி இருந்திருக்கிறது.\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 22\nசூரியதிசைப் பயணம் – 19 நிலம்\nசூரியதிசைப் பயணம் – 18 முகங்கள்\nசூரியதிசைப் பயணம் – 17\nசூரியதிசைப் பயணம் – 16\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 15\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/84362/", "date_download": "2020-07-08T08:33:23Z", "digest": "sha1:WEPH343IAH2MX2PWATZ3FIV2ULQKOMDF", "length": 32966, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "வளரும் வெறி | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு அரசியல் வளரும் வெறி\nசமஸ் வகாபியத்தைப்பற்றி எழுதிய இக்கட்டுரை தமிழ்ச்சூழலுக்கு மிகமிக முக்கியமான ஒன்று. சீராகவும் சமநிலையுடனும் ஒரு முக்கியமான பதிவைச் செய்திருக்கிறார்.\nச���ஸ் எழுதிய ஒரு கருத்துடன் பெரிதும் மாறுபடுகிறேன். தமிழக இஸ்லாமியர் பெரும்பாலும் வகாபியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது சரியல்ல. சென்ற பதினைந்தாண்டுக்காலத்தில் வஹாபிய அடிபப்டை கொண்ட தமுமுக, தௌஹீத் ஜமாத்,மனிதநேய மக்கள் கட்சி, பாப்புலர்ஃப்ரண்ட் ஆஃப் இண்டியா போன்ற அமைப்புகள் வலுவாக தமிழக இஸ்லாமியரிடம் வேரூன்றி அவர்களே கிட்டத்தட்ட இஸ்லாமியரின் அரசியல்பிரதிநிதிகள் என்னும் நிலை உருவாகிவிட்டிருக்கிறது.\nஇது தமிழகத்தில் மட்டுமல்ல, இதுவே இந்தியா முழுக்க உள்ளநிலை. ஒரேவகையான அமைப்புக்கள் இவை. மட்டுமல்ல, ஒன்றுடன் ஒன்று வலுவான தொடர்புகள் கொண்டவை. மையஒருங்கிணைப்பு கொண்டவை. மிகச்சிறப்பான நிதியாதாரம் கொண்டவை. விளைவாக மிதவாத இஸ்லாமிய அரசியல் என்பதே இல்லாமலாகிவிட்டிருக்கிறது.\nகேரளத்தில் முஸ்லீம்லீக் போன்ற கட்சிகள் தீவிரமான மதவெறிநோக்குள்ளவை. ஆனால் அவை அதிகாரத்தில் உள்ளன, அந்த ஒரே காரணத்தாலேயே அவை படிப்படியாக இறங்கிவந்து சற்றுச் சமரசநோக்குடன் இருந்தன. முஸ்லீம்லீக்கின் கல்வியமைச்சர் ஒரு இந்துக்கல்விநிலையத்தில் நடக்கும் விழாவுக்கு வரமுடியாது என்று சொல்லமுடியாதல்லவா ஆனால் சென்ற பத்தாண்டுகளில் அப்துல்நாசர் மதனி என்னும் பேரழிவுச்சக்தியால் உருவாக்கப்பட்ட வஹாபிய மதவெறி அவர்களையும் முழுமையான மதவெறியை நோக்கிச் செலுத்தியிருக்கிறது.\nகல்வியறிவும் இடதுசாரி அரசியலும் மேலேங்கிய கேரளத்தில்தான் பாடத்திட்டத்திலுள்ள கேள்வியை வினாத்தாளில் கேட்டமைக்காக ஒரு பேராசிரியரின் கைவெட்டி வீசப்பட்டது. அதை மதக்கடமையாகச் செய்தோம் என்று அறிவித்தனர் கல்வியறிவற்ற மதவெறியமைப்பின் இளைஞர்கள். அதற்கு எதிராக கண்டனம் தெரிவித்தாலே அது முற்போக்காக அல்லாமல் ஆகிவிடும் என அஞ்சி அமர்ந்திருந்தனர் அறிவுஜீவிகள்.\nதமிழகத்தில் இந்த வஹாபியக்கட்சிகள் உருவாகி ஆதிக்கம்பெற்று வளர்ந்து வந்ததை நாம் அனைவரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அவர்கள் முன்வைக்கும் ஒற்றைப்படையான மதவெறியை அறியாத ஒருவரேனும் இன்று தமிழ்நாட்டில் இருப்பார்கள் என நான் நம்பவில்லை. நாம் ஒய்யாரமாகப் பேசிக்கொண்டிருக்கும் இந்து- முஸ்லீம் மதஒற்றுமை எல்லாம் பொய்யாய் பழங்கதையாய் போய் நெடுநாட்களாகின்றன.\nகடைசியாக ஒரு இஸ்லாமிய தி���ுமணத்திற்கு நாம் எப்போது அழைக்கப்பட்டிருக்கிறோம் கடைசியாக நம் விழாக்களில் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்துகொண்டிருக்கிறார் கடைசியாக நம் விழாக்களில் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்துகொண்டிருக்கிறார் குடும்பநண்பர்களே காஃபிர்களை அழைக்கலாகாது என்று கட்டுப்பாடு உள்ளது, மன்னித்துவிடுங்கள் என்று நம்மிடம் கோரும் நிலை உருவாகியிருக்கிறது.\nநாம் அத்தை என்றும் மாமி என்றும் சித்தி என்றும் அழைத்த இஸ்லாமிய ஆச்சிகளின் பெண்களும் பேத்திகளும் நம் கண்ணெதிரே புர்க்கா போடத் தொடங்கிவிட்டிருக்கின்றனர். அவர்கள் நம் மகள்களுடன் சேர்ந்து ஒரு இடத்திற்குச் சென்றால் மறுநாளே வீட்டுக்கு மதவெறி அமைப்பின் உறுப்பினர்கள் வந்து எச்சரிக்கை அளிக்கிறார்கள். [என் சொந்த அனுபவம் இது]\nகல்லூரிகளில் பயிலவும் அரசுவேலைக்குச் செல்லவும் முஸ்லீம்பெண்களுக்கு நுண்ணிய தடையாக இந்த புர்க்கா உள்ளதை , பெண்ணுரிமை என நாம் சொல்வதை முழுமையாகவே இந்த வெறி அழித்துவிட்டிருப்பதை நாம் ஒவ்வொருவரும் அறிவோம். மிகமெல்லிதாகக்கூட இந்த ஒடுக்குமுறையை, நூறாண்டுக்கால முன்னேற்றங்கள் அனைத்தையும் கைவிட்டு திரும்பிச்செல்லும் போக்கை கண்டிக்க இங்கே எவரும் இல்லை. சொல்லப்போனால் புர்க்காபோடும் உரிமைக்காக முஸ்லீம் பெண்கள் போராடவேண்டும் என நம் முற்போக்கு, பெரியாரியச் சிந்தனையாளர்கள் மேடையில் முழங்கும்நிலை இன்றுள்ளது\nதமிழகத்தில் எந்தச்சிறுமூலையிலும் அனேகமாக ஒவ்வொருநாளும் இந்த வகாபியர்கள் ஒட்டிய சுவரொட்டிகள் கண்ணுக்குப்படுகின்றன. தமிழகத்தில் வஹாபியப்பிரச்சாரம் செய்யும் தொலைக்காட்சிகள் மட்டும் ஐந்துக்கும் மேல் உள்ளன. இத்தனை பொருள்பலமும் அரசியல்பலமும் பிரச்சாரபலமும் மரபார்ந்த இஸ்லாமியரிடம் இல்லை. அவர்களின் குரல் முழுமையாகவே அடக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எவ்வகையிலும் ஆதரவில்லை. அரசியல்கட்சிகள் இந்த வஹாபிய அமைப்புகளுடன் மாறிமாறிக் கூட்டணிவைக்கின்றன. அரசு அவர்களுடன் ஒத்துழைக்கிறது. முற்போக்கினர் அவர்களை கொண்டாடுகிறார்கள். சிற்றிதழ்முற்போக்கு அறிவுஜீவிகள் அவர்களை மேடையேற்றி அவர்களே இஸ்லாமியசமூகத்தின் ரட்சகர்கள் என்று கூவி மகிழ்கிறார்கள். வேறுவழியே இல்லாமல் இந்த கண்மூடித்தனமான மதவெறிக்குமுன் சாமானிய முஸ்லீம��� தள்ளிவிடப்படுகிறான்.\nதமிழக இஸ்லாமியப் பண்பாட்டின் பெருமைமிகுந்த காவியங்கள் அனைத்தும் சென்ற சில ஆண்டுகளில் பிரசுரிக்கப்பட முடியாதநிலை உருவாகியிருக்கிறது. அவற்றை வீடுவீடாகச் சென்று திரட்டிவந்து வீதியில் வைத்துக் கொளுத்துகிறார்கள். அவையனைத்துமே ஷிர்க் என்று அறிவுறுத்தப்படுகின்றன.\nஇவையெல்லாம் இஸ்லாமுக்குள் நிகழும் ‘மதச்சீர்திருத்தங்கள்’ மட்டுமே என்று வாதிடுவதற்கு ஒன்று நம்பமுடியாத அசட்டுத்தனமோ அல்லது துல்லியமான அயோக்கியத்தனமோதான் தேவை. இவை இஸ்லாமியரை பிற அனைவரையும் வெறுக்கக்கூடிய, ஆன்மீகத்திற்குப் பதிலாக சர்வதேசிய அரசியல்கனவு ஒன்றை மட்டுமே கொண்ட, உலகளாவ நிகழ்த்தப்படும் அனைத்துப்பேரழிவுகளையும் ஆதரிக்கிற ஒரு சமூகமாக மாற்றிக்கொண்டிருக்கின்றன.\nஅத்துடன் அது உறுதியாக இஸ்லாமியர்களின் உள்விவகாரம் அல்ல. என் இறைவனே ஒரே கடவுள் என நம்புவது வெறும்நம்பிக்கை அல்ல. அதுவே மதக்காழ்ப்பின் அடிப்படை. அது அன்றி அனைத்துமே பாவம் எனச் சொல்ல ஆரம்பிப்பது உச்சகட்ட மதவெறி. இத்தனைக்கும் அப்பால் இங்கே இன்னமும் தர்க்கா வழிபாடும் ஓரளவு இஸ்லாமியப் பாரம்பரியமும் இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் மக்களின் நம்பிக்கை, கூடவே அவை வைத்திருக்கும் சொத்துக்களும் அவற்றைப் பாதுகாப்பதற்கான குடும்ப அறக்கட்டளைகளும்தான்.\nகொள்கைப்படி பார்த்தால் இந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளின்முதல் எதிரிகள் இடதுசாரிகளும் நாத்திகர்களும்தான். உலகமெங்கும் அப்படித்தான். இவர்கள் அதிகாரத்துக்கு வந்த எங்கும் முதலில் ஒழிக்கப்படுபவர்களும் அவர்களே. ஆனால் இங்கே அவர்கள்தான் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் ஆதரவுசக்திகள், பிரச்சாரர்கள். இந்த சந்தர்ப்பவாதக்கூட்டு இருபக்கங்களும் எத்தனை அயோக்கியத்தனமாக இருக்கின்றன என்பதற்கான சான்று.\nஇந்த மாற்றத்திற்கு இந்துமதவெறிதான் காரணம், இது எதிர்வினைதான் என்றெல்லாம் இங்கே பசப்பும் அறிவுஜீவிகள் அனைவருக்குமே வரலாறு தெரியும். உலகளாவிய உண்மைநிலை தெரியும். இந்தியாவில் மட்டுமல்ல, மலேசியா இந்தோனேசியா போன்ற இஸ்லாமியப் பெரும்பான்மைநாடுகளில் கூட இங்கே எழுந்த அதேகாலகட்டத்தில்தான் வஹாபியம் எழுந்திருக்கிறது. அங்குள்ள அரசுகள் கடுமையான நடவடிக்கைகள் மூலம் அதைக் கட்டுப்படுத்தி���ந்தாலும் அவற்றைமீறி அது எழுந்து அங்குள்ள சமூகஒற்றுமை, பண்பாட்டுப்பாரம்பரியம் அனைத்துக்கும் எதிரான பெரும் விசையாக வளர்ந்து வந்துள்ளது.\nஇந்தியாவில் அதன் வளர்ச்சி கட்டற்றது. அதற்குக்காரணம் இங்கு அவர்கள் விலைக்கு வாங்கியிருக்கும் அறிவுஜீவி சமூகம்தான். இந்தியா முழுக்க அனைத்து மாநிலங்களிலும் இதுதான் நிகழ்கிறது. இலட்சிய இந்துமுஸ்லீம் உறவு இருந்த கேரளம் இன்று வகாபியத்தின் மடித்தொட்டில். வடகிழக்கு மாகாணங்கள் அனைத்தும் அதன்பிடியில் அமிழ்ந்துவிட்டிருக்கின்றன.\nஇங்கு அவர்கள் ஒருவகை அறிவுஜீவிக்கும்பலை தீனிபோட்டு வளர்த்துவந்துள்ளனர். அவர்கள் தங்களை நாத்திகர்கள் என்றும் இடதுசாரிகள் என்றும் சொல்லிக்கொள்வார்கள். ஆனால் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் மதவெறியை முற்போக்கானது என்று வாதிடுவார்கள். நாத்திகம் என்பது ஓரிறைவாதத்தை ஏற்பதே என்றுகூட சமீபத்தில் ஒருவர் எழுதியிருந்தார்.\nஇந்த அறிவுஜீவிகள் இந்த சர்வதேச மதவெறியின் ஆபத்தைச் சுட்டிக்காட்டுபவர்களை, இது அந்தமதத்தின் எளியமக்களை ஆக்டோபஸ் போல சுற்றிப்பிணைக்கிறது என்று விளக்குபவர்களை, மாற்றுமதவெறியர்கள் என முத்திரைகுத்தி அவர்களின் குரலை ஒழிக்க முனைவார்கள். இஸ்லாமிய சமூகத்திலிருந்தே மிதவாதக்குரல், ஜனநாயகக்குரல் எழுந்து வருமென்றால் அதை இந்துமதவெறிக்கோ ஏகாதிபத்தியத்திற்கோ விலைபோய்விட்டது என்று சித்தரிப்பார்கள்.\nஎவ்வகையிலும் எவரும் இந்த சர்வதேச அழிவுசக்தியை எதிர்க்காமலாக்குவதும் அதனால் விழுங்கப்படும் இஸ்லாமியச் சமூகம் அதற்குவெளியே சிந்திக்காமலாக்குவதுமே இந்த அறிவுஜீவிகளுக்கு இடப்பட்ட பணிகள். இவர்கள் இங்குள்ள அத்தனைமக்கள் மேலும் மெல்லமெல்ல விரித்துவரும் பேரழிவை நாம் இன்னமும் நன்கு உணரவில்லை. மிக எளிய சுயலாபங்களுக்காக இந்த போலிகள் ஒருதேசத்தை ,அதன் ஒட்டுமொத்த எதிர்காலத்தை பலிகொடுக்கிறார்கள்.\nசமஸின் கட்டுரை மிக மிதமான மொழியில், மிகமிக நட்பார்ந்த தொனியில் சுட்டிக்காட்டும் இந்த உண்மையை உடனே இதுமதவெறி என்று முத்திரைகுத்தி கூச்சலிட கூலிப்படை களமிறங்குமென நினைக்கிறேன். தங்களை முற்போக்காகக் காட்டிக்கொள்ள சிறந்தவழி இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஆதரிப்பதே என நம்பும் ஒரு பெருங்கூட்டம் இங்குள்ளது. அவர்களும் ஆ��ரவுப்படையென களமிறங்குவார்கள்\nஉண்மை வெல்லும். ஆனால் பலசமயம் பேரழிவுகளுக்குப்பின்னரே அது வெல்கிறது.\nமுந்தைய கட்டுரை’புதியவிதி’ இதழில் இருந்து…\nஅனிதா அக்னிஹோத்ரி,மதுபால் கதைகள் -கடிதம்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 31\nபன்னாலால் பட்டேலின் 'வாழ்க்கை ஒரு நாடகம்'\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 21\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/9343/", "date_download": "2020-07-08T08:21:05Z", "digest": "sha1:KWSWLU2U43AQS4X42LCRBC36XCZPSIFD", "length": 35279, "nlines": 149, "source_domain": "www.jeyamohan.in", "title": "திருச்சீரலைவாய் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nபித்துக்குளி முருகதாஸை நினைக்காமல் செந்தூரை நினைக்க முடியவில்லை. அலைவாய் அமர்ந்த பெருமாளை அவர் பாடிய பஜனைகள் ஒருகாலத்தில் பலமுறை கேட்டவை. த்ருச்செந்தூர் கிளம்புவதற்கு முன்னர் அந்த குறுவட்டை எடுத்து மீண்டும் கேட்டேன். நண்பர் செல்வேந்திரன் திருக்குறளரசியை மணக்கும் நாள். நவம்பர் பதினெட்டாம் தேதி காலை நான்குமணிக்கு எழுந்து ஐந்துக்கு பேருந்தில் ஏறி கிளம்பினேன்.\nவள்ளியூர்வரை தூங்கினேன். அதன்பின் விடிய ஆரம்பித்த கிராமங்கள் வழியாக சென்றேன். சாத்தாங்குளத்தில் டீக்கடைகளில் சீர்காழியும் ஈஸ்வரியும் போட்டிப்பாடல் ஆரம்பித்திருந்தார்கள். இருபுறமும் முள்வயல்கள் நிறைந்த செந்தேரிக்காடு. அப்பால் அலையுறுமும் கடல். மீண்டும் கொஞ்சம் தூங்கி விழித்தபோது செந்தூர்.\nவசந்தகுமாரும் உடுமலை டாட் காம் சிதம்பரமும் வந்து அங்கே திலகா லாட்ஜ் என்ற விடுதியில் தங்கியிருந்தார்கள். நானும் அங்கே சென்று சேர்ந்தேன். தேவதேவனும் வந்திருந்தார். எட்டு மணிக்கு கோயிலுக்குக் கிளம்பினோம். முந்தையநாள் மழையில் திருச்செந்தூர் சாலைகள் ஊறிக்கொதகொதவென்று கிடந்தன. முகூர்த்தநாளாகையால் எங்கும் கால்கள் மிதிமிதித்து சென்றுகொண்டே இருந்தன.\nகோயிலுக்குள் நல்ல கூட்டம். செல்வேந்திரனையும் திருக்குறளரசியையும் தரிசனத்துக்கு பாய்ந்துசெல்லும் வழியில் சந்தித்தோம். நாங்கள் வரிசையில் நின்று பிராகாரத்துக்குள் புகுந்து பாலங்களில் ஏறி இறங்கி ஈட்டிமரக்காட்டு இறைவனை தரிசனம் செய்து வெளியே வந்தோம். மழை கொட்டிக்கொண்டே இருந்தது. கோயிலுக்குள் சில கூரைத்திறப்புகள் வழியாக நீர் ஓசையுடன் கொட்டி ஓடைகள் வழியாக வெளியேறிக்கொண்டே இருந்தது. அருவிகள் கொட்டு மலைக்குகைக்குள் இருக்கும் உணர்ச்சி\nஎங்கும் கூட்டம். பல திருமணங்கள். மலையாளப்படம் ஒன்றில் குருவாயுரில் கல்யானாச்சந்தடியில் மாற்றி தாலிகட்டுவார்கள். அதை குருவாயூரப்பன் அருள் என எண்ணி சமாதானம் கொள்வார்கள். அதை நினைத்துக்கொண்டேன். மகிழ்ச்சியும் பதற்றமும் கலந்து நெரித்த மக்கள்திரளுக்குள் நிற்பது ஒரு நிறைவைத்தான் அளித்தது\nவெளியே வந்து கடலைப்பார்த்துக்கொண்டு சுற்றுவழியில் நின்றோம். மழையில் மூடிய கடல் இளம்பச்சை நிறமாக அலையற்று கிடந்தது. அந்த மழையிலும் பலர் கடலில் குளித்தார்கள். சிலர் மழைநீர் கொட்டும் ஜலதாரையில் குளித்தார்கள். யானைப்பிண்டம் மழைநீரில் கரைய அதில் காலை வைத்துக்கொண்டிருந்தாள் ஒரு அம்மாள். பித்தவெடிப்புக்கு நல்லது என்று நம்பிக்கை.\nமழை ஓய்ந்ததும் நடந்து வாணியர் மண்டபம் வந்தோம். அங்கே கலாப்ரியாவை பார்த்தோம். பேசிக்கொண்டிருக்கும்போது மாதவராஜ் மற்றும் அவரது வலைப்பூத்தோழர்கள் வந்தார்கள். மாதவராஜை நான் நேரில் பார்த்ததில்லை. தமிழ்ச்செல்வனும் சு வெங்கடேசனும் சொல்லிக்கேள்விப்பட்டிருக்கிறேன். இருமுறை ஜெயகாந்தனை நான் பார்க்கச்சென்றபோது அவர் வீட்டுக்குள் இருந்தார், சந்திக்க நேர்ந்ததில்லை. உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தோம்.\nமாதவராஜ் எழுதும் ஆவேசமான இணையப்பதிவுகளை நான் அவ்வப்போது வாசிப்பதுண்டு. என்னையெல்லாம் நன்றாகத் திட்டியிருந்தார். நான் நினைத்ததை விட உயரமாக இருந்தார். ஆனால் எனக்குத்தெரிந்த சாத்தூர்க்காரர்கள் அனைவருமே உயரமானவர்கள். சொல்லப்போனால் எல்லாருமே மார்க்ஸியர்களும்கூட. எங்கள் தொழிற்சங்கத்தலைவர் பழனிச்சாமி உட்பட. ஒன்றும் சொல்வதற்கில்லை.\nதிருமணம் முடிந்து அறைக்கு திரும்பிவிட்டு சிதம்பரத்தின் காரில் ஊர் சுற்றக்கிளம்பினோம். செந்தூர் என்றும் பரதவர்களுக்குரிய ஆலயமாக இருந்துள்ளது. பலசடங்குகளில் இன்றும் அவர்களுக்கு முக்கியத்துவம் உடைய கோயில் அது தென்குமரிநிலம் விட்டு வடக்கே புலம்பெயர்ந்து வந்துகொண்டிருந்த பரதவர்களான . பாண்டியர்களின் முதல்கட்ட தலைநகர்களில் ஒன்றாக அது இருந்திருக்கலாம். அலையடிக்கும் வாசலாக இருந்தமையால் அதற்கு அலைவாய் என்று பெயர். திருச்சீரலைவாய் என்று கல்வெட்டு.\nஇங்கிருந்து மேலே சென்று இன்றைய மதுரை உருவாக்கப்பட்டபோது அதற்கு அலைவாய் அல்லது ஆலவாய் என்ற பெயர் நீடித்ததை இப்படியே புரிந்துகொள்ள முடியும். மீன்விழியம்மனையும் அந்தகோணத்தில் புரிந்துகொள்ளலாம். அலைக்கும் மதுரைக்கும் வேறு தொடர்பில்லை. ஆதி ஆலவாய் அல்லது திருச்சீரலைவாயில் இன்றுள்ள கோயில் பாண்டியர்களால் கட்டப்பட்டு நாயக்கர்களால் விரிவாக்கம்செய்யப்பட்டது.\nஎனக்கு தாமிரவருணி கட��ில் கலக்கும் இடத்தையும் சில ஊர்களையும் பார்க்கவேண்டியிருந்தது. முதலில் ஏரல் சென்று அங்கிருந்து கொற்கை சென்றோம். பாண்டியர்களின் இரண்டாம்தலைநகரமாகவும் மையத்துறைமுகமாகவும் ஆயிரமாண்டுகள் விளங்கிய கொற்கை இன்று ஒரு சிற்றூர். சொல்லப்போனால் சிற்றூகளின் தொகுப்பு.\nஅந்த நிலப்பகுதி பெரும் வண்டல்படிவுகளால் ஆனது. தாமிரவருணி பெருகி வந்த காலத்தில் அதன் அழிமுகத்தில் இருந்தது கொற்கை நகரம். கப்பல்கள் நதிவழியாகவே உள்ளே வந்து மீளும். ஆற்றுநீர் குறைந்தபோது ஓட்டமிழந்து அது நான்கு கைவழிகளாகப்பிரிந்தது. பெரிய வண்டல்குன்றுகள் உருவாகி நீர் தேங்கி காயலாகியது. இன்று புன்னக்காயல் முதல் காயல்பட்டிணம் வரை உள்ள பகுதி அன்று நீர்த்தேக்கமாக இருந்தது. பின்னர் நீர் தேக்கங்கள் நடுவே வண்டல்குன்றுகள் உருவாகி ஊர்களாயின. பழையகாயல் என்ற இடம் இன்று ஒரு ஊர்.\nஇன்றும் இப்பகுதி பள்ளமாகவே உள்ளது. வண்டல்படிந்த காயல்பகுதிகள் வளமான அடர்ந்த வாழைத்தோப்புகளாக ஆகியிருக்கின்றன. தமிழகத்தில் குமரிமாவட்டத்துக்கு வெளியே இத்தனை செழிப்பான வாழைத்தோப்புகளை எங்கும் பார்க்க முடியாது. கன்னங்கரிய மண். புதுமழையில் அப்பகுதியே நனைந்து மண்மணம் வீசிக்கொண்டிருந்தது. சில இடங்களில் சதுப்புகள் பல ஏக்கருக்கு விரிந்து கோரையும் ஆகாயத்தாமரையும் நீரூமத்தையும் மண்டிக் பச்சைவெளிகளாகக் கிடந்தன.\nகொற்கையில் பாண்டியன் வெற்றிவேல்செழியன் கட்டியதாகச் சொல்லப்படும் வெற்றிவேலம்மன் கோயில் உள்ளது. காயல்சதுப்பு நடுவே மேட்டில் தனியாக நிற்கும் கோயிலுக்குச் செல்ல ஒரு மண்பாதை போடப்பட்டிருக்கிறது. பிற்காலத்தில் கட்டப்பட்ட சிறு கற்கோயில். உள்ளே உள்ள சிற்பமும் புதியதே. வெற்றிவேலம்மன் என்ற பெயர் மட்டுமே ஐதீகமாக இருந்து வருகிறது. அது கண்ணகிதான் என்று அங்கே நெடுங்காலம் தொல்லியலாளராக பணியாற்றிய ராமச்சந்திரன் சொல்கிறார்.\nஇப்பகுதி ஒருகாலத்தில் உமணர்களின் குடியிருப்புகளால் ஆனதாக இருக்கலாம். இன்றும் உப்புகாய்ச்சுவதே இங்கே முக்கியமான தொழில். உவரி , உமரிக்காடு போன்ற பல ஊர்கள். உமரிக்காட்டில் உள்ள கோட்டைவாழய்யன் கோயிலுக்குச் சென்றோம். ஊருக்கு கொஞ்சம் வெளியே தாமிரவருணி ஓடையின் கரையில் அமைந்துள்ள கோயில் மிகக்குளுமையான சூழலில் உள்ளது.\nபுதிதாக சீரமைக்கப்பட்ட கோயில் பூட்டியிருந்தது. அங்கே பழங்காலத்தில் கோட்டை இருந்திருக்கிறதென்பதற்கான ஆதாரம் கோட்டை வாழ் அய்யனார்தான். அப்பகுதியின் அமைதியும் நிழலும் காற்றும் விளக்கமுடியாத மனநிறைவை அளித்தது. கோட்டைவாழ் அய்யனின் சிலை ஒன்று வெளியே உள்ளது. தலைப்பாகை அணிந்து குதிரைமேல் அமர்ந்த தோற்றம். மிக இளமையான முகம்.\nசதுப்புநிலங்கள் வண்டல்மேடுகளில் அமைந்த சிற்றூர்கள் வழியாக சுற்றி வந்தோம். பழையகாயல் அக்கசாலை வழியாக வந்து உப்பளம் ஒன்றுக்குள் சென்றோம். மழைக்காலமானதனால் உப்புக்குவியல்களை பனையோலைக்கூரைகளால் நன்றாக மூடி வைத்திருந்தார்கள். உப்பளங்களில் சேற்றுக்கலங்கலாக நீர் நிறைந்து கிடந்தது. வெண்ணிறக் கடற்பறவைகள் மட்டும் எங்கும் பறந்து அமர்ந்துகொண்டிருந்தன.\nஅங்கிருந்து புன்னக்காயல் சென்றோம். தாமிரவருணியின் பெரிய கிளை கடலில் கலக்கும் இடம் இதுவே. நீர் தேங்கிய ஆறு மெல்லலைகளுடன் கிடந்தது. ஆற்றின் இருபக்கமும் செடிகள் மண்டிய பெரிய சதுப்பு நிலம். அரை உப்புநீர் கொண்ட இவ்வகை நிலங்கள் எஸ்டுவரி என்று சொல்லப்படுபவை. பலவகையான பறவைகளின் உகந்த வாழ்விடம். அகன்ற சிறகுகளுடன் எழுந்து எழுந்து அமர்ந்த பெரிய நாரைகள் பச்சைவெளியெங்கும் தெரிந்தன.\nபுன்னக்காயல் ஒரு மீனவக்கிராமம் நதிநீரில் பெரிய மரப்படகுகள் நின்று ஆடிக்கொண்டிருக்க மீனவர்கள் வலைகளை சிக்கெடுத்துக்கொண்டிருந்தார்கள். கிராமமே தூங்கீக்கொண்டு இருந்தது. சந்தையில் யாருமில்லை. சிமிண்ட் சாலைபோன்ற பரப்பில் மீன்கள் வெள்ளிச்சில்லுகளாக வெயில் காய்ந்தன. பெண்கள் சில வீடுகள் முன் அமர்ந்து பேன்பார்த்தனர். கடல் தூரத்தில் அலையில்லாமல் கிடந்தது. சாம்பல்நிறமாக மேகம் மூடிய வானம் நீர்கனத்து நின்றது. வெளிச்சம் மட்டுமேயான வெயில்.\nகாயல்பட்டினம் சென்று திரும்பலாமென்று வசந்தகுமார் சொன்னார். காயல்பட்டினம் 1310ல் இஸ்லாமியர் படையெடுப்பை ஒட்டி உருவான ஊர். மரபான கடல்வணிகர்கள் சுல்தான் ஆட்சிக்காலத்தில் அதிகாரமிழக்க காயல்பட்டினம் முக்கியமான துறைமுகமாக உருவாகி வந்தது. 1700களில் கூட காயல்பட்டினம் துறைமுகமாக இருந்துள்ளது. இன்று அங்கே கடலில் கலந்த தாமிரவருணியின் கிளை முழுமையாக நின்றுவிட்டது. அந்த பாதை சிறிய குளங்களாக குப்பையும் ஆகாயத்தா���ரையும் மண்டி கிடக்கிறது.\nகாயல்பட்டினம் கடற்கரையில் இரு குடும்பங்கள் ஒரு காதலிணை. கடல் மெல்லிய அலைகளுடன் வெளிறி பரந்து கிடந்தது. தாமிரவருணி ஓடை கடலில் கலக்குமிடத்தைப் பார்க்க கொஞ்சதூரம் நடந்து சென்றோம். கண்டுபிடிக்க முடியவில்லை. திரும்பி விட்டோம்.\nஅங்கிருந்து தென்திருப்பேரை சென்றோம். தாமிரவருணிக்கரையில் உள்ள ஒன்பது பெருமாள்கோயில்கள் நவதிருப்பதிகள் எனப்படுகின்றன, அவற்றில் ஒன்று இக்கோயில் மிக அமைதியான தெருக்கள். அமைதியான கோயில். சிற்பங்கள் இல்லை என்றாலும் அழகான சூழலின் நிறைவு சூழ்ந்துகிடந்தது. என் அமெரிக்க நண்பர் திருமலைராஜன் அவ்வூர்க்காரர். அவரது வீட்டை விசாரித்துச் சென்று அவரது மாமனாரிடம் அரைமணி நேரம் பேசிவிட்டு திரும்பினோம். இருட்ட ஆரம்பித்திருந்தது. வாழைத்தோப்புகளுக்குள் இருட்டு அடர்ந்தது. மழைமேகம் சுழந்த வானில் திரைக்குள் நிலா ஒளிவிட்டது.\nதிருச்சீரலைவாய்க்கே திரும்பி விடுதியில் தங்கினோம்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 2\nஜோ டி குரூஸுக்கு சாகித்ய அக்காதமி\n'வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று - நீர்ச்சுடர்-5\nதோப்பில் முகமதுமீரானின் கலையும் கருத்துநிலையும்- 1\nசோனம் வாங்ச்சுக் – காந்தியத் தொழில்நுட்பர் - பாலா\nபுறப்பாடு ll – 5, எண்ணப்பெருகுவது\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/TPC.html", "date_download": "2020-07-08T09:02:49Z", "digest": "sha1:JB54CL2RAJPBEIILAOJZG5YADH2Q3H7D", "length": 7780, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "முடிவுக்கு வருகின்றது ஈழம் பிக்பொஸ்? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / முடிவுக்கு வருகின்றது ஈழம் பிக்பொஸ்\nமுடிவுக்கு வருகின்றது ஈழம் பிக்பொஸ்\nடாம்போ October 14, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகங்களின் மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் இன்று (14) ஐந்தாவது நாளாக நடைபெற்றது.\nஇக்கலந்துரையாடலில் இன்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஐந்து கட்சிகள் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.\nஇதனை அடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய கட்சித் தலைவர்கள் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைக்கப்படவுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்த கோரிக்கை ஆவணத்தில் சற்றுமுன் கையெழுத்திட்டுள்ளனர்.\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக\nவிடாது துரத்தும் கனடா காசு\nகனடாவிலிருந்து கூட்டமைப்பிற்கு வருகை தந்திருந்த பணம் புலிகளது பினாமிகளாதாவென விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.திருமலையில் தேர்தல் களத்திலுள...\nகாக்காவிற்கும் எனக்கும் தொடர்பில்லை: சரவணபவன���\nமூத்த போராளியான காக்காவின் பேட்டி ஊடக அமையத்தில் நடந்தது.எனக்கும்\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மனைவியோ பிள்ளைகளோ, லெப்.கேணல் கில்மனின் குடும்பமோ தளபதி பிரிகேடியர்\nயேர்மனி லண்டோ தமிழாலய ஆசிரியர் காலமானார்\nயேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்தின் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3472-epodhum-unmael-nyabagam-tamil-songs-lyrics", "date_download": "2020-07-08T08:43:12Z", "digest": "sha1:TGFCPS5BJSWODMR73X53FHK6DYXHN5FL", "length": 6449, "nlines": 138, "source_domain": "www.tamilpaa.com", "title": "Epodhum Unmael Nyabagam songs lyrics from Nimir tamil movie", "raw_content": "\nஎப்போதும் உன் மேல் நியாபகம்\nஎன் உள்ளத்தை ஈர்த்தப் பூமுகம்\nஎன் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கனும்\nஎப்போதும் உன் மேல் நியாபகம்\nஎன் உள்ளத்தை ஈர்த்தப் பூமுகம்\nஎன் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கனும்\nஎப்போதும் உன் மேல் நியாபகம்\nஎன் உள்ளத்தை ஈர்த்தப் பூமுகம்\nஎன் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கனும்\nஎத்தனை நாள் இந்த வாதை\nஎப்போதும் உன் மேல் நியாபகம்\nஎன் உள்ளத்தை ஈர்த்தப் பூமுகம்\nஎன் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கனும்\nஎப்போதும் உன் மேல் நியாபகம்\nஎன் உள்ளத்தை ஈர்த்தப் பூமுகம்\nஎன் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கனும்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nNenjil Mamazhai (நெஞ்சில் மாமழை)\nPoovukku (​பூவுக்கு தாப்பா எதுக்கு)\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\nStreet Dancer 3D (ஸ்ட்ரீட் டான்ஸ்சர்)\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/shiva-temple-arulmigu-aalekandeeshwarar-thirukoyil-t386.html", "date_download": "2020-07-08T07:05:08Z", "digest": "sha1:HVQVHGVSCDC5FSCIIVDZC5ANHNNV4XUR", "length": 20090, "nlines": 246, "source_domain": "www.valaitamil.com", "title": "அருள்மிகு ஆழிகண்டீஸ்வரர் திருக்கோயில் | arulmigu aalekandeeshwarar thirukoyil", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nகோயில் அருள்மிகு ஆழிகண்டீஸ்வரர் திருக்கோயில் [Arulmigu aaligandeeswarar Temple]\nகோயில் வகை சிவன் கோயில்\nபழமை 500-1000 வருடங்களுக்கு முன்\nமுகவரி அருள்மிகு ஆழிகண்டீஸ்வரர் திருக்கோயில், இடைக்காட்டூர்- 630602. சிவகங்கை மாவட்டம்.\nமாவட்டம் சிவகங்கை [ Sivaganga ] - 630602\nமாநிலம் தமிழ்நாடு [ Tamil nadu ]\nநாடு இந்தியா [ India ]\nபொதுவாக சிவன் கோயில் பிரகாரத்தில் ஈசான திசையில் (வடகிழக்கு) நவக்கிரக சன்னதி அமைந்திருக்கும். ஆனால், இங்கு ஊரின் எல்லையில் ஈசான்ய\nதிசையில், தனிக்கோயிலில் நவக்கிரகங்கள் உள்ளன. இங்கு இடைக்காடர் தவக்கோலத்தில் இருக்கிறார்.பங்குனி உத்திரத்தில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம்\nநடக்கிறது. அப்போது பக்தர்கள் முருகனுக்கு காவடி எடுப்பதுடன், பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றுவது விசேஷம்.கிருத்திகை நட்சத்திரத்தின்போது\nமுருகன் வள்ளி, தெய்வானையுடன் மயில் வாகனத்தில் புறப்பாடாகிறார். தமிழ் மாதப்பிறப்பின்போது இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது.\nவைகையின் வடகரையில் அமைந்த கோயில் இது. இத்தலத்து சிவன் தன்னை வணங்கும் பக்தர்களின் ஆழ் மனம் கண்டு, அருள் செய்பவராக இருக்கிறார்.\nஎனவே இவர் \"ஆழிகண்டீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு மணிகண்டீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. அம்பாள் சவுந்தர்யநாயகி தனிசன்னதியில்\nஇருக்கிறாள்.பொதுவாக விநாயகர் சன்னதி எதிரே மூஞ்சூறுதான் இருக்கும். ஆனால், இக்கோயிலில் விநாயகருக்கு எதிரே யானை இருக்கிறது. இந்த அமைப்பு மிக\nபொதுவாக சிவன் கோயில் பிரகாரத்தில் ஈசான திசையில் நவக்கிரக சன்னதி அமைந்திருக்கும். ஆனால், இங்கு ஊரின் எல்லையில் ஈசான்ய திசையில், தனிக்கோயிலில் நவக்கிரகங்கள் உள்ளன. இங்கு இடைக்காடர் தவக்கோலத்தில் இருக்கிறார். பங்குனி உத்திரத்தில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. அப்போது பக்தர்கள் முருகனுக்கு காவடி எடுப்பதுடன், பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றுவது விசேஷம்.\nகிருத்திகை நட்சத்திரத்தின்போது முருகன் வள்ளி, தெய்வானையுடன் மயில் வாகனத்தில் புறப்பாடாகிறார். தமிழ் மாதப்பிறப்பின்போது இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. வைகையின் வடகரையில் அமைந்த கோயில் இது. இத்தலத்து சிவன் தன்னை வணங்கும் பக்தர்களின் ஆழ் மனம் கண்டு, அருள் செய்பவராக இருக்கிறார். எனவே இவர் \"ஆழிகண்டீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.\nஇவருக்கு மணிகண்டீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. அம்பாள் சவுந்தர்யநாயகி தனிசன்னதியில் இருக்கிறாள். பொதுவாக விநாயகர் சன்னதி எதிரே மூஞ்சூறுதான் இருக்கும். ஆனால், இக்கோயிலில் விநாயகருக்கு எதிரே யானை இருக்கிறது. இந்த அமைப்பு மிக விசேஷமானது.\nஅருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் திருப்புவனம் , சிவகங்கை\nஅருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயில் திருப்புத்தூர் , சிவகங்கை\nஅருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில் பிரான்மலை , சிவகங்கை\nஅருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில் காளையார் கோவில் , சிவகங்கை\nஅருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை\nஅருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை\nஅருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை\nஅருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை\nஅருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை\nஅருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை\nஅருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை\nஅருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை\nஅருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்\nஅருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்\nஅருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்\nஅருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்\nசித்ரகுப்தர் கோயில் குருசாமி அம்மையார் கோயில்\nபட்டினத்தார் கோயில் யோகிராம்சுரத்குமார் கோயில்\nதத்தாத்ரேய சுவாமி கோயில் சித்தர் கோயில்\nதிவ்ய தேசம் அய்யனார் கோயில்\nகாலபைரவர் கோயில் ராகவேந்திரர் கோயில்\nகுருநாதசுவாமி கோயில் அம்மன் கோயில்\nநவக்கிரக கோயில் முருகன் கோயில்\nஜோதி மவுனகுரு சுவாமி கோயில் மாணிக்கவாசகர் கோயில்\nசூரியனார் கோயில் பிரம்மன் கோயில்\nசடையப்பர் கோயில் அகத்தீஸ்வரர் கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nபஞ்சாயத்து அமைப்பின் கட்டாய கடமைகள்\nமூட்டு வலி நீங்க இயற்கை மருத்துவம்\nபஞ்சாயத்து அமைப்பின் அவசியம் என்ன\nஊராட்சி வரலாறு அறிவோம் | History of the Panchayat\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/yen-jenmam-eedara-vaa.htm", "date_download": "2020-07-08T07:34:33Z", "digest": "sha1:HIKIYJJOUIYPDLDFMVOZLEKJYM6MHB2F", "length": 5331, "nlines": 190, "source_domain": "www.udumalai.com", "title": "என் ஜென்மம் ஈடேற வா (ஆத்விகா பொம்மு) - ஆத்விகா பொம்மு, Buy tamil book Yen Jenmam Eedara Vaa online, Aaithvika Bommu Books, குடும்ப நாவல்கள்", "raw_content": "\nஎன் ஜென்மம் ஈடேற வா (ஆத்விகா பொம்மு)\nஎன் ஜென்மம் ஈடேற வா (ஆத்விகா பொம்மு)\nஎன் ஜென்மம் ஈடேற வா (ஆத்விகா பொம்மு)\nஇனிய உணர்வே என்னைக் கொல்லாதே\nயாரிந்த தேவதை (அம்மு யோகா)\nபனி இரவும் தனி நிலவும் (ஹேமா)\nகாதல் என்பது எது வரை\nகாஜலிட்ட விழிகளே (பாலா சுந்தர்)\n2016 தமிழகத் தேர்தல் வரலாறு\nஜோதிடத்தில் பலன் உரைக்க வைர சூத்திரங்கள்\nஉன் துணை தேடும் என் உயிர் (ஷர்மிளா பானு)\nஆவி ஆன்மா மறுபிறப்பு மற்றும் தியான மோசடிகள்\nதலை நிமிர்ந்த தமிழர்கள் (பாகம் 1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-08T07:57:57Z", "digest": "sha1:2OUYUQ3TQA3QCETQA777ECRSTDZZBREG", "length": 4802, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஜோர்ஜ் பிளாய்ட் மரணம் | Virakesari.lk", "raw_content": "\n153 இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்\nநாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் நடைமுறையாகவுள்ள முக்கிய விடயம்..\nஇயக்கச்சி வெடி விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி\nஇலங்கையில் ஒரே பிரசவத்தில் 2 குட்டிகளை ஈன்ற யானை\n'எனது இலட்சியம் எனது மக்களின் குரலாக ஒலிப்பதே': விருது வென்ற திலகர் விடுக்கும் செய்தி\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: ஜோர்ஜ் பிளாய்ட் மரணம்\nஅமெரிக்காவில் இடம்பெறும் போராட்டங்களை விமர்சிக்கும் சீனா\nஅமெரிக்காவில் நடந்து வரும் உள்நாட்டு போராட்டங்கள் குறித்து சீனா முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளது.\nநாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் நடைமுறையாகவுள்ள முக்கிய விடயம்..\nஇயக்கச்சி வெடி விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி\n'எனது இலட்சியம் எனது மக்களின் குரலாக ஒலிப்பதே': விருது வென்ற திலகர் விடுக்கும் செய்தி\nசெர்பியாவில் பொலிஸ் தடுப்புக்களை மீறி பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்\nஉலக சாதனை படைத்த சுஷாந்த் சிங்கின் இறுதி திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/search-babynames?starting_letter=me&gender=216", "date_download": "2020-07-08T06:36:04Z", "digest": "sha1:CMVEVGNMHY6BNL4BJS3VWIZ2PNJJGA6S", "length": 11204, "nlines": 309, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Baby Names Starting with letter Me : Baby Girl | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nGod / Goddess Names கடவுள் பெயர்கள் குழந்தைக்கு\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெ��் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/31440-2016-09-12-05-05-44", "date_download": "2020-07-08T07:54:37Z", "digest": "sha1:4IXZAH2W25UF2UDW6UIJZ4YLQFJOGOKK", "length": 54732, "nlines": 269, "source_domain": "keetru.com", "title": "தமிழ்ச் சமூகத்தில் ஒண்டிவீரர்கள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nஇந்திய விடுதலையும் நேதாஜியின் வேட்கையும்\nசுதந்திரப் போரின் 'முதல் பெண்மணி' ருக்மிணி லட்சுபதி\nஇந்திய விடுதலை இயக்கமும் சௌரி சௌரா நிகழ்வும்\nவீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய சில தகவல்கள்\n‘ரேகை’ சட்டத்தை எதிர்த்த ‘ரோசாப்பூ ராசா’ ஜார்ஜ் ஜோசப்\nவிடுதலைக்கு வித்திட்ட நாத்திக வீர இளைஞன்\nஅரசாங்கத்தின் கேடுகளுக்கு நாமே பொறுப்பு\nகாந்தி - அடிமைத்தனத்தின் அரசியல் வடிவம்\nதமிழ் மண்ணில் விடுதலைக்குப் போர்வாள் சுழற்றிய பூலித்தேவன்\nகொரோனா முதலாளித்துவத்துக்கு முடிவு கட்டுமா\nசாத்தான்குளம் படுகொலைகளுக்கு நீதி, தண்டனைக் கலாச்சாரத்தை ஒழித்துக் கட்டுவதே\nபண்டைத் தமிழரின் மட்பாண்டக் குறியீடுகளும், சிந்துவெளி எழுத்துகளும்\nபெருங்காமநல்லூர் படுகொலையின் நூறு ஆண்டுகள் - ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வீர வரலாறு\nசேவா பாரதி மூலம் தமிழக காவல்துறையை ஆர்.எஸ்.எஸ் இயக்குகின்றதா\nநிழல் போல் தொடரும் சாதி\nதப்லீக் ஜமாத் அமைப்பைச் சார்ந்த வெளிநாட்டு உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்க\nதலித் ஆண்மைய ஆய்வு - ஒரு மறுகூராய்வு\nவெளியிடப்பட்டது: 12 செப்டம்பர் 2016\nஒரு குறிப்பிட்ட கதைத் தலைவரைப் பற்றிய கதை பல வரலாற்று நிகழ்ச்சிகளோடு இணைத்துப் பாடலாகக் கூறப்படும்போது அது வரலாற்றுக் கதைப்பாடலாகிறது. அந்த வகையில் கும்பினியரை எதிர்த்துப் போரிட்ட அருந்ததிய இனத்தைச் சேர்ந்த ஒண்டிவீரனின் (ஒண்டி-தெலுங்குச் சொல். ஒற்றை, தனி, தன்னந்தனி என்பது பொருள்) கதை கும்மி, சிந்து, நாடகம் மற்றும் வில்லுப்பாட்டு வடிவிலும் கிடைத்துள்ளன. ‘பூலித்தேவன் சிந்து’, ‘பூலித்தேவன் கும்மி��� என்னும் நாட்டுப்பாடல்களில் ஒண்டிவீரன் பற்றிய செய்திகள் கிளைக்கதையாக இடம்பெற்றுள்ளன. ஒண்டிவீரன் பற்றி இதுவரை அச்சில் வெளிவராத முழுமையான வரலாற்றுக் கதைப்பாடல் ஒன்றும் வெளிவந்துள்ளது.\nஒண்டிவீரன் கதைப்பாடல் செய்திகளுக்கும் ஒண்டிவீரன் பற்றிப் பிற கதைப்பாடல்களில் உள்ள கிளைக்கதைகள் செய்திகளுக்கும் அடிப்படையில் சில நுணுக்கமான வேறுபாடுகள் காணப்படுகின்றன. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நெற்கட்டான் செவ்வயல் பாளையம் என்பது மறவர் (பூலித்தேவன்) பாளையமாக இருந்ததாக எழுதப்பட்ட வரலாறான பூலித்தேவன் கதைப்பாடல் கூறுகிறது. ஆனால்,நெற்கட்டான் செவ்வயல் பகுதியின் உண்மையான நிலவுடமையாளர்களாக ஒண்டிவீரனின் முன்னோர்களும், கால மற்றத்தில் அதே பாளையத்தின் தலைவனாக ஒண்டிவீரனும் திகழ்ந்துள்ளனர். “நெற்கட்டும் செவ்வயல் ஜமீன், அதைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகளில் வாழ்ந்த அந்த மண்ணின் மைந்தர்களான அருந்ததியர்கள், அன்று நிலவுடமையாளர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்களில் சிறுநில உடமையாளர்களும், பெருநில உடமையாளர்களும் அடங்குவார்கள்” (எழில். இளங்கோவன், மாவீரர் ஒண்டிவீரன் பகடை: 15) எனும் கருத்து இதை நிரூபிக்கிறது.\nஇதற்கான கல்வெட்டு, செப்புப் பட்டயங்கள், இலக்கியங்கள், ஓலைச்சுவடி ஆவணங்கள் எதுவும் எழுத்தறிவு மறுக்கப்பட்ட அருந்ததிய மக்களிடம் இல்லாத காரணத்தால் உண்மை வரலாறு திரிக்கப்பட்டுள்ளது. ஆதிக்க சாதியினர் அருந்ததியர் சமூகத்தினரைத் தம் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்படி செய்து கொண்ட சதிச் செயலே இது எனலாம். பாளையத் தலைமையை நயவஞ்சகமாகப் பறித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் உண்மையான அருந்ததியப் பாளையத் தலைவனின் வாரிசைப் பணியாளாக நியமித்து அடிமையாக்கிக் கொண்ட தந்திரமும் ஏற்கனவே எழுதப்பட்ட பூலித்தேவன் வரலாற்றில் நிகழ்ந்துள்ளது. பூலித்தேவனின் படைத்தளபதி என்று சொல்லப்படும் ஒண்டிவீரன் வரலாறு குறித்தும் இதே பெயரில் தமிழ்ச் சமூகத்தில் வாழ்ந்து மடிந்த வேறு சில ஒண்டிவீரர்களையும் அறிமுகம் செய்வதாக இக்கட்டுரை அமைகிறது.\nதிருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவிலிலிருந்து வடமேற்கில் ஏறத்தாழ பத்து கிலோமீட்டர் தொலைவில், வாசுதேவ நல்லூரிலிருந்து கிழக்கில் ஏறத்தாழ ஐந்து கிலோமீட்டர் தொலைவில���ம் உள்ள மேடான பூமியும், பெரிய நீர் நிலையும், கண்ணுக்கெட்டும் தொலைவில் ஊரைச் சுற்றி விளைச்சல் நிலங்களும் கொண்ட செழிப்பான பூமி நெற்கட்டான் செவ்வயல்.\n18-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் சில பகுதிகளில் அருந்ததியர்கள் ஜமீன்களாக இருந்தனர். இந்த நெற்கட்டான் செவ்வயலும் அருந்ததியர் ஜமீனாக இருந்தது. அந்த ஜமீன் பரம்பரையில் கி.பி.1710-ஆம் ஆண்டு பெத்த வீரன், வீரம்மா ஆகியோருக்கு மகனாக வீரன் பிறந்தார். சிறு வயதிலேயே வாள் வீசவும், கம்பு சுத்தவும், குதிரை சவாரி செய்யவும், பறையடிக்கவும், பாட்டுப்பாடவும், ஒயிலாடவும், தமது குலத்தொழிலான தோல் தொழிலையும் கற்றுத் தேர்ந்தார். தமது ஜமீனில் திசைக் காவல் புரிந்து வந்த சித்திரபுத்திரத் தேவரின் மகனான காத்தப்பத்துரை என்ற பூலித்தேவனைத் தனது உற்ற நண்பனாகக் கொண்டு வாழ்ந்து வந்தார். வீரனுக்குத் தமது முறைப்பெண் வீரம்மாவுடன் திருமணமும் நடந்து முடிந்தது.\nஇந் நிலையில் வீரனது தந்தை மரித்துப்போக, ஜமீன் பொறுப்பை வீரன் ஏற்றுக்கொண்டார். தமது நண்பர் பூலித்தேவனும் உடனிருந்து ஆண்டுவந்தனர். ஜமீன்முறை மாறிப் பாளையமாக மாற்றம் பெற்ற போது ‘வடக்கத்தான் பூலித்தேவன்’ என்ற சிறப்புக்கேற்ப, ஊரின் வடக்குப் பகுதியைத் திசைக்காவல் புரிந்து வந்த பூலித்தேவன், இருளப்பபிள்ளை என்பவரின் சூழ்ச்சியாலும், தமிழகத்தில் நிகழ்ந்து வந்த சாதிய இழிவு நிகழ்வுகளாலும், தமது தேவரின மக்களின் குடிப்பெருக்கத்தாலும் பாளையப் பொறுப்பைத் தாமேற்றார். வீரனும் பூலித்தேவனும் சேர்ந்தே ஆண்டு வந்தனர். வீரன் படைத் தளபதியாகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். பகைவருக்கெதிரான போரைத் தாமே தலைமையேற்று நடத்தி வந்தார்.\nஇக்கால கட்டத்தில் தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி நடைபெற்றதால் தமிழகத்தை 72 பாளையங்களாகப் பிரித்து ஆண்டனர். அதில் தெலுங்குப் பாளையங்கள் ஐம்பத்தி ஆறாகவும் தமிழ்ப் பாளையங்கள் பதினாறாகவும் இருந்தன.பதினாறு தமிழ்ப் பாளையங்களுக்கும் தலைமையிடமாக நெற்கட்டான் செவ்வயல் திகழ்ந்தது. இந்நிலையில் அரசியல் தந்திரம் கொண்ட ஆங்கிலேயர் ஆற்காடு நவாப்பிற்கு இராணுவ உதவி செய்து அதன் மூலம் பாளையங்களில் வரி வசூலிக்கும் பொறுப்பை ஏற்றனர். ஆங்கிலேயருக்கு ஏன் வரி கொடுக்க வேண்டுமென்று 1755-ஆம் ஆண்டு வீரனும் பூலித்���ேவனும் எதிர்த்தனர்.\nஅந்நியருக்கு வரி கொடுக்க மறுத்ததால் நெற்கட்டான் செவ்வயல் மீது போர் தொடுக்க ஆங்கிலேயப் படைத் தளபதி ஹெரான் தலைமையில் தென்மலை என்ற பகுதியில் முகாமிட்டனர். அந்த முகாமிற்குள் வீரன் தனி ஆளாகச் சென்று, ஆங்கிலேயரின் சபதத்தை முறியடிக்கும் விதமாகப் பட்டத்து வாள், குதிரை, கொடி ஆகியவற்றை எடுத்துக் கொண்டு பீரங்கியை அவர்கள் முகாமை நோக்கித் திருப்பி வைத்துவிட்டு நகராவை முழக்கி நெற்கட்டான் செவ்வயலை நோக்கி விரைந்து வந்தார். ஒண்டியாகச் (தனி ஆளாக) சென்று சவாலை வென்று வந்ததால் ஒண்டிவீரன் எனப் பெயர் பெற்றார். பின்னர், ஒண்டிவீரன் தலைமையில் படைகள் புறப்பட்டுச் சென்று ஹெரான் படையைத் தோற்கடித்தது. பின்னர், 1756 மற்றும் 1757-ஆம் ஆண்டுகளில் மீண்டும் ஒரு போர்க் களத்தை ஒண்டிவீரன் சந்தித்தார்.\nஅப்போதைய திருநெல்வேலிச் சீமையில் சுதந்திர உணர்வுக்குக் களங்கம் விளைவிப்பதுபோல் எட்டயபுரம் பாளையம் உட்பட திருநெல்வேலிச் சீமையின் தெற்குப் பாளையங்கள் காணப்பட்டன. அப்பாளையங்கள் மீது போர் தொடுத்து ஒண்டிவீரனும் பூலித்தேவனும் வெற்றி கண்டனர். அங்கு கிடைத்த பெரும் பொருட்களைச் சூறையாடி நெற்கட்டான் செவ்வயயலுக்குக் கொண்டுவந்தனர். இத்தகைய படையெடுப்புகள் மூலம் தமிழ்ப் பாளையங்களின் ஆதரவை வெள்ளையருக்கு எதிராகத் திரட்டினார் ஒண்டிவீரன். இதனை அறிந்து யூசுப்கான் என்ற மருதநாயகம் பெரும்படையுடன் மதுரையிலிருந்து புறப்பட்டு வந்த போது, ஒண்டிவீரனும் பூலித்தேவனும் பெரும்படையுடன் தமது எல்லைக்கு விரைந்தனர். மருதநாயகம் நெல்லைச் சீமைக்கு வராமல் கங்கைகொண்டானில் தங்கினார். அங்கு சென்ற இவர்களது படைகள் கடுமையாக மோதின. அந்த இடமே இரணகளமானது. முடிவில் யாருக்கும் வெற்றி தோல்வியின்றித் திரும்பிச் சென்றனர். மருதநாயகம் எஞ்சிய படையுடன் நெல்லைக்குச் சென்றார். ஒண்டிவீரன் தமது படைகளைப் பலப்படுத்தினார்.\nஆழ்வார்குறிச்சி அழகப்பன் ஆங்கிலேயருக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் ஒண்டிவீரன் தமது படையுடன் சென்று அழகப்பனைத் தோற்கடித்து சிறைப்பிடித்து வந்தார். இதையறிந்து மருதநாயகம் ஒண்டிவீரனைத் தாக்க ஆழ்வார்குறிச்சி வந்தபோது ஒண்டிவீரன் தமது தளபதி வெண்ணிக்காலாடி மூலம் தப்பித்துச் செவ்வயல் வந்தார்.\n1759-ஆம் ஆண்டு ஜூலை 2-ஆம் நாள் மருதநாயகம் பெரும்படையுடன் சென்று ஊத்துமலை, சுரண்டை ஆகிய பாளையங்களைக் கைப்பற்றினார். அவைகளை அதே ஆண்டு நவம்பர் 6-ஆம் நாள் பெரும்படையுடன் சென்று மீட்டெடுத்தார் ஒண்டிவீரன். கோபம் கொண்ட மருதநாயகம் தொண்டைமான் படையுடன் சேர்ந்து வாசுதேவநல்லுரைத் தாக்கினார். இருபது நாள் நடைபெற்ற போரில் சுமார் 3000 படைவீரர்களுடன் ஒண்டிவீரனும் பூலித்தேவனும் இரு படைகளாகச் சென்று போரிட்டு வென்றனர். ஒருமுறையாவது வெற்றிபெற எண்ணி 1760-இல் நெற்கட்டான் செவ்வயல் மீது நேரடியாக மருதநாயகம் போர் தொடுத்தார். அதிலும் தோல்வியையே தழுவினார்.\n1767-ஆம் ஆண்டு மே மாதம் 13-ஆம் நாள் ஆங்கிலேயப் படைத் தளபதி டொனால்ட் காம்பெல் தலைமையில் வந்த படை நெற்கட்டான் செவ்வயலைத் தாக்கியது. நிலைமையை உணர்ந்த பூலித்தேவன் தலைமறைவானார். ஒண்டிவீரன் போர்க்களத்தில் இருந்தார். இறுதியில் பூலித்தேவன் ஆங்கிலேயருக்குப் பயந்து சங்கரன்கோவில் ஆவுடை நாச்சியார் கோவிலுக்குச் சென்று தலைமறைவானவர் வெளியே வரவே இல்லை. இதன் மர்ம முடிச்சு இன்றுவரை அவிழ்க்கப்படவில்லை.\nபூலித்தேவனின் தலைமறைவுக்குப்பின் மீண்டும் ஒண்டிவீரன் பாளையப் பொறுப்பை ஏற்று பூலித்தேவனின் பிள்ளைகளைக் காத்து வந்தார். களக்காடு, கங்கைகொண்டான், திருவில்லிபுத்துர், புதுக்கோட்டை ஆகிய போர்களில் வெற்றிகண்டார். இறுதியாக நடைபெற்ற தென்மலைப்போரில் மாவீரன் ஒண்டிவீரன் போர்க்களத்தில் மரணமடைந்தார்.\nநாளடைவில் பல ஊர்களிலிருந்து வந்து குடியேறிய தேவரினத்தோர் நெற்கட்டான் செவ்வயலின் பெரும்பான்மையினராகவும், பூர்வீக மக்களான அருந்ததியரும், பறையரும் பெருமளவில் போர்க்களத்தில் மாண்டுபோனதால் சிறுபான்மையினராகவும், நிலவுடைமை அற்றவர்களாகவும் மாற்றம் பெற்றனர். பின்னர் அவர்கள் பஞ்சம் பிழைக்க மூணாறு, கோவில்பட்டி, தூத்துக்குடி, நெல்லை எனப் பல ஊர்களுக்கும் பிரிந்து சென்றனர். எஞ்சியவர்கள் நெற்கட்டான் செவ்வயல் ஊரின் கிழக்குப் பகுதியில் ‘பச்சேரி’ என்னுமிடத்தில் குடியமர்த்தப்பட்டு ஒதுக்கிவைக்கப்பட்டனர்.\nபூலித்தேவரின் பூர்வீகப் பூமியான கடலாடியில் தேவரினத்தோர் இன்றும் ஒண்டிவீரனைத் தெய்வமாக வணங்கிவருகின்றனர். அருந்ததியர்களும் ஒண்டிவீரனைத் தங்கள் குலதெய்வமாகவும், பசுவந்தனை, குருவிகுளம், பருத்திகுளம் ஆகிய ஊர்களில் சிலையாகவும் வைத்து வணங்கி வருகின்றனர்.\nநிலவுடமையாளராகவும், பாளையத் தலைவராகவும், மன்னனாகவும் படைத் தளபதியாகவும் வாழ்ந்த ஒண்டிவீரனைத் தவிர இதே பெயரில் இன்னொருவரும் திருநெல்வேலி மாவட்டம் குருவிகுளத்தில் வாழ்ந்ததாக மக்கள் வழக்காறுகள் தெரிவிக்கின்றன. இவர் ஆதிக்க சாதியினரால் கொலை செய்யப்பட்டு தெய்வமாகியுள்ளார்.\nதிருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவிலுள்ள குருவிகுளம் என்ற ஊர். இதே பெயரில் அமைந்த பஞ்சாயத்து ஒன்றியத்தின் தலைமை இடமும் இதுவேயாகும். இவ்வூரிலுள்ள தெலுங்கு பேசும் நாயக்கர் சமூக சமீன்தாரிடத்தில் காவல் பணிபுரிந்து வந்தவர்களில் ஒண்டிவீரனும் ஒருவர். அருந்ததியர் சமூகத்தவரான இவர் முரட்டுக் காளைகளை அடக்கும் ஆற்றல் பெற்றவர். இவரது வீரத்தாலும் அழகாலும் ஈர்க்கப்பட்டு, இவ்வூரில் வாழ்ந்த நாயக்கர் சமூகப் பெண்ணான எர்ரம்மாள் இவரைக் காதலித்தாள். இருவருக்குமிடையேயான காதல் பலருக்கும் தெரிய வந்தது. தம் சாதிப் பெண்ணை அருந்ததிய இளைஞன் ஒருவன் காதலிப்பதைப் பொறுக்க இயலாத நாயக்கர் சமூககத்தினர் அவர்மீது கோபமுற்றனர்.\nஅவர் வீரன் என்பதாலும், அரண்மனைக் காவலாளி என்பதாலும் நேரடியாக அவருடன் மோத விரும்பாத நாயக்கர் சமூகத்தினர் சூழ்ச்சியால் அவரைக் கொல்ல முடிவு செய்தனர். அதன்படி முரட்டுக்காளை ஒன்றை வாங்கி வந்து அதற்குச் சாராயம் புகட்டி, பின்னர் அதை அடக்கிக் காட்டும்படி ஒண்டிவீரனிடம் கூறினர். மாடு சாராயப் போதையில் இருப்பதை அறியாத ஒண்டிவீரன் மாட்டின் அருகில் சென்ற போது அது ஒண்டிவீரன் மீது பாய்ந்து குத்தியதுடன், அவரது உடலைத் தனது கொம்பில் சுமந்தவாறு ஓடியது. கொம்பினால் குத்தப்பட்ட ஒண்டிவீரன் இறந்த பின்னும் அவரது பிணத்தைச் சுமந்தவாறு ஓடியது மாடு. நீண்ட தூரம் சென்ற பிறகு கொம்பிலிருந்து நழுவிக் கீழே விழுந்த ஒண்டிவீரனின் பிணத்தை எடுத்து அருந்ததியர்கள் எரித்தனர். எரியூட்டிவிட்டுத் திரும்பியவுடன் எர்ரம்மாள் ஈம நெருப்பில் தீப்பாய்ந்து இறந்தாள். இவர்கள் இருவரும் எரியுண்ட இடத்தில் கல் நட்டு அருந்ததியர்கள் வழிபட்டு வந்தனர். பின்னர் இருவருக்கும் சிலை வடித்து வணங்கி வருகின்றனர். ஆண் குழந்தை பிறந்தால் ஒண்டிவீரன் என்றும் பெண் குழந்தை பிறந்தால��� எர்ரம்மாள் என்றும் பெயரிடும் வழக்கமும் உள்ளது. (ஆ.சிவசுப்ரமணியன், 2010. அடித்தள மக்கள் வரலாறு,31-32)\nசென்னைக்கு அருகிலுள்ள அம்பத்தூரிலிருந்து புழல் செல்லும் வழியில் நெடுஞ்சாலை ஓரமாக உள்ள சூரப்பட்டு என்னும் கிராமத்தில் ஒண்டிவீரன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தின் மாப்பிள்ளை ஒண்டிவீரன். இவனது பூர்வீக ஊரும் பேரும் தெரியவில்லை. பல ஆண்டுகளுக்கு முன் இந்த ஊரில் ஒரு பெண்ணை மணம் முடித்தான். அவன் மிகவும் பலசாலி. சிலம்பு, கபடி, மல்யுத்தம் எனப் பல வீர விளையாட்டுக்களில் வல்லவன். குடிப்பழக்கம் கொண்ட ஒண்டிவீரன் அடிக்கடி மது அருந்திவிட்டு பக்கத்துக் கிராமங்களில் உள்ள மக்களிடம் வம்புச் சண்டை செய்வது, வழிப்போக்கர்களிடம் வழிப்பறி செய்வது, இரவு நேரங்களில் கிடைகளில் உள்ள ஆடு, மாடுகளை, தானியங்களைக் கொள்ளை அடிப்பது என மக்களுக்குப் பல துன்பங்களைச் செய்து வந்தான். இவனால் சுற்றுவட்டாரக் கிராமங்கள் பல இன்னல்களையும் துன்பங்களையும் சந்தித்து வந்தன.\nஇவன்மீது பல புகார்களும் வந்ததால் பொறுமை இழந்த இவனது மைத்துனர்கள் இவனை என்ன செய்யலாம் என்று யோசித்தனர். ஒண்டிவீரனின் மனைவியிடம் யோசனை கேட்டனர். அவளும் ஒண்டிவீரன் மீதிருந்த தீராத கோபத்தில் அவனை வெட்டிக் கொன்றுவிடுங்கள் என்று கூற அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சூரப்பட்டு சகோதரர்களும் சதிகாரர்களும் சேர்ந்து ஒண்டிவீரனைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினர். பலசாலியான ஒண்டிவீரனிடம் நேருக்கு நேர் சண்டையிட அஞ்சி வஞ்சகமான முறையில் தீர்த்துக்கட்ட எண்ணினார். ஒருநாள் மாலையில் ஒண்டிவீரனுக்கு அளவுக்கு அதிகமாக மதுவைக் குடிக்கச் செய்து தள்ளாடவிட்டு அவனைத் துண்டு துண்டாக வெட்டிக் கொன்றனர்.\nஒண்டிவீரன் இறந்த நாளிலிருந்து சூரப்பட்டுக் கிராமத்தில் விலங்குகள், ஆடு-மாடுகள் திடீர் திடீரென விழுந்து இறந்தன. மக்கள் மத்தியில் கடுமையான மர்மக் காய்ச்சல் பரவியது. ஊரில் யாருக்கும் குழந்தைகள் எதுவும் பிறப்பதே இல்ல. வெளியூரிலிருந்து கருவுற்ற பெண்கள் இவ்வூர் வந்தால் கூட அவர்களின் கரு கலைந்து விடுகிறது. நிலைமை பல மாதங்களாக நீடித்ததால் ஊர் மக்கள் ஒன்று கூடி ஒரு சாமியாரை வரவழைத்து பூஜை போட்டுப் பார்த்தனர். ஊரில் நடக்கும் அனைத்துத் தீய சகுனங்களுக்கும் ஒண்டிவ���ரனே காரணம் என்று சாமியார் சொல்லிச் சென்றார். மறுநாள் ஊர் மக்கள் கனவில் ஒண்டிவீரன் தோன்றி ‘தனக்கு ஒரு பீடம் எழுப்பி வழிபாட்டு வந்தால் அனைவரையும் பாதுகாப்பதுடன் கேட்ட வரங்களையும் செய்து தருவேன் எனக் கூறி’ மறைந்தான்.\nஅன்றுமுதல் சூரப்பட்டு மக்கள் ஒன்று கூடி ஒரு பீடம் எழுப்பிப் படையல் போட்டு ஒண்டிவீரனை வழிபாட்டு வருகின்றனர். தங்களுக்குப் பிறக்கும் முதல் ஆண் குழந்தைக்கு ஒண்டிவீரன் என்று பெயர் சூட்டி மகிழ்கின்றனர். ஒண்டிவீரனும் அக்கிராம மக்கள் மட்டுமின்றி வெளியூர் மக்கள், வழிப்போக்கர்கள் என அனைத்து மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதுடன் அவர்களுக்குப் பாதுகாப்பாகவும் இருந்து வருகிறான் ஒண்டிவீரன்.\nசூரப்பட்டு ஒண்டிவீரன் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்று கூறப்படுகிறது. வன்னியர், ரெட்டியார் சமுதாயத்தினரும் அம்பத்தூரிலிருந்து புழல் செல்லும் நெடுஞ்சாலை வாகன ஓட்டிகளும் ஒண்டிவீரனை வழிபடுகின்றனர். இக்கோவிலில் ஒண்டிவீரனின் வாகனமாகக் குதிரை உள்ளது. புதன் கிழமைகளில் மட்டும் ஒண்டிவீரன் கோவிலில் சிறப்புப் பூஜை நடைபெறுகிறது. (தகவலாளி: ஒண்டவீரன் கோவில் பூசாரி, வயது:80,இனம்: வன்னியர், ஊ ர்: சூரப்பட்டு )\nஇராமநாதபுரம் மாவட்டம் கடலாடி மங்களம் கிராமம் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர்\nவீரன். இதே ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்தான் பூலித்தேவன். நெற்கட்டும் செவல் பாளையத்தலைவனாக இருந்த புலித்தேவன், வெள்ளையரை எதிர்த்துப் போராட முடிவு செய்தபோது, போதிய படை வலிமை இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார். தனது பாட்டிமார்கள் மூலம் பூர்வீக மண்ணான மங்களம் கிராமத்தின் பூர்வாசிரமத்தைத் தெரிந்து கொண்டார். சங்கரன்கோவிலில் அடிச்சுரங்கப்பாதை அமைத்துத் தலைமறைவு வாழ்க்கை வாழ்வதாக வெள்ளையர்களுக்கு ஏய்ப்புக் காட்டிவிட்டு பூர்வீக ஊரான மங்களம் கிராமத்திற்குப் புறப்பட்டார் பூலித்தேவன். தனது சொந்த மண்ணின் மைந்தர்களிடம் ‘வெள்ளையர்களை எதிர்த்துப் போராட என்னுடன் வருகிறீர்களா\nஇதைக் கேட்ட மாத்திரத்திலேயே மங்களம் கிராமத்து அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த வீரன் இரண்டாயிரம் காலாட்படை வீரர்களுடனும், வென்னிக்காலாடி என்ற வென்னிமலை இரண்டாயிரம் குதிரைப்படை வீரர்களுடனும் பூலித்தேவனுடன் போர்முரசு க���ட்டி நெற்கட்டும் செவல் நோக்கிப் புறப்பட்டனர். போன வேகத்திலேயே நடந்த போரில் வீரனும், வென்னிமலையும் புலித்தேவனின் எதிர்பார்ப்புக்கு ஈடுகொடுத்து வெள்ளையர்களுடன் போரிட்டதில் வெள்ளையர்படை நாலாபக்கமும் சிதறி ஓடியது. வீரனையும், வென்னிமலையையும் தனது பிரதான படைத்தளபதிகளாக நியமித்துக் கொண்டார் பூலித்தேவர். போர்த்திறம் மிக்க இவர்களை இனி ‘வெல்வது கடினம்’ என்பதை உணர்ந்த வெள்ளையர்கள் அடுத்தகட்டப் போரில் நவீனரகத் துப்பாக்கி மற்றும் பீரங்கி வகைகளுடன் கனராகத் தாக்குதல் தொடுத்தனர். இப்போரில் பூலித்தேவன் படைக்கு இழப்பு அதிகம் ஏற்பட்டது. பிரதான படைத்தளபதிகளுள் ஒருவரான வீரன் போரில் காலை இழந்தான். காலிழந்த நிலையில் வீரன் சொந்த ஊரான மங்களத்திற்கே திரும்பிவிடுகிறார்.\nவீரனாக முரசு கொட்டிப் போருக்குப் போனவர் ஊனத்தோடு ஊர் திரும்பியதால் அப்போதிருந்து வீரன், ‘நொண்டிவீரன்’ என அழைக்கப்பட்டார். எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பாராமல் தேவர் இனத்தைச் சேர்ந்த பூலித்தேவன் கூப்பிட்டவுடனேயே பிறந்த நாட்டுக்காகப் போர் புரியச் சென்ற அருந்ததிய வீரனுக்கு நன்றிக்கடனாக அவரது இறப்புக்குப் பின் தெய்வமாக நினைத்து வழி பட்டு வருகின்றனர் மங்களம் கிராமத்துத் தேவரின மக்கள். பின்னாளில் நொண்டிவீரனுக்குக் கோவில் கட்டித் தங்கள் ‘குலசாமியாகவே’ கும்பிட்டு வருகின்றனர்.\nஅருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த நொண்டிவீரனைக் குலசாமியாகக் கும்பிடுவதை மங்களம் கிராமத்து மக்கள் பெருமையாகவே கருதுகின்றனர். ‘அப்ப இருந்து இப்பவரை மங்களம் கிராமத்து ஒட்டுமொத்த மக்களும் நொண்டிவீரன் கோவிலில் போய் நின்னு, ‘கதியைக் கொடுப்பா’ என வேண்டினால் அதற்குரிய பலன் கிடைக்கவே செய்கிறது’ என்ற நம்பிக்கை அக்கிராமத்து மக்களிடம் இன்னும் இருக்கிறது. எங்கள் கிராமத்து மக்கள் இன்னைக்கும் ‘ஒரு வேட்டைக்குப் புறப்படும் போதும் சரி, தேர்தலில் போட்டியிடும் போதும் போதும் சரி, ஒரு வழக்குத் தொடரப் போனாலும் சரி நொண்டிவீரன் கோவிலில் போய் கற்பூரத்தை கொளுத்தி வைத்து மண்ணை எடுத்து நெத்தியிலே பூசிச் சென்றால் வெற்றி நிச்சயம்’ என மங்களம் கிராம மக்கள் நம்புகிறார்கள். தெய்வமாகிவிட்ட நொண்டிவீரன் எங்களுக்கு ‘காவல் தெய்வம்’ என்று கூறும் அவ்வூர்ப் பட்���தாரி இளைஞரான ரவிநாயகம் ‘சாமிக்கும் சாதிக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது’ என்கிறார் மிகுந்த நம்பிக்கையோடு. (கிஷோர், நக்கீரன்: 29.01.2002)\n- முனைவர். ச.சீனிவாசன், தமிழ் இணைப்பேராசிரியர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி(தில்லிப் பல்கலைக்கழகம்), புது தில்லி-110 021\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஇந்திய விடுதலைக்கு வித்திட்ட வீரா்களின் சகாப்தம் முடிந்து விட்டாலும். அவர்களின் சரித்திரம் சாகவில்லை. இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.\nநெற்கட்டான் செவ்வயல் பாளையத்தின் ஒண்டிவீரன் வரலாரை பதிவிட்ட வரலாற்று ஆய்வாளர். எழுத்தாளர். முனைவர். ஐயா ச.சீனிவாசன் அவர்களுக்கு நன்றி.\nகட்டு கதைகளை எவர் எழுதினாலும் அது வரலாறு ஆகாது . பாளையங்கள் வரலாறும் அதனை ஆண்டவர்கள் பெயரும் பிரிட்டிஷார் கெசட்டில் தெளிவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது . ஒண்டிவீரன் , பூலித்தேவருக்கு உளவுத் துறை தலைவராக இருந்தவர்தான் ஒண்டிவீரன். தமிழ் நாட்டில் மட்டும் சாதிக்கு ஒரு வரலாறு மதத்துக்கு ஒரு வரலாறு உள்ளது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2018/10/28/blog-post_28-5/", "date_download": "2020-07-08T06:39:53Z", "digest": "sha1:USZY2IYTSRTVE2CKJIHXZ4ACG5N2GTNA", "length": 9508, "nlines": 86, "source_domain": "adsayam.com", "title": "வீட்டு வாசலில் எந்த நாளில் விளக்கு ஏற்றினால் செல்வம் கொட்டும் தெரியுமா? - Adsayam", "raw_content": "\nவீட்டு வாசலில் எந்த நாளில் விளக்கு ஏற்றினால் செல்வம் கொட்டும் தெரியுமா\nவீட்டு வாசலில் எந்த நாளில் விளக்கு ஏற்றினால் செல்வம் கொட்டும் தெரியுமா\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nநமது வீட்டில் விளக்கு வழிபாடு செய்வதன் மூலம் தெய்வீகப் பேரொளியும், லட்சுமி கடாட்சமும் ஒன்று சேரும் என்பது ஒரு ஐதீகமாக உள்ளது.\nஇதனால் பெண்கள் காலையில் எழுந்ததும் இஷ்ட தெய்வத்திற்கு விளக்கேற்றி வழிபாடு செய்து வருகிறார்கள். இதனால் அவர்களின் மனதில் ஒருவித புதிய உற்சாகமும் பிறக்கும்.\nமுதலாவது வீடு வாங்குவதற்கான ��ரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு…\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\nவிளக்கின் சுடரொளியில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதியும் எழுந்தருளுவதால், விளக்கு ஏற்றுவதன் மூலம் முப்பெரும் தேவியர்களின் திருவருளை ஒன்றாக பெற முடியும் என்பது ஒரு ஐதீகமாக உள்ளது.\nஎனவே நமது வீட்டில் தினமும் விளக்கு வழிபாடு செய்து வருவதால் அது சுற்றுப்புற இருளைப் போக்கி, நம் மனதில் உள்ள இருளையும் அகற்றுகிறது.\nசெல்வம் அதிகரிக்க எந்நாளில் விளக்கு ஏற்ற வேண்டும்\nஒவ்வொரு வெள்ளிக் கிழமை அன்றும் நம் வீட்டு வாசலில் மாக்கோலம் போட்டு, அதன் நடுவில் விளக்கை ஏற்றி வைத்து, வீட்டு பூஜை அறைக்குள், அந்த விளக்கைக் கொண்டு வந்து வைக்க வேண்டும்.\nஇதனால் விளக்குடன் மகாலட்சுமியும் நம் வீட்டிற்குள் வருவதாக ஒரு நம்பிக்கை உள்ளது. எனவே நம் வீட்டில் காலை மற்றும் மாலை வேளைகளில் விளக்கு ஏற்றி, வருவதால், நம் வாழ்க்கை ஒளிமயமாகும்.\nவிளக்கு வழிபாட்டை தினந்தோறும் கடைப்பிடிக்கும் இல்லங்களில் தெய்வபலம் பெருகி, தீய சக்திகள், செய்வினைகள், திருஷ்டிகள் போன்று எவ்வித கெட்ட சக்திகளும் அண்டாது.\nவிளக்கு வழிபாட்டில் பின்பற்ற வேண்டியவை\nவிளக்கு வழிபாடு செய்யும் போது, பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்ற வேண்டும்.ஏனெனில் பசுநெய் தீபத்தில் அம்பாள் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. எனவே அவ்வாறு ஏற்றும் போது, சிவமாகிய ஜோதியுடன் இணைந்து சிவசக்தி சொரூபமாகும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது.\nவிளக்கு ஏற்றும் போது, அதில் உள்ள எண்ணெய் முழுவதும் தீர்ந்து, தீபம் தானாக அணையும் வரை விடக் கூடாது. இது கெடுதலைக் கொடுக்கும்.\nஎனவே விளக்கை ஏற்றியதிலிருந்து குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.\nவிளக்கை குளிர்விக்கும் போது, கைகளை வீசி அல்லது வாயால் ஊதி அணைக்கக் கூடாது. சாஸ்திரத்தின் படி, பஞ்சபூதங்களாக நெருப்பு, நீர், நிலம், காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் நாம் வழிபடுவதால், ஒன்றால் ஒன்றை அணைக்கக் கூடாது.\nஎனவே தீபத்தை பூக்களால் சாந்தப்படுத்தி அணைக்க வேண்டும். ஆனால் இதை பெண்கள் மட்டும் தான் ���ெய்ய வேண்டும்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம்\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\n(08.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(07.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/01/12/blog-post_11-5/", "date_download": "2020-07-08T08:23:54Z", "digest": "sha1:ZQJKBUKBDBPJMZC4K3GWJYGBEQ3CCZ7H", "length": 12652, "nlines": 89, "source_domain": "adsayam.com", "title": "பேட்ட - சினிமா விமர்சனம் - Adsayam", "raw_content": "\nபேட்ட – சினிமா விமர்சனம்\nபேட்ட – சினிமா விமர்சனம்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nபிபிசி தமிழ் – பிரதி\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு…\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\nநடிகர்கள் ரஜினி, சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், விஜய் சேதுபதி, நவாஸுதீன் சித்திக், மகேந்திரன், முனீஸ்காந்த், பாபி சிம்ஹா, நரேன்\nகடந்த ஆண்டு ஏப்ரலில் இருந்து இந்த ஏப்ரலுக்குள் ரஜினி நடித்து வெளிவரும் மூன்றாவது திரைப்படம் இது. 90களின் ரஜினியை மீண்டும் ரசிகர்களுக்குக் காட்ட நினைத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். பழைய பகையை நாயகன் நீண்டகாலத்திற்குப் பிறகு ஒழித்துக்கட்டுவதுதான் படத்தின் ‘ஒன் – லைன்’.\nஒரு மலைவாசஸ்தலத்தில் இருக்கும் கல்லூரியின் வார்டனாக வருகிறார் காளி (ரஜினி). அந்தக் கல்லூரி விடுதியில் நடக்கும் அநியாயங்களை சரிசெய்வதோடு, அங்கே ரவுடித்தனம் செய்பவர்களையும் அடக்குகிறார் மனிதர். அதே கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் ஒரு காதல் ஜோடியை பிரிக்க மூன்றாமாண்டு மாணவன் ஒருவன் முயற்சி செய்ய காதல் ஜோடியை பாதுகாக்க ஆரம்பிக்கிறார் காளி. ஆனால், திடீரென வடநாட்டு கும்பல் ஒன்று காளியையும் அந்த இளைஞனையும் கொல���ல முயல்கிறது. சம்பந்தமில்லாமல் வடநாட்டிலிருந்து வரும் கும்பல் ஏன் காளியைக் கொல்ல முயல்கிறது, காளிக்கும் அந்த கல்லூரி இளைஞனுக்கும் என்ன தொடர்பு என்பது மீதிக் கதை.\nசந்தேகமேயில்லாமல் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியூட்டும் படம்தான். சீரியஸாக ஏதோ செய்யப்போகும் எந்த பாவனையுமின்றி தன் ரசிகர்களுக்கு எது பிடிக்குமோ, அதைச் செய்திருக்கிறார் ரஜினி. படத்தின் துவக்ககாட்சியிலிருந்து படத்தின் க்ளைமாக்ஸ் வரை அவரது நடிப்பும் மேனரிசமும் ரசிகர்களை வெகுவாகக் கவரக்கூடும்.\nகதாநாயகிகளாகவரும் சிம்ரனுக்கும், த்ரிஷாவுக்கும் அதிக காட்சிகள் இல்லை. இதில் சிம்ரன், தான் வரும் ஒரே காட்சியில் ஜொலிக்கிறார்.\nபிரதான வில்லனாக வரும் நவாஸுதீன் சித்திக் மிகப் பிரமாதமான நடிகர். ஆனால், இந்தப் படத்தில் ஒரு வழக்கமான ரஜினி பட வில்லன். அதிலும், “என்னடா இன்னும் அவனை கொல்லலையா” என்று கேட்கும் பழைய பாணி வில்லன். பல படங்களில் சிறிய பாத்திரங்களில்கூட அசரவைத்திருக்கும் நவாஸுதீன் இதில் சற்று ஏமாற்றமளிக்கிறார்.\nபடத்தின் முற்பாதியில் அதிகம் தலைகாட்டும் பாபி சிம்ஹாவும் பிற்பாதியில் அதிக நேரம் வரும் விஜய் சேதுபதியும் கொடுத்த பாத்திரத்திற்கேற்றபடி நடித்திருக்கிறார்கள். விஜய் சேதுபதியைப் பொறுத்தவரை எல்லாப் பாத்திரங்களிலும் ஒரே மாதிரியாக நடிக்கிறார் என்று சொல்லப்படுவதுண்டு. இந்தப் படத்தில் அப்படியில்லை.\nஇந்தப் படத்தின் முதல் பாதி, இரண்டாம் பாதியைவிட சிறப்பானது. படத்தின் துவக்கத்தில் கதவைத் திறந்துகொண்டு நுழையும் ரஜினி, கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் அதிரடியாகப் பாய்கிறார். இடைவேளைவரை இந்தப் பாய்ச்சல் தொடர்கிறது. ரஜினி நடித்து சமீபத்தில் வந்த திரைப்படங்களில் இந்த அதிரடியும் பாய்ச்சலும் ‘மிஸ்’ ஆகியிருந்த நிலையில், இந்த காட்சிகள் அவரது ரசிகர்களை பெரும் உற்சாகத்திற்குள்ளாக்கக்கூடும். ரஜினிக்கும் சிம்ரனுக்கும் இடையிலான காட்சியில், இருவருமே போட்டிபோட்டுக்கொண்டு மனம் கவர்கிறார்கள்.\nஆனால், படத்தின் இரண்டாம் பாதியில் கதை ஃப்ளாஷ்பேக், உத்தரப்பிரதேசம் என்று நகர்ந்ததும் சற்று தொய்வடைய ஆரம்பிக்கிறது. க்ளைமேக்ஸ் நெருங்கும்போது மீண்டும் சூடுபிடிக்கிறது திரைக்கதை. முடிவில் வரும் சிறிய திரு���்பமும் நல்ல சர்ப்ரைஸ்.\nஇசையமைப்பாளர் அனிருத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க படம். பாடல்கள் ஏற்கனவே பிரபலமாகிவிட்டன. ஆனால், பின்னணி இசையிலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு கவனத்தை ஈர்த்திருக்கிறார் அனிருத். தவிர, படம் நெடுக பழைய பாடல்களை ஒலிக்கவிடுவதும் சிறப்பு.\nதிருவின் ஒலிப்பதிவும் படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வண்ணங்களும் படத்திற்கு கூடுதல் அழகைக் கொடுக்கின்றன.\nஇரண்டாம் பாதியில் சற்று தொய்வு ஏற்பட்டாலும் இந்தப் படத்தின் மூலம் பழைய பாணிக்கு திரும்பியிருக்கிறார் ரஜினி. வரவேற்கத்தக்க திருப்பம்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nவிஸ்வாசம் – சினிமா விமர்சனம்\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம்\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\n(08.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(07.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/79284/cinema/Kollywood/Amy-Jacksons-confusion.htm", "date_download": "2020-07-08T08:21:38Z", "digest": "sha1:INQXCPAJMKG2GOA5PO4LJDY45ROXRAII", "length": 10558, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஜிம்மா, சாப்பாடா? - எமி ஜாக்சன் போராட்டம் - Amy Jacksons confusion", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n20 ஆண்டு பயணம்: விஜய் யேசுதாஸ் பெருமிதம் | ரன் வில்லன் திருமணம் | 50 சதவிகித சம்பளத்தை குறைத்த ரகுல் ப்ரீத்தி சிங் | பேஸ்புக், யு-டியூப்பில் அவதூறு: போலீசில் வனிதா புகார் | வரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது போலீஸ் மோசடி புகார் | தமிழ் நடிகர்களுக்கு 50 சதவிகித சம்பளம் குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு | மறக்க முடியுமா - ஒரு கைதியின் டைரி | மறக்க முடியுமா - ஒரு கைதியின் டைரி | மறக்க முடியுமா - ஆண்பாவம் | பிரபலம் வீட்டு நாய்க்குட்டியா இருந்தால் கூட மவுசு தான் | முதல்வரை சந்திக்க திரையுலகினர் முடிவு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n - எமி ஜாக்சன் போராட்டம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n2.0 படத்திற்கு பிறகு புதிய படங்களில் கமிட்டாகாத எமிஜாக்சன், காதலர் ஜார்ஜூடன் நெருக்கமாக பழகத் தொடங்கியவர், திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமாகி விட்டதை வெளிப்படையாக அறிவித்தார். அதையடுத்து அவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. எமிக்கு குழந்தை பிறந்த பிறகு அவர்களின் திருமணம் நடைபெற உள்ளது.\nஇந்நிலையில், கடந்த மாதம் தனது குழந்தையை ஸ்கேன் செய்து பார்த்த வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் எமி. அதோடு, தற்போது அவர் கர்ப்பமாக இருந்தபோதும் ஓய்ந்திருக்கவில்லை. இப்போதும் தினமும் ஜம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்து வரும் எமிஜாக்சன், மாடலிங்கும் செய்து கொண்டிருக்கிறார். இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.\nஜிம்மில் அமர்ந்தபடி ஒரு போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், \"ஒவ்வொரு நாள் காலையும் ஜிம்க்கு செல்வதா அல்லது ஒரு கிண்ணம் தேனை சாப்பிடவா என்ற போராட்டம் தான் தினம் எழுகிறது\" என பதிவிட்டுள்ளார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nதாத்தா போல பேரன், பரபரப்பாகும் ... கவுண்டமணி பாணியில் யோகிபாபு\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமின் கட்டணம் செலுத்த ஓவியம் விற்கும் பாலிவுட் நடிகர்\nசுஷாந்த் சிங் தற்கொலை : சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணை\nகல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை படமாக்கும் அஜய் தேவ்கன்\nகொரோனா காலத்தில் கங்கனா சுற்றுலா\n31ந் தேதி வருகிறார் சகுந்தலாதேவி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n20 ஆண்டு பயணம்: விஜய் யேசுதாஸ் பெருமிதம்\n50 சதவிகித சம்பளத்தை குறைத்த ரகுல் ப்ரீத்தி சிங்\nபேஸ்புக், யு-டியூப்பில் அவதூறு: போலீசில் வனிதா புகார்\nவரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது போலீஸ் மோசடி புகார்\nதமிழ் நடிகர்களுக்கு 50 சதவிகித சம்பளம் குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-08T09:06:42Z", "digest": "sha1:HXL5E663ICSYYKNAS2S7VFTD4E6EJO3B", "length": 15063, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதமிழ்நாடு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Mdmahir ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுறைமுகம் (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராயபுரம் (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரம்பூர் (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎழும்பூர் (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅண்ணா நகர் (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதியாகராய நகர் (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆயிரம் விளக்கு (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமயிலாப்பூர் (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசைதாப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்மிடிப்பூண்டி (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொன்னேரி (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவொற்றியூர் (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவில்லிவாக்கம் (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூந்தமல்லி (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவள்ளூர் (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருத்தணி (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆலந்தூர் (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாம்பரம் (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்போரூர் (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெங்கல்பட்டு (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதுராந்தகம் (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்திரமேரூர் (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்பெரும்புதூர் (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரக்கோணம் (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோளிங்கர் (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராணிப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆற்காடு (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாட்பாடி (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுடியாத்தம் (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாணியம்பாடி (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்பத்தூர் (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅணைக்கட்டு (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேலூர் (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிள்ளியூர் (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாகர்கோவில் (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுளச்சல் (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபத்மனாபபுரம் (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமங்கலம் (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉசிலம்பட்டி (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோழவந்தான் (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்பரங்குன்றம் (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதுரை மேற்கு (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதுரை மத்தி (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/dahod-lok-sabha-election-result-124/", "date_download": "2020-07-08T07:55:36Z", "digest": "sha1:GNSNHZJUBROZSVJDTJYAYJR3JLMY3LT4", "length": 36707, "nlines": 880, "source_domain": "tamil.oneindia.com", "title": "டாஹூட் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடாஹூட் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nடாஹூட் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nடாஹூட் லோக்சபா தொகுதியானது குஜராத் மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. ஜஸ்வந்த்சிங் சுமன்பாய் பபோர் பாஜக வேட்பாளராக போட்டியி��்டு தற்போது டாஹூட் எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் ஜஸ்வந்த்சிங் சுமன்பாய் பபோர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தவியாத் டாக்டர். பிரபாபென் கிஷோர்சிங் ஐஎன்சி வேட்பாளரை 2,30,354 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 64 சதவீத மக்கள் வாக்களித்தனர். டாஹூட் தொகுதியின் மக்கள் தொகை 24,36,636, அதில் 91.34% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 8.66% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 டாஹூட் தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 டாஹூட் தேர்தல் முடிவு ஆய்வு\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nடாஹூட் தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nஜஷ்வந்த் சின் பாபோர் பாஜக வென்றவர் 5,61,760 53% 1,27,596 12%\nபாபு கதாரா காங்கிரஸ் தோற்றவர் 4,34,164 41% 1,27,596 -\nஜஸ்வந்த்சிங் சுமன்பாய் பபோர் பாஜக வென்றவர் 5,11,111 59% 2,30,354 27%\nதவியாத் டாக்டர். பிரபாபென் கிஷோர்சிங் காங்கிரஸ் தோற்றவர் 2,80,757 32% 0 -\nடாக்டர் பிரபா கிஷோர் தவியத் காங்கிரஸ் வென்றவர் 2,50,586 47% 58,536 11%\nடாமோர் சோம்பிபாய் பஞ்சாபை பாஜக தோற்றவர் 1,92,050 36% 0 -\nகத்தாரா பாபுபாய் கிம்பாபாய் பாஜக வென்றவர் 2,28,154 44% 361 0%\nதிய்யாத் டாக்டர் பிரபாபன் கிஷோர்சிங் காங்கிரஸ் தோற்றவர் 2,27,793 44% 0 -\nகத்தாரா பாபுபாய் கிம்பாபாய் பாஜக வென்றவர் 2,32,288 50% 12,431 3%\nசோம்பிபாய் தாமர் காங்கிரஸ் தோற்றவர் 2,19,857 47% 0 -\nடாமோர் சோம்பிபாய் பஞ்சாபை காங்கிரஸ் வென்றவர் 2,76,011 53% 1,14,280 22%\nதீரர் டெர்சிங்பாய் படியாபாய் பாஜக தோற்றவர் 1,61,731 31% 0 -\nடாமோர் சோம்பிபாய் பஞ்சாபை காங்கிரஸ் வென்றவர் 1,72,045 57% 67,582 22%\nபாபார் சுமானபாய் ரங்க���ஜிபாய் பாஜக தோற்றவர் 1,04,463 35% 0 -\nடாமோர் சோம்பிபாய் பஞ்சாபை காங்கிரஸ் வென்றவர் 1,55,707 55% 49,709 17%\nபாபார் சுமானபாய் ரங்காஜிபாய் பாஜக தோற்றவர் 1,05,998 38% 0 -\nசோமாபஹி தாமரை காங்கிரஸ் வென்றவர் 1,68,774 52% 27,759 8%\nபாபார் சுமன் பை ரங்க்பாய் ஜேடி தோற்றவர் 1,41,015 44% 0 -\nடாமோர் சோம்பிபாய் பஞ்சாபை காங்கிரஸ் வென்றவர் 1,69,944 67% 1,14,737 45%\nஹதிலா நர்சிங்பாய் கஞ்சிபாய் ஜேஎன்பி தோற்றவர் 55,207 22% 0 -\nடாமோர் சோம்பிபாய் பஞ்சாபை ஐஎன்சி(ஐ) வென்றவர் 1,34,226 61% 77,123 35%\nமனாமா கோவிந்த்சிங் லால்சந்த்பாய் ஜேஎன்பி தோற்றவர் 57,103 26% 0 -\nதீமை சோம்பிபாய் புஜபாய் காங்கிரஸ் வென்றவர் 89,538 51% 3,393 2%\nமனாமா கோவிந்த்சிங் லால்சந்த்பாய் பிஎல்டி தோற்றவர் 86,145 49% 0 -\nபாலிபாய் ராவ்ஜெய்பாய் பர்மார் என்சிஓ வென்றவர் 95,186 58% 26,910 16%\nசோம்பிஜாய் பஞ்சாபை டாமோர் காங்கிரஸ் தோற்றவர் 68,276 42% 0 -\nபி.ஆர் பார்மர் காங்கிரஸ் வென்றவர் 1,13,926 49% 8,084 3%\nஎல்.பி. படேல் எஸ் டபிள்யூ ஏ தோற்றவர் 1,05,842 46% 0 -\nஹிராபி குன்னர்பாய் பாரி எஸ் டபிள்யூ ஏ வென்றவர் 1,07,348 46% 4,413 2%\nநரசிபாய் கஞ்சிபாய் ஹத்திலா காங்கிரஸ் தோற்றவர் 1,02,935 44% 0 -\nவிடா முயற்சி.. விஸ்வரூப வெற்றி.. செம கூட்டணி அமைத்து.. செமத்தியாக 38 தொகுதிகளை அள்ளிய திமுக\nபாஜக மூவ்.. திமுகவுக்கு நெருக்கடி தரபோகும் சசிகலா புஷ்பா.. விஸ்வரூபம் எடுக்கும் பணம் தந்த விவகாரம்\nகம்யூனிஸ்டுகளுக்கு 25 கோடி.. விசாரணை கோரும் அதிமுக, தேமுதிக.. சிக்கலில் திமுக\nபணம் வாங்கினோம்தான்.. அதுக்காக இப்படியா பகிரங்கமாக சொல்வது.. திமுக மீது கம்யூனிஸ்டுகள் கோபம்\nஇஸ்லாமியர்கள் புறக்கணித்திருந்தால் பெரும் தோல்வியை சந்தித்திருப்பார் ஏசிஎஸ்.. தமிழிசை அதிரடி\nBudget 2019 Live: பட்ஜெட் உரையை ஆரம்பித்தார் நிர்மலா சீதாராமன்\nஅதிமுக குறி வைக்கும் முஸ்லீம் ஓட்டுக்கள்.. காரணம் என்ன\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்..வீடியோ\nஅதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ-வீடியோ\nNTK Deepa Nomination ஏற்று கொள்ளப்பட்டது தீபலட்சுமி வேட்புமனு..\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் குஜராத்\n7 - கிழக்கு அஹமதாபாத் | 8 - மேற்கு அஹமதாபாத் (SC) | 14 - அம்ரேலி | 16 - ஆனந்த் | 2 - பானஸ்கந்தா | 23 - பார்டோலி (ST) | 22 - பருச் | 15 - பாவ்நகர் | 21 - சோட்டா உதய்பூர் (ST) | 6 - காந்திநகர் | 12 - ஜாம்நகர் | 13 - ஜுனாகட் | 1 - கச் (SC) | 17 - கேடா | 4 - மஹாசேனா | 25 - நவ்சாரி | 18 - பஞ்ச்மஹால் | 3 - படான் | 11 - போர்பந்தர் | 10 - ராஜ்கோட் | 5 - சபர்கந்தா | 24 - சூரத் | 9 - சுரேந்திராநகர் | 20 - வதோதரா | 26 - வால்சாட் (ST) |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/en-kirubai-unakku-podhum-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2020-07-08T09:10:53Z", "digest": "sha1:BIAXACJ4VQT6YM6RFH3ZB46G6JJCOQR7", "length": 4355, "nlines": 151, "source_domain": "tamilchristiansongs.in", "title": "En Kirubai Unakku Podhum – என் கிருபை Lyrics - Tamil & English Fr. S. J. Berchmans", "raw_content": "\nஎன் கிருபை உனக்குப் போதும்\n1. பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்\nபெயரிட்டு நான் உன்னை அழைத்தேன்\n2. உலகத்திலே துயரம் உண்டு\n4. எல்லா வகையிலும் நெருக்கப்பட்டும்\nNadantha Thellam Nanmaike – நடந்ததெல்லாம் நன்மைக்கே\nAnbin Devan Yesu – அன்பின் தெய்வம்\nEn Athumavum Sariramum – என் ஆத்துமாவும் சரீரமும்\nEn Yesu Rajavukae – என் இயேசு ராஜாவுக்கே\nYesu Ennodu – இயேசு என்னோடு\nKatta Patta Manitharellam – கட்டப்பட்ட மனிதரெல்லாம்\nNadanamadi Sthotharipaen – நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்\nEnnai Aatkonda Yesu – என்னை ஆட்கொண்ட இயேசு\nNanmaigalin Nayagane – நன்மைகளின் நாயகனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/article/Celebrity/Kanaiyazhi/1588936235", "date_download": "2020-07-08T08:16:19Z", "digest": "sha1:RDPLJNVQMPCJYZX7HFRIWG463E3SDFR2", "length": 6321, "nlines": 76, "source_domain": "www.magzter.com", "title": "நீர்த்துப் போன இலக்கிய விமர்சனங்களும், வாசகனின் பொது அறிமுகமும்", "raw_content": "\nநீர்த்துப் போன இலக்கிய விமர்சனங்களும், வாசகனின் பொது அறிமுகமும்\nவாங்கி வந்த புத்தகங்கள், வாசித்த புத்தகங்கள், வாசிக்க வேண்டிய புத்தகங்கள், வாங்க வேண்டிய புத்தகங்கள் என சமூக வலைத்தளங்களில் பலரும் பட்டியலிட்டு வருகின்றனர்.\nதாங்கள் வாசித்த புத்தகங்கள் குறித்து அறிமுகங்களைச் செய்து வருகின்றனர். இப்படி நீட்டப்படும் பட்டியல்களாலும், செய்யப்படும் அறிமுகங்களாலும் என்ன பயன் புத்தகங்களுக்கான அறிமுகங்கள் விமர்சனமாகுமா என்ற எதிர்வினையும் நிகழ்ந்து கொண்டிர���க்கிறது. நூலுக்கான அறிமுகம் என்பது வெறும் அட்டைப் படத்தைத் தொடர்ந்து ஒரே நிலையிலோ அல்லது பல்வேறு நிலைகளிலோ ஊடகங்கள் வழியே தொடர்ந்து பதிவிட்டு டிரண்டிங்காக மாற்றி அதன் மீது கவனத்தைக் குவிய வைப்பது. இதை படைப்பாளி தனிப்பட்ட முறையில் செய்கின்றான். அல்லது படைப்பாளியின் நண்பர்கள், பதிப்பாளர் ஆகியோர் செய்கின்றனர். சமீபத்தில் முகநூலில் ஒரு எழுத்தாளர் புத்தகக் கண்காட்சியில் தான் வாங்கிய புத்தகங்கள் என ஒரு பட்டியல் போட்டிருந்தார். சற்றே உற்று நோக்கி வாசித்த போது அந்தப் புத்தகப் பட்டியலில் இருந்த அத்தனை புத்தகங்களும் அவர் எழுதி வெளியிட்டவைகள். புத்தக அறிமுகத்தில் இது ஒருவகை. இன்னொன்று படைப்பாளியின் நண்பர்கள், அல்லது சம்பந்தப்பட்ட புத்தகத்தை வாங்கி வாசித்த வாசகர்கள் அந்நூல் பற்றிய சிறுகுறிப்பை அல்லது நூலின் சில அம்சங்களை அடையாளப்படுத்தி அந்தப் படைப்பை அறிமுகம் செய்வது இன்னொரு வகை. இலக்கிய விமர்சனம் என்பது நீர்த்துப் போய்விட்ட நிலையில் இவ்விரு வகைகளில் செய்யப்படும் அறிமுகங்கள் தான் ஒரு படைப்பை தெரிந்து கொள்ளவும், புத்தக விற்பனையை தூக்கி நிறுத்தவும், பதிப்புத் துறைக்கு வரும் புதியவர்களுக்கு நம்பிக்கைக் கீற்றாகவும் இருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.\nஒவ்வொரு முறையும் பூத்துக் காய்த்து உதிர்ந்துவிடும்\nஎன்னால் மூச்சு விட முடியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pasumaiputhinam.com/uses-of-jeevamirtham/", "date_download": "2020-07-08T06:43:19Z", "digest": "sha1:JS6K6JKGJPKE5VAL2YG2WCMSVSUQPVFN", "length": 10538, "nlines": 82, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "இயற்கை முறை விவசாயம், நஞ்சில்லா விவசாயம் - இயற்கை வேளாண்மையில் ஜீவாமிர்தத்தின் பயன்பாடுகள்(Uses of Jeevamirtham)", "raw_content": "\nஇயற்கை வேளாண்மையில் ஜீவாமிர்தத்தின் பயன்பாடுகள்(Uses of Jeevamirtham)\nஇயற்கை வேளாண்மையில் நம் முன்னோர்கள் அதிகளவு ஜீவாமிர்தம் பயன்படுத்திக்கின்றனர். ஜீவாமிர்தம் மண்ணீலுள்ள நுண்ணுயிரிகளை பெருக்கும் ஊடகம், இது ஊட்டச்சத்துகளை செடிகள் எடுத்துகொல்லும் வேலையைச் செய்கிறது.\nஇயற்கை வேளாண்மையில் ஜீவாமிர்த்தம் பயன்படுத்தி நல்ல பயன்களை விவசாயிகள் அடைந்து நல்லதொரு பசுமையான மாற்றத்தை அடையலாம்.\nஜீவாமிர்தம் எனப்படுவது நாட்டு பசுஞ்சாணம், நாட்டு பசுமூத்திரம், கருப்புநிற வெல்ல���், தானிய மாவு, மண் போன்றவற்றின் கலவையால் தயாரிக்கப்படும் நுண்ணுயிர் ஊக்கியாகும்.\n“ஜீவாமிர்தம் போன்ற நுண்ணுயிர் ஊக்கிகள் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளை வேகமாக செயல்பட வைத்து, மண்ணை வளப்படுத்தி எல்லாவித சத்துகளையும் மண்ணிற்கு தருகின்றது”.\nமேலும் படிக்க : ஜீவாமிர்தம் (Jeevamirtham)\nஜீவாமிர்தத்தை மிகக்குறைந்த செலவில் தயாரித்து, பயிர் வளர்ச்சியில் நிறைந்த லாபத்தை நம் இயற்கை விவசாயிகள் அடைந்துள்ளனர். இயற்கை வேளாண்மையில் பஞ்சகவ்யா, அமுதக்கரைசலின் பயன்பாடும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஇதன்மூலம் முளைப்புத்திறன் கூடுகிறது, வளமான நாற்றுகள் உருவாகின்றன, இன்று பல விவசாயிகள் இதனை பயன்படுத்துகின்றனர். மேலும் இயற்கை வேளாண்மையில் யூரியாவிற்கு நல்லதொரு மாற்று பொருளாக நெய்வேலி காட்டாமணக்கு அமைந்துள்ளது.\n”1962-ஆம் ஆண்டிலிருந்தே தமிழக உழவர்கள் தழைச்சத்துக்காகவும், பூச்சி விரட்டியாகவும் இதனை பயன்படுத்துகின்றனர்”. மேலும் மண்ணை வளப்படுத்த இயற்கை வேளாண்முறையில் பல தொழில்நுட்பங்கள் உள்ளன\nஆழமாக வேர் விடும் தாவரங்களை பயிரிட்டால் அவை ஆழத்தில் உள்ள சத்துகளை உறிஞ்சுகின்றன. மேலும் அவற்றை மடக்கி உழும் பொழுது தனது தாவரப்பாகங்களை பூமிக்குத் தருகின்றன, இதனால் மண்ணின் வளம் கூடுகின்றது.\nஇயற்கை வேளாண்மையில் இரசாயன உரங்களுக்குப் பதிலாக நம் மக்கள் தொழுவுரம், கோழி எரு, ஆட்டுப்புழுக்கை போன்றவற்றை அடியுரமாக போடுகின்றனர். இதனால் மண் புழுக்களின் எண்ணிக்கையும் பெருகுகின்றது.\nவயல் வெளிகளில் ஆட்டுக்கிடை போடும் வழக்கம் நம் முன்னோர்கள் காலத்திலிருந்தே உள்ளது. கிராமப்புறங்களில் கருக்கலில் எழுந்து பெண்கள் மாட்டு சாணத்தை அள்ளிக்கொண்டு வயல் வெளிகளில் போடுவர், இவையெல்லாம் நல்ல இயற்கை உரமாகும்.\nவெங்காய சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு(Onion Cultivation)\nகால்நடைகளுக்கான முதலுதவிகள்-பாகம் 1(First Aid for Cattle)\nகால்நடைகளுக்கான முதலுதவிகள் பாகம் – 2(First Aid For Cattle)\nஇயற்கை பூச்சிக்கொல்லி, கரைசல்கள் (15)\nவெட்டுக்கிளி படையெடுப்பிலிருந்து பயிர்களை பாதுகாக்க(Save Plants from Grasshopper)\nMay 25, 2020, No Comments on வெட்டுக்கிளி படையெடுப்பிலிருந்து பயிர்களை பாதுகாக்க(Save Plants from Grasshopper)\nகரும்புத் தோகையை உரமாக மாற்றுதல்(Compost from Sugarcane Waste)\nவிவசாயத்தில் நன்மை செய்யும் பூச்சிகள்(Goodness Causing Insects)\nகொரோனாவும் இயற்கை விவசாயமும்(Corona and Organic Farming)\nகற்பூர கரைசல் – இயற்கை பூச்சி விரட்டி(Camphor Solution for Pest Control)\nகடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai) - 3522 views\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க (Cure from Cancer) - 1358 views\nசுத்தமான குடிநீரை தரும் செம்பு (Copper) - 1221 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/22601-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/page/20/", "date_download": "2020-07-08T07:18:44Z", "digest": "sha1:HWB3DR5TALGE23RT6EKCMTGBKSOE6Y7T", "length": 23605, "nlines": 248, "source_domain": "yarl.com", "title": "சைவம் - Page 20 - மெய்யெனப் படுவது - கருத்துக்களம்", "raw_content": "\nபொழின் மருவுங் கருவூர்வாழ் புகழார் சோழர்\nபோதகம்போ லென்னுயிரும் போக்கு மென்றே\nயழலவிர்வாள் கொடுத்தபிரா னதிகை மான்மே\nலடர்ந்தபெரும் படையேவ வவர்கொண் டேய்ந்த\nதழல்விழிகொ டலைகாண்பார் கண்ட தோர்புன்\nசடைத்தலையை முடித்தலையாற் றாழ்ந்து வாங்கிக்\nகழல்பரவி யதுசிரத்தி னேந்தி வாய்ந்த\nசோழநாட்டிலே, உறையூரிலே, புகழ்ச்சோழநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் மற்றையரசர்கள் பணி கேட்க; உலகத் தம்முடைய செங்கோலின்முறை நிற்க, சைவசமயம் தழைக்க அரசியற்றினார். சிவாலயங்களெலாவற்றிலும் நித்திய நைமித்திகங்களை வழுவின்றி நடத்துவிப்பார். சிவனடியார்களுக்கு வேண்டுவனவற்றைக் குறிப்பறிந்து கொடுப்பார்.\nஇப்படியிருக்குநாளிலே, கொங்கதேசத்தரசரும் குடக தேசத்தரசரும் தருந்திறையை வாங்கும்பொருட்டு, தங்கள் குலத்தார்களுக்கு உரிய கருவூர் என்னும் இராஜதானியிலே அரசுரிமைச் சுற்றத்தோடு வந்தணைந்தார். அங்குள்ள ஆனிலை என்னுந் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பரமசிவனை வணங்கி, மாளிகையிலே புகுந்து, அத்தாணி மண்டபத்திலே சிங்காதனத்தில் வீற்றிருந்து கொண்டு, கொங்க தேசத்தரசர்களும் குடக தேசத்தரசர்களுங் கொணர்ந்த திறைகளைக் கண்டு, அவர்களுக்கு அருள்புரிந்து, மந்திரிமாரைநோக்கி, \"நம்முடைய ஆஞ்ஞாசக்கரத்துக்கு அமையாத அரசர்கள் இருக்கின்ற அரணங்கள் உளவாகில், தெரிந்து சொல்லுங்கள்\" என்றார். இப்படி நிகழுநாளிலே, சிவகாமியாண்டார் கொணர்கின்ற புஷ்பங்களைச் சிதறிய தம்முடைய யானையையும் பாகர்களையும் கொன்ற எறிபத்தநாயனாரை அணைந்து, \"என்னையுங் கொன்றருளும்\" என்று தமது வாளைக் கொடுத்து; திருத்தொண்டிலே மிகச் சிறந்து விளங்கினார்.\nமந்திரிமார்கள் புகழ்ச்சோழநாயனாரை வணங்கி, \"திறை கொணராத அரசன் ஒருவன�� உளன்\" என்று சொல்ல, \"அவன் யாவன்\" என்று வினாவ, மந்திரிமார் \"அவன் அதிகன் என்பவன். அவன் சமீபத்திலே மலையரணத்துள்ளே இருப்பவன்\" என்றார்கள். அதுகேட்ட புகழ்ச்சோழநாயனார் \"நீங்கள் படைகொண்டு சென்று அவ்வரணத்தைத் துகளாகப் பற்றறுத்து வாருங்கள்\" என்று ஆஞ்ஞாபிக்க, மந்திரிமார் சேனையோடு சென்று, அம்மலையரணைப் பொடிபடுத்தி, அதிகனுடைய சேனைகளை வதைத்தார்கள்; அதிகன் அஞ்சி ஓடிப்போய்ச் சுரத்தில் ஒளித்துவிட்டான். புகழ்ச்சோழநாயனாருடைய படைவீரர்களிற் பலர் அதிகனுடைய படைவீரர்களின் தலைகளையும், மற்றவர்கள் நிதிக்குவைகளையும் யானை குதிரைகளையுங் கொண்டு, மந்திரிமாரோடு கருவூரிலே வந்து சேர்ந்தார்கள். புகழ்சோழநாயனார் தமக்கு முன்னே படைவீரர்கள் கொண்டுவந்த தலைக்குவைகளுள் ஒருதலையின் நடுவிலே ஒரு புன்சடையைக் கண்டார். கண்டபொழுதே நடுங்கி, மனங்கலங்கி, கைதொழுது, பெரும்பயத்தினுடனே எதிர்சென்று அத்தலையிற் சடையைத் தெரியப்பார்த்து, கண்ணீர் சொரிய அழுது, \"நான் சைவநெறியைப் பரிபாலித்து அரசியற்றியபடி மிக அழகிது, சடைமுடியையுடையவர் பரமசிவன் அருளிச் செய்த மெய்ந்நெறியைக் கண்டவர். அவருடைய சடைத் தலையைத் தாங்கிவரக் கண்டும் அதிபாதகனாகிய நான் பூமியைத் தாங்குதற்கு இருந்தேனோ\" என்று சொல்லி, ஒன்று செய்யத்துணிந்து, மந்திரிமாரை நோக்கி, \"பூமியைக் காத்து அரசளித்துப் பரமசிவனுக்கு வழித்தொண்டு செய்யும்பொருட்டு என்னுடைய குமாரனுக்கு முடிசூட்டுங்கள்\" என்று விதித்து, அதனைக் கேட்டு அயரும் மந்திரிகளைத் தேற்றி அக்கினி வளர்ப்பித்து, விபூதியை உத்தூளனஞ் செய்து, சடைச் சிரத்தை ஒருபொற்கலத்தில் ஏந்தி, தம்முடைய திருமுடியிலே தாங்கி, அவ்வக்கினியை வலஞ்செய்து உயிர்த்துணையாகிய ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை எடுத்து ஓதிக்கொண்டு, அதனுள்ளே புகுந்து, பரமசிவனது திருவடிநிழலிலே அமர்ந்திருந்தார்.\nஸ்ரீ V. சிதம்பரராமலிங்க பிள்ளை அவர்கள்\nசுவாமிகள் பாண்டிநாட்டிலே தாம்பிரபரணி நதிக்கரையிலே பாபவிநாசத்திற்கு அருகிலுள்ள விக்கிரமசிங்கபுரத்தில் பரம்பரைச் சைவவேளாளர் குலத்தில் ஆனந்தக்கூத்தருக்கும் மயிலம்மையாருக்கும் புத்திரராகக் பிறந்தருளினார்கள். அவர்கள் பன்னிரண்டாவது வயதிலே திருவாவடுதுறை மடாலயம் சென்று அங்கே எழுந்தருளியிருந்த ஞானாசாரியராகியபின் வேலப��ப தேசிகரிடம் சைவ சந்நியாசமும் ஞானோபதேசமும் பெற்று வடமொழிக் கடலும் தமிழ் நூற் கடலும் நிலைகண்டு உணர்ந்து மகாயோகியாய் வீற்றிருந்தருளினார்கள்.\nஅவர்கள் தமிழ் மொழிக்கும் சைவ சமயத்திற்கும் செய்த உதவிகள் பல.\n1. தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர் சேனாவரையர் நச்சினார்க்கினியர் என்பவர்கள் செய்த உரைகளில் உள்ள ஆசங்கைகளை நீக்கிச் சூத்திரங்களின் மெய்ப் பொருள் இது என்று காட்டிச் சுவாமிகள் \"தொல்காப்பியச்சூத்திர விருத்தி\" செய்தருளினார்கள்.\n2. நன்னூலுக்குத் திருநெல்வேலிச் சங்கர நமச்சிவாயப் புலவர் செய்த உரையையைச் சுவாமிகள் திருத்தம் செய்து \"நன்னூல் விருத்தி\" எனப் பெயர் தந்து உலகிற் பரப்பினார்கள்.\n3. தருக்கம் கற்பவர்கள் படிக்கும் தருக்கசங்கிரக நூலையும் அதன் உரையாகிய \"தருக்க சங்கிரகதீபிகை\" யையும் சுவாமிகள் தமிழிலே மொழி பெயர்த்துத் தமிழ் மக்களுக்குத் தருக்க வறிவை உண்டாக்கினார்கள்.\n4. வேதத்தின் ஞானகாண்டமாகிய உபநிடதம் முதலிய நூல்களில் கூறப்படும் சிவ பரத்துவத்தை ஒருங்கு உணரும்படி வடமொழியில் அப்பதீக்ஷ¢தர் செய்த \"சிவதத்துவ விவேகம்\" என்னும் நூலைச் சுவாமிகள் சைவத் தமிழ் மக்கள் வடமொழி ஞான நூற் பொருளை எளிதில் அறியுமாறு அவ்வாறு தமிழில் மொழி பெயர்த்தருளினார்கள்.\n5. சைவசித்தாந்த அறிவு பாலர்களுக்கு உண்டாகுமாறு வடமொழியில் சர்வாத்ம சம்பு சிவாசாரியர் செய்த \"சித்தாந்த பிரகாசிகை\" என்னும் நூலைச் சுவாமிகள் இனிய வசன நடையில் மொழி பெயர்த்தருளினார்கள்.\n6. வடமொழியிலே சொல்லப்பட்ட காஞ்சிபுர மகிமையைத் தமிழிலே திராக்ஷபாகமான கவிகளாலே சுவாமிகள் \"காஞ்சிப் புராணம்\" என்னும் பெயரால் இனிமை வாய்ப்பப் பாடியருளினார்கள். மகா வித்துவான் மீனாக்ஷ¢சுந்தரம் பிள்ளையவர்கள் முதலிய பெரும்புலவர்கள் செய்த புராண காவியங்கட்கெல்லாம் வழிகாட்டியாயுள்ளது இப்புராணமே. இதில் சித்திர கவிகளுக்கு இலக்கியம் காணலாகும்.\n7. திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்தும் ஒவ்வோர் குறள் வெண்பாவை எடுத்து அதன் கருத்தைப் பெரும்பான்மை புராண இதிகாசக் கதைகளாலும் சிறுபான்மை சிந்தாமணி முதலிய நூல்களிலுள்ள கதைகளாலும் விளக்கிச் \"சோமேசர முதுமொழி வெண்பா\" என்னும் அரிய நூலைச் சுவாமிகள் இயற்றியருளினார்கள்.\n8. அமுதாம்பிகை ���ிள்ளைத் தமிழ், செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழ், குளத்தூர் பதிற்றுப் பத்தந்தாதி, கலைசைப்பதிற்றுப் பத்தந்தாதி, இளைசைப் பதிற்றுப் பத்தந்தாதி முதலியன சுவாமிகள் இயற்றியருளிய \"பக்திரசப் பிரபந்தங்க\" ளாம்.\n9. வைத்தியநாத நாவலர் செய்த இலக்கண விளக்க நூல் உரைகளிலுள்ள பொருந்தாக் கருத்துக்களை எடுத்துக் காட்டி இலக்கண விதிகளின் மெய்ப்பொருள் இது என்று விளக்கிச் சுவாமிகள் \"இலக்கண விளக்கச் சூறாவளி\" செய்தருளினார்கள்.\n10. திருவண்ணாமலை ஞானப்பிரகாச முனிவர் சிவஞான சித்தியாருக்குக் கூறிய உரையின் பொருந்தாமையைச் \"சிவசமவாத வுரை மறுப்பு\" என்னும் நூலால் சுவாமிகள் விளக்கியருளினார்கள்.\n11. சிவாகமங்களுக்கெல்லாம் உரையாணியாகிய சிவஞான சித்தியாருக்கு, முதனூலாகிய சிவஞான போத வார்த்திகங்களுக்கும் வழிநூலான சிவப்பிரகாசத்திற்கும் சிவாகமங்களுக்கும் இணங்கச் சுவாமிகள் அருமருந்தன்ன \"பொழிப்புரை\" அருளிச் செய்திருக்கிறார்கள்.\nஅவ்வுரைக்கு இணையாக நிற்பது திருக்குறட் \"பரிமேலழகருரை\" யொன்றே.\nசுவாமிகள் பாண்டிநாட்டிலே தாம்பிரபரணி நதிக்கரையிலே பாபவிநாசத்திற்கு அருகிலுள்ள விக்கிரமசிங்கபுரத்தில் பரம்பரைச் சைவவேளாளர் குலத்தில் ஆனந்தக்கூத்தருக்கும் மயிலம்மையாருக்கும் புத்திரராகக் பிறந்தருளினார்கள்.\nபரம்பரைச் சைவ வேளாளர் குலம் என்றால் என்ன \nநாவலர் ஐயா,பரம்பரைச் சைவ வேளாளர் குலம் என்றால் என்ன \nவேளாண்மை (உழவு) செய்து வரும் அற்புதமான குலம். தமிழில் முதல் பாஷ்யம் (நம் மொழியில் உள்ள ஒரே பாஷ்யம் இது தான்)தந்த மாமுனிவர் நம்முடைய சிவஞான சுவாமிகள்.\nதொடங்கப்பட்டது 9 hours ago\nதொடங்கப்பட்டது September 5, 2011\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nதொடங்கப்பட்டது June 12, 2017\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 2 minutes ago\nநன்றாக எழுதுகிறீர்கள் தோழி.தொடர்ந்து யாழில் பயணியுங்கள்.\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 33 minutes ago\nநீங்கள் உங்கு கோழி வளர்ப்பதில்லையா சரி அதையும் ஒருக்காச் செய்து சாப்பிட்டுப் பாப்பம் 😀\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/7404-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF?s=46dcced7e1a57500348b8e9550de9169", "date_download": "2020-07-08T08:32:51Z", "digest": "sha1:6RGJUAI7IRXJIYEWDLUOGQEU3AOWKHZ6", "length": 11224, "nlines": 224, "source_domain": "www.brahminsnet.com", "title": "நேதாஜி", "raw_content": "\n* ஜனவரி 23 , 1897 -ம் வருடம் ஜானகிநாத் போஸ் -- பிரபாவதி தேவி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் . குடும்பத்தின் 14 குழந்தைகளில் 9 -வது குழந்தை போஸ் * சித்தரஞ்சன் தாஸ்தான் நேதாஜியின் குரு . அவரின் வழிகாட்டுதலில்தான் காங்கிரஸில் இணைந்தார் . * போஸ், காங்கிரஸ் தலைவரானதும், மகாகவி ரவீந்திரநாத் தாகூர் அவரை சாந்திநிகேதனுக்கு அழைத்துப் பாராட்டு விழா நடத்தினார் . அப்போதுதான் போஸூக்கு ' நேதாஜி ' என்ற பட்டத்தை அளித்தார் தாகூர் . ' மரியாதைக்குரிய தலைவர் ' என்பது அர்த்தம் \nதிருமணம் செய்துகொள்வதில்லை என்ற முடிவில் இருந்தார் . ஆனால், 1934 -ல் ஆஸ்திரியப் பெண்மணி எமிலி ஷெங்கலைச் சந்தித்ததும், அவர் மனதில் காதல் துளிர்விட்டது . இரண்டு ஆண்டுக் காதலின் சாட்சியாகப் பிறந்தவர்தான் அனிதா . ஜெர்மனியில் இருந்து நீர் மூழ்கிக் கப்பல் மூலம் ஜப்பான் செல்லும் சூழலில் விடைபெற்றதுதான் எமிலியுடனான இறுதி சந்திப்பு \n'இன்னும் உயிரோடு இருக்கும் சுபாஷ் சந்திரபோஸ் பேசுகிறேன் ' -- இப்படித்தான் நேதாஜியின் முதல் வானொலி உரை தொடங்கியது . 1944 -ல் ' ஆசாத் ஹிந்த் ' வானொலியில் உரை நிகழ்த்தியபோதுதான் மகாத்மா காந்தியை, ' தேசப் பிதா ' என்று முதன்முதலில் அழைத்தார் . ' ஆசாத் ஹிந்த் ' என்றால் ' சுதந்திர இந்தியா ' என்று பொருள் ' -- இப்படித்தான் நேதாஜியின் முதல் வானொலி உரை தொடங்கியது . 1944 -ல் ' ஆசாத் ஹிந்த் ' வானொலியில் உரை நிகழ்த்தியபோதுதான் மகாத்மா காந்தியை, ' தேசப் பிதா ' என்று முதன்முதலில் அழைத்தார் . ' ஆசாத் ஹிந்த் ' என்றால் ' சுதந்திர இந்தியா ' என்று பொருள் * காந்திக்கும் போஸூக்கும் கொள்கைரீதியாக வேறுபாடு இருந்தாலும், மனதளவில் அன்பைப் பொழிபவர்களாகவும் இருந்தனர் . எப்படி சுபாஷ், காந்தியை ' தேசப் பிதா ' என்று அழைத்தாரோ, அப்படியே, காந்தி, போஸை ' தேச பக்தர்களின் பக்தர் ' என்று அழைத்தார் \nதனது இந்திய தேசிய ராணுவத்துக்குத் தாரக மந்திரமாக ' ஜெய் ஹிந்த்... ' அதாவது, ' வெல்க பாரதம் ' என்ற சொல்லைப் பரவலாக்கியவர் நேதாஜி . அந்தச் சொல்லை நேதாஜிக்கு அறிமுகப்படுத்தியவர் செண்பகராமன் பிள்ளை என்ற தமிழர் ஒரே ஒருமுறை மதுரைக்கு வந்தார் . பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மேற்கொண்ட முயற்சியால் அது சாத்தியமாயிற்று . இந்திய தேசிய ராணுவத்தில் நேதாஜியின் பட்டாலியலியனின் கீழ் 600 -க்கும் அதிகமான தமிழர்கள் இருந்தார்கள் . ' அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் ' என்று அன்று நெகிழ்ந்தார் நேதாஜி \n*பெண்களை ராணுவத்தில் பங்கேற்கச் செய்தது முக்கியமான வரலாற்று நிகழ்வு . காந்தி எப்படி பெண்களை அகிம்சையின் வடிவமாகப் பார்த்தாரோ, அதற்கு நேர்மாறாகப் பெண்களைச் சக்தி வாய்ந்த துர்க்கைக்கு நிகராகப் பாவித்தவர் நேதாஜி * 1945 -ம் ஆண்டு ஆகஸ்ட் 16 -ம் தேதி பார்மோசா வழியாக மன்சூரியா செல்ல, நேதாஜி தன் தோழர் ஹபீப்புடன் விமானத்தில் ஏறினார் . ஆகஸ்ட் 18 -ம் தேதி தைபேவில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறினால் நேதாஜி இறந்தார் என்று சொல்லப்படுகிறது . ஆனால், தைவான் அரசாங்கமோ... அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லை என்கிறது . இதுவரை 12 கமிஷன்கள்வைத்து விசாரித்தும் ஒரு பயனும் இல்லை . நேதாஜியின் மரணம் இன்றும் மர்மம் \n--- ந. வினோத்குமார் , ஆனந்த விகடன் . 13 . 10 . 10 .\n« பிட்காயின் = நாணயமான நாணயமா | எந்திரன் - 11 »\nஅர்த்தம், ஆசை, இந்தியா, இல்லை, எப்படி, குழந்தை, சக்தி, திருமணம், பசு, பாராட்டு, ராம, color, link, note, size\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/121217-inraiyaracipalan12122017", "date_download": "2020-07-08T07:33:36Z", "digest": "sha1:OFLW72EA3QYQI3BEOTWFHHD332W7Q6SH", "length": 9371, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "12.12.17- இன்றைய ராசி பலன்..(12.12.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள்.\nரிஷபம்:குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nமிதுனம்:பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். நன்மை கிட்டும் நாள்.\nகடகம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்���ு முக்கிய தீர்வு காண்பீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தைரியம் கூடும் நாள்.\nசிம்மம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். தோற்றப்பொலிவுக் கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.\nகன்னி:ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எந்த வேலையை தொட்டாலும் இழுபறியாகவே இருக்கிறதே என்று டென்ஷனாவீர்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். விட்டுக் கொடுத்துப்போக வேண்டிய நாள்.\nதுலாம்:யாரையும் நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உறவினர், நண்பர்களுடன் அளவாக பழகுங்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக பிரச்னைகள் வந்து நீங்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nவிருச்சிகம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். சிறப்பான நாள்.\nதனுசு: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தா லோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சகஊழியர்கள் மதிப்பார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nமகரம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.\nகும்பம்:சந்திராஷ்டமம் நீடிப்பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். சிக்கனம் தேவைப்படும் நாள்.\nமீனம்: பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=Alternatives_2005.04-06&oldid=235073", "date_download": "2020-07-08T07:43:07Z", "digest": "sha1:Q5JBHRTFAOJUAOK5MU72JGXUGVXXLUEK", "length": 3553, "nlines": 61, "source_domain": "www.noolaham.org", "title": "Alternatives 2005.04-06 - நூலகம்", "raw_content": "\nOCRBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:56, 1 ஆகத்து 2017 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nAlternatives 2005.04-06 (479 KB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,185] இதழ்கள் [11,829] பத்திரிகைகள் [47,610] பிரசுரங்கள் [813] நினைவு மலர்கள் [1,299] சிறப்பு மலர்கள் [4,715] எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,963]\n2005 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 1 ஆகத்து 2017, 03:56 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2020/136068/", "date_download": "2020-07-08T07:00:24Z", "digest": "sha1:64QEZW3ZZODPNBW4FZMTU2GTYTXFG4QW", "length": 12995, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "சப்பாக் திரைப்படத்துக்கு வரிவிலக்கு – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nதீபிகா படுகோன் தயாரித்து, நடித்துள்ள சப்பாக் திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு, இன்று வரை அதற்கு எதிராகப் போராடிவருபவர் லக்ஷ்மி அகர்வால். அவரது வாழ்க்கைக் கதையை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் சப்பாக். இந்தத் திரைப்படத்தில் லக்ஷ்மியின் கதாபாத்திரத்தை தீபிகா படுகோன் கையாண்டுள்ளார். பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தை த���பிகா தயாரித்துள்ளார். சப்பாக் திரைப்படம் இன்று (ஜனவரி 10) ரிலீஸாகவுள்ள நிலையில் படத்துக்கு வரிவிலக்கு அளிப்பதாக மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் அறிவித்துள்ளன்.\nகடந்த ஜனவரி 7ஆம் திகதி டெல்லி ஜேஎன்யு கல்லூரியில் தாக்குதலுக்குள்ளான மாணவர்களை தீபிகா நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ‘சப்பாக்’ திரைப்படத்தைப் புறக்கணிக்க வேண்டும் பலரும் கூறிவந்தனர். அது தொடர்பான ஹேஷ்டேக்கும் சமூக வலைதளங்களில் டிரெண்டானது. அதேபோன்று சப்பாக் திரைப்படத்துக்காக முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்துவிட்டோம் என்று கூறி ஒரே புகைப்படத்தை வெளியிட்டு பலரும் கேலிக்கு உள்ளானார்கள்.\nபல திரைப் பிரபலங்களும் ஜேஎன்யு மாணவர்களுக்கு ஆதரவாகப் பேசிவந்த நிலையில் தனது படத்துக்கு புரமோஷன் தேடுவதற்காகவே தீபிகா அங்கு வந்தார் என்று பலரும் கூறி வந்தனர். ‘சப்பாக் திரைப்படம் மூலமாகச் செய்யாத தவறுக்காக வாழ்நாள் முழுவதும் தண்டனை அனுபவித்து வரும் ஒரு வாழ்க்கைப் போராளியின் கதையில் தீபிகா நடித்துள்ளார். இனி எந்த மனிதருக்கு எதிராகவும் அசிட் வீச்சு நடக்கக் கூடாது என்பதை வலியுறுத்த திரைப்படம் எடுத்திருக்கும் அவர் ஜேஎன்யு மாணவர்களுக்கு ஆதரவளிக்க நிச்சயம் தகுதியுடையவரே. எங்களை எதிர்த்தால் உங்களை உயிருடன் விட மாட்டோம் என்றும், ஆசிட் வீசுவோம் என்றும் மாணவர்களை நோக்கி கூறுபவர்களுக்கு எதிராக தீபிகா தாராளமாக எதிர்ப்புக்குரல் கொடுக்கலாம்’ என்ற கருத்துகளை மனத்தில் கொண்டு சப்பாக் திரைப்படத்தைக் கொண்டாட ரசிகர்கள் தயாராகியுள்ளனர். #சப்பாக் #வரிவிலக்கு #லக்ஷ்மிஅகர்வால் #தீபிகாபடுகோன் ,#அசிட்வீச்சு #ஜேஎன்யு\nTagsஅசிட்வீச்சு சப்பாக் ஜேஎன்யு தீபிகாபடுகோன் லக்ஷ்மிஅகர்வால் வரிவிலக்கு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅறிவுருவாக்கமும் கருத்துருவாக்கமும் – இரா. சுலக்ஷனா…\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரேசில் ஜனாதிபதிக்கு கொரோனா – வைரஸின் உண்மைத்தன்மையை மக்களுக்கு உணர்த்தியுள்ளது – WHO\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகம் முன் வாள்வெட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கின் தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்க, மேலும் ஒரு ரியர் அட்மிரல்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇயக்கச்சி வெடிப்பு சம்பவம் – முன்னாள் போராளி உயிரிழப்பு\nநல்லூர் சிவன் கோவில் சப்பரத் திருவிழா\nநல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மார்கழி திருவாதிரை உற்சவம்\nஅறிவுருவாக்கமும் கருத்துருவாக்கமும் – இரா. சுலக்ஷனா… July 8, 2020\nபிரேசில் ஜனாதிபதிக்கு கொரோனா – வைரஸின் உண்மைத்தன்மையை மக்களுக்கு உணர்த்தியுள்ளது – WHO July 8, 2020\nயாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகம் முன் வாள்வெட்டு July 8, 2020\nகிழக்கின் தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்க, மேலும் ஒரு ரியர் அட்மிரல்….. July 8, 2020\nதேசியத்திற்காக உழைப்பவர்களை தேர்ந்தெடுங்கள் July 8, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othersports/04/186768?ref=archive-feed", "date_download": "2020-07-08T08:27:36Z", "digest": "sha1:KZZCYMDYUGRURC7XPXLNCZTCM77RKSUX", "length": 7346, "nlines": 133, "source_domain": "news.lankasri.com", "title": "கூடைப்பந்தாட்டத்தில் சம்பியனாகிய கொக்குவில் இந்துக் கல்­லூரி அணி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன�� லங்காசிறி\nகூடைப்பந்தாட்டத்தில் சம்பியனாகிய கொக்குவில் இந்துக் கல்­லூரி அணி\nReport Print Samaran — in ஏனைய விளையாட்டுக்கள்\nயாழ்ப்­பா­ணம் இந்து மக­ளிர் கல்­லூ­ரி­யின் 75ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்­னிட்டு நடத்­தப்­பட்ட அழைக்­கப்­பட்ட பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான கூடைப்­பந்­தாட்­டத் தொட­ரில் பெண்­கள் பிரி­வில் கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி அணி சம்­பி­யா­னது.\nயாழ்ப்­பா­ணம் இந்து மக­ளிர் கல்­லூரி மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி அணியை எதிர்த்து யாழ்ப்­பா­ணம் திருக்­கு­டும்ப கன்­னி­யர்­ம­டம் மகா வித்­தி­யா­லய அணி மோதி­யது.\nஇரு அணி­க­ளும் சிறப்­பான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­திய போதி­லும் கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி அணி ஆட்ட நேர முடி­வில் 51:37 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் வெற்­றி­பெற்று கிண்­ணம் வென்­றது.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2019/04/15/", "date_download": "2020-07-08T07:06:03Z", "digest": "sha1:AQWDV3AK4TPKPMW7ZE2ZHCNSFNJOGNCN", "length": 4553, "nlines": 65, "source_domain": "rajavinmalargal.com", "title": "April 15, 2019 – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்: 665 விழித்திருந்து காத்துக்கொள்\n2 சாமுவேல் 2:2 , 11 அப்படியே தாவீது தன் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளான அகினோவாவோடும், நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊராளான அபிகாயிலோடும்கூட அவ்விடத்துக்குப் போனான். தாவீது எப்ரோனிலெ யூதா கோத்திரத்தின்மேல் ராஜாவாயிருந்த நாட்களின் இலக்கம் ஏழு வருஷமும் ஆறு மாதமுமாம். இன்றைய வேதாகமப் பகுதியில், தாவீது எப்ரோனில் தன் மனைவிமாரோடு சென்று ஏழுவருடம் யூதாவின் மேல் மட்டும் ராஜாவாயிருந்தான் என்று பார்க்கிறோம். முழு இஸ்ரவேலின் மேலும் ராஜாவாக அவன் இந்த ஏழு வருடங்களும் காத்திருக்க… Continue reading இதழ்: 665 விழித்திருந்து காத்துக்கொள்\nTagged 2 சாமுவேல் 2, எப்ரோன், தாவீது, விழித்திருந்துLeave a comment\nமலர் 3 இதழ் 243 குருடாயிருந்தேன்\nமலர்:1 இதழ்:19 உபசரித்தல் ஊழியமா\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர் 3 இதழ் 242 உன் முடியும் வளரும்\nமலர் 3 இதழ் 244 ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும்\nமலர் 6 இதழ்: 403 நாம் பரிசுத்தமாவது எப்படி\nஇதழ்: 690 பரியாசமான வார்த்தைகள்\nஇதழ்: 946 உன் பலமும், உனக்கு ஜெயமும் திரும்ப வரும்\nஇதழ்:947 மெய்யாக விடுதலை உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_28", "date_download": "2020-07-08T06:58:26Z", "digest": "sha1:CNVVLTYO2CQ7ERNDV4TLKDW2UGM33B5I", "length": 4540, "nlines": 96, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:ஆகஸ்ட் 28 - விக்கிசெய்தி", "raw_content": "\n<ஆகஸ்ட் 27 ஆகஸ்ட் 28 ஆகஸ்ட் 29>\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 13 துணைப்பகுப்புகளில் பின்வரும் 13 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆகத்து 28‎ (காலி)\n► ஆகஸ்ட் 28, 2009‎ (காலி)\n► ஆகஸ்ட் 28, 2012‎ (காலி)\n► ஆகஸ்ட் 28, 2013‎ (காலி)\n► ஆகஸ்ட் 28, 2014‎ (காலி)\n► ஆகஸ்ட் 28, 2015‎ (காலி)\n► ஆகஸ்ட் 28, 2016‎ (காலி)\n► ஆகஸ்ட் 28, 2017‎ (காலி)\n► ஆகஸ்ட் 28, 2018‎ (காலி)\n► ஆகஸ்ட் 28, 2019‎ (காலி)\n► ஆகஸ்ட் 28, 2020‎ (காலி)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 02:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4", "date_download": "2020-07-08T08:40:26Z", "digest": "sha1:ORPR3A6CNWUBNIP2XK5NZSOFL6BZZTCN", "length": 19800, "nlines": 251, "source_domain": "tamiltech.in", "title": "கொரோனா விவகாரத்தில் தமிழக அரசைப் பாராட்டிய நடிகர் சித்தார்த்! - Tamiltech Technology | Latest Technology News and reviews | Online Tamil Web News Paper on Technology | Tamiltech Technology News", "raw_content": "\nஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6...\nபிரத்யேகமான பெயிண்ட் அமைப்புடன் அடுத்த மாதம்...\nஇது ராயல் எண்ட்பீல்டு பைக் என சொன்னால் நம்ப முடிகிறதா...\nபஜாஜ் பல்சர் 125 பைக்கின் புதிய பிளவுப்பட்ட இருக்கை...\nவிடைத்தாள் மாயம் - மீண்டும் நடந்த பத்தாம் வகுப்பு...\n: தேசிய தேர்வு முகமை...\nதமிழ்வழி தனித் தேர்வர்களுக்கான தேர்ச்சி குறித்து...\nகொரோனா பரபரப்பிற்கிடையே நடந்த முதுநிலை மருத்துவப்...\nதமிழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.....\nகொரோனா சிகிச்���ைக்கான மருந்து : இந்தியாவில் 2...\n52 சீன செயலிகளை புறக்கணிக்க பரிந்துரை\nலடாக்கில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த 20...\nசீன மொபைல் நிறுவனங்களின் இந்தியப் பிரிவு அதிகாரிகளை...\nபணம் அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்...\nசியோமி: ஒரே சார்ஜில் 10 முறை சார்ஜ் செய்துகொள்ளும்...\nSony பிளேஸ்டேஷன் 'PS 5' இப்படித்தான் இருக்கும்...\nசென்ஹெய்சர் நிறுவனம் அறிமுகம் செய்த தரமான இயர்பட்ஸ்.\nசாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்.\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்...\nடெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n48 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Realme Narzo 10:...\nஜூன் 23: 6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும்...\nஇரண்டு ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை...\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் Zee5...\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\nAmazon க்விஸ் போட்டியின் மூலம் ரூ.20,000 பே பேலன்ஸை...\nGoogle Chrome பயனர்களே உஷார்\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப்...\nகொரோனா விவகாரத்தில் தமிழக அரசைப் பாராட்டிய நடிகர் சித்தார்த்\nகொரோனா விவகாரத்தில் தமிழக அரசைப் பாராட்டிய நடிகர் சித்தார்த்\nகொரோனாவை தடுக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கை திருப்தியாக உள்ளது என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சித்தார்த் கலந்துகொண்டார். பின்னர், செய்தியாளர்களை...\nகொரோனாவை தடுக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கை திருப்தியாக உள்ளது என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சித்தார்த் கலந்துகொண்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், “கொரோனா வைரஸ் நம் உடலில் வருவது தெரியாது. நாம் முன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கையை சோப்பு போட்டு கழுவ வேண்டும். யாரிடமும் நெருக்கமாக பழக வேண்டாம். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100ஆக அதிகரிப்பு கை கொடுத்தல், கட்டி பிடித்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். கூட்டமாக உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். தமிழகத்தில் இன்னும் கொரோனா பரவவில்லை. அரசு முடிந்தவரை கொரோனாவை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் அரசின் நடவடிக்கை திருப்தியாக உள்ளது. அண்டை நாடுகளுடனான இந்திய எல்லைப்பகுதிகள் ஏப்.15வரை மூடல் தமிழகம் மற்றும் இந்தியாவை கொரோனா கடந்து செல்ல இறைவனை வேண்டுவோம். கூடிய விரைவில் நாம் பழைய நிலைக்கு திரும்புவோம்” எனத் தெரிவித்தார்.\nஅன்று காட்டுயானை; இன்று கும்கி - கலக்கும் ஸ்ரீநிவாசன் யானை\n“இரட்டை கோபுரமாக கலைஞரும் பேராசிரியரும் இருந்தார்கள்” - துரைமுருகன் பேச்சு\n“பெற்றோருடன் செல்லவே இளமதி விரும்புகிறார்” : வழக்கறிஞர்...\n\"கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தால் சுகாதாரத் துறையை...\nஐ.ஏ.எஸ் , ஐ.பி.எஸ் அதிகாரியாக விருப்பமா \nகொரோனா எதிரொலி: சென்னையில் மெல்ல மெல்ல நடைமுறைக்கு வரும்...\nதமிழக அரசின் உத்தரவையும் மீறி செயல்பட்ட பள்ளிகளுக்கு கடும்...\nஓடும் காரில் தீப்பிடித்து விபத்து: 2 பேர் மருத்துவமனையில்...\nஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6 ஜாவா பைக்குகள்......\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\n48 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Realme Narzo 10: அடுத்த விற்பனை...\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் Zee5 செயலி.\nGoogle Chrome பயனர்களே உஷார்\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப் பயன்படுத்துவது...\nGoogle Chrome பயனர்களே உஷார்\nபணம் அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\n16 ஜிபி ரேம் போன்\nகொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய உதவும் கூகிள்...\nகுறைந்த விலையில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் எஸ்இ மாடல்...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nசியோமியின் புதிய சாதனம் விரைவில் இந்திய வெளியீடு\nஆன்லைனில் நடைபெற இருக்கும் ஆப்பிள் 2020 டெவலப்பர்கள் நிகழ்வு\n48 எம்.பி. குவாட் கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன்...\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி.100...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nஹோண்டா சிவிக் பிஎஸ்6 டீசல் காரை சொந்தமாக்குவதற்கான நேரம்...\nஇந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள ஹோண்டா சிவிக் பிஎஸ்6 மாடலுக்கான முன்பதிவுகள்...\nஎஸ்எம்எஸ் மூலம் ட்வீட் செய்யும் வசதியை முடக்கிய ட்விட்டர்\nட்விட்���ர் தளத்தில் எஸ்எம்எஸ் மூலம் ட்வீட் செய்யும் வசதியைப் பாதுகாப்புக் காரணங்களாக...\n2020 ஹோண்டா சிட்டியின் ஆரம்ப விலை இனி ரூ.11 லட்சம்... வேரியண்ட்...\nஹோண்டா நிறுவனம், சிட்டி செடான் மாடலின் ஐந்தாம் தலைமுறை காரை வருகிற மார்ச் 16ஆம்...\n6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன்.\nஒப்போ நிறுவனம் அன்மையில் ஒப்போ ஏ92எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ததை தொடர்ந்து...\nஊரடங்கு உத்தரவை மீறினாரா நம்ம தல தோனி..\nஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்நிலையில் தல தோனி, அவருடைய மகளுடன் டூ வீலரில் ஜாலி...\nஇந்த விஷயம் தெரிந்தால் கண்டிப்பாக TrueCaller App-ஐ நீங்கள்...\nநம்மில் பெரும்பாலானோர் Truecaller என்ற பயன்பாட்டுச் செயலியை நமது ஸ்மார்ட்போனில்...\nவாட்ஸ்அப் கால், வீடியோ பயன்படுத்தும் போது டேட்டா பயன்பாட்டை...\nகொரோனா வைரஸ் பாதிப்பை குறைக்கும் நோக்கில் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு...\nதொழிலாளர்கள், மாணவர்களிடம் ஒருமாத வீட்டு வாடகை வசூலிக்கக்...\nவெளிமாநில தொழிலாளர்கள் உட்படத் தொழிலாளர்கள் அனைவரிடமும் ஒருமாத வீட்டு வாடகை வசூலிக்கக்...\nபல்வேறு அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகிறது Sennheiser...\nஜெர்மன் ஆடியோ நிறுவனமான சென்ஹைசர் இந்தியாவில் தனது புதிய ரேஸ் வயர்லெஸ் இயர்போன்களை...\nஇனவாதி என்று தேடினால் டொனால்ட் ட்ரம்ப்பின் பக்கத்தைக் காட்டும்...\nஅமெரிக்க கறுப்பினத்தவர் ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்தையொட்டி அமெரிக்கா முழுவதும் போராட்டம்...\nபுதிய டிவிஎஸ் ரேடியான் பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nபள்ளி மாணவர்களுக்கு லீவு இல்லை; நேற்றைய அறிவிப்பு நிறுத்தி...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்6 டீசல் விலை விபரம் கசிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sarcoidosisuk.org/ta_in/research/sarcoidosis-research-hub/research-project-2016/", "date_download": "2020-07-08T06:48:33Z", "digest": "sha1:5R7BSULTJWBKY6B5YCWW2NVE2VNAG5IP", "length": 11180, "nlines": 121, "source_domain": "www.sarcoidosisuk.org", "title": "Research Project 2016 - SarcoidosisUK", "raw_content": "\nசாரோசிடோசிஸ் மற்றும் நரம்பு மண்டலம்\nசர்க்கிகோடிஸ் மற்றும் மூட்டுகள், தசைகள் மற்றும் எலும்புகள்\nசாரோசிடோசிஸ் மற்றும் மென்ட் ஹெல்த்\nஊனமுற்ற நன்மைகள் மற்றும் நிதி ஆதரவு\nசர்கோசிடோஸ் ஆராய்ச்சியில் தொடர்பு கொள்ளுங்கள்\nசர்கோசிடோசிஸ் உடன் பிரபலமான மக்கள்\nகணக்குகள் மற்றும் செலவு சுருக்கம்\nதரவு பாதுகாப்பு ��ற்றும் தனியுரிமை கொள்கை\nசரகோடிசுவிக் ஆராய்ச்சி திட்டம் 2016\n2016 ஆம் ஆண்டில் நாம் 100,000 பவுண்டுகளுக்கு மேலாக உயிர்ம சர்க்கைடோஸிஸை அடையாளம் காண உதவும் உயிரியக்கவியலாளர்களை அடையாளம் காண்போம்.\nஇதய சம்பந்தப்பட்ட சர்க்கிகோடிஸஸ் இதயத் தாளத் தொந்தரவுகள் மற்றும் திடீர் மரணம் ஆகியவற்றின் கடுமையான அபாயங்களை வழங்கலாம். கார்டியாக் சரோசிடோசிஸின் ஆரம்பக் கண்டறிதல் மிக முக்கியமானதாகும். இருதய நோயை அடையாளம் காணவும், கார்டியா நோயைக் குறிக்கும் திறன் வாய்ந்த இரத்த அடிப்படையிலான உயிரியக்கவியலாளர்களை அடையாளம் காணவும், சிறந்த தொற்றுநோயான நோயறிதல் சோதனைகளை ஆய்வு செய்ய ஒரு குழுவைச் செயல்படுத்துவதற்கு, SarcoidosisUK-BLF சாரோசிடோசிஸ் ஆராய்ச்சி மானியம் உதவும்.\nகேம்பிரிட்ஜ் இன்டர்ஸ்ட்ரீசிக் நுரையீரல் நோயாளியின் முன்னணி மருத்துவர் மற்றும் ஆலோசகர் செஸ்ட் மருத்துவர் டாக்டர் முஹந்தன் தில்லை\nபாப்வொர்த் மருத்துவமனை ஆராய்ச்சி குழு: (LR) டாக்டர் முஹுந்தன் தில்லை, முன்னணி மருத்துவர் மற்றும் ஆலோசகர் செஸ்ட் மருத்துவர், டாக்டர் லின்னே வில்லியம்ஸ், ஆலோசகர் கார்டியலஜிஸ்ட், டாக்டர் கத்தரின் ட்வீட், கதிரியக்க மருத்துவர், மற்றும் டாக்டர் சரத் அகர்வால், ஆலோசகர் கார்டியலஜிஸ்ட்.\nசார்கோயிசிஸ்யூகே ஆராய்ச்சி ஆராய்ச்சி கிராண்ட் 2016 பத்திரிகை வெளியீடு\n\"இது பாப்வொர்த் மருத்துவமனை மற்றும் இம்பீரியல் கல்லூரி லண்டன் இடையே ஒரு உற்சாகமான ஒத்துழைப்பு ஆகும். இதய நோயாளிகளை அடையாளம் காண்பதற்கு கார்டியா சோதனைகள் வரிசைமுறையை பயன்படுத்தி, பல சர்க்கிகோடைஸிஸ் நோயாளிகளின் வாழ்க்கையை மாற்றும்.\nகூடுதலாக, இதய நோயை கணிக்க இரத்தக் குறிப்பான்களை அடையாளம் காண்பதற்கு மாநில-ன்-கலை புரத வரிசைமுறையைப் பயன்படுத்தும் திறனை, ஆரம்பகால நோயறிதலுக்கான வாய்ப்புகளை அதிகரிக்க முடியும். \"\n அறிகுறிகள், சிகிச்சைகள் மற்றும் சரோசிடோசிஸ் மற்றும் சோர்வு பற்றிய மேலும் தகவல்கள்.\nஒரு ஆலோசகர் கண்டுபிடிக்க வேண்டுமா உங்கள் அருகில் உள்ள ஒரு சர்கோயிடோஸிஸ் நிபுணர் அல்லது மருத்துவமனை கண்டுபிடிக்க எங்கள் அடைவைப் பயன்படுத்தவும்.\nநாங்கள் எப்படி உங்களுக்கு ஆதரவளிக்க முடியும் எங்கள் நர்ஸ் ஹெல்ப்லைன், ஆதரவு குழுக்கள் மற்றும் ஆன்லைன் ஆதரவு பற்றிய மேலும் தகவலைக�� கண்டறியவும்.\nநாங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தை வழங்குவதை உறுதிப்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். குக்கீகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை அறிய, 'சரி' என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது 'மேலும் படிக்கவும்' என்பதைக் கிளிக் செய்யவும்.OKமேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/08/blog-post_853.html", "date_download": "2020-07-08T06:38:19Z", "digest": "sha1:75UW6EGHTQ7SFPTVH2PWUUGKTNXLQFJN", "length": 4814, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஹங்வெல்லயில் துப்பாக்கிச் சூடு: இருவர் மரணம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஹங்வெல்லயில் துப்பாக்கிச் சூடு: இருவர் மரணம்\nஹங்வெல்லயில் துப்பாக்கிச் சூடு: இருவர் மரணம்\nஹஹ்வெல்ல பகுதியில் ஞாயிறு தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nசம்பவத்தில் 43 வயது மதிக்கத்தக்க வர்த்தகர் ஒருவரும் அவரது சாரதியுமே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\n56 துப்பாக்கியொன்றே சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எத���ர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/new-news/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-07-08T07:10:04Z", "digest": "sha1:XQTXPPRSVZVS2HCL5S6HRURVLBTWNYMQ", "length": 10558, "nlines": 71, "source_domain": "www.thandoraa.com", "title": "நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நான் விளையாடியிருந்தால், இந்தியா ஜெயித்திருக்கும்\" : அமைச்சர் ஜெயக்குமார் - Thandoraa", "raw_content": "\nமக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் – முதல்வர் பழனிசாமி\nமீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி\nகொரோனா பாதித்தோருக்கு டெக்சாமெதாசோன்: மத்திய அரசு அனுமதி\nகொரோனா சிகிச்சைக்கு விலை உயர்ந்த மருந்துகளை வாங்க முதல்வர் உத்தரவு\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்து விளங்குகிறது: பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1000ஐ கடந்தது..\nகொரோனா எண்ணிக்கையை வைத்து அச்சப்பட வேண்டாம் : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 78 ஆயிரத்தை கடந்தது..\nசிறையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் நாளை முழு கடையடைப்பு \nகொரோனா தடுப்பு நடவடிக்கை – மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை\nநாளை மறுநாள் கோவையில் ஆய்வு நடத்துகிறார் முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 1685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஜூன் 12ஆம் தேதி முதல் அரக்கோணம் – கோவை இடையே சிறப்பு ரயில் இயக்கம்\nதமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது\nஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி\nஊரடங்கை 5வது முறையாக நீட்டிக்க மத்திய அரசு ஆலோசனை\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் – சுகாதாரத்துறை\nகடலூர் மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா \nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்வு\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்\nஏப்ரல் 14-க்குள் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய மத்திய அரசு இலக்கு\nதமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,25,708 பேர் மீது வழக்குப்பதிவு\nதமிழகம் மற்றும் புதுச்ச��ரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nநியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நான் விளையாடியிருந்தால், இந்தியா ஜெயித்திருக்கும்” : அமைச்சர் ஜெயக்குமார்\nநியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நான் விளையாடியிருந்தால், இந்தியா ஜெயித்திருக்கும்” :என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.\nசுதந்திர போராட்ட வீரர், அழகு முத்துக்கோனின் 262வது பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது உருவ சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,\nஇந்தியாவிலேயே ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் என்று தெரிவித்தார். நீட் மசோதா தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், நீட் தேர்வுக்கு காரணமே திமுக, காங்கிரஸ் கூட்டணி தான் என்று குற்றம்சாட்டினார்.\nமேலும், அதிமுகவுக்கு ஏற்பட்டதைப் போல், இந்திய அணிக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதிமுகவும், இந்திய அணியும் தோல்வியிலிருந்து மீண்டு வரும்.உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தான் விளையாடியிருந்தால், இந்தியா ஜெயித்திருக்கும் என்றும் கிண்டலடித்தார்.\nகுடும்பத்துடன் நகைத் தொழில் செய்பவர்களை பணி செய்ய அனுமதி வழங்க வேண்டும்\nகோவையில் இன்று 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 33 பேர் டிஸ்சார்ஜ் \nகாவலர்கள் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் – கோவை ஆணையர்\nகோவையில் நீதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி – மூன்று நீதிமன்றங்கள் மூடல்\nதமிழகத்தில் படிப்படியாக குறையும் கொரோனா – இன்று 3616 பேருக்கு தொற்று உறுதி\nகேரளாவிற்கு ஹவாலா பணம் கடத்த முயன்ற 2 பேர் கைது\nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட���டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2020 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/en/kural/kural-0650.html", "date_download": "2020-07-08T07:15:55Z", "digest": "sha1:TTX6MDGKP72YVG2KEN77TZAV2LMF6V25", "length": 9921, "nlines": 244, "source_domain": "www.thirukkural.net", "title": "650 - இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்துரையா தார். - Power in words - Wealth - Thirukkural", "raw_content": "\nஇண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது\nதாம் கற்றவைகளைப் பிறரும் அறியும்படியாக விளக்கிச் சொல்லத் தெரியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தும் மணம் வீசாத மலரைப் போன்றவர்கள் ஆவர் (௬௱௫௰)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nமலர்ந்ததும் கற்றதும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)\nகொத்துக் கொத்தாக செடியின் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. ஆனால், அதில் வாசனை- (மணம்) இல்லை. நன்றாக மலர்ந்தும், மணமில்லாத மலர், யாருக்கு என்ன பயனைத் தரமுடியும்\nஅதுபோல, ஒருவர், தான் கற்று உணர்ந்த அரிய கருத்துக்களை தெளிவாக, பிறருக்கு எடுத்துக் கூறவேண்டும். அவரிடம் அதற்கான திறமை இல்லை என்றால் அவர் கற்றதனால் யாருக்கு என்ன பயன் பூக்கள் பூத்திருப்பது, கல்வி அறிவுடையவனாக இருப்பது போன்றது.\nபூக்கள் வாசனையோடு இருப்பது மற்றவர்களுக்கு பயன்பட்டு இன்பம் தருவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/category/social-media/science/", "date_download": "2020-07-08T07:56:58Z", "digest": "sha1:2CLB2BWX62OWGDDIDLHKCOB2PVHJ6PP4", "length": 21127, "nlines": 185, "source_domain": "www.tnnews24.com", "title": "தொழில்நுட்பம் Archives - Tnnews24", "raw_content": "\nசென்னையுடன் அந்தமான் உட்பட 8 தீவுகள் இணைப்பு மத்திய அரசின் பிரமாண்ட திட்டத்திற்கு அனுமதி கிடைத்தது \nஇந்தியா சென்னையுடன் 8 தீவுகளை இணைக்கும் பிரமாண்ட திட்டத்தை முன்னெடுக்க இருப்பதாகவும் இதன் மூலம் மிக பெரிய அளவில் தீவுகளுக்குள் மாற்றம் உண்டாகும் என கருதியது, இந்நிலையில் தற்போது திட்டத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது இந்திய […]\nசென்னையில் கொரோனவை தொடர்ந்து கடும் மழையால் பேரழிவை சந்திக்கும் அபாயம் \nசென்னையில் கொரோனவை தொடர்ந்து கடும் மழையால் பேரழிவை சந்திக்கும் அபாயம் ஐஐடி எச்சரிக்கை… தமிழகத்தில் கடந்த ஒரு மாதம் காலமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றன. சென்னை வானிலை மையம் […]\nஇந்த இணைத்தளத்தின் மூலம் சூரிய கிரகணம் பார்க்க புது ஏற்பாடு சூரியன் மற்றும் பூமி, நிலா ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது ஏற்படும் இந்த கிரகணம் சூரிய கிரகணம் ஆகும்.இன்று தோன்றும் […]\nTik Tok முறியடித்த நியூ ஆப்\nடிக் டாக்கை முறியடித்த நியூ ஆப் இந்தியாவில் பெரும் வரவேற்பு இந்தியாவில் குறும் வீடியோ மூலம் நமது திறமையை உலகத்திற்கு எடுத்துக் காட்ட வழிவகுத்து தந்தது டிக்டாக் ஆப், சீனா அறிமுகம் படுத்திய டிக் […]\n பயனர்களை எச்சரிக்கும் கூகுள் மேப்\n பயனர்களை எச்சரிக்கும் கூகுள் மேப் நாடு முழுவதும் கொரோன தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அதை கட்டுப்படுத்தும் வகையில் அர்ஜென்டினா, பிரான்ஸ், இந்தியா, நெதர்லாந்து, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் […]\nஇந்த 4 இன்ச் உளவு விமானம் செய்த பதிவு, திமுகவிற்கு வில்லனாக மாறப்போகும் தாம்பரம் சம்பவம் \nநாடு முழுவதும் CAA சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் போர் கொடி தூக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர், பல இடங்களில் கலவரங்கள் வெடித்து உயிர் பலிகளும் நிகழந்தன, ரயில்கள் கொளுத்தபட்டன, இப்போராட்டம் மிக பெரிய அளவில் […]\n வீட்டில் இருந்த படியே வேலை செய்வோர் பயன்படுத்தும் ஸூம் ஆப் பாதுகாப்பானதல்ல என்றும் அதனால் அரசு வேலைகளின் போது அதைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் […]\nஒரே நேரத்தில் உலகமே பயன்படுத்துவதால் சிக்கல் – வாட்ஸ் ஆப் புது கட்டுப்பாடு \nஒரே நேரத்தில் உலகமே பயன்படுத்துவதால் சிக்கல் – வாட்ஸ் ஆப் புது கட்டுப்பாடு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உலகம் முழுவதும் மக்கள் தடங்கலின்றி மக்கள் வாட்ஸ் ஆப்பைப் பயன்படுத்தும் விதமாக புதிய கட்டுப்பாட்டை […]\nகொரோனா ‘ ஆப் வெளியிட்டது மத்திய அரசு உடனடியாக டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் அருகில் சென்றால் எச்சரிக்கும் \nகொரோனா ( சீனா )வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர் அருகில் சென்றால் எச்சரிக்கை செய்யும் வகையில் மொபைல் அப்ளிகேஷனை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த ஆப் தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது. Corona […]\nமைக்ரோசாப்டின் முக்கியப் பொறுப்பில் இருந்து விலகிய பில்கேட்ஸ் \nமைக்ரோசாப்டின் முக்கியப் பொறுப்பில் இருந்து விலகிய பில்கேட்ஸ் அதிர்ச்சி முடிவு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான பில்கேட்ஸ் அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவில் ��ருந்து விலகியுள்ளார். உலக பணக்கார்கள் பட்டியலில் 24 […]\n வாடிக்கையாளர்களின் கழுத்தை நெறிக்கப்போகும் கட்டண உயர்வு \n வாடிக்கையாளர்களின் கழுத்தை நெறிக்கப்போகும் கட்டண உயர்வு மொபைல் போன்களின் அழைப்பு மற்றும் டேட்டா கட்டணங்கள் 10 மடங்கு வரை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தொலைத் தொடர்பு […]\nதிரௌபதி தியேட்டர் வாசலில் பரபரப்பு அந்த வார்த்தையை எப்படி நீக்கலாம் என கொந்தளிப்பு \nதிரௌபதி திரைப்படம் கட்சிகளை கடந்து பல தரப்பிலும் வரவேற்பை பெற்றுவருகிறது, தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக கிரௌட் பண்டிங் மூலம் எடுக்கப்பட்ட திரைப்படம் ஒன்று 350 மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல்முறை குறிப்பாக […]\n5 ரூபாயில் நெட்பிளிக்ஸ் அக்கவுண்ட் – இந்தியர்களைக் கவர புதிய சலுகை\nஇந்தியர்களுக்காக நெட்பிளிக்ஸ் தனது புதிய சலுகைத் திட்டத்தை அறிவித்துள்ளது. ஒடிடி பிளாட்பார்ம் என்று சொல்லப்படும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள்தான் சினிமாவின் எதிர்காலம் எனக் கணிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் ஏற்கனவே தங்கள் சந்தையை நிலைப்படுத்திக் கொண்டுள்ள […]\nBREAKING பயன்பாட்டிற்கு வந்தது இந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு உங்கள் செல்போனில் இனி துல்லியமாக கண்டுபிடிக்கலாம் \nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ இந்தியாவிற்கு என்று மிகவும் பிரத்தியேகமாக NAVIC என்ற புவி இருப்பிடத்தை துல்லியமாக கண்டறியும் முறையை அறிமுக படுத்தியது. அதில் குறிப்பாக நம்முடைய பயன்பாட்டில் உள்ள அனைத்து செல்போன்களிலும் […]\nஉலகை மாற்றப்போகும் ஹைப்பர்சானிக் தொழில்நுட்பம் \nஇதுவரை மனிதகுலம் எத்தனையோ மாற்றங்களை சந்தித்து விட்டது, ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒருவகையில் புதிய தொழில்நுட்பங்கள் கூடவே அபரிமிதமான மாற்றத்தையும் கொண்டு வருகின்றன். இதுவரை நீராவி என்ஜின்கள், மின்சாரம், வாகனங்கள், விமானங்கள், செல்பேசிகள் என […]\nஅமெரிக்காவையே பதற வைக்கும் ரஷ்ய ஆயுதம் \nரஷ்யாவின் பாதுகாப்பு மந்திரி ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு அறிக்கை அளித்தார், பல ஆண்டுகால சோதனைகளைத் தொடர்ந்து கண்டங்களுக்கு இடையிலான புதிய ஹைபர்சோனிக் ஆயுதம் வெள்ளிக்கிழமை செயல்பாட்டுக்கு வந்தது. அதாவது அவன்கார்ட் ஹைப்பர்சோனிக் கிளைடு வாகனம் […]\n��ெரியாராவது-மயிராவது.#TAG யை திடிரென உலகளவில் டிரண்ட் ஆக்கிய தமிழர்கள்.\nதற்போது எல்லாம் குறிப்பிட்ட ஒரு வாசகத்தையோ பெயரையோ வைத்து அதை # டேக் மூலம் சமூக வலைதளங்கள் வாயிலாக அதை ட்ரென்டு ஆக்குவது அதிகரித்து வருகிறது.குறிப்பாக அரசியல் கட்சிகளும் ,சினிமா ரசிகர்களும் அடிக்கடி இதை […]\nஎத்தனை முறை சொல்வது வாட்ஸ் ஆப் -க்கு ஆப்பு வைத்தது மத்திய அரசு \nசமூகவலைத்தளங்களில் முன்னணியில் உள்ள தளங்களில் ஒன்று வாட்ஸாப் facebook நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸாப் செயலியை உலகிலேயே அதிக அளவில் இந்தியர்கள் பயன்படுத்தி வருகின்றனர், வாட்ஸ் ஆப் போன்ற சமூகவலைத்தளங்கள் இந்திய. சட்டத்திற்கு கட்டுப்படுவதில்லை என்று […]\nவளர்ந்து வரும் எதிர்கால சவாலை சமாளிக்க விண்வெளி படையை உருவாக்கி வரும் அமெரிக்கா \nபாதுகாப்புத் கட்டமைப்பிற்குள் ஒரு முழுமையான அமெரிக்க விண்வெளிப் படையை உருவாக்கி, 21 ஆம் நூற்றாண்டின் பெருகிவரும் மூலோபாய சவாலை அமெரிக்கா சந்திக்க தன்னை தயார்படுத்தி வருகிறது. ஆகவே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது […]\nஇனி இராணுவ வீரர்களுக்கு சிம் கார்டு தேவையில்லை அட்டகாசமான கண்டுபிடிப்பு \nஇந்திய வீரர்கள் அனுப்பப்பட்டுள்ள 1,400 க்கும் மேற்பட்ட தொலைதூர இடங்கள் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்பு அல்லது VSAT உடன் இணைக்கப்படும், இது இந்த பகுதிகளில் பணியாற்றி வரும் ஜவான்கள் தங்கள் குடும்பத்தினருடன் தொலைபேசியில் […]\nசீனாவிடம் இருந்து பணம் பெற்ற விவகாரம் உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு \nBIGG BOSS 4- சீசனில் பங்கேற்க ஆர்வம்\nஇது பிஸ்கட்டா.. நாங்க கூட மசால் வடைன்னு நெனசிட்டோம்\nஇந்திய இராணுவம் குறித்து அவதூறு சீமானுக்கு நோட்டீஸ் \nஒரு கிலோ தங்கத்தை கடத்தினால் எவ்வளவு சம்பளம் தெரியுமா அதிர்ச்சி அளிக்கும் தங்கம் கடத்தல் பின்னணி \ns.p. shanmuganathan on தஞ்சை பெரியகோவில் பற்றி கருத்து தெரிவித்த ஜோதிகா\nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந���தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-08T06:30:59Z", "digest": "sha1:J56TXQEJUQEHSV4LHR6Q5KBKIEWNL7V3", "length": 16173, "nlines": 168, "source_domain": "newtamilcinema.in", "title": "பட்டத்து யானை - விமர்சனம்", "raw_content": "\nயானையின் வால் இருக்க வேண்டிய இடத்தில் தும்பிக்கை இருந்தால் எப்படியிருக்கும். இந்த பட்டத்து யானையின் சரிபாதி தும்பிக்கையாக சந்தானமும் இருப்பதால், ‘இந்த படத்துக்கு யாருதான்யா ஹீரோ’ என்கிற குழப்பம் முதல் பாதியில் வருகிறது. அந்தளவுக்கு நீக்கமற நிறைந்திருக்கிறார் அவர்’ என்கிற குழப்பம் முதல் பாதியில் வருகிறது. அந்தளவுக்கு நீக்கமற நிறைந்திருக்கிறார் அவர் ‘அட பேனா மூக்கணுங்களா, நான் வர்றதையா வேணான்றீங்க ‘அட பேனா மூக்கணுங்களா, நான் வர்றதையா வேணான்றீங்க’ என்று செகன்ட் ஆஃப்பில் சந்தானம் வெகுண்டெழுந்து ஆஃப் ஆகிவிடுகிற அவஸ்தையும் நடக்கிறது. அதற்கப்புறம் படம் எப்படி’ என்று செகன்ட் ஆஃப்பில் சந்தானம் வெகுண்டெழுந்து ஆஃப் ஆகிவிடுகிற அவஸ்தையும் நடக்கிறது. அதற்கப்புறம் படம் எப்படி ஆனைக்கும் அடி சறுக்குமல்லவா\nஅந்த ஊர்லேயே பெரிய சமையல்காரர் என்று பெயரெடுத்த சந்தானத்திடம், அதே ஊரில் இருக்கிற பெரிய ரவுடியும் தன் கல்யாண ஆர்டரை கொடுக்கிறான். சொந்த பொங்கலிலே சூனியத்தை வைப்பானேன் என்று சந்தானத்தின் அப்ரசன்டுகள் அவரை விட்டு ஓட, இக்கட்டான நேரத்தில் கை கொடுக்கிறார்கள் விஷால் அண் கோவினர். இவர்கள் பண்ணுகிற குழப்பத்தில் ஊரைவிட்டே கிளம்புகிறது சமையல் கோஷ்டி. திருச்சிக்கு இடம் பெயர்கிற இவர்களில் விஷாலின் கண்ணில் விழுகிறார் ஐஸ்வர்யா. கண்டதும் காதல்.\nவிஷால் வெளியூருக்கு பஸ் ஏறினாலே அங்கே நாற்பது கொலைகளும், நாலைந்து ரேப் முயற்சிகளும் நடக்குமல்லவா நடக்கிறது. வெகுண்டெழும் விஷால், காதலி ஐஸ்வர்யாவுக்காக முஷ்டியை தூக்க, வில்லன் ஹீரோ ‘வார்’ ஸ்டார்ட் ஆகிறது.\nஒரு ஆக்ஷன் படத்தில் என்னவெல்லாம் இருக்குமோ, அதையெல்லாம் கச்சிதமாக நிறைவேற்றி ஐஸ்சின் மனசில் விஷால் இடம் பெறுவதுதான் க்ளைமாக்ஸ்.\nபூபதி பாண்டியன் படம் என்பதால் சிரிப்புக்கு கியாரண்டி. கொடுக்கிற ரூபாய்க்கும் வாரண்டி என்று உள்ளே நுழைக���றது ரசிகர் கூட்டம். ‘படமே பஃபே சிஸ்டம்தான். என்ன வேணுமோ, எடுத்துக்கோங்க’ என்று அத்தனை டைப் சீன்களையும் வைத்து படத்தை முடித்திருக்கிறார் ‘பூ’-பதி பாண்டியன்.\nகையில் கரண்டி, கரைபுரண்டோடும் நகைச்சுவை, தேவைப்பட்டா நெருப்பையும் கக்குவோம்ல… என்று முழு தாக்குதலுக்கு தயாராகவே நிற்கிறார் விஷால். ஆஜானுபாகுவான உயரத்தை குறுக்கிக் கொண்டு இவர் செய்யும் காமெடி பாடி லாங்குவேஜ் நன்றாகவே வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. ஐஸ்வர்யாவிடம் பையை தொலைத்துவிட்டு, அது தொலைந்து போன துக்கம் கூட இல்லாமல் ஜொள்ளாபிஷேகம் செய்வதுதான் நெஞ்சு பொறுக்குதில்லையே டைப் எந்த ஹீரோ அடித்தாலும் ‘மேலே ரோப் இருக்கு. சைட்ல பில்லோ இருக்கு’ என்றெல்லாம் யோசிக்கும் ரசிகனின் ஞானக் கண், விஷாலின் அடியை மட்டும் சிவனே என்று நம்புவதுதான் ஆச்சர்யம்.\nஅப்புறம், இந்த படத்தின் செகன்ட் ஹீரோ சந்தானத்தை பற்றி நிறையவே பேசியாக வேண்டும். ஒரு சமையல் வித்தைக் காரனுக்கு இருக்கிற அத்தனை அகங்காரத்தோடும் இவர் திரிவதே செம அழகு. பட்டு வேட்டி பட்டு துண்டோடு திருச்சிக்கு என்ட்ரி ஆகும் இவர், கடைசியில் அழுக்கு பனியன், லுங்கி என்று தள்ளப்படுகிற நிலைமை அதிர வைக்கிறது. அந்த நேரத்திலும் ‘உன்னை இப்படி பார்க்க முடியலைடா’ என்று அந்த குண்டு சிஷ்யன் கதறுவதை கலாட்டாவாக ரசிக்க முடிகிறது. வார்த்தைக்கு வார்த்தை இவர் ‘முதலாளி’ என்று உருகுவதை கேட்கும்போதெல்லாம் தியேட்டரே ‘கொல்…’\nஒரு சந்தானம் போதாதென போட்டோவிலும் ஒரு சந்தானம் வந்து விடுகிறாரா, அவருக்கும் ஒரு ஷாட் போட்டு சிரிக்க வைக்கிறார்கள் நம்மை.\nஒண்ணு வாங்கினா இன்னொன்னு இலவசம் மாதிரி, இப்படத்தில் மயில்சாமியும் இருப்பது டபுள் தமா(ஷ்)க்கா ஒருவரிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே இன்னொருவரின் ஹேன்ட் பேக் ஜிப்பை கழற்றுவதாக நினைத்துக்கொண்டு… ஹையோ வேணாம் ஒருவரிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே இன்னொருவரின் ஹேன்ட் பேக் ஜிப்பை கழற்றுவதாக நினைத்துக்கொண்டு… ஹையோ வேணாம் சிரித்து சிரித்து கண்களில் அழுகையே வந்துவிடுகிறது. ஒரு பாடலை பாடி ஆடியும் இருக்கிறார். என்ன ஒரு ஸ்டெப். மயில்சாமிக்கான இடத்தில் எவர் எவரோ சம்பந்தமில்லாமல் உட்கார்ந்திருப்பதாகவே படுகிறது. எங்க தப்புன்னு யோசிங்க மயில்\nபடத்தின் கதாநாயகி ஐஸ்வர்யாவை ‘என்னவொரு என்னவொரு அழகியடா…’ என்று வரியெடுத்து பாடுகிறார்கள். இப்பாடலின் லீட் கவனித்தால் புரியும். அப்படி பாடுவதே பார்வையற்றவர்கள்தான். என்னவொரு கோ–இன்ஸிடென்ட்\nஒளிப்பதிவாளர் வைத்தியின் கேமிரா ஒரு பிளசன்ட் லுக்கை தருக்கிற அதே நேரத்தில் சண்டை என்று வரும்போது சட்டையை முறுக்கிக் கொண்டும் நிற்கிறது. வெல்டன். தமனின் இசையில் நாம் மேலே சொன்ன பாடல்தான் இந்த வருடத்தின் மகா மெகா ஹிட்டுகளில் இடம் பிடிக்கும். பின்னணி இசைக்கு சபேஷ் முரளியை அழைத்திருக்கிறார் பூபதிபாண்டியன். வந்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள் இருவரும்.\nஎன்னதான் பட்டத்து யானையாக இருந்தாலும், பம்ப் செட்டில் குளிக்க வைத்த மாதிரிதான் இருக்கிறது படம்\nசொன்னா புரியாது – விமர்சனம்\nமுதல்வர் புரட்சித்தலைவி தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை தருகிறார்கள்… -நடிகர் விஜய் சுட சுட அறிக்கை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/movietrailer.php?movid=722", "date_download": "2020-07-08T08:42:42Z", "digest": "sha1:SP2X2IMTE6V362W7NKP2MMQR6C4EDYVN", "length": 3597, "nlines": 54, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/128820/", "date_download": "2020-07-08T07:09:48Z", "digest": "sha1:BYQ7KVEXDQMUK7KWK6YRTKVCBGNY3INY", "length": 10278, "nlines": 164, "source_domain": "globaltamilnews.net", "title": "நாவலப்பிட்டி கெட்டபுலா கொங்காலை பிரிவில் மண்சரிவு அபாயம்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநாவலப்பிட்டி கெட்டபுலா கொங்காலை பிரிவில் மண்சரிவு அபாயம்…\nநாவலப்பிட்டி கெட்டபுலா தோட்டம் கொங்காலை பிரிவில் ஏற்பட்ட மண்சரிவு அபாயம் காரணமாக 18 குடும்பத்தைச் சேர்ந்த 75 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். கெட்டபுலா தோட்டம் கொங்காலை பிரிவில் 8ம் இலக்க லயன் தொடர் குடியிருப்பின் பின்புறத்தில் 13.08.2019 அன்று மாலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக இக்குடியிருப்புகளில் வசித்து வந்த 75 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், இவர்கள் கெட்டபுலா தமிழ் மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடரும் மழை காரணமாக இப்பகுதியில் பாரிய அனர்த்தம் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக இவர்கள் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளனர். அத்தோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் மற்றும் ஏனைய வசதிகளை தோட்ட அதிகாரியாலும், பிரதேச செயலகத்தினாலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nTagsகெட்டபுலா தோட்டம் நாவலப்பிட்டி மண்சரிவு அபாயம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅறிவுருவாக்கமும் கருத்துருவாக்கமும் – இரா. சுலக்ஷனா…\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரேசில் ஜனாதிபதிக்கு கொரோனா – வைரஸின் உண்மைத்தன்மையை மக்களுக்கு உணர்த்தியுள்ளது – WHO\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகம் முன் வாள்வெட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கின் தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்க, மேலும் ஒரு ரியர் அட்மிரல்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇயக்கச்சி வெடிப்பு சம்பவம் – முன்னாள் போராளி உயிரிழப்பு\nநியூஸிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் புதிய ஜெர்சியுடன் இலங்கை களமிறங்கியுள்ளது\nகண்காட்��ி மையமாகும் சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலுக்குள்ளான வீடு…\nஅறிவுருவாக்கமும் கருத்துருவாக்கமும் – இரா. சுலக்ஷனா… July 8, 2020\nபிரேசில் ஜனாதிபதிக்கு கொரோனா – வைரஸின் உண்மைத்தன்மையை மக்களுக்கு உணர்த்தியுள்ளது – WHO July 8, 2020\nயாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகம் முன் வாள்வெட்டு July 8, 2020\nகிழக்கின் தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்க, மேலும் ஒரு ரியர் அட்மிரல்….. July 8, 2020\nதேசியத்திற்காக உழைப்பவர்களை தேர்ந்தெடுங்கள் July 8, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/03/16/", "date_download": "2020-07-08T08:01:46Z", "digest": "sha1:5E73JMHJZ5OIMWC6EYKWBT6I6GE6CKN3", "length": 4197, "nlines": 65, "source_domain": "rajavinmalargal.com", "title": "March 16, 2016 – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nமலர் 6 இதழ் 347 ஒரு தாயின் கனவு\nஎண்ணா: 26: 59 “ அம்ராமுடைய மனைவிக்கு யொகெபெத் என்று பேர்; அவள் எகிப்திலே லேவிக்கு பிறந்த குமாரத்தி; அவள் அம்ராமுக்கு ஆரோனையும், மோசேயையும், அவன் சகோதரியான மிரியாமையும் பெற்றாள்” யோகெபெத்தைப் பற்றி நாம் படித்து வருகிறோம் அவள் ஆரோன்,மிரியாம், மோசே இவர்களைப் பெற்றத் தாய் அவள் ஆரோன்,மிரியாம், மோசே இவர்களைப் பெற்றத் தாய் யோகெபெத் வாழ்ந்த சமயம் இஸ்ரவேல் மக்கள் அடிமைத்தனத்தில் இருந்தனர். அவர்கள் மேல் கடினமான சுமை சுமத்தப���பட்டது. அப்படிப்பட்ட இருண்ட சமயத்தில் வாழ்ந்த இந்த இளம் தாய் தன் பிள்ளைகளுக்கு ஆபிரகாம்,… Continue reading மலர் 6 இதழ் 347 ஒரு தாயின் கனவு\nTagged ஆரோன், குடும்ப தியானம், தமிழ் கிறிஸ்தவ மக்களுக்காக, மிரியாம், மோசே, வேதாகமப் பாடம்Leave a comment\nமலர் 3 இதழ் 243 குருடாயிருந்தேன்\nமலர்:1 இதழ்:19 உபசரித்தல் ஊழியமா\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர் 3 இதழ் 242 உன் முடியும் வளரும்\nமலர் 3 இதழ் 244 ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும்\nமலர் 6 இதழ்: 403 நாம் பரிசுத்தமாவது எப்படி\nஇதழ்: 690 பரியாசமான வார்த்தைகள்\nஇதழ்: 946 உன் பலமும், உனக்கு ஜெயமும் திரும்ப வரும்\nஇதழ்:947 மெய்யாக விடுதலை உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF4_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-08T06:52:31Z", "digest": "sha1:LMAACGRS7S53TUY4Y6IBSA25LRPVXGQK", "length": 18203, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "சி4 கார்பன் பதித்தல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nC4 கார்பன் பதித்தலின் எளிய விளக்கப்படம்\nC4 கார்பன் பதித்தல் (C4 Carbon fixation) என்பது தாவரங்களில் காணப்படும் பல்வேறு வகைக் கார்பன் பதித்தல் முறைகளில் ஒன்றாகும். ஏனைய இரண்டும் C3 மற்றும் CAM கார்பன் பதித்தல் முறைகளாகும். நில வாழ் தாவரங்களில் 3% தாவரங்களே C4 கார்பன் பதித்தலைப் பின்பற்றுகின்றன. எனினும் இத்தாவரங்களின் கார்பன் பதித்தல் வினைத்திறன் சாதாரணமாக சூழலில் அதிகமுள்ள C3 தாவரங்களினதை விட மிகவும் அதிகமாகும். எமக்குப் பழக்கமான தாவரங்களுள் சோளம், கரும்பு, ஆமணக்கு என்பன C4 கார்பன் பதித்தலை மேற்கொள்கின்றன. இது கல்வின் வட்டத்துக்கு காபனீரொக்சைட்டை வினைத்திறனுடன் விநியோகிப்பதற்காகவும், ஒளிச்சுவாசத்தைக் குறைப்பதற்காகவும் அயனமண்டல மற்றும் பாலைவனத் தாவரங்களில் கூர்ப்படைந்த கார்பன் பதித்தல் முறையாகும். ஒளித்தொகுப்பின் கல்வின் வட்டத்தில் காபனீரொக்சைட்டை RUBP உடன் இணைத்து கார்பன் பதித்தலை ஊக்குவிக்கும் RuBisCO நொதியம் ஆக்சிசன் நாட்டத்தையும் கொண்டிருப்பதால் C3 தாவரங்களின் வினைத்திறன் மிகக் குறைவு. C4 தாவரங்களில் ஆக்சிசன் நாட்டமற்ற PEPCarboxylase நொதியம் முதலாவது CO2 வாங்கியாக செயற்பட்டு பின்னர் கல்வின் வட்டத்துக்காக CO2 மீள்வி���ியோகிக்கப்படுகின்றது. C4 தாவரங்களில் ஒளித்தொகுப்பின் ஒளித்தாக்கம் வேறாகவும், இருட்தாக்கம் வேறாகவும் நடைபெறுவதுடன் கல்வின் வட்டத் தாக்கம் நடைபெறும் கட்டுமடல் கலங்களினுள் CO2 செறிவு அதிகளவில் பேணப்பட்டு ஒளிச்சுவாசம் குறைக்கப்படுகின்றது. பெயருக்குக் காரணம்: இவ்வகைக் கார்பன் பதித்தலில் CO2 பதிக்கப்பட்ட பின்னர் உருவாகும் முதன்மையான உறுதியான விளைபொருளான oxaloacetate/ oxalo acetic acid (OA/OAA) நான்கு கார்பன் சேர்வை என்பதால் இக்கார்பன் பதித்தல் அனுசேபப் பொறிமுறைக்கு இப்பெயர் வந்தது.\n1 C4 தாவர உடலமைப்பு\n2 C4 கார்பன் பதித்தல் செயன்முறை\n2.1 வினைத்திறன் அதிகமாக இருக்கக் காரணம்\nC4 தாவர இலை ஒன்றின் குறுக்குவெட்டு முகம்.\nC4 தாவரங்களின் இலைகளின் கட்டமைப்பு வழமையான C3 தாவர இலையின் கட்டமைப்பிலிருந்து மாறுபட்டது. இவ்வகைத் தாவரங்களின் இலைக்கட்டமைப்பு கிரான்ஸ் கட்டமைப்பு என அழைக்கப்படும். C4 தாவர இலையில் கலன் கட்டைச் சூழ கட்டுமடல் கலங்களும், அப்படையைச் சூழ இலை நடுவிழையக் கலங்களும் அடுக்கப்பட்டிருக்கும். கட்டுமடல் கலத்தில் காபனீரொக்சைட்டு வெளிப்பரவலைக் குறைப்பதற்காக சுபரின் படிவுள்ள தடித்த கலச்சுவர் காணப்படும். இலை நடுவிழையப் பச்சையவுருமணியும், கட்டுமடல் கலப் பச்சையவுருமணியும் கட்டமைப்பின் அடிப்படையில் வேறுபட்டவை. இலை நடுவிழையப் பச்சையவுருமணியில் அதிகளவான மணியுருக்களும் மிகக்குறைந்தளவான பஞ்சணை நொதியங்களும் காணப்படும். கட்டுமடல் பச்சையவுருமணியில் மணியுருக்கள் இழக்கப்பட்டிருக்கும், பஞ்சணையில் அதிகளவில் இருட்தாக்க நொதியங்களும் உள்ளன. எனவே கட்டுமடல் கலத்தில் ஒளித்தொகுப்பின் ஒளித்தாக்கம் நடைபெறுவதில்லை. இலை நடுவிழையக் கலத்தின் குழியவுருவில் C4 கார்பன் பதித்தலுக்குத் தேவையான நொதியங்களும் காபனீரொக்சைட்டு வாங்கியான PEP (Phospho Enol Pyruvate)உம் உள்ளன. இலை நடுவிழையக் கலத்துக்கும், கட்டுமடல் கலத்துக்கும் இடையே பதார்த்தப் பரிமாற்றலுக்காக முதலுரு இணைப்புகளும் அதிகளவில் காணப்படும்.\nC4 கார்பன் பதித்தல் செயன்முறை[தொகு]\nC3 தாவரங்களில் RuBP எனும் சேர்வையே பிரதான CO2 வாங்கியாக உள்ளது. இவ்வாங்கி அதிக ஆக்சிசன் உள்ள நிபந்தனையின் போது ஒக்சிசனுடன் இணைந்து ஒளிச்சுவாசம் எனும் சக்தி வீணடிப்புத் தாக்கத்தைத் தொடக்கி விடும். C4 தாவரங்கள் இதனைத் தவிர்ப்பதற்காகச் சிறப்பான கார்பன் பதித்தல் முறையொன்றைக் கொண்டுள்ளன. இலை நடுவிழையக் கலத்தின் குழியவுருவில் PEP எனும் சிறப்பான CO2 வாங்கியும் நொதிய ஊக்கியான PEP Carboxylaseஉம் உள்ளன. இது CO2 உடன் மட்டுமே இணைவதுடன், அவ்வாறு இணைந்த பின்னர் OA (Oxalo acetate) எனும் சேதனப் பொருளை உருவாக்கும்.\nஇது NADPHஐ உபயோகித்து Malate ஆக மாற்றப்படும். மலேட் பின்னர் முதலுரு இணைப்பினூடாக கட்டுமடல் கலத்துக்கு மாற்றப்படும். இது கட்டுமடல் கலத்தினுள் காபொக்சிலகற்றல் அடைந்து CO2ஐ விடுவிக்கும். இக்காபனீரொக்சைட்டு கல்வின் வட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டு ஒளித்தாக்கத்தின் போது உருவாக்கப்பட்ட ATP மற்றும் NADPH ஐப் பயன்படுத்தி வெல்லமாகச் சேமிக்கப்படும்.[1] CO2 விடுவிக்கும் போது உருவாகும். பைருவேற்று இலை நடுவிழையக் கலத்தினுள் கடத்தப்பட்டு அங்கு அனுசேபச் சக்தியைப் பயன்படுத்தி CO2 வாங்கியான PEP மீளுருவாக்கப்படும்.\nவினைத்திறன் அதிகமாக இருக்கக் காரணம்[தொகு]\nகலத்திடைவெளியினுள் CO2 செறிவு குறைவாக உள்ள நிலமையிலும் (உதாரணமாக வரட்சி நிலைமையில் நீரிழப்பைத் தடுக்க இலைவாய்கள் மூடப்படும் போது இந்நிலமை உருவாகும்) கார்பன் பதித்தல் வினைத்திறன் குறைந்த கல்வின் வட்டம் நடைபெறும் கட்டுமடல் கலத்தினுள் C4 கார்பன் பதித்தல் காரணமாக CO2 செறிவு அதிகளவில் பேணப்படுகின்றது. இதனால் ஒளிச்சுவாச வீதம் குறைக்கப்பட்டு ஒளித்தொகுப்பு வினைத்திறன் அதிகமாகின்றது. PEP காபனீரொக்சைட்டுடன் மட்டுமே இணைதலே இவ்வதிக வினைத்திறனுக்குக் காரணமாகும். C4 தாவரங்களில் நீரிழப்பு வீதமும் குறைவாகும். எனினும் C4 தாவரங்களில் கட்டுமடல் கலத்தினுள் CO2ஐச் செறிவாக்க மேலதிக ATP சக்தி பயன்படுத்தப்படுகின்றது. பொதுவாக ஒரு C3 தாவரத்தில் ஒளிச்சுவாசம் நடைபெறாவிட்டால் ஒரு குளுக்கோசு மூலக்கூறை உருவாக்க 18 ATP சக்தி பயன்படுவதுடன், C4 தாவரத்தில் ஒரு குளுக்கோசு மூலக்கூறுக்கு 30 ATP சக்தி பயன்படுகின்றது. எனவே அதிக வெப்பநிலையுள்ள ஒளிச்சுவாச வீதம் அதிகமான வரட்சி நிலவும் இடங்களிலேயே C4 தாவரங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. வரட்சி குறைவான மிதமான காலநிலை நிலவும் இடங்களில் C3 தாவரங்கள் வினைத்திறன் கூடியவையாய் உள்ளன. எனவே தான் கரும்பு, சோளம் போன்ற அயன மண்டலத் தாவரங்களில் C4 கார்பன் பதித்தல் பொறிமுறை உள்ளது.\nஇந்த ஐபி க்��ான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 11:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/mitosis", "date_download": "2020-07-08T09:18:48Z", "digest": "sha1:B6VWDZEZYSCFRUWO2B7F3ADVGH4CGCCT", "length": 5101, "nlines": 104, "source_domain": "ta.wiktionary.org", "title": "mitosis - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகால்நடையியல். உடல் புற அணு பிரிதல்\nதாவரவியல். இழையுருப்பிரிவு; செல்பிரிவு; மைட்டாசிஸ்\nமருத்துவம். இழையுருப்பிரிப்பு; ஈரிழைக்கூறு; உயிரணுபிளவு; உயிரணுப்பிளப்பி\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 பெப்ரவரி 2019, 13:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Bajaj/Gaya/cardealers", "date_download": "2020-07-08T09:16:12Z", "digest": "sha1:75NKOSN7XOYK4PURIE5VKHECRQQQL3UX", "length": 4127, "nlines": 94, "source_domain": "tamil.cardekho.com", "title": "கயா உள்ள பஜாஜ் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபஜாஜ் கயா இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபஜாஜ் ஷோரூம்களை கயா இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட பஜாஜ் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். பஜாஜ் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து கயா இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட பஜாஜ் சேவை மையங்களில் கயா இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபஜாஜ் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/mini-cooper-convertible/tell-me-the-engine-specifications-of-mini-cooper-convertible.html", "date_download": "2020-07-08T09:14:21Z", "digest": "sha1:AFSI53FJU5CJ3NSZEHHBDWOUFCQG2ZCT", "length": 5209, "nlines": 129, "source_domain": "tamil.cardekho.com", "title": "Tell me the engine specifications of Mini Cooper Convertible? கூப்பர் மாற்றக்கூடியது | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மினி கூப்பர் மாற்றக்கூடியது\nமுகப்புபுதிய கார்கள்மினி கார்கள்மினி கூப்பர் மாற்றக்கூடியதுமினி கூப்பர் மாற்றக்கூடியது faqs Tell me the engine specifications of Mini Cooper Convertible\nகூப்பர் மாற்றக்கூடியது மாற்றுகள் தவறான தகவலைக் கண்டறியவும்\nஎக்ஸ்3 போட்டியாக கூப்பர் மாற்றக்கூடியது\nஎக்ஸ்எப் போட்டியாக கூப்பர் மாற்றக்கூடியது\nஎக்ஸ்சி60 போட்டியாக கூப்பர் மாற்றக்கூடியது\nசிஎல்எஸ் போட்டியாக கூப்பர் மாற்றக்கூடியது\nசி-கிளாஸ் போட்டியாக கூப்பர் மாற்றக்கூடியது\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மினி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/astrology/544599-27-natchatirangal-a-to-z-22.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-07-08T07:34:44Z", "digest": "sha1:PLPVUYQANWJ25SUVXMZIZMI5QCNEA5RN", "length": 27771, "nlines": 315, "source_domain": "www.hindutamil.in", "title": "பூச நட்சத்திரக்காரர்கள் ஏமாளிகளா? ; 27 நட்சத்திரங்கள் - ஏ டூ இஸட் தகவல்கள் - 22 - ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன் | 27 natchatirangal - a to z - 22 - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 08 2020\n ; 27 நட்சத்திரங்கள் - ஏ டூ இஸட் தகவல்கள் - 22 - ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்\n27 நட்சத்திரங்கள் - ஏ டூ இஸட் தகவல்கள் - 22 -\n‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்\nஇப்போது நாம் பார்க்க இருப்பது பூசம் நட்சத்திரம். நட்சத்திர வரிசையில் எட்டாவது நட்சத்திரம் இது. கடகம் என்னும் பாற்கடல் ராசியில் இருக்கும் நட்சத்திரம் என்பது பூச நட்சத்திரத்தின் சிறப்பு. . இந்த நட்சத்திரம் வானில் பார்ப்பதற்கு அம்பறாத்துணி என்னும் அம்புகள் வைக்கும் கூடு போல் இருக்கும். குடுவை போலவும் குடம் போன்றும் இருக்கும்.\nதேவர்களும் அசுரர்களும் சேர்ந்து கடைந்து எடுத்த அமிர்த கலசம், இந்த கடகம் என்னும் ராசியில் இருக்கும் பூசம் எனும் நட்சத்திரத்தில்தான் வைக்கப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமல்ல... தேவர்களின் குருவான பிரகஸ்பதியான குரு பகவான் பிறந்த நட்சத்திரம் இந்த பூசம் தான். இவர் மட்டுமல்ல ஶ்ரீராமரின் வனவாசத்தின் போது அயோத்தியை ராமரின் பெயரால் ஆண்ட ராமரின் சகோதரன் பரதன் பிறந்ததும் இந்த பூசம் நட்சத்திரத்தில்தான்.\n எதற்கும் விடை தருபவர். பாகுபாடு பார்க்காதவர். எந்த விஷயத்திலும் அவசரப்படாதவர். நிதானமாக கற்றுத் தருபவர். இந்த குணங்களும் அடையாளங்களுமே குரு.\nபரதன் நினைத்திருந்தால் அரசாட்சியை தனதாக்கிக்கொண்டிருக்க முடியும். ஆனால் அவன் தன் அண்ணனின் பாதுகையை அரியணையில் வைத்து அண்ணன் ராமனின் பெயரால் ஆட்சி செய்தான். இந்த நேர்மை, பணிவு, அடக்கம், பிறர் பொருள் மேல் ஆசை இல்லாத குணம், தன் வாக்கை காப்பாற்றுதல் இதுவே பூசத்தின் அடையாளங்கள்.\nகுரு மற்றும் பரதன் இந்த இருவரின் குணாதிசயங்களைக் கொண்டு பூச நட்சத்திரக்காரர்களின் குணாதிசயங்களை நீங்களே அறிந்து உணர்ந்து கொள்ளலாம்.\nஆமாம்... யாருக்கும் தீங்கிழைக்காதவர்கள் பூச நட்சத்திரக்காரர்கள். அடுத்தவர் பொருள் மீது ஆசை கொள்ளாதவர்கள். தியாகத்தின் மறு உருவமாக இருப்பவர்கள், மறந்தும் கூட தவறு செய்யாதவர்கள்.\nஇந்த கடக ராசி பூச நட்சத்திரத்தில்தான் குரு பகவான் உச்சம் அடைகிறார். ஆணவம், அகங்காரம், போர்க்குணம் கொண்ட செவ்வாய் பகவான், தன் அனைத்து சக்திகளையும் இந்த பூச நட்சத்திரத்தில்தான் நீசம் என்ற நிலை கொண்டு தன் பலம் அனைத்தையும் இழக்கிறார்.\nஆக, இந்த பூசமானது சண்டை, சச்சரவு, பழிவாங்கும் குணம் போன்ற எந்த கெட்ட குணத்தையும் தன்னகத்தே ஏற்பதில்லை. மாறாக கருணை, அன்பு, இரக்கம், மற்றவர்களுக்கு உதவும் குணம், தானம், தர்மம், தன்னலம் கருதாமை, பிறர் தன்னை ஏமாற்றினாலும் அதற்காக வருந்தாத குணம், தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்வது போன்ற உன்னதமான நற்குணங்கள் நிறைந்த நட்சத்திரம்... பூசம்\nஆனால் இந்த உலகம் இவர்களை பிழைக்கத்தெரியாதவர்கள் என ஏளனம் செய்யும். ஆனால் எதையும் பொருட்படுத்தமாட்டார்கள் இந்த நட்சத்திரக்காரர்கள். .\nஎளிதில் ஏமாறும் குணத்துக்குச் சொந்தக்காரர்கள். யார் எது சொன்னாலும் அப்படியே நம்பிவிடுவார்கள். இதனாலேயே நிறைய இழப்புகளையும் சந்திப்பவர்கள், பூச நட்சத்திரக்காரர்கள்.\nதானம், தர்மம் என்பவராக இருப்பார்கள் என்கிறீர்கள். ஏமாளிகள் என்கிறீர்கள். நல்ல விஷயங்கள், உயரங்கள் என பூச நட்சத்திரக்காரர்களுக்குக் கிடையவே கிடையாதா\nபூச நட்சத்திரக்காரர்களுக்கு என்ன தேவையோ, அது எந்தத் தடையும் தாமதமும் இல்லாமல், அந்த தேவை முழுமையாக கிடைத்துவிடும். இது நூறு சதம் உண்மை\nஇவர்கள் எதையும் தேடிப்போக வேண்டியதில்லை. எது தேவையோ அது இவர்களைத் தேடி வரும். சொந்த வீடு வேண்டும் என நினைத்தாலே போதும். நல்ல வீடு தானாக அமையும். நல்ல வேலை வேண்டும் என சிந்திக்கும்போதே நல்ல வேலை தேடிவரும். இப்படி எதுவும் இவர்களைத் தேடி வருமே தவிர, எதையும் தேடி அலைய வேண்டி வராது.\nஇவர்களுக்கு எந்த மாதிரியான வேலை அமையும்\nஉண்மையைச் சொன்னால் எந்த வேலையும் இவர்களுக்கு சரியாகப் பொருந்தும். பொருந்தாத வேலையாக இருந்தாலும் அதில் தன்னை சரியாக பொருத்திக்கொள்வார்கள். இவர்களில் பெரும்பாலோர் தலைமை பதவிகளில் தான் இருப்பார்கள்.\nகுழுவுக்கு தலைமை தாங்குதல், நிர்வாக இயக்குனர், மனிதவள மேம்பாடு பதவி, ஆசிரியர், விரிவுரையாளர், வேத விற்பன்னர்கள், உபதேச தொழில், பிரசங்கம் போன்ற வேலைகளில் இருப்பார்கள். மற்றும் அதிகம் பேர் வெளிநாடுகளில் பணியில் இருப்பார்கள். தன் வாழ்நாளில் ஒரு முறையாவது கடல் கடந்து செல்வார்கள். தூதரக பணி, விமானம் மற்றும் கப்பல் தொடர்புடைய பணி, (பைலட் மற்றும் கேப்டன்) கூரியர் சர்வீஸ் போன்ற துறைகளிலும் இருப்பார்கள். பயணங்களில் அலாதி ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். தன் வேலை கூட அலைச்சல் மிக்கதாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள்.\nதங்கம் தொடர்பான தொழில் (ஆபரணம் அல்ல), நிதி நிறுவனங்கள், கூட்டுறவு, பணம் புழங்கும் இடங்கள் (வங்கி, கிளப், ரேஸ்) கடல்சார் தொழில், ஏற்றுமதி இறக்குமதி, மூலிகை மருத்துவம், டிராவல்ஸ், டிரான்ஸ்போர்ட், சுற்றுலா அமைப்பாளர், பயண ஏற்பாட்டாளர், திருமண தகவல் மையம், திருமண மண்டபம், அன்னச் சத்திரம், கல்விக் கூடங்கள், சேவை மையங்கள், டிரெஸ்ட்கள் இது போன்ற தொழில்கள் அமையும்.\nஉணவு விஷயத்தில் சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பவர்கள் பூச நட்சத்திரக்காரர்கள். எந்த உணவு தன் உடல்நலத்திற்கு சரியானது என்பதை அறிந்து வைத்திருப்பார்கள். உடல் நலம் என பார்த்தால் நுரையீரல் தொற்று, மூச்சுக் குழல் பாதிப்பு, சுரப்பிகளில் குறைபாடு, எலும்பு தேய்மானம், பல் மற்றும் ஈறுகள் தொடர்பான பிரச்சினைகள் வரும்.\nபொதுவாக இவர்களில் பெரும்பாலோர் வணக்கத்திற்கு உரிய மகான்கள், யோகிகள், சித்தர்கள் என அவர்களை பின் தொடர்பவர்களாக இருப்பார்கள். பூச நட்சத்திரக்காரர்கள், அதீத ஞானம் உடையவர்கள் என்பதால் எத���யும் வரும்முன் உணர்வார்கள். தன் எதிர்காலத்தை மிகச்சரியாக திட்டமிட்டு வைத்துக்கொள்வார்கள்.\nசரி... பூச நட்சத்திரக்காரர்களுக்கு வாழ்க்கைத்துணையாக வருபவர் எப்படி இருப்பார் எந்த நட்சத்திரக்காரர்கள், வாழ்க்கைத் துணையாக வந்தால் மிகச் சிறப்பாக இருக்கும்\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஅஸ்தம், சித்திரை, சுவாதி - இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான் நட்சத்திரப் பலன்கள், (மார்ச் 16 முதல் 22 வரை) - ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்\n27 நட்சத்திரங்கள் - ஏ டூ இஸட் தகவல்கள் 21 - எந்தத் தொழில் புனர்பூசக்காரர்கள் செட்டாகும் - ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்\n27 நட்சத்திரங்கள் ; ஏ டூ இஸட் தகவல்கள் - 18 ; தெரியாமல் தவறு; சரியான வேலைக்காரன்; வயிற்றில் பிரச்சினை - ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்\n27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் - 19 ; புனர்பூசக்காரர்களின் பலம், பலவீனம் இதுதான் - ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்\n ; 27 நட்சத்திரங்கள் - ஏ டூ இஸட் தகவல்கள் - 22 - ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்\nஅஸ்தம், சித்திரை, சுவாதி - இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்\n27 நட்சத்திரங்கள் - ஏ டூ இஸட் தகவல்கள் 21 - எந்தத்...\n27 நட்சத்திரங்கள் ; ஏ டூ இஸட் தகவல்கள் - 18 ;...\nஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஏற்பு\n‘தல’ தோனி: 7-ம் மனிதன்\n’சின்னக்கண்ணனை’ அழைத்தவரைச் சொல்ல ‘ஒருநாள் போதுமா\nஅயோத்திதாசர்- இரட்டைமலை சீனிவாசன் முரண்பட்டது ஏன்\nஎங்கிருந்தாலும் வாக்களிக்கும் சூழல் எப்போது நம் மக்களுக்கு...\nஉலகிற்கும், அமெரிக்காவுக்கும் மிகப்பெரிய சேதம் ஏற்பட சீனாதான்...\nகொல்கத்தாவின் இளவரசர், கிரிக்கெட் உலகின் ராஜா ஆவாரா\nமனசு சுறுசுறு; உடம்பு சோம்பல்; வாழ்க்கைத்துணை சூப்பர், இந்த நட்பு வேண்டவே வேண்டாம்;...\n’; கடும் உழைப்பாளிகள்; கடுமையா��வர்கள்; அறிவாளிகள்\nமகாபெரியவா நட்சத்திரம், மகாலக்ஷ்மி நட்சத்திரம், சனி பகவானின் நட்சத்திரம்\nபிரச்சினையில் சிக்குவார்கள்; சூடான, காரமான உணவு; முயலுக்கு மூணுகால்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமனசு சுறுசுறு; உடம்பு சோம்பல்; வாழ்க்கைத்துணை சூப்பர், இந்த நட்பு வேண்டவே வேண்டாம்;...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nரூ.45 லட்சம் பணம் கையாடல் விவகாரம்: விஷால் அலுவலகப் பெண் ஊழியர் மீது...\nகலிபோர்னியாவில் ஒரே நாளில் 10,201 பேருக்கு கரோனா தொற்று\nஜூலை 8-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nசாந்தனு - அதுல்யா இணையும் முருங்கைகாய் சிப்ஸ்\nகரோனா வைரஸ்: தன்னை தானே தனிமைப்படுத்திய மத்திய அமைச்சர் முரளிதரன்\nகர்நாடகாவில் கரோனாவுக்கு பலியான முதியவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கும் கோவிட்-19 : இருவருக்கு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-07-08T06:58:16Z", "digest": "sha1:UCEOJN2D7Y6RNOHTKOBWBUWRC6REIYJI", "length": 11479, "nlines": 78, "source_domain": "www.inidhu.com", "title": "இரக்கத்தின் பரிசு - இனிது", "raw_content": "\nமுன்னொரு காலத்தில் பருத்தியூரில் கந்தன் என்பவன் வசித்து வந்தான். அவன் மிகவும் நல்லவன். இரக்க குணம் உள்ளவன். ஆனால் அப்பாவி.\nஅவனுக்கு அம்மா மட்டுமே இருந்தார். அவனுடைய தந்தையார் சிறுவயதிலேயே காலமாகி விட்டார். அவனுக்கு சொந்தமாக எந்த வேலையும் செய்யத் தெரியாது.\nவறுமையில் வாடிய அவன் தன்னுடைய ஊரில் உள்ளவர்கள் கூறும் எடுபிடி வேலையை செய்து பிழைப்பை நடத்தி வந்தான்.\nஒருநாள் சலவைக்காரர்களுடன் துணிகளை சலவை செய்வதற்காக ஆற்றிற்குச் சென்றான். ஆறு செல்வதை பார்த்துக் கொண்டிருந்த கந்தன் சலவைக்காரனிடம் “ஐயா, இந்த ஆறு எங்கே செல்கிறது” என்று கேட்டான். அதற்கு அவர்கள் “நம் ஊரின் வழியாகத்தான் செல்கிறது” என்றனர்.\nஅதனைக் கேட்டதும் கந்தன் சலவை செய்த துணிகளை எல்லாம் ஆற்றில் போட்டான். கந்தனின் செயலைக் கண்ட சலவைக்காரர்கள் கோபத்தில் கந்தனை ஆற்றில் தூக்கிப் போட்டுவிட்டு “நீயும் இந்த ஆற்றில் போனால் நம் ஊரை அடைவாய்” என்று கோபத்தில் கூறினர்.\nகந்தனும் மிகவும் சந்தோசமாக அவர்களுக��கு நன்றி கூறினான். பின் ஆற்றின் வேகம் அதிகரித்தால் கந்தனால் தாக்குப் பிடிக்க முடியாவில்லை.\nமயங்கிய அவன் ஏதோ ஒருஇடத்தில் கரை ஒதுங்கினான். மயக்கம் தெளிந்த கந்தன் கால்போன போக்கில் போனான்.\nஅப்போது ரோஜாச்செடி ஒன்று தண்ணீர் இல்லாமல் வாடி இருப்பதைக் கண்டான்.ரோஜாசெடியைச் சுற்றிலும் தண்ணீர் நிற்பதற்கு ஏதுவாக கரையைக் கட்டி தண்ணீர் விட்டான்.\nஅவனுக்கு நன்றி சொல்லிய ரோஜாச்செடி பூக்களைக் கொடுத்தது. ரோஜாபூக்களை பத்திரமாக வைத்துக் கொண்டான்.\nபின்னர் அவன் தனது பயணத்தைத் தொடர்ந்தான். அப்போது காலில் முள்குத்தியதால் பசு ஒன்று கண்ணீர் வடிப்பதைக் கண்டான்.பசுவின் காலில் இருந்த முள்ளினை நீக்கிவிட்டு அதற்கு பச்சிலை வைத்துக் கட்டினான்.\nஅவனுக்கு நன்றி தெரிவித்த பசு சிறுமணியை அவனிடம் கொடுத்து உதவி தேவைப்படும்போது அடித்தால் அவனுக்கு உதவுவதாக வாக்கு கொடுத்தது.\nமேலும் பயணம் செய்தபோது மீன் ஒன்று ஏரியின் தண்ணீரைவிட்டு வெளியே துள்ளிக் கொண்டிருந்தது. மீனினை ஏரியினுள் விட்டான்.\nஅப்போது மீன் அவனிடம் முத்து ஒன்றை கொடுத்தது. அதனையும் பத்திரப்படுத்திய அவன் தொடர்ந்து பயணம் செய்து தலைநகரை அடைந்தான்.\nஅப்போது ராணி நோய்வாய்பட்டிருப்பதாகவும், அவரைக் காப்பாற்றுபவருக்கு பாதி நாடு வழங்கப்படும் என்ற அறிவிப்பு செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.\nஇதனைக் கேட்டதும் தன்னிடம் இருந்த சிறுமணியை அடித்து பசுவை உதவிக்கு அழைத்தான்.\nஉடனே அவ்விடத்திற்கு வந்த பசு அவனிடம் ஒரு செம்பு பாலினைக் கொடுத்து “இப்பாலினைக் கொதிக்க வைத்து உன்னிடம் இருக்கும் மீன் கொடுத்த முத்தினை போட்டால் முத்து கரைந்து விடும். அப்பாலினை அரசிக்கு பருகக் கொடு. பின்னர் உன்னிடம் இருக்கும் ரோஜாப்பூக்களை நுகரச் சொல். ராணியின் நோய் குணமாகிவிடும்.” என்று கூறியது.\nகந்தனும் பசு கூறியவாறே பாலினைக் காய்ச்சி முத்தினை அதில் போட்டு கரைத்து எடுத்துக் கொண்டான். ரோஜாப்பூக்களையும் தன்னுடன் கொண்டு சென்றான்.\nபின்னர் அரண்மனைக்கு சென்று பசு கூறியவாறு பாலினை ராணியைக் குடிக்கச் செய்தான். ராணியின் பாதி நோய் குணமாகியது.\nபின்னர் ரோஜாப்பூக்களை நுகரச் செய்தான். ராணியின் நோய் முற்றிலும் குணமாகியது.\nஅரசனும் அறிவிப்பு செய்தபடி நாட்டின் பாதியை கந்தனுக்கு கொடுத்த��ன். அரசனான கந்தன் நல்ல முறையில் ஆட்சி செய்து தன் தாயுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தான்.\nஇரக்கத்தின் பரிசு கதையின் கருத்து\nநாம் பிறருக்கு உதவினால் தக்க சமயத்தில் நமக்கும் உதவி கிடைக்கும். ஆதலால் எல்லோருக்கும் நம்மால் இயன்றவரை உதவ வேண்டும் என்பதே இரக்கத்தின் பரிசு கதை மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nCategoriesஇலக்கியம், கதை, சிறுவர் Tagsநீதிக்கதைகள், வ.முனீஸ்வரன்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious காத்திருக்கும் நான்\nNext PostNext பீடபூமி – மேசை நிலங்கள் – ஓர் அறிமுகம்\nகொரோனா நோய் தடுப்பில் சிறிய நம்பிக்கை\nபுதிய பிளாஸ்திரி ‍- அறிவியல் குறுங்கதை\nகொரோனா நோயும் கொல்லும் பார்வையும்\nகடவுள் – ஹைக்கூ கவிதை\nசுனை சாமியார் – சிறுகதை\nமருத்துவ கல்லூரிகளின் தரவரிசை 2020\nவெங்காய போண்டா செய்வது எப்படி\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் பயணம்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3283-thaen-kaatru-tamil-songs-lyrics", "date_download": "2020-07-08T06:36:56Z", "digest": "sha1:ATESH64OU4XJ5WBSGGCSBIPPQANZM7FJ", "length": 5657, "nlines": 125, "source_domain": "www.tamilpaa.com", "title": "Thaen Kaatru songs lyrics from Gethu tamil movie", "raw_content": "\nஉன்னை என்னைத் தீண்டத் தானே வந்தது\nஅது என்னை மட்டும் ஏனோ தீண்டிச் சென்றது\nஉன்னை மட்டும் தீண்டிப் போக வந்தது\nஅது என்னை என்றோ தீண்டித் தீண்டிக் கொன்றது\nஇந்த ஒரு நாள் வருமா\nஎன பல நாள் பல நாள்\nபாதி கனாவில் எழுந்தேன் தகுமா\nநான் கரையும் கரையும் வரை நீ\nவரை நீ வாகைத் தொடவா\nதேன் காற்று வந்தது ....\nஎன் கனக கனக மனம் உலக உலக கணம்\nஇங்கு நான் உனதெனில் ஆகணும் எனில்\nஉன் அழகு அழகு முகம் பழக பழக சுகம்\nஉன் அன்பெனும் குணம் ஆயிரம் வரம்\nஇருவரும் நடந்தால் தரையினில் இரு கால்\nதேன் காற்று வந்தது ...\nநான் அலையும் அலையும் அலை\nஒரு காதலன் நிலை மாபெரும் அலை\nமழை பெருகும் பொழுது பிழை\nஒரு காதலின் நிலை மழை எனும் கலை\nஒ நீ விடி விலக்கு முகத்திரை விலக்கு\nஅதன் பின் நான் கிறுக்கு\nஒ தேன் கற்று வந்தது ...\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nThillu Mullu (தில்லு முல்லு)\nMutta Bajji (முட்டை பஜ்ஜி)\nTags: Gethu Songs Lyrics கெ���்து பாடல் வரிகள் Thaen Kaatru Songs Lyrics தேன் காற்று பாடல் வரிகள்\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\nStreet Dancer 3D (ஸ்ட்ரீட் டான்ஸ்சர்)\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/breaking-hindu-god-statue-ponmanickavel-meet-pm/", "date_download": "2020-07-08T06:52:40Z", "digest": "sha1:5H45MWTNNSRODDG5LHV4IE72CM7AP26T", "length": 23208, "nlines": 148, "source_domain": "www.tnnews24.com", "title": "#breaking சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய அனைவரது பெயர்களும் வெளியானது மொத்தமும் கூட்டு களவாணிகள் பிரதமரை சந்திக்கும் பொன்மாணிக்கவேல் ! - Tnnews24", "raw_content": "\n#breaking சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய அனைவரது பெயர்களும் வெளியானது மொத்தமும் கூட்டு களவாணிகள் பிரதமரை சந்திக்கும் பொன்மாணிக்கவேல் \nதமிழகத்தில் ஆண்ட ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து இந்து மக்களையும் அவர்களது நம்பிக்கையும் குழிதோண்டி புதைத்தது மட்டுமல்லாமல், பணத்திற்காக பல்வேறு ஈன செயல்களிலும் ஈடுபட்டிருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ ஜி யாக பதவியேற்ற பொன்மாணிக்கவேல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வெளிநாடுகளிலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பதுக்கப்பட்ட இந்து கடவுள்களின் சிலைகளை மீட்டு வந்தார், இதற்கு இடையில் பொன்மாணிக்கவேல் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலும் கடும் இடையூறு கொடுக்கப்பட்டதாக அவரே நீதிமன்றத்தில் பலமுறை சொல்லிவிட்டார்.\nஇதற்கு இடையில் பொன்மாணிக்கவேலை சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் இருந்து மாற்றம் செய்ய தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தது ஆனால் இவை அனைத்திற்கும் பொன்மாணிக்கவேல் நீதிமன்றங்கள் மூலம் தீர்வு கண்டார், மேலும் பொன்மாணிக்கவேலின் பதவிக்காலத்தை நீட்டித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்தது. அப்போது முதலே தமிழக அரசு பொன்மாணிக்கவேலின் விசாரணைக்கு சரியாக ஆதரவு கொடுக்காமல், பணியிடம் ஒதுக்காமல் பார்த்து கொண்டது இதனை பலமுறை நீதிமன்றம் உத்தரவிட்டும் கண்டுகொள்ளவில்லை.\nமாறாக எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் திமுக பொன்மாணிக்கவேல், எதிர்ப்பதாக அறநிலையத்துறை அதிகாரிகள் குடும்பத்தை திரட்டி சுபவீ, விசிக, மற்றும் பல்வேறு அமைப்புகள் மூலம் போராட்டம் நடத்தியது, தற்போதுவரை எந்த ஆதரவையோ, பொன்மாணிக்கவேல் அவர்களுக்கு திமுக தெரிவிக்கவில்லை மாறாக சிலைகள் மீட்கப்பட்ட போதுகூட அதனை லாவகமாக தவிர்த்து வருகிறது.\nஇந்நிலையில்தான் கடந்த 37 ஆண்டுகளுக்கு முன்னர் 1982 ஆண்டு காணாமல் போன நடராஜர் சிலையை பொன்மாணிக்கவேல் மற்றும் குழுவினர் மீட்டு தமிழகத்திற்கு கொண்டுவந்து வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளனர். ஆனால் இந்த பயணத்திற்கும் தமிழக அரசு பணம் கொடுக்காமல் அலைக்கழிக்க ஆஸ்திரேலியாவில் நடராஜர் சிலை இருந்த மியூசியத்தின் பதிவாளர் சிலையை தமிழகம் கொண்டுவரும் செலவை ஏற்றிருக்கிறார்.\nதமிழக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த “தஹில் ரகானி ” சிலை கடத்தல் வழக்கை ஆரம்பம் முதல் விசாரித்து வந்த நீதிபதி அமர்வை மாற்றி உத்தரவிட்டதே குற்றவாளிகள் தப்பிக்க, ஜாமீன் பெற உதவியாக இருந்ததாகவும் தற்போது அவர் மேகாலயா மாற்றத்திற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் நீதிமன்றத்தில் சிலை கடத்தில்வழக்கில் தொடர்புடைய சபதிகள், தொழிலதிபர்கள், முன்னாள் அமைச்சர்கள், தற்போது அரசியல் கட்சியினரின் பெயரை மொத்தமாக பொன்மாணிக்கவேல் நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டார், மேலும் இவர்களை காக்க பேரம் பேசியவர்கள் உள்ளிட்ட அனைவரது பெயரையும் பொன்மாணிக்கவேல் போட்டுடைத்துவிட்டதால் விரைவில் இந்த வழக்கு தீர்ப்பு வெளியாகி சிலை திருட்டில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் முகத்திரை கிழிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.\nமேலும் கடந்த முறை ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் நடராஜர் சிலையை பார்வையிட்டதுடன் அது இந்தியாவிற்கு சொந்தமானது என்று விளக்கியதும் அதனை தொடர்ந்தே சிலையை இந்தியா அனுப்ப ஆஸ்திரேலியா அரசு உத்தரவிட்டதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் முறையான நீதி கிடைக்காத பட்சத்தில் பொன்மாணிக்கவேல் பிரதமரின் கவனத்திற்கு குற்றவாளிகள் பெயரை விசாரணைக்கு பின்பு அனுப்பி வைக்க திட்டம் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.\nமக்கள் பிரச்சனைக்கு ஒன்று சேராத அரசியல் கட்சிகள் திருடனை காப்பாற்ற திருட கூட்டணி அமைத்து இந்து தெய்வங்களை வேட்டையாடி இருப்பது இந்துக்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிரைவில் கூட்டு காலாவணிகளை பொன்மாணிக்கவேல் ��ோலுரிப்பார் என்றும் அதற்கு உறுதுணையாக இருப்போம் என்றும் இளைஞர்கள் தெரிவித்து வருகின்றனர்.\nஇதற்கு இடையில் கோவில் சிலைகளை திருடி சம்பாரித்தவர்கள் எப்படி இறந்தார்கள் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.\nசிலை திருடர்களின் இறுதிக் காலம் எப்படி இருந்தது என்பது பற்றி தமிழ் இந்துவில் வந்த தொடர் கட்டுரை என்ன சொல்கிறது தெரியுமா…\nசட்டத்தின் ஓட்டைகளையும் பண பலத்தையும் வைத்து இந்தத் திமிங்கலங்கள் தப்பினாலும், தெய்வம் நின்று கொல்லும் என்ற சொலவடை நினைவுக்கு வருகிறது.\nபால்ராஜ் ஹைதராபாத் லாட்ஜில் மர்மான முறையில் இறந்து கிடந்தார். விடுதியில் போலி முகவரி கொடுத்து தங்கி இருந்ததால், அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் மூன்று நாட்கள் வைத்திருந்து, அழுகிய நிலையில்தான் அவரது உடல் சென்னை வந்து சேர்ந்தது.\nபாகனேரியில் கோயில் சிலைகளைத் திருடிய “தமிழர் விடுதலைப் படை” நாகராஜன், பின்னர் திண்டுக்கல்லில் சைலேந்திர பாபு எஸ்.பி-யால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nசிவபுரம் நடராஜர் சிலை கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட மும்பை தாஸ், 1987-ல் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகும்படி போலீஸார் சம்மன் கொடுக்கப் போனபோது மாரடைப்பில் இறந்து கிடந்தார்.\nநெல்லை சேதுராமலிங்கம் சிறைக்கு உள்ளேயே தூக்கு மாட்டிக் கொண்டு உயிர்விட்டார்.\nதூத்துக்குடி உதயகுமார் தற்கொலை செய்து கொண்டார்.\nபகதூர் சிங் லாமா கார் விபத்தில் பலியானார்.\nதிருப்பனந்தாள் ராமசாமி தொழு நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.\nநன்னிலம் அருகே துளார் நடராஜர் சிலையைத் திருடிய ராமகிருஷ்ணா தற்கொலை செய்து கொண்டார்.\nநாச்சியார்கோவிகிருஷ்ணமூர்த்தியும் அவரது மகளும் கண்பார்வை இழந்தனர்.\nமதுரை மணி கும்பகோணம் கோர்ட்டில் விடுதலை பெற்று வெளியில் வந்த போது பக்கவாதத்தால் சுருண்டு விழுந்தார்.\nநெல்லையைச் சேர்ந்த ஆசீர்வாதம் தங்கய்யாவை மூன்று வழக்குகளில் இருந்து விடுதலை செய்தது நீதிமன்றம்.\nமுதல் வழக்கில் இருந்து அவர் விடுதலையான நாளில் குற்றாலத்தில் அவரது மகன் விபத்தில் பலியானார்.இரண்டாவது வழக்கில் விடுதலையான அதே நாளில் அவரது மனைவி தற்கொலை செய்துகொண்டார். மூன்றாவது வழக்கில் விடுதலையாகி நீதிமன்றத்தைவிட்டு வெளியில் வந்த தங்கய்யா, அந்த இடத்திலேயே பக்கவாதம் பாதிக்கப்பட்டு ���ுடங்கிப் போனார்’’ … என்று சொன்ன அந்த அதிகாரி,\n“சிலைக் கடத்தல் வழக்குகளைக் கையாளும் போலீஸாரில் கடவுளுக்குப் பயப்படுகிறவர்களும் இருக்கிறார்கள்.”\nஅதேசமயம் மனசாட்சிக்கே பயப்படாத பலரும் இருக்கிறார்கள். கடத்தல் புள்ளிகளோடு கைகோத்து கோடீஸ்வரர் ஆன போலீஸ்காரர்களும் இருக்கிறார்கள்.\nஅப்படி பணம் சம்பாதித்தவர்களில் விபரீதமான முடிவுகளைச் சந்தித்தவர்களும் உண்டு.\nகாசிநாதன் என்ற ஆய்வாளர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.\nசி.வி. ராமன் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரித்த ஆய்வாளர் ஜோசப் 1980-ல் பக்கவாதத்தில் முடங்கினார்.\nஆய்வாளர் காதர் மொய்தீன் சிலைத் திருட்டு வழக்கு ஒன்றில் போலி சிலைகளைத் தயார்செய்தார். அதை வைத்தே குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தவர்.\nதற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்ந்தார். பிறகு ரயில்வே போலீஸுக்கு மாற்றப்பட்ட அவர், 1996-ல் ரயில் தண்டவாளத்தில் மர்மமாக இறந்து கிடந்தார்’’ என்று சொன்னார்.\n35 ஆண்டுகளாக கோயில் சிலைகளைக் கடத்திவிட்டு தற்போது திருச்சி மத்திய சிறையில் உள்ள வடநாட்டு கோடீஸ்வரர் சுபாஷ் சந்திர கபூரும் தீவிர நோயின் தாக்கத்தில் இருக்கிறார்.\nமயிலாப்பூரிலும்,ஸ்ரீரங்கத்திலும் கைவரிசை காட்டியவர்கள் கதி இன்னும் கொடூரமாக நிச்சயம் இருக்கும் என்றும் அவர்கள் எச்சரித்து வருகின்றனர்.\nஒரு கிலோ தங்கத்தை கடத்தினால் எவ்வளவு சம்பளம்…\n#BREAKING போராட்டம் வீணானது நிர்வாகம் நடவடிக்கை\nதிட்டத்தில் வைரமுத்துவிற்கும் பங்கு வெளியானது…\nஅனைத்திற்கும் ரெடி முடிவு உங்கள் கையில் கெத்தாக…\n#BREAKING: பிரதமரின் திடீர் லடாக் பயணம். மாலையில்…\n#BREAKING பிரதமர் மோடி ராணுவ வீரர்களுடன் லடாக்…\nஇந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதா எல் ஐ சி மூலம் கொடுத்த பதிலடி அடங்கிய தமிழக ஊடகங்கள் \nதுணை முதல்வராகிறாரா அன்புமணி ராமதாஸ் திமுகவை சமாளிக்க எடப்பாடி பழனிசாமியின் அதிரடி வியூகம்\nசீனாவிடம் இருந்து பணம் பெற்ற விவகாரம் உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு \nBIGG BOSS 4- சீசனில் பங்கேற்க ஆர்வம்\nஇது பிஸ்கட்டா.. நாங்க கூட மசால் வடைன்னு நெனசிட்டோம்\nஇந்திய இராணுவம் குறித்து அவதூறு சீமானுக்கு நோட்டீஸ் \nஒரு கிலோ தங்கத்தை கடத்தினால் எவ்வளவு சம்பளம் தெரியுமா அதிர்ச்சி அளிக்கும் தங்கம் கடத்தல் பின்னணி \ns.p. shanmuganathan on தஞ்சை பெரியகோவில் பற்றி கருத்து தெரிவித்த ஜோதிகா\nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/138588-neet-2018-neet-preparation-tips-study-strategy", "date_download": "2020-07-08T08:36:28Z", "digest": "sha1:E34FPCHF5FMMT3ZEBJSCPVD5WIWI7Q4B", "length": 7336, "nlines": 188, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 21 February 2018 - “எந்த வடிவத்தில் வந்தாலும் எதிர்கொள்ள முடியும்!” | NEET 2018 - NEET Preparation Tips & Study Strategy - Ananda Vikatan", "raw_content": "\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2018-19\nவிரைவில்... எதிர்பார்க்கிறதும் இருக்கும்... எதிர்பார்க்காததும் இருக்கும்\n“இப்படி மண்ணு மாதிரி இருக்கியே\nஎன்னைக் கவர்ந்த படம் ‘விசாரணை’\nவாய்ப்பு கிடைச்சதெல்லாம் கடவுள் கிருபைதான்\nவிஜய் சேதுபதி வீட்ல விருந்து\nசவரக்கத்தி - சினிமா விமர்சனம்\n\"சூர்யா, கார்த்தி ஒரே படத்தில்\nகலகலப்பு - 2 - சினிமா விமர்சனம்\nஇனிவரும் காலம் ரோபோ காலம்\n“எந்த வடிவத்தில் வந்தாலும் எதிர்கொள்ள முடியும்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 20 - “உழவுக்கு வந்தனை செய்யும் படை - கமல்ஹாசன் - 20 - “உழவுக்கு வந்தனை செய்யும் படை\nவீரயுக நாயகன் வேள்பாரி - 70\n“எந்த வடிவத்தில் வந்தாலும் எதிர்கொள்ள முடியும்\n“எந்த வடிவத்தில் வந்தாலும் எதிர்கொள்ள முடியும்\n15 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் பணியாற்றுகிறார். கலை, பண்பாடு, உணவு சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/72122/", "date_download": "2020-07-08T07:22:21Z", "digest": "sha1:5VLNQ32PNJMHMKZOGCRW5ADFRZVVFYV7", "length": 10315, "nlines": 164, "source_domain": "globaltamilnews.net", "title": "முத்தரப்பு இருபதுக்கு இருபது தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் அணி வெற்றி – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமுத்தரப்பு இருபதுக்கு இருபது தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் அணி வெற்றி\nமுத்தரப்பு இருபதுக்கு இருபது தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது. நேற்றையதினம் நடைபெற்ற இந்திய மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கிடையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 152 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.\nஇதனைத் தொடர்ந்து 154 என்ற வெற்றிஇலக்குடன் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி 18.1 ஓவரில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 156 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது. அதேவேளை இந்த முத்தரப்பு தொடரில் இன்று அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகள் போட்டியிடுகின்றன.\nTagsAustralia women's team first match tamil tamil news அவுஸ்திரேலிய மகளிர் அணி இருபதுக்கு இருபது முதல் போட்டி முத்தரப்பு வெற்றி\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅறிவுருவாக்கமும் கருத்துருவாக்கமும் – இரா. சுலக்ஷனா…\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரேசில் ஜனாதிபதிக்கு கொரோனா – வைரஸின் உண்மைத்தன்மையை மக்களுக்கு உணர்த்தியுள்ளது – WHO\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகம் முன் வாள்வெட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கின் தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்க, மேலும் ஒரு ரியர் அட்மிரல்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇயக்கச்சி வெடிப்பு சம்பவம் – முன்னாள் போராளி உயிரிழப்பு\nவிஜய் சேதுபதி சிறப்பு தோற்றம் தயாராகிறது சந்திரசேகர் நடிக்கும்‘டிராஃபிக் ராமசாமி\nஇணைப்பு 2 – பிரான்சில் பொதுமக்களை பணயக்கைதிகளாக சிறைப்பிடித்து வைத்திருந்த நபர் சுட்டுக் கொலை – இருவர் பலி\nஅறிவுருவாக்கமும் கருத்துருவாக்கமும் – இரா. சுலக்ஷனா… July 8, 2020\nபிரேசில் ஜனாதிபதிக்கு கொரோனா – வைரஸின் உண்மைத்தன்மையை மக்களுக்கு உணர்த்தியுள்ளது – WHO July 8, 2020\nயாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகம் முன் வாள்வெட்டு July 8, 2020\nகிழக்கின் தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்க, மேலும் ஒரு ரியர் அட்மிரல்….. July 8, 2020\nதேசியத்திற்காக உழைப்பவர்களை தேர்ந்தெடுங்கள் July 8, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்���ள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/rajinikanth-entry-producer-council-election/", "date_download": "2020-07-08T08:33:53Z", "digest": "sha1:3ICJAPJUMX3J5JWBGSVUSCJ3QLUNECUO", "length": 6493, "nlines": 167, "source_domain": "newtamilcinema.in", "title": "Rajinikanth Entry To Producer Council Election. - New Tamil Cinema", "raw_content": "\n“சினிமா மேடையில் ஒரு திருக்குறள் முனியம்மா\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=7507", "date_download": "2020-07-08T07:01:18Z", "digest": "sha1:3KDA7ZV255UEPGYRKF5VD5JDCK34AFYX", "length": 9633, "nlines": 98, "source_domain": "www.anegun.com", "title": "தேசிய முன்னணியின் பாரம்பரிய தொகுதிகளில் பெரும் மாற்றம்? | அநேகன்", "raw_content": "\nHome மலேசியா தேசிய முன்னணியின் பாரம்பரிய தொகுதிகளில் பெரும் மாற்றம்\nதேசிய முன்னணியின் பாரம்பரிய தொகுதிகளில் பெரும் மாற்றம்\nபெட்டாலிங் ஜெயா, அக். 21\nவருகின்ற பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி மூன்றில் இரண்டு பங்கு ���ெரும்பான்மையை பெற வேண்டும் என்பது பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் இலக்குகளில் ஒன்றாகும். இன்று நடைபெற்ற தேசிய முன்னணியின் ஒருங்கிணைப்பாளர்களுக்காக நடைபெற்ற தேர்தலுக்கு முந்திய கூட்டமொன்றில், நஜீப் இதனைத் தெரிவித்தார்.\nபிரதமர் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறுவது குறித்து குறிப்பிட்டார். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறுவது மிக முக்கியம் என்பதை நஜீப் வலியுறுத்தினார், என அக்கூட்டத்தில் கலந்து கொண்ட சுங்கை புசார் அம்னோ தலைவர் புடிமான் முகமட் சோதி தெரிவித்தார். தேர்தல் தொடர்பாக சில மாற்றங்களைச் செய்யப் போவதாகவும் நஜீப் கூறியிருக்கிறார். தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகள் அவை பாரம்பரியமாகப் போட்டியிட்டு வந்த இடங்களிலேயே தொடர்ந்து போட்டியிடுவது உறுதியல்ல என்றார்.\nகடந்த மூன்று பொதுத் தேர்தல்களில் அப்படிப்பட்ட நடைமுறை பின்பற்றப்பட்டு வந்துள்ளது என்று கூறிய சிலாங்கூர் அம்னோ தொடர்புத் தலைவர் டான்ஸ்ரீ நோ ஓமார், இப்போது அதை மாற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டதாக நஜீப் குறிப்பிட்டுள்ளார். தலைவர் கூறியதுபோல் சில மாற்றங்களைச் செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது. எந்தவொரு இடமும் குறிப்பிட்ட ஒரு கட்சிக்குச் சொந்தமானதல்ல.\nஒரு தொகுதிக்குப் பரிந்துரைக்கப்படும் வேட்பாளர்களால் அத்தொகுதியில் வெல்ல முடியுமா, சம்பந்தப்பட்ட வேட்பாளர்களை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பதையெல்லாம் ஆராய வேண்டியுள்ளது என்று நோ தெரிவித்தார்.\nPrevious articleகுற்றத்திற்கு ஏற்ற தண்டனை தரப்படுகிறதா\nNext articleசதுரங்க விளையாட்டு இஸ்லாத்திற்கு புறம்பானதா\nபேரா மாநில இந்திய நிகராளியாக ம.இ.காவைச் சேர்ந்தவரையே நியமிக்க வேண்டும்\nமலேசிய முன்னேற்றக் கட்சி(எம்ஏபி) தனித்து போட்டியிட வேண்டும்\nபோலிச் செய்திகள் குறித்து மஇகா இளைஞர் பிரிவு புகார் செய்தது\nஆஸ்ட்ரோ தமிழ் ஒளியலையில் நீக்கப்பட்ட 3 அலைவரிசைகளுக்குத் தகுந்தப் பரிகாரம் காண கோரிக்கை\nமக்கள் தொகை கணக்கெடுப்பு : நாட்டின் திட்டமிடலுக்குத் துணை புரியும்\n75,000 புதிய பட்டதாரிகளின் எதிர்காலம் கோவிட்-19 ஆல் பாதிப்படையும் \nபேரா மாநில இந்திய நிகராளியாக ம.இ.காவைச் சேர்ந்தவரையே நியமிக்க வேண்டும்\nஅரசியல் தயாளன் சண்முகம் - July 8, 2020 0\nஈப்போ, ஜூலை 8- பேரா மாநிலத்தி���் உள்ள இந்தியர்களின் விவகாரங்களைக் கவனிக்க ம.இ.கா.வைச் சேர்ந்த நிகராளியை நியமிக்க வேண்டும் என்று 50க்கும் மேற்பட்ட அரசு சாரா...\nமலேசிய முன்னேற்றக் கட்சி(எம்ஏபி) தனித்து போட்டியிட வேண்டும்\nஅரசியல் தயாளன் சண்முகம் - July 8, 2020 0\nகோலாலம்பூர், ஜூலை 08- மலேசிய முன்னேற்றக் கட்சி(ஏம்ஏபி) குறைந்தபட்சம் 36 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட தன்னை ஆயத்தப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று மலேசிய சமூக...\nபோலிச் செய்திகள் குறித்து மஇகா இளைஞர் பிரிவு புகார் செய்தது\nகுற்றவியல் தயாளன் சண்முகம் - July 8, 2020 0\nபுத்ராஜெயா, ஜூலை 8- மஇகா இளைஞர் பிரிவினர் நேற்று தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்துடன் சிறப்புச் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டனர். போலி முகநூல் பக்கங்கள் மற்றும்...\nபேரா மாநில இந்திய நிகராளியாக ம.இ.காவைச் சேர்ந்தவரையே நியமிக்க வேண்டும்\nமலேசிய முன்னேற்றக் கட்சி(எம்ஏபி) தனித்து போட்டியிட வேண்டும்\nபோலிச் செய்திகள் குறித்து மஇகா இளைஞர் பிரிவு புகார் செய்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actress-lovelyn/", "date_download": "2020-07-08T07:16:43Z", "digest": "sha1:346WRIBGRXKO4XHDCXITQYPZQLGN56UN", "length": 2964, "nlines": 53, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actress lovelyn", "raw_content": "\nTag: actor kishore, actress lovelyn, director lakshmi ramakrishnan, house owner movie, house owner movie stills, இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகர் கிஷோர், நடிகை லவ்லின், ஹவுஸ் ஓனர் திரைப்படம், ஹவுஸ் ஓனர் ஸ்டில்ஸ்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் ஸ்டில்ஸ்\nலஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை ‘ஏ.ஜி.எஸ். சினிமாஸ்’ வெளியிடுகிறது..\nதமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வெளியாகி வரும்...\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் நாயகி லவ்லின் சந்திரசேகர் ஸ்டில்ஸ்\n‘ராஜபார்வை’ படத்தின் தயாரிப்பாளர் செய்த மோசடி வேலை..\n‘பிரண்ட்ஷிப்’ படத்தில் ஹர்பஜன்சிங்கிற்காக பாடிய சிம்பு…\n‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யாவின் புதிய திரைப்படம் ‘பிதா’\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\nவிஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழல் செய்த பெண் கணக்காளர்..\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\nராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் ‘லட்சுமி பாம்’ HOTSTAR-ல் வெளியீடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/05/22/72306.html", "date_download": "2020-07-08T06:39:54Z", "digest": "sha1:UHUGMSYMBQ5KO3PYB6E22NYNNF73F5YM", "length": 21595, "nlines": 192, "source_domain": "www.thinaboomi.com", "title": "தி.மு.க. அரசியல் நாடகத்துக்கு மோடியை இழுப்பதா?: மு.க.ஸ்டாலின் மீது பொன்.ராதாகிருஷ்ணன் பாய்ச்சல்", "raw_content": "\nபுதன்கிழமை, 8 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதி.மு.க. அரசியல் நாடகத்துக்கு மோடியை இழுப்பதா: மு.க.ஸ்டாலின் மீது பொன்.ராதாகிருஷ்ணன் பாய்ச்சல்\nதிங்கட்கிழமை, 22 மே 2017 அரசியல்\nசென்னை, பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்காததாக மு.க.ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தி.மு.க. நடத்தும் அரசியல் நாடகத்துக்கு பிரதமரை இழுக்க கூடாது என்று கடுமையான சாடி உள்ளார்.\nதமிழக எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக பேச பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டும் ஒதுக்கவில்லை என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி இருந்தார். இதுபற்றி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-\nபிரதமர் மோடி இதற்கு முன்பு சந்திக்காமல் இருந்தாரா சந்தித்தவர் தானே. இவர்கள் எதற்காக பார்க்க வேண்டும் என்று அனுமதி கேட்டிருந்தார்கள் சந்தித்தவர் தானே. இவர்கள் எதற்காக பார்க்க வேண்டும் என்று அனுமதி கேட்டிருந்தார்கள் பிரதமர் அலுவலகத்தில் எதற்காக நேரம் ஒதுக்க முடியவில்லை பிரதமர் அலுவலகத்தில் எதற்காக நேரம் ஒதுக்க முடியவில்லை என்பதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் தி.மு.க.வை பொறுத்தவரை எதை எடுத்தாலும் அரசியலாகத்தானே பார்க்கிறது. பிரதமரை சந்திக்க அனுமதி கேட்க வேண்டியது. அனுமதி கிடைக்காவிட்டால் அதை வைத்து அரசியல் நடத்த வேண்டியது.\n விவசாயிகள் பிரச்சினை நடந்தபோது அதுபற்றி பேச யாரும் தயாரில்லை. பிரச்சினை என்ன தீர்வுக்கு என்ன வழி என்று ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எல்லாம் கூடி விவாதித்தது உண்டா மாநில அரசு செய்ய வேண்டிய எதையும் செய்யாமல் ஒருவருக்கொருவர் குறை சொல்வதிலேயேதான் குறியாக இருந்தார்கள். செய்ய வேண்டிய கடமையை செய்யாமல் குற்றச்சாட்டு சொல்ல மட்டும்தான் முடிந்தது. உ.பி.யில் புதிய அரசு பொறுப்பேற்றதும் அந்த மாநில அரசு கடன் ரத்து உள்ளிட்ட பல நடவடிக்கைகளை மேற்கொண்டு விவசாயிகளுக்கு உதவியது. ஆனால் தமிழகத்தில் இவ்வளவு போராட்டம் நடந்த போது தி.மு.க. கூ���்டிய கூட்டம் முழுக்க முழுக்க எதிர்கால அரசியல் லாபத்துக்காக கூட்டப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் நாடகம் நடத்தினார்கள். தமிழக மக்களை ஏமாற்ற பிரதமரை சந்தித்து மனு கொடுக்கப் போவதாக கூறினார்கள். ஆக்கப்பூர்வமாக என்னென்ன செய்யப்பட்டது மாநில அரசு செய்ய வேண்டிய எதையும் செய்யாமல் ஒருவருக்கொருவர் குறை சொல்வதிலேயேதான் குறியாக இருந்தார்கள். செய்ய வேண்டிய கடமையை செய்யாமல் குற்றச்சாட்டு சொல்ல மட்டும்தான் முடிந்தது. உ.பி.யில் புதிய அரசு பொறுப்பேற்றதும் அந்த மாநில அரசு கடன் ரத்து உள்ளிட்ட பல நடவடிக்கைகளை மேற்கொண்டு விவசாயிகளுக்கு உதவியது. ஆனால் தமிழகத்தில் இவ்வளவு போராட்டம் நடந்த போது தி.மு.க. கூட்டிய கூட்டம் முழுக்க முழுக்க எதிர்கால அரசியல் லாபத்துக்காக கூட்டப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் நாடகம் நடத்தினார்கள். தமிழக மக்களை ஏமாற்ற பிரதமரை சந்தித்து மனு கொடுக்கப் போவதாக கூறினார்கள். ஆக்கப்பூர்வமாக என்னென்ன செய்யப்பட்டது என்னென்ன செய்யலாம் என்று விவாதியுங்கள். 8-ந் தேதி சட்டசபை கூடுகிறது. அங்கு விவாதியுங்கள், ஆற்று மணலை விற்கும் சூழ்நிலை ஏன் வந்தது. தடுப்பணைகள் ஏன் கட்டவில்லை. கடுமையான வறட்சி நிலவுகிறது. இதை சமாளிக்க முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன மத்திய அரசின் பயிர் பாதுகாப்பு திட்டத்தை ஏன் தீவிரமாக செயல்படுத்தவில்லை. விவசாயத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியை ஏன் செலவு செய்யவில்லை என்பதை பற்றியெல்லாம் விவாதியுங்கள். இதையெல்லாம் விட்டு விட்டு தி.மு.க. நடத்தும் அரசியல் நாடகத்துக்கு பிரதமரை இழுக்க கூடாது. எத்தனை நாள்தான் இப்படியே மக்களை ஏமாற்றுவீர்கள் மத்திய அரசின் பயிர் பாதுகாப்பு திட்டத்தை ஏன் தீவிரமாக செயல்படுத்தவில்லை. விவசாயத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியை ஏன் செலவு செய்யவில்லை என்பதை பற்றியெல்லாம் விவாதியுங்கள். இதையெல்லாம் விட்டு விட்டு தி.மு.க. நடத்தும் அரசியல் நாடகத்துக்கு பிரதமரை இழுக்க கூடாது. எத்தனை நாள்தான் இப்படியே மக்களை ஏமாற்றுவீர்கள் எல்லாரும் எல்லா காலத்திலும் ஏமாற மாட்டார்கள்.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nDMK political Ponnarakrishnan Stalin தி.மு.க. அரசியல் மோடி மு.க.ஸ்டாலின் பொன்.ராதாகிருஷ்ணன்\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நி���வரம் 07.07.2020\nமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் முழு ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்பில்லை: தமிழகத்தில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை: சென்னையில் நவீன மருத்துவமனையை திறந்து வைத்து முதல்வர் பேச்சு\nதிண்டுக்கல், விருதுநகர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை தொடர்ந்து ரூ. 347 கோடியில் அரியலூரில் புதிய அரசு மருத்துவ கல்லூரி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nகொரோனா வைரசுக்கு காற்றில் மிதக்கும் தன்மை கிடையாது : சி.எஸ்.ஐ.ஆர் மீண்டும் உறுதி\nகொரோனா தடுப்பூசி பரிசோதனை ஒரு வாரத்திற்குள் தொடங்க திட்டம் : 10 மாநிலங்களில் நோயாளிகளுக்கு சோதனை நடத்த அனுமதி\n75 சதவீத தனியார் வேலைகள் சொந்த மாநிலத்தவருக்குத்தான் : புதிய மசோதாவுக்கு அரியானா அமைச்சரவை ஒப்புதல்\nபிரபல பாலிவுட் டான்ஸ் டைரக்டர் சரோஜ் கான் காலமானார் : அமைச்சர்கள், நடிகர்–நடிகைகள் இரங்கல்\nசாத்தான்குளம் சம்பவம்: நடிகர் ரஜினி கருத்து\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் ஆறுதல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமுன்னாள் எம்.எல்.ஏ. மறைவு: இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இரங்கல்\nசென்னை கிண்டியில் ரூ.127 கோடியில் கொரோனா சிறப்பு மருத்துவமனை: முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்\nமேலும் 3,616 பேருக்கு கொரோனா : தமிழக சுகாதாரத்துறை தகவல்\nகுவைத்தின் புதிய வெளிநாட்டு மசோதா: 8 லட்சம் இந்தியர்கள் வெளியேறும் சூழ்நிலை\nகொரோனா வைரஸ் காற்றில் பரவும் நோய் என அறிவியுங்கள் : உலக சுகாதார அமைப்புக்கு ஆய்வாளர்கள் கடிதம்\nகொரோனாவால் தலைவர் உயிரிழப்பு: உடலை திரும்ப பெற 6 பேரை கடத்திய அமேசான் பழங்குடிகள்\nஇந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை மறுத்த டிராவிட்: வினோத்ராய் வெளியிட்ட ரகசியம்\nரஜினியின் அறிமுக மியூசிக் மூலம் டோனிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனிருத்தின் வீடியோ வைரல்\nரஷ்யாவில் கால்பந்தாட்ட பயிற்சியின்போது கோல்கீப்பரை தாக்கிய மின்னல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nநடப்பு கல்வியாண்டில் 9 முதல் 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்\nபுதுடெல்லி : 9 முதல் 12-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடச் சுமையை குறைக்க மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ...\nஅத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து முகக்கவசம், சானிடைசர் நீக்கம் : மத்திய அரசு அறிவிப்பு\nபுதுடெல்லி : கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கிய மார்ச் மாதத்தில் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் ...\nசீனாவிலிருந்து இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கைகளை பரிந்துரைக்க வேண்டும் : வர்த்தக அமைச்சகத்திடம் பிரதமர் அலுவலகம் கோரிக்கை\nபுதுடெல்லி : சீனாவிலிருந்து இறக்குமதியைக் குறைக்கக்கூடிய நடவடிக்கைகளை பரிந்துரைக்குமாறு பிரதமர் அலுவலகம் வர்த்தக ...\n75 சதவீத தனியார் வேலைகள் சொந்த மாநிலத்தவருக்குத்தான் : புதிய மசோதாவுக்கு அரியானா அமைச்சரவை ஒப்புதல்\nசண்டிகார் : அரியானாவில் 75 சதவீத தனியார் வேலைகள் சொந்த மாநிலத்தவருக்கே என்ற மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் ...\nகொரோனா தடுப்பூசி பரிசோதனை ஒரு வாரத்திற்குள் தொடங்க திட்டம் : 10 மாநிலங்களில் நோயாளிகளுக்கு சோதனை நடத்த அனுமதி\nபுதுடெல்லி : கொரோனாவை கட்டுப்படுத்த உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பு மருந்து சோதனையை ஒரு ...\nபுதன்கிழமை, 8 ஜூலை 2020\n1இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை மறுத்த டிராவிட்: வினோத்ராய் வெளியிட்ட ரக...\n2ரஜினியின் அறிமுக மியூசிக் மூலம் டோனிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனிருத்...\n3ரஷ்யாவில் கால்பந்தாட்ட பயிற்சியின்போது கோல்கீப்பரை தாக்கிய மின்னல்\n4இங்கிலாந்து - மே.இந்திய முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் சவுதம்டனில் இன்று துவக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/08/26/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F/", "date_download": "2020-07-08T08:15:28Z", "digest": "sha1:AFL74B2JVJVRBNCXX2VJ52JDRTRXRNLW", "length": 5163, "nlines": 72, "source_domain": "adsayam.com", "title": "சுவீடன் துப்பாக்கிச் சூட்டில் பெண், குழந்தை உட்பட மூவர் காயம் - Adsayam", "raw_content": "\nசுவீடன் துப்பாக்கிச் சூட்டில் பெண், குழந்தை உட்பட மூவர் காயம்\nசுவீடன் துப்பாக்கிச் சூட்டில் பெண், குழந்தை உட்பட மூவர் காயம்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nமனிதர்கள் அழிந்த பிறகு புவியில் என்னவெல்லாம் நிகழும்\nகொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுகிறது – புதிய ஆய்வு எச்சரிக்கை…\nமின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராயும் குழுவின் அறிக்கை…\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nசுவீடனின் மலமோ பகுதியில் உள்ள பிரபல்ய கடற்கரை பூங்காவொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் மற்றும் குழந்தை உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nபென் ஸ்டோக்ஸ் அதிரடியில் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து பரபரப்பான வெற்றி\nநெஞ்சை பதறவைக்கும் சம்பவம் -மூன்று குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை\nமனிதர்கள் அழிந்த பிறகு புவியில் என்னவெல்லாம் நிகழும் – ஒரு டைம் ட்ராவல்\nகொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுகிறது – புதிய ஆய்வு எச்சரிக்கை மற்றும் பிற…\nமின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராயும் குழுவின் அறிக்கை அமைச்சரிடம் கையளிப்பு\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\n(08.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(07.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennairoyalcinema.com/?cat=12/feed/", "date_download": "2020-07-08T07:22:30Z", "digest": "sha1:WESVVYHZ6PSE5PU4V5Z4OBXIG7AT4QSP", "length": 17973, "nlines": 136, "source_domain": "chennairoyalcinema.com", "title": "நடிகர்கள் Archives - Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடி���ைகள்", "raw_content": "\nChennairoyalcinema – செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்\nஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை\nrcinema July 7, 2020 ஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை2020-07-07T12:36:05+00:00 செய்திகள் No Comment\nதமிழ் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சிறிது காலம் சென்னையிலிருந்த நடிகர் சூரி பின்பு தனது சொந்த ஊரான மதுரைக்கு அருகில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமித்திற்கு சென்று அங்கு தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகின்றார். சென்னையில் இருந்த போது தனது குழந்தைகளுடன்…\nஆர்.கே நகர் திரைப்படம் என்னை உத்வேகப்படுத்தியது – நடிகர் இனிகோ பிரபாகர்\nrcinema July 7, 2020 ஆர்.கே நகர் திரைப்படம் என்னை உத்வேகப்படுத்தியது – நடிகர் இனிகோ பிரபாகர்2020-07-07T06:59:42+00:00 செய்திகள் No Comment\nஆரம்ப காலத்தில் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பின் தனது தனித்துவமான நடிப்பு திறமையால் பல படங்களில் முதன்மை மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பலரது பாராட்டை பெற்றவர் நடிகர் இனிகோ பிரபாகர். சென்னை 28, சென்னை 28 II,…\nதடயம் முதல் அத்தியாயம் – உளவியல் குற்றங்களை பின்னனியியாக வைத்து அமைக்கப்பட்ட ஒரு psychological த்ரில்லர்.\nrcinema July 6, 2020 தடயம் முதல் அத்தியாயம் – உளவியல் குற்றங்களை பின்னனியியாக வைத்து அமைக்கப்பட்ட ஒரு psychological த்ரில்லர்.2020-07-06T08:50:50+00:00 செய்திகள் No Comment\nநான் மணி கார்த்திக். ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் சுமார் 7 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். திரைத்துரையால் ஈர்க்கப்பட்டு இயக்குனராக முயற்சி செய்து வருகிறேன் .சில குறும்படங்கள் இயக்கி முடித்த பின்னர் தனித்தன்மை கொண்ட சுவாரஸ்யமான திரைக்கதை ஒன்றைச் செய்யத் திட்டமிட்டு,…\nகோப்ரா படத்தின் “தும்பி துள்ளல்” பாடலை கீ-போர்டில் வாசித்த சிறுமி சஹானாவுக்கு தயாரிப்பாளர் அளித்த பரிசு\nrcinema July 2, 2020 கோப்ரா படத்தின் “தும்பி துள்ளல்” பாடலை கீ-போர்டில் வாசித்த சிறுமி சஹானாவுக்கு தயாரிப்பாளர் அளித்த பரிசு2020-07-02T11:54:46+00:00 செய்திகள் No Comment\nசெவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித்குமார் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள 'கோப்ரா' படத்தின் \"தும்பி துள்ளல்\" என்ற பர்ஸ்ட் சிங்கிள் பாடல் இரு தினங்களுக்கு முன் வெளியானது. வெ���ியான நிமிடத்தில் இருந்தே பாடல் ட்ரெண்டிங்கில் இடம்…\nநடிகர் மோகன்லால் நடிக்க வந்து 42 வருசமாச்சு\nrcinema July 2, 2020 நடிகர் மோகன்லால் நடிக்க வந்து 42 வருசமாச்சு2020-07-02T08:16:17+00:00 செய்திகள் No Comment\nமலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் இதுவரை சுமார் 400 படங்களில் நடித்திருக்கிறார். இவற்றில் மலையாளம் தவிர்த்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட படங்களும் அடக்கம். நடிகர் மட்டுமல்லாது தயாரிப்பாளர், பாடகர் போன்ற பன்முகத் திறமைகளை கொண்டவர். 1978ம் ஆண்டு திரையோட்டினம்…\nமக்களின் உயிரைப் பறிக்கும், வாழ்வாதாரத்தை நசுக்கும் வளர்ச்சி, மக்களுக்கான வளர்ச்சி அல்ல – கமல்ஹாசன்\nrcinema July 2, 2020 மக்களின் உயிரைப் பறிக்கும், வாழ்வாதாரத்தை நசுக்கும் வளர்ச்சி, மக்களுக்கான வளர்ச்சி அல்ல – கமல்ஹாசன்2020-07-02T06:20:22+00:00 செய்திகள் No Comment\nஇன்று நெய்வேலி நிலக்கரி அனல்மின் நிலைய விபத்தில் ஏழு பேர் உயிரிழந்ததற்கும், பல பேர் பாதிக்கப்பட்டிருப்பதற்கும் காரணம், ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய்க்கு மேல் இலாபம் ஈட்டும் தொழிற்சாலையின் பராமரிப்பு, பாதுகாப்பு விஷயங்களில் இருக்கும் அசட்டையும், அலட்சியமுமே. கடந்த மூன்றே மாதங்களில்…\nசாத்தான்குளம் சம்பவம் பற்றி நடிகர் ராஜ்கிரண்\nrcinema June 29, 2020 சாத்தான்குளம் சம்பவம் பற்றி நடிகர் ராஜ்கிரண்2020-06-29T17:48:52+00:00 உலக செய்திகள் No Comment\nஅரசியல் செல்வாக்கு மிக்கவர்களிடம் பவ்யம் காட்டி, சலாம் போடும் காவல்துறையினரில் ஒரு பகுதியினர், சாமானிய மக்களிடம், அத்துமீறி, அராஜகத்தின் உச்சத்துக்கே சென்று விடுகின்றனர்... இவர்களுக்கு பக்கபலமாக, சான்றிதழ் கொடுக்க வேண்டிய மருத்துவர்களும், சிறையில் அடைக்க உத்தரவிடவேண்டிய நீதிபதிகளும், சிறையில் ஏற்றுக்கொள்ள வேண்டிய…\n“‘அதிகார அத்துமீறல்‌’ முடிவுக்கு வரவேண்டும்‌\nrcinema June 28, 2020 “‘அதிகார அத்துமீறல்‌’ முடிவுக்கு வரவேண்டும்‌\n\"'அதிகார அத்துமீறல்‌' முடிவுக்கு வரவேண்டும்‌ 'மன்னிக்க முடியாத குற்றங்களைச்‌ செய்தவர்களுக்குகூட மரண தண்டனை கூடாது' என்று மனித உரிமை அமைப்புகள்‌ வலியுறுத்துகின்றன. சாத்தான்‌குளம்‌ காவல்‌ நிலையத்தில்‌, இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம்‌ ஏற்படுத்தும்‌ அளவிற்கு நிகழ்ந்த போலீஸாரின்‌ 'லாக்கப்‌ அத்துமீறல்‌' காவல்‌…\nசென்னை கொரோனா தடுப்பு: நடிகர் அஜித் வழங்கிய யோசனை\nrcinema June 25, 2020 சென்னை கொரோனா ��டுப்பு: நடிகர் அஜித் வழங்கிய யோசனை\nசென்னையில் கொரோனா தடுப்பு பணி முயற்சிகளில் நடிகர் அஜித்தின் யோசனையும் முக்கிய பங்கு வகிப்பது தெரியவந்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது, தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க காவலர்கள், சுகாதாரப்பணியாளர்கள்…\nஅருண் விஜய்யின் பாக்ஸர் படத்திற்கு சிக்கல்\nrcinema June 24, 2020 அருண் விஜய்யின் பாக்ஸர் படத்திற்கு சிக்கல்2020-06-24T10:24:52+00:00 செய்திகள் No Comment\nஅருண் விஜய்.. ஃபீல்டுக்குள் நடிக்க (மட்டுமே) வந்து 25 வருசமாச்சு.. தன் கோலிவுட் சில்வர் ஜூபிளி இயரை தனக்கு பிடிச்சவங்களுக்கு மிக்சி எல்லாம் கிஃப்டா கொடுத்து மகிழ்ச்சி அடைஞ்சவரிவர்.. கொரோனா லாக் டவுன் காலத்தில் கூட ரெண்டு நாளைக்கு ஒரு வீடியோ…\nடிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை – மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்\nதேவயானி நடிக்கும் அரசு கொரோனா விளம்பரம்.\n*சீன பொருட்களை தவிர்த்து, இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுங்கள் – சனம் ஷெட்டி வேண்டுகோள்*\nஅமேசான் ப்ரைம்’ல் மிகக் குறைந்தோரால் பார்க்கப்பட்ட படம் – பெண்குயின்\nஇனி நான் சீனா தயாரிப்புகளை உபயோகிப்பதில்லை – நடிகை சாக்‌ஷி அகர்வால்\nஅமேசான் ப்ரைம்’ல் மிகக் குறைந்தோரால் பார்க்கப்பட்ட படம் – பெண்குயின்\nஉலகெங்கும் வெளியாகிறது டெவில்ஸ் நைட்\nட்ரெண்டிங்கில் இருக்கும் ஜெயில் பாடல்\nஅசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் புதியபடம்\nபுதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா\nஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை\nவரலட்சுமி பட தயாரிப்பாளர் மோசடி ; போலீஸில் புகார்..\nட்ரெண்டிங்கில் இருக்கும் ஜெயில் பாடல்\nபுதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா\nஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை\nவரலட்சுமி பட தயாரிப்பாளர் மோசடி ; போலீஸில் புகார்..\nஆர்.கே நகர் திரைப்படம் என்னை உத்வேகப்படுத்தியது – நடிகர் இனிகோ பிரபாகர்\nCopyright ©2020. Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/81563/cinema/Kollywood/Anurag-Kashyaps-fun.htm", "date_download": "2020-07-08T09:11:19Z", "digest": "sha1:YQJBDW7OU5YA6V5XXWGUELK7LV5LOJV6", "length": 11103, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "என் ஒளிப்பதிவாளரை கீது மோகன்தாஸ் பறித்துக் கொண்டார்: அனுராக் காஷ்யப் கலாட்டா - Anurag Kashyaps fun", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகொரோனா தாக்கம் : எளிமையாக நடக்கப் போகும் ராண திருமணம் | சுஷாந்திற்கு அன்புமழை பொழிகிறது - ஏ.ஆர்.ரஹ்மான் : 10 மில்லியன் லைக்ஸ் எட்டுமா டிரைலர் | வர்மாவுக்கு போரடிக்கிறது போலும் : பவர்ஸ்டார் குறித்து நாகபாபு கருத்து | சினிமா பெண்கள் நல அமைப்பு மீது ஆடை வடிவமைப்பாளர் குற்றச்சாட்டு | 20 ஆண்டு பயணம்: விஜய் யேசுதாஸ் பெருமிதம் | ரன் வில்லன் திருமணம் | 50 சதவிகித சம்பளத்தை குறைத்த ரகுல் ப்ரீத்தி சிங் | பேஸ்புக், யு-டியூப்பில் அவதூறு: போலீசில் வனிதா புகார் | வரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது போலீஸ் மோசடி புகார் | தமிழ் நடிகர்களுக்கு 50 சதவிகித சம்பளம் குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nஎன் ஒளிப்பதிவாளரை கீது மோகன்தாஸ் பறித்துக் கொண்டார்: அனுராக் காஷ்யப் கலாட்டா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலிவுட்டில் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான அனுராக் காஷ்யப், தற்போது மலையாளத்தில் நிவின்பாலி நடிப்பில் உருவாகியுள்ள மூத்தோன் என்கிற படத்தின் கதை உருவாக்கத்திலும், வசனத்திலும் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்தப்படம் மலையாளம் மட்டுமின்றி இந்தியிலும் உருவாகியுள்ளது.\nஇந்த படத்தை பிரபல நடிகையும், இயக்குனருமான கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி. சமீபத்தில் இந்த படம் டொரண்டோவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்றது..\nஅந்த நிகழ்வில் பேசிய அனுராக் காஷ்யப், இயக்குனர் கீது மோகன்தாஸ் என்னுடைய ஆஸ்தான ஒளிப்பதிவாளரான ராஜீவ் ரவியை என்னிடம் இருந்து அபகரித்துக் கொண்டார் என ஜாலியாக குற்றம் சாட்டினார்.\nராஜீவ் ரவி அனுராக் காஷ்யப்புடன் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளார் அதேசமயம் ராஜீவ் ரவி கீது மோகன்தாஸின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nரன்பீர் கபூரை இயக்கும் சந்தீப் ... ஹிந்தியில்150 கோடியைக் கடந்த சாஹோ\nநீங்கள் பதிவு ��ெய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகொரோனா தாக்கம் : எளிமையாக நடக்கப் போகும் ராண திருமணம்\n20 ஆண்டு பயணம்: விஜய் யேசுதாஸ் பெருமிதம்\n50 சதவிகித சம்பளத்தை குறைத்த ரகுல் ப்ரீத்தி சிங்\nபேஸ்புக், யு-டியூப்பில் அவதூறு: போலீசில் வனிதா புகார்\nவரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது போலீஸ் மோசடி புகார்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nசுஷாந்திற்கு அன்புமழை பொழிகிறது - ஏ.ஆர்.ரஹ்மான் : 10 மில்லியன் லைக்ஸ் ...\nமின் கட்டணம் செலுத்த ஓவியம் விற்கும் பாலிவுட் நடிகர்\nசுஷாந்த் சிங் தற்கொலை : சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணை\nகல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை படமாக்கும் அஜய் தேவ்கன்\nகொரோனா காலத்தில் கங்கனா சுற்றுலா\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2020/135818/", "date_download": "2020-07-08T07:41:57Z", "digest": "sha1:ACRPNUIEIP7OG3MDJB3F4J3CB6CWJ3YU", "length": 8936, "nlines": 163, "source_domain": "globaltamilnews.net", "title": "கோட்டா மருத்துவமனையில் 110 குழந்தைகள் உயிரிழப்பு – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகோட்டா மருத்துவமனையில் 110 குழந்தைகள் உயிரிழப்பு\nராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள அரசு மருத்துவமனையில் 110 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். டிசம்பர் மாதம் 100 குழந்தைகளும், ஜனவரி மாதத்தில் இதுவரை 10 குழந்தைகளும் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #கோட்டா #மருத்துவமனை #குழந்தைகள் #உயிரிழப்பு\nTagsஉயிரிழப்பு குழந்தைகள் கோட்டா மருத்துவமனை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅறிவுருவாக்கமும் கருத்துருவாக்கமும் – இரா. சுலக்ஷனா…\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரேசில் ஜனாதிபதிக்கு கொரோனா – வை���ஸின் உண்மைத்தன்மையை மக்களுக்கு உணர்த்தியுள்ளது – WHO\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகம் முன் வாள்வெட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கின் தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்க, மேலும் ஒரு ரியர் அட்மிரல்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇயக்கச்சி வெடிப்பு சம்பவம் – முன்னாள் போராளி உயிரிழப்பு\nசரவணபவனின் இல்லத்தில் பழைய இரும்புகளைத் திருடிய மூவர் கைது\n2019 இல் தமிழ் மக்கள் பெற்றவை பெறாதவை – நிலாந்தன்…\nஅறிவுருவாக்கமும் கருத்துருவாக்கமும் – இரா. சுலக்ஷனா… July 8, 2020\nபிரேசில் ஜனாதிபதிக்கு கொரோனா – வைரஸின் உண்மைத்தன்மையை மக்களுக்கு உணர்த்தியுள்ளது – WHO July 8, 2020\nயாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகம் முன் வாள்வெட்டு July 8, 2020\nகிழக்கின் தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்க, மேலும் ஒரு ரியர் அட்மிரல்….. July 8, 2020\nதேசியத்திற்காக உழைப்பவர்களை தேர்ந்தெடுங்கள் July 8, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisolai.wordpress.com/2016/11/", "date_download": "2020-07-08T07:51:06Z", "digest": "sha1:SN2VJB4PQVVBUFDOZBUTW3ASUXNMHPA5", "length": 46011, "nlines": 815, "source_domain": "kalvisolai.wordpress.com", "title": "November | 2016 | Kalvisolai | No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nபுதிய வேலை வாய்ப்பு செய்திகள் 1.TAMIL NA\nபுதிய வேலை வாய்ப்பு செய்திகள்\n4.TNPSC இந்து சமய அறநிலையத் துறையில் வேலை: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு.LAST DATE 24.12.2016\n10.அரசு பள்ளிக்கூடங்களில் துப்புரவு ஊழியர்கள் நியமனம் அரசாணை வெளியீடு\n11.வேலைவாய்ப்புக்காக காத்திருப்போர் 82.36 லட்சம் தமிழக அரசு தகவல்\n13.TNPL RECRUITMENT 2016 | TNPL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு …விரிவான விவரங்கள் …LAST DATE 07.12.2016\n14.புதிய ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் 1000-க்கும் குறைவான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களே நிரப்ப வாய்ப்பு.\n15.கூடுதல் சலுகைக்காக உண்மையை மறைத்து தேர்வுக் கட்டணம் செலுத்தாத விண்ணப்பதாரர்கள் மீது நடவடிக்கை டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை\n16.அருங்காட்சியகங்கள் துறை வெளியிடும் புத்தகங்கள் இணையதளத்தில் படிக்க வசதியாக இ-புக்ஸாக மாற்றம் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்\n18.TNPSC GROUP I தேர்வு கடைசி நாள் வரை காத்திருக்காமல், அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவுறுத்தல்.மொத்த காலிபணியிடங்கள் : 85. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 08.12.2016. தேர்வு நாள் : 19.02.2017\n19.மத்திய பட்டு வாரியத்தில், கள உதவியாளர், இளநிலை பொறியாளர், இளநிலை மொழி பெயர்ப்பாளர், உதவி மேற்பார்வையாளர், சுருக்கெழுத்தர் (கிரேடு-2) பணி | LAST DATE 6.12.2016\n20.ராணுவத்தில் முதுநிலை பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்கும் பயிற்சி சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது.\n3.\tபிளஸ்-2 மறு மதிப்பீடு மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வர்களுக்கு மறு கூட்டல் மதிப்பெண் இன்று வெளியீடு\n4.\tபல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சார்பில் நடத்தப் படும் ‘நெட்’ தகுதித் தேர்வுக்கு சென்னை பல்கலைக்கழகம் இலவச பயிற்சி அளிக்க இருக்கிறது.\n5.\tஓய்வூதியதாரர்கள் அரசு இ-சேவை மையங்களில் ரூ.10 செலுத்தி மின்னணு வாழ்வு சான்றிதழ் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது.\n6.\tகல்விச்சோலை இலவச இமெயில் செய்திகளை புதிதாக பெறவும், பெறுவதை தொடரவும் உங்கள் email முகவரியை உடனே பதிவு செய்யுங்கள்.\n7.\tHSC NR ONLINE UPLOAD | நடைபெறவுள்ள மார்ச் 2017 மேல்நிலைப் பொதுத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியலை அனைத்து மேல்நிலைப் பள்ளிகளும் http://www.tngdc.gov.in என்ற இணையதள முகவரியில், தமது User ID, Password ஐ கொண்டு வருகிற 24.11.2016 முதல் 30.11.2016 வரையிலான நாட்களில் பதிவேற்றம் செய்திட வேண்டும் என அரசு தேர்வுத்துறைகள் அறிவுறித்தியுள்ளது.\n8.\tதிறம்பட செயல்படாத மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு தரவேண்டாம் என 7-வது சம்பளக் கமிஷன் அளித்த பரிந் துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.\n9.\tஅரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெற புதிய விதி அறிவிப்பு\n10.\tநாடு முழுவதும் 62 ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி களை தொடங்க மத்திய அமைச்ச ரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.\n11.\tஅருங்காட்சியகங்கள் துறை வெளியிடும் புத்தகங்கள் இணையதளத்தில் படிக்க வசதியாக இ-புக்ஸாக மாற்றம் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்\n12.\tTNPL RECRUITMENT 2016 | TNPL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு …விரிவான விவரங்கள் …\n13.\tமுதன்மை கல்வி அதிகாரிகள் மாற்றம் | திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக ஜெயக்குமார் , திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக சாந்தி பணி ஏற்கின்றனர்.\n14.\tNMMS தேசிய வருவாய் வழி தேர்வுக்கு டிசம்பர் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.\n15.\tCBSE NET JULY EXAM RESULT RELEASED | ஜூலை மாத நெட் தேர்வு முடிவு வெளியீடு\n16.\tTNPSC GROUP I தேர்வு கடைசி நாள் வரை காத்திருக்காமல், அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவுறுத்தல்.மொத்த காலிபணியிடங்கள் : 85. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 08.12.2016. தேர்வு நாள் : 19.02.2017\n17.\tதமிழக அரசு துறைகளில் 1,223 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.\n18.\tமுதுநிலை ஆசிரியர் பதவி உயர்வில் வரலாறு, புவியியல் உட்பட பல பாடப்பிரிவுகளில் ‘கிராஸ் மேஜர்,’ ‘சேம் மேஜர்’ பிரச்னையால் சிலர் பாதிக்கப்பட்டனர். இதனை தீர்க்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.\n19.\tபழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான பரிந் துரைகளை உருவாக்க அமைக் கப்பட்ட வல்லுநர் குழுவின் பதவிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\n20.\tESLC EXAM NOTIFICATION | 8-ஆம் வகுப்பு தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 12 மணி முதல் முதல் 25-ந் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.\n# கல்விச்சோலை செய்திகளை இலவச இமெயில் மூல\n# கல்விச்சோலை செய்திகளை இலவச இமெயில் மூலம் பெற உடனே உங்கள் email முகவரியை பின்வரும் இணைப்பை கிளிக் செய்து பதிவு செய்யுங்கள் | http://www.news.kalvisolai.com/p/blog-page_17.html\n>> TNTET | புதிய மாற்றங்களுடன் ஆசிர���யர்\n>> TNTET | புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு – ஜனவரியில் அறிவிக்கப்படும்.http://www.smartnews.kalvisolai.com/2016/11/tntet.html\n>>TNPSC குரூப் – 2 மெயின் தேர்வு வினாத்தாள் முறையில் மீண்டும் மாற்றம் | குரூப் – 2 மெயின் தேர்வு வினாத்தாள் முறையில் மீண்டும் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது.http://www.smartnews.kalvisolai.com/2016/11/tnpsc-2-2.html\n>>TNPSC குரூப்-2 ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு 21-ந்தேதி தொடங்குகிறது.http://www.smartnews.kalvisolai.com/2016/11/tnpsc-2-21.html\n»எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 அரையாண்டு தேர்\n»எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு | http://www.news.kalvisolai.com/2016/11/2_6.html\n»பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஏற்பாடு | http://www.news.kalvisolai.com/2016/11/2_9.html\n>>38 ஏ.இ.இ.ஓ. விரைவில் நியமனம் | 38 உதவி\n>>38 ஏ.இ.இ.ஓ. விரைவில் நியமனம் | 38 உதவி தொடக்கக் கல்வி அலுவலர் களை நேரடியாக தேர்வு செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் கொடுக்கப்பட்டிருப்பதாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார். http://www.smartnews.kalvisolai.com/2016/11/38-38.html\n>> 85 பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் விரைவில் அறிவிக்கிறது. http://www.smartnews.kalvisolai.com/2016/11/85-1.html\n>> பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்குவதற்காக 5 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் http://www.smartnews.kalvisolai.com/2016/11/5.html\n>> நாடு முழுவதிலும் பள்ளி மாணவர் களை ஆதார் எண் மூலம் தீவிர மாகப் பின்தொடர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. http://www.smartnews.kalvisolai.com/2016/11/blog-post.html\n1.6.2006 முதல் காலமுறை ஊதியம் (2)\n10-ம் வகுப்பு மாதிரி வினா புத்தகம் (1)\n10ம் வகுப்பு அறிவியல் செய்முறை கால அட்டவணை (1)\n121 கோடி மக்கள்தொகை (1)\n1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (1)\n2013 தமிழக பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் (3)\n24 பாடவேளைகள் எடுத்தல் போதுமானது. (2)\n548 பகுதி நேர ஆசிரியர்கள் (1)\nAEEO ஓய்வு பெறும் நாள் (1)\nஅதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி (1)\nஅரசு ஊழியர்களின் தகுதி நிலையைத் தெரிவிக்கும் அரசாணை (2)\nஅரசு செயலாளர்களுக்கு பதவி உயர்வு (1)\nஅழிந்து கொண்டிருக்கும் தவளைகள் (1)\nஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புதல் (1)\nஆசிரியர் தகுதித்தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் (1)\nஆசிரியர் நியமனம் 2011 (1)\nஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (8)\nஇயற்கையே நமது எதிர்காலம் (2)\nஇரவு தூக்கம் இனிமையாக (1)\nஉதவி தலைமை ஆசிரியரின் பணிகள். (1)\nஉயர்நிலைப் பள்ளிகளாக நிலை ��யர்த்துதல் (5)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (43)\nஎட்டாம் வகுப்பு குறைந்த பட்ச வயது வரம்பு ஆணை (1)\nஎன் அழகிய கிராமம் (4)\nஎம்.எட் பெறாமலும் பெறலாம். (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் எம்.எட் பெறாமலும் பெறலாம் (1)\nஒப்பந்த அடிப்படையில் மணிநேர அடிப்படையில் (Hourly basis) ஆசிரியர்களை நியமனம் (1)\nஒழிக்க வேண்டிய பிளாஸ்டிக் (1)\nகணித உபகரணப்பெட்டி/புத்தகப் பைகள்/வண்ணப்பென்சில் வழங்குதல் (1)\nகணித மேதை ராமானுஜன் (1)\nகணினி பயிற்றுநர்களுக்கு ஊக்க ஊதியம் (4)\nகணினி வழி கல்வி (1)\nகண்ணைக் கவரும் கலை உலகம் (1)\nகல்லூரி ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (2)\nகல்லூரிக் கல்வித் துறை (1)\nகல்விச்சோலை | கட்டுரைகள் (1)\nகல்விச்சோலையில் முக்கிய நிகழ்வுகள் (1)\nகுப்பை இல்லா நல்லுலகம் (1)\nகெளரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதியம் ரூ.10000 (1)\nசமச்சீர் கல்வி புத்தகங்களுக்கான விலை விவரங்கள் (1)\nசமச்சீர்க்கல்வி மக்கள் கருத்து (2)\nசர்வதேச புத்தக தினம் (2)\nசி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு (1)\nசுட்டி விகடனில் கல்விச்சோலை (1)\nசூரிய' மின் சக்தி (1)\nசென்னை மாநகராட்சி பள்ளிகள் பெயர் மாற்றம் (2)\nஜகதிஷ் சந்திர போஸ் (2)\nதஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழக பி.எட் (1)\nதமிழக புதிய அமைச்‌ரகள் பட்டியல் (1)\nதமிழ்நாடு மக்கள்தொகை 2011 (1)\nதலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் (2)\nதாமஸ் ஆல்வா எடிசன் (1)\nதாயும்.தந்தையும் இழந்த வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை (2)\nதிருத்திய ஊதிய விகிதங்கள் 2009 (1)\nதுறைத் தேர்வு தகுதி நிர்ணயம் (1)\nதொடக்கப் பள்ளித் த.ஆ பதவி தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதி (2)\nதொழிற் கல்வி ஆசிரியர்கள் (2)\nதொழில் நுட்பக் கல்வித் துறை (1)\nநம்மை மிஞ்ச எவரும் இல்லை (1)\nநுகர்வோர் விழிப்புணர்வு தினம் (1)\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1)\nபச்சை நிற மை (Green Ink) பயன்பாடு குறித்த தெளிவுரை (2)\nபணி நிரவலில் யார் இளையவர் \nபத்தாம் வகுப்பு தக்கல் 2012 (1)\nபள்ளி வளாகங்களில் செல்போன்களுக்கு தடை (2)\nபள்ளிக்கல்வி இயக்குநரின் வழிகாட்டும் நெறிமுறைகள் (2)\nபி.எட் படிப்பினை REGULAR – ல் பயில அனுமதி. (2)\nபி.காம் பட்டதாரிகளும் பட்டதாரி ஆசிரியர் (2)\nபிளஸ் 2 ரிசல்ட் – 2010 (10)\nபுதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி (1)\nபெண் சிசுவை காப்போம் (2)\nபொறியியல் சேர்க்கை 2012 (1)\nமன இறுக்கத்தைத் தளர்த்துங்கள் (1)\nமனித நேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் (1)\nமரத்தடியில் குவியும் மாணவர்கள் (1)\nமாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் (2)\nமானிடக் கவிஞர் பாரதி (3)\nமாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகளுக்கேற்ப பல்வேறு சலுகைகள் – திருத்தம் (1)\nமாற்றுத் திறனாளிகள் அரசாணைகள் (1)\nமேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nமொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க (2)\nவளர்இளம் பருவத்து மாணவர் (1)\nவாரத்திற்கு 24 பாடவேளை போதுமானது (1)\nவிலையில்லா காலணி வழங்குதல் (1)\nவிழுப்புரம் மாவட்ட 63 வது குடியரசு தின விழாத்துளிகள் (1)\nDSE/DEEஉச்ச வயது விதி வரம்பினை நீக்குதல் (1)\nIAS தேர்வு பயிற்சி மையம் (1)\nM.Phil.முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nM.Phil.Ph.D முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nRMSA பள்ளிகளில் PGT மற்றும் BT கூடுதல் பணியிடங்கள்- ஒப்பளிப்பு –ஆணை. (1)\nRTI தகவல்கள் அனைவருக்கும் ஏற்புடையதே . (1)\n>G.O No.391 DT 07.10.10 : மாற்றுத் திறனாளிகள் ஊர்திப்படி ரூபாய் 1000 பெற அரசாணை\n>G.O No. 23, 12.01.2011 : திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கப் பள்ளிக் கல்வித் துறைகளின் கீழ் பணியாற்றும் SGT,B.T,PG ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் அனுமதித்து ஆணை(GRADE PAY CHANGES Rs 200).\nபட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங், 18, 19, 20 ஆகிய தேதிகளில் சென்னையில் நடக்கின்றன.\nகண்ணைக் கவரும் கலை உலகம் - திருமதி மேனகா நரேஷ் அவர்களின் தினத்தந்தி ஞாயிறு மலர் - நேர்காணல்\nகொரோனா தடுப்பு பணியில் ஈடுபட ஆசிரியர்கள் தயார் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.\n✅TNTET RESULT 2019 | ஆசிரியர் தகுதித் தே\n👉 தமிழகத்தில் ரத்தாகும் 7 ஆயிரம் பட்டதார\n📌 டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு 6,491 காலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-07-08T07:01:40Z", "digest": "sha1:EZ4I43NDVN5EK6SEVOQY3G2M3VN5ZOYQ", "length": 13565, "nlines": 259, "source_domain": "ta.wiktionary.org", "title": "கடி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎன்றால் பேய்--ஒரு கற்பனைப் படம்\nஎன்றால் மேகப்படை-படம்--நோய்க் கண்டமனிதனின் முதுகுப்புறம்\nஎன்றால் இரப்போர் கலம்--சிரிய நாட்டுப் பிச்சைக்காரர்களின் பிச்சைக்கலயத்தின் உலோக மாதிரி.\nஅச்சம் -85 frightful கடுங்கண் யானை\nஐயம், -86 doubt கடுத்தனள் அல்லளோ அன்னை\nகரிப்பு -86 biter கடி மிளகு\nகாப்பு -85 protective கடிகா\nகூர்மை -85 sharp வாள்வாய் கடிது\nசிற��்பு -85 elegance கடும் புனல்\nபுதுமை -85 innovate கடித்தளிர்\nமிகுதி -85 abundance கடும் புனல்\nமுன்தேற்று -85 (சத்தியம் செய்தல்) pledge கடுஞ்சூள் தருகுவன்\nவரைவு -85 retreat ஊரைக் கடிந்தார் (நீங்கினார்)\nவிரைவு -85 speed கடிது வந்தார்\nவிளக்கம் bright கடும் பகல்\n(எ. கா.) கடிசுனைக் கவினிய காந்தள் (கலித். 45).\n(எ. கா.) கன்னிக்காவலுங் கடியிற்காவ லும் (மணி.18, 98).\n(எ. கா.) கடியுடை வியனகரவ்வே (புறநா. 95, 3).\n(எ. கா.) கடிமலர்ப் பிண்டி (சீவக. 2739).\n(எ. கா.) அருங்கடிப் பெருங்காலை (புறநா. 166, 24).\n(எ. கா.) கடிமுர சியம்பக் கொட்டி (சீவக. 440).\n(எ. கா.) எம்மம்பு கடிவிடுதும் (புறநா. 9, 5).\n(எ. கா.) வேலன் கடிமரம் (பரிபா. 17, 3).\n(எ. கா.) அருங்கடி மாமலை தழீஇ (மதுரைக். 301).\n(எ. கா.) கடி முரசு (நன். 457, உரை).\n(எ. கா.) அருங்கடி வேலன் (மதுரைக். 611).\nதேற்றம் (நேமி. சொல். 58.)\nசந்தேகம் (தொல்.சொல். 384, உரை.)\n(எ. கா.) கடிமிளகு தின்ற கல்லா மந்தி (தொல். சொல். 384, உரை).\n(எ. கா.) கடிவழங் காரி டை (மணி. 9, 49).\n(எ. கா.) நாய்க்கடிக்கு மருந்து\n(எ. கா.) மாங்காய் நறுங்கடி (கலித். 109).\n(எ. கா.) இடுப்பிற் கடி வந்திருக்கிறது\n(எ. கா.) கடிப்புடையதிரும் . . . முரசம் (பதிற்றுப். 84, 1).\nபிரயாணத்தில் எருது குதிரைகளை மாற்றும் இடம். (பேச்சு வழக்கு) ---புறமொழிச்சொல்--உருது--gaḍi\n(எ. கா.) கடிக் கீழ்த் தொடிற் கைகழுவுக (சைவச. பொது. 220).\n(எ. கா.) கைவளை பலியொ டுங் கடியுட் சேர்ந்தவால்.(W.)\n(எ. கா.) பிச்சை யேற்ற பெய் வளை கடிஞையின் (மணி. பதி. 63)\n\"கடி என் கிளவி வரைவே கூர்மை காப்பே புதுமை விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே அச்சம் முன்தேற்று ஆ ஈரைந்தும் பெய்படத் தோன்றும் பொருட்டு ஆகும்மே\" - தொல்காப்பியம் 2-8-86\n\"ஐயமும் கரிப்பும் ஆகலும் உரித்தே\" - தொல்காப்பியம் 2-8-67\nஎம் அம்பு கடிவிடுதும் : (எம் அம்பினை விரைவாக விடுவோம்)\nகடி நுனைப் பகழி : (கூர்மையான நுனியை உடைய அம்பு)\nகடிகை, கடிகாரம், கடிவாளம், கடிநாய்\nகொசுக்கடி, நாய்க்கடி, பூச்சிக்கடி, காணாக்கடி\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 12 திசம்பர் 2019, 15:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/vijay-tv-will-give-surprise-for-losliya-pxcwmg", "date_download": "2020-07-08T07:52:26Z", "digest": "sha1:D7FWP3WWFZ6SFDGPO7NQTVAWW57KGLUM", "length": 13045, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "லாஸ்லியாவுக்கு விஜய் டிவி கொடுக்கப்போகும் வாழ்நாளில் மறக்க முடியாத சர்ப்ரைஸ்!!", "raw_content": "\nலாஸ்லியாவுக்கு விஜய் டிவி கொடுக்கப்போகும் வாழ்நாளில் மறக்க முடியாத சர்ப்ரைஸ்\nலாஸ்லியாவை ப்ரீஸ் டாஸ்க் வரைக்கும் வைக்க உள்ளதாம், ஏனென்றால் லாஸ்லியாவின் அப்பாவை கனடாவிலிருந்து வரவழைத்து சர்ப்ரைஸ் கொடுக்க பிளான் பண்ணிருக்காம்.\nலாஸ்லியாவை ஃப்ரீஸ் டாஸ்க் வரைக்கும் வைக்க உள்ளதாம், ஏனென்றால் லாஸ்லியாவின் அப்பாவை கனடாவிலிருந்து வரவழைத்து சர்ப்ரைஸ் கொடுக்க பிளான் பண்ணிருக்காம்.\nபரபரப்புக்கு சிறிதும் பஞ்சமில்லாமல் போகும் அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் ஆதரவை அதிகம் பெற்றவர்கள் லிஸ்டில் இருக்கும் இலங்கையை சேர்ந்த லாஸ்லியாவின் பெயர் லொஸ்லியா மரியநேசன்.\nபிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களில் அவருக்கென லாஸ்லியா ஆர்மி என்ற இணைய பக்கங்களும் அவரின் ரசிகர்களினால் தொடங்கப்பட்டன. இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வட மாகாணத்தின் கிளிநொச்சியில், 1996ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி பிறந்த லொஸ்லியா, கிளிநொச்சியில் அன்று காணப்பட்ட யுத்த சூழல் காரணமாக கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்திற்கு லாஸ்லியாவின் பெற்றோர் குடியேறினர்.\nதிருகோணமலையிலுள்ள சின்ன கிராமமானஅன்புவெளிப்புரம் என்ற பகுதிக்கு சென்ற அவர்கள், ஓலைகளினாலான வீடு கட்டி, அந்த வீட்டில் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்து வந்துள்ளனர். பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட லாஸ்லியாவின் தந்தை மரியநேசன், டிரைவராக வேலை செய்து வந்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு காலப் பகுதியில் குடும்பம் எதிர்கொண்ட கஷ்ட சூழ்நிலைக்கு மத்தியில், லாஸ்லியாவின் தந்தை வேலைக்கு கனடா சென்றுள்ளார். இன்றுவரை லொஸ்லியா மற்றும் அவரது இரண்டு சகோதரிகள், தனது தாயான மேரி மாக்ரட்டின் அரவணைப்பின் கீழ் திருகோணமலை சென் மேரிஸ் கல்லூரியில் கல்வி கற்றுள்ளனர். லாஸ்லியா, தமிழ் சார்ந்த பல்வேறு போட்டிகள், விவாதங்கள் ஆகியவற்றில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தி தற்போது உலகம் ம��ழுவதும் உள்ள தமிழர்கள் பார்க்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கிறார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த சில நாட்களில் சீட்டுகுலுக்கு போட்டு அப்பாவை பற்றி லாஸ்லியா பேசும்போது‘அப்பாவை அவ்வ்வ்வ்வளவு பிடிக்கும்’ என்ற அவர், 10 வருடங்களாக மகள்களுக்காக கனடா சென்றவரைப் பிரிந்திருப்பதை வேதனையுடன் சொன்னார். இந்த நிகழ்ச்சியில் வநத அனைவரும் அவர் அவர்களை தங்களது அப்பாவை பற்றி சொன்னதைவிட லாஸ்லியா சொன்னது அனைவரின் நெஞ்சையும் உருக்கியதென்றே சொல்லலாம்.\nலாஸ்லியாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக விஜய் டிவி நிர்வாகம், லாஸ்லியாவை ஃப்ரீஸ் டாஸ்க் வரைக்கும் வைக்க உள்ளதாம், ஏனென்றால் லாஸ்லியாவின் அப்பாவை கனடாவிலிருந்து வரவழைத்து சர்ப்ரைஸ் கொடுக்க பிளான் பண்ணிருக்காம், அநேகமாக அடுத்த இரண்டு வாரங்களில் இது நடக்கும் என சொல்கிறார்கள்.\n... உனக்கும் பீட்டர் பால் பொண்டாட்டிக்கும் என்ன சம்பந்தம்...பிரபல தயாரிப்பாளரை வறுத்தெடுத்த வனிதா\n10 கிலோ எடையை பட்டென குறைத்த ஷெரின்... எப்படி இப்படி வெயிட்டை குறைத்தார் தெரியுமா\nயூ-டியூப் லைவில் கணவருக்கு லிப் லாக்... வனிதாவை பார்த்து தலையில் அடித்துக்கொள்ளும் நெட்டிசன்கள்....\n“அப்பாவுக்கும் - புருஷனுக்கும் வித்தியாசமிருக்கு”... வனிதாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...\n“மகள்களை ஹாஸ்டலுக்கு அனுப்புங்க”... வண்டடாக வனிதாவிடம் வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட பிரபல நடிகை...\n... பிரபல நடிகையின் கவர்ச்சி போட்டோவை பார்த்து ரசிகர் கேட்ட கேள்வி...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கி��ைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nமின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி... அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடி..\nகொரோனாவால் திமுகவில் அடுத்த இழப்பு... வட்டச் செயலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..\n... உனக்கும் பீட்டர் பால் பொண்டாட்டிக்கும் என்ன சம்பந்தம்...பிரபல தயாரிப்பாளரை வறுத்தெடுத்த வனிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6872:2010-03-20-22-04-14&catid=308:ganga&Itemid=50", "date_download": "2020-07-08T08:34:44Z", "digest": "sha1:KYNYWDRPQ5LHFFUAG7WL6RQ7QHQHM2ND", "length": 5790, "nlines": 113, "source_domain": "tamilcircle.net", "title": "அணையாப் பேரொளி……..", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் அணையாப் பேரொளி……..\nபூசாவுக்குள் வதைதொடரத் தள்ளுவதை எவன்கேட்பான்\nவெறு வாயுறுதி வீரமிகு உரப்புகளாய்\nபாராளு மன்றக் கனவுகட்குள் மிதக்கும் நேரமிது……….\n‘நித்தம் பிடிசோற்றுக் அந்தரிக்கும் ஏழைக்கு\nவாக்கிடப்போக பேருந்து –நலன் புரிக்கிராமத்தில்’\n‘நாடுகடந்தௌ விரியும் மதிஉரை வித்தகர்கள்\nஎஞ்சிய ஊன்றுகோலும் எம் இனத்துக்கண்ணீரும்\nபோரிடுக— மூலதனம் தந்த ஏழையின் தோழரை\nகல்லறையில் கரி பூசப் போரிடுக.\nமெல்லென ஊடறுத்து மேவியெழும் மக்கள் திரள்\nவழி நெடுகத் தோரணங்கள் ஒரு புறம்’\nகார்ல்மார்க்சின் தத்துவத்தில் கரைபுரண்ட வித்தகர்கள்\nபுதுவிதமாய் நாதழுத்து நரைவிழும் காலமாய்\nவம்பிழுத்துப் புரட்சிகர தேடல் புரட்டிமாய்க்கும்\nசக்தி களொடு எப்படி வீழலாம்…\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendsinnews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-07-08T07:47:27Z", "digest": "sha1:WBEZJUI3AEDYLLRGTE4IM3LHNJKLY6UT", "length": 13324, "nlines": 148, "source_domain": "trendsinnews.com", "title": "குரு பரிவர்த்தனை பலன்கள் | Jupiter in Sagittarius |", "raw_content": "\nகுரு பரிவர்த்தனை பலன்கள் | Jupiter in Sagittarius\nகுரு பரிவர்த்தனை பலன்கள் | Jupiter in Sagittarius\nகுரு (வியாழன்), 2020 ஜூன் 30 அன்று மகர ராசியிலிருந்து தனது சொந்த வீடான தனு (தனுசு) ராசிக்கு நகர்கிறது. வியாழனின் இந்த பிற்போக்கு இயக்கம், 2020 செப்டம்பர் 12 வரை தொடரும். வியாழன் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சியின் கிரகம், அது 2020 நவம்பர் 20 வரை தனுசில் இருக்கும். இந்த பரிவர்த்தனை காலம் உங்கள் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கும் என்பதை அறிவது முக்கியம் பல்வேறு நிலவு அறிகுறிகளின் அடிப்படையில் வாழ்க்கையில் இந்த பரிவர்த்தனை விளைவுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.\nஇந்த பரிவர்த்தனை காலம் பொதுவாக நல்லது என்று கருதலாம். ஒட்டுமொத்தமாக நம் நாட்டைப் பொறுத்தவரை, அது செப்டம்பர் வரை மீட்கும் காலமாக இருக்கும். ஆயினும்கூட, சவால்கள் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் இருக்கும்.\nமேஷம் / Aries (அஸ்வினி, பரணி, கிருத்திகை 1/4)\nகடவுளின் ஆசீர்வாதங்களை நீங்கள் எதிர்பார்க்கலாம். இது சில சாதகமான அனுபவங்களின் காலமாக இருக்கக்கூடும். தொழில் வாழ்க்கையில் உள்ள தடைகள் நகர்த்தப்படும், மேலும் உங்களுக்கு தகுதியான பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும். கண்டக சனி வழியாகச் செல்வோருக்கு, துன்பத்தின் தீவிரம் குறையும்.\nரிஷபம் / Taurus (கிருத்திகை 3/4, ரோகிணி, மிருகசிர்ஷா 1/2)\neight இல் வியாழன் சாதகமற்றது என்றாலும், சொந்த வீட்டின் நன்மைகள் இருக்கக்கூடும். இது மோசமான விளைவுகளை குறைக்கிறது. எப்படியிருந்தாலும், உடல்நலம் மற்றும் நிதி விஷயங்களில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.\nமிதுனம் / Jaimini (மிருகசிர்ஷா 1/2, திருவாதிரை, புனர்பூசம் 3/4)\nவியாழனின் இந்த அடையாளம் மாற்றம் சாதகமாக இருக்கும். உங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செல்வமும் இருக்கும். நிலுவைத் தொகை அல்லது தீர்க்கப்படாத பணத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.\nகடகம் / Cancer (புனர்பூசம் 1/4, பூசம், ஆயில்யம்)\nநீங்கள் இப்போது கடவுளின் தயவை எதிர்பார்க்க முடியாது. இது சவால்களின் காலமாக இருக்கும். இழப்புகளைத் தவிர்க்க நிதி விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வியாழன் தனது சொந்த வீட்டில் இருப்பதால், சவால்களின் தீவிரம் குறைவாக இருக்கும��.\nசிம்மம் / Lio (மகம், பூரம், உத்திரம் 1/4)\n5 இல் வியாழனின் நிலையும், 6 ல் சனியின் நிலையும் முற்றிலும் சாதகமானது. உங்கள் எதிரிகளின் தோல்விக்கு அவர்கள் உறுதியளிக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் புதிய யோசனைகளையும் திட்டங்களையும் வெற்றிகரமாக உருவாக்க முடியும். நீங்கள் நல்ல லாபங்களையும் அந்தஸ்தின் உயர்வையும் எதிர்பார்க்கலாம்.\nகன்னி / Virgo (உத்திரம் 3/4, அஸ்தம், சித்திரை 1/2)\nFour இல் வியாழனின் நிலை மற்றும் 5 இல் சனியின் நிலை உண்மையில் சாதகமாக இல்லை. ஆனாலும், அவர்கள், தங்கள் சொந்த வீடுகளில் இருப்பதால், அதிக சிரமங்களை உருவாக்குவதில்லை. இந்த காலகட்டத்தில் உங்கள் கூட்டாளர்களிடமிருந்தோ அல்லது அன்பானவர்களிடமிருந்தோ சில சிக்கல்களை நீங்கள் சந்திக்க நேரிடும்.\nதுலாம் / Libra (சித்திரை 1/2, சுவாதி, விசாகம் 3/4)\nThree ல் வியாழனின் நிலையும், Four ல் சனியின் நிலையும் (கண்டக சனி நிலை) சாதகமற்றவை. இந்த காலகட்டத்தில் நீங்கள் சில கடினமான அல்லது சோகமான அனுபவங்களை சந்திக்க நேரிடும். எல்லாவற்றிலும் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வியாழன் மற்றும் சனி, இப்போது தங்கள் சொந்த வீடுகளில் இருப்பதால், தொல்லைகளின் தீவிரத்தை குறைக்கும்.\nவிருச்சிகம் / Scorpio (விசாகம் 1/4, அனுஷம், கேட்டை)\nவியாழன் மற்றும் சனியின் சாதகமான நிலைப்பாட்டை நீங்கள் பயன்படுத்த வேண்டும். இந்த காலகட்டத்தில் நீங்கள் கஷ்டங்களிலிருந்து நிவாரணம் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தைக் காண்பீர்கள். புதிய திட்டங்கள் இப்போது உருவாக்கலாம் அல்லது மேற்கொள்ளலாம்.\nதனுசு / Sagittarius (மூலம், பூராடம், உத்திராடம் 1/4)\nஒன்றில் வியாழனின் நிலை, கடைசி கட்டமான 7 1/2 சனி உடன் சவால்களை உருவாக்கும். ஆனாலும், இந்த இரண்டு கிரகங்களும் அவற்றின் சொந்த வீடுகளில் இருப்பதால் நீங்கள் நம்பிக்கையுடன் இருக்க முடியும். நிதி நெருக்கடிகளில் சிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nமகரம் / Capricorn (உத்திராடம் 3/4, திருவோணம், அவிட்டம் 1/2)\n12 இல் வியாழனின் நிலை மற்றும் 7 1/2 சனி காரணமாக சவால்கள் இருக்கும். நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் கவனமாக இருப்பதை விட வேறு எதுவும் செய்ய முடியாது. உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள் மற்றும் அனைத்து நிதி நடவடிக்கைகளையும் கவனித்துக் கொள்ளுங்கள்.\nகும்பம் / Aquarius (அவிட்டம் 1/2, சதயம், பூரட்டாதி 3/4)\n11 இல�� வியாழன் மிகவும் சாதகமானது ஆனால், 7 1/2 சனி ஆரம்ப கட்டம் சில நிதி சிக்கல்களை உருவாக்கக்கூடும். ஒட்டுமொத்தமாக, நீங்கள் நல்ல அதிர்ஷ்டத்தை எதிர்பார்க்கலாம்.\nமீனம் / Pises (பூரட்டாதி 1/4, உத்திரட்டாதி, ரேவதி)\nவியாழன் தொழில் இல்லத்தில் நிலைநிறுத்தப்படுகிறது, இது அதன் சொந்த வீடாகும். வேலையில் உள்ள சவால்களைத் தடுக்க அல்லது சமாளிக்க உதவும். 11 இல் உள்ள சனி இப்போது மிகவும் சாதகமானது. உங்கள் நிலத்திலிருந்து ஆதாயங்களை எதிர்பார்க்கலாம்.\nPrevious: மேஷம் – வேத ஜோதிட அம்சங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rlnarain.com/2005/03/6.html", "date_download": "2020-07-08T08:03:32Z", "digest": "sha1:PMC2KRMQ5ZYEKVODQ54D5TGDA6T5MA5E", "length": 3743, "nlines": 77, "source_domain": "www.rlnarain.com", "title": "நரேனாமிக்ஸ் (Beta): ஆசிய பூகம்பம் - தமிழக நிலவரம் 6", "raw_content": "\nஆசிய பூகம்பம் - தமிழக நிலவரம் 6\nநேற்று இரவு நல்லபடியாக கழிந்தது. எவ்விதமான ட்சுனாமி அச்சுறுத்தல்களோ, நில அதிர்வுகளோ இல்லை. ஆனால், மாமல்லபுர கடற்கரையில் கொஞ்சமாய் 50 மீட்டர் தூரம்கடல் உள் வாங்கியிருக்கிறது. இதற்கு சற்றே சம்பந்தமில்லாமல், நேற்று காலை 7.30 மணியளவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் லேசான நில அதிர்வு ஏற்பட்டு மரங்கள் சரிந்திருக்கின்றன. கன்னியாகுமரி, சென்னை சாந்தோம், கடலூர்,நாகை, நெல்லை போன்ற கடலோர இடங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். அரசு, இன்னும் எச்சரிக்கையோடு இருப்பதாகவே எண்ணுகிறேன்.\nஇந்தோனெசிய சேதங்கள் பற்றிய தகவல்கள் குறைவாக உள்ளது. கடற்கரையிலும், நியாஸ் தீவிலும் நிறைய சேதங்கள் இருப்பதாக தெரிகிறது. பிபிசியின் நிருபர், முன்பை விட சேதங்கள் குறைவாகதான் இருக்குமெனவும், முக்கால்வாசி மக்கள், டென்டுகளில் குடியிருப்பதால், பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும் வாய்ப்புகள் இல்லை எனவும் கூறியிருந்தார்.\nஇன்று/நாளை பூகம்பத்தின் முழு சேதங்கள் தெரியவரும் என்று தெரிகிறது. இலங்கை நிலவரம் பற்றி செய்திகளில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-07-08T06:58:13Z", "digest": "sha1:G7S2REFLSYPNHNKR6R5Z3RTZTKKOFCO7", "length": 78173, "nlines": 689, "source_domain": "abedheen.com", "title": "மஜீத் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nடேப் காதர் – காரைக்குடி மஜீ��்\nசஹர்பாவா பற்றிய சம்பவத்தை அவர் வர்ற அதே நேரத்துல அடிச்சி வெளியேத்துன மஜீது பாய் 2020க்கு நன்றி. ரொம்ப நாளைக்குப் பொறவு இங்கே தட்டியிருக்கார். இன்னும் தட்டனும். – AB.\nடேப் காதர் – மஜீத்\nசின்னப்புள்ளையா இருக்கும்போது – என்ன ஒரு மூனுநாலு வயசிருக்கும் – நோம்புநாளைல வீட்ல விடியக்காலைல சஹரு வைக்கிறதுக்கு எந்திரிப்பாய்ங்களா, எங்கிட்ருந்துதான் முழிப்பு வருமோ எந்திரிச்சிருவேன்…. சஹரு வைக்கத்தான்…\nஅதேமாதிரி சாயந்தரம் எங்கேர்ந்தாலும் நோம்புதிறக்குறதுக்கும் தவறமாட்டேன்…\nபெரும்பாலும் படுக்கப்போகும்போது நாம போடுற கண்டிசனோட எஃபக்டா, காலைல எழுப்பிவிட்ருவாய்ங்கெ.. ஃபுல்கட்டு கட்டிட்டு – முக்கியமா அந்த தயிரு வாழைப்பழம் – தூங்கிறவேண்டியதுதான். சமயத்துல வெருகுமாதிரி கரெக்ட் டயத்துக்கு, சாப்பாடு வச்சவொடனே எந்திரிக்கிறதும் உண்டு.\nஅப்டி ஒருதடவை தன்னால எந்திரிச்ச அன்னிக்கு, திடீர்னு ஒரு சந்தேகம்… இவய்ங்கெல்லாம் எப்டி முன்னாலயே எந்திரிச்சு சமைச்சி ரெடியாகுறாய்ங்கென்னு… அலாரம்லாம் அப்ப ஃபேஷன் இல்லை.. அவய்ங்கெட்டயே கேட்ருவோம்னு கேட்டா, சஹர்பக்கிரிசா வந்து எழுப்பிவிட்ருவாருன்னு சொல்லவும்.. அவரு வந்து எப்டி எழுப்புவாருன்னு இன்னொரு சந்தேகம் வந்தாலும் கேக்கலை… நாமளே பாத்துருவோம்னு முடிவு பண்ணியாச்சு.. அடுத்தநாள் உசாராவே தூங்கிக்கிட்ருந்தேன்.. சஹருப்பக்ரிசா டேப்படிக்கிற சத்தம் வீட்டுவாசல்ல கேக்கவும் ஒரே ஒட்டமா ஓடி கதவைத்திறந்து என்ன சொல்றாருன்னு பாக்குறதுக்கு நின்னா அவருபாட்டுக்கு பாடிக்கிட்டே போய்ட்டாரு.. உள்ளே வந்தா, எல்லாரும் எந்திரிச்சுட்டாய்ங்கெ.. வெருகு தன்னால எந்திரிச்சிருச்சு பாருன்னு சொல்லிக்கிட்டே, எதுக்குடா வாசக்கதவைத் தொறந்தேன்னு கேட்டாய்ங்கெ… சஹர்ப்பக்ரிசா வந்து எழுப்புவாருன்னு சொன்னிய.. அவருபாட்டுக்கு டேப்படிச்சுக்கிட்டே போய்ட்டாருன்னு கொறைப்பட்டுக்கிட்டேன்.. அவரு வர்ற சத்தங்கேட்டு நாமதான் எந்திரிக்கனும்கவும் புஸ்ஸுன்னு ஆயிருச்சு..\nபல பக்ரிசாக்கள் வந்தாலும் அப்போ வந்த அந்த வயசான சஹர்பக்ரிசா மேல சின்னப்புள்ளைகளுக்கு ஒரு பிரியம்தான்.. வெளையாடுற வெளையாட்ட விட்டுட்டு வீட்டுக்குள்ள ஓடி அரிசியோ காசோ வாங்கிக் கொடுத்துட்டுத்தான் மறுவேலை… பெரியபெரிய பாசிமணி மாலைலாம் கலர்கலரா போட்டுருப்பாரு.. அதீத சாந்தமா ஒரு முகம்.. கொஞ்சநாளைக்கப்பறம் அவரைக்காணலை… சஹருக்கு இன்னோரு சாந்தமுக வயசான பக்கிரிசா வந்தாரு… கருப்புநெறம்…அவரைவிட இவரு நல்ல உயரம், குரலும் கணீர் ரகம். பிற்பாடு அவரை நான் பாட்டிவீட்டுக்குப் போகும்போது சிவகங்கைல பாத்தேன்.. நன்னி வீட்டுக்கு பக்கத்துலயே. எங்க நன்னிட்ட விசாரணையைப் போட்டா, அவரு இந்த ஊருதாண்டா, அந்தா பள்ளியாசலுக்கு எதுத்தாமாதிரி ஒரு ’கோரி’ (சமாதி) இருக்குல்ல அதுக்குப்பக்கத்துல ஒரு கட்டடம் இருக்குபாரு, அங்கதான் இருக்காருன்னு சொல்லவும், நூறு தொணைக்கேள்வி கேட்ருப்பேன்…(இவரு எப்டி அங்கெ எங்க ஊர்ல அதுக்குப்பக்கத்துல ஒரு கட்டடம் இருக்குபாரு, அங்கதான் இருக்காருன்னு சொல்லவும், நூறு தொணைக்கேள்வி கேட்ருப்பேன்…(இவரு எப்டி அங்கெ எங்க ஊர்ல\nஇப்பதான் மேட்டர்… அவரு குடும்பத்துல மொத்தம் அஞ்சுபேரு.. அவரு அவரோடமகன் காதர், காதரோட அம்மா, அப்பறம் காதரோட சின்னம்மாமாரு ரெண்டுபேரு… காதருக்கு அப்ப பதினஞ்சு வயசிருக்கும்… மாநெறம்.. கண்ண்ண்ணீர்னு ஒரு குரல்.. நல்ல ஒயரம்… டேப் அடிச்சிக்கிட்டுப் பாடுனா எல்லாருக்கும் புடிக்கும்… பகல்ல பாடுற சூஃபிப் பாட்டுகளுக்கும், பாடாதபோது ரெண்டு சின்னம்மாக்கள்ட்ட வம்பிழுத்து வலுச்சண்டை போடும்போது பேசுற லாங்குவேஜுக்கும் இடைவெளி ஏழுகாத தூரத்துக்கும் மேல… யாரும் ஏண்டா இப்டி கெட்டவார்த்தையா பேசுறே மூதேவின்னு கேட்டுப்புட்டா அம்புடுத்தேன்.. ஒன்னையாடி கேட்டேன், அவளுகளைத்தானடி கேட்டேன்னு ஆரம்பிச்சு, சின்னம்மாக்களைக் கேட்டமாதிரி ஒரு பத்துமடங்கு கேள்வி, அவுகளுக்குக் கெடைக்கும்.., அப்டி ஒரு அடங்காத குணம்… அவங்க அம்மாவும் பாவாவும் அவரைத் திருத்த முயற்சி பண்ணி, அவ்ளோ திட்டு வாங்கினதுக்கப்பறம், எப்டியோ தொலைன்னு விட்டுட்டாக…\nஇஷாவுக்கு அப்பறமா, சாப்ட்டுக்கீப்ட்டு எல்லாரும் படுத்தவொடனே, டேப்பை எடுத்துருவாரு காதரு…. கம்பீரமான குரல்ல சும்மா ஒரு மணிநேரம் சினிமாப் பாட்டாப் பாடுவாரு.. வித்தியாசமான ப்ளேலிஸ்ட்டு… பழசு, புதுசு, ஹிட்டு, யாரும்கேட்டே இருக்காத பாட்டுன்னு சும்மா கலக்கி எடுத்துப்புடுவாரு… இதுல என்ன விசேசம்னா, அப்பப்ப பாட்டுகளுக்கிடைல அவுக சின்னம்மா ரெண்டுபேரையும் நைஸா நொழைச்���ுருவாரு.. அது நல்லமாதிரியும் இருக்கும், கெட்டமாதிரியும் இருக்கும்… அவர்ட்ட யாருபோய்க் கேக்குறது இப்டித்தான் ஒருநாள் ராத்திரி பாடிக்கிட்டே இருக்காரு, இடையில ஒன்னும் செருகல் இல்லை, என்ன ஆச்சு இன்னிக்கு இப்டித்தான் ஒருநாள் ராத்திரி பாடிக்கிட்டே இருக்காரு, இடையில ஒன்னும் செருகல் இல்லை, என்ன ஆச்சு இன்னிக்கு ஏன் இன்னும் சின்னம்மாக்களை இன்னிக்கு கோர்த்தூடலைன்னு அந்த ஏரியாவைவே யோசிக்க வச்சிட்டாருன்னா பாத்துக்கிங்க… மணி பத்தை நெருங்கவும், யாரோ (ஒரு சின்னம்மாவாத்தான் இருக்கனும்) போதும் படுடான்னு சொல்றதும் கேட்டுச்சு.. நீ பொத்திக்கிட்டு தூங்குடி டேஷ்டேஷ் ன்னு சொல்லிட்டு கடேசிப்பாட்டு ஒன்னு பாடுனாரு பாருங்க: (அப்ப புத்தப்புதுசா ரிலீசான பாட்டு)\nயாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க..\nமுழுப்பாட்டையும் பாடிட்டாரு… அப்பவும் சின்னம்மாக்களைப்பத்தி ஒன்னும் சொருகலை…\nஎன் காலம் வெல்லும்; வென்றபின்னே வாங்கடா வாங்க\nசவுரு (ஸஹர்பான், இல்லைனா ஜஹுபர்னிசாவா இருக்கும்)\nரெண்டும் அவுக சின்னம்மாக்களோட பேரு….\nகொஞ்சநாள்ல காதருதான் எங்க ஊருக்கு சஹர்ப்பக்ரிசாவா வந்தாரு.. அப்பறமா ரொம்பநாளா அவரைப் பாக்கலை.. சுமாரா ஒரு அஞ்சு பத்து வருசம் இருக்கும்.. எதிர்பாக்காத வகைல எதிர்பாக்காத இடத்துல அவரை சந்திச்சோம்.. எங்கத்தாவும் நானும்…\nஅந்த ஏரியாவுலேயே ஒரே வண்டிங்கிற ரேஞ்சுல எங்கத்தா எங்கூர்ல ஒரு மோட்டார் சைக்கிள் வச்சிருந்தாரு.. பிற்பாடு அவருதான் ரொம்ப்பேருக்கு வண்டியோட்டப் பழகிக்கொடுத்தாரு.. பலமாதிரி வண்டிகள்லாம் வச்சிருந்துட்டு லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர்ல செட்டில் ஆன நேரம் அது.. அவரு வண்டியை யாரையும் தொடக்கூட விடமாட்டாரு… அப்டியாப்பட்டவரு அவரு ஃப்ரண்டு ஒருத்தருக்கு வண்டியைக் கொடுத்துட்டாரு.. அதுவும் எந்த ஊருக்குன்னா, கிட்டத்தட்ட அறுபத்தஞ்சு கிலோமீட்டருக்கு அப்பால இருக்குற திருவாப்பாடிங்கிற ஊருக்கு,, இவரு சின்னப்புள்ளைல அம்மாபட்டினத்துல இருக்கும்போது அவரு பழக்கமாம்.. வயசு இவரைவிட ரொம்ப அதிகம்..அப்பப்ப அவரு எங்கவீட்டுக்கு வந்துட்டுப் போவாரு.. ஏதோ ஒரு கணக்குல வண்டியை மூனுநாளைக்குன்னு கொடுத்துவிட்டுட்டாரு.. வண்டி அஞ்சுநாளாகியும் வரலை.. சரி இனிமே சரியா வராதுன்னு கெளம்பிட்டாரு… பஸ்ல திருவாப்பாடிக்கு… வர்றியாடா தம்பின்னு என்னயக் கேக்கவும், நமக்கு கசக்குமா என்ன தொத்திட்டேன்… மத்தியானம் கெளம்பி, சாயந்தரம் போய்ச்சேந்தோம்..\nவண்டியைப்பாத்தா பாவமா இருந்துச்சு… ஸ்டாட்டாகலய்யான்னு சொன்னாரு… மெக்கானிக்கை வரச்சொல்லிருக்கேன் இன்னும் வல்லைன்னும் சொன்னாரு.. எங்கத்தா உக்காந்துட்டாரு… பிரிபிரின்னு பிரிச்சு என்னென்னவோ பண்ணி, சிகரெட் ஃபாயில் பேப்பரையெல்லாம் ஊஸ் பண்ணி, ஒரு மணிநேரத்துல வண்டியை ஸ்டாட் பண்ணிட்டாரு… ஒரேஒரு சின்ன சிக்கல்… எங்கெயோ அவரு விழுந்து எந்திரிச்சதுல ஹெட்லைட்டு கண்ணாடி, பல்பெல்லாம் ஒடைஞ்சிருந்துச்சு… சரிபண்ண முடியாது.. பரவால்ல போயிரலாம்னு கெளம்பிட்டோம்.. அரைவெளிச்சத்தோட கெளம்புனா ஆவுடையார்கோயில் வந்து சேரும்போதெல்லாம் நல்ல இருட்டு… எங்கெ சாப்டம்னு இப்ப நெனைப்பில்லை… டீக்குடிச்சிட்டு, சிகரெட் அடிச்சிட்டு கெளம்புனா இருட்டிருச்சு…. ஊர் எல்லை தாண்டுற வரைக்கும் ஒன்னுந்தெரியலை… ஒரு ரெண்டு கிலோமீட்டர் தாண்டுனவொடனே ரோடு தெரியலை.. வண்டில லைட்டும் இல்லை.. (இருந்தாலும் பிரமாதமாத்தான் இருக்கும்னு வைங்க)… அடுத்த ஊருன்னு எடுத்துக்கிட்டா ஏம்பல்தான்… ஆனா அதுவரைக்கும் போகமுடியான்னு இப்ப அவருக்கே யோசனையாப் போச்சு… என்னடா தம்பி பண்ணலாம்னு எங்கிட்ட கேட்டாரு.. போங்க பாப்போம்னு சொல்றேன் நான், பெரியமனுசன் மாதிரி… இன்னும் கொஞ்சதூரம் ஸ்லோவா போனோம்.. திடீர்னு ஒரு வெளிச்சம் தெரிஞ்ச்சிச்சு.. சுமாரா ஒரு மைலுக்கு அங்குட்டு… தம்பீ, என்னமோ லைட்டு தெரியுது ஆனா அங்கெ எதுவும் பெரிய ஊரு இல்லயேடான்னாரு… நான் மறுபடியும், போங்க பாப்போம்னு சொன்னேன்.. கிட்டக்க நெருங்க நெருங்க மைக்செட் லவுடுஸ்பீக்கர்ல பாட்டுன்னு ஒருமாதிரி சூழ்நிலை மாறிருச்சு… ஒரு ஆள் சைக்கிள்ல வந்தாரு.. அவர்ட்ட இது எந்த ஊரு என்ன விசேசம்னு கேட்டா, இந்த கிராமத்துக்குப் பேரு பாக்குடி… திருவிழா… வள்ளிதிருமணம் நாடகம் ஆரம்பிக்கப்போறாகன்னாரு… போனா, ரோட்லேர்ந்து இருபது அடி ஆழத்துல, ஆறோ,கம்மாயோ தெரியலை, தண்ணி இல்லை, மணல்ல கூத்துக்கொட்டகை.. தம்பி, ஒதுங்க இடம் கெடைச்சிருச்சு, இருந்து கூத்துப்பாத்துட்டு விடியக்காலம் கெளம்பலாம்டான்னாரு.. ஆகா, ஊர்ல கூத்துப்பாக்கப் போனா என்னமாதிரி திட்டுவிய… இப்ப என்ன பண்ணு���ியன்னு எனக்கு உள்ளுகுள்ள கும்மாளம்.. நாடக செட்டும் அப்ப ஃபேமசா இருந்த செட்டுகள்ல ஒன்னு…\nஎஸ்.எம் சொர்ணப்பா ராஜபார்ட் முருகன், பாக்கியலட்சுமி ஸ்ரீபார்ட் வள்ளி (ஒரு காது கருப்பாயிருக்கும்.. அந்தப்பக்கம் நெறைய பூ வச்சு மறைச்சிருக்கும்,,,) கேஎம்பி சண்முகசுந்தரம் ஆர்மோனியம் பின்பாட்டு, நடராசன் மிருதங்கம் அன் டோலக், தங்கவேலு பபூன் காமிக், டேன்ஸ் காமிக் யாருன்னு நெனப்பில்லை.. முக்கியமா நாரதர் கலைச்செல்வி.. எனக்கு ரொம்பநாளா பாக்கனும்னு ஆசை.. பொம்பளை எப்பிர்றா நாரதர் வேசம் போடும்னு… அன்னிக்கு எனக்கு செம லக்கு… நாங்க இருந்த சைடுல இருந்து இந்த வாத்தியகோஷ்டி உக்காந்த பகுதி தெரியாது… சென்டர்ஸ்டேஜுதான் தெரிஞ்சிச்சு..\nஒரு ரெண்டுமணி நேரமிருக்கும்… வள்ளி வந்தாச்சு, நாரதரும் வள்ளியும் தர்க்கம் ஆரம்பிச்சாச்சு…\nதிடீர்னு அண்ணே,,,,,,,ன்னு ஒரு கம்பீரக்குரல்… பாத்தா ஜிப்பாப்போட்டுக்கிட்டு நம்ம டேப் காதரு..\nஎன்னண்ணே இந்தப்பக்கம், நாடகம் பாப்பியன்னு தெரியும், அதுக்காக இம்புட்டுத் தூரமா வருவிய\nதம்பீ, நல்லாருக்கியாடான்னு எனக்கு ஒரு வரவேற்பு… வண்டி லைட்டு எரியமாட்டேங்க்குதுடா காதரு,,, அதான் விடிஞ்சதும் போகலாம்னு உக்காந்துட்டோம்… அது சரி, நீ எப்டி இங்கெ வந்தே உனக்கென்ன இங்கெ வேலைன்னு கேட்டாரு… என்னண்ணே இப்டிக்கேட்டுட்டிய உனக்கென்ன இங்கெ வேலைன்னு கேட்டாரு… என்னண்ணே இப்டிக்கேட்டுட்டிய நான் இப்ப நாடகத்துக்கெல்லாம் டேப் வாசிக்கிறேன்ல நான் இப்ப நாடகத்துக்கெல்லாம் டேப் வாசிக்கிறேன்ல என்ன நாடகம் பாக்குறிய நீங்க…. என்ன நாடகம் பாக்குறிய நீங்க…. எல்லா நாடக நோட்டிஸ்லயும் இருக்குமேண்ணே….\nஇப்பல்லாம் எம்பேரு வெறும் காதர் இல்லைண்ணே… டேப் காதர்\nநன்றி : டேப்பு மஜீது\nஹாரிபிள் ஹஜ்ரத்துக்குப் பிறகு அடுத்த 18++ , காதர்பாய் ரொம்பக் கெஞ்சியதால்.\n / ஒருவர் கேட்டார். / மண்ணில் மேல் / பிறந்து – நடந்து / மண்ணுக்குள் / படுப்பதுதான் / என்றேன்’ என்பார் கவிஞர் இஜட். ஜபருல்லா. சார்ஜா மஜீதின் வாழ்க்கையோ யாரைப்பார்த்தாலும் இந்தமாதிரி படக்னு ’குலாம்’ சொல்வதுதான். இந்த மஜீதைப் பார்க்கும்போது மாத்ருபூதம் சொன்னதுதான் ஞாபகம் வரும் (’சுஜாதாட்ஸ்’-ல் இருந்தது). டாக்டர் சொன்னாராம் : ’சின்னதா இருந்தா என்னங்க.. ரெண்டு இஞ்ச் போதும்ன�� என் பேஷண்டுகளுக்கு காட்டிக்காட்டி விரலையே மடக்க முடியலே’ . சலாம்ஜான்\nநான்தான் இப்பிடின்னா என்கிட்ட வந்து சேர்றதெல்லாம் அப்டித்தான் வந்து சேருது. அதுமட்டுமில்ல, நான் போய்ச் சேர்ற இடம் மட்டும் என்ன ஒழுங்கா\nஏதோ துபாய்க்குப் போய் ஒழச்சுப் பொழச்சுக்குவோம்னு அப்பாவியாய் வந்திறங்கி, ஒரு வேலைல சேந்தேன்ல, அப்பவே ஆப்கானிஸ்தான்ல தலிபான் ஆட்சியப் புடிச்சுட்டாங்க. ஆனா பாருங்க இது ரெண்டு சம்பவத்துக்கும் நேரிடையாவோ மறைமுகமாவோ ஒரு தொடர்பும் இல்ல.\nஇருந்தாலும், நான் வேலைபாத்த கம்பேனி துபாய்ல இருந்து ஆப்கானிஸ்தானுக்கு பலதரப்பட்ட சரக்குகளை ஏற்றுமதி பண்றதும் நான் அங்கே இருந்து பலதரப்பட்ட ஜோக்குகள இறக்குமதி பண்றதும் நடந்துகிட்டே இருந்துச்சு. இப்டித்தான் நீங்க மேல படிச்ச தலைப்போட மொதப்பாகம் வந்துச்சு.\nஅங்கே இருந்து ஒரு மானேஜர் அடிக்கடி இங்க வருவார். மீசைதாடியெல்லாம் இல்லாம முழு வழுக்கைத் தலையோட மொழுமொழுன்னு அவர் வரும்போதே அவர்ட்ட ஏதாவது வம்பிழுத்தாத் தேவலைன்னு தோணும். ஒருநாள் ஒரு ’கிறுக்முறுக்’ வேலைபாத்து அவரை ஒரண்டை இழுத்தேன். இங்க பாரு என்னயப் பத்தி ஒனக்குத் தெரியாது, அப்பறம் எங்க ஊர் காய்கறிக் கடைக்காரர் எங்கிட்ட மாட்டிக்கிட்ட மாதிரி நீயும் ஆயிருவேன்னு மிரட்டுனார். அதைச் சொல்லுய்யா முதல்லன்னு கேட்டேன். சொன்னார்;\nஅவர் பேரு குலாம்ஜான். ஒரு நாள் வேகமா போய் அவர்ட்ட, “சலாம்ஜான் குலாமலைக்கும்னேன்,\nஅவருக்கு லேசா நெருடுனாலும் முழுசா புடிபடலை.\nஎவ்வளவு கிலோ கத்தரி வெலை காய்னு கேட்டேன்.\nஅவர் 20 ஆப்கானின்னு சொன்னவுடனே பக்கத்துக்கடைப் பையன் சிரிச்சுட்டான். நான் ஏதோ தற்செயலா டங்கு சிலிப்பானது எனக்கே தெரியாதது மாதிரி, அந்தப் பையனை டேய் எதுக்குடா சிரிக்குறேன்னு அதட்டுறமாதிரி ஆக்டு குடுத்துட்டு, கத்திரிக்காய வாங்கிட்டு நடையைக் கட்டிட்டேன். அதுக்கப்புறம் அந்தப்பையன் போட்டுக்குடுத்துருக்கனும்; இப்பல்லாம் நான் போனாலே, எல்லா வேலயையும் விட்டுட்டு, என் வாயமட்டும் பாத்துக்கிட்டு, வெரப்பா நின்னுகிட்டு பேசுறார்னு சொன்னார்.\nஅந்தக் குசும்பர் ஒரு ஒன்ரை வருசத்துக்கப்புறமா வரும்போது பெரிய தாடியோடு வந்தார். நான் ஏதோ இந்தாளு இபாதத்தா இருக்குறாருன்னு நினச்சுக்கிட்டேன். அவர் ஊருக்குத் ��ிரும்பிப் போற சமயத்துல ஒரு நைஸ் துணிய விரிச்சுக்கிட்டு அப்பப்ப, அதை மூஞ்சில வச்சு அழுத்திக்கிட்டு, கண்ணாடில பாத்துக்கிட்டு இருந்தார். ஏய்யா என்னாச்சு என்ன பண்றே அடிக்கடி\nஅடப் போப்பா; இப்பல்லாம் பிரச்சினையா இருக்குப்பா; தாடி வக்கிறது கட்டாயம்னுட்டாங்க. அதுவும் ட்ரிம் பண்ணக்கூடாதாம். யாராவது ட்ரிம் பண்ணது தெரிஞ்சா அடிக்கிறாங்களாம்ப்பான்னார். அவுங்களுக்கு சந்தேகம் வந்தா ஆளக் கூப்பிட்டு அவுங்க மூஞ்சில மஸ்லின் துணியை வச்சு அழுத்துறாங்கப்பா. அந்தத் துணிவழியா தாடி மயிர் நொழஞ்சு வெளில வந்து நீட்டிக்கிட்டு இருந்துச்சுன்னா அவன் செத்தான், தர்ம அடிதான்னார். அதான் நான் செக் பண்ணிப்பாத்தேன்னார்.\nஇதெல்லாம் எப்பல இருந்துன்னு கேட்டேன். இப்பக் கொஞ்ச நாளாதான் எல்லாரும் தாடி வச்சுக்கிறனும்னு சொல்றாங்க; மொதல்ல கவுருமெண்டு ஆபீசர்களும் போலிசுக்காரங்களும்தான் கட்டாயம் தாடி வைக்கனும்னு சொல்லிருந்தாங்க. அப்பெல்லாம் நாங்க அதை வச்சு ஜோக்கடிப்போம்; இப்ப எங்களுக்கே இந்த நெலமைன்னு புலம்புனாரு. யோவ் ஒம்பொலம்பல நிறுத்திட்டு அந்த ஜோக்க சொல்லுய்யான்னு நச்சரிச்சேன்.\nஒரு பஸ்ஸுல உக்காந்திருந்த எல்லார்க்கும் கண்டக்டர் டிக்கெட் போட்டுக்கிட்டே வந்தார். ஒருத்தர் சொன்னார், நான் டிக்கெட்லாம் வாங்க மாட்டேன், நான் போலிசுன்னார். அதுக்கு கண்டக்டர் அதுக்கு என்ன ஆதாரம்னு கேக்க, எம்மூஞ்சியப் பாத்தாத் தெரில தாடி வச்சுருக்கேன் பார்னு மிரட்ற மாதிரி சொல்லவும், எதுக்கு வம்புன்னு கண்டக்டர் நகந்துட்டார். இதைப்பாத்த இன்னும் ரெண்டு எதார்த்த தாடிகளும் நானும் போலிசுதான்னு சொல்லி, டிக்கட்ட ஆட்டயப்போட்ருச்சுக. இதெல்லாத்தயும் சத்தமில்லாமப் பாத்துக்கிட்டு இருந்த ஒரு அராத்து, “ஆஹா, நமக்குத் தாடி இல்லையே, இருந்திருந்தா இந்நேரம் நம்மளும் டிக்கட்டை ஆட்டைபோட்ருக்கலாமே”ன்னு வருத்தப்பட்டுச்சு. கண்டக்டர் நம்மட்ட வரட்டும், ஏதாச்சும் பண்ணிப்பாப்போம்னு ஒரு முடிவோட இருந்துச்சு.\nகண்டக்டர் வந்தார்; எங்க போகனும் டிக்கட் வாங்கிக்கிங்கன்னார். உடனே நம்ம அராத்து என்ன சொன்னுச்சு தெரியுமா டிக்கட் வாங்கிக்கிங்கன்னார். உடனே நம்ம அராத்து என்ன சொன்னுச்சு தெரியுமா நானும் போலிசுதான். டூட்டிலதான் இருக்கேன்னு சொன்னுச்சு. உடனே கண்டக்டர் இங்கபாரு, போலிசுன்னா தாடி வச்சிருக்கனும். ந்தா, அங்க பாரு, அவுகல்லாம் போலிசுதான், தாடி வச்சுருக்காங்க பாத்தியா நானும் போலிசுதான். டூட்டிலதான் இருக்கேன்னு சொன்னுச்சு. உடனே கண்டக்டர் இங்கபாரு, போலிசுன்னா தாடி வச்சிருக்கனும். ந்தா, அங்க பாரு, அவுகல்லாம் போலிசுதான், தாடி வச்சுருக்காங்க பாத்தியா ஒழுங்கா ஏமாத்தாம டிக்கட்ட வாங்குன்னார்.\nஒடனே அந்த அராத்து ஒரு கண்ணை மட்டும் லேசா மூடி, கழுத்தை அவர் பக்கம் லேசா சாச்சு, யோவ் இங்க வாய்யா பக்கத்துலன்னு, குரலத் தாத்தி சொல்லுச்சு. கண்டக்டர் லேசா குனிஞ்சு, என்னய்யா, இப்ப சொல்லுன்னார். அதுக்கு அந்த அராத்து, “நான் ரகசிய போலிசுய்யா. சந்தேகம்னா நல்லாப் பாத்துக்கய்யா, ஆனா யார்ட்டயும் சொல்லாதே”ன்னு சொல்லிட்டு சரட் னு பேண்ட்டு ஜிப்பை இறக்கிருச்சு. கண்டக்டரும் சத்தமில்லாம நகந்துட்டார். (தலைப்போட ரெண்டாவது பாகம் இந்த ‘சரட்’தான்)\nகதையை முடிச்சுட்டு என்னப் பாத்து கண்ணடிச்சார். இப்ப நான் நகந்துட்டேன்.\nநண்டுப்பேன் – மஜீதின் ‘மருத்துவ’க் கட்டுரை\n18/12/2011 இல் 10:00\t(மஜீத், மருத்துவம்)\nஅன்புள்ள தாஜ், பேசாமல் ஆபிதீன் பக்கங்களை ’ஆபிதீன் பலபட்டறை’ என்று மாற்றிவிடலாமா\nநண்பர் M. அப்துல்காதர் எப்பப் பாத்தாலும் எனக்கு “ஹாரிபிள்” வேணும், அதுவும் இப்பவே வேணும்னு ஆபிதீன்ட்ட ஒரே அடம். ஆனா நான் இதுக்கெல்லாம் மசியலை. அதுக்குக் காரணமும் அவுருதான். பின்னே என்னங்க ஹமீது ஜாஃபர் நானாவோட மருத்துவக் கட்டுரைக்கு அவர் எழுதுன பாராட்டு என்னய பொரட்டிப் போட்ருச்சு. //மீண்டும் ஒரு மருத்துவ கட்டுரை நானாவிடமிருந்து….., அல்ஹம்துலில்லாஹ், பிரமிப்பாய் இருக்கிறது. நிறைய எழுத அல்லாஹ் நானாவுக்கு நீடித்த ஆயுளை தருவானாக ஹமீது ஜாஃபர் நானாவோட மருத்துவக் கட்டுரைக்கு அவர் எழுதுன பாராட்டு என்னய பொரட்டிப் போட்ருச்சு. //மீண்டும் ஒரு மருத்துவ கட்டுரை நானாவிடமிருந்து….., அல்ஹம்துலில்லாஹ், பிரமிப்பாய் இருக்கிறது. நிறைய எழுத அல்லாஹ் நானாவுக்கு நீடித்த ஆயுளை தருவானாக\nஜாஃபர் நானா திறமைக்கு அது சாதாரணம்தான். என் திறமைக்கு அதெல்லாம் நெனச்சுக்கூட பாக்கமுடியாது. இருந்தாலும் பாருங்க, இது மாதிரி நம்மளும் ஒரு பாராட்டு வாங்குனா எப்பிடி இருக்கும்னும் ஒரு கற்பனை, நம்மள சாய்ச்சுருச்சு.\n அந்��� மாதிரி, பொன்ன வக்கிற இடத்துல ’பு’வை வச்சுப்பாப்போமேன்னு துணிஞ்சிட்டேன்.\nநம்ம தகுதிக்கு ஒரு மருத்துவக் கட்டுரை எழுதியே ஆகனும்னு ஒரே அரிப்பு.\nஅடடே, அரிப்பைப் பத்தியே எழுதுனா என்ன\nபாருங்க சார்.. இந்த அரிப்பு இருக்குதே…..(அடச்சே என்ன இது வாரச்சந்தையில லேகியம் விக்கிறவன் மாதிரி… ஆரம்பமே சரியில்லயே\nசில நேரங்கள்ல சிலபேருக்கு இடம் பொருள் ஏவல் இல்லாம அரிப்பெடுக்கும். அவுங்க சொரிய முடியாம தவிக்கிறதப் பாத்தா பாவமா இருக்கும். இதுக்கெல்லாம் காரணம் சிலசமயம் ஒருவிதப் ‘பேன்’கூட காரணமா இருக்கலாம். அதுக்குப் பேரு ‘நண்டுப்பேன்’. ஏன்னா பாக்குறதுக்கு நண்டுமாதிரி இருக்கும்- படத்தைப் பாருங்க…… (ரொம்பச் சின்னதா இருக்கும். மைக்ராஸ்கோப்புலதான் நல்லா தெரியும்)\n(அது இருக்கிற இடத்தை வச்சு, நீங்களா ஒருபேரை வச்சுக்கக்கூடாது, சொல்லிபுட்டேன்)\n‘பேன்’னு சொன்னாலே மயிர் இருக்கிற இடத்துலதான் அட்டாக் பண்ணும். தலைப்பேன் தலைல இருக்கிற மயிர்ல அட்டாக் பண்றமாதிரி, இது அட்டாக் பண்ற இடம்: ஆம்பள பொம்பளகளோட மயிர் இருக்குற ’மத்த’ இடங்கள். முதல்ல அரிப்புதான் வரும். அதோட எச்சம் நமக்கு ஒத்துக்காம வர்ற அலர்ஜிதான் காரணம். அப்புறம் ‘ஈர்’ நிறையா உருவாகி நம்மள படுத்திரும். (ஆமா, ஈரைப் பேனாக்கி, பேனைப்………………………..)\nஇதுக்கு permethrin 1% cream rinse and pyrethrins இந்தமாதிரி மருந்தெல்லாம் இருக்கு. ஸ்பெஷல் ஷாம்புகூட இருக்கு- Lindane shampoo (1%). ஆனா எதுவா இருந்தாலும் நீங்களா வைத்தியம் பாத்துக்கக் கூடாது. இது இருக்கிறமாதிரி சந்தேகம் வந்துச்சுன்னா (இனிமே வராம இருந்துரும்) நீங்க ஒடனே ஒரு ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்டுக்கிட்டப் போய்த்தான் ‘காமிக்கணும்’\nதலைப்பேன் மாதிரியே இதுவும் கூடப் “படுக்கிறவங்களு” க்கெல்லாம் பரவிரும். இதுக்கு ரொம்பப் புடிச்ச இடம் “அது”தான்னாலும், மயிர் இருக்கிற எல்லா இடங்கள்லயும் இது உக்காந்துக்கிரும். ஆம்பளைகளோட “கம்புக்கூடு”, மயிரு இருக்கிற வயிறு இதெல்லாம்கூட இதுக்கு வசதியான எடந்தான். ஈரு வைக்கிறதுக்கு, இந்த மாதிரி:\nஅதெல்லாம்விடப் பெரிய பிரச்சினைன்னு நான் நெனக்கிறது… கண் இமை, மீசை, தாடிலயெல்லாங்கூடப் பரவிருமாம். நான் கொஞ்சம் எமோஷனல் டைப்புல்ல அதான் நம்ம நண்பர்கள்ல யார் யாருக்கு மீசை-தாடில்லாம் இருக்கு அதான் நம்ம நண்பர்கள்ல யார் யாரு���்கு மீசை-தாடில்லாம் இருக்கு அவுகள்ள யார்யார் ரொம்ப “வேகமான” ஆளுகன்னு ஒரே யோசனையும் கவலையுமா இருக்கு….\nஇப்டித்தான் நான் ஷூ பிரஷ் ன்னு ஒரு சிரிப்புக்கதை (அதுவும் மயிர் சம்பந்தப்பட்டதுதான் 🙂 🙂 ) எழுதப்போக ஒரு வாசகர் ‘மொஹத்தை’ வச்சுக்கிருவேன்னு சொல்லி உணர்ச்சிவசப்பட்டுட்டார். அதெல்லாம் நினச்சு எனக்கு ஒரே கவலை 😦 😦 .\nஒரு எச்சரிக்கை: இதைப் படிச்சதுக்கு அப்புறமா யாரும் யாரையும் தேவையில்லாம சந்தேகப்படக்கூடாது ஆமா. யாரவது தாடிக்குள்ள விரலைவிட்டு சொறிஞ்சா உடனே “அதுவா” இருக்குமோ இவரு அப்புடி இருந்திருப்பாரோன்னு யோசனையெல்லாம் பண்ணக்கூடாது. சொல்லிப்புட்டேன் ஆமா…… எதுக்குச் சொல்றேன்னா, 2% அல்லது 2.5% ஆளுங்களுக்குதான் இது இருக்காம். எல்லாரையும் சந்தேகப்படக்கூடாதுல்ல\nஆஹா, முக்கியமான விசயத்தை மறந்துட்டேன் பாருங்க…… மருத்துவக்கட்டுரைன்னா, ரெஃபரன்ஸ் லிஸ்ட் குடுக்கணும்ல அதாங்க ”அடி”க்குறிப்பு…அடியில் கண்ட எல்லாமே நான் சொன்னது இல்லங்க.. விக்கிலீக்ஸ்ல, அடச்சே, விக்கிப்பீடியாவுல இருக்குங்க…\nநன்றி : மஜீத் | அரிப்புக்கு : amjeed6167@yahoo.com\nchitiyan chityian : குறிப்பாய் அந்த ஹம்மிங்…\nஇந்தப் பாட்டை லேசாக் கேட்டுட்டு, தேட ஆரம்பிச்ச ‘ஆசிரியர்’ (’யோவ்…’ – AB) கூட நானும் நாயா அலஞ்சு தேடி, கண்டுபிடிச்சா………………….இந்த விபரமும் கிடைச்சது: Album: “Global Spirit” Artist: Karunesh Song: Punjab யார்ரா இந்தக் “கருனேஷ்” னு தேடுனா………….. ஜெர்மன் காரராம்; ஓஷோ சிஷ்யன். Interesting… Isn’t it\nஒரே வரியைப் பாடல்களாகக் கொண்ட பஞ்சாபில்\nஇப்படியும் பாடல்கள் இருப்பதை இன்றே அறிந்தேன்.\nஆமா, நீங்க சொன்னதுமாதிரி அது ரொம்ப வித்தியாசமான பாடலேதான். தனது விருப்பத்துக்கு மட்டும் முக்கியம் கொடுத்து பெண்ணின் விருப்பத்துக்கு எந்த வாய்ப்பும் கொடுக்காது மணம் புரிவிக்கும் தந்தையும், முழுசுதந்திரத்தோடு தனது மணாளனை கொண்டுவந்துதன்முன் நிறுத்தும் பெண்ணை வாழ்த்தும் தந்தையும், பரிமாறிக்கொள்ளும் பார்வைகளின் அர்த்தங்கள் பாடலின் இறுதியில் பரிணமளிக்கும் அழகே அழகு. பாடலாசிரியர்: தேஜால் அரோராஇசை: Bruno Reuter என்ற கருணேஷ்(பிறப்பால் ஜெர்மானியர்)முழுவிபரம் இங்கே: http://en.wikipedia.org/wiki/Karunesh\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் ���ுஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/05/07/07052019/", "date_download": "2020-07-08T08:24:41Z", "digest": "sha1:3XAG2AOOHL42CKB5W7PG6QERS6LVZXJ5", "length": 8516, "nlines": 92, "source_domain": "adsayam.com", "title": "இன்றைய நாள் (07.05.2019) - Adsayam", "raw_content": "\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஉன் மனம் ஒன்றே உன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம். அதுதெளிவாக இருக்கும் வரையில் நீ ஒருவராலும் வீழ்த்தப்படுவதில்லை: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (07.05.2019 )…\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு…\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\n07.05.2019 ஸ்ரீ விகாரி வருடம் சித்­திரை மாதம் 24 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை.\nசுக்­கில பட்ச திரி­தியை திதி பின்­னி­ரவு 3.02 வரை. அதன்மேல் சதுர்த்தி திதி. ரோகிணி நட்­சத்­திரம் மாலை 5.10 வரை. பின்னர் மிருக சீரிஷம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை திரி­தியை. அமிர்­த­சித்­த­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் அனுஷம், கேட்டை. சுப­நே­ரங்கள்: பகல் 11.15–12.00. மாலை 4.30–5.30 ராகு­காலம் 3.00–4.30. எம­கண்டம் 9.00–10.30. குளி­கை­காலம் 12.00–1.30 வார­சூலம் – வடக்கு (பரி­காரம்– பால்).\nமேடம் : அன்பு, இரக்கம்\nஇடபம் : நலம், ஆரோக்­கியம்\nமிதுனம் : ஊக்கம், உயர்வு\nகடகம் : புகழ், பெருமை\nசிம்மம் : லாபம், லஷ்­மீ­கரம்\nகன்னி : புகழ், செல்­வாக்கு\nதுலாம் : சலனம், சஞ்­சலம்\nவிருச்­சிகம் : மகிழ்ச்சி, சந���­தோஷம்\nதனுசு : கவனம், எச்­ச­ரிக்கை\nமகரம் : மறதி, விரயம்\nகும்பம் : இன்பம், மகிழ்ச்சி\nமீனம் : அன்பு, இரக்கம்\nஅட்­சய திரி­தியை தான தரு­மங்கள் செய்­யவும். புண்­ணி­யங்கள் பெருகும். கிரு­த­யு­காதி, பல­ராம ஜெயந்தி. ரோகிணி நட்­சத்­திர தின­மான இன்று கோவர்­தன கிரி­தா­ரி­யான, துவா­ரகா புரி வாச­னான கண்­ணனை வழி­பட கவ­லைகள் விலகும். மங்­கை­யர்­க­ர­சியார் குரு­பூஜை. சோழ­நாட்டு பழை­யா­ரையில் அவ­த­ரித்­தவர். பாண்­டிய நாட்டு மன்னன் கூன்­பாண்­டி­யனை மணந்து திரு­ஞான சம்­பந்தர் திரு­நீற்­ற­ருளால் கூன்­பாண்­டி­யனை நின்ற சீர் நெடு­மா­ற­னாக்­கிய சிறப்­பினர். பாண்­டிய நாட்டில் சமண சமய இருள் நீக்கிச் சைவ சமய ஒளி பரப்­பி­யவர். திரு­ஞா­ன­சம்­பந்தர் திரு­வருள் பெற்­றவர். (“அதிர்ஷ்ட தேவி அருள் செய்தால், அறி­வி­லி­களைத் தவிர வேறு யாரும் அவ­ளுடன் கொஞ்சிக் குலாவ மாட்­டார்கள்” – ட்ரைடன்) கேது, சுக்­கிரன் கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.\nஅதிர்ஷ்ட வர்ணங்கள்: வெளிர் மஞ் சள், அடர் பச்சை\n(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஎரிந்த ரஷ்ய விமானம்: மின்னல் தாக்கியதால் நிகழ்ந்த விபத்தா\nஅட்சய திருதியை தினமான இன்று இந்த ராசிக்காரர்களுக்கு மட்டும் எதிர்பாராத பணவரவு உண்டாகுமாம்\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம்\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\n(08.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(07.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/02/27/this-day-in-history-feb-27-2020/", "date_download": "2020-07-08T06:34:54Z", "digest": "sha1:VJQNCQWSFWKVWQNT3MSM6EMC42ZCV35T", "length": 20576, "nlines": 150, "source_domain": "adsayam.com", "title": "This day in history : இன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - பெப்ரவரி 27 - Adsayam", "raw_content": "\nThis day in history : இன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் – பெப்ரவரி 27\nThis day in history : இன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் – பெப்ரவரி 27\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஇன்றைய நாள் நிகழ்வுகள்: (This day in history)\n380 – அனைத்து உரோம் குடிமக்களும் திரித்துவக் கிறித்தவத்தைத் தழுவ வேண்டும் என பேரரசர் முதலாம் தியோடோசியஸ் கேட்டுக் கொண்டார்.\n425 – கொன்ஸ்தாந்துநோபில் பல்கலைக்கழகம் பேரரசர் இரண்டாம் தியோடோசியசினால் நிறுவப்பட்டது.\n907 – கித்தான் இனத் தலைவர் ஆபோஜி வடக்கு சீனாவில் பேரரசர் தைசூ என்ற பெயரில் லியாவோ அரசமரபைத் தோற்றுவித்தார்.\n1560 – ஸ்க்கொட்லாந்தில் இருந்து பிரான்சியரை வெளியேற்ற இசுக்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.\n1594 – பிரான்சின் மன்னனாக நான்காம் என்றி முடிசூடினார்.\n1700 – புதிய பிரித்தானியா தீவு கண்டுபிடிக்கப்பட்டது.\n1782 – அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்காவில் போரைத் தொடர்வதற்கு எதிராக பிரித்தானிய நாடாளுமன்றம் வாக்களித்தது.\n1801 – வொசிங்டன், டீசி நகரம் அமெரிக்க காங்கிரசின் நிர்வாகத்தின் கீழ் வந்தது.\n1844 – டொமினிக்கன் குடியரசு எயிட்டியிடம் இருந்து விடுதலை அடைந்தது.\nகுருவின் அதிசார வக்ர பெயர்ச்சி ஆரம்பம் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள் அடுத்தடுத்து காத்திருக்கும் பேரதிர்ஷ்டம் – Guru peyarchi -March\n1861 – போலந்தில் உருசிய ஆக்கிரமிப்பை எதிர்த்து வார்சாவாவில் மக்கள் எதிர்ப்புப் போராட்டம் நடத்தியதில், ஐந்து பேர் உருசியப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\n1898 – கிரேக்க மன்னர் முதலாம் ஜோர்ஜ் படுகொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.\n1900 – பிரித்தானியத் தொழிற் கட்சி அமைக்கப்பட்டது.\n1900 – இரண்டாம் பூவர் போர்: தென்னாபிரிக்காவில் பூவர்களின் தளபதி பியெட் குரோனியே நிபந்தனையின்றி சரணடைவதாக அறிவித்தார்.\n1902 – இரண்டாம் பூவர் போர்: அவுஸ்திரேலிய இராணுவத்தினர் இருவர் போர்க்குற்றங்களுக்காக தென்னாப்பிரிக்கா, பிரிட்டோரியாவில் தூக்கிலிடப்பட்டனர்.\n1933 – பெர்லினில் ஜேர்மனியின் நாடாளுமன்றக் கட்டடம் டச்சு கம்யூனிஸ்டுகளால் தீ வைத்து எரிக்கப்பட்டது.\n1939 – அமர்ந்துறை வேலை நிறுத்தங்கள் நில உரிமையாளர்களின் உரிமையை மீறுவதால், இவ்வகை வேலைநிறுத்தங்கள் சட்டவிரோதமானவை என ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\n1940 – ரேடியோகார்பன் என்ற கரிமம்-14 கண்���ுபிடிக்கப்பட்டது.\n1942 – இரண்டாம் உலகப் போர்: ஜாவா கடலில் இடம்பெற்ற சமரில் கூட்டுப் படைகளை சப்பான் படைகள் தோற்கடித்தன.\n1943 – பெர்லினில், நாட்சிகளின் இரகசியக் காவல்துறையினர் செருமனியப் பெண்களை மணந்த 1,800 யூத இன ஆண்களைக் கைது செய்தனர்.\n1943 – அமெரிக்காவின் மொன்ட்டானாவில் பெயர்கிரீக் நகரில் சுரங்கம் ஒன்று வெடித்ததில் 74 பேர் கொல்லப்பட்டனர்.\n1951 – ஐக்கிய அமெரிக்காவில் அரசுத்தலைவர் ஒருவர் இருதடவைகளுக்கு மேல் போட்டியிட முடியாதவாறு அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது.\n1964 – பைசா நகரத்தில் உள்ள சாய்ந்த கோபுரம் மேலும் சரிவதைத் தடுக்க இத்தாலிய அரசு உதவி கோரியது.\n1976 – முன்னாள் எசுப்பானிய நாடான மேற்கு சகாரா சகாராவிய அரபு ஜனநாயகக் குடியரசு என்ற பெயரில் விடுதலையை அறிவித்தது.\n1991 – வளைகுடாப் போர்: அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் குவைத் விடுதலையானதாக அறிவித்தார்.\n2002 – கோத்ரா தொடருந்து எரிப்பு: அயோத்தியாவில் இருந்து தொடருந்தில் திரும்பிக்கொண்டிருந்த 59 இந்துப் பயணிகள் கோத்ரா புகையிரத நிலையத்தில் வைத்து முசுலிம்களால் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் நடந்த கலவரத்தில் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.\n2004 – 1995 டோக்கியோ மெட்ரோ தாக்குதல்களைத் திட்டமிட்டதாகக் குற்ரம் சாட்டப்பட்ட சோக்கோ அசகாரா என்ற மதக்குழுத் தலைவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இவரது மரணதண்டனை 2018 இல் நிறைவேற்றப்பட்டது.\n2004 – பிலிப்பைன்சில் பயணிகள் கப்பலில் அபு சயாப் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பில் 116 பேர் கொல்லப்பட்டனர்.\n2007 – மட்டக்களப்பு நகரில் உள்ள இலங்கை விமானப் படையினரின் விமான ஓடுபாதையை நோக்கி விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட எறிகணை வீச்சில் இலங்கைக்கான அமெரிக்க, இத்தாலியத் தூதுவர்கள் காயமடைந்தனர்.\n2010 – சிலியில் 8.8 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 500 பேர் உயிரிழந்தனர்.\n2013 – சுவிட்சர்லாந்தில் தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஐவர் கொல்லப்பட்டனர்.\n2015 – ரஸ்ய அறிவியலாளரும், அரசியல்வாதியுமான போரிசு நெம்த்சோவ் கிரெம்லின் அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nகுருவின் அதிசார வக்ர பெயர்ச்சி ஆரம்பம் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள் அடுத்தடுத்து காத்தி��ுக்கும் பேரதிர்ஷ்டம் – Guru peyarchi -March\n272 – முதலாம் கான்ஸ்டன்டைன், உரோமைப் பேரரசர் (இ. 337)\n1807 – ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ, அமெரிக்கக் கவிஞர் (இ. 1882)\n1897 – பெர்னார்டு இலியோத், பிரான்சிய வானியலாளர் (இ. 1952)\n1902 – லூசியோ கோஸ்தா, பிரான்சிய-பிரேசில் கட்டிடக்கலைஞர் (இ. 1998)\nகொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுகிறது – புதிய ஆய்வு எச்சரிக்கை…\nமின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராயும் குழுவின் அறிக்கை…\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா: அரிதான தொற்று – என்ன…\n1903 – கியூலியோ நட்டா, நோபல் பரிசு இத்தாலிய வேதியியலாளர் (இ. 1979)\n1912 – குசுமாகரசு, இந்திய எழுத்தாளர், கவிஞர் (இ. 1999)\n1926 – டேவிட் ஹண்டர் ஹியூபெல், நோபல் பரிசு கனடிய உடலியங்கியலாளர், நரம்பியலாளர்\n1932 – எலிசபெத் டெய்லர், ஆங்கிலேய-அமெரிக்க நடிகை (இ. 2011)\n1934 – ரால்ஃப் நேடர், அமெரிக்க அரசியல்வாதி, செயற்பாட்டாளர்\n1943 – பி. எஸ். எடியூரப்பா, இந்திய அரசியல்வாதி\n1962 – இராபர்ட் ஸ்பென்சர், அமெரிக்க எழுத்தாளர்\n1967 – ஜோனாதன் ஐவ், ஆங்கிலேய உற்பத்திப் பொருள் வடிவமைப்பாளர்\n1975 – கிறிஸ்டோபர் பி. லாண்டன், அமெரிக்க இயக்குநர்\n1977 – ஜேம்ஸ் வான், மலேசிய-ஆத்திரேலிய இயக்குநர்\n1982 – புருனோ சோரெசு, பிரேசிலிய டென்னிசு வீரர்\n1983 – முகமது நபௌசு, லிபிய ஊடகவியலாளர் (இ. 2011)\n1986 – சந்தீப் சிங், இந்திய வளைதடிப் பந்தாட்ட வீரர்\n1712 – முதலாம் பகதூர் சா, முகலாயப் பேரரசர் (பி. 1643)\n1906 – சாமுவேல் பியேர்பாயிண்ட் இலாங்லே, அமெரிக்க வானியலாளர், இயற்பியலாளர் (பி. 1834)\n1931 – சந்திரசேகர ஆசாத், இந்திய செயற்பாட்டாளர் (பி. 1906)\n1936 – இவான் பாவ்லோவ், நோபல் பரிசு பெற்ற உருசிய மருத்துவர் (பி. 1849)\n1939 – நதியெஸ்தா குரூப்ஸ்கயா, உருசியப் புரட்சியாளர், அரசியல்வாதி, கல்வியாளர் (பி. 1869)\n1956 – கணேஷ் வாசுதேவ மாவ்லங்கர், இந்திய அரசியல்வாதி (பி. 1888)\n1983 – நிகோலாய் அலெக்சாந்திரோவிச் கொசூரேவ், உருவிய வானியலாளர், வானியற்பியலாளர் (பி. 1908)\n1993 – லில்லியன் கிஸ், அமெரிக்க நடிகை (பி. 1893)\n1998 – ஜார்ஜ் எச் ஹிட்சிங்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருந்தியலாளர் (பி. 1905)\n2005 – புகழேந்தி, தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1929)\n2008 – சுஜாதா, தமிழக எழுத்தாளர் (பி. 1935)\n2010 – நானாஜி தேஷ்முக், இந்திய செயற்பாட்டாளர் (பி. 1916)\n2012 – வேலூர் ஜி. ராமபத்ரன், தமிழக மிருதங்கக் கலைஞர�� (பி. 1929)\n2014 – ந. பாலேஸ்வரி, ஈழத்துப் புதின எழுத்தாளர் (பி. 1929)\n2015 – போரிசு நெம்த்சோவ், உருசிய அரசியல்வாதி (பி. 1959)\nதேசிய மருத்துவர்கள் நாள் (வியட்நாம்)\nமராட்டி மொழி நாள் (மகாராட்டிரம்)\nவிடுதலை நாள் (டொமினிக்கன் குடியரசு, எயிட்டியிடம் இருந்து 1844)\nபன்னாட்டு அரசு சார்பற்ற அமைப்புகளின் நாள்\nஜனாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்க அண்டைய நாடுகளிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி.\nThis day in history : இன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் – பெப்ரவரி 26\nThis day in history : இன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் – பெப்ரவரி 25\nThis day in history : இன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் – பெப்ரவரி 24\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nகுருவின் அதிசார வக்ர பெயர்ச்சி ஆரம்பம் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள் அடுத்தடுத்து காத்திருக்கும் பேரதிர்ஷ்டம் – Guru peyarchi -March\nநாமல் ராஜபக்ஷவுக்கான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்\nகொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுகிறது – புதிய ஆய்வு எச்சரிக்கை மற்றும் பிற…\nமின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராயும் குழுவின் அறிக்கை அமைச்சரிடம் கையளிப்பு\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா: அரிதான தொற்று – என்ன நடக்கிறது அங்கே\n(08.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(07.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/03/20/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-07-08T08:11:09Z", "digest": "sha1:5PRSV3LCXFERE3GJIJZCIBUJKO66GTRX", "length": 6133, "nlines": 73, "source_domain": "adsayam.com", "title": "இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்வு: மேலும் அறுவர் அடையாளங்காணப்பட்டுள்ளனர் - Adsayam", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்வு: மேலும் அறுவர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்வு: மேலும் அறுவர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்\nபிடித்திருந��தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளனோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில்,\nமனிதர்கள் அழிந்த பிறகு புவியில் என்னவெல்லாம் நிகழும்\nகொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுகிறது – புதிய ஆய்வு எச்சரிக்கை…\nமின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராயும் குழுவின் அறிக்கை…\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇன்று (20.03,2020)கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு இலக்கான மேலும் 6 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் , 59பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில், தற்போது 65 பேராக உயர்ந்துள்ளதாகவும் அவர்கள் வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.\nஅத்தோடு இலங்கையில், 218 பேர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\n நாடளாவிய ரீதியில் ஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 70 ஆக அதிகரிப்பு\nமனிதர்கள் அழிந்த பிறகு புவியில் என்னவெல்லாம் நிகழும் – ஒரு டைம் ட்ராவல்\nகொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுகிறது – புதிய ஆய்வு எச்சரிக்கை மற்றும் பிற…\nமின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராயும் குழுவின் அறிக்கை அமைச்சரிடம் கையளிப்பு\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\n(08.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(07.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2016/1913/", "date_download": "2020-07-08T07:20:58Z", "digest": "sha1:R2HWCCYAMO4ULYRO33CKX6UXL45IQCKT", "length": 28434, "nlines": 177, "source_domain": "globaltamilnews.net", "title": "போராடியவர்களுக்கு சிறை! இனப்படுகொலை புரிந்தவர்களுக்குப் பொதுமன்னிப்பு!! – GTN", "raw_content": "\nகுளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-\nஇலங்கையில் நடந்த போரில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றை தமிழ் மக்கள் கோரி வருகின்றனர். ��க்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் கலப்பு விசாரணைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் அழுத்தம், இனப்படுகொலை குற்றச்சாட்டு குறித்த நெருக்கடி என்பவற்றிலிருந்து தன்னை பாதுகாக்க இலங்கை அரசாங்கம் நல்லிணக்க பொறிமுறை செயலணி என்ற ஒன்றை உருவாக்கியிருக்கிறது.\nஇனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சர்வதேச விசாரணையே தேவை என்பதை பல்வேறு தருணங்களிலும் வலியுறுத்தி வந்துள்ளனர். இலங்கை அரசு இத்தகைய ஒரு கருத்தறியும் அமர்வை நடத்துவது ஒரு அரசியல் சார்ந்த செயற்பாடா அல்லது உண்மையில் பாதிக்கப்பட்டவர்களின் கருத்தை அறியும் அணுகுமுறையா என்ற சந்தேகம் தமிழ் மக்களுக்கு உண்டு. ஏனெனில் கடந்த காலத்தில் தமிழ் மக்களினடம் அறியப்பட்ட கருத்துக்கள் எவையும் இறுதித் தீர்மானங்களின்போது உள்ளடக்காமல் புறக்கணிக்கப்பட்டது.\nஎவ்வொறனினும் தமிழ் மக்கள் இதன்போது தமது அடிப்படை அபிலாசைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இலங்கை வராற்றில் தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளைப் புறக்கணித்து பெரும்பான்மையின அபிலாசைகளை நடைமுறைப்படுத்துவதே நல்லிணக்கம் என அர்த்தம் கற்பிக்கப்படுகிறது. நல்லிணக்கம் என்ற பெயரில் இன அழிப்பு யுத்தம் செய்வதும், ஆக்கிரமிப்பு இராணுவத்தை நிலை நிறுத்துவதும், தமிழர் நிலங்களை அபகரிப்பதுவுமே இடம்பெற்றுள்ளன. இதனால் நல்லிணக்கம் என்ற வார்த்தைப் பிரயோகமே அதற்கு மாறான அர்த்தத்தினால் தமிழ் மக்களின் மனங்களை நெருடுபவை.\nஇலங்கையில் போலியான நல்லிணக்க அணுகுமுறைகளே முன்னெடுக்கப்படுவதாக சிங்கள முற்போக்கு புத்திஜீவிகள் பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். அத்துடன் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மனங்களை புரிந்துகொண்டு அவர்களின் அபிலாசைகளை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு நீதி வழங்குவதே நல்லிணக்கம் என்றும் அவர்கள்சொல்லுகிறார்கள். ஆனால் இலங்கை அரசோ அதற்கு மாறாக தமிழர் அபிலாசைகளை புறந்தள்ளவும், தமிழர்களுக்குரிய நீதியை மறுக்கவும், தமிழர்களை சமமாக நடத்த மறுப்பதற்காவுமே நல்லிணக்கம் என்ற சொல்லாடலைப் பயன்படுத்துகிறது.\nபோர்க்குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று முன்னாள் போராளி ஒருவர் முல்லைத்தீவில் சாட்��ியம் அளித்துள்ளார். உண்மையில் இன உரிமைக்காக, விடுதலைக்காக போராடியவர்களை சிறையில் வைத்துக் கொண்டு, இனப்படுகொலை புரிந்தவர்களை வெளியில் விட்டு பொதுமன்னிப்பு வழங்கி வரலாற்றின் வீரர்களாக சித்திரிப்பதுதான் இங்கு நல்லிணக்கம் இங்கு போராடியவர்களை சிறையிட்டதன் மூலம் போராட்டத்தின் அர்த்தம் பிழையாக காட்டப்படுகிறது. அத்துடன் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதன் மூலம் மனித குலத்திற்கு எதிரான இனக்கொலை குற்றங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.\nஇறுதி யுத்தத்தில் போர்க் குற்றம் புரிந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்றும் கிளிநொச்சியில் நடந்த அமர்வில் பொதுமக்கள் கருத்துக் கூறியுள்ளனர். அத்துடன் இனப்படுகொலை குறித்த விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்படவேண்டும் என்றும் அதில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதகள் இடம்பெற வேண்டும் என்றும் மக்கள் கூறியுள்ளார்கள். தமிழ் மக்கள் காணாமல் போகச் செய்யப்பட்டோர் ஆணைக்குழு, அரசியல் அமைப்புக்கான கருத்தறியும் அமர்வு, சர்வதேச பிரதிநிதிகளின் சந்திப்பு, தேர்தல் விஞ்ஞானபம் முதலிய பல தருணங்களில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியுள்ளனர்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் நடைபெற்ற அமர்வில் முன்னாள் போராளி ஒருவர் வழங்கிய கருத்து மிக முக்கியமானது. முன்னாள் போராளிகளை அழிக்கும் இராசயன ஊசிகள் போடப்பட்டதாக தெரிவித்துள்ள அந்த முன்னாள் போராளியின் சாட்சியம் பின் யுத்த அழிப்பு சார்ந்த மிக முக்கியமான சாட்சியமாக கருதப்படுகிறது.\n“கிரேசிமா நாகசாயி வரலாற்றை எடுத்துக்கொண்டா் கூட கண்டிப்பா இன்றைக்கும் அமெரிக்காவிற்கு இழுக்குத்தான். எங்கண்ட விரலை வெட்டிப்போட்டு தம்பி தெரியாம வெட்டீட்டன் நான் அம்பு வில்லு தாறன் உன்னை பாதுகாக்க என கூறுவது போலத்தான் அரசின் செயற்பாடுகள் இருக்கின்றன. விடுதலைப் புலிகள் இவ்வாறான வேலையைச் செய்யவில்லை. யுத்த தர்மம் என்று ஒன்று உள்ளது. ஸ்ரீலங்கா அரசாங்க இராணுவத்திற்கு யுத்த தர்மத்தைப் பற்றி கடைசிவரை போதிக்க வேண்டும். சரணடையப்போறவங்களைச் சுடுவது நியாமமில்லை. ஏனெனில் அவர்கள் நிராயுதபாணிகள். நான் ஒரு முனைநாள் போராளி. தடுப்பால வந்த பிறகு ந��ங்கள் யுத்தங்களை விட்டு ஒதுங்கி இருக்கிறம். சொன்னாலும் சொல்லாட்டாலும் உவங்கள் எங்களிற்கு இரசாயண உணவுகளைத் தந்திருக்கிறாங்கள் என்பது எங்களிற்கு விளங்குகின்றது. நான் முன்பு 100 கிலோ தூக்கி எத்தினயோ கிலோமீற்றர் ஓடுற எனக்கு ஒரு பொருளைக்கூட தூக்க முடியவில்லை. கண் பார்வை குறைகின்றது. எங்களிற்கு ஏதோ நடந்திருக்கிறது என்பது மட்டும் விழங்குகின்றது. ஏன் தடுப்பு மருந்து முழுப்பேருக்கும் ஏற்றினவங்கள். ஊசியைக் கொண்டுவந்து போடுவாங்கள். என்ன தடுப்பிற்காக ஏற்றினார்கள் என்று எமக்குத் தெரியாது. ஊசி ஏற்றிய அன்று மாலையே ஒரு போராளி இறந்துவிட்டார். அங்கு என்ன என்ன நடந்தது என்று எங்களிற்கு மட்டும்தான் தெரியும். நாங்கள் தலைவரின் உப்பைச் சாப்பிட்டு வளர்ந்தவர்கள். கருணா மாறினாலும் நாங்கள் மாறவில்லை. 12 ஆயிரம் போராளிகளிற்கும் நீங்கள் மறுவாழ்வு அளித்தீர்கள் என்றால்தான் இந்தப் போராட்டம் திரும்ப துளிர்க்காது ”\nஅத்துடன் இராணுவத்தினரை தமிழ் மக்கள் மத்தியில் நிலை நிறுத்தி வைப்பதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் போருக்குப் பயன்படுத்தும் இராணுவத்தை வைத்து நல்லிணக்கம் செய்கிறோம் என்று சொல்வது இலங்கை அரசு மாத்திரமே. இராணுவத்தின் பிரதான செயற்பாடு பாதுகாப்பும் போரும். அதுவே இன்னொரு தேசத்தில் நிலை நிறுத்தப்படு ஆக்கிரமிப்புக்காகவும் போர் நோக்கிலுமே. தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இலங்கை இராணுவம் தம்மை அழித்தொடுக்கும் தம் நிலத்தை ஆக்கிரமிப்பு இராணுவம். தமிழர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்துவார்கள் என்றும் அவர்களை அடக்கி ஒடுக்கி வைத்திருக்க வேண்டும் என்றும் தமிழர்களையும் தமிழ் நிலத்தையும் ஆக்கிரமிக்கவேண்டும் என்பதே இலங்கை இராணுவத்தின் பணி.\nகிளிநொச்சியில் நடைபெற்ற அமர்வில் துயிலும் இல்லங்கள் மீண்டும் அமைக்கப்பட வேண்டும் என்று மக்கள் கோரியுள்ளனர். இலங்கையில் கல்லறைகளுடன் வன்மம் புரிந்து, இறந்தவர்களுடன் சமரிட்ட செயற்பாடாக இருக்கும் துயிலும் இல்ல அழிப்பு வரலாற்றில் ஒரு வடுவாகவே இருக்கும். இன்றும் துயிலும் இல்லங்களில் இராணுவத்தினர் முகாம் அமைத்து குடியேறிக்கொண்டு, மைதானம் அமைத்து நல்லிணக்கத்திற்காக பந்தாடுகின்றனர். இறந்தவர்கள் புதைக்கப்பட்ட மயானங்களையும் அபகரிப்பது அபகரிப்பின் உச்சம். இறந்தவர்களின் சிதைகளின்மீது மைதானம் அமைத்து பந்தாடுவது இனவெறுப்பின்,இன ஒடுக்குமுறையின் உச்சம்.\nமாவீரர் துயிலும் இல்லங்களில் புதைக்கப்பட்ட தனது பிள்ளைகளின்மீது துப்பாக்கியை வைத்துவிட்டு உதைபந்தாட்டம் ஆடிக்கொண்டிருக்கும் தாயிடத்தில் வந்து நல்லிணக்கம் பேசுவது எவ்வளவு கொடியது உண்மையில் இலங்கையில் தமிழ் மக்களுடன் மேற்கொள்ளப்படும் அத்தனை அணுகுமுறைகளும் இன மேலாதிக்கம் சார்ந்ததே. தமிழ் மக்களின் நிலத்தில் போர் வெறி நினைவுத் தூபிகளை அமைத்துக் கொண்டு இந்த மண்ணின் பிள்ளைகளின் மயானங்களை அழித்து அதில் பந்தாடுவதே இதற்குச் சிறந்த உதாணரம். இப்படியான அணுகுமுறைகள் வெறுப்பு சார்ந்தவை. இன்னுமின்னும் வெறுப்பையே வளர்க்கும்.\nஇப்படியான சிக்கல்கள் அனைத்திற்கும் காரணம் உண்மையை ஏற்க மறுப்பதேயாகும். உண்மையை ஏற்றுக்கொண்டு, இனப்படுகொலை குற்றங்களுக்காக சர்வதேசத்திடமும் தமிழ் மக்களிடமும் மன்னிப்புக் கோருங்கள் என்று முல்லைத்தீவில் பொதுமக்கள் தமது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். இன விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாகவும் இனப்படுகொலை யுத்தத்தை புனித யுத்தமாகவும் உண்மைக்ககு மாறாக சித்திரிப்பதை நிறுத்தினால் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்கினால், தமிழ் தேசத்தை அங்கிகரிப்பதுவே இலங்கைத் தீவில் இரு இனங்களுக்கு இடையிலும் நல்லிணக்கம் உருவாக்கும்.\nஇலங்கை அரசு அமைத்துள்ள நல்லிணக்கப் பொறிமுறை செயலணி தமிழ் மக்களிடம் கருத்தறிந்து உண்மை நிலைகளை எடுத்துரைக்குமா இன அழிப்பை நியாயப்படுத்தி, ஆக்கிரமிப்பை நிலைப்படுத்தி, இன மேலாதிக்கத்தையும் ஒடுக்குமுறையையும் இன்னும் ஊக்குவிக்குமா அல்லது தமிழர்களின் அபிலாசைகளை ஏற்றுக்கொண்டு, உண்மைகளை ஒப்புக்கொண்டு, தமிழர்களை இன ரீதியாகவும் மன ரீதியாகவும் விடுதலையடையச் செய்யுமா\nகுளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅறிவுருவாக்கமும் கருத்துருவாக்கமும் – இரா. சுலக்ஷனா…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபிரசவம் என்பது மரணத்தின் விளிம்பு – ‘வெட்கத்தின்’முடிவு – நிலாந்தி…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாலனித்துவ ஆட்சியும�� நாடக ஆற்றுகை சட்டமும் – 1876 – இரா. சுலக்ஷனா…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉளச் சமூகத் தலையீட்டின் முதலுதவி- நிலவன்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n*உலகம் அழகாக மாறுகிறது அழகிய குணமுடையவர்களால்* – ரவிச்சந்திரன் சாந்தினி…\nசிங்களக் குடியேற்றம் பற்றிய வடக்கின் கேள்விக்கு அரசாங்கத்தின் பதில் என்ன\n – ஒரு பிடி மண்ணையும் இழக்கோம்\nஅறிவுருவாக்கமும் கருத்துருவாக்கமும் – இரா. சுலக்ஷனா… July 8, 2020\nபிரேசில் ஜனாதிபதிக்கு கொரோனா – வைரஸின் உண்மைத்தன்மையை மக்களுக்கு உணர்த்தியுள்ளது – WHO July 8, 2020\nயாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகம் முன் வாள்வெட்டு July 8, 2020\nகிழக்கின் தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்க, மேலும் ஒரு ரியர் அட்மிரல்….. July 8, 2020\nதேசியத்திற்காக உழைப்பவர்களை தேர்ந்தெடுங்கள் July 8, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/how-to-buy-liquor-online-using-bev-q-app-in-kerala-025650.html", "date_download": "2020-07-08T07:01:10Z", "digest": "sha1:WO7WWHPFFQFGFUZFAEUHN6CYHMCJBFIO", "length": 27247, "nlines": 283, "source_domain": "tamil.gizbot.com", "title": "Kerala Bev Q App Download: டைமிங் முக்கியம்- ஆன்லைன் மதுபானம்: BevQ app அறிமுகம்., எப்படி புக் செய்வது தெரியுமா? | How to Buy Liquor Online Using Bev Q App in Kerala - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகா���ை க்ளிக் செய்யவும்.\n39 min ago வாட்ஸ்அப் செயலியுடன் இணையும் பேஸ்புக் மெசஞ்சர்.\n1 hr ago பூமியின் ஜொலிக்கும் மக்கள் தொகை மேப் அதிக மக்கள் தொகை பட்டியலில் இந்தியாவுக்கு என்ன இடம்\n4 hrs ago வாட்ஸ்அப் செயலி மூலம் சேவை வழங்கும் சாம்சங்.\n4 hrs ago மதியம் 11:59-க்கே ரெடியா இருங்க: ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் இன்று விற்பனை\nNews 78,000.. உனக்கு ஓகேவா.. ரொம்ப பிடிச்சிடுச்சு.. சொல்றது அர்த்தம் புரியுதா.. பேசி சிக்கிய என்ஜீனியர்\nMovies அட்ராசக்க.. ’பிரபாஸ் 20’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. கொண்டாட்டத்தில் டார்லிங் ரசிகர்கள்\nAutomobiles தலை சுற்ற வைக்கும் நடிகர் ஜான் ஆபிரகாமின் பைக் கலெக்சன்... ஒரு மனுஷன் கிட்ட இவ்ளோ பைக்கா..\nSports சிஎஸ்கே அணியின் \"பாஸ்\"ஆகும் தோனி.. வெளியான தகவல்.. ரசிகர்கள் பரபரப்பு\nLifestyle கனவு சாஸ்திரத்தின் படி மரணம் பற்றிய கனவுகளின் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா\nFinance உஷார் ஆகிக்குங்க மக்களே எதிர்காலத்தில் எகிறப் போகும் தங்கம் விலை எதிர்காலத்தில் எகிறப் போகும் தங்கம் விலை எப்படி\nEducation காற்றில் பரவும் கொரோனா உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடைமிங் முக்கியம்- ஆன்லைன் மதுபானம்: BevQ app அறிமுகம்., எப்படி புக் செய்வது தெரியுமா\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மதுபானக் கடைகளில் கூட்டம் சேருவதை தடுக்கும் வகையில் ஒரு மணி நேரத்திற்கு இத்தனை பேர் என்ற எண்ணிக்கையோடு பெவ்க்யூ ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nகேரள மாநிலத்தில் பல நாட்கள் காத்திருப்புக்கு பிறகு பெவ் க்யூ ஆப் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. கேரளாவில் கூகுள் ப்ளே ஸ்டோரில் அறிமுகப்படுத்திய சில மணிநேரங்களிலேயே 10000 பதிவிறக்கங்களை கடந்தது. இருப்பினும் பலர் ஓடிபி கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பலர் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செயததால் ஓடிபி கிடைக்கவில்லை என புகார் எழுந்தது.\nகேரள மாநிலத்தில் பல நாட்கள் காத்திருப்புக்கு பிறகு பெவ் க்யூ ஆப் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. கேரளாவில் கூகுள் ப்ளே ஸ்டோரில் அறிமுகப்படுத்திய சில மணிநேரங்களிலேயே 10000 பதிவிறக்கங்களை கடந்தது. இருப்பினும் பலர் ஓடிபி கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பலர் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செயததால் ஓடிபி க���டைக்கவில்லை என புகார் எழுந்தது.\nபலருக்கு வாட்ஸ்அப் கிடைத்தாலும் பதிவை முடிக்க முடியவில்லை. OTP ஐப் பெறுவதற்கான தொழில்நுட்பத் தடையே இதற்குக் காரணம். காலை ஆறுமணி முதல் மதுபானம் வாங்குவதற்கு டோக்கன் வழங்கப்பட்டது.\n4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nபலருக்கு வாட்ஸ்அப் கிடைத்தாலும் பதிவை முடிக்க முடியவில்லை. OTP ஐப் பெறுவதற்கான தொழில்நுட்பத் தடையே இதற்குக் காரணம். காலை ஆறுமணி முதல் மதுபானம் வாங்குவதற்கு டோக்கன் வழங்கப்பட்டது.\n4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nபெவ்க்யூ வரிசை பயன்பாட்டின் மூலம் ஆன்லைனில் ஆல்கஹால் ஆர்டர் செய்வது வீட்டிற்கு வராது. இது ஒரு டோக்கன் அமைப்பு மட்டுமே. விற்பனை நிலையங்களில் நெரிசலைக் குறைக்க இந்த செயலி பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த செயலி 23 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே பயன்படுத்த முடியும்.\nபெவ்க்யூ வரிசை பயன்பாட்டின் மூலம் ஆன்லைனில் ஆல்கஹால் ஆர்டர் செய்வது வீட்டிற்கு வராது. இது ஒரு டோக்கன் அமைப்பு மட்டுமே. விற்பனை நிலையங்களில் நெரிசலைக் குறைக்க இந்த செயலி பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த செயலி 23 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே பயன்படுத்த முடியும்.\nஇடோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே மது\nபெவ்க்யூ ஆப் மூலம் விக்யூஎம் என்ற சிஸ்டம் முறையில் பதிவு செய்து இடோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படுகிறது. இந்த செயலியானது மதுபானம் வாங்கினால் 5 நாட்களுக்கு பிறகே மறுபதிவு செய்யும் வகையில் பெவ்க்யூ ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇடோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே மது\nபெவ்க்யூ ஆப் மூலம் விக்யூஎம் என்ற சிஸ்டம் முறையில் பதிவு செய்து இடோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படுகிறது. இந்த செயலியானது மதுபானம் வாங்கினால் 5 நாட்களுக்கு பிறகே மறுபதிவு செய்யும் வகையில் பெவ்க்யூ ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.\nஃபேர்கோடு டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்\nபெவ்க்யூ என்பது நம்பகுதியில் இருக்கும் டாஸ்மாக் போல் அங்கிருக்கும் டாஸ்மாக் நிறுவனமாகும், கொச்சியை தளமாகக் கொண்ட ஃபேர்கோடு டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் எனப்படும் ஸ்டார்ட்அப் நிறுவனம் BevQ ஆப்பை உருவாக்கியுள்ளது.\nஃபேர்கோடு டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிட��ட்\nபெவ்க்யூ என்பது நம்பகுதியில் இருக்கும் டாஸ்மாக் போல் அங்கிருக்கும் டாஸ்மாக் நிறுவனமாகும், கொச்சியை தளமாகக் கொண்ட ஃபேர்கோடு டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் எனப்படும் ஸ்டார்ட்அப் நிறுவனம் BevQ ஆப்பை உருவாக்கியுள்ளது.\nகாலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபானம்\nஇந்த ஆப் மூலம் 35 லட்சம் பேர் முன்பதிவு செய்யலாம். இந்த செயலி மூலம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபானம் வாங்க முடியும். மேலும் இந்த செயலி மூலம் 5 பேர் மட்டுமே மதுபானக் கடையில் வரிசையில் நிற்க வைக்க முடியும், அதேபோல் 1 மணி நேரத்துக்கு 50 பேர் மட்டுமே மதுக்கடையில் நிற்க வைக்க முடியும்.\nகாலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபானம்\nஇந்த ஆப் மூலம் 35 லட்சம் பேர் முன்பதிவு செய்யலாம். இந்த செயலி மூலம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபானம் வாங்க முடியும். மேலும் இந்த செயலி மூலம் 5 பேர் மட்டுமே மதுபானக் கடையில் வரிசையில் நிற்க வைக்க முடியும், அதேபோல் 1 மணி நேரத்துக்கு 50 பேர் மட்டுமே மதுக்கடையில் நிற்க வைக்க முடியும்.\nஐஓஎஸ் ஆப் குறித்து எந்த தகவலும் இல்லை\nBevQ பயன்பாடு இப்போது கூகிள் பிளே ஸ்டோரில் நேரலையில் உள்ளது, இருப்பினும், அதை Google Play Store இல் 'ksbcvirtualq' என்ற முக்கிய சொல்லை தட்டச்சு செய்தபிறகு தோன்றும் மூன்றாவது விருப்பத்திற்குச் செல்லுமாறு மனோரமா ஆன்லைன் அறிக்கை தெரிவிக்கிறது. இருப்பினும் இது ஐஓஎஸ் ப்ளே ஸ்டோரில் கிடைப்பது குறித்து எந்த தகவலும் இல்லை.\nபோன்லாம் வேண்டாம்: whatsapp மூலம் சிலிண்டர் புக் செய்யலாம்., டிராக்கிங் வசதியும் இருக்கு\nஐஓஎஸ் ஆப் குறித்து எந்த தகவலும் இல்லை\nBevQ பயன்பாடு இப்போது கூகிள் பிளே ஸ்டோரில் நேரலையில் உள்ளது, இருப்பினும், அதை Google Play Store இல் 'ksbcvirtualq' என்ற முக்கிய சொல்லை தட்டச்சு செய்தபிறகு தோன்றும் மூன்றாவது விருப்பத்திற்குச் செல்லுமாறு மனோரமா ஆன்லைன் அறிக்கை தெரிவிக்கிறது. இருப்பினும் இது ஐஓஎஸ் ப்ளே ஸ்டோரில் கிடைப்பது குறித்து எந்த தகவலும் இல்லை.\nபோன்லாம் வேண்டாம்: whatsapp மூலம் சிலிண்டர் புக் செய்யலாம்., டிராக்கிங் வசதியும் இருக்கு\nஇ டோக்கன் இருந்தால் மட்டுமே மதுபானம்\nஇந்த ஆப் ஓபன் செய்தவுடன், அதன்பின் பின்கோட், பெயர் மற்றும் போன் நம்பரை பதிவு செய்ய வேண்டும், அதன்பின் பதிவிட்ட நம்பருக்கு ஓடிபி வரும் அதை கிளிக் செய்ய வேண்டும், அதன்பின் இடோக்கன், நேரம் மற்றும் க்யூ ஆர் கோட் வரும், அதை காண்பித்து மதுபானக் கடைகளில் அந்த நேரத்திற்கு சென்று மதுவாங்கலாம். இதில் 551 பார்கள், 260 பீர் மற்றும் ஒயின் பார்லர்களுக்கு அரசு பானங்கள் கழகம் (பெவ்கோ) ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇ டோக்கன் இருந்தால் மட்டுமே மதுபானம்\nஇந்த ஆப் ஓபன் செய்தவுடன், அதன்பின் பின்கோட், பெயர் மற்றும் போன் நம்பரை பதிவு செய்ய வேண்டும், அதன்பின் பதிவிட்ட நம்பருக்கு ஓடிபி வரும் அதை கிளிக் செய்ய வேண்டும், அதன்பின் இடோக்கன், நேரம் மற்றும் க்யூ ஆர் கோட் வரும், அதை காண்பித்து மதுபானக் கடைகளில் அந்த நேரத்திற்கு சென்று மதுவாங்கலாம். இதில் 551 பார்கள், 260 பீர் மற்றும் ஒயின் பார்லர்களுக்கு அரசு பானங்கள் கழகம் (பெவ்கோ) ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nவாட்ஸ்அப் செயலியுடன் இணையும் பேஸ்புக் மெசஞ்சர்.\nPubgயே கதி: ரூ.16 லட்சத்தை காலி செய்த மகன்- மெக்கானிக் ஷாப்பில் வேலைக்கு சேர்த்த தந்தை\nபூமியின் ஜொலிக்கும் மக்கள் தொகை மேப் அதிக மக்கள் தொகை பட்டியலில் இந்தியாவுக்கு என்ன இடம்\n\"அதுக்கு வாய்ப்பேயில்ல\"- டிக்டாக் எடுத்த முடிவு இதுதான்: எதற்கு தெரியுமா\nவாட்ஸ்அப் செயலி மூலம் சேவை வழங்கும் சாம்சங்.\nநீங்க ரெடியா- டிவி பார்த்தால் சம்பளம்: 1 மணி நேரத்திற்கு ரூ.3,200- உடனே முந்துங்கள்\nமதியம் 11:59-க்கே ரெடியா இருங்க: ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் இன்று விற்பனை\nவேலையே வேணாம்: சொமாட்டோ டீசர்ட்களை கொளுத்திய டெலிவரி பாய்ஸ்- (வீடியோ) எதற்கு தெரியுமா\nஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோன்: வருடம் முழுவதும் டேட்டா வேணுமா இதான் ஒரே வழி\nதம்பி செய்த வேலையை பாருங்கள்: ஆன்லைன் கேம். 10 லட்சம் திருட்டு.\nஅதிரடி விலைக்குறைப்பு- இப்போ ரூ.4999 இல்ல ரூ.999 மட்டுமே: அட்டகாச ட்ரூக் ஃபிட் ப்ரோ இயர்பட்ஸ்\nBSNL வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி: 3ஜி திட்டங்களில் 4ஜி சேவை\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஎலிமென்ட்ஸ் எனும் சோஷியல் மீடியா ஆப் இந்தியாவில் அறிமுகம்.\nGoogle Duo அறிமுகம் செய்த அட்டகாச வீடியோ காலிங் சேவை இனி இவ்வளவு பெரும் ஒரே அழைப்பிலா\nஆக்ட் பைபர்நெட் பயனர்களுக்கு ஹேப்பி நியூஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/institutions", "date_download": "2020-07-08T07:38:28Z", "digest": "sha1:HCEERICRT7TF4XGYFN4MTHKRAMWGDBVQ", "length": 15965, "nlines": 262, "source_domain": "tamil.media.gov.lk", "title": "நிறுவனம்", "raw_content": "\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\nமுகவரி : இல. 163, கிருளப்பனை மாவத்தை, கொழும்பு 05.\nதொலைபேசி இலக்கம்; : 0112-515759\nஈ-மேல்; : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nவெப் முகவரி : www.news.lk\nதிருமதி. நிர்மலி குமரேஜ் 2514093 2514093\nஇயக்குநர் (விளம்பரம் / தேசீயா / ஊடக ஐடி)\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nமுகவரி : இல. 35, டீ.ஆர். விஜேவர்தன மாவத்தை, கொழும்பு 10.\nபெக்ஸ் இலக்கம் : 0112-449069\nஈ-மேல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nமுகவரி : த.பெ. இல. 574, கொழும்பு 07.\nதொலைபேசி இலக்கம் : 0112-697491-5\nஈ-மேல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nவெப் முகவரி : www.slbc.lk\nபிரதிப் பணிப்பாளர் நாயகம் (செய்தி)\nபிரதிப் பணிப்பாளர் நாயகம் ( நிகழ்ச்சி)\nபிரதிப் பணிப்பாளர் நாயகம் (சந்தைப்படுத்தல்)\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nமுகவரி : விக்கிரமசிங்கபுர, பத்தரமுல்லை\nஈ-மேல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதிரு. கெளும் பாலித்த மஹிரத்த\nபிரதிப் பொதுமுகாமையாளர் (செய்தி மற்றும் நடப்பு விவகாரம்)\nமுகவரி : இல. 56/10, ஹோட்டர்ன் இடம், கொழும்பு 07.\nதொலைபேசி இலக்கம் : 0112-693271\nபெக்ஸ் இலக்கம் : 0112-693271\nஈ-மேல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nமுகவரி : இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பயிற்சி நிறுவனக் கட்டிடம், டொரின்டன் சதுக்கம், கொழும்பு 07.\nதொலை���ேசி இலக்கம் : 0114061587\nபெக்ஸ் இலக்கம் : 0112058229\nஈ-மேல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nமுகவரி : இல. 166/3/1, ஹெவ்லொக் இடம், கொழும்பு 05\nதொலைபேசி இலக்கம் : 0112-85927-9\nபெக்ஸ் இலக்கம் : 0112-85930\nஈ-மேல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2020 தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு .\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.skyscrapercity.com/threads/coimbatore-projects-thread-ii-textile-and-engineering-city-of-india.524675/page-995", "date_download": "2020-07-08T08:44:20Z", "digest": "sha1:JAZT74JCWNFMYAXU6AEAXGEYQMQZYSPP", "length": 54235, "nlines": 517, "source_domain": "www.skyscrapercity.com", "title": "Coimbatore Projects thread II -Textile and Engineering City of India | Page 995 | SkyscraperCity", "raw_content": "\nவெள்ளலூரில் அமைய உள்ள பஸ்நிலையத்துடன் இ&\nவெள்ளலூரில் அமைய உள்ள பஸ்நிலையத்துடன் இணைத்து கோவையில் 5 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம்^^^^\nவெள்ளலூரில் அமைய உள்ள புதிய பஸ்நிலையத்துடன் இணைப்பு ஏற்படுத்தி கோவையில் 5 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த ஆய்வு அறிக்கை தயாராகி வருகிறது.\nகோவையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி சென்னை மெட்ரோ ரெயில்வே லிமிடெட்(சி.எம்.ஆர்.எல்.) கோவையில் எந்த வழிகளில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்துவது என்று ஆய்வு செய்து வருகிறது.\nஇதன்படி 5 பிரிவுகளாக 5 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஅதன்படி 5 வழித்தடங்கள் விவரம் வருமாறு:-\n1. உக்கடத்தில் இருந்து கணியூர் வரை 24 கிலோ மீட்டர் தூரம். 2. உக்கடத்தில் இருந்து காரமடை அருகே உள்ள பிளிச்சிவரை 24 கிலோ மீட்டர் தூரம். 3. தண்ணீர் பந்தல், தடாகம் ரோடு, காரணம்பேட்டைவரை 42 கிலோமீட்டர் தூரம். 4.காருண்யா நகர் முதல் கணேஷ்��ுரம் வரை 44 கிலோ மீட்டர் தூரம். 5. வெள்ளலூரில் அமைய உள்ள புதிய பஸ்நிலையம் முதல் உக்கடம் வரை 11 கிலோ மீட்டர் தூரம்.\nஇந்த 5 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்று திட்ட அறிக்கை தயார் ஆகி வருகிறது.\nபெரியநாயக்கன்பாளையம் பிரஸ்காலனி, பீளமேடு சின்னியம்பாளையம் ஆகிய 2 இடங்களில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த திட்டத்துக்கான இறுதி திட்ட அறிக்கை தயாரானதும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மெட்ரோ ரெயில் பாதை மற்றும் ரெயில்நிலையங்கள் அமைக்க நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட அடுத்தகட்ட பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகோவையில் மின் வாகன தொழிற்சாலை; மாதம் 4,000 வாக\nகோவையில் மின் வாகன தொழிற்சாலை; மாதம் 4,000 வாகனங்கள்' - சி.கே.மோட்டார்ஸின் புதிய திட்டம்^^^^^^\nஇரு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி மூன்று சக்கர மின்வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர மின் வாகனங்களும் தயாரிக்கவிருப்பதாக அவர் தெரிவித்தார்.\nகோயம்புத்தூரைச் சேர்ந்த சி.கே.மோட்டார்ஸ் (C.K.Motors) நிறுவனம் தமிழகத்தில் மின் வாகனங்களின் உற்பத்தியைத் தொடங்கவிருக்கிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ப்யூர் இவி (Pure EV) நிறுவனத்துடன் இணைந்து மின் வாகனங்களைத் தயாரிக்கவிருப்பதாக அந்நிறுவனத்தின் வியாபாரத் தலைவர் குணசேகரன் தெரிவித்தார். கடந்த புதன்கிழமை சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் புதிய மின் வாகனங்களை அறிமுகப்படுத்தியது சி.கே. மோட்டார்ஸ் நிறுவனம்.\nஇ-சைக்கிள், இ-மொபெட் மற்றும் இ-ஸ்கூட்டர் என மூன்று பிரிவுகளில் ஐந்து வாகனங்களை அறிமுகப்படுத்தியது சி.கே.மோட்டார்ஸ் நிறுவனம். இ-ஸ்கூட்டர் அதிகபட்சமாக 60 கி.மீ வேகமும் ஒருமுறை சார்ஜ் செய்தால் எகோ மோஃடில் 120 கி.மீ தூரமும் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் குணசேகரன்.\nஇந்த மின் வாகனங்களில் லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டிருக்கிறது, அவை போர்டபிள் பேட்டரி என்பது சிறப்பு. சார்ஜிங்கைப் பொறுத்தவரை, முதல் ஒரு மணி நேரத்திலேயே 80 சதவிகிதம் வரை சார்ஜ் ஆகிவிடும். 20 சதவிகிதம் அடுத்த 2 மணி நேரத்தில் சார்ஜ் ஆகிவிடும். எனவே, அவசரமான நேரங்களில் மிகவும் சிரமம் இருக்காது எனத் தெரிவித்துள்ளது சி.கே.மோட்டார்ஸ் நிறுவன��். இதுதவிர லித்தியம் அயன் பேட்டரிகளையும் தனிப்பட்ட முறையில் விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது அந்நிறுவனம்.\nதமிழகத்தில் அடுத்த இரண்டு மாதங்களில் தயாரிப்பு தொடங்கப்படவுள்ளதாகத் தெரிவித்த அவர், முதற் கட்டமாக தமிழகத்தின் 50 நகரங்களில் டீலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதோடு இரு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி மூன்று சக்கர மின்வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர மின் வாகனங்களும் தயாரிக்கவிருக்கிறோம். 10 கோடி ரூபாய் முதலீட்டில் கோவையில் தொடங்கப்படவுள்ள புதிய தொழிற்சாலை மூலம் மாதம் 4,000 வாகனங்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன\" என்று அவர் தெரிவித்தார்.\nகரூர் - கோவை எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் வந்தால் வடக்கு வாழும் கோவை வடக்கு பகுதி மக்களின் தீவிர எதிர்பார்ப்பு\nஅன்னுார்: அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, கரூர் - கோவை, ஆறுவழி எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என, அன்னுார் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநீலகிரி மாவட்டம் மற்றும் மேட்டுப்பாளையம், காரமடை, பெரியநாயக்கன்பாளையம், அன்னுார் பகுதி மக்கள், கோவை, அவிநாசி ரோடு மற்றும் திருச்சி ரோட்டுக்கு, கடும் போக்குவரத்து நெருக்கடியை சந்தித்தே செல்கின்றனர். நாளுக்கு நாள், டூ வீலர் மற்றும் கார்களின் எண்ணிக்கை, அதிகரித்தபடி உள்ளது. ஆனால், அதற்கு ஏற்ப ரோடு வசதிகள் அதிகரிக்கப்படவில்லை.கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலையிலும், கோவை மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையிலும் தினமும் விபத்துகள் நடக்கிறது. இதற்கு தீர்வாக, கோவை- கரூர் ஆறுவழிச்சாலை அமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது. கரூரிலிருந்து, கோவைக்கு புதிதாக பசுமை வளாக அடிப்படையில், எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட உள்ளது.\nஇந்த சாலை, ஆறு வழிச்சாலையாக, 200 அடி அகலத்தில், சர்வீஸ் சாலையுடன் அமைய உள்ளது. கரூர் மாவட்டம், ஈமூரிலிருந்து, கோவை மாவட்ட எல்லை வரை 99.9 கி.மீ., துாரமும், அங்கிருந்து கோவைக்கு வடக்கே, 43.2 கி.மீ., தொலைவில், கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் நரசிம்ம நாயக்கன்பாளையம் அருகில் இணைகிறது.\nஇந்த சாலைஅமைக்கப்பட்டால், கரூரிலிருந்து கோவை எல்லை வரை வரும் துாரம், 21 கி.மீ., குறையும்.மாநகராட்சி பகுதியில் கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு வழிகாட்டி மதிப்பில், இ���ண்டரை மடங்கு தொகையும், மாநகராட்சி அல்லாத பகுதியில், மூன்று மடங்கும் வழங்கப்படும். கோவை மாவட்டத்தில் சூலுார், அன்னுார், கோவை வடக்கு, மதுக்கரை, கிணத்துக்கடவு ஆகிய ஐந்து தாலுாகாக்களில் நிலம் கையகப்படுத்த உள்ளன.\nஇதற்கான பணி திருப்பூர் மாவட்டத்தில் நடக்கிறது. ஆனால், கோவை மாவட்டத்தில் இன்னும் துவங்கவில்லை.இது குறித்து அன்னுார் மக்கள் கூறியதாவது:இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், கோவையின் வடக்கு பகுதி மற்றும் நீலகிரி மாவட்ட மக்கள், கோவை நகருக்குள் செல்லாமல், அவிநாசி ரோடு மற்றும் திருச்சி ரோட்டை எளிதில் அடையலாம். போக்குவரத்து நெரிசல் இருக்காது. காத்திருப்பும், விபத்துகளும் குறையும். ஆறு வழிச்சாலை அமைப்பதால் அருகிலுள்ள நிலங்கள் மதிப்பு பெறும். புதிய குடியிருப்புகள் உருவாகும். வாகனங்களுக்கு எரிபொருள் செலவு குறையும். அன்னுாரில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி, ஒன்றரை ஆண்டு ஆகிவிட்டது.\nஆனால், இன்னமும் பணி துவங்கவில்லை. விரைவில் இதற்கான பணியை துவக்க வேண்டும்.நீலகிரி எம்.பி., ராஜா, இத்திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என, மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பணியை விரைவுபடுத்த வேண்டும்.இவ்வாறு அன்னுார் மக்கள் தெரிவித்தனர்.நிலம் 2,997 ஏக்கர் தேவைகோவைக்கு தெற்கே, 38.4 கி.மீ., தொலைவில், ஒத்தக்கால்மண்டபம் அருகே, இணையும் இந்த சாலையால், கோவை, கரூர் ஆகிய இரு தொழில் நகரங்கள் இணையும். பயண நேரம் குறையும். எரிபொருள் மிச்சமாகும்.\nஇத்திட்டத்திற்காக, கரூர் மாவட்டத்தில், 617 ஏக்கர் நிலமும், திருப்பூர் மாவட்டத்தில், 1,270 ஏக்கர் நிலமும், கோவை மாவட்டத்தில், 1,110 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட உள்ளது, குறிப்பிடத்தக்கது.\nதென்னிந்தியாவின் முதல் தங்க நகை தொழிற்பூங்கா அறிவிப்பு: நகை உற்பத்தி கேந்திரமாக கோவை நிச்சயம் மாறும்- ஏற்றுமதி, வேலைவாய்ப்பு அதிகரிக்குமென பொற்கொல்லர்கள் நம்பிக்கை\nதென்னிந்தியாவிலேயே முதல்முறையாக தங்க நகைக்கென கோவையில்தான் தொழிற்பூங்கா அமைய உள்ளது. இதன் மூலம்கோவை தங்க நகை உற்பத்தி கேந்திரமாக (ஜுவல் ஹப்) மாறுவதுடன், ஏற்றுமதி, வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும் பொற்கொல்லர்கள் நம்பி��்கை தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய தொழில்நகரமான கோவையில் தங்கநகை உற்பத்தித் தொழில்பாரம்பரியமாக மேற்கொள்ளப் பட்டு வருகிறது. குறைந்த எடையில், பெரிய அளவிலான நகைகள், சிறந்த வேலைப்பாடுகள் என கோவை நகைக்கு உலகெங்கும் வரவேற்பு உண்டு.\nகோவையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு நகைப் பட்டறைகள் செயல்படுகின்றன. ஏறத்தாழ 2 லட்சம் தொழிலாளர்கள் இதை நம்பியுள்ளனர். 2000-ம்ஆண்டில் 3 லட்சம் தொழிலாளர்கள் தங்க நகைத் தொழிலில் ஈடுபட்ட நிலையில், தொடர் குண்டு வெடிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த எண்ணிக்கை குறைந்துவிட்டது.\nஎனினும், மும்பைக்கு அடுத்தபடியாக கோவைதான் தங்க நகை தொழிலில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. கோவையில் தயாரிக்கப்படும் நகைகள், பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி, அமெரிக்கா, ஐரோப்பா, வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பல்வேறுநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப் படுகின்றன.\nஇந்நிலையில், கோவையில் ஒருங்கிணைந்த தங்க நகை தொழிற்பூங்கா அமைக்க வேண்டுமென பொற்கொல்லர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், கோவையில் தங்கநகை தொழிற்பூங்கா அமைக்கப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் அறிவித்துள்ளார். தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பேரூர் வட்டத்தில் இதற்கான நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் தொழிற்பூங்கா அமைப்பதற்கான பணிகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஇதுகுறித்து கோவை பொற்கொல்லர்கள் கூட்டமைப்பு தலைவர் எஸ்.எம்.கமலஹாசன் `இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறியதாவது: தங்கத்தை உருக்குதல், கம்பி நீட்டுதல், எம்போசிங், மேக்கிங், ப்ராசசிங், டிசைனிங், மெருகேற்றுதல், தரக் கட்டுப்பாடு உள்ளிட்டவை ஒரே இடத்தில் அமையும் வகையில், தங்க நகை தொழிற்பூங்கா அமைக்க வேண்டுமென பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம்.\nகோவையில் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. இந்தியாவில் மும்பை, குஜராத், கொல்கத்தாவில் மட்டும்தான் தங்க,வரை நகைகளுக்கான தொழிற்பூங்காக்கள் உள்ளன. தென்னிந்தியாவிலேயே முதல் தங்க நகை தொழிற்பூங்கா கோவையில் அமைக்கப்பட உள்ளது.\nபேரூரில் இதற்கான இடத்தை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது. முதல்கட்டமாக 500 தொழிற்கூடங்கள் அங்கு அமையும். மேலும், மத்திய அரசும் தொழில்நுட்ப உதவிகள், நவீனத் தொழில் உபகரணங்கள், ஏற்றுமதிக்கான ஆலோசனைகளை வழங்கும். இதன் மூலம், புதிய தொழில்முனைவோர் உருவாகி,ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.\nதற்போது தினமும் சுமார் 100 கிலோ அளவுக்கு தங்க நகைகள் கோவையிலிருந்து ஏற்றுமதியாகின்றன. இந்த அளவு இரண்டு மடங்காக உயரும். பெரு நிறுவனங்களுடன் போட்டி போடவும் இந்தப் பூங்கா உதவியாக இருக்கும்.\nஜவுளி, இயந்திர உற்பத்தி, கல்வி, மருத்துவத் துறைகளில் சிறந்து விளங்கும் கோவை, தங்க நகை உற்பத்தித் தொழிலிலும் அடுத்த கட்டத்தை எட்டுவதுடன், ஒட்டுமொத்த கோவையின் பொருளாதார வளர்ச்சிக்கும் இது உதவும்.\nCoimbatore IT Updates - கோவை தகவல் தொழில் நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/celebrity/131797-good-personal-hygiene-practices-and-procedures", "date_download": "2020-07-08T08:19:32Z", "digest": "sha1:5VFZIZOTPFGHJEHYBXVBLR3TYGHWBMWW", "length": 7086, "nlines": 200, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 14 June 2017 - ப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 9 | Good personal hygiene - practices and procedures - Ananda Vikatan", "raw_content": "\nநன்றே செய், அதை அன்றே செய்\n“தி.மு.க-வுடன் தேர்தல் கூட்டணி இல்லை\n\"வேஷம் போட்டவரை தேவதூதனாகப் பார்ப்பதுதான் அவலம்\nஒரு கிடாயின் கருணை மனு - சினிமா விமரசனம்\n“தனுஷும் நானும் அப்கிரேட் ஆகிட்டோம்\nஆண்பால் பெண்பால் அன்பால் - 39\nஉயிர் மெய் - 9\nசொல் அல்ல செயல் - 9\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 9\nவீரயுக நாயகன் வேள்பாரி - 34\nபுலிகள் முத்தமிட்டுக்கொள்ளும் குகை ஓவியம் - கவிதை\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 9\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 9\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 15\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 14\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 13\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 12\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 11\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 10\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 9\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 8\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 7\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 6\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 5\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 3\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/gallery/image/200-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF/?browse=1", "date_download": "2020-07-08T07:03:40Z", "digest": "sha1:ZQ5ZI7MGOJTW5SYGQLMDXLLNKZCDDCJS", "length": 4651, "nlines": 113, "source_domain": "yarl.com", "title": "மிதியடி - விம்பகம் - கருத்துக்களம்", "raw_content": "\nஆதி மனிதன் உடையின்றித் திரிந்து பின்னர் இலை தளைகளை கட்டித்திரிந்து காலப்போக்கில் துணிகளிலான உடைகளைப் பாவித்தான். பின்னர் படிப்படியாக பாதணிகளை அணிய���் தொடங்கினான். ஆரம்பகால பாதணிகளை மிதியடி என்று அழைப்பர். இது பலகையாலோ அல்லது மரப்பாகங்களை கொண்டோ செய்யப்பட்டது. கரடுமுரடான தரை, முள், கூரிய பொருட்களில் இருந்து தன்னைப் பாதுகாத்து கொள்ள இந்த மிதியடிகள் பாவிக்கப்பட்டது. இதில் ஒரு வகையான மிதியடியில் முள் போன்ற அமைப்பும் உள்ளது. மழுங்கிய முனை உடையதால் காலுக்கு இதமாக அமையும். இந்த வகை மிதியடிகளுக்கு மருத்துவ ரீதியான தன்மை உள்ளது. அதாவது எமது உள்ளங் கைகளிலும், பாதத்திலும் எல்லா உறுப்புகளினதும் நரம்பு முடிவிடங்கள் உள்ளன. இவ்வாறான முள் உள்ள மிதியடிகளை அணிவதால் நரம்பு முடிவிடங்கள் தூண்டப்பட்டு உறுப்புகளின் புத்துணர்விற்கு வழி வகுக்கிறது. பின்னர் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் செயற்கை தோலில் இருந்து பாதணிகள் செய்யப்பட்டு இன்றும் பாவித்துக் கொண்டிருக்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2020/02/13/tamil-makkal-peravai-was-formed-to-destroy-the-momentum/", "date_download": "2020-07-08T07:12:48Z", "digest": "sha1:MJNFPY24AERE5LCRIES4FOSXR5EQQFW6", "length": 45308, "nlines": 100, "source_domain": "nakkeran.com", "title": "வெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைக்க தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது! – Nakkeran", "raw_content": "\nவெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைக்க தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது\nFebruary 13, 2020 editor அரசியல், செய்தி, பொது, வரலாறு 0\nவெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைக்க தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது\nபாம்பும் சாக வேண்டும் தடியும் முறியக் கூடாது என்ற வித்தையை யாராவது பழக விரும்பினால் திரு சிறிதரன், நா.உ அவர்களிடம் பாடம் கேட்க வேண்டும். சிறிதரனின் சில இணையங்கள் வெளியிட்டுள்ளது. கேட்டுப் பாருங்கள்.\nதலைவர் பிரபாகரனே பல இயக்கங்களை ஒன்று சேர்த்து கட்சி அமைத்தார் என்கிறார். அது உண்மை. அதே சமயம் சேர்த்தார் என்பதை விட சேர்ந்தபோது அதற்கு ஒப்புதல் அளித்தார் என்பதுதான் சரி. ஆனால் தலைவர் பிரபாகரன் கூட புளட், இபிடிபி இயக்கங்களைச் சேர்க்கவில்லை. காரணம் இந்தக் குழுக்கள் அரசோடு சேர்ந்து விடுதலைப் போராட்டத்துக்கு எதிராக ஆயுதம் தூக்கிப் போராடிய குழுக்கள். போர் முடிந்த போது “வி.புலிகளைத் தோற்கடித்ததில் புளட்டுக்கு கணிசமான பங்கு உண்டு” என்று சித்தார்த்தன் மார்தட்டிக் கொண்டவர்.\n“ததேகூ உம் ஒரு தீர்வினை முன்வை���்கலாம் தமிழ் மக்கள் பேரவையும் ஒரு தீர்வினையைத் தயாரிக்கட்டும். எங்களுடைய கட்சியும் தீர்வுத் திட்டங்ளை தயாரித்துக் கொண்டிருக்கிறது. அதே போல் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் எல்லோருடைய கூட்டு முயற்சியாக எல்லோரும் ஒரே புள்ளியில் சந்தித்து நிரந்தர தீர்வு ஒன்றினை பெற்றுக் கொள்வதுதான் மிக முக்கியமானது” என சிறிதரன் சொல்கிறார். அதன் பொருள் என்ன\nஅப்படியென்றால் சென்ற தேர்தலில் ததேகூ க்கு மக்கள் கொடுத்த ஆணை என்னாகிறது ஒரு நாடு இரு தேசம் கேட்கும் ததேமமு, தமிழீழமே முடிந்த முடிவு என்று நிற்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எப்படி ஒரு புள்ளியில் வருவது ஒரு நாடு இரு தேசம் கேட்கும் ததேமமு, தமிழீழமே முடிந்த முடிவு என்று நிற்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எப்படி ஒரு புள்ளியில் வருவது ஒரு நாடு இரு தேசக் கோட்பாட்டை, தமிழீழக் கோரிக்கையை சர்வதேசம் ஆதரிக்குமா ஒரு நாடு இரு தேசக் கோட்பாட்டை, தமிழீழக் கோரிக்கையை சர்வதேசம் ஆதரிக்குமா சர்வதேச நாடுகளது ஆதரவு இல்லாமல் இனச் சிக்கலுக்கு தீர்வு காண முடியுமா\nபெரும்பான்மைத் தமிழ்மக்கள் தங்கள் சார்பாக பேசுவதற்கு ததேகூ க்கு மட்டுமே ஆணை கொடுத்துள்ளார்கள். ஏனைய அமைப்புகளையும் அவற்றின் கொள்கை கோட்பாட்டுக்களையும் அவர்கள் நிராகரித்துள்ளார்கள். இனச் சிக்கலுக்கான தீர்வுத் திட்டத்தை ததேகூ தான் முன்வைக்க வேண்டும்.\nநிற்க. இந்த தமிழ் மக்கள் பேரவை யாரால் எதற்காக உருவாக்கப்பட்டது அதற்கான விடையை ரெலோ கட்சித் தலைவர் மிகவும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். இந்தத் தமிழ் மக்கள பேரவை என்பது கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களும் தேசிய பட்டியல் வாய்ப்பை இழந்தவர்களும் இணைந்து உருவாக்கப்பட்டதாகும். இந்தப் பேரவையை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என வெட்டொன்று துண்டிரண்டாகச் சொல்லியிருக்கிறார். (பின்னர் யாரோ கொடுத்த நெருக்கடி காரணமாக தான் அப்படிச் சொல்லவில்லை என்று மறுத்துள்ளார்)\nஅரசோடும் சர்வதேச சமூகத்தோடும் ஒரே குரலில் பேசுவது நல்லதா அல்லது ஆளுக்கொரு குரலில் பேசுவது நல்லதா\nகடந்த தேர்தலில் ஒரு நாடு இரு தேசம் என்ற மலட்டு முழக்கத்தை மக்கள் நிராகரித்துள்ளார்கள��. அதே சமயம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் இணைப்பாட்சி அடிப்படையில் அரசியல் தீர்வு என்ற கோட்பாட்டுக்கு ஆதரவாக பெரும்பான்மை மக்கள் (70 விழுக்காடு) வாக்களித்தார்கள். அப்படியிருக்க பதவி ஆசை பிடித்தவர்களும் அதிருப்தியாளர்களும் குடைச்சல்காரர்களும் உருவாக்கிய தமிழ் மக்கள் பேரவை இன் தேவை என்ன மக்களை குழப்ப நினைப்பதன் நோக்கம் என்ன\nசிறிதரன் புலம்பெயர் நாடுகளில் உள்ள அமைப்புக்கள் எல்லாம் எமது போராட்டத்துக்கு ஆதரவளிப்பதாகச் சொன்னார். அவரது அறியாமை கண்டு நான் வருந்துகிறேன்.\nசென்ற தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை (ததேமமு) அவர் குறிப்பிடும் தேசிய மக்கள் அவைகள் ஆதரித்தன. அதன் குடை அமைப்பான அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை (International Council of Eelam Tamils (ICET) ததேமமு யை ஆதரித்து அறிக்கை விட்டிருந்தது. அதில் “தமிழர் தாயகமே, எமது உரிமைக்கும் நீதிக்குமான போராட்டத்தின் அடித்தளம். ஆதலால், அனைத்துலகளவில் நாம் தொடரும் போராட்டங்கள் வெற்றியடைவதற்கு, தாயகத்தில் வாழும் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஓங்கி ஒலிக்கின்ற உறுதியான குரலொன்று எமக்குத் தேவை. அந்தக் குரல் அகில இலங்கை தமிழ் கொங்கிரஸ் என்ற பெயருக்கு கீழ் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்பதே எமது நிலைப்பாடு.\n‘நேர்மையான அரசியல், கொள்கையில் உறுதி, தூர நோக்குப் பார்வை, எந்தக் கட்டத்திலும் எந்த காரணத்திற்காகவும் விலைபோகாத மனோதிடம், சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தி, எமது மக்களுக்கான உரிமையையும், தமிழின அழிப்புக்கு நீதியையும் பெற்றுக் கொள்ளக்கூடிய வல்லமை பொருந்திய ஒரேயொரு சக்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பதனால், உங்களுடைய வாக்குகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு இடப்படுவதை உறுதிப்படுத்துங்கள்.\n“புலம்பெயர் தேசங்களில் வாழும் எம் உறவுகளே, ஊரில் உள்ள உங்கள் உறவுகளுடன் விரைவாகக் தொடர்புகொண்டு, சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறுங்கள். புலம்பெயர் தேசத்தில் செயற்படும் ஏனைய அமைப்புகளையும் இந்த பரப்புரை பணியில் இணைந்து கொள்ளுமாறு சகோதரத்துவத்துடன் அழைக்கிறோம்.”\nஇந்த அறிக்கையோடு நில்லாமல் 5 1/2 கோடி பணமும் தி��ட்டிக் கொடுத்தார்கள். ஆனால் எமது மக்கள் புத்திசாலிகள். அவர்களை பகட்டு வார்த்தைகளாலும் மலட்டு கோட்பாடுகளாலும் ஏமாற்ற முடியாது. மக்கள் ததேமமு முற்றாக நிராகரித்தார்கள். அதற்கு வாக்களிக்குமாறு கேட்ட அனைத்துல ஈழத்தமிழர் மக்களவையின் (அஈதம) முகத்தில் கரி பூசினார்கள். மக்கள் பணத்தை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு புள்ளடி போட்டார்கள். நிலைமை இப்படி இருக்கும் போது புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் எல்லாம் தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்துக்கு பங்களிப்பு செய்கின்றன என சிறிதரன் பேசுவது சரியா ததேமமு க்கு ஆதரவாகவும் ததேகூ க்கு எதிராகவும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை (அஈதம) படாது பாடு பட்டது என்பது சிறிதரனுக்கு எப்படித் தெரியாமல் போயிற்று\nஇப்போது முளைத்துள்ள தமிழ் மக்கள் பேரவையை அஈதம அமைப்பு வரவேற்றிருக்கிறது. இது எதிர்பார்த்ததே. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் / அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் இன்னொரு முகம்தான் இந்த அஈதம அமைப்பு. இந்த அமைப்பு வன்னியின் எச்சங்கள் மே 2009 க்குப் பின்னர் உருவாக்கிய அமைப்பு. முன்னைய உலகத் தமிழர் அமைப்புகளுக்கு ஈடாக உருவாக்கப்பட்டவை.\nஅஈதம அமைப்பு ததேமமு இன் இன்னொரு முகம் என்பதற்குச் சான்றாக தமிழ் மக்கள் பேரவையை ஆதரித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் “தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்தை வரவேற்கும் அதே வேளை சிறிலங்கா அரசும் வேறு சில சுயநல சர்வதேச அரசியல் சக்திகளும் தங்கள் நலத்துக்காக எமது மக்களின் வேட்கைகளையும் அவர்களது உரிமைகளையும் கணக்கில் எடுத்து அவற்றின் அடிப்படையில் ஒரு நீடித்த அரசியல் தீர்வினை எட்டுவதற்குப் பதில் தமிழ்மக்களைக் கட்டாயப்படுத்தி ஒரு அரசியல்தீர்வை திணிக்கப் பார்க்கிறார்கள். (While welcoming the formation of the Tamil Peoples Council, Sri Lankan State and some international powers with vested interest are actively seeking to force a compromised political solution on Tamils instead of finding a sustainable political solution based on the aspirations and inalienable rights of our people) என ஒப்பாரி வைத்துள்ளது.\nசர்வதேச அரசியல் சக்திகள் என இந்த அமைப்பு குறிப்பிடுவது அமெரிக்க, கனடா, ஐக்கிய இராஜ்ஜியம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளைத்தான். இந்த நாடுகள் தங்களது நலனுக்காக ஒரு தீர்வுத் திட்டத்தை தமிழ்மக்கள் மீது திணிக்கின்றனவாம். தெரியாமல்தான் கேட்கிறோம் இந்த நாடுகளை எல்லாம் புறம் தள்ளிவிட்டு வே���ு எந்த நாடுகளது உதவியோடு தமிழ்மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வை கொண்டுவர அஈதம யோ வேறு அவையோ நினைக்கிறது\nஇதே அமைப்பு ஐநாமஉபேரவையில் அமெரிக்கா கொண்டுவந்து நிறைவேற்றிய தீர்மானமானது நீதியைப் படுகொலை செய்து மானுட தர்மத்தை குழிதோண்டிப் புதைத்து அந்தக் கல்லறை மீதே நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் என்று பாமரத்தன்மையோடு விமர்ச்சித்திருந்தது. மேலே கூறியவாறு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2010 இல் கட்டுக்காசை இழந்த காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்துக்கு எதிராக புள்ளடி போடுமாறு அறிக்கை மூலம் கேட்டது. ஆனால் எமது மக்கள் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் முகத்தில் பென்னாம் பெரிய நாமத்தைப் போட்டார்கள்.\nவேதாளத்தை பிடிக்க தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மறுபடியும் முருக்கை மரத்தில் ஏறி அதில் தொங்கிக் கொண்டிருந்த வேதாளத்தை தனது உடைவாளால் வீழ்த்திய கதை மாதிரி சல்லிக்காசுக்குப் பெறுமதியில்லாத அறிக்கைகளை அஈதம என்ற அமைப்பு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.\nஉண்மையில் தமிழர்களை ஒன்றுபடுத்த என்று சொல்லிக் கொண்டு உருவாக்கப் பட்ட தமபே யை புலம்பெயர் நாடுகளில் உள்ள அஈதம, தமிழ்நெட் போன்ற அமைப்புகளே பின்னால் இருந்து கொண்டு பொம்மலாட்டம் நடத்துகின்றன. இந்த அமைப்புகளே ததேமமு மற்றும் தமபே இன் சூத்திரதாரிகளாகவும் நிதியுதவி செய்யும் வள்ளல்களாகவும் இயங்குகின்றன. இன்னும் வெளிப்படையாகச் சொல்லப் போனால் தமபே க்கு ஆன அத்திவாரம் 3 மாதங்களுக்கு முன்னர், தேர்தல் தோல்வியை அடுத்து ஜெனிவாவிலும் சுவிசிலும் போடப்பட்டது. அதில் முக்கியமானவர்களில் தமிழ்நெட் ஜெயச்சந்திரன் ஒருவர். மற்றவர் தமிழ் சிவில் சமூக அமையம் என்ற கடிதத் தலைப்பை வைத்திருக்கும் குமாரவடிவேல் குருபரன்.\nஜெயச்சந்திரன் என்பவர் தமிழ் மக்கள் பேரவைக்கு ஆதரவு திரட்டுமுகமாக நோர்வேயில் கூட்டம் நடத்த முயற்சித்தார். ஆனால் அந்த முயற்சி மக்களது எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது.\nஎனவே இந்த அமைப்புகள் எல்லாம் ததேகூ எதிராக சர்வதேச மட்டத்தில் ஒரு வலைப் பின்னலை உருவாக்கி செயற்பட்டு வருகின்றன. சோழியன் குடுமி சும்மா ஆடவில்லை. அர்தத்தோடுதான் ஆடுகின்றது. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இந்த அமைப்புக்கள் திரு சம்பந்தரையும் திரு சுமந்திரனையும் பரம விரோதிகளாகவும் துரோகிகளாகவும் பார்க்கும் போது சிறிதரனை நேசத்தோடும் பாசத்தோடும் பார்க்கின்றன. அவரது காணொளி நேர்காணல் அந்த ஐயத்தை உறுதிப்படுத்துகிறது. மரத்தை வளர்க்கிறவனையும் மரத்தை வெட்டுகிறவனையும் ஒன்றாக பார்க்க முடியாது.\nஉண்மையில் தமபே அரசியல் அமைப்பு அல்ல அது ஒரு சமூக அமைப்பு என முதலமைச்சர் விக்னேஸ்வரன் சொல்வது சரியென்றால் அரசியல்வாதிகள் ஏன் அழைக்கப்பட்டார்கள் தமிழ் அரசுக் கட்சி ஏன் அழைக்கப்படவில்லை தமிழ் அரசுக் கட்சி ஏன் அழைக்கப்படவில்லை மூடிய கட்டிடத்துக்குள் ஏன் கூட்டம் நடந்தது மூடிய கட்டிடத்துக்குள் ஏன் கூட்டம் நடந்தது இந்த அமைப்புக்கு ஒன்றுக்கு மூன்று இணைத் தலைவர்களை நியமித்தது ஏன் இந்த அமைப்புக்கு ஒன்றுக்கு மூன்று இணைத் தலைவர்களை நியமித்தது ஏன் அது சொல்லும் செய்தி என்ன அது சொல்லும் செய்தி என்ன அதற்குள் ஒற்றுமை இல்லை, தலைமைப் பதவிக்கு சிலர் நாயாய் பேயாய் அலைகிறார்கள் என்பதுதானே\nஅதிதீவிர தமிழ்த் தேசியம் பேசுகிற இந்த அமைப்புக்களைச் சார்ந்தவர்களே ஜெனிவாவில் அமெரிக்க கொண்டுவந்த தீர்மானங்களை எரித்தார்கள். அமெரிக்காவின் தேசியக் கொடியை வீதியில் போட்டு எரித்தார்கள். நொவெம்பர் 2013 இல் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஐக்கிய இராஜ்சியத்தின் பிரதமர் டேவிட் கமரூனுக்கு எதிராக நூல் நிலையத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். சுமந்திரனின் உருவப் பொம்மையை தனது வண்டியில் கொண்டுவந்த அனந்தி அதனை நிலத்தில் போட்டு எரித்தார். பின்னர் இலண்டனில் திரு சம்பந்தர், திரு சுமந்திரன் உருவப் பொம்மைகளை எரித்தார்கள். திரு சுமந்திரன் மீது அவுஸ்திரேலியா, பிரான்ஸ், சுவிஸ் கனடா போன்ற நாடுகளில் வன்முறையை கட்டவுழ்த்து விட்டார்கள்.\nகனடா ஐயப்பன் கோயில் அரங்கில் ததேகூ (கனடா) ஒழுங்கு செய்த கூட்டத்தில் சுமந்திரன் பேசுவதை விரும்பாத ஒரு மாபியா கூட்டம் ஐயப்பன் ஆலய அறங்காவலர்களுக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்தது. பயந்து போன கோயில் முதலாளிகள், கூட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரமிருக்க எந்த வெட்கமோ துக்கமோ இன்றி மண்டபத்தைத் தரமுடியாது என்று கையை விரித்தார்கள்.\nஇங்குள்ள ஒரு சமூக வானொலி, ஊரார் வீட்டுச் சேலையில் கொய்யகம் கட்டும் வானொலி ஒன்று சுமந்திரனின் பெய��் இருப்பதால் கூட்டம் பற்றிய அறிவித்தலை ஒலிபரப்ப மறுத்தது. இவை என்னத்தைக் காட்டுகிறது யதார்த்த அரசியல்வாதி திரு சுமந்திரனைக் கண்டு இந்த மாபியாக் கூட்டம் அச்சம் அடைகிறதைக் காட்டுகிறது. சீப்பை ஒளித்துவிட்டால் திருமணம் நின்றுவிடும் என இந்த மாபியாக் கூட்டம் நினைக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக கனடா நாட்டின் சனநாயகத்தையும் சுதந்திரத்தையும் தங்களது அடாவடித்தனத்துக்கு தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.\nஓகஸ்ட் 17 இல் நடந்த தேர்தலில் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட சில அரசியல்வாதிகளுக்கு ததேமமு மற்றும் தமிழ்க் காங்கிரஸ் என்ற முக மூடிகளுக்கு அப்பால் தமபே என்ற முகமூடி தேவைப்படுகிறது. இதே போல் விக்னேஸ்வரன் ஐயாவுக்கும் தனக்குப் போற்றி பாடவும் தன்னை பல்லக்கில் வைத்துத் தூக்கித் திரியவும் ஒரு அமைப்பு தேவைப்படுகிறது.\nவட மாகாணசபை தேர்தலைப் புறக்கணித்தவர்கள்தான் இப்போது விக்னேஸ்வரனை பல்லக்கில் வைத்து ஊர்வலம் வருகிறார்கள். மாகாண சபையா அது அதிகாரம் அற்ற அலங்கார மாநகர சபைக்குச் சமம், 13ஏ திருத்தத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, வட – கிழக்கு மாகாணங்களைப் பிரித்ததை ஏற்றுக் கொள்வில்லை என எள்ளி நகையாடியவர்கள் அவரை தமபே இன் இணைத் தலைவராக நியமித்துள்ளார்கள்.\nவிடுதலைப் புலிகள் காலத்தில் ஒரே தலைமை ஒரே கொடி ஒரே இயக்கம் என்று முழங்கியவர்கள் இப்போது தமிழ் அரசுக் கட்சியின் முதன்மை (ஏக அல்ல) இடத்தை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.\nநடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் மொத்தம் 10 இடங்களில் ஆறு இடங்களில் 1 – 3 மற்றும் 5 – 6 இடங்களை தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களே கைப்பற்றினார்கள். தமிழரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு மொத்தம் 288,890 (70.70%) விருப்பு வாக்குகளும் புளட்டுக்கு 53,740 (13.15%) வாக்குகளும் இரண்டு இடங்களுக்குப் போட்டியிட்ட இபிஎல்ஆர்எவ் க்கு 45,314 (11.09%) வாக்குகளும் ரெலோவுக்கு 20,684 (5.06%) வாக்குகள் விழுந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இந்த தேர்தலில் 207,577 (69.12%) வாக்குகளும் இபிடிபி க்கு 30,232 (10.07%) வாக்குகளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 20,025 வாக்குகளும் (6.67%) ஐக்கிய மக்கள் சுதந்திர மக்கள் முன்னணிக்கு 17,309 (5.76%) வாக��குகளும் கிடைத்தன. ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்ட ததேமமு 15,022 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. எண்ணி 6 வாக்குகளால் கட்டுக்காசை காப்பாற்றிக் கொண்டது. அந்த 6 வாக்குகள் ததேகூ க்கு விழுந்திருந்தால் ததேகூ மேலும் ஒரு இருக்கை கிடைத்திருக்கும். ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் விஜயகலா வெறுங்கையோடு வெளியேறியிருப்பார்.\nஇவை சொல்லித்தரும் பாடம் என்னவென்றால் தமிழ்மக்களில் பெரும்பான்மையோர் ஒவ்வொரு தேர்தலிலும் ததேகூ க்கு வாக்களிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தமிழ் அரசுக் கட்சிக்கு வாக்களிக்கிறார்கள்.\nஇப்போது முளைவிட்டுள்ள தமபே ஒரு சமூக அமைப்பு என்று சொல்லிக் கொண்டாலும் இந்த அமைப்பு கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களும் தேசிய பட்டியல் வாய்ப்பை இழந்தவர்களும் இணைந்து உருவாக்கப்பட்ட அமைப்புத்தான். இந்தப் பேரவையை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.\nதிரு செல்வம் அடைக்கலநாதனுக்கு இருக்கிற இருக்கின்ற அரசியல் அறிவை சிறிதரனிடம் எவ்வாறு எதிர்பார்க்க முடியும். சம்பாதிப்பதற்கென்றே அரசியலுக்கு வந்தவர். அதுவும் சுரேஸ் பிறேமச்சந்திரனின் ஈபிஆர்எல்எப் ஊடாக த.தே.கூ வினுள் நுழைந்து கொண்டவர். இவரது சகோரர்களின் ஊடகங்களின் மாயாஜாலங்களால் இருப்பை தக்கவைத்துக்கொண்டுள்ளார். எவ்வளவு காலத்திற்கு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அவர் இரண்டு தோணிகளில் கால் வைக்கப் பார்க்கிறார். அரசனை நம்பி புருசனை கைவிட நினைக்கிறார். தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகிறார்.\nஇன்றைய புவிசார் அரசியல் ஒழுங்கில் இனச் சிக்கலுக்கு ஒரு நிரந்தர, நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய, வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழ் பேசும் மக்களது வரலாற்று வாழ்விடத்தில் அவர்களுக்கு உள்ள உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு இணைப்பாட்சியை உருவாக்க ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது.\nஅமெரிக்கா, இந்தியா, ஐக்கிய இராஜ்சியம், கனடா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு ஒரு கௌரவமான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் அக்கறையும் ஈடுபாடும் காட்டுகின்றன. அமெரிக்க இராஜதந்திரிகள், ஐநாமஉ பேரவை இராஜதந்திரிகள் இலங்கைக்கு அடிக்கடி சென்று வருகிறார்கள். ஐநாமஉ அவையில் அமெரிக்கா கொண்டுவந்து நிறைவேற்றிய தீர்மானம் ஒரு வாள் போல் சிறிலங்கா அரசின் தலைமீது தொங்கிக் கொண்டு இருக்கிறது.\nஅடுத்த ஆண்டு சனவரி 9, 2016 அன்று பிரதமர் விக்கிரமசிங்கா நாடாளுமன்றத்தை ஒரு அரசியல் யாப்பு அவையாக மாற்றுவதற்கும் 24 பேர் கொண்ட நடவடிக்கைக் குழுவை நியமிக்கவும் கோரும் தீர்மானத்தை முன்மொழிகிறார். இந்தக் குழு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 3 உறுப்பினர் வீதம் சென்று மக்களது எண்ணங்களை கேட்டறிவார்கள். அதன்பின் புதிய யாப்பு ஒன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட வேண்டும். அதையிட்டு ஒரு பொது வாக்கெடுப்பும் நடத்தப் படவேண்டும்.\nஎனவே வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைக்க தமஅ மெத்தப் பாடுபடுகிறது. தமிழ் மக்கள் பேரவை போன்ற காளான் அமைப்புக்களினால் எந்தப் பலனும் இல்லை. ததேகூ யும் அதன் தலைவர் திரு சம்பந்தரையுமே அனைத்துலக சமூகம் தமிழ்மக்கள் சார்பாக பேசக் கூடிய தரப்பாக அங்கீகரித்துள்ளது.\n2016 இல் இனச் சிக்கலுக்கு ஒரு தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கையை ததேகூ இன் தலைவர் இரா. சம்பந்தன் ஒரு முறைக்குப் பலமுறை தெரிவித்துள்ளார். எனவே அவருக்குக் கால்தடம் போட்டு விழுத்த எண்ணாமல் தேசியத்தை நேசிக்கும் அனைத்துத் தரப்பினரும் ததேகூ யும் தலைவர் சம்பந்தனின் கைகளைப் பலப்படுத்த முன்வரவேண்டும்.\nவெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைக்க தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது.\nதனித்துவமும் ஜனரஞ்சகமும் கொண்ட பாடல்களை தந்தவர் ‘திரைக்கவித் திலகம்’\nபாம்புக்கு பல்லில்தான் நஞ்சு விக்னேஸ்வரனுக்கு உடம்பெல்லாம் நஞ்சு\nஇலங்கை சுதந்திரம் பெறு முன்னர் தமிழ்த் தலைவர்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தியிருந்தால், “தமிழ் ஈழம்” கிடைத்திருக்கும்\nஅரசியல் தீர்வுக்கான முயற்சிகளுக்குச் சமாந்திரமாக பொருளாதார மேம்பாட்டிற்காகவும் செயற்படுவோம்\neditor on அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியேன் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்குவேன்\neditor on நீங்கள் எல்லோரும் உத்தமர்தானா\neditor on அரசியல் ஏமாளி சுதந்திரன்\nபிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூவிற்கு கொரோனா வைரஸ் தொற்று July 7, 2020\nடிக் டாக் ஹாங்காங்கில் இருந்து வெளியேறியது; சீனாவின் சட்டத்தால் திடீர் நடவடிக்கை July 7, 2020\nசென்னைக்கு மற்றுமொரு பேராபத்து: “மீண்டும் பெருவெள்ளம் ஏற்படலாம்” - எச்���ரிக்கும் ஐஐடி ஆய்வு July 7, 2020\n'சென்னை வெள்ளம் மீண்டும் வரலாம்' - ஓர் எச்சரிக்கை July 7, 2020\nஇன்றைய கொரோனா வைரஸ் செய்தி: தமிழகம், இந்தியா, சர்வதேச எண்ணிக்கை என்ன\nசாத்தான்குளம் வழக்கை சிபிஐ விசாரிக்க அறிவிக்கை - ஒப்படைக்க தயாராகும் தமிழக அரசின் சிபிசிஐடி July 7, 2020\nஇந்தியா - சீனா எல்லை பதற்றம்: உண்மையில் படைகளை விலக்குகிறதா சீனா\nகொரோனா வைரஸ்: 'தமிழக அரசின் முடிவுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது' - எடப்பாடி பழனிசாமி July 7, 2020\nபாலியல் அத்துமீறல்: 'இலங்கை பெண்களுக்கு பாதுகாப்பான நாடா' - ரஷ்ய இளம்பெண் ஃபேஸ்புக்கில் கேள்வி July 7, 2020\nகுவைத் புதிய சட்டம்: 8 லட்சம் இந்தியர்கள் எதிர்காலம் என்னாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world?limit=7&start=1176", "date_download": "2020-07-08T07:36:09Z", "digest": "sha1:DCWYSY5SMFQLTN7QULJSCZS5HE4NMCE6", "length": 17004, "nlines": 226, "source_domain": "www.4tamilmedia.com", "title": "உலகம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஹெல்சிங்கியில் டிரம்ப் புதின் சந்திப்பு : டிரம்பின் கருத்துக்குக் கடும் விமரிசனம்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோருக்கு இடையேயான உத்தியோகபூர்வ சந்திப்பு திங்கட்கிழமை ஃபின்லாந்தின் தலைநகர் ஹெல்சிங்கியில் இடம்பெற்றது.\nRead more: ஹெல்சிங்கியில் டிரம்ப் புதின் சந்திப்பு : டிரம்பின் கருத்துக்குக் கடும் விமரிசனம்\nஹாவாய் கடலுக்கடியில் எரிமலை வெடிப்பு தீவிரம் : ஜப்பானில் வெப்ப அனல் காற்றுக்கு 34 பேர் பலி\nகடந்த ஒரு மாதமாக பசுபிக் சமுத்திரத்தின் மத்தியில் இருக்கும் அமெரிக்காவுக்கு சொந்தமான ஹாவாய் தீவில் எரிமலை வெடிப்புத் தீவிரமடைந்து வருகின்றது.\nRead more: ஹாவாய் கடலுக்கடியில் எரிமலை வெடிப்பு தீவிரம் : ஜப்பானில் வெப்ப அனல் காற்றுக்கு 34 பேர் பலி\nரஷ்யாவில் தீவிரவாத எதிர்ப்புப் பயிற்சியில் இணைந்து பங்கேற்கும் இந்தியாவும் பாகிஸ்தானும்\nஆகஸ்ட்டில் ரஷ்யாவில் இடம்பெறவுள்ள தீவிரவாத எதிர்ப்புப் பயிற்சியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் வேற்றுமையை மறந்து இணைந்து பங்கேற்கின்றன.\nRead more: ரஷ்யாவில் தீவிரவாத எதிர்ப்புப் பயிற்சியில் இணைந்து பங்கேற்கும் இந்தியாவும் பாகிஸ்தானும்\n2017 இல் உலகின் 10 வலிமையான பொருளாதார வல்லரசுகளில் பிரான்ஸுக்கு முன்னிலையில் இந்தியா\nஅண்மையில் 2017 ஆம் ஆண்டுக்கான உ��கின் மிகவும் வலிமையான 10 பொருளாதார வல்லரச நாடுகளின் பட்டியலை உலக வங்கி மொத்த உள்நாட்டு உற்பத்தி அதாவது GDP இன் அடிப்படையில் வெளியிட்டிருந்தது.\nRead more: 2017 இல் உலகின் 10 வலிமையான பொருளாதார வல்லரசுகளில் பிரான்ஸுக்கு முன்னிலையில் இந்தியா\nபாகிஸ்தானை உலுக்கிய இரட்டைக் குண்டு வெடிப்பு : இன்று ஞாயிறு துக்க தினம்\nவெள்ளிக்கிழமை பாகிஸ்தானின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது இரு வேறு இடங்களில் ISIS தீவிரவாதிகளால் நடத்தப் பட்ட இரு குண்டு வெடிப்புத் தாக்குதல்களில் மொத்தம் 133 பேர் உயிரிழந்துள்ளனர்.\nRead more: பாகிஸ்தானை உலுக்கிய இரட்டைக் குண்டு வெடிப்பு : இன்று ஞாயிறு துக்க தினம்\nதிரைப் படமாகும் தாய்லாந்து குகை மீட்புப் போராட்டம் : அருங்காட்சியமாகின்றது குகை\nதாய்லாந்தில் சியாரங்க் மாகாணத்திலுள்ள 10 Km நீளமுள்ள குகையில் கடந்த மாதம் சிக்கிக் கொண்டு 2 வாரங்களாக உள்ளே தவித்த 12 உதைப் பந்தாட்ட பயிற்சி சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்கள் அனுபவித்த உணர்வுகள் மற்றும் பல்வேறு உலக நாடுகளின் உதவியுடன் வெற்றிகரமாக மேற்கொள்ளப் பட்ட மீட்புப் பணி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு ஹாலிவுட் திரைப்படம் ஒன்று தயாராகவுள்ளது.\nRead more: திரைப் படமாகும் தாய்லாந்து குகை மீட்புப் போராட்டம் : அருங்காட்சியமாகின்றது குகை\nஉகண்டாவில் சமூக வலைத் தளங்கள் பயன் படுத்த வரி விதித்ததற்கு எதிராகப் போராட்டம்\nகிழக்கு ஆப்பிரிக்க நாடான உகண்டாவில் சமூக வலைத் தளங்கள் பயன்படுத்துவதற்கு வரி விதித்து அந்நாட்டு அரசு அண்மையில் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது.\nRead more: உகண்டாவில் சமூக வலைத் தளங்கள் பயன் படுத்த வரி விதித்ததற்கு எதிராகப் போராட்டம்\nபாகிஸ்தானில் நவாஸ் ஷெரீஃப் கைது : தேர்தல் குண்டு வெடிப்புக்களில் 133 பொது மக்கள் பலி\nடுவிட்டரில் அதிகம் பின்பற்றப் படும் நபர் டிரம்ப், 3 ஆவது இடத்தில் இந்தியப் பிரதமர் மோடி\nஇனி சவுதியில் வீணாக்கப் படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் அபராதம்\nசுவிஸ் - சூரிச் இரவு விடுதிப் பார்ட்டியில் கலந்து கொண்ட 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் \nநடிகை வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம்\nவிக்ரமின் காதல் வழியும் ‘கோப்ரா’ புகைப்படங்கள்\nதெற்கு இத்தாலியில் வைரஸ் சிகப்பு மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பகு���ிக்கு இராணுவம் அனுப்பப்பட்டது \nதமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்கக் கேள்விகள்\nபயணிகள் விமான சேவை ஓகஸ்ட் 15 மீண்டும் ஆரம்பிக்கும்\nவடக்கு ஐரோப்பாவில் கண்டறியப் பட்ட திடீர் மர்ம கதிர்வீச்சு அபாயம்\nஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கம்\nமாகாண சபைத் தேர்தலை ரணிலே தடுத்து நிறுத்தினார்: மைத்திரி\nநல்லாட்சிக் காலத்தில் மாகாண சபைத் தேர்தலை அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே தடுத்து நிறுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nநல்லாட்சிக் கால ஆணைக்குழுக்களை ஆராய ஆணைக்குழுக்கள்; மஹிந்த தெரிவிப்பு\n“கடந்த நல்லாட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் உண்மையாகவே சுயாதீனமானவையா இல்லையா என்பது தொடர்பில் சிக்கல் ஒன்று உள்ளமையினால், அவை பற்றி ஆராய உயர் மட்டத்தில் சுயாதீன ஆணைக்குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் கொரோனா நோய்த்தொற்று நிலவரம் : மும்பை தாராவியில் புதிய தொற்றுக்கள் இல்லை\nகொரோனா நோய்த்தொற்று இந்தியாவில் அசுர வேகத்தில் பரவி வருவதால் இத் தொற்றால் மொத்தம் பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சம் 42 ஆயிரத்தை கடந்துள்ளது. எனினும் மும்பை நகரத்தின் தாராவியில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த மோதலில் பயங்கரவாதி கொல்லப்பட்டார்\nஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் \nஇந்தோனேசிய தீவின் ஜாவா கடற்கரையில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் அதிகாரிகள் வெளியிட்ட தகவல்களின்படி நிலநடுக்கம் காரணமாக எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என அறியவருகிறது.\nகோவிட்-19 பாதுகாப்பு நடைமுறை குறைபாட்டால் பாகிஸ்தானில் 48 மருத்துவர்கள் பதவி துறப்பு\nதெற்காசிய நாடுகளில் இந்தியாவை அடுத்து மிக அதிக கொரோனா தொற்றுக்கள் கொண்ட நாடாக பாகிஸ்தான் விளங்குகின்றது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=39371", "date_download": "2020-07-08T06:34:26Z", "digest": "sha1:SXCXJQWM6GSZFXGDR4JHAELTE7HZOQJA", "length": 7354, "nlines": 96, "source_domain": "www.anegun.com", "title": "மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு! பிரதமர் மோடி | அநேகன்", "raw_content": "\nHome இந்தியா/ ஈழம் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nமே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nகொரோனா நோய் தொற்றலைத் தடுக்கும் விதமாக இந்தியா நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இந்த ஊரடங்கை மே 3ம் தேதி வரையில் நீட்டித்து பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.\nகொரோனா நோய் தொற்றலைத் தடுக்கும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி தேசிய அளவில் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகப் மோடி அறிவித்திருந்தார். தற்போது அது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleகோவிட் 19 : இன்று 170 சம்பவங்கள் பதிவு மரண எண்ணிக்கை 82 ஆக உயர்ந்தது மரண எண்ணிக்கை 82 ஆக உயர்ந்தது இன்று 202 பேர் குணமடைந்தார்கள்\nNext articleஅனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களுக்கும் புதிய ‘Stay Home கச்சேரி\nபேரா மாநில இந்திய நிகராளியாக ம.இ.காவைச் சேர்ந்தவரையே நியமிக்க வேண்டும்\nமலேசிய முன்னேற்றக் கட்சி(எம்ஏபி) தனித்து போட்டியிட வேண்டும்\nபோலிச் செய்திகள் குறித்து மஇகா இளைஞர் பிரிவு புகார் செய்தது\nபாவேந்தர் பாரதிதாசன் மகன் மன்னர் மன்னன் காலமானார்\nஆஸ்ட்ரோ தமிழ் ஒளியலையில் நீக்கப்பட்ட 3 அலைவரிசைகளுக்குத் தகுந்தப் பரிகாரம் காண கோரிக்கை\nமக்கள் தொகை கணக்கெடுப்பு : நாட்டின் திட்டமிடலுக்குத் துணை புரியும்\nபேரா மாநில இந்திய நிகராளியாக ம.இ.காவைச் சேர்ந்தவரையே நியமிக்க வேண்டும்\nஅரசியல் தயாளன் சண்முகம் - July 8, 2020 0\nஈப்போ, ஜூலை 8- பேரா மாநிலத்தில் உள்ள இந்தியர்களின் விவகாரங்களைக் கவனிக்க ம.இ.கா.வைச் சேர்ந்த நிகராளியை நியமிக்க வேண்டும் என்று 50க்கும் மேற்பட்ட அரசு சாரா...\nமலேசிய முன்னேற்றக் கட்சி(எம்ஏபி) தனித்து போட்டியிட வேண்டும்\nஅரசியல் தயாளன் சண்முகம் - July 8, 2020 0\nகோலாலம்பூர், ஜூலை 08- மலேசிய முன்னேற்றக் கட்சி(ஏம்ஏபி) குறைந்தபட்சம் 36 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட தன்னை ஆயத்தப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று மலேசிய சமூக...\nபோலிச் செய்திகள் குறித்து மஇகா இளைஞர் பிரிவு புகார் செய்தது\nகுற்றவியல் தயாளன் சண்முகம் - July 8, 2020 0\nபுத்ராஜெயா, ஜூலை 8- மஇகா இளைஞர் பிரிவினர் நேற்று தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்துடன் சிறப்புச் சந்திப்பு ஒன்றை மே��்கொண்டனர். போலி முகநூல் பக்கங்கள் மற்றும்...\nபேரா மாநில இந்திய நிகராளியாக ம.இ.காவைச் சேர்ந்தவரையே நியமிக்க வேண்டும்\nமலேசிய முன்னேற்றக் கட்சி(எம்ஏபி) தனித்து போட்டியிட வேண்டும்\nபோலிச் செய்திகள் குறித்து மஇகா இளைஞர் பிரிவு புகார் செய்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/newsitems/1335441.html", "date_download": "2020-07-08T08:02:53Z", "digest": "sha1:7H3C5WCYUEQF6B7BP3MOZYN6J6ODIIJD", "length": 6922, "nlines": 66, "source_domain": "www.athirady.com", "title": "செய்தித் துணுக்குகள் – 002..!! – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nசெய்தித் துணுக்குகள் – 002..\nவெளிவிவகார அமைச்சின் செயலாளராக ரவினாத மீள் நியமனம்\nவெளிவிவகார அமைச்சின் செயலாளராக ரவினாத ஆரியசிங்கவை மீள்நியமனம் செய்து அவர் தனது சேவையை தொடர ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ.அனுமதி வழங்கியுள்ளார்\nஇந்த பணிப்புரை இன்று முதல் அமுலுக்கு வருமென வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுன்னாள் பிரதமர் டி.எம் ஜயரத்ன கண்டி தனியார் வைத்தியசாலையில் சற்று முன் தனது 88வது வயதில் காலமானார்.\nஇவர் உடல்நலக் குறைவுக் காரணமாகக் கண்டி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன் காலமானார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nபதவி விலகும் ரணில் ; இடைக்கால அரசாங்கம் நாளை முதல்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்.\nஇந் நிலையில் பாராளுமன்ற தேர்தல் வரை 15 அமைச்சர்கள் கொண்ட இடைக்கால அமைச்சரவையொன்றை நியமிக்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தீர்மானம் மேற்கொண்டுள்ளார்.\n“சுபீட்சமான நாட்டை கட்டியெழுப்ப அனைத்து இலங்கையர்களினதும் ஆதரவு தேவை”\nநான் அனைத்து இலங்கையர்களுக்குமான ஜனாதிபதி, எனக்கு வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும், எந்த இனத்தை அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும். எனக்குத் தேவையானது அனைவரும் மதிப்புடன் வாழக்கூடிய சுபீட்சமான ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்கான உங்கள் ஆதரவு என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nதனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nபுதிய வேட்டாளர்களுக்கும் வாக்களிக்கவும் : சிவசேன அமைப்பு கோரிக்கை\nவவுனியாவில் தரித்து நிற்கும் இரண்டு புகையிரதங்கள் \nவட பகுதிக்கான புகையிரத போக்குவரத்தில் தடை\nகிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணியின் உறுப்பினராக ஆனந்த பீரிஸ் நியமனம்\nயாழில் இன்று காலை இடம்பெற்ற பயங்கரம்\nசிறந்த பாராளுமன்ற உறுப்பினராக சிறீதரன் தெரிவு\nபோதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் மற்றுமொரு அதிகாரி கைது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-07-08T07:21:20Z", "digest": "sha1:TP42BUVF5K6I737B2QY5EBTFFPOSVD5C", "length": 7494, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பிள்ளையார்ப்பட்டியை அடுத்து தேனியிலும் திருவள்ளுவர் சிலைக்கு அவமரியாதை | Chennai Today News", "raw_content": "\nபிள்ளையார்ப்பட்டியை அடுத்து தேனியிலும் திருவள்ளுவர் சிலைக்கு அவமரியாதை\nஇன்னொரு சென்னையாக மாறிவிடுமா மதுரை\nஜூலை 13-க்குப் பிறகு வகுப்புகள் ஆரம்பம்:\nஏ.டி.எம்-இல் இனி பானிபூரியும் கிடைக்கும்:\nஆம்புலன்ஸ் ஓட்டி சென்ற நடிகை:\nபிள்ளையார்ப்பட்டியை அடுத்து தேனியிலும் திருவள்ளுவர் சிலைக்கு அவமரியாதை\nதேனி மாவட்டம் பெரியகுளத்தில் வள்ளுவர் சிலைக்கு அவமரியாதை ஏற்படுத்தியுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nதஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட நிலையில் அந்த சிலைக்கு பரிகாரபூஜை செய்யப்பட்டது. இதனையடுத்து அடுத்த சம்பவமாக தேனி மாவட்டம் பெரியகுளத்திலும் வள்ளுவர் சிலைக்கு அவமரியாதை ஏற்படுத்தியிருப்பதால் இந்த பிரச்சனை நீண்டுகொண்டே போகிறது\nஇந்த நிலையில் பெரியகுளத்தில் அவமரியாதை செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலையை நீர் ஊற்றி பாஜகவினர் சுத்தப்படுத்தி அந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மாலை அணிவித்தனர். போகிற போக்கை பார்த்தால் இந்த பிரச்சனை இன்னும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கும் போல் தெரிகிறது\n திராவிடர்கள் ஒரு முடிவுக்கு வாருங்கள்: எச்.ராஜா\nபெண் தாசில்தாரை உயிரோடு கொளுத்திய விவசாயியும் மரணம்\nமதுரையை அடுத்து தேனியிலும் முழு ஊரடங்கு:\nராஜ்யசபா தேர்தலில் பாஜக அமோக வெற்றி\nபுதுவை பாஜக அலுவலகம் திடீர் மூடல்:\nஅரசியலாக்கப்படும் கர்ப்பிணி யானை விவகாரம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஇன்னொரு சென்னையாக மாறிவிடுமா மதுரை\nஜூலை 13-க்குப் பிறகு வகுப்புகள் ஆரம்பம்:\nஏ.டி.எம்-இல் இனி பானிபூரியும் கிடைக்கும்:\nஆம்புலன்ஸ் ஓட்டி சென்ற நடிகை:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shritharan.com/?m=201801", "date_download": "2020-07-08T07:44:26Z", "digest": "sha1:HD63XPAQ6SVKNRDK3QNCPITKKNIHBEK6", "length": 9112, "nlines": 129, "source_domain": "www.shritharan.com", "title": "January 2018 – Shritharan MP", "raw_content": "\nதமிழர் தாயகப் பகுதிகளில் தொடரும் இராணுவ அடக்குமுறை: சிறீதரன்\nதமிழர் தாயகத்தின் மக்கள் வாழ்விடங்களையும், மக்களுக்கான பொது இடங்களையும் இராணுவம் அபகரித்து அதில் இராணுவ முகாம்களையும் இராணுவ வெற்றிச் சின்னங்களையும் அமைத்து நிலைகொண்டுள்ளமை இன்றும் தமிழர் தாயகப் பகுதிகளில் இராணுவ அடக்குமுறைகள் தொடர்கின்றன...\nஉங்களது உண்மைச்சாயம் வெளியில் வரும்\nஎம்மீது பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களது உண்மைச்சாயம் விரைவில் வெளிவரும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். பரந்தனில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் நேற்று இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து...\nமக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கூட்டமைப்புக்கு உண்டு: சி.சிறீதரன்\n70 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்களுடைய துன்பங்களையும், துயரங்களையும் சுமந்து அவர்களுடைய வாழ்வியல் உரிமைகளை பேணி பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...\nதமிழரசுக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பா.உ சிறீதரன் பிரசாரம்\n2018 ஆண்டு மாசி மாதம் 10ஆம் திகதி நடைபெறப்போகும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வீட்டுச் சின்னத்தில் கிளிநொச்சி பூநகரி பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பிரசாரம் நேற்றையதினம் பூநகரி பிரதேசத்தில்...\nபோலி விமர்சனங்களை மக்கள் நம்பத்தயாரில்லை: இம்முறை கூட்���மைப்பு மாபெரும் வெற்றிபெறும் பா.உ சிறீதரன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது போலி விமர்சனங்களை வைத்தாலும், பேசினாலும் மக்கள் சரியாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூறியுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து...\nகிளிநொச்சியில் த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கான கலந்துரையாடல்\nகிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று பிரதேச சபைகளிலும் போட்டியிடுகின்ற த.தே.கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கான கலந்துரையாடலொன்று இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்றுள்ளது. இதில்...\nமக்கள் அனைவரும் சமூகப் பொறுப்புணர்ந்து செயற்படவேண்டும்: சி.சிறீதரன் கோரிக்கை\nசிறீதரனுக்கு கொரோனா தொற்று இல்லை யாழ். வைத்தியசாலை வட்டாரங்கள் வெளியிட்ட தகவல்\nபோலிச் செய்திகளை நம்ப வேண்டாம் : சிறீதரன்\nசற்றுமுன் வேட்புமனுவில் கையெழுத்திட்டார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்\nஅம்பாள்குள வட்டார பிரச்சார கூட்டம்\nஇரனைமடு நன்னீர் மீன் உற்பத்தியாளர்களுடன்.\nதுரித மனிதாபிமான சேவைகளுக்காக வடக்கு மாகாண ஆளுநருக்கு அவசர கோரிக்கை விடுத்த சிறீதரன்\nயாழ், கிளிநொச்சியின் பல இடங்களில் தினக்கூலி வேலை செய்யும் மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள்...\nமக்கள் அனைவரும் சமூகப் பொறுப்புணர்ந்து செயற்படவேண்டும்: சி.சிறீதரன் கோரிக்கை\nசிறீதரனுக்கு கொரோனா தொற்று இல்லை யாழ். வைத்தியசாலை வட்டாரங்கள் வெளியிட்ட தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/06/08/930/", "date_download": "2020-07-08T06:41:20Z", "digest": "sha1:KLHGOCONIYERFXNWFGCTVY3N3RXFKFZX", "length": 5739, "nlines": 57, "source_domain": "dailysri.com", "title": "வேட்பாளர்களின் விருப்ப எண் நாளை வெளியீடு..! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ July 8, 2020 ] பிள்ளையானிற்கும் சஹ்ரானுக்குமான தொடர்பு அம்பலமானதா.. ஆதாரம் உள்ளே..\n[ July 7, 2020 ] இலங்கையில் கொரோணாவின் இரண்டாம் அலை தாக்கம்…\n[ July 7, 2020 ] காதல் ஜோடிகள் பாலத்திலிருந்து குதித்து உயிரை மாய்த்தனர்..\n[ July 7, 2020 ] வெளிநாட்டிலிருந்து ஸ்ரீலங்கா சென்றவர்களுக���கு ஏற்பட்ட நிலை\n[ July 7, 2020 ] சசிகலா வெளியில் வரும் நேரத்தில் எடப்பாடி பதவிக்கு வந்த ஆபத்து ஓ.பி.எஸ் வைத்த செக்: ஆட்டம் காணும் முதல்வர்.. ஓ.பி.எஸ் வைத்த செக்: ஆட்டம் காணும் முதல்வர்..\nHomeஇலங்கை செய்திகள்வேட்பாளர்களின் விருப்ப எண் நாளை வெளியீடு..\nவேட்பாளர்களின் விருப்ப எண் நாளை வெளியீடு..\nபொதுத் தேர்தல் திகதி குறித்த அறிவிப்பினை இந்த வாரத்திற்குள் வெளியிட உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் வேட்பாளர்களின் விருப்ப எண்ணை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபொதுத்தேர்தலுக்கான வர்த்தமானி இன்று வெளியாகலாம்..\nயாழில் மீண்டும் கொரோனாத் தொற்று\nவெடித்தது புதிய சர்ச்சை; சுட்டுக்கொல்ல உத்தரவிட்ட ஒலிப்பதிவு வெளியிடத்தயார் ; பொன்சேகா..\nஇலங்கையில் திடீரென கோடீஸ்வரராகிய நபர்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை..\nவெளிநாட்டிலிருந்து ஸ்ரீலங்கா சென்றவர்களுக்கு ஏற்பட்ட நிலை\nவெலிக்கடைச்சிறையில் ஒருவருக்கு கொரோணா தொற்று உறுதி; எப்படி சாத்தியம்..\nமின் கட்டண நிவாரணம்; மின்சாரசபையின் விசேட அறிவிப்பு..\nபிள்ளையானிற்கும் சஹ்ரானுக்குமான தொடர்பு அம்பலமானதா.. ஆதாரம் உள்ளே..\nஇலங்கையில் கொரோணாவின் இரண்டாம் அலை தாக்கம்…\nகாதல் ஜோடிகள் பாலத்திலிருந்து குதித்து உயிரை மாய்த்தனர்..\nவெளிநாட்டிலிருந்து ஸ்ரீலங்கா சென்றவர்களுக்கு ஏற்பட்ட நிலை\nசசிகலா வெளியில் வரும் நேரத்தில் எடப்பாடி பதவிக்கு வந்த ஆபத்து ஓ.பி.எஸ் வைத்த செக்: ஆட்டம் காணும் முதல்வர்.. ஓ.பி.எஸ் வைத்த செக்: ஆட்டம் காணும் முதல்வர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2019/09/", "date_download": "2020-07-08T08:16:44Z", "digest": "sha1:LVKUS7LNNMBD2XPZKHT52YTZ3SADSVQ7", "length": 9216, "nlines": 195, "source_domain": "sudumanal.com", "title": "September | 2019 | சுடுமணல்", "raw_content": "\nIn: உரை | டயரி | பதிவு\nபண்பாட்டுச் சுவைப்பதக் கூறுகளின் பகிர்வு\nதமிழ் திரைப்பட நடிகர், நாடக இயக்குனர் மற்றும் மதுரை நிகழ் நாடக மைய இயக்குனர் என்ற பன்முக ஆளுமை கொண்ட சண்முகராஜா அவர்களின் சுவிஸ் வருகையின் ஒரு அங்கமாக Kulturzentrum, Thalwil அமைப்பும் சுவிஸ்- இந்திய கலாச்சாரத் திட்டம் (SICP)அமைப்பும் ஒரு கலாச்சாரச் சந்திப்பை ஒருங்கிணைத்திருந்தது.\nஇந்த க���வுளின் தூதனுக்கு (Pastor) வயது 62. தமிழன். பெயர் வில்லியம்ஸ். தமிழுலகை உய்விக்க அவன் GGMCI என்ற Tamil Evangelical Church இனை Bern (swiss) இல் ஆரம்பித்து தனது சேவையைத் தொடங்குகிறான். அடங்காத சேவை மனசு அவனுக்கு. தனது கிளைகளை யேர்மனி, பிரான்ஸ், கொலன்ட், நோர்வே போன்ற நாடுகளிலும் படரவிட்டு அருளொளிச் சோதியை பாவப்பட்ட அகதித் தமிழருக்காக பரவவிடுகிறான். இந்த ஐந்து நாடுகளிலும் 25 தேவாலயங்களை ஆண்டவன் அவனிடம் ஒப்படைக்கிறான். இளம் பெண்கள் உட்பட பல தமிழ் மாந்தர்கள் தேவதூதனிடம் தம்மை ஒப்புக் கொடுக்க திரள்கின்றனர்.\nஅண்மையில் எதிர்பாராதவிதமாக ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவர் என்னை சட்டென அடையாளம் கண்டுவிட்டார், நம்மட தலையில் மயிர் போனபின்னும். எனக்கு அவரை தெரியவில்லை. “உங்களை நான் 28 வருடங்களுக்கு முன் சந்தித்திருக்கிறேன். என்னைத் தெரியுதா” என கேட்டார். “தெரியவில்லை” என்றேன். “ஞாபகமிருக்கா, உங்கள் நண்பர் எக்ஸ் (புனைபெயர்) இன் கல்யாணவீட்டில் பிரச்சினை எழும்பினது. தாலி கட்டாமல், ஐயர் இல்லாமல் செய்த கல்யாணம். பரிசுகள் எதுவும் கொண்டுவரக்கூடாது என்று அறிவித்து நடந்த கல்யாணம். பிரச்சினைப்பட்டது நாங்கதான். உங்கட நண்பர் என்ரை உறவினர்” என்றார்.\nஇப்ப தெரியுது என்றேன். தமிழ்க் கலாச்சாரத்தின் மீது தீராக் காதல் கொண்ட அவருக்கு அந்த சம்பவம் நேற்றுப்போல இருந்திருக்கலாம். நமக்கெல்லாம் கடந்து சென்றுவிட்ட சம்பவங்கள் அவை. “நான் செய்தது சரியானது” என்று வேறு இப்பவும் அவர் ஒப்ப, நான் புன்னகையை மட்டும் பதிலாய் அளித்தேன்.\nIn: அறிமுகம் | இதழியல்\n(ஓரான் பாமுக்கின் “வெண்ணிறக் கோட்டை” என்ற நாவல் வாசிப்பும் உரையாடலும்-23 இல் 01.09.19 அன்று உரையாடலுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இந் நாவல் குறித்து பல்வேறு பரிமாணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அதில் நான் முன்வைத்த கருத்துகளின் விரிவு இப் பதிவு)\nஓரான் பாமுக் இன் ஆரம்பகால நாவல்களில் ஒன்று வெண்ணிறக் கோட்டை. ஓட்டோநாம் துருக்கிய சாம்ராஜ்யம் 5 நூற்றாண்டுகளுக்கு மேலாக நிலவிய பெரும் சாம்ராஜ்யம் 15ம் நூற்றாண்டிலும் பின்னர் 16ம் நூற்றாண்டிலும் அது வெனீஸ் மீது போர் புரிந்தது. இந்த இரண்டாவது காலகட்டத்தில் தொடங்கி, போலந்தின் வெண்ணிறக் கோட்டையை கைப்பற்ற நடந்த போர்வரையான காலப் பகுதியுள் வைத்து புனையப்பட��ட நாவல் இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ruby-manoharan-congress-candidate-pyi4zh", "date_download": "2020-07-08T08:13:04Z", "digest": "sha1:X2U5I4TRAQD7CRSZHCQSLNFSBZOPGR3S", "length": 9117, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நாங்குனேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு !", "raw_content": "\nநாங்குனேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு \nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ரூபி மனோகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.\nதமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரியில் காமராஜ் நகர் ஆகிய தொகுதிகிளில் வரும் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த இடைத் தேர்தலில் அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். விக்கிரவாண்டியில் திமுக கூட்டணி சார்பில் புகழேந்தி போட்டியிடுகிறார்.\nதிமுக கூட்டணியில் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ரூபி மனோகரன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளார்.\nநாங்குனேரி தொகுதியில் அதிமுக சார்பில் நாராயணன் போட்டியிடுகிறார். நீண்ட இழுபறிக்குப் பின்பு தற்போது காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை முகுல் வாஸ்னிக் வெளியிட்டுள்ளார்.\n6 ஆண்டுகளில் டீசல் கலால் வரி லிட்டருக்கு 820% உயர்வு... மோடி அரசுக்கு எதிராக அதிரடி காட்ட தயாராகும் காங்கிரஸ்\nமணிப்பூரில் திருப்பம்..பாஜக ஆட்சிக்கு சிக்கல் போயிந்தே.. அமித்ஷா சந்திப்புக்கு பிறகு கூட்டணி கட்சி கப்சிப்\nகாங்கிரஸ்- சீனா ரகசிய உறவு .. 3 ஆயிரம் கோடி எப்படி வந்தது. ஆதாரம் கேட்கும் பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா.\nஎமர்ஜென்சியில் ஆட்சியை கலைச்ச காங்கிரஸுடன் திமுக கூட்டு..திமுகவை கேள்விகளால் துளைத்தெடுத்த நிர்மலா சீதாராமன்\n#UnmaskingChina: சீன விவகாரத்தில் பிரதமருக்கு 56 இன்ச் இல்ல, 26 இன்ச்... காங்கிரஸ் எம்.பி. தாறுமாறு விமர்சனம்\nதமிழகத்தில் பாஜகவை வளர்க்க வங்கிகள் மூலம் குறி..பாஜகவினர் மூலம் லோன் தர உத்தரவு..கொந்தளிக்கும் கே.எஸ். அழகிரி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nஇப்படி ஒரு ‘கூமுட்டை’அமைச்சர் இருப்பது எல்லாம் அமைச்சரவையின் சாபக்கேடு.. SP.வேலுமணியை வறுத்தெடுத்த KN.நேரு.\nஅது மட்டும் நடந்தால் இந்தியாவை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.. அப்படி ஒரு ஆபத்து காத்திருக்கிறது..\nமின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி... அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Bajaj/Barmer/cardealers", "date_download": "2020-07-08T09:16:45Z", "digest": "sha1:FNFXGWC27XXN2YYUXFDUFBGCJ4WSMFRU", "length": 4285, "nlines": 96, "source_domain": "tamil.cardekho.com", "title": "பார்மேர் உள்ள பஜாஜ் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபஜாஜ் பார்மேர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபஜாஜ் ஷோரூம்களை பார்மேர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட பஜாஜ் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். பஜாஜ் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து பார்மேர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்��ட்ட பஜாஜ் சேவை மையங்களில் பார்மேர் இங்கே கிளிக் செய்\nபார்மேர், Sindhari Road, பார்மேர், ராஜஸ்தான் 344001\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபஜாஜ் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/corona-virus/545538-us-vice-president-wife-to-be-tested-for-covid-19-after-staffer-infected.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-07-08T07:40:04Z", "digest": "sha1:VXL5HJ47EXDTJ4VVS3HW3MNTPEJC4IFD", "length": 17847, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "அமெரிக்க துணை அதிபர், மனைவிக்கு கரோனா சோதனை | US Vice President, Wife To Be Tested For COVID-19 After Staffer Infected - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 08 2020\nஅமெரிக்க துணை அதிபர், மனைவிக்கு கரோனா சோதனை\nஅமெரிக்க துணை அதிபரின் அலுவலக ஊழியர் கரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து துணை அதிபர் மற்றும் அவரின் மனைவிக்கு கரோனா சோதனை செய்யப்பட உள்ளது.\nஉலக அளவில் கரோனா வைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளது. 24,200 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே நேற்று அமெரிக்க துணை அதிபரின் அலுவலக ஊழியருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை துணை அதிபர் பென்ஸின் செய்தித் தொடர்பாளர் கேத்தி மில்லர் உறுதி செய்தார். இதனால் வெள்ளை மாளிகையில் பரபரப்பு ஏற்பட்டது.\nஇந்நிலையில் துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் அவரின் மனைவிக்கு கரோனா சோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துப் பேசிய பென்ஸ், ''சம்பந்தப்பட்ட ஊழியருடன் நான் சில நாட்களாகத் தொடர்பில் இல்லை. எனினும் துணை அதிபர் என்ற முறையிலும் வெள்ளை மாளிகை கரோனா வைரஸ் செயல்பாட்டுக் குழுவின் தலைவர் என்ற வகையிலும் பரிசோதனை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளேன்.\nஇதனால் நானும் எனது மனைவியும் கரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ள உள்ளோம்'' என்று தெரிவித்துள்ளார்.\nதுணை அதிபர் பென்ஸ், அதிபர் ட்ரம்ப்புடன் இணைந்து வெள்ளை மாளிகையில் கரோனா வைரஸ் தடுப்பு ஏற்பாடுகள் குறித்து அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.\nமுன்னதாக, பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனரோவுடன் அவரது தகவல் தொடர்புச் செயலாளர் பாபியோ வாஜ்கார்டனும் கடந்த 7-ம் தேதி அமெரிக்கா சென்றிருந்தார். இ��ைத் தொடர்ந்து பாபியோ கரோனாவால் பாதிக்கப்பட்டார்.\nபாபியோ, ட்ரம்ப்பிடம் நேரில் பேசியதை அடுத்து, அமெரிக்க அதிபருக்கும் கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ட்ரம்ப்புக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனா வைரஸுக்கு இந்தியாவில் பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு: மகாராஷ்டிராவில் 2-வது உயிரிழப்பு; ஒரே நாளில் 10 பேர் பாதிப்பு\nஆன்லைன் மூலம் காலநிலை விழிப்புணர்வு: சூழலியல் ஆர்வலர்கள் புது முயற்சி\nஏப்.3-ம் தேதி வரை சென்னை பாஸ்போர்ட் சேவை மையம் இயங்காது: பாஸ்போர்ட் அலுவலகம் அறிவிப்பு\nசுய ஊரடங்கு: ரயில் சேவைகள் ரத்து; காலியாகக் காட்சியளித்த சென்ட்ரல் ரயில் நிலையம்\nகரோனா வைரஸுக்கு இந்தியாவில் பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு: மகாராஷ்டிராவில் 2-வது...\nஆன்லைன் மூலம் காலநிலை விழிப்புணர்வு: சூழலியல் ஆர்வலர்கள் புது முயற்சி\nஏப்.3-ம் தேதி வரை சென்னை பாஸ்போர்ட் சேவை மையம் இயங்காது: பாஸ்போர்ட் அலுவலகம்...\nஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஏற்பு\n‘தல’ தோனி: 7-ம் மனிதன்\n’சின்னக்கண்ணனை’ அழைத்தவரைச் சொல்ல ‘ஒருநாள் போதுமா\nஅயோத்திதாசர்- இரட்டைமலை சீனிவாசன் முரண்பட்டது ஏன்\nஎங்கிருந்தாலும் வாக்களிக்கும் சூழல் எப்போது நம் மக்களுக்கு...\nஉலகிற்கும், அமெரிக்காவுக்கும் மிகப்பெரிய சேதம் ஏற்பட சீனாதான்...\nகொல்கத்தாவின் இளவரசர், கிரிக்கெட் உலகின் ராஜா ஆவாரா\n‘கரோனா வைரஸ் காற்றில் பரவுகிறது’: உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 7.42 லட்சமாக அதிகரிப்பு; குணமடைந்தோர் 4.50 லட்சத்துக்கும் மேல்...\nஈரானில் கரோனா பலி 11,931 ஆக அதிகரிப்பு\nகரோனா தடுப்பு; நாளொன்றுக்கு 5 லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் இந்தியாவில் தயாரிப்பு:...\n ஆக.15ற்குள் கோவிட்-19 வாக்சின்: மக்கள் அறிவியல் அமைப்பு அறிக்கை\nகோவிஃபர், சிப்ரெமி, ஃபேபிப்ளூ: கரோனா மருந்துகள் தன்மை என்ன\nகரோனா பரவல் கடும் அதிகரிப்பிலும் நம்பிக்கை ஒளி பாய்ச்சும் பழைய 'ஸ்டெராய்ட்’ மருந்து:...\nபிசிஜி தடுப்பு மருந்து: பாகிஸ்தான், பிரேசில் கரோனா இறப்பு விகிதம்: ஆய்வாளர்கள் குழப்பம்\nரூ.45 லட்சம் பணம் கையாடல் விவகாரம்: விஷால் அலுவலகப் பெண் ஊழியர் மீது...\nகலிபோர்னியாவில் ஒரே நாளில் 10,201 பேருக்கு கரோனா தொற்று\nஜூலை 8-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nசாந்தனு - அதுல்யா இணையும் முருங்கைகாய் சிப்ஸ்\nகரோனா வைரஸுக்கு இந்தியாவில் பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு: மகாராஷ்டிராவில் 2-வது...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-07-08T08:19:17Z", "digest": "sha1:XVLVSQLNW27GKIQ7WDCNZHAOPHALCOLR", "length": 10079, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | வெறுப்புப் பதிவு", "raw_content": "புதன், ஜூலை 08 2020\nSearch - வெறுப்புப் பதிவு\nகடன் நெருக்கடியால் விவசாயி தற்கொலை: காரணமானவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து...\nஜப்பானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவு\nசாத்தான்குளம் சம்பவம்: கொலை வழக்குப் பதிவு செய்த சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு;...\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் வழக்கு; சிபிசிஐடி குழுவினர் நேரில் ஆய்வு: கொலை...\nகோவையில் சீல் வைக்கப்பட்ட கடையைத் திறந்து துணி விற்பனை: 19 பேருக்கு கரோனா தொற்று;...\nகோவை ரத்தினபுரி பள்ளிச் சிறுவன் தாக்கப்பட்ட விவகாரம் : மனித உரிமை ஆணையம்...\nஜெயராஜ்- பென்னிக்ஸ் மரணம்; போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது;...\nசாத்தான்குளம் சம்பவம் தொடர்பான புதிய சிசிடிவி காட்சி: போலீஸ் முதல் தகவல் அறிக்கைக்கு மாறான...\nசேலத்தில் போலீஸாரைத் தரக்குறைவாகத் திட்டி மிரட்டிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ; போலீஸார் வழக்குப்...\n''சாத்தான்குளம் வழக்கை சிபிஐக்கு மாற்றி பொறுப்பைத் தட்டிக் கழிக்காதீர்கள் முதல்வரே\nஉ.பி.யில் வீணான 160 சொகுசு வாகனங்களின் பதிவு எண்ணை திருடிய வாகனங்களில் பொருத்தி...\nசிறு, குறு தொழில் நிறுவனங���கள் பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்கள்: அறிவிக்கை வெளியீடு\nஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஏற்பு\n‘தல’ தோனி: 7-ம் மனிதன்\n’சின்னக்கண்ணனை’ அழைத்தவரைச் சொல்ல ‘ஒருநாள் போதுமா\nஅயோத்திதாசர்- இரட்டைமலை சீனிவாசன் முரண்பட்டது ஏன்\nஎங்கிருந்தாலும் வாக்களிக்கும் சூழல் எப்போது நம் மக்களுக்கு...\nகொல்கத்தாவின் இளவரசர், கிரிக்கெட் உலகின் ராஜா ஆவாரா\n‘கரோனா வைரஸ் காற்றில் பரவுகிறது’: உலக சுகாதார...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.skyscrapercity.com/threads/coimbatore-projects-thread-ii-textile-and-engineering-city-of-india.524675/page-996", "date_download": "2020-07-08T08:52:52Z", "digest": "sha1:WYTDZGYS4FVPTQFCLLOOHLJK2SAJWPCA", "length": 34335, "nlines": 482, "source_domain": "www.skyscrapercity.com", "title": "Coimbatore Projects thread II -Textile and Engineering City of India | Page 996 | SkyscraperCity", "raw_content": "\nகோவையில் சர்வதேச இன்ஜினியரிங் கண்காட்சி : ராணுவ தளவாட பொருட்கள் உட்பட அரங்குகள் அசத்தல்\nஇந்திய இன்ஜினியரிங் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பில், மூன்று நாள் சர்வதேச இன்ஜினியரிங் செயலாக்க கண்காட்சி - 2020, கோவையில் நேற்று துவங்கியது.கோவை அவிநாசி ரோட்டில் உள்ள, 'கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்தில் நடக்கும் இந்த கண்காட்சியின், துவக்க விழா நேற்று நடந்தது. நாளை (6ம்தேதி) வரை நடக்கும் கண்காட்சியில், இன்ஜினியரிங் உற்பத்தி பொருட்கள், ஏற்றுமதி பொருட்கள், ராணுவ தளவாட இன்ஜினியரிங் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.இந்திய இன்ஜினியரிங் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் ரவி சேகல் வரவேற்றார். மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை முதன்மை செயலாளர் ராஜேந்திரகுமார் பேசுகையில்,''தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு, தொழில் உற்பத்தி திறனில் சராசரி அளவை விட, 16 சதவீதம் கூடுதலாக உள்ளது. சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் உற்பத்தி பிற மாநிலங்களை காட்டிலும், 40 சதவீதம் அதிகம் உள்ளது. ஏற்றுமதியிலும், 45 சதவீத பங்கு வகித்து வருகிறது,'' என்றார்.மாநில ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் பேசுகையில்,''தொழில்துவங்க விண்ணப்பிக்கவும், தொழில் துறையினர் தங்களது தேவையை தெரிவிக்கவும், மாநில அரசு இணையதளம் செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் சென்னை, காஞ்சிபுரம், அம்பத்துாரின் தனி தொழில்பேட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவையிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.'பயோடெக்னாலஜி பார்க்'விழாவில் பங்கேற்ற தமிழக தொழில் துறை அமைச்சர் சம்பத், நிருபர்களிடம் கூறியதாவது:சர்வதேச அளவில் எந்த பாதிப்பு ஏற்பட்டாலும், தமிழகத்தில் தொழிலில் எவ்வித பாதிப்பும் இல்லை. உற்பத்தியில் சிறந்த மாநிலமாக உள்ளது. ராணுவ தளவாடங்கள் உற்பத்தியை விரைவில் துவக்க புதிய தொழில்நுட்ப குழு அமைக்கப்படவுள்ளது. ராணுவ தளவாட பொருள் உற்பத்தியை துவக்குவோருக்கு ஊக்கம் அளித்து வருகிறோம்.தமிழக முதல்வர் வெளிநாட்டு பயணத்தால், 41 தொழில் நிறுவனங்கள் தொழில் துவக்க முன்வந்துள்ளன. புதிய தொழில் நிறுவனங்கள், உருவாகி வருகின்றன. பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, வெளிநாட்டு முதலீடுக்கும் வாய்ப்பு உள்ளது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில், 80 கோடி ரூபாய் செலவில் பயோடெக் பூங்கா விரைவில் திறக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.'கொரோனா அச்சம்தேவையில்லை'மலேசியா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த, 45க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், கண்காட்சியில் பங்கேற்க, கோவை வந்துள்ளனர். இவர்களுக்கு முறையான கொரோனா வைரஸ் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளனவா, என்ற அச்சம் பலருக்கு எழுந்தது.இந்திய இன்ஜினியரிங் மேம்பாட்டு கவுன்சில் சேர்மன் ரவி சேகல் கூறுகையில், ''கண்காட்சிக்கு வந்துள்ள வெளிநாட்டினர், டில்லி, மும்பை, கோவை விமான நிலையங்களிலும், தங்கும் இடங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் உள்ளனவா என, பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டுள்ளனர். தங்கும் இடங்களிலும் துாய்மையான நிலையே பராமரிக்கப்படுகிறது. எனவே, அச்சம் கொள்ள தேவையில்லை. சீனாவின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், இந்திய இன்ஜினியரிங் பொருளுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதை நல்ல முறையில் தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.\nஅன்னுார்:அத்திக்கடவு திட்டத்திற்கான மெயின் குழாய்கள், அன்னுாரின் மேற்குப் பகுதியில் 'சப்ளை' செய்யப்பட்டுள்ளன.\nகோவை, திருப்பூர் மாவட்டங்களில், மழை இல்லாமல், பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாக கிடக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட குளம் குட்டைகள் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் மைதானம் போல் காட்சியளிக்கின்றன.விவசாயமும், கால்நடை வளர்ப்பும், நாளுக்குநாள் குறைந்து வருகிறது.\nஇதற்கு தீர்வாக, அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற அரசு அனுமதி அளித்து, நிதியும் ஒதுக்கி உள்ளது. இதற்காக பவானி அருகே பவானி ஆற்றில் நீர் எடுக்கப்பட்டு, ஆறு இடங்களில் நீருந்து நிலையம் வழியாக ஈரோடு திருப்பூர் கோவை மாவட்டங்களில் உள்ள 600 க்கும் மேற்பட்ட குளம் குட்டைகளுக்கு நீர் 'சப்ளை' செய்யப்பட உள்ளது.\nஅன்னுார் ஒன்றியத்திற்கு குன்னத்துாராம்பாளையத்தில் நீரேற்று நிலையம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. இந்நிலையில் அன்னுாருக்கு மேற்கே, குப்பேபாளையம் ஊராட்சியில், குப்பேபாளையம், செங்காளி பாளையம் பகுதியில் அத்திக்கடவு திட்டத்திற்கு குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்கள் 'சப்ளை' செய்யப்பட்டுள்ளன.இவை, பாதுகாப்பான இடங்களில் இறக்கி வைக்கப்பட்டுள்ளன.\nவடவள்ளி ஊராட்சியில், பெரியபுத்துார் பகுதியிலும் இந்த குழாய்கள் சப்ளை செய்யப்பட்டு உள்ளன. ஒவ்வொரு குழாயும், 36 அடி நீளம் கொண்டதாக உள்ளது. ஸ்டீல் குழாய்கள் உட்புறமும் வெளிப்புறமும் சிமென்ட் பூச்சு பூசப்பட்டு உள்ளன.குப்பேபாளையம் மக்கள் கூறுகையில்,'மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. 60 ஆண்டு கனவு நனவாகிறது.\nகுழாய் பதிப்பதற்காக வந்துள்ளது. திட்டப்பணிகள் நடப்பது உறுதி ஆகியுள்ளது. எனவே, இன்னும் சில மாதங்களில் பணி முடிந்து, வெறும் மைதானமாக காட்சியளிக்கும் குளம் குட்டைகளுக்கு நீர் வரும் என்பது உறுதி ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித் துறை அதிகாரிகள் பணியை வேகமாக முடிக்க வேண்டும்,' என்றனர்.\nகோவை : ஒரே நேரத்தில் 2847 மாணவர்கள் யோகா செய்து சாதனை\nகோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளைத்தில், ராமகிருஷ்ணரின் நூற்றாண்டு நிறைவையொட்டி நடந்த யோகாசன போட்டியில் ஒரே நேரத்தில் 2, 847 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் யோகாசனம் செய்து உலக சாதனை படைத்தனர்.\nகோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளைத்தில், ராமகிருஷ்ணரின் நூற்றாண்டு நிறைவையொட்டி நடந்த யோகாசன போட்டியில் ஒரே நேரத்தில் 2, 847 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் யோகாசனம் செய்து உலக சாதனை படைத்தனர். தொடர்ந்து, 15 நிமிடங்கள் நடந்த இந்த யோகா ந���கழ்ச்சி, பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது. தொடர்ந்து ஹாங்காகிலுள்ள உலக யோகா விளையாட்டு அமைப்பு சார்பில், உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.\nCoimbatore IT Updates - கோவை தகவல் தொழில் நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/sugar-sick-in-the-food-eating-out/", "date_download": "2020-07-08T06:43:18Z", "digest": "sha1:BPLABO5JZSLBO76RLIM7J7LSXWD7YI64", "length": 7707, "nlines": 116, "source_domain": "www.tnnews24.com", "title": "சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இந்த உணவை சாப்பிட்டு பாருங்கள்!!! - Tnnews24", "raw_content": "\nசர்க்கரை வியாதி உள்ளவர்கள் இந்த உணவை சாப்பிட்டு பாருங்கள்\nசர்க்கரை வியாதி உள்ளவர்கள் அதிகமாக சப்பாத்தி உணவில் எடுத்து கொள்வார்கள். ஆனால் சப்பாத்தி அப்படியே கோதுமைமாவு சேர்த்து சாப்பிடுவதால் குணமாகாது. அதனுடன் சில பொருள்கள் சேர்த்தால் சத்து மற்றும் சர்க்கரையும் கட்டுக்குள் வைக்கும்.\nகோதுமைமாவுடன் நான்கில் ஒருபங்கு சத்துமாவு சேர்த்து, அதில் ஒரு ஸ்பூன் வெந்தயம் கலந்து மாவு சேர்க்கலாம். வெந்தயப்பொடிக்கு பதில் வெந்தயம்கீரையும் சேர்க்கலாம்.\nமேலும் சர்க்கரை உள்ளவர்கள் இனிப்பிற்கு நாட்டு சர்க்கரை, பனை வெல்லம் சேர்த்து கொள்ளலாம். சாதம் அதிகமாக சேர்த்துக்கொள்ள கூடாது. இரவில் பழங்கள் சாப்பிடக்கூடாது. தினமும் நடை பயிற்சி மேற்கொள்ளவேண்டும்.\nஇது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்\nஇந்த பியூட்டி டிப்ஸ் ஆண்களுக்கு மட்டும் தான்\nஇந்த கீரையில் இவ்வளவு நன்மையா\nஇந்திய ஊடகங்கள் அனைத்தையும் பிளாக் செய்த சீனா இந்த…\nஇந்த எழுத்தில் உங்கள் பெயர் தொடக்கம் உள்ளதா\nஎல்லா நோய்களுக்கும் இந்த ஒரு பழம் தீர்வாகுமா\nகொரோன பாதிப்பால் இந்த மாதமும் இலவச ரேஷன் பொருள்கள்…\nகண்களில் உள்ள கருவளையம் மறைய சூப்பர் டிப்ஸ்\nஅம்பானிக்கு பொங்கல் பரிசாக ஆப்பு அடித்தது மோடி அரசு \nசீனாவிடம் இருந்து பணம் பெற்ற விவகாரம் உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு \nBIGG BOSS 4- சீசனில் பங்கேற்க ஆர்வம்\nஇது பிஸ்கட்டா.. நாங்க கூட மசால் வடைன்னு நெனசிட்டோம்\nஇந்திய இராணுவம் குறித்து அவதூறு சீமானுக்கு நோட்டீஸ் \nஒரு கிலோ தங்கத்தை கடத்தினால் எவ்வளவு சம்பளம் தெரியுமா அதிர்ச்சி அளிக்கும் தங்கம் கடத்தல் பின்னணி \ns.p. shanmuganathan on தஞ்சை பெரியகோவில் பற்றி கருத்து தெரிவித்த ஜோதிகா\nAyyappan on இருவரி��் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/tag/ttv-thangatamilselvan-audio-leak/", "date_download": "2020-07-08T08:14:14Z", "digest": "sha1:2P5KDPHOFYS6U3LA2MTJKOWO6BYAHUVE", "length": 4924, "nlines": 88, "source_domain": "www.tnnews24.com", "title": "Ttv thangatamilselvan audio leak Archives - Tnnews24", "raw_content": "\nதங்க தமிழ்செல்வன் TTV தினகரனை படு கேவலமாக திட்டும் ஆடியோ -2 வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..\nதங்க தமிழ்செல்வன் TTV தினகரனை படு கேவலமாக திட்டும் ஆடியோ -2 வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. TTV தினகரன் – தங்க தமிழ்செல்வன் இடையேயான கருத்து வேறுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக […]\n#BREAKING இந்தியாவிற்கு எதிராக செய்தி வெளியிட்டால் வாழ்நாள் தடை ஊடக கொள்கை 2020 அதிரடி மாற்றம் ஊடக கொள்கை 2020 அதிரடி மாற்றம் இனி உளவுத்துறை கிளியரன்ஸ் பெறவேண்டும் \n“அளவுக்கு மீறினால், அமிர்தமும் நஞ்சு” என்ற பழமொழி ஏற்ப இந்த பழத்தின் குணம்\nசீனாவிடம் இருந்து பணம் பெற்ற விவகாரம் உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு \nBIGG BOSS 4- சீசனில் பங்கேற்க ஆர்வம்\nஇது பிஸ்கட்டா.. நாங்க கூட மசால் வடைன்னு நெனசிட்டோம்\ns.p. shanmuganathan on தஞ்சை பெரியகோவில் பற்றி கருத்து தெரிவித்த ஜோதிகா\nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=589973", "date_download": "2020-07-08T08:24:27Z", "digest": "sha1:FEO554SBZMDUENETD6RMOCQ26FWKAKTT", "length": 7671, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "ஏடிஎம்மில் ரூ.13 லட்சம் துணிகர கொள்ளை: ஆசாமிக்கு வலை | Rs.13 lakh venture robbery at ATM: web for Assamese - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nஏடிஎம்மில் ரூ.13 லட்சம் துணிகர கொள்ளை: ஆசாமிக்கு வலை\nபூந்தமல்லி: மதுரவாயல் எம்எம்டிஏ காலனியில் தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. நேற்று ஆட்டோவில் பையுடன் வந்த ஒருவர், ‘‘நான் சுகாதாரத்துறை ஊழியர். ஏடிஎம் மையத்திற்கு கிருமி நாசினி தெளிக்க வேண்டும்,’’ என அங்கிருந்த காவலாளியிடம் கூறியுள்ளார். இதனால், அந்த நபரை காவலாளி உள்ளே அனுமதித்தார். அப்போது அந்த நபர், ‘‘கிருமி நாசினி தெளிக்கும் வரை வாடிக்கையாளர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம்,’’ என தெரிவித்துவிட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் வெளியே வந்த அவர், ஆட்டோவில் ஏறி சென்று விட்டார். இதையடுத்து, காவலாளி உள்ளே சென்று பார்த்தபோது, ஏடிஎம் மெஷின் திறந்து கிடந்தது. இதுகுறித்து அவர் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.\nஅவர்கள் வந்து பார்த்தபோது, மெஷினில் இருந்த ₹13 லட்சம் மாயமானது தெரிந்தது. இதையடுத்து, அங்கிருந்த சிசிடிவி கேமராவை பார்த்தபோது, கிருமி நாசினி தெளிப்பது போல் வந்த நபர், ஏடிஎம் மெஷினில் சாவியை போட்டு திறந்து அதிலிருந்த பணத்தை தனது பைக்குள் வைத்து எடுத்து சென்றது தெரிந்தது. இதுகுறித்து வங்கி மேலாளர் மதுரவாயல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.\nரூ.13 லட்சம் துணிகர கொள்ளை\nபுல்வாமா தாக்குதலுக்கு உதவியவர் கைது\nவிருகை ரவி எம்எல்ஏ மகள் திருமணத்திற்கு தடை மீறி பேனர் வைத்த அதிமுகவினர் மீது வழக்கு\nவீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட கவர்ச்சி நடிகை மாயாவின் கார் கண்ணாடி உடைப்பு: சிசிடிவி மூலம் மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை\nமாணவன் கொலை வழக்கில் 5 பேர் கைது ஏரியாவில் கெத்து காட்டியதால் திட்டமிட்டு தீர்த்துக்கட்டினோம்: பரபரப்பு வாக்குமூலம்\nதிருச்சி சிறுமி எரித்து கொல்லப்பட்ட வழக்கு வேறு ஒருவருடன் செல்போனில் பேசியதை கண்டித்து அடித்தேன்: சிக்கிய வாலிபர் திடுக் வாக்குமூலம்\nதிருச்சி சிறுமி எரித்து கொல்லப்பட்ட வழக்கு வேறு ஒருவருடன் செல்போனில் பேசியதை கண்டித்து அடித்தேன்: சிக்கிய வாலிபர் திடுக் வாக்குமூலம்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=208601", "date_download": "2020-07-08T07:04:02Z", "digest": "sha1:FXZLGVQ7VKPYDXDKDLS75GF7VRCW5S4R", "length": 26988, "nlines": 75, "source_domain": "www.paristamil.com", "title": "விக்கினேஸ்வரன் தலைமையில் ஓர் ஜக்கிய முன்னணி?- Paristamil Tamil News", "raw_content": "\nவிக்கினேஸ்வரன் தலைமையில் ஓர் ஜக்கிய முன்னணி\nதமிழ் அரசியல் என்பது ஒரு உள்நாட்டு யுத்தத்திற்கு பி;ன்னரான அரசியல் என்பதை முதலில் குறித்துக் கொள்ள வேண்டும். உண்மையில் இது தெடர்பில் தமிழ்ச் சூழலில் ஆரம்பத்திலிருந்தே ஒரு சரியான புரிதல் இருந்திருக்கவில்லை. அவ்வாறானதொரு புரிதல் இருந்திருக்குமாக இருந்திருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தேவையற்ற உள் குத்துக்கள் ஏற்பட்டிருக்காது. பகிரங்க தளங்களில் உள் முரண்பாடுகளை விவாதிக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டிருக்காது.\n2009இல் தமிழீழ விடுதலைப் புலிகள் நிர்மூலமாக்கப்பட்ட சூழலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றே தமிழர்களுக்கு முன்னால் இருந்தது. அதுவரை விடுதலைப் புலிகளின் பூரணமான கட்டுப்பாட்டுக்குள் இருந்தவர்கள் அரசியலை தீர்மானிக்கவல்ல சக்தியாக மாறினர். ஆனால் இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இலங்கை தமிழரசு கட்சி கூட்டமைப்பை தமிழரசு கட்சியாக முடக்குவதில் வெற்றிபெற்றது.\nதமிழரசு கட்சியின் சின்னமே கூட்டமைப்பின் சின்னமாக இருந்ததாலும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமையில்லாமையும், தமிழரசு கட்சிக்கே சாதகமாக அமைந்தது. தமிழரசு கட்சியின் இந்த கட்சி மேனியாவே கூட்டமைப்புக்குள் பின்னர் உருவாகிய அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்தது. இதனை தமிழ்த் தேசிய நோக்கர்கள் அனைவரும் நன்கறிவர். இது தொடர்பில் இந்தப் பத்தியாளர் பல முறை எழுதியுமிர��க்கிறார்.\nகூட்டமைப்பின் உள் முரண்பாடுகளை சரிவரக் கையாள முடியாமையின் காரணமாகவே, முதலில் அகில இலங்கை தமிழ் காங்கிரசும் பின்னர், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் தனி வழியில் செல்ல நேர்ந்தது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், அன்மைக்காலமாக ஒரு மாற்று தமிழ்த் தேசிய அணி ஒன்றிற்கான வாய்ப்புக்கள் தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது.\nஅவ்வாறு சிந்திப்பவர்கள் அனைவரும் தற்போது வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனையே திரும்பி பார்க்கின்றனர். இது தொடர்பில் சில அரசியல் கட்சிகள் மட்டுமல்ல மாறாக சிவில் சமூக அமைப்புக்களை சேர்ந்தவர்கள், தமிழ்த் தேசிய அபிமானிகள் என பலரும் தற்போது விக்கினேஸ்வரனை சுற்றியிருக்கின்றனர்.\nவிக்கினேஸ்வரன் இது தொடர்பில் அறிவிக்க வேண்டுமென்பதே அவர்களது எதிர்பார்ப்பு. சில தினங்களுக்கு முன்னரும் கூட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுகளைச் சேர்ந்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் அவரது தலைமையை நாடி சென்றிருக்கின்றனர். ஆனால் இந்த நிமிடம் வரை விக்கினேஸ்வரன் தனித்து இயங்குவது தொடர்பில் உறுதியான நிலைப்பாடு எதனையும் வெளிப்படுத்தவில்லை ஆனால் அவ்வாறானதொரு முன்னெடுப்பில் இணைந்து கொள்வதற்கான ஆர்வம் அவரிடம் இருப்பதான ஒரு காட்சி தெரியாமலும் இல்லை.\nசில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்திலும் விக்கினேஸ்வரன் அவ்வாறான தொனியில் பேசியதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் விக்கினேஸ்வரன் இதுவரை பகிரங்கமாக – நான் இப்படித்தான் இயங்கப் போகின்றேன். எனது கட்சி இதுதான் அல்லது இவ்வாறானதொரு அரசியல் கூட்டணியைத்தான் நான் உருவாக்க விரும்புகிறேன் – எனது அணியின் கொள்கை நிலைப்பாடோடு, இணைந்து கொள்ளக் கூடியவர்களை அழைக்கின்றேன் – என்றவாறு அவர் இதுவரை எதனையும் கூறவில்லை.\nஆனால் அவர், சம்பந்தன் – சுமந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுவரும் அரசியல் நகர்வுகளை தொடர்ந்தும் விமர்சித்து வருகிறார். கூட்டமைப்பின் அரசியல் நகர்வுகளோடு தொடர்ந்தும் முரண்பட்டு நிற்கிறார். இப்படியான விடயங்கள் அவர் தனித்து இயங்குவதைத் தவிர அவருக்கு முன்னால் வேறு தெரிவுகள் எதனையும் விட்டுவைக்கவில்லை என்பது சிலரது அபிப்பிராயம் ஆனால் அரசியலில் எண்ணுவது போல் அனைத்தும் நடந்துவிடுவதில்லை அதே வேளை அரசியலில் எதுவும் நிகழலாம் என்பதும் உண்மை. எதுவும் என்பது முக்கியமானது.\nஆனால் இன்றைய நிலையில் தமிழர்களுக்கு நிச்சயம் ஒரு ஜக்கிய முன்னணி தந்திரோபாயம் அவசியப்படுகிறது என்பதுதான் உண்மை. ஆனால் அதனை சாத்தியப்படுத்துவதற்கு உணச்சிவசப்படுதலுக்கு அப்பாலான அரசியல் பார்வை அவசியம். 2009இல் தமிழர்கள் ஒரு பெரும் தோல்வியை சந்தித்தனர்.\nஅதன் பின்னர் அந்தத் தோல்வியிலிருந்து கற்றுக் கொள்வதே தமிழர்களின் முதலாவது அரசியல் நகர்வாக இருந்திருக்க வேண்டும். ஆனால் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவாறான கற்றல்கள் எதுவும் தமிழ்ச் சூழலில் இதுவரை நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. இது ஒரு கவலை தரும் விடயம். இதனுடைய தொடர்ச்சியாகத்தான் ஒரு ஜக்கிய முன்னணி தொடர்பிலும் தமிழர் தரப்புக்களால் இன்னும் ஆக்கபூர்வமாக சிந்திக்க முடியாமல் இருக்கிறது.\nஅவ்வாறானதொரு ஜக்கிய முன்னணி தமிழ்ச் சூழலில் தோன்றாமல் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் செல்வாக்குச் செலுத்துகின்றன. ஒன்று, சிலர் இன்னும் கடந்த கால முரண்பாடுகளில் சீவித்துக் கொண்டிருக்கின்றனர். இரண்டு, சிலர் எப்போதும் தாங்கள் மட்டுமே தூய்மைவான்கள் என்னும் கற்பனையில் இருக்கின்றனர்.\nஇந்த இரண்டு காரணங்களால்தான் இந்தளவு அனுபவங்களுக்கு பின்னரும் கூட, தமிழர் தரப்பால் ஒரு பரந்தளவான ஜக்கிய முன்னணியை உருவாக்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறது. தற்போது விக்கினேஸ்வரன் தலைமையில் ஒரு பரந்தளவிலான அரசியல் கூட்டை உருவாக்கலாம் என்று எண்ணுகின்ற போது கூட, மேற்படி இரண்டு காரணங்களும் நிச்சயம் குறுக்கிடும். நாம் ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்க முற்படுகின்றோம். அதற்கு சில கூட்டாளிகள் தேவைப்படுகின்றனர்.\nஅந்தக் கூட்டாளிகளை உள்வாங்கிக் கொண்டு நகர்வதுதான் ஜக்கிய முன்னணி தந்திரோபாயம் ஆகும். ஒடுக்கு முறைக்கு எதிராக போராடுகின்ற இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் ஒரு ஜக்கிய முன்னணியாக தங்களை தயார்படுத்திக் கொள்வது அல்லது குறிப்பிட்ட சூழ்நிலை கருதி, தங்களை ஒரு கட்டமைப்பாக உருமாற்றிக் கொள்வது வரலாற்றுக்கு புதிதல்ல.\nஈழத் தமிழர் போராட்டதிலும் கூட ஈழ தேசிய விடுதலை முன்னணி என்னும் அமைப்பு திம்பு பேச்சுவார்த்தையின் போது அன்றைய தேவை கருதி உருவாகியது. அன்று விடுதலைப் புலிகள் உள்ளடங்கலாக, அன்றிருந்த பிரதான நான்கு இயக்கங்களும் அதில் இணைந்து கொண்டன. அவ்வாறு இணைந்து கொண்ட இயக்கங்களுக்கடையில் அரசியல் பார்வைகளிலும் சரி, சமூகத்தை விளங்கிக் கொள்வதிலும் சரி, பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தன.\nஆனாலும் அவற்றையும் மீறி அன்றைய சூழல் அவர்களுக்கிடையில் ஜக்கிய முன்னணி ஒன்றை சாத்தியமாக்கியது. அதே போன்றுதான் மேற்குலக தலையீட்டின் கீழ் ஒரு பேச்சுவார்த்தைக்குச் செல்கின்ற போது, தேர்தல் அரசியலையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டிய தேவை விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஏற்பட்டது. அவ்வாறில்லா விட்டால் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி, அவர்களை தனியாக பேச்சு வார்த்தையில் ஈடுபடுத்தும் தந்திரோபாயம் ஒன்றை சிங்களம் வகுத்திருக்கும்.\nஇவ்வாறானதொரு சூழலில்தான் விடுதலைப் புலிகளின் தலைமை அதுவரை தங்களின் எதிரிகளாக கணிக்கப்பட்டிருந்த சம்பந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரை உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அங்கீகரித்து, தங்களின் கட்டுப்பாட்டு;க்குள் வைத்துக் கொண்டது. விடுதலைப் புலிகள் தன்னை போட்டுத் தள்ளும் பட்டியலில் வைத்திருந்ததாக சம்பந்தனே ஒப்புக் கொண்டிருக்கிறார்.\nஅன்று புலிகள் கூட்டமைப்பிற்குள் இருந்தவர்களின் கடந்த காலம் தொடர்பில் சிந்தித்திருக்கவில்லை மாறாக அன்றைய சூழலை கையாளுவது தொடர்பில் மட்டுமே சிந்தித்தனர். ஆனால் புலிகளின் தலைமையே கடைப்பிடிக்காத தூய்மை வாதத்தை தற்போது சிலர் கடைப்பிடிக்க முற்படுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது. விடுதலைப் புலிகளின் தலைமை தூய்மை வாதங்களில் எப்போதுமே உடும்புப் பிடியாக இருந்ததில்லை.\nஅவ்வாறு இருந்திருந்தால், இந்தியாவிடம் ஆயுதங்கள் வாங்கியிருக்க முடியாது, பின்னர் அந்த இந்தியாவை வெளியேற்ற அதுவரை எதிரியாகக் கருதியிருந்த பிரேமதாசவுடன் திரைமறைவில் இணைந்திருக்க முடியாது. இந்த நடவடிக்கைகளின் போது விடுதலைப் புலிகளின் தலைமை எங்கும் தன்னுடைய கொள்கை நிலைப்பாட்டை கைவிட்டிருக்கவில்லை. அவை ஒரு தந்திரோபாய நடவடிக்கையாகவே அனுகப்பட்டது. விடுதலைப் புலிகளைப் பொருத்தவரையில் அன்றைய நிலையில் அவர்களது தந்திரோபாயம் வெற்றியையும் பெற்றுக் கொடுத்தது.\nகொள்கை என்பது வேறு, ஒரு குறிப்பிட்ட சூழலை எதிர்கொள்ளுவதற்கான தந்திரோபாயம் என்பது வேறு. தமிழ் சூழலில் கொள்கைக்கும் தந்திரோபாயத்திற்கும் இடையிலான வேறுபாடு தொடர்பிலும் சரியான புரிதல் இல்லாமல் இருப்பதும் ஒரு கவலை தரும் விடயம்தான். மேலும் கொள்கை என்பது கருங்கற் பாறையல்ல, அசையாமல் இருப்பதற்கு. மொத்தத்தில் தமிழ் அரசியல் சூழலில் ஏராளமான அரைகுறைப் புரிதல்கள் இருக்கின்றன. உண்மையில் இவைகள் விளக்கிமின்மையால் ஏற்படுவதல்ல மாறாக விளங்கிக் கொள்ளும் விருப்பமின்மையால் ஏற்படுவது.\nஇவ்வாறானதொரு சூழலில்தான் விக்கினேஸ்வரன் தலைமையில் ஒரு ஜக்கிய முன்னணி தொடர்பில் இந்தப் பத்தி கேள்வி எழுப்புகிறது. தற்போதைய சூழலில் சம்பந்தனது தலைமைக்கு மாற்றாக ஒரு புதிய கூட்டணியை உருவாக்க வேண்டுமாயின் அது விக்கினேஸ்வரன் தலைமையில்தான் நிகழ முடியும். அதற்கான கவர்சிநிலை விக்கினேஸ்வரன் ஒருவருக்குத்தான் உண்டு. இந்த நிலையில் விக்கினேஸ்வரன் ஒரு அணிக்கு தலைமை தாங்க வேண்டுமாயின், அவருக்கு முன்னால் இரண்டு தெரிவுகள்தான் உண்டு.\nஒன்றில், அவர் ஒரு தனிக்கட்சியை உருவாக்கி அதன் கீழ் கொள்கை அடிப்படையில் இணையக் கூடியவர்களை ஒன்றிணைக்க வேண்டும். அவ்வாறில்லாது போனால், உடன்படக் கூடிய கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து அதில் ஒரு கட்சியின் சின்னத்தை பொதுச் சின்னமாக தெரிவு செய்து, அதில் பயணிக்க வேண்டும். தற்போது விக்கினேஸ்வரன் தலைமையில் இருக்கின்ற, தமிழ் மக்கள் பேரவையி;ல் அங்கம் வகித்துவரும் கட்சிகளோடு, மேலும் இணையக் கூடிய சிவில் அமைப்புக்கள் தனிநபர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து ஒரு வலுவான அணியை ஸ்தாபிக்க முடியும்.\nகூட்டமைப்புக்குள் நிலவும் தமிழரசு கட்சியின் எல்லை மீறிய ஆதிக்கம். இதன் விளைவாக, தமிழரசு கட்சி முற்றிலுமாக சுமந்திரனின் பிடிக்குள் இருப்பது – இப்படியான விடயங்கள் அனைத்தும் நிச்சயாக தமிழ்த் தேசிய அரசியலை கூட்டமைப்பால் வலுவாக பேணிப் பாதுகாக்க முடியாத நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது.\nஉண்மையில் கூட்டமைப்பு என்னும் பெயரில் இயங்கிவரும் தமிழரசு கட்சி ஏற்கனவே அரசாங்கத்தின் நிகழ்சிநிரலுக்குள் அகப்பட்டுவிட்டது. இந்த நிலையில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை வலுவாகவும், அத�� வேளை விடயங்களை சூழ்நிலை கருதி நெகிழ்வாக கையாளுவததற்கும் ஏற்றவாறான ஒரு புதிய தமிழ்த் தேசிய ஜக்கிய முன்னணி கட்டாயமான ஒன்றாக இருக்கிறது. அவ்வாறான ஒன்று விக்கினேஸ்வரன் தலைமையில் உருவாக வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது\nசீனாவை எதிர்த்து இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கும் ஜப்பான்\nஇனப்படுகொலை தீர்மானத்தை தோற்கடிக்க முயற்சி\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shritharan.com/?m=201802", "date_download": "2020-07-08T08:46:05Z", "digest": "sha1:VA6G27QY36HJPXB7VGTP7L3QNDWWGK2E", "length": 9675, "nlines": 133, "source_domain": "www.shritharan.com", "title": "February 2018 – Shritharan MP", "raw_content": "\nபூநகரி தெளிகரை கிராமத்தில் புதிர்பொங்கும் நிகழ்வு: பா.உ சிறீதரனும் பங்கேற்றார்\nநேற்றைய தினம்(2018/02/25) பூநகரி தெளிகரை கிராமத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.சி.சிறீதரன் அவர்கள் தெளிகரை பிரதேச மக்களை சந்தித்து அவர்களிடம் பிரதேச அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடியதுடன் கடந்த உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில்...\nசிறீதரன் தலைமையில் ஜெனிவாவுக்கு தமிழரசுக் கட்சியின் குழு பயணம்\nநாளை திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 37 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காகத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் குழுவொன்றை அனுப்புவது எனத் தமிழரசுக்...\nமகிந்தவின் மீள் எழுச்சி தமிழர்களை மீண்டும் ஓர் அபாயநிலைக்குள் தள்ளும்: சிறீதரன் பா.உ\nதமிழ் அரசுக் கட்சி சார்பில் கனகாம்பிகைக்குளம் வட்டாரத்தில் போட்டியிட்ட என்னை ஆதரித்து வாக்களித்து வெற்றி பெற வைத்த சாந்தபுரம், கனகாம்பிகைக்குளம், தொண்டமான்நகர், திருவையாறு 3ம் பகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக குறித்த பகுதியில்...\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n\"தமிழ் மக்களுக்கு நீதியான - நிரந்த அரசியல் தீர்வு கிடைக்கும் வரை த.தே.கூ அரசுடன் பங்காளி ஆகாது. வேண்டுமானால் அவர்கள் பொதுத்தேர்தலை நடாத்தி மக்களின் முடிவை பெறட்டும்.\" இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசி��க் கூட்டமைப்பின்...\nதுரோகிகளுடன் கூட்டு சேரவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை\nதனிப்பெரும்பான்மையுடன் மக்களுக்கான சேவைகளை முன்னெடுப்பதற்கு கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று உள்ளூராட்சி சபைகளையும் கொண்டுநடத்துவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்தார். பச்சிலைப்பள்ளி மற்றும் கரைச்சி பிரதேசசபைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு சமத்துவம்...\nஎமது பிரதேச அபிவிருத்தியை நாமே தீர்மானிப்போம்: சி.சிறீதரன்\nஎமது பிரதேசங்களின் அபிவிருத்தியை நாமே திட்டமிட்டுத் தீர்மானிப்போம். எமது பலத்தை ஒற்றுமையாய் ஓரணியில் நின்று வெளிப்படுத்துவோம் என பூநகரி கிராஞ்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். பொன்னாவெளி வட்டாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக...\n2 கோடி விடயம் தொடர்பாக இலங்கை அரசின் ஆர்.டி.ஐ உறுதிப்படுத்திய செய்தி\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா இரண்டு கோடி ரூபா நிதி அபிவிருத்திக்காகவே வழங்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான...\nமக்கள் அனைவரும் சமூகப் பொறுப்புணர்ந்து செயற்படவேண்டும்: சி.சிறீதரன் கோரிக்கை\nசிறீதரனுக்கு கொரோனா தொற்று இல்லை யாழ். வைத்தியசாலை வட்டாரங்கள் வெளியிட்ட தகவல்\nபோலிச் செய்திகளை நம்ப வேண்டாம் : சிறீதரன்\nசற்றுமுன் வேட்புமனுவில் கையெழுத்திட்டார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்\nஅம்பாள்குள வட்டார பிரச்சார கூட்டம்\nஇரனைமடு நன்னீர் மீன் உற்பத்தியாளர்களுடன்.\nதுரித மனிதாபிமான சேவைகளுக்காக வடக்கு மாகாண ஆளுநருக்கு அவசர கோரிக்கை விடுத்த சிறீதரன்\nயாழ், கிளிநொச்சியின் பல இடங்களில் தினக்கூலி வேலை செய்யும் மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள்...\nமக்கள் அனைவரும் சமூகப் பொறுப்புணர்ந்து செயற்படவேண்டும்: சி.சிறீதரன் கோரிக்கை\nசிறீதரனுக்கு கொரோனா தொற்று இல்லை யாழ். வைத்தியசாலை வட்டாரங்கள் வெளியிட்ட தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2018/03/09/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2020-07-08T06:47:49Z", "digest": "sha1:SRATJ4EOIOBFIB6T3AV66HWWXEJZ24HV", "length": 14142, "nlines": 196, "source_domain": "www.stsstudio.com", "title": "திசைக்கொரு கோபுரம் !கவிதை ஜெசுதா யோ - stsstudio.com", "raw_content": "\nயேர்மனியில் வாழ்ந்துவரும் பாடகி நிவேதா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,அக்கா, அத்தான், பிள்ளையுடன் கொண்டாடுகின்றார் இவர் கலைவாழ்வில் சிறந்தோங்கி…\n007 மே மாதத்தில் தன் செய்மதி ஒளிபரப்பில் இருந்து விடை பெற்றது ttn தமிழ் ஒளி... அதுவரை மக்கள் மனம்…\nபரிசில்வாழ்ந்து வரும் கூத்துக்கலைஞர் செபமாலை ஆனந்தன்(மன்னார் ஆனந்தன்) அவர்கள் இன்று தனது இல்லத்தில் இன்று உற்றார், உறவினர்கள், பிள்ளைகள்,நண்பர்கள், கலையுலக…\nஒரு பெரும் தவத்தின் ஓர்ம நிலையில் கரும்புலிகளின் காவியம் சாட்சியானது. ஓசைகளின் அதிர்வுகள் தடை கடந்து கறுத்த வரிச் சிரிப்பாய்…\nஅல்வையூர் மைந்தனும் பிரபல பாடகரும் சமூக சேவையாளருமான திரு -திருமதி - சுந்தர்மலை தம்பதிகளின் திருமண நாள் தன்னை ,…\nசுவிஸ் நாட்டின் சங்கீதாலய நிறுவன இயக்குனர் திரு.ஆறுமுகம் செகசோதி, திருமதி. கெளரி செகசோதி. திரு. நீருஜன் செகசோதி ஆகிய ஆசிரியர்களின்…\nபெற்றவளை உற்றவளை உடன் பிறந்தவளை உள்ளத்திலிருத்தி உண்மையாய் வாழக்கற்றவர்கள் காவலரண்களாவர்.. மதிக்கத் தெரிந்தால் மகமாயி.. மிதிக்க முனைந்தால் பத்திரகாளி. இழப்பதற்கு…\nஇசையென்னும் என் இனிய பயணத்தில்பட்டறித பல்வகை இடர்கள்,தடைகள் தாண்டிய இடையறாத உழைப்பின் பயனாகக் கிடைக்கப் பெற்ற என்கௌரவ விருதுகளின் வரிசையில்மென்மேலும்…\nபிரபல இசையமைப்பாளர் தாகத்தின் இசையமைப்பாளர் சாஜிதர்சன்,இந்திய திரைப்படங்களுக்கும் இசையமைத்த, இசைமைத்துக்கொண்டுள்ள இசையமைப்பாளர்,ஒலிப்பதிவாளர்,சிறந்த மிருதங்க, தபேலா வாழ்தியக்கலைஞர் , தலைசிறந்த ஒலிக்கலவையாளர்…\nலண்டனில வாழ்ந்துகொண்டிருக்கும் பல்துறைக்கலைஞர் சாம் பிரதீபன் அவர்கள் இன்று தமது இல்லத்தில் பிறந்தநாள்தன்னை மனைவி, , உற்றார், உறவினர், நண்பர்கள்…\nகவரும் அற்புதமான சிற்பவேளைகள் நம்\nதுன்பம் நீங்கி இன்பம் மட்டுமே\n57 வது பிந்தநாள் வாழ்த்துக்கள் குருமணி\n57வது அகவை நாள் வாழ்த்துக்கள் குருமணி\nகறோக்கைபாடகர், கேதீஸ்வரன்(ஈசன் சரன்).தமிழ்ச்செல்வி அவர்களின் திருமண நாள்வாழ்த்து (19.01.2020\nபரிசில் வாழ்ந்து வரும் கேதீஸ்வரன்(ஈசன்…\nமன்மதன் நடிப்பில் பூக்களைக் கொய்யாதீர்கள்:\nப���ண்களின் படங்களையும் அவர்கள் சம்மந்தப்பட்ட…\n\" மங்கலம் என்பமனைமாட்சி; மற்றுஅதன் நன்கலம்…\nஹப்புத்தளை ‚அகரம்‘ கல்வியகத்தின் மாணவர் பாராட்டு விழா 2017\nஎனது புரட்டப்படாத பக்கங்கள் மனங்களால் புரட்டப்பட்டது „மட்டுநகர் கமல்தாஸ்“\nஅனைவருக்கும் தமிழ் வணக்கம் புத்தக வெளியீடு…\nகண்கள் ஆறும் கண்ணீர் ஆறாகின. ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷…\nஈழத்தின் வன்னி புதுக்குடியிருப்பில் நடந்தேறிய புதிய கலாமன்றம் திறப்புவிழா\n. கலை, பண்பாடுகளை நவீனயுகம் நம்மைவிட்டு…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகி நிவேதாவின் பிறந்தநாள்வாழ்த்து 08.07.2020\nttn தமிழ் ஒளியில் ,கனடிய தமிழ் தொலைக்காட்சியில்,“நையாண்டி மேளம் “ கடந்து வந்த பாதை.. அல்லது வரலாறு…\nகலைஞர் செபமாலை ஆனந்தனின் பிறந்தநாள்வாழ்த்து 06.07.2020\nபாடகர் திருமதி சிறி தம்பதியினர்களின் திருமணநாள்வாழ்த்து 04.07.2020\nKategorien Kategorie auswählen All Post (2.069) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (33) எம்மைபற்றி (8) கதைகள் (20) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (172) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (61) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (534) வெளியீடுகள் (364)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D.pdf/189", "date_download": "2020-07-08T09:22:15Z", "digest": "sha1:P6OPCBDWVXGBZZTAVBQFN57IVB5F3EVV", "length": 7222, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/189 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபுலவர் என்.வி. கலைமணி 187\nஅந்த படம் எடுப்பவர்கள், அரவிந்தர், அன்னையின் உருவப் படங்களைத் தயாரிக்கிறார்கள். அவை மிகுந்த உயர்தரமாக இருக்கின்றன.\nசித்திரக் கலைக்கென்று ஒரு தனிப்பிரிவு இருக்கிறது. இங்கு வரையப்பட்ட பல ஒவியங்களுக்க�� உள்நாட்டிலும், வெளி நாட்டிலும் மதிப்புண்டு; நல்ல விலைக்கும் அவை விற்கின்றன.\nஆசிரமத்தில் வாய்ப்பாட்டு, வாத்திய இசை கற்கும் சாதகர்களும் உள்ளார்கள். கதக், கதகளி, மணிபுரி, பரத நாட்டியம் போன்ற நாட்டிய வகைக் கலைகளையும் பல சாதகர்கள் மகிழ்ச்சிப் பொங்கக் கற்று வருகிறார்கள்.\nஆசிரமத்துக்கென பாண்டு ஆர்க்கெஸ்ட்ரா எனப்படும் வாத்தியம் இசைப்போர் குழுக்கள் உள்ளன.\nநூல்கள் வெளியிடும் பிரிவுகளும், ஆசிரமத்தில் இருக்கின்றன. இதுதான்் ஆசிரமத்திலே மிகப் பெரிய பிரிவு.\nஅரவிந்தர், அன்னை எழுதிய நூல்கள் பல மொழிகளில் இங்கே வெளியிடப்படுகின்றன. பல மொழிகளில் இருக்கும் அருமை யான நூல்களை இங்கே மொழி பெயர்த்து வெளியிடு கிறார்கள்.\nஅரவிந்த யோகம், சாதனை, தரிசனம், இலக்கியம் பற்றி ஆங்கிலம், வங்காளம், இந்தி, குஜராத்தி, கன்னடம், ஒரியா, தெலுங்கு போன்ற முக்கிய மொழிகளில் பத்திரிக்கைகள் வெளியிடப்படுகின்றன.\nபள்ளி மாணவர்கள் பல மொழிகளில் அழகான கையெழுத்துப் பத்திரிக்கைகளை ஆசிரம வாசகர்களுக்காக நடத்துகிறார்கள்.\nஆசிரமத்தைப் பார்க்க ஆண்டு முழுவதும் சுற்றுலா பார்வையாளர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். இந்தப்\nஇப்பக்கம் கடைசியாக 24 மார்ச் 2018, 07:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/p-chidambaram-teases-modi-government-in-cbi-custody-px9kfc", "date_download": "2020-07-08T07:59:00Z", "digest": "sha1:3NPVRNNHD7JIKPHNOZFGZYSMXUGPX4WE", "length": 11896, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "5 பர்சென்ட்... சிபிஐ காவலில் இருந்தபடியே மோடி அரசை செமையாக கலாய்த்து கெத்து காட்டிய ப.சிதம்பரம்!", "raw_content": "\n5 பர்சென்ட்... சிபிஐ காவலில் இருந்தபடியே மோடி அரசை செமையாக கலாய்த்து கெத்து காட்டிய ப.சிதம்பரம்\nஇதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி (ஜிடிபி) இந்த நிதியாண்டில் 5 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதனால், மோடி அரசை பொருளாதார நிபுணர்களும் எதிர்க்கட்சிகளும் வறுத்தெடுத்து வருகின்றன. இந்நிலையில் ஜிடிபி சரிவைதான் 5 சதவீதம் என்று சிதம்பரம் கேலி செய்துவிட்டு சென்றது தெரியவந்துள்ளது.\nசிபிஐ காவலில் இருந்தபோதே மோடி அரசின் பொருளாதார சரிவை செமையாக கல���ய்த்த ப. சிதம்பரத்தின் காணெலி காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவிவருகிறது.\nகாங்கிரஸ் மூத்தத் தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டு. கடந்த 15 நாட்களாக சிபிஐ காவலில் இருந்துவருகிறார். இந்த வழக்கில் டெல்லி ரோஸ் அவென்யூ சிபிஐ நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் வரும் 5ம் தேதி வரை சிபிஐ காவலி வைக்கும்படி நீதிபதி அஜய் குமார் குஹார் உத்தரவிட்டார். நீதிமன்ற வளாகத்துக்கு ப. சிதம்பரம் அழைத்து வரப்பட்டபோது அவருடைய குடும்பத்தினரும் வழக்கறிஞர்களும் சந்தித்து பேச 5 நிமிடங்கள் அனுமதி வழங்கப்பட்டன.\nஏராளமாக செய்தியாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் குவிந்திருந்தனர். நீதிமன்ற அறையை விட்டு ப. சிதம்பரம் வெளியே வந்தபோது, கடந்த 15 நாட்களாக சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு சற்று சிரித்தபடி ‘5 பர்செண்ட் (5 சதவீதம்) ” ப.சிதம்பரம் நகர்ந்தார்.\n‘5 பர்சென்ட்’ என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று செய்தியாளர் மீண்டும் எதிர்க்கேள்வி கேட்டார். “5 சதவீதம் என்ன என்பது உங்கள் நினைவில் இல்லையா” என்று சொல்லிவிட்டு புன்னகையோடு கிளம்பிசென்றார். இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி (ஜிடிபி) இந்த நிதியாண்டில் 5 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதனால், மோடி அரசை பொருளாதார நிபுணர்களும் எதிர்க்கட்சிகளும் வறுத்தெடுத்து வருகின்றன. இந்நிலையில் ஜிடிபி சரிவைதான் 5 சதவீதம் என்று சிதம்பரம் கேலி செய்துவிட்டு சென்றது தெரியவந்துள்ளது.\nஇதுதொடர்பாக 15 வினாடிகள் ஒளிபரப்பாகும் காணொலி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிபிஐ காவலில் இருந்தபடி மோடி அரசை ப. சிதம்பரம் கேலி செய்த காணொலியைப் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்துவருகிறார்கள்.\nஇந்திய- சீன எல்லையில் மகா சக்தியாக மாறி டிராகனை சாகடித்த மோடி... குலுங்கி குலுங்கி அழும் சீன அதிபர்..\nகெட்- அப்பை மாற்றி... விக் வைத்து... மீசையை முறுக்கி... விதவிதமாக மாறும் அரசியல் தலைவர்கள்..\nநம்மை வைத்தே பாஜக நம்மை ஒழிக்கும்... நாம் விழிப்பா இருக்கணும்... காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி எச்சரிக்கை\n#Unmaskingchina பேஸ்மட்டத்தை மறைத்து பில்டிங்கை ஸ்ட்ராங்கா காட்டவே மோடி லடாக் பயண��்... சினக்கும் சீனா..\nசீனா விவகாரத்தில் மோடி மீது சந்தேகம்... கேள்விகளால் துளைத்தெடுக்கும் ப.சிதம்பரம்..\n#Unmaskingchina சீன எல்லையில் தமிழர்களின் வீரத்தை பறைசாற்றிய பிரதமர் மோடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nஅது மட்டும் நடந்தால் இந்தியாவை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.. அப்படி ஒரு ஆபத்து காத்திருக்கிறது..\nமின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி... அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடி..\nகொரோனாவால் திமுகவில் அடுத்த இழப்பு... வட்டச் செயலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/chandrika.html", "date_download": "2020-07-08T08:32:44Z", "digest": "sha1:ADJV7KJV2JPRIX54C2TAHDUPL3DE46UV", "length": 11860, "nlines": 76, "source_domain": "www.pathivu.com", "title": "நீங்கள் சிங்களத் தலைவர்களை நம்ப மாட்டீர்கள் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / நீங்கள் சிங்களத் தலைவர்களை நம்ப மாட்டீர்கள்\nநீங்கள் சிங்களத் தலைவர்களை நம்ப மாட்டீர்கள்\nயாழவன் November 11, 2019 யாழ்ப்பாணம்\n50 வருட பாதிப்புகளை ஒருபோதும் 5 வருடங்களில் நிவர்த்தி செய்துவிட முடியாது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண் ��ன்ற வகையில், பாதிக்கப்பட்ட மக்களின் வேதனையை என்னால் நேரடியாக உணர்ந்துகொள்ள முடியும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்திற்கு இன்று (11) விஜயம் மேற்கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார். மேலும்,\nசுனாமி தாக்கத்திற்குப் பின்னர், யாழில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இணங்கியிருந்தார்கள். எனினும் எமது ஜனாதிபதி காலம் நிறைவடைந்த பின்னர் ஆட்சிக்கு வந்த மஹிந்த அரசாங்கம், அபிவிருத்திகள் அனைத்தையும் நிறுத்திவிட்டு, யுத்தத்தை மட்டும் மேற்கொண்டனர்.\n2009ஆம் ஆண்டு யுத்தத்தை நிறைவு செய்த பின்னர் 2015ஆம் ஆண்டுவரை மஹிந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தும் யாழிற்கான எந்தவொரு அபிவிருத்திகளையும் செய்யவில்லை 2015ஆம் ஆண்டு இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு நாம் பல்வேறு செயற்பாடுகளை இங்கு முன்னெடுத்தோம். ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை விடுவித்துள்ளோம். எஞ்சியுள்ள காணிகளை விரைவில் விடுவிக்கவும் நடவடிக்கை எடுப்போம்.\nஅதேபோல், ஆயிரக்கணக்கான வீடுகளையும் நிர்மாணித்து பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளோம். இந்த செயற்பாடுகளை நாம் எதிர்காலத்திலும் சிறப்பாக முன்னெடுப்போம். நானும், இந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்தான். எனது தந்தை மற்றும் கணவரை நான் இதனால்தான் இழந்தேன். எனவே, பாதிக்கப்பட்ட தமிழர்கள் அனுபவிக்கும் வேதனையை நான் நன்கு உணர்வேன்.\nஎவ்வாறாயினும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் செய்த செயற்பாடுகள் இன்னும் போதாது என்பதே உண்மையாகும். 50 வருட பாதிப்புக்களை ஒருபோதும் 5 வருடங்களில் நிவர்த்தி செய்துவிட முடியாது. இந்த அரசாங்கத்தில் குறைகள் உள்ளமை உண்மைதான். தமிழ் மக்களுக்கு ஒரு ஆண்டுக்குள் தீர்வு தருவேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் நீங்கள் சிங்களத் தலைவர்களை ஒருபோதும் நம்ப மாட்டீர்கள். அவர்கள் பொய் பேசுவதாக சிந்திப்பீர்கள்.\nஜனாதிபதியாக ஆட்சிக்கு வந்து பத்து நாட்களிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு கடிதம் எழுதியிருந்தேன். மேலும் அவர்களுக்கு நான் ஆட்சியில் இருந்த காலத்தில் 42 கடிதங்கள் எழுதியிருந்தேன். பிரபாகரனுடன் சமாதான சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தேன். அவர்கள் கேட்டதை க��ட வழங்கினேன். ஆனால் அவர் யுத்தம் செய்வேன் என்றார். எனவே தான் யுத்தத்தை ஆரம்பித்தோம் - என்றார்\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக\nவிடாது துரத்தும் கனடா காசு\nகனடாவிலிருந்து கூட்டமைப்பிற்கு வருகை தந்திருந்த பணம் புலிகளது பினாமிகளாதாவென விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.திருமலையில் தேர்தல் களத்திலுள...\nகாக்காவிற்கும் எனக்கும் தொடர்பில்லை: சரவணபவன்\nமூத்த போராளியான காக்காவின் பேட்டி ஊடக அமையத்தில் நடந்தது.எனக்கும்\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மனைவியோ பிள்ளைகளோ, லெப்.கேணல் கில்மனின் குடும்பமோ தளபதி பிரிகேடியர்\nயேர்மனி லண்டோ தமிழாலய ஆசிரியர் காலமானார்\nயேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்தின் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/thalapathy-63/", "date_download": "2020-07-08T07:50:26Z", "digest": "sha1:R557PKQUFZJ3H76WPQUXZL5DJOLOBS3L", "length": 15717, "nlines": 212, "source_domain": "www.patrikai.com", "title": "Thalapathy 63 | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅக்டோபர் 24 ஆம் தேதியே ரிலீசாகும் ‘பிகில்’…\nஅட்லி இயக்கத்தில் விஜய் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பிகில்’ . ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு…\n‘பிகில்’ இசை வெளியீட்டு விழா தேதி அறிவித்தார் அர்ச்சனா கல்பாத்தி….\nஅட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் பிகில். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக்,…\nரசிகர்களை மகிழ்வித்திருக்கும் ‘பிகில்’ படத்தின் வெறித்தனம் பாடல்…\nஅட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் பிகில். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக்,…\n‘வெறித்தனம்’ பாடல் நாளை வெளியாகும்….\nஅட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் பிகில். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு,…\nதீபாவளிக் கொண்டாட்டத்திற்கு ‘பிகில்’ ரசிகர்கள் தயாராகுங்கள் : அர்ச்சனா கல்பாத்தி\nஅட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் பிகில். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக்,…\nவிஜய்க்கு உருக்கமான கடிதம் எழுதிய ஷோபா சந்திரசேகர்…\nஅட்லி இயக்கத்தில் விஜய் நயன்தாரா நடிப்பில் பிகில் படம் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது ….\nவிஜய்யுடன் போட்டி போடும் விஜய் சேதுபதி…..\nஅட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் பிகில். இப்படம் இறுதி கட்டத்தில் உள்ளது. அதேபோல் விஜய்…\nபிகில் இசை வெளியீட்டு தேதி குறித்த அப்டேட்….\nஅட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் பிகில். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக்,…\n‘பிகில்’ படப்பிடிப்பிற்கு தடை விதிக்க முடியாது என வழக்கை தள்ளுபடி செய்தது நீதி மன்றம்…\nஅட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் பிகில். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக்,…\n‘பிகில்’ படத்தின் ‘வெறித்தனம்’ பாடல் லீக்…\nஅட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் பிகில். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக்,…\nதீபாவளிக்கு முன்பே ரிலீசாகும் ‘பிகில்’….\nஅட்லி இயக்கத்தில் விஜய் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பிகில்’ . ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு…\nஅட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் பிகில். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக்,…\n2வது அமைச்சர்: தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா…\nசென்னை: தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதை யடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார்…\n24மணி நேரத்தில் 22,752 பேர்: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,42,417 ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 22,752 பேருக்கு…\n08/07/2020: சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அனைத்து மாவட்டங்களிலும் பரவி வரும் நிலையில், சென்னையில் தொற்று பரவல் கடந்த இரு நாட்களாக…\nபிளஸ்2 கடைசி தேர்வு எழுதமுடியாத 32 ஆயிரம் மாணவர்கள் குறித்து இன்று அறிவிப்பு… அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னை: ஜூலை மாதம் முதல் வாரத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த நிலையில், பின்னர்…\nசென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 26 பேர் மரணம்\nசென்னை: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 26 பேர் மரணம் அடைந்து உள்ளனர். சென்னையில் தொடர்ந்து…\n95 பேருக்கு கொரோனாவை பரப்பிய தனியார் ஊழியர் ..\n95 பேருக்கு கொரோனாவை பரப்பிய தனியார் ஊழியர் .. நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே எல்லனஹள்ளியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மக்கள்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ep.gov.lk/ta/socialservicesindext", "date_download": "2020-07-08T08:17:19Z", "digest": "sha1:BHUXBUCTQRFISDSQ4JLJUXVUHB5T5XAA", "length": 10105, "nlines": 131, "source_domain": "ep.gov.lk", "title": "சமூக சேவைகள் திணைக்களம் - www.ep.gov.lk", "raw_content": "\nமுகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவு\nசிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களம்\nநிறைவுற்ற செயல்திட்டங்கள் - 2019 வரை\nநடப்பு செயல்திட்டங்கள் - 2020\nபுவியியல் & குடிசன மதிப்பீட்டு தரவு\nகிழக்கு மாகாண சபையின் வரலாற்று சுருக்கம்\nதேசிய அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் நலிவுற்றோரின் ஒருங்கிணைந்த நல்வாழ்வு.\nநலிவுற்றோர் தமது தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சமூகப் பாதுகாப்பினை வழங்குவதனுடாகவும் சுய தங்கி நிற்றலையும் வாழ்க்கைத் தரத்தையும் நியாயமான வகையில் முன்னேற்றுவதனுடாகவும் அவர்களை வலுப்படுத்தல்.\nமுனைப்புப்பகுதி - 1 : மாற்றுத்திறனாளிகளுக்கான புனர்வாழ்வு.\n- துஷ்பிரயோகம் மற்றும் அலட்சியப்படுத்தல் என்பவற்றிலிருந்து மாற்றுத்திறனாளிகளை பாதுகாத்தல்.\n- மாற்றுத்திறனாளிகளுக்கான வீட்டு வசதிகளை வழங்குதல்.\n- விளையாட்டுத் திறன்களை அபிவிருத்தி செய்தல்.\n- மாற்றுத்திறனாளிகளுக்கான நிறுவனங்களை உருவாக்குதலும் வலுப்படுத்தலும்.\n- மாற்றுத்திறனாளிகளுக்கான புனர்வாழ்வு நிறுவனங்களை நிறுவுதல்.\nமுனைப்புப்பகுதி - 2 : சிரேஷ்ட பிரஜைகளுக்கான சிறந்த பாதுகாப்பை உறுதிப்படுத்தல்.\n- துஷ்பிரயோகம் மற்றும் அலட்சியப்படுத்தல் என்பவற்றிலிருந்து முதியோர்களைப் பாதுகாத்தல்.\n- முதியோர்களுக்கான வீட்டு வசதிகளை வழங்குதல்.\nமுனைப்புப்பகுதி - 3 : நலிவுறோர்களுக்கான வினைத்திறனான சேவை வழங்களை உறுதி செய்தல்.\n- நலிவுற்ற மக்களுக்கு போதுமான சேவைகள் வழங்களை உறுதி செய்தல்.\n- புதிய சேவை நிலையங்களை உருவாக்கல்.\nமுனைப்புப்பகுதி - 4 : நலிவுற்ற மக்களுக்கான தொழிற்பயிற்சிகளை வழங்கல்.\n- மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சியினை வழங்குதல்.\n- நலிவுற்ற மக்களுக்கான தொழிற்பயிற்சியினை வழங்குதல்.\nமுனைப்புப்பகுதி - 5 : அனுகூலமற்ற குழுவினரை பாதுகாப்பதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் வளங்களை வழங்குதல்.\n- அனுகூலமற்ற குழுவினரை பாதுகாத்தலும் அவர்களுக்கான பாதுகாப்பான சூழலை உறுதி செய்தலும்.\n- விழிப்புனர்வை அதிகரித்தலும் சமூகப் பொறுப்புக்களை உயர்த்துதலும்.\n- தனியார் அரச பங்களிப்புடன் நலிவுறோர்களுக்கான வாழ்விட வசதிகளை நிறுவுதல்.\nமுனைப்புப்பகுதி - 6 : நிறுவன அபிவிருத்தியும் ஆளுகையும்.\n- சேவை வழங்கலில் உயர்தொழினுட்பம்.\n- உத்தி��ோகத்தர்களின் ஆளுமையை அபிவிருத்தி செய்தல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=11&task=cat", "date_download": "2020-07-08T08:02:29Z", "digest": "sha1:FGCTS4MUAO5XI7APXKEM7XIUP4MSPY6D", "length": 15287, "nlines": 170, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொடர்பாடல் மற்றும் ஊடகம்\nபெறுமதியைச் செலுத்தி பொறுப்பேற்றுக் கொள்ளும் பொதிகள்\nஉள்நாட்டு தந்திச் செய்தியொன்றை அனுப்புதல்\nதொலைநகல் காசுக் கட்டளை ஒன்றை பெற்றுக்கொள்ளுதல்\nதபாலிற்கு அனுப்பப்படும் கடிதங்கள், அச்சுப் பொருட்கள், தபால் அட்டைகள், சிறு பொதிகள் மற்றும் அதிவேக கடிதங்களை வெளிநாடுகளிற்கு அனுப்புதல்\nதபால் பெட்டி இலக்கமொன்றைப் பெற்றுக் கொள்ளல்\nயாதேனுமொரு காசுக் கட்டளையொன்று காணாமற்போன சந்தர்ப்பத்தில் செயற்பட வேண்டிய விதம் (உள்ளுர்)\nவர்த்தக தபால் வசதிகளைப் பெற்றுக்கொள்ளல்\nமொத்த தபால் இலக்கங்களின் கீழ் மொத்த தபால் வசதிகளைப் பெற்றுக் கொள்ளல்\nதந்திக் காசுக் கட்டளையொன்றை அனுப்புதல்.\nபதிவு செய்த அல்லது காப்புறுதி செய்த பொருட்கள் பற்றி விசாரித்தல்\nதபாலில் இட்ட கடிதமொன்றை மீளப்பெறல்\nவெளிநாடுகளிலிருந்து மொத்தமாக கொண்டுவரப்படும் புத்தகங்கள் மற்றும் சஞ்சிகைகள் போன்றவற்றைப் பெற்றுக்கொள்ளல்\nவான் மற்றும் கடல் வழி தபால் மூலம் கிடைக்கும் கடிதங்கள், சிறிய பொதிகள் மற்றும் கடுகதி கடிதங்களைப் பெற்றுக்கொள்ளல்\nநாடுகளுக்கு கடுகதியாக அனுப்புவதற்கு கடிதம் மற்றும் தபாலில் அனுப்பக்கூடிய பொருட்களை வழங்குதல்.\nவர்த்தக விடை கவர் மற்றும் அட்டைச் சேவையைப் பெற்றுக் கொள்ளல்\nபதிவுத் தபால் மூலமான கடிதத்தை ஒப்படைத்தமைக்கான பற்றுச்சீட்டின் உறுதிப்படுத்திய பிரதிகளை பெற்றுக் கொள்ளல்.\nஅனைத்து காசுக் கட்டளைகளையூம் திரும்ப செல்லுபடியானதாக ஆக்குதல்\nவெளிநாட்டு காசுக் கட்டளை மற்றும் பிரித்தானிய தபால் கட்டளைச் சேவை\nவெளிநாட்டு தந்திச் செய்தியொன்றை அனுப்புதல்\nதிட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு - தொழிற்பாடுகள் மற்றும் சேவைகள்\nஉள்ளூர் சந்தைகளில் இலங்கை முதலீட்டுச் சபைஅங்கீகாரம் பெற்ற கருத்திட்டங்களின் தேவைக்கு அதிகமான / மிகுதியான பண்டங்களை விற்பனை செய்ய அங்கீகாரம் வழங்கல்\nநுண் தரவூக் கோப்புகளைப் பெற்றுக்கொள்ளல்.\nபுவிசரித்தரவியல் வரைப்படங்களைப் பெற்றுக் கொள்ளல்\nகனியக் கூறுகள் கலந்த மண்கலவைகளின் ஆய்வூகூடம்\nவேறு யாதேனுமொரு கனியவள ஆய்வொன்றினை மேற்கொள்ளல்\nஉரிமத்தைப் புதுப்பித்தல் – பழுது பார்த்தல், உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல்\nவர்த்தக நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் எடைகள், அளவுகள் மற்றும் எடையிடும் அல்லது அளவிடும் உபகரணங்களைச் சரிப்பார்த்தல்\nதபால் முத்திரை இயந்திரம் ஒன்றைப் பாவிப்பதற்கான அனுமதிப் பத்திரமொன்றைப் பெற்றுக் கொள்ளல்\nவிவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை\nவங்கி, குத்தகை மற்றும் காப்புறுதி\nஉயர் கல்வியும், பல்கலைக்கழக கல்வியும்\nசூழல் பாதுகாப்பும் நிகழ்ச்சித் திட்டங்களும்\nசுகாதாரம், உடல் நலம்; மற்றும் சமூக சேவைகள்\nவீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள்\nதிட்டமிடல், கட்டட ஒழுங்கு விதிகள்\nநியாயம், சட்டம் மற்றும் உரிமைகள்\nதொழில் முயற்சி மற்றும் கைத்தொழில்\nபிரயாணங்கள், சுற்றுப் பயணங்கள் மற்றும் ஓய்வு\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தை தொடர்பான தகவல்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/07/2.html", "date_download": "2020-07-08T08:25:15Z", "digest": "sha1:KRY2XU56WRQK5MQRNSVNGQS7MK6GCV2U", "length": 38446, "nlines": 589, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: சிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர் பயணப் பதிவு... பகுதி 2", "raw_content": "\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர் பயணப் பதிவு... பகுதி 2\nபகுதி ஒன்று பற்றி பலவாறான கருத்துக்கள்.. பின்னூட்டமிட்டு தெரிவித்த நண்பர்களுக்கெல்லாம் நன்றிகள்.\nசஸ்பென்சில் விட்டு விட்டுப் போன ட்விஸ்ட் என்னவென்று அறிந்துகொள்ள பல பேர் தனி மடல், தொலைபேசி அழைப்பு மூலமும் கேட்டிருந்தார்கள்.\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்....\nஒரு தொடர் பயணப் பதிவு... பகுதி 2\nஅந்த ட்விஸ்ட் என்னவென்றால், விமான நிலையத்துக்கு எனது வாகனத்திலேயே போவதாக முடிவெடுத்த பின்னர், விமான நிலையம் வருவதாக அப்பாவும் , என் சின்னவனைக் கூட்டிவர ஆசைப்பட்ட மனைவியும் கூறியதை அடுத்து அயலிலுள்ள தெரிந்த ஓட்டுனர் ஒருவர் ஒருவரை அழைத்திருந்தேன்.\nகொஞ்சம் முன்கூட்டியே புறப்படலாம் என்று நினைத்து, (பாதுகாப்பு, வீதி தடைகள், போக்குவரத்து நெரிசல் என்பவற்றைத் தவிர்ப்பதற்காக) புறப்படலாம் என்று பார்த்தால், எங்கள் நிர்வாக இயக்குனர் நிஷாந்த (இவர் நிறுவனத் தலைவரின் மைத்துனரும் கூட) அழைப்பெடுத்து தனது ஓட்டுனர் இல்லையென்றும், தான் என்னுடன் தொற்றிக�� கொள்ளப்போவதாகவும் சொன்னார்..\nஇதெல்லாம் பெரிய விஷயமே இல்லை..\nஅவர் அதுக்குப் பிறகு சொன்னது தான் என்னை பயங்கரமா டென்ஷன் ஆக்கியது..\nஅப்போது நேரம் எட்டு மணி.. எங்கள் flight இருந்தது 11.50க்கு. எப்படியும் மூன்று மணி நேரத்துக்கு முன்னதாகவே விமான நிலையத்தில் இருக்க வேண்டும் என்பது வழக்கமான நியதி.\nஇவர் அப்போது தான் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு போகிறாராம்.\nதான் வீட்டுக்குப் போய் தயாராகி விட்டு சொன்ன பிறகு தன்னை வந்து ஏற்றிக் கொண்டு செல்லுமாறு கேட்டார்..\nபாவமாக இருந்தது.. சரியென்று சொல்லிவிட்டேன்.\nகடைசியில் பம்பலப்பிட்டியிலிருந்து (அவரது வீடு) புறப்படும் நேரம் 9.20.\nஅதற்கிடையில் நமது Chairman இரண்டு தடவை அழைப்பெடுத்து எங்கே என்று கேட்டு விட்டார்.\nவாகனத்தை வேகமாக ஒட்டுங்கள் என்று நான் அழைத்த ஓட்டுனருக்கு சொல்லியும்.. அவர் மணிக்கு 40 தாண்டவே சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.\nவாகனம் ஊர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தால் ஆளுக்கொரு சைக்கிள் எடுத்தாலே அரை மணி நேரத்தில் விமான நிலையத்துக்குப் போய் விடலாம் போல இருந்தது.\n\"என்ன அண்ணே, நம்ம வாகனம் ஓட்டக் கஷ்ட்டமா இருக்கா\nபிறகு கொஞ்ச நேரத்தின் பின் \"கொஞ்சம் வேகமா ஓட்டுங்க.. நேரம் ஆகிக் கொண்டிருக்கு\" என்றேன்.\nஅதற்கும் பிறகு பொறுமை எல்லை கடக்க ஆரம்பிக்க, \" நானே ஓட்டவா\" என்று கேட்டும் விட்டேன்.\nஅதற்குப் பிறகு கொஞ்சம் வேகம் எடுத்தது.. எனினும் தாமதமாகி விடும் என்ற டென்ஷனில் இருந்த நிஷாந்த தனக்கு தெரிந்த விமான நிலைய அதிகாரிகளிடம் தனது influenceஐப் பயன்படுத்தி கொஞ்சம் தாமதமாகி வந்தாலும் பொருத்தருள சொல்லி தகவல் கொடுத்து வைத்தார்..\nஒரு மாதிரியாக விமான நிலையத்தை அண்மித்துக் கொண்டிருந்தோம்..\nபொதுவாகவே எனது வாகனத்தின் ராசிப்படி எந்தவொரு சோதனை நிலையத்திலும் நிறுத்தப்படாமல் விமான நிலைய பிரதான சோதனை சாவடி (சாவடிக்கிற இடம் \nஅப்போது தான் அடுத்த பெரும் ட்விஸ்ட் காத்திருந்தது..\n(என்னடா இது இன்னமும் விமானமே ஏறல்ல.. அதுக்குள்ளே ட்விஸ்ட் & திருப்பம் என்று போட்டு கொல்றானே என்று யோசிக்காதீங்க.. அதுக்கு தான் ஆரம்பத்திலேயே சொன்னேன்.. பழக்கமில்லை என்று..\nஇந்த தொடர் பதிவில் சின்ன சின்ன விஷயங்களையும் மிஸ் பண்ணாமல் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன் .. அது தான்.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளுங்கள்)\n(நேரம் கிடைக்கும் போது பகுதி 3 தொடரும்...)\nஆதிரை, நீங்கள் சொன்ன சேடம் இழுக்கும் அதுவும் திங்கள் முதல் தொடரும்.. ;)\nat 7/10/2009 02:56:00 PM Labels: exhibition, இலங்கை, சிங்கப்பூர், பதிவு, பயணம், லோஷன், வானொலி, வெற்றி\nஏர்ப்போர்ட் வந்து சேரவே 2 பதிவா...\nஇந்தப் பதிவை 'அட்ஜஸ்ட்' பண்ணி வாசித்தேன். :) எழுத்தின் அவசரம் புரிகின்றது.\nஆதிரை, நீங்கள் சொன்ன சேடம் இழுக்கும் அதுவும் திங்கள் முதல் தொடரும்.\nஇப்படியே இழுத்து இழுத்து நிறைய hits எடுக்க திட்டமோ\nஇதுக்கு தான் சொல்லுறது அடிக்கடி இந்த தமிழ் தொலைக்காட்சி தொடர்களை பார்க்க கூடாதென்று\nஇன்னும் ஏர்போட் வரவே இல்லையா தலைவா\nஅண்ணா விரைவில் சிங்கப்பூருக்கு போயிடுங்கோ...நம்ம நாட்டு கதைகளைக் கேட்டு அலுத்துப்போச்சு...\nஆனால், எங்களுக்குத்தான் எந்த ஸ்வீட்டும் இல்லை.\nடிவிஸ்ட் தொடருட்டும் .. ஆனா படிக்கிற கூட்டம் டிவிஸ்ட்டாயி உங்களை டிவிஸ்ட் பண்ணிறகூடாதுனு வேண்டிக்கிறேன் எங்க ஊர் முனியய்யாகிட்ட ..\nஅய்யா கடைசியில் என்னதான் நடந்துச்சு சிங்கப்பூர் போனீரா\nஅடிக்கடி வந்து போகும் நான் இன்று முதன் முதலில் பினூட்டமிடுகிறேன்..... பயணங்கள் தொடரட்டும் அண்ணா..\nஅவசர அவசரமாகப் பதிவிட்டதன் காரணமாக நிறைய எழுத்துப் பிழைகள் இருந்தது கண்டேன். சில நண்பர்களும் சுட்டிக் காட்டியிருந்தார்கள். இப்போது திருத்தியுள்ளேன்.\nதயவு செய்து இனிமேல் இப்படிப் பிழைகள் இருந்தால் சுட்டிக் காட்டத் தயங்காதீர்கள்.\nவழுக்களைக் கூடியளவு குறைத்துக்கொள்ளப் பார்க்கிறேன்.\nஅப்படியே 4 மணி நேரம் பயணித்து அவுஸ்திரேலியா வந்திருக்கலாமே :)\nலோஷன் அண்ணா உங்கள் பதிவுகளுக்கு நான் வழங்கும் முதலாவது கருத்துரை..\nஅன்புடன்- மயில்வாகனம் செந்தூரன்.தாளம் வானொலி.\nஇது நான் உங்கள் பதிவுகளுக்கு வழங்கும் முதலாவது கருத்துரை...\nசும்மா சொல்லக்கூடாது முதலாவது பயணக்கட்டுரையிலையே அசத்தீட்டீங்க...\nதொடர்ந்து பகுதி மூன்றை எதிர்பார்க்கிறோம்..\nஅன்புடன்- மயில்வாகனம் செந்தூரன்.தாளம் வானொலி.\nஏர்ப்போர்ட் வந்து சேரவே 2 பதிவா...\nநீண்ட தூரமாச்சே ... வந்திட்டே இருக்கேன் நண்பா\nஇந்தப் பதிவை 'அட்ஜஸ்ட்' பண்ணி வாசித்தேன். :) எழுத்தின் அவசரம் புரிகின்றது.//\nஇப்படியே இழுத்து இழுத்து நிறைய hits எடுக்க திட்டமோ\nஅது எங்கே ஜயா... முன்பு போல இல்லை. கொஞ்ச நாள் இடைவெளி விட்டு ��ந்த பிறகு மூச்சு வாங்குது\n//இதுக்கு தான் சொல்லுறது அடிக்கடி இந்த தமிழ் தொலைக்காட்சி தொடர்களை பார்க்க கூடாதென்று\nநான் அதெல்லாம் பார்க்கிறதே இல்லையே...\nஆமாமா... இப்போதானே 2 அங்கம் முடிஞ்சிருக்கு.\nஇன்னும் ஏர்போட் வரவே இல்லையா தலைவா\nஅண்ணா விரைவில் சிங்கப்பூருக்கு போயிடுங்கோ...நம்ம நாட்டு கதைகளைக் கேட்டு அலுத்துப்போச்சு...//\nஇல்லை ராஜா... இன்னும் அலுக்காத விஷயமும் இருக்கு.\nஆமாம் ஊடகவியலாளர் நாங்களே Twisterகள்தானே...\nஆனால், எங்களுக்குத்தான் எந்த ஸ்வீட்டும் இல்லை.\nடிவிஸ்ட் தொடருட்டும் .. ஆனா படிக்கிற கூட்டம் டிவிஸ்ட்டாயி உங்களை டிவிஸ்ட் பண்ணிறகூடாதுனு வேண்டிக்கிறேன் எங்க ஊர் முனியய்யாகிட்ட ..//\nஅதான் என் யோசனையும் கூட...\nநல்லா வேண்டிக்கங்கய்யா... என் சார்பில் 100 தேங்காயும் உடைச்சிருங்க.\nஅய்யா கடைசியில் என்னதான் நடந்துச்சு சிங்கப்பூர் போனீரா\nஅதுக்குள்ளே பொறுமை இழந்தால் எப்பிடி\nஇதை முதல்லேயே சொல்லி இருந்தால் அருந்ததி அக்காவையும், வனிதாவையும் தட்டச்சித் தருமாறு தொந்தரவு படுத்தி இருக்க மாட்டேனே..\nஅடிக்கடி வந்து போகும் நான் இன்று முதன் முதலில் பினூட்டமிடுகிறேன்..... பயணங்கள் தொடரட்டும் அண்ணா..//\nவாருங்கள் அஸ்வினி.. நல்வரவு.. தொடர்ந்து பின்னூட்டமிடுங்கள். நன்றி\nஅப்படியே 4 மணி நேரம் பயணித்து அவுஸ்திரேலியா வந்திருக்கலாமே :)//\nமுன்னரே அழைத்து டிக்கெட் அனுப்பி இருந்தீங்கன்னா அண்ணாவைப் பார்க்க பறந்து வந்திருக்க மாட்டேனா\nஇப்ப கூப்பிடுங்க பாசமிக்க தம்பி பறந்தோடி வருகிறேன்.. ;)\nலோஷன் அண்ணா உங்கள் பதிவுகளுக்கு நான் வழங்கும் முதலாவது கருத்துரை..\nஅன்புடன்- மயில்வாகனம் செந்தூரன்.தாளம் வானொலி.//\nநன்றி சகோதரா.. தொடர்ந்து வாருங்கள்.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nசிங்கப்பூரில் சிக்கிய சிங்கம்.. தொடர் பயணப் பதிவு....\nஆயிரத்தில் ஒருவனும் 1000 எதிர்பார்ப்புக்களும்\nசிங்கப்பூரில் சிக்கிய சி��்கம்.. தொடர் பயணப் பதிவு....\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nநானும் அறுவரும்.. ஒரு 'சுவாரஸ்ய' கதை\nஒரு அறிமுக சதமும் - இரு அதிர்ஷ்ட ஆரூடங்களும்\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\n2011 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான லோகோ (LO...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nஅதிர்ச்சி.. அசத்தல்.. இலங்கை வெற்றி.. பாகிஸ்தான் த...\nBreaking news - இலங்கை அணி அதிர்ச்சி வெற்றி...\n250வது பதிவு - ஃபெடரர் எனும் பெரு வீரன்\nஇலங்கையில் ஒரு விலை அதிகரிப்பு மோசடி\n'இருக்கிறமி'ல் லோஷனின் கிரிக்கெட் கட்டுரை...\nமைக்கல் ஜாக்சன் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய...\nஇலங்கைக்கு இடி.. முதல் டெஸ்டில் முரளி இல்லை...\nஅதிரடிகள் + ஆச்சரியங்கள் + அதிர்ச்சிகள் = Twenty 2...\nசங்ககார & கிரிஸ் கெயில் ஆஸ்திரேலியாவில் விளையாடவுள...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nஇர்ஷாத் aka என்ன கொடும சாரின் இழி செயலும், இன்னொரு கண்டனமும்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஉலக வர்த்தக மைய தாக்குதலின் தப்பியவர் கொரோனாவுக்கு பலி\nபொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1\nஇசைத் தேன் நிலவு ஏ.எம்.ராஜா ❤️\nபதில் அளிப்பதில் சிறிது அச்சம் உண்டு\nஒரு புலி ஆதரவுக் குடும்பத்தின் சாதியக் கதை\nஞானசேகரனின் 'எரிமலை'- இனமுரண்பாட்டு அரசியல் ஆவணங்களை பின்தள்ள வைக்கும் நாவல்\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nலாக்டவுன் கதைகள் -12 - பெமினிஸ்ட்\nஇது விதிவிலக்குகளின் கதை - 01 : யார்க்கெடுத்துரைப்போம்\n2 மினிட்ஸ் ப்ளீஸ் 1 / விடாமுயற்சி\nபிரபாகரன் - ஒரு மலையாளப் பிரச்சினை \nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shritharan.com/?m=201803", "date_download": "2020-07-08T07:14:08Z", "digest": "sha1:6R3BY2GGLL6P5ROAU6L2CGOQ5LTKVLHB", "length": 12837, "nlines": 146, "source_domain": "www.shritharan.com", "title": "March 2018 – Shritharan MP", "raw_content": "\nபோர்க்குற்றவாளிகளான ஈ.பி.டி.பியுடன் இணைந்து செயற்பட்டால் ஏற்றுக்கொள்ள முடியாது; பா.உ சிறீதரன்\nஈ.பி.டி.பி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியிடம் ஆதரவு பெற்று உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது குறித்து தம்மோடு கலந்துரையாடப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுடன் தமிழ்த்...\nஅரசியல் கைதி ஆனந்தசுதாகரின் குடும்பத்தாரை சந்தித்தார் பா.உ சிறீதரன்\nநேற்று முந்தினம் ஜெனீவாவில் இருந்து வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் ��ிவஞானம் சிறிதரன் அவர்கள், ஆனந்தசுதாகரின் வீட்டிக்கு சென்று அவருடைய இரு பிள்ளைகளையும், குடும்பத்தாரையும் சந்தித்தார். அத்தோடு அவர்களது தந்தையை விடுதலை செய்யக்கூடிய வழிமுறைகளை கூறினார். மேலும்...\nகடற்தொழிலாளர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கினார் சிறீதரன்\nபச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கிளாலி கிராமத்தில் கடற்தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்துவரும் 20 பயனாளிகளுக்கு வலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. குறித்த வலைகள் தேசிய நல்லிணக்க அமைச்சின் ஏற்பாட்டில் கிராம அலுவலர் பிரபாகரன் தலைமையில்...\nபுகையிரத ஆசனங்களிலும் புறக்கணிக்கப்படும் வடக்கு மக்கள் – சிறீதரன் பாராளுமன்றில் கேள்வி\nஇலங்கையிலே புகையிரதப் போக்குவரத்தை எடுத்துக்கொண்டால், அனைத்து தூர இடங்களுக்கும் செல்லும் புகையிரதங்களில் உறங்கல் இருக்கைகள் இருக்கின்றன. ஆனால், இலங்கையினுடைய புகையிரதப் போக்குவரத்துப் பிரிவுக்கு அதிகூடிய வருமானத்தைப் பெற்றுக்கொடுக்கின்றன. வடக்குப் போக்குவரத்துச் சேவையிலே ஈடுபடுத்தப்படுகின்ற புகையிரதங்களில் உறங்கல்...\nஜெனீவாவில் வைத்து முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடியுள்ள சிறீதரன் எம்.பி\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகி இடம்பெற்று முடிந்துள்ளது. இதில் கலந்து கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜெனீவா சென்றுள்ளார். இவ்வறான சந்தர்ப்பத்தில் அவர்...\n புலம் பெயர் அமைப்புக்களுடன் உறவு தொடரும் – ஜெனிவாவில் சிறீதரன் எம்.பி\nஇலங்கை தொடர்பில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இம்முறை முன்வைத்துள்ள அறிக்கை வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். ஏனெனில் இலங்கை அரசு தான் கூறிய...\nபூநகரி பிரதேசசபையில் 40 வருடங்களின் பின் ஆட்சியமைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nகிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற பூநகரிப்பிரதேச சபையின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை வரவேற்றும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அருணாசலம் ஐயம்பிள்ளை...\n ப���லம் பெயர் அமைப்புக்களுடன் உறவு தொடரும் – ஜெனிவாவில் சிறீதரன் எம்.பி\nஇலங்கை தொடர்பில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இம்முறை முன்வைத்துள்ள அறிக்கை வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். ஏனெனில் இலங்கை அரசு தான் கூறிய...\nஆனந்த சுதாகரின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஆரம்பம்\nஆனந்த சுதாகரனை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வலியுறுத்தி கையொப்பம் திரட்டும் பணிகள் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. கடந்த 2008ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் மனைவி...\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nஇலங்கையில் மனித உரிமைகள் பேரவை தீர்மானம் 30/1 படி இடைநிலை நீதியை நிலை நாட்டுவதை கடந்த ஓராண்டாக ஆளும் அரசு கிடப்பில் போட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித...\nமக்கள் அனைவரும் சமூகப் பொறுப்புணர்ந்து செயற்படவேண்டும்: சி.சிறீதரன் கோரிக்கை\nசிறீதரனுக்கு கொரோனா தொற்று இல்லை யாழ். வைத்தியசாலை வட்டாரங்கள் வெளியிட்ட தகவல்\nபோலிச் செய்திகளை நம்ப வேண்டாம் : சிறீதரன்\nசற்றுமுன் வேட்புமனுவில் கையெழுத்திட்டார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்\nஅம்பாள்குள வட்டார பிரச்சார கூட்டம்\nஇரனைமடு நன்னீர் மீன் உற்பத்தியாளர்களுடன்.\nதுரித மனிதாபிமான சேவைகளுக்காக வடக்கு மாகாண ஆளுநருக்கு அவசர கோரிக்கை விடுத்த சிறீதரன்\nயாழ், கிளிநொச்சியின் பல இடங்களில் தினக்கூலி வேலை செய்யும் மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள்...\nமக்கள் அனைவரும் சமூகப் பொறுப்புணர்ந்து செயற்படவேண்டும்: சி.சிறீதரன் கோரிக்கை\nசிறீதரனுக்கு கொரோனா தொற்று இல்லை யாழ். வைத்தியசாலை வட்டாரங்கள் வெளியிட்ட தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/entertainment-tamil-news/80134/tamil-cinema-latest-gossip/Cine-Gossips.htm", "date_download": "2020-07-08T07:39:06Z", "digest": "sha1:2BIVY5QL2AQ4CZED7PEUFDU6PUDXVFR5", "length": 11018, "nlines": 140, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஈசிஆரில் பெரிய பங்களா கட்டிய நடிகர் - Cine Gossips", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nவரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது போலீஸ் மோசடி ���ுகார் | தமிழ் நடிகர்களுக்கு 50 சதவிகித சம்பளம் குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு | மறக்க முடியுமா - ஒரு கைதியின் டைரி | மறக்க முடியுமா - ஒரு கைதியின் டைரி | மறக்க முடியுமா - ஆண்பாவம் | பிரபலம் வீட்டு நாய்க்குட்டியா இருந்தால் கூட மவுசு தான் | முதல்வரை சந்திக்க திரையுலகினர் முடிவு | மீண்டும் பள்ளிக்கு சென்று வந்த அனுபவம் - வரலட்சுமி | \"கருப்பன்\" நடந்து போனா ஊரே அடங்கி நிக்கும் - காளையுடன் சூரி கெத்து | கொரோனா பற்றிய கவுதம் மேனனின் டாக்குமெண்டரி | நடிகை சுமலதாவுக்கு கொரோனா - ஆண்பாவம் | பிரபலம் வீட்டு நாய்க்குட்டியா இருந்தால் கூட மவுசு தான் | முதல்வரை சந்திக்க திரையுலகினர் முடிவு | மீண்டும் பள்ளிக்கு சென்று வந்த அனுபவம் - வரலட்சுமி | \"கருப்பன்\" நடந்து போனா ஊரே அடங்கி நிக்கும் - காளையுடன் சூரி கெத்து | கொரோனா பற்றிய கவுதம் மேனனின் டாக்குமெண்டரி | நடிகை சுமலதாவுக்கு கொரோனா\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »\nஈசிஆரில் பெரிய பங்களா கட்டிய நடிகர்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ் சினிமாவில் பேய்ப் படங்களை இயக்கி, நடித்து தொடர்ச்சியாக வெற்றி பெற்ற இயக்குனர் மற்றும் நடிகர். இப்போது ஹிந்தி வரைக்கும் சென்றிருக்கிறார். சாதாரண நடன நடிகராக தன் வாழ்க்கையைத் துவங்கியவர், நடன இயக்குனராக உயர்ந்து, சிறிய கதாபாத்திரங்களில் நடித்து, நாயகனாக மாறினார். இயக்குனராக தெலுங்கிலும் சில வெற்றிப் படங்களைக் கொடுத்து, தமிழுக்கு படங்களை இயக்க வந்து முன்னணி இயக்குனர்களில் ஒருவரானார். அவர் இயக்கிய பேய்ப் படங்கள் படம் வாங்கிய அனைவருக்கும் லாபத்தை அள்ளிக் கொடுத்துள்ளது.\nஒரு பக்கம் சினிமா என்றாலும் மறுபக்கம் சில சமூக சேவைகளையும் செய்து வருகிறார். பல ஏழைக் குழந்தைகளைப் படிக்க வைக்கிறார். இதனாலும் அவர் மீதான இமேஜ் உயர்ந்துள்ளது. இப்போது சென்னையின் மிகப் பெரும் புள்ளிகள் இருக்கும் ஈசிஆர் கடற்கரை சாலையில் மிகப் பெரிய பங்களா ஒன்றைக் கட்டியுள்ளாராம். விரைவில் அங்கு குடியேற இருக்கிறார் என்கிறார்கள்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nமீண்டும் முருங்கை மரம் ஏறிய நடிகர் நடிகரால் தவிக்கும் தயாரிப்பாளர்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற��றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nராகவா லாரென்ஸ் , அவர் உழைப்பில் மற்றவரை ஏமாற்றாமல் வளர்வதில் மிக்க மகிழ்ச்சி . இன்னும் வளர்ந்து சமூகத்திற்கு சேவை செய்யும் மனப்பான்மை மாறாமல் இருக்க வாழ்த்துக்கள். பாலச்சந்தரின் ஆசிகள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமின் கட்டணம் செலுத்த ஓவியம் விற்கும் பாலிவுட் நடிகர்\nசுஷாந்த் சிங் தற்கொலை : சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணை\nகல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை படமாக்கும் அஜய் தேவ்கன்\nகொரோனா காலத்தில் கங்கனா சுற்றுலா\n31ந் தேதி வருகிறார் சகுந்தலாதேவி\nமேலும் சினி வதந்தி »\nஒட்டுமொத்த வில்லனாக மாறிய தயாரிப்பாளர்\nநடிகரை அலற வைத்த கடிதம்\n« சினி வதந்தி முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஒட்டுமொத்த வில்லனாக மாறிய தயாரிப்பாளர்\nநடிகரை அலற வைத்த கடிதம்\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/a-total-of-14901-people-have-recovered-from-the-corona", "date_download": "2020-07-08T08:09:17Z", "digest": "sha1:R5ACU5XIUBXKCWNRZ4R7CLPM6QJZFQ5M", "length": 5772, "nlines": 88, "source_domain": "dinasuvadu.com", "title": "இதுவரை 14,901 பேர் கொரோனாவிலிருந்து வீடு திரும்பினார்கள்.!", "raw_content": "\n#Breaking : ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் மீதான வழக்கு -உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஉத்தரபிரதேசத்தில் புதிய உச்சம்..ஒரே நாளில் 1,346 பேருக்கு கொரோனா உறுதி.\n4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்.\nஇதுவரை 14,901 பேர் கொரோனாவிலிருந்து வீடு திரும்பினார்கள்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 585 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினர்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 585 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினர். மொத்தமாக 14,901 பேர் வீடுதிரும்பியதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் என்றும் இல்லாத அளவிற்கு இன்று 1,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 27,256 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனாவுக்கு 12 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தமாக கொரோனா தோற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 585 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்கள் மொத்தமாக 14,901 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாக தமிழக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 12,132 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\nஉத்தரபிரதேசத்தில் புதிய உச்சம்..ஒரே நாளில் 1,346 பேருக்கு கொரோனா உறுதி.\n4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்.\nசீன அதிகாரிகளுக்கு விசா கிடையாது - மைக் பாம்பியோ .\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் சந்திப்பு\nபுதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்த ஊழியருக்கு கொரோனா.. 2 நாட்களுக்கு மூடல்\n#BREAKING: சாத்தன்குளத்தில் மேலும் ஒரு கொலை.\nபிரேசில் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.\nசீனாவினை விமர்சனம் செய்ததற்காக சீன சட்ட பேராசிரியர் கைது\n#BREAKING : அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/dating/03/192874?ref=archive-feed", "date_download": "2020-07-08T06:47:11Z", "digest": "sha1:FZUU72JTMCVGO2IE5URIU65KOUYJNXPO", "length": 8115, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "90 ஆயிரம் மதிப்புள்ள காலணி: கவர்ச்சி ஆடை: 12 வயது குறைவான இளம் நடிகரை மணக்கும் 45 வயது நடிகை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n90 ஆயிரம் மதிப்புள்ள காலணி: கவர்ச்சி ஆடை: 12 வயது குறைவான இளம் நடிகரை மணக்கும் 45 வயது நடிகை\nபிரபல இந்தி நடிகை, மலைக்கா அரோரா தன்னை விட 12 வயது குறைவான இளம் ஹீரோவை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.\nநடிகை மலைக்கா அரோரா, அர்பாஸ் கானை காதலித்து 1998ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்ஹான் என்ற ஒரு மகன் இருக்கிறார்.\nமலைக்கா தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அர்பாஸ் கானை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.\nஇந்நிலையில் இவரும் பிரபல நடிகர் அர்ஜுன் கபூரும் காதலிக்கத் தொடங்கினர். ஒன்றாக விழாக்களுக்குச் சென்று வந்தனர்.\nஅர்ஜுனுக்கு வயது 33 ஆகும். தன்னை விட 12 வயது மூத்த நடிகையை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.\nஇவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக வெளியில் செல்வது தற்போது அதிகமாகிவிட்டது. மேலும், மலைக்கா அரோரா தனது வயதையும் மறந்து மிகவும் கவர்ச்சியாக ஆடை அணிந்து வருவது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.\nநேற்று தனது காதலருடன் இணைந்து மும்பையில் உள்ள ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அதன்போது, மலைக்கா ரூ. 90 ஆயிரம் மதிப்பிலான காலணியை அணிந்து சென்றுள்ளார்.\nஇவருடன் சென்று காதலர் அர்ஜுன், தனது முகத்தினை மறைத்துக்கொண்டு சென்றுள்ளார்.\nமேலும் டேட்டிங் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/203503?ref=archive-feed", "date_download": "2020-07-08T06:34:19Z", "digest": "sha1:GD2KQIIGWV7SAEXGD7DEQPH4K7STJCRZ", "length": 8407, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "நான்கு பெண்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்ட இளைஞர்: ஐந்து மணி நேர முற்றுகைக்கு பின் நடந்தது என்ன? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநான்கு பெண்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்ட இளைஞர்: ஐந்து மணி நேர முற்றுகைக்கு பின் நடந்தது என்ன\nதெற்கு பிரான்சில் இளைஞர் ஒருவர் மளிகைக் கடை ஒன்றில் நான்கு பெண்களை துப்பாக்கி முனையில் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டார்.\nஅந்த கடையை சுற்றி வளைத்த பொலிசார், அந்த பகுதியில் இருந்த பொதுமக்களை அப்புறப்படுத்தினர்.\nமூன்று முறை அவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், தலையில் கெமரா பொருத்திய தலைக்கவசம் அணிந்து, பேச்சு வார்த்தை நடத்துவதற்கு ஒருவரை அனுப்புமாறு கோரியதாகவும் பிரான்ஸ் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டது. பின்னர் ஒரு பிணைக்கைதியை அவர் விடுவித்தார்.\nவானில் பொலிஸ் ஹெலிகொப்டர் ஒன்று வட்டமிட்டபடியே இருந்தது. ஐந்து மணி நேரத்திற்குப்பின் அவர் மற்ற பிணைக்கைதிகளையும் விடுவித்தார்.\nபின்னர் பொலிசாரிடம் சரணடைந்த அவரை கைது செய்து பொலிசார் காவல் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.\nகுறிப்பிட்ட நபர் 17 வயது இளைஞர் என்பதும், மஞ்சள் மேலாடை போராட்டங்களில் ஈடுபட்டவர் என்பதும், அதனால் பொலிசாருக்கு அறிமுகமானவர் என்பதும் தெரியவந்துள்ளது.\nஅவரது கோரிக்கைகள் தெரியாத நிலையில், அவர் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவரா என்பது குறித்து இவ்வளவு சீக்கிரத்தில் கூற இயலாது என்று பொலிசார் தெரிவித்தனர்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ferrari/ferrari-458-spider-mileage.htm", "date_download": "2020-07-08T07:52:36Z", "digest": "sha1:KVUNCVA3MNWVEQXPCFOWFYKDNPY7SQQL", "length": 4707, "nlines": 122, "source_domain": "tamil.cardekho.com", "title": "பெரரி 458 ஃபெராரி ஸ்பைடர் மைலேஜ் - 458 ஸ்பைடர் டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n458 ஃபெராரி ஸ்பைடர் insurance\nஇரண்டாவது hand பெரரி 458 ஃபெராரி ஸ்பைடர்\nமுகப்புநியூ கார்கள்பெரரி கார்கள்பெரரி 458 ஃபெராரி ஸ்பைடர்மைலேஜ்\nபெரரி 458 ஃபெராரி ஸ்பைடர் மைலேஜ்\nபெரரி 458 ஃபெராரி ஸ்பைடர்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nபெரரி 458 ஃபெராரி ஸ்பைடர் மைலேஜ்\nஇந்த பெரரி 458 ஃபெராரி ஸ்பைடர் இன் மைலேஜ் 5.5 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட���ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 5.5 கேஎம்பிஎல்.\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் 5.5 கேஎம்பிஎல் 3.2 கேஎம்பிஎல் -\nபெரரி 458 ஃபெராரி ஸ்பைடர் விலை பட்டியல் (மாறுபாடுகள்)\n458 ஃபெராரி ஸ்பைடர் வி84497 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 5.5 கேஎம்பிஎல் EXPIRED Rs.4.06 சிஆர்*\nCompare Variants of பெரரி 458 ஃபெராரி ஸ்பைடர்\n458 ஃபெராரி ஸ்பைடர் வி8Currently Viewing\nf1 dual clutch ட்ரான்ஸ்மிஷன்\nஎல்லா 458 ஃபெராரி ஸ்பைடர் வகைகள் ஐயும் காண்க\nஎல்லா பெரரி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.srilankamirror.com/news/news-in-brief?start=40", "date_download": "2020-07-08T08:46:10Z", "digest": "sha1:GOCE4MSKEX7TKAWBDWQMDCVUNICB2MTN", "length": 4892, "nlines": 123, "source_domain": "tamil.srilankamirror.com", "title": "சுருக்கமான செய்தி - Results from #40", "raw_content": "\nகிறிஸ்மஸ் நேரத்தில் விஷேட ரயில் சேவை\nஇளைஞர் பாராளுமன்ற தேர்தல் இன்று\nஇலங்கைக்கு உலக வங்கி கடன் உதவி\nஇலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையில் புதிய ஒப்பந்தங்கள்\nசிரியா மக்களுக்காக இலங்கையில் கவனயீர்ப்பு போராட்டம்\nஜனாதிபதியின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியின் வாகனசாரதி கொலை\nபொலிசார் ஐவருக்கு விளக்கமறியல் நீடிப்பு\n5000 ரூபாவை செல்லுபடியற்றதாக மாற்றும் திட்டமில்லை - நிதி அமைச்சர்\nஜனாதிபதிக்கு எதிராக மலேசியாவில் ஆர்ப்பாட்டம்\nWHOவின் தென்கிழக்காசிய ஒருங்கிணைப்பாளராக Dr.பாலித\nஎமில் காந்தனுக்கு திறந்த பிடியாணை\nஜனாதிபதி மைத்திரி மலேசியா விஜயம்\nஅம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களுக்கு அரசாங்கம் அறிவித்தல்\nசுமனரத்ன தேரர் பிணையில் விடுதலை\nதஜிகிஸ்தான் ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nகலா ஓயாவில் மூழ்கி கடற்படை வீரர் பலி\nபத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார்\nபிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nபுலிகளின் தேவைகளை பூர்த்திசெய்கிறது CTFRM அறிக்கை -ஜாதிக ஹெல உறுமய\nமீண்டும் மைத்திரி ஜனாதிபதியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை -ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-07-08T07:54:34Z", "digest": "sha1:HPWSJJMMPPDJ2EYPZENGZOZ7BJVDCDQX", "length": 4966, "nlines": 29, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "காகிதக்கூழ் புனைவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1936ல் வெளியான ஒரு காகிதக்கூழ் இதழ்\nகாகிதக்கூழ் புனைவு (Pulp Fiction) என்பது ஒரு இலக்கியப் பாணி. 1896ல் தொ���ங்கி 1950கள் வரை வெளியான காகிதக்கூழ் இதழ்களில் வெளியான புனைவுக் கதைகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இந்த இதழ்கள் பொதுவாக 128 பக்கங்களுடன் 10 அங்குலம் நீளம், 7 அங்குலம் அகலம் உடையனவாக இருந்தன. மலிவான ஒழுங்கற்ற முனைகளையுடைய காகிதக் கூழ் பக்கங்களில் அச்சடிக்கப்பட்டிருந்தன. எனவே இவை “காகிதக்கூழ்” இதழ்கள் என்று அழைக்கப்பட்டன. 19ம் நூற்றாண்டில் பிரபலமாக இருந்த டைம் புதினங்கள், பென்னி டிரட்ஃபுல் புதினங்கள் போன்ற மலிவு விலைப் புனைவு நூல்களின் 20ம் நூற்றாண்டு இலக்கிய வாரிசாக இவை அமைந்தன. இலக்கிய உலகில் மதிக்கப்பட்ட பல எழுத்தாளர்களின் கதைகள் இந்த இதழ்களில் வெளியானாலும், பெரும்பாலும் இவற்றில் இச்சையைத் தூண்டும் புனைவுகளே இடம் பெற்றிருந்தன. இவற்றி அட்டைப்படங்கள் பரபரப்பைத் தூண்டும் விதத்தில் வரையப்பட்டிருந்தன. 20ம் நூற்றாண்டில் பிரபலமடைந்த அதி நாயக படக்கதைகள் காகிதக்கூழ் புனைவுகளின் வழித்தோன்றல்களாகக் கருதப்படுகின்றன. தமிழ் நாட்டில் 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பரவலாகப் படிக்கப்பட்ட ”பாக்கெட் நாவல்”கள் (ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகள்) தமிழில் காகிதக்கூழ் புனைவுகளாகக் கருதப்படுகின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மே 2016, 05:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%90%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-07-08T07:19:36Z", "digest": "sha1:P3UOYZYPN2JOV4UB35M5ATVLY6OXMDA4", "length": 9070, "nlines": 93, "source_domain": "ta.wikinews.org", "title": "பெல்ஜியத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழப்பு - விக்கிசெய்தி", "raw_content": "பெல்ஜியத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழப்பு\nபெல்ஜியத்தில் இருந்து ஏனைய செய்திகள்\n22 மார்ச் 2016: பெல்ஜியத் தலைநகரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 34 பேர் பலி\n14 மார்ச் 2012: சுவிட்சர்லாந்தில் சுற்றுலாப் பேருந்து விபத்து, 22 சிறுவர்கள் உட்பட 28 பேர் உயிரிழப்பு\n12 மார்ச் 2012: சாட் முன்னாள் அரசுத்தலைவரை நாடு கடத்த பெல்ஜியம் கோரிக்கை\n23 டிசம்பர் 2011: பெல்ஜியத்தில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 18 பேர் உயிரிழப்பு\n14 டிசம்பர் 2011: பெல்ஜியத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழப்பு\nபுதன், டிசம்பர் 14, 2011\nஐரோப்பாவின் பெல்ஜியம் நாட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவீச்சு தாக்குதலினால் குறைந்தது இரண்டு பள்ளி மாணவர்கள் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளதுடன் 122 பேர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதல் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது.\nபெல்ஜியத்தின் லீஜ் நகரில் மக்கள் நெரிசல் மிகுந்த புனித லாம்பர்ட் சதுக்கத்தில் இருந்த மக்கள் மீது, அருகிலிருந்த ஒரு கட்டிடத்தில் கூரையிலிருந்து ஒருவர் பல கையெறிக் குண்டுகளை வீசியதாக இந்நிகழ்வை நேரில் பார்த்த ஒருவர் பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார்.\nதாக்குதலை நடத்தியவர் நோர்டீன் அம்ரானி என்பவர் 33 வயது மதிக்கத்தக்கவராக இருந்தார் என்றும் அந்த நபர் பின்னரை தன்னையும் சுட்டுக் கொன்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலை நடத்தியவர் தனியாகவே அதை செய்தார் என்றும், போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாக காவல்துறையினர் அவர் குறித்த விபரங்களை சேகரித்து வைத்திருந்தனர் என்றும் லீஜ் நகரின் முதல்வர் கூறியுள்ளார்.\nஇதற்கிடையில், தாக்குதல் நடத்தியவரின் வீட்டில் இருந்து பெண் ஒருவரின் இறந்த உடலைத் தாம் கண்டெடுத்துள்ளதாக காவல்துறையினர் இன்று அறிவித்தனர். தலையின் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nபெல்ஜியத்தில் நடைபெற்ற தாக்குதலில் 4 பேர் பலி, பிபிசி, டிசம்பர் 13, 2011\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 23:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-november-23-2019/", "date_download": "2020-07-08T09:04:14Z", "digest": "sha1:YJWXLTKS2I3YA7HFCDEOIEZBAA4GSPK4", "length": 13657, "nlines": 135, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs November 23 2019 | WE SHINE ACADEMY", "raw_content": "\nதமிழகத்தின் புதிய மாவட்டமான தென்காசி மாவட்டத்தினை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிச்சாம�� அவர்கள்.\nகடந்த ஜூலை மாதம் 18-ம் தேதி சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.\nதிருநெல்வேலி மாவட்டம் ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டது.\n• 1986-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் உதயமானது.\n• தென்காசி மாவட்டத்தில் 2 வருவாய் கோட்டங்களும், 8 வட்டங்களும், 10 ஊராட்சி ஒன்றியங்களும், 224 கிராம ஊராட்சிகளும், 5 சட்டபேரவை தொகுதிகளும் உள்ளடங்கியுள்ளன.\nபயங்கரவாதத்துக்கு எதிரான ஒருங்கிணைந்த செயல்பாடு – இந்தியா – உஸ்பெகிஸ்தான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.\nஇது தொடர்பான ஒப்பந்தம் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்துறை அமைச்சர் புலாத் போபோ ஜோனாவ் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.\nபயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள், குற்றங்களை தடுப்பது, கடத்தல் சம்பவங்களை தடுப்பது உள்ளிட்ட துறைகளில்; ஒப்பந்தம் போடப்பட்டது.\nபிரதமர் மோடி கடந்த 2015, 2016-ம் ஆண்டுகளில் இந்தியா – உஸ்பெகிஸ்தான் உறவை மேம்படுத்த அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார்.\nஇந்தியாவின் மிக இளம் வயது நீதிபதியாக ஜெய்ப்பூரைச் சேர்ந்த மயங்க் பிரதாப் சிங் 21 வயதில் தேர்வாகி சாதனை படைத்துள்ளார்.\nநீதித்துறை சேவைக்கான தேர்வு எழுத 23 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் என்று இருந்தது.\nஇந்நிலையில் அந்த தேர்வெழுதும் வயதை 21-ஆக குறைத்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nசிறந்த செயல்பாட்டுக்காக தழிழக அரசுக்கு 3 விருதுகள் தனியார் பத்திரிக்கை நிறுவனம் “இந்தியா டுடே” வழங்கியுள்ளது.\nஇந்திய மாநிலங்களில் சட்டம் ஒழுங்கில் சிறந்த பராமரிப்பு மற்றும் முன்னேற்றம் அடைந்த மாநிலத்திற்கான விருது தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டது.\nமத்திய சுற்றுச்சூழல் மற்றும் தகவல் ஒலிப்பரப்பு துறை அமைச்சர் பிராகாஷ் ஜாவடேகர் வழங்கினார்.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொலைநோக்கு பார்வையுடன் “2023 விஷன்” எனும் ஆவணத்தை தயாரித்தார்.\nசட்டம் ஒழுங்கு பராமரிப்பு அதின் முக்கிய அம்சமாகும்.\nஇந்திய கடற்படையின் முதல் பெண் விமானி என்ற பெருமையை ஷிவாங்கி பெற்றுள்ளார்.\nபிஹார் மாநிலம் முசாபர்பூரை சேர்ந்த இவர் கடந்த ஜுன் ம��தம் இந்திய கடற்படையில் சேர்ந்தார்.\nடிசம்பர் மாதம் 2-ம் தேதி முதல் கடற்கடையின் டோர்னியர் விமானத்தை இயக்க உள்ளார்.\nஇந்தியாவின் 5-வது கடற்படை டோர்னியர் விமானப்படை தளம் கடந்த ஜூலை மாதம் சென்னையில் அமைக்கப்பட்டது.\nஇந்தியாவின் தற்போதைய கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் ஆவார்.\nஇந்தியா டெஸ்ட் அணி விளையாடும் வரலாற்று சிறப்பு மிக்க பகலிரவு – டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் தொடங்கியது.\nபோட்டியை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.\nபிசிசிஐ-யின் புதிய தலைவராக கடந்த மாதம் கங்குலி பொறுப்பேற்று கொண்டார்.\nஇந்திய அணி விளையாடும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.\nகுறள் எண் : 26\nஅதிகாரம் : நீத்தார் பெருமை\nகுறள் பால் : அறத்துப்பால்\nகுறள் இயல் : பாயிரம்\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nவிளக்கம் : பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே\nமேன்மக்கள் செய்ய முடியாதவரோ சிறியவரே.\nஇந்தியாவில் முதல் முறையாக இணையதளத்தில் மாநில அளவிலான ‘ஊசூ’ சாம்பியன்ஷிப் போட்டி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.\nகடுமையான நடவடிக்கை குறியீடானது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.\nதேங்காய் நார் வாரியமானது மதராஸ் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.\nசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு டெலி மெடிசன் மூலம் சிகிச்சை அளிக்க GCC Vidmed என்ற செயலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2016-03-13", "date_download": "2020-07-08T07:07:11Z", "digest": "sha1:PI4K3K5EVGKGHCHT44YXH4UNCTAZV5VQ", "length": 9042, "nlines": 120, "source_domain": "www.cineulagam.com", "title": "13 Mar 2016 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nயூடியூபில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் இந்தியர் கொரோனாவால் அடித்த திடீர் அதிர்ஷ்டம்\nதமிழ் சினிமாவில் தோல்வி காணாத இயக்குனர்கள்.. சர்ப்ரைஸ் லிஸ்ட் இதோ..\nபிரமாண்ட இயக்குனரான ஷங்கரின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா\nமகளுடன் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பீட்டர் பால் செய்த காரியம்... புகைப்படத்தினை வெளியிட்டு தெறிக்கவிட்ட வனிதா\nசன் நெட் ஒர்க் கைப்பற்றியுள்ள முன்னணி நடி���ர்களின் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ..\nதளபதி விஜய்யின் படத்தில் தல அஜித்தை விமர்சிக்குமாறு வசனத்தை வைக்க நினைத்த எழுத்தாளர், அதற்கு விஜய் அளித்த பதில்..\nகொதித்தெழுந்து ஆவேசத்துடன் கிழி கிழினு கிழித்த வனிதா மூன்றாவது கணவருடன் மீண்டும் சர்ச்சையை கிளப்பிய புதிய வீடியோ\nஉலகின் அனைத்து ட்ரைலர் சாதனைகளையும் முறியடித்து பிரமாண்ட ரெக்கார்ட் படைத்த சுஷாந்த் ட்ரைலர், ரசிகர்கள் நெகிழ்ச்சி..\nமாமனார் நல்லா பத்துக்குறாரு... கணவரின் அப்பாவை திருமணம் செய்த இளம் பெண்\nமகள் வயது பெண்ணை திருமணம் செய்த நடிகர் வெளியிட்ட காட்சி.... இவரோட அம்மாவா இது\nஎன்னது விஜே மகேஷ்வரியா இது, செம்ம ஹாட் போட்டஷுட் இதோ\nநிவேதா பெத்துராஜ் செம்ம கியூட் புகைப்படங்கள்\nமீண்டும் இணையத்தில் சென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை நாயகி ஷரதாவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தின் சென்சேஷன் வாஹிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல தொலைக்காட்சி நடிகர் சாய்பிரசாந்த் தற்கொலை: அதிர்ச்சியில் திரையுலகினர்\nநட்பிற்காக கெஸ்ட் ரோலில் நடிக்க சம்மதித்த கமல்\nநீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் சேதுபதி படைத்த சாதனை\nதவளை தன் வாயால் கெடும் என்பது இதுதானா\nதெறி ஆல்பம் ட்ராக் லிஸ்ட் முழுவதும்- இதோ உங்களுக்காக\nதண்ணீருக்காக ஒரு காலத்தில் இப்படியும் நடக்கலாம்\nமீண்டும் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி\nவித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்தும் புதிய பாடல்\nகுறும்படத்தில் இணைந்து நடிக்கும் நயன்தாரா, ஸ்ருதிஹாசன், சமந்தா\nகமலா சுரைய்யா வாழ்க்கை வரலாற்று கதையில் பிருத்விராஜ், வித்யா பாலன்\nவிஜய்யுடன் மூன்றாவது முறையாக கைகோர்த்தாலும் செண்டிமெண்டால் ரசிகர்கள் வருத்தம்\nதன்னை கலாய்த்தவர்களுக்கு இன்று பதிலடி கொடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்\nமோகன்லாலை முந்திய துல்கர் சல்மான்\nரியல் ஹீரோவான ராம் சரண்\nகமல், அஜித் பெஸ்ட்- சொல்கிறார் இந்தியாவின் முன்னணி பேஷன் டிசைனர்\nசர்தார் கபர் சிங் ஆடியோ வெளியீடு தள்ளிப்போகிறதா\nநான் எப்போது அப்படி சொன்னேன்- மடோனா ஓபன் டாக்\nவிஜய் சேதுபதி, ராதிகாவிற்கு தேசிய விருது\nஇவன் கண்டிப்பான ஒரு முரடனடா\nபிரம்மிக்க வைக்கும் காதலும் கடந்து போகும் 2 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்- முழு விவரம்\nதோட்டா தெறிக்க தெறிக்���- தெறி பாடல் வரிகள் இதோ\nகவிமாறன் சிவாவின் அடுத்த படைப்பு\nஅஜித் சாதனையை முறியடிப்பாரா சூர்யா\nஜோதிகாவை கண்டு அசந்த பிரபல நடிகை\nஅவர் தான் வேண்டும்- படம் தொடங்குவதற்கு முன்பே சிவகார்த்திகேயன் பிடிவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/176682?ref=right-popular", "date_download": "2020-07-08T07:10:48Z", "digest": "sha1:ZOQYP5R44WHWM5YMWBAZK5G3GF7WLI4T", "length": 7212, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "எம்.ஜி.ஆர், ரஜினிக்கு பிறகு அஜித் தான்- வைரலான வீடியோ, கொண்டாடும் ரசிகர்கள் - Cineulagam", "raw_content": "\nநடிகர் விஜய்யின் தங்கையை மணக்கிறார் அதர்வாவின் தம்பி..உறுதியான திருமணநாள் எப்போது தெரியுமா\nசூப்பர் சிங்கர் ராஜலெட்சுமியின் அட்டகாசமான செயல்\nமகளுடன் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பீட்டர் பால் செய்த காரியம்... புகைப்படத்தினை வெளியிட்டு தெறிக்கவிட்ட வனிதா\nயூடியூபில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் இந்தியர் கொரோனாவால் அடித்த திடீர் அதிர்ஷ்டம்\nமூன்றாவது திருமணத்தால் சிக்கி சின்னாபின்னமாகும் வனிதா... தீயாய் பரவும் அடுத்த காணொளி\nகோடிக்கணக்கில் சம்பாதித்தும் நடிகர் பாக்கியராஜ் வாழ்வில் இப்படி ஒரு சோகமா மகளை பற்றி அவரே கூறிய உண்மை சம்பவம்\nசாத்தான்குளத்தில் அழிந்துபோன சிசிடிவி காட்சிகள்.. காரணம் இது தானாம்.. சிபிசிஐடியின் அதிரடி\nதமிழில் வெளிவந்த திரையுலகை மிரட்டிய கிரைம் திரில்லர் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ..\nஇதுவரை பலரும் கண்டிராத சிவகார்த்திகேயன் மற்றும் அவர் மனைவியின் சிறுவயது புகைப்படம், இவர்கள் உறவினர்களா\nதமிழ் சினிமாவில் தோல்வி காணாத இயக்குனர்கள்.. சர்ப்ரைஸ் லிஸ்ட் இதோ..\nஎன்னது விஜே மகேஷ்வரியா இது, செம்ம ஹாட் போட்டஷுட் இதோ\nநிவேதா பெத்துராஜ் செம்ம கியூட் புகைப்படங்கள்\nமீண்டும் இணையத்தில் சென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை நாயகி ஷரதாவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தின் சென்சேஷன் வாஹிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nஎம்.ஜி.ஆர், ரஜினிக்கு பிறகு அஜித் தான்- வைரலான வீடியோ, கொண்டாடும் ரசிகர்கள்\nகடந்த வெள்ளிக்கிழமை தமிழ் சினிமாவில் வெளியான படம் விஷாலின் ஆக்ஷன். இந்த படத்தோடு விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத் தமிழன் படம் வெளியாவதாக இருந்தது.\nஆனால் ஏதோ பிரச்சனைகளால் வெளியாவதில் சிக்கலை சந்திக்க இரவு படம் வெளிய��கியுள்ளது. அதன் முதல் காட்சியின் டைட்டில் கார்ட்டில் படத்தை தயாரித்துள்ள விஜயா புரொடக்ஷன்ஸ ஒரு வீடியோ போட்டுள்ளனர்.\nஅதில் எம்.ஜி.ஆர், ரஜினிக்கு அஜித்தின் வீடியோ பதிவாகியுள்ளது. ரஜினிக்கு பிறகு அஜித் வர தல ரசிகர்கள் அந்த டைட்டில் கார்ட்டு வீடியோவை வைரலாக்குகின்றனர்.\nஇந்த வீடியோ கட்டிற்கு பிறகு புதிதாக விஜய்யின் பைரவா மற்றும் அஜித்தின் வீரம் காட்சிகள் வந்தன என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2019/05/blog-post_40.html", "date_download": "2020-07-08T06:37:06Z", "digest": "sha1:BQJCXXYR2MQW6JV7GLLDFMAEYFHU7PCY", "length": 3118, "nlines": 68, "source_domain": "www.thaitv.lk", "title": "அரசாங்கதிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை!!! | தாய்Tv", "raw_content": "\n* *விஞ்ஞான* *தொழில்நுட்ப அமைச்சுக்கு* விஞ்ஞான\n*_மகன் தந்தையை அடித்து கொலை செய்தார்_* பொலன்னறுவை\n*_மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் காயம்_* கொழும்பு\n*_விபத்தில் ஒருவர் பலி_* பொலன்னறுவை\nமைட்லேண்ட் பிளேஸில் போக்குவரத்து பாதிப்பு_* கொழும்பு\nஅரசாங்கதிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை\nஅரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றினை நாளைய தினம் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.\nகொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/therivillanhasinjured", "date_download": "2020-07-08T07:07:26Z", "digest": "sha1:VXVGK7Z7IGYCKYSOOVPYG7GKYKPFCH4N", "length": 5281, "nlines": 86, "source_domain": "dinasuvadu.com", "title": "தளபதியின் வில்லனுக்கு உடல் நிலை மோசமாகியுள்ளதாம்! சோகத்தில் திரையுலகினர்!!", "raw_content": "\nஇன்றயை தங்கம் விலை நிலவரம்.\nகொரோனா வைரஸ் காற்று வழியாக பரவும்.\n#ஆவினில் 5 புதிய பால் பொருட்களை அறிமுகம் செய்து வைத்த முதல்வர்.\nதளபதியின் வில்லனுக்கு உடல் நிலை மோசமாகியுள்ளதாம்\nமுல்லும் மலரும், ஜானி, உதிரிபூக்கள் காளி போன்ற அருமையான திரைப்படங்களை கொடுத்த\nமுல்லும் மலரும், ஜானி, உதிரிபூக்கள் காளி போன்ற அருமையான திரைப்படங்களை கொட���த்த இயக்குனர் மகேந்திரன். இவர் இயக்குவதை நிறுத்தியதும் தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய தெறி படத்ததில் மிரட்டலான நடிப்பின் மூலம் வில்லனாக நடித்திருந்திருந்தார் இயக்குனர் மகேந்ததிரன். அதன் பிற்கு உதயநிதி ஸ்டாலின் நடித்திருந்த நிமிர் படத்திலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்த பேட்ட படத்திலும் நடித்திருந்தார். இவர் தற்போது உடல் நிலை பாதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார். இவருக்காக பிரார்த்தனை செய்யுமாறு அவரது மகன் ஜான் மகேந்திரன் இணையத்தில் தெரிவித்துள்ளார். DINASUVADU\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\nவிஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்துள்ள பிரபல நடிகரின் தந்தை.\nவயதின் உலகநாயகனான சாருஹாசன் நடிக்கும் 'தாதா87- 2.0'.\nகைதி திரைப்படம் கார்த்திக்காக எழுதவில்லையாம். அப்போம் யாருக்கு தெரியுமா ..\nவில்லனாக தந்தை, ஹீரோவாக மகன் . சியான் - 60 குறித்து கசிந்த தகவல்.\nவெங்கட் பிரபு வில்லனாக நடித்துள்ள 'லாக்கப்' படம் ஓடிடியில் ரிலீஸா.\nவிஷாலின் 'சக்ரா' படத்தின் டிரைலர் எப்போது தெரியுமா.\nமீண்டும் மிரட்ட வருகிறதா கைதி-2.\nமிரட்டல் விடுத்த சிறுவனுக்கு உதவிய ரஜினி மக்கள் மன்றம்\nதனுஷின் புதுப்பேட்டை - 2 படத்தின் மாஸ்ஸான அப்டேட்.\nவிஜய் பட இயக்குநருக்கு கொரோனா. உதவிய அஜித் பட தயாரிப்பாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/whatever-my-commander-does-beauty-my-commander-is-the-beauty", "date_download": "2020-07-08T08:05:55Z", "digest": "sha1:DL4OVLS5CU4KCK6Q4VD4GVSLB5YPSK3Y", "length": 6262, "nlines": 90, "source_domain": "dinasuvadu.com", "title": "என் தளபதி எது பண்ணுனாலும் அழகு! என் தளபதியே அழகு தான்!", "raw_content": "\n#Breaking : ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் மீதான வழக்கு -சபாநாயகருக்கு நோட்டீஸ்\n4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்.\nசீன அதிகாரிகளுக்கு விசா கிடையாது - மைக் பாம்பியோ .\nஎன் தளபதி எது பண்ணுனாலும் அழகு என் தளபதியே அழகு தான்\nஒரு குட்டி கதை பாடல் குறித்து திவ்ய தர்சினியின் ட்வீட்டர் பதிவு. இயக்குனர்\nஒரு குட்டி கதை பாடல் குறித்து திவ்ய தர்சினியின் ட்வீட்டர் பதிவு. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக, நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வந்த நிலையில், நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு இந்த திரைப்படத்தின், ஒரு குட்டி கதை பாடல் வெளியானது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான திவ்ய தர்சினி தனது ட்வீட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், 'என் தளபதி எது பண்ணுனாலும் அழகு, என் தளபதியே அழகு தான்.' என பதிவிட்டுள்ளார்.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\n'வாணி ராணி' சீரியல் நடிகைக்கு கொரோனா.\nபுடவையில் அழகான புகைப்படங்களை வெளியிட்ட சரவணன் மீனாட்சி தொடர் நாயகி.\nஇளசுகளின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்ட முல்லை.\nவெள்ளித்திரையிலிருந்து சின்னத்திரையிலும் களமிறங்கும் பிக்பாஸ் பிரபலம்.\nகன்னட சீரியல் நடிகையின் மரணத்திற்கு காரணமான காதலன் கைது.\nசீரியலில மட்டுமில்ல நிஜத்திலும் அம்மாவாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.\nமீண்டும் வருகிறது உங்களது பேவரட் சீரியல்.\nபகல் நிலவு நாயகியின் அட்டகாசமான அண்மை புகைப்படம் உள்ளே\nசெம்பருத்தி தொடர் நாயகியின் கலக்கல் புகைப்படம்\nபூவே பூச்சூடவா ரேஷ்மாவா இது சிறுவயது புகைப்படத்தை பதிவிட்ட ரேஷ்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2019/11/18/gadget-free-day-campaign-with-100-twins-held-at-velammal/", "date_download": "2020-07-08T08:39:59Z", "digest": "sha1:DYGZR3ZQ733YXLN4SZRVLDDU6TMEETLD", "length": 7608, "nlines": 150, "source_domain": "mykollywood.com", "title": "GADGET FREE DAY CAMPAIGN WITH 100 TWINS HELD AT VELAMMAL – www.mykollywood.com", "raw_content": "\nராஜபார்வை படத்தின் உரிமையை இரண்டு பேருக்கு விற்று பட…\nஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்”…\nதகவல் தொடர்பு சாதனங்கள் நம்முடைய வாழ்க்கையை முழுமையாக ஆக்கிரமித்துள்ள நிலையில் முகப்பேர் வேலம்மாள் பள்ளி அபூர்வமாக கொண்டாட உள்ள 100 ஜோடி இரட்டையர்கள் உடன் இணைந்து கைபேசி இல்லாத ஒரு நாளை 16 11 19 அன்று வெற்றிகரமாக கொண்டாடினர் இதனை முன்னிட்டு சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட நடிகர் தேர்வு குழு இயக்குனர் திரு அருள் மற்றும் அரவிந்த் ஆகியோர் வருகை தந்து நிகழ்வினை துவக்கி வைத்தனர் இந்த நிகழ்வில் ஒவேஷன் கொண்டாட உள்ள 100 ஜோடி இரட்டையர்கள் உடன் இணைந்து கைபேசி இல்லாத ஒரு நாளை 16 11 19 அன்று வெற்றிகரமாக கொண்டாடினர் இதனை முன்னிட்டு சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட நடிகர் தேர்வு குழு இயக்குனர்கள் திரு அருண் மற்றும் அரவிந்த் ஆகியோர் வருகை தந்து நிகழ்வினை துவக்கி வைத்தனர் இந்த நிகழ்வில் ஒவேஷன் ஹிட்ஸ் மேளாவில் பரிசு பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு மனதை மயக்கும் வகையில் 100 இரட்டையர்களின் நடன நிகழ்ச்சி வியப்பையும் ஆச்சரியத்தையும் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட பொம்மலாட்டம் கண்கவர் போட்டிகள் ஆகியவை சிறப்பாக அரங்கேற்றினர்\nராஜபார்வை படத்தின் உரிமையை இரண்டு பேருக்கு விற்று பட தயாரிப்பாளர் மோசடி..\nஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை\nபுதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://pics.pofo.de/index.php?/category/58/posted-monthly-list-2011-7&lang=ta_IN", "date_download": "2020-07-08T07:41:29Z", "digest": "sha1:NIWW6O3BVACTSELDPASNNOPCCN5VCEPD", "length": 4567, "nlines": 119, "source_domain": "pics.pofo.de", "title": "Events / KC-Club Treffen 2007 | Gallerie", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2011 / ஜுலை\nமுதல் | முந்தைய | 1 2 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/61265", "date_download": "2020-07-08T07:55:54Z", "digest": "sha1:NFUNIHTUB7NPV45HT5FE6BNLMQMGFSZE", "length": 4926, "nlines": 127, "source_domain": "www.arusuvai.com", "title": "Fathima fathima | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 1 year 9 months\n\"ஆறில் இருந்து பத்து வருடங்கள்\"\nநூடுல்ஸ், சாலட் , கிராமத்து உ��வுகள்.\nதர்பார் , சென்னை கிச்சன் , இந்தியன் கசின்\nஆடைகள் வடிவமைப்பது , அறுசுவை பார்த்து சமைப்பது, மொடிவேசன் ஸ்பீச் கேட்பது\nபட்டி-102”பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்காக அதிக நேரத்தை ஒதுக்குவது நல்லதா நிதி ஒதுக்குவது நல்லதா \nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1216630.html", "date_download": "2020-07-08T08:19:03Z", "digest": "sha1:LKWJ5WU2YVTDISI6WHOXFH3IQSHOXY2R", "length": 11719, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற மரண சடங்கில் ஒன்றின் போது சடலத்தில் இருந்த நகைகள் திருட்டு..!! – Athirady News ;", "raw_content": "\nவடமராட்சி பகுதியில் இடம்பெற்ற மரண சடங்கில் ஒன்றின் போது சடலத்தில் இருந்த நகைகள் திருட்டு..\nவடமராட்சி பகுதியில் இடம்பெற்ற மரண சடங்கில் ஒன்றின் போது சடலத்தில் இருந்த நகைகள் திருட்டு..\nவடமராட்சி பகுதியில் இடம்பெற்ற மரண சடங்கில் ஒன்றின் போது சடலத்தில் இருந்த\nவடமராட்சி வதிரி பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்று உள்ளது.\nஅது குறித்து தெரியவருவதாவது ,\nகுறித்த பகுதியில் வயோதிப பெண்ணொருவரின் மரண சடங்கின் போது உறவினர்கள் சோகத்திலும் கிரியை ஏற்பாடுகளை மேற்கொண்டு இருந்த போது அவர்களுக்கு இடையில் ஊடுறுவிய திருடர்கள் சடலத்தில் இருந்த சங்கிலி , காப்பு மற்றும் தோடு ஆகிய பத்து பவுண் நகையை திருடி சென்று உள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் உறவினர்களால் நெல்லியடி போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளது.\nசடலத்தில் இருக்கும் நகைகளை கூட களவெடுக்கும் நிலையில் உள்ளவர்கள் தொடர்பில் மரண சடங்கில் கலந்து கொண்ட பலரும் திட்டி தீர்த்திருந்தனர்,\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”\nயாழ்.கோப்பாய் நீர்வேலி வடக்கில் உள்ள சீயாக்காடு இந்து மயாணத்தை புனரமைப்பு செய்து தருமாறு கோரிக்கை..\nவவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் நான்காம் நாள்..\nமுகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி..\nபுதிய வேட்டாளர்களுக்கும் வாக்களிக்கவும் : சிவசேன அமைப்பு கோரிக்கை\nவவுனியாவில் தரித்து நிற்கும் இரண்டு புகையிரதங்கள் \nவட பகுதிக்கான புகையிரத போக்குவரத்தில் தடை\nகிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணியின் உறுப்பினராக ஆனந்த பீரிஸ்…\nயாழில் இன்று காலை இடம்பெற்ற பயங்கரம்\nசிறந்த பாராளுமன்ற உறுப்பினராக சிறீதரன் தெரிவு\nபோதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் மற்றுமொரு அதிகாரி கைது \nஆன்லைன் கல்வி: வெளிநாட்டு மாணவர்களை வெளியேற்ற அமெரிக்கா முடிவு..\nமுகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா தொற்று…\nபுதிய வேட்டாளர்களுக்கும் வாக்களிக்கவும் : சிவசேன அமைப்பு கோரிக்கை\nவவுனியாவில் தரித்து நிற்கும் இரண்டு புகையிரதங்கள் \nவட பகுதிக்கான புகையிரத போக்குவரத்தில் தடை\nகிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணியின்…\nயாழில் இன்று காலை இடம்பெற்ற பயங்கரம்\nசிறந்த பாராளுமன்ற உறுப்பினராக சிறீதரன் தெரிவு\nபோதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் மற்றுமொரு அதிகாரி கைது \nஆன்லைன் கல்வி: வெளிநாட்டு மாணவர்களை வெளியேற்ற அமெரிக்கா முடிவு..\nமெல்போர்ன் நகரில் மீண்டும் 6 வாரத்திற்கு ஊரடங்கு..\nதேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கை\nமேலும் 4 கடற்படையினர் பூரண குணம்\nசீனாவில் கல்லூரி பேருந்து ஏரியில் மூழ்கி விபத்து – மாணவர்கள்…\n100 ஆண்டுகள் பழமையான மரம் கண்டுபிடிப்பு..\nமுகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா தொற்று…\nபுதிய வேட்டாளர்களுக்கும் வாக்களிக்கவும் : சிவசேன அமைப்பு கோரிக்கை\nவவுனியாவில் தரித்து நிற்கும் இரண்டு புகையிரதங்கள் \nவட பகுதிக்கான புகையிரத போக்குவரத்தில் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2016/02/15/", "date_download": "2020-07-08T07:35:44Z", "digest": "sha1:6MYARQ7O7LWNSPJFJXZMMJKYLIWEPRCI", "length": 5868, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2016 February 15Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nபிரபலங்கள் கலந்துகொண்ட எடிசன் விருதுகள் \nசுவையான சாம்பார் பொடி செய்முறை\nஇந்துத்துவ சக்திகளின் கோர தாண்டவம் எல்லை மீறுகிறது. வைகோ\nபெண்கள் அணியும் பிராவில் ரூ.5000 கோடி போதைப்பொருள் கடத்தல்\nதிருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1 கோடியில் வைர கிரீடம்: கோவையை சேர்ந்த பக்தர் காணிக்கை\nகாஞ்சிபுரம் மாநாட்டில் கூட்டணியை அறிவிப்பாரா விஜயகாந்த்\nநீர்நிலை அருகே வீடு – கடுமையாகுமா விதிமுறைகள்\nகண்ணை மூடி இறைவனை வணங்குவது சரியா..\nதலவிருட்சம் எனப் பெயர் வரக் காரணம்\nமுனிவர்களின் அகந்தையை அழித்த ஈசன்\nமாணவர்களை தற்கொலைக��கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஇன்னொரு சென்னையாக மாறிவிடுமா மதுரை\nஜூலை 13-க்குப் பிறகு வகுப்புகள் ஆரம்பம்:\nஏ.டி.எம்-இல் இனி பானிபூரியும் கிடைக்கும்:\nஆம்புலன்ஸ் ஓட்டி சென்ற நடிகை:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/radiotamizha-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3/", "date_download": "2020-07-08T07:05:51Z", "digest": "sha1:CJIMAG2IJQ46BJSCIUBAWFA5NECGDVNX", "length": 13330, "nlines": 143, "source_domain": "www.radiotamizha.com", "title": "RADIOTAMIZHA | கொரோனா முடியவில்லை மீண்டும் சீனாவில் மற்றுமொரு வைரஸ் - ஒருவர் பலி 32 பேர் வைத்தியசாலையில் « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | நாட்டில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nRADIOTAMIZHA | ஐந்து மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்கள்\nRADIOTAMIZHA | மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | இன்று முதல் மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | பஸ் போக்குவரத்து குறித்த தகவல்களை அறிவதற்கான செயலி அறிமுகம்\nHome / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | கொரோனா முடியவில்லை மீண்டும் சீனாவில் மற்றுமொரு வைரஸ் – ஒருவர் பலி 32 பேர் வைத்தியசாலையில்\nRADIOTAMIZHA | கொரோனா முடியவில்லை மீண்டும் சீனாவில் மற்றுமொரு வைரஸ் – ஒருவர் பலி 32 பேர் வைத்தியசாலையில்\nPosted by: அகமுகிலன் in உலகச் செய்திகள் March 24, 2020\n195 நாடுகளுக்கு கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் உயிர்கொல்லி தொற்றினை இலவசமாக பரிசளித்தது சீனா.\nஇதுவரை உலகலாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றினால் 3 லட்சத்து 81 ஆயிரத்து 761 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 16 ஆயிரத்து 59 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்நிலையில் கொரோனாவிலிருந்து உலக நாடுகள் மீண்டெழுவதற்கு முன்னதாக சீனாவில் புதியதொரு வைரஸ் தாக்கத்தினால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.\nHanta என அழைக்கப்படும் இந்த வைரஸ் தொற்றினாலேயே நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nநபர் பயணித்துக்கொண்டிருக்கையில் திடீரென பேருந்திலேயே உயிரிழந்துள்ளார்.\nகுறித்த நபரின் நிரந்தர வசிப்பிடமாக Yunnan மாகாணத்திலிருந்து Shandong மாகாணத்திற்கு பேருந்தில் பயத்துக்கொண்டிர��ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉயிரிழந்த குறித்த நபரை பரிசோதனைக்குட்படுத்திய வைத்தியர்கள் திடீரென அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஎலி மற்றும் ஏனைய கொறித்துண்ணிகளால் பரவும் Hanta எனும் வைரஸினால் குறித்த நபர் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பதை கண்டறிந்துள்ளனர்.\nஎனினும் இந்த வைரஸ் தொற்று எவ்வாறு பரவுகிறது என்பது தொடர்பில் இதுவரை கண்டறியப்படாத நிலையில் விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅத்துடன் குறித்த பேருந்தில் பயணித்த 32 பயணிகளுக்கும் பரவியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்களையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த மருத்துவர்கள் தீர்மானித்துள்ளனர்.\nமேலும் இந்த வைரஸ் ஆனது பிரான்சின் நிவ்ஓர்லியன்ஸ் பகுதியிலும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து பிரான்சின் குறித்த பகுதியில் காணப்படுகின்ற அனைத்து உணவகங்கள், மதுபானசாலைகள், மற்றும் களியாட்ட விடுதிகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த வைரஸினை பரவாமல் கட்டுப்படுத்த சீன மற்றும் பிரான்சின் சுகாதார துறை அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த வைரஸ தொற்றுக்கான அறிகுறிகளாக காய்ச்சல் மற்றும் தசை வலிகள், குறிப்பாக தொடைகள், இடுப்பு, முதுகு மற்றும் சில நேரங்களில் தோள்களில் வருத்தம் காணப்படகூடும்.\nதலைவலி, தலைச்சுற்றல், உடல் குளிர்மை மற்றும் வயிற்றுப் பிரச்சினைகளையும் hanta வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் சந்திக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு 4 முதல் 10 நாட்கள் வரை இருமல் மற்றும் மூச்சுத்திணறல் காணப்பட்டால் குறித்த வைரஸ் காணப்படுவதற்கான முழுமையான அறிகுறிகள் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#Hanta என அழைக்கப்படும் இந்த வைரஸ்\t2020-03-24\nTagged with: #Hanta என அழைக்கப்படும் இந்த வைரஸ்\nPrevious: RADIOTAMIZHA | யாழ்ப்பாணம் தாவடியின் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது\nNext: RADIOTAMIZHA | கடற்றொழிலாளர்ள் தொழிலில் ஈடுபட முடியும்-டக்ளஸ்\nRADIOTAMIZHA | உலக அளவில் ஒரு கோடியே 15 லட்சத்தை கடந்த கொரோனா தொற்று\nRADIOTAMIZHA | கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பதைக் கண்டறியசீனா செல்கிறது WHO\nRADIOTAMIZHA | அமெரிக��காவில் மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு; 8 வயது சிறுவன் உயிரிழப்பு\nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | பாகிஸ்தானில் பேருந்து மீது ரயில் மோதி பயங்கர விபத்து: 21 பேர் பரிதாபமாக பலி\nபாகிஸ்தானில் பேருந்து மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சீக்கியர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. கிழக்குப் பகுதியில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/radiotamizha-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-07-08T06:40:40Z", "digest": "sha1:AWSMXMI26WPABXRWNXAK4HNJ6LH7VBGD", "length": 9837, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "RADIOTAMIZHA | பல்கலைக்கழகங்களில் விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு!! « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | நாட்டில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nRADIOTAMIZHA | ஐந்து மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்கள்\nRADIOTAMIZHA | மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | இன்று முதல் மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | பஸ் போக்குவரத்து குறித்த தகவல்களை அறிவதற்கான செயலி அறிமுகம்\nHome / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | பல்கலைக்கழகங்களில் விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு\nRADIOTAMIZHA | பல்கலைக்கழகங்களில் விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் March 28, 2020\n2020 பல்கலைக்கழக அனுமதிக்கான பதிவை எதிர்பார்த்துள்ள எந்தவொரு மாணவரும் சிரமத்திற்கு உள்ளாகாத வகையில் பல்கலைக்கழகங்களில் பதிவு செய்வதற்காக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கால எல்லையை மேலும் நீடிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவேவ ஊடாக விடுத்துள்ள ஊடக அறிக்கையில்\n2020ஆம் ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களில் பதிவு செய்வதற்காக மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால எல்லையை மேலும் 2 வாரங்களினால் நீடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.\nஇதற்கமைவாக, மாணவர்களைப் பதிவு செய்வதற்கான கால எல்லை மார்ச் மாதம் 26ஆம் திகதி வரையில் செல்லுபடியான��ாக இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் நாட்டின் நிலவும் நிலமையின் அடிப்படையில் இந்த கால எல்லை மேலும் 2 வாரங்களுக்கு அதாவது ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#பல்கலைக்கழகங்களில் விண்ணப்பிக்கும் காலம்\t2020-03-28\nTagged with: #பல்கலைக்கழகங்களில் விண்ணப்பிக்கும் காலம்\nPrevious: RADIOTAMIZHA | தனிமைப்படுத்தலுக்கான 50 படுக்கைகளைக் கொண்ட கட்டிடம் தயார்\nNext: RADIOTAMIZHA | கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு\nRADIOTAMIZHA | நாட்டில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nRADIOTAMIZHA | ஐந்து மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்கள்\nRADIOTAMIZHA | மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | இன்று முதல் மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமண்டபங்களில் உள்ள ஆசன எண்ணிக்கையின் 50 வீதமானவர்கள் அல்லது 300 பேர் மாத்திரம் மங்கள நிகழ்வுகளில் பங்கேற்க இன்று (06) ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shritharan.com/?m=201804", "date_download": "2020-07-08T08:16:01Z", "digest": "sha1:SHXKJ66NWI56NNWUKWLPOQTCER77J7CA", "length": 12168, "nlines": 146, "source_domain": "www.shritharan.com", "title": "April 2018 – Shritharan MP", "raw_content": "\nகிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசிய இளைஞர் ஒருங்கிணைப்பு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசிய இளைஞர் ஒருங்கிணைப்புக் கூட்டம் இடம்பெற்றுள்ளது. குறித்த கூட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளருமான சு.சுரேன்...\nகிளிநொச்சி பூநகரி பிரதேசத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்\nகிளிநொச்சி பூநகரி பிரதேசத்தின் இவ்வருடத்திற்கான முதலாவது அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்றைய தினம் இடம்பெற்றது. கூட்டத்தின் இணைத்தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில், பூநகரி பிரதேச செயலாளர் சி.ச.கிருஸ்னேந்திரனின் அறிமுக உரையுடன் ஆரம்பமாகி...\nபாரதிபுர மக்களைச் சந்தித்தார் சிறீதரன் எம்.பி\nகிளிநொச்சி பாரதிபுரத்தில் பாராளுமன்ற உறு���்பினர் சிவஞானம் சிறீதரனை கிராம மக்கள் சந்தித்து கலந்துரையாடி தமது தேவைகள் குறித்து எடுத்துக் கூறியுள்ளனர். பாரதிபுரம், மலையாளபுரம், பொன்நகர், அறிவியல்நகர் போன்ற கிராமங்களைச் சேர்ந்த மக்களும் பொது அமைப்புக்களும்...\nசிறீதரன் பா.உ தலைமையில் நெடுந்தீவு பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்\nநெடுந்தீவு பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினரும் நெடுந்தீவு பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான எஸ். சிறிதரன் தலைமையில் நெடுந்தீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. இதில்...\nவாழ்வுரிமையை வலியுறுத்தி தமிழ் தேசிய மே தினம் முழங்காவிலில்\nஇரணைதீவு மக்களின் வாழ்வுரிமை, தொழிலுரிமையை வலியுறுத்தியும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை வலியுறுத்தியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தமிழ் தேசிய மே தினம் நிகழ்வுகள் எழுச்சியாக இம்முறை முழங்காவிலில் இடம்பெறவுள்ளன. கிளிநொச்சி மாவட்ட தமிழ்...\nஅழைக்கப்படாத தொண்டர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல்\nதகுதி இருந்தும் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படாத கிளிநொச்சி மாவட்டத் தொண்டர் ஆசிரியர்களுக்கான முக்கிய கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்குவதற்காக தற்போது நடைபெறும்...\nதமிழ் இனம் இருக்கும் வரை அன்னையினது புகழ் நீடித்து நிலைத்திருக்கும்\nதமிழ் மக்களின் விடுதலைக்காக அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் எதிர்த்து உண்ணா நோன்பிருந்து அகிம்சை வழியில் போராடி தன் இன்னுயிரை ஈகம் செய்த தியாகத்தின் சின்னமாய் விளங்கும் அன்னை பூபதியின் தியாகம் காலத்தால் மறக்க முடியாதது...\nசம்பந்தனை நீக்குவதென்றால் அவர்கள் இதை செய்யட்டும்\nதமிழன் எதிர்க் கட்சித் தலைவராகக் கூட இருக்க முடியாது என்கின்ற துவேச மனப்பாங்குடனேதான் சிங்கள பௌத்த இனத்துவேசம் கொண்ட அரசியல்வாதிகளின் நிலைப்பாடு காணப்படுகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...\nபூநகரி பகுதிக்கு உதவிய கனடாவின் மனித நேயம்\nகடந்த கால கொடிய யுத்தங்களாலும் அடக்குமுறைகளாலும் பாதிக்கப்பட்டிருக்கும் எமது மக்கள் அமைதியான சூழலில் நிம்மதியாக வாழக்கூடிய நிலை உருவாக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கனடா நாட்டின் வாழவைப்போம் அமைப்பின்...\nகிளி.கரைச்சி பிரதேசசபையினை கைப்பற்றியது தமிழரசுக் கட்சி\nபெரும் பரபரப்புக்கு மத்தியில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஆட்சியை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுக்கான முதல் அமர்வு இன்று கரைச்சி பிரதேச...\nமக்கள் அனைவரும் சமூகப் பொறுப்புணர்ந்து செயற்படவேண்டும்: சி.சிறீதரன் கோரிக்கை\nசிறீதரனுக்கு கொரோனா தொற்று இல்லை யாழ். வைத்தியசாலை வட்டாரங்கள் வெளியிட்ட தகவல்\nபோலிச் செய்திகளை நம்ப வேண்டாம் : சிறீதரன்\nசற்றுமுன் வேட்புமனுவில் கையெழுத்திட்டார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்\nஅம்பாள்குள வட்டார பிரச்சார கூட்டம்\nஇரனைமடு நன்னீர் மீன் உற்பத்தியாளர்களுடன்.\nதுரித மனிதாபிமான சேவைகளுக்காக வடக்கு மாகாண ஆளுநருக்கு அவசர கோரிக்கை விடுத்த சிறீதரன்\nயாழ், கிளிநொச்சியின் பல இடங்களில் தினக்கூலி வேலை செய்யும் மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள்...\nமக்கள் அனைவரும் சமூகப் பொறுப்புணர்ந்து செயற்படவேண்டும்: சி.சிறீதரன் கோரிக்கை\nசிறீதரனுக்கு கொரோனா தொற்று இல்லை யாழ். வைத்தியசாலை வட்டாரங்கள் வெளியிட்ட தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/82899/tamil-news/Kaithi-to-be-reach-in-Rs.100-crore-club.htm", "date_download": "2020-07-08T09:09:53Z", "digest": "sha1:7YBNEPRXMWLXHSIUVON3RY6JY2UHQ7PC", "length": 14373, "nlines": 168, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ரூ.100 கோடியை நெருங்கும் கைதி வசூல் - Kaithi to be reach in Rs.100 crore club", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகொரோனா தாக்கம் : எளிமையாக நடக்கப் போகும் ராண திருமணம் | சுஷாந்திற்கு அன்புமழை பொழிகிறது - ஏ.ஆர்.ரஹ்மான் : 10 மில்லியன் லைக்ஸ் எட்டுமா டிரைலர் | வர்மாவுக்கு போரடிக்கிறது போலும் : பவர்ஸ்டார் குறித்து நாகபாபு கருத்து | சினிமா பெண்கள் நல அமைப்பு மீது ஆடை வடிவமைப்பாளர் குற்றச்சாட்டு | 20 ஆண்டு பயணம்: விஜய் யேசுதாஸ் பெருமிதம் | ரன் வில்லன் திருமணம் | 50 சதவிகித சம்பளத்தை குறைத்த ரகுல் ப்ரீத்தி சிங் | பேஸ்புக், யு-டியூப்பில் அவதூறு: போலீசில் வனிதா புகார் | வரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது போலீஸ் மோசடி புகார் | தமிழ் நடிகர்களுக்கு 50 சதவிகித சம்பளம் குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nரூ.100 கோடியை நெருங்கும் 'கைதி' வசூல்\n7 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஇந்த தீபாவளிக்கு விஜய் நடித்த 'பிகில்', கார்த்தி நடித்த 'கைதி' படங்கள் வெளியாகின. 'பிகில்' படத்தின் தயாரிப்புச் செலவும், வெளியான தியேட்டர்கள் எண்ணிக்கையிலும் அந்தப் படம் பிரம்மாண்டப் படம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால், 'கைதி' படம் மீடியம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு நிறைவான தியேட்டர்களில் வெளியிடப்பட்டது.\nஇரண்டு படங்களும் இரண்டு விதங்களாகப் பேசப்பட்டன. 'பிகில்' படம் கமர்ஷியல் படம் என்றும், 'கைதி' படம் தரமான படம் என்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. ஆனால், கமர்ஷியல் ரீதியில் 'கைதி' படம் பெரிய வசூலைக் குவித்தது. அதற்கு படத்திற்கு ஆதரவாக வந்த விமர்சனங்களும் ஒரு காரணமாக அமைந்தது. சில நாட்கள் முன்பு வரை இப்படம் 80 கோடி வசூலை அள்ளியதாகச் சொன்னார்கள்.\nமேலும், 250 தியேட்டர்களில் வெளியான இப்படம் மூன்றாவது வாரத்தில் 350 தியேட்டர்களாக அதிகரித்ததாக தயாரிப்பு நிறுவனமும் அறிவித்தது. இன்றும் நாளையும் படம் நன்றாக வசூலித்தால் அடுத்த வாரத்தில் வசூல் 100 கோடியைத் தாண்டும் என திரையுலகத்தில் சொல்கிறார்கள். அப்படி நடந்தால் கார்த்தியின் முதல் 100 கோடி படமாக 'கைதி' படம் அமையும்.\nகருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய\nஆக்ஷன் எனது கனவு படம்: சுந்தர்.சி 'பிகில்' - வினியோகஸ்தர்களுக்கு ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஎதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா\nநீதி ,உரிமை, சுதந்திரம் இவைகள் கேட்டு பெறுபவை அல்ல எடுத்து கொள்வது சிறு வயதிலே படித்ததும் பிடித்ததுமான பொன் மொழி இதுதான் வல்லான் வகுத்ததே வாய்க்கால். சம்பந்தர் சமணர்களுக்கு ஒரு பாடம் கற்பித்தார் அந்த பாடம் இப்போது சிலருக்கு தேவை\nசூர்யாவும், கார்த்திக்கும் ஒழுக்க��ானவர்களாக வளர்க்கப்பட்டதால் கடவுளும், மக்களும் அவர்கள் பக்கம், சூர்யாவும் கார்த்திக்கும் நிஜத்தில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து பாரம்பரிய (செயற்கை உரம் போடாத ) விவசாயத்தை ஊக்குவித்து வருகின்றார்கள். மாணவர்களுக்கான அறக்கட்டளையை நடத்தி பல ஏழை மாணவர்களுக்கு கல்வி குடுத்து ஊக்குவித்து வருகின்றார்கள். பேசுவது ஒன்றும், செய்வது ஒன்றுமாக இருக்கும் விஜயை விட இவர்கள் ஆயிரம் மடங்கு மேல். அடுத்த சூப்பர் ஸ்டார் , சூர்யா அல்லது கார்த்தி தான் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசுஷாந்திற்கு அன்புமழை பொழிகிறது - ஏ.ஆர்.ரஹ்மான் : 10 மில்லியன் லைக்ஸ் ...\nமின் கட்டணம் செலுத்த ஓவியம் விற்கும் பாலிவுட் நடிகர்\nசுஷாந்த் சிங் தற்கொலை : சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணை\nகல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை படமாக்கும் அஜய் தேவ்கன்\nகொரோனா காலத்தில் கங்கனா சுற்றுலா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகொரோனா தாக்கம் : எளிமையாக நடக்கப் போகும் ராண திருமணம்\n20 ஆண்டு பயணம்: விஜய் யேசுதாஸ் பெருமிதம்\n50 சதவிகித சம்பளத்தை குறைத்த ரகுல் ப்ரீத்தி சிங்\nபேஸ்புக், யு-டியூப்பில் அவதூறு: போலீசில் வனிதா புகார்\nவரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது போலீஸ் மோசடி புகார்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகைதி ஹிந்தி ரீ-மேக்கில் அஜய் தேவ்கன்\n'கைதி' ஹிந்தி ரீமேக், ஹிருத்திக் ரோஷன் நடிப்பாரா \nஹிந்தியில் ரீமேக் ஆகும் ‛கைதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n'கைதி'க்கு நானும் இயக்குனர் தான் - கமல்ஹாசன்\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/207803?ref=archive-feed", "date_download": "2020-07-08T08:19:42Z", "digest": "sha1:5AF37KXC7T7BRQJAS3KZ4UCVTDPN2DGJ", "length": 8867, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "அழகான அவள் என்னை விட்டு சென்றுவிடுவாள் என பயந்தே இப்படி செய்தேன்.. அதிரவைத்த இளைஞரின் வாக்குமூலம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅழகான அவள் என்னை விட்டு சென்றுவிடுவாள் என பயந்தே இப்படி செய்தேன்.. அதிரவைத்த இளைஞரின் வாக்குமூலம்\nஇந்தியாவில் அழகான காதலி தன்னை விட்டு வேறு ஆணுடன் போய் விடுவாளோ என்ற சந்தேகத்தில் அவரை கொடூரமாக கொலை செய்த காதலனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாக்பூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் முகம் முழுவதும் சிதைக்கப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.\nபொலிசார் விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் குஷி பரிகார் என்று தெரியவந்தது.\nகல்லூரி மாணவியான குஷி மொடலாக உள்ளதோடு, உள்ளூர் பேஷன் ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் குஷியும் அஷ்ரப் ஷேக் என்ற இளைஞரும் காதலித்து வந்தனர்.\nஇதனால் பொலிசாருக்கு அஷ்ரப் மீது சந்தேகம் ஏற்பட அவரை பிடித்து விசாரித்ததில் குஷியை கொன்றதை ஒப்பு கொண்டார்.\nஇதையடுத்து பொலிசார் அஷ்ரப்பை கைது செய்தனர். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், குஷி பார்ட்டிக்கு செல்வதில் தொடங்கி, செல்போனில் சாட்டிங் செய்வது வரை அவரது நடவடிக்கைகள் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின.\nஅழகான குஷி என்னை விட்டு வேறு நபருடன் சென்றுவிடுவாள் என பயந்தேன்.\nகடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் நாங்கள் இருவரும் மது குடித்த பின்னர் அவள் பிற ஆண்களுடன் பேசியதை பார்த்து எனக்கு கோபம் வந்தது.\nபின்னர் காரில் ஏற்பட்ட சண்டையில் நான் மறைத்து வைத்திருந்த மண்வெட்டியை வைத்து அவள் முகத்தில் பலமாக அடித்து கொன்றேன், பின்னர் சடலத்தை சாலை ஓரத்தில் உள்ள புதரில் வீசி விட்டு சென்றேன் என்று கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.video-chat.cn/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A", "date_download": "2020-07-08T07:37:35Z", "digest": "sha1:4YCA3V24RANWUN6F4DOEL6WDLMUJWFBH", "length": 2325, "nlines": 12, "source_domain": "ta.video-chat.cn", "title": "பசங்களா தேடும் பெண்கள், சீனா, சந்திக்க சீனா தோழர்களே", "raw_content": "பசங்களா தேடும் பெண்கள், சீனா, சந்திக்க சீனா தோழர்களே\nநான் ஒரு நலன்களை பரவலான, பேசுகிறார், பல்வேறு மொழிகளில், நன்கு படித்த வட்டி வேண்டும் இருவரும் அறிவுசார் தலைப்புகள், கலை அத்துடன் பூமிக்கு அடிப்படை தலைப்புகள். உயரமான, மெல்லிய நான் மாயா அடிப்படையில் நான் இந்தியாவில் இருந்து ஆனால் தொடர்கிறது என் இருந்து லியோனிங் மாகாணத்தில் நான் வகுப்புகள் நான் செலவிட என் நேரம் வரைந்துகொண்டு என நான் கற்பவர் டிஜிட்டல் வடிவமைப்பு, நான் இன்னும் நண்பர்கள்.\nநான் தத்துவம் படிக்க மணிக்கு ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் உயிரியல் பூங்காவில் பெர்லின்.\nசாதாரண உயரம் மற்றும் தோற்றம்\nநான் தேடும் காதலி யார் வாழ முடியும் என்னை சீனாவில் பிறகு நான் பட்டதாரி.\nநான் வாழ முடியும் அவளை அவளை\n← சீன ஆண்கள் - சீன சிறுவர்கள் - சீன தோழர்களே\nசீன ஆன்லைன் டேட்டிங் தளங்கள் விமர்சனங்கள் - சீன டேட்டிங் சேவைகள் →\n© 2020 வீடியோ அரட்டை சீனா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-07-08T08:47:52Z", "digest": "sha1:I7P2PTRWTK673BWCDDJZXYITSVLWABA7", "length": 9282, "nlines": 90, "source_domain": "ta.wikinews.org", "title": "கூகுளின் நேடிவ் கிளைன்ட் குரோமிற்கு வருகிறது - விக்கிசெய்தி", "raw_content": "கூகுளின் நேடிவ் கிளைன்ட் குரோமிற்கு வருகிறது\n8 பெப்ரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது\n23 பெப்ரவரி 2017: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\n15 பெப்ரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது\n14 ஜனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது\n26 டிசம்பர் 2016: இந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக சோதித்தது\nசனி, செப்டம்பர் 17, 2011\nகூகிள், சர்ச்சைக்குரிய சாண்டுபாக்சிங் தொழில்நுட்பத்திற்கு இடையில் உலாவிக்குள் சி, சி++ நிரல்களை பொருத்தும் வசதியான நேடிவ் கிளையன்ட்-ஐ அதிகாரப்பூர்வமாக கூகிள் குரோமின் நிலையான பதிவில் பயன்பாட்டிற்காக வைத்துள்ளது. கட���்த மாதம் மௌன்டின் வியூ குரோமின் பீட்டா பதிவில் நேடிவ் கிளையன்ட் (native cliant) வெளியிடப்பட்டது. பின் வெள்ளிக்கிழமை, புதிய வலை ஒலி பநிஇ (வெப் ஆடியோ ஏபிஐ) கொண்ட குரோம் 14 நிலைப்பதிவில் நேடிவ் கிளைன்ட்-ஐயும் வெளியிட்டது.\nஉலாவிகளில் ஜாவாஸ்கிரிப்டினால் முப்பரிமாண கணினிவிளையாட்டுக்கள், காணொளி திருத்தங்கள், இன்னும் பிற பயன்பாட்டு நிரல்கள் போன்றவைகளை வேகத்துடன் உருவாக்க இயலாததால் நேடிவ் கிளையன்ட் ஆரம்பிக்கப்பட்டது.\n\"ஜாவாஸ்கிரிப்ட் ஒரு நம்ப முடியாத மென்பொருள்; அது அதன் நற்பயனை எப்போதும் வைத்துக் கொண்டே இருக்கிறது. ஜாவாஸ்கிரிப்ட் எழுதாத நிறைய நல்ல மென்பொருள்களும் உள்ளன. அறிவுத்திறனுள்ள நிறைய மென்பொருள் வளர்ப்போர்களும் இது போன்ற வேறு நிரலாக்க மொழிகளில் பணிபுரிய விரும்புகின்றனர்.\" என்று கூகுளின் நேட்டிவ் கிளையண்ட் திட்டத்தைக் கவனிக்கும் பிராட் சென் கூறினார்.\n\"இந்த திட்டப்பணியில் நாங்கள் வெற்றி பெற்றால், பின் பிறமொழிகளையும் இதில் சேர்க்க முயலுவோம். எங்களுக்கு ஜாவாஸ்கிரிப்ட் அல்லாத பிற மொழிகளையும் இயக்க ஒரு பொதுவான தளம் தேவை. அதே நேரத்தில் பெயர்வுத்தன்மையும், பாதுகாப்பும் பலமாக இருக்க வேண்டும்.\" என்று அவர் மேலும் கூறினார்.\nகுரோம் 14 நிலைப்பதிவின் நேடிவ் கிளைன்ட் தற்போது கூகுளின் வலை அங்காடியில் உள்ள பயன்பாடுகளை மட்டுமே இயக்கம். இந்த வகையில் கூகிள் தனது\nமற்ற தளங்களில் உள்ள நிரல் வளர்போர்களையும் உறுதி செய்ய வேண்டும். கூகுளின் மாக் பதிவில் பல புதிய வசதிகளை உருவாக்கியுள்ளது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 22:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/busy-actress", "date_download": "2020-07-08T08:10:36Z", "digest": "sha1:P3DVNVZT2VTVBUYEL5XUVWJNUWSZ5WRA", "length": 8365, "nlines": 94, "source_domain": "tamil.asianetnews.com", "title": "busy actress: Latest News, Photos, Videos on busy actress | tamil.asianetnews.com", "raw_content": "\nகுட்டி உடையில் கிச்சன் மேல் அமர்ந்துஅல்வா கிண்டிய நடிகை கவர்ச்சி விருந்தில் கிரங்கிய ரசிகர்கள்\nஷூட்டிங், டப்பிங், பேஷன் ஷோ என பிஸியாக இருந்த நடிகைகள் அனைவரும், கொரோனா வைரஸின் பீதியிலினாலும், ஊரடங்கு உத்தரவு காரணமாகவும் வெளியில் எங்கும் செல்ல முடியாமல் வீட்டின் உள்ளேயே முடங்கி உள்ளனர்.\n\"End of day\" ஸ்ருதிஹாசன் ���ோகத்தோடு போட்ட பதிவு\nதமிழ், தெலுங்கு, இந்தி, என மாறி மாறி பிஸியாக நடித்து வந்த நடிகை ஸ்ருதிஹாசன், கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக எந்த ஒரு படத்திலும் நடிக்காமல், இசை ஆல்பம், மற்றும் பாடல்கள் பாடுவதில் கவனம் செலுத்தி வந்தார்.\n முக்கிய முடிவு எடுத்த நடிகை\n'அ.கத்தி' மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி கதாநாயகிகளில் ஒருவராகி விட்ட 2 பெயர்களை கொண்ட நடிகை, தெலுங்கு பட உலகில், 'பிஸி' யாகி விட்டார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nஇப்படி ஒரு ‘கூமுட்டை’அமைச்சர் இருப்பது எல்லாம் அமைச்சரவையின் சாபக்கேடு.. SP.வேலுமணியை வறுத்தெடுத்த KN.நேரு.\nஅது மட்டும் நடந்தால் இந்தியாவை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.. அப்படி ஒரு ஆபத்து காத்திருக்கிறது..\nமின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி... அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/520672-would-like-to-know-what-selectors-think-about-dhoni-s-future-sourav-ganguly.html", "date_download": "2020-07-08T07:35:19Z", "digest": "sha1:SFHRSY64XJA4M7OANSEXLDJJSUVJCR4P", "length": 18557, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "தோனியின் எதிர்காலம் 24-ம் தேதி முடிவா?- கங்குலி கருத்து | Would like to know what selectors think about Dhoni's future' : Sourav Ganguly - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 08 2020\nதோனியின் எதிர்காலம் 24-ம் தேதி முடிவா\nமகேந்திரசிங் தோனி, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி : படம் உதவி ட்விட்டர்\nமகேந்திர சிங் தோனியின் எதிர்காலம் குறித்து வரும் 24-ம் தேதி தேர்வுக் குழுவினருடனான சந்திப்பின்போது பேசுவேன் என்று பிசிசிஐ தலைவராகத் தேர்வு செய்யப்பட உள்ள சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nஉலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறியது. அதன்பின் இந்திய அணியில் தோனி விளையாடவில்லை. மேற்கிந்தியத் தீவுகள் தொடர், தென் ஆப்பிரிக்கத் தொடர் ஆகியவற்றில் தோனி தாமாகவே முன்வந்து விலகிக்கொண்டார். இதற்கிடையே ராணுவத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 20 நாட்கள் வரை தோனி பயிற்சி மேற்கொண்டார்.\nதோனியின் பேட்டிங் குறித்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல்வேறுவிதமான விமர்சனங்கள் எழுந்தன. உலகக்கோப்பை போட்டியிலும் ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக தோனியின் ஆட்டம் குறித்து பரவலாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன.\nஇதனால், தோனி நீண்டகாலமாக ஓய்வில் இருப்பதால் அவர் ஓய்வு குறித்த சர்ச்சைகளும், ஓய்வு ஏன் அறிவிக்கக்கூடாது என்ற கேள்விகளும் பலவாறு எழுந்தன.\nஇந்நிலையில் நவம்பர் மாதம் வங்கதேசம், இந்திய அணிகளுக்கு இடையே 3 டி20 தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டித் தொடர் நடபெற உள்ளது. இதற்கான அணித் தேர்வு வரும் 24-ம் தேதி நடக்கிறது. இந்தத் தொடரில் தோனி இடம் பெறுவதும் சந்தேகம் எனத் தெரிகிறது. அப்போது தோனியின் எதிர்காலம் என்ன ஆகும் எனத் தெரியவரும்.\nஇதுகுறித்து பிசிசிஐ தலைவராக வர உள்ள சவுரவ் கங்குலியிடம் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினார்கள். அப்போது அவர் கூறுகையில், \"நான் 24-ம் தேதி இந்திய அணியின் தேர்வுக்குழுவினரைச் சந்திக்க இருக்கிறேன். அவர்களைச் சந்திககும்போது தோனி குறித்து அவர்கள் என்ன நினைத்திருக்கிறார்கள், கண்டுபிடித்திருக்கிறார்கள் என்பதை அறிவேன். அதன்பின் தோனியின் எதிர்காலம் குறித்து எனது கருத்தைத் தெரிவிக்கிறேன்\" என்றார்.\nஒரு அணியின் வீரர் எவ்விதக் காரணமும் இன்றி நீண்ட விடுப்பில் இருப்பது குறித்து கங்குலியிடம் நிருபர்கள் கேட்டபோது, அவர் கூறுகையில், \"தோனி ஏன் ஓய்வில் இருக்கிறார், எதற்காக ஓய்வில் இருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. வரும் 24-ம் தேதி தேர்வுக் குழுவினரை நான் சந்தித்துப் பேசுகிறேன். அதன்பின் எனது கருத்தைத் தெரிவிக்கிறேன். தோனிக்கு என்ன தேவை என்பதையும் அறிய வேண்டும்.\nஇந்தியாவில் பகலிரவு டெஸ்ட் போட்டி நடத்துவதில் எனக்கு அதிகமான விருப்பம். அதற்கான முயற்சிகளை எடுப்பேன். அதை எப்படிச் செயல்படுத்துவது என்பது இப்போதே கூறுவது கடினம். ஒவ்வொரு உறுப்பினருடன் கலந்தாய்வு செய்த பின் முடிவு எடுக்கலாம்\" எனத் தெரிவித்தார்.\nஇதற்கிடையே பிசிசிஐ தலைவரான பிறகு, கங்குலி முதல் முறையாக கேப்டன் கோலியை வரும் 24-ம் தேதி சந்திக்க உள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஏற்பு\n‘தல’ தோனி: 7-ம் மனிதன்\n’சின்னக்கண்ணனை’ அழைத்தவரைச் சொல்ல ‘ஒருநாள் போதுமா\nஅயோத்திதாசர்- இரட்டைமலை சீனிவாசன் முரண்பட்டது ஏன்\nஎங்கிருந்தாலும் வாக்களிக்கும் சூழல் எப்போது நம் மக்களுக்கு...\nஉலகிற்கும், அமெரிக்காவுக்கும் மிகப்பெரிய சேதம் ஏற்பட சீனாதான்...\nகொல்கத்தாவின் இளவரசர், கிரிக்கெட் உலகின் ராஜா ஆவாரா\nடி-20 கிரிக்கெட் மிக முக்கியம்: பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து\nதாதா கங்குலியின் மிகப்பெரிய விசிறி நான்; இந்திய அணியை கடினமாக்கியவர் தாதா- நாசர்...\nசேவாகை ‘ஓபனிங்’ கொண்டு வந்தார், யுவராஜ், ஜாகீர் கான், ஹர்பஜன் போன்றவர்களை கொண்டு...\nதிராவிட் சதம் அடிப்பார் என்று லார்ட்ஸ் மைதான பால்கனியில் நின்றிருந்தேன்: கங்குலி பகிர்வு\nகொல்கத்தாவின் இளவரசர், கிரிக்கெட் உலகின் ராஜா ஆவாரா- இன்று கங்குலிக்கு பிறந்தநாள்\nதோனி பிறந்த தினத்துக்கு வித்தியாசமான ‘மெசேஜ்’ உடன் மும்பை போலீஸ் ருசிகர வாழ்த்து\n‘தல’ தோனி: 7-ம் மனிதன்\nராஞ்சி ‘ராஜா’, நிகரில்லா கேப்டன், எம்.எஸ்.தோனிக்கு இன்று பிறந்தநாள்: குவியு���் வாழ்த்துக்கள்\nரூ.45 லட்சம் பணம் கையாடல் விவகாரம்: விஷால் அலுவலகப் பெண் ஊழியர் மீது...\nகலிபோர்னியாவில் ஒரே நாளில் 10,201 பேருக்கு கரோனா தொற்று\nஜூலை 8-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nசாந்தனு - அதுல்யா இணையும் முருங்கைகாய் சிப்ஸ்\nகீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'பெண்குயின்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nமுதுநிலை மருத்துவப் படிப்பு: அகில இந்திய இடங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும்; ராமதாஸ்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-07-08T07:07:08Z", "digest": "sha1:ZAZNK6QBEOCMTFQUAIKU4FF22IAKVGS5", "length": 12062, "nlines": 110, "source_domain": "www.inidhu.com", "title": "மட்டன் பிரியாணி செய்வது எப்படி? - இனிது", "raw_content": "\nமட்டன் பிரியாணி செய்வது எப்படி\nமட்டன் பிரியாணி நிறைய பேருக்குப் பிடித்த உணவு ஆகும். அதை எப்படி செய்வது என்று பார்ப்பதற்கு முன்பு பிரியாணியின் வரலாற்றைச் சிறிது பார்ப்போம்.\nபிரியாணி என்ற உணவு வகையை உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை மொகலாயர்களைச் சாரும். படையெடுப்பின் போது படை வீரர்களுக்கு சாதம், குழம்பு, பொரியல் என்று தனித்தனியே தயார் செய்து உணவு அளிப்பது சவாலாக இருந்தது.\nஅப்போதுதான் அரிசி, மசால், கறி வகைகளைச் சேர்த்து பிரியாணி தயார் செய்வது கண்டறியப்பட்டது. ஒரே உணவு வகை என்பதால் தயார் செய்வதும், எடுத்து செல்வதற்கும் மற்றும் பரிமாறுவதற்கும் எளிதாக இருந்தது.\nபிரியாணியின் சுவை மிகுந்திருந்ததால் அன்றைய போர் நாட்களில் எல்லோராலும் விரும்பப்பட்டு, இன்றும் பெரும்பான்மையோர் உள்ளங்களை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. இன்றைய நாளில் அநேக விருந்துகளில் பிரியாணி இடம் பெறுகிறது.\nஇப்படிப்பட்ட பிரியாணியின் ஒரு வகையான மட்டன் பிரியாணியை வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு சுவையாக தயார் செய்வது எப்படி\nமட்டன் – ½ கிலோ\nசீரக சம்பா அரிசி – ½ கிலோ\nபெரிய வெங்காயம் – 2\nநெய் – தேவையான அளவு\nஎண்ணெய் – தேவையான அளவு\nமஞ்சள் தூள் – சிறிதளவு\nஎலுமிச்சை – ½ மூடி\nபிரியாணி இலை – 1\nபுதினா – ¼ கட்டு\nகொத்தமல்லி – ¼ கட்டு\nசின்ன வெங்காயம் – 10\nவறுத்து மசால் பொடி அரைக��க\nசீரகம் – 2 தேக்கரண்டி\nமல்லி – 4 தேக்கரண்டி\nஇஞ்சி, பூண்டு மற்றும் வெங்காய விழுது தயாரிக்க\nசின்ன வெங்காயம் – 10\nமுதலில் அரிசியைக் கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும். தேங்காயிலிருந்து பால் எடுக்கவும்.\nசின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை பொடியாக அரிந்து கொள்ளவும். பூண்டை தோலுரித்துக் கொள்ளவும். எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுக்கவும்.\nவாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு மசால் அரைக்கத் தேவையான கொத்தமல்லி, சீரகம், வத்தல் ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும். பின் அதனுடன் கிராம்பு, ஏலக்காய், அன்னாசிபூ, பட்டை ஆகியவற்றை சேர்த்து மைய அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.\nமசால் பொடி தயாரிக்கத் தேவையானவை\n10 அரிந்த சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.\nசின்ன வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு\nஅரைத்த சின்ன வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு விழுது\nகுக்கரில் தேவையான அளவு எண்ணெய் விட்டு கிராம்பு, ஏலக்காய், அன்னாசிபூ, பட்டை போட்டு தாளித்து வதக்க வேண்டிய அரிந்த சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.\nபின்னர் அதனுடன் அதனுடன் கொத்தமல்லி, புதினா, மஞ்சள் தூள், கறி, அரைத்து வைத்துள்ள மசால் பொடியில் பாதியளவு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின் அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடவும். 4 முதல் 5 விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.\nமற்றொரு குக்கரை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் விட்டு அதில் பிரியாணி இலையைப் போடவும். பின்னர் அரிந்து வைத்துள்ள பெரிய வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.\nஅதனுடன் அரைத்து வைத்துள்ள சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். இதனுடன் வேக வைத்துள்ள கறி கலவையைச் சேர்க்கவும். இறுதியில் தேங்காய்ப் பால், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.\nநன்கு கொதித்தவுடன் ஊற வைத்துள்ள சீரக சம்பா அரிசி, பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு, தேவையான அளவு நெய் சேர்த்து குக்கரை மூடவும். ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். சுவையான மட்டன் பிரியாணி தயார்.\nகுறிப்பு: மட்டன் பிரியாணி தயார் செய்ய இளம் ஆட்டுக��� கறியைத் தேர்வு செய்யவும்.\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious வறட்சி நிவாரணி – கம்பு\nNext PostNext முகம் அழகு பெற‌\nகொரோனா நோய் தடுப்பில் சிறிய நம்பிக்கை\nபுதிய பிளாஸ்திரி ‍- அறிவியல் குறுங்கதை\nகொரோனா நோயும் கொல்லும் பார்வையும்\nகடவுள் – ஹைக்கூ கவிதை\nசுனை சாமியார் – சிறுகதை\nமருத்துவ கல்லூரிகளின் தரவரிசை 2020\nவெங்காய போண்டா செய்வது எப்படி\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் பயணம்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/healthyrecipes/2019/11/02100818/1269233/drumstick-soup.vpf", "date_download": "2020-07-08T07:39:57Z", "digest": "sha1:RY2CVMGD3SMJY4DAAJL2QMMAZZTYBKNI", "length": 7703, "nlines": 104, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: drumstick soup", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇரும்பு சத்து நிறைந்த முருங்கைக்காய் பாசிப்பருப்பு சூப்\nபதிவு: நவம்பர் 02, 2019 10:08\nமுருங்கைக்காயில் வைட்டமின் A, வைட்டமின் C, கால்சியம், பொட்டாசியம், இரும்பு சத்து, புரதம், ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது. இன்று முருங்கைக்காய் சூப் செய்முறையை பார்க்கலாம்.\nமுருங்கைக்காய் - 20 கிராம்\nபயத்தம் பருப்பு - 25 கிராம்\nமிளகு - 5 கிராம்\nதேங்காய் பால் - 100 மி.லி\nநெய் - 1 ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nமுருங்கைக்காயை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.\nவெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.\nமிளகை இடித்து பொடி செய்து கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு சூடானதும் பயத்தம் பருப்பை போடவும். பருப்பு வெந்ததும் முருங்கைக்காயை போட்டு கொதிக்க விடவும். தண்ணீர் பாதியாக வற்றும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.\nபிறகு வாணலியில் சிறிது நெய்யை விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி போட்டு வதக்கவும்.\nதக்காளி குழைய வதங்கியதும் வேக வைத்த முருங்கைக்காய் கலவையை போட்டு அதனுடன் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.\nபிறகு தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் போட்டு கலக்கி கொதிக்க வைத்து வடிக்கட்டி சூடாக பரிமாறவும்.\nசுவையான, ஆரோக்கியமான முருங்கைக்காய் பாசிப்பருப்பு ��ூப் தயார்.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nSoup | Healthy Recipes | Recipes | Veg Recipes | சூப் | சைவம் | ஆரோக்கிய சமையல் | பாசிப்பருப்பு சமையல் |\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nசத்தான சுவையான பீட்ரூட் கீரை மசியல்\nநார்ச்சத்து நிறைந்த கிவி சாண்ட்விச்\nஓட்ஸ், காய்கறிகள் சேர்த்து சத்தான அடை செய்யலாமா\nஇதய ஆரோக்கியத்திற்கு உகந்த வாழைப்பழ தேநீர்\nமுட்டையுடன் மக்காச்சோளம் சேர்த்து சத்தான சூப் செய்யலாமா\nசிக்கன் வெஜிடபுள் மிக்ஸ்டு சூப்\nஅஜீரண தொல்லையை நீக்கும் சீரகம் - தனியா சூப்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அதிமதுரம் சுக்கு சூப்\nநீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்த நூல்கோல் சூப்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/india/girl-who-refused-to-love-petrol-spray/c76339-w2906-cid248440-s10986.htm", "date_download": "2020-07-08T08:38:06Z", "digest": "sha1:55IIZVC2GTJR2XX2RLWKKWO6F6SFWXZW", "length": 5544, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "காதலிக்க மறுத்த பெண் – பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய கேரள வாலிபர்", "raw_content": "\nகாதலிக்க மறுத்த பெண் – பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய கேரள வாலிபர் \nகேரளாவில் தன்னைக் காதலிக்க மறுத்த பெண் ஒருவரை இளைஞர் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய சம்பவம் நடந்துள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் நிதின் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் தங்கள் ஊருக்கு அருகே உள்ள காக்கநாடு எனும் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவரை ஒருதலை பட்சமாகக் காதலித்து வந்துள்ளார். அவரிடம் பலமுறை தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அந்த பெண் நிதினின் காதலை ஏற்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த நிதின் தனக்குக் கிடைக்காத\nகேரளாவில் தன்னைக் காதலிக்க மறுத்த பெண் ஒருவரை இளைஞர் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய சம்பவம் நடந்துள்ளது.\nகேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் நிதின் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் தங்கள் ஊருக்கு அருகே உள்ள காக்கநாடு எனும் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவரை ஒருதலை பட்சமாகக் காதலித்து வந்துள்ளார். அவரிடம் பலமுறை தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் ���ந்த பெண் நிதினின் காதலை ஏற்கவில்லை எனத் தெரிகிறது.\nஇதனால் விரக்தியடைந்த நிதின் தனக்குக் கிடைக்காத அந்த பெண் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என முடிவெடுத்து அவரைக் கொலை செய்ய திட்டமிட்டு அவரது வீட்டருகே சென்றுள்ளார். அப்போது எங்கோ சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிய அந்த பெண்ணின் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தியுள்ளார். பின்னர் தானும் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திக் கொண்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் தீக்காயங்களோடு தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை கிளப்பியுள்ளது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2019/11/23/mazaiyil-nanaigiren-movie-gallery/", "date_download": "2020-07-08T07:41:45Z", "digest": "sha1:QRFGY7TUYRYQRQCN3BNZKHAPZQLCMZHJ", "length": 9896, "nlines": 169, "source_domain": "mykollywood.com", "title": "Mazaiyil Nanaigiren Movie Gallery – www.mykollywood.com", "raw_content": "\nராஜபார்வை படத்தின் உரிமையை இரண்டு பேருக்கு விற்று பட…\nஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்”…\nகவிதையாய் ஒரு காதல் கதை “மழையில் நனைகிறேன்” \nஆண்சன் பால் , ரெபா மோனிகா ஜான் இணைந்து நடிக்கும் “மழையில் நனைகிறேன்” திரைப்படம் தலைப்பை போலவே கவிதை போன்ற காதலை சொல்லும் படைப்பாக உருவாகி வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே காதலர்களின் நெருக்கத்தை, ஆழமான காதலை அழுத்தி சொல்வதாய் அமைந்துள்ளது\nஅறிமுக இயக்குநர் T. சுரேஷ் குமார் படம் குறித்து கூறியதாவது…\nஇது மனதை இலகுவாக்கும் காதல் கதை. அதே நேரம் காதல் பற்றிய முதிர்வான கருத்துக்களை பேசும் படமாகவும் இது இருக்கும். படத்தில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் சூழ்நிலையை முதிர்ச்சியான மனநிலையில் அணுகுவார்கள். வரலாறு முழுதும் தோல்வியடைந்த காதல் கதைகள் தான் வெகு பிரபலம். காதலர்கள் பிரிவதும், இறந்து போவதுமான காதல் கதைகள் வரலாற்றில் தொடர் வெற்றிக்கதைகளாக உலா வருகிறது. ஆனால் இப்படத்தில் ஒரு வித்தியாசமான முடிவை நீங்கள் பார்க்கலாம். இப்போது அதை வெளிப்படுத்த முடியாது. திரையில் அந்த உணர்வுகளோடு கண்டுகளியுங்கள். உண்மையான காதலை, காதலர்களை பிரதிபலிப்பவர்களாக ஆண்சன் பால், ரெபா மோனிகா ஜான் தங்கள் அற்புத நடிப்பை இப்படத்தில் வழங்கியுள்ளார்கள்\nB. ராஜேஷ் குமார் மற்றும்\nஶ்ரீவித்யா ஆகியோர் Rajsree ventures சார்பில் “மழையில்\nநனைகிறேன்” படத்தை தயாரிக்கிறார்கள். முன்னணி பாத்திரங்களில் ஆண்சன் பால், ரெபா மோனிகா ஜான் நடிக்க முக்கிய பாத்திரங்களில் ஷங்கர் குரு ராஜா, மேத்யூ வர்கீஸ், அனுபமா குமார், சுஜாதா பஞ்சு,\nவெற்றிவேல் ராஜா ஆகியோருடன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்\nவசனம் – விஜி, கெவின் பாண்டியன்\nஇசை – விஷ்ணு பிரசாத்\nஒளிப்பதிவு – J. கல்யாண்\nஎடிட்டிங் – G.B. வெங்கடேஷ்\nகலை – N. மகேந்திரன்\nபாடல்கள் – லலிதானந்த், முத்தமிழ்\nஉடை வடிவமைப்பு – ஶ்ரீவித்யா ராஜேஷ்\nசண்டைப்பயிற்சி – T. ரமேஷ்\nஸ்டில்ஸ் – P.M. கார்த்திக்\nராஜபார்வை படத்தின் உரிமையை இரண்டு பேருக்கு விற்று பட தயாரிப்பாளர் மோசடி..\nஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை\nபுதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/gallery/", "date_download": "2020-07-08T08:22:16Z", "digest": "sha1:7KYMHDJUOUVRRPL6QYGXRDPPSE5OIMLP", "length": 6363, "nlines": 184, "source_domain": "newtamilcinema.in", "title": "Gallery Archives - New Tamil Cinema", "raw_content": "\nகபாலி படத்தின் புத்தம் புதிய ஸ்டில்கள்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/160819-inraiyaracipalan16082019", "date_download": "2020-07-08T09:01:55Z", "digest": "sha1:NBJPXXGD3OEHCOZI4A4UP4DZODWJD3EJ", "length": 10284, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "16.08.19- இன்றைய ராசி பலன்..(16.08.2019) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: யதார்த்தமாகப் பேசிக்கவர்வீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர் களாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர் கள் பாராட்டுவார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nரிஷபம்:நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவி னர், நண்பர்கள் எதிர்பார்ப் புகளுடன் பேசுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nமிதுனம்:கணவன் மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார் கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nகடகம்:சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் ஒரு விஷயத்தை நினைத்து அதிகளவில் குழப்பம் அடைவீர்கள். உறவி னர், நண்பர்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். நியாயத்தை பேசப் போய் பெயர் கெடும். யாரையும் எளிதில்நம்பி ஏமாறாதீர்கள். மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க் கவும். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம்.\nசிம்மம்:சகோதர வகையில் நன்மை உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவி வழியில் மதிக்கப் படுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவு வார். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமை யின் ஆதரவுக் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nகன்னி:குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்ப வர்கள் அறிமுகமாவார்கள். நெருக்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.\nதுலாம்:வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமை களை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்��டும். கனவு நனவாகும் நாள்.\nவிருச்சிகம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பணப்பற்றாக் குறையை சமாளிப்பீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். எதிர் பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nதனுசு:குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர் கள். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.\nமகரம்:குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். சில வேலைகளை விட்டுக் கொடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மகிழ்ச்சி தொடங்கும் நாள்.\nகும்பம்: ராசிக்குள் சந்திரன் தொடங்கியிருப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்லகூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nமீனம்:அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shritharan.com/?m=201805", "date_download": "2020-07-08T06:49:34Z", "digest": "sha1:M365IZYEIG7TWAK3ORKQQSVD62MDYAOL", "length": 11776, "nlines": 141, "source_domain": "www.shritharan.com", "title": "May 2018 – Shritharan MP", "raw_content": "\nகிளிநொச்சி பொது சன நூலகத்தை விடுவிக்க கோரி கட்டளை தளபதிக்கு கரைச்சி பிரதேச சபை தவிசாளர் கடிதம்\nஇராணுவ வசம் உள்ள கிளிநொச்சி பொது சன நூலகத்தை கரைச்சி பிரதேச சபையிடம் ஒப்படைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார். இது குறித்து 571வது...\nஒரு அற்புத மனிதனை நெடுந்தீவு இழந்து விட்டது.\nதான் வாழ்ந்த சமூகத்திற்கு சிறப்பாக பணிகளை ஆற்றிய ஒரு அற்புத மனிதனை, நெடுந்தீவு மண் மட்டுமல்ல தமிழினமே இழந்து நிற்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். கடந்த 09ஆம் திகதி சுகயீனம் காரணமாக...\nமுகமாலைக்கு பா.உ சிறீதரனின் நிதிப்பங்களிப்பிலும் பிரதேச சபையின் ஒருங்கமைப்பிலும் மின்சாரம் வழங்கல்\nகிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் முகமாலைக் கிராமத்திற்கான மின்சார இணைப்பு வேலைகளுக்கான பூர்வாங்க நடவடிக்கைகள் முடிவுற்று, மின்சார இணைப்பிற்காக அந்தக் கிராமம் ஆவலுடன் காத்திருந்த வேளையிலும் புகையிரதத் திணைக்களத்தினரின் புகையிரதப் பாதையைக் கடப்பதற்கான அனுமதிகள்...\nத.தே.கூட்டமைப்பை விமர்சிப்பவர்கள் நெஞ்சு துணிவில்லாதவர்கள்\nஎமது சொந்த மண்ணில் சென்று குடியேற வேண்டும் என்பதை முதன்முதலில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சார்பில் நான் முன்வைத்திருந்தேன் என கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...\nஇரணைதீவு மக்களை கடல் மார்க்கமாக சென்று சந்தித்த த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇரணைதீவு பகுதியில் சாத்வீக வழியில் தமது பூர்வீக நிலங்களை மீட்பதற்காக போராடிவரும் மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய சென்று பார்வையிட்டு, அவர்களுடன் கலந்துரையாடியுள்ளனர். கிளிநொச்சி இரணைதீவு பகுதியில் தமது பூர்வீக...\nகண்டாவளை பிரதேச பிரதேச செயலகத்தின் முதலாவது ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்\nகிளிநொச்சி கண்டாவளை பிரதேச பிரதேச செலயத்தின் இவ்வாண்டுக்கான முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது. கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலர் பிரிவின் இவ்வாண்டுக்கான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இணைத்தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்...\nகுமாரசுவாமிபுரம் அ.த.க பாடசாலை வகுப்பறை கட்டடம் திறந்து வைப்பு\nகிளிநொச்சி - குமாரசுவாமிபுரம் அ.த.க பாடச��லையில் 4.5 மில்லின் ரூபா செலவில் அமைக்கப்பட்ட வகுப்பறை கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட குறித்த கட்டடத்தை...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பிரகடனம்\nகிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள் முழங்காவில் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. நாச்சிக்குடா சந்தியிலிருந்து தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை சித்தரிக்கின்ற ஊர்திகளுடன் கூடிய பேரணியாக முழங்காவில் விநாயாகர் விளையாட்டுக்கழக...\nகிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினம்\nகிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில், பல்வேறு பொது அமைப்புக்களின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. கிளிநொச்சி முழங்காவில் விநாயகர்...\nமக்கள் அனைவரும் சமூகப் பொறுப்புணர்ந்து செயற்படவேண்டும்: சி.சிறீதரன் கோரிக்கை\nசிறீதரனுக்கு கொரோனா தொற்று இல்லை யாழ். வைத்தியசாலை வட்டாரங்கள் வெளியிட்ட தகவல்\nபோலிச் செய்திகளை நம்ப வேண்டாம் : சிறீதரன்\nசற்றுமுன் வேட்புமனுவில் கையெழுத்திட்டார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்\nஅம்பாள்குள வட்டார பிரச்சார கூட்டம்\nஇரனைமடு நன்னீர் மீன் உற்பத்தியாளர்களுடன்.\nதுரித மனிதாபிமான சேவைகளுக்காக வடக்கு மாகாண ஆளுநருக்கு அவசர கோரிக்கை விடுத்த சிறீதரன்\nயாழ், கிளிநொச்சியின் பல இடங்களில் தினக்கூலி வேலை செய்யும் மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள்...\nமக்கள் அனைவரும் சமூகப் பொறுப்புணர்ந்து செயற்படவேண்டும்: சி.சிறீதரன் கோரிக்கை\nசிறீதரனுக்கு கொரோனா தொற்று இல்லை யாழ். வைத்தியசாலை வட்டாரங்கள் வெளியிட்ட தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2018/06/21/blog-post_21-5/", "date_download": "2020-07-08T06:59:11Z", "digest": "sha1:MTREBJJ3N533RPG5L623WE52SN566Y55", "length": 4135, "nlines": 83, "source_domain": "adsayam.com", "title": "ஈரமில்லாத ரோஜா - Adsayam", "raw_content": "\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஉன் கூந்தலுக்கு சூ��� என்று\nகானமயிலாய் நீ வந்த போது\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு…\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\nகல்லறை சென்ற போது தான்\nநீ ஒரு ஈரமற்ற ரோஜா என்று.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம்\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\n(08.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(07.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/04/25/30-2/", "date_download": "2020-07-08T07:17:12Z", "digest": "sha1:OFLINIFXRG6QOUFVI2YMOQSLS6TLKBZ7", "length": 30838, "nlines": 117, "source_domain": "adsayam.com", "title": "சாதனை நாயகன் சச்சின் குறித்த 30 சுவாரஸ்ய தகவல்கள் - Adsayam", "raw_content": "\nசாதனை நாயகன் சச்சின் குறித்த 30 சுவாரஸ்ய தகவல்கள்\nசாதனை நாயகன் சச்சின் குறித்த 30 சுவாரஸ்ய தகவல்கள்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\n1987ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பையோடு சுனில் கவாஸ்கர் தனது கிரிக்கெட் உலகுக்கு முழுக்குப் போட்டார். டெஸ்ட் போட்டிகளில் முதன் முதலாக பத்தாயிரம் ரன்களை கடந்தவர். டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் எடுத்திருந்தவர் என்ற டான் பிராட்மேனின் சாதனையை (29) முறியடித்து 34 சதங்களை குவித்தவர் என பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராய் விளங்கியவர் கவாஸ்கர்.\n1987 ஆம் ஆண்டின் காலகட்டத்தின்படி மிகச்சிறந்த இந்திய கிரிக்கெட்டர்களில் மிக முக்கியமானவராக கருதப்பட்டவர் சுனில் கவாஸ்கர். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியோடு நவம்பர் 5, 1987-ல் சுனில் ஓய்வு பெற்றபோது சர்வதேச அரங்கில் பலரது கவனத்தையும் ஈர்க்கப்போகும் அடுத்த இந்திய வீரர் யார் என்ற கேள்வி எழுந்தது.\nசரியாக ஒரு வருடம் கழித்து 1988ஆம் ஆண்டு, டிசம்பர் 5ஆம் நாள் அன���று குஜராத்துக்கு எதிரான முதல் தர கிரிக்கெட் போட்டியொன்றில் களமிறங்கிய 15 வருடம் 232 நாட்கள் வயதான பதின்பருவ சிறுவன் அந்தப் போட்டியில் சதமடித்து அசத்தினான். முதல்தர கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே சதமடித்த இந்தியர்களில் மிகவும் இளையவர் என்ற சாதனை அந்தச் சிறுவனுடையது.\nசர்வதேச கிரிக்கெட்டில் நூறு சதங்கள் என்ற மலைக்க வைக்கும் சாதனை படைத்த ஒரே கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர்தான் அறிமுக முதல்தர போட்டியில் சதமடித்த வீரர். சாதனைகளின் நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் வாழ்வு குறித்த 30 சுவாரஸ்யத் தகவல்களை நேயர்களுக்கு வழங்குகிறோம்.\n1. சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரையில் இந்திய மண்ணை விட அயல்மண்ணில் அதிக சராசரியை வைத்திருக்கிறார். அயல் மண்ணில் அவரது சராசரி 54.74.\nபோட்டிகள் ரன்கள் அதிகபட்சம் சராசரி சதங்கள்\n2. இடது கையால் எழுதும் பழக்கமுள்ள சச்சின் வலது கை பேட்ஸ்மேனாகவும், வலது கை பந்துவீச்சாளராகவும், ஃபீல்டிங்கின் போதும் வலது கையால் பந்தை எறிபவராகவும் விளங்கினார்.\n3. சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 201 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் போட்டிகளில் 46 விக்கெட்டும், ஒருநாள் போட்டிகளில் 154 விக்கெட்டும், டி20 போட்டிகளில் ஒரு விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார்.\n4. ஒருதின போட்டிகளைப் பொறுத்தவரையில் இந்திய வீரர்களில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் 12- வது இடத்தில் இருக்கிறார் சச்சின். இவருக்கு முந்தைய இடங்களில் ஜடேஜா, நெஹ்ரா, மனோஜ் பிரபாகர், இர்பான் பதான், வெங்கடேஷ் பிரசாத், கபில்தேவ், ஹர்பஜன் சிங், ஜாகிர்கான், அஜித் அகர்கர், ஜவகல் ஸ்ரீநாத், அணில் கும்ப்ளே ஆகியோர் உள்ளனர். இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக பந்துகள் வீசியவர்கள் பட்டியலில் சச்சினுக்கு எட்டாமிடம்.\n5. சச்சின் டெண்டுல்கர் சதமடித்த 100 போட்டிகளில் இந்தியா 53 போட்டிகளை வென்றுள்ளது. 25 போட்டிகளில் இந்தியா தோல்வியைத் தழுவியுள்ளது. 20 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன. ஒரு போட்டி ‘டை’யில் முடிவடைந்தது. ஒரு போட்டியில் முடிவு கிடைக்கவில்லை.\n6. ஒட்டுமொத்தமாக 664 சர்வதேச போட்டிகளில் விளையாடி நூறு சதங்களை விளாசியுள்ளார் ��ச்சின். இவருக்கு அடுத்தபடியாக 560 போட்டிகளில் விளையாடி 71 சர்வதேச சதங்களை எடுத்துள்ளார் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங்.\n7. சச்சினின் கடைசி ஐந்து சதங்களில் இந்தியாவுக்கு ஒரு போட்டியில் கூட வெற்றி கிடைக்கவில்லை. அவர் நூறாவது சதம் விளாசிய போட்டியில் வங்கதேசத்திடம் இந்தியா வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது.\n8. சச்சின் டெண்டுல்கர் தனது 35 வயதுக்கு பிறகான கிரிக்கெட் வாழ்வில் அபாரமாக விளையாடியுள்ளார். 2008ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை வரையிலான காலகட்டத்தில் டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 65.21 ஆகவும் ஒருநாள் போட்டிகளில் அவரது சராசரி 52.41 ஆகவும் இருந்துள்ளது. இந்த காலகட்டங்களில் 104 இன்னிங்ஸ்களில் 21 சதங்களை சச்சின் விளாசியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ரிக்கி பாண்டிங் 147 போட்டிகளில் 11 சதமும், காலிஸ் 113 போட்டிகளில் 13 சதமும் எடுத்துள்ளனர் என ’கிரிக் இன்ஃபோ’ இணையதளம் தெரிவித்துள்ளது.\n9. டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகள் என இரண்டு வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் சச்சின் டெண்டுல்கர் விளாசிய 100 சதங்களில் 20 சதங்கள் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வந்தவை. டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 11 சதமும் ஒருநாள் போட்டிகளில் 9 சதமும் எடுத்துள்ளார் மாஸ்டர் பிளாஸ்டர் என அழைக்கப்படும் சச்சின்.\n10. உலகக் கோப்பை கிரிக்கட்டில் அதிக சதங்கள் விளாசியவர் மற்றும் 2000 ரன்களை கடந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமை சச்சினுக்குச் சேரும். 1996ஆம் ஆண்டு மற்றும் 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக ரன்கள் விளாசியவர் என்ற பெருமையை சச்சின் பெற்றுள்ளார்.\n11. ரஞ்சி, துலீப், இரானி கோப்பைகளில் தான் விளையாடிய முதல் போட்டியிலேயே சதமடித்தவர் சச்சின் டெண்டுல்கர்.\n12. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 16 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் ஐந்து சதங்களை விளாசியுள்ளார்.\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு…\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\n13. விளையாட்டுத் துறையில் சாதிப்பவர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதை 1994-ம் ஆண்டு பெற்றார். 1997-98 காலகட்டங்களில் ராஜிவ் கேல் ரத்னா, 1999-ல் பத்ம ஸ்ரீ, 2008-ல் பத்ம விபூஷண் ஆகிய விருதுகளைப் பெற்றார். கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்ற பிறகு இந்தியாவின் மிக உயரிய விருதாக கருதப்படும் பாரத ரத்னா விருது சச்சினுக்கு வழங்கப்பட்டது.\n14. ஐந்து கண்டங்களில் சதமடித்தவர் என்ற பெருமைக்குச் சச்சின் சொந்தக்காரர் ஆவார். ஆசிய மண்ணில் 71 சதங்கள், ஆஸ்திரேலியாவில் 10 சதங்கள், ஆஃப்ரிக்க மண்ணில் 11 சதங்கள், ஐரோப்பாவில் 7 சதங்கள், அமெரிக்க கண்டங்களில் 1 சதம் விளாசியுள்ளார்.\n15. சச்சின் தனது கேரியரில் ஒரே ஆண்டில் அதிக ரன்களை குவித்தது 1998-ம் ஆண்டாகும். மொத்தம் 39 சர்வதேச போட்டிகளில் 12 சதங்கள் மற்றும் 68.67 என்ற சராசரியுடன் 2541 ரன்களை குவித்துள்ளார் என்கிறது ’கிரிக் இன்ஃபோ’ இணையதளம். எனினும் 2010-ம் ஆண்டு அவருக்கு சிறப்பு வாய்ந்தது. 2010-ல் 16 போட்டிகளில் 8 சதங்களுடன் 84.09 எனும் சராசரியுடன் 1766 ரன்களை குவித்துள்ளார் சச்சின்.\n16. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சச்சின் டெண்டுல்கர் ஒரு சதம் மட்டுமே விளாசியுள்ளார். கரீபியன் தீவுகளில் அவர் 19 போட்டிகளில் 902 ரன்களை குவித்துள்ளார்.அதே வேளையில் இந்திய மண்ணுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவில் 3300 சர்வதேச ரன்களை எடுத்துள்ளார் சச்சின்.\n17. ஆஸ்திரேலியா, இலங்கை, இங்கிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, வங்கதேசம், கென்யா ஆகிய நாடுகளுக்கு எதிராக குறைந்தபட்சம் 10 ஒருநாள் போட்டிகளிலாவது விளையாடியுள்ளார் சச்சின். இதில் தென் ஆஃப்ரிக்க அணிக்கு எதிராக குறைந்த சராசரி (35.73) வைத்துள்ளார். கென்யாவுக்கு எதிராக அதிக சராசரி (107.83) வைத்துள்ளார்.\n18. இந்திய அணிக்கு 25 டெஸ்ட் போட்டிகளிலும் 73 ஒருநாள் போட்டிகளிலும் சச்சின் தலைமை தாங்கியுள்ளார். அவர் தலைமையில் இந்தியா 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 23 ஒருநாள் போட்டிகள் ஆகியவற்றில் வென்றுள்ளது.\n19. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆறு இரட்டைச் சதங்களும், ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு இரட்டைச் சதமும் விளாசியுள்ளார் சச்சின். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டைச் சதம் அடித்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். தனது 36-வது வயதில் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியொன்றில் இந்தச் சாதனையை படைத்தார்.\n20. சர்வதேச அரங்கில் அதிக டெஸ்ட் போட்டிகள் விளையாடியவர் என்ற பெரு���ை (200 டெஸ்ட்) சச்சினைச் சேரும். இதில் 14 முறை ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்றவர் காலிஸ் (23). அவரைத் தொடர்ந்து முரளிதரன் (19) , வாசிம் அக்ரம் மற்றும் ஷேன் வார்னே (17), ரிக்கி பாண்டிங் (16) ஆகியோர் உள்ளனர்.\n21. சர்வதேச அரங்கில் அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் சச்சின். இதில் 62 போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்று அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ஜெயசூர்யா (48). காலிஸ் (32) உள்ளனர்.\n22. இதுவரை 109 ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்றுள்ள சச்சின் 15 முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ளார். அதிக தொடர் நாயகன் விருது வென்றவர்கள் பட்டியலிலும் சச்சின் முதலிடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து ஜெயசூர்யா (11), ஷான் பொல்லாக் (9) உள்ளனர்.\n23. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டு பார்மேட்டிலும் சேர்த்து அதிக ஆட்டநாயகன் விருது வென்றவர்கள் மற்றும் தொடர் நாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் ஆட்ட நாயகன் (76) தொடர் நாயகன் (20) வென்று முதலிடத்தில் உள்ளார்.\n24. ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான ஐந்து வருடங்களுக்கு பிறகே சச்சின் முதல் சதத்தை பதிவு செய்தார். அதாவது 1994-ம் ஆண்டு தனது 79-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கன்னி சதம் எடுத்தார்.\n25. சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் சதத்தை இங்கிலாந்து அணிக்கு எதிராக 1990-ம் ஆண்டு எடுத்தார். அவரது முதல் நான்கு சதங்கள் அயல் மண்ணில் எடுக்கப்பட்டவை. இந்திய மண்ணில் முதல் சதத்தை 1993-ம் ஆண்டில் பதிவு செய்தார். சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 165 ரன்களை குவித்தார். சச்சின் சதமடித்து இந்தியா வென்ற முதல் போட்டி அதுவே.\n26. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் அக்டோபர் 2010-ல் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சச்சின் 214 ரன்கள் குவித்தார். அப்போட்டியில் இந்தியா வென்றது. அதன் பின்னர் அவர் நவம்பர் 2013-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் வரை சச்சின் சதமெடுத்த 5 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றதே இல்லை.\n27. சச்சின் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை தாங்கியுள்ளார். 2010-ம் ஆண்டு அவரது தலைமையில் இறுதிப் போட்டி வரை மும்பை வந்தது. ஐபிஎல் மூன்றாவது சீசனில் தொடரின் அதிக ரன்கள் அடித்தவருக்கான விருதை சச்சின் வென்றுள்ளார்.\n28. ஆறு சீசன்கள் தொடர்ச்சியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய சச்சின் 78 போட்டிகளில் 13 அரைசதம் ஒரு சதம் உதவியுடன் 34.83 என்ற சராசரியுடன் 2334 ரன்களை குவித்துள்ளார்.\n29. ஒருநாள் போட்டிகளில் சச்சின் தனது முதல் இரண்டு போட்டிகளிலும் டக் அவுட் ஆனார். இந்திய அணியில் நான்கு வருடங்களுக்கு பிறகே சச்சினுக்கு முதலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. 1994-ம் வருடம் ஆக்லாந்து மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதன்முறையாக தொடக்க வீரராக களமிறங்கிய சச்சின் 49 பந்துகளில் 15 பௌண்டரி, இரண்டு சிக்ஸர்கள் விளாசி 82 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது வென்றார்.\n30. சாம்பியன்ஸ் கோப்பை, உலக கோப்பை, ஐபிஎல் கோப்பை ஆகியயவற்றை வென்ற அணியில் சச்சின் டெண்டுல்கர் இருந்துள்ளார். கிரிக்கெட்டின் கடவுள் என ரசிகர்கள் சச்சினை அன்போடு அழைப்பது குறித்து பிபிசி நேர்காணல் ஒன்றில் சச்சின் பதிலளிக்கையில் ” நான் கிரிக்கெட் கடவுள் இல்லை. நான் களத்தில் பல்வேறு தவறுகள் செய்துள்ளேன். நான் கிரிக்கெட் விளையாடுவதை விரும்புகிறேன் ஆனால் நான் சாதாரண சச்சின் அவ்வளவே \nசுமார் 24 வருடங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வந்த சச்சின் மொத்தமாக 34,357 ரன்கள் குவித்துள்ளார். சராசரியாக 48.52 ரன்கள் என்ற வீதத்தில் பேட்டிங் செய்துள்ள சச்சின் நூறு சதம் மற்றும் 164 அரைசதம் ஆகியவற்றை குவித்துள்ளார்.\nசச்சின் தனது ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் வாழ்வில் 27 முறை தொண்ணூறு – நூறு ரன்களுக்கு இடையில் விக்கெட்டை பறிகொடுத்துளார். உலகில் வேறு வீரரும் சச்சின் அளவுக்கு சதங்கள் விளாசியதில்லை மேலும் அவர் அளவுக்கு 90-100 ரன்களுக்கு இடையில் அவுட் ஆனதில்லை.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nயாழின் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் ஏற்பட்ட பதற்றம் பொலிஸார் – இராணுவத்தினர் குவிப்பு\nதாக்குதலுக்கு 90 நிமிடங்களுக்கு முன்னர் சரிக்காமுல்ல வீட்டிலிருந்து புறப்பட்டு சென்ற வெள்ளை வாகனம்\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி ���ரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம்\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\n(08.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(07.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-07-08T08:55:40Z", "digest": "sha1:J4LS36UEI2MEO7FZOBAEK7C36BXMQ365", "length": 4317, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அமோரி லோவின்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅமோரி லோவின்ஸ் (Amory Bloch Lovins, பிறப்பு: நவம்பர் 13, 1947) அமெரிக்காவைச் சார்ந்த இயற்பியலாளர் ஆவார். இவர் அமெரிக்காவின் வாசிங்டன் நகரில் பிறந்தவர் ஆவார். இவர் சுற்றுச்சூழல் அறிஞர், எழுத்தாளர், ராக்கி மவுண்டன் இன்ஸ்ட்டிட்டியூட்(Rocky Mountain Institute) தலைவர் மற்றும் தலைமை விஞ்ஞானியாகவும் அறியப்படுகிறார். இவர் 40 வருடங்களாக சக்தி கொள்கை(energy policy) வகுப்பாளராக ஆய்வுகள் செய்து வருகிறார். உலகின் செல்வாக்கான மனிதர்களுள் இவரும் ஒருவர் என டைம் பத்திரிகை இவரது பெயரை 2009 ஆம் ஆண்டு குறிப்பிட்டிருந்தது. இவர் பல்வேறு கெளரவ முனைவர் (honorary doctorates) பட்டங்களையும், விருதுகளையும் பெற்றுள்ளார். 19 புத்தகங்களை வெளியிட்டுள்ளார். 8 நாடுகளுக்கு 'சக்தி கொள்கை(energy policy) தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 16:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.pdf/122", "date_download": "2020-07-08T08:39:35Z", "digest": "sha1:GHHHOQ5XSTG2T7XAZXQDBD4GLIMFCOZM", "length": 7778, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/122 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n123 யாகவும் இருந்தது. அப்பொழுதுதான் திறக்கும் சிறு கடைகளையும், மாட்டு வண்டிகளையும், வேலைக்காக கடந்து வரும் மக்களையும் கடந்து சென்னையை விட்டு அவர்கள் சென்ருர்கள். பட்டனத்தை அவர்கள் கடந்துவிட்டார்கள். இருபக்கங்களிலும் வயல்கள் தோன்றின. நீண்ட கோடை மாதங்களிலெல்லாம் வரண்டு, பசையற்றும் கிடங்த வயல்கள் இப்பொழுது மழையின் உதவியால் கிடைத்த வண்டல் மண்ணிலும் தேங்கிய தண்ணிரிலும் கட்ட கெற் பயிரின் அழகான பசுமை ஒளி போர்த்து விளங்கின. வரப்புகளால் பிரிக்கப்பட்ட அந்த வயல்கள் சிலவற்றில் ஆண்களும், பெண்களும் தண்ணிருக்குள் கடந்து சென்று சிறு கட்டுக்களாக உள்ள கெல் காற்றுக்களே கடவு கட்டுக் கொண்டிருந்தார்கள். வேறு சில வயல்களில் அப்பொழுதே கெற்பயிர் அடர்த்தியாக வளர்ந்திருந்தது. இங்கிலாந்திலே வசந்த காலத்தில் இருப்பதைவிட இங்கு மைல் கணக்காக ஒரே பசுமையாக இருந்தது. சில சமங்களில் அவர்கள் மழையால் உண்டான ஆழமற்ற ஆளுல் அகன்ற குளங் களைக் கடந்து சென்ருர்கள். சிவந்த தண்ணிலே அமைதி யான நீல வானம் பிரதிபலிப்பதால் ஆச்சரியமான ஒரு புது நீல வர்ணம் தோன்றிற்று. கருவேல மரங்களின் அடி மரத்தைச் சுற்றிலும் அந்தக் குளங்களிலுள்ள தண்ணிர் மோதிக் கொண்டிருந்தது. பயிர்களுக்குப் பாய்ச்சுவதற் காகக் குளங்களில் அணைகட்டியிருந்தனர். அவற்றின் கரையோரங்களில் சிறுசிேறு பூச்செடிகள்: வளர்ந்திருந்தன. அங்குமிங்கும் கரும்பு வயல்கள் தென்பட்டன. மக்களே வேலை செய்து கரும்புச் சாற்றைப் பிழியக் கட்டிய எளிய உருளைஇயந்திரங்களைச் சில கிராமங்களில் ஜூடி கண்டாள். ஆனல் தொலைவில் உள்ள ஓரிடத்தில் கரும்புத் தொழிற் சாலை ஒன்று இருந்தது. கரும்பை ஏற்றிக்கொண்டு சில வண்டிகள் அதை நோக்கிச் சென்றுகொண்டிருந்தன.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 08:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/shriya-saran/videos", "date_download": "2020-07-08T06:52:19Z", "digest": "sha1:DWFCVTDK6N2HSN5AZBXPIRZMGA3CZY6U", "length": 3383, "nlines": 87, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Shriya Saran, Latest News, Photos, Videos on Actress Shriya Saran | Actress - Cineulagam", "raw_content": "\nயாரு ரியல் தல, அஜித்தா தோனியா\nசூடுபிடிக்கும் சூரரை போற்று படத்தின் வினியோக வியாபாரம்.. டிரெய்லர் அப்டேட்.. முழு விவரம் இதோ..\nOTTக்கு வரவுள்ள வெற்றிமாறன் படம், ரசிகர்கள் உற்சாகம்..\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nசைலண்ட்டா நடந்த பிரபல நடிகை ஸ்ரேயா கல்யாணம்\nபாலகிருஷ்ணாவின் 100வது படம் Gautamiputra Satakarni ட்ரைலர்\nதமிழ் சினிமாவின் சிறந்த மழை பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2013/nov/21/%E0%AE%A8%E0%AE%B5.28-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-786891.html", "date_download": "2020-07-08T08:31:45Z", "digest": "sha1:4OWPMGQAIXXN7Y65GRH374CTFO7QRISR", "length": 9116, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நவ.28-இல் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை 12:45:02 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 28-ஆம் தேதி, ராயக்கோட்டையில் தமிழக விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம், சின்னஉள்ளுகுறுக்கையில் தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம், அதன் மாநிலப் பொதுச் செயலாளர் கே.எம்.ராமகவுண்டர் தலைமையில் நடைபெற்றது. இதில், ஊராட்சி மன்றத் தலைவர் ரகமத்ஜான், மாவட்ட நிர்வாகிகள் கே.அசோக்குமார், நசீர் அகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஇதில், விவசாயத் தேவைக்கு ஏரியிலிருந்து வண்டல் மண் அள்ள அனுமதிக்க வேண்டும். சின்ன உள்ளுகுறுக்கை ஏரியிலிருந்து சிக்கன்னஏரிக்கு பாசனக் கால்வாய் அமைக்க வேண்டும். யானைகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.50 ஆயிரமும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சமும் வழங்க வேண்டும்.\nவறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை, மா மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28-ஆம் தேதி ராயக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை��ேற்றப்பட்டன.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2013/nov/22/%E0%AE%92%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF--787511.html", "date_download": "2020-07-08T06:40:46Z", "digest": "sha1:H4J4C76DQ23ORZ3B6LGQFPENK5IQGTUE", "length": 9313, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஒசூரில் மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை 12:45:02 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nஒசூரில் மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும்\nஒசூரில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, அனைத்து இந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nமாநாடு நகரத் தலைவர் ஆதி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.\nமாநிலத் தலைவரும் தளி சட்டப்பேரவை உறுப்பினருமான டி.ராமச்சந்திரன் பேசியது:\nஇளைஞர்கள் படிப்பை முடித்தவுடன் வேலை கிடைக்காததால், தவறானப் பழக்கங்களுக்கு ஆளாகின்றனர். இதனால், சமுதாய சீர்கேடு ஏற்படுகிறது.\nஇதைத் தடுக்க இலவசக் கல்வி, வேலை வாய்ப்பை அரசு உறுதிபடுத்த வேண்டும் என்றார்.\nமாநிலச் செயலாளர் ரா. திருமலை, கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் டி.எல்.நாகராஜ், செயலாளர் எ.கே.முருகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஒசூர் சிப்காட் தொழில்சாலைகளில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களை வைத்து விதிமுறைகளுக்கு மாறாக வேல�� வாங்குவதைத் தவிர்த்து ஒசூர் பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்.\nஒசூரில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேன்டும், ஒசூரிலிருந்து கிருஷ்ணகிரி, ஜோலார்பேட்டை வழியாக சென்னைக்கு ரயில் பாதை அமைத்து தாமதமின்றி ரயில் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2013/dec/08/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5-797920.html", "date_download": "2020-07-08T08:47:07Z", "digest": "sha1:WOEXNCYYYD244NDP7H4FPW2JJAX4XQB6", "length": 7753, "nlines": 132, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நெல்சன் மண்டேலாவுக்கு மாணவர்கள் அஞ்சலி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை 12:45:02 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nநெல்சன் மண்டேலாவுக்கு மாணவர்கள் அஞ்சலி\nபாளையங்கோட்டை சின்மயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மறைந்த தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.\nபள்ளியில் வைக்கப்பட்டிருந்த நெல்சன் மண்டேலா உருவப்படத்துக்கு பள்ளி முதன்மை முதல்வர் ரேணுகாசங்கரநாராயணன், இந்திய செஞ்சிலுவைச் சங்க மாவட்டத் தலைவர் டி.ஏ. பிரபாகர், முதல்வர் சங்கரபாகம், செஞ்சிலுவைச் சங்கச் செயலர் சொக்கலிங்கம் மற்றும் மாணவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/seruvarmalar/2016/jul/09/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3-2538270.html", "date_download": "2020-07-08T09:21:14Z", "digest": "sha1:36PWFFUS6K7MJ5HF7KO2DIJQ3A4V3BDO", "length": 10524, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை 12:45:02 PM\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\nபுகழ்பெற்ற அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர் மார்க் டூவெயின் உடல்நலமில்லாமல் படுத்த படுக்கையானார். ஒரு நாளேடு அவர் மரணம் அடைந்தாரென்று செய்தி வெளியிட்டது, என்றாலும் மருத்துவர்களின் தீவிர முயற்சியால் அவர் பிழைத்து எழுந்தார்.\nபத்திரிகைச் செய்தியை அவரே படிக்க நேர்ந்தது. அதனால் அதிர்ச்சி எதுவும் அடையவில்லை. செய்தி வெளியிட்ட நாளேட்டுக்கு \"மார்க்டூவெயின் ஆகிய நான் இன்னும் சாகவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கடிதம் எழுதி அனுப்பி வைத்தார்.\nஅதன் பின்னரும் பல ஆண்டுகள் வாழ்ந்து\n75-ஆம் வயதில் காலமானார் மார்க்டூவெயின்.\nயாதவ் மெஷ்ராம் என்பவர் நாகபுரியைச் சேர்ந்த தம்சார் என்ற ஊரினர். பிறந்ததிலிருந்தே இரு கைகளும் இல்லாதவர். அங்கஹீனர்களுக்கு அனுமதிக்கப்படும் ஓர் உதவியாளரைக் கொண்டு எழுதாமல் பி.யு.சி. வகுப்பு (பிரியுனிவர்ஸிடி) தேர்வைத் தனது கால்கட்டை விரல்களுக்கு இடையில் பேனாவைச் செலுத்தி தானே எழுதி முடித்தார்.\nஇவருடைய எழுத்துக்கள் அழகாகவும், தெளிவாகவும் ஒரே சீராகவும் இருந்தன. தேர்வுக்கு அவருக்கென தனி அறை ஒன்றும் பெஞ்சும் அளிக்கப்பட்டன. அவர் அதிக மார்க்குகள் பெற்றுத் தேர்ந்தார்.\nஒருமுறை ஆடுதுறை ரயில் நிலையத்திலிருந்து திருப்பனந்தாளுக்கு மாட்டுவண்டியில் வந்து சேர்ந்தார் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர்.\nசாலை மேடும் பள்ளமுமாக இருந்ததால் வண்டியில் ஆட்டம் அதிகமாக இருந்தது. தமிழ்த்தாத்தா வந்ததும் சொக்கலிங்கத் தம்பிரான் \"\"ஐயா சாலையில் குண்டுகுழிகள் அதிகம். வண்டி மிகவும் ஆட்டம் கொடுத்திருக்குமே\n'' என்று உ.வே.சா சொன்னதும் அனைவருமே சிரித்து மகிழ்ந்தார்கள்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/lunar-lu30fhd-32-inches-led-tv-price-plRZYx.html", "date_download": "2020-07-08T07:47:53Z", "digest": "sha1:GEMC7MGYEIWGOM2WKU4G76QVAUVOJTBX", "length": 11990, "nlines": 257, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலூனார் லூ௩௦பிஹ்ட் 32 இன்ச்ஸ் லெட் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nலூனார் லூ௩௦பிஹ்ட் 32 இன்ச்ஸ் லெட் டிவி\nலூனார் லூ௩௦பிஹ்ட் 32 இன்ச்ஸ் லெட் டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலூனார் லூ௩௦பிஹ்ட் 32 இன்ச்ஸ் லெட் டிவி\nலூனார் லூ௩௦பிஹ்ட் 32 இன்ச்ஸ் லெட் டிவி விலைIndiaஇல் பட்டியல்\nலூனார் லூ௩௦பிஹ்ட் 32 இன்ச்ஸ் லெட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலூனார் லூ௩௦பிஹ்ட் 32 இன்ச்ஸ் லெட் டிவி சமீபத்திய விலை Jul 01, 2020அன்று பெற்று வந்தது\nலூனா���் லூ௩௦பிஹ்ட் 32 இன்ச்ஸ் லெட் டிவிஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nலூனார் லூ௩௦பிஹ்ட் 32 இன்ச்ஸ் லெட் டிவி குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 14,394))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலூனார் லூ௩௦பிஹ்ட் 32 இன்ச்ஸ் லெட் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லூனார் லூ௩௦பிஹ்ட் 32 இன்ச்ஸ் லெட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலூனார் லூ௩௦பிஹ்ட் 32 இன்ச்ஸ் லெட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nலூனார் லூ௩௦பிஹ்ட் 32 இன்ச்ஸ் லெட் டிவி விவரக்குறிப்புகள்\nஎனர்ஜி ஸ்டார் மதிப்பீடு 5 Star\nடிஸ்பிலே டிபே Direct LED\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 (Full HD)\nபாக்களிட் மாடுலே Direct LED\nவெயிட் விதோட் சட்டத் 5\nவெயிட் வித் சட்டத் 6\nபவர் கோன்சும்ப்ட்டின் 0.5 W\nஓஎஸ் பெயர் & பதிப்பு Televisions\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 86 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 17 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nலூனார் லூ௩௦பிஹ்ட் 32 இன்ச்ஸ் லெட் டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinenxt.com/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2/", "date_download": "2020-07-08T07:03:15Z", "digest": "sha1:CBZOS64UKIVHXD7NL5K3H4DN6KSMDSM4", "length": 14016, "nlines": 157, "source_domain": "cinenxt.com", "title": "நேர்கொண்ட பார்வை படத்துக்கு போடப்பட்ட செம மாஸ் பிளான்- தல மாஸ் இனி வேறலெவல் | CiniNXT | சினிமா செய்திகள் | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nமகளுடன் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பீட்டர் பால் செய்த காரியம்… புகைப்படத்தினை வெளியிட்டு தெறிக்கவிட்ட வனிதா\nஇயக்குநர் பாலாவை கவர்ந்த 39 வயது நடிகை.. உச்சத்தை அடையாமல் இருக்க இவர் படம் தான் காரணமா\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுக்கு ஜோடியாகும் நடிகை மேக�� ஆகாஷ்\nலோகேஷ் கனகராஜ் அடுத்த படம்: இரு விதமான தகவல்கள்\nரஜினி ஸ்டைலில் எம்எஸ் டோனிக்கு மாஸ் காட்டிய அனிருத்: வைரலாகும் வீடியோ\nஓடிடி-யில் ரிலீசாகும் ஷகிலா படம்\n‘வாடிவாசல்’ படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடம்\nபிக்பாஸிடம் இருந்து அழைப்பு வந்ததா – ரம்யா பாண்டியன் விளக்கம்\nகொரோனா வைரஸ் போரில் களமிறங்கும் கவுதம் மேனன்\n‘குட்டி ஸ்டோரி’ பாடலின் ‘தல’ வெர்ஷன்: இணையத்தில் வைரல்\nHome/கோலிவுட் செய்திகள்/நேர்கொண்ட பார்வை படத்துக்கு போடப்பட்ட செம மாஸ் பிளான்- தல மாஸ் இனி வேறலெவல்\nநேர்கொண்ட பார்வை படத்துக்கு போடப்பட்ட செம மாஸ் பிளான்- தல மாஸ் இனி வேறலெவல்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. படத்தில் முக்கிய காட்சிகள் ஏற்கெனவே எடுக்கப்பட்டுவிட்டதாகவும், மற்ற சில காட்சிகள் எல்லாம் தற்போது எடுக்கப்பட்டு வருகிறதாம்.\nபாடல்களின் வேலைகள் ஒருபக்கம் நடந்து வருகிறது, அதை யுவன் ஷங்கர் ராஜா ஒரு வீடியோவில் கூறியிருந்தார். படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் வேக வேகமாக பணிகளை செய்து வருகின்றனர்.\nதற்போது நமக்கு கிடைத்த தகவல் என்னவென்றால் தயாரிப்பாளர் போனி கபூர் நேர்கொண்ட பார்வை படத்தை சீனாவில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர். சீனாவில் ரிலீஸ் என்ற செய்தி கேட்டதும் ரசிகர்கள் இனி தல வேற லெவல் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.\nமகளுடன் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பீட்டர் பால் செய்த காரியம்… புகைப்படத்தினை வெளியிட்டு தெறிக்கவிட்ட வனிதா\nஇயக்குநர் பாலாவை கவர்ந்த 39 வயது நடிகை.. உச்சத்தை அடையாமல் இருக்க இவர் படம் தான் காரணமா\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுக்கு ஜோடியாகும் நடிகை மேகா ஆகாஷ்\nலோகேஷ் கனகராஜ் அடுத்த படம்: இரு விதமான தகவல்கள்\nலோகேஷ் கனகராஜ் அடுத்த படம்: இரு விதமான தகவல்கள்\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nஇரண்டு முன்னணி நடிகைகளின் அந்தரங்க வீடியோ லீக்காகி வாட்சப்பில் வைரல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\nசுஷாந்த் சிங்கின் கடைசி ���திவு இது தான், எல்லோரையும் கலங்க வைத்துவிட்டது\nமகளுடன் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பீட்டர் பால் செய்த காரியம்… புகைப்படத்தினை வெளியிட்டு தெறிக்கவிட்ட வனிதா\nஇயக்குநர் பாலாவை கவர்ந்த 39 வயது நடிகை.. உச்சத்தை அடையாமல் இருக்க இவர் படம் தான் காரணமா\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுக்கு ஜோடியாகும் நடிகை மேகா ஆகாஷ்\nலோகேஷ் கனகராஜ் அடுத்த படம்: இரு விதமான தகவல்கள்\nரஜினி ஸ்டைலில் எம்எஸ் டோனிக்கு மாஸ் காட்டிய அனிருத்: வைரலாகும் வீடியோ\nஇயக்குநர் பாலாவை கவர்ந்த 39 வயது நடிகை.. உச்சத்தை அடையாமல் இருக்க இவர் படம் தான் காரணமா\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுக்கு ஜோடியாகும் நடிகை மேகா ஆகாஷ்\nலோகேஷ் கனகராஜ் அடுத்த படம்: இரு விதமான தகவல்கள்\nரஜினி ஸ்டைலில் எம்எஸ் டோனிக்கு மாஸ் காட்டிய அனிருத்: வைரலாகும் வீடியோ\nஓடிடி-யில் ரிலீசாகும் ஷகிலா படம்\n‘வாடிவாசல்’ படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடம்\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nஇரண்டு முன்னணி நடிகைகளின் அந்தரங்க வீடியோ லீக்காகி வாட்சப்பில் வைரல்\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nஇரண்டு முன்னணி நடிகைகளின் அந்தரங்க வீடியோ லீக்காகி வாட்சப்பில் வைரல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\nசுஷாந்த் சிங்கின் கடைசி பதிவு இது தான், எல்லோரையும் கலங்க வைத்துவிட்டது\nதெறிக்கும் ஆடி வெள்ளி ஸ்பெஷல் அப்டேட், மெர்சல் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு- ரசிகர்கள் கொண்டாட்டம்\nதூது அனுப்பி பட வாய்ப்பை பெற்ற நடிகை\nசூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ஓகே சொன்ன நயன்தாரா\nவடிவேலு இப்படி ஒரு ரிஸ்க் எடுக்கின்றாரா\nமகளுடன் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பீட்டர் பால் செய்த காரியம்… புகைப்படத்தினை வெளியிட்டு தெறிக்கவிட்ட வனிதா\nஅமிதாப்.. தனுஷ்.. கல்யாணம்… பிங்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinenxt.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-07-08T07:08:18Z", "digest": "sha1:3MVQUFECHKEDA2WH542JBOZLXAZQ6MVY", "length": 14259, "nlines": 160, "source_domain": "cinenxt.com", "title": "பாலிவுட்டின் முன்னணி நடிகையுடன் ஊர் சுற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ்- வைரல் புகைப்படம் | CiniNXT | சினிமா செய்திகள் | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nமகளுடன் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பீட்டர் பால் செய்த காரியம்… புகைப்படத்தினை வெளியிட்டு தெறிக்கவிட்ட வனிதா\nஇயக்குநர் பாலாவை கவர்ந்த 39 வயது நடிகை.. உச்சத்தை அடையாமல் இருக்க இவர் படம் தான் காரணமா\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுக்கு ஜோடியாகும் நடிகை மேகா ஆகாஷ்\nலோகேஷ் கனகராஜ் அடுத்த படம்: இரு விதமான தகவல்கள்\nரஜினி ஸ்டைலில் எம்எஸ் டோனிக்கு மாஸ் காட்டிய அனிருத்: வைரலாகும் வீடியோ\nஓடிடி-யில் ரிலீசாகும் ஷகிலா படம்\n‘வாடிவாசல்’ படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடம்\nபிக்பாஸிடம் இருந்து அழைப்பு வந்ததா – ரம்யா பாண்டியன் விளக்கம்\nகொரோனா வைரஸ் போரில் களமிறங்கும் கவுதம் மேனன்\n‘குட்டி ஸ்டோரி’ பாடலின் ‘தல’ வெர்ஷன்: இணையத்தில் வைரல்\nHome/கோலிவுட் செய்திகள்/பாலிவுட்டின் முன்னணி நடிகையுடன் ஊர் சுற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ்- வைரல் புகைப்படம்\nகோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாபாலிவுட் சினிமாலேட்டஸ்ட்\nபாலிவுட்டின் முன்னணி நடிகையுடன் ஊர் சுற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ்- வைரல் புகைப்படம்\nகீர்த்தி சுரேஷ் தன்னுடைய நடிப்பை உலகத்திற்கு வெளிக்காட்டும் வகையில் நடித்த படம் மஹாநதி. இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகி படு வெற்றியை கண்டது.\nஅப்படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பிற்கு பெரிய பாராட்டுக்கள் கிடைத்தது, நிறைய பட வாய்ப்புகளும் வருகிறது. இப்போது அவர் போனி கபூர் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் ஒரு பாலிவுட் படம் நடிக்க இருக்கிறார்.\nஇந்த நேரத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியுடன், கீர்த்தி சுரேஷ் வெளியே சென்றுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதற்கு முன் ஜான்வி கபூர் தனக்கு கீர்த்தி நடித்த மஹாநதி படம் மிகவும் பிடித்திருந்ததாக கூறியிருந்தார்.\nமகளுடன் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பீட்டர் பால் செய்த காரியம்… புகைப்படத்தினை வெளியிட்டு தெறிக்கவிட்ட வனிதா\nஇயக்குநர் பாலாவை கவர்ந்த 39 வயது நடிகை.. உச்சத்தை அடையாமல் இருக்க இவர் படம் தான் காரணமா\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுக்கு ஜோடியாகும் நடிகை மேகா ஆகாஷ்\nலோகேஷ் கனகராஜ் அடுத்த படம்: இரு விதமான தகவல்கள்\nலோகேஷ் கனகராஜ் அடுத்த படம்: இரு விதமான தகவல்கள்\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nஇரண்டு முன்னணி நடிகைகளின் அந்தரங்க வீடியோ லீக்காகி வாட்சப்பில் வைரல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\nசுஷாந்த் சிங்கின் கடைசி பதிவு இது தான், எல்லோரையும் கலங்க வைத்துவிட்டது\nமகளுடன் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பீட்டர் பால் செய்த காரியம்… புகைப்படத்தினை வெளியிட்டு தெறிக்கவிட்ட வனிதா\nஇயக்குநர் பாலாவை கவர்ந்த 39 வயது நடிகை.. உச்சத்தை அடையாமல் இருக்க இவர் படம் தான் காரணமா\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுக்கு ஜோடியாகும் நடிகை மேகா ஆகாஷ்\nலோகேஷ் கனகராஜ் அடுத்த படம்: இரு விதமான தகவல்கள்\nரஜினி ஸ்டைலில் எம்எஸ் டோனிக்கு மாஸ் காட்டிய அனிருத்: வைரலாகும் வீடியோ\nஇயக்குநர் பாலாவை கவர்ந்த 39 வயது நடிகை.. உச்சத்தை அடையாமல் இருக்க இவர் படம் தான் காரணமா\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுக்கு ஜோடியாகும் நடிகை மேகா ஆகாஷ்\nலோகேஷ் கனகராஜ் அடுத்த படம்: இரு விதமான தகவல்கள்\nரஜினி ஸ்டைலில் எம்எஸ் டோனிக்கு மாஸ் காட்டிய அனிருத்: வைரலாகும் வீடியோ\nஓடிடி-யில் ரிலீசாகும் ஷகிலா படம்\n‘வாடிவாசல்’ படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடம்\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nஇரண்டு முன்னணி நடிகைகளின் அந்தரங்க வீடியோ லீக்காகி வாட்சப்பில் வைரல்\n10 ஆண்டு உழைப்பை ஒரு நொடியில் சிதைத்த தமிழ் ராக்கர்ஸ் – கதறும் புதுமுக நடிகர்\nஇந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்\nஇரண்டு முன்னணி நடிகைகளின் அந்தரங்க வீடியோ லீக்காகி வாட்சப்பில் வைரல்\nபிக்பாஸ் புகழ் மஹத்தின் முன்னாள் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்- அந்த காதலியும் அவருடைய காதலனும் யாருனு பாருங்க\nசுஷாந்த் சிங்கின் கடைசி பதிவு இது தான், எல்லோரையும் கலங்க வைத்துவிட்டது\nதெறிக���கும் ஆடி வெள்ளி ஸ்பெஷல் அப்டேட், மெர்சல் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு- ரசிகர்கள் கொண்டாட்டம்\nதூது அனுப்பி பட வாய்ப்பை பெற்ற நடிகை\nசூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ஓகே சொன்ன நயன்தாரா\nவடிவேலு இப்படி ஒரு ரிஸ்க் எடுக்கின்றாரா\nமகளுடன் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பீட்டர் பால் செய்த காரியம்… புகைப்படத்தினை வெளியிட்டு தெறிக்கவிட்ட வனிதா\nஅமிதாப்.. தனுஷ்.. கல்யாணம்… பிங்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=punniyabhoomi22", "date_download": "2020-07-08T07:12:49Z", "digest": "sha1:QE4XUZS5ZJI5FGZYKD7WYHQPNDTXPN2P", "length": 26461, "nlines": 155, "source_domain": "karmayogi.net", "title": "3. மேற்படிப்பு | Karmayogi.net", "raw_content": "\nஎரிச்சலுக்கு உற்பத்தி ஸ்தானம் மனம். மனமாற்றம் எரிச்சலை அமைதியாக்கும்\nHome » புண்ணிய பூமி » III. குடும்பம் » 3. மேற்படிப்பு\nஅன்னையைத் தெய்வமாக ஏற்றுக் கொண்ட பின் அன்பர்கள் தங்கள் வாழ்வின் முக்கிய அம்சங்களில் அன்னையைக் காண்பது எப்படி என்று கருதுவதுண்டு. குழந்தைகளின் மேற்படிப்பு அப்படிப்பட்ட ஓர் அம்சமாகும். பள்ளியில் படிக்கும்வரை பொதுவாகக் குழந்தைகள் வீட்டில் இருப்பதாலும், அவர்களுக்காகச் சொந்தமான யோசனைகள் இன்னும் உற்பத்தி யாகவில்லை என்பதாலும், வளரும் பருவம் தொடங்கவில்லை என்பதாலும், பல பிரச்னைகள் ஏற்படுவதில்லை. அத்துடன் 15 வயதிற்கு மேல் தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படும்பொழுது அப்படிப்பின் தரம் உயர்வாக அமைவதால் பள்ளியில் படித்ததுபோல், மாணவன் கல்லூரியில் இருக்க முடியாது. அறிவால் எடுக்கும் முயற்சியின் அளவு இந் நிலையில் அதிகம். அது அனைவராலும் முடிவதில்லை. முதல் தலைமுறையில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்குரிய சிரமம், அநேக குழந்தைகளுக்கு மேற்படிப்பில் காணப் படுவதால், மேற்படிப்புக்கு முக்கியத்துவம் உண்டாகிறது.\nஎங்கள் பிள்ளை, படிப்பு விஷயத்தில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் தரவில்லை. ஆண்டவனுடைய கிருபையால் தேவைப்பட்ட பணம் நேரத்தில் கிடைத்தது' என்று சொல்லக்கூடிய அதிர்ஷ்டசாலிகள்\nஉண்டு. அவர்கள் நூறில் பத்து நபர்களாக இருப்பார்கள். வேறு வகையினர் உண்டு. அவர்கள் 10 சதவிகிதம் அல்லது 20 சதவிகிதம் இருக்கலாம். அது பல வகைப்பட்டது.\n\"எங்கள் மகனுக்குப் படிப்பு சிரமமில்லை. வேறு கெட்ட பழக்கம் இல்லை. எந்தப் பிர���்னையுமில்லை. வருஷம் தவறாது பாஸ் செய்வான். அதிக மார்க் வாராது. எங்களால் தடையின்றிப் பணம் அனுப்ப முடிவதில்லை. அதனால் ஒரு வருஷம் வீணாகிப் போயிற்று'' என்பவருண்டு.\n\"பையன் கெட்டிக்காரன். படித்தால் முதல் வகுப்பில் வருவான். பணம் தடையில்லாமல் வரும். பிரம்மாதான் அவன் மனதில் புகுந்து படிக்க வைக்க வேண்டும். காலேஜ் சரியாகப் போகாவிட்டாலும், எப்படியோ பாஸ் செய்து விடுகிறான். இனி எப்படியோ, ஏதாவது கேட்டால் வீட்டிலேயே இருந்துவிடுவான் போலிருக்கிறது. ஆண்டவன் விட்ட வழி. ஒரு வழியாக டிகிரியுடன் வந்தால் சரி. அவன் மனதிலிருப்பதை ஒருவரிடமும் சொல்லமாட்டான்''.\n\"கிரிக்கெட்டே கதி என்றிருக்கிறான். இதுவரை எப்படியோ வருஷா வருஷம் பாஸ் போடுகிறார்கள். கடைசி வருஷம் யூனிவர்ஸிட்டி பரீட்சை, அங்கு என்ன செய்வது இத்தனை வருஷம் விளையாட்டில் இருந்தவன், இந்த வருஷம் எதை எதையோ சாப்பிடுகிறான். பழக்கம் முற்றிப் போவதற்குள் வீட்டிற்கு வந்தால் போதும் என இருக்கிறது. டிகிரிகூடத் தேவையில்லை என்று தோன்றுகிறது''.\n\"இரவு பகலாய்ப் படிக்கிறான், பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது. மார்க் மட்டும் வரமாட்டேன் என்கிறது. அத்தோடு கல்யாண ஏற்பாட்டையும் தானே முடித்துக் கொள்ள இந்த வயதில் அவன் மனம் நினைக்கிறது. வீட்டில் பூனை மாதிரியிருக்கிறான். பாடம் வருமா டிகிரி வருமா தெரியவில்லை. தூங்கிப் பல மாதங்கள் ஆயின''.\n\"இந்தக் காலத்திலே ஒரு பி.எ. (B.A.) கூட இல்லாமல் யார் இந்தப் பெண்ணைக் கட்டிக் கொள்வார்கள் \"ஹாஸ்டல் பிடிக்கலை, படித்தது போதும். வீட்டிற்கு வந்துவிடுகிறேன்'' என வாரம் ஒரு தபால் வருகிறது. எப்படி முடியுமோ \"ஹாஸ்டல் பிடிக்கலை, படித்தது போதும். வீட்டிற்கு வந்துவிடுகிறேன்'' என வாரம் ஒரு தபால் வருகிறது. எப்படி முடியுமோ எதுவும் நம் கையில் இருப்பதாகத் தெரியவில்லை''.\n\"மெடிகல் சீட்டிற்கு என்று பெரிய இடத்து மனிதர்கள் எல்லாம் சிரமப்படும்பொழுது, நம் பெண்ணுக்கு மார்க்கால் தானே கிடைத்தது இரண்டு வருஷம் முடிந்தபின், \"எனக்குப் பிடிக்கவில்லை. ஆங்கில இலக்கியம் படிக்கப் போகிறேன்'' என்று அடம் பிடிக்கின்றாள். முன்னும் போக முடியவில்லை; பின்னும் போக முடியவில்லை. ஆரம்பத்திலேயே அவள் சொன்னதைப் புறக்கணித்தேன். இப்பொழுது எனக்கே சஞ்சலமாக இருக்கிறது'' என்று கூறும் தகப்பனார் ��ண்டு.\n\"உள்ளுர் கிறிஸ்துவப் பள்ளியில் வருஷம் தோறும் 80% வாங்கிய பையன் இன்ஜினீயரிங் கல்லூரியில் வருஷம் தவறாமல் பெயிலாகிறான். 4 வருஷம் முடிந்துவிட்டது. மொத்தம் 4 பேப்பர் பாஸ் ஆக\nவில்லை. அவனைத் தெரிந்தவர்கள் அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது'' என்பார் மற்றொருவர்.\nயாரும் படிப்பை விட்டுவிட்டு ஓடிவருவதில்லை. பரீட்சை சிம்ம சொப்பனமாகி, வீடு ரகளைக்கூடமாகி, பெற்றோருக்குப் பைத்தியம் பிடிக்கும் நிலை வந்து, பிள்ளைக்குத் தூக்குப் போட்டுக்கொள்ளும் எண்ணம் தோன்றி, அதிகப் பணம் விரயமாகி, மனம் புண்பட்டு கடைசியில் அனைவரும் ஏதோ ஒருவழியில் நாள் தள்ளி தங்கள் பிரச்னைகளை ஒருவாறாகத் தீர்த்துக் கொள்கிறார்கள்.\nமேற்படிப்புக்குக் குழந்தைகளை அனுப்புவோர் அனைவரும் முதல் வகையினரைப் போல் நிம்மதியாகப் பலன்பெற முடியும். அதற்கான அறிவுக்குரிய முறைகள் சில, அன்பர்களுக்கு அன்னை கொடுக்கும் அருள் பல.\nஎல்லாப் பெற்றோருக்கும் படிப்பில் ஏற்படும் பிரச்னைகள் தெரிய முடிவதில்லை. ஆனால் தம் மகனையோ, மகளையோ பொருத்தவரை படிப்புக்குத் தேவையான அம்சங்களைப் பெற்றோர் அறிந் திருப்பார்கள். உடல் நலம், புத்திசாலித்தனம், படிக்கும் பழக்கம், பொறுப்பு, தன்னைக் கவனித்துக் கொள்ளும் திறமை, குணவிசேஷங்கள் ஆகியவை முக்கியமானவை. பெற்றோர் இவற்றை அறிவார்கள்.\nஉள்ளுர்ப் பள்ளியில் 80% மார்க் பெற்ற பையனின் தகப்பனார், \"இப்பள்ளியில் சிறந்த முறையில் பிள்ளைகளைப் பரீட்சைக்குத் தயார் செய்கிறார்கள். தம் பையன் முனிசிபல் பள்ளியில் இருந்தால் 30 மார்க்தான் வாங்குவான்'' என்பதை அறிவார். அநேக\nமாக அடிக்கடி சொல்வார். எப்படியாவது பையன் பி.ஈ. பட்டம் எடுக்க வேண்டும் என்பது நல்லெண்ணம் என்றாலும், அவனால் முடியாத ஒன்றை நடக்காத ஒன்றை மனம் நாடுவது யதார்த்த நிலைமையைத் தாண்ட முயல்வதாகும். ஹாஸ்டலுக்கு மாதம் அனுப்பவேண்டிய பணம் அளவுக்குச் சம்பளம் வாங்குபவர், நகை நட்டை வைத்து காலேஜில் பையனைச் சேர்த்துவிட்டு, அவன் வாழ்க்கையையும் அவர் வாழ்க்கையையும் சேர்த்து நாசமாக்கிக் கொள்வதற்கு, பெருமுயற்சி என்று பெயரில்லை. அறிவில்லாத பேராசையால் எல்லை தாண்டிச் செயல்படுவது என்று பெயர்.\nமேற்படிப்பு திடீரென்று வருவதில்லை. முன்கூட்டி நாம் அறியக்கூடியது. தம் குழந்தையின் திறமையை, த��ம் அறிந்து செயல்படுதல் குழந்தைக்கும், தமக்கும் நல்லது. படிப்பு விஷயங்களில் அனுபவமில்லாத வர்கள், அவை சம்பந்தமான அனுபவம் உள்ளவர்களைக் கலந்து ஆலோசனை செய்ய அவகாசம் இருப்பதால், அவைபோன்ற யோசனைகளைக் கேட்பது நல்லது.\nபெரும்பாலான பெற்றோர்கள் படிக்காதவர்களாக இருந்தாலும், தம் மகனைப் பற்றிச் சரியான முடிவெடுப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஒரு மேற்படிப்பிலுள்ள விவரங்களைத் தெளிவாகச் சொன்னபிறகு, படிப்பில்லாத பெற்றோர் அனுபவ முள்ளவர்கள் எடுக்கும் அதே முடிவுக்கு வருவது பலமுறை எனக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்திருக்கிறது.\nதம்முடைய மகன் என்பதால் அக்கறையால் அனுபவசாலியின் சரியான யோசனையாகத் தோன்றுகிறது. ஆனால் பிரச்னை வந்தபிறகு பிரச்னைக்குரிய காரணத்தைத் தெரிந்து கொண்ட பெற்றோர் \"இது போலிருக்கும் என்று தெரிந்திருந்தால் நான் இதை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டேன்'' என்று சொல்வதைக் கேட்டிருக்கின்றேன். நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் வாழ்வில் மேற்படிப்பில் நான் நேரடியான அக்கறை கொண்டபொழுது, பெற்றோர் களுடைய சூட்சும அறிவைக் கண்டு நான் வியந்துள்ளேன். மேற்படிப்பில் பிரச்னை ஏற்பட்ட அநேகரை நான் சந்தித்ததுண்டு. அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் 95%க்கு மேல் கீழ்க்காணும் காரணங்களால் ஏற்பட்டவையேயாகும். விதிவிலக்காக 5% உண்டு.\nதமக்கும் தெரியாமல், எவரையும் விசாரிக் காமல், ரகசியமாக மகனை அவனால் முடியாத படிப்பில் சேர்ப்பது.\nபள்ளியில் மந்தமாக இருந்ததால், மேற்படிப்பு வாராது என்று கருதி நல்ல கோர்ஸில் கிடைத்த இடத்தை விட்டுவிடுவது.\nவசதியில்லாத பெற்றோர், முடியாது என்றறிந்தும் அதிகச் செலவாகும் படிப்பை மேற்கொள்வது.\nபெற்றோர் பிள்ளைகள் விஷயத்தில் படிப்பில் பாரபட்சமாக இருப்பது.\nசிறப்பான பள்ளி பெற்றுக் கொடுத்த மார்க்கை நம்பிச் சிறப்பான படிப்பில் சேர்த்து அவதிப்படுவது.\nபையன் ஆசைப்படுகிறான் என்று அவனால் முடியாததை அவனுக்குப் பெற்றுக் கொடுப்பது.\nபெரிய படிப்பை நாடும் பையனுக்கு முன்கூட்டியே அதற்குத் தகுந்த பழக்கங்களை ஏற்படுத்தத் தவறுவது.\nகட்டாயத்தின் பேரில் மகனிடம் காரியத்தைச் சாதிக்கலாம் எனத் தப்புக் கணக்குப் போடுவது.\nமகன் சொல்லும் அத்தனைப் பொய்களையும் நம்பி அவன் வாழ்வைச் சிதறடிப்பது.\nகெட்ட பழக்கம் இருப்பத��� தெரிந்தும் நிறையப் பணம் கொடுப்பதை நிறுத்த முடியாதது.\nமேற்கூறிய காரணங்களையும், அவைபோன்ற மற்ற தொந்தரவை உற்பத்தி செய்யும் காரணங்களையும் முனைந்தால் தடுக்க முடியும். பள்ளியில் மந்தமான பிள்ளைகள் கல்லூரியில் சிறப்பாக இருப்பதுண்டு. இவர்களுக்குக் காலம் கடந்து மலர்பவர்கள் (latebloomers) எனப் பெயர். பெற்றோர் சிறப்பான எதிர்காலத்தை இக்குழந்தைகட்குக் கொடுக்க முடியாமல் போவதைத் தடுக்க வேண்டுமானால் படிப்பு சம்பந்தமான அனுபவம் உள்ளவர்களையோ அல்லது அவனுடைய பழைய ஆசிரியர்களையோ கலந்தாலோசிக்க வேண்டும்.\nபையன் மேற்படிப்புக்குப் போவதற்கு ஓரிரு ஆண்டுகள் முன்பே யோசிக்கத் தொடங்கி கீழ்க்காண் பனவற்றைக் கடைப்பிடித்தால் 90, 95 பங்கு பிரச்னை விலகுவதைக் காணலாம்.\nஅறிவில்லாத பேராசையைப் பூர்த்தி செய்வதைப் பெருமுயற்சி என்று தவறாகக் கருதாமல் வரையறை எது, பையனுடைய புத்திசாலித்தனம், நம் வசதி, அவன் உடல்நிலை, அவனுக்குரிய இன்றையப் பழக்கம், எதை அவனால் சமாளிக்க முடியும், எது முடியாது என்று ஆராய்ந்து, நாம் அறியும் எல்லையைத் தாண்டக்கூடாது.\n\"இந்தத் தெருப் பிள்ளைகள் எல்லாரும் செய்வதை நம் பையனும் செய்யப் பிரியப்படுகிறான். அவனால் முடியாது. இருந்தாலும் நான் ஒப்புக்கொண்டேன்'' என்று சொல்வது போன்றவற்றை ஆயிரம் காலத்துப் பயிரான படிப்பு விஷயத்தில் சொல்லக்கூடாது.\nநமக்கு அனுபவமில்லை என்றால் நாம் விரும்பும் கோர்ஸில் அனுபவமுள்ளவர்களை அணுகி யோசனை கேட்கத் தயங்கக் கூடாது.\nநம் பிள்ளையைப் பொருத்தும், அவனுக்கு நாம் கருதும் கோர்ஸைப் பொருத்தும் ஏதேனும் (special) விசேஷமான முக்கியத்துவம் உள்ளவை இருக்கின்றனவா, அதை நாம் புறக்கணிக்கின் றோமா என்று தக்கவரை நாடி யோசனை கேட்க வேண்டும்.\nஇவை பெரும்பாலான பிரச்னைகளை அறவே விலக்கும். விலக்கமுடியாத பிரச்னைக்குரியவர்கள்\nஉண்டு. தற்சமயம் பிரச்னை ஏற்பட்டுவிட்டது. இனி என்ன செய்வது என்பவருண்டு. அவர்கள் அன்னை பக்தர்களானால் அவர்களுக்கு அதற்கும் வழியுண்டு. எந்தத் தவற்றைச் செய்ததால் பிரச்னை ஏற்பட்டது என்று புரிந்தவுடன், மனத்தில் உண்மையாகவும் பூரணமாகவும் அத்தவற்றை ஏற்றுக்கொண்டு, உணர்ந்துவிட்டால், பிறகு அன்னையிடம் பிரார்த்தனை செய்தால் நிலைமை மாறி பிரச்னை தவறாது விலகும். விலக்க முடியாத பிரச்னையுள்ளவர் நம்பிக்கையைப் பூரணமாக அன்னைமீது வைத்துப் பிரார்த்தித்தால் எதில் அது விலகும்.\n‹ 2. பிறந்த குழந்தையின் வளர்ந்த அறிவு up 4. வேலைக்குப் போகும் பெண்கள் ›\n2. பிறந்த குழந்தையின் வளர்ந்த அறிவு\n4. வேலைக்குப் போகும் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/movie-review/9991-2018-01-17-07-33-15", "date_download": "2020-07-08T08:30:16Z", "digest": "sha1:3ZEEG6QPA4TASK4NRLKYP4JFNTSQGKVJ", "length": 16902, "nlines": 194, "source_domain": "www.4tamilmedia.com", "title": "குலேபகாவலி விமர்சனம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nPrevious Article நாச்சியார் - விமர்சனம்\nNext Article தானா சேர்ந்த கூட்டம் / விமர்சனம்\nரப்பர் மனுஷன் பிரபுதேவாவின் தமிழ்ப்பட மார்க்கெட் மீது ஆவியை ஏவி விட்டால் கூட மன்னித்திருக்கலாம்.\nகுலேபகா‘வலி’யை ஏவி விட்டிருக்கிறார்கள். ஒரு கும்பல் புதையலை தேடிப் போவதுதான் கதை. புதையலுக்கு அலைந்த நேரத்தில், புதுசாக ஏதாவது கதை கிடைக்குமா என்று அலைந்திருந்தால் ஐயோ பாவம்... மாஸ்டரின் மார்க்கெட்டில் மரியாதைக்கு ‘டேமேஜ்’ இல்லாமலிருந்திருக்கும்.\nவெள்ளைக்காரனிடம் கொள்ளையடித்த வைரத்தையெல்லாம் ஓரிடத்தில் புதைத்து வைத்திருக்கிற தாத்தா ஒருவரின் வாரிசுதான் மதுசூதனன். சாகிற தருவாயில் உண்மையை சொல்லிவிட்டு இறக்கும் அப்பாவை நம்பி, புதையல் எடுக்க ஆட்களை அனுப்புகிறார் மது. அவர்களில் இருவர்தான் பிரபுதேவாவும் ஹன்சிகாவும். நடுவில் ரேவதியும் சேர்ந்து கொள்ள, புதையல் கிடைத்ததா இல்லையா பொறுமையை சோதித்து அனுப்புகிறார் டைரக்டர் எஸ்.கல்யாண். படம் முழுக்க எல்லாருமே காட்டுக் கூச்சல் போடுவதால், பஞ்சோடு போவது காதுகளுக்கு நல்லது.\n‘தேவி’யில் பார்த்த பிரபுதேவாவுக்கும், ‘பகாவலி’ பிரபுதேவாவுக்கும் குறைந்த பட்சம் ஆறேழு வித்தியாசங்கள் இருக்கிறது. முக்கியமாக மிஸ்சாகியிருப்பது முக மலர்ச்சி. ஆனால் தூக்கத்தில் எழுப்பி ஸ்டெப் போடச் சொன்னாலும் பிசகாமல் போட்டுத்தள்ளும் அவரது டான்ஸ்சில் மட்டும் அவ்வளவு புத்துணர்ச்சி. பெரும் சுமை இன்னொன்று. படம் முழுக்க அவர் காமெடி செய்து கொண்டேயிருக்க வேண்டும். அங்குதான் திணறித் தீர்க்கிறார் மாஸ்டர்.\nஇளைத்து நூலாகிவிட்டார். ‘இஞ்சி இளைத்தால் கஞ்சிக்கும் தேறாது’ என்பதை போல, இவர் இளைத்தது எல்லா பிரேமுக்கும் மைனஸ். இந்த லட்சணத்தில் இவரை நள்ளிரவில் அம்ம���மாக ஓட விடுகிறது துடிக்கிறது ஒரு ஊர். கிழக்கே போகும் ரயில் ரிலீசாகி முப்பது வருஷமாச்சு. இன்னும் அந்த நிர்வாண பெப், போகவில்லையோ சினிமாவுக்கு\nபடத்தில் முக்கிய ரோலை கைப்பற்றியிருக்கிறார் முன்னாள் ஹீரோயின் ரேவதி. குளோஸ் அப்பில் மட்டும் பதற வைக்கும் ரேவதி, நடிப்பிலும் நகைச்சுவையிலும் நன்றாகவே தேறியிருக்கிறார். இருந்தாலும், அந்த கேரக்டரை இன்னொரு நடிகைக்கு வழங்கியிருந்தால், கைதட்டி கொண்டாடியிருக்கலாம்.\nராமதாஸ், ஆனந்தராஜ், சத்யன், மொட்டை ராஜேந்திரன், மன்சூரலிகான் என்று தினப்படி நடிகர்களின் ராஜ்ஜியம்தான் படம் முழுக்க. ஒரு அடி முன்னேறவில்லை நகைச்சுவை\nவிவேக் மெர்வின் இசையில், சில பாடல்கள் பிரபுதேவாவின் டான்ஸ்சுக்காகவே போட்டது போல செம துள்ளல். பின்னணி இசையும் நன்றாகவே இருக்கிறது.\n‘இனிமே டைரக்ஷன் பண்றேன்ப்பா..’ என்று போனவரை, இழுத்துப்பிடித்து இஞ்சி மரபா கொடுக்கிறீங்களே... குலேபகாவலி கோவிலில் சபதம் எடுத்தாவது டைரக்ஷன் பக்கம் போங்க மாஸ்டர்\nஇந்த வலிக்கு அந்த வலியை கூட பொறுத்துக் கொள்ளலாம்...\nPrevious Article நாச்சியார் - விமர்சனம்\nNext Article தானா சேர்ந்த கூட்டம் / விமர்சனம்\nசுவிஸ் - சூரிச் இரவு விடுதிப் பார்ட்டியில் கலந்து கொண்ட 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் \nநடிகை வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம்\nவிக்ரமின் காதல் வழியும் ‘கோப்ரா’ புகைப்படங்கள்\nதெற்கு இத்தாலியில் வைரஸ் சிகப்பு மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிக்கு இராணுவம் அனுப்பப்பட்டது \nதமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்கக் கேள்விகள்\nபயணிகள் விமான சேவை ஓகஸ்ட் 15 மீண்டும் ஆரம்பிக்கும்\nவடக்கு ஐரோப்பாவில் கண்டறியப் பட்ட திடீர் மர்ம கதிர்வீச்சு அபாயம்\nஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கம்\nரன்வீர் சிங் அணியில் அடித்து ஆடும் ஜீவா\nதமிழ் சினிமாவில் தரை லோக்கல் வேடங்களில் நடித்து முன்னுக்கு வந்தவர் ஜீவா. இவர் தற்போது 1983-ல் இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையில் பெற வரலாற்றை படமாக்கிவரும் ‘83’ என்ற இந்திப் படத்தில் 11 இந்தியக் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக நடிக்கிறார்.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழ���வில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nசில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.\n‘ஜன்னல் கடை’ பஜ்ஜியின் வாசம் இனி வீசுமா \nசென்னையின் மயிலாப்பூருக்கு பல சிறப்புகள் உண்டு. முதலில் அதுவொரு ஆன்மிகத் தலம்.\nஎமது சூரியன் பால்வெளி அண்டத்தின் மையத்தைத் தவிர வேறு எதையும் சுற்ற வாய்ப்புண்டா\nநிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.\nநடிகர் சூரியின் ஆச்சரியமூட்டும் செல்ல வளர்ப்பு இது\nதமிழ் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சிறிது காலம் சென்னையிலிருந்த நடிகர் சூரி பின்பு தனது சொந்த ஊரான மதுரைக்கு அருகில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமித்திற்கு சென்று அங்கு தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகின்றார்.\nசுஷாந்த் கடைசி காதல் துடிப்பு ‘தில் பச்சாரா’ இணையத்தில்..\nஎழுத்தாளர் ஜான் கிரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸ்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, தில் பச்சாரா திரைப்படம் உருவாகியுள்ளது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shritharan.com/?m=201806", "date_download": "2020-07-08T07:48:16Z", "digest": "sha1:KEQADL353G7EXBXUOOSSNSWNNWCVFBBJ", "length": 11452, "nlines": 141, "source_domain": "www.shritharan.com", "title": "June 2018 – Shritharan MP", "raw_content": "\nஎமது இனத்தின் வரலாற்றை அழிக்க கடும் முயற்றி: சிறீதரன் எம்.பி\nஎமது இனத்தின் வரலாற்று அடையாளங்களை சிதைப்பதற்கு நாம் எவருக்கும் இடமளிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மண்ணில் இருந்து ஆன்மீக சமூகப்பணிகள் ஆற்றிய பெரியார்களின்...\nஜெயபுரம் வயல் காணி தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்\nகிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிலுள���ள ஜெயபுரம் வடக்கு, ஜெயபுரம் தெற்கு ஆகிய இரண்டு கிராம அலுவலர் பிரிவுகளிலுள் உள்ள 548 குடும்பங்கள் 1983ஆம் ஆண்டு இலங்கையின் தென்பகுதியில் ஏற்பட்ட ஜூலைக்...\nதமிழர்கள் மீண்டும் போராட வேண்டிய சூழ்நிலை உருவாகும்: சபையில் சிறீதரன் எம்.பி\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தமிழர்களையும் பயன்படுத்தி இந்த அரசாங்கமும் தமது இருப்பினை தக்கவைக்கும் சுயநல போக்கினை கையாண்டு வருகின்றது. நாம் கேட்கும் தீர்வுகள் குறித்து சிந்திக்க அரசாங்கம் தயாராக இல்லை. இந்த நிலைமை...\nகிளிநொச்சி இந்துக் கல்லூரிக்கான வகுப்பறை கட்டடம் திறந்து வைப்பு\nகிளிநொச்சி இந்துக் கல்லூரிக்கான பாடசாலை வகுப்பறை கட்டடம் மற்றும் அதிபர் விடுதி ஆகியவற்றை கல்வி இராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்துள்ளார். குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றதுடன், கிளிநொச்சிக்கு விஜயம்...\nஜனாதிபதி கிளிநொச்சிக்கு வருவது வேடிக்கையானது\nதமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்து அவருடைய பிள்ளைகளைக் காப்பாற்ற இயலாத ஜனாதிபதி கிளிநொச்சியில் சிறுவர்களை பாதுகாப்போம் நிகழ்ச்சி திட்டத்தை ஆரம்பிக்க வருவது மிகவும் வேடிக்கையானது. மேற்கண்டவாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...\nபனை,தென்னை வள கூட்டுறவு சங்க பிரதிநிதிகளை சந்தித்தார் சி.சிறீதரன் எம்.பி\nயாழ்.ஊர்காவற்றுறை பனை,தென்னை வள கூட்டுறவு சங்கத்தின் கிளையை மூடுமாறு பிரதேச செயலகம் பணித்திருக்கும் நிலையில், மேற்படி சங்க கிளையை புதிய இடத்தில் ஆரம்பிப்பது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சங்க பிரதிநிதிகளுடன் ஆராய்ந்துள்ளார். இந்த...\nவீதி புனரமைப்பு வேலைகளை நேரில் சென்று பார்வையிட்ட சிறீதரன் எம்.பி\nகிளிநொச்சியில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் புனரமைக்கப்பட்டு வருகின்ற கல்லாறு, பேப்பாறைப்பிட்டி வீதியினை நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பார்வையிட்டுள்ளார். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடியதுடன், இதில் பிரதேச சபை உறுப்பினர்களும்...\nகல்லாறு பேப்பாறைப்பிட்டி வீதியை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்\nகிளிநொச்சி மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் புனரமைக்கப்பட்டு வருகின்ற கல்லாறு பேப்ப���றைப்பிட்டி வீதியினை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சென்று பார்வையிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த பகுதிக்கு நேற்று விஜயம் மேற்கொண்டுள்ளதுடன், அவருடன் பிரதேச...\nவட, கிழக்­கில் வங்கிக் கிளை­களை அதி­க­ரிப்­ப­தன் நோக்­கம் என்ன\nதொழிற்­சாலை இல்­லாத, பொரு­ளா­தா­ரம் சீரற்ற நிலை­யி­லுள்ள வடக்கு – கிழக்­கில் வங்­கிக் கிளை­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­தி­ருப்­ப­தன் நோக்­கம் என்ன குத்­தகை நிறு­வ­னங்­க­ ளும் அதி­க­மாக உள்­ளன. வடக்கு – கிழக்­கில் 2009 ஆம் ஆண்­டுக்கு...\nமக்கள் அனைவரும் சமூகப் பொறுப்புணர்ந்து செயற்படவேண்டும்: சி.சிறீதரன் கோரிக்கை\nசிறீதரனுக்கு கொரோனா தொற்று இல்லை யாழ். வைத்தியசாலை வட்டாரங்கள் வெளியிட்ட தகவல்\nபோலிச் செய்திகளை நம்ப வேண்டாம் : சிறீதரன்\nசற்றுமுன் வேட்புமனுவில் கையெழுத்திட்டார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்\nஅம்பாள்குள வட்டார பிரச்சார கூட்டம்\nஇரனைமடு நன்னீர் மீன் உற்பத்தியாளர்களுடன்.\nதுரித மனிதாபிமான சேவைகளுக்காக வடக்கு மாகாண ஆளுநருக்கு அவசர கோரிக்கை விடுத்த சிறீதரன்\nயாழ், கிளிநொச்சியின் பல இடங்களில் தினக்கூலி வேலை செய்யும் மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள்...\nமக்கள் அனைவரும் சமூகப் பொறுப்புணர்ந்து செயற்படவேண்டும்: சி.சிறீதரன் கோரிக்கை\nசிறீதரனுக்கு கொரோனா தொற்று இல்லை யாழ். வைத்தியசாலை வட்டாரங்கள் வெளியிட்ட தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/04/18/blog-post_81/", "date_download": "2020-07-08T07:30:57Z", "digest": "sha1:PJ3LXQQPXCZ3T3TOBR3RJIMQX6L7QCUE", "length": 6290, "nlines": 76, "source_domain": "adsayam.com", "title": "விண்ணுக்கு ஏவப்பட்டது இலங்கையின் செய்மதி ! - Adsayam", "raw_content": "\nவிண்ணுக்கு ஏவப்பட்டது இலங்கையின் செய்மதி \nவிண்ணுக்கு ஏவப்பட்டது இலங்கையின் செய்மதி \nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஇலங்கையில் முதல்முறையாக தயாரிக்கப்பட்டு ராவணா – 1 என்ற பெயரிடப்பட்ட செய்மதி அமெரிக்காவில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்திற்கு இன்று அதிகாலை வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.\nராவணா -1 என்ற செய்மதி சிங்கனஸ் என்ற ரொக்கட் ஊடாக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக நாசா நிறுவனம் அறிவித���துள்ளது.\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு…\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\nஇலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரியான தரிது ஜயரத்ன என்ற மாணவன் மற்றும் தாய்லாந்து பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற துலானி சாமிகா என்ற மாணவியும் இணைந்து குறித்த செய்மதியை ஜப்பான் தொழில்நுட்ப நிறுவனத்தில் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த ராவணா – 1 என்ற செய்மதி 1000 சென்றி மீற்றர் நீளமுடையதும் 1.1 கிலோகிராம் நிறையுடையதுமாகும்.\nவிண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ளும் ஏனைய உலக நாடுகளுக்கு இணையாக இலங்கையும் முதன்முறையாக செய்மதியொன்றை விண்ணுக்கு ஏவி வரலாற்று சாதனைபடைத்துள்ளது.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nகாலையில் முதல் ஆளாக அஜித் வாக்களிக்க வந்த முழு வீடியோ இதோ\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம்\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\n(08.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(07.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-07-08T06:50:17Z", "digest": "sha1:HRTK3V56HHW2GG6RC5LOYVA2E6YNUACK", "length": 13373, "nlines": 134, "source_domain": "ctr24.com", "title": "கொரோனா வைரஸ் குறித்த உண்மையை சீனா மறைத்ததால் உலகம் மிகப்பெரிய விலையைக் கொடுத்துவருவதாக.. | CTR24 கொரோனா வைரஸ் குறித்த உண்மையை சீனா மறைத்ததால் உலகம் மிகப்பெரிய விலையைக் கொடுத்துவருவதாக.. – CTR24", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\n2020ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் முழுமையாக இரத்துச் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது.\nகனடா இராணுவ வீரர்களை எல்லைக்கு அனுப்பும் திட்டத்தினை முழுமையாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.\nநீதி தூக்கிலிடப்பட்ட சிறிலங்காவில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்துக்காக 4 ஆயிரத்து 18 பேர் இதுவரை கைதுசெய்யபட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் நடமாட்டத்தாலேயே ஊரடங்குச் நீடிக்கப்பட்டுள்ளது என அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.\nநடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்\nகொரோனா வைரஸ் குறித்த உண்மையை சீனா மறைத்ததால் உலகம் மிகப்பெரிய விலையைக் கொடுத்துவருவதாக..\nகொரோனா வைரஸ் குறித்த உண்மையை சீனா மறைத்ததால் உலகம் மிகப்பெரிய விலையைக் கொடுத்துவருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nசீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலியெடுத்துள்ளது. இன்னும் இலட்சக் கணக்கானோர் வைரஸால் இலக்குவைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், வெள்ளைமாளிகையில் நேற்று (வியாழக்கிழமை) செய்தியாளார்களைச் சந்தித்த ட்ரம்ப், மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்தார்.\nஅவர் கூறுகையில், “இந்த வைரஸ் தொடர்பான விபரங்களை சில மாதங்களுக்கு முன்னதாகவே தெரிவித்திருந்தால் வைரஸ் பரவிய பகுதியிலேயே அதனைக் கட்டுப்படுத்தி இருக்கலாம். கொரோனா வைரஸ் குறித்த விவரத்தை சீனா தெரிவிக்காததால் தற்போது உலகமே அதற்கு மிகப்பெரிய விலையைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது.\nகொரோனா குறித்த தொடக்க நிலை அறிக்கைகளை சீனா மறைத்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது அவர்கள் (சீனா) வெளியிடும் விபரங்கள் உண்மையாக இருக்கும் என நம்புவோம்.\nஇந்த வைரஸ் குறித்து மக்களுக்கு தெரியவந்திருந்தால் முன்னதாகவே தடுக்கப்பட்டிருக்கும். எங்களுக்கு வைரஸ் தொடர்பான தகவல் கிடைத்திருந்தால் சீனாவின் எப்பகுதியில் வந்ததோ அங்கேயே தடுத்து நிறுத்தியிருக்கலாம். ஆனால் தற்போது இந்தக் கொடிய வைரசால் உலகமே பாதிக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் மோசமான நிலையாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postகொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை 106 ஆக அதிகரிப்பு Next Postகொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் மற்றுமொரு நடவடிக்கையாக சுற்றுப் பயணங்கள், யாத்திரைகளை முற்றாகத் தடைசெய்ய\nகொரோனா பாதிப்பு; உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nதிரு கந்தையா சத்தியசீலன் உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\nஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும்...\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\nவெந்தயம் நீரழிவு நோய் வந்தவர்களுககு ஒரு அருமையான மருந்து...\nகுழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் அதிகரிக்கும்\nதற்கொலை எண்ணம் வருவது மனநோயின் அறிகுறியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaanjal.in/?p=11381", "date_download": "2020-07-08T07:52:05Z", "digest": "sha1:6GXTY3ARF334GLVNFN2TFGUE3O5TLCMB", "length": 3452, "nlines": 75, "source_domain": "dinaanjal.in", "title": "பசும்பொன்.முத்துராமலிங்க தேவர் 112வது ஜெயந்தி - Dina Anjal News total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nபசும்பொன்.முத்துராமலிங்க தேவர் 112வது ஜெயந்தி\nபசும்பொன்.முத்துராமலிங்க தேவர் 112வது ஜெயந்தி\nPrevious மதுரை|மீனாட்சி மருத்துவமனை|எலும்பு புரை நோய் விழிப்புணர்வு\nதூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்துரி பேட்டி\nமதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் தின கூலி செய்து வரும் பொதுமக்கள் அமைச்சர் செல்லூர் ராஜுக்கு கோரிக்கை\nதீயணைப்புத்துறையினர்க்கு தளவாட பொருட்களை மதுரைமாவட்ட ஆட்சியர் சுடும் வெயிலில்காக்கவைத்து\nமேலும் புதிய செய்திகள் :\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு 13-ந்தேதி முதல் : அமைச்சர் செங்கோட்டையன்\nமதுரை அரசு ஆஸ்பத்திரியில் பெண் ஊழியர்களிடம் ஆபாச மோகன் “டார்ச்சர்”\nடாக்டருக்கு கொரோனா மரத்தடியில் செயல்படும் அரசு மருத்துவமனை\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் வழக்கை – சி.பி.ஐ. ஏற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2744729", "date_download": "2020-07-08T08:27:21Z", "digest": "sha1:O5S7QHCCM6TDDZ5NC3RXZR63F6V4E2FP", "length": 6396, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பிர்ரிய வெற்றி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பிர்ரிய வெற்றி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:11, 1 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் நீக்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n08:33, 12 சூன் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMdmahir (பேச்சு | பங்களிப்புகள்)\n06:11, 1 சூன் 2019 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nBalajijagadeshBot (பேச்சு | பங்களிப்புகள்)\n'''பிர்ரிய வெற்றி''' (பிர்ரிக் வெற்றி, ''Pyrrhic victory'') என்பது பெரும் இழப்புகளுடன் அல்லது பெருவிலை கொடுத்துக் கிடைக்கும் வெற்றி. இப்படிப்பட்ட வெற்றி இன்னொன்று கிட்டுமெனில் இறுதியில் தோல்வியே ஏற்படும் என்று பொருள்.\nபோரில் வெற்றி அடைவதற்கு பெரும் இழப்புகளோ பெரும் காலதாமதமோ ஏற்பட்டால் அது பிர்ரிய வெற்றி எனப்படுகிறது. அது போல இன்னொரு வெற்றி கிட்டுமெனில், அதுவே தோல்வியடையப் (இழப்புகளால்) போதுமானது என்னும் அளவுக்கு வெற்றி பெறும் தரப்புக்கு இழப்புகள் உண்டாகும். கிமு 276ல் [[உரோமக் குடியரசு|உரோமக் குடியரசுடன்]] ஏற்பட்ட சண்டையின் போது எபிரசின் மன்னன் பிர்ரசு வெற்றி பெற்றா��். ஆனால் அச்சண்டையில் தனக்கு ஏற்பட்ட இழப்புகளைப் பார்த்து நொந்து போய் “இப்படி இன்னொரு வெற்றி கிடைத்தால், என் கதி அதோகதிதான்” என்று சொன்னதாக ரோம வரலாற்றாளர் [[புளூட்டார்க்]] குறிப்பிடுகிறார். ஏனெனில் ரோமர்களுக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டாலும் அவற்றை ஈடு செய்ய புதிய படையினர் வந்து குவிந்தவண்ணம் இருந்தனர். இழப்புகளால் அவர்கள் மன உறுதி குலையாமல் மேலும் அவர்களது கோபம் அதிகமானது. ஆனால் பிர்ரசினால் தனது இழப்புகளை உடனடியாக ஈடுசெய்ய இயலவில்லை. சண்டைக்குப் பின் பிர்ரசு சொன்ன கூற்றுக்கு ”இது போல இன்னொரு வெற்றி கிட்டுமெனில் நான் எபிரசுக்குத் தனியாகத் திரும்பிப் போக வேண்டியது தான்”, “இன்னொரு முறை இப்படி ரோமர்களை வென்றோமெனில் நாம் முற்றிலும் அழிந்து விடுவோம்” போன்ற பிற வடிவங்களும் சொல்லப்படுகின்றன.\nகாலப்போக்கில் இத்தகு வெற்றிகள் “பிர்ரிய வெற்றி”கள் என்று அழைக்கப்படலாயினர். போரியலில் மட்டுமின்றி வர்த்தகம், அரசியல், விளையாட்டு, சட்டம் போன்ற துறைகளிலும் இப்பயன்பாடு உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/edappadi-deal-with-foreign-vountry-pxazzv", "date_download": "2020-07-08T08:55:22Z", "digest": "sha1:7QHEZYYO4GM4BQZXFGN2LWIEJE76TUJK", "length": 13599, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "16 நிறுவனங்கள்... ரூ.2,780 கோடி முதலீட்டில்!! அசத்தல் டீல் போட்ட எடப்பாடி!", "raw_content": "\n16 நிறுவனங்கள்... ரூ.2,780 கோடி முதலீட்டில் அசத்தல் டீல் போட்ட எடப்பாடி\nரூ.2,780 கோடி முதலீட்டில் தொழில் தொடங்க 16 நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டு அசத்தியுள்ளார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.\nரூ.2,780 கோடி முதலீட்டில் தொழில் தொடங்க 16 நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டு அசத்தியுள்ளார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.\nவெளிநாடுகளில் இருந்து புதிய தொழில்நுட்பங்களை அறிந்து, அவற்றை தமிழகத்தில் செயல்படுத்தவும், வெளிநாடு வாழ் தமிழர்கள், பிற முதலீட்டாளர்களிடம் இருந்து தமிழகத்துக்கு அதிகளவில் முதலீடுகளை ஈர்க்க 14 நாள் அரசு முறை பயணமாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார். கடந்த 28-ஆம் தேதி முதல் 3 நாள்கள் அரசு முறை பயணமாக பிரிட்டனுக்கு முதல்வர் பழனிசாமி மேற்கொண்டார்.\nபிரிட்டனில் டாக்டர்கள், மருத்துவப் பணியாளர்களி��் மேம்பாடு, லண்டன் ஆம்புலன்ஸ் சேவையின் சிறப்பு அம்சங்கள் குறித்தும், அங்குள்ள புகழ்பெற்ற கிங்ஸ் மருத்துவமனையின் செயல்பாடுகள் பற்றியும் கேட்டறிந்தார். அவற்றை தமிழகத்தில் செயல்படுத்துவது பற்றியும், தொழில் முதலீடுகளை ஈர்ப்பது குறித்தும் பிரிட்டன் நாடாளுமன்ற வளாகக் கூட்டரங்கில் பேசியதுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.\nபிரிட்டனில் உள்ள சஃபோக் நகரில் ஐ.பி.ஸ்விட்ச்-ஸ்மார்ட் கிரிட் நிறுவனத்தில் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் சூரிய சக்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தை மின்கட்டமைப்பில் எளிய முறையில் சேர்த்திடும் வழிமுறைகள் மற்றும் அதைச் சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.\nஇந்நிலையில் அமெரிக்கா நியூயார்க் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, \"தமிழகத்தில் அமெரிக்க நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.\nமேலும், மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்ய தமிழகம் உகந்த மாநிலம் என்றும், தடையற்ற மின்சாரம், சிறந்த உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் திறன்மிக்க மனித வளம் தமிழகத்தில் உள்ளதாகவும் கூறினார். விவசாயம் சார்ந்த தொழில்கள், கால்நடை மற்றும் பால்வள தொழில்களை அரசு தொடர்ந்து ஊக்குவிக்கும் எனவும் குறிப்பிட்டார்.\nதமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஏதுவாக தமிழ்நாட்டில் 8 ஆயிரம் ஏக்கர் நிலம் தயார் நிலையில் இருப்பதாக கூறினார். அப்போது, ரூ.2,780 கோடி முதலீட்டில் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்காக 16 நிறுவனங்கள் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்தாகின.\nஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் தொழில் தொடங்குவதற்காக 50000 கோடிக்கு கொள்கை அளவில் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த புதிய ஒப்பந்தம் மூலம், 20000க்கும் அதிமான வேலை வாய்ப்புகள் உருவாகும், இதனால் இளைஞர்கள் பயனடைவார்கள் என தெரிவித்துள்ளார். உலக முதலீட்டாளர் மாநாடுகளில் அறிவித்த ரூ.5.42 லட்சம் கோடி முதலீடுகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடாமல் பொழுதுபோக்காக சுற்றுலா சென்றுள்ளனர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மானாவாரியா விமர்சித்து தள்ளும் இந்த சூழலில் நாளுக்கு நாள் முதலீடுகளும், நிறுவனங்களுடன் டீல் பேசியும் அசத்தி வருகிறார் தமிழக முதல்வர் பழனிசாமி.\nதமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பா.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு தகவல்..\nமருத்துவ கல்லூரி அடிக்கல் விழா..புறக்கணிக்கப்படும் எதிர்க்கட்சி எம்.பி.கள்.. திமுகவை தொடர்ந்து திருமா காட்டம்\nசென்னையில் ஜூலை 6ம் முதல் புதிய கட்டுப்பாடுகள்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..\nநாங்க சொன்னா அரசியல்னு சொல்வீங்க... இப்போ என்ன பதில் சொல்ல போறீங்க.. எடப்பாடியாருக்கு கனிமொழியின் கேள்வி\nஎடப்பாடி பழனிச்சாமி அந்தப் பதவியில் இருக்கக் கூடாது... சுப்ரீம் கோர்ட்டுக்கு போன சாத்தான்குளம் விவகாரம்\nபாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு 5 லட்சம் நிவாரணம்.. முதல்வர் ஈபிஎஸ் அறிவிப்பு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nசீக்கிரம் வீடு வந்து சேருங்க... கொரோனா பாதித்த தங்கமணியை நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்..\nபெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு 30 கோடி நிதி.. முதலமைச்சர் பழனிச்சாமி அடுத்தடுத்த அதிரடி..\nஅஜித் பட வெற்றிக்காக விருந்து கொடுத்து அசத்திய தளபதி விஜய்.. பிரபல இயக்குனர் வெளியிட்ட உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/former-bjp-leader-retaliates-against-pakistan-pwvtbt", "date_download": "2020-07-08T08:51:20Z", "digest": "sha1:JWQABZRSB6G5MJLUJETVT7AXGY73K2MV", "length": 10316, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’இந்தியாவின் காலடியில் விழுந்து மண்டியிட்டது மறந்து போச்சா..?’ பாகிஸ்தானுக்கு பாஜக தலைவர் பதிலடி.!", "raw_content": "\n’இந்தியாவின் காலடியில் விழுந்து மண்டியிட்டது மறந்து போச்சா..’ பாகிஸ்தானுக்கு பாஜக தலைவர் பதிலடி.\nபாகிஸ்தான் கடந்த காலம் நடத்திய போர்களில் இந்தியாவின் காலடியில் விழுந்து மண்டியிட்டதை நினைத்துப் பார்க்க வேண்டும் என பாஜக தலைவர் ஷாநவாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.\nபாகிஸ்தான் கடந்த காலம் நடத்திய போர்களில் இந்தியாவின் காலடியில் விழுந்து மண்டியிட்டதை நினைத்துப் பார்க்க வேண்டும் என பாஜக தலைவர் ஷாநவாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.\nஇந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் எந்த ஒரு எல்லைக்கும் செல்ல தயங்காது என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n‘’இந்தியா-பாகிஸ்தான் இடையிலான முரண்பாடுகள் போரை நோக்கி சென்றால் இருநாடுகளும் அணு ஆயுத நாடுகள் என்பதை உலக நாடுகள் உணர வேண்டும். உலக நாடுகளின் ஆதரவு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் பாகிஸ்தான் எந்த ஒரு எல்லைக்கும் போகத் தயாராக இருக்கிறது’’ எனத் தெரிவித்து இருந்தார்.\nஇதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் ஷாநவாஸ் ஹூசேன், ’’பாகிஸ்தான் கடந்த காலம் நடத்திய போர்களில் இந்தியாவின் காலடியில் விழுந்து மண்டியிட்டதை நினைத்துப் பார்க்க வேண்டும். பிரதமர் மோடி பாகிஸ்தானின் எல்லாவிதமான நோய்களுக்கும் சிகிச்சையளிப்பார். அமெரிக்காவுடன் இந்தியா சம அளவில் இருக்கிறது. பாகிஸ்தான் அமெரிக்காவிடம் பிச்சை எடுக்கும் நாடாக இருக்கிறது’’ எனச் சாடினார்.\nஇதையும் படிங்க:- ’ஒருத்தன் கூட உயிரோட இருக்க மாட்டீங்க...’ இந்தியாவை மிரட்டும் பாகிஸ்தான் பிரதமர்..\nலடாக் எல்லையில் இருந்து சீன படைகள் பின்வாங்கியது.இருதரப்பு பேச்சுவார்த்தை சக்ஜஸ்.\nபழைய இந்தியா அல்ல... பிரதமர் மோடி. கல்வான் எல்லைக்கோடு முன்னாள் பிரதமர் நேரு என்ன சொன்னார். கடுகடு காங்கிரஸ்.\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளி���் கவனத்தை ஈர்த்த மோடி..\nநேபாள பிரதமர் பதவிக்கு சிக்கல்... இந்தியாவின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்.. அதிர்ச்சியில் பிரதமர் சர்மா ஒளி.\n'என்னை காப்பாத்துங்க' வருவாய் ஆய்வாளர் முதலமைச்சருக்கு வேண்டுகோள்..\nரிசர்வ் வங்கி பணம் மாதிரி கூட்டுறவு வங்கி பணத்தை எடுக்கணும்..அதுதான் பாஜக பிளான்...போட்டுத்தாக்கும் சிபிஎம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nசீக்கிரம் வீடு வந்து சேருங்க... கொரோனா பாதித்த தங்கமணியை நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்..\nபெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு 30 கோடி நிதி.. முதலமைச்சர் பழனிச்சாமி அடுத்தடுத்த அதிரடி..\nஅஜித் பட வெற்றிக்காக விருந்து கொடுத்து அசத்திய தளபதி விஜய்.. பிரபல இயக்குனர் வெளியிட்ட உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/stalion-has-a-plan-to-finish-the-camp-of-captain-vijaykanth-pxmav4", "date_download": "2020-07-08T07:05:51Z", "digest": "sha1:BYO4RSAXZJ6QJYOQQZX52IZM7G6PXVJU", "length": 15476, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கேப்டன் கூடாரத்தில் எஞ்சியிருக்கும் தட்டுமுட்டு சாமான்களையும் காலி செய்யும் முடிவில் ஸ்டாலின்: பதறும் பிரேமலதா, விரக்தியில் விஜய பிரபாகரன்!", "raw_content": "\nகேப்டன் கூடாரத்தில் எஞ்சியிருக்கும் தட்டுமுட்டு சாமான்களையும் காலி செய்யும் முடிவில் ஸ்டாலின்: பதறும் பிரேமலதா, விரக்தியில் விஜய பிரபாகரன்\n’எங்க அப்பா ஆயிரம் ஸ்டாலினுக்கு சமம்’ என்று கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்கள் முன்னதாகவே கேப்டனின் மூத்த மகன் விஜயபிரபாகரன் போட்ட பிட்டு இன்னமும் ஸ்டாலினின் காதுகளுக்குள் ஒளித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் அவ்வப்போது செம்ம ஷாக் கொடுத்து விஜயகாந்தின் குடும்பத்தை விக்கிட வைத்துக் கொண்டே இருக்கிறார்.\n’எங்க அப்பா ஆயிரம் ஸ்டாலினுக்கு சமம்’ என்று கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்கள் முன்னதாகவே கேப்டனின் மூத்த மகன் விஜயபிரபாகரன் போட்ட பிட்டு இன்னமும் ஸ்டாலினின் காதுகளுக்குள் ஒளித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் அவ்வப்போது செம்ம ஷாக் கொடுத்து விஜயகாந்தின் குடும்பத்தை விக்கிட வைத்துக் கொண்டே இருக்கிறார்.\nகடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது கேப்டனின் கட்சி உடைந்தது, பிரிந்து வந்த அக்கட்சியின் கொள்கைபரப்பு செயலாளர் சந்திரகுமார், தனி அணியாக செயல்பட்டார். அந்த தேர்தலில் இமாலய சறுக்கலை அடைந்தது அக்கட்சி. அதன் பின் சந்திரகுமார் உள்ளிட்டோ தி.மு.க.வில் இணைந்தன. ஆக தே.மு.தி.க.வை தேர்தலுக்கு முன் உடைத்ததே ஸ்டாலின் தான் என தெரியவந்தது. ஸ்டாலின் இதை செய்ய காரணம், கூட்டணிக்கு வரும் படி தே.மு.தி.க.வுக்கு எவ்வளவோ அழைப்பு விடுத்தும் டபுள் கேம் ஆடி அலையவிட்டதோடு, கடைசியில் தி.மு.க.வை மிக மோசமாக வர்ணித்ததன் பழிவாங்கலே.\nஅதேபோல்தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் விஜயபிரபாகரன் பேசிய பேச்சின் விளைவாகவும், தன்னை தே.மு.தி.க.வினர் சந்திக்க முயன்றதாக துரைமுருகன் சொன்னதற்கு பிரேமலதா விட்டு விளாசிய கூத்தும் நடந்தது. இதையெல்லாம் ஸ்டாலின் மனதை மிகவும் புண் படுத்தின.\nஅந்த தேர்தலில் தே.மு.தி.க. பெற்ற படு தோல்வி ஸ்டாலினை சிரிக்க வைத்தது. ஆனால் கடந்த சில நாட்களாக மீண்டும் பிரேமலதாவும், விஜயபிரபாகரனும் தி.மு.க.வை சீண்ட துவங்கிவிட்டனர். விளைவு, மறுபடியும் அந்த கட்சிக்கு ஒரு ரிவிட்டை தயார் செய்துவிட்டாராம் ஸ்டாலின்.\nஅதன்படி வரும் 15-ம் தேதியன்று திருப்பூரில் முப்பெரும் விழா ஒன்றை நடத்திட திட்டமிட்டுள்ளது தே.மு.தி.க. விஜயகாந்தின் பிறந்தநாள்வி��ா, கட்சியின் 15-ம் ஆண்டு விழா, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா என்று மூன்று நிகழ்வுகளை ஒன்றாக்கி விழா நடத்துகின்றனர்.\nஇந்த விழாவின் போது விஜயகாந்த் மறுபடியும் பழைய குரலில் பேசுவார், தே.மு.தி.க. மீண்டும் சிலிர்த்துக் கிளம்பும் என்றெல்லாம் அக்கட்சியினர் பெருமை பேசிக் கொண்டு, பில்ட் அப் பண்ணிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் திருப்பூர், ஈரோடு, கோவை, கரூர் உள்ளிட்ட கொங்குமண்டலத்தின் முக்கிய மாவட்டங்களை சேர்ந்த தே.மு.தி.க.வில் எஞ்சியிருக்கும் முக்கிய நிர்வாகிகளை தி.மு.க.வுக்குள் இழுக்கும் பிளானை பக்காவாக போட்டுவிட்டாராம் ஸ்டாலின். அதன்படி இழுத்தல் உற்சவம் அரங்கேறிக் கொண்டிருக்கிறதாம்.\nகடந்த சில வருடங்களாகவே பதவி எதிலும் இல்லாத நிலையிலும், கட்சியின் பெயர் சுத்தமாக சரிந்து விட்டதால் வசூல் எதுவும் செய்ய முடியாத நிலையிலும் அக்கட்சியின் நிர்வாகிகள் செலவுக்கு காசின்றி காய்ந்து கிடக்கின்றனராம். முப்பெரும் விழாவுக்கு தலைமையும் உருப்படியாக நிதி உதவி எதுவும் செய்யாமல் நிர்வாகிகள் தலையிலேயே கட்டிவிட்டதாம் செலவை.\nஇதனால் நொந்து கிடக்கும் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் தி.மு.க. வீசும் கயிறை பிடித்து கரன்ஸி கரையேறுவார்கள் என்று தகவல். இதைக்கேள்விப்பட்டு பிரேமலதாவும், விஜயபிரபாகரனும் பதறி, விக்கித்துப் போய் இருக்கிறார்களாம். பாவம் கேப்டனுக்குதான் எதுவுமே புரிவதில்லை.\nஇது கூட புரியாத கேப்டன் முப்பெரும் விழாவில் எப்படி பழைய குரலில் கர்ஜிக்கப்போறார்\nகிளைமாக்ஸில் ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு...உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 8-ல் மீண்டும் விசாரணை..\nசிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா முதல்வருக்கு சொடக்கு போட்டு சவால் விடும் மு.க.ஸ்டாலின்..\nசெங்கல்பட்டு இளம்பெண் தற்கொலை விவகாராம்.. திமுக நிர்வாகி கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்... ஸ்டாலின் ஆக்‌ஷன்\nகொரோனா நிதி: மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் ஏழாம் பொருத்தம் கணக்கு கேட்கும் திமுக தலைவர் ஸ்டாலின்.\nசெங்கல்பட்டு இளம்பெண் தற்கொலை.. உண்மைன்னா திமுக நிர்வாகியை கைது செய்ய வலியுறுத்துவோம்..உதயநிதியின் ட்விஸ்ட்\nகலைஞர் சமாதிக்குச் சென்ற பிறகே ஜெ.அன்பழகன் சிகிச்சைக்குச் சென்றார்... கண்களில் நீர்வழிய பேசிய ஸ்டாலின்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகொரோனாவால் திமுகவில் அடுத்த இழப்பு... வட்டச் செயலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..\n... உனக்கும் பீட்டர் பால் பொண்டாட்டிக்கும் என்ன சம்பந்தம்...பிரபல தயாரிப்பாளரை வறுத்தெடுத்த வனிதா\nமாணவர்களின் நெஞ்சத்தில் நஞ்சு கலக்கும் செயல்.. பாஜகவை டார்கெட் செய்த வைகோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-perambalur/man-arrested-for-slandering-pm-and-home-minister-pwxzek", "date_download": "2020-07-08T06:52:51Z", "digest": "sha1:CTA43YWNCEELZB7DRGV7PYQN7Z32FFT7", "length": 9749, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மோடி, அமித்ஷாவை தாறுமாறாக விமர்சித்த தமமுக நிர்வாகி.. கொலை மிரட்டல் வழக்கில் சிறையில் அடைப்பு!!", "raw_content": "\nமோடி, அமித்ஷாவை தாறுமாறாக விமர்சித்த தமமுக நிர்வாகி.. கொலை மிரட்டல் வழக்கில் சிறையில் அடைப்பு\nபிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை விமர்சித்து பேசிய தமமுக நிர்வாகி ஒருவர் கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதிருச்சியை சேர்ந்தவர் முஹம்மது ஷெரிப். பட்டதாரி இளைஞரான இவர் திருச்சி மாவட்ட தமமுக மாணவரணி செயலாளராக இருந்து வருகி��ார். அந்த கட்சி சார்பாக நடக்கும் கூட்டங்களில் பங்கு பெற்று பேசுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.\nஇந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடியில் இரண்டு நாட்களுக்கு முன்னதாக தெருமுனை கூட்டம் நடந்திருக்கிறது. இதில் பங்கு பெற்று முஹம்மது ஷெரிப் பேசி இருக்கிறார். அப்போது காஷ்மீர் விவகாரம், முத்தலாக் மசோதா போன்றவற்றில் மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்து பேசிய அவர், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.\nஇதுகுறித்து மங்களமேடுவை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்று கொண்ட காவல் துறையினர் முஹம்மது ஷெரிப் மீது கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசுதல், அனுமதியின்றி கூட்டம் நடத்துதல், இறையாண்மைக்கு எதிராக பேசுதல் என ஆறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல் துறை அவரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.\nமாணவர்களின் நெஞ்சத்தில் நஞ்சு கலக்கும் செயல்.. பாஜகவை டார்கெட் செய்த வைகோ..\nகாலையில் வந்த நல்ல செய்தி.. சென்னையில் கொரோனா நோய்த்தொற்று குறைந்தது...\nஎன் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார்.. ஸ்டாலினுக்கு சவால்விட்ட எஸ்.பி.வேலுமணி.\nகொரோனாவை வென்ற அதிமுக எம்எல்ஏ... 26 நாட்களுக்கு பிறகு வீடு திரும்பினார்..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nதப்லீக் ஜமாஅத்தினரை உடனே சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்�� தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகொரோனாவால் திமுகவில் அடுத்த இழப்பு... வட்டச் செயலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..\n... உனக்கும் பீட்டர் பால் பொண்டாட்டிக்கும் என்ன சம்பந்தம்...பிரபல தயாரிப்பாளரை வறுத்தெடுத்த வனிதா\nமாணவர்களின் நெஞ்சத்தில் நஞ்சு கலக்கும் செயல்.. பாஜகவை டார்கெட் செய்த வைகோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/kerala-student-goes-rooftop-to-get-connected-with-high-speed-internet-connectivity-025743.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-07-08T08:41:40Z", "digest": "sha1:QIKCZXB3TWELKOULAK3ZYUQDUATF6MOW", "length": 17972, "nlines": 257, "source_domain": "tamil.gizbot.com", "title": "சிக்னல் படுத்தும்பாடு இதுதான்.! வீட்டின் மேற்கூரையில் இருந்து படித்த மாணவி.! பின்பு நடந்தது என்ன? |Kerala Student Goes Rooftop To Get Connected With High Speed Internet Connectivity - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n9 min ago நிஜ உலகில் டைனோசர்களைப் பார்க்க, கூகிள் கையில் எடுத்த புதிய வழி\n55 min ago மோட்டோ ஜி 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n59 min ago 1 வாரத்தில் 100000 டவுன்லோட்: டிக்டாக் மாற்று பங்கா ஆப்., வீடியோக்கு ரூ.1 லட்சம் வரை பரிசு\n2 hrs ago வாட்ஸ்அப் செயலியுடன் இணையும் பேஸ்புக் மெசஞ்சர்.\nNews ரவுடி விகாஸ் துபே கூட்டாளி சுட்டுக் கொலை... பாஜக எம்எல்ஏவை சந்தித்த விகாஸ்.. என்ன நடக்கிறது உபியில்\nMovies 100 தடவைக்கு மேல.. அந்த படத்தை பார்த்த விகாஸ் துபே.. அதே ஸ்டைலில் போலீசாரை கொன்று குவிப்பு\nLifestyle டாய்லட் பேப்பர் வெள்ளை நிறத்தில் இருப்பதற்கு பின்னால் இருக்கும் காரணம் இதுதானாம்...\nSports கங்குலி பிறந்தநாளுக்கு சச்சின் சொன்ன \"கூட்டணி\" வாழ்த்து.. செம வைரல்\nFinance SBI வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு\nAutomobiles எம்ஜி ஹெக்டர் ப்ளஸிற்கு போட்டி மாடல் டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி கார் சோதனை ஓட்டம்...\nEducation காற்றில் பரவும் கொரோனா உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nTravel வோக்கா ��ுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n வீட்டின் மேற்கூரையில் இருந்து படித்த மாணவி.\nபல்வேறு இடங்களில் செல்போன் சிக்கனல் பிரச்சனை மிகவும் அதிகமாக இருக்கறது என்றுதான் கூறவேண்டும், குறிப்பாக கிராமங்களில் சிக்னல் சரியாக கிடைப்பதில்லை என்று பல்வேறு சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.\nகேரள மாநிலம் கோட்டக்கலை அடுத்த அரீக்கல் என்னும் பகுதியை சேர்ந்தவர் நமீதா நராயணன். இந்த பெண் BA ஆங்கிலம் படித்து வரும் நிலையில்\nலாக்டவுன் காரணமாக ஆன்லைன் வகுப்புகளில் பங்கெடுத்து தனது பாடங்களை கற்று வருகிறார்.\nஆனால் இவர் ஆன்லைன் மூலம் பாடங்களை கற்க தேர்வு செய்த இடம் தான் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது, அதாவது வீட்டில் சரியாக சிக்னல் கிடைக்காத நிலையில் வீட்டின் மேற்கூறையில் சில மணி நேரம் உட்கார்ந்து கற்று வந்துள்ளார்.\nபூமியில் மிகவும் தூய்மையான காற்று இங்கு தான் இருக்கிறது - விஞ்ஞானிகள் சொன்ன உண்மை\nவீட்டின் பல பகுதிகளில் எங்கும் சிக்னல் கிடைக்காத நிலையில், வீட்டின் மேற்கூரையை நமீதா தேர்வு செய்துள்ளார். மேலும்அவர் கூறியது என்னவென்றால், வீட்டின் அனைத்து பகுதிகளிலும் உட்கார்ந்து படித்தேன் ஆனால் எங்கும் சிக்னல் சரிவர கிடைக்கவில்லை. அதனால் வீட்டின் மேற்கூரையை தேர்வு செய்தேன் என அவர் தெரிவித்தார்.\nபின்பு இந்த தகவல் ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து, தனியார் இன்டர்நெட சேவை நிறுவனம் ஒன்று நமிதா வீட்டிற்கு சென்று அவருக்கு அதிவேக இன்டர்நெட் சேவையை வீட்டிற்குள்ளேயே கிடைக்கும்படி உதவி செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது.\nபிரமாண்ட வரவேற்பு:BSNL ரூ.499 திட்டத்தின் கிடைக்கும் கால அவகாசம் நீட்டிப்பு.,என்னென்ன சலுகை தெரியுமா\nஇதனையடுத்து அந்த மாணவி மிகவும் மகிழ்சியடைந்துள்ளார், மேலும் இதேபோல பல மாணவ மாணவிகள் இன்டர்நெட் சேவை சரிவர கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாகவும் நமீதா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபூமியில் மிகவும் தூய்மையான காற்று இங்கு தான் இருக்கிறது - விஞ்ஞானிகள் சொன்ன உண்மை\nபல்வேறு தடைகளை தாண்டி கல்வி கற்றி நினைத்த அந்த மாணவிக்கு அப்பகுதி எம்.எல்.ஏ மற்றும் எம்.பி ஆகியோர் தங்களது\nபாரட்டுகளை தெரிவித்துள்ளனர். ஆன்லைன் வகுப்புகளில் கற்றுக் கொள்ள தனது முன்பிருந்த தடைகள் அனைத்தும் தாண்டி கல்வி கற்க வேண்டும் என்பதையே லட்சியமாக கொண்ட அந்த கல்லூரி மாணவிக்கு பாரட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.\nநிஜ உலகில் டைனோசர்களைப் பார்க்க, கூகிள் கையில் எடுத்த புதிய வழி\nமதியம் 11:59-க்கே ரெடியா இருங்க: ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் இன்று விற்பனை\nமோட்டோ ஜி 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோன்: வருடம் முழுவதும் டேட்டா வேணுமா இதான் ஒரே வழி\n1 வாரத்தில் 100000 டவுன்லோட்: டிக்டாக் மாற்று பங்கா ஆப்., வீடியோக்கு ரூ.1 லட்சம் வரை பரிசு\nஅதிரடி விலைக்குறைப்பு- இப்போ ரூ.4999 இல்ல ரூ.999 மட்டுமே: அட்டகாச ட்ரூக் ஃபிட் ப்ரோ இயர்பட்ஸ்\nவாட்ஸ்அப் செயலியுடன் இணையும் பேஸ்புக் மெசஞ்சர்.\nஅதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் மி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் 2.\nபூமியின் ஜொலிக்கும் மக்கள் தொகை மேப் அதிக மக்கள் தொகை பட்டியலில் இந்தியாவுக்கு என்ன இடம்\nஉடனே முந்துங்கள்., இதுதான் சரியான நேரம்: ரியல்மி ஸ்மார்ட் டிவி., பக்கா பட்ஜெட் விலை\nவாட்ஸ்அப் செயலி மூலம் சேவை வழங்கும் சாம்சங்.\nபுதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை உயர்வு.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிரைவில் களமிறங்கும் லெனோவா கே11 பவர் ஸ்மார்ட்போன்..\nஇன்டர்நெட் பிரச்சனை: கடுப்பில் சொந்தமாக 'டவர்' வைத்த பொதுமக்கள்\nராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தும் நிறுவனங்கள், பறக்கும் புகார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/01/5_12.html", "date_download": "2020-07-08T08:36:54Z", "digest": "sha1:N36W73TCYQFLKG4SXDD4C4MXKJCQHC2P", "length": 6200, "nlines": 113, "source_domain": "www.ceylon24.com", "title": "தொப்பி 5 கோடிக்கு ஏலம்! | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nதொப்பி 5 கோடிக்கு ஏலம்\nஅவுஸ்திரேலியாவில் சமீபத்தில் ஏற்பட்ட பெரும் காட்டுத் தீயால் பலரும் பாதிக்கப்பட்டனர்.\nஇந்த காட்டு தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து உதவ முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே, தீயின் கோர தாண்டவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதி வழங்குவதற்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய போது தான் தலையில் அணிந்து ஆடிய தொப்பியை ஏலத்தில் விட்டார்.\nவார்னேவின் தொப்பியை வாங்க ஆன்-லைன் மூலம் பலரும் போட்டி, போட்டி ஏலம் கேட்டனர். இதனால் அவருடைய தொப்பி வரலாறு காணாத உச்ச விலைக்கு ஏலம் போனது. முடிவில் வார்னேவின் தொப்பியை ரசிகர் ஒருவர் 5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தார். கிரிக்கெட் வீரர் ஒருவர் பயன்படுத்திய பொருள் ஏலம் விடப்பட்டதில் அதிக விலைக்கு போனதில் இதுவே சாதனை தொகையாகும்.\nஇதற்கு முன்பு 2003 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் டெஸ்ட் போட்டியில் உபயோகப்படுத்திய தொப்பி 3 கோடிக்கு ஏலம் போனதே அதிக தொகையாக இருந்தது. அதற்கு அடுத்தபடியாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி 2011 ஆம் ஆண்டில் உலக கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் வெற்றி தேடிக் கொடுத்த போது பயன்படுத்திய ‘பேட்’ அந்த ஆண்டில் விடப்பட்ட ஏலத்தில் 92 லட்சத்துக்கு விலை போனது.\nடோனி மற்றும் பிராட்மேனின் பொருட்களை விட வார்னே பயன்படுத்திய தொப்பி அதிக விலைக்கு ஏலம் போய் வரலாறு படைத்து இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.\nசட்டக் கல்லுாரி அனுமதிப் பரீட்சை\nமுஸ்லிம் பெண்ணிடம் மன்னிப்புக் கோரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/page/3/", "date_download": "2020-07-08T08:35:35Z", "digest": "sha1:A64IY6B3NXMHOVQD2KEVYYQAHLJXZTKT", "length": 6933, "nlines": 83, "source_domain": "www.inidhu.com", "title": "அன்பு Archives - Page 3 of 10 - இனிது", "raw_content": "\nPosted on செப்டம்பர் 15, 2019 செப்டம்பர் 22, 2019\nஉருவம் தராது Continue reading “மனித நேயம்”\nதிராட்சைக்கொத்து சொன்ன வாழ்க்கைப் பாடம்\nஇன்றைக்கு எல்லோரும் தனிமையையே விரும்பிகின்றனர். சுற்றார், உறவினர், நண்பர்கள் ஆகியோருடன் சுமுகமான உறவினை வைத்துக் கொள்ளவது இல்லை.\nஎல்லோருடனும் இணைந்து வாழ்வதே பலத்தினையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும்.\nஇதனையே திராட்சைக்கொத்து சொன்ன வாழ்க்கைப் பாடம் கதை மூலம் அறிந்து கொள்ளலாம். Continue reading “திராட்சைக்கொத்து சொன்ன வாழ்க்கைப் பாடம்”\nகொஞ்சம் மெதுவாக … Continue reading “ஈரம் – கவிதை”\nஅம்மா அப்பா அறிவோம் என்பது நமது பெற்றோரைப் பற்றிய சில மொ���ிகள்.\nபெற்றோர்கள் நம்முடைய வாழ்விற்கு ஆதாரமானவர்கள் மட்டுமல்லர். நாம் வாழ்க்கைப் பயணத்தில் நேர்வழியில் பயணிக்க காரணமான‌வர்களும் ஆவர்.\nஅப்படிப்பட்ட பெற்றோர்களைப் பற்றி கண்டிப்பாக அறிந்து கொள்வது அவசியம்.\nநம்மை உலகிற்கு அறிமுகப்படுத்துபவர் அம்மா\nநமக்கு உலகினை அறிமுகப்படுத்துபவர் அப்பா\nContinue reading “அம்மா அப்பா அறிவோம்”\nஒரு தந்தையும் மகளும் ஆற்றின் தொங்கு பாலத்தைக் கடக்க முயற்சி செய்தனர்.\nதந்தை சொல்கிறார் “என் கையைக் கெட்டியாப் பிடிச்சிக்கோ”\nமகள் சொல்கிறாள் “நீங்க, என் கையைப் பிடிச்சிக்கோங்க”\n“நான் உங்கள் கையைப் பிடித்தால், ஏதேனும் தவறு நடந்தால் பதட்டத்தில் கையை விட்டுவிட வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் நீங்கள் பிடித்தால் எந்த ஒரு நிலையிலும் என் கையை விடமாட்டிங்கப்பா” என்றாள் மகள்.\nகொரோனா நோய் தடுப்பில் சிறிய நம்பிக்கை\nபுதிய பிளாஸ்திரி ‍- அறிவியல் குறுங்கதை\nகொரோனா நோயும் கொல்லும் பார்வையும்\nகடவுள் – ஹைக்கூ கவிதை\nசுனை சாமியார் – சிறுகதை\nமருத்துவ கல்லூரிகளின் தரவரிசை 2020\nவெங்காய போண்டா செய்வது எப்படி\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் பயணம்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/entertain/66%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-07-08T08:42:33Z", "digest": "sha1:ETNUDZQGWEH43CL62PCSDUU6Z7ZKWTB6", "length": 13154, "nlines": 93, "source_domain": "www.thandoraa.com", "title": "66வது தேசிய விருது அறிவிப்பு - முழு விபரம் - Thandoraa", "raw_content": "\nமக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் – முதல்வர் பழனிசாமி\nமீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி\nகொரோனா பாதித்தோருக்கு டெக்சாமெதாசோன்: மத்திய அரசு அனுமதி\nகொரோனா சிகிச்சைக்கு விலை உயர்ந்த மருந்துகளை வாங்க முதல்வர் உத்தரவு\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்து விளங்குகிறது: பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1000ஐ கடந்தது..\nகொரோனா எண்ணிக்கையை வைத்து அச்சப்பட வேண்டாம் : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்\nதமிழகத��தில் கொரோனா பாதிப்பு 78 ஆயிரத்தை கடந்தது..\nசிறையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் நாளை முழு கடையடைப்பு \nகொரோனா தடுப்பு நடவடிக்கை – மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை\nநாளை மறுநாள் கோவையில் ஆய்வு நடத்துகிறார் முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 1685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஜூன் 12ஆம் தேதி முதல் அரக்கோணம் – கோவை இடையே சிறப்பு ரயில் இயக்கம்\nதமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது\nஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி\nஊரடங்கை 5வது முறையாக நீட்டிக்க மத்திய அரசு ஆலோசனை\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் – சுகாதாரத்துறை\nகடலூர் மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா \nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்வு\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்\nஏப்ரல் 14-க்குள் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய மத்திய அரசு இலக்கு\nதமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,25,708 பேர் மீது வழக்குப்பதிவு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\n66வது தேசிய விருது அறிவிப்பு – முழு விபரம்\nமத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகளை வழங்கி வருகிறது. வருடா வருடம் இந்த விருது அறிவிப்பு ஏப்ரல் மாதம் நடைபெற்று மே மாதம் 3ஆம் தேதி விருதுகள் வழங்கப்படும். ஆனால், இந்த வருடம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றதால் இது தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று 2018ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.சிறந்த நடிகையாக கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டார். ”மகாநதி (நடிகையர் திலகம்)” படத்திற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் பெற்றுள்ளார். மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும், தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் வெளியான இப்படத்தில் சாவித்திரியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ் படமாக ப���ரம் தேர்வானது.\n66வது தேசிய விருது அறிவிப்பு – முழு விபரம்\nசிறந்த நடிகர்கள்: ஆயுஸ்மான் குரானா(அந்தாதூன்), விக்கி கவுசல்(உரி)\nசிறந்த நடிகை: கீர்த்தி சுரேஷ் (மகாநடி, தெலுங்கு)\nசிறந்த இயக்குநர்: ஆதித்யா தார் (படம்: உரி)\nசிறந்த அறிமுக இயக்குநர்: சுதாகர் ரெட்டி\nசிறந்த துணை நடிகர்: சாவந்த் கிர்கிரி (படம்: சம்பக் – மராத்தி)\nசிறந்த துணை நடிகை: சுரேகா சிக்ரி (படம்: பதாய் ஹோ – ஹிந்தி)\nசிறந்த இசையமைப்பாளர்: சஞ்சய் லீலா பன்சாலி(பத்மாவத்)\nசிறந்த பின்னணி பாடகர் – அர்ஜித் சிங்(பத்மாவத்)\nசிறந்த பின்னணி பாடகி: பிந்து மாலினி (நதிசராமி – கன்னடம்)\nசிறந்த பின்னணி இசை: சாஸ்வத் சஜ்தேவ்(உரி)\nசிறந்த பொழுதுப்போக்கு படம்: பதாய் ஹோ\nசிறந்த குழந்தை நட்சத்திரம்: பிவி ரோகித்(கன்னடம்), சமீப் சிங்(பஞ்சாபி), தல்ஹா அர்ஷத் ரெஷி(உருது), ஸ்ரீனிவாஸ் போகலே(மராத்தி)\nசிறந்த படத்தொகுப்பு: நாகேந்திர கே.உஜ்ஜைனி (நதிசராமி – கன்னடம்)\nசிறந்த ஆடை அலங்காரம்: இந்திராக்ஷி, கவுரங் ஷா மற்றும் அர்ச்சனா ராவ் (மகாநடி – தெலுங்கு)\nசிறந்த மேக்கப்: ரஞ்சித் (அவே – தெலுங்கு)\nசிறந்த பாடலாசிரியர்: மஞ்சுநாதா (பாடல்: மாயாவி மனாவே… – படம் நதிசராமி – கன்னடம்)\nசிறந்த திரைக்கதை: ராகுல் ரவிந்திரன் (தெலுங்கு)\nசிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் : அவே(தெலுங்கு) – கேஜிஎப்(கன்னடம்)\nசிறந்த ஒளிப்பதிவு: எம்ஜே.ராதா கிருஷ்ணன் (ஒலு – மலையாளம்)\nசிறந்த தமிழ் படம்: பாரம்\nசிறந்த தெலுங்கு படம்: மகாநடி\nசிறந்த கன்னடம் படம்: நதிசராமி\nசிறந்த மலையாள படம்: சூடானி பிரம் நைஜீரியா\nசிறந்த ஹிந்தி படம்: அந்தாதூன்\nரூ.1.69 லட்சத்தில் மாற்று திறனாளிகளுக்கு வாகனம் வழங்கிய கோவை எம்.பி \nகுடும்பத்துடன் நகைத் தொழில் செய்பவர்களை பணி செய்ய அனுமதி வழங்க வேண்டும்\nகோவையில் இன்று 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 33 பேர் டிஸ்சார்ஜ் \nகாவலர்கள் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் – கோவை ஆணையர்\nகோவையில் நீதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி – மூன்று நீதிமன்றங்கள் மூடல்\nதமிழகத்தில் படிப்படியாக குறையும் கொரோனா – இன்று 3616 பேருக்கு தொற்று உறுதி\nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2020 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/37916-2019-09-09-04-26-54", "date_download": "2020-07-08T08:00:32Z", "digest": "sha1:YE2753MMEHNCM5AATOBGSWCZU4GBMGVN", "length": 18003, "nlines": 244, "source_domain": "keetru.com", "title": "தலித் அரசியல் எழுச்சியும், திராவிட அரசியலும்..!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nநூல் அறிமுகம் - திராவிட இயக்கமும் சமூக நீதியும்\nகுனிந்து கிடந்தவனை நிமிர வைத்தது திராவிடர் இயக்கம்\nஇரட்டைக் குவளை உடைப்பு: பெரியார் திராவிடர் கழகம் போர்க்கொடி\nஇனத்தின் உரிமைக்காக இணைந்து நின்றார்கள் பெரியாரும்-அண்ணாவும்\nசமூக நீதியைப் புறந்தள்ளும் மோடி அரசு\nஇரட்டைக் குவளை தீண்டாமைகளுக்கு எதிராக களம் இறங்குகிறது கழகம்\nபழங்குடிப் பெண் ‘சுஜி’க்கு இழைத்த அநீதி\nகொரோனா முதலாளித்துவத்துக்கு முடிவு கட்டுமா\nசாத்தான்குளம் படுகொலைகளுக்கு நீதி, தண்டனைக் கலாச்சாரத்தை ஒழித்துக் கட்டுவதே\nபண்டைத் தமிழரின் மட்பாண்டக் குறியீடுகளும், சிந்துவெளி எழுத்துகளும்\nபெருங்காமநல்லூர் படுகொலையின் நூறு ஆண்டுகள் - ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வீர வரலாறு\nசேவா பாரதி மூலம் தமிழக காவல்துறையை ஆர்.எஸ்.எஸ் இயக்குகின்றதா\nநிழல் போல் தொடரும் சாதி\nதப்லீக் ஜமாத் அமைப்பைச் சார்ந்த வெளிநாட்டு உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்க\nதலித் ஆண்மைய ஆய்வு - ஒரு மறுகூராய்வு\nவெளியிடப்பட்டது: 09 செப்டம்பர் 2019\nதலித் அரசியல் எழுச்சியும், திராவிட அரசியலும்..\n'தி.மு.க'வில் சில ஆரிய எதிர்ப்பாளர்கள் இருக்கிறார்கள் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து கிடையாது.\nஇன்றைய காலகட்டத்தில் பொது எதிரியை வீழ்த்த சனநாயக சக்திகளின் கைகள் ஒரு சேர வலுப் பெற வேண்டும் என்பது முக்கியமான விடயம் தான்.\nஇங்கே பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்பது தலித்தியம் பேசுபவர்களின் நோக்கம் அல்ல. சிலரின் பதிவுகள் அப்படி இருக்கலாம், அது பிளவுபடுத்தும் ஆபத்தான கருத்தாக கூட இருக்கலாம். அவர்கள் கண்டனத்திற்குரியவர்களே.\nஇதனாலே பெரும்பான்மையாக ஒரு சமூக விடுதலையைப் பேசுபவர்கள் ‌அனைவரையும் பிரிவினைவாதி���ள் என்று பழி சுமத்துவது சரியல்ல. இதுவும் ஒருவகையான‌ நவீன ஒடுக்குமுறையே.\nநாங்களும் கேள்விகளை சனநாயக ரீதியாகத்தான் வைக்கிறோம். நீங்கள் சொல்லும் சனநாயகவாதிகள், கொள்கைவாதிகள் எல்லாம் வெறும் பார்ப்பனீய (பார்ப்பனர்) எதிர்ப்பாளர்களாக மட்டுமே இருக்கிறார்கள்.\nமேடைகளில் பெரியாரியத்தை, திராவிடக் கொள்கையை, ஆரிய எதிர்ப்பைப் பேசும் இவர்களால் அல்லது பாராளுமன்றத்தில் பேசும் இவர்களால், உள்ளூரில் இவர்கள் கொண்டாடும் திராவிட மண்ணில் தினம்தோறும் நடைபெறும் சாதியப் படுகொலைகளுக்கும், தீண்டாமைக் கொடுமைகளுக்கும், சேரிகள் சூறையாடப்படுவதற்கும் கள்ள‌ மௌனம் காப்பதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.\nகுறைந்தபட்சம் அத்தகைய நிகழ்வைக் கண்டித்து ஒரு அறிக்கை கூட விடுவது இல்லை. அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூட சொல்லுவதில்லை. இத்தகைய ஒரு சார்பு நிலையைதான் நாங்கள் எதிர்க்கிறோம்.\nஇவர்கள் எப்படி சிறந்த கொள்கைவாதிகள் ஆவார்கள் இவர்கள் எப்படி பெரியாரியவாதிகள் ஆவார்கள் இவர்கள் எப்படி பெரியாரியவாதிகள் ஆவார்கள் என்று நாங்கள் கேள்விக்கு உட்படுத்துகிறோம்.\nமிகச் சிறந்த கொள்கைவாதிகள் என்று இங்கு போற்றபடுகின்ற‌ ஆ.ராசா, திருமதி. கனிமொழி உட்பட.\nதேர்தல் அரசியலில் எல்லா சூழ்நிலைகளிலும், சமரசம் இல்லாமல் ஒரு அரசியல் கட்சி செயல்பட இந்த சமூகச் சூழல் எதார்த்தில் அவர்களை அனுமதிப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால் எப்பொழுதும் இத்தகைய நிலையை நீங்கள் கடைபிடிப்பதனால்தான் எதிர்க்குரல் கேட்கின்றன.\nஒரு காலத்தில் பார்ப்பனீய எதிர்ப்பை மையப்படுத்தி இலக்கியங்கள், கவிதை, நாவல்கள், நூல்கள் என்று‌ முற்போக்கு புரட்சிகர மாற்றங்கள் கலை, இலக்கியத் துறையில் ஏற்பட்டன. பிற்காலத்தில் தலித் இலக்கியம், தலித் கவிதைகள், தலித் நூல்கள், தலித் சிறுகதைகள், நாவல்கள் என்று வரத் தொடங்கின. இத்தகைய மாற்று நிலைக்கு உங்களின்‌ போலி முற்போக்குத்தனங்கள்தான் காரணம்.\nஉங்களின் குரல்கள் உங்களின்‌ குரலாக மட்டுமே ஒலிக்கிறது, எங்களின்‌ குரலாக ஒலிப்பதில்லை. அதனால் ஏற்பட்ட மாற்றங்கள்தான் இவை அனைத்தும்.\nஇத்தகைய விடயங்களை கேள்விக்கு உட்படுத்தும் தலித்துகளை நீங்கள் பிரிவினைவாதிகள் என்று முத்திரை குத்தி, புறம்தள்ள நினைப்பது மீண்டும், மீண்���ும் எங்களின் குரல்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் ஒரு செயல்பாடாகத்தான் எங்களுக்குத் தெரிகிறது.\nஎங்களை விறகுறகட்டைகளாக எரித்து அதில் நீங்கள் அதிகார குளிர் காய்வது ஆதிக்கத்தனம்தான்.\nஎங்களின் குரலாக உங்களின் குரல்கள் ஒலிக்க வேண்டும். அந்தக் குரலின் மூலம் சம அதிகாரப் பகிர்வு ஏற்பட வேண்டும். அதில் ஒடுக்கப்பட்ட மக்கள் ‌யாவரும் ஒன்றிணைய வேண்டும். சனாதனத்தை வேரறுத்து இந்த சமூகத்தில் சமத்துவம், சகோதரத்துவம் ஏற்பட வேண்டும் என்பதுதான் எங்களின்‌ நோக்கம், எதிர்பார்ப்பு.\nஇந்தக் குரலை எதிர்க்குரலாக நீங்கள் கட்டமைத்தால், அது விடுதலைக் குரலாக உங்களை கேள்விக்கு உட்படுத்தி ஒலித்துக் கொண்டே இருக்கும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/republish/10144-2018-02-07-06-31-27", "date_download": "2020-07-08T08:23:09Z", "digest": "sha1:KN6K6F6A3KDOWKJYIF3AFP57EF6PRRMX", "length": 30504, "nlines": 185, "source_domain": "www.4tamilmedia.com", "title": "கூட்டமைப்பின் தேர்தல் இலக்கு! (புருஜோத்தமன் தங்கமயில்)", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nPrevious Article தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன\nNext Article மும்முனைப் போட்டிக் களம்\nஇரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று (புதன்கிழமை) நள்ளிரவோடு முடிவுக்கு வருகின்றன. அதன் பின்னரான 55 மணித்தியால இடைவெளி என்பது, வாக்களிப்புக்கு முந்தையை பகுப்பாய்வுக் காலம்.\nஅதன்போது வாக்காளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள், கடந்த கால அரசியல் நடவடிக்கைகள், வழங்கிய வாக்குறுதிகளுக்கான அர்ப்பணிப்பு, நடைமுறை அரசியலை வெற்றிகொள்வதற்கான சமயோசிதம் மற்றும் தகுதியான வேட்பாளர்கள் உள்ளிட்ட விடயங்களைக் கருத்தில் கொண்டு வாக்களிக்க முடியும்.\nஆனால், இந்த விடயங்கள் பெரும்பாலும் கட்சிகளின் ஆதரவாளர்களுக்குப் பொருந்துவதில்லை. கட்சிக்கும், தலைமைக்குமான அவர்களின் விசுவாசம் என்பது எதையும் சிந்திக்கவும் அனுமதிப்பதில்லை. இந்தநிலை, தெற்கில் மாத்திரமல்ல, வடக்கிலும் படவிப் படர்ந்திருக்கின்றது. அதுபோல, தேர்தல்க் காலங்களை எப்போதுமே உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பேணுவதற்கே, பெரும்பாலான கட்சிகள் விரும்புகின்றன. பிரசாரக் கூட்டங்களில் பெரும் குரலெடுத்து ஆற்றப்படும் உரைகளில் விடயதானங்களைத் தாண்டி, உணர்ச்சியூட்டல்களே அதிகம் இடம்பெறுகின்றன. அந்த உணர்ச்சியூட்டல்கள் கூட்டங்களில் ஆரவாரங்களை உண்டு பண்ணும்; சமூக ஊடகங்களில் பெருமளவுக்கு பகிரப்படும். ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாகும்.\nஎனினும், சாதாரண வாக்காளர்களிடம் தேர்தல் காலமொன்று எவ்வாறான தாக்கத்தைச் செலுத்துகின்றது என்பதுதான் இறுதி வெற்றிகளைத் தீர்மானிக்கின்றது. பல நேரங்களில் ஆரவாரங்களையும் அடிதடிகளையும் கண்டு இரசிக்கும் மனம், வாக்களிக்கும்போது, அவற்றைக் கருத்தில் கொள்வதில்லை. தமிழ்த் தேசிய அரசியலில் இதுவே பெரும்பாலும் நிகழ்ந்தும் இருக்கின்றது.\nகட்சிகளுக்குத் தொண்டர்கள், ஆதரவாளர்களைக் கொண்ட வாக்கு வங்கி பிரதானமானது. அந்த வாக்கு வங்கியின் மேல் நின்றுதான், சாதாரண வாக்காளர்களைத் தங்கள் பக்கம் சாய்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள். அதுதான், இலகுவான வெற்றிகளைப் பதிவு செய்யவும் உதவும். ஆனால், வாக்கு வங்கியற்ற நிலையில், தேர்தல் அரசியலை வெற்றி கொள்வது என்பது, பெரும் முனைப்புகள் சரியான தருணத்தில் ஒன்றிணையும் போதுதான் நிகழ முடியும். அப்படியான சந்தர்ப்பங்கள் வெகு சிலவே உலகம் பூராகவும் நிகழ்ந்திருக்கின்றன.\nஇம்முறை, இந்த உள்ளூராட்சித் தேர்தல் என்பது கிராமங்கள்- நகரங்களின் தூய்மை, அழகு, அபிவிருத்தி என்கிற விடயங்களைத் தாண்டி, கட்சிசார் அதிகாரப் போட்டியாகவே மாறியிருக்கின்றது. குறிப்பாக, வாக்கு வங்கியைத் தக்க வைப்பது சார்ந்த போட்டி. தெற்கில், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரியாத வாக்குகளோடு ரணில் முன்னணி வகிக்க, சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கிக்கான போட்டியில் மைத்திரியும் மஹிந்தவும் மோதிக் கொண்டிருக்கின்றார்கள். அதில், மஹிந்தவுக்கான வாய்ப்புகள் அதிகம் என்பது மைத்திரியை ஆட்டம் காணச் செய்திருக்கின்றது.\nவடக்கு, கிழக்கிலோ, ‘ஏக ஆணை’க்கு நெருக்���மான நிலையைத் தொடர்ந்தும் தக்க வைப்பதற்கான முயற்சிகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சம்பந்தனும் ஈடுபட்டிருக்கின்றார்கள்.\nவடக்கு, கிழக்கில், 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் தொடக்கம், வீட்டுச் சின்னத்தினூடு தமிழ் மக்களின் பெரும் ஆணை பெற்றுவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வெற்றி கொள்வதில் பெரிய பிரச்சினைகள் இல்லை. எனினும், வெற்றிக்கு அப்பால் கூட்டமைப்புக்கு உள்ள சவால் என்பது வாக்களிப்பு வீதம் மற்றும் அதிருப்தி வாக்குகளின் அளவு தொடர்பிலானது. அந்த இரண்டு விடயங்களிலேயே கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் அதிக கரிசனை கொண்டிருக்கின்றார்கள்.\nவாக்களிப்பு வீதத்தின் வீழ்ச்சியும், அதிருப்தி வாக்குகளின் அதிகரிப்பும் கூட்டமைப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும். ஏனெனில், கூட்டமைப்புக்கு மாற்றான அணி அல்லது கூட்டு என்பது தோல்விப் பயத்தின் காரணத்திலேயே இன்றுவரை நிகழாமல் போயிருக்கின்றது.\nகூட்டமைப்புக்குள் இருந்து கொண்டே கூட்டமைப்புக்கு எதிராகச் செயற்படும் முதலமைச்சர் விக்னேஸ்வரனால், இன்னமும் கூட்டமைப்புக்கு மாற்றான அணியில் வெளிப்படையாக இணைய முடியவில்லை. அதற்கு, கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் அவரின் அறிக்கையைப் புறந்தள்ளி மக்கள் கூட்டமைப்புக்கு அளித்த வெற்றியும் முக்கிய காரணமாகும். அவ்வாறான நிலையில், கூட்டமைப்பு மீதான அதிருப்தி வாக்குகளாக இன்னோர் அணிக்குக் கணிசமாக கிடைக்குமானால், மாற்று அணியொன்றுக்கு முதலமைச்சர் தலைமை வகிப்பது தொடர்பில் அவரின் ஆலோசகர்களினால் இன்னும் இன்னும் அழுத்தங்கள் வழங்கப்படலாம். அது, அடுத்து வரப்போகும் மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்புக்கு எதிரான பலமான மாற்று அணியொன்றை உருவாக்கவும் உதவலாம்.\nதனது 85ஆவது பிறந்த தினத்தை நேற்றுமுன்தினம் கடந்த சம்பந்தன், வயது மூப்பின் காரணமாக எழும் அனைத்துச் சிக்கல்களையும் தாங்கிக் கொண்டு, இரண்டு மூன்று மணித்தியாலங்கள் நீளும் பிரசாரக் கூட்டங்களில் காத்திருந்து, இறுதி உரை ஆற்றுகின்றார். இந்த உள்ளூராட்சித் தேர்தலில் பிரதான பிரசாரக் கூட்டங்கள் ஒன்றிரண்டில் மாத்திரம் சம்பந்தன் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு நாளும் பிரசாரக் கூட்டங்களில் கல���்து கொண்டிருக்கின்றார். தான் கலந்து கொள்ள முடியாத கூட்டங்களை நோக்கி, சுமந்திரனை முன்னிறுத்துகின்றார். கடந்த சில நாட்களாக வடக்கு, கிழக்கில் அதிகளவு பயணம் செய்து, அதிக கூட்டங்களில் பேசியவராக சுமந்திரனே இருப்பார்.\nகூட்டமைப்புக்குள்ளேயே சுமந்திரனோடு முரண்படுவதாகக் காட்டிக் கொள்ளும் பலரும், அவரின் உரையைப் பிரசாரக் கூட்டங்களில் பிரதானப்படுத்த நினைக்கின்றார்கள். அதுதான், அதிருப்தி மனநிலையிலுள்ள மக்களை நோக்கி, தெளிவூட்டல்களைச் செய்யமுடியும் என்றும் நம்புகின்றார்கள்.\nபுதிய அரசமைப்பின் இடைக்கால அறிக்கைக்கான ஒரு வகையிலான அங்கிகாரத்தை சம்பந்தனும் சுமந்திரனும் இந்தத் தேர்தலினூடாகத் தமிழ் மக்களிடம் கோரி நிற்கின்றார்கள். அவ்வாறான நிலையில், கூட்டமைப்பின் எந்தத் தலைவர்களுக்கும் இந்தத் தேர்தல் குறித்து இல்லாத கரிசனை, அவர்கள் இருவருக்கும் இருப்பதுவும் இயல்புதான்.\nகிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ்க் கிராமங்களையும் நகரங்களையும் வெற்றி கொள்வது குறித்து கூட்டமைப்புக்கு எந்தத் தயக்கமும் இல்லை. கூட்டமைப்பின் கூட்டங்களில் எதிர்பார்க்கப்பட்ட அளவைக் காட்டிலும் மக்கள் திரள்கின்றார்கள். கிழக்கில், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் பகிரப்பட்ட ஆசனங்களின் அளவு சார்ந்ததுதான் சிறிய அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. அதுவும், கடந்த சில வாரங்களில் பெரியளவில் வெளியே வரவில்லை.\nஆனால் வடக்கில், குறிப்பாக யாழ். மாநகர சபையை வெற்றி கொள்வது சார்ந்து கூட்டமைப்பு குறிப்பிட்டளவு சிக்கல்களை எதிர்கொள்ளவே செய்கின்றது. அது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட எதிரணியினரால் மாத்திரமல்ல, தமிழரசுக் கட்சிக்குள் இருக்கின்ற மேயர் வேட்பாளர் தெரிவின் சிக்கலினாலும் எழுந்திருக்கின்றது.\nகடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னிருந்து, வடக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்த இம்மானுவேல் ஆர்னோல்டை யாழ்.மேயராக முன்னிறுத்துவது தொடர்பில் சுமந்திரன் தரப்பு ஈடுபட்டிருந்தது. அதற்கு, சம்பந்தனின் ஒத்துழைப்பும் இருக்கவே செய்தது. ஆனால், தமிழரசுக் கட்சியின் சிவஞானம் தரப்பு, மாவை சேனாதிராஜாவினூடு வழங்கிய சிக்கல்களே, மேயர் வேட்பாளர் ஆர்னோல்ட்தான் என்று அறிவித்த பின்னரும், ‘ஆம், ���ல்லை’ என்கிற குளறுபடிகளை ஏற்படுத்த வைத்தது.\nஇவ்வாறான நிலை, யாழ். மாநகர சபையில் கூட்டமைப்புக்கு வெற்றியைத் தேடித் தந்தாலும், அதிருப்தி வாக்குகளின் அளவை அதிகரிக்கும் பட்சத்தில், அதை ஒரு குறியீடாக முன்வைத்து, எதிர்வரும் காலங்களில் கூட்டமைப்புக்கு மாற்றான அணி பலப்படும் சூழல் உருவாகலாம் என்பது கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களின் பயம்.\nவடக்கு, கிழக்கில் ஏனையை கிராமங்களையும் நகரங்களையும் வெற்றி கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதேளவுக்கு சிக்கல்கள் இன்றி, அதிருப்தி வாக்குகள் வேறுகட்சிகளுக்கு விழாமல் யாழ். மாநகர சபை, நல்லூர் நகர சபை ஆகியவற்றைக் கைப்பற்றுவதும் கூட்டமைப்புக்கு அவசியமானது. அதன்போக்கிலேயே கூட்டமைப்பு இயங்கிக் கொண்டிருக்கின்றது.\n‘கூட்டமைப்பு ஒற்றையாட்சிக்கு இணங்கிவிட்டது மற்றும் வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக கூட்டமைப்பின் (சிவசக்தி ஆனந்தன் தவிர்ந்த) பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தலா இரண்டு கோடி ரூபாய் இலஞ்சம் பெற்றுவிட்டனர்’ என்கிற குற்றச்சாட்டுகளுக்கு இந்தத் தேர்தலில் கூட்டமைப்பு பதிலளிக்க வேண்டியேற்பட்டிருக்கின்றது.\nஅத்தோடு, புதுக்குடியிருப்பு பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களை, விசேட அதிரடிப்படை சோதனையிட்ட விடயம் தமிழ் மக்களிடம் கடும் எரிச்சலைத் தோற்றுவித்திருக்கின்றது. இவற்றையெல்லாம் எதிர்கொண்டு நின்று, தமிழ் மக்களைச் சிந்தாமல் சிதறாமல் தம்முடனேயே வைத்துக் கொள்வது என்பது, அவ்வளவு இலகுவான காரியமல்ல. அதனை, சாதிப்பதுதான் கூட்டமைப்பின் இன்றைய இலக்கு. அது நிகழ்ந்துவிட்டால், அடுத்த தேர்தல்கள் அவ்வளவு சிக்கலாக இருக்காது.\n(தமிழ்மிரர் பத்திரிகையில் (பெப்ரவரி 07, 2018) வெளியான கட்டுரை. நன்றி அறிவித்தலோடு மீளப்பதிகின்றோம்: ஆசிரியர் குழு, 4TamilMedia)\nPrevious Article தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன\nNext Article மும்முனைப் போட்டிக் களம்\nசுவிஸ் - சூரிச் இரவு விடுதிப் பார்ட்டியில் கலந்து கொண்ட 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் \nநடிகை வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம்\nவிக்ரமின் காதல் வழியும் ‘கோப்ரா’ புகைப்படங்கள்\nதெற்கு இத்தாலியில் வைரஸ் சிகப்பு மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிக்கு இராணுவம் அனுப்பப்பட்டது \nதமிழ் வேட்பாளர���களை நோக்கி முப்பது பகிரங்கக் கேள்விகள்\nபயணிகள் விமான சேவை ஓகஸ்ட் 15 மீண்டும் ஆரம்பிக்கும்\nவடக்கு ஐரோப்பாவில் கண்டறியப் பட்ட திடீர் மர்ம கதிர்வீச்சு அபாயம்\nஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கம்\nயாழ். பொது நூலகம்; எரியும் நினைவுகளுக்கு 39 வருடங்கள்..\nஅரச காவலர் அவரைக் கொன்றனர்.\nஅவரது சடலம் குருதியில் கிடந்தது\nஇத்தாலியும் சுவிஸும் எதிர்கொள்ளும் இளைஞர் பிரச்சினை.\nகொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.\nபதினொரு வருடங்களுக்கு முன் இதேபோன்றதொரு நாளில்....\nஉரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nஉலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2013/09/blog-post.html", "date_download": "2020-07-08T07:52:01Z", "digest": "sha1:FHAZN6KKBOGSGDFHBMZKIPX4UN2WQ43X", "length": 14144, "nlines": 156, "source_domain": "www.madhumathi.com", "title": "கவியரசு கண்ணதாசன் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (19) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » கவியரசு கண்ணதாசன் , டி.என்.பி.எஸ்.சி , பொதுத்தமிழ் » கவியரசு கண்ணதாசன்\nபிறப்பு - சூன் 24, 1927\nபிறந்த இடம் - சிறுகூடல்பட்டி\nபுனைப்பெயர் - காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி\nதொழில் - கவிஞர், பாடலாசிரியர், அரசியல்வாதி, திரைப்பட தயாரிப்பாளர், இலக்கிய ஆசிரியர்\nசிறந்த வசனத்திற்கான தேசிய விருது\nதமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத பாடல்களை படைத்த கவிஞன் கண்ணதாசன்.திரைப்படக் கவிஞராக புகழ்பெற்ற கண்ணதாசன் தான் இந்துவாக இருந்தாலும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர். பகவத் கீதைக்கு உரை எழுதியுள்ளதோடு அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிக்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார்.\n1981, ஜூலை 24 இல் சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு இறந்தார்.\nதமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது. இங்கு கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அரங்கம் ஒன்று உள்ளது. இங்கு 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.\nஅர்த்தமுள்ள இந்து மதம் (10 பாகங்கள்)\nகண்ணதாசன் கவிதைகள் - 6 பாகங்களில்\nகிருஷ்ண அந்தாதி, கிருஷ்ண கானம்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: கவியரசு கண்ணதாசன், டி.என்.பி.எஸ்.சி, பொதுத்தமிழ்\nகாலத்தால் அழியாது கவிஞரின் படைப்புகள்\nகண்ணதாசன் பற்றி பல அரிய தகவல்களைத் தொகுத்து தந்தீர்கள்...கவியரசர் அழியாமல் தமிழர் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பாராட்டுகள்.\nஎனது ‘வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து கருத்திட அன்புடன் வேண்டுகிறேன்.\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைப் பார்க்க அடைமொழியால் அறியப்படும் நூல்கள் - பாட விளக்கத்தைக் கேட்க\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி - பாட விளக்கம் அகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி - காணொலி விளக்கம்\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைப் படிக்க அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்-பாடவிளக்கத்தைக் கேட்க\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஎங்களின் குட்டி தேவதைக்கு இன்று 3 வது பிறந்தநாள்\n காதல் செய்து கொண்டிருந்த நாட்களிலேயே திருமணம் புரிந்து ஐந்து ஆண்டுகள் கழித்துதான் குழந்தை பெற்றுக் கொள்ள...\nகவிஞரேறு வாணிதாசன் இயற்பெயர்: அரங்கசாமி என்ற எத்திராசலு புனைப்பெயர்: ரமி ஊர்:வில்லியனூர்(புதுவை) பெற்றோர்: அரங்க திருக...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\nடி.என்.பி.எஸ்.சி- எதுகை மோனை கண்டறிதல் பாகம் 29\n12. எதுகை, மோனை, இயைபு போன்றவற்றை கண்டறிதல் வணக்கம் தோழர்களே.. பாகம் 28 தன்வினை,பிறவினை பற்றி பார்த்தோம்.இப்பதிவில் எதுகை,மோ...\nபதிவர் சந்திப்பு பிரபல பதிவர்களை புறக்கணித்ததா\nவ ணக்கம் தோழமைகளே.. வெற்றிகரமாக நடந்து முடிந்த சென்னை பதிவர் திருவிழா பற்றிதான் இந்தப் பதிவும்.இத்தோடு பதிவர் சந்திப்பை பற்றிய பத...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=33463", "date_download": "2020-07-08T08:03:17Z", "digest": "sha1:7GMEWTXU5X5OUUBSSVPQAEE6CEU4QXWT", "length": 12855, "nlines": 118, "source_domain": "www.noolulagam.com", "title": "Kummiyaanam Muthal Kulukku Roti Varai - கும்மியாணம் முதல் குலுக்கு ரொட்டி வரை » Buy tamil book Kummiyaanam Muthal Kulukku Roti Varai online", "raw_content": "\nகும்மியாணம் முதல் குலுக்கு ரொட்டி வரை - Kummiyaanam Muthal Kulukku Roti Varai\nவகை : சமையல் (Samayal)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nமனச்சிறையில் சில மர்மங்கள் மருந்தென வேண்டாவாம்\nஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட், பர்கர், பீஸா, பப்ஸ், பரோட்டா என உணவு என்கிற பெயரில் உடலின் குடல் இயக்கத்��ை தடைசெய்யும் இந்த பண்டங்களால் பாதிப்படைந்தோர் பலர். நோயுற்றோர் சிலர். அவர்கள் புத்துணர்ச்சி பெறவும் உடல் பாகங்களை சீராக இயங்கச் செய்யவும் நலமான வாழ்வை அருளும் ஒரே உணவு நம் பாரம்பர்ய உணவு மட்டுமே. கேப்பை, கம்பு இவற்றை மாவாக்கி முள்ளுருண்டை, கொழுக்கட்டை, அல்வா, பர்பி, இனிப்பு பண்டங்கள் மற்றும் கூட்டு, கிச்சடி, அவியல், துவையல், நவதானிய இட்லி, முடக்கத்தான் தோசை, அத்தி அல்வா, சிறுதானியங்களில் புட்டு, பாயசம், கூழ், பொங்கல், காலை உணவுகளை வரிசைப்படுத்தி, சோள மிக்சர், கொள்ளு ரசம், கருப்பட்டி பானம் பலவகையான பாரம்பர்ய உணவுகளை சமைக்கும் முறைகளை எடுத்துரைக்கிறது இந்த நூல். சிறுதானிய மற்றும் பெருந்தானிய, பழம்பெரும் அரிசி உணவுகள் சமைக்கத் தூண்டும் வகையில் படங்களுடன் இந்த நூல் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும். விதவிதமான பெயர்களில் அமைந்திருக்கும் இந்த உணவுகள் சிறுவர்களை ஈர்ப்பதோடு பெரியவர்களுக்கும் மாலைநேர உணவாக அமையும். சிறுதானிய உணவில் சமைக்க ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த நூல் நல்ல வரப்பிரசாதம். நோயுற்றோர் மட்டுமன்றி, உணவு முறையை மாற்ற நினைப்பவர்களுக்கும், இந்த நூல் வழிகாட்டுவதோடு பாரம்பர்ய உணவு வகைகளை நம் கைக்குள் அடக்கிக் கொடுக்கிறது. திருநெல்வேலியில் நடைபெற்ற பாரம்பர்ய உணவுத் திருவிழாவில் சமையல் கலையில் தேர்ந்த வாசகிகள், பாரம்பர்ய உணவுகளின் செய்முறைகளை விளக்கி தங்கள் திறனை வெளிப்படுத்தினர். அந்த உணவு வகைகளை, புகைப்படங்களுடன் பரிமாறுகிறது இந்த நூல்.\nஇந்த நூல் கும்மியாணம் முதல் குலுக்கு ரொட்டி வரை, பதிப்பகத்தார் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஎந்திரன் - அடிப்படை ஆட்டோமொபைல் மெக்கானிஸம்\nபோர்க் கலை வெற்றிக்கு வழிகாட்டி - வாழ்க்கையிலும்\nமனச்சிறையில் சில மர்மங்கள் - Manasiraiyil Sila Marmangal\nகாந்தியுடன் இரவு விருந்திற்குச் செல்கிறேன் - Gandhiyodu Iravu Virunthirku Selgiren\nபுகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது - Pugaipadakaran Poi Solla Mudiyadhu\nபாதுகாக்கப்பட்ட துயரம் - Paathukaakkapatta Thuyaram\nகுதிரை இல்லாத ராஜகுமாரன் - Kuthirai Illatha Rajakumaran\nநாரதரின் பக்தி சூத்திரம் பாகம் 2\nஆசிரியரின் (பதிப்பகத்தார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஆர்டினின் ஆயுதம் (சிக் பில் & கோ தோன்றும்)\nகுருவார ஶ்ரீமஹாலக்ஷ்மி விரத பூஜையும் கதையும் (வியாழக்கிழமை விரதம்)\nஶ்ரீ இந்த்ர பூஜையும் கோ பூஜையும்\nஸங்கீத பால பாடம் (பாகம் 2) வர்ணம்\nசதிகாரர் சங்கம் (ஜானி நீரோ & ஸ்டெல்லா சாகஸம்)\nநவக்ரஹ ஸ்தோத்ரம் கோளறு பதிகம்\nதிகிலூட்டும் நிமிடங்கள் (CID லாரன்ஸ் & டேவிட் ஆக்‌ஷன் த்ரில்லர்)\nமற்ற சமையல் வகை புத்தகங்கள் :\nசுவையான செட்டிநாட்டு சைவ - அசைவச் சமையல்\nசுவையான மைக்ரோவேவ் சமையல் அசைவம்\nசிநேகிதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட வித்தியாசமான ரெசிபிகள்\nசூப்பர் சப்பாத்தி, பூரி, நான், ரொட்டி வகைகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபேசும் அரங்கன் - Pesum Arangan\nநம்பிக்கை தரும் நவீன சிகிச்சை முறைகள் - Nambikai Tharum Naveena Sigichai Muraigal\nசிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் - Sinthai Niraikkum Siva Vadivangal\nகல்கி வளர்த்த தமிழ் - Kalki Valartha tamil\nசந்திரஹாசம் : முடிவில்லா யுத்தத்தின் கதை (தமிழ் கிராஃபிக் நாவல்) - Chandrahaasam : Mudivilla Yudhathin Kadhai (Tamil Graphic Naaval)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=980", "date_download": "2020-07-08T07:36:22Z", "digest": "sha1:2WCSQ5G4V5P3T3K6EMCUB32JUWJHQQVQ", "length": 7347, "nlines": 99, "source_domain": "www.noolulagam.com", "title": "Special Samayal Kurippugal - ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் » Buy tamil book Special Samayal Kurippugal online", "raw_content": "\nஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Special Samayal Kurippugal\nவகை : சமையல் (Samayal)\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nகுதிக்கும் குழந்தைகள் வாழ்விக்க வந்த மகான்கள்\nஸ்பெஷல் சமையல் குறிப்புகள் என்னும் இந்நூலை புனித வல்லி அவர்கள் ஆக்கியிருக்கிறார். இதில் 151 வகையான ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் அடங்கியுள்ளன.\nஇந்த நூல் ஸ்பெஷல் சமையல் குறிப்புகள், புனிதவல்லி அவர்களால் எழுதி தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (புனிதவல்லி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகுழம்பு மற்றும் கறிவகைகள் - Kulambu Matrum Karivagaigal\nசைவ சமையல் 750 வீட்டுக் குறிப்புகள் 500\nமற்ற சமையல் வகை புத்தகங்கள் :\nசுவைமிக்க 100 வகை வட இந்தியச் சமையல்\nமூலிகைச் சமையல் - Mooligai Samaiyal\nசுவையான மட்டன், சிக்கன், மீன் சமையல்\nசூப்பர் செட்டிநாட்டு டிஃபன் வகைகள்\nதாமுவின் நாட்டுப்புறச் சமையல் - Dhamuvin Nattupura Samayal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதமிழ் இதழ்களில் கட்டமைப்புக் கூறுகள் - Tamil Ithalkalil Kattamaippu Koorugal\nஇந்தியா முக்கியத் தகவல்கள் - India Mukkiya Thagavalgal\nவாழ்விக்க வந்த மகான்கள் - Vaalvikka Vantha Mahaangal\nமருத்துவச் சாட்சியம் - Maruthuva Satchiyam\nவள்ளலார் காட்டும் வாழ்வியல் - Vallalaar Kaatum Vaalviyal\nபள்ளி முதல் கல்லூரி வரை (பெற்றோர்களும் ஆசிரியர்களும் அறிய வேண்டியவை) - Palli Muthal Kaloori Varai (Petroargalum Asiriyargalum Ariya Vendiyavai)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.shritharan.com/?m=201807", "date_download": "2020-07-08T08:47:24Z", "digest": "sha1:ZQXTKF44AJMPERE66UIK3MI7K5PGHIKW", "length": 5341, "nlines": 113, "source_domain": "www.shritharan.com", "title": "July 2018 – Shritharan MP", "raw_content": "\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nஇலங்கையில் அமைச்சுப் பொறுப்பிலுள்ள தமிழ் அமைச்சர் ஒருவர் அவர்களின் இனம், மொழி சார்ந்து ஒரு வார்த்தை கூடப்பேச முடியாமல் தங்களை அடையாளப்படுத்த முடியாதவர்களாக உள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி...\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nகிளிநொச்சியில் அக்கிராசன் எனும் குறுநில தமிழ் மன்னனின் சிலை இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இன்றைய அக்கராயன் எனப்படும் இடத்தை 13ம் நூற்றாண்டில் குறுநில மன்னனாக ஆட்சி செய்த அக்கிராசனின் திருவுருவச் சிலையே இவ்வாறு...\nமக்கள் அனைவரும் சமூகப் பொறுப்புணர்ந்து செயற்படவேண்டும்: சி.சிறீதரன் கோரிக்கை\nசிறீதரனுக்கு கொரோனா தொற்று இல்லை யாழ். வைத்தியசாலை வட்டாரங்கள் வெளியிட்ட தகவல்\nபோலிச் செய்திகளை நம்ப வேண்டாம் : சிறீதரன்\nசற்றுமுன் வேட்புமனுவில் கையெழுத்திட்டார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்\nஅம்பாள்குள வட்டார பிரச்சார கூட்டம்\nஇரனைமடு நன்னீர் மீன் உற்பத்தியாளர்களுடன்.\nதுரித மனிதாபிமான சேவைகளுக்காக வடக்கு மாகாண ஆளுநருக்கு அவசர கோரிக்கை விடுத்த சிறீதரன்\nயாழ், கிளிநொச்சியின் பல இடங்களில் தினக்கூலி வேலை செய்யும் மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள்...\nமக்கள் அனைவரும் சமூகப் பொறுப்புணர்ந்து செயற்படவேண்டும்: சி.சிறீதரன் கோரிக்கை\nசிறீதரனுக்கு கொரோனா தொற்று இல்லை யாழ். வைத்தியசாலை வட்டாரங்கள் வெளியிட்ட தகவல��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/awesome-trial-on-wikipedia-donation-request-registration", "date_download": "2020-07-08T06:35:28Z", "digest": "sha1:GRHG3ZPIAJ7CYMIDULGQRST32Y4P4XLT", "length": 7716, "nlines": 86, "source_domain": "dinasuvadu.com", "title": "அட கொடுமையே.! விக்கிப்பீடியாவுக்கு வந்த சோதனை.! நன்கொடை கேட்டு பதிவு.!", "raw_content": "\nகொரோனா வைரஸ் காற்று வழியாக பரவும்.\n#ஆவினில் 5 புதிய பால் பொருட்களை அறிமுகம் செய்து வைத்த முதல்வர்.\n12-ஆம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கான தேர்வு தேதி இன்று அறிவிக்கப்படும் -அமைச்சர் செங்கோட்டையன்\nவிக்கிபீடியா தளம் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், மீண்டும்\nவிக்கிபீடியா தளம் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், மீண்டும் சுதந்திரமாக தன்னிச்சை அதிகாரத்துடன் இயங்க வாசகர்களிடம் நன்கொடை கேட்டு, அந்த தளத்தில் பதிவிட்டுள்ளது.\nஉலகின் மிகப்பெரிய ஆன்லைன் தகவல் பெட்டகமாக இருப்பது விக்கிபீடியாவாகும். இது பல மொழிகளில் ஆக்கங்களை கொண்டுள்ளதுடன், சுலபமாக பயன்படுத்தக்கூடியதாகவும் இருக்கின்றது. விக்கிபீடியா உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்களால் தனிச்சையாக கொண்டு இயங்கும் இணையதளம் ஆகும். இது உலகளாவிய ரீதியில் 278 மொழிகளில் சுமார் 1 கோடி 76 லட்சம் தகவல்களை தன்னகத்தே கொண்டு யார் வேண்டுமானாலும் நினைத்த நேரத்தில் தேவைப்படும் தகவல்களை இலவசமாக எழுதி, திருத்தி, மாற்றம் செய்ய முடியும். இந்நிலையில், விக்கிபீடியா தளம் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், மீண்டும் சுதந்திரமாக தன்னிச்சை அதிகாரத்துடன் இயங்க வாசகர்களிடம் நன்கொடை கேட்டு, அந்த தளத்தில் வெளியிட்டுள்ள குறிப்பில், கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது, இருந்தாலும் நேரடியாக விஷயத்துக்கு வருவோம். அதாவது சராசரியாக ரூ.1,000 நன்கொடையாக விரும்புகிறோம். ஆனால், 98 சதவிகித வாசகர்கள் நன்கொடை அளிப்பதில்லை. இதைப் படிக்கும் நபர் ஒருவர் ரூ.150 நன்கொடை அளித்தால் கூட போதும் என்றும், உங்களது ஒரு வார காபி-க்கு ஆகும் செலவை எங்களுக்கு நன்கொடையாக அளித்தால் விக்கிபீடியா நீடித்து நிலைக்க உதவியாக இருக்கும். மேலும் தயவுசெய்து தொடர்ந்து எங்களை ஆன்லைனில் வாழவும், வளரவும் உதவுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளது.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாச��்\nவேண்டாம் ZOOM இதோ JioMeet- அறிமுகப்படுத்தியது ரிலையன்ஸ்\nரூ.12,999-க்கு \"ஒன்பிளஸ்\" ஆண்ட்ராய்டு டிவி இன்று முதல் விற்பனை.. முழுவிபரங்கள் இதோ\n ஜூன் மாதத்தில் இத்தனை பில்லியன் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதா\n பப்ஜி விளையாட்டுக்கு ஏன் இந்தியாவில் தடை இல்லை.\n சிங்காரி செயலியை இத்தனை கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனரா\nடைப்-சி மொபைல் யூசர்ஸுக்கு நற்செய்தி.. வெளியானது டைப் சி பென் டிரைவ்.. 150 Mbps ஸ்பீட் ஆம்\nட்விட்டரில் \"Edit\" ஆப்ஷன் வேண்டுமா அப்போ இதை செய்யுங்கள்- ட்விட்டர் அதிரடி\nகூகுள் மீட் வீடியோ காலில் இணைக்கப்பட்டுள்ள புதிய அம்சம்\nஇந்தியாவில் \"Gmail\" மற்றும் \"google\" செயலில் சிக்கல்.. சரி செய்யும் பணிகள் தீவிரம்.\nFACEBOOK-ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வசதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/10/blog-post_643.html", "date_download": "2020-07-08T08:46:36Z", "digest": "sha1:XL7QQ2LJ6ZOLBNNT26W3TGEVAGYWK5YG", "length": 6821, "nlines": 55, "source_domain": "www.sonakar.com", "title": "கொழும்பு கழிவுகளை கொண்டு செல்வது இடை நிறுத்தம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS கொழும்பு கழிவுகளை கொண்டு செல்வது இடை நிறுத்தம்\nகொழும்பு கழிவுகளை கொண்டு செல்வது இடை நிறுத்தம்\nகொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை அறுவைக்காடு கழிவகற்றல் பிரிவில் கொட்டும் செயற்பாட்டை (16) புதன்கிழமை முதல் இடை நிறுத்தியுள்ளதாக, பெரு நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅறுவைக்காடு கழிவகற்றல் பிரிவு தொடர்பில் கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்கவினால் விடுக்கப்பட்ட அறிவித்தல் காரணமாக, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇந்தத் தீர்மானம் தொடர்பில், மாநகர மேயருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅறுவைக்காடு கழிவகற்றல் பிரிவில் குப்பைகளைக் கொட்டும் செயற்பாடு தோல்விகரமான திட்டம் என, கொழும்பு மாநகர மேயர் அண்மையில் பத்திரிகையொன்றுக்குக் கருத்துத் தெரிவித்ததாகவும், பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.\nஇதேவேளை, கழிவகற்றல் செயற்பாடுகளுக்கு மேற்கொள்ளக் கூடிய உச்சபட்ச நடவடிக்கைகளை அமைச்சு முன்னெடுத்துள்ளதாக, அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.\nகெரவலப்பிட்டிய கழிவகற்றல் பிரிவை மூடிய பின்னர், கொழும்பு குப்பைகளை அப்புறப்படுத்துவதற்குக் காணப்பட்ட ஒரே தீர்வு, அறுவைக்காடு கழிவகற்றல் திட்டமே எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\n-ஐ. ஏ. காதிர் கான்\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/neha-malik-latest-photos-2.html", "date_download": "2020-07-08T07:16:28Z", "digest": "sha1:GABO327J2RBIA3IWSDZJRKBFEDMDYCJJ", "length": 6114, "nlines": 105, "source_domain": "www.tamilxp.com", "title": "Neha Malik Latest Photos - Tamil Cinema News | Indian Actress Photos | Health Tips in Tamil | TamilXP", "raw_content": "\n சூடேற்றும் வகையில் போட்டோ வெளியிட்ட மகேஸ்வரி..\nகுண்டாக இருந்த செல்வராகவன் மனைவி..\nவீட்டிற்கு வெளியே நிறுத்திய கார்.. விஷாலின் மேனேஜருக்கு நேர்ந்த கொடூரம்..\nலாக்டவுனுக்கு முன்பு ஷாலினி மீது கோவப்பட்ட அஜித்.. ஏன் தெரியுமா..\nமரணம்.. மாசு மரணம்.. ரஜினியாக மாறிய தோனி.. வித்தியாசமாக வாழ்த்து சொன்ன அனிருத்..\nகூப்பிட்டா தான போக முடியும்.. ரசிகரின் கேள்விக்கு பிரபல நடிகை அசால்ட் பதில்..\nதளபதி பாடலை ‘தல’க்கு ஏற்றபடி மாற்றிய சேனல்..\nநேரடியாக OTT-ல் ரிலீசாகும் சக்கிலாவின் திரைப்படம்..\nமுதன்முறையாக ‘இரட்டை வேட’ படத்தை இயக்கும் வெற்றி மாறன்..\nஅஜித் படம் மெகா ஹிட்.. ட்ரீட் ��ைத்த விஜய்..\nதேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\n சூடேற்றும் வகையில் போட்டோ வெளியிட்ட மகேஸ்வரி..\nகுண்டாக இருந்த செல்வராகவன் மனைவி..\nவீட்டிற்கு வெளியே நிறுத்திய கார்.. விஷாலின் மேனேஜருக்கு நேர்ந்த கொடூரம்..\nலாக்டவுனுக்கு முன்பு ஷாலினி மீது கோவப்பட்ட அஜித்.. ஏன் தெரியுமா..\nமரணம்.. மாசு மரணம்.. ரஜினியாக மாறிய தோனி.. வித்தியாசமாக வாழ்த்து சொன்ன அனிருத்..\nகூப்பிட்டா தான போக முடியும்.. ரசிகரின் கேள்விக்கு பிரபல நடிகை அசால்ட் பதில்..\nதளபதி பாடலை ‘தல’க்கு ஏற்றபடி மாற்றிய சேனல்..\nநேரடியாக OTT-ல் ரிலீசாகும் சக்கிலாவின் திரைப்படம்..\nமுதன்முறையாக ‘இரட்டை வேட’ படத்தை இயக்கும் வெற்றி மாறன்..\nதேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\n சூடேற்றும் வகையில் போட்டோ வெளியிட்ட மகேஸ்வரி..\nகுண்டாக இருந்த செல்வராகவன் மனைவி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2011-magazine/13-apr-01-15/66-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2020-07-08T08:21:07Z", "digest": "sha1:B7CXJOFIJMB6G4754CDLJEU3R4IUKPZD", "length": 16670, "nlines": 71, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - சமூகப்புரட்சி சகாப்தம் தொடர மீண்டும் தி.மு.க. கூட்டணிக்கே வாக்களியுங்கள்", "raw_content": "\nHome -> 2011 இதழ்கள் -> ஏப்ரல் 01-15 -> சமூகப்புரட்சி சகாப்தம் தொடர மீண்டும் தி.மு.க. கூட்டணிக்கே வாக்களியுங்கள்\nசமூகப்புரட்சி சகாப்தம் தொடர மீண்டும் தி.மு.க. கூட்டணிக்கே வாக்களியுங்கள்\nஜனநாயகத்தில், நல்லாட்சி என்பது அனைத்து மக்களின் தேவைகளையும் அறிந்து, அனைத்து மக்களது வாழ்க்கை, வளம் மிக்கதாக, நிம்மதியானதாக அமையும் வகையில் அமையப் பாடுபடும் ஆட்சியேயாகும்.\nதேர்தல்மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்ற ஆட்சி சமூகப்புரட்சிக்கு வழிவகை செய்யக்கூடிய ஆட்சியாக அமைவது மிகவும் முக்கியமாகும் என்ற எண்ணத்துடன் முதல்வர் கலைஞர் அவர்கள் 5 ஆவது முறையாக ஆட்சிக்கு வந்தபோது அளித்த தேர்தல் அறிக்கையின் அத்துணை வாக்குறுதிகளையும் நிறைவேற்றி, 5 ஆண்டுகாலத்தில் சொன்னதைச் செய்தோம் என்று மார்தட்டிச் சொல்லும் ���ளவுக்குச் சாதனை புரிந்தார்\nதேர்தல் அறிக்கையில் சொல்லாத சமதர்மத் திட்டங்களையும்கூடச் செயல்படுத்தி, மக்களை இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கினார் எடுத்துக்காட்டாக, ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்குத் தரப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட நிலையில், அறிஞர் அண்ணா நூற்றாண்டையொட்டி 2008இல் ஒரு கிலோ அரிசி, ஒரு ரூபாய்க்குத் தரப்படும் என்று அறிவித்து, இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு தனித்தன்மையான சாதனை செய்து சரித்திரம் படைத்தது கலைஞர் ஆட்சி. அரிசி மட்டும் கொடுத்தால் போதுமா எடுத்துக்காட்டாக, ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்குத் தரப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட நிலையில், அறிஞர் அண்ணா நூற்றாண்டையொட்டி 2008இல் ஒரு கிலோ அரிசி, ஒரு ரூபாய்க்குத் தரப்படும் என்று அறிவித்து, இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு தனித்தன்மையான சாதனை செய்து சரித்திரம் படைத்தது கலைஞர் ஆட்சி. அரிசி மட்டும் கொடுத்தால் போதுமா என்று எழுந்த குரலையும் அலட்சியப்படுத்தவில்லை முதலமைச்சர் கலைஞர். சமையலுக்குரிய 10 பலசரக்குப் பொருள்களையும் ரூ.50 என்ற மலிவு விலையில் தந்து, மக்களுக்குப் பட்டினி என்றே தெரியாது வாழும் நிலையை ஏற்படுத்தி, அண்ணாவின் கனவை நனவாக்கினார். இத்திட்டத்தை உச்சநீதிமன்றமே பாராட்டியுள்ளது. தி.மு.க. அரசின் சாதனைகள் என்கிறபோது தனித்தன்மையானது - சமூகப் புரட்சிக் கண்ணோட்டத்தில் அது சாதித்திருப்பவைதான் என்று எழுந்த குரலையும் அலட்சியப்படுத்தவில்லை முதலமைச்சர் கலைஞர். சமையலுக்குரிய 10 பலசரக்குப் பொருள்களையும் ரூ.50 என்ற மலிவு விலையில் தந்து, மக்களுக்குப் பட்டினி என்றே தெரியாது வாழும் நிலையை ஏற்படுத்தி, அண்ணாவின் கனவை நனவாக்கினார். இத்திட்டத்தை உச்சநீதிமன்றமே பாராட்டியுள்ளது. தி.மு.க. அரசின் சாதனைகள் என்கிறபோது தனித்தன்மையானது - சமூகப் புரட்சிக் கண்ணோட்டத்தில் அது சாதித்திருப்பவைதான் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்னும் சட்டம் - தாழ்த்தப்பட்டவர் உள்ளிட்ட அனைத்து ஜாதியினருக்கும் 69 சதவிகித அடிப்படையில் அர்ச்சகர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டதாகும். (உச்சநீதிமன்ற முட்டுக்கட்டை காரணமாக தாமதப்படுத்தப்பட்டுள்ளது).\nஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலமாகப் பார்ப்பனியத்தால் ஏற���பட்ட தீண்டாமை - ஜாதிக்கு எதிராக அடிக்கப்பட்ட சாவு மணி இது. தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழிலும் அர்ச்சனை என்பதில் உள்ள உம் என்ற இழிவு நீக்கப்பட்டது.\nகலைஞர் அவர்கள் தமிழ் உணர்வோடும், பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடனும் பழைய புராணக் குப்பையைத் தூக்கி எறிந்து தை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் இயற்றினார்.\nதமிழை நீச்சப் பாஷை என்று பார்ப்பனர்கள் கொச்சைப்படுத்தினார்கள். தமிழுக்குச் செம்மொழித் தகுதியை மத்திய அரசிடம் போராடிப் பெற்று தமிழ்மொழி மானம் காத்தவர் முதலமைச்சர் கலைஞர்.தமிழ் வழியில் பொறியியல் வகுப்பு 2009-_2010 இல் 1378 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.\nஜாதி, தீண்டாமை ஒழிக்கும் - மதமாச்சரியங்களுக்கு இடமில்லாமல் தந்தை பெரியார் காணும் சமுதாயப் புரட்சியின் சின்னமாக பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் இதுவரை 240.\nதீட்சிதப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் நெடுங்காலமாக இருந்து வந்த சிதம்பரம் நடராசன் கோயிலை இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தது கலைஞர் அரசு.\nவடலூர் இராமலிங்க அடிகளாரின் சத்யஞான சபையிலிருந்து அடிகளாரின் எண்ணத்துக்கு மாறாக உருவ வழிபாடு செய்து வந்த புரோகிதப் பார்ப்பனரை நீதிமன்ற வாயிலாக வெளியேறச் செய்தது.\n2007--_08 ஆம் ஆண்டுமுதல் பட்டப் படிப்பு மாணவர்களுக்குக் கட்டணம் ரத்து செய்யப்பட்டது.2010-_-2011 ஆம் ஆண்டுமுதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கும் கட்டணம் ரத்து செய்யப்பட்டது.பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டன. இதன் காரணமாகப் பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 1,63,131 ஆக எகிறியது, என்னே புரட்சி\nஇதில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றவர்கள் 10 பேர்கள்; அவர்கள் யார் என்றால், பிற்படுத்தப்பட்டோர் 7 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர் மூவர்-. என்னே தலைகீழ்ப் புரட்சி இதற்குக் காரணமாக இவ்வாட்சியின் பக்கம் ஒடுக்கப்பட்ட மக்கள் நிற்பார்கள் என்பதில் அய்யமில்லை.\nமுதன்முறையாக 20.10.-2011 ஆம் கல்வி ஆண்டு முதல் பட்டதாரிகள் இல்லாத குடும்பத்திலிருந்து தொழிற்கல்வி பட்டப் படிப்புகளில் சேர வரும் முதல் தலைமுறை மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் ரத்து என்பது சாதாரணமானதுதானாசாதாரண மக்களுக்காக -_ சாமான்யர்களுக்கான சாதனை நிகழ்த்தும் ஆட்சிக்கு ஒரு வணக்கம் சொல்லுவோம்சாதாரண மக்களுக்காக -_ சாமான்யர்களுக்கான சாதனை நிகழ்த்தும் ஆட்சிக்கு ஒரு வணக்கம் சொல்லுவோம் தமிழ்நாட்டில் சமூகநீதி செழித்து ஓங்கும் நிலையில், ஆண்டாண்டு காலமாகக் கல்வி உரிமை மறுக்கப்பட்டோர் கோடானுகோடி தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆவார்கள்.\nஉயர்ஜாதியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் அதிக மதிப்பெண்கள் பெற்றுப் போட்டியிடும் திறந்த போட்டியில் (Open Competition- 2009) வெற்றி பெற்றோர் விவரம் இங்கே மொத்த இடங்கள் 460, பிற்படுத்தப்பட்டோர் 300 , மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 72 ,தாழ்த்தப்பட்டோர் 18 ,முஸ்லிம் 16 ,உயர்ஜாதியினர் 54 ,கூடுதல் 460\nஇத்தகு திட்டங்களை பெரியார் வழிவந்த கலைஞர் தலைமையிலான ஆட்சியன்றி வேறு ஆட்சிகளால் செய்ய முடியுமா\nவருமுன் காக்கும் திட்டம் மட்டுமல்ல; திடீர் விபத்து, நோய், மாரடைப்பு போன்ற வியாதிகள் வந்தால், சிறந்த மருத்துவ வசதிகளை உடனுக்குடன் பெற 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைப்பு விடுத்துக் காப்பாற்ற கலைஞர் மருத்துவக் காப்பீடு வழங்கும் புதிய திட்டம் போன்ற பல திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில். அனைத்தையும் திரட்டினால் ஆயிரக்கணக்கான பக்கங்களாக விரியும். சுருக்கமான முறையில் தொகுத்துத் தரப்பட்டுள்ளது. படியுங்கள் _ சிந்தியுங்கள்.- மீண்டும் தி.மு.க. ஆட்சியைக் கொண்டுவர வாக்களித்து தி.மு.க கூட்டணியை வாகைசூட வைப்பீர்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது\nஇயக்க வரலாறான தன் வரலாறு : பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்கும் பரவ வேண்டும் சரத் யாதவ் முழக்கம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு\nகரோனா நிவாரணப்பணிகளில் திராவிடர் கழகத்தினர்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்\nதலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொண்டோமா\nநாடகம் : புது விசாரணை (7)\nநிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி\nபெண்ணால் முடியும் : நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்\nபெரியார் பேசுகிறார் :மே தினம்\nமருத்துவம் : 'நீட்' தேர்வு எழுதாமல் மருத்துவரான தமிழர்கள் தான் கரோனா தடுப்பில் சாதிக்கிறார்கள்\nமு��ப்புக் கட்டுரை : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர் \nமே 11 அன்னை நாகம்மையாரின் நினைவு நாள்\nவாசகர் மடல் : “தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/archives/2019/276-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-01-15-2019/5231-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-41-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE.html", "date_download": "2020-07-08T06:48:44Z", "digest": "sha1:6DWBLMPCHTLHIWUZ5NVJPZXABFZBKZDS", "length": 16872, "nlines": 44, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (41) : ஜனநாயகத்தை அம்பேத்கர் ஆதரித்தாரா? பெரியார் எதிர்த்தாரா?", "raw_content": "\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (41) : ஜனநாயகத்தை அம்பேத்கர் ஆதரித்தாரா\n“இந்து மதத் தத்துவங்கள், விதிகள் ஒழிக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக புதிய புரட்சி விதிகள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்கிறார்.\nஇந்துக்கள் மதம் என்று கூறுவது உண்மையில் சட்டமே; அல்லது அதிகமாகப் போனால் சட்டப்படியாக வகுப்பு ஒழுக்கமுறையே. இப்படி கட்டளைகளின் தொகுப்பாக அமைந்துள்ள ஒன்றை நான் மதம் என்று மதிக்க மாட்டேன். இவ்வாறு மதம் என்று மக்களிடம் தவறாகக் காட்டப்படும் கட்டளைத் தொகுப்புகளின் முதல் தீமை, அறநெறி வாழ்க்கை இயற்கையாக, சுயேச்சையானதாக இருப்பதற்கு மாறாக, வெளியிலிருந்து சுமத்தப்படும் விதிகளைக் கவலையுடனும் அடிமைத்தனமாகவும் அனுசரித்து நடக்கும் செயலாக மாறி விடுகிறது என்பதாகும்.\nலட்சியங்களுக்கு விசுவாசமாக நடப்பதற்குப் பதிலாக, கட்டளைகளுக்கு இயங்க நடப்பதே வாழ்க்கை ஆகி விடுகிறது. எல்லாவற்றிலும் பெரிய தீமை, அந்தச் சட்டங்கள் நேற்றும், இன்றும், இனி எப்போதும் மாறாமல் ஒரே மாதிரியாக இருக்கும் என்பதே. இவை ஒரு வகுப்பிற்கு இருப்பதுபோல இன்னொரு வகுப்புக்கு இல்லை என்பது இவற்றில் காணப்படும் அநீதி. எல்லாத் தலைமுறைகளுக்கும் இதே சட்டங்கள்தான் என்று தீர்மானிக்கப்பட்டிருப்பதால் இந்த அநீதி நிரந்தரமாகிறது. தீர்க்கதரிசிகள் அல்லது சட்டம் அளிப்போர் என்று கூறப்���டும் சில நபர்களால் இந்த விதித் தொகுப்புகள் உருவாக்கப்பட்டன என்பது ஆட்சேபிக்கப்படவில்லை. ஆனால், இவை இறுதியானவை, மாற்ற முடியாதவை என்று கூறப்படுவது ஆட்சேபத்துக்குரியது. இன்பம் என்பது ஒரு மனிதனின் நிலைமைகளுக்குத் தகுந்தபடி மாறக் கூடியது. அது மட்டுமின்றி வெவ்வேறு மக்களின் வெவ்வேறு காலங்களின் நிலைமைக்குத் தகுந்தபடியும் அது மாறக்கூடியது. அப்படியானால், என்றென்றைக்கும் மாறாத இந்தச் சட்டங்களைச் சகித்துக் கொள்ளச் செய்வது மக்களை நெருக்கிப் பிடித்துக் கட்டிப் போடுவது போலாகுமல்லவா எனவே, இப்படிப்பட்ட மதத்தை அழிக்க வேண்டும் என்று கூறுவதில் எனக்குத் தயக்கம் இல்லை. இப்படிப்பட்ட மதத்தை அழிக்கப் பாடுபடுவது மதத்துக்கு விரோதமான செயல் அல்ல.\nஇம்மாதிரி ஒரு சட்டத்தை எடுத்து வைத்து மக்களிடம் அதற்கு மதம் என்று பொய்ப் பெயர் சூட்டியிருக்கும் முகமூடியைக் கிழித்தெறிவது உங்கள் கடமை என்று நான் கருதுகிறேன். இது நீங்கள் அவசியமாகச் செய்ய வேண்டிய காரியம். மக்கள் மனத்தில் உள்ள தவறான எண்ணத்தைப் போக்கி, அவர்கள் மதம் என்று நினைப்பது உண்மையில் சட்டமேயன்றி மதம் அல்ல என்று உணரச் செய்தால், பின்பு அதைத் திருத்த வேண்டும் என்றோ, ஒழிக்க வேண்டும் என்றோ அவர்கள் ஏற்கும்படியாகக் கூற முடியும். மக்கள் இதை மதம் என்று நினைக்கும்வரை அதை மாற்ற இணங்க மாட்டார்கள். ஏனென்றால், மதம் என்பது பொதுவாக மாற்றத்துக்கு உரியதாகக் கருதப்படுவதில்லை. ஆனால், சட்டம் என்பது மாற்றப்படக் கூடியது. ஆகவே, மதம் என்று தாங்கள் நினைப்பது உண்மையில் பழசாகிப் போன சட்டம்தான் என்று மக்கள் தெரிந்துகொண்டால், அதில் மாற்றம் செய்வதற்கு அவர்கள் தயாராயிருப்பார்கள். ஏனென்றால் சட்டத்தை மாற்றலாம் என்பது அவர்கள் அறிந்து, ஒப்புக்கொண்டுள்ள விஷயமே.\nஇந்து என்று சொல்லப்படும் ஒவ்வொருவரும் புரோகிதராய் வர அனுமதிக்க வேண்டும். (இதைத்தான் தந்தை பெரியார் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்றார்.) புரோகிதர் அரசுப் பணியாளராக இருக்க வேண்டும். இதற்கான தகுதியை அரசு (அய்.சிஎஸ். அதிகாரிகளுக்கு செய்வதுபோல) வரையறுக்க வேண்டும். (ஆனால், தற்போது பிறப்பால் ஜாதியடிப்படையில் வரும் புரோகிதன் அறிவற்றவனாக, ஸிஃபிலிஸ், கொனோரியா போன்ற நோயுடையவனாக, ஒழுக்கக் கேடனாக இருக்கிறான்.) இதன்மூலம் பிராமணியத்தையும், அதன் வழிவரும் ஜாதியையும் ஒழிக்க முடியும்.’’\n(ஆதாரம்: அம்பேத்கர் பேச்சும் எழுத்தும்)\n(தமிழ் பக்கம் 111-114, ஆங்கிலம் பக்கம் 66 மற்றும் 76)\nஇந்து மதமும் இந்துக்களும் தவறான லட்சியங்களை நாடுவதாலும், தவறான வாழ்வை நடத்துவதாலும் நான் அவர்களை வெறுக்கிறேன். அவர்களின் சமூக நடத்தையிலுள்ள குறைபாடுகள் மீதல்ல என் சண்டை. அதைவிட அடிப்படையானது, அவர்களின் நெறிமுறைகள் பற்றியது.\nஇந்துத் தலைவர்கள் வெட்கமில்லாமல் நிகழ்காலத்துடன் எவ்விதத் தொடர்பும் அற்றுப் போய்விட்ட கடந்தகால லட்சியங்களை ஆதரித்து நிற்கிறார்கள். தாம் தோன்றிய காலத்தில் பொருத்தமாக இருக்கக்கூடிய இலட்சியங்களை இன்றைக்கு வழிகாட்டுவதற்குப் பதிலாக இப்படிச் செய்கிறார்கள்.\nபிராமணர்கள் சாஸ்திர விரோதமாய் எல்லாத் தொழிலும் செய்கிறார்கள். செருப்பு விற்கும் பிராமணர்கள் அதிகமாகி வருகிறார்கள். அதேநேரத்தில் ஜாதியையும், சாஸ்திரத்தையும் தினம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் இந்த இரட்டை வேடம்\n(அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் - ஜாதி ஒழிப்பு)\nஆக, அம்பேத்கர் சொல்ல வருவதென்ன மனித பேதம் நீங்க வேண்டும், இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டும், கடவுள் நம்பிக்கை இருக்கும்வரை புரோகிதர் தொழில் எல்லா ஜாதிக்கும் உரிமையாக்கப்பட வேண்டும். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் எல்லாவற்றிலும் சம உரிமையும் சம தகுதியும் பெற வேண்டும். அதன் வழி ஜாதி ஒழிய வேண்டும். இதையடைய இந்து மதச் சட்டங்களை ஒழித்து விட்டு, காலத்திற்கேற்ப புரட்சியான சட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும் என்கிறார். இதை ஜனநாயக வழியில் ஓட்டுப்போட்டுச் செய்ய முடியுமா மனித பேதம் நீங்க வேண்டும், இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டும், கடவுள் நம்பிக்கை இருக்கும்வரை புரோகிதர் தொழில் எல்லா ஜாதிக்கும் உரிமையாக்கப்பட வேண்டும். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் எல்லாவற்றிலும் சம உரிமையும் சம தகுதியும் பெற வேண்டும். அதன் வழி ஜாதி ஒழிய வேண்டும். இதையடைய இந்து மதச் சட்டங்களை ஒழித்து விட்டு, காலத்திற்கேற்ப புரட்சியான சட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும் என்கிறார். இதை ஜனநாயக வழியில் ஓட்டுப்போட்டுச் செய்ய முடியுமா சற்றேறக்குறைய 70 ஆண்டுகள் ���கியும் அம்பேத்கர் விரும்பிய மாற்றம் வரவில்லையே சற்றேறக்குறைய 70 ஆண்டுகள் ஆகியும் அம்பேத்கர் விரும்பிய மாற்றம் வரவில்லையே இந்து மதக் கொடுமை, பேதம், இழிவு, தீண்டாமை, ஜாதி நீங்கவில்லையே\nஅதற்குத்தான் பெரியார் ஒடுக்கப்பட்ட மக்களின் சர்வாதிகாரம் வேண்டும் என்றார். அம்பேத்கருடைய கருத்தும் அதுதான்.\nமக்கள் அனைவரின் கருத்தறிந்து இதை ஒழிக்க முடியுமா ஜாதியை மக்கள் விட்டுக் கொடுப்பார்களா\nகுடிப்பவன் சம்மதத்தோடுதான் மதுவிலக்கு செய்ய வேண்டும் என்றால் அது சாத்தியமா லாட்டரி சீட்டு தடை மக்கள் கருத்தறிந்து செய்யப்பட்டதா லாட்டரி சீட்டு தடை மக்கள் கருத்தறிந்து செய்யப்பட்டதா ஆக, ஜனநாயகத்திலேகூட பலவற்றைச் செய்ய சர்வாதிகார நடைமுறைதானே தேவைப்படுகிறது. அதைத்தான் பெரியார் சொன்னார். அதைத்தான் அம்பேத்கர் விரும்பினார். இதில் என்ன முரண்பாடு\nஇந்து மதத்தில் சீர்திருத்தம் செய்ய காந்தி உள்பட சனாதனிகள் எண்ணியபோது, இந்து மதத்தை அறவே ஒழித்து புதிய நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று அம்பேத்கர் உறுதியாகக் கூறியதோடு,\nஇதே கருத்தைத்தான் தமிழ்நாட்டில் தோழர் ஈ.வெ.ரா. செய்து கொண்டிருக்கிறார் என்று அம்பேத்கரே சான்றிதழ் கொடுத்தார்.\nஅது மட்டுமல்ல; ஜாதியை ஒழிக்க என்ன வழி என்ற என் ஆங்கில உரையை வெளியிட்டு, என்னைத் தமிழகத்தில் பிரபலப்படுத்தியவர் தோழர் ஈ.வெ.ரா. என்றார் அம்பேத்கர்.\nஇந்தியாவின் முதல் மனித உரிமைப் போரே ஈ.வெ.ரா.வின் வைக்கம் போராட்டம்தான் தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் போராட என்னை உந்தித் தள்ளியதும் பெரியார்தான் என்று கூறினார், அம்பேத்கர்.\nஅப்படியிருக்க, அவர்கள் இருவருக்குள்ளே வேறுபாட்டை கற்பித்து பிரித்தாளத் துடிக்கும் பித்தலாட்டப் பிரச்சாரம் எங்களிடம் எடுபடாது; எம் மக்களிடமும் எடுபடாது. மாறாக, இன்னும் உறவு பலப்படும்; உணர்வும் வலுப்படும்\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rahmanfayed.blogspot.com/2013/11/", "date_download": "2020-07-08T08:29:08Z", "digest": "sha1:RAZQG4IMVDXRNTYVGBKZPGLYWG7SWRBK", "length": 66451, "nlines": 306, "source_domain": "rahmanfayed.blogspot.com", "title": "rahmanfayed: November 2013", "raw_content": "\nஉங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் நிலவுவதாக. அறிவியல், ஆமானிஷயம், விடுதலைபோராட்ட வீரர்கள், வரலாறு, பிரபலங்கள், பயனுள்ள தகவல், எச்சரிக்கை பதிவுகள், மதங்கள், இஸ்லாம், வேற்றுகிரகவாசிகள், மர்மங்கள் என பலதரப்பட்ட செய்திகளை செம்மொழியான நம் தாய் மொழி தமிழ் மொழியில், காண செய்திகள் உலகம் என்கிற இனையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்கள் சகோதரன் அப்து ரஹ்மான்./....\nசச்சின், சச்சின், பை பை சச்சின்..\nசச்சின், சச்சின், பை பை சச்சின்..\nசச்சின் என்ற தனி நபரின் மலைக்க வைக்கும் சாதனைகள், தேடித்தந்த வெற்றிகள், அவர் மேல் ரசிகர்களும், மற்ற விளையாட்டு வீரர்களும் கொண்டுள்ள அபிமானம் போன்றவற்றைப் பற்றிய புள்ளிவிவரங்களை மேலோட்டமாக தொகுத்தாலே இந்தப் பக்கம் போதாது. ‘கால்பந்து ஜாம்பவான் பீலேவின் ஆயிரத்து281 சர்வதேச கோல்கள், டென்னிஸ் சூப்பர் ஸ்டார் ரோஜர் பெடரரின் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், சர் ஸ்டீவ் ரெட்கிரேவ்சின் 5 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் ஆகியவற்றுக்கு நிகரானது சச்சினின் சாதனை’ என்று மிரர் இதழில் புகழாரம் சூட்டியிருப்பது ஒரு சோறு பதம்.\nஆஸ்திரேலியாவில் விபி கோப்பைத் தொடர் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது...\nஒரு போட்டியில் ஆஸ்திரேலிய சுழல் பந்து வீச்சாளர் பிராட் ஹாக்கின் சாதுர்யமான பந்துவீச்சில் சச்சின் ஆட்டம் இழந்தார். மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தார் ஹாக். போட்டி முடிந்ததும் சச்சினிடம் சென்ற ஹாக், அந்தப் பந்தை அவரிடம் நீட்டி, ஆட்டோகிராப் கேட்டார். லேசான புன்முறுவலுடன் பந்தை வாங்கிய சச்சின், தன் கையெழுத்தை அதில் பதித்தார். கூடவே ஒரு வாசகமும். அதைப் படித்துப் பார்த்த ஹாக், பதிலேதும் சொல்லாமல் அர்த்தமுடன் சிரித்துவிட்டு விலகுகிறார். அந்தப் பந்தில் சச்சின் எழுதியிருந்த வாசகம் இதுதான்...\n’ (‘ஐகூ ஙிஐஃஃ Nஉஙஉகீ ஏஅககஉN அஎஅஐN\nபந்தில் தான் பதித்ததையே அடுத்த போட்டிகளில் களத்தில் பதிவு செய்தார் சச்சின். அதன் பின் நடந்த 21 போட்டிகளில் ஹாக் பந்தை எதிர்கொண்ட சச்சின், ஒருமுறை கூட அவரது பந்தில் அவுட்டாகவில்லை. இதுதான் சச்சின்.\nஇதுபோன்ற புள்ளிவிவரங்களும், பட்டியல்களும் கிரிக்கெட்டில் மட்டுமல்ல, வேறு பல விளையாட்டுகளிலும் உள்ள சாதனையாளர்களுக்கும் உண்டுதான். ஆனால், சச்சின் என்ற ஒரு மனிதரின் மேல் மட்டும் ஏன் இவ்வளவு எதிர்பார்ப்பு, மரியாதை.. எதிர்பார்த்த ஓய்வுதான் என்றாலும் ஏன் அதை ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறது.. எதிர்பார்த்த ஓய்வுதான் எ���்றாலும் ஏன் அதை ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறது.. இப்படியான அத்தனை கேள்விகளுக்கும் இருப்பது ஒரே பதில்தான். சச்சினின் தனி மனித ஒழுக்கம், விடாமுயற்சி, தளராத தன்னம்பிக்கை, உண்மையான தேசப்பற்று, பணத்திற்குப் பணியாத நேர்மை..\nஅவரது சாதனைகளை எல்லாம் ஒரு ஓரமாக வைத்துவிட்டுப் பார்த்தால், ஒரு விக்கெட்டை வீழ்த்தினால்கூட கங்கனம் நடனம், அரை சதத்தைக் கடந்ததும் வானத்துக்கும் பூமிக்குமாக துள்ளிக் குதிப்பது, அவுட் கொடுக்கும் நடுவர்களை முறைத்துப் பார்த்தபடி நடப்பது, அரைவேக்காட்டுப் புகழ் வெளிச்சத்தில் சர்ச்சைகளில் சிக்குவது என சுழலும் இன்றைய கிரிக்கெட் வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே இருக்கிறது. புதுத் தலைமுறை வீரர்கள் சச்சின் அளவுக்கு சாதனைகள் படைக்க வேண்டாம். அவர் சொல்லாமல் சொல்லிச் சென்றிருக்கும் பாடங்களை பின்பற்றினாலே போதும்.\nஆரம்பக் காலத்தில் படிப்பில் மார்க் வாங்குவதை விட, கிரிக்கெட்டில் தான் அதிக ஆர்வத்துடன் இருக்கிறார் சச்சின் என்பதை உணர்ந்த அவரது அப்பா, மகனை கிரிக்கெட்டில் முழுமையாக ஈடுபட அனுமதியும்<, ஊக்கமும் அளித்தார். அதற்கான பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல ஆரம்பித்தார் சச்சின். அப்போது அவரின் நண்பர்கள் பலர் பயிற்சி வகுப்பை கட் அடித்துவிட்டு, பக்கத்தில் உள்ள வடாபாவ் கடைக்கு செல்வது வழக்கம். ஆனால், தந்தை தன்னுடைய உணர்வுகளுக்கு மதிப்பும், சுதந்திரமும் கொடுத்திருப்பதை தவறாக கையாள விரும்பாத சச்சின், ஒரு நாளும் அதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபட்டதில்லை.\nஇத்தனை சாதனைகள் புரிந்திருந்தாலும், அவை அத்தனைக்கும் அடித்தளமாக சச்சின் சுட்டிக் காட்டுவது தனது ஒழுக்கத்தைத்தான். கிரிக்கெட் மேல்கொண்ட தீராக்காதலின் காரணமாக, தனது உணவு பழக்கங்களில் கூட ஒரு ஒழுக்கத்தை கடைபிடித்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா உங்களால். ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். காரணம் இதை சொல்லியிருப்பது சாட்சாத் சச்சினேதான்.\n“அகமதாபாத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு ஆட்டத்தின் போது, அங்குள்ள சூடான தட்ப வெப்பத்தை சமாளிக்கவேண்டும் என்பதற்காக போட்டிக்கு முன் ஒரு வார காலத்திற்கு காரமான மற்றும் அசைவ உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து விட்டேன். இதனால் உடல் சூடு அதிகரிக்காது, அந்த இடத்தில் விளையாட மனதோடு, உடலும் பொருந்திப்போகும். சென்னையில் விளையாடும்போது, அப்போது வெயில் காலமாக இருந்தால், நள்ளிரவில் அலாரம் வைத்து எழுந்து நிறைய தண்ணீர் குடித்து விட்டு மீண்டும் உறங்கச் செல்வேன். இதனால் போட்டியின் போது உடலில் நீர் வற்றிப்போதல் குறைந்து, சக்தி பாதுகாக்கப்படும். இப்படி ஊருக்கு ஏற்ப என் உணவு வழக்கங்களை மாற்றியமைத்துக் கொள்வேன்” என்கிறார் சச்சின்.\nரசிகர்களிடமும், மீடியாக்களிடமும் பாந்தமாக நடந்துகொள்வதில் சச்சினுக்கு நிகர் எவருமில்லை. “பத்திரிக்கைகளிலும், புத்தகங்களிலும் என் புகைப்படமோ, செய்தியோ வருவது இன்றுவரை தன் குடும்பத்தினருக்கு பெரிய சந்தோஷம் தரும் விஷயமாகவே இருக்கிறது” என்கிறார் டைம் பத்திரிகையின் அட்டையில் கூட இடம் பிடித்து விட்ட சச்சின். இப்படி தன் குடும்பத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் சச்சின், தன் குருவுக்குக் காட்டும் மரியாதையோ அபரிதமானது.\nரமாகாந்த் அச்ரேகரிடம் கிரிக்கெட் கோச்சிங் எடுத்தபோது, முதல் ஆளாக மைதானத்துக்கு வந்து, கடைசி ஆளாகப் போவார்.\nபாராட்டும், புகழும் கிடைக்கும் ஒவ்வொரு தருணத்திலும், ஆரம்ப காலத்தில் தன்னை மெருகேற்றிய கோச் அச்ரேக்கரை நன்றியுடன் நினைக்க மறந்ததில்லை. இதை பல மேடைகளில் பதிவும் செய்திருக்கிறார். எந்த நாட்டிற்கு விளையாடச் சென்றாலும், அதற்குமுன் ரமாகாந்த் அச்ரேக்கரை சந்தித்து ஆசி பெற்று விட்டுத்தான் செல்வார்.\nரிச்சர்ட்ஸ், லாரா, அன்வர், ஜெயசூர்யா, கங்குலி என கிரிக்கெட் உலக ஜாம்பவான்களின் கனவாக இருந்து, கடைசி வரை நிறைவேறாமல் போன 200 ரன்களை முதல் வீரராக தொட்டார் சச்சின். அதுவும் மிகச்சிறந்த அணியான தென்னாப்ரிக்காவுக்கு எதிராக என்பது கூடுதல் சாதனை. ஸ்டெயினும், பார்னலும் உசுப்பேற்றியபோதும் மவுனம் காத்து, தனது ரன் மழையை பதிலாகக் கொடுத்தார். காலீசின் பந்துவீச்சில் வலது புறம் சென்று இடப்பக்கமாக அவர் எடுத்த 4 ரன்கள் இன்றுவரை பந்துவீச்சாளர்களுக்கு புரியாத புதிர்.\nசச்சின் 194 ரன்களைக் கடந்த அந்த பெருமைக்குரிய நிமிடத்தில் கேலரியில் இருந்த ரசிகர்களும், டிரசிங் ரூமில் இருந்த சக வீரர்களும் ஆர்ப்பரிக்க, முகத்தில் எந்த சலனமும் இல்லாமல், மட்டையை உயர்த்தி ஆரவாரத்தை ஏற்றுக் கொள்ளாமல், அடுத்த பந்தை எதிர் நோக்கி பார்வை குவித்து சச்சின் நின்ற அந்த வினாடி... சாதனை உச்சத்தின் எளிமை. போட்டி முடிந்தபின், ‘இந்த இரட்டை சதத்தை இந்திய மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்’ என்று அவர் சொன்னபோது, இந்தியா பெருமிதத்தில் நெகிழ்ந்துதான் போனது.\nஇவை எல்லாவற்றையும் இன்றைக்கு கிரிக்கெட் உலகில் கால் பதித்திருக்கும் இளம் வீரர்கள், சச்சினைப் பார்த்துக் கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் ஒன்று இருக்கிறது. அது விளம்பரப் படங்களில் நடிப்பதற்கான வரையறை அல்லது கொள்கை. கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும், மது மற்றும் புகையிலை சார்ந்த எந்த விளம்பரங்களிலும் நடிப்பதில்லை என்பதில் மிகத் தீர்மானமாக இருந்தார், இருக்கிறார். வீதியில் கிரிக்கெட் விளையாடும் கோடானுகோடி சிறுவர்களின் ரோல்மாடலாக தான் இருப்பதை உணர்ந்திருக்கும் சச்சின் எக்காரணம் கொண்டும், அவர்கள் தடம் புரள தான் காரணியாக இருந்துவிடக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கிறார். இந்த உறுதியே 20கோடி தருகிறோம் என்ற ஒரு பீர் நிறுவனத்தின் விளம்பர அழைப்பை நிராகரிக்கச் செய்தது. “என்னுடைய ரசிகர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள். அவர்களை தீயப்பழக்கங்களுக்கு இட்டுச்செல்லும் எந்த விளம்பரத்திலும் நடிக்க மாட்டேன்” என்று ஓய்வு அறிவித்தபின்னரும் சொல்லும் இந்த மன திடம் பிற வீரர்களுக்கு வருமா என்பது சந்தேகம்.\nவெளியுலக பிம்பத்தில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் போதை வஸ்துக்கள் பக்கம் தலைவைத்து படுக்காதவர். இத்தனை ஆண்டுகால அவரது வாழ்க்கைப் பயணத்தில் இதுவரை அவர் பார்ட்டிகளில் கலந்துகொண்டது போன்றோ, நடிகைகளுடன் குலாவுவது போன்றோ ஒரு துணுக்குக் கூட வந்தது இல்லை என்பது இதற்கான சான்று.\nசீசரின் மனைவி மட்டுமல்ல, சச்சினும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டே இருந்து வந்திருக்கிறார். சூதாட்ட சர்ச்சைகள் இந்திய கிரிக்கெட் அணியை சூறையாடியபோது, அந்தப் புயலால் எந்த பாதிப்பிற்கும் உள்ளாகாமல் இருந்த நேர்மை நாயகன். அந்த காலகட்டத்தில் ‘அவர்’, ‘இவர்’ என வீரர்களைப் பற்றிப் பூடகமாக உலா வந்த செய்திகளைப் படித்த மக்கள்கூட, மறந்தும் அந்த அவர், இவரில் சச்சினைப் பொருத்திப் பார்க்கவில்லை. ஆயிரக்கணக்கான ரன்கள், முறியடிக்க முடியாத சாதனைகள் என சச்சின் சுமந்திருக்கும் மணி மகுடத்��ில் வைரமாக ஜொலித்துக் கொண்டிருப்பது இந்த நேர்மைதான்.\nசக வீரர்கள், எதிரணியினர், ரசிகர்கள் என சகல தரப்பினரையும் பிரமிப்பில் ஆழ்த்தியிருக்கும் சச்சின், போட்டி நடுவர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தத் தவறுவதில்லை. ஸ்டெம்புகள் எகிறினாலும், மூன்றாவது நடுவரின் முடிவுக்காக காத்திருக்கும் வீரர்களுக்கு மத்தியில், பந்தை தைத்திருக்கும் நூலின் இழை தன் பேட்டில் உரசிச் சென்றதாக உணர்ந்தாலே கிளவுஸ்களை கழற்றிவிட்டு, மட்டையை கைகளுக்குள் இடுக்கிக் கொண்டு வானம் பார்த்த சோகப் பார்வையுடன் களத்தைவிட்டு வெளியே நடக்கத் தொடங்கிவிட்டார். ‘ஹவுஸ்சாட்...’ என்ற பந்துவீச்சாளரின் குரல் எழும்பும் முன்னே, பந்தின் பாதை நடுவரின் மனக்கண்ணில் மீண்டும் விரியும் முன்னே மைதானத்தைவிட்டு வெளியே போய்விடுவார். கிரிக்கெட் உலகின் கெடுபிடி நடுவர்களைக் கூட வியந்து பார்க்க வைத்த சச்சினின் நன்னடத்தை இது.\nசிறுவர்களின் ஆதர்ச நாயகனாக வலம் வரும் சச்சின் பதிலுக்கு அவர்கள் மீது காட்டும் அன்பு அலாதியானது. குழந்தைகள் ஆட்டோகிராப் புத்தகங்களை நீட்டினால் எத்தனை அவசர வேலையாக இருந்தாலும், நின்று அவர்களுக்கு கையெழுத்திட்ட பிறகே நகர்வார்.\nஅதேபோல் உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் மன நலம் குன்றிய குழந்தைளை எங்கே பார்த்தாலும், அவர்களின் கன்னங்களைச் செல்லமாக தட்டிக்கொடுத்து கொஞ்சுவார். தனது மாமியார் நடத்திவரும் அப்னாலயா என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆண்டுக்கு 200 ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவி வருகிறார் என்பது சச்சினின் ஈர முகம்.\n200வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு சச்சினை நாம் களத்தில் பார்க்க முடியாது. உடல் முழுக்க பெயிண்ட்டால் சச்சின் என எழுதி தேசியக் கொடியை பறக்கவிட்டுக் கொண்டிருக்கும் அந்த தீவிர ரசிகரையும் பார்க்க முடியாது.\nலிட்டில் மாஸ்டர் என்ற பதாகைகளையும் பார்க்க முடியாது. ஆனால் தன் நடத்தையால், பாடங்களால் இன்னும் பல சச்சின்கள் உருவாவதற்கான விதைகளை ஊன்றிவிட்டு, அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிவிட்டு ஒதுங்குகிறார் சச்சின்.\nஇடுகையிட்டது .RAHMANFAYED நேரம் 6:39 AM\nசச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டின் 10 முக்கிய தருணங்கள் \nசச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டின் 10 முக்கிய தருணங்கள் \nஉலக கிரிக்கெ��்டிற்கு பல்வேறு மட்டத்தில் பெரிய பங்களிப்பு செய்த மாஸ்டர் பேட்ஸ்மென் மற்றும் உலகின் தலை சிறந்த பேட்ஸெமெனாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டின் 10 முக்கியக் கணங்களை தொகுக்கலாம். இது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக் மாறுபடினும், இந்த 10 கணங்களை சச்சினே மறக்கமாட்டார் எனலாம்.\n1. ஏப்ரல் 2, 2011 உலகக் கோப்பை 2011:\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் எப்போதுமே சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்துபவர். 2011 உலகக் கோப்பையின் 9 போட்டிகளில் 482 ரன்களை எடுத்தார் சச்சின் 120 ரன்களை இங்கிலாந்துக்கு எதிராக அவர் எடுத்ததுதான் அதிகபட்ச ஸ்கோர் ஆனால் அந்தப்போட்டி டிராவானது. உலகக் கோப்பை 2011-இல் சச்சின் 2 அரைசதம், 2 சதம் எடுத்தார். 52பவுண்டரிகள் 8 சிக்சர்கள் மற்றும் 91.98 ரன்கள் ஸ்ட்ரைக் ரேட்.\nஇறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக சச்சினே வெற்றி ரன்களை அடிக்க நினைத்திருப்பார் ஆனால் 18 ரன்களில் அவர் வீழ்ந்தார். பிறகு கம்பீர், தோனி இந்திய அணீயை வெற்றிபெறச் செய்தனர். இதனை தன் கிரிக்கெட் வாழ்வின் சிகரமான கணம் என்று சச்சினே பின்பு அறிவித்தார்.\n2. சச்சினின் 100வது சதம்\nஇது சச்சினுக்கு ஒரு பெரிய தலைவலியாக விடிந்தது. ஆனால் அவர் அத்தனை நெருக்கடிகளையும் விமர்சனங்களையும் தாங்கிக் கொண்டு ஆசியக் கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிராக இந்த 100வது சதத்தை எடுத்து முடித்தார்.\nதோல்வி சச்சினுக்கு பிடிக்காத ஒன்று ஆனால் இந்த போட்டியில் சச்சின் உலக சாதனை புரிந்தும் இந்தியா தோல்வி தழுவியது. சச்சினுக்கு தோல்வி பிடிக்காது என்பது அவர் கேப்டனாக இருந்த காலத்தில் அடைந்த அவரது எரிச்சல் நிறைந்த வாசகங்களே தெரிவிக்கும். ஆனால் சாதனை சதம் என்பது சாதனை சதம்தானே\n3. பிராட்மேனின் கனவு அணியில் சச்சின் இடம்பெற்றது\nஆஸ்ட்ரேலிய லெஜென்ட் டான் பிராட்மேன் அனைத்து கால சிறந்த அணியை அறிவித்தார். பிரையன் லாரா, விவியன் ரிச்சர்ட்ஸ் போன்ற வீரர்களுக்கே இந்த அணியில் இடமில்லை.\nஆனால் பிராட்மேன் சச்சினை தேர்வு செய்திருந்தார். 69 வீரர்களை டான் பிராட்மேன் அலசி 11 பேரைத் தேர்வு செய்தார். இன்டக் 69 பேரில் சுனில் கவாஸ்கர், கபில்தேவ் ஆகியோரும் இருந்தனர்.\n4. 2003 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அடித்த 98 ரன்களை மறக்க முடியுமா\n2003 உலகக் கோப்பை கி��ிக்கெட்டின் கடினமான காலக்கட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றேயாகவேண்டிய நெருக்கடியில் இருந்தது. பாகிஸ்தான் முதலில் பேட் செய்து 270 ரன்களுக்கு மேல் குவித்தது. வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயப் அக்தர் ஆகியோர் இருக்கும்போது இந்தியா ஜெயிக்குமா என்று பலரும் பேசினர். ஆனால் நடந்தது என்ன சச்சின், சேவாக் இருவரும் அடித்த அடியில் முதல் 11 ஓவர்களில் ஸ்கோர் 100 ரன்களை கடந்தது. சச்சின் ஷோயப் அக்தரை அடித்த அந்த அப்பர் கட் சிக்சரை இன்னும் மறக்க முடியாது.\nசச்சின் ஷோயப் அக்தரை அடித்த அந்த அப்பர் கட் சிக்சர\n98 ரன்கள் எடுத்தார் சச்சின் இந்தியா வெற்றி பெற்றது. சச்சினின் மிகச்சிறந்த ஒருநாள் இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்று.\n5. உலக சாதனை இரட்டைச் சதம்\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சச்சின் இந்த அபார இன்னிங்ஸை ஆடினார். ஒருவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நினைத்து கூட பார்க்கமுடியாது டேல் ஸ்டெய்ன், மோர்கெல் இருக்கும்போது எங்கிருந்து 50 ரன் வரும் என்றே கூற முடியாது. ஆனால் 147 பந்துகளில் 200 ரன்களை விளாசினார் சச்சின் 25 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் அடித்தார். இந்தியா உலக சாதனை 401 ரன்களை எடுத்தது. தென் ஆப்பிரிக்கா 153 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது. இதற்கு முன்னர் நியூசீலாந்தில் 167 ரன்களையும் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் 175 ரன்களையும் எடுத்தபோதே சச்சின் இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.\n6. 1999 உலகக் கோப்பையில் உணர்ச்சிகரமான சதம்\nடெண்டுல்கரின் தந்தை இறந்து போன சமயம், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சச்சின் விளையாடவில்லை.\nபிறகு கென்யாவுடன் விளையாட நேரிட்டது. இதற்கு முன்னர் 21 ஒருநாள் சதம் எடுத்திருந்தார் சச்சின், இந்த சதம் தந்தை இறந்தபிறகு உடனடியாக எடுத்த சதம் என்பதால் அவரது வாழ்வின் உணர்ச்சிகரமான சதமாக இது அமைந்தது. டெணுல்கர் இதில் 140 ரன்களை எடுத்தார்.\n7. 1998ஆம் ஆண்டு ஷார்ஜாவில் அடித்த மணல் புயலும் சச்சின் புயலும்\nஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக எடுத்த் 143: இறுதிக்கு செல்ல இந்திய இத்தனி ரன்களை எடுக்கவேண்டும் என்பது நிர்பந்தம். பெவன் சதம் எடுக்க ஆஸி. 284 ரன்களை எடுத்தது. இந்தியா 285 ரன்களை எடுத்தா பிரச்சனையில்லை. அல்லது தோற்றால் குறைந்தது 254 ரன்களை எடுத்திருக்கவேண்டும். ஆனால் தி���ீரென மைதானத்தில் மணற் சூறைக்காற்று வீச இந்தியா வெற்றி பெற 276 ரன்களும் தகுதி பெற 237 ரன்களும் தேவை. மீண்டும் களமிறங்கிய சச்சின் தகுதி பெறுவதைக் குறிக்கோளாக வைக்காமல் உண்மையான வெற்றிக்காக ஆடினார்.\nகாச்பரோவிச்சை அடித்த சிகர்களை மறக்க முடியுமா கடசியில் ஆடிய பேயாட்டத்தை மறக்க முடியுமா 131 பந்துகளில் 143 ரன்களை விளாசினார் சச்சின். கடைசியில் நடுவரின் மோசமான தீர்ப்புக்கு அவுட் ஆனார். இல்லையெனில் உண்மையில் இந்தப்போட்டியில் இந்தியா வெற்றியே கூட பெற்றிருக்கும்.\n8. அதே ஷார்ஜா, இறுதிப் போட்டி சதம்\n24 ஏப்ரல் 1998 சச்சினின் பிறந்த தினம். அன்றைய தினம் அடித்த சதம் மறக்க முடியாதது. ஆஸ்ட்ரேலியா முதலில் பேட் செய்து 121/5 என்று திணறி பிறகு ஸ்டீவ் வாஹ், டேரன் லீமேன் இன்னிங்ஸ்கள்லினால் 272 ரன்கள் எடுத்தது. இந்தியா துரத்தக் களமிறங்கியவுடன் சச்சின் போட்டுத் தக்கவாரம்பித்தார். காஸ்பரோவிச்சை இரண்டு சிகர்கள் விளாசி அடிதடியைத் தொடங்கிய சச்சின்.\nஷேன் வார்ன் இதன் பிறகுதான் சச்சின் தனக்கு பயங்கர சொப்பனங்களை கொடுக்கிறார் என்றார்.\nசச்சின் 134 ரன்கள் எடுத்தார் அந்தப்போட்டியில் ஒரு அபாரமான ஒருநாள் இன்னிங்ஸ் இதுவாகும்.\n9. 2008ஆம் ஆண்டு ஆஸ்ட்ரேலிய மண்ணில் முதல் ஒருநாள் சதம்\nசச்சின் டெண்டுல்கர் அவ்வளவு ஆட்டங்களை ஆடியிருந்தாலும் ஆஸ்ட்ரேலிய மண்ணில் அவரது அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்த 93 ரன்களாகவே இருந்தது. தோனி தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில் நுழைந்தது. இந்தப் போட்டியில் சச்சின் 126 ரன்களை எடுத்து இறுதி வரை ஆடி தனி மனிதனாக ஆஸ்ட்ரேலியா பந்து வீச்சை அடித்து நொறுக்கி வெற்றிபெறச்செய்தார்.\nஆஸ்ட்ரேலியா 239 ரன்களை எடுத்தது. ரோகித் ஷர்மாவுடன் இணைந்து சச்சின் 123 ரன்களை சேர்க்க ரோகித் 66 ரன்களை எடுத்தார். சச்சின் தனது 42வது ஒருநாள் சதத்தை எடுத்தார். இந்தியா வெற்றி பெற்றது.\nஅதே சிபி தொடர் இரண்டாவது இறுதிப் போட்டி சச்சின் அபாரம்\nமுதல் போட்டியில் தோல்வியடைந்த கடுப்பில் ஆஸ்ட்ரேலியா இரண்டாவது இறுதிப்போட்டிக்கு வந்தது. ஆட்டம் அவர்களுக்கு சாதகமான பிரிஸ்பன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப்போட்டியில் இந்தியா முதலில் பேட் செய்தது சச்சின் மற்றொரு சதத்திற்கான அபார இன்னிங்சை ஆடினார். சிறந்த கவர் டிரைவ்கள், அப்பர் கட்கள், புல் ஷாட்கள் என்று தூள் கிளப்பினார். ஆனால் 91 ரன்களில் ஆட்டமிழந்தார். இது சச்சினின் டாப் ஒருநாள் இன்னிங்ஸ் என்பதில் ஐயமில்லை. இந்தியா 258 ரன்கள் எடுக்க ஆஸ்ட்ரேலியா 249 ரன்களி முடிந்தது.\nமுதன் முறையாக சிபி தொடர் முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா சாம்பியன் ஆனது.\n10. சச்சின் முதன் முதலாக ஒருநாள் போட்டியில் துவக்கத்தில் களமிறங்கிய போட்டி\n27 மார்ச் 1994- சச்சின் ஆக்லாந்தில் நியூசீலாந்துக்கு எதிராக அவராகவே கேட்டு வாங்கி துவக்கத்தில் களமிறங்கினார். சச்சின் என்றால் யார் என்றும் அவர் மீது ஒரு பயமும் ஏற்படுத்திய இன்னிங்ஸ் ஆகும் இது; பந்து வீச்சுக்கு சாதகமான கரடு முரடு பிட்சில் நியூசீலாந்து அணி 142 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா களமிறங்கும்போது இந்தப் பிட்சில் இந்தியா கஷ்டம் திக்குமுக்காட வேண்டும் என்றெல்லாம் வர்ணனையாளர்கள் தெரிவித்துக் கொண்டிருந்தனர். ஆனால் சச்சின் துவக்கத்தில் களமிறங்குவார் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அதுதான் நடந்தது.\nடேனி மாரிசன், பிரிங்கிள், அடாது மழை பெய்தாலும் விடாது டைட்டாக வீசும் கெவின் லார்சன் என்று நியூசீ தன்னம்பிக்கைய்டந்தான் இருந்தது. ஆனால் என்னாவாயிற்று சச்சின் புயல் போல் ஒரு இன்னிங்சை ஆடினார். 49 பந்துகளில் 82 ரன்களை விளாசினார் அதில் 15 பவுண்டரி 2 சிக்சர்கள். 13 ஓவர்களில் ஸ்கோர் 100-ஐ கடைந்தது. இந்தியா 23 ஓவர்களில் 143 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அப்போது துவங்கிய துவக்க வீரர் பயணம் பல அதிரடி இன்னிங்ஸ்களை கண்டபிறகே ஓய்ந்தது.\nஅதேபோல் என்றைக்கும் மறக்க முடியாத சச்சினின் முதல் ஒருநாள் சதம்\nசுமார் 78 போட்டிகளில் சதம் எடுக்க முடியாமல் 80களில் ஆட்டமிழந்த சச்சின் துவக்க வீரராக களமிறங்கி சில போட்டிகளேயாகிருந்தன. அப்போது இலங்கையில் சிங்க டிராபி கிரிக்கெட் போட்டிகள் நடந்தது. ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் 9 செப்டெம்பர் 1994ஆம் ஆண்டு சச்சின் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக தன் முதல் ஒருநாள் சததை எடுத்தார். டாஸ் வென்று இந்தியா முதலில் பேட் செய்ய சச்சின், பிரபாகர் களமிறங்கினர். கிளென் மெக்ராவை சச்சின் புரட்டி எடுத்தார். அவர் 6 ஓவர்களில் 41 ரன்களை கொடுக்க கட் செய்யப்பட்டார். மெக்டர்மட் பந்தை பிளிக்கில் சச்சின் சிக்ஸ் அடித்ததை மறக்க முடியாது.\n8ப���ுன்டரி 2 சிகர்களுடன் அவர் 110 ரன்களை எடுத்த இன்னிங்ஸில் ஷேன் வார்னும் சாத்து வாங்கினார். இந்தியா 246 ரன்களை எடுக்க ஆஸ்ரேலியா 215 ரன்களுக்குச் சுருண்டு காலியானது.\nஇடுகையிட்டது .RAHMANFAYED நேரம் 7:17 AM\nசச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட் சாதனைகள்\nசச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட் சாதனைகள்....\nஒருநாள் கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த, இதுவரை இல்லாத இனிமேலும் அவரது சாதனைகளை முறியடிக்கக் கடினமாகும் ஒரு வீரர் சச்சின் டெண்டுல்கர் இவர் நிகழ்த்தாத சாதனைகளே இல்லை எனலாம். அந்த வகையில் அவரது ஒருநாள் கிரிக்கெட் சாதனைகளைப் பற்றிப் பார்ப்போம்:\n463 ஒருநாள் போட்டிகளில் 44.83 என்ற மிகச்சிறந்த சராசரியுடன் 18,426 ரன்களை குவித்துள்ளார் ரன் மெஷின், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர்.\nஅதிக போட்டிகள் : 463\nஅதிக ஆட்ட நாயகன் விருதுகள் : 62\nஒருநாள் தொடர் நாயகன் விருதுகள் : 15\nஅதிக நாள் கிரிக்கெட்டில் இருந்தது : 22 ஆண்டுகள் 91 நாட்கள்.\nஒருநாள் கிரிக்கெட்டில் 15,000 ரன்களுக்கும் மேல், 154 விக்கெட்டுகள், 140 கேட்ச்கள் என்று அரிய டிரிபிள் சாதனை சச்சினுக்கேயிரியது.\nஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் : 18,426 ரன்கள்.\nஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்: 49\nஒரே அணிக்கு எதிராக அதிக சதங்கள் : ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக 9 சதங்கள்\nஇரண்டு அணிகளுக்கு எதிரகா அதிக ஒருநாள் சதங்கள்: ஆஸி.க்கு எதிராக 9, இலங்கைக்கு எதிராக 8;.\n50க்கும் மேலான ரன்கள் அதிக முறை: 145; 49 சதங்கள், 96 அரை சதங்கள்.\nஒரே ஆண்டில் அதிக ஒருநாள் போட்டி ரன்கள்: 1894 ரன்கள் (சராசரி 65.31), 34 போட்டிகள் இது நடந்தது 1998ஆம் ஆண்டு.\nஒரே ஆண்டில் 1000 ரன்கள் : சாதனையான 7 முறை.\nஒருநாள் கிரிக்கெட்டில் அதிக 90-கள் - 18 முறை; இது சதமாகியிருந்தால் இன்று சச்சின் சாதனைப் பட்டியல் மேலும் உக்கிரமாகக் காட்சியளிக்கும்.\nஅதிக பவுண்டரிகள் - 2016 பவுண்டரிகள்\nஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள்: 3077 ரன்கள், 71 போட்டிகள், சராசரி 44.59.\nஇலங்கைக்கு எதிராக அதிகபட்ச ரன்கள் : 3113, (43.84 சராசரி) - 57 போட்டிகள்.\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக சதங்கள்: 5\nபாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் : 2,556.\nபாகிஸ்தானுக்கு எதிராக அதிக சதங்கள்- 5 (லாராவுடன் பகிருந்து கொள்ளும் ஒரே சாதனை)\nஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதம்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2010ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் த���தி 200 ரன்களை குவித்து சாதனை படைத்தார் சச்சின்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள்: 2,278 சராசரி 56.95, 45 போட்டிகள்.\nஉலகக் கோப்பை போட்டிகளில் அதிக சதம் - 6 (44 இன்னிங்ஸ்)\nஒரே உலகக் கோப்பையில் அதிகபட்ச ரன்கள்: 673 ரன்கள் 2003 உலகக் கோப்பை, சராசரி 61.18 - 11 ஆட்டங்கள்.\nஇரண்டு உலகக் கோப்பை போட்டிகளில் மொத்தம் 500 ரன்களுக்கும் அதிகமாக ஸ்கோர் செய்த ஒரே பேட்ஸ்மென் 2003-இல் 673 ரன்கள் 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் 7 போட்டிகளில் 523 சராசரி 87.16.\nஇடுகையிட்டது .RAHMANFAYED நேரம் 6:41 AM\nஅரிய புகைப் படங்கள் குர்ஆனின் அத்தாட்சிகள்-1\nஅரிய புகைப் படங்கள் குர்ஆனின் அத்தாட்சிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித சமுதாயத்தை நேரான பாத...\nபோதிதர்மா-ஒரு முழு வரலாறு போதிதர்மா...rko.. போதிதர்மா பிறந்த பல்லவ குலம் எங்கிருந்தது அலெக்சாண்டர் இந்தியாமீது படையெடுத்து வெ...\nராஜ்சிவா ::2012 இல் உலக அழிவும், 'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-1. -1\nராஜ்சிவா ::2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் -1. RAHMANFAYED :: 2012ல் உலகம் அழியுமா,...\nபல்லிகளை விரட்டுவதற்கான சில எளிய வீட்டுக் குறிப்புகள்\nபல்லிகளை விரட்டுவதற்கான சில எளிய வீட்டுக் குறிப்புகள் வீட்டில் காணப்படும் பல்லிகள் நமக்கு பெரும் தொல்லையாக அமைகின்றன. நமக்கு தொல்லை...\n கொசுவை விரட்டியடிக்க இதோ புதிய வழி..\n கொசுவை விரட்டியடிக்க இதோ புதிய வழி.. மழைக்காலம் பிறந்தாலே, கொசுவுக்குக் கொண்டாட்டம் தான். மனிதர்களின் ரத்த...\nஎலி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை வழிகள்\nஎலி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை வழிகள் வீட்டில் அங்கும் இங்கும் ஒடி பயமுறுத்தும் எலிகளைப் பிடிப்பதற்கு முன்பெல்லாம் ...\nமருதநாயகம் ஒரு முழு வரலாறு - I.\nமருதநாயகம் ஒரு முழு வரலாறு ஊரும் , பெயரும் மருதநாயகத்தின் வாழ்க்கை வரலாறு மிகவும் பரபரப்பானது . இவர் பூலித்தேவன் மற்றும...\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி தற்போது நிலவி வரும் பருவ நிலா மாற்றத்தால...\n'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-6.\n'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-6. mayans.+. dravidan.+.egptyian = rahman. இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை...\n`வடக்கு சென்டினல் தீவு' உல�� நாகரீகத்தின் ஒரு சதவீதம் கூட அண்டாத ஒரு இடம்\n`வடக்கு சென்டினல் தீவு' உலக நாகரீகத்தின் ஒரு சதவீதம் கூட அண்டாத ஒரு இடம் வடக்கு சென்டினல் தீவு: உலக நாகரீகத்தின் ஒரு சதவீதம் கூட அண்...\nவியர்வை நாற்றம் போக்க சில எளிய வழிகள்\nகோடை காலம் தொடங்கி விட்டது. கோடை வந்தாலே அழையா விருந்தாளியாக வியர்வையும் சேர்ந்து கொள்கிறது. சிலரது வியர்வையும், அதனால் ஏற்படும் நாற்றமும்...\nசச்சின், சச்சின், பை பை சச்சின்..\nசச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டின் 10 முக்...\nசச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட் சாதனைகள்\nஇந்தியா விடுதலைக்கா போராடியவர்கள் (17)\nஇறைவன் அற்புத படைப்புகள். (4)\nஎன்னை கவாந்த வரலாற்று நாயகர்கள் (6)\nமாயன் இன மக்கள் (8)\nராஜ்சிவா ::2012 இல் உலக அழிவும், 'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-1. -1\nராஜ்சிவா ::2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் -1. RAHMANFAYED :: 2012ல் உலகம் அழியுமா,...\n\"ராணி கி வாவ்\" அரண்மனை..\n\"ராணி கி வாவ்\" அரண்மனை.. ஆண் தான் பெண்களுக்காக எல்லாம் செய்கிறான். தனது மனைவிக்காக கல்லறை கூட கட்டினான் என பலர் ஷாஜகானை புகழ்ந...\nஅடித்தளமே இல்லாத தாஜ்மஹால் யமுனை நதி உள்ள வரை மட்டுமே இருக்கும்.\nஅடித்தளமே இல்லாத தாஜ்மஹால் யமுனை நதி உள்ள வரை மட்டுமே இருக்கும். என் காதல் சின்னமாக அனைவராலும் போற்றப்படும் தாஜ்மஹால் பற்றி உங்களு...\n'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-2\n'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-2 இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல்...\nபுரியாத புதிர்' மாயன் இன மக்கள்-3\nபுரியாத புதிர்' மாயன் இன மக்கள்-3 இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்...\nமாபெரும் பத்து அடையாளங்கள்.... இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் ...\n'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-6.\n'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-6. mayans.+. dravidan.+.egptyian = rahman. இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை...\nகரலாக்கட்டையும் கழுத்து வலியும் : என் பார்வை\nகரலாக்கட்டையும் கழுத்து வலியும் : என் பார்வை காவல் துறை அதிகாரியாக பணிபுரிந்த எனது தந்தை தினமும் அதிகாலையில் கரலாகட்டை சுற்றுவது வழக்க...\nபுரியாத புதிர்' மாயன் இன மக்கள்-4.\nபுரியாத புதிர்' ம���யன் இன மக்கள்-4 இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். ம...\nஆய்வாளர்களை திகைக்க வைத்த துட்டன்காமன் கத்தி: விண்கல்லால் செய்யப்பட்டது கண்டுபிடிப்பு.\nஆய்வாளர்களை திகைக்க வைத்த துட்டன்காமன் கத்தி: விண்கல்லால் செய்யப்பட்டது கண்டுபிடிப்பு. எகிப்திய மன்னன் துட்டன்காமன் கல்லறையில் மம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2010/11/16/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-08T06:40:50Z", "digest": "sha1:6AWPZZV4BIGCAV6VK3RXUAWQX6VADS3L", "length": 91491, "nlines": 180, "source_domain": "solvanam.com", "title": "காப்பிய இமயம் – சொல்வனம் | இதழ் 225", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 225\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nநாஞ்சில் நாடன் நவம்பர் 16, 2010\n1974-இல் பம்பாய்த் தமிழ்ச்சங்கத்தில் ‘கம்ப இராமாயண வகுப்பு’ தொடங்கினார்கள். மொத்தம் 19 மாணாக்கர். நினைவு சரியாக இருந்தால் 13 ஆண்கள் 6 பெண்கள். அதில் பெரும்பாலோர் ஏற்கனவே வித்வான் அல்லது புலவர் பட்டம் பெற்று வடாலா, செம்பூர், மாதுங்கா, தாராவி, கோவண்டி பகுதிகளிகள் ஆசிரியப் பணியாற்றியவர்கள். மற்றும் சிலர் எந்த நோக்கும் அற்று எல்லாவகையான இலக்கிய, சமயக் கூட்டங்களுக்கு வந்து அமர்ந்து, சாப்பாட்டு நேரம் வந்ததும் எழுந்து போகின்றவர். எல்லாத் துவக்க விழக்களைப் போலவும் கம்பன் வகுப்பு கோலாகலமாகத் துவங்கியது.\nஆசிரியர் இன்று அமரராகிப் போன ரா.பத்மநாபன். காரைக்குடி அழகப்பச் செட்டியார் பொறியியற் கல்லூரியில் நிர்வாக மேலாளராக இருந்து ஓய்வு பெற்று, தனது இரண்டாவது மகனுடன் வசிக்க பம்பாய் வந்தவர். தமிழிலும் வடமொழியிலும் நல்ல புலமை உடையவர். தமிழ்க்கடல் ராய.சொக்கலிங்கம் அவர்களிடம் தமிழ் கற்றவர். பிற்றை நாளில் நாராயண பட்டத்திரி, குருவாயூர் கிழக்கு வாசலின் வலது படிப்புரையில் அமர்ந்து எழுதிய ‘நாராயணீயம்’ நூலைத் தமிழில் விருத்தப் பாக்களாக யாத்தவர். அதனை நகலெடுத்த கைங்கர்யம் எளியோனைச் சார்ந்தது. ஆனால் அப்போது நான் தீவிர நாத்திகனாக இருந்தேன்.\nவாரம் மூன்று நாட்கள் வகுப்பு. பம்பாய் சயான் பகுதியில், அரசு பொது மருத்துவமனைக்கு எதிரே அமைந்திருந்தது பம்பாய் தமிழ்ச்சங்கம். திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் மாலை ஆறு முதல் எட்டு வரை. நான் அப்போது பம்பாய் செண்ட்ரல் ரயில்வே, ஹார்பர் பிராஞ்சு இரயில் பாதையின் மேற்குப் பகுதியில் ஓடிய ரே ரோடு, அட்லஸ் மில்ஸ் காம்பவுண்டில் தொழிற்சாலை ஒன்றில் ஸ்டோர்ஸ் கிளர்க்காகப் பணிபுரிந்து வந்தேன்.\nஐந்தே காலுக்குப் பணி முடிந்து, பசிக்கும் வயிற்றுடன் ஹார்பர் பிராஞ்சு ரே ரோடு ஸ்டேஷனில் லோகல் ரயில் பிடித்து, கிங் சர்கிள் ஸ்டேஷனில் இறங்கி, சயான் நெடுஞ்சாலையில் நடக்க வேண்டும். அப்போது எனக்கு மாதம் 210 ரூபாய் சம்பளம். வீட்டுக்குக் கண்டிப்பாக இருபத்தைந்து ரூபாய் அனுப்பிப் போக மிச்சம் – ரூம் வாடகை, ரயில் சீசன் டிக்கெட், உணவு, சோப்பு, எண்ணெய், பற்பசை – முகச்சவரப் பொருட்கள், செருப்பு, பூட்ஸ், உடைகள், டைம்ஸ் ஆஃப் இந்தியா, வாராந்திரிகள்… பையில் நாலணா இருந்தால் இரண்டு வடா பாவ் வாங்கித் தின்று, தமிழ்ச் சங்கத்தில் போய்த் தண்ணீர் குடிப்பேன்.\nகம்பராமாயண சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், சமயச்சொற்பொழிவுகள், கதா காலட்சேபங்கள் கேட்டு எனக்கு தமிழ் கற்கும் ஆர்வம் கிளைத்திருந்தது. திருச்சி இரா.இராதாகிருஷ்ணன், அ.ச.ஞானசம்மந்தன், கி.வா.ஜ, பா.நமச்சிவாயம், திருமுருக கிருபானந்த வாரியார், குன்றக்குடி அடிகளார், கி.ஆ.பெ.விஸ்வநாதன் முதலானோர் உரைகள் பம்பாயில் கேட்கக் கிடைத்தன. இவர்களில் பலர் தலைமையில் அன்று நான் பட்டிமன்றம் பேசியதுண்டு. நல்லவேளையாகத் தமிழ்கூறு நல்லுலகம் பட்டிமன்றப் பேச்சாளனை இழந்து இலக்கிய உலகம் ஒரு எழுத்தாளனைப் பெற்றது. நல்லவேளை என்பதைத் தீயவேளை என்னலும் சாலும்.\nபத்தொன்பது மாணவரில் நான் இளையவன், 27 வயது. மிகவும் மூத்தவர் ஓய்வு பெற்ற கப்பல் கம்பெனி அதிகாரி 72 வயது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வகுப்புத் தேய்ந்தது – 14, 9, 5 என்று. மூவர் தங்கினோம். அதுவும் நீர்த்து ஒன்றென நான் மட்டும் நின்றேன். ரா.பத்மநாபன் குடியிருந்த கைலாஷ் பவன் ஹவுசிங் சொசைட்டி, கிங் சர்க்கிளில் இருந்து மூன்றாவது கட்டிடம். எதற்கு இரண்டு பேருமே நடக்க வேண்டும் என்று ஆசிரியர் வீடே வகுப்பிடம் ஆயிற்று.\nஐந்தே முக்காலுக்கே போய்விடுவேன். ரா.ப. ஐந்தரைக்கு தயாராக இருப்பார். சில நாட்கள் தாமதமாகப் போக நேர்ந்தால் கடிந்து கொள்வார். அவருக்கு ஐந்தே முக்கால் என்பது ஐந்தரை, ஆறு அல்ல. போனதும் கை, கால் முகம் கழுவிக்கொள்வேன். துவைத்து உலர்த்திய துவர்த்து இருக்கும். மா���ையில் அவர்கள் வீட்டில் செய்த பலகாரம் எனக்கும் ஒரு பங்கு இருக்கும். நல்ல காப்பிக்கு நாக்கு அடிமையானதன் தொடக்கம் அங்குதான். ஆளுயர ராமர் பட்டாபிஷேகப் படத்தின் முன், கிழக்குப் பார்த்து அவர் உட்காருவார். அவர் கையில் கம்பனின் இராம காதை, வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரை. என் கையில் மர்ரே ராஜம் ஐயர் பதிப்பு மூலம்.\nஅப்படித்தான் கம்பனுக்குள் நேர்வாசல் வழியாக நுழைந்தேன். இடைச்செருகல்கள் அல்லது கெளரவமான மொழியில் மிகைப்பாடல்கள் உட்பட அனைத்துப் பாடல்களும் கற்றேன். கூட்டிக் கொள்ளுங்கள் பாயிரம் – 11, ஆறு காண்டங்களின் கடவுள் வாழ்த்து உள்ளிட்ட பாடல்கள் 10,357, மிகைப்பாடல்கள் 1293. மொத்தம் 11,661 பாடல்கள். (அடிப்படை: கோவை கம்பன்கழகப் பதிப்பு).\nநான்கு நீண்ட ஆண்டுகள். கம்பன் சொல்லும்போது வான்மீகம் சொல்லுவார். அப்போது நான் தீவிர நாத்திகனும், பார்ப்பன எதிர்ப்பாளனும், வடமொழி எதிரியுமாக இருந்ததனால், வான்மீகியைப் பொருட்படுத்தவில்லை. காலம்போன காலத்தில் இப்போது ஆதி கவி ஒருவரையும், ஆதி காவியத்தையும் அலட்சியப்படுத்திய கழிவிரக்கம் வதைக்கிறது. கம்பனுடன் மட்டும் நின்றுவிடமாட்டார். திருக்குறள் சொல்வார், ஆழ்வாராதிகள் சொல்வார், சைவக் குரவர்கள் சொல்வார், காரைக்கால் அம்மையும் ஆண்டாளும் சொல்வார், இரண்டு பாவையும் சொல்வார், அபிராமி அந்தாதி சொல்வார், சித்தர் பதினெண்மரும் வடலூர் வள்ளலும் சொல்வார்.\nஅப்படித்தான் எனக்குள் முறையாகக் கம்பன் படிப்பு புகுந்தது. போனசாகப் பிறவும். ரா.பவுக்கு சங்க இலக்கியங்களில் ஆர்வம் இருந்ததில்லை. சமய இலக்கியங்கள் அவரது தொழிற்கூடம். இது எனக்கு கர்த்தருக்குள் வருவதைப் போன்று, தமிழுக்குள் வந்த கதை. என் மொழியில் இன்று ஏதேனும் சிறப்பு இருக்குமாயின் அதற்காக நான் ரா.பவுக்குப் பெருமளவு கடன்பட்டவன், கம்பனுக்குக் கடன்பட்டவன், கம்பன் தேரெழுந்தூர் சடையப்ப வள்ளலுக்குக் கடன்பட்டதைப் போல.\nஈராண்டுகள் முன்பு, சென்னை சங்கமம் கருத்தரங்கு ஒன்றில், ‘என்னை உருவாக்கிய நூல்கள்’ எனும் தலைப்பிலான கருத்தரங்கு ஒன்றுக்கு உரையாற்றப் போயிருந்தேன். சக பேச்சாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், பிரபஞ்சன், ஞானக்கூத்தன், சா.கந்தசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், கலாப்ரியா என நினைவு. தலைவர் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.இராசேந்திரன். சிறப்புரை திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி. Strage bedfellows.\nதமிழுக்கு எப்படி வந்தேன், கம்பன் எவ்விதன் ஆட்கொண்டான், என் தமிழைச் செப்பம் செய்தான் எனச் சொல்லிப் போனேன். அற்புதமான சில கம்பன் பாடல்கள் எடுத்தாள வைத்திருந்தேன். கி.வீரமணி கலந்து கொண்டதால் பாரம்பரிய கருஞ்சட்டை அணிந்து ஐம்பது பேர் வந்திருந்தனர். அதில் பத்துப்பேர் எழுந்து நின்று கூச்சல் இட்டனர். ‘கம்பராமாயணம் எதற்குப் பேசுகிறாய்’ என்பது ஆட்சேபம். அன்றைக்கு முன்தினம், அதே அரங்கில் மாவீரன் செண்பகரமான் பிள்ளை பற்றி நுட்பமான ஆய்வுரை நிகழ்த்தி இருந்தேன். என்னுரை கேட்டிருந்து, மறுபடியும் அன்று வந்திருந்த சிலர் எனக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினார்கள்.\nஒலிபெருக்கியிலேயே தலைவரைப் பார்த்து நான் சொன்னேன் – “நான் விண்ணப்பம் அனுப்பி இங்கே பேச வரவில்லை. இங்கு பேசித்தான் தீரவேண்டும் என எனக்கு ஒரு நெருக்கடியும் இல்லை. இங்கு பேசுவதால் என் புகழ் வீங்கப் போவதுமில்லை, பேசாததால் தேங்கப் போவதுமில்லை. என்னை ஆற்றுப்படுத்திய நூல் பற்றிப் பேசுகிறேன். விருப்பமில்லை எனில் முடித்துக் கொள்கிறேன், வழிச்செலவும் தரவேண்டாம்”.\nவீரமணி எழுந்து நின்று தனது கருஞ்சட்டைக் கிழட்டுப் போர்வீரர்களைக் கையமர்த்தினார். தலைவர் தொடர்ந்து பேசச்சொன்னார். சொல்ல வந்த கம்பன் பாடல்களைச் சொல்லி, “இப்பேர்ப்பட்ட நூலைத்தான் எரிக்கச் சொன்னார்கள்” என்று முடித்தேன். அன்று வீரமணி 25 நிமிடங்கள் எனக்குத்தான் பதில் சொன்னார். ஆனால் தரக்குறைவாக என்னை ஒரு சொல்லும் சொல்லவில்லை. சொல்லி இருந்தால் அடுத்த கட்டத்துக்கும் நான் தயாராக இருந்தேன். மேலும் பிடரியைப் பிடித்து உலுக்குவதற்கு ஈண்டு சிங்கங்களே இல்லை என்பதையும் யாமறிவோம்.\nகம்பனைக் கற்றதோடு நில்லாமல், வழி நூல்கள் பல தேடிப் படித்தேன். அ.ச.ஞானசம்மந்தன், ம.ரா.போ.குருசாமி எனத் தொடங்கி, சென்ற ஆண்டு வெளியான பழ.கருப்பையா வரை. 2009-இல் மதுரையில் நடந்த புத்தகத் திருவிழாவில், சிவகங்கை அரசு கலைக்கல்லூரியில் கவிஞர் மீராவுடன் பணியாற்றிய, ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ஒருவரைச் சந்தித்தேன். எனது புத்தகங்களை விரும்பி வாசிக்கிறவர். அவர் எனக்கு மூன்று புத்தகங்களைப் பரிந்துரைத்தார்.\nசேலம் பகடால நரசிம்மலு நாயுடு எழுதிய ‘தட்சிண இந்திய யாத்திரை’, பார்த்தசாரதி நாயுடு எழுதிய ‘தட்சிண இந்திய சரித்திரம்’, என்.வரதராஜுலு நாயுடு எழுதிய ‘காப்பிய இமயம்’. ஏன் எல்லோருமே நாயுடுக்கள் என என்னைக் கேட்காதீர்கள். ஒன்று மட்டும் உறுதி, அவர்கள் எவருக்கும் தாய்மொழி தமிழல்ல, தெலுங்கு.\nகோவையில் முன்பு கவிஞர் புவியரசு தமிழாசிரியராகப் பணியாற்றிய சே.ப.நரசிம்மலு நாயுடு உயர்நிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய புலவர் இரணியன் மூலம், முதல் புத்தகம் ஒளிநகல் செய்யப்பட்டு என்னிடம் வந்தது. சந்தியா பதிப்பகத்து திரு.நடராஜன் அதனை மறுநகல் செய்து எடுத்துப் போனார். இரண்டாவது புத்தகம் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன். இருப்பவர் அருளுங்கள். மூன்றாவது புத்தகம், இன்றைய பாடுபொருள் ‘காப்பிய இமயம்’, கோவை பாரதி அறிநிலை R.இரவீந்திரன் தன்னிடம் இருந்த படியைத் தந்தார்.\nஇன்றிருந்தால், பேரறிஞர் என்.வரதராஜுலு நாயுடு எனப்படும் என்.வி.நாயுடுவுக்கு 98 வயதாகி இருக்கும். கோவை, பீளமேட்டைச் சார்ந்த விவசாயக் குடும்பம். சென்னை மாநிலைக் கல்லூரியில் பட்டப்படிப்பும் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பும். இலண்டனில் நான்காண்டுகள் மேற்படிப்பு. இந்திய தேசிய ஆயுள் காப்பீட்டுக் கழக நிர்வாக இயக்குநராக, தேசிய சேமிப்புக் கழக நிர்வாக இயக்குநராகப் பணி நிறைவு. தாய்மொழி தெலுங்கிலும், வாழிடமொழி தமிழிலும் ஆட்சிமொழி ஆங்கிலத்திலும் இந்தியிலும் வடமொழியிலும் கற்றுத் தேர்ந்தவர். ஒன்பதாம் வகுப்பு வரையே தமிழ் கற்றவர்.\nவால்மீகி இராமாயணம், கம்பரின் இராம காதை, துளசிதாசரின் இராம சரித மானசம், அத்யாத்ம இராமாயணம், காளிதாசனின் ரகுவம்சம் ஆகிய நூல்களை மூலமொழியில் கற்றுத் தேர்ர்ந்து பேரறிஞர் N.V.நாயுடு என அறியப்பட்டவர் அவ்வப்போது எழுதிவைத்த கட்டுரைகளும், குறிப்புகளுமே ‘காப்பிய இமயம்’ எனும் இந்த நூல். அந்தக் கட்டுரைகளைத் தொகுத்துப் பதிப்பித்தவர்கள் பேராசிரியர் ம.ரா.போ.குருசாமி, அருள்நிதி இராம்.இருசுப்பிள்ளை. கெட்டி அட்டை, டெமி அளவு, 340 பக்கங்கள், விலை ரூ 160. விற்பனை – பழனியப்பா பிரதர்ஸ். ஜுன் 2000-இல் வெளியான இந்த நூலைக் காண N.V.நாயுடு உயிருடன் இல்லை.\n‘இராமபிரான் கதையைப் பொருத்தவரையில், இந்த நூல் மிகச்சிறந்த – முதல் தரமான – ஒப்பிலக்கியத் திறனாய்வு என்று உறுதியாகச் சொல��ல முடியும்’ எனப் பதிப்பாசிரியர்கள் முன்னுரையில் குறிப்பிடுகிறார்கள். மேலும் வ.வே.சு ஐயரின் ‘Kamban – A Study’எனும் நூல் உலக அரங்கில் கம்பராமாயணத்தைப் பெருமைக்குரியதாக நிறுவும் முயற்சியில் முனைந்ததைப் போல, ‘காப்பிய இமயம்’ எனுமிந்த நூலும் கம்பராமாயணத்தைக் காப்பியங்களில் உன்னதனமானது என நிறுவ முயல்கிறது.\nமுன்பு ஒரு கட்டுரையில் இந்த நூலில் இருந்து நான் எடுத்தாண்ட செய்தி ஒன்றுண்டு. அது இந்நூலின் முதல் கட்டுரை, ‘கவிச்சக்ரவர்த்தி கம்பர்’ எனும் பகுதியில் இருந்து எடுத்தது.\n“இன்று நமக்குக் கிடைக்கும் தமிழ் இலக்கிய நூல்களில் மிகப்பழமையான சங்க நூல்களிலும் – எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்பனவற்றில் – இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திலும் ‘கவி’ எனும் சொல் ‘பாட்டு’ என்னும் பொருளில் உபயோகிக்கப்படவில்லை. மாறாக கவிகை, கவிக்குடில், கவி கிடுகு, சேர்தல், மூடுதல், இழிதல், கீழ்நோக்கல் என்ற பொருள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘பாட்டு’ எனும் பொருளில் ‘கவி’ எனும் சொல் சீவக சிந்தாமணியிலும், ஆழ்வார், நாயன்மார்கள் வாக்கிலும் பயிலுகிறது” என்பது அந்தத் தகவல்.\n‘சான்றோர் கவி எனக்கிடந்த கோதாவரி’ என்பது கம்பன் வாக்கு. கவிதைக்கு இலக்கணமும் கோதாவரியின் தன்மையும் சாற்றுவது.\nகவிச்சக்ரவர்த்தி எனும் சொற்றொடரைக் காண்பது ஒட்டக்கூத்தர் படைப்புகளில் மட்டுமே என்றும் கலிங்கத்துப்பரணி பாடிய ஜயங்கொண்டாரையும் தக்கயாகப்பரணி பாடிய ஒட்டக்கூத்தரையும் மட்டுமே மன்னர்கள் – தம்மைப் புகழ்ந்து பாடிய காரணத்தால் – கவிச்சக்ரவர்த்தி என அழைத்துப் பாராட்டிப் பரிசுகள் வழங்கினார் என்றும் கம்பனுக்கு அவ்வாறு எதுவும் வழங்கப்பட்டதில்லை என்றும் பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பின்பே புலவர்கள் கம்பனைக் கவிச்சக்ரவர்த்தி என்று அழைத்து மகிழ்ந்தனர் என்றும் என்.வி.நாயுடு கருதுகிறார்.\nமேற்கோள்: “அரசர்கள் ஒரு பால் இருக்க, புலவர்களே கம்பரைப் போற்றியதாகத் தெரியவில்லை. கம்பருடைய பாட்டுக்கள் புலவர் வாயிலும் புழங்கவில்லை.\nபேராசிரியர் முதல் (இனமானமல்ல, உரையாசிரியர்) மணவாள மாமுனிகள் வரை வாழ்ந்த ஜைன, சைவ, வைணவ உரையாசிரியர் கம்பரிடமிருந்து கொண்ட எடுத்துக்காட்டுகள் குறைவு; கம்பனைவிடத் தரம் குறைந்தவை என நாம் இன்று கருதும் சீவக சிந்தமா���ி, சூளாமணி, வளையாபதி, குண்டலகேசி, பரணிகளில் இருந்து எடுத்து ஆளப்பட்டவற்றைக் காட்டிலும் கம்பராமாயணப் பாடல்களை அவர்கள் கையாண்டது சொற்பமே.\nகம்பர் ஏறத்தாழ 700 குறட்பாக்களைக் கையாண்டது மட்டும் அன்றிப் பலவற்றுக்கு விளக்கமும் தந்துள்ளார். ஆனால் பரிமேலழகர் எடுத்துக் காட்டிய கம்பர் பாட்டு ஒன்றே ஒன்றுதான் என்று தோன்றுகிறது. அவ்வாறே நம்மாழ்வர் பாசுரங்கள் பல கம்பனில் மிளிர்கின்றன. உரையாசிரியர்களும் அரும்பதம் எழுதியவரும் எடுத்தாண்ட கம்பர் வாக்கு நான்கு அல்லது ஐந்து இடங்களிலேயே… ஒட்டக்கூத்தரும், சயங்கொண்டாரும் பெரும்புலவர்கள். எனினும் சக்ரவர்த்திகளால் அவர்களுக்கு சூட்டப்பெற்ற பட்டம் நிலைபெறவில்லை.”\n‘சமஸ்கிருதமும், தமிழும் தரும் இராமகாதை’ எனும் அற்புதமான கட்டுரை ஒன்றுண்டு இந்த நூலில். வான்மீகமும் இரகுவம்சமும் கம்பனுடன் ஒத்து நோக்கப்படுகின்றன.\nஏற்கனவே எனது பட்டிமன்ற முன்னனுபவங்கள் குறித்துக் குறிப்பிட்டுள்ளேன். நாற்பதாண்டுகளுக்கு முன்பு கை மணக்க, வாய் மணக்க உண்ட விடுதிகளுக்கு இன்று போய், அருவருப்பில் ஊறும் எச்சிலை உமிழ்ந்து திரும்புவது போல், அன்றைய மேதைகளுடன் இன்றைய மலிவுகளை ஒப்பிட்டுப் பயனில்லை. ஓரிரு விதிவிலக்குகள் எங்கும் இருக்கலாம்.\nகோவை நண்பர் ஒருவர், உள்ளூர் இலக்கிய அமைப்பு ஒன்றின் பொறுப்பாளர், சிக்குன்குனியா நோய் வந்து நான்கு கால்களில் தவழும் பருவத்தில் இருந்த என்னைக் காணவந்தபோது, எனது வாசிப்புமேஜை மேல் கிடந்த ‘காப்பிய இமயம்’ கண்ணுற்று, “இதைத்தானே ஐயா ரொம்பக்காலம் தேடீட்டிருக்கார்” என்றார்.\nஐயா என்று அவர் அதிக மரியாதையுடன் உரைத்தது சிரிப்பும் மாறுகண்ணுமாய்ச் சினிமாவில் புகழ் ஈட்டிய சிரிப்பு நடிகரைப் போன்று, கனைத்துக் கனைத்துப் புகழும் பொருளும் ஈட்டிய பட்டிமன்றக்காரரை. எனக்கு சிரிப்பு வந்தது.\n“இல்லண்ணேன், நாய்ச்சாமிக்கு பீக்கொழுக்கட்டைதானே படைப்பாங்க\n“நீங்க எண்ணைக்குத்தான் ஐயாவை மரியாதையாப் பேசி இருக்கீங்க\n“உங்களுக்கே தெரியும்லாண்ணேன்… அவ்வளவு தூரம் தமிழை அவரு கேவலப்படுத்தியாச்சு”\nஎன்றாலும் ஒரு பிரதி ‘காப்பிய இமயம்’ கிடைக்க வழிசெய்தேன். வாழ்க்கையில் இறுதிவாய்ப்பை ஒருவருக்கு எதற்கு மறுக்க வேண்டும்\nஎதற்குச் சொல்ல வந்தேன் எனில், வழக்கமாக மேடைப் பொழிவாளர்கள் பலரும் தம் கைவசமிருக்கும் நூற்றுக்கும் குறைவான கம்பன் பாடல்களையே எல்லாப் பந்திகளிலும் திரும்பத் திரும்ப விளம்புகிறார்கள். அதாவது கம்பனில், மேடைகளில் புழங்கும் பாடல்கள் ஒரு சதமானத்துக்கும் கீழே. ஆனால் அவற்றை வைத்துக் கொண்டு ஒரு புருஷ ஆயுளையும் ஓட்டிவிடலாம். விளைவு திரும்பத் திரும்ப காதில் ஒலிக்கும் அதே நூற்றுக்கும் குறைவான பாடல்கள். சென்ற ஆண்டு டிசம்பர் சீசன் இசைவிழாவின்போது, எட்டுப் பாடக – பாடகிகளாவது ‘என்றைக்கு சிவ கிருபை வருமோ’ என்று இரங்கி இரங்கிப் பாட, இனிமேல் இந்த சீசனில் சிவகிருபை வேண்டாம் என ஓட விருப்பம் ஏற்பட்டதைப் போன்று… சொல்ல எளிதான, புரிந்து கொள்ள இலகுவான, நாடகப் படுத்த வசதியான, உணர்ச்சியுடன் பேசத் தோதுள்ள, திட்டவட்டமான பாடல்கள்.\nஆனால் கம்பனைப் பார்ப்பது அந்த நூறு பாடல்களைப் பார்ப்பதல்ல. அந்தகன் யானைப் பார்ப்பது போலவும் அல்ல. பேரறிஞர் என்.வி.நாயுடு, வழக்கமாக மேடைகளில் எங்கும் கேட்க இயலாத பல பாடல்வரிகளை மேற்கோள் காட்டுகிறார்.\nஅனுமன் மூலமாகக் கணையாழி பார்த்தும் சூடாமணி பார்த்தும் மோதிரம்பார்த்தும் மூன்றுபேர் அடையும் மெய்ப்பாடுகளைக் கம்பன் காட்டுவதை நூலாசிரியர் எடுத்தாள்வதைக் காணலாம்.\n1. அனுமன் வாயிலாக அடையாளத்துக்கு கணையாழி பெற்ற சீதை:\n‘வாங்கினள், முலைக் குவையில் வைத்தனள், சிரத்தால்\nதாங்கினள், மலர்க்கண் மிசை ஏற்றினள், தடந்தோள்\nவீங்கினள், மெலிந்தனள், குளிர்ந்தனள், வெதுப்போடு\nஏங்கினள், உயிர்த்தனள், இது இன்னது எனல் ஆமே\nஇன்றைய தீவிர வாசகனுக்கு உரையே வேண்டாம். அது கம்பன்.\n2. அனுமன் வாயிலாகச் சூடாமணியை அடையாளமாகப் பெற்ற ராமன்:\n‘பொடித்தன உரோமம்; போந்து பொழிந்தன கண்ணீர்; பொங்கித்\nதுடித்தன மார்பும் தோளும்; தோன்றின வியர்வின் துள்ளி;\nமடித்தது மணிவாய்; ஆவி வருவது போல ஆகித்\nதுடித்தது மேனி; என்னே, யார் உளர் தன்மை தேர்வார்\n3. அனுமன் வாயிலாக மோதிரம் அடையாளம் பெற்ற பரதன்:\n‘அழும், நகும், அனுமனை ஆழிக் கைகளால்\nதொழும்; எழும்; துள்ளும்; வெங்களி துளக்கலால்\nவிழும் அழிந்து; ஏங்கும்; போய் வீங்கும்; வேர்க்கும்; அக்\nகுழுவொடு குனுக்கும்; தன் தடக்கை கொட்டுமால்’ (10,199)\nநூலாசிரியருக்குக் கம்பனில், வால்மீகியில், காளிதாசனில், துளசிதாசனில் இருந்த தேர்ச்சி, நூல் நெடுகிலும் காணக்கிடைக்கிறது. ‘ஓசை பெற்று, உயர் பாற்கடல் உற்று, ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென’ காசில் கொற்றது இராமன் காதை பாடவந்த கம்பன், ‘வாங்கரும் பாதம் நான்கும் வகுத்த வால்மீகி’, ‘காளிதாசனின் ரகுவம்சம், துளசியின் இராம சரித மானசம் என ஆராய்கிறது ஒரு கட்டுரை.\nஇராவணின் தற்புகழ்ச்சியை, இராமன் மீது காட்டிய ஏளனத்தைக் கேட்ட தூதுவன் அங்கதன் மொழியாக, துளசிதாசன் கூறுவதைக் கவனியுங்கள், மொழிபெயர்ப்பில்.\nஅன்னதானமும் பிற தானங்களுள் ஒன்றா\nஉண்மையைச் சொன்னால், துளசிதாசரும் ராமாயணம் எழுதி இருக்கிறார் எனும் தகவல் தாண்டி வேறேதும் எனக்குத் தெரியாது. இந்த நூலைப் படிக்கும்போது தெரிகிறது, துளசிதாசன் எத்தனை அற்புதமான கவி என்பது. துளசியின் உவமை ஒன்றைப் பாருங்கள்:\n‘சூரிய காந்தமணி சூரியனைக் கண்டதும், ஒளி காலுவதை அதனால் தடுக்க இயலாது.\nசீதையை மணம் புணர நினைத்த மன்னர்களைக் கம்பன் குறிப்பது ஒற்றை வரியில். ‘இத்திருவை நில வேந்தர் எல்லோரும் காதலித்தார்’. நூலாசிரியர் சொல்கிறார், இதே செய்தியை துளசிதாசர் பத்து வரிகளில் சொல்கிறார் என.\nசொல்லின் செல்வன் அனுமன், உயிர் எலாம் உறையும் ஓர் உடம்பும் ஆயின தசரதன், வீடணன், கைகேயி, அகலிகை, தாரை, கற்பினுக்கு அணியான சீதை எனத் தனித்தனிக் கட்டுரைகளில் ஆராய்கிறார் என்.வி.நாயுடு.\nவால்மீகியின் சீதையையும் கம்பனின் சீதையையும் ஒப்பிடுவது அற்புதமாக இருக்கிறது, ‘சாதலின் சிறந்தது ஒன்று இல்லை’ எனும் கட்டுரையில்:\n“வால்மீகியின் சீதை காப்பாற்றப்பட விரும்புகிறாள். ‘பாது மாம் பாவக’ என்பது ஆதி காவியம். கம்பனின் சீதை சாக விரும்பினாள். ‘சாதலின் சிறந்தது ஒன்று இல்லை’. ‘சுடுதியால், தீச் செல்வ’ என்பது கம்பர் படைத்த சீதையின் கூற்று. வால்மீகியின் சீதை இங்கு உயிர் வாழ விரும்புகிறாள். சாக அன்று.”\n‘கம்பனில் சில குறிப்புகள்’ எனும் கட்டுரை ஆழமாக, நுட்பமாக, வாசித்து உணரவேண்டிய ஒன்று. குறிப்பாக ஒரு எடுத்துக்காட்டு மட்டும்.\n“வால்மீகத்தில் இராமனோடு பொருதும் இராவணனின் தேர்க்கொடி மனிதத்தலை. ‘த்வஜம் மநுஷ்ய ஸீர்ஷம்’. கம்பன் தொடர்ச்சியாகப் பல இடங்களில் அதை வீணைக்கொடி என்பார்.\n‘நீண்ட வீணைக்கொடி பற்றி ஒடித்து’ – 3423\n‘ஏழ் இசைக் கருவி வீற்றிருந்தது’ – 7117\n‘எழுது வீணை கொடு ஏந்து பதாகை’ – 9721\n‘கொட���யின் மேல் உறை வீணை’ – 9737\nஇம்மாறுதலுக்குக் காரணம், கம்பன் காலத்தில் இலங்கையை ஆண்ட அரசர் கொடி\nவீணையாக இருந்தது. (குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் 64).\nகும்பகருணண் கொடி ‘வய வெஞ்சீயம்’ – 7381\nஇந்திரசித்தன் கொடி ‘பேய்’ – 8022\nஇராமனுக்காக மாதலி கொணர்ந்த இந்திரன் தேர்மேல் இருந்தது ‘உருமின் ஏற’ (மின்னல் கொடி) – 9777\nஎத்தனை நுட்பமான வாசிப்பு இருந்தால் இந்தத் தகவல்கள் சாத்தியம் என்று எண்ண வியப்பு ஏற்படுகிறது. வெற்று ஆசையால் அறையாமல், ஆராய்ந்து, ஒப்பிட்டு, கம்பனின் இராம காதையை ‘காப்பிய இமயம்’ என நிறுவும் நூல் இது.\nஆனால் நமது அறிஞர் பலர் இன்றும் கோபால கிருஷ்ண பாரதியின், அருணாசலக் கவிராயரின் பாடல்களைக் கம்பன் பாடல் என மேடைகளில் முழங்கித் திரிகிறார்கள். நுட்பமான இலக்கிய வாசிப்பு, அதிலும் ஒப்பீட்டு இலக்கிய வாசிப்பு என்பதன் ரசானுபவத்தை இந்த நூலை வாசிக்கும்போது நாம் துய்த்துச் செல்ல இயலும். மேதைமைகள், ஆளுமைகள் கவனிக்கப்படாமற் போய்விடுவதன் இழப்பு, இலக்கிய வாசிப்பின் இழப்பு.\nபழம்பாடல் இன்று, எப்போது யார் இயற்றியது என அறியமுடியாத பாடல், கம்பரைக் கவிச்சக்ரவர்த்தி என்று புகழும். இந்தப் பாடல் ஒன்றே இலக்கியத்தில் கம்பரைக் கவிச்சக்ரவர்த்தி எனப் புகழும் பாட்டு; வேறு சான்றுகள் இல்லை என்கிறார் என்.வி.நாயுடு. பாடல் இதோ:\n“அம்பிலே சிலையை நாட்டி, அமரர்க்கு அன்று அமுதம் ஈந்த\nதம்பிரான் என்னத் தானும் தமிழிலே தாலை நாட்டிக்\nகம்பநாடு உடைய வள்ளல் கவிச்சக்ரவர்த்தி பார்மேல்,\nநம்பு பாமாலை யாலே நரர்க்கும் இன்று அமுதம் ஈர்த்தான்.”\nPrevious Previous post: நின்று பெய்யும் மழை – பிரான்சிஸ் கிருபா\nNext Next post: சந்திரஹாசன்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்���ுகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்க���ா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார��த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம���ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சல���ஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர�� ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்��ர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபொலான்யோவின் ‘2666’, அல்லது சீரணிக்க முடியாததைச் சீரணித்தல்\nபொலான்யோவின் சாவேஜ் டிடெக்டிவ்ஸ் அல்லது ஜன்னலுக்கு வெளியே\nரொபெர்த்தோ பொலான்யோவின் ஆறு கவிதைகள்\nவேணுகோபால் தயாநிதி ஜூன் 27, 2020 2 Comments\n2666 – ஒரு நூற்றாண்டை விசாரித்தல்\nசுரேஷ் பிரதீப் ஜூன் 28, 2020 2 Comments\nயாருக்கு இந்த துணிச்சல் வரும்\nஅய்யப்பராஜ் ஜூன் 27, 2020 2 Comments\nமுத்து காளிமுத்து ஜூன் 27, 2020 2 Comments\nபொலான்யோவை வாசித்தல் அல்லது மடையுடைத்த மலப்புயல்\nஎன்ரீகே லின்னுடன் ஒரு சந்திப்பு\nநெடுங்காலமாகத் தொடரும் அரண் – ரொபெர்த்தோ பொலான்யோவின் Amulet\nதோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு\nபாஸ்டன் பாலா ஜூன் 27, 2020 2 Comments\nஇருளின் விசும்பல்கள் – By Night in Chile\nசுனில் கிருஷ்ணன் ஜூன் 28, 2020 2 Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81._%E0%AE%9A._%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-07-08T09:21:02Z", "digest": "sha1:3TPODT2XHA6TY7BY26INCYDXBL3VIZ4L", "length": 10593, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "மு. ச. செல்லச்சாமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதபால், தந்தி பிரதி அமைச்சர்\nமுத்து சங்கரலிங்கம் செல்லச்சாமி (Muthu Sangaralingam Sellasamy, பிறப்பு: நவம்பர் 13, 1926) இலங்கை அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இலங்கை அமைச்சரும் ஆவார்.\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செளமியமூர்த்தி தொண்டமானின் தலைமையில் தன்னை தொழிற்சங்கத் துறையில் ஈடுபடுத்திக்கொண்டார். தொழிலாளர் காங்கிரசில் 35 ஆண்டு காலமாக பொதுக் காரியதரிசியாக சேவை புரிந்தார். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளராக சேவல் சின்னத்தில் மத்திய கொழும்பில் முதன் முதலில் போட்டியிட்டு 24,969 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். பின்னர��� முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசார தேர்தல் முறையில் கொழும்பு மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் 1981 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கொழும்பு மாவட்ட அபிவிருத்தி சபையில் போக்குவரத்து அமைச்சராக நியமனம் பெற்றார்[2].\n1989ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் சார்பில் கொழும்பு மாவட்டத் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு 36,820 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அன்றைய அரசாங்கத்தில் சிறு கைத்தொழில்துறை அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக நியமனம் பெற்றார். இந்நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இரண்டாகப் பிளவு பட்டது. செல்லச்சாமி இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தைத் தொடங்கினார்[2].\n1994 பொதுத்தேர்தலில் சந்திரிக்கா குமாரதுங்கவின் பொது சன ஐக்கிய முன்னணியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 15,000 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். அதன் பின்னர் மீண்டும் இலங்கை தொழிலாளர் காங்கிரசில் இணைந்து அதன் பிரதித் தலைவர் ஆனார். அக்கட்சியின் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்றார்[2].\n↑ 2.0 2.1 2.2 அகவை 87 இல் காலடி எடுத்து வைக்கும் செயல் வீரர் எம்.எஸ்.செல்லச்சாமி, தினகரன் வாரமஞ்சரி, நவம்பர் 11, 2012\nஇலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்\nஇலங்கை மலையகத் தமிழ் அரசியல்வாதிகள்\nஇலங்கையின் 9வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 11வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 அக்டோபர் 2017, 09:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-november-20-2019/", "date_download": "2020-07-08T08:19:57Z", "digest": "sha1:6IN2Y3T3IPPKCIPB6UFRHA3M7YJHHLRC", "length": 14146, "nlines": 132, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs November 20 2019 | WE SHINE ACADEMY", "raw_content": "\nமாநகராட்சி மேயர் உள்ளிட்ட உள்ளாட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவது குறித்து தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் செவ்வாய்க்��ிழமை (19.11.2019) ஆலோசிக்கப்பட்டது.\nதமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை (19.11.2019) நடைபெற்றது.\nஇந்தக் கூட்டத்தில், உயர்கல்வி, தொழில், உள்ளாட்சி ஆகிய துறைகளில் முக்கிய முடிவுகளை எடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.\nமேயர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேரடி மற்றும் மறைமுகத் தேர்தல்கள் நடத்தப்பட்ட ஆண்டுகள் விவரம்:\n1986 முதல் 2001 வரை நேரடி தேர்தல் முறை\nபஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜாலியன்வாலா பாக் தேசிய நினைவிடத்தை நிர்வகிக்கும் அறக்கட்டளையின் அறங்காவலராக காங்கிரஸ் கட்சியின் தலைவர் அங்கம் வகித்து வந்த நிலையில், அதனை நீக்குவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\n‘ஜாலியன்வாலா பாக் தேசிய நினைவிட சட்டத் திருத்த மசோதா’ என்ற பெயரிலான அந்த மசோதா, மக்களவையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டிருந்தது.\nதேசிய நினைவுச்சின்னச் சட்டம், 1951, அறங்காவலர்கள் காங்கிரஸ் தலைவர்களாக இருப்பார்கள் என கூறுகிறது.\nஜாலியன் வாலா பாக் அறக்கட்டளை கடந்த 1951-இல் உருவாக்கப்பட்டது.\nஹரியானா மாநிலமானது ‘பவந்தர் பார்பாய் யோஜ்னா (Bhavantar Bharpayee Yojana-BBY) என்ற திட்டத்தின் கீழ் கூடுதல் பயிர்களை இணைத்துள்ளது.\nகேரட், பட்டாணி, கின்னோ, கொய்யா, குடை மிளகாய் மற்றும் கத்திரிக்காய் ஆகியவை இந்தத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள சில பயிர்களாகும்\nBBYன் கீழ், விவசாயிகள் தங்கள் பயிர்களை அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட குறைந்த விலைக்கு விற்றதற்காக இழப்பீடு பெறுகிறார்கள்.\nஎல்லை பாதுகாப்பு கண்காணிப்புக்கு உதவக்கூடிய கார்டோசாட்-3 செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) வருகிற 25-ஆம் தேதி விண்ணில் ஏவ உள்ளது.\nஆந்திர மாநிலம், ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து, பி.எஸ்.எல்.வி.சி-47 ராக்கெட் மூலம் திங்கள்கிழமை (நவ.25) விண்ணில் ஏவப்பட உள்ளது.\nஅமெரிக்காவின் 13 செயற்கைக்கோள்கள் : இந்த கார்டோசாட்-3 செயற்கைக்கோளுடன் அமெரிக்காவுக்குச் சொந்தமான 13 சிறிய ரக செயற்கைக் கோள்களும் விண்ணில் ஏவப்பட உள்ளன.\n21-ஆவது எக்ஸெல் ரக ராக்கெட்: இந்த 14 செயற்கைக் கோள்களும் பி.எஸ்.எல்.வி.சி-47 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளன.\nஇந்தியா-பாகிஸ்��ான் அணிகள் இடையிலான டேவிஸ் கோப்பை போட்டி கஜகஸ்தான் தலைநகர் நுர்-சுல்தானில் நடைபெறும் என சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் (ஐடிஎப்) அறிவித்துள்ளது.\nஇந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான டேவிஸ் கோப்பை ஆட்டம் இஸ்லாமாபாதில் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇதனால் இரு நாடுகளின் டேவிஸ் கோப்பை போட்டி வரும் 29, 30 தேதிகளில் கஜகஸ்தான் தலைநகர் நுர்சுல்தான் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆப்பிரிக்கா தொழில்மயமாக்கல் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 20 அன்று கொண்டாடப்படுகிறது.\nபல ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள அரசாங்கங்களும் பிற அமைப்புகளும் ஆப்பிரிக்காவின் தொழில்மயமாக்கல் செயல்முறையைத் தூண்டுவதற்கான வழிகளை ஆராயும் காலம் இது.\n2019 கருப்பொருள்: “ஆப்பிரிக்க தொழில்துறையை ஆப்கிஎஃப்டிஏ சந்தைக்கு வழங்குவது”\nகுறள் எண் : 23\nஅதிகாரம் : நீத்தார் பெருமை\nகுறள் பால் : அறத்துப்பால்\nகுறள் இயல் : பாயிரம்\nஇருமை வகைதெரிந்து ஈண்டுஅறன் பூண்டார்\nவிளக்கம் : பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.\nஇந்தியாவில் முதல் முறையாக இணையதளத்தில் மாநில அளவிலான ‘ஊசூ’ சாம்பியன்ஷிப் போட்டி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.\nகடுமையான நடவடிக்கை குறியீடானது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.\nதேங்காய் நார் வாரியமானது மதராஸ் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.\nசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு டெலி மெடிசன் மூலம் சிகிச்சை அளிக்க GCC Vidmed என்ற செயலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/akashara-hassan-hot-bikini-images/", "date_download": "2020-07-08T06:38:14Z", "digest": "sha1:MYLDEODRPUQ5W5W5J3NBV4HEGEWI4F6C", "length": 8254, "nlines": 113, "source_domain": "www.tnnews24.com", "title": "அக்காவை மீஞ்சும் தங்கை ! உள்ளாடை இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட அக்சரா ஹாசன் புகைப்படங்கள் உள்ளே . - Tnnews24", "raw_content": "\n உள்ளாடை இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட அக்சரா ஹாசன் புகைப்படங்கள் உள்ளே .\nதமிழ் திரையுலகின் மிக முக்கிய நடிகர்களுள் ஒருவர் நடிகர் கமலஹாசன் அவரின் இரு மகள்களும் சினிமா துறையில் நன்கு அறிந்தவர்களே , குறிப்��ாக மூத்த மகள் ஷுருதி ஹாசன் சில ஆண்டுகளுக்கு முன் வரை தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் ,\nஇளையமகள் அக்சரா ஹாசன் சில படங்களில் மட்டுமே நடித்தாலும் அனைவருக்கு பரிச்சயமானவர் தான் . இவர் தனது தந்தை கமலை வைத்து இயக்கிய சாபாஷ் நாய்டு படமும் பாதியில் கைவிடப்பட்டது , சமீபத்தில் கடாரம் கொண்டான் படத்தில் நடித்த இவர் இப்போது அருண் விஜய்யுடன் அக்னி சிறகுகள் என்னும் படத்தில் நடித்து வருகிறார் .\nசமீபத்தில் இவரின் அந்தரங்க படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பிய நிலையில் . 2 நாட்களுக்கு முன் நடந்த விருது வழங்கும் விழாவில் கலந்தும்கொண்ட அக்சரா உள்ளாடை இல்லாமல் கவர்ச்சியான உடையில் வந்துள்ளார் அந்த புகைப்படம் இப்போது வைரலாகியுள்ளது\nஅடையாளமே தெரியவில்லை என ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்…\nவாசலை மட்டும் விட்டுவிட்டு பங்களாவை தரைமட்டமாக்கிய…\nUAPA சட்டத்தில் புதிய தீவிரவாதிகள் பட்டியலை…\nமருத்துவரின் இரக்கமற்ற குணத்தால் ஒருவர் பலி\nகமல்ஹாசன் தாடி கெட்டப்பில் விஜய் சேதுபதி\nட்ரம்ப் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்: H-1B மற்றும் H-4…\nMedia தமிழக பாஜகவிற்கு 8 தலைவர்கள் அறிவிப்பு \nசென்னை திருச்சி விமானத்தில் பிடிபட்ட இப்ராஹிம் உள்ளிட்ட 6 பேர் திட்டமிட்டு உடலை ஆயுதமாக மாற்றினர் \nசீனாவிடம் இருந்து பணம் பெற்ற விவகாரம் உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு \nBIGG BOSS 4- சீசனில் பங்கேற்க ஆர்வம்\nஇது பிஸ்கட்டா.. நாங்க கூட மசால் வடைன்னு நெனசிட்டோம்\nஇந்திய இராணுவம் குறித்து அவதூறு சீமானுக்கு நோட்டீஸ் \nஒரு கிலோ தங்கத்தை கடத்தினால் எவ்வளவு சம்பளம் தெரியுமா அதிர்ச்சி அளிக்கும் தங்கம் கடத்தல் பின்னணி \ns.p. shanmuganathan on தஞ்சை பெரியகோவில் பற்றி கருத்து தெரிவித்த ஜோதிகா\nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/political-news/ajith-is-decent-but-kamal-rajini-jayakumar-pulling-vijay-to/c76339-w2906-cid246249-s10989.htm", "date_download": "2020-07-08T08:52:55Z", "digest": "sha1:5N3P6B5NJTTB4PG7O4DHC74WB3FYZIGP", "length": 5733, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "அஜித் கண்ணியமானவர்…ஆனால் – கமல், ரஜினி, விஜயை வம்புக்கு இழுக்கும் ஜெயக்குமார்", "raw_content": "\n – கமல், ரஜினி, விஜயை வம்புக்கு இழுக்கும் ஜெயக்குமார்\nஅரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள ரஜினி வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என ஏற்கனவே அறிவித்துள்ளார். கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியை துவங்கி செயல்பட்டு வருகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளில் அவரின் கட்சி போட்டியிட்டு குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை பெற்றது. இந்நிலையில், மக்களின் நன்மை கருதி தேவைப்பட்டால் எதிர்காலத்தில் இணைவோம் என ரஜினியும், கமலும் நேற்று செய்தியாளர்களிடம் கூறினர். இந்த விவாகரம் தமிழ அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள ரஜினி வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என ஏற்கனவே அறிவித்துள்ளார். கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியை துவங்கி செயல்பட்டு வருகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளில் அவரின் கட்சி போட்டியிட்டு குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை பெற்றது.\nஇந்நிலையில், மக்களின் நன்மை கருதி தேவைப்பட்டால் எதிர்காலத்தில் இணைவோம் என ரஜினியும், கமலும் நேற்று செய்தியாளர்களிடம் கூறினர். இந்த விவாகரம் தமிழ அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதைத் தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள் தொடர்ந்து ரஜினி, கமலை விமர்சித்து வருகின்றனர். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் ‘அதிமுக கூட்டணி முன்பு ரஜினி, கமல் இணைப்பெல்லாம் தூள்தூளாகும். ரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள், தமிழக அரசியலில் எடுபடாத சக்திகள்’ என அவர் தெரிவித்தார். அதேநேரம் நடிகர் அஜித் கண்ணியமானவர்…தொழில் பக்தி மிக்கவர் எனவும் அவர் தெரிவித்தார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2020/02/25/sriharikota-news/", "date_download": "2020-07-08T08:16:18Z", "digest": "sha1:VQTVDJ7XOASNQMNTLZ3XFN76CAG7QXNQ", "length": 19543, "nlines": 153, "source_domain": "keelainews.com", "title": "இந்தியாவின் முதல் ஏவுகணையான பிரிதிவி வெற்றிகரமாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவிவிடப்பட்ட தினம் இன்று (பிப்ரவரி 25, 1988).. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஇந்தியாவின் முதல் ஏவுகணையான பிரிதிவி வெற்றிகரமாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவிவிடப்பட்ட தினம் இன்று (பிப்ரவரி 25, 1988)..\nFebruary 25, 2020 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஇந்தியாவின் முதல் ஏவுகணையான பிரிதிவி வெற்றிகரமாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவிவிடப்பட்ட தினம் இன்று (பிப்ரவரி 25, 1988)..\nஇந்திய ராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின்(DRDO) சார்பில் நாட்டின் பாதுகாப்புக்காக பிரித்வி ரக ஏவுகணைகள் உருவாக்கப்பட்டுள்ளன.\nபிரித்வி ஏவுகணை தரையிரிருந்து தரைக்கு தாக்கும் யுத்தகளச் சூழ்ச்சித் தாக்குகணை [Prithvi -A Tactical Surface-to-Surface Battle Field Missile (TSSM), விமானப் படை உதவியின்றி கொந்தளிப்பு உண்டாக்கும் ஏவுச் சாதனம். வேறுபட்ட போர் வெடிகளைத் தாங்கிக் கொண்டு அது பாய்ந்து செல்லும் நீட்சித் தூரம் 250 கி.மீ. [90 மைல்]. 1983 இல் பிரித்வி கணைகளின் விருத்தி வேலைகள் ஆரம்பமாயின. அதன் நீட்சித் தூரம் : 150-300 கி.மீ. (90-180 மைல்). சோவியத் யூனியன் ராக்கெட் பொறிநுணுக்கத்தைப் பின்பற்றிய தாக்குகணை அது.\nபிரித்வி I 4400 Kg எடை கொண்டது.\nநீட்சித் தூரம் 150 கி.மீ. பளுத்தூக்கு: 1000 கி.கிராம். 1988ல் இதன் சோதனை வேலைகள் ௮ரம்பமாயின.\nஇந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ள பிருத்வி-1 ரக நடுத்தர ரக தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கக் கூடிய திறன் படைத்த ஏவுகணை பிருத்வி-1.\nஒரிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஏவுகணை தளத்திலிருந்து பிருத்வி-1 வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டது.\nபிரித்வி II 4600 Kg எடை கொண்டது.\nநீட்சித் தூரம் 250 கி.மீ. பளுத்தூக்கு: 500 கி.கிராம். அதன் சோதனைகள் 1996ல் ஆரம்பித்து, 2004 இல் விருத்தி வேலைகள் முடிந்தன.\nபிருத்வி – 2 ஏவுகணை அணுகுண்டு உள்ளிட்ட 1,000 கிலோ ஆயுதங்களை சுமந்து சென்று, 350 கி.மீ தூரமுள்ள எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.\nஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகில் உள்ள சண்டிப்பூரில் பிருத்வி-2 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. மொபைல் லாஞ்சர் கருவியில் இருந்து செலுத்தப்பட்டதும், திட்டமிட்டபடி பறந்து சென்று இலக்���ை பிருத்வி-2 ஏவுகணை வெற்றிகரமாக தாக்கி அழித்தது.\nஏவுகணைத் தாக்குதலின் துல்லியத் தன்மை உள்பட அனைத்து செயல்பாடுகளும், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு முகமையின் கண்காணிப்பு நிலையங்கள், ரேடார் சாதனங்கள் உள்ளிட்டவற்றால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டன என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.\nஏற்கனவே, பிருத்வி-2 ஏவுகணையின் இரவு நேர சோதனை பிப்ரவரி 21-ம் தேதி நடத்தப்பட்டது. ஏவுகணை 2003-ம் ஆண்டு இந்திய பாதுகாப்புப் படையில் சேர்க்கப்பட்டது. குறிப்பிடத்தக்கது.\nபிரித்வி III 5600 Kg எடை கொண்டது.\nநீட்சித் தூரம் 350 கி.மீ. பளுத்தூக்கு: 1000 கி.கிராம். அதே கணை 500 கி.கிராம் பளுவை 600 கி.மீ. தூரத்துக்குக் கொண்டு போகும். அல்லது 250 கி.கி. பளுவை 750 கி.மீ. தூரம் தூக்கிச் செல்லும்.2004ல் இதன் சோதனை வேலைகள் ௮ரம்பமாயின.\nஇந்திய விஞ்ஞானிகள், மே 2008ல், ஏவுகணைகளின் இயங்கு தூரத்தை குறைந்தது 40% அதிகரிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்திருப்பதாகக் கூறினர். ஏவுகணைகளின் மேல்பரப்பில் சிறப்பு உலோகப் பூச்சு பூசுவதன் மூலம், அவை வானில் பறக்கும்போது ஏற்படும் காற்றின் எதிர்விசையை எளிதாகக் குறைக்க முடியும் (7 – 8 மக் வேகத்தில் 47% குறைவு). இதன் மூலம் ஏவுகணைகளின் இயங்கு தூரத்தை கணிசமாக (குறைந்தது 40%) அதிகரிக்க முடியும். இத்தொழில்நுட்பம் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் அக்னி ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅக்னி ஏவுகணை (சமஸ்கிருதம்: “நெருப்பு”) என்பது இந்தியாவினால் உருவாக்கப்பட்ட பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியின் பெயருடைய நடுத்தர தூரம் முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வகைகளைக் குறிக்கும். அக்னி நீண்ட இயங்கு தூரம் கொண்ட அணு ஆயுதங்களை சுமந்து சென்று நிலத்தில் ஓரிடத்தில் இருந்து மற்றோரிடத்தைத் தாக்கும் ஏவுகணையாகும். அக்னி ஏவுகணைக் குடும்பத்தில் முதல் ஏவுகணையான அக்னி-1, ஒருங்கிணைந்த வழிகாட்டப்பட்ட ஏவுகணை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு 1991-ஆம் ஆண்டு சோதனை செய்யப்பட்டது. அதன் வெற்றிக்குப் பிறகு அக்னி ஏவுகணையின் முக்கியத்துவம் கருதி அத்திட்டத்தில் இருந்து அக்னி ஏவுகணைத் திட்டம் பிரிக்கப்பட்டு ராணுவ பட்ஜெட்டிலிருந்து நிதி ஒதுக்கி தனி திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.\nஇதுவரை இந்திய ராணுவத்தில் அ���்னி-1, அக்னி-2, அக்னி-3,அக்னி-4,\nஅக்னி-5, அக்னி-6, பிருத்வி-1, பிருத்வி-2, பிருத்வி-3 ஆகிய ஏவுகணைகள் சேர்க்கப்பட்டுள்ளன.\nதகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nபுத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் சார்லஸ் டார்வின் பிறந்த நாள் கருத்தரங்கம்..\nராணுவத்தில் சேர முயற்சிக்கும் இளைஞர்களுக்கு இலவச உடற்கூறு பயிற்சி:-திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தகவல்..\nதிருப்பத்தூர் அருகே கள்ளச்சாராய ஊறல் அழிப்பு\nசாலையில் சென்ற முதியவர் மயக்கம் போட்டு விழுந்தார். காப்பாற்றிய காவல்துறை\nஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெட்ரோலிய பொருள் சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய அமெரிக்கப் தொழிலதிபர் ஜான் டி. ராக்பெல்லர் பிறந்த தினம் இன்று (ஜூலை 8, 1839\nபொதுமக்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் முக்கிய வேண்டுகோள்..\nகீழடி அகழாய்வில் மற்றொரு பகுதியான குறுந்தொகையில் மேலும் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுப்பு..\nதேனி நகரில் 9ந்தேதி முதல் முழு ஊரடங்கு\nசெம்பட்டி பகுதியில் கழிவு குப்பைகளை பராமறிப்பின்றி குவிப்பு நோய்தொற்று பரவும் அபாயம்\nவேலூர் போக்குவரத்து போலீசார் சாா்பில் கபசுரத்குடிநீர்\nஒளியானது அலைகளாகப் பரவுகிறது என்ற அலைக் கொள்கை மூலம் உலக அறிவியல் புரட்சி செய்த, இயற்பியலாளர் கிறிஸ்டியான் ஹைகன்ஸ் நினைவு தினம் இன்று (ஜூலை 08, 1695).\nஉச்சிப்புளி ரோட்டரி சங்கம் சார்பில் கிருமி நாசினி இயந்திரம் வழங்கல்\nசுரண்டையில் எடை அளவைகள் முத்திரையிடும் முகாம்-சமூக விலகலை கடைபிடித்து வியாபாரிகள் பயன்பெற அறிவுறுத்தல்…\nஅம்பாசமுத்திரம் பகுதியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று-அரசு மருத்துவமனை மூடல்…\nஇராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையின் அலட்சியப்போக்கால் தொடரும் உயிர் பலி… கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்…….\nமதுரையில் விதிமுறை மீறி சாலையில் செல்லும் வாகனங்கள்… செய்தி எதிரொலி… காவல் துறையுடன் இணைந்து விதி மீறும் வாகங்களை பறிமுதல் செய்யும் வருவாய்த் துறையினர்…\nமதுரையில் வீட்டு வாசலில் அடிக்கடி சத்தம் போட்டதால்.. பசுவை கொடூரமாக தாக்கிய உரிமையாளர்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..\nசீர்காழி அருகே 5 கிராம மீனவர்கள் மீன்வளத்துறை இயக்குனரை கண்டித்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்\nபெரியகுளத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஅனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சாா்பில் ஆர்ப்பாட்டம்\nபொதுமக்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம்\nகொரோனா பீதி: சுகாதார பணியாளர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35?start=1170", "date_download": "2020-07-08T08:32:29Z", "digest": "sha1:WXY4FOOPOY576PPLOAG65SVWHUBXFZQN", "length": 11772, "nlines": 244, "source_domain": "keetru.com", "title": "பெரியார்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகொரோனா முதலாளித்துவத்துக்கு முடிவு கட்டுமா\nசாத்தான்குளம் படுகொலைகளுக்கு நீதி, தண்டனைக் கலாச்சாரத்தை ஒழித்துக் கட்டுவதே\nபண்டைத் தமிழரின் மட்பாண்டக் குறியீடுகளும், சிந்துவெளி எழுத்துகளும்\nபெருங்காமநல்லூர் படுகொலையின் நூறு ஆண்டுகள் - ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வீர வரலாறு\nசேவா பாரதி மூலம் தமிழக காவல்துறையை ஆர்.எஸ்.எஸ் இயக்குகின்றதா\nநிழல் போல் தொடரும் சாதி\nதப்லீக் ஜமாத் அமைப்பைச் சார்ந்த வெளிநாட்டு உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்க\nதலித் ஆண்மைய ஆய்வு - ஒரு மறுகூராய்வு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதந்தை பெரியாரிடம் 10 கேள்விகள் பெரியார்\nநமது அரசியல் நிலை - III பெரியார்\nநமது அரசியல் நிலை II பெரியார்\n - ஓர் ஆராய்ச்சி பெரியார்\nஇயந்திரமும் கை இராட்டினமும் பெரியார்\nதீபாவளி கொண்டாடும் தமிழர்களின் சிந்தனைக்கு.. பெரியார்\nகுடி அரசு முதல் தலையங்கம் பெரியார்\nநமது பத்திரிகாலயத் திறப்புவிழா பெரியார்\nசுயமரியாதை இருக்குமிடம்தான் சுயராஜ்யம் இருக்குமிடமாகும் - III பெரியார்\nபார்ப்பன உபாத்தியாயர்களின் கொடுமை பெரியார்\nபுராணக் கதைகள் தோன்றிய இரகசியம்\nசின்னஞ் சிறு இலங்கைக்காரன் விரட்டுகிறானே\nஆஸ்திகர்களே இதற்கு யா��் பொறுப்பாளி\nபேச்சைவிட நடத்தைதான் முக்கியம் பெரியார்\nசுதந்திர தினம் - பார்ப்பனியம் பாய்வதற்குப் பல வடிவம் எடுப்பதைப் பாரீர்\nஇந்தியாவில் எப்படி பார்ப்பனீயம் நிலைத்திருக்கிறது\nஇந்து என்பதற்கு திருடன் என்று பொருள் - II பெரியார்\nபாரதி பாடல் புரட்டு - பார்ப்பனர்களின் அயோக்கியத்தனம் பெரியார்\nஇந்து மதத்தில் பெண்கள் நிலை பெரியார்\nபக்கம் 40 / 47\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wiki.pkp.in/create-animated-gif", "date_download": "2020-07-08T06:52:24Z", "digest": "sha1:3JQI7CIHK37KRFAFUT2XIH663Y5IO32P", "length": 6679, "nlines": 74, "source_domain": "wiki.pkp.in", "title": "Create Animated Gif - Wiki.PKP.in", "raw_content": "\nஇணையவாசிகளுக்கு தசவதாரம் ஒன்றும் பெரிய விஷயமில்லை.தமிழில் \"தசம அவதாரம்\" அல்லது இந்தியில் \"தஸ் அவதாரம்\" அதாவது பத்து அவதாரமெல்லாம் அவர்களுக்கு இத்துனூண்டு தான்.சாட் ரூம் போனால் ஒரு அவதாரம், Forum போனால் இன்னொரு அவதாரம், வலைப்பூக்கள் போனால் இன்னொன்று என இடத்துக்கு இடம் தளத்துக்கு தளம் வித்தியாசம் வித்தியாசமாய் அவதாரம் எடுத்திருப்பார்கள். அதாங்க \"Avatar\". இது நம்நாட்டு வட மொழியிலிருந்து இணையத்தில் பிரபலமான இன்னொரு வார்த்தை.உங்கள் புரோபைலில் உஙகள் போட்டோக்கு பதிலாய் கியூட்டாய் இன்னொரு பொம்மைப்படம் போட்டிருப்பீர்களே. அதைத்தான் சொல்கின்றேன்.\nஇந்த அவதார்களில் சில குறும்புக்காரர்களின் அவதார்கள் அனிமேட்டட் Gif கோப்பாய் பண்ணாத அக்கிரமமெல்லாம் பண்ணி சிரிப்பு மூட்டிக்கொண்டிருக்கும்.\nஇதுபோன்ற அனிமேட்டட் Gif கோப்புகள் எப்படி உருவாக்கப்படுகின்றன\nஒரு சந்தேகம்,அந்த \"thanks friends\" மினுமினுக்க செய்கிறீர்களே எப்படி Java வில் தானே \nஅடடா இதற்கெல்லாம் ஜாவாவை தொந்தரவு செய்யவேண்டாம் சார். இரண்டு மூன்று ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்ட படங்களை (Frames) எடுத்து அவற்றை அடுத்தடுத்து ஓட விட்டால் அது தான் அனிமேட்டட் ஜிப்.நான் மேலே கொடுத்துள்ள உதாரணப்படத்தை பாருங்கள். அந்த ஆறு படங்களையும் தொடர்ச்சியாய் பட்பட்டென ஓட விட்டால் அழாய் அது உயிர்பெற்று கண்மூடி திறக்கும்.எல்லாம் அந்தக்கால திரைப்படச் சுருள் டெக்னிக் தான்.\nஏற்கெனவெ உங்களிடம் இருக்கும் ஒரு Animated Gif கோப்பிலுள்ள அனைத்து ஃப்ரேம்களையும் பிரித்தெடுக்க இந்த இலவச Gif Splitter-ஐ பயன்படுத்துங்கள்.மிகச்சிறிய எளிய மென்பொருள்.என் பேவரைட்.\nஇருக்கின்ற சில ஃப்ரேம் படங்களை ஒன்றிணைத்து வித விதமாக Animated Gif நீங்கள் சொந்தமாய் செய்ய ஆசைப்பட்டால் கீழ்கண்ட மென்பொருளை முயன்று பாருங்கள்.\nபல வசதிகளுடன் கூடிய இலவச மென்பொருள்.\nஅனிமேட்டட் Gif உருவாக்க இன்னொரு குட்டியூண்டு இலவச மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/07/songs-of-sea-singapore.html", "date_download": "2020-07-08T07:48:10Z", "digest": "sha1:6EZUCSC2TKHZST2XCHDOFHGXUAKPEKZO", "length": 15371, "nlines": 196, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: ஆச்சி நாடக சபா - Songs of the Sea (Singapore)", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nசிங்கப்பூரில் பொழுதுபோக்குக்கு மட்டும் பஞ்சமே இல்லை. சாதரணமாக நாம் நினைக்கும் ஒன்றை தொழில்நுட்பம் புகுத்தி ஆச்சர்யமான ஒன்றாக மாற்றிவிடுவார்கள். பொதுவாக கடலும் கடற்கரையும் இருந்தால் நாம் என்ன செய்வோம், பஜ்ஜி சுடுவோம் அல்லது மீன் பிடிப்போம், ஆனால் சிங்கப்பூரில் அதை ஒரு உல்லாச உலகமாக மாற்றி உள்ளனர், அதன் பெயர் \"செந்தோசா தீவு \".\nஇங்கு எல்லா தீவிலும் உள்ளது போல கடற்கரையும், எல்லா பொழுதுபோக்கு இடத்தில உள்ளது போல பூங்காவும், ஜாய் ரைட்சும் உள்ளன. சாதாரண கடல் நீரை பம்ப் மூலம் பௌண்டைன் போல ஆக்கி அதில் லேசெர் லைட்டை ப்ராஜெக்ட் செய்து ஒரு அமேசிங் ஷோவை தருகிறார்கள், அதுதான் \"Songs of the Sea\". இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்....Songs_of_the_Sea\nஇந்த சோவின் கதை என்று பார்த்தால் மிக சிறியதுதான்....லீயும் அவனது தோழர்களும் ஒரு நாள் கடற்கரைக்கு செல்கிறார்கள். அங்கு லீ தனது காந்த குரலால் ஒரு பாடல் பாடுகிறான். அவனது பாடல் ஒரு அழகான இளவரசி தூங்குவதை காட்டுகிறது. அதை பார்த்த அவனும் அவன் நண்பர்களும் மெய் மறந்து போகின்றனர். அப்போது அங்கு வரும் ஆஸ்கார் என்னும் மஞ்சள் நிற கிளவுன் மீன் அவனை பாராட்டி அந்த இளவரசியை துயில் எழ உதவுமாறு கேட்கிறது.\nஅவன் தனது பாடலை பாடி அவளை துயில் எழுப்ப முயலும்போது, அங்கு நெருப்பு, ஒளி மற்றும் நீர் தேவதைகள் அங்கு வருகின்றன, அவைகளின் சக்தியை மீட்டு கொடுக்குமாறு கேட்கின்றன, லீயும் அவைகளுக்கு உதவி புரிகிறான். பின்னர் அவன் ஒரு அருமையான பாடல் பாடி அந்த இலவரசியினை துயில் எழுப்ப, அவள் இவனுக்கு நன்றி சொல்கிறாள்.\nகதை என்று பார்த்தால் இது ஒன்றும் இல்லை, ஆனால் அவர்கள் ஒவ்வொரு பாடலின் முடிவில் கடல் நீரை பீய்ச்சி மேலே அடித்து, அதில் லேசெர் ஒளியினை அடித்து உருவத்தை கொண்டு வருவதும், வான வேடிக்கைகள், என்று ஒரு மாயாஜாலம்தான். இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கே புரியும்.\nநானும் எனது மனைவியும் இந்த ஷோவை மெய் மறந்து ரசித்தோம். என்ன ஒரு டெக்னாலஜிடா என்று எங்களை வியக்க வைத்தது...\nLabels: ஆச்சி நாடக சபா\nஅருமையான அழகான காட்சி விருந்தினை\nபதிவாக்கிக் கொடுத்தமைக்கு மனமார்ந்த நன்றி\nநன்றி சார்....உங்களின் வருகைக்கும், கருத்துக்கும். சிங்கப்பூரின் கண்கவர் ஷோ ஒன்றை நீங்கள் உங்கள் நண்பர்களுக்கும் கண்டிப்பாக பரிந்துரையுங்கள்.\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - நாச்சியார்கோவில் குத்துவிளக்கு\nசிறு வயதில் வீட்டில் சாமி கும்பிட, திருவிழாவிற்கு சாமி கும்பிட, கல்யாணம், காது குத்து என்றெல்லாம் இருந்தால் குத்துவிளக்கை எனது கையில் வேண்...\nகடல் பயணங்கள் அவார்ட் 2013 \n2013ம் ஆண்டு ஒரு நல்ல ஆண்டாக அமைந்தது என்றே எண்ண தோன்றுகிறது, அதுவும் பதிவுலகில் நிறைய நண்பர்களும், அவர்களது கருத்துக்களும் என்று ஒரு சிறந...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஅறுசுவை (சமஸ்) - ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம் \nரயில் பிரயாணம்..... எத்தனை முறை சென்றாலும் அலுக்காத பயணம் ஒன்று உண்டு என்றால் அது ரயில் பிரயாணம்தான் தமிழ்நாட்டு ரயில் பிரயாணத்தில் ஒவ்வ...\nஅறுசுவை - திண்டுக்கல் கையேந்தி பவன் போளி\nஆச்சி நாடக சபா - 4D Magix தியேட்டர்\nமறக்க முடியா பயணம் - கோவா\nசோலை டாக்கீஸ் - குறையொன்றும் இல்லை (MS சுப்புலக்ஷ்மி)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - டிராபிக் ராமசாமி\nஎன் படைப்புகள் - கடவுள் காப்பாற்றுவார் \nநான் ரசித்த குறும்படம் - மீல்ஸ் ரெடி\nஅறுசுவை - திண்டுக்கல் ரியல் பழமுதிர்சோலை\nநான் ரசித்த குறும்படம் - வார்டு எண் : 325\nமறக்க முடியா பயணம் - அமெரிக்க��� (பாகம் - 1)\nமாறுவேட போட்டி - நாம் இழக்கும் சந்தோஷங்கள் \nசோலை டாக்கீஸ் - ஒரு துளி விழுதே...(என் சுவாச காற்றே)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - யோகநாதன் (இயற...\nஎன் படைப்புகள் - e கொள்ளி\nநான் சர்கஸ் பார்க்க போறேன்டோய்...\nஆச்சி நாடக சபா - ஜைபோங்கன் டான்ஸ் (இந்தோனேசியா)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - ராஜு முருகன் ...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - நல்லகண்ணு (CP...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - நாராயணன் கிரு...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - வேலு மாமா (தி...\nசோலை டாக்கீஸ் - கண் பேசும் (7G ரெயின்போ காலனி)\nசோலை டாக்கீஸ் - நிவேதா பாடல்\nமறக்க முடியா பயணம் - கொடைக்கானல்\nஅறுசுவை - பிரேசிலியன் உணவுகள்\nமறக்க முடியா பயணம் - பாரீஸ் நகரம்\nசோலை டாக்கீஸ் - மயங்கினேன் தயங்கினேன் பாடல்\nஆனந்த விகடனில் \"கடல் பயணங்கள்\" : நன்றி விகடன் \nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - உதவும் கரங்கள...\nஎன் படைப்புகள் - அதிசய ஊனம்\nஅறுசுவை - பெங்களூர் ராஜ்தானி உணவகம்\nஆச்சி நாடக சபா - Manganiyar Seduction (ராஜஸ்தான்)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - மதுரை சின்னபி...\nஆச்சி நாடக சபா - The Legend of Kung Fu (பெய்ஜிங்)\nஅறுசுவை - மதுரை உழவன் உணவகம்\nவெள்ளையா இருகிறவன் பொய் பேச மாட்டான் :-)\nகாளி மார்க் கோலி சோடா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/82208/cinema/Kollywood/tamanna-refused-to-act-in-glamour-roles.htm", "date_download": "2020-07-08T09:12:49Z", "digest": "sha1:5EWC2OWHP6VIMXB4K5NYKSY3QJ3IKRCA", "length": 11536, "nlines": 148, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கவர்ச்சிக்கு முழுக்குப்போடும் தமன்னா! - tamanna refused to act in glamour roles", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகொரோனா தாக்கம் : எளிமையாக நடக்கப் போகும் ராண திருமணம் | சுஷாந்திற்கு அன்புமழை பொழிகிறது - ஏ.ஆர்.ரஹ்மான் : 10 மில்லியன் லைக்ஸ் எட்டுமா டிரைலர் | வர்மாவுக்கு போரடிக்கிறது போலும் : பவர்ஸ்டார் குறித்து நாகபாபு கருத்து | சினிமா பெண்கள் நல அமைப்பு மீது ஆடை வடிவமைப்பாளர் குற்றச்சாட்டு | 20 ஆண்டு பயணம்: விஜய் யேசுதாஸ் பெருமிதம் | ரன் வில்லன் திருமணம் | 50 சதவிகித சம்பளத்தை குறைத்த ரகுல் ப்ரீத்தி சிங் | பேஸ்புக், யு-டியூப்பில் அவதூறு: போலீசில் வனிதா புகார் | வரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது போலீஸ் மோசடி புகார் | தமிழ் நடிகர்களுக்கு 50 சதவிகித சம்பளம் குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபையா படத்தில் மழையில் நனைந்தபடி கவர்ச்சி நடனமாடி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் தமன்னா. அதன்பிறகு பல படங்களில் கவர்ச்சியாக நடித்து வந்தார். சமீபகாலமாக ஹாரர் படங்களில் நடித்து வரும் தமன்னா, சில படங்களில் ஸ்பெசல் பாடல்களிலும் டூ-பீஸ் உடைகளில் நடனமாடியிருந்தார்.\nஇந்த நிலையில், சிரஞ்சீவியின் காதலியாக அவர் நடித்துள்ள சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் அவரது நடிப்புக்கு பெரிய அளவில் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. அதோடு சில திரையுலக நண்பர்கள் கவர்ச்சியை குறைத்து விட்டு பர்பாமென்ஸ் ரீதியிலான கதைகளில் நடிக்குமாறும் அவருக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்களாம்.\nஅதையடுத்து இனிமேல் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களுக்குகே கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்போவதாக கூறிவருகிறார் தமன்னா.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஹாலிவுட் படம் இயக்குகிறாரா அட்லி டோலிவுட்டில் தனது ஸ்லிம் ஆல்பத்தை ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nவயசும் ஆச்சுல்ல எவ்வளவு நாள்தான் பாத்ததையே பார்ப்பாங்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசுஷாந்திற்கு அன்புமழை பொழிகிறது - ஏ.ஆர்.ரஹ்மான் : 10 மில்லியன் லைக்ஸ் ...\nமின் கட்டணம் செலுத்த ஓவியம் விற்கும் பாலிவுட் நடிகர்\nசுஷாந்த் சிங் தற்கொலை : சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணை\nகல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை படமாக்கும் அஜய் தேவ்கன்\nகொரோனா காலத்தில் கங்கனா சுற்றுலா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகொரோனா தாக்கம் : எளிமையாக நடக்கப் போகும் ராண திருமணம்\n20 ஆண்டு பயணம்: விஜய் யேசுதாஸ் பெருமிதம்\n50 சதவிகித சம்பளத்தை குறைத்த ரகுல் ப்ரீத்தி சிங்\nபேஸ்புக், யு-டியூப்பில் அவதூறு: போலீசில் வனிதா புகார்\nவரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது போலீஸ் மோசடி புகார்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபாகுபலி தராததை ஆக்ஷன் தந்தது: தமன்னா\n'சைரா' - நஷ்டத்���ை ஈடுகட்டும் ராம் சரண்\n'சைரா' - சொந்த மாநிலங்கள் தவிர மற்ற இடங்களில் தோல்வி\nரூ.8 கோடியுடன் முடிவுக்கு வந்த 'சைரா'\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?id=2%208365", "date_download": "2020-07-08T07:31:06Z", "digest": "sha1:OYJRLBIXUZPTLLLA3ZC7IAF4LGSWQIXB", "length": 5009, "nlines": 108, "source_domain": "marinabooks.com", "title": "ஸ்ரீ ராகவேந்திர விஜயம்", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஸ்ரீ ராகவேந்திர விஜயம் (மூலம் மட்டும்)\nமைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி\nகாசி முதல் இராமேஸ்வரம் வரை அனைத்திந்திய புனிதப் பயண வழிகாட்டி\nமலாயாவின் மாட்சியும் காஷ்மீர் அமர்நாத் காட்சியும்\n108 ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேச தரிசனம்\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (முதல் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (இரண்டாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (மூன்றாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (நான்காம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (ஐந்தாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (ஆறாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (ஏழாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (எட்டாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (ஒன்பதாம் பாகம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1.pdf/210", "date_download": "2020-07-08T09:14:27Z", "digest": "sha1:E6UASAY66U57OR72FZMUAKZJVR4ULRJU", "length": 8326, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/210 - விக்கிமூலம்", "raw_content": "\nகந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1\nகேட்க வேண்டுமென்றால் இணைப்பு வேண்டும். நாமும் தட்டித் தான் ஆண்டவனைக் கூப்பிடுகிறோம் என்று சொன்னால், அது அவன் காதில் விழ வேண்டுமே. நம்முடைய தட்டுக்கு அவனோடு இணைப்பு தர வேண்டும். \"நானும் ஐந்தரைக் கட்டையில் பாடி, ஜாலராத் தட்டி இறைவனைக் கூப்பிடு கிறேனே; அவன் வரக் காணோமே\" என்று சொன்னால் பயன் இல்லை. மெள்ளக் கூப்பிட்டாலும் போதும்; இணைப்பை அமைத்துக் கொண்டு கூப்பிட வேண்டும். உண்மையாக உள்ளம் உருகி, இருதயத்தோடு இணைந்து கூப்பிட்டால் அவன் ஏன் வர மாட்டான் நாம் தட்டுவது நம் நரம்பிலே போய் அடிக்க வில்லை; முருகா என்று போடும் சத்தம் பலமாக இருக்கிறதே தவிர, இருதயம் அதனோடு இணையவில்லையே நாம் தட்டுவது நம் நரம்பிலே போய் அடிக்க வில்லை; முருகா என்று போடும் சத்தம் பலமாக இருக்கிறதே தவிர, இருதயம் அதனோடு இணையவில்லையே செடியில் பூத்திருக்கிற ரோஜா மலரைப் பறித்துச் சட்டையில் செருகிக் கொண்டால் செடியில் இருக்கும்போது இருந்த அழகு அப்போது இருக்குமா செடியில் பூத்திருக்கிற ரோஜா மலரைப் பறித்துச் சட்டையில் செருகிக் கொண்டால் செடியில் இருக்கும்போது இருந்த அழகு அப்போது இருக்குமா இறைவனுடைய நாமத்தை நாக்காலே சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா இறைவனுடைய நாமத்தை நாக்காலே சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா இது செடியில் இயற்கையாக இருக்கும் மலரைப் பறித்துச் சட்டையில் செருகிக் கொள்வது போன்றதுதான். நாம் சொல்வது நம் இருதயத்துக்குக் கூடக் கேட்பதில்லையே இது செடியில் இயற்கையாக இருக்கும் மலரைப் பறித்துச் சட்டையில் செருகிக் கொள்வது போன்றதுதான். நாம் சொல்வது நம் இருதயத்துக்குக் கூடக் கேட்பதில்லையே அப்படி இருக்கும்போது ஆண்டவனுக்குக் கேட்கவில்லையே என்று சொல்ல நாம் யார் அப்படி இருக்கும்போது ஆண்டவனுக்குக் கேட்கவில்லையே என்று சொல்ல நாம் யார் இருதயத்தோடு இணைந்து, ஒன்றாகி, உள்ளுருகி அழைத்தால் அவன் காதில் விழாமலா போகும் இருதயத்தோடு இணைந்து, ஒன்றாகி, உள்ளுருகி அழைத்தால் அவன் காதில் விழாமலா போகும் அப்படிச் சொல்கிற பக்திநிலை உண்டாகிவிட்டால், பக்குவம் வந்துவிட்டால், நமக்கு அருள் செய்வதற்கு அவன் ஓடி வருவான். அதில் சிறிதும் ஐயம் இல்லை.\nநாடக மேடையில் ஏறி ஒருவன், \"அம்மா\" என்று கூப்பிட்டால் அவனுடைய சொந்த அம்மாவா, \"ஏன் கூப்பிட்டாய்\" என்று ஓடி வருவாள்\" என்று ஓடி வருவாள் அம்மாவாக வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறவன்தான் வருவான். நாடகத்தில் நடிப்பதைப் போல நாம் முருகா என்று கூப்பிட்டால் முருகன் ஒடி வருவானா\n\"நாடகத்தால் உன் அடியார் போல்நடித்து நான்நடுவே\nவ���டகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விழைகின்றேன்\"\nஇப்பக்கம் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 20:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-08T08:29:59Z", "digest": "sha1:IO3K3CISHTFJM337GG7JHSYCJEMJ635R", "length": 9816, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கரோனா சிகிச்சைக்காக அனுமதி", "raw_content": "புதன், ஜூலை 08 2020\nSearch - கரோனா சிகிச்சைக்காக அனுமதி\nகலிபோர்னியாவில் ஒரே நாளில் 10,201 பேருக்கு கரோனா தொற்று\nஜூலை 8-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nபிரேசிலில் ஒரே நாளில் 43,305 பேருக்கு கரோனா உறுதி\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 7.42 லட்சமாக அதிகரிப்பு; குணமடைந்தோர் 4.50 லட்சத்துக்கும் மேல்...\nமுன்மாதிரியாகும் தாராவி; ஒருவருக்கு மட்டுமே கரோனா தொற்று\nகரோனா வைரஸ் தொற்று குறித்து சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்; கைது நடவடிக்கை...\nபிரேசில் அதிபருக்கு கரோனா தொற்று; வைரஸின் உண்மைத்தன்மையை மக்களுக்கு உணர்த்தியுள்ளது: உலக சுகாதார அமைப்பு...\nஹைதராபாத் நிஜாம் அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனை தொடங்கியது\nகரோனா ஊரடங்கால் விமானங்கள் ரத்து: டிக்கெட் கட்டணத்தை திருப்பித் தரக் கோரி வழக்கு\nகரோனா பரவலால் மீன்பிடிக்கத் தடை - தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் மறியல்\nஅரசு மருத்துவமனையில் இருந்து கரோனா தொற்றாளர் தப்பியோட்டம்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்தை கடந்த கரோனா தொற்று பாதிப்பு\nஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஏற்பு\n‘தல’ தோனி: 7-ம் மனிதன்\n’சின்னக்கண்ணனை’ அழைத்தவரைச் சொல்ல ‘ஒருநாள் போதுமா\nஅயோத்திதாசர்- இரட்டைமலை சீனிவாசன் முரண்பட்டது ஏன்\nஎங்கிருந்தாலும் வாக்களிக்கும் சூழல் எப்போது நம் மக்களுக்கு...\nகொல்கத்தாவின் இளவரசர், கிரிக்கெட் உலகின் ராஜா ஆவாரா\n‘கரோனா வைரஸ் காற்றில் பரவுகிறது’: உலக சுகாதார...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-07-08T08:46:13Z", "digest": "sha1:MWAHTXP2E535HTDSH6I3WZN27UZAXP2A", "length": 9768, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | வாடகை வேண்டாம்", "raw_content": "புதன், ஜூலை 08 2020\nSearch - வாடகை வேண்டாம்\nகடும் நிதி நெருக்கடியிலும் புதுச்சேரியில் அரசு துறைகள் பயன்பாட்டில் 80 வாகனங்கள்; ஆண்டு...\nஆகஸ்ட் 15ம் தேதிக்குள் கரோனா தடுப்பு மருந்து: அவசரம் காட்ட வேண்டாம் என...\nதிரை வெளிச்சம்: பொறுக்கி வேண்டாம் போலீஸ் போதும்\n3 மாத வீட்டு வாடகை கேட்கக் கூடாது; அரசாணை வெளியிடக் கோரி வழக்கு:...\nவாடகை வாகன உரிமையாளர்களுக்கு ரூ.15,000 நிதியுதவி வழங்கக் கோரிய மனு; மத்திய, மாநில...\nவாரிசு அரசியல் சர்ச்சைக்கு சுஷாந்த் மரணத்தை பயன்படுத்த வேண்டாம் - இர்ஃபான் கானின்...\nவீட்டு வாடகை கொடுக்க முடியாததால் மோட்டார் சைக்கிள்களை திருடினேன்: மதுரையில் கைதான கிறிஸ்தவ...\nகரோனா வைரஸ் | நாம் நெருப்புப் பந்தின் மீது அமர்ந்திருக்கிறோம் வெடிக்கும் வரை...\n3 மாத வாடகை ரூ.4.20 லட்சம் வேண்டாம்:வணிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பத்து...\nஊரடங்கு கால நிவாரணம் வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாடகை கார்...\nஇந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களில் வசிப்போர் 2 மாதம் கழித்து வாடகை...\nவாடகை நெருக்கடியால் தவிக்கும் தொழிற்கூடங்கள்: அரசுக்கு கோரிக்கை\nஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஏற்பு\n‘தல’ தோனி: 7-ம் மனிதன்\n’சின்னக்கண்ணனை’ அழைத்தவரைச் சொல்ல ‘ஒருநாள் போதுமா\n‘கொங்கு’ தேன் 5 - துருத்திப் பெட்டி\nஅயோத்திதாசர்- இரட்டைமலை சீனிவாசன் முரண்பட்டது ஏன்\nஎங்கிருந்தாலும் வாக்களிக்கும் சூழல் எப்போது நம் மக்களுக்கு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/08/unp_17.html", "date_download": "2020-07-08T08:41:26Z", "digest": "sha1:RHSV67EQ7C5J4QWAKRUYDU5ZW24LAG2D", "length": 5763, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "UNP கூட்டணி கட்சிகளுடன் ராஜித வீட்டில் ஆலோசனை - sonakar.com", "raw_content": "\nHome NEWS UNP கூட்டணி கட்சிகளுடன் ராஜித வீட்டில் ஆலோசனை\nUNP கூட்டணி கட்சிகளுடன் ராஜித வீட்டில் ஆலோசனை\nஐக்கிய தேசிய முன்னணியின் முக்கிய கூட்டணி கட்சித் தலைவர்கள் அமைச்சர��� ராஜித சேனாரத்ன வீட்டில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடாத்தி வருவதாக அகில விராஜ் தகவல் வெளியிட்டுள்ளார்.\nஅகில, கபீர் ஹாஷிம், நவின், ரவி உட்பட ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர்களும் சம்பிக்க, மனோ உட்பட கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் இச்சந்திப்பில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதித் தீர்மானம் மாத்திரமே எஞ்சியிருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைவது உறுதியெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராவதற்கான பிரயத்தனங்களில் சஜித் பிரேமதாச ஈடுபட்டு வரும் அதேவேளை கரு ஜயசூரிய தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/01/blog-post_74.html", "date_download": "2020-07-08T07:08:49Z", "digest": "sha1:UZDWYCZ3JHPYLNSPVHURMBUDAOVBBVRQ", "length": 5855, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஒலிப்பதிவுகளுக்கு எதிராக ஹிருனிகா முறைப்பாடு - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஒலிப்பதிவுகளுக்கு எதிராக ஹிருனிகா முறைப்பாடு\nஒலிப்பதிவுகளுக்கு எதிராக ஹிருனிகா முறைப்பாடு\nரஞ்சன் ராமநாயக்க - ஹிருனிகா பிரேமசந்திர இடையேயான தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வரும் நிலையில் அவை திட்டமிட்டு எடிட் செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறையிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர.\nமுழுமையான உரையாடலை வெளியிடாமல் தனது அரசியல் வளர்ச்சியை முடக்கும் வகையில் திட்டமிட்டு எடிட் செய்யப்பட்ட பதிவுகளே வெளியிடப்பட்டுள்ளதாகவும் அதனைச் செய்பவர்கள் யார் எனத் தனக்குத் தெரியும் எனவும் தெரிவிக்கின்ற ஹிருனிகா, நீதிமன்றை நாடவுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.\nசம்பந்தப்பட்ட தமது அனுமதியின்றி இவ்வுரையாடல் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tmmk.in/2020/06/29/80/", "date_download": "2020-07-08T09:03:13Z", "digest": "sha1:GZLGNJ6GJ6K45OHD5SHRTVYWK5SS4VHV", "length": 17023, "nlines": 153, "source_domain": "www.tmmk.in", "title": "திருவண்ணாமலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண்ணின் உடலை கண்ணியமான முறையில் தமுமுக மமக தன்னார்வளர்கள் அடக்கம் செய்தனர் | Tamilnadu Muslim Munnetra Kazhagam (TMMK) Official Website", "raw_content": "\nஈரான் நாட்டில் சிக்கயுள்ள 44 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை\nவேலூர் நடுப்பேட்டையில் இறந்தவரின் உடலை அவரின் மத முறைப்படி அடக்கம் செய்த தமுமுக\nகொரோனா தொற்றால் உயிரிழந்த பரமசிவம் என்ற சகோதரரை நல்லடக்கம் செய்த திருவாருர் மாவட்ட தமுமுக-மமக மனிதநேயர்கள்\nகொரோனா தொற்றால் இறந்த முதியவரை அடக்கம் செய்த மதுரை தெற்கு மாவட்ட தமுமுகவினர்\nகொரோனா தொற்றால் இறந்த சகோதரியை அடக்கம் செய்த செங்கல்பட்டு வடக்கு தமுமுகவினர்\nபேர்ணாம்பட்டில் நோய் தொற்றால் இறந்தவர் உடலை அடக்கம் செய்த தமுமுக\nஉடன்குடி நகரத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய தமுமுக\nஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனைக்கு சுமார் 35000 ரூபாய் மதிப்புள்ள பழங்கள் மற்றும் முட்டைகள் வழங்கிய தமுமுக\nமுன்னணி மகப்பேறு மருத்துவரின் இறுதிச் சடங்கிற்கு உதவிய தமுமுக-மமக தன்னார்வலர்கள் குழு\nகொரோன தொற்றால் உயிரிழந்த சகோதரரின் உடலை அடக்கம் செய்த திருச்சி தமுமுக\nHome/கொரோனா/திருவண்ணாமலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண்ணின் உடலை கண்ணியமான முறையில் தமுமுக மமக தன்னார்வளர்கள் அடக்கம் செய்தனர்\nதிருவண்ணாமலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண்ணின் உடலை கண்ணியமான முறையில் தமுமுக மமக தன்னார்வளர்கள் அடக்கம் செய்தனர்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த பெண் உடலை திருவண்ணாமலை நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினரால் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nதமுமுக நகர செயலாளர் கே.அன்சர், மமக நகர செயலாளர் எம்.இ.ஷாகுல் ஹமீது, நகர துணை செயலாளர், கே.லத்தீப், இளைஞரணி செயலாளர் P.முகமது அலி, கிளை தலைவர் அசாதுல்லா, கிளை செயலாளர்கள் M.சதாம் உசேன், S.ஷபீர் பாஷா ஆகியோர் நல்லடக்கம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். அரசு சொல்லும் வழிமுறைகளை பின்பற்றி அடக்கம் செய்யப்பட்டது.\nPrevious கம்பம் நகரத்தில் 500 நபர்களுக்கு முககவசம் மற்றும்500 நபர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய தமுமுக\nNext கள்ளக்குறிச்ச��� எம்.எஸ்.தக்கா பகுதியில் தமுமுக மமக-வில் இணைந்த இளைஞர்கள்\nஈரான் நாட்டில் சிக்கயுள்ள 44 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை\nவேலூர் நடுப்பேட்டையில் இறந்தவரின் உடலை அவரின் மத முறைப்படி அடக்கம் செய்த தமுமுக\nகொரோனா தொற்றால் உயிரிழந்த பரமசிவம் என்ற சகோதரரை நல்லடக்கம் செய்த திருவாருர் மாவட்ட தமுமுக-மமக மனிதநேயர்கள்\nகொரோனா தொற்றால் இறந்த முதியவரை அடக்கம் செய்த மதுரை தெற்கு மாவட்ட தமுமுகவினர்\nமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொரோனா தொற்றால் இறந்த 82 வயது முதியவரை உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க மதுரை தெற்கு …\nமக்கள் உரிமை இந்த வார இதழில்…\nதமுமுக மமக சேவை குழு\nஇப்போது நமது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nஈரான் நாட்டில் சிக்கயுள்ள 44 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை\nவேலூர் நடுப்பேட்டையில் இறந்தவரின் உடலை அவரின் மத முறைப்படி அடக்கம் செய்த தமுமுக\nகொரோனா தொற்றால் உயிரிழந்த பரமசிவம் என்ற சகோதரரை நல்லடக்கம் செய்த திருவாருர் மாவட்ட தமுமுக-மமக மனிதநேயர்கள்\nகொரோனா தொற்றால் இறந்த முதியவரை அடக்கம் செய்த மதுரை தெற்கு மாவட்ட தமுமுகவினர்\nகொரோனா தொற்றால் இறந்த சகோதரியை அடக்கம் செய்த செங்கல்பட்டு வடக்கு தமுமுகவினர்\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nதமிழ்நாட்டில் தடுப்பு முகாமில் 129 வெளிநாட்டு முஸ்லிம்களை வதைக்கும் எடப்பாடி அரசு; தமிழக அரசின் மனிதஉரிமை மீறலுக்கு சவுக்கடி கொடுக்கும் தி வையர் இதழ்\nகாவல்துறை சித்ரவதையால் தந்தை, ம��ன் மரணம் : சாத்தான்குளம் காவல்நிலைய அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய மமக வலியுறுத்தல்\nM.A.MOHAMED ALI: 04/06/2020 பெங்களூர் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹூ . பேராசிரி...\nSyed Abdul Kader: மாஷா அல்லாஹ்.... பொருத்தமான டேக் களை இட்டு பதிவு செய்தால், பின்னாட்களில் வரலாற்ற...\nMubarak: நல்ல முடிவு வாழ்த்துக் கள்...\nShajahan: தமுமுகவில் மீண்டும் இணைந்த சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்\nShajahan: தமுமுகவில் மீண்டும் இணைந்த சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் உரிமை வார இதழ்\nஈரான் நாட்டில் சிக்கயுள்ள 44 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை\nவேலூர் நடுப்பேட்டையில் இறந்தவரின் உடலை அவரின் மத முறைப்படி அடக்கம் செய்த தமுமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/theri/index.html", "date_download": "2020-07-08T07:37:15Z", "digest": "sha1:MVU6YWUS6XVBUYRKYC4LCR72XKU34CIF", "length": 3684, "nlines": 100, "source_domain": "dinasuvadu.com", "title": "Tag | theri", "raw_content": "\n300 மில்லியன் பார்வையாளர்களை அடித்து நொறுக்கிய தெறி ஆல்பம்.\n100 மில்லியன் பார்வையாளர்களை கொள்ளை கொண்ட விஜய் - சமந்தா பாடல்.\nநடிகர் விஜயின் ஜித்து ஜில்லாடி பாடலை கொரோனா விழிப்புணர்வு பாடலாக மாற்றிய காவல்துறை குழுவினர்\nதெறி படத்தில் நடித்த குழந்தையா இது.\nஇத்தாலியில் தனது மனைவியுடன் திருமண நாளை கொண்டாடிய பிகில் இயக்குனர் அட்லீ\nபிரபல மாடல் அழகியை கட்டியணைத்து முத்தமிட்ட தெறி பட நடிகை\nசென்னையில் இதுவரை 10 கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படங்கள் எவை தெரியுமா\nதளபதியின் வில்லனுக்கு உடல் நிலை மோசமாகியுள்ளதாம்\nதெலுங்கிலும் தயாராகிறது தளபதியின் மெகா ஹிட் திரைப்படம்\nதளபதியின் அடுத்த படத்தில் ஹீரோயின் சமந்தாவா நயன்தாராவா\nதளபதிக்கு டபுள் மாஸாக இருக்கும்\nகேரள சின்னத்திரையிலும் தனது மாஸ் காட்டும் தளபதி\nதனக்கு தொழில் சொல்லிகொடுத்த பிரமாண்ட இயக்குனருக்கு வாழ்த்து கூறிய அட்லி\nஇவ்ளோ பெரிய ஹிட் கொடுத்தும் வாய்ப்பு தரமறுக்கும் தளபதி\nதெறி படத்தில் அஜித்தும் மங்காத்தா படத்தில் விஜயும் நடித்திருந்தால் மாஸாக இருந்திருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=22664", "date_download": "2020-07-08T07:17:30Z", "digest": "sha1:6GMHBLASSHLFHRUIEPKMI4TZZT66CXGG", "length": 6760, "nlines": 66, "source_domain": "eeladhesam.com", "title": "மட்டக்களப்பு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணி – Eeladhesam.com", "raw_content": "\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\nதொடங்கியது பேரம் – பெட்டி மாற்றம்\nகோட்டபாயவின் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் கூட்டமைப்பு-அனந்தி சசிதரன்\nதேர்தல் செலவீனங்களுக்காக மக்களிடம் பணத்தைக் கோருவதில் என்ன தவறு உள்ளது\nமட்டக்களப்பு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணி\nசெய்திகள், முக்கிய செய்திகள் நவம்பர் 23, 2019நவம்பர் 24, 2019 இலக்கியன்\nமட்டக்களப்பில், படுவான்கரை பெருநிலம் மண்முனை தென்மேற்கு பிரதேசம் மாவடி முன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.\nஇந்த சிரமதானப் பணிகள் இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டன.\nமட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பா.அரியநேத்திரன், மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் சி.புஷ்பலிங்கம் உட்பட பல பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nவழமை போன்று இவ்வருடமும் கார்த்திகை 27ஆம் திகதி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெறுவதற்கான முன்னேற்பாடுகள் பல மாவீரர் துயிலும் இல்லங்களிலும் இடம்பெற்று வருகின்றன.\nஇந்நிலையில் மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில் அஞ்சலி செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமட்டக்களப்பு மாவட்டம், மாவீரர் துயிலும் இல்லம்\nஜெனீவா பிரேரணைகளுக்கு ஆதரவு வழங்கியவர்களை வெளியேற்ற கோரிக்கை\nஸ்ரீகந்தா உள்ளிட்டோர் நீக்கம் – கட்சியின் அதிரடி ஆரம்பம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்த��ல் தேர்தல் பரப்புரை\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-07-08T08:21:31Z", "digest": "sha1:CRCJCZNJNJQZJI2WRUGPI67NIFBCHY2D", "length": 16531, "nlines": 166, "source_domain": "newtamilcinema.in", "title": "ஆதலால் காதல் செய்வீர் - விமர்சனம்", "raw_content": "\nபிக்கப்பும் பிரேக் அப்பும் சர்வசாதாரணமாகிவிட்ட டீன் ஏஜ் உலகத்தின் அலட்சியப் போக்கை பொளேரன்று புத்தி கலங்குகிற அளவுக்கு சொல்லியிருக்கிறார் சுசீந்திரன். பார்க், பீச், பஸ் ஸ்டாண்ட், கோவில் என்று எங்கும் காதல், எதிலும் காதலாகிக் கிடக்கிறது இந்தகால டீன் ஏஜ். இவர்களுக்கு கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை சிலபஸ் மாதிரி சொல்லாமல், சிந்திக்கிற மாதிரி சொல்லியிருக்கிற சுசீந்திரனின் நோக்கத்திற்கு உலக பெரிசில் ஒரு வெல்கம்\nகாலேஜ் காதல் எப்படியெல்லாம் அரும்புகிறது. அது எவ்வளவு நேரம் தாக்கு பிடிக்கிறது என்பதை முதல் சில காட்சிகளிளேயே போட்டு உடைத்துவிடுகிறார் டைரக்டர். அந்த ஜோடிகளில் ஒன்றுதான் மனிஷா சந்தோஷ். சற்றே பளபளப்பான சில்க் துணிகளுக்கெல்லாம், பழைய டிரங்க் பொட்டிகளின் மீது ஆசை வருவதுதான் ஏனென்றே புரிவதில்லை. இந்த படத்திலும் அப்படியொரு மொக்கை பையனிடம் மடங்குகிறார் மனிஷா. கலகலப்பாக போகிற காதல், ஒரு மஹாபலிபுர ‘ட்ரிப்’பில் க்ளைமாக்சை எட்டுகிறது. ஏண்டி… இந்த மாசம் நாப்கின்னை நீ யூஸ் பண்ணலையா என்று அம்மா கேட்கும்போதுதான் அடிவயிற்றை தொட்டுப் பார்க்கிறது டீன் ஏஜ். அப்புறமென்ன… கருவை கலைக்க கிளம்புகிறது நண்பர்கள் டீம்.\nசொந்த காலேஜ் என்பதால்தான் இந்த ரேட். இல்லேன்னா ரேட்டே வேற… போன்ற அதிர்ச்சிகளையெல்லாம் தாண்டி வயிற்றை கழுவுகிற நேரம், அதுவும் முடியாமல் போக… இரண்டு குடும்பங்களுக்கும் விஷயம் தெரியவருகிறது. ஆக்ஷன் காட்சிகளை விஞ்சிய வாய் சவடால்களால் ஜோடி பிரிய நேர்கிறது. இவ்வளவு பேசிட்டேயில்ல… இனிமே நீ எனக்கு வேணாம் என்று முடிவெடுக்கிற இருவரும் ஆளாளுக்கு ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க, பெற்றெடுக்கும் குழந்தையின் கதி நெஞ்சை அடை��்கும் க்ளைமாக்சோடு வழியனுப்புகிறார் சுசீந்திரன். காதலர்களே… பெற்றோர்களே… இந்த படம் உங்க எல்லாருக்குமானதுதான்.\nஒரு சில காட்சிகளில் வந்தாலும், ‘இவ்ளோ நாளா என்னை ஃபாலோ பண்றீயா. ஒரு நாள் கூட நான் உன்ன பார்த்ததில்லையே’ என்று அசடு வழியும் பெண்ணும், அந்த வித்தியாசக்குரல் இளைஞனும் கூட படத்தை வேகமாக நகர்த்த உதவியிருக்கிறார்கள் என்றால் மெயின் கேரக்டர்களை முடிவு செய்து கொள்ளுங்கள். அப்படியொரு அட்சர சுத்தமான காஸ்ட்டிங்… வெல்டன் சுசீ.\nஒரு சக மாணவன் சட்டென முகத்திற்கு நேரே லவ்வை போட்டு உடைக்கும் காட்சியில் அந்த பெண் என்ன ரீயாக்ஷன் கொடுப்பாள் மனிஷா பிரித்து மேய்ந்திருக்கிறார். வீட்டுக்கு தெரியாமல் தன் வாந்தியை மட்டுமல்ல, எல்லாவற்றையும் சமாளிக்க அவர் எடுத்துக் கொள்ளும் பிரயத்தனங்கள் அத்தனையும் இயல்பு மீறாத நடிப்பு. (பாலாஜி சக்திவேல் ஸ்கூல் என்பதும் கூடுதல் தகுதி) யேய்… இவனையே உன் ஹஸ்பெண்டுன்னு சொல்லிக்க என்று தன் நண்பனை காதலியோடு அனுப்பி வைக்கும் சந்தோஷ்களை நம்பிதான் இந்த கால இளசுகள் எல்லாவற்றையும் ஒப்படைக்கிறார்கள். ஹ்ம்ம்ம்..\nசந்தோஷ் ஹீரோ கேரக்டருக்கு லாயக்கானவரா என்பதை விடுங்கள். இந்த கதைக்கு பொருத்தமாக இருக்கிறார். நடிப்பிலும் சொட்டையில்லை. படத்தின் மொத்த ஸ்கோரையும் அள்ளிக் கொண்டு போவது மனிஷாவின் அம்மாவாக நடித்திருக்கும் துளசிதான். ஒரு அன்பான தாய் தருகிற சுதந்திரம், சந்தேகம், பதற்றம், அழுகை, கோபம் எல்லாவற்றையும் போஸ்டர் அடித்து ஒட்டுகிறது அவரது கண்கள். இவனை நம்பி உங்க பிள்ளைகளை படிக்க அனுப்பாதீங்க என்று மகளையும் இழுத்துக் கொண்டு போய் கதறுகிற காட்சியை எந்த பெற்றவளும் அனுபவிக்க கூடாது என்று ஒரு ஸ்பெஷல் பிரார்த்தனை கிளப்பையே கூட்ட வைக்கிறார்.\nபஞ்சாயத்து காரசாரமாக நடந்து கொண்டிருக்க, படுத்ததுக்கு எவ்ளோ வேணும். வாங்கிட்டு போய்யா என்கிற வார்த்தையை ஒரு அப்பனாக தாங்கிக் கொள்ள முடியாமல் வெடிக்கும் ஜெயப்ரகாஷுக்கு பல படங்கள் கழித்து நல்ல ரோல்.\nசந்தோஷின் நண்பரான நடித்திருக்கும் அந்த பப்ளி பாய், வருங்கால சந்தானமாவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. கருக்கலைக்க கிளம்புகிற நேரத்தில், இந்த மாதிரி விஷயத்துக்கு தெரிஞ்ச இடத்துக்கு போக கூடாது. தெரியாத இடத்துக்குதான் ப��கணும் என்பதும், டேய்… உங்க அக்காவுக்கு குழந்தை பொறந்துருச்சு. நீ மாமாவாயிட்ட என்ற டயலாக்கில் குறுக்கிட்டு இன்னும் கொஞ்ச நாளில் அப்பாவே ஆகிடுவான் என்று டபாய்ப்பதும், இந்த பப்ளி பாய்க்கு வெளிச்சமான ஃபியூச்சர் இருக்கு.\nஅப்புறம் இசை… இருட்டில் தேடி எடுத்து பிரஸ் ரிலீசை படித்தால், அது யுவன்சங்கர் ராஜாவாம். கெரகம்டா… ஆனால் மச்சி என்கிற ஒரு மஜாய் பாடல் கிறக்கம்.\nஇனிமேல் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒளிப்பதிவாளர்கள் வரிசையில் சூர்யாவுக்கும் இடமிருக்கும்.\nஎவராலும் சீண்டப்படாமல் புழுதி படிந்திருந்த சுசீந்திரனின் ‘ராஜபாட்டை’ இந்த ‘காதலால்’ கழுவப்பட்டிருக்கிறது. ஒரு முறை ‘கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே…’\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D&si=0", "date_download": "2020-07-08T07:17:52Z", "digest": "sha1:L4M6NYO5LDS3J6LQMNZYPTXWR5MBYY2G", "length": 25312, "nlines": 341, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » திபத் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- திபத்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஇந்திய சுதந்திரப் போராட்டங்களில், ஆகஸ்ட் புரட்சி எப்படி தனித்ததோர் இடம்பிடித்ததோ அதைப்போல, மொழிப் போராட்ட புரட்சிகளில், தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் புரட்சி, வரலாற்றில் இடம்பெற்ற புரட்சியாகும். தமிழகத்தில் மொழிப் போராட்டம் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. 1930-களில் முதல் போராட்டம், 1960-களில் [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : ஆலடி அருணா\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n'லெனின் தலைமையில் உலகின் முதல் சோஷலிச ���ரசு ரஷ்யாவில் நிர்மாணிக்கப்பட்டபோதுமூக்கின் மீது விரல் வைத்து அதிசயித்தன உலக நாடுகள்.\nஆட்டுக்குட்டிகளாக அடங்கிக் கிடந்த ரஷ்யர்கள், முதல் முறையாக சுதந்தரத்தை சுவாசித்தது அன்றுதான்.\n'சோவியத்', 'சோஷலிசம்' 'லெனின்' போன்ற பதங்களை ஏகாதிபத்திய நாடுகள் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : என். ராமகிருஷ்ணன் (En. Ramakrishnan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகியூபா: செயல்படும் புரட்சி - Cuba: Seyalpadum Purachi\nகியூபாவில் 8 ஆண்டுகள் தங்கியிருந்த காலத்திலும், அதன்பின்பு அந்நாட்டிற்கு பலமுறை சென்றுவந்த காலத்திலுமாக ஏறத்தாழ 20 ஆண்டுகால அனுபவங்களை இந்நூலின் வாயிலாக உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.\nமக்களை மனிதத்தன்மை மிக்கவர்களாக ஆக்கவும் அவர்கள் ஏகாதிபத்தியங்களின் கைகளில் சிக்காதிருக்கவும் அசுர முயற்சி மேற்கொண்ட கியூபப் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ரான் ரைட்னர்,தமிழாக்கம்: தனபால் குமார்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகடுமையான போராளி. தீவிர காலனியாதிக்க எதிர்ப்பாளர். விடுதலை வேட்கை கொண்ட புரட்சியாளர். வன்முறையில் அசாத்திய நம்பிக்கை கொண்டவர். கொலை, கொள்ளை, குண்டு வெடிப்பு என்று அவர் புரிந்த அத்தனை செயல்களும் பதைப்பதைக்கச் செய்தவை; கடுமையான விமரிசனங்களுக்கு உள்ளானவை. அடிப்படையில் சுதந்தர தாகம் [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ஆர். முத்துராமன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nசே குவேரா வேண்டும் விடுதலை\n லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தை யும் அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கும்வேட்கை. சே ஒரு தனிமனிதரல்லர். ஒரு மாபெரும் நிலப்பரப்பின் மனச்சாட்சி.\nபிறப்பால் ஓர் அர்ஜென்டைனர் என்றாலும், ஃபிடல் காஸ்ட்ரோவின் புரட்சிக் குழுவில் இணைந்து, க்யூபாவின் விடுதலைக்காகப் போராடினார். [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : மருதன் (Maruthan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nமார்க்சியத் தடங்கள் - Marxiya thadangal\nஏகாதிபத்தியத்தின் தாக்குதல் உலகெங்கும் ஆன வர்க்கப் போராட்ட இயக்கங்களிடையே ஆன பிளவுகளுக்கு முடிவு கட்டியாக வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தின. பிளவுகளை மறுத்து ஒன்றுபடுத்துவதற்கான மார்க்சிய வேலைத்திட்டங்கள், மார்க்சிய கோட்பாடுகள் எல்லா நாடுகளிலும் இன்று வளர்க்���ப்படுகின்றன.\nஎழுத்தாளர் : ஆ. பட்டாபிராமன்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nபன்னாட்டு நிறுவனங்கள் ஏகாதிபத்தியங்கள் நம் நாட்டு செல்வங்களைக் கொள்ளையடிக்க வரும் போது நாம் எப்படி கைகட்டி வாய் பொத்தி மெளனிகளாக இருக்க முடியும் ழ இதையெல்லாம் கண்டு உளம் கொதித்து மனெழுச்சிக்கு ஆளாகி சினவரிமாவாக தனது சாட்டையினைச்சொடுக்கி தனது விளாசலை தொடர்ந்து [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : த. இந்திரஜித்\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nசிம்ம சொப்பனம் - ஃபிடல் காஸ்ட்ரோ - Simma Soppanam\n'க்யூபா என்ற தேசத்தின் பெயர் நமக்குப் பரிச்சயமாகக இருப்பதற்குக் காரணம், ஃபிடல் காஸ்ட்ரோ. அவர் இல்லாது போயிருந்தால் அத்தேசம் அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாகியிருக்கும்.\nகாஸ்ட்ரோ ஒரு பிறவி புரட்சியாளர். அவரது புரட்சி மனப்பான்மையின் வேர், அவரது விடுதலை வேட்கையில் இருந்தது.\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : மருதன் (Maruthan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nமாவோ என் பின்னால் வா - Mao: En Pinnaal Vaa\nஅடக்குமுறையும் மிருகத்தனமும் தீராத அடிமைத்தனமும் நிறைந்தது சீனர்களின் வரலாறு. கிட்டத்தட்ட நான்காயிரம் ஆண்டு கால மன்னர் ஆட்சி. தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் என்று மாறி மாறி சீனாவைத் துண்டாடிக் கொண்டிருந்த காலகட்டம் அது. சீனாவின் வரலாறை [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : மருதன் (Maruthan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nசே என்ற ஒற்றை ஒலி உலக இளைஞர்களின் உள்ளத்தில் போராட்ட உணர்வினை தட்டியெழுப்பும் ஒலி; இலத்தின் அமெரிக்காவின் சூறைக்காற்று; ஆப்பிரிக்காவிலும் சுழன்றடித்து ஏகாதிபத்தியக்கங்களைக் குலைநடுங்க வைத்தது. சே நம் காலத்தில் வாழ்ந்த உண்மையான மனிதர்களுள் ஒருவன். அவன் நாம் எப்படி வாழவேண்டும் [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : மு.ந. புகழேந்தி\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்���ுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nkaruppu kuthirai, ஜோதிட, எதிர் காலம், ஒளியில், சுப்ர பாலன், Katturai kalanjiyam, எழுதும் கலை, கு அழகிரிசாமி, யோகாச்சார்யா, நான் ஏன் எழுதுகிறேன், பாரம்பரிய, சுற்றுச் சூழல், பகவான் ராமகிருஷ்ணர், கண்டறியாதன கண்டேன், சொல்லின் செல்வர்\nஇன்ஃபோஸிஸ் நாரயணமூர்த்தி - Infosys' Narayana Murthy\nமாவீரன் நெப்போலியன் - Maaveeran Nepolian\nஅவளும் ஒரு பாற்கடல் - Avalum Oru Paarkadal\nதிருஈங்கோய்மலை எழுபது மூலமும் உரையும் -\nகம்யூனிஸ்ட் கட்சியும் விவசாயிகளும் - Communist Katchiyum Vivasayegalum\nதுப்பாக்கிமொழி - Thuppakki Mozhi\nநடிகவேள் எம்.ஆர். ராதாவின் எழுத்தும் பேச்சும் - Nadigavel M.R.radhavin Eluthum Pechum\nஸ்ரீ ஸொபாக்ய லக்ஷ்மி பூஜா ப்ரயோகம் -\nசில்லறை வர்த்தகம் பல்நோக்குப் பார்வை -\nஸ்ரீ அரவிந்தரின் மகா காவியம் சாவித்ரி எனும் ஞான இரகசியம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTQxNTQzODE5Ng==.htm", "date_download": "2020-07-08T08:19:45Z", "digest": "sha1:RWTTIZFENAGCS54575XNDKJ4A6PBXM3S", "length": 9691, "nlines": 141, "source_domain": "www.paristamil.com", "title": "கண்ணில் காயமடைந்த மஞ்சள் மேலங்கி போராளி! - IGPN விசாரணை..!! - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமாத வாடகை : 950€\nLa Courneuveஇல் அமைந்துள்ள 352m²அளவு கொண்ட காணி விற்பனை உண்டு.\nRER B - 92 Bagneux இல் உள்ள Coccinelle supermarché க்கு வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க ���ிரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nகண்ணில் காயமடைந்த மஞ்சள் மேலங்கி போராளி\nகடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் போது போராளி ஒருவர் கண்ணில் காயமடைந்துள்ளார்.\nகாவல்துறை அதிகாரிகள் வைத்திருந்த ஆயுதத்தினால் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிஸ் அரச வழக்கறிஞர் அலுவலகம் இது தொடரான விசாரணைகளை IGPN (காவல்துறையினருக்கான காவல்துறை) இடம் ஒப்படைத்துள்ளது. கண்களில் காயமடைந்த போராளி எட்டு நாட்களுக்கு மேலாக மருத்துவ விடுப்பில் உள்ளார்.\nசனிக்கிழமை மஞ்சள் மேலங்கி போராட்டய்தின் ஒரு வருட நிறைவைக் கொண்டாடும் விதமாக பரிசில் நான்காயிரம் (*உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்களின் படி) வரையான போராளிகள் கலந்துகொண்டிருந்தனர். place d'Italie பகுதியில் பலத்த வன்முறை வெடித்திருந்தது. பின்னர் காவல்துறையினர் கண்ணீர் புகை வீசி ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து போகச் செய்தனர். அதன் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n€27 யூரோக்களுக்கு - பரிசில் இருந்து Mont-Saint-Michel இற்கு நேரடி சேவை\nகொவிட் 19 : இன்றைய நிலவரம்..\nA86 நெடுஞ்சாலையில் பாரிய விபத்து - ஏழு பேர் காயம்..\nஎலிசே முன்பாக நிர்வாண பெண்கள் ஆர்ப்பாட்டம்\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-08T07:49:16Z", "digest": "sha1:ZHUJWCREPAZMXIO7FVIACFOV2XQJC2BR", "length": 72060, "nlines": 663, "source_domain": "abedheen.com", "title": "புலவர்கள் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nஹதீஸ் : அறம் பற்றி ஓர் அழகுப் பா\nஎவை எவை அறத்தின்பாற்படும் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள ஒரு ஹதீதைப் பின்வரும் அழகுப்பாவில் வடித்துத் தருகிறார் புலவர் காதிறு முஹ்யித்தீன் மரைக்காயர் (1888-1975). மர்ஹூம் அப்துற்-றஹீம் அவர்களின் ‘முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள்’ நூலிலிருந்து…\nபரிந்(து) அவர்க் குதவி செய்தல்;\nசிறி(து) உடன் பிறந்தாற்(கு) ஊற்றல்;\nதோற்றம் – ஹமீது ஜாஃபர்\n27/12/2010 இல் 13:30\t(அண்ணாவியார், ஹமீது ஜாஃபர்)\nகிருஸ்துமஸ் வாழ்த்து சொன்னதற்கே ‘நீங்க எப்படி மெர்ரி கிறிஸ்துமஸ் சொல்லலாம் – நீங்க காஃபிர் தான்.. இல்ல.. நீங்கள் முஸ்லீம்தான் என்றால்.. நீங்கள் வாழ்த்து சொன்னது ‘ஹராம்’தான்.. அதெல்லாம் கிடையாது..’ என்று தம்பி இஸ்மாயில் மறுமொழிந்திருந்தார் (வேடிக்கையாகத்தான்). இந்தப்பதிவில் என்ன சொல்லப்போகிறாரோ, தெரியவில்லை. முருகனைப் போட்டதற்காக ‘முன்கர்-நக்கீர்’ஐ இழுப்பார்கள் நம்ம முஸ்லிம்கள், பாருங்கள் பிரச்சினையில்லை. ஹனிபாபாய் பாடியது மாதிரி ‘ஆண்டவன் எந்த மதம் பிரச்சினையில்லை. ஹனிபாபாய் பாடியது மாதிரி ‘ஆண்டவன் எந்த மதம்’ என்று கேட்பவன் ஆபிதீன். அதேமாதிரிதான் ஹமீதுஜாஃபர் நானாவும். என்ன, ‘அவன் பச்சைநிற தலைப்பாகை கட்டியிருப்பான்’ என்பார் கூடுதலாக. அவ்வளவுதான்\nநானா சொல்லும் ‘மகுடிநாடகங்களை’ நான் நம்புவதில்லை. அதுவும் ‘அவர் சொன்னதாக இவர் சொன்னது’ என்பதில் சுத்தமாக நம்பிக்கையில்லை. ஆனாலும் , சொல்லவருவதை புரிந்துகொள்கிறேன் – இலக்கியரீதியாக. அவர் குறிப்பிடும் ‘அதிசய’ சம்பவம் அதிராம்பட்டினத்தில் நடந்ததா இல்லையா என்ற ஆராய்ச்சியில் நுழையாமல் – ஆதாரம் கேட்காமல் – நல்லிணக்கத்திற்காக எதையும் சொல்லலாம் என்று எடுத்துக்கொள்வோம். அதுதான் நல்லது. அதிரை புலவர் அண்ணாவியார் அவர்களும் அதையே விரும்பினார்கள் என்றுதான் தோன்றுகிறது.\n‘நீயல்லால் தெய்வமில்லை – எனது நெஞ்சே\nஎன்னால் நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. இதெல்லாம் சாத்தியம்தானா சாத்தியம் என்றால் எப்படி அலசி ஆராய்வதற்கு நான் எல்லாம் தெரிந்த ஹீரோ அல்ல. என்னைப் பொருத்தவரை ஒன்றுமே தெரியாத ஜீரோ. எனக்கு அது தெரியும் இது தெரியும் என்று பீற்றிகொள்ளும் அறிவுகூட இல்லை. நான் சொல்லப் போவது வேடிக்கையாகவும் இருக்கலாம் ���கப்சா’வாகவும் இருக்கலாம் உண்மையாகவும் இருக்கலாம். முடிவு செய்துகொள்வது உங்கள் விருப்பம்.\nநான் மேஜிக் ஷோக்கள் நேரிலும் பார்த்திருக்கிறேன், டிவியிலும் பார்த்திருக்கிறேன். நான்காம் அல்லது ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது கந்தசாமி வாத்தியார் ஒரு மேஜிக் ஷோ ஸ்கூலில் நடத்திக்காட்டினார் பலவற்றை நிகழ்த்திக் காட்டினார் அதில் ஒன்று , என்கூட படித்த ஜம்புநாதன் என்ற மாணவனை தன் அருகில் அழைத்து அவனைத் தொடாமலே ஆட்காட்டி விரலால் அங்கே இங்கே சுட்டிக் காட்டினார், அவர் காட்டிய இடமெல்லாம் எதோ செய்ய ஆரம்பித்தது நெளிய ஆரம்பித்துவிட்டான். சார் அரிக்கிது என்று கத்திவிட்டான். சரி சரி ஒன்னுமில்லை, போ என்று முதுகில் தட்டி அனுப்பினார். அதன் பிறகு நான் ஆக்கூரில் ஓதிக்கொண்டிருக்கும்போது ஹைஸ்கூலில் ஒரு ஷோ. மேஜிஷியன் தன் மகள் எட்டு ஒன்பது வயது சிறுமியை ஹிப்னாட்டிசம் செய்து ஏர் ரைஃபிள் முனையில்(20 mm dia) ஒரு மரக்கட்டைப் போல் horizantally படுக்கவைத்து காட்டினார். அடுத்து 66/67 ம் ஆண்டு நாகூர் கந்தூரி சமயம் சின்ன கொத்துபா பள்ளியின் வாசல் அருகில் தெருவில் ஒரு ஆளைப் படுக்கவைத்து அவன் மீது ஒரு கருப்புத் துணியால் மூடி levitaionஐ காண்பித்துக் கொண்டிருந்தான் ஒருவன். உடம்பு அரை அடி மேலே வந்தது. ஆனால் மூடப்பட்டிருந்த போர்வை தரையை தொட்டுக்கொண்டிருந்தது. இதெல்லாம் எப்படி செய்கிறார்கள் என்று அப்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.\nசாதாரணமாக பூமி எந்த பொருளையும் தன் வசம் இழுக்கும் சக்தி படைத்தது. 50,60 கிலோ எடையுள்ள ஒரு மனிதன் புவி ஈர்ப்பு சக்திக்கு எதிராக எப்படி எந்த ஆதாரமுமில்லாமல் மேலே உயரமுடிகிறது இந்த கேள்வி என் மூளையைக் குடைய ஆரம்பித்தது, பதில் சொல்வார் இன்றுவரை யாருமில்லை. இப்படி இருக்க துபையில் ‘கலீஜ் டைம்ஸ்’ பத்திரிக்கை ஆரம்பித்த சமயம் weakend magazine ல் ஒரு செய்தி, 1908-ல் நியுயார்க் நகரில் பத்திரிக்கை நிருபர்கள் முன்னிலையில் ஒருவர் சுய உணர்வோடு நாற்காலியில் அமர்ந்தபடி levitation செய்து காட்டினார். நிருபர்கள் கேட்டதற்கு இதை இந்தியாவில் ஒரு ஃபக்கீரிடத்தில் கற்றுகொண்டேன் என்று சொன்ன செய்தி வந்திருந்தது.\nஒரு நாள் ஹஜ்ரத் அவர்கள் hypnotism பாடம் நடத்தி முடிந்தவுடன் நான் பார்த்த/படித்த levitation ஐப் பற்றி கேட்டேன், இதை நீங்கள் நம்புகிறீர்களா என்று ��ேட்டார்கள். எதோ ஒரு ட்ரிக் இருக்கிறது என்றேன். ஒரு ட்ரிக்குமில்லை மண்ணுமில்லை இதை நீங்களும் செய்யலாம் நான் ஒரு நாளைக்கு செய்து காண்பிக்கிறேன் என்றார்கள். அதற்குள் நான் துபை வந்துவிட்டேன் அதன் பிறகு அந்த பேச்சுக்கு இடமில்லாமல் போய்விட்டது. ஆனால் ஜஃபருல்லாஹ் நானாவுக்கு செய்து காண்பித்தார்களாம். ஆம், ஒருமுறை டீ வாங்கிவரும்படி நானாவை அனுப்பினார்கள். டீ வாங்கிக்கொண்டு லேட்டா வந்தார். “ஏன் இவ்வளவு லேட்டா வாரே” என்று கேட்டார்கள். “இல்லை சாபு நானா (ஹஜ்ரத்தை அப்படிதான் அழைப்பார்) அலங்கார வாசல்லெ ஒருத்தன் வித்தை காண்பிச்சிக்கிட்டிருந்தான், ஒருத்தனைப் படுக்கப்போட்டு கையெ இப்டி இப்டின்னு தூக்கினான் பாடி மேலே வருது, அதை பார்த்துக்கிட்டிருந்தேன் அதான் லேட்டாயிடுச்சு.” அப்டீன்னார். உடனே “டேய் சாதிக்கு” என்று கூப்பிட்டார்கள். சாதிக் அவர்களின் தங்கச்சி மகன் அப்போது ஏழெட்டு வயது சிறுவன். விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் “என்ன மாமா” என்று ஓடி வந்தான். ‘படு’ என்றார்கள். அங்கேயே அப்படியே படுத்துட்டான். கையை தலையிலிருந்து கால் வரை அசைத்தார்கள், அவன் unconscious stage க்குப் போய்விட்டான். உடனே கையை அவன் மீது படாமல் அருகில் வைத்துக்கொண்டு கொஞ்சங்கொஞ்சமாக மேலே உயர்த்தினார்கள், கையை உயர்த்த உயர்த்த அவனும் மேலே வந்தான். எந்த pre hypnotism மும் கிடையாது, எந்த key word ம் கிடையாது, எந்த key sighn ம் கிடையாது, எல்லாமே அந்த சமயத்தில் நடந்தது.\n நல்லா குனிஞ்சு கையை கீழே வுட்டு பாரு எதாவது தட்டுப்படுதான்னு’ என்றார்கள். அந்தரத்தில் இன்னும் ‘பாடி’ மிதந்துக்கொண்டிருந்தது ‘இது ஒன்னுமில்லை, வெறும் குப்பை, இந்த குப்பையெப்போய் பார்த்துக்கிட்டிருந்தேன்னு சொல்றியே ‘இது ஒன்னுமில்லை, வெறும் குப்பை, இந்த குப்பையெப்போய் பார்த்துக்கிட்டிருந்தேன்னு சொல்றியே\nஹஜ்ரத் எதை குப்பை என்று சொன்னார்களோ அந்த குப்பை எப்படி நிகழ்கிறது என்பதற்கு பதில் சொல்ல அறிவியல் திணறுகிறது, உளவியல் முழிக்கிறது. இப்படி விடை காணமுடியாத வினாக்களில் ஒன்று ‘தோற்றம்’.\nஇத்தோற்றம் இன்று நிகழ்ந்தால் காரணம் கற்பிக்க முடியும், இது ப்யூர் மேஜிக், இது வெர்சுவல் ரியாலிட்டி, இது லேசர் ஹோலோகிராம், இல்யூஷன் அப்படி இப்படி என்று எதோ ஒன்று சொல்லமுடியும். ஆனால் இப்போது சொல்லப்போவது எலக்ட்ரிசிட்டியே கண்டுபிடிக்காத காலம், ஆனால் மாந்திரீக மோகம் இருந்த காலம், மாந்திரீகம் என்றால் ஒரு பொருளை மறைத்து வைத்து தானோ அல்லது வேறொரு ஆளைக்கொண்டோ எடுப்பது. மாந்திரீக வித்தையில் போட்டிகள் நடந்தன, இதற்கு ‘மகுடி நாடகம்’ என்று பெயர் என வரலாற்றுக் குறிப்புக்களில் காண முடிகிறது.\nஆம், சற்றேறக்குறைய இன்றிலிருந்து மூன்னூறு ஆண்டுகளுக்கு முன், பழனி முருகப் பெருமானை தன் நண்பர் ஒருவருக்கு முன்னால் தோன்றச் செய்தது. கி.பி.1700 ல் அதிராம்பட்டினத்தில் வாழ்ந்த செய்யது முஹம்மது அண்ணாவியார் என்ற சூஃபி புலவர் தன் நண்பர் ஒருவருக்கு முருகப் பெருமானை தோன்றச் செய்து காண்பித்தது. அதே ஊரில் வாழ்ந்த கதிர்வேல் என்ற தமிழறிஞர் வாழ்ந்து வந்தார். தமிழில் புலமைப் பெற்ற அவர் மாந்திரீகக் கலையிலும் சிறந்து விளங்கினார். அறிவின் மயக்கத்தால் அண்ணாவியாருக்கு நண்பரானார்.\nஅதிரை வேலனுக்கு ஆசை வந்தது , பழனி வேலவனைக் காண. தாம் புறப்படும் செய்தியை நண்பரிடம் சொல்ல வந்தார். நண்பரோ செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினார். கதிர்வேலருக்குப் புரியவில்லை, நெற்றியை சுளித்தார். அண்ணாவியார் தொடர்ந்தார், ‘இத்தனை தூரம் அல்லல்பட்டு பழனி சென்று முருகனை தரிசிக்க வேண்டுமா\n‘அதெப்படி, எம்பெருமான் பழனிமலையில் இருக்கிறான் நானோ செல்லி நகரில் இருக்கிறேன் எப்படி இங்கே தரிசிக்கமுடியும் சாத்தியமில்லாததையல்லவா சொல்கிறீர்கள்’ என்றார் கதிர்வேலர். ‘சாத்தியமில்லாததை நான் சொல்லவில்லை நண்பரே, நீங்கள் இடத்தையும் காலத்தையும் குறிப்பிடுங்கள் அங்கு வேலவன் வருவான்’ என்றார் அண்ணாவியார்.\nகாலம் குறிக்கப்பட்டது . தெரிவு செய்யப்பட்ட இடமாகிய செழியன் குளத்தருகே பந்தல் அமைக்கப்பட்டது. செய்தியறிந்த மக்கள் அங்கே திரண்டனர். கதிர்வேலரும் வந்தார், அண்ணாவியாரும் வந்தார். ‘எப்போது எம்பெருமான் வருவான்’ என கேட்க தம் கையில் கொண்டுவந்த பதினான்கு பாடல்களடங்கிய ஓலைச்சுவடியைக் கொடுத்து ‘பாடும் நண்பரே’ என்றார் அண்ணாவியார்.\n‘சுப்ரமணியர் பிரசன்னப் பதிகம்’ என்ற பெயர்தாங்கிய பதிநான்கு பாடல்கள் நிரம்பிய அந்த ஓலைச்சுவடியைப் பெற்ற கதிர்வேலர் பக்தி\nமாவடி வேலாலெறிந்த மாபழனி வேலவற்கே …. என்ற காப்பில் தொடங்கி\nமெய்யின் வயிரவனனு மன்மே லாணையேவ��\nஎன்று இறுதியடியைப் பாடி முடிக்கவும் பழனிமலை முருகப் பெருமான் காட்சியளித்தார். கந்தனைக் கண்ணாரக் கண்ட கதிர்வேலர் முதல் கூடியிருந்த மக்கள் அனைவரும் களிக்கூத்தாடினர். ‘இங்குள்ள நமதண்பர் செய்யது முஹம்மது அண்ணாவியரது அன்புரிமையை யாவரும் காண்க’ என்று கூறி பழனி எழிலர் மறைந்தார்.\nமுழுப் பாடலைக் காண இங்கே சொடுக்கவும்.\nஇந்நிகழ்ச்சியை ‘மகாபாரத அம்மானை’ என்ற நூலின் பதிப்புரையில் அட்டாவதானம் ராமசாமிப் பிள்ளை குறிப்பிடுகிறார்.\nகுறிப்பு: படிக்கும் அன்பர்கள் பக்திப் பரவசத்தில் இப்பாடலைப் பாடி முருகன் காட்சி தரவில்லையென்றால் அதற்கு நான் பொறுப்பல்ல. காட்சி கிடைத்தால் அது உங்களுக்குப் பெருமை\nநன்றி : ஹமீது ஜாஃபர்\nஅடிக்கநினைக்கும் (அதிரை) நண்பர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் : manjaijaffer@gmail.com\nசெய்யது முகம்மது அண்ணாவியார் – சமயச் சார்பின்மையின் இலக்கணம்\n20/10/2009 இல் 09:11\t(அண்ணாவியார்)\n‘சுவடிகளில் சமயச்சார்பின்மை’ என்ற தலைப்பில் ‘பெருங்குத்தூசி’ (உள்ளத்தைத் தைக்கும் ஒரு பெயர்) எழுதிய கட்டுரையைப் பதிவிடுகிறேன். ‘உலக வெற்றி முரசு’ (‘தமிழ் மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்’ இளைஞர் அணியின் வார இதழ்) Feb’2006ல் வெளிவந்தது. மறைந்த ‘சொல்லரசு’ மாமா மூலமாக ஹமீதுஜாஃபர் நானாவுக்கு கிடைத்து, இன்று உங்கள் பார்வைக்கு வருகிறது. அண்ணாவியார் குடும்பத்தை விடாது தொடர்பு கொண்டு , அன்னார் பற்றிய சில நூல்களையும் பெற்று, விபரமான கட்டுரை எழுதுபவர் ஆனால் ஹமீதுஜாஃபர் நானார்) எழுதிய கட்டுரையைப் பதிவிடுகிறேன். ‘உலக வெற்றி முரசு’ (‘தமிழ் மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்’ இளைஞர் அணியின் வார இதழ்) Feb’2006ல் வெளிவந்தது. மறைந்த ‘சொல்லரசு’ மாமா மூலமாக ஹமீதுஜாஃபர் நானாவுக்கு கிடைத்து, இன்று உங்கள் பார்வைக்கு வருகிறது. அண்ணாவியார் குடும்பத்தை விடாது தொடர்பு கொண்டு , அன்னார் பற்றிய சில நூல்களையும் பெற்று, விபரமான கட்டுரை எழுதுபவர் ஆனால் ஹமீதுஜாஃபர் நானார் தனது புதிய வலைப்பதிவில் விரைவில் அதைப் பதிவார். ‘Ctrl+C’ நண்பர்கள் கவனம் கொள்வார்களாக\nநண்பர் ‘பெருங்குத்தூசி’யின் கட்டுரையில் இடம்பெற்ற ‘அமிர்தகவி’ செய்யது முகம்மது அண்ணாவியாரின் (1857 – 1934) புகைப்படம் ‘அமிர்தகவி’யுடையதல்ல என்பதுதான் சுவாரஸ்யம். ‘அமிர்தகவி’யின் கொள்��ுப்பேரனின் மகனது (‘லொள்ளுப்பேரன்’ என்று சுருக்கமாகச் சொல்லனுமோ) புகைப்படம் அது நாற்காலி மட்டும்தான் வித்யாசம்.இந்த Photoshop… ‘அமிர்தகவி’யின் நாலாம் தலைமுறைப் புலவர் (இவரது பெயரும் செய்யது முகம்மது அண்ணாவியார்தான். Number Please.. ‘அமிர்தகவி’யின் நாலாம் தலைமுறைப் புலவர் (இவரது பெயரும் செய்யது முகம்மது அண்ணாவியார்தான். Number Please..) புகைப்படத்தை இத்துடன் இணைக்கிறேன். பாசம் வரவழைக்கும் இந்தப் பெரியவரின் கனிந்த முகம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நம் முகம் மாதிரியே இல்லை) புகைப்படத்தை இத்துடன் இணைக்கிறேன். பாசம் வரவழைக்கும் இந்தப் பெரியவரின் கனிந்த முகம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நம் முகம் மாதிரியே இல்லை அப்புறம், ‘பெருங்குத்தூசி’ எந்த காரணத்தாலோ அப்துல் ரஹ்மான் பட்டினம்தான் பின்னர் அதிராம்பட்டினம் என்று மருவியது என்கிறார். மருவினாலே குழப்பம்தான். அதிவீரராமன் பட்டினம்தான் அதிராம்பட்டினமாயிற்று என்பதல்லவா வரலாறு அப்புறம், ‘பெருங்குத்தூசி’ எந்த காரணத்தாலோ அப்துல் ரஹ்மான் பட்டினம்தான் பின்னர் அதிராம்பட்டினம் என்று மருவியது என்கிறார். மருவினாலே குழப்பம்தான். அதிவீரராமன் பட்டினம்தான் அதிராம்பட்டினமாயிற்று என்பதல்லவா வரலாறு அதிரை சகோதரர்கள்தான் குழப்பம் தீர்க்கவேண்டும்.\n‘அமிர்தகவி’ எழுதிய, ‘நாகூர்ப் புகைரத வழிச் சிங்கார ஒயிற் சிந்து’ பற்றிய பதிவு பிறகு. நூலின் தோரணவாயிலில், ‘சந்த நயங்கள் சிந்தித் ததும்பும் சிந்து, செந்தமிழ் இலக்கிய வகைகளில் ஒன்று. செந்தமிழுக்குச் சொந்தக்காரர்கள் அதிரை அண்ணாவியர்கள். பள்ளி வைத்துத் தமிழ் வளர்த்த பரம்பரை அது. அந்த நெடிய பரம்பரையினர் புலமைச் சிகரத்தை எட்டிப் பிடித்து வெற்றி கண்டவர்கள். புலமைச் செருக்கடந்தாரை அடக்கப் பேரிலக்கியமும் புனைந்தனர். பாமரரை மகிழ்விக்கச் சிறு பனுவல்களும் பாடினர். எதனை இயற்றியபோதும் தம் தனி முத்திரையை பதிக்க மட்டும் தவறவில்லை. இதனை இந்நூல் நெடுகிலும் பார்க்கக் காண்லாம்’ என்கிறார் அதிரைப் புலவர் அ. அஹ்மது பஷீர். ஆஹா முனைவர் சே.மு.மு. முகமதலியின் ஆய்வு முன்னுரையும் சிறப்பு.\n‘வானிடிச் சத்தம்போல் குமுறுதலைக் கண்டு\nமயங்காதே மைடியர் மானே – சித்ர\nவர்ணக் கிளிட்டிட்ட தங்கமயம் ரெயில்\nஇன்றிலிருந்து 250 ஆண்டு���ளுக்குன் முன்பு ஓலைச்சுவடிகளில் சமயபேதம் பாராமல் காப்பியம் எழுதப்பட்டுள்ளது. இந்துக்களின் புனித நூலாக மதிக்கப்படும் மகாபாரத நிகழ்ச்சியின் ஒரு காட்சியை தமிழ்ச் சுவைத்தேன் சொட்டச் சொட்ட பாக்கள் அமைத்து ‘சாந்தாதி அசுவமகம்’ என்ற காப்பியத்தைப் படைத்துள்ளார், அமிர்தகவி செய்யது முகம்மது அண்ணாவியார். உ.வே.சாமிநாதய்யருக்கும் முற்பட்டவரான இவரால் 18-ஆம் நூற்றாண்டில் கடற்கரையோரத் தமிழர் மனங்களில் தமிழ் இலக்கிய மணம் வீசியுள்ளது.\nதென்றல் வீசும்போதெல்லாம் நெற்குலை பாரம் தாங்காமல் தலைகவிழும் வயல்வெளி கொண்ட தஞ்சையின் அப்துல் ரஹ்மான் பட்டினம் என்று வழங்கி இன்று பெயர் மருவி அதிராம்பட்டினம் என்றழைக்கப்படும் ஊரில் பிறந்தவர் இப்பெரும் புலவர். 1750-ஆம் ஆண்டு வாக்கில் இவர் மேலைத்தெருவில் வாழ்ந்துள்ள வரலாற்றால் – கம்பன் வாழ்ந்த தேரெழுந்தூர் புகழ்பெற்றதுபோல – இந்த மதுரகவியால் இன்று அதிராம்பட்டினமே பெருமை பெற்றுவிட்டது.\nகுருச்சேத்ரப் போரில் கவுரவர்களைப் பாண்டவர்கள் வாகை சூடிய பின், பாண்டவர்களில் மூத்தவர் தருமர், நாட்டில் அமைதி வேண்டி யாகம் செய்கிறார். இந்த கருப்பொருளை மையமாக வைத்தே ‘சாந்தாதி அசுவமகம்’ என்ற காப்பியம் அமிர்தகவியால் எழுதப்பட்டுள்ளது. இன்றுபோல் அன்று காகிதம் அவ்வளவாகக் கிடைக்காத காலம். அமிர்தகவி அண்ணாவியார் ஓலைச் சுவடிகளிலேயே தம் பாக்கள் அனைத்தையும் இயற்றியுள்ளார்.\nசெய்யது முகம்மது அண்ணாவி அவர்கள், குமாரகாவியம், நாவான் சாத்திரம், மனையலங்கார சாத்திரம், சுப்ரமண்யர் பிரசன்ன பதிகம், நூர் நாமா, அலிநாமா, அய்யம்பேட்டை பாட்சா ராவுத்தர் பவனி, யானை விருத்தம், வாள் விருத்தம், பரி விருத்தம், நாகூர்ப் புகை ரத ஒய்யாரச் சிந்து, திருமண பவனி, மகாபாரத அம்மானை மற்றும் சாந்தாதி அசுவமகம் என்ற காப்பிய இலக்கியமும் படைத்து தமிழுக்கு அணி செய்துள்ளார்.\nபெரும்புலவர் செய்யது முகம்மது அவர்களின் பெயருடன் அண்ணாவி என்ற சிறப்புப்பெயர் ஒலிக்கிறது. சென்னைப் பல்கலைக் கழக தமிழ் ‘லெக்சிகன்’ கூறும் விளக்கப்படி இவர் அண்ணாவியாக அதாவது உபாத்தியாயராகவும், தலைவராகவும், மெய்விளக்கத்துறை தலைவராகவும் தமிழ்க் காப்பாளராகவும் விளங்கியுள்ளார்.\nகவிமனம் சுதந்திரமானது, எதற்கும் கட்டுப்படாதது என்பது இவரின் இலக்கியங்களின் தலைப்பைப் பார்த்தாலே நமக்கு விளங்குவதாகும்.\nஉ.வே.சா அவர்கள் பண்டைய சுவடி நூல்களைத் தேடிப்பிடித்து அச்சேற்றியவர். 1798-களில் இப்பணி இவரால் தொடங்கியது. ஆனால் அண்ணாவியாரோ, சுவடிகளிலேயே தம் இலக்கியங்களைப் படைத்து வந்துள்ளார் என்பதான சேதி உ.வே.சாவுக்கும் முந்தையவர் இவர் என்பது விளங்குகிறது.\nஇவரின் சுவடி நூல்களின் அச்சுப்பதிப்பு பதிக்கும் பணியை சிரமேற்கொண்டு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக சுவடி இயல் துறை வெளியிட்டுள்ளது. முதன்முதலாக ‘சாந்தாதி அசுவமகம்’ என்ற நூலை வெளியிட்டுள்ள இப்பல்கலைக் கழகத்திடம் இப்புலவரின் பெயரர் செய்யது முகம்மது அண்ணாவியார் தம் பாட்டனாரின் அனைத்துச் சுவடிகளையும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு இலவசமாக வழங்கியுள்ளார்.\n255 ஆண்டுகளுக்கு முன்பே இம்மண்ணில் சமயங்களைக் கடந்த காப்பிய இலக்கியங்களைப் படைத்து, தமிழ் மண்ணில் சமயங்களுக்கு அப்பாற்பட்டு வெறும் தமிழ்ச்சுவை ஒன்றிற்காக புலவர் உலகம் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. அவர்கள் காலம் காலமாகச் சமயச் சார்பின்மையைத் தங்கள் மேலான கொள்கையாய்க் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர்தான் 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அமிர்தகவி செய்யது முகம்மது அண்ணாவியார் அவர்கள்.\n18-ஆம் நூற்றாண்டு பெரும் புலவர் படைத்த பலவும் சுவடிகளிலிருந்து இப்போதுதான் அச்சேர அரங்கம் நோக்கி வருகின்றன. இவரின் ஒரு சுவடியே தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழக ஆய்வாளர்களை நூலின் கட்டமைப்பு ஆச்சரியப்பட வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்திய அஞ்சல்துறை 255 ஆண்டுகளுக்கு முன்னமே தன் இலக்கியப் பணி வாயிலாக சமய நல்லிணக்கம் பேணிய பெரும்புலவர் அமிர்தகவி செய்யது முகம்மது அண்ணாவியாரைக் கண்ணியப்படுத்தும் வகையில் நினைவு அஞ்சல்தலை வெளியிட வேண்டும்.\nநன்றி : ‘உலக வெற்றி முரசு’, பெருங்குத்தூசி, ஹமீது ஜாஃபர் நானா மற்றும் அண்ணாவியார் குடும்பத்தினர்\n‘நல்லாப்பிள்ளை வாழ்ந்த அதே காலத்தில் வாழ்ந்து, பாரதக் கதையில் போருக்குப் பின்னர் தர்மன் நடத்துகின்ற அசுவமேத யாகப் பகுதியை ‘சாந்தாதி அசுவமகம்’ என்னும் பெயரில் சையது முகம்மது அண்ணாவியார் என்ற இஸ்லாமியப் புலவர் 4,103 பாடல்களில் பாடியுள்ளார். சிந்தாமணி, கம்பராமாயணம் போன்றவற்றில் ��ரும் பாடல்களுக்கு இணையாக இப்புலவரின் இப்பாடல்கள் மிகச் சிறப்பாக உள்ளன. பாரத அம்மானை என்னும் பெயரில் இசைப்பாடல் வடிவில் இவர் எழுதியுள்ள பாரதக் கதையை இவர் வாழ்ந்த ஊராகிய அதிராம்பட்டினத்தைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இன்றும் நினைவில் இருத்திப் பாடிவருகின்றனர் எனக் கவிஞர் கா.மு. ஷெரீப் கூறுகின்றார் என்று தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீட்டில் குறிப்பு உள்ளது’ – ‘ஜெயம் என்ற பாரதமும் நல்லாப்பிள்ளையும்’ – பொ. வேல்சாமி / காலச்சுவடு\nஅண்ணாவியார் பற்றிய மேலதிக விபரங்களுக்கு சகோதர எழுத்தாளர் ஹமீது ஜாஃபரின் தளத்திற்கு செல்க.\n‘ஒரு உருக்கமான செய்தியை நான் சொல்லவேண்டுமென்றால்… நாகர்கோயில் பக்கம் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.. கோட்டாற்றுப் புலவர் சதாவதானி செய்குத்தம்பி பாவலர் என்று ஒரு பெருந்தகை இருந்தார். அவர் ஒரு தமிழினுடைய கடல். சதாவதானி அவர்கள் வாய் திறந்தால் வண்ணம் பாடுகிறவர். விரல்கள் எழுதினால் வெண்பா தானாகவே வந்து பிறக்கும். தமிழ்மீது அவர் கொண்ட காதல்.. ஆனால் தன்னுடைய மார்க்கத்தின் மீது தணியாது அவர் கொண்டிருந்த விருப்பம் அவரை எல்லாவகையிலும் தமிழ் உலகத்தில் அனைவரையும் அரவணைக்க வைத்தது. ஒரு நிகழ்ச்சி சொல்லுகிறேனே.. பாவலர் , ராமாயணம் பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாமாம். இதைக் கேட்டுக்கொண்டிருந்த ஒருவர் கிண்டலாகப் பார்த்து ,பாவலரை கொஞ்சம் மடக்கலாம் என்று நினைத்து , ‘பாவலர் ஐயா அவர்களே.. ஒரு வெண்பா சொல்லமுடியுமா’ என்று கேட்டார். ‘பிள்ளை.. கேளுங்கள்’ என்று சொன்னாராம். எப்படியாவது பாவலரை மடக்க வேண்டும் என்று நினைத்து அவர் , ‘துருக்கருக்கு ராமர் துணை’ண்டாராம். பாவலர் முகத்திலே ஒரு மாற்றம் இல்லை. ‘கேளுங்கள்’ என்று ஒரு வெண்பா சொன்னாராம்: ‘அந்த நாள் அயோத்திதனை ஆண்ட லட்சுமண பரதசத் துருக்கருக்கு ராமர்துணை’ண்டாராம் எனக்குத் துணையில்லேப்பா.. பரதசத்துருக்கருக்கு ராமர் துணை என்றாராம். அந்த அவை அப்படியே – ஒரு பத்தாயிரம் மக்கள் இருந்த அவை அப்படியே – குலுங்கியதாம். ராமாயணத்திலே பற்றிருக்கிறது என்பது உண்டு.. ஆனால் இஸ்லாமியத்தில் எனக்கிருக்கிற ஊற்றம் என்பது எதற்கும் ஈடு இல்லாதது என்பதை ஒரு வெண்பாவில் எடுத்துக் காட்டியதை பலர் சொல்லி நான் கேட்டிருக்கிறேன்’\n– அவ்வை நடராசன் / தமிழன் டி.வி./ 20th Jul’09\nநன்றி : அவ்வை நடராசன், அமீர் ஜவ்ஹர் B.A.B.L, தமிழன் டி.வி\nகுறிப்பு : ‘பால்ஸ்’ தமிழ் மின் அகராதியில்.. ‘ஊற்றம் 1′ = பற்றுக்கோடு, நிலைத்த தன்மை, வலிமை, மன எழுச்சி, பழக்கம். ‘ஊற்றம் 2′ = இடையூறு, தீங்கு, தொடு உணர்வு\n‘ஊற்றம் 1’ஐ எடுத்துக்கொள்வதே உசிதம்\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaanjal.in/?p=242", "date_download": "2020-07-08T07:01:46Z", "digest": "sha1:TGNIGY73XOXI6EVFTHZYB4M6J27ET4V7", "length": 8024, "nlines": 83, "source_domain": "dinaanjal.in", "title": "காசநோயாளிகளுக்கான மருத்துவ உணவாகிறது காளான் - Dina Anjal News total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nகாசநோயாளிகளுக்கான மருத்துவ உணவாகிறது காளான்\nகாசநோயாளிகளுக்கான மருத்துவ உணவாகிறது காளான்\nகாசநோயாளிகளுக்கு நோய் எதிர்ப்புத்தன்மை வழங்கும் சிறந்த மருத்துவ உணவாக காளானை பயன்படுத்தலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.\nகாசநோயாளிகளுக்கு நோய் எதிர்ப்புத்தன்மை வழங்கும் சிறந்த மருத்துவ உணவாக காளானை பயன்படுத்தலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.\nகாச நோயை உருவாக்கும் பாக்டீரியா கிருமிகள், நோய் தாக்கியவர்களின் உடலில் வைட்டமின்-டி சத்துக்களை சேரவிடாமல் தாக்குதல் நடத்திவிடுகிறது. உடலின் அத்தியாவசிய வைட்டமின்களில் ஒன்றான இது தடுக்கப்படுவதால் நோயாளிகள் தீவிரமாக பாதிக்கப்பட்டு மரணத்தை எதிர்கொள்கிறார்கள்.\nஇதற்காக வைட்டமின்-டி நிறைந்த உணவுப்பொருட்களை காசநோயாளிகளுக்கு வழங்குவது வாடிக்கை. தற்போது அவர்களுக்கு சிறந்த மாற்று உணவுப்பொருளாக சிப்பிக் காளானை வழங்கலாம் என்று கண்டுபிடித்திருக்கிறார் ஜெர்மனைச் சேர்ந்த ஹோகென்கெய்ம் பல்கலைக் கழக மருத்துவ முனைவர் பட்ட ஆய்வாளர் சேயோம் கெப்லி.\nபொதுவாக சிப்பிக் காளானில் வைட்டமின்-டி அதிக அளவில் இருப்பதில்லை. ஏனெனில் காளான்கள் பெரும்பாலும் வெயிலில் விளைவதில்லை. இருந்தாலும் இவற்றை வெயிலில் காய வைப்பதன் மூலமும், இவை உடலில் செரிமானம் ஆகும் போதும் நிறைய வைட்டமின்-டி சத்து உடலுக்கு கிடைப்பதாக தெரியவந்துள்ளது.\nமருத்துவர் கெப்லி தனது குழுவி னருடன் சேர்ந்து 32 காசநோயாளிகளுக்கு 4 மாதத்திற்கு காளான் உணவுகளை கொடுத்து ஆய்வு செய்தார். அப்போது 95 சதவீதம் பேருக்கு நோய் பாதிப்பு அதிகமாவது தடுக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே நோயின் தீவிரம் காளான் உணவுகளால் கட்டுப்படுத்தப்படுவது நிரூபணமானது.\nஇந்த வகை காளான்களை எங்கும் எளிமையாக வளர்க்க முடியும் என்பதால் காளான் உணவை, காசநோயாளிகளுக்கான சிறந்த மாற்று உணவாக வழங்கலாம் என்று ஆய்வுக்குழு கூறி உள்ளது. காளானில் வைட்டமின்-டி சத்துகளை அதிகமாக சேமிப்பது எப்படி என்பது பற்றிய ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறது ஆய்வுக்குழு. அமெரிக்காவில் விரைவில் நடைபெற உள்ள சத்துக்கள் தொடர்பான வருடாந்திர மாநாட்டில் இந்த காளான் உணவு பற்றி விவாதிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevious ஆனந்தம் வழங்கும் அழகிய பெருமாள்\nNext கல்லீரல் பாதிப்புக்கு கை மருந்து ஆவாரை…\nமதுரை அரசு ஆஸ்பத்திரியில் பெண் ஊழியர்களிடம் ஆபாச மோகன் “டார்ச்சர்”\nடாக்டருக்கு கொரோனா மரத்தடியில் செயல்படும் அரசு மருத்துவமனை\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் வழக்கை – சி.பி.ஐ. ஏற்றது\nமேலும் புதிய செய்திகள் :\nமதுரை அரசு ஆஸ்பத்திரியில் பெண் ஊழியர்களிடம் ஆபாச மோகன் “டார்ச்சர்”\nடாக்டருக்கு கொரோனா மரத்தடியில் செயல்படும் அரசு மருத்துவமனை\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் வழக்கை – சி.பி.ஐ. ஏற்றது\nசிங்கப்பூரில் இந்திய பெண் போலீசுக்கு 7 மாதம் சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethir.org/diaspora-activist-monitor-by-srilankan-government/", "date_download": "2020-07-08T06:37:13Z", "digest": "sha1:FAZ7CZARPJGXHHIGFLH6CQH4HVPVXIEG", "length": 22583, "nlines": 157, "source_domain": "ethir.org", "title": "புலம்பெயர் செயற்பாட்டாளர்களைக் கண்காணிக்கின்றதா இலங்கை அரசு - எதிர்", "raw_content": "\nபுலம்பெயர் செயற்பாட்டாளர்களைக் கண்காணிக்கின்றதா இலங்கை அரசு\nMarch 23, 2019 ragavan rajaranjan ஈழம் - இலங்கை, கஜமுகன், கட்டுரைகள், தெரிவுகள்\nஇலங்கை அரசுக்கு எதிராக இயங்கும் புலம்பெயர் அமைப்புகளைக் கண்காணிக்கவும், அவற்றினுள் பிளவுகளை ஏற்படுத்தவும் அதன் செயற்பாடுகளை முடக்கவும் இலங்கை அரசு முயற்சித்து வருகின்றது. புலம் பெயர் தேசங்களில் நடைபெறும் போராட்டங்களை மெளனிக்கச் செய்வதற்கும், அவர்களுக்கு எதிராக இயங்குவதற்கும் நிதிகளை ஒதுக்கி அதற்கென ஆட்களையும் திரட்டி வருகின்றது இலங்கை அரசு. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் திட்டமிடலிலும் பல அமைச்சர்கள் பின்னணியில் இருப்பதாக சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் கடந்த காலங்களின் புலம் பெயர் தேசங்களில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இயங்கி வந்தவர்கள் இலங்கை அரசின் இவ் இரகசிய நடைவடிக்கைகளுக்கு தமது ஆதரவை வழங்குகின்றனர்.\nயுத்தம் நிறைவடைந்த பின்னரும் சில சட்டவிரோத நடைவடிக்கைகளை இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டனர் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் தெரிவித்திருந்தார். அது மட்டுமல்லாமல் கடந்த வருடம் வெளியான ITJP அறிக்கையும் இலங்கை ராணுவம் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வந்தது. இதற்குப் பின்னரும் கூட 2009 இல் யுத்தக் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் மேற்கொண்ட ராணுவத்தினருக்கு எதிராக எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. யுத்தக் குற்றவாளிகளைக் காப்பாற்றும் வேலைகளையே இலங்கை அரசு செய்து வருகிறது. இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்களை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டி அவர்களுக்கு ஆதரவாக புலம் பெயர் தேசத்தில் நிகழும் போராட்டங்களை முடக்க முயற்சிக்கின்றது இலங்கை அரசு. புலம்பெயர் தேசத்தில் நிகழும் போராட்டங்களைக் குழப்பி அதனை நீர்த்துப் போகச் செய்வதன் மூலம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கப் பெறாமல் செய்வதே இலங்கை அரசின் பிரதான நோக்கமாக காணப்படுகின்றது.\n‘’கடந்த காலத் தவறுகளை மன்னிப்போம், மறப்போம்’’ என பிரதமர் ரணில் விக்ரமசிங்கா அண்மைய���ல் தெரிவித்திருந்தார். அதேபோல் ‘’இலங்கை இராணுவம் எதுவித யுத்தக் குற்றங்களிலும் ஈடுபடவில்லை, யுத்தக் குற்றங்களைப் பற்றிப் பேசுவோர் தீவிரவாதிகள் எனவும் அவர்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையோர்’’ எனவும் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்தார். ஆகவே இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இணைந்து இராணுவத்தினரின் மனித உரிமை மீறல்களை மறைப்பதிலும், யுத்தக் குற்றவாளிகளை காப்பாற்றுவதிலுமே குறியாக உள்ளனர் என வெளிப்படையாகத் தெரிகின்றது. அதன் ஒரு அங்கமாகவே புலம்பெயர் செயற்பாட்டாளர்களைக் கண்காணித்து அவர்களின் நடவடிக்கைகளை முடக்க முயற்சிக்கின்றனர்.\nமேலும், யுத்தக் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்குப் பதிலாக அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கி அவர்களை கெளரவிக்கின்றது இவ்வரசு. ஐ.நா வின் பாதுகாப்புச்சபைக்கு ஆலோசனை வழங்க மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கை அரசினால் அனுப்பப்பட்டிருந்தார் எனினும் புலம் பெயர் மக்களின் போராட்டங்களினால் ஐ.நாவில் அவர் பங்கு பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் அவருக்கு இராணுவத்தின் இரண்டாம் நிலைக் கட்டளைத் தளபதியாக பதவி உயர்வு கொடுத்து அவரை கெளரவபடுத்தியிருந்தது இலங்கை அரசு. இது மனித உரிமைகளை குழி தோண்டிப் புதைக்கும் ஒரு செயலாகும். சவெந்திர சில்வாவை படைகளின் பிரதானியாக நியமித்திருப்பது கண்டிக்கத்தக்க விடயம் என ஐ.நா வின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் தற்பொழுது நடைபெற்றுகொண்டிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலின் நாப்பதாவது கூட்டத் தொடரில் தெரிவித்திருந்தார்.\nகடந்த வருடம் இலங்கையின் எழுபதாவது சுதந்திர தினத்தன்று லண்டனிலுள்ள இலங்கை தூதுவராலயத்திற்கு முன்னால் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பானது ஒழுங்கமைத்த போராட்டத்தில் கழுத்தை அறுப்பேன் என விரல் மூலம் சைகை செய்து கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோவின் வழக்கு தற்பொழுது லண்டனிலுள்ள வெஸ்ட்மினிஸ்டர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருகின்றது. இவ்வழக்கில் இலங்கைத் தூதரகத்தால் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், இலங்கை அரசுக்கு எதிராக இடம்பெறும் போராட்டம��, ஆர்ப்பாட்டம் போன்ற செயற்பாடுகளை கண்காணித்தலும், அது தொடர்பான அறிக்கைகளை பாதுகாப்பு அமைச்சு, வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சு, இலங்கை புலனாய்வுப்பிரிவு போன்றனவற்றுக்கு தெரியப்படுத்துதலும் பிரியங்க பெர்னாண்டோவின் பணி என தெரிவிக்கப்படுகின்றது. அது மட்டுமல்லாமல் பிரித்தானியாவிலுள்ள உளவுத்துறை நிறுவனங்களுடன் சுமுகமான உறவைப் பேணி அதன் மூலம் இலங்கைக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ளுதலும் பிரியங்காவின் கடமை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் புலம் பெயர் தேசத்தில், அதிலும் குறிப்பாக பிரித்தானியாவில் போராட்டத்தில் ஈடுபடும் தமிழ் மக்களைக் கண்காணிக்கும் இலங்கை அரசின் இரகசியத் திட்டம் வெளிவந்துள்ளது. சட்டவிரோதமான இச் செயலை மேற்கொள்ள இலங்கை அதிகாரிகளை அனுமதித்திருக்கும் பிரித்தானிய அரசின் இந்நடவடிக்கையானது கண்டிக்கத்தக்கது.\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் புலம் பெயர் தமிழர்களை புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்யும் இலங்கை அரச பிரதிநிதிகளின் செயற்பாடானது போராடும் புலம் பெயர் தமிழர்களின் வாழ்க்கையை மேலும் அபாயத்தினுள் தள்ளுகின்றது. ஆனால் இலங்கை அரசின் இவ்இரகசியத் திட்டம் வெளிவந்த பின்னரும் கூட தமிழ் மக்களின் பிரதிநிதி எனக் கூறித் திரியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு- நல்லிணக்கம் என்ற பெயரில் அரசுடன் சரணாகதி அடைந்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு- புலம்பெயர் தமிழர்களைக் கண்காணிக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக எதுவித கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை அரசானது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக, இராணுவத்தின் யுத்தக் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் மறைத்து, புலம் பெயர் போராடங்களை முடக்கி அதனை நீர்த்துப் போகச் செய்ய முயல்கின்றது. இலங்கை அரசின் சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை, புலம் பெயர் அமைப்புகள் ஒன்றிணைந்து தமது போராட்டதை முன்னெடுக்க வேண்டும்\nசூடானில் சூடுபிடிக்கும் மக்கள் எழுச்சி.\ntaaffe புலம்பெயர்-இளையோரும்-தம புலம்பெயர் இளையோரும் கொரோனாவும் உலக பொருளாதார நெருக்கடியும் 90K8006WJP 90K8006WJP ko Paggan 2019\nஇ���த்துவேசத்தின் எழுச்சி £10.00 £3.00\nஈழத் தமிழ் மக்கள் போராட்டங்கள். மார்க்சியப் பார்வை £6.00\nஎமது அரசியல் நிலைப்பாடு -TS £5.00 £2.00\nகொலை மறைக்கும் அரசியல் £7.00 £3.00\nபிரக்சிட் -ஜெரேமி கோர்பின் £7.00\nகொரோனா வைரசுக்கு எதிரான லண்டன் பேருந்து ஊழியர்களின் போராட்டம்\nபிரித்தானியாவின் புதிய சிக்கல் – போரிஸ் ஜோன்சன்\nஎலிய மூலம் எழும்ப முயலும் கோத்தபாய \nபுலம்பெயர் செயற்பாட்டாளர்களைக் கண்காணிக்கின்றதா இலங்கை அரசு\nவெட்டிப் பெருமிதம் விட்டு – உடல்/பொருளாதார நலன் பற்றி சிந்திப்போம்\nபேய்களுக்கான தேர்தலும் – பேய் விரட்டிகளும்\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் – பகுதி 02\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் பகுதி 01\nபிரித்தானியாவில் ஈழ அகதிகளின் நிலை\nகொரோனாவும் உலக பொருளாதார நெருக்கடியும்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்\nபின்னடவை நோக்கி இந்தியப் பொருளாதாரம்\nபடுகொலை செய்யும் வேதந்தாவுக்கு எதிராகத் திரள்வோம்\nஉலுப்பி எடுத்து விட்டது உன் இழப்பு சஜித்\nபுது உலககொழுங்கு அரசியலின் இடதுபக்கம்\nஇணக்க அரசியலின் தொடர்ச்சியே கூட்டமைப்பு ஏற்படுத்தும் குழப்பம்\nகீனி மீனியும் மனித உரிமை மீறல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisolai.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-08T08:20:43Z", "digest": "sha1:LCX32XUGRHFRBZWTDZOHUUVKP62K5BBD", "length": 83852, "nlines": 812, "source_domain": "kalvisolai.wordpress.com", "title": "பெண் சிசுவை காப்போம் | Kalvisolai | No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nCategory Archives: பெண் சிசுவை காப்போம்\nமக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் கருக்கலைப்பு என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. ஆனாலும், கருத்தடை வசதிகள் ஆயிரம் இருக்கும்போது, கருக்கலைப்பு அவசியம் தானா என்ற கேள்வி எழுகிறது. அரசு மருத்துவமனைகளில் மட்டும் ஆண்டுக்கு 1.10 கோடி பெண்கள் கருக்கலைப்பு செய்வதாக சொல்கிறது தேசிய புள்ளிவிவரம். அப்படியென்றால், ஆண்டுக்கு ஏறக்குறைய ஒரு கோடி பிறப்புகள் தடுக்கப்படுகின்றன. மக்கள் தொகை பிரச்னைக்கு இது ஆறுதலாக அமையலாம்.\nஅதேநேரத்தில் முறையற்ற கருக்கலைப்புகளால் ஆண்டுக்கு 20 ஆயிரம் பெண்கள் பலியாகின்றனர் என்ற தகவல் அதிர்ச்சியை தருகிறது. இதுவே உலக அளவில் பார்த்தால் ஆண்டுக்கு 68 ஆ��ிரம் பெண்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். பெரும்பங்கு பலியாவது இந்தியப் பெண்கள். இதெப்படி ஆறுதலாக அமைய முடியும் இந்த பிரச்னைக்கு ‘வரும் முன் தடுப்பது’ என்ற முறையே நிரந்தர ஆறுதலாக அமைய முடியும் என்பதே உலக நாடுகள் கூறும் கருத்து.\nஉலக நாடுகளில் காணப்படும் பிரச்னைகளில் ஒன்று பாதுகாப்பற்ற உறவுகள். அதனால் ஏற்படும் கருவை கலைக்க பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளே அதிகளவில் நடத்தப்படுகின்றன. பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள் இந்தியா உள்ளிட்ட 35 வளரும் நாடுகளில் அதிகம். இதற்கு பெண்களின் கல்வியறிவின்மை, விழிப்புணர்வு இல்லாமையே காரணம்.\nஉலகெங்கும் சுமார் 5 கோடி பெண்கள், சரியான கருத்தடை சாதனங்கள் உபயோகிக்காமல் கருத்தரிக்கின்றனர். கூடவே இரண்டரை கோடி பெண்கள், கருத்தடை சாதனங்களின் தோல்வியால் கருத்தரிக்கின்றனர். இது உலக சுகாதார நிறுவனம் சொல்லும் கணக்கு. இது, கருத்தடை சாதனங்களின் தரம் பற்றிய சந்தேத்தை கிளப்புகிறது.\nகருக்கலைப்பு என்பது ஒருவரின் தப்பை மறைக்கும் கருவி மட்டுமல்ல. தாயின் உடல்நலத்தை கெடுக்கும் செயல். கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண்களில் 35% பேருக்கு மறுபடியும் கருத்தரிக்க முடியாமல் போய் விடுகிறது. 30% பெண்கள் மன நோய்க்கு ஆளாகின்றனர். இந்த கணக்கை எல்லாம் கவனத்தில் கொண்டு, கருக்கலைப்பு என்ற கொடுமைக்கு நிரந்தர தீர்வு கிடைத்தால் நல்லது.\nஇது பெங்களூரில் நடந்த சம்பவம். தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவர் தட்சிணாமூர்த்திக்கு ஒரு பெண் குழந்தை. மனைவி இரண்டாவதாக கர்ப்பமானார். இரட்டைக் குழந்தை என்ற தகவலை சொன்ன அந்த பெண் டாக்டர், ‘ஏற்கனவே சிசேரியன் என்பதால், ஒன்பதாவது மாதம் முடிந்ததும் ஆபரேஷன் செய்துவிடலாம் என்றார். ஒன்பதாவது மாதம் முடிந்த முதல் வாரம் டாக்டரிடம் சென்றனர். அடுத்த வாரம், என்றுச் சொல்லியே மூன்று வாரங்களை தள்ளி விட்டார் டாக்டர். நான்காவது வாரம் போனதும், பணத்தை கட்டச் சொன்னார்கள். காலையில் அட்மிட் ஆன தட்சிணாமூர்த்தி மனைவிக்கு மீண்டும் மாலையில் ஸ்கேன் செய்தனர். சாவகாசமாக எல்லாரையும் கூப்பிட்டு, வயிற்றில் ஒரு குழந்தை இறந்து விட்டது. நீங்கள் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சொல்லுங்கள் என்று கைவிரித்து விட்டார் அந்த பெண் டாக்டர். விஷயத்தை மனைவியிடம் சொல்லாமல், அதே பகு���ியில் உள்ள நர்சிங்ஹோம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றார். பலனில்லை. இப்படியே சில மருத்துவமனைகள் அலைந்து முடித்து இரவு 8 மணிக்கு கே.ஆர்.சர்க்கிளில் இருக்கும் மருத்துவமனைக்கு போனார்கள். ஒரு வாரத்திற்கு முன்பே ஆபரேஷன் செய்து குழந்தையை எடுத்திருந்தால் இந்தப் பிரச்னை வந்திருக்காது. தேவையில்லாமல் தாமதப்படுத்தி விட்டனர். பரவாயில்லை. பணம் கட்டுங்கள் பார்த்துக் கொள்ளலாம்Õ என்று சொல்லியுள்ளனர். அங்கு ஆபரேஷன் செய்து இறந்திருந்த ஆண் குழந்தையையும், உயிரோடு இருந்த பெண் குழந்தையையும் எடுத்தனர். தாயும் நலம்.\nசென்னையை சேர்ந்தவர் ரேகா. 28 வயது பெண்ணான இவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். ரத்தப் பரிசோதனை செய்தபோது, எச்ஐவியால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. கருவுக்கும் எச்ஐவி தொற்று இருந்தது. எனவே கருவை கலைக்க முடிவு செய்தனர். தனியார் டாக்டர்கள் மறுத்து விட்டனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்ற ரேகா, தனது நிலையை தெரிவித்தார். கலைக்க சட்டத்தில் இடம் உள்ளது எனக்கூறி, கருக்கலைப்பு செய்தனர்.\nஇதேபோன்று கருவில் உள்ள குழந்தைக்கு இருதயக் கோளாறு இருப்பதை அறிந்து கருவை கலைக்கச் சென்றார் மும்பையை சேர்ந்த நிகேதா மேத்தா என்ற பெண்மணி. 6 மாதமாகி விட்டதால் கலைக்க மறுத்து விட்டனர். உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். இதய நோயாளியாக குழந்தை பிறப்பதை விட கருவிலேயே அழிப்பதே மேல் என்று வாதிட்டார். சட்டத்தை மாற்ற முடியாது என்று அதை ஏற்க மறுத்து விட்டது கோர்ட். கடைசியில் அந்த பெண்ணுக்கு இயற்கையாகவே அபார்ஷன் ஆகி விட்டதாக செய்தி வெளியானது.\nகருக்கலைப்பு செய்வது 1971ம் ஆண்டு வரை குற்றம். பெருகும் ஜனத்தொகை, தவறான ஆட்களிடம் போய் கருக்கலைப்பு செய்வதால் ஏற்படும் உயிரிழப்புகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இதே ஆண்டில் மருத்துவ முறை கருக்கலைப்புச் சட்டம்(எம்டிபி ஆக்ட்) அறிமுகமானது. இது 1972 ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அரசு மருத்துவமனைகளில் கருக்கலைப்பு செய்யத் துவங்கினர். அதற்கு பிறகே கருக்கலைப்பு குறித்த பதிவுகளும், புள்ளிவிவரங்களும் கிடைக்கத் தொடங்கின. முதலில் 1972ம் ஆண்டு 2 கோடியே 3 லட்சம் குழந்தைகள் பிறந்தன. அதே ஆண்டு 24,300 பேர் கருக்கலைப்பு செய்துக் கொண்டனர். இது 2004ல் 2 கோடியே 61 லட்சம் பிறப்புகளாகவும், 6 லட்ச���்து 99 ஆயிரத்து 298 கருக்கலைப்புகளாகவும் பதிவாகின. இவற்றில் 83 சதவீத கருக்கலைப்புகள் அரசு மருத்துவனைகளில் நடந்தன. அரசு மருத்துவமனைகளில் மட்டுமே முழுமையான புள்ளிவிவரங்களுடன் பதியப்படுகின்றன. அதிலும் 2005லிருந்து இருக்கும் புள்ளிவிவரங்கள் முழுமையானதாக இல்லை.\nஉலக நாடுகள் பலவற்றில் கருக்கலைப்பு குறித்து புள்ளிவிவரங்கள் இல்லை. சில நாடுகளில் கருக்கலைப்பு செய்வது மத ரீதியிலான குற்றம். கடுமையான தண்டனை உண்டு. அதனால் கருக்கலைப்பு செய்யும் நாடுகளின் பட்டியலில் இவை இடம் பெறவில்லை.\nஇந்தியா போன்ற நாடுகளில் கருவை கலைக்க கிடைத்த அனுமதி வேறு மாதிரியான விளைவுகளை ஏற்படுத்த ஆரம்பித்து விட்டது. பெண் குழுந்தைகளை கருவிலேயே அழிப்பதுதான் அது. கரு உருவானதும் ஸ்கேன் செய்து ஆணா, பெணா என்று கண்டுபிடித்து அழித்தனர். எனவே ஸ்கேன் செய்யும்போது ஆணா, பெண்ணா என்பதை வெளிப்படுத்தக் கூடாது என்று புதிய சட்டம் 1994ம் கொண்டு வரப்பட்டது. மீறுபவர்களுக்கு முதல் தடவை என்றால் 3 ஆண்டு சிறை, ரூ.10,000 அபராதம். 2வது தடவை என்றால் 5 ஆணடு சிறை, ரூ.50,000 அபராதம்.\nவலியே இல்லாமல் கலைக்க வழி\nவலியே இல்லாமல் கருக்கலைப்பு செய்யும் சிகிச்சை வசதிகள் தமிழகத்தில் உள்ளன. 385 ஆரம்ப சுகாதார மையங்களில் இவ்வசதி உள்ளதாக அரசு தெரிவிக்கிறது. அரசு மருத்துவமனைகளில் இப்போதுள்ள கருக்கலைப்பு முறையில் அதிக வலியும், ரத்தப் போக்கும் ஏற்படுகிறது. இந்த குறைப்பாட்டை போக்க எம்.வி.ஏ. என்ற நவீன முறை அமல்படுத்தப்படுகிறது. எம்விஏ என்ற சிரிஞ்சு மூலம் கர்ப்பப் பையில் காற்றை செலுத்தி, 10 நிமிடத்தில் கருக்கலைப்பு செய்ய முடியும். சிகிச்சை முடிந்த ஒரு மணி நேரத்தில் வழக்கமான வேலைகளை செய்யலாம்.\nரகசியமாக கருக்கலைப்பு செய்பவர்கள் பெரும்பாலும் உள்ளூரில் செய்வதில்லை. வெளியூரைதான் அதிகம் நாடுகின்றனர். தொலைதூர கிராமங்களையும் விரும்புகின்றனர். காரணம் விஷயம் வெளியில் வரக்கூடாது என்பதுதான். அதைதான் சம்பந்தப்பட்ட மருத்துவமனை, மருத்துவரிடம் சொல்வார்கள். அதற்கு ஏற்ப அவர்களும் சேவைக் கட்டணத்தை ஏற்றி விடுவார்கள். ஒரே நாளில் வேலையை முடித்து வீட்டுக்கு அனுப்பும் நிபுணர்களைதான் இவர்கள் விரும்புகின்றனர்.\n1972ம் ஆண்டு மருத்துவ முறையிலான கருக்கலைப்பு அங்கீகரிக்கப்பட்டது. அதன் பிறகு நடந்த கருக்கலைப்புகள் பற்றிய 5 ஆண்டு புள்ளிவிவரம்:\nஉறவை உயர்த்திச் சொல்ல உதாரணமாக இருப்பது தொப்புள் கொடி. அது அம்மாவின் அன்புக்கு அடையாளம். கருப்பபையில் உருவாகும் குழந்தைக்கு தேவையான உணவான ரத்தம் தாயின் நஞ்சுக்கொடியில் (பிளசன்ட்டா) இருந்து தொப்புள் கொடி வழியாக செல்லும். இது கரு உருவாகும் போதே உருவானாலும் 7 முதல் 8 வாரத்தில் தனித்து தெரியும் அளவிற்கு வளர்ந்திருக்கும். ஆனால் 12 வாரத்திற்கு பிறகே முழு வடிவத்தை பெறும். இதில் தொப்புள் கொடியின் நீளம் 50 செமீ. பிரசவத்திற்கு பிறகு இது வெட்டி எடுக்கப்படும். ஓரிரு சென்டி மீட்டர் நீளம் குழந்தையின் உடலில் விட்டுவிட்டு மற்றதை வெட்டி எடுக்கின்றனர். இந்த தொப்புள்கொடியில் 100 மிலி ரத்தம் இருக்கும். இந்த ரத்தத்தின் மூலம்தான் குழந்தை வளர தேவையான ஊட்டச்சத்து, உணவுச்சத்து கொண்டு செல்லப்படுவதால் இது மற்ற ரத்தத்தை விட மிகவும் சிறப்பானது.\nதொப்புள் கொடியில் இருக்கும் ரத்தத்தில் ஸ்டெம் செல்கள் இருக்கின்றன. இந்த செல்கள், நோய் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் செலுத்துவதன் மூலம் புதிய செல்கள் உருவாகும். ரத்தக் குழாய்களில் அடைப்பு, ரத்த புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்களுக்கு இந்த சிகிச்சை முறை நல்ல பலனை தரும். அதேபோல் தொப்புள் கொடியின் உட்புற சுவரில் இருக்கும் மியூனோ கேரிமெல் செல்லும் ஸ்டெம் செல்லின் குணத்தை கொண்டது.\nஎனவே இவை மருத்துவ சிகிச்சைக்காக சேகரிக்கப்படுகிறது. பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதனால் இவற்றை விற்க உலகளவில் தடை உள்ளது. ஆனாலும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து தொப்புள் கொடிகள் சேகரிக்கப்படுகின்றன. உள்ளூர் ஆராய்ச்சிக்கும், மருத்துவ சிகிச்சைக்கும் போக எஞ்சியவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. தடை இருப்பதால் ஏற்றுமதி மிகவும் ரகசியமாக, வேறு பெயரில் நடக்கிறதாம்.\nபிரசவம் நடைபெறும் வரை காத்திருந்து சேகரிப்பதை விட அடிக்கடி கிடைக்கும் கருக்கலைப்பு மூலம் கல்லா கட்ட ஆசைப்படும் தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை திநகரில் இருந்து ஆயிரம் விளக்கு, அமைந்தகரை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, தாம்பரம் என விரிவடைந்து வருகிறது.\nதேசிய மருத்துவ முறை கருக்கலைப்பு புள்ளிவிவர சேகரிப்பு கூட்டமைப்பு ஒன்று உள்ளது. அது வெளியிட்டுள்ள தகவல்படி உலகம் முழுவதும் ஆண்டுக்கு 21 கோடி பேர் கர்ப்பமடைகின்றனர். இதில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 7.1 கோடி பேருக்கு அது தேவையற்ற கர்ப்பமாக இருக்கிறது. அதாவது காலம் கடந்த காலத்தில் கர்ப்பமடைவது, கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமடைவது என்று ஏதாவது ஒரு வகையில் தேவையற்றதாக இருக்கிறது. இதில் 3 முதல் 4 கோடி பேர் கருக்கலைப்பு செய்துகொள்கின்றனர். பாதிக்கு மேற்பட்டவர்கள் அதாவது 2 கோடி பேர் வரை பாதுகாப்பாற்ற வகையில் கருக்கலைப்பு செய்துக் கொள்கின்றனர். முறையான மருத்துவ வசதிகளை கையாளாமல், பாதுகாப்பற்ற முறையில் கருக்கலைப்பு செய்து கொள்பவர்களில் 90 சதவீதம் பேர், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள். பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளால் ஆண்டுக்கு 80,000 பேர் உலகில் உயிரிழக்கின்றனர், 5 லட்சம் பேர் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.\nஇந்தியாவில் 1.1 கோடி பேர் கருக்கலைப்பு செய்துக் கொள்கின்றனர். இவற்றில் 10 முதல் 50 சதவீதம், பாதுகாப்பற்ற முறையில் செய்யப்படும் கருக்கலைப்புகள். இதனால் ஆண்டுக்கு 20,000 பெண்கள் உயிரிழக்கின்றனர். ஒரு லட்சம் பேர் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.\nÔகருக்கலைப்பு சட்டப்பூர்வமானது தான் என்பது 82 சதவீத பெண்களுக்கு தெரிவதில்லை என்பது இன்னொரு அதிர்ச்சி. அதனால்தான் பலர் ரகசியமாக கருக்கலைப்பு செய்துக் கொள்கின்றனர்; அவதிப்படுகின்றனர்.\nஇப்படி விவரம் தெரியாத பெண்கள் பட்டியலில் ராஜஸ்தான் 84 சதவீதத்துடன் முதல் இடத்திலும், மகாராஷ்டிரா 37 சதவீதத்துடன் கடைசி இடத்திலும் உள்ளன.\nதமிழ்நாட்டில் கருக்கலைப்பு சட்டப்படியானது என்ற தெளிவு 50 சதவீதத்தை எட்டிப்பிடிக்கிறது. அரசு மருத்துவமனைகளை கருக்கலைப்புக்காக நாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில் சில அரசு மருத்துவமனைகளில் கேட்கப்படும் கேள்விகள் பெண்களை தவறான மருத்துவமனைகளை, முறைகளை நாட வைத்து விடுகிறது.\nPosted in: பெண் சிசுவை காப்போம்\nமக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் கருக்கலைப்பு என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. ஆனாலும், கருத்தடை வசதிகள் ஆயிரம் இருக்கும்போது, கருக்கலைப்பு அவசியம் தானா என்ற கேள்வி எழுகிறது. அரசு மருத்துவமனைகளில் மட்டும் ஆண்டுக்கு 1.10 கோடி பெண்கள் கருக்கலைப்பு செய்வதாக சொல்கிறது தேச���ய புள்ளிவிவரம். அப்படியென்றால், ஆண்டுக்கு ஏறக்குறைய ஒரு கோடி பிறப்புகள் தடுக்கப்படுகின்றன. மக்கள் தொகை பிரச்னைக்கு இது ஆறுதலாக அமையலாம்.\nஅதேநேரத்தில் முறையற்ற கருக்கலைப்புகளால் ஆண்டுக்கு 20 ஆயிரம் பெண்கள் பலியாகின்றனர் என்ற தகவல் அதிர்ச்சியை தருகிறது. இதுவே உலக அளவில் பார்த்தால் ஆண்டுக்கு 68 ஆயிரம் பெண்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். பெரும்பங்கு பலியாவது இந்தியப் பெண்கள். இதெப்படி ஆறுதலாக அமைய முடியும் இந்த பிரச்னைக்கு ‘வரும் முன் தடுப்பது’ என்ற முறையே நிரந்தர ஆறுதலாக அமைய முடியும் என்பதே உலக நாடுகள் கூறும் கருத்து.\nஉலக நாடுகளில் காணப்படும் பிரச்னைகளில் ஒன்று பாதுகாப்பற்ற உறவுகள். அதனால் ஏற்படும் கருவை கலைக்க பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளே அதிகளவில் நடத்தப்படுகின்றன. பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள் இந்தியா உள்ளிட்ட 35 வளரும் நாடுகளில் அதிகம். இதற்கு பெண்களின் கல்வியறிவின்மை, விழிப்புணர்வு இல்லாமையே காரணம்.\nஉலகெங்கும் சுமார் 5 கோடி பெண்கள், சரியான கருத்தடை சாதனங்கள் உபயோகிக்காமல் கருத்தரிக்கின்றனர். கூடவே இரண்டரை கோடி பெண்கள், கருத்தடை சாதனங்களின் தோல்வியால் கருத்தரிக்கின்றனர். இது உலக சுகாதார நிறுவனம் சொல்லும் கணக்கு. இது, கருத்தடை சாதனங்களின் தரம் பற்றிய சந்தேத்தை கிளப்புகிறது.\nகருக்கலைப்பு என்பது ஒருவரின் தப்பை மறைக்கும் கருவி மட்டுமல்ல. தாயின் உடல்நலத்தை கெடுக்கும் செயல். கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண்களில் 35% பேருக்கு மறுபடியும் கருத்தரிக்க முடியாமல் போய் விடுகிறது. 30% பெண்கள் மன நோய்க்கு ஆளாகின்றனர். இந்த கணக்கை எல்லாம் கவனத்தில் கொண்டு, கருக்கலைப்பு என்ற கொடுமைக்கு நிரந்தர தீர்வு கிடைத்தால் நல்லது.\nஇது பெங்களூரில் நடந்த சம்பவம். தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவர் தட்சிணாமூர்த்திக்கு ஒரு பெண் குழந்தை. மனைவி இரண்டாவதாக கர்ப்பமானார். இரட்டைக் குழந்தை என்ற தகவலை சொன்ன அந்த பெண் டாக்டர், ‘ஏற்கனவே சிசேரியன் என்பதால், ஒன்பதாவது மாதம் முடிந்ததும் ஆபரேஷன் செய்துவிடலாம் என்றார். ஒன்பதாவது மாதம் முடிந்த முதல் வாரம் டாக்டரிடம் சென்றனர். அடுத்த வாரம், என்றுச் சொல்லியே மூன்று வாரங்களை தள்ளி விட்டார் டாக்டர். நான்காவது வாரம் போனதும், பணத்தை கட்டச் சொன்னா��்கள். காலையில் அட்மிட் ஆன தட்சிணாமூர்த்தி மனைவிக்கு மீண்டும் மாலையில் ஸ்கேன் செய்தனர். சாவகாசமாக எல்லாரையும் கூப்பிட்டு, வயிற்றில் ஒரு குழந்தை இறந்து விட்டது. நீங்கள் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சொல்லுங்கள் என்று கைவிரித்து விட்டார் அந்த பெண் டாக்டர். விஷயத்தை மனைவியிடம் சொல்லாமல், அதே பகுதியில் உள்ள நர்சிங்ஹோம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றார். பலனில்லை. இப்படியே சில மருத்துவமனைகள் அலைந்து முடித்து இரவு 8 மணிக்கு கே.ஆர்.சர்க்கிளில் இருக்கும் மருத்துவமனைக்கு போனார்கள். ஒரு வாரத்திற்கு முன்பே ஆபரேஷன் செய்து குழந்தையை எடுத்திருந்தால் இந்தப் பிரச்னை வந்திருக்காது. தேவையில்லாமல் தாமதப்படுத்தி விட்டனர். பரவாயில்லை. பணம் கட்டுங்கள் பார்த்துக் கொள்ளலாம்Õ என்று சொல்லியுள்ளனர். அங்கு ஆபரேஷன் செய்து இறந்திருந்த ஆண் குழந்தையையும், உயிரோடு இருந்த பெண் குழந்தையையும் எடுத்தனர். தாயும் நலம்.\nசென்னையை சேர்ந்தவர் ரேகா. 28 வயது பெண்ணான இவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். ரத்தப் பரிசோதனை செய்தபோது, எச்ஐவியால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. கருவுக்கும் எச்ஐவி தொற்று இருந்தது. எனவே கருவை கலைக்க முடிவு செய்தனர். தனியார் டாக்டர்கள் மறுத்து விட்டனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்ற ரேகா, தனது நிலையை தெரிவித்தார். கலைக்க சட்டத்தில் இடம் உள்ளது எனக்கூறி, கருக்கலைப்பு செய்தனர்.\nஇதேபோன்று கருவில் உள்ள குழந்தைக்கு இருதயக் கோளாறு இருப்பதை அறிந்து கருவை கலைக்கச் சென்றார் மும்பையை சேர்ந்த நிகேதா மேத்தா என்ற பெண்மணி. 6 மாதமாகி விட்டதால் கலைக்க மறுத்து விட்டனர். உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். இதய நோயாளியாக குழந்தை பிறப்பதை விட கருவிலேயே அழிப்பதே மேல் என்று வாதிட்டார். சட்டத்தை மாற்ற முடியாது என்று அதை ஏற்க மறுத்து விட்டது கோர்ட். கடைசியில் அந்த பெண்ணுக்கு இயற்கையாகவே அபார்ஷன் ஆகி விட்டதாக செய்தி வெளியானது.\nகருக்கலைப்பு செய்வது 1971ம் ஆண்டு வரை குற்றம். பெருகும் ஜனத்தொகை, தவறான ஆட்களிடம் போய் கருக்கலைப்பு செய்வதால் ஏற்படும் உயிரிழப்புகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இதே ஆண்டில் மருத்துவ முறை கருக்கலைப்புச் சட்டம்(எம்டிபி ஆக்ட்) அறிமுகமானது. இது 1972 ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந���தது. அரசு மருத்துவமனைகளில் கருக்கலைப்பு செய்யத் துவங்கினர். அதற்கு பிறகே கருக்கலைப்பு குறித்த பதிவுகளும், புள்ளிவிவரங்களும் கிடைக்கத் தொடங்கின. முதலில் 1972ம் ஆண்டு 2 கோடியே 3 லட்சம் குழந்தைகள் பிறந்தன. அதே ஆண்டு 24,300 பேர் கருக்கலைப்பு செய்துக் கொண்டனர். இது 2004ல் 2 கோடியே 61 லட்சம் பிறப்புகளாகவும், 6 லட்சத்து 99 ஆயிரத்து 298 கருக்கலைப்புகளாகவும் பதிவாகின. இவற்றில் 83 சதவீத கருக்கலைப்புகள் அரசு மருத்துவனைகளில் நடந்தன. அரசு மருத்துவமனைகளில் மட்டுமே முழுமையான புள்ளிவிவரங்களுடன் பதியப்படுகின்றன. அதிலும் 2005லிருந்து இருக்கும் புள்ளிவிவரங்கள் முழுமையானதாக இல்லை.\nஉலக நாடுகள் பலவற்றில் கருக்கலைப்பு குறித்து புள்ளிவிவரங்கள் இல்லை. சில நாடுகளில் கருக்கலைப்பு செய்வது மத ரீதியிலான குற்றம். கடுமையான தண்டனை உண்டு. அதனால் கருக்கலைப்பு செய்யும் நாடுகளின் பட்டியலில் இவை இடம் பெறவில்லை.\nஇந்தியா போன்ற நாடுகளில் கருவை கலைக்க கிடைத்த அனுமதி வேறு மாதிரியான விளைவுகளை ஏற்படுத்த ஆரம்பித்து விட்டது. பெண் குழுந்தைகளை கருவிலேயே அழிப்பதுதான் அது. கரு உருவானதும் ஸ்கேன் செய்து ஆணா, பெணா என்று கண்டுபிடித்து அழித்தனர். எனவே ஸ்கேன் செய்யும்போது ஆணா, பெண்ணா என்பதை வெளிப்படுத்தக் கூடாது என்று புதிய சட்டம் 1994ம் கொண்டு வரப்பட்டது. மீறுபவர்களுக்கு முதல் தடவை என்றால் 3 ஆண்டு சிறை, ரூ.10,000 அபராதம். 2வது தடவை என்றால் 5 ஆணடு சிறை, ரூ.50,000 அபராதம்.\nவலியே இல்லாமல் கலைக்க வழி\nவலியே இல்லாமல் கருக்கலைப்பு செய்யும் சிகிச்சை வசதிகள் தமிழகத்தில் உள்ளன. 385 ஆரம்ப சுகாதார மையங்களில் இவ்வசதி உள்ளதாக அரசு தெரிவிக்கிறது. அரசு மருத்துவமனைகளில் இப்போதுள்ள கருக்கலைப்பு முறையில் அதிக வலியும், ரத்தப் போக்கும் ஏற்படுகிறது. இந்த குறைப்பாட்டை போக்க எம்.வி.ஏ. என்ற நவீன முறை அமல்படுத்தப்படுகிறது. எம்விஏ என்ற சிரிஞ்சு மூலம் கர்ப்பப் பையில் காற்றை செலுத்தி, 10 நிமிடத்தில் கருக்கலைப்பு செய்ய முடியும். சிகிச்சை முடிந்த ஒரு மணி நேரத்தில் வழக்கமான வேலைகளை செய்யலாம்.\nரகசியமாக கருக்கலைப்பு செய்பவர்கள் பெரும்பாலும் உள்ளூரில் செய்வதில்லை. வெளியூரைதான் அதிகம் நாடுகின்றனர். தொலைதூர கிராமங்களையும் விரும்புகின்றனர். காரணம் விஷயம் வெளியில் வரக்கூடாது ��ன்பதுதான். அதைதான் சம்பந்தப்பட்ட மருத்துவமனை, மருத்துவரிடம் சொல்வார்கள். அதற்கு ஏற்ப அவர்களும் சேவைக் கட்டணத்தை ஏற்றி விடுவார்கள். ஒரே நாளில் வேலையை முடித்து வீட்டுக்கு அனுப்பும் நிபுணர்களைதான் இவர்கள் விரும்புகின்றனர்.\n1972ம் ஆண்டு மருத்துவ முறையிலான கருக்கலைப்பு அங்கீகரிக்கப்பட்டது. அதன் பிறகு நடந்த கருக்கலைப்புகள் பற்றிய 5 ஆண்டு புள்ளிவிவரம்:\nஉறவை உயர்த்திச் சொல்ல உதாரணமாக இருப்பது தொப்புள் கொடி. அது அம்மாவின் அன்புக்கு அடையாளம். கருப்பபையில் உருவாகும் குழந்தைக்கு தேவையான உணவான ரத்தம் தாயின் நஞ்சுக்கொடியில் (பிளசன்ட்டா) இருந்து தொப்புள் கொடி வழியாக செல்லும். இது கரு உருவாகும் போதே உருவானாலும் 7 முதல் 8 வாரத்தில் தனித்து தெரியும் அளவிற்கு வளர்ந்திருக்கும். ஆனால் 12 வாரத்திற்கு பிறகே முழு வடிவத்தை பெறும். இதில் தொப்புள் கொடியின் நீளம் 50 செமீ. பிரசவத்திற்கு பிறகு இது வெட்டி எடுக்கப்படும். ஓரிரு சென்டி மீட்டர் நீளம் குழந்தையின் உடலில் விட்டுவிட்டு மற்றதை வெட்டி எடுக்கின்றனர். இந்த தொப்புள்கொடியில் 100 மிலி ரத்தம் இருக்கும். இந்த ரத்தத்தின் மூலம்தான் குழந்தை வளர தேவையான ஊட்டச்சத்து, உணவுச்சத்து கொண்டு செல்லப்படுவதால் இது மற்ற ரத்தத்தை விட மிகவும் சிறப்பானது.\nதொப்புள் கொடியில் இருக்கும் ரத்தத்தில் ஸ்டெம் செல்கள் இருக்கின்றன. இந்த செல்கள், நோய் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் செலுத்துவதன் மூலம் புதிய செல்கள் உருவாகும். ரத்தக் குழாய்களில் அடைப்பு, ரத்த புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்களுக்கு இந்த சிகிச்சை முறை நல்ல பலனை தரும். அதேபோல் தொப்புள் கொடியின் உட்புற சுவரில் இருக்கும் மியூனோ கேரிமெல் செல்லும் ஸ்டெம் செல்லின் குணத்தை கொண்டது.\nஎனவே இவை மருத்துவ சிகிச்சைக்காக சேகரிக்கப்படுகிறது. பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதனால் இவற்றை விற்க உலகளவில் தடை உள்ளது. ஆனாலும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து தொப்புள் கொடிகள் சேகரிக்கப்படுகின்றன. உள்ளூர் ஆராய்ச்சிக்கும், மருத்துவ சிகிச்சைக்கும் போக எஞ்சியவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. தடை இருப்பதால் ஏற்றுமதி மிகவும் ரகசியமாக, வேறு பெயரில் நடக்கிறதாம்.\nபிரசவம் நடைபெறும் வரை காத்திருந்து சேகரிப்பதை விட அட��க்கடி கிடைக்கும் கருக்கலைப்பு மூலம் கல்லா கட்ட ஆசைப்படும் தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை திநகரில் இருந்து ஆயிரம் விளக்கு, அமைந்தகரை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, தாம்பரம் என விரிவடைந்து வருகிறது.\nதேசிய மருத்துவ முறை கருக்கலைப்பு புள்ளிவிவர சேகரிப்பு கூட்டமைப்பு ஒன்று உள்ளது. அது வெளியிட்டுள்ள தகவல்படி உலகம் முழுவதும் ஆண்டுக்கு 21 கோடி பேர் கர்ப்பமடைகின்றனர். இதில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 7.1 கோடி பேருக்கு அது தேவையற்ற கர்ப்பமாக இருக்கிறது. அதாவது காலம் கடந்த காலத்தில் கர்ப்பமடைவது, கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமடைவது என்று ஏதாவது ஒரு வகையில் தேவையற்றதாக இருக்கிறது. இதில் 3 முதல் 4 கோடி பேர் கருக்கலைப்பு செய்துகொள்கின்றனர். பாதிக்கு மேற்பட்டவர்கள் அதாவது 2 கோடி பேர் வரை பாதுகாப்பாற்ற வகையில் கருக்கலைப்பு செய்துக் கொள்கின்றனர். முறையான மருத்துவ வசதிகளை கையாளாமல், பாதுகாப்பற்ற முறையில் கருக்கலைப்பு செய்து கொள்பவர்களில் 90 சதவீதம் பேர், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள். பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளால் ஆண்டுக்கு 80,000 பேர் உலகில் உயிரிழக்கின்றனர், 5 லட்சம் பேர் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.\nஇந்தியாவில் 1.1 கோடி பேர் கருக்கலைப்பு செய்துக் கொள்கின்றனர். இவற்றில் 10 முதல் 50 சதவீதம், பாதுகாப்பற்ற முறையில் செய்யப்படும் கருக்கலைப்புகள். இதனால் ஆண்டுக்கு 20,000 பெண்கள் உயிரிழக்கின்றனர். ஒரு லட்சம் பேர் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.\nÔகருக்கலைப்பு சட்டப்பூர்வமானது தான் என்பது 82 சதவீத பெண்களுக்கு தெரிவதில்லை என்பது இன்னொரு அதிர்ச்சி. அதனால்தான் பலர் ரகசியமாக கருக்கலைப்பு செய்துக் கொள்கின்றனர்; அவதிப்படுகின்றனர்.\nஇப்படி விவரம் தெரியாத பெண்கள் பட்டியலில் ராஜஸ்தான் 84 சதவீதத்துடன் முதல் இடத்திலும், மகாராஷ்டிரா 37 சதவீதத்துடன் கடைசி இடத்திலும் உள்ளன.\nதமிழ்நாட்டில் கருக்கலைப்பு சட்டப்படியானது என்ற தெளிவு 50 சதவீதத்தை எட்டிப்பிடிக்கிறது. அரசு மருத்துவமனைகளை கருக்கலைப்புக்காக நாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில் சில அரசு மருத்துவமனைகளில் கேட்கப்படும் கேள்விகள் பெண்களை தவறான மருத்துவமனைகளை, முறைகளை நாட வைத்து விடுகிறது.\nPosted in: பெண் சிசுவை காப்போம்\n1.6.2006 முதல் காலமுறை ஊதியம் (2)\n10-ம் வகுப்பு மாதிரி வினா புத்தகம் (1)\n10ம் வகுப்பு அறிவியல் செய்முறை கால அட்டவணை (1)\n121 கோடி மக்கள்தொகை (1)\n1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (1)\n2013 தமிழக பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் (3)\n24 பாடவேளைகள் எடுத்தல் போதுமானது. (2)\n548 பகுதி நேர ஆசிரியர்கள் (1)\nAEEO ஓய்வு பெறும் நாள் (1)\nஅதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி (1)\nஅரசு ஊழியர்களின் தகுதி நிலையைத் தெரிவிக்கும் அரசாணை (2)\nஅரசு செயலாளர்களுக்கு பதவி உயர்வு (1)\nஅழிந்து கொண்டிருக்கும் தவளைகள் (1)\nஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புதல் (1)\nஆசிரியர் தகுதித்தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் (1)\nஆசிரியர் நியமனம் 2011 (1)\nஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (8)\nஇயற்கையே நமது எதிர்காலம் (2)\nஇரவு தூக்கம் இனிமையாக (1)\nஉதவி தலைமை ஆசிரியரின் பணிகள். (1)\nஉயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (43)\nஎட்டாம் வகுப்பு குறைந்த பட்ச வயது வரம்பு ஆணை (1)\nஎன் அழகிய கிராமம் (4)\nஎம்.எட் பெறாமலும் பெறலாம். (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் எம்.எட் பெறாமலும் பெறலாம் (1)\nஒப்பந்த அடிப்படையில் மணிநேர அடிப்படையில் (Hourly basis) ஆசிரியர்களை நியமனம் (1)\nஒழிக்க வேண்டிய பிளாஸ்டிக் (1)\nகணித உபகரணப்பெட்டி/புத்தகப் பைகள்/வண்ணப்பென்சில் வழங்குதல் (1)\nகணித மேதை ராமானுஜன் (1)\nகணினி பயிற்றுநர்களுக்கு ஊக்க ஊதியம் (4)\nகணினி வழி கல்வி (1)\nகண்ணைக் கவரும் கலை உலகம் (1)\nகல்லூரி ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (2)\nகல்லூரிக் கல்வித் துறை (1)\nகல்விச்சோலை | கட்டுரைகள் (1)\nகல்விச்சோலையில் முக்கிய நிகழ்வுகள் (1)\nகுப்பை இல்லா நல்லுலகம் (1)\nகெளரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதியம் ரூ.10000 (1)\nசமச்சீர் கல்வி புத்தகங்களுக்கான விலை விவரங்கள் (1)\nசமச்சீர்க்கல்வி மக்கள் கருத்து (2)\nசர்வதேச புத்தக தினம் (2)\nசி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு (1)\nசுட்டி விகடனில் கல்விச்சோலை (1)\nசூரிய' மின் சக்தி (1)\nசென்னை மாநகராட்சி பள்ளிகள் பெயர் மாற்றம் (2)\nஜகதிஷ் சந்திர போஸ் (2)\nதஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழக பி.எட் (1)\nதமிழக புதிய அமைச்‌ரகள் பட்டியல் (1)\nதமிழ்நாடு மக்கள்தொகை 2011 (1)\nதலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் (2)\nதாமஸ் ஆல்வா எடிசன் (1)\nதாயும்.தந்தையும் இழந்த வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை (2)\nதிருத்திய ஊதிய விகிதங்கள் 2009 (1)\nதுறைத் தேர்வு தகுதி நிர்ணயம் (1)\nதொடக்கப் பள்ளித் த.ஆ பதவி தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதி (2)\nதொழிற் கல்வி ஆசிரியர்கள் (2)\nதொழில் நுட்பக் கல்வித் துறை (1)\nநம்மை மிஞ்ச எவரும் இல்லை (1)\nநுகர்வோர் விழிப்புணர்வு தினம் (1)\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1)\nபச்சை நிற மை (Green Ink) பயன்பாடு குறித்த தெளிவுரை (2)\nபணி நிரவலில் யார் இளையவர் \nபத்தாம் வகுப்பு தக்கல் 2012 (1)\nபள்ளி வளாகங்களில் செல்போன்களுக்கு தடை (2)\nபள்ளிக்கல்வி இயக்குநரின் வழிகாட்டும் நெறிமுறைகள் (2)\nபி.எட் படிப்பினை REGULAR – ல் பயில அனுமதி. (2)\nபி.காம் பட்டதாரிகளும் பட்டதாரி ஆசிரியர் (2)\nபிளஸ் 2 ரிசல்ட் – 2010 (10)\nபுதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி (1)\nபெண் சிசுவை காப்போம் (2)\nபொறியியல் சேர்க்கை 2012 (1)\nமன இறுக்கத்தைத் தளர்த்துங்கள் (1)\nமனித நேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் (1)\nமரத்தடியில் குவியும் மாணவர்கள் (1)\nமாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் (2)\nமானிடக் கவிஞர் பாரதி (3)\nமாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகளுக்கேற்ப பல்வேறு சலுகைகள் – திருத்தம் (1)\nமாற்றுத் திறனாளிகள் அரசாணைகள் (1)\nமேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nமொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க (2)\nவளர்இளம் பருவத்து மாணவர் (1)\nவாரத்திற்கு 24 பாடவேளை போதுமானது (1)\nவிலையில்லா காலணி வழங்குதல் (1)\nவிழுப்புரம் மாவட்ட 63 வது குடியரசு தின விழாத்துளிகள் (1)\nDSE/DEEஉச்ச வயது விதி வரம்பினை நீக்குதல் (1)\nIAS தேர்வு பயிற்சி மையம் (1)\nM.Phil.முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nM.Phil.Ph.D முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nRMSA பள்ளிகளில் PGT மற்றும் BT கூடுதல் பணியிடங்கள்- ஒப்பளிப்பு –ஆணை. (1)\nRTI தகவல்கள் அனைவருக்கும் ஏற்புடையதே . (1)\n>G.O No.391 DT 07.10.10 : மாற்றுத் திறனாளிகள் ஊர்திப்படி ரூபாய் 1000 பெற அரசாணை\n>G.O No. 23, 12.01.2011 : திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கப் பள்ளிக் கல்வித் துறைகளின் கீழ் பணியாற்றும் SGT,B.T,PG ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் அனுமதித்து ஆணை(GRADE PAY CHANGES Rs 200).\nபட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங், 18, 19, 20 ஆகிய தேதிகளில் சென்னையில் நடக்கின்றன.\nகண்ணைக் கவரும் கலை உலகம் - திருமதி மேனகா நரேஷ் அவர்களின் தினத்தந்தி ஞாயிறு மலர் - நேர்காணல்\nகொரோனா தடுப்பு பணியில் ஈடுபட ஆசிரியர்கள் தயார் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.\n✅TNTET RESULT 2019 | ஆசிரியர் தகுதித் தே\n👉 தமிழகத்தில் ரத்தாகும் 7 ஆயிரம் பட்டதார\n📌 டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு 6,491 காலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-07-08T08:24:52Z", "digest": "sha1:SVCJRHKEVNWQ5DOLRTW5K4ZJ7TWZP4NG", "length": 4926, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கடிய மூச்சுக்குழல் அழற்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகடிய மூச்சுக்குழல் அழற்சி அல்லது தீவிர மூச்சுக்குழல் அழற்சி அல்லது தீவிர மார்புச்சளி நோய் (Acute bronchitis) என்பது தீ நுண்மங்களின் அல்லது பாக்டீரியாக்களின் தொற்றினால் நுரையீரலில் உள்ள மூச்சுக்குழாயில் ஏற்படக்கூடிய ஒரு அழற்சி நோயாகும். இந் நோய் சில நாட்களுக்கோ அல்லது வாரங்களுக்கோ நீடித்திருக்கக் கூடும். காற்றின் மாசுபடுதலாலும் தோன்றக்கூடும். குளிர்காலங்களில் பாதிப்பு அதிகமிருக்கும். புகைபிடிப்பவர்கள், சிறு குழந்தைகள், வயதானவர்கள், நுரையீரல் நோயுடையவர்கள் எளிதில் பாதிக்கப்படுவர். இருமல், சளி உற்பத்தி போன்றனவும், மூச்சுக்குழாயில் ஏற்படும் அடைப்பினால் மூச்சுவிடலில் சிரமமும், இழுப்பும் (wheezing) இந்நோயின் சிறப்பியல்புகளாகும். மருத்துவ சோதனையும் உமிழ்நீரில் உள்ள சளியில் நுண்ணுயிரியல் சோதனை போன்றவற்றால் நோய் உறுதிப்படுத்தப்படும். நோய்க்காரணி பாக்டீரியாவாக இருப்பின் நுண்ணுயிர் எதிர்ப்பி கொடுக்கப்படும். வைரசாயின் இவை கொடுக்கப்படுவதில்லை. வைரசினால் ஏற்பட்டிருப்பின் சாதாரணமாக ஓய்வேடுத்தல் பரிந்துரைக்கப்படும்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஆகத்து 2013, 11:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1892470", "date_download": "2020-07-08T08:58:48Z", "digest": "sha1:KYQRJ6RGI4FRNKVEMCD453K6RXDJLWWT", "length": 4993, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மோகன்தாசு கரம்சந்த் காந்தி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வ���றுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மோகன்தாசு கரம்சந்த் காந்தி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமோகன்தாசு கரம்சந்த் காந்தி (மூலத்தைக் காண்க)\n16:04, 7 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் நீக்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n16:01, 7 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n16:04, 7 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\nஇது போன்ற பல போராட்டங்களின் முடிவில் [[1947]]ம் ஆண்டு [[ஆகஸ்ட் 15]]ஆம் நாள் இந்தியா சுதந்திர நாடாக மலர்ந்தது. ஆனால் காந்தியோ, சுதந்திர கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல், [[இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை]]யை நினைத்து மனம் வருந்தி துக்கம் அனுசரித்தார்.\n== [[உண்ணாநிலைப் போராட்டம்|உண்ணாநிலைப் போராட்டங்கள்]]==\n{{Main|காந்திஜியின் உண்ணாநிலைப் போராட்டப் பட்டியல்}}\nகாந்திஜி [[இந்திய விடுதலை இயக்கம்|பிரித்தானிய இந்திய ஆட்சியாளர்களுக்குவிடுதலைக்கும்]] எதிராகவும், சமூக நீதியை வலியுறுத்தியும், [மத நல்லிணக்கம்|மதசமய நல்லிணக்கதிற்கும்]], [[தீண்டாமை|தீண்டாமைக்கு]] எதிராகவும் 17 முறை, 139 நாட்கள் [[உண்ணாநிலைப் போராட்டம்|உண்ணாநிலைப் போராட்டங்கள்]] மேற்கொண்டார்.{{cite news|title=National hunger strike|url=http://www.gulf-daily-news.com/NewsDetails.aspx\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%87_%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87_%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-07-08T08:51:17Z", "digest": "sha1:D3W2LHFF5VZCNPHSZKEIRV4G2MXWSVHH", "length": 4187, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "யோசே கஸ்பார் ரொட்டிரிகே தி பிரான்சியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nயோசே கஸ்பார் ரொட்டிரிகே தி பிரான்சியா\nமுனைவர் யோசே கஸ்பார் ரொட்டிரிகே தி பிரான்சியா (Spanish: José Gaspar Rodríguez de Francia)(ஜனவரி 5, 1766 - செப்டம்பர் 20, 1840) பரகுவை நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும், வழக்கறிஞரும், சுதந்திர பரகுவை நாட்டின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும் ஆவார்[1]. ஸ்பானியா பேரரசின் கட்டுப்பாடுகளிலும், பிரேசில் பேரரசின் கட்டுப்பாடுகளிலும், ஐக்கிய ரியோ திலா பிளாட்டா ஆட்சிப் பகுதிகளிலும் இருந்த பகுதிகளை எல்லாம் ஒன்றிணைத்து சுதந்திர பரகுவை நாட்டை உருவாக்குவதில் முன்னோடியாக இருந்த இவர் ஒரு கடுமையான சித்தாந்தவாதியாகவும் அறியப்படுகின்றார்.\nயோசே கஸ்பார் ரொட்டிரிகே தி பிரான்சியா\n20 செப்டம்பர் 1840 (அகவை 74)\nமுனைவர் ஹோசே கஸ்பார் ரொட்டிரிகே தி பிரான்சியா.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2019, 20:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-07-08T06:39:37Z", "digest": "sha1:5T6NVBQCK6L4SCCK3VUQREXY5HNEXDZF", "length": 4286, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வசுந்தரா தாஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவசுந்தரா தாஸ் (Vasundhara Das, பிறப்பு: 1977) இந்தியத் திரைப்பட நடிகையும் பாடகியும் ஆவர். இவர் கமல்ஹாசனின் ஹேராம் திரைப்படத்திலும்,அஜித்குமார் நடித்த சிட்டிசன் திரைப்படத்திலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். முதல்வன் திரைப்படத்தின் \"சகலக்க பேபி\" உள்ளிட்ட பல பாடல்களை பாடியுள்ளார்.\nஹேராம் 1999 (தமிழ்), (இந்தி)\nமான்சூன் வெட்டிங் 2000 (இந்தி)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2020, 11:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/363", "date_download": "2020-07-08T09:21:51Z", "digest": "sha1:JAKDCDG6GEN4EOOKRLPLMNB6Y6AHWZS5", "length": 9485, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/363 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமீறிய உளவியல் நோய்கள் பற்றிய ஆய்வியல். psychopathy : z-aroué. Gromii, உள்ப்பிணி, உளவியல் மருத்துவம் : மனததைப் பீடித்திருக்கும் ஒரு நோய். இந்நோயாளிகளுக்கு மன முதிர்ச்சியும, உணர்வு வளர்ச்சி யும் குறிையிருக்கும். psychopharmacology : , tosná கோளாறு மருந்து மருத்துவம்; உள மருக்தியல் மனக கோளாறு களுக்கு மருந்துகளைப் பயன் படுத்துதல்.\npsychophysics : உடலு ள த் தொடர்பியல்:உள இயற்பியல்; உடல் உணாவுகளுக்கும் தூண்டுதல் களுக்குமின்டயிலான தொடர்பு கள் பற்றி ஆராயும் உளவியலின் ஒரு பிரிவு. psychoprophylactic : 2-ør Gѣтиш தடுப்பு:உள முற்காப்பு : உளநோய் களைத் தடுப்பதற்கான மருததுவ முறை. psychosis : பைத்தியம்; கோட்டி: கிறுககு உளப்பிணி, உளவியம் : உண்ர்வுகளுக்கு எதிர்ச் செயல் புரி தல், நினைவு கூாதல், செய்தித் தொட்ர்பு கொள்ளுதல், பொருள் கொள்ளுதல், முன்றயாக நடந்து கொளஞ்தல் ஆகியவறறுக்கான திறம்ை குறைவாக்வுள்ள ஆள். psychosomatic diseases : *-st விய்ல் வழி கோய்கள; உளவழி உடல் நோய்; உள உடலிய நோய்கள: உள வியல் கோளாறு கரணமாக உண்டாகும் உட்ல் நோய்கள் மனக கவலைகளினால் ஏற்படும் உடல நோய்கள். தானியங்கும நரம்பு மண்டலம் அளவுக்குமீறி இயங்குவதால் இது உண்டாகிறது எடுத்துக்காட்டாககுற்ற உணர்வு காரண்மாக முகம் சிவக்கிறது\npsychosomimetics : மருட்சி மருந்துகள் உளகோல் வினை :\nபைத்தியம் போன்ற அறிகுறி களைத் தோற்றுவிக்கும் எல்எஸ்டி போன்ற மருட்சியூட்டும் போதை மருந்துகள். psychotherapeutics: sudou uncoë துவம் : வசியத் துயில் போனற வழிகளினால் மன நோய்க்கு மருத் துவம் செய்தல்.\npsychotherapy: offigiúd 100% துவ்ம்; உளவழி மருத்துவம்: ஆசியத் தின மூலம் உறிக்கமூட்டி நோய் களுக்குச் சிகிச்சையளித்தல.\npsychotropic : மூ ைள வ னு விளைவு; மனநிலை மாற்றி : மூளை\nஅணுக்களினமீது குறிப்பிட்ட வின்ளவுகளை ஏற்ப்டுததுகிற பொருள்.\npterygium : @a)\\n ga*â திசு வளர்ச்சி; தசைப் படர்த்தி; விழிப படலம் : வெண்ப்டலத்தை மூடிக்கொள்ளும் வகையில் இமை விண்ணப் பட்லத்தில் ஏற்படும் சிறகு போன்ற தசைப்படலம்.\npterygoid: groot- epos sist:\": வல்லண்ண எலுமபுகளுக்குப் பின னால் மேல்தாடையிலுள்ள் இரட் டை முளை எலும்புகளில் ஒன்று.\npterygoid process t வல்லண்ண எலும்புகளுக்குப் பின்னால் மேல தாடையிலுள்ள இரட்டைமுளை எலும்புகளின அமைப்பு.\nptosis : இமை தொய்வு இழை வாதம், இழை இறக்கம், இமை இய்ங்காம்ை; இன்த் தொங்கல் : திசையின் பக்தில்ாதததினால் கணு இன் மேலிமை கீழ்நோக்கித் தொங்குதல். ptyalin , உமிழ நொதி: உமிழ்ர்ே : எச்சில் மாச்சத்த் இல்ேசான அமி லத தன்மையுன்டயது. இது மாத் சத்தை டெக்ஸ்டிரினர்கவும்,மால்ட் டோசாகவும ம்ாற்றுகிறது. ptyalism : மிகை எச்சில்: எச்சில்\nஇப்பக்கம் கடைசியாக 27 ஜனவரி 2018, 01:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Audi/Raipur/cardealers", "date_download": "2020-07-08T09:20:40Z", "digest": "sha1:OEPDKG7B3QNCGDBJ7GMPAXASXP5KAC4D", "length": 5158, "nlines": 117, "source_domain": "tamil.cardekho.com", "title": "ராய்ப்பூர் உள்ள ஆடி கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஆடி ராய்ப்பூர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஆடி ஷோரூம்களை ராய்ப்பூர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஆடி ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஆடி கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து ராய்ப்பூர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஆடி சேவை மையங்களில் ராய்ப்பூர் இங்கே கிளிக் செய்\nஆடி ராய்ப்பூர் Tatibandh c.g, G.E சாலை, ராய்ப்பூர், 492009\nTatibandh C.G, G.E சாலை, ராய்ப்பூர், சத்தீஸ்கர் 492009\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 17, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 16, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 25, 2020\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/thaeva-pithaa-entan-maeyppan/", "date_download": "2020-07-08T06:46:30Z", "digest": "sha1:RHUG53RVEOGSLHOAVSSJROJOU2CZODG5", "length": 3889, "nlines": 149, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Thaeva Pithaa Entan Maeyppan Lyrics - Tamil & English", "raw_content": "\nதேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ,\nஅவர் மேய்த் தமர் நீர் அருளுகின்றார் — தேவ\n1. ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணி\nஅடியேன் கால்களை நீதி என்ன���ம்\nநேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்\nநிதமும் சுகமாய் நடத்துகின்றார் — தேவ\n2. சா நிழல்பள்ளத் திறங்கிடினும்,\nவளை தடியும் கோலுமே தேற்றும் — தேவ\n3. பகைவர்க் கெதிரே ஒரு பந்தி\nசுக தயிலம் கொண்டென் தலையைச்\nசுபமாய் அபிஷேகம் செய்குவார் — தேவ\n4. ஆயுள் முழுவதும் என் பாத்ரம்\nநெடுநாள் குடியாய் நிலைத்திருப்பேன் — தேவ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/thirupatham-nambi-vanthen-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8/", "date_download": "2020-07-08T08:05:55Z", "digest": "sha1:MVEWRA6CJBGLBFX3CE7AILUTHOE2TYJA", "length": 5310, "nlines": 169, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Thirupatham Nambi Vanthen – திருப்பாதம் நம்பி வந்தேன் Lyrics - Tamil & English Others", "raw_content": "\nThirupatham Nambi Vanthen – திருப்பாதம் நம்பி வந்தேன்\n1. திருப்பாதம் நம்பி வந்தேன்\n2. இளைப்பாறுதல் தரும் தேவா\nசிலுவை நிழல் எந்தன் தஞ்சம்\n3. என்னை நோக்கி கூப்பிடு என்றீர்\n4. மனம் மாற மாந்தன் நீரல்ல\n5. என்னைக் கைவிடாதிரும் நாதா\n6. உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே\n7. சத்துரு தலை கவிழ்ந்தோட\nArputhar Arputhar Yesu Arputhar – அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர்\nAnbaram Yesuvin – அன்பராம் இயேசுவின்\nIndian Endru Solvom – இந்தியன் என்று சொல்வோம்\nKartharai Nambiye Jeevippom – கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்\nThuthipaen Thuthipaen Devanai – துதிப்பேன் துதிப்பேன் தேவனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2013/dec/15/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-801867.html", "date_download": "2020-07-08T07:42:52Z", "digest": "sha1:XE47SNCTMU4PBOE7WF6FMQDK6SSMN3JX", "length": 11728, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\\\\\\\"தமிழக அரசின் திட்டங்கள்தான் இந்தியாவுக்கே வழிகாட்டி\\\\\\'- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை 12:45:02 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\n\"தமிழக அரசின் திட்டங்கள்தான் இந்தியாவுக்கே வழிகாட்டி'\nதமிழக அரசின் திட்டங்கள்தான் இந்தியாவுக்கே வழிகாட்டியாக உள்ளன என அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாநிலச் செயலர் ப. குமார் எம்.பி. கூறினார்.\nபாளையங்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற திருநெல்வேலி மாநகர் ���ாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் பேசியதாவது:\nமுதல்வர் ஜெயலலிதா தொலைநோக்கான திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். தமிழக அரசின் திட்டங்கள் இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் உள்ளன.\nஜெயலலிதாவை பிரதமர் ஆக்கிட அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற இளைஞர் பாசறையினர் இன்றே பணியைத் தொடங்க வேண்டும் என்றார் அவர்.\nகூட்டத்தில், கட்சியின் அமைப்புச் செயலர் பி.எச். பாண்டியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி. செந்தூர்பாண்டியன், மாநில வழக்குரைஞர் அணிச் செயலர் பி.எச். மனோஜ்பாண்டியன் எம்.பி., மாநில வீட்டுவசதி வாரியத் தலைவரும், புறநகர் மாவட்டச் செயலருமான ஆர். முருகையாபாண்டியன், மாநகர் மாவட்டச் செயலர் எஸ். முத்துக்கருப்பன் ஆகியோர் பேசினர்.\nமேயர் விஜிலா சத்தியானந்த், எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், எஸ். முத்துசெல்வி, எஸ். துரையப்பா, பாசறையின் மாநில இணைச் செயலர்கள் என். சின்னத்துரை, ஆர்.எஸ். முத்துசாமி, மனோகரன், துணைச் செயலர்கள் பழனிவேல், விஷ்ணுபிரபு, கே. கவிதா, துணை மேயர் பூ. ஜெகநாதன், பாசறையின் மாவட்ட நிர்வாகிகள் எஸ். ஆறுமுகம் கார்த்திக், பி. கல்யாணசுந்தரம், ஆர். விஜயலட்சுமி, கே. ராஜேஸ்வரன், வி. தேன்மொழி, கே. மாரிச்சாமி, வீரம்மாள்குட்டிவினிதா, பி. அரவிந்த், மானூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் கல்லூர் வேலாயுதம், அவைத் தலைவர் பரணிசங்கரலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.பி. ஆதித்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nநிகழ்ச்சியை மாநகர் மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறைச் செயலர் மு. ஹரிஹரசிவசங்கர் தொகுத்து வழங்கினார்.\nதீர்மானங்கள்: ஏற்காடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றமைக்கு முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, முதல்வர் ஜெயலலிதா பிரதமர் ஆக இளைஞர் பாசறை வரும் மக்களவைத் தேர்தலில் பணி செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித���து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/557419-corona-heroes.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-07-08T07:46:35Z", "digest": "sha1:FFUEAM4VDLEUB6ISTIEWW654I6HZWXLR", "length": 16859, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "மனைவி நகைகளை விற்று ஏழை பசியாற்றும் முகமது ரபி | corona heroes - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 08 2020\nமனைவி நகைகளை விற்று ஏழை பசியாற்றும் முகமது ரபி\nகரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலரும் உதவி வரும் நிலையில், கோவையில் மனைவியின் நகைகளை விற்று, ஏழைத்தொழிலாளர்களின் பசியாற்றியுள்ளார் ஜெ.முகமது ரஃபி (45).\nகோவை சாய்பாபா காலனியில் வடமாநிலத் தொழிலாளர்கள், சாலையோரம் வசிப்பவர்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்துள்ளார் பல்சமய நல்லுறவு இயக்கத் தலைவராகப் பொறுப்பு வகிக்கும் முகமது ரஃபி. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார்.\nஇதுகுறித்து முகமது ரஃபி கூறியதாவது:\nஅப்பா மெக்கானிக்காகப் பணிபுரிந்தார். பெரிய குடும்பம். சிறு வயதிலேயே பசியின் கொடுமை தெரியும். கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது, கோவையில் பணிபுரியும் பிஹார், ஒடிசா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் உணவுக்கு வழியின்றித் தவிக்கும் சூழல் உருவானது. இதனால், கடந்த மார்ச் இறுதி வாரத்தில் இருந்தே வடமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு தயாரித்து வழங்கத் தொடங்கினோம். ஒவ்வொரு வேளையும் 1,000, 1,500-க்கு மேல் உணவு வழங்கினோம். எனது சேமிப்பில் இருந்த ரூ.7 லட்சம் செலவழிந்த போது, தனது 100 பவுன் நகைகளைக் கொடுத்து, அதைவிற்று ஏழைகளுக்கு உணவளிக்க உதவினார் மனைவி பாத்திமா.\nஏறத்தாழ 80,000 பேருக்கு மேல் உணவு வழங்கியதுடன், 7,000 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, மளிகைப் பொருட்கள், கோதுமை மாவு, எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்டவற்றை வழங்கினோம். மதிய உணவுடன�� முட்டையும் சேர்த்து கொடுத்தோம். மேலும், 3,000 பேருக்கு முகக் கவசங்களை வழங்கினோம். மலைவாழ் மக்களுக்கு வழங்குவதற்காக ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தோம். இதுவரை ரூ.40 லட்சத்துக்குமேல் செலவழித்துள்ளோம். இவ்வாறு முகமது ரஃபி கூறினார்.\nஅவரது மனைவி பாத்திமாவிடம் பேசியபோது, “பெட்டியில் பூட்டிவைப்பதைவிட, மக்களின் பசியாற்ற எனது நகைகள் உதவியது பெரும் மகிழ்ச்சியே அளிக்கிறது. எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை இறைவன் பார்த்துக் கொள்வார்” என்றார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nCorona heroesமுகமது ரபிமனைவி நகைகளை விற்று ஏழை பசியாற்றும் முகமது ரபிவடமாநிலத் தொழிலாளர்கள்\nஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஏற்பு\n‘தல’ தோனி: 7-ம் மனிதன்\n’சின்னக்கண்ணனை’ அழைத்தவரைச் சொல்ல ‘ஒருநாள் போதுமா\nஅயோத்திதாசர்- இரட்டைமலை சீனிவாசன் முரண்பட்டது ஏன்\nஎங்கிருந்தாலும் வாக்களிக்கும் சூழல் எப்போது நம் மக்களுக்கு...\nஉலகிற்கும், அமெரிக்காவுக்கும் மிகப்பெரிய சேதம் ஏற்பட சீனாதான்...\nகொல்கத்தாவின் இளவரசர், கிரிக்கெட் உலகின் ராஜா ஆவாரா\nசுகாதார நிலையங்களுக்கு தெர்மல் ஸ்கேனர்; போலீஸாருக்கு பரிசோதனை- திருச்சி மருத்துவரின் சேவை\nஊரடங்கில் கட்டணம் கேட்காமல் கார் ஓட்டி உதவும் ‘515’ கணேசன்\n10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர் வீட்டுக்கே சென்று பாடம் நடத்தும்...\nகரோனா நாயகர்கள்: ஆசிரியருக்கு உதவிய பள்ளி குழந்தைகள்\nபுதுச்சேரியில் புதிய உச்சமாக ஒரே நாளில் 112 பேருக்கு கரோனா; பாதிப்பு எண்ணிக்கை...\nரூ.45 லட்சம் பணம் கையாடல் விவகாரம்: விஷால் அலுவலகப் பெண் ஊழியர் மீது...\nவர்த்தகர்கள் - காவலர்கள் கலந்தாய்வுக் கூட்டம்; சாத்தான்குளம் சம்பவத்தை அடுத்து குடந்தை டிஎஸ்பி...\nஜூலை 8-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்த��� மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nசிறு, குறு தங்க நகைப் பட்டறைகள் செயல்பட அனுமதிக்க பொற்கொல்லர்கள் வலியுறுத்தல்\n கோவை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்களிடம் 32 கேள்விகள் எழுப்பிய திமுகவினர்\nவிதிமுறைகளைப் பின்பற்றாத கடைகள் மூடப்படும்: கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nமோட்டார் பம்ப் விற்பனை 40 சதவீதம் வீழ்ச்சி: தொழிலாளர் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை...\nவிமானங்களில் நடு இருக்கையை காலியாக விட அறிவுரை\nவரிச் சலுகைகளை பெறுவதற்கு ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம்: மத்திய நேரடி வரிகள்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-07-08T08:05:12Z", "digest": "sha1:EJJAL7DAZVT7NTZSQKAOP42VXYLDEFLT", "length": 6005, "nlines": 83, "source_domain": "www.mrchenews.com", "title": "பாலிவுட் | Mr.Che Tamil News", "raw_content": "\n•புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் குழந்தை உள்பட 43 பேருக்கு கொரோனா\nஆஸ்கர் விருதுகளை அள்ளிய 1917 திரைப்படம்\nஉலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஆஸ்கர் விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. அவ்வகையில் 92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று பிரமாண்டமாக நடைபெறுகிறது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக…\n“என்ன தில், என்ன ஒரு வீரம்” அபிநந்தனை பார்த்து வியக்கும் பாலிவுட்\nபாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய அபிநந்தன் வீரமாகவும், நிதானமாகவும் நடந்து கொண்டதை பார்த்து பாலிவுட்காரர்கள் பெருமைப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ள இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என்பதே அனைத்து இந்தியர்களின் பிரார்த்தனையாக உள்ளது. பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியபோதிலும்…\nபெண்கள் உடையணிவது குறித்த எஸ்.பி.பி கருத்தால் சர்ச்சை: வலுக்கும் எதிர்ப்பு\nதிரையுலகில் முன்னணிப் பாடகராக வலம் வருபவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். சமீபத்தில் திருப்பதியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது, “சினிமா விழாக்களில் கலந்து கொள்ளும் போது நாயகிகள் ஆபாசமாக உடையணிந்து உடலைக் காட்டுகிறார்கள்.பொது நிகழ்ச்சிகளுக்கு எ���்படி உடையணிய வேண்டும் என்ற உணர்வு இல்லை….\n6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 48 எம்.பி…\nகரோனா வைரஸ் எதிரொலி-சாம்சங் உற்பத்த…\nஐ.ஒ.எஸ். தளத்தில் புதிய பாதுகாப்பு …\nவிரைவில் ஸ்மார்ட் டி.வி அறிமுகம் செ…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/arbitel-p37089387", "date_download": "2020-07-08T08:13:55Z", "digest": "sha1:ZGBB73XXXHCOI5LYXM5FXZ3OZPG6XKAQ", "length": 21411, "nlines": 311, "source_domain": "www.myupchar.com", "title": "Arbitel in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Arbitel பயன்படுகிறது -\nஉயர் இரத்த அழுத்தம் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Arbitel பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Arbitel பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பமாக இருக்கும் பெண்கள் Arbitel-ஐ எடுத்துக் கொள்வதற்கு முன்பாக மருத்துவரை சந்திக்க வேண்டும். நீங்கள் அதனை செய்யவில்லை என்றால் உங்கள் உடலின் மீது அது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Arbitel பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Arbitel-ஐ எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் மீது அவைகள் ஏதேனும் சிறிய பக்க விளைவுகளை மட்டுமே கொண்டிருக்கலாம்.\nகிட்னிக்களின் மீது Arbitel-ன் தாக்கம் என்ன\nஉங்கள் சிறுநீரக-க்கு Arbitel ஆபத்தானது அல்ல.\nஈரலின் மீது Arbitel-ன் தாக்கம் என்ன\nArbitel-ன் பக்க விளைவுகள் கல்லீரல்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஇதயத்தின் மீது Arbitel-ன் தாக்கம் என்ன\nArbitel உங்கள் கிட்னியின் மீது குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் இதயம் மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Arbitel-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Arbitel-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Arbitel எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Arbitel உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்காது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Arbitel உட்கொண்ட பிறகு மூளையை முனைப்புடன் வைத்திருக்கும் எந்தவூரு செயலிலும் நீங்கள் ஈடுபடக்கூடாது.\nஆம், Arbitel பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Arbitel-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Arbitel உடனான தொடர்பு\nகுறிப்பிட்ட சில உணவுகளுடன் Arbitel எடுத்துக் கொள்வது அதன் தாக்கத்தை தாமதப்படுத்தும். இதை பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.\nமதுபானம் மற்றும் Arbitel உடனான தொடர்பு\nமதுபானம் அருந்துவதையும் Arbitel உட்கொள்வதையும் ஒன்றாக செய்யும் போது, உங்கள் உடல் நலத்தின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Arbitel எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Arbitel -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Arbitel -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nArbitel -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Arbitel -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/106342", "date_download": "2020-07-08T07:04:23Z", "digest": "sha1:GWHV7XXKOWCD7FLJPFVWYTWQ5YS3KWEH", "length": 8892, "nlines": 67, "source_domain": "www.newsvanni.com", "title": "சமுகவலைத்தளங்களின் செயற்பாடு : அரசாங்கம் எடுத்துள்ள ந டவடிக்கை! – | News Vanni", "raw_content": "\nசமுகவலைத்தளங்களின் செயற்பாடு : அரசாங்கம் எடுத்துள்ள ந டவடிக்கை\nசமுகவலைத்தளங்களின் செயற்பாடு : அரசாங்கம் எடுத்துள்ள ந டவடிக்கை\nசமூக வலைத்தளங்கள் பலம் படைத்தவை என்றபோதிலும் அவற்றின் தரம் உயர்த்தப்படவில்லை. எனவே அவற்றின் தரத்தை உயர்த்தி ஊடக த ர்மத்தை முறையாக நெறிப்படுத்த அரசாங்க தகவல் திணைக்களத்தில் விசேட ஊடகப் பிரிவொன்று வெகுவிரைவில் ஸ்தாபிக்கப்படுமென தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.\nஇராஜாங்க அமைச்சராக நேற்றையதினம் (29) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், அரசாங்க தகவல் திணைக்களத்தில் அவர் நடத்திய முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.\nஅரச ஊடக நிறுவனங்களின் தரத்தையும் பிரபல்யத்தையும் ஊக்குவிக்கும் வகையில் அவற்றுக்கு பொருத்தமான நபர்கள் நியமிக்கப்படுவார்கள். ஊடக தர்மத்தை பின்பற்ற வேண்டிய கடமை ஊடக நிறுவனங்களுக்கு உள்ளன.\nகோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக நாம் செயற்பட கடமைப்பட்டுள்ளோம்.\nஜனாதிபதி முன்மாதிரியாக செயற்பட்டுள்ளார். அது எமக்கு எடுத்துக்காட்டாகும். மக்கள் பிரதிநிதிகள் என்ற ரீதியில் இவற்றை நாம் கடைப்பிடிக்க வேண்டும். கொள்கை பிரகடனத்தில் ஊடகம் தொடர்பாக உள்ள அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படும். ஊடக சுதந்திரம் உண்டு. அபிவிருத்தியில் மேற்கொள்ளப்படும் நடைமுறை தொடர்பாக பொது மக்களுக்கு ஊடகங்கள் தெளிவுபடுத்தும் என்று தாம் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇந்த நிகழ்வில் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மற்றும் ஊடகத்துறை அமைச்சிற்கு உட்பட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nகொழும்பு வெ லிகட சி றை ச்சா லைக்குள்ளும் கொ ரோ னா சு காதார அமைச்சு அறிவிப்பு\nதிருமணம் ஆன ஒரு நாள் கழித்து மனைவியை வேறொரு நபருக்கு விற்ற கணவன்\nபாடசாலை மாணவர்களுக்கு 6 மாதங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை\nஇலங்கையை பா துகாப்பற்ற நாடாக அறிவித்துள்ள பிரித்தானியா\nகொழும்பு வெ லிகட சி றை ச்சா லைக்குள்ளும் கொ ரோ னா\n10 வயது சி றுவ னா��் க ர்ப்ப மானதாக கூறிய 13 வயது சி று…\nகணவர் இ ற ந்த நிலையில் மாமானாரை திருமணம் செய்து கொண்ட 21…\nதிருமணம் ஆன ஒரு நாள் கழித்து மனைவியை வேறொரு நபருக்கு விற்ற…\nபூநகரி ப கு தி யில் வி பத் து : பல்கலைக்கழக மா ணவர் ப லி\nகிளிநொச்சியில் ப யங் கர வா த த டு ப்பு பி ரிவி னால்…\nவவுனியாவில் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுங்களில் வெ டிகு ண்டு…\nவவுனியாவில் வீட்டுக்குள் நு ழைந் த நா யை கிராம சேவகர் சு…\nவவுனியாவில் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுங்களில் வெ டிகு ண்டு…\nவவுனியாவில் வீட்டுக்குள் நு ழைந் த நா யை கிராம சேவகர் சு…\nசற்று முன் வவுனியா வேப்பங்குளத்தில் வீ ட்டிலி ருந்து…\nஐக்கிய தேசியக் கட்சி கிராம மட்ட அமைப்பாளர்கள் 6 பேர் பொதுஜன…\nபூநகரி ப கு தி யில் வி பத் து : பல்கலைக்கழக மா ணவர் ப லி\nகிளிநொச்சியில் ப யங் கர வா த த டு ப்பு பி ரிவி னால்…\nகிளிநொச்சி வீடொன்றில் பாரிய கு ண்டு வெ டி ப்பு..\nத மி ழீழ வி டு த லைப் பு லி களின் மீ ளெ ழுச்சி..\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\nமுள்ளியவளையில் தூ க்கு காவடி எடுத்தவரை வ ழிம றித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/shiva-temple-arulmigu-naageshvarasami-thirukoyil-t466.html", "date_download": "2020-07-08T07:48:02Z", "digest": "sha1:2DA77WCOUNFUPYEIKV7QWSC2K4JX47J5", "length": 19376, "nlines": 245, "source_domain": "www.valaitamil.com", "title": "அருள்மிகு நாகேஸ்வரசுவாமி திருக்கோயில் | arulmigu naageshvarasami thirukoyil", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nகோயில் அருள்மிகு நாகேஸ்வரசுவாமி திருக்கோயில் [Arulmigu nageswaraswamy Temple]\nகோயில் வகை சிவன் கோயில்\nபழமை 1000-2000 வருடங்களுக்கு முன்\nமுகவரி அருள்மிகு நாகேஸ்வரசுவாமி திருக்கோயில் கொடுவாய், திருப்பூர் மாவட்டம்.\nமாவட்டம் திருப்பூர் [ Tiruppur ] -\nமாநிலம் தமிழ்நாடு [ Tamil nadu ]\nநாடு இந்தியா [ India ]\nஇங்கு ஒரே தலத்தில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி மூவரையும் ஒன்றாக தரிசிப்பது சிறப்பு.ஒரே கல்லில் ஆன தீபஸ்தம்பம், சனீஸ்வரர் சன்னதி. ��தற்குப் பின்புறம்\nநவகிரகங்கள் மேடையில் காட்சியளிக்கின்றன. அவற்றைச் சுற்றி வந்தால் பைரவர் சன்னதி. பைரவருக்கு முன் சந்திரனும், அடுத்து சூரியனும்\nவீற்றிருக்கின்றனர். கற்றளியாலான கோயில் இது. கி.பி.12ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. இடப்பக்கம் கன்னி மூலையில் மாப்பிள்ளை போல அமர்ந்து\nஇருக்கிறார் கணபதி. அவருக்கு முன்புறம் அழகியவதனத்தோடு காட்சியளிக்கும் அம்பாளின் சன்னதி. புளியமரத்தின் அடியிலும் ஓர் பிள்ளையார் இருக்கிறார்.\nமுற்காலத்தில் இந்தக் கொடுவாய் தலம், முல்லை வனம் என்றே குறிப்பிடப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. கருவறையில் நாகேஸ்வரசுவாமி பக்தர்களின்\nவேண்டுதலைப் புறக்கணிக்காது அருள்பாலிப்பவராக அருள்மணம் கமழ காட்சியளிக்கிறார். அவருக்கு இடப்புறத்தில் நடராஜர் சன்னதி உள்ளது. கோஷ்டத்தில்\nதட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கையும் அருகே சண்டிகேஸ்வரரும் உள்ளனர்.\nஇங்கு ஒரே தலத்தில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி மூவரையும் ஒன்றாக தரிசிப்பது சிறப்பு. ஒரே கல்லில் ஆன தீபஸ்தம்பம், சனீஸ்வரர் சன்னதி. அதற்குப் பின்புறம் நவகிரகங்கள் மேடையில் காட்சியளிக்கின்றன. அவற்றைச் சுற்றி வந்தால் பைரவர் சன்னதி. பைரவருக்கு முன் சந்திரனும், அடுத்து சூரியனும் வீற்றிருக்கின்றனர். கற்றளியாலான கோயில் இது. கி.பி.12ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது.\nஇடப்பக்கம் கன்னி மூலையில் மாப்பிள்ளை போல அமர்ந்து இருக்கிறார் கணபதி. அவருக்கு முன்புறம் அழகியவதனத்தோடு காட்சியளிக்கும் அம்பாளின் சன்னதி. புளியமரத்தின் அடியிலும் ஓர் பிள்ளையார் இருக்கிறார்.\nமுற்காலத்தில் இந்தக் கொடுவாய் தலம், முல்லை வனம் என்றே குறிப்பிடப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. கருவறையில் நாகேஸ்வரசுவாமி பக்தர்களின் வேண்டுதலைப் புறக்கணிக்காது அருள்பாலிப்பவராக அருள்மணம் கமழ காட்சியளிக்கிறார்.\nஅருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை\nஅருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை\nஅருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை\nஅருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் ச��ன்னாண்டி , சென்னை\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை\nஅருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை\nஅருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை\nஅருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை\nஅருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை\nஅருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்\nஅருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்\nஅருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்\nஅருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்\nஅருள்மிகு வில்லீஸ்வரர் திருக்கோயில் இடிகரை , கோயம்புத்தூர்\nஅருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி , கோயம்புத்தூர்\nஅருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் கீசர குட்டா , கோயம்புத்தூர்\nஅருள்மிகு கச்சாலீஸ்வரர் திருக்கோயில் பாரிமுனை, பாரிஸ் , சென்னை\nஜோதி மவுனகுரு சுவாமி கோயில் மாணிக்கவாசகர் கோயில்\nநவக்கிரக கோயில் சேக்கிழார் கோயில்\nவீரபத்திரர் கோயில் சனீஸ்வரன் கோயில்\nவிஷ்ணு கோயில் வள்ளலார் கோயில்\nமற்ற கோயில்கள் சிவன் கோயில்\nமுத்துக்கருப்பண்ண சுவாமி கோயில் பிரம்மன் கோயில்\nசாஸ்தா கோயில் முருகன் கோயில்\nதியாகராஜர் கோயில் அய்யனார் கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\n���ாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nபஞ்சாயத்து அமைப்பின் கட்டாய கடமைகள்\nமூட்டு வலி நீங்க இயற்கை மருத்துவம்\nபஞ்சாயத்து அமைப்பின் அவசியம் என்ன\nஊராட்சி வரலாறு அறிவோம் | History of the Panchayat\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/82841", "date_download": "2020-07-08T07:33:17Z", "digest": "sha1:WOY4RB3GUEAY4TZIUKM7O3SWKBDCYH2D", "length": 10210, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கையில் குணமடைந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 732 ஆக அதிகரிப்பு | Virakesari.lk", "raw_content": "\nநாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் நடைமுறையாகவுள்ள முக்கிய விடயம்..\nஇயக்கச்சி வெடி விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி\nஇலங்கையில் ஒரே பிரசவத்தில் 2 குட்டிகள்\n'எனது இலட்சியம் எனது மக்களின் குரலாக ஒலிப்பதே': விருது வென்ற திலகர் விடுக்கும் செய்தி\nதமிழ் மக்களுடைய உரிமைகள் எவராலும் இலகுவாக நிராகரிக்கப்பட முடியாது - ஆர்.சம்பந்தன்\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nஇலங்கையில் குணமடைந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 732 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் குணமடைந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 732 ஆக அதிகரிப்பு\nநாட்டில் இன்றைய தினம் மேலும் 20 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 732 ஆக அதிகரித்துள்ளது.\nஇதேவேளை, இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,319 ஆகும்.\nஇந்நிலையில், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 577 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர். 75 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஅத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில்10 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை கொரோனா தொற்றாளர்கள��� Srilanka Covid19 Coronavirus எண்ணிக்கை 732\nநாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் நடைமுறையாகவுள்ள முக்கிய விடயம்..\nநாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும், கைதிகளை பார்வையிட செல்லும் வெளியாட்கள் உட்செல்ல தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\n2020-07-08 12:58:05 கைதி கொரோனா தற்காலிகத் தடை\nஇயக்கச்சி வெடி விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி\nபளை, இயக்கச்சி பகுதியில் ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.\nஇலங்கையில் ஒரே பிரசவத்தில் 2 குட்டிகளை ஈன்ற யானை\nமின்னேரியா தேசிய பூங்காவிலுள்ள யானை ஒன்று இரண்டு குட்டிகளை ஒரே பிரசவத்தில் ஈன்றுள்ளது.\n2020-07-08 13:03:20 இலங்கை இரண்டு குட்டிகள் யானை\n'எனது இலட்சியம் எனது மக்களின் குரலாக ஒலிப்பதே': விருது வென்ற திலகர் விடுக்கும் செய்தி\nஇலங்கையின் 8ஆவது பாராளுமன்றத்தில் சிறப்பாக செயற்பட்ட எம். பிக்களின் வரிசையில் நுவரெலிய மாவட்டத்தில் முதலாம் இடம் பிடித்தமைக்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜாவிற்கு விருதும் பதக்கமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\n2020-07-08 12:40:50 இலங்கை 8ஆவது பாராளுமன்றம் விருது\nதமிழ் மக்களுடைய உரிமைகள் எவராலும் இலகுவாக நிராகரிக்கப்பட முடியாது - ஆர்.சம்பந்தன்\nதமிழ் பேசும் மக்களுடைய பிரச்சினை விசேடமாக தமிழ் மக்களுடைய பிரச்சினை நாடு சுதந்திரமடைந்த காலம்முதற்கொண்டு நீடித்து வருகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் கூறுகின்றார்.\n2020-07-08 12:35:15 தமிழ் மக்கள் உரிமைகள் நிராகரிப்பு\nநாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் நடைமுறையாகவுள்ள முக்கிய விடயம்..\nஇயக்கச்சி வெடி விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி\n'எனது இலட்சியம் எனது மக்களின் குரலாக ஒலிப்பதே': விருது வென்ற திலகர் விடுக்கும் செய்தி\nசெர்பியாவில் பொலிஸ் தடுப்புக்களை மீறி பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்\nஉலக சாதனை படைத்த சுஷாந்த் சிங்கின் இறுதி திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=punniyabhoomi27", "date_download": "2020-07-08T07:08:41Z", "digest": "sha1:WKLD7FR4EFJMBRYRKA6XBI4TEU7M2SKZ", "length": 30370, "nlines": 146, "source_domain": "karmayogi.net", "title": "8. எதிர்காலம் | Karmayogi.net", "raw_content": "\nஎரிச்சலுக்கு உற்பத்��ி ஸ்தானம் மனம். மனமாற்றம் எரிச்சலை அமைதியாக்கும்\nHome » புண்ணிய பூமி » III. குடும்பம் » 8. எதிர்காலம்\nஎதிர்காலத்தைப் பொருத்தவரை மனிதர்களை மூன்று வகையினராகப் பிரிக்கலாம். 1. எல்லாம் இருப்பதால் கவலையில்லாதவர்கள். 2. எதுவும் இல்லாததால் நம்பிக்கையற்றவர்கள். 3. ஏதோ கொஞ்சமோ, எல்லாமோ இருந்தும் இவை நிலைக்கா என்ற பயத்தாலும், சந்தேகத்தாலும் பீடிக்கப் பட்டவர்கள். இக்கட்டுரை மூன்றாம் வகையைச் சேர்ந்தவர்களைப் பற்றியது.\nமுதல் வகையைச் சேர்ந்தவர் பல விதத்தினர். எதிர்காலம் ஏற்றமிகுந்ததென அறிந்து தொடர்ந்து முன்னேற்றம் பெறுபவர். கல்லூரியில் படிக்கும்பொழுது 18 கம்பெனியில் டைரக்டராகப் போட்டுவிட்டதால் வாரத்தில், இரண்டு நாளைக்கு மேல் கல்லூரிக்கு வரமுடியவில்லை என்ற நிலையில் ஆரம்பித்து இன்று ரூபாய் 800 கோடி மூலதனமுள்ள ஸ்தாபனத்தின் தலைவராகத் தமது 53 ஆம் வயதில் உள்ள, செல்வக் குடும்பத்தில் பிறந்தவர். உச்சகட்ட நிலையில் இருப்பவர். தமக்கு எல்லாம் உண்டு என்று தெரிந்தவர். அவர் நம்புவது உண்மை. பின்னால் நடந்தது.\nஇதே வகையில் கடைசி கட்டத்திலுள்ளவர் உண்டு. குமாஸ்தாவின் மகன் கெட்டிக்கார மாணவன். முதல் மாணவனாக இருக்கிறான். எந்தக் காலேஜிலும் இடம் கிடைக்கும். எந்த ஸ்காலர்ஷிப்பும் உண்டு. பாஸ் செய்வது நிச்சயம். பாஸ் செய்தால் உத்தியோகம் நிச்சயம்\nஎன்று அவனுக்குத் தெரியும். தொடர்ந்து பாஸ் செய்து நல்ல உத்தியோகத்தில் அமர்ந்து இன்று அமெரிக்கா போயிருக்கிறான். அவனுக்கு எதிர்காலத்தைப் பற்றி எப்பொழுதும் கவலையிருந்ததில்லை. இவையிரண்டும் உச்சியும், மட்டமுமானால், இடையே 10 அல்லது 15 நிலைகள் உள்ளன. ஆனால் இந்த வகையைச் சேர்ந்தவர் அனைவருக்கும் எதிர்காலம் ஏற்ற மிகுந்தது எனத் தெரியும். அதனால் அவர்களைக் கவலை இவ்விஷயத்தில் தீண்டுவதில்லை.\nஅடுத்த வகையினர் பல விதத்தினர். இளம் வயதில் வேலை கிடைக்காமல், இனி கிடைக்காது என முடிவு செய்து எதிர்காலம் இருள் நிறைந்தது என முடிவு செய்தவர்கள். அதனால் வாழ்வில் நம்பிக்கையை முழுவதும் இழந்தவர்கள். பல்வேறு காரணங்களால் இவர்கள் நம்பிக்கை போயிருக்கும். மற்றவர்கள் இவர்களுக்கு உற்சாகமோ நம்பிக்கையோ கொடுக்க முயல்வதில்லை. ஏதோ ஒரு சமயம் ஒருவர் முயன்றாலும், அதனால் இவர்களுக்கு நம்பிக்கை வருவதில்லை. திருமணமா��ாமல் வயதானபின், இனி எனக்கும் திருமணத்திற்கும் கனவிலும் தொடர்பில்லை என்று மனம் தீர்க்கமாக நம்புபவர்கள்; தீராத வியாதி வந்து நிலையாக உடலில் ஏற்றவர்கள்; தகப்பனாரால் ஒதுக்கி வைத்த பிள்ளை, சொத்து முழுவதையும் அண்ணன் நிர்வாகத்தில் வந்து தாமும், தம் குடும்பமும் அண்ணியின் அதிகாரத்திற்குள் நெடுநாள் முன்னதாக வந்த குடும்பம்; சொத்து, அந்தஸ்து, உத்தியோகம் தீராத பிரச்னையாகப் போய் இனி இல்லை என்று முடிவு\nசெய்தவர்கள்; சர்க்கார் சட்டம் மாறி, இருந்த தொழில் போய்விட்டது, ஓடிய பஸ்களெல்லாம் இப்பொழுதில்லை, இனி வரப்போவதில்லை என்று நம்புபவர்கள்; இருப்பதை அனுபவிக்க முடியவில்லை, தடையாக ஒருவன் வந்துவிட்டான், இனி நீங்காது என்ற நிலையில் பல காரணங்களுக்காக வந்து சேர்ந்தவர்கள், இந்த வகையைச் சேர்ந்தவர்கள்.\nஅன்னையிடம் இவர்கள் வந்து நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தால், அடிப்படையான தடை உடனே விலகும். வேலை கிடைக்கும், திருமணமாகும், வியாதி தீர வழி உற்பத்தியாகும், தகப்பனார் பிள்ளையுடன் சேர்ந்து கொள்வார், அண்ணன் அதிகாரம் விலகும். இல்லை என்று முடிவு செய்தது உண்டு என்றாகும், போன தொழில் மீண்டும் வரும். தடையாக உள்ளவன் தானே விலகுவான். இவை அன்பர்கள் அனுபவம். பிரார்த்தனை பலிக்கும். கட்டுரை அடுத்த வகை யினரைப் பற்றியது என்பதால் இவர்களைப்பற்றி இங்கு விவரிக்கவில்லை.\nமூன்றாம் வகையினருக்கு இல்லை என்பது குறையில்லை. இருப்பது போய்விடுமோ என்ற பயம். இருப்பது கொஞ்சமாக இருக்கலாம், அல்லது ஏராளமாக இருக்கலாம். ஆனால் பயம் முழுமையாக நிரந்தரமாகப் பிடித்துக் கொண்டிருக்கும். நிலைமை நித்திய கண்டம், பூர்ணாயுசாக இருந்து பயம் இருப்பதுண்டு. நிலைமையில் கோளாறு, குறையில்லாவிட்டாலும், பயம் மனத்திலிருந்து தொடர்ந்து in ever increasing measure வளர்ந்து அதிகமாகிக் கொண்டிருக்கும். இவர்களைப்\nபார்ப்பவர்கள் அனாவசியமாகப் பயப்படுகிறார்கள் என்பார்கள். அதுவும் சரி. ஆனால் அவர்களைப் பொருத்தவரை பயம் நிஜமாக இருக்கிறது. அடுத்தவருக்கு அநாவசியமாகப் படும் பயம், இவர்களுக்கு நிஜமாகப் படுகிறது. பயம் இருப்பது உண்மையானால் சம்பந்தப்பட்டவருக்குப் பிரச்னை கற்பனையில்லை. பிரச்னை இருப்பது உண்மை.\nஇதுபோன்ற நிலையில் பலவிதமான மனிதர்கள் இருப்பார்கள். திருமணமாகிக் குழந்தைகள் பிறந்து நல்ல குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும்பொழுது மனத்தில் கணவன் கைவிட்டு விடுவானோ என்ற பயம் அதிகமாக இருக்கும். மனிதன் அப்படிப்பட்டவனா என்றால் இல்லை என்பார்கள். ஒன்றுமில்லாதபோது ஏன் பயம் ஏற்படுகிறது அதுபோல் நடக்கக்கூடிய சூழ்நிலை யிருக்கிறதா என்றால் அதுவும் இல்லை என்பார்கள். பின் ஏன் பயம் இருக்கிறது என்றால், அது ஏனோ இருக்கிறது, தெரியவில்லை என்பார்கள். எது உண்மை யானாலும், பொய்யானாலும், பயம் இருப்பது உண்மை. எந்த நேரமும் மனம் பீதியடைகிறது. ஒரு கதையில் கணவன் மனைவியை விட்டுவிட்டான் என்றால் அதைப் படித்த பிறகு ஒரு வாரம் தினமும் இரவில் தூக்கத்தில் திடீர் திடீர் எனத் தூக்கிப் போடும். எதுவும் இல்லாவிட்டாலும், இந்த நினைவு வந்தால் பீதி பற்றிக் கொள்ளும். நிலைமையில் முக்கிய குறையிருக்கும். எந்த நிமிஷமும் மனைவியை மறந்துவிடக் கூடிய பொறுப்பற்ற கணவனாக இருந்தும் இந்தப் பயம் இருப்பதுண்டு.\nஇன்று நல்ல வேலையிலிருக்கின்றேன். எவ்வளவு நாள் நீடிக்குமோ தெரியாது. மனைவி அடங்காப்பிடாரி. என்றைக்கு நான் வீடு திரும்பியபோது அவள் இல்லை என்று காண்பேன் எனத் தெரியாது. தினமும் வீடு வந்து அவளைக் கண்டால்தான் நிச்சயம். பையன் படிக்கிறான். எப்பொழுது பள்ளியிலிருந்து நிற்பான் என்று சொல்ல முடியாது. தினமும் அவன் வாயில் வரும் முதல் சொல் அதுதான். மருமகன் மகளுடன் 12 வருஷமாக நல்ல குடித்தனம் செய்கிறான். ஆனால் எதுவரை இந்த நிலை தபால் வந்தால் வயிற்றைப் பிசைகிறது. பிரித்துப் படித்து ஆபத்தில்லை என்றால்தான் நிம்மதி. என் தகப்பனார் எலும்புருக்கி நோயால் இறந்தார். அது பரம்பரையாக வரும் என்கிறார்கள், வாராது என்கிறார்கள். எனக்கும் 40 வயதாகிவிட்டது. இதுவரை ஒன்றுமில்லை. இருமல் என்று வந்தால் பயம் வந்துவிடும்.\nஎன் கணவர் எந்த எந்தச் சாமியாரையோ போய்ப் பார்க்கிறார். இப்பொழுது ஆசிரமம் போகிறார். போனவர் வந்தால்தான் நிலை. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறேன். பெண்ணுக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. பயம் விட்டபாடில்லை.\nவயதான காலத்தில் பிறர் உதவி வேண்டி யிருக்குமோ என்ற பயம். யாருக்கும் தொந்தரவு இல்லாமல் போய்விட வேண்டும். படுத்துவிட்டால் என்ன செய்வது யார் இருக்கிறார்கள் உதவி செய்ய யார் இருக்கிறார்கள் உதவி செய்ய நினைத்தாலே நெ���்சு பதறுகிறது. எல்லாருக்கும் உள்ளதுதானே, எனக்கு மட்டுமா, என்றாலும்,\n என்பவருண்டு. நல்ல வீடு கிடைத்திருக்கிறது, நிலைக்குமா என்று தெரியவில்லை. எவ்வளவு நாளைக்கு என்று சொல்ல முடியாது என்பது ஒன்று. பழைய நண்பன். இன்று கோடீஸ்வரனாகி விட்டான்; பழைய மாதிரியே இருக்கிறான். நீடிக்குமா என்பது தினசரி கேள்வி. என் பிரபலம் வளர்கிறது. ஆனால் எதுவும் நிலையில்லை. நல்ல பெரிய வருமானம் தொடர்ந்து நெடு நாளாக வருகிறது. ஆனால் இது நிலையில்லாதது. உலகம் இன்று இருக்கும் நிலையில் என்றும் அழிவு வரலாம் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். அது உண்மையோ என்ற பயமிருக்கிறது. இப்பொழுது நீர் மட்டம் 120 அடிக்குப் போய்விட்டது. 40 அடியிருந்து 120 அடிக்குப் போய்விட்டது. எதிர்காலம் எப்படியோ தொழில் நன்றாக இருக்கிறது. மார்க்கெட்தான் நிலையில்லை. ஃபேஷன் மாறினால் நான் தொழிலை மூடவேண்டியதுதான்.\nஇந்த நிலையில் பிறர் நமக்குச் சொல்வதென்ன நமக்கு நாமே என்ன சொல்லிக் கொள்கிறோம் என்றால், தைரியமாக இருக்க வேண்டுமன்றோ நமக்கு நாமே என்ன சொல்லிக் கொள்கிறோம் என்றால், தைரியமாக இருக்க வேண்டுமன்றோ ஒரேயடியாகப் புரளி செய்யாதே என்பது ஒருவகை புத்திமதி. அனுபவசாலிகள் சொல்வது வேறு. வந்தால் அனுபவித்தாக வேண்டும், வேறு வழியில்லை. இவையெல்லாம் வரக்கூடாதன, வந்தால் வாயை மூடிக்கொண்டு படவேண்டியதுதான் என்பார்கள்.\nஒரு வதந்தி வந்தால் இவர்கள்தான் முதல் பலி. கம்பெனியை மூடப்போவதாக ஒரு வதந்தி. ஸ்காலர்ஷிப்\nஇந்த வருஷத்தோடு கடைசி, பென்ஷனை இந்த டிபார்ட்மெண்டுக்கு எடுத்து விடப்போகிறார்கள், சர்க்கார் இந்தத் தொழிலைத் தானே நடத்தப் போகிறது, இனி பாங்க் லோன் கிடையாதாம் என்பன போன்ற வதந்திகள் எழுந்தால் இவர்களால் எது உண்மை, எது பொய், இதுவும் உண்மையாக இருக்க முடியுமா என்றெல்லாம் யோசிக்க முடியாது. இதுவரை இருந்த பயம் மலைபோல் வளர்ந்து வரும். வளர்ந்து கொண்டேயிருக்கும். அதற்கு முடிவில்லை.\nபுதியதாக ஏதாவது ஒன்றைக் கேள்விப்பட்டால் பயப்படுவார்கள். இந்த ஊருக்குக் காலேஜ் வரப் போகிறது என்றவுடன், என் வியாபாரம் என்ன ஆகும் என்று நினைப்பார்கள். கடைத் தெருவே காலேஜ் இருக்குமிடத்திற்குப் போய்விட்டால் என்ன செய்வது என்று தோன்றும். ஏதாவது புதிய திட்டத்தைப் பற்றி யாராவது பேசினால் இவர்களுக்கு ���ளவு கடந்த கோபம் வரும். புதியது என்றால் இவர்களைப் பொருத்தவரை மரணம், அழிவு என்று பொருள்.\nசெயலும், நிகழ்ச்சியும், விஷயமும் சரியாக இருந்தும் மனநிலை சரியில்லாதவர்கள் இவர்கள். பயம், பீதி இவர்களுக்குச் சொந்தம்.\nPhobia பீதிக்கு உறைவிடமானவர்கள் என்ற வகையினரை நான் குறிப்பிடவில்லை. பிள்ளை கண்முன் இருந்தால் சரி. வெளியில் போய் திரும்பிவரும் வரை உயிரோடு வருவானா என்று உண்மையில் சந்தேகப்படுபவர்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள். அது மன நோயாளியின் நிலைக்குச் சமமானது. நான்\nசொல்வது அது இல்லை. சாதாரண மனிதர்கள் கேட்ட கதைகளாலோ, வளர்ப்பு முறையாலோ, பயத்தால் பீடிக்கப்படுவதுண்டு. அவர்களை ஒரு டாக்டர் பார்த்தால் இவருக்கு உடம்பில் ஒன்றுமில்லை. மனத்திலும் கோளாறில்லை. வெறும் பயம் என்பார். மூட நம்பிக்கைகளில் வளர்க்கப்பட்டவரும் இப்படியே இருப்பார்கள். இவர்கள் சுமார் 5% இருப்பார்கள்.\nஅன்னையின் சக்தி ஒளிமயமானது, அன்பு நிறைந்தது. சந்தோஷமானது, உடலைத் திறம்படச் செய்வது, புற நிகழ்ச்சிகளை மாற்றுவது, மற்றவர் களுடைய போக்கை மாற்றிச் செயல்படச் செய்வது, நம் மனத்தையும் மாற்றவல்லது. அன்னையை இவர்கள் ஏற்றுக் கொண்டால் வாழ்க்கை மாறும், இவர்களுக்கே ஆச்சரியம் ஏற்படும் அளவு முக்கியமான இடங்களில் சிறு மாறுதல்கள் ஏற்பட்டுப் பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கும்.\nஇவர்கள் அன்னையை ஏற்றுக் கொண்ட கொஞ்ச நாளில் மற்றவர் கண்ணுக்குப் புலப்படும் மாறுதல் இவர்களிடம் தெரியலாம். மற்றவர்கள் சொல்வது பலவிதமானவை. அவை யாவன:\nநீ இப்பொழுது அமைதியாகிவிட்டாய்; இந்த மாற்றம் உனக்கேற்படும் என நான் எதிர்பார்க்கவில்லை; யாரால் இது ஏற்பட்டது உனக்கு என்ன நடந்து, நீ இப்படி மாறினாய் உனக்கு என்ன நடந்து, நீ இப்படி மாறினாய் இந்தவித மாற்றத்தையும் மற்றவரால் ஏற்படுத்த முடியுமா இந்தவித மாற்றத்தையும் மற்றவரால் ஏற்படுத்த முடியுமா ஒரு விஷயம் மனிதனை இதுபோல் மாற்ற முடியும் என்றால், அது என்ன ஒரு விஷயம் மனிதனை இதுபோல் மாற்ற முடியும் என்றால், அது என்ன இது என் அறிவுக்கெட்டவில்லை; இப்பொழுதெல்லாம் நீ அடிக்கடி\nசிரிக்கிறாய்; கண்கள் பளபளப்பாக இருக்கின்றன; முகத்தில் தெளிவு இருக்கிறது; உன்னுடன் பேசச் சந்தோஷமாக இருக்கிறது; எல்லாரும் உன்னைப் பற்றி இப்படித்தான் பேசுகிறார்கள்; நீ இருக்கும் இடம் சந்தோஷமாக இருக்கிறது, அங்கு வேலை கூடிவிடுகிறது; உன்னுடன் பேசினால் மனம் தெம்பாக இருக்கிறது; எனக்கு மிகவும் சந்தோஷமான ஒருவரைத் தெரியும், நீ அவரையும் மிஞ்சிவிட்டாய் என்ற சொற்கள் காதில் விழும்.\nஅன்னையை ஏற்றுக்கொண்டு நிரந்தரப் பயம் முக்கியமான இடத்தில் போனபின் அவர்கள் தங்களைப் பற்றிக் கீழ்வருமாறு சொல்வதை நான் அறிவேன்:\nமனம் இப்பொழுது நிம்மதியாக இருக்கிறது; என் பயம் என்னவாயிற்று என்று தெரியவில்லை; இதை ஒருவர் எனக்குக் கொடுக்க முடியும் என்று நினைக்கிறாயா இந்த மாற்றத்தை எதனால் செய்ய முடியும் என்று சொல்கிறாய்; என்ன நடந்தது என்று எனக்குப் புரியவில்லை, நான் நன்றாக இருக்கிறேன்; நானே மாறிவிட்டேன்; கெட்ட சொப்பனம் இப்பொழுது வருவதில்லை; சோகம் இப்பொழுது கவ்விக் கொள்வதில்லை; நானும் சந்தோஷமாக இருக்க முடியும் என்று என்னாலும் நம்ப முடிகிறது; எனக்கும் எதிர்காலமுண்டு; இது என் வாழ்வில் நடக்கும் என்று நான் நினைத்ததில்லை; இப்படி நடக்கும் என யாராவது சொல்லியிருந்தால் நான் நம்பியிருக்க மாட்டேன்; என்னிடமும் மற்றவர்கள் இப்பொழுது பேசுகிறார்கள்.\nஅன்னை அவர்கள், மனத்திலிருந்த பயத்தை நீக்கிச் சந்தோஷத்தை நிரப்பிவிட்டார்கள். அன்னையை ஏற்றுக்கொண்ட பின் காலம் மாறியது. எதிர்காலத்தை எதிர் நோக்கும் திறமை ஏற்பட்டுள்ளது.\n‹ 7. இனிமை up 9. செல்வம் ›\n2. பிறந்த குழந்தையின் வளர்ந்த அறிவு\n4. வேலைக்குப் போகும் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=10697", "date_download": "2020-07-08T06:54:23Z", "digest": "sha1:BG4YFGAZSDGOJ33HHZNPFAY5SFMEOSSR", "length": 7158, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "மனித சக்தி மகத்தான சக்தி » Buy tamil book மனித சக்தி மகத்தான சக்தி online", "raw_content": "\nமனித சக்தி மகத்தான சக்தி\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : சத்குரு (Sadhguru)\nபதிப்பகம் : ஈஷா அறக்கட்டளை (Isha Foundation)\n பஞ்சாக்கரம் தூல சூக்கும விளக்கம் ஞான பாதம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் மனித சக்தி மகத்தான சக்தி, சத்குரு அவர்களால் எழுதி ஈஷா அறக்கட்டளை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சத்குரு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஉனக்கு எது வேண்டும் - Vunakku Edhu Vendum\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nஸ்ரீ மந் நாராயணீயம் பாராயணத்திற்கு உரியது - Srimanth Narayaneeyam\nகாஞ்சி மகானின��� கருணை உள்ளம் (பாகம் 2)\nபள்ளிக்கட்டு சபரிமலைக்கு - Pallikkattu Sabarimalaikku\nஇராமாயண இரகசியங்கள் (ஒலி புத்தகம்)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉனக்கு எது வேண்டும் - Vunakku Edhu Vendum\nசத்குரு ஞானத்தின் பிரம்மாண்டம் நம்மோடு வாழும் நிகரிலா ஞானி - Sadguru Gnanathin Brahmandam\nபெண் இறைமையின் மறுபக்கம் - Penn - Iraimaiyin Marupakkam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2011-magazine/13-apr-01-15/73-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2020-07-08T09:02:35Z", "digest": "sha1:ZISMZXKEV2URUKQW2K56FK3DSBM4Y3WE", "length": 12293, "nlines": 60, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - குடியரசு தரும் வரலாற்றுக் குறிப்புகள்", "raw_content": "\nHome -> 2011 இதழ்கள் -> ஏப்ரல் 01-15 -> குடியரசு தரும் வரலாற்றுக் குறிப்புகள்\nகுடியரசு தரும் வரலாற்றுக் குறிப்புகள்\nகலைஞரின் சொற்போர் ஆரியர் சூழ்ச்சித் திரையை அகற்றியது (1943)\n(திருவாரூரில் 1925 இல் பிறந்த தீப்பிழம்பு கலைஞர் ஆவார். அப்பிழம்பு இன்றுவரை தமிழகமெங்கும் சுற்றிச் சுழன்று ஆரியர் ஆதிக்கத்தையும் ஆணவத்தையும் அவை மக்களிடையே உண்டாக்கியுள்ள தீய நோய்களான ஜாதி, தீண்டாமை, மூடநம்பிக்கைகள், மதம், கடவுள், சாஸ்திரம் ஆகியனவற்றைத் தந்தை பெரியாரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி சுட்டுப் பொசுக்கி வருகின்றது. தங்கள் பிழைப்பு பறிபோவதைக் கண்டு ஆரியக் கூட்டம் ஆரியத் தலைவியின் தலைமையில் ஒன்று கூடுகின்றனர். அந்தக் கூட்டத்திற்கு வழமைபோல் நம் இன வீடணர்கள் துணையாய் நிற்கும் கொடுமையைப் பார்க்கின்றோம். அவர்களுக்கு மேடையிலேயே பாடம் நடத்துகின்றார் அம்மையார் இனி கலைஞரை அவ்வாறு அழைக்காது திருவாரூர் தீயசக்தி என்றே அழையுங்கள் என்று கூறுகின்றார். நம் இன வீடணர்கள் அதைக் கேட்டு ரசிக்கும் அநாகரிகம் அரங்கேறுகிறது. ஆனால், வடக்கே திரு. அத்வானி அவர்கள் திருமதி. சோனியாவிடம் ஒரு காரணம் பற்றி மன்னிப்புக் கேட்கிறார். இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள் இனி கலைஞரை அவ்வாறு அழைக்காது திருவாரூர் தீயசக்தி என்றே அழையுங்கள் என்று கூறுகின்றார். நம் இன வீடணர்கள் அதைக் கேட்டு ரசிக்கும் அநாகரிகம் அரங்கேறுகிறது. ஆனால், வடக்கே திரு. அத்வானி அவர்கள் திருமதி. சோனியாவிடம் ஒரு காரணம் பற்றி மன்னிப்புக் கேட்கிறார். இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள் ஒரு முறை சட்டமன்றத்தில் கலைஞரைக் கருணாநிதி எனப் பெயரிட்டு அழைத்தமைக்காக ஓர் அமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களால் கண்டிக்கப்பட்டார்.\nஅதையும் நினைவுகூருங்கள், 1962 பொதுத்தேர்தலில் அண்ணா உள்ளிட்ட தி.மு.க. தலைவர்களின் தோல்விக்காக வெறுப்புற்ற திரு. என்.வி, நடராசன், காங்கிரஸ்காரர்களைக் கல்லால் அடித்து நாய்களைப் போல் தமிழ்நாட்டை விட்டு விரட்டுங்கள் என்று கொதிப்புடன் கூறியமைக்கு மேடையிலேயே வருத்தம் தெரிவிக்கச் செய்தார் பேரறிஞர் அண்ணா. இதையும் அண்ணா பெயரைத் தம் கட்சிக்கு வைத்துள்ள தோழர்கள் நினைவு கூறலாமே கருத்து மோதல் அரசியலுக்கு வேண்டியதுதான் ஆனால், கண்ணியமற்ற சொற்களைப் பயன்படுத்தி கலைஞரை ஏசுவது முறைதானா கருத்து மோதல் அரசியலுக்கு வேண்டியதுதான் ஆனால், கண்ணியமற்ற சொற்களைப் பயன்படுத்தி கலைஞரை ஏசுவது முறைதானா என்பதைத் தமிழக மக்கள் முடிவு செய்தல் நலம்: ஒரு முறை திருமதி. சோனியாகாந்தி கூட அம்மையாரின் ஏசலுக்கு ஆளானார் என்பதையும் நினைவுக்குக் கொண்டு வருக.\nகலைஞரின் அரசியல் பின்னணி பற்றி குடிஅரசு 30.10.1943 தரும் வரலாற்றுக் குறிப்பு கீழே தரப்படுகிறது. மாணவராய் திருவாருர் பள்ளியில் அவர் நிகழ்த்திய சொற்போர் எவ்வாறு ஆரிய சூழ்ச்சித் திரையை விலக்கிப் பள்ளியெங்கும் எப்படி விழிப்புணர்வு உண்டாக்கியது என்பதைப் படித்து அ.இ.அ.தி.மு.க. வீடணர்கள் திருந்துவார்களா) 19.11.1943 தேதி வெள்ளிக்கிழமை மாலை 4 1/2 மணிக்குத் திருவாரூர் கழக உயர்நிலைப் பள்ளியின் நடுக்கூடத்தில் தனித்தமிழும் பிறமொழிக் கலப்பும் என்பதுபற்றி ஒரு சொற்போர் நடைபெற்றது. தனித்தமிழ் வேண்டுமென்பதுபற்றி மாணவர் மு.கருணாநிதி தக்க சான்றுகளுடனும், வடமொழியால் தமிழும் தமிழரும் கெட்ட வரலாற்றையும் விரித்துரைத்தார். அதனை எதிர்த்துப் பார்ப்பன மாணவர் ஆர்.வைத்தியநாதன் ஆரியமே ஆதிமொழி யென்றும், தமிழுக்குத் தனித் தியங்கும் வன்மை இல்லையென்றும் கூறினார். அதனையொட்டி ஒரு பார்ப்பன மாணவர் தமிழருக்கு நூல் இயற்றும் வன்மை கிடையாது என்று பேசினார்.\nபின்னர் தமிழ் மாணவர்களாக, மு.கருணாநிதி, கோ. இராசகோபால், பொன்னம்பலநாத��், கு.அருணாசலம், மா. கோபாலசாமி ஆகியோர் ஆரிய மொழியின் அநீதியை விளக்கி, மனுநீதி சட்டத்தின் தன்மையைக் காட்டி, ஆரியர் தமிழர் வேறு என்பதற்கு ஆணித்தரமான மறுப்புரை வழங்கினர். தலைமைவகித்த துணைத் தலைமை ஆசிரியர் கே.எஸ். சுப்பிரமணிய அய்யர் ஆரிய மாணவர் பேசும்பொழுது அவர்களுக்கு ஆதரவு அளித்து, தமிழ் மாணவர் பேசும் போது அடக்கு முறைகளைப் பயன்படுத்தினார். அதனால் கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டது. எனினும், முடிவுரைக்குப் பின் தமிழ் வாழ்க ஆரியம் ஒழிக என்ற பேரொலியுடன் கூட்டம் இனிது கலைந்தது. இச்சொற்போரால் ஆரிய சூழ்ச்சித் திரை தூக்கப்பட்டது. பள்ளியெங்கும் குடிஅரசு திராவிடநாடு முரசொலி முதலிய இதழ்கள் பரவி தமிழரைத் தமிழராக்கி வருகின்றன.\n- குடிஅரசு - பக்கம் 16 - 30.10.1943\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது\nஇயக்க வரலாறான தன் வரலாறு : பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்கும் பரவ வேண்டும் சரத் யாதவ் முழக்கம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு\nகரோனா நிவாரணப்பணிகளில் திராவிடர் கழகத்தினர்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்\nதலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொண்டோமா\nநாடகம் : புது விசாரணை (7)\nநிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி\nபெண்ணால் முடியும் : நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்\nபெரியார் பேசுகிறார் :மே தினம்\nமருத்துவம் : 'நீட்' தேர்வு எழுதாமல் மருத்துவரான தமிழர்கள் தான் கரோனா தடுப்பில் சாதிக்கிறார்கள்\nமுகப்புக் கட்டுரை : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர் \nமே 11 அன்னை நாகம்மையாரின் நினைவு நாள்\nவாசகர் மடல் : “தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/plus-two-girl-have-a-child-px6okt", "date_download": "2020-07-08T08:58:22Z", "digest": "sha1:PGPKXTG644VMOD7Z2RJMJBDQWIH3K3BQ", "length": 10916, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய பிளஸ் 1 சிறுவன்… அழகான பெண் குழந்தை பிறந்தது !!", "raw_content": "\nபிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய பிளஸ் 1 சிறுவன்… அழகான பெண் குழந்தை பிறந்தது \nபல்லடம் அருகே பிளஸ் 1 படிக்கும் சிறுவனுடன் உறவு வைத்துக் கொண்டதால் பிளஸ் 2 மாணவிக்கு அழகான ���ெண் குழந்தை பிறந்துள்ளது.\nதிருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த மல்லிகா என்ற 17 வயது மாணவி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்த மாணவிக்கும் அதே பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த சரவணன் மாணவன் ஒருவனுக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.\nஇந்த நிலையில் சரவணன் கடந்த ஆண்டின் பாதியிலேயே பள்ளிக்கு செல்வதை நிறுத்தி விட்டான். ஆனாலும் மல்லிகாவுடனான தொடர்பை விடவில்லை. இதற்கிடையில் மாணவியின் பெற்றோர் பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று விடுவதால், அந்த மாணவியின் வீ்ட்டிற்கு அந்த சிறுவன் அடிக்கடி சென்று வந்தான். அப்போது தனிமையைப் பயன்படுத்தி அவர்கள் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். இதில் அந்த மாணவி கர்ப்பமடைந்துள்ளார்.\nஇதனால் மாணவியின் வயிறு பெரிதானது. ஆனால் அதை வெளியில் காட்டாமல் வழக்கம்போல் அந்த மாணவி பள்ளிக்கு சென்று வந்தாள். இந்த நிலையில் அந்த மாணவிக்கு நேற்று முன்தினம் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. உடனே அவருடைய பெற்றோர் அந்த மாணவியை பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.\nஅங்கு அந்த மாணவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதற்கு யார் காரணம் என்று கேட்டுள்ளனர். அப்போது அந்த மாணவி, தானும், தனது பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த சரவணனும் நெருங்கி பழகியதாக கூறினார்.\nஇது குறித்து மாணவியின் பெற்றோர் பல்லடம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். இதற்கிடையில் மாணவியும், அவருக்கு பிறந்த குழந்தையும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு தாயும், சேயும் நலமாக உள்ளனர். பல்லடத்தில் பள்ளிக்கு சென்று வந்த மாணவிக்கு பெண் குழந்தை பிறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசென்னையை உலுக்கிய சிறுவனின் இறப்பு. மக்களே உஷார்.\nதமிழகத்தின் புதிய உளவுத்துறை ஐஐியாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்.. தமிழக அரசு உத்தரவு .\nகொரோனாவால் வந்த பிரச்சனை... குழந்தை பெற்று கொள்ளும் ஆசையில் இருந்து பின்வாங்கிய காமெடி நடிகர்\nஇந்தியாவை கிறிஸ்தவ நாடாக்கி வரும் மதபோதகர்... 699 கிராமங்களை மாற்றி மதவெறிச்செயல்..\nகொள்ளை நோயிலும் கொள்ளையோ கொள்ளை... தனியார் ஆம்னி பஸ் கட்டணத்தை 2 மடங்கு உயர்���்த முடிவு..\nபழத்தை கொட்டிய வாணியம்பாடி ஆணையருக்கு சிக்கல்... மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nசீக்கிரம் வீடு வந்து சேருங்க... கொரோனா பாதித்த தங்கமணியை நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்..\nபெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு 30 கோடி நிதி.. முதலமைச்சர் பழனிச்சாமி அடுத்தடுத்த அதிரடி..\nஅஜித் பட வெற்றிக்காக விருந்து கொடுத்து அசத்திய தளபதி விஜய்.. பிரபல இயக்குனர் வெளியிட்ட உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/new-app-has-been-introduced-to-complaint-about-traffic-violations-px1hek", "date_download": "2020-07-08T08:04:02Z", "digest": "sha1:BPK7EQ4L4DXZXVPUGTBYJJZZ5NTWRU3O", "length": 11893, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காவல்துறையே போக்குவரத்து விதிகளை மீறுகிறதை பார்க்குறீர்களா? உடனே வீடியோ எடுத்து அனுப்புங்க.. - புகார் தெரிவிக்க புதிய செயலி அறிமுகம்!!", "raw_content": "\nகாவல்துறையே போக்குவரத்து விதிகளை மீறுகிறதை பார்க்குறீர்களா உடனே வீடியோ எடுத்து அனுப்புங்க.. - புகார் தெரிவிக்க புதிய செயலி அறிமுகம்\nபோக்குவரத்து விதிகளை மீறுபவர்களை காண நேரிட்டால் அதை புகைப்படம், ���ாணொளி எடுத்து புகார் தெரிவிக்க புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஅதிகளவில் ஏற்படும் சாலை விபத்துக்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக புதிய மோட்டார் வாகன சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு போக்குவரத்து விதிகளை மீறி செயல்படுபவர்களுக்கான அபராத தொகை பலமடங்கு உயர்த்தப்பட்டது.\nஇந்த நிலையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை பற்றி புகார் தெரிவிக்க புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஇதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:\nசென்னை போக்குவரத்து காவல்துறையுடன் பொதுமக்கள் நேரடியாக போக்குவரத்து விதிகள் மற்றும் பல்வேறு சந்தேகங்கள் குறித்து தொடர்புகொள்ள வசதியாக ‘’GCTP Citizen Services” என்ற செல்போன் செயலி(ஆப்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபோக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் அனைவரின் செல்போன்களிலும் இந்த செயலி இருக்கும். போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக விதிக்கப்படும் அபராத தொகை ‘இ-சலான்’ மூலமாக செலுத்தும் வசதி குறித்த விவரங்களை இந்த செயலி மூலம் பொதுமக்களே அறிந்து கொள்ள முடியும்.\nவாகன எண்ணை இந்த செயலியில் பதிவு செய்தவுடன் நிலுவையில் உள்ள அபராத தொகை குறித்த தகவல்களை பெறலாம். இந்த அபராத தொகையை இணையதள வசதி மூலம் ஆன்-லைனில் செலுத்தலாம்.\nபோக்குவரத்து விதிமீறல்களை பொதுமக்கள் நேரில் கண்டால், அவற்றை புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை இந்த செயலி மூலம் பதிவு செய்ய முடியும். வீடியோ காட்சிகள் எடுக்கப்பட்ட இடம், நேரம் போன்ற விவரங்கள் இந்த செயலியுடன் இணைக்கப்பட்ட ஜி.பி.எஸ். கருவிகள் மூலம் தானாகவே பதிவாகிவிடும்.\nஅதனடிப்படையில் விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பழைய புகைப்படங்கள், வீடியோ காட்சிகளை இந்த செயலில் பதிவேற்றம் செய்ய முடியாது.\nஇவ்வாறு சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.\nதமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட... கனவுக்கன்னி காஜல் அகர்வாலின் ஸ்டைலிஷ் வீட்டை பார்க்கலாம் வாங்க...\n... உனக்கும் பீட்டர் பால் பொண்டாட்டிக்கும��� என்ன சம்பந்தம்...பிரபல தயாரிப்பாளரை வறுத்தெடுத்த வனிதா\nஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் 'ஜகமே தந்திரம்'..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகேப்டன் விஜயகாந்த் வீட்டுக்கு ஒரு விசிட் போகலாம் வாங்க...\nதனியார் செய்தி தொலைக்காட்சி ஊடகவியலாளர்களை குறி வைக்கும் சனாதன பயங்கரவாதிகள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nஅது மட்டும் நடந்தால் இந்தியாவை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.. அப்படி ஒரு ஆபத்து காத்திருக்கிறது..\nமின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி... அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடி..\nகொரோனாவால் திமுகவில் அடுத்த இழப்பு... வட்டச் செயலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Bajaj/Kolkata/cardealers", "date_download": "2020-07-08T09:17:44Z", "digest": "sha1:RPW3C2QUU2NSWZ5LG4M7744TM7YJBNJL", "length": 4263, "nlines": 90, "source_domain": "tamil.cardekho.com", "title": "கொல்கத்தா உள்ள பஜாஜ் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபஜாஜ் கொல்கத்தா இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபஜாஜ் ஷோரூம்களை கொல்கத்தா இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட பஜாஜ் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். பஜாஜ் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து கொல்கத்தா இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட பஜாஜ் சேவை மையங்களில் கொல்கத்தா இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபஜாஜ் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/dubai-mubadala-company-invests-rs-9-093-crore-in-reliance-jio-025733.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-07-08T07:58:46Z", "digest": "sha1:5WD7FSXADUEFCG4XD4V4EXAITGH26UZH", "length": 17657, "nlines": 256, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரிலையன்ஸ் ஜியோவில் அபுதாபி நிறுவனமான முபதாலா 9,093 கோடி ரூபாய் முதலீடு.! | dubai mubadala Company Invests Rs. 9,093 Crore In Reliance Jio - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n13 min ago மோட்டோ ஜி 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n16 min ago 1 வாரத்தில் 100000 டவுன்லோட்: டிக்டாக் மாற்று பங்கா ஆப்., வீடியோக்கு ரூ.1 லட்சம் வரை பரிசு\n1 hr ago வாட்ஸ்அப் செயலியுடன் இணையும் பேஸ்புக் மெசஞ்சர்.\n2 hrs ago பூமியின் ஜொலிக்கும் மக்கள் தொகை மேப் அதிக மக்கள் தொகை பட்டியலில் இந்தியாவுக்கு என்ன இடம்\nNews மோடி vs ஜிங்பிங்.. உலக அளவில் வெற்றி அடைந்த இந்தியாவின் மூவ்.. லடாக்கில் தோற்ற சீனாவின் தந்திரம்\nSports தோனி டாப் ஆர்டர்ல விளையாடறத தான் நான் எப்பவுமே விரும்புவேன்... சவுரவ் கங்குலி\nMovies யாரும் அதைப்பத்தி பேசாம இருந்தாலே போதும்.. வனிதாவுக்காக வரிந்துக்கட்டிய பிக்பாஸ் பிரபலம்\nFinance SBI வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு\nAutomobiles எம்ஜி ஹெக்டர் ப்ளஸிற்கு போட்டி மாடல் டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி கார் சோதனை ஓட்டம்...\nLifestyle தைராய்டு பிரச்சனை இருக்குதா அப்ப இந்த ஜூஸை தினமும் மறக்காம குடிங்க...\nEducation காற்றில் பரவும் கொரோனா உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், ச��ய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரிலையன்ஸ் ஜியோவில் அபுதாபி நிறுவனமான முபதாலா 9,093 கோடி ரூபாய் முதலீடு.\nஅபுதாபியை சேர்நத் முபதாலா முதலீட்டு நிறுவனம் தங்களுக்கு சொந்தமான ஜியோ பிளாட்ஃபார்மகளில் 9,093கோடியை முதலீடு செய்ய இருப்பாதக ரிலையன்ஸ் நிறுவனம் அன்மையில் தகவல் தெரிவித்துள்ளது.\nமேலும் இந்த முதலீட்டின் மூலம் கடந்த ஆறு வாரங்களுக்குள் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களிடமிருந்து ஜியோ பெற்றுள்ள முதலீடுகளின் மதிப்பு 87,655 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுவரை பேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்ஸ்,ஜெனரல் அட்லாண்டிக், கே.கே ஆர் உள்ளிட்டஅட்டகாச நிறுவனங்கள்ரிலையன்ஸுக்கு சொந்தமான ஜியோ பிளாட்ஃபார்மில் முதலீடு செய்துள்ளன.\nபூமியை நோக்கி வரும் 3 பெரிய விண்கற்கள் 2020 இன்னும் மோசமாகுமா\nஇப்போது ஜியோ பிளாட்ஃபார்மில் 1.85சதவிகிதம் பங்குகளை வாங்கும் முபதாலாவின் முதலீட்டின் பங்கு மதிப்பு 4.91லட்சம் கோடி ரூபாய் என்றும் நிறுவன மதிப்பு 5.16 லட்சம் கோடி ரூபாய் என்றும் ரிலையனஸ் ஜியோ நிறுவனம் தகவல்\nஅபுதாபியை தலைமையிடமாக கொண்டு செயலபடும் முபதாலா நிறுவனம் ஆனது பல்வேறு நாடுகளில் விண்வெளி,தகவல் தொழில்நுட்பம், உலோகங்கள், சுரங்கங்கள் புதிப்பிக்கத்தக்க எரிசக்தி, குறைக்கடத்திகள், எண்ணெய் மற்றும் எரிவாயு, சுகாதாரம், ரியல் எஸ்டேட், மருந்துகள், மருத்துவ தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் சுமார் 299பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்துள்ளது.\nஜியோ நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜியோ தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி இந்தியாவை இந்தியாவை தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னணி தேசமாக மாற்றுவதற்கான பயணத்தில் உலகளாவிய வளர்ச்சி முதலீட்டாளர்களில் ஒருவரான முபதாலா கூட்டு சேர்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் முபதாலாவின் அனுபவம் மற்றும் உலகெங்கிலும் உள்ள வளர்ச்சி பயணங்களை ஆதரிப்பதன் நுண்ணறிவு போன்றவற்றிலிருந்து பயனடைய நாங்கள் எதிர்நோக்குகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்பு ஜியோ நிறுவனத்தின் 5,700கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான 9.9சதவிகிதம் பங்குகளை சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக் வாங்கியது. இதன்மூலம் ஜியோ நிறுவனத்தின் சிறுபான்மை பங்குதாரர்களிலேயே அதிக அளவிலான பங்குகளைக் கொண்டுள்ள பங்குதாரராக பேஸ்புக் நிறுவனம் உருவெடுத்துள்ளது.\nமோட்டோ ஜி 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nதினசரி 1ஜிபி டேட்டா: ஜியோ, ஏர்டெல், வோடபோன் வழங்கும் மலிவு விலை திட்டங்கள்.\n1 வாரத்தில் 100000 டவுன்லோட்: டிக்டாக் மாற்று பங்கா ஆப்., வீடியோக்கு ரூ.1 லட்சம் வரை பரிசு\nசத்தமில்லாமல் இலவசமாக 2ஜிபி டேட்டா அறிவித்த ஜியோ.\nவாட்ஸ்அப் செயலியுடன் இணையும் பேஸ்புக் மெசஞ்சர்.\nஜியோ வாடிக்கையாளர்களே: அன்லிமிடெட் டேட்டா, கால்., மலிவு விலை அட்டகாச திட்டங்கள் இதோ\nபூமியின் ஜொலிக்கும் மக்கள் தொகை மேப் அதிக மக்கள் தொகை பட்டியலில் இந்தியாவுக்கு என்ன இடம்\nமலிவு விலை திட்டம்: ரூ.500-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஜியோ திட்டங்கள்\nவாட்ஸ்அப் செயலி மூலம் சேவை வழங்கும் சாம்சங்.\nஅமேசான் ப்ரைம் ஒரு வருடம் இலவசம்: ஜியோ பயனரா நீங்கள்\nமதியம் 11:59-க்கே ரெடியா இருங்க: ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் இன்று விற்பனை\n 1 வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா இலவசம்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிரைவில் களமிறங்கும் லெனோவா கே11 பவர் ஸ்மார்ட்போன்..\nவிற்பனைக்கு வந்தது புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல்கள்.\nஆக்ட் பைபர்நெட் பயனர்களுக்கு ஹேப்பி நியூஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/thiagaboomi/thiagaboomi4-61.html", "date_download": "2020-07-08T07:25:57Z", "digest": "sha1:IAWKNFRIR2QE3GJM3JWADABAVKESLECS", "length": 39111, "nlines": 448, "source_domain": "www.chennailibrary.com", "title": "தியாக பூமி - Thiaga Boomi - நாலாம் பாகம் : இளவேனில் - அத்தியாயம் 61 - பராசக்தி லீலை! - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் ச��ய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nநாலாம் பாகம் : இளவேனில்\nநெடுங்கரை வந்ததிலிருந்து சம்பு சாஸ்திரியார் ஈசனுடைய கருணைத் திறத்தை மேலும் மேலும் உணரும்படி நேரிட்டது. அக்கிரகாரத்து ஜனங்களின் மனோபாவத்தில் ஏற்பட்டிருந்த மாறுதல் அவருக்கு மிகவும் வியப்பை அளித்தது. தீக்ஷிதர் நெடுங்கரைக்கு இன்னும் திரும்பி வரவில்லை. மற்றவர்கள் எல்லாம் சம்பு சாஸ்திரியை இப்போது மிகவும் அன்புடனும் மரியாதையுடனும் வரவேற்றார்கள். சாஸ்திரி புரிந்து வந்த தேசத் தொண்டைப் பற்றி ஏற்கெனவே அவர்களுக்குச் செய்தி எட்டியிருந்தது. அவருக்கு வந்த பெருமையெல்லாம் தங்கள் ஊருக்கு வந்ததாகவே கருதி அவர்கள் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இப்படிப்பட்ட மகானை ஒரு காலத்தில் சாதிப் பிரஷ்டம் செய்து வைத்திருந்தோமே என்பதைக் குறித்து அவர்களில் பலருக்கு வெட்கமாயும் இருந்தது. அதற்குப் பிராயச்சித்தமாக, இப்போது மங்களத்தின் அந்தியக் கிரியைகளை நடத்துவதற்கு அவர்கள் சம்பு சாஸ்திரிக்கு வேண்டிய ஒத்தாசை புரிந்தார்கள். அது விஷயமாக அவருக்கு அவர்கள் ஒரு கவலையும் வைக்கவில்லை. அக்கிரகாரத்து ஸ்திரீகளுடைய மனோபாவமும் பெரிதும் மாறிப் போயிருந்தது. வீட்டுக்கு ஒரு நாளாகச் சமையல் செய்து சாஸ்திரிக்கும் சாருவுக்கும் கொண்டு வந்து வைத்தார்கள். ஒருவரோடொருவர் போட்டியிட்டுக் கொண்டு, குழந்தை சாருவுக்கு வேண்டியதெல்லாம் செய்து வந்தார்கள்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசாக்குப் போக்குகளை விட்டொழி யுங்கள்\nசீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள்\nஆங்கிலம் அறிவோமே பாகம் - IV\nமொபைல் ஜர்னலிசம் : நவீன இதழியல் கையேடு\nதொழிலதிபர்கள் வணிகர் களுக்கான நினைவாற்றல்\nமொழியைக் கொலை செய்வது எப்படி\nகுடியானத் தெருவையும், சேரியையும் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை. சாஸ்திரி ஐயா திரும்பி வந்ததைப் பற்றி அவர்களுக்கெல்லாம் ஒரே உற்சாகம். \"அ���்த அம்மா சாகப் போகிற சமயத்துக்கு வந்துட்டாங்க பாத்தியா ஐயா கிட்ட தெய்வீக சக்தியல்ல இருக்குது ஐயா கிட்ட தெய்வீக சக்தியல்ல இருக்குது\" என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள்.\nஇதையெல்லாம் பார்த்த சம்பு சாஸ்திரியார் இனி நெடுங்கரையிலேயே தங்கி விடலாமா என்று யோசித்தார். இதற்கு ஒரே ஓர் எண்ணந்தான் குறுக்கே நின்றது. சாவித்திரியின் க்ஷேமத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்று அவருடைய உள்ளம் துடிதுடித்தது. ஏழு வருஷத்துக்கு முன்னால் நெடுங்கரைக்கு வந்து விட்டுத் திரும்பிச் சென்றவள் என்ன ஆனாள் எங்கே போனாள் சௌக்கியமாய்க் கல்கத்தாவுக்குத் திரும்பிப் போயிருப்பாளோ\nசாவடிக் குப்பத்துக்குப் போன புதிதில் தாம் அங்கே இருப்பது நெடுங்கரைக்குத் தெரியக் கூடாதென்று சாஸ்திரி எண்ணினாரல்லவா ஆகையினால், அந்தச் செய்தி, கல்கத்தாவுக்கும் தெரியக்கூடாது என்று அவர் நினைத்து, சாவித்திரிக்கும் கடிதம் போடவில்லை. ஆனாலும், அவளுடைய க்ஷேமசமாசாரத்தைத் தெரிந்து கொள்ள அவருக்கு ரொம்பவும் ஆவல் இருந்தது. நல்லானைக் கொண்டு கடிதம் எழுதச் சொன்னார். நல்லானுக்கு சாவித்திரி கட்டாயம் பதில் எழுதுவாளென்று அவர் நினைத்தார். ஆனால் நல்லான் எழுதிய இரண்டு மூன்று கடிதத்துக்கும் கல்கத்தாவிலிருந்து பதில் வரவில்லை. பிறகு, தாமே கடிதம் எழுதினார். அதற்கும் பதில் இல்லை. ஆகவே, ஒரு வேளை ஜாகை மாற்றிக் கொண்டு போயிருப்பார்கள், அதனால் தான் பதில் வரவில்லையென்று தீர்மானித்து, பகவானுடைய அருளால் எப்படியாவது சௌக்கியமாயிருந்தால் சரி என்று எண்ணிக் கொண்டார். நல்லான் முதன் முதலில் உமாராணியைப் பார்த்தபோது, \"பெரிய குழந்தைதான் நம்மை அடியோடு மறந்துடுத்துங்க\" என்று சொன்னதில், தன்னுடைய கடிதங்களுக்குச் சாவித்திரியிடமிருந்து பதில் வராத தாபத்தைத்தான் வெளியிட்டான்.\nசாஸ்திரி அதையெல்லாம் இப்போது நினைவுபடுத்திக் கொண்டார். 'ஐயோ சாவித்திரி புக்ககத்தில் நீ சௌக்கியமாயிருக்கிறாய் என்று எண்ணிக் கொண்டிருந்தேனே உனக்கு இந்த மாதிரி கதி நேர வேண்டுமா உனக்கு இந்த மாதிரி கதி நேர வேண்டுமா இந்த ஊரிலிருந்து திரும்பி எங்கே போனாயோ இந்த ஊரிலிருந்து திரும்பி எங்கே போனாயோ என்னவெல்லாம் கஷ்டப்பட்டாயோ இப்போது எவ்விடத்தில் என்னமாய் இருக்கிறாயோ ஒரு வேளை, என்னைப் போல் கடின சித்தர்களும் பாவிகளும் நிறைந்த இந்த உலகில் இருக்கவே வேண்டாமென்று போய் விட்டாயோ ஒரு வேளை, என்னைப் போல் கடின சித்தர்களும் பாவிகளும் நிறைந்த இந்த உலகில் இருக்கவே வேண்டாமென்று போய் விட்டாயோ\nஇப்படி எண்ணாததெல்லாம் எண்ணி சம்பு சாஸ்திரி மனம் துடித்தார். எந்த விதத்திலாவது சாவித்திரியைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்று அவருக்குத் தாபம் பொங்கிக் கொண்டிருந்தது. ஆகவே, தமக்குத் தெரிந்தவர்களுக்கெல்லாம் கடிதம் எழுதி விசாரிப்பதென்று தீர்மானித்தார். ஒரு நாள் இப்படி அவர் உட்கார்ந்து முதலில் நரசிங்கபுரத்துக்குக் கடிதம் எழுதலாமென்று நினைத்து எழுதிக் கொண்டிருக்கையில், கோர்ட் அமீனா ஒருவன் வந்து, \"சாமி\nசாஸ்திரியார் அவனை உள்ளே வரச் சொல்லி, என்ன விசேஷம் என்று கேட்டார். அமீனா அச்சிட்ட ஒரு கடுதாசியை எடுத்து நீட்டி, \"சாட்சி ஸம்மன், சாமி வாங்கிண்டு கையெழுத்துப் போட்டுக் கொடுங்க\" என்றான்.\nசாஸ்திரி திகைப்புடன், \"சாட்சியாவது, சம்மனாவது எனக்கு முன்னே பின்னே கோர்ட் வாசனையே தெரியாதே, அப்பா எனக்கு முன்னே பின்னே கோர்ட் வாசனையே தெரியாதே, அப்பா என்னை யாரு சாட்சிக்குக் கூப்பிடறா என்னை யாரு சாட்சிக்குக் கூப்பிடறா\n\"ஸம்மனை வாங்கிப் பாருங்களேன், சாமி தானே தெரியறது. யாரோ உமாராணி என்ற சாவித்திரியோ, சாவித்திரி என்கிற உமாராணியோ, பட்டணத்திலே இருக்காளாமே தானே தெரியறது. யாரோ உமாராணி என்ற சாவித்திரியோ, சாவித்திரி என்கிற உமாராணியோ, பட்டணத்திலே இருக்காளாமே அவக மேலே கேஸாம்\nசாஸ்திரி திடுக்கிட்டவராய், \"என்ன, என்ன உமாராணிங்கிற சாவித்திரியா\n இந்தக் கேஸு இப்போ ரொம்ப அடிபடுதுங்களே காலணாப் பாட்டுப் புத்தகங்கூட வந்துடுத்தே காலணாப் பாட்டுப் புத்தகங்கூட வந்துடுத்தே உமாராணி என்கிறது வடக்கத்திப் பொம்பிளை என்றும் சொல்றாக; இல்லை, தமிழ்நாட்டுப் பொம்பிளைதான் என்றும் சொல்றாக. ஸ்ரீதரன் என்கிற ஒருத்தர், அந்த உமாராணி தன்னுடைய சம்சாரம், தன்னோடு வந்து இருக்கணும்னு கேஸு போட்டிருக்காராம். ஸம்மனை வாங்கிப் பாருங்க, தெரியும் உமாராணி என்கிறது வடக்கத்திப் பொம்பிளை என்றும் சொல்றாக; இல்லை, தமிழ்நாட்டுப் பொம்பிளைதான் என்றும் சொல்றாக. ஸ்ரீதரன் என்கிற ஒருத்தர், அந்த உமாராணி தன்னுடைய சம்சாரம், தன்னோடு வந்து ��ருக்கணும்னு கேஸு போட்டிருக்காராம். ஸம்மனை வாங்கிப் பாருங்க, தெரியும்\nசாஸ்திரி நடுங்கிய கைகளுடன் அந்த ஸம்மனை வாங்கிப் பார்த்தார். அதன் தலைப்பில், \"வாதி: ஸ்ரீதரன்; பிரதிவாதி: உமாராணி என்கிற சாவித்திரி\" என்று போட்டிருந்தது. கீழே மேற்படி கேஸில் சாட்சி சொல்வதற்காக, குறிப்பிட்ட தேதியில் சென்னை ஹைகோர்ட்டில் வந்து ஆஜராக வேண்டுமென்றும், இல்லாவிட்டால் சிறைவாசத்துக்கும் அதற்கும் மேலான தண்டனைகளுக்குங்கூட உள்ளாக நேரிடுமென்றும் கோர்ட்டு வாசக முறைப்படி எழுதியிருந்தது\nஅப்போது அங்கே வந்த சாரு, சாஸ்திரியார் திகைப்புடன் கையிலுள்ள அச்சுக் காகிதத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு, \"தாத்தா என்ன தாத்தா இது\nசாஸ்திரி குழந்தையைக் கூட நிமிர்ந்து பார்க்காமல், \"இது என்ன என்கிறது எனக்கே தெரியலை. அம்மா பராசக்தியின் லீலை அவ்வளவு விசித்திரமாயிருக்கு பராசக்தியின் லீலை அவ்வளவு விசித்திரமாயிருக்கு\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதியாக பூமி அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்ப�� மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\n��ீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென��னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/109113/", "date_download": "2020-07-08T09:04:05Z", "digest": "sha1:HV6W7LHME6OW5SRVIGWINHRLOKT2BKZ3", "length": 40279, "nlines": 140, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஊட்டி – சுபஸ்ரீ | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு பொது ஊட்டி – சுபஸ்ரீ\nஊட்டி காவிய முகாமுக்குப் பெயர் கொடுத்ததிலிருந்தே உற்சாகமும், பதற்றமும் கலந்த எதிர்பாரப்பு மனதில் நிறைந்திருந்தது. பதற்றத்துக்கான காரணம் ஒரு பத்து நிமிடம் பேச வேண்டிய சிறுகதை உரையும் அதைத் தொடர்ந்து வரும் விவாத அரங்கும். அரைமணிநேரத்தை எண்ணி மூன்று நாளை இழந்துவிடக்கூடாது எனப் பலமுறை எனக்கு நானே நினைவூட்டிக் கொண்டேன்.\n2016-ல் சிங்கப்பூரில் நடைபெற்ற காவிய முகாமில் கலந்து கொண்டிருக்கிறேன். அப்போது இலக்கிய விவாதங்களுக்கான எந்த முன்னனுபவமும் எதிர்பார்ப்பும் என்னிடம் இல்லை. அந்த முதல் இலக்கியக் கலந்துரையாடல் என் வாசிப்பை மட்டுமின்றி என்னையே முற்றிலும் மறு உருவாக்கம் செய்தது. ஆனால் இம்முறை ஊட்டியில் இளையவர்களின் பங்கேற்பும், விவாதத்தில் புது வாசகர்களின் வேகமும் கண்டபோது, அந்த சிங்கப்பூர் நிகழ்வு பெருமளவு முன்னனுபவமுள்ள வாசகர்கள் சிங்கப்பூர் வாசகர்களுக்கு நடத்திக்காட்டிய முன்மாதிரியாகவே எனக்கு இப்போது தோன்றுகிறது.\nகடந்த ஒன்றரை ஆண்டுகளில் இலக்கியத்தை அணுகும் விதத்தையும், சிறந்த இலக்கியங்கள் நம்முள் நிகழ்த்தும் நுண்மாற்றங்களையும், தத்துவங்கள் பேரிலக்கியங்களின் வழி மலரும் போது தரும் பெரு உச்சங்களையும் அனுபவித்துக் கற்றுக் கொண்டிருக்கிறேன். இதற்கு இடையறாத வெண்முரசு வாசிப்பு மிகவும் உதவியிருக்கிறது.\nஇந்த மனநிலையில் மே 3 மழை பெய்து கொண்டிருந்த முன்னிரவு வேளையில் கோவை வந்திறங்கியபோது மனம் உச்சகட்ட அதிர்வுகளோடு இருந்தது. 4ஆம் தேதி காலை நாஞ்சில் நாடன் அவர்களை அழைத்துக் கொண்டு கோவையிலிருந்து வந்த காரில் நரேன், செல்வேந்திரன் இவர்களோடு பயணம். அங்கிருந்தே சிரிப்பும் அரட்டையுமாக இலக்கியப் பயணம் தொடங்கியது. வில்லுப்பாட்டில் பாராம்பரியக் கதை சொல்லும் முறைமையும், அதன் பிண்ணனி தெரிந்திருக்க வேண்டியதன் அவசியமும், இன்ன பிற சிறுதெய்வ வழிபாடுகள் குறித்தும் நாஞ்சில் நாடனோடு பேசிக் கொண்டு வந்தது போக்குவரத்து நெரிசலை மறக்கச் செய்தது. எனில் ஊட்டி குருகுலத்துக்கு வந்து சேர்வதற்குள் அறிமுகத்தையும், முதல் அமர்வின் முதற்பாதியையும் தவற விட்டுவிட்டோம்.\n‘காரணம்’ – சிறுகதை விவாதிக்கப்பட்டு நிறைவடைந்து கொண்டிருந்தது. முந்தைய வாசிப்பில், கூறுமுறையில் ஓரளவு நல்ல சிறுகதை என்றே எண்ணியிருந்தேன், ஏதோ ஒருவிதத்தில் உச்சம் நிகழவில்லை என்று மட்டும் தோன்றியது. ஒரு சிறுகதையின் குவிமையம் நிகழாது படிமங்கள் சிதறும்போது கலை ஒருமையடையாத போவதை விவாத்தின் முடிவில்புரிந்து கொள்ள முடிந்தது. தொடர்ந்து பாரி ‘ஹிக்விட்டா’ கதை குறித்து மிக நன்றாகப் பல பார்வைகளைத் தொகுத்து உரையாடினார். அதைத் தொடர்ந்து ஜெ குறிப்பிட்ட ‘liberation theology’ ஒரு புதிய கோணத்தில் அக்கதையைத் திறந்தது. தேவவிசுவாசம், கடமையை தன் கையிலெடுத்தல்(விடுதலை இறையியல்) இரண்டின் வழி பயணிப்பவர்களில், இறை விசுவாசம் மட்டுமே வழியெனக் கொண்டு நடுவயதில் சில தடுமாற்றங்களில் சிக்குண்டாலும் அவர்களில் பெருமளவு முதுமையில் நிறைவோடு இருப்பதும், விடுதலை இறையியல் வழி பயணித்தவர்கள் முதுமையின் போது பற்றுக்கோள் இன்றி வெறுமையை சென்று சேர்வதும் சற்று அதிர்சசியாகவே இருந்தது. முதுமையில் முன்னே எதிர்நோக்க காலம் குறைவாக இருக்கையில் நன்றி உரைப்பதற்கும், பெருமூச்சைப் பகிர்வதற்கும் திரையின் மறுபக்கம் செவிகளில்லாத வெறுமை அவ்விதம்தானே இருக்கும் எனப் பின்னர் தோன்றியது.\nகம்பராமாயண அரங்கில் இம்முறை யுத்த காண்டத்தை தொடங்கி வைத்தார் நாஞ்சில் அவர்கள். தனது வயதின் காரணமாக சுந்தர காண்டத்தோடு சென்ற வருடத்தோடு நிறைவு கொண்டிருந்ததாகவும், இவ்வருடம் யுத்த காண்டத்தைத் தொடங்க நேர்ந்ததன் மூலம் இன்னும் ஐந்து வருடங்களுக்கு வாழ வேண்டிய ஊக்கம் கிடைத்திருப்பதாகவும் அவர் சொன்னது நெகிழ்ச்சியாக இருந்தது.\nஇராவணன் அவையில் ஒவ்வொருவராய் எழுப்பும் குரல்களும், இராவணன் மன நிலையும், விபீஷணன் மற்றும் கும்பகர்ணனின் அறக்குரல்களும் கம்பன் கவிதையில் அவையை நிறைத்தது. பி.ஏ.கிருஷ்ணன் அவர்களது கம்ப ராமாயணத் தொடர்பை ஜெ விளக்கினார். ஆழ்வார் திருநகரிப் பதிப்பு என ஒன்���ிருப்பதை அப்போதுதான் அறிந்து கொண்டேன். எத்தனை மனிதர்களின் பெரும் உழைப்பின் மூலம் இம்மாபெரும் இலக்கியங்கள் நம்மை வந்து அடைகின்றன என்றெண்ணிய போது அந்த அவையில் அமரக் கிடைத்தமைக்கு அப்பெருநிரைக்கு நன்றி சொல்லிக் கொண்டேன்.\nகம்பராமாயணத்தில் பள்ளிப் பருவத்து மனப்பாடப் பகுதியிலிருந்து ஜெ ஒரு பாடலை நினைவுகூற, அருண்மொழி அக்கா நீர்க்கோல வாழ்வை நச்சி பாடலை நினைவிலிருந்து கூறியது இனிமையான நினைவுகூறல்.\n‘எந்தை நீ; யாயும் நீ; எம்முன் நீ; தவ\nவந்தனைத் தெய்வம் நீ’ பாடலில் வைப்பு முறையை வைத்து அதில் ‘எம்முன்’ என்பது அண்ணன் என்ற பொருள் அல்ல, முன்னோர் என ஜெ பொருள் விளக்கியது அருமை. பகழி நாகம் என முடியும் கவிதையின் இரட்டுற மொழிதலின் அழகு என்று ஒவ்வொரு பாடலும் மனதுள் விரிகிறது.\n“தோரணத்த மணி வாயில் மிசை சூல்நீர்\nஅணைத்த முகில் ஆம் என நின்றான்\nஆரணத்தை அரியை மறை தேடும்\nகாரணத்தை நிமிர் கண்கொடு கண்டான்.”\nஎன்ற பாடலில் முகில் என நின்ற இராவணன் என்றே உரை விளக்கினும் ராஜகோபாலன்(ஜாஜா) அதை ராமனின் வடிவென எனப் பொருள் கொள்ளலாமா எனக் கேட்டு நாஞ்சில் நாடனும் அதை அவ்விதம் விளக்கிய போது இது போன்ற அரங்குகளில் காவியம் படிக்க வேண்டியதன் தேவை தெரிந்தது. பல மனங்கள் ஒன்றாய் சேர்ந்து ஒரு பெரிய புதிரைத் திறப்பது போல இருந்தது. திருமூலநாதனின் கணீர் குரலில் கம்பனும் வள்ளுவனும் நேரடியாக மனதில் இறங்கினர்.\nஇரண்டு நாளும் கவிதை அரங்குகள் மிகச் சிறப்பாக இருந்தன. காயசண்டிகை கவிதையில் நிலவு எனும் படிமம் நமது மரபில் கொள்ளும் பொருள் குறித்தும், பித்து எனும் நிலை மேலை மற்றும் கீழை மரபுகளில் பார்க்கப்படுவதன் வேறுபாடும் விவாதிக்கப்பட்டது. ‘இறைக்க இறைக்கக் கண்ணீர்போல்\nசுரந்து கொண்டிருக்கிறது’ என்னும் வரிகளை நிறுத்த இயலாத பித்தின் செயலென சித்திரமெனக் கண்டதும் மனம் விதிர்த்து கவிதையைத் தொட்டெடுத்தது. கவிதையின் சித்திரத்தை அகத்துணர்ந்து Contextஐ புரிந்து கொள்ளும் தருணமே கவிதையை உணரும் தருணம் என்பது சிறந்த அறிதல். நல்ல கவிதையைத் தேர்ந்தெடுப்பதற்கு லக்ஷ்மி மணிவண்ணன் அவர்கள் கூறிய வழிமுறைகள் சிறப்பானவை – கவிதை முடிந்த பின்னர், அதனால் என்ன என்ற கேள்விக்கு என்ன எஞ்சியிருக்கிறது என்று பார்க்கச் சொன்னது என்றும் நினைவிலிருக்கும். முன்பென ஒன்றில்லாததைத் தொடும் அல்லது இருப்பதை வேறு கண் கொண்டு காட்டும் கவிதைகளை அடையாளம் காண்பது குறித்து நடந்த விவாதங்கள் அருமை. இது போல எங்கும் அக்கறையோடும் நேர்மையோடும் பேரன்போடும் கற்றுக் கொடுக்கப்படும் எனத் தோன்றவில்லை. கவிஞர் தேவதேவன் உடனிருக்க அவரது மானுடம் தழுவிய பேரன்பின் கவிதையை விவாதிக்கக் கிடைத்தது கொடுப்பினை.90 வயதில் தான் காவிய முகாமில் கலந்து கொள்ள வரும்போது நடக்க முடியவில்லை எனில் ஜெ தன்னை சைக்கிளில் வைத்து அழைத்து வரவேண்டுமெனச் சொன்னது கவி மனதுக்கே உரிய நெகிழ்வு.\n“வனத்தின் மேலே மேற்குத் திக்கில் உயரக் கிளர்ந்தாய்”\nஆஸ்திரியக் கவிதை ஒரு காட்சியென்றே கவிதையாவதன் அழகும் விவாதிக்கப்பட்டது. எது நல்ல கவிதை அல்ல என்பதும், சிலகாலம் பரபரப்பாக இருந்து வழக்கொழிந்து போன rhetoric ஆக எழுதப்படும் முறையும், A4 தாளளவுக் கவிதைகளும் பேசப்பட்டன. இதற்கு முன்னர் கவிதையை அணுகிய வெற்றுப் பார்வை இனி நிச்சயம் இருக்காது. சில நல்ல கவிதைகளை வாசித்து இனம் கண்டு கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.\nநாவல் அரங்கில், தஸ்தோவஸ்கியின் கரம்சோவ் சகோதரர்கள் எனும் பெரு நாவலை மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்துக்கு உருவகம் செய்ததோடு மிக நன்றாக சுருக்கமாக முக்கியமான பகுதிகளைச் சுட்டி மிகக் கோர்வையாகத் தொகுத்தளித்தார் சிவமணியன். சிலர் இந்த முகாமுக்காக முழுமையாக நாவலை வாசித்து வந்தது கண்டு, நேரமின்னையென வாசிக்காத என் சோம்பல் மேல் கோபம் வந்தது. அடுத்த ஓராண்டுக்குள் வாசிக்க வேண்டிய பட்டியல் மிகப் பெரிதாக வளர்ந்துவிட்டிருக்கிறது.\nமூன்றாம் நாள் காலை வரை எனது சிறுகதைக்கான தருணம் வராததால், அடுத்த நிகழ்ச்சி என்னவென்று தெரியாத இடைவேளைகளில் எல்லாம் பதற்றத்துக்கும் பெருமூச்சுக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருந்தது மனம். மூன்றாவது நாள் சந்திரசேகர் அவர்களின் இந்திய அறிதல் முறைகளில் தொடங்கியது. விளக்கப்படத்தின் உதவியோடு மிக நேர்த்தியான உரை. ஆறு அறிதல் முறைகள் குறித்து வாசித்திருப்பினும், அவற்றை சிறு சிறு உதானணங்களோடும், ஒவ்வொரு தத்துவ மரபும் இப்பிரமாணங்களை எவ்வளவு ஏற்றுக் கொள்கின்றன என்பது தெளிவான சித்திரமாக முன்வைக்கப்பட்டபோது மனதில் பதிந்தது. தனி விவாதங்களில் சைதன்யாவின் ��ாசிப்பு மற்றும் அறிதல் கண்டு வியந்திருக்கிறேன், எனில் இந்த அரங்கில் சப்த பிரமாணம் குறித்து சைதன்யா கேட்ட கேள்வியில் அவரது தேர்ந்த வாசிப்பும் அறிவின் நுட்பமும் தெரிந்தது.\nஅடுத்ததாக திருமூலநாதன் அணி நலம் மிக்க குறள்களை வகைக்கொன்றென மிக அழகாகக் தெரிவு செய்திருந்தார். தெளிவாக இலக்கணத்தோடு கூடிய விளக்கமும் தந்தார். சுனீல் கிருஷ்ணனின் இலக்கிய விமர்சன அரங்கு செறிவாக இருந்தது. கோட்பாட்டு விமர்சனத்துக்கும் ரசனை விமர்சனத்துக்குமான வேறுபாடும் அவ்வவற்றின் தேவையும் நிறைவாக விவாதிக்கப்பட்டது.\nஎன்னை அழைத்த போது உள்ளே கலம் வெறுமையாக இருந்தது. ஒன்றும் நினைவில் எழாது, எங்கோ தொடங்கி பேசிய போது, அரங்கில் இருப்பவர்களின் முகங்களில் இருந்து கோர்வையாகத்தான் பேசுகிறேனா என்றறிய முயன்றேன்; தெரியவில்லை. ஜெ அவர்கள் கொடுத்திருந்த வடிவத்துக்குள்தான் வாசிப்பின் மீதான உரையைத் தொகுத்துக் கொண்டிருந்தேன். எனினும் வடிவமற்று (incoherent)ஆகப் பேசியது போல உணர்ந்தேன். கற்றோர் நிறைந்த அவையில் நிகழ்ந்த முதல் உரை. எறும்பு ஏற முற்பட்ட இமயத்துச் சிறுகல். பேச்சை முடித்து விவாதம் தொடங்கிய போது நிலை மீண்டு விட்டேன். நண்பர் ஒருவர் கேட்ட கேள்வியும் எனது அறிதலை நானே தொகுத்துக்கொள்ள மிகவும் உதவியது. ஜெ நீண்ட ஆசிரியர் நிரையை குறித்துப் பேசிய போது மீண்டும் மனது அவர்கள் முன் பணிந்தெழுந்தது.\nஇறுதியாக சுந்தர ராமசாமியின் ஜன்னல் சிறுகதை குறித்த ஸ்ரீசங்கர் கிருஷ்ணாவின் அரங்கோடு காவிய முகாம் நிறைவுக்கு வந்தது. பி.ஏ.கிருஷ்ணன் அவர்கள் நிறைவுரையாற்றினார். மூன்று நாளும் குன்றாத ஆர்வத்தோடும், தனக்கேயுரிய நகைச்சுவையோடும் அவர் கலந்து கொண்டது சிறப்பாக இருந்தது.\nஅடுத்த ஆண்டு சந்திப்பது வரைக்குமான நினைவுகளைத் தொகுப்பது போல பெருங்குழுமப் படங்கள் எடுத்துக் கொண்டோம்.சிரிப்பும் கேலியுமாக மனமும் மலர்ந்திருக்க அவ்வளவு பூரிப்பு முகங்களில். பூக்களின் தோழி லோகமாதேவி அவர்கள் எழுதியது போல இவ்வளவு மலர்வதற்கான தருணங்கள் அன்றாட வாழ்வில் அமைவதில்லை.\nஇவையனைத்தையும் தவிர மிக முக்கியமான தருணங்கள் காலையும் மாலையும் குழுவாகச் சென்ற மலைவெளி நடைபயணங்கள். இனக்குழுக்களில் இருந்து சிறு குடி அரசுகள் உருவாகி, சிற்றரசுகளென உருமாறி, நிலையான பேரரசுகளென எழுந்து வந்த சித்திரத்தை ஜெ சொல்லக் கேட்டது மறக்க முடியாத மனச்சித்திரம். டி.டி.கோசாம்பி அவர்களின் அணுகுமுறையையும், ஆய்வுக்கு இருக்க வேண்டிய உழைப்பையும், நேர்மையையும், முன்முடிவுகளற்ற மனநிலையையும் ஜெ விவரித்த பொழுதுகள் விலைமதிப்பற்றவை. டி.டி.கோசாம்பியின் இரு புத்தகங்களை இணையத்தில் பதிவு செய்து விட்டேன். அடுத்தநாள் பைன் மரக்காடுகளில் நடந்த போது விடுதலையடைந்த யோகிகளுக்கு அழகியலில் ஈடுபட முடியுமா என்ற கேள்விக்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் குறித்தும், ரமணர் குறித்தும் ஜெ கூறியவை அருமை. இவையே நடையில் எனக்குக் கேட்கக் கிடைத்தவை. இன்னும் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன, நமக்கென உள்ளது நம்மைச் சேருமென நிறைவடைந்து கொண்டேன்.\nஇருள் கவியும் மாலைப் பொழுதில் ரயில்பாதையில் அருண்மொழி அக்காவோடு நடந்து வந்தது என்றும் நினைவில் இருக்கும். மிக அணுக்கமாக உணரும் ஒரு உறவோடு பொழுதுகளைக் கழித்த பெருமகிழ்ச்சியும் நெகிழ்வும் உள்ளுக்குள் நிறைந்திருக்கிறது.\nமேலும் நண்பர்கள் பலரையும் நெடுநாள் கழித்து சந்தித்ததும், சுசித்ரா, லோகமாதேவி போன்ற புதிய நட்புகளை சேகரித்துக் கொண்டதும் பெருவாய்ப்பு.\nஇந்தக் காவிய முகாமை நடத்தி முடிப்பதற்காக இலக்கியத்தின் மீதான தங்களது ஆர்வத்தை பின்னால் வைத்து, அனைவருக்கும் உணவும், கம்பளியும், தங்குமிடமும், நிதி மேலாண்மையும் என சுற்றிச் சுழன்ற நண்பர்களுக்கு (செந்தில் சார், விஜயசூரியன், நிர்மால்யா சார், சுதா-ஸ்ரீனிவாஸன் தம்பதியினர்) என் பேரன்பும் வணக்கங்களும்.\nஇருபத்தைந்து வருடங்களாக நிகழ்ந்து வரும் இவ்விலக்கிய அரங்குக்காகவும்,\nநிகழ்ந்ததனைத்துக்குமாகவும் பேரன்புக்குரிய உங்களுக்கு என் நன்றிகளும் அன்பு கலந்த வணக்கங்களும்.\nமுந்தைய கட்டுரைஊட்டி நாவல் அரங்கு -சிவ மணியன்\nசாகித்ய அகாதமி விருதுகள் - தமிழன்பனும் சகரியாவும்\nநாஞ்சில் நாடனின்தென்மேற்கு அமெரிக்க பயண நிரல்\nஉள்ளே இருப்பவர்கள், பழையபாதைகள் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்���ுரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Constu.html", "date_download": "2020-07-08T09:00:11Z", "digest": "sha1:P33KQUV6XBE6AOS7LWQX4FHJFQ5Q2RIS", "length": 8246, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "புதிய பிரதம நீதியரசர் யார் ? அரசியலமைப்பு பேரவை நாளை கூடுகிறது - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / புதிய பிரதம நீதியரசர் யார் அரசியலமைப்பு பேரவை நாளை கூடுகிறது\nபுதிய பிரதம நீதியரசர் யார் அரசியலமைப்பு பேரவை நாளை கூடுகிறது\nநிலா நிலான் October 11, 2018 கொழும்பு\nபுதிய பிரதம நீதியரசரை தெரிவுசெய்வதற்காக அரசியலமைப்பு பேரவை நாளை (12) கூடவுள்ளது என்று சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று தெரிவித்தார்.\nநாடாளுமன்றத்தில் இன்று அரசியலமைப்பு பேரவை கூட்டுஎதிரணி எம்.பிக்களால் கேள்விகள் எழுப்பட்டவேளையிலேயே, சபாநாயகரால் மேற்படி தகவல் வெளியிடப்பட்டது.\n“ அரசியலமைப்பு பேரவைக்கு மொத்தமாக 10 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவேண்ட���ம். அதில் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களும், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மூவரும் இடம்பெறவேண்டும்.\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். சிவில் உறுப்பினர்கள் தேர்வுக்கு தற்போது சபை அங்கீகாரமளித்தால் இன்று மாலைக்குள் அந்த நியமனமும் இடம்பெற்றுவிடும்.\nஇதன்படி புதிய பிரதம நீதியரசரை தேர்ந்தெடுப்பதற்காக அரசியலமைப்பு பேரவை நாளை கூடும்” என்றார்.\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக\nவிடாது துரத்தும் கனடா காசு\nகனடாவிலிருந்து கூட்டமைப்பிற்கு வருகை தந்திருந்த பணம் புலிகளது பினாமிகளாதாவென விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.திருமலையில் தேர்தல் களத்திலுள...\nகாக்காவிற்கும் எனக்கும் தொடர்பில்லை: சரவணபவன்\nமூத்த போராளியான காக்காவின் பேட்டி ஊடக அமையத்தில் நடந்தது.எனக்கும்\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மனைவியோ பிள்ளைகளோ, லெப்.கேணல் கில்மனின் குடும்பமோ தளபதி பிரிகேடியர்\nயேர்மனி லண்டோ தமிழாலய ஆசிரியர் காலமானார்\nயேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்தின் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2019/04/blog-post.html", "date_download": "2020-07-08T08:16:54Z", "digest": "sha1:SONFHK627OZAO3QZDXCSRX3V47RDJVOA", "length": 7913, "nlines": 103, "source_domain": "www.softwareshops.net", "title": "உதிரிபூக்கள் நாயகன் - இயக்குநர் - மகேந்திரன் - மறைந்தார்", "raw_content": "\nHomeசினிமாஉதிரிபூக்கள் நாயகன் - இயக்குநர் - மகேந்திரன் - மறைந்தார்\nஉதிரிபூக்கள் நாயகன் - இயக்குநர் - மகேந்திரன் - மறைந்தார்\nஉடல்நலக்குறைவால் இயக்குனர் மகேந்திரன் இன்று காலை காலமானார். திரையுலகினர் அஞ்சலிக்கு பிறகு இறுதி சடங்கு இன்று மாலை சென்னையில் 5 மணிக்கு நடைபெற இருக்கிறது.\nசென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோவில் சிகிச்சை பலனின்றி இயக்குனர் மகேந்திரன் காலமானார். உடல் நலக்குறைவால் உயிரிழந்த அவரின் வயது 79.\nஅலெக்ஸாண்டர் என்ற இயற்பெயர் கொண்ட மகேந்திரன் 1939 இளையான்குடியில் பிறந்தவர்.\nசிவாஜி கணேசன் நடித்த தங்கப்பதக்கம், ரிஷிமூலம் உள்பட பல படங்களுக்கு கதை வசனம் எழுதி உள்ளார் இயக்குனர் மகேந்திரன். ரஜினிகாந்தின் காளி, விஜயகாந்தின் கள்ளழகர் உள்பட 26 படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார்.\nஅதன்பின் ரஜினிகாந்த் நடித்த முள்ளும் மலரும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர் ஜானி, கைக கொடுக்கும் கை உள்ளிட்ட படங்களை இயக்கினார்.\nபுதுமைப்பித்தன் எழுதிய சிற்றன்னை என்ற சிறுகதையை தழுவி உதிரிப்பூக்கள் என்ற மிகச்சிறந்த படத்தை எடுத்தார். நெஞ்சத்தை கிள்ளாதே, நண்டு,மெட்டி உள்பட 12 திரைப்படங்களை மகேந்திரன் இயக்கியுள்ளார்.\n2006ல் அரவிந்த்சாமி, கவுதமி, ரஞ்சிதா நடித்த சாசனம் என்ற படம்தான் அவர் இயக்கிய கடைசி திரைப்படம். நடிகர் சாருஹாசன், நடிகைகள் சுஹாசினி, அஸ்வினி, அஞ்சுவை அறிமுகம் செய்து வைத்தவர் மகேந்திரன்.\nதுக்ளக்கில் பணியாற்றிய இவர் காட்டுப்பூக்கள், அர்த்தம் என்ற டிவி நாடகங்களையும் எடுத்துள்ளார். 2004ல் அவர் எழுதிய சினிமாவும் நானும் என்ற நூல் வெளியானது.\nவிஜயின் தெறி, ரஜினியின் பேட்ட, உதயநிதியின் நிமிர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இயக்குனர் மகேந்திரன் மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nதிருமண பொருத்தம் பார்க்க உதவும் ஜோதிட மென்பொருள்\n Man vs Wild ஷூட்டிங்கின் போது நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் \nஜாதகப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nவிண்டோஸ் ஆக்டிவ��ஷன் கீ இலவசம் | Free Windows 7 Activation Key\nஆன்ட்ராய்டு போனில் பாஸ்வேர்ட், PATTERN LOCK மறந்து போனால் செய்ய வேண்டியவை \n17 ஆண்டுகளுக்குப் பிறகு மன்மத ராசா பாடலுக்கு மாஸ்டருடன் சேர்ந்து பட்டைய கிளப்பிய சாயா சிங் \nமன்மத ராசா பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து, பிரபலமான பாடலாக இன்று வரை இருந்து வரு…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2017/09/blog-post_93.html", "date_download": "2020-07-08T07:49:59Z", "digest": "sha1:UJNT4VQXUUV7PUNKCYLO63XILXB7RY7J", "length": 11245, "nlines": 75, "source_domain": "www.thaitv.lk", "title": "பழிவாங்கும் நடவடிக்கை; மியான்மரில் இனப்படுகொலை நடக்கிறது - வங்காளதேசம் எதிர்ப்பு | தாய்Tv", "raw_content": "\n* *விஞ்ஞான* *தொழில்நுட்ப அமைச்சுக்கு* விஞ்ஞான\n*_மகன் தந்தையை அடித்து கொலை செய்தார்_* பொலன்னறுவை\n*_மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் காயம்_* கொழும்பு\n*_விபத்தில் ஒருவர் பலி_* பொலன்னறுவை\nமைட்லேண்ட் பிளேஸில் போக்குவரத்து பாதிப்பு_* கொழும்பு\nபழிவாங்கும் நடவடிக்கை; மியான்மரில் இனப்படுகொலை நடக்கிறது - வங்காளதேசம் எதிர்ப்பு\nமியான்மரில் இனப்படுகொலை நடக்கிறது என வங்காளதேசம் வெளிப்படையாக எதிர்ப்பை தெரிவித்து உள்ளது.\nமியான்மர் நாட்டில் ராகினே மாகாணத்தில் ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் ஏராளமாக வசித்து வருகின்றனர். அவர்கள் அந்த நாட்டின் பூர்வீகக் குடிமக்களா, வங்காளதேசத்தில் இருந்து இடம் பெயர்ந்து வந்தவர்களா என்பதில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.\nஇந்த இன மக்களுக்கு அங்குள்ள அரசு குடியுரிமை வழங்கவில்லை. அதே நேரத்தில் அவர்கள் மீது மியான்மர் அரசு பாரபட்சமாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டப்படுகிறது. அந்த ரோஹிங்யா முஸ்லிம் மக்களிடையே ‘அரகன் ரோஹிங்யா சால்வேன் ஆர்மி’ (அர்சா) என்ற பெயரில் கிளர்ச்சியாளர்கள் குழு உருவானது. இந்த கிளர்ச்சியாளர்கள் குழுவினர், கடந்த ஆகஸ்டு மாதம் 25–ந் தேதி அந்த நாட்டின் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து ரோஹிங்யா கிளர்ச்சியாளர்களுக்கும், ராணுவத்துக்கும் இடையே பெரும் சண்டை மூண்டது.\nஇந்த சண்டையின் காரணமாக அப்பாவி ரோஹிங்யா முஸ்��ிம் மக்களும் பாதிக்கப்பட்டனர். அவர்களும் தாக்குதலுக்கு ஆளாகினர். ராணுவமும், ராக்கின் மாகாணத்தில் வசிக்கிற புத்த மத மக்களும் தங்களுக்கு எதிராக மிகக்கடுமையான தாக்குதலை நடத்தி வருவதாகவும், தங்களது கிராமங்களை எரித்து வருவதாகவும் ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் இதை மியான்மர் அரசு நிராகரித்துள்ளது. ‘‘ரோஹிங்யா பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவம் சண்டையிடுகிறது’’ என்று அரசு தரப்பில் கூறுகின்றனர். இந்த சண்டையில் 400 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மியான்மர் அரசு சொல்கிறது.\nஇந்த நிலையில், ராக்கின் மாகாணத்தில் வசித்து வந்த ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் உயிருக்குப் பயந்து அங்கிருந்து கால்நடையாகவும், படகுகள் மூலமாகவும் வங்காளதேசத்துக்கு சென்று தஞ்சம் அடையத் தொடங்கினர். அங்கு சுமார் 3 லட்சம் மக்கள் சென்று அடைந்து விட்டனர். அவர்கள் அங்கு காக்ஸ் பஜார் பகுதியில் முகாமிட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு, குடிநீர், சுகாதார வசதிகள் செய்து தருவதற்கு 77 மில்லியன் டாலர் (சுமார் ரூ.500 கோடி) தேவை என ஐ.நா. சபை கூறுகிறது. வங்காளதேசம் மிகவும் நெருக்கடியான நிலையை சந்தித்து உள்ளது.\nஇந்நிலையில் வங்காளதேச வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது அலி செய்தியாளர்களிடம் பேசுகையில், “இது இனப்படுகொலை என சர்வதேச நாடுகள் கூறுகின்றன. நாங்களும் அதனைதான் சொல்கிறோம்,” என்றார். ரோஹிங்யாக்குள் அரசியல் தீர்வு, மனிதநேய உதவிக்கு மேற்கத்திய நாடுகள், வளைகுடா நாடுகள் மற்றும் ஐ.நா.சபை பிரதிநிதிகளை முகமது அலி சந்தித்து பேசிஉள்ளார். “இப்போது இது ஒரு தேசத்தின் பிரசனையாகும்,” என கூறிஉள்ளார்.\nஇதற்கிடையே இப்போது மியான்மரில் நடைபெறும் வன்முறை சம்பவங்களில் சுமார் 3000 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nரோஹிங்யாக்கள் சட்டவிரோதமாக வங்காளதேசத்தில் இருந்து வந்தவர்கள் மற்றும் பெங்காலி பயங்கரவாதிகள் என மியான்மர் போலி பிரசாரம் செய்வதாகவும் சாடிஉள்ளார் முகமது அலி. ராகினே மாகாணம் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே பலதரப்பட்ட மக்கள் வாழ்ந்த பகுதியாகும், அரபு மற்றும் இந்திய வம்சாவளி மக்கள் வாழ்ந்த பகுதியாகும் என கூறிஉள்ளார். ஆகஸ்ட் 25-ம் தேதி போராளிகள் நடத்திய தாக்குதலை அடுத்து மியான்மர் ராணுவம் எடுத்துவரும் நடவடிக்கையானது பழிவாங்கும் நடவடிக்கையாகும். அனைத்து மக்களையும் கொல்ல வேண்டும் அனைத்து கிராமங்களும் எரிக்கப்பட வேண்டும் அனைத்து கிராமங்களும் எரிக்கப்பட வேண்டும் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறிஉள்ளார் முகமது அலி.\nஇவ்விவகாரத்தில் வங்காளதேசம் அமைதியான தீர்வையை கோருகிறது, மியான்மருக்கு எதிரான போரை கிடையாது எனவும் குறிப்பிட்டு உள்ளார். “நாங்கள் பிரச்சனையை உருவாக்கவில்லை. மியான்மரில் பிரச்சனை தொடங்கி உள்ளதால் அவர்கள்தான் அதனை சரிசெய்ய வேண்டும். நாங்கள் அவர்களுக்கு உதவ தயார் என கூறிவிட்டோம்.” என கூறிஉள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tmmk.in/2020/06/25/170/", "date_download": "2020-07-08T08:43:21Z", "digest": "sha1:OJNDPRSZAGVHAWHLYYAFRK57L66DHGMM", "length": 19046, "nlines": 155, "source_domain": "www.tmmk.in", "title": "சிறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்த மனிதநேய மக்கள் கட்சி | Tamilnadu Muslim Munnetra Kazhagam (TMMK) Official Website", "raw_content": "\nவேலூர் நடுப்பேட்டையில் இறந்தவரின் உடலை அவரின் மத முறைப்படி அடக்கம் செய்த தமுமுக\nகொரோனா தொற்றால் உயிரிழந்த பரமசிவம் என்ற சகோதரரை நல்லடக்கம் செய்த திருவாருர் மாவட்ட தமுமுக-மமக மனிதநேயர்கள்\nகொரோனா தொற்றால் இறந்த முதியவரை அடக்கம் செய்த மதுரை தெற்கு மாவட்ட தமுமுகவினர்\nகொரோனா தொற்றால் இறந்த சகோதரியை அடக்கம் செய்த செங்கல்பட்டு வடக்கு தமுமுகவினர்\nபேர்ணாம்பட்டில் நோய் தொற்றால் இறந்தவர் உடலை அடக்கம் செய்த தமுமுக\nஉடன்குடி நகரத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய தமுமுக\nஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனைக்கு சுமார் 35000 ரூபாய் மதிப்புள்ள பழங்கள் மற்றும் முட்டைகள் வழங்கிய தமுமுக\nமுன்னணி மகப்பேறு மருத்துவரின் இறுதிச் சடங்கிற்கு உதவிய தமுமுக-மமக தன்னார்வலர்கள் குழு\nகொரோன தொற்றால் உயிரிழந்த சகோதரரின் உடலை அடக்கம் செய்த திருச்சி தமுமுக\nதஞ்சையில் மருத்துவர் ஒருவர் நோய் தொற்றால் இறந்து விட்டார் அவரது உடலை அடக்கம் செய்த தமுமுக\nHome/செய்திகள்/மனிதநேய மக்கள் கட்சி செய்திகள்/சிறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்த மனிதநேய மக்கள் கட்சி\nசிறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்த மனிதநேய மக்கள் கட்சி\nசிறைச்சாலையில் உயிரிழந்த தந்தை,மகன் ஆகியோர் குடும்பத்தினரை மனிதநே��� மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் நொலஸ்கோ, தமுமுக மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் கிதர்,தமுமுக மனிதநேய மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்ட தலைவர் S.ஆசாத்,மாவட்ட துணைச் செயலாளர் ரபீக், ஊடகப் பிரிவு மாவட்ட செயலாளர் T. ஆபீத், சாத்தை ஒன்றிய செயலாளர் தவ்பீக், உடன்குடி ஜபர்ருல்லாஹ், அப்துல் ரஹ்மான், அரசு மீரான், தவ்பிக் ஆகியோர் கவலையுடன், இரங்கலையும் ஆறுதல் கூறியதோடு, இவ்வழக்கில் மனிதநேயத்தோடு உதவிகள் செய்து வருகிற வியாபாரி சங்க நிர்வாகிகள், செல்வராஜ் மதுரம், பாபு சுல்த்தான் மற்றும் வழக்கிறிஞர் வேணுகோபால் ஆகியோரையும் சந்தித்து கள நிலவரங்களையும் கேட்டறிந்து நீதிக்கான போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியும் தன் பங்களிப்பை அளிக்கும் என்று கூறினர்.\nகாவல்துறையின் தாக்குதலால் மரணமடைந்த அப்பாவி தந்தை மகன் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின் அவர்களது குடும்பதாரிடம் இன்று மாலை வழங்கப்பட்டது. அவரது மகள் நீதிமன்றத்தை நம்பி உடல்களை பெற்று கொள்வதாக கண்ணீருடன் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.\nமனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக தமுமுக நெல்லை மாவட்ட செயலாளர் அலிஃப் பிலால் சந்தித்து தமுமுக மமக சார்பாக இரங்கல் தெரிவித்து, இறைவன் உங்களுக்கு உதவி புரிவான் என்றும், நேற்றைய தினம் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களின் கண்டன வெளியிட்டதையும், நாளை மனிதநேய மக்கள் கட்சி சார்பாக காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள இணைய வழி போராட்டத்தையும் கூறியதுடன், உங்களுக்கு துணை நிற்போம் என ஆறுதல் கூறினார்.தமுமுக மாவட்ட துணை செயலாளர் யாசிர், பாளை பகுதி தலைவர் காதர் செயலாளர் அப்துல் நாசர்,துணை செயலாளர்\nT. NAGER முபீன் உள்ளிட்டோர் உடன் கலந்துக் கொண்டனர்.\nPrevious பிரான்ஸ் நாட்டில் நடைப்பெற்ற தமுமுக-வின் முதல் கூட்டம்\nNext அடையாரில் கொரோனா தொற்றால் இறந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்த தமுமுக\nசாத்தான்குளம் தந்தை மகன் படுகொலைக்கு நீதி கேட்டு தமிழகமெங்கும் மனிதநேய மக்கள் கட்சி நடத்திய இணையவழி போராட்டம்.\nஇரட்டை கொலைக்கு நீதி கேட்டு மமக நடத்திய இணையவழிப் போராட்டம்\nஆனந்தூரில் மனிதநேய மக்கள் கட்சியில் இணைந்து வரும் 30க்கு மேற்பட்ட மாற்று ம��� சகோதரர்கள்..\nதப்லீக் ஜமாத்தினர் மீது வெறுப்பு பிரச்சாரம் : ஐ.நா.மன்றத்தில் பதிவு செய்த மனிதநேய மக்கள் கட்சி\nஜூன் 16-2020 மனிதநேய மக்கள் கட்சி சார்பாக ஐ.நா.மன்றத்தில் பேசிய மனிதநேய மக்கள் கட்சி வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் …\nமக்கள் உரிமை இந்த வார இதழில்…\nதமுமுக மமக சேவை குழு\nஇப்போது நமது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nவேலூர் நடுப்பேட்டையில் இறந்தவரின் உடலை அவரின் மத முறைப்படி அடக்கம் செய்த தமுமுக\nகொரோனா தொற்றால் உயிரிழந்த பரமசிவம் என்ற சகோதரரை நல்லடக்கம் செய்த திருவாருர் மாவட்ட தமுமுக-மமக மனிதநேயர்கள்\nகொரோனா தொற்றால் இறந்த முதியவரை அடக்கம் செய்த மதுரை தெற்கு மாவட்ட தமுமுகவினர்\nகொரோனா தொற்றால் இறந்த சகோதரியை அடக்கம் செய்த செங்கல்பட்டு வடக்கு தமுமுகவினர்\nபேர்ணாம்பட்டில் நோய் தொற்றால் இறந்தவர் உடலை அடக்கம் செய்த தமுமுக\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nதமிழ்நாட்டில் தடுப்பு முகாமில் 129 வெளிநாட்டு முஸ்லிம்களை வதைக்கும் எடப்பாடி அரசு; தமிழக அரசின் மனிதஉரிமை மீறலுக்கு சவுக்கடி கொடுக்கும் தி வையர் இதழ்\nகாவல்துறை சித்ரவதையால் தந்தை, மகன் மரணம் : சாத்தான்குளம் காவல்நிலைய அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய மமக வலியுறுத்தல்\nM.A.MOHAMED ALI: 04/06/2020 பெங்களூர் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹூ . பேராசிரி...\nSyed Abdul Kader: மாஷா அல்லாஹ்.... பொருத்தமான டேக் களை இட்டு பதிவு செய்தால், பின்னாட்களில் வரலாற்ற...\nMubarak: நல்ல முடிவு வாழ்த்துக் கள்...\nShajahan: தமுமுகவில் மீண்டும் இணைந்த சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்\nShajahan: தமுமுகவில் மீண்டும் இணைந்த சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் ��ரிமை வார இதழ்\nவேலூர் நடுப்பேட்டையில் இறந்தவரின் உடலை அவரின் மத முறைப்படி அடக்கம் செய்த தமுமுக\nகொரோனா தொற்றால் உயிரிழந்த பரமசிவம் என்ற சகோதரரை நல்லடக்கம் செய்த திருவாருர் மாவட்ட தமுமுக-மமக மனிதநேயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/news/vijay-sethupathis-2nd-look-poster/c76339-w2906-cid253463-s10996.htm", "date_download": "2020-07-08T07:54:08Z", "digest": "sha1:JN5EA66XTN4OFWMQROW7Q3B2QOM3GOSA", "length": 5879, "nlines": 68, "source_domain": "cinereporters.com", "title": "விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’ படத்தின் 2வது லுக் போஸ்டர் வௌியீடு", "raw_content": "\nவிஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’ படத்தின் 2வது லுக் போஸ்டர் வௌியீடு\n‘செக்கச்சிவந்த வானம்’, ’96’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் ‘சீதக்காதி’. இந்த வருடம் 5 படங்கள் வெளியான நிலையில் அடுத்து விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ புகழ் இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்குகிறார். இப்படத்தின் மூலம் 2வது முறையாக இணைந்துள்ளனர். இப்படமானது விஜய் சேதுபதிக்கு 25வது படமாகும். இந்த படத்தில் ‘அய்யா’ கதாபத்திரத்தில் நடிக்கிறார். ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி\n‘செக்கச்சிவந்த வானம்’, ’96’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் ‘சீதக்காதி’.\nஇந்த வருடம் 5 படங்கள் வெளியான நிலையில் அடுத்து விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ புகழ் இயக்குநர்\nபாலாஜி தரணிதரன் இயக்குகிறார். இப்படத்தின் மூலம் 2வது முறையாக இணைந்துள்ளனர்.\nஇப்படமானது விஜய் சேதுபதிக்கு 25வது படமாகும். இந்த படத்தில் ‘அய்யா’ கதாபத்திரத்தில் நடிக்கிறார். ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி அனைவரின் கவனத்தையும் பெற்றது.\nஇந்நிலையில், இந்த படத்தின் இரண்டாவது லுக் இன்று மாலை வெளியாகியது. ரசிகர்களிடையே அதிகமாக வைரலாகிவருகிறது.\nஇதனையடுத்து, ‘சீதக்காதி’ படத்திற்கு தணிக்கைக் குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தில் வெளியான சிங்கிள் டிராக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.\n‘பேஷன் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் இயக்குநர் மகேந்திரன், நடிகைகள் பார்வதி, ரம்யா நம்பீசன், காயத்ரி ஆகியோர்\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/09/engeyum-eppothum-release-on-sep-16th.html", "date_download": "2020-07-08T06:38:00Z", "digest": "sha1:6DT3URYA7XG2E5TXCZMTOUBPMKAGMXSQ", "length": 11205, "nlines": 106, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> விபத்தும் விழிப்புணர்வும் எங்கேயும் எப்போதும். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > விபத்தும் விழிப்புணர்வும் எங்கேயும் எப்போதும்.\n> விபத்தும் விழிப்புணர்வும் எங்கேயும் எப்போதும்.\nஸ்டார் பாக்ஸ் ஸ்டுடியோவும், முருகதாஸும் இணைந்து தயா‌ரித்திருக்கும் எங்கேயும் எப்போதும் படத்தின் பத்தி‌ரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. படத்தின் இயக்குனர் சரவணன், தயா‌ரிப்பாளர் முருகதாஸ், ஜெய், அஞ்சலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nபடத்தின் கதை பற்றி பேசிய முருகதாஸ், கணநேர எச்ச‌ரிக்கையின்மை ஒரு குடும்பத்தை எப்படி சீரழிக்கிறது என்பதை இந்தப் படத்தில் கூறியிருப்பதாக‌க் குறிப்பிட்டார். இயக்குனர் திருப்பதிசாமி இளம் வயதில் கார் விபத்தில் பலியானதை நினைவுகூர்ந்தவர், என் நண்பனின் விபத்துதான் இந்தப் படத்தின் திரைக்கதை என்று சொல்லலாம். வெறுமனே மெசே‌ஜ் சொல்லாமல் சுவாரஸியமாக எடுத்திருக்கிறோம் என்றார்.\nஎங்கேயும் எப்போதும் வரும் 16ஆம் தேதி திரைக்கு வருகிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்\nஉங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\n> உலகின் அதிவேக கேமரா\nஅமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள், ஒரு நொடியில் லட்சக்கணக்கான படங்களை எடுக்கும் வகை யில் புதிய கேமரா ஒன்றை உருவாக்கியுள...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு பயிற்சிகள் விதாதா வள நிலையத்தில்‏.\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் வாழ்வாதாரத்தை விருத்தி செய்யும் நோக்குடன் புனர்வாழ்வு அதிகாரசபையினால் சுயதொழில் ஊக்குவிப்பு திட்டங...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2017/02/08/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-556-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2020-07-08T08:34:19Z", "digest": "sha1:GKQYL7PJTMMR3BRUKBARMU2TJBBS2JN5", "length": 10460, "nlines": 107, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 7 இதழ்: 556 உன்னுடைய மதிப்பு என்ன? – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nமலர் 7 இதழ்: 556 உன்னுடைய மதிப்பு என்ன\n1 சாமுவேல்: 1: 2 அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்தி பேர் அன்னாள்\nநான் இதைப்பற்றி சற்று யோசித்தபோது எப்படி ஒரு பெண் தன் கணவனை இன்னொருத்தியோடு பங்கு போட்டுக் கொண்டு ஒரே வீட்டுக்குள் வாழ முடியும் என்று என்னால் சிந்தித்துப் பார்க்கவே முடியவில்லை. என்னைக் கேட்டால் இப்படி வாழ்வது என்னால் நிச்சயமாக இப்படி வாழ முடியாது. ஆனால் பல நாடுகளில், பல குடும்பங்களில் இன்றும் இப்படிப்பட்ட காரியங்கள் நடக்கின்றன.\nஇந்தக் குடும்பத்தை பார்த்த முதல் பார்வையில் இப்படிப்பட்ட பிரச்சனை எனக்கு இல்லை என்றுதான் எண்ண நமக்குத் தோன்றும் ஆனால் நம் வாழ்க்கையில் கணவனை பங்கு போடும் இன்னொரு பெண்தான் நமக்கு போட்டியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. சில நேரங்களில் நாம் வேலை செய்யும் நிறுவனத்தின் பெண் அதிகாரியாக இருக்கலாம், அல்லது நம்மை அடியோடு வெறுக்கும் அக்கா அல்லது தங்கையாக இருக்கலாம், நம்முடைய அம்மாவின் இடத்தை பிடித்த அப்பாவின் மறுமனையாட்டியாக இருக்கலாம் ஆனால் நம் வாழ்க்கையில் கணவனை பங்கு போடும் இன்னொரு பெண்தான் நமக்கு போட்டியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. சில நேரங்களில் நாம் வேலை செய்யும் நிறுவனத்தின் பெண் அதிகாரியாக இருக்கலாம், அல்லது நம்மை அடியோடு வெறுக்கும் அக்கா அல்லது தங்கையாக இருக்கலாம், நம்முடைய அம்மாவின் இடத்தை பிடித்த அப்பாவின் மறுமனையாட்டியாக இருக்கலாம் எல்லா பெண்களுமே யாராவது இன்னொரு பெண்ணால் கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறோம் என்றுதான் எனக்குத் தோன்றிற்று.\nஅன்னாளைப் பற்றிப் படிக்கும் சில வசனங்களிலேயே அவள் அந்தக் குடும்பத்தில் ஒரு பரிதாபமான நிலையில் இருப்பதை நம்மால் உணர முடிகிறது. ஆனாள் அன்னாள் என்ற அவளுடைய பெயருக்கு அர்த்தம் என்னத் தெரியுமா கிருபையும் இரக்கமும் பெற்றவள் என்றுதான். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் ஒவ்வொருவரும் இந்த உலகத்தில் பல பிரச்சனைகளை, போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும், நம்முடைய கர்த்தரின் கிருபையும் , இரக்கமும் நம்மை அன்றாடு வழிநடத்துகின்றது அல்லவா கிருபையும் இரக்கமும் பெ���்றவள் என்றுதான். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் ஒவ்வொருவரும் இந்த உலகத்தில் பல பிரச்சனைகளை, போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும், நம்முடைய கர்த்தரின் கிருபையும் , இரக்கமும் நம்மை அன்றாடு வழிநடத்துகின்றது அல்லவா கர்த்தருடைய கிருபை ஒவ்வொரு நாள் காலையிலும் புதியதாக இருப்பதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்.\nஅன்னாளின் வாழ்க்கை இன்று நமக்கு ஆசீர்வாதம் இல்லாத மலட்டுத் தன்மையோடுத் தெரியலாம். ஆனால் நாளை நாம் நம் வாழ்வில் நடைபெறும் சில சுவையற்ற, வேதனையுள்ள சம்பவங்கள் கூட எவ்வாறு கர்த்தருடைய கிருபையால் கனி கொடுக்கும் சம்பவங்களாக மாற முடியும் என்ரு காணப் போகிறோம்.\nஅன்னாள் – கிருபையும் இரக்கமும் பெற்றவள்\nநீயும் நானும் கூடத் தான்\nநாம் எப்படிப்பட்ட கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருந்தாலும் சரி, கர்த்தர் நம்மேல் வைத்திருக்கும் கிருபை பெற்றவள் என்ற உயர்ந்த எண்ணத்தை, நாம் சற்று நம்மேல் வைக்கக் கூடாதா\nநீ தேவனின் பார்வையில் விலையேறப் பெற்றவள் இன்று நீ உன்னுடைய பார்வையில் எப்படி இருக்கிறாய்\nஉன்னுடைய மதிப்பை கூட்டி எழுதிய தேவனாகிய கர்த்தரை விட உன்னை மதிப்பவர் இந்த உலகில் யாரும் இருக்கவே முடியாது\nTagged குடும்ப தியானம், தமிழ் கிறிஸ்தவ மக்களுக்காக, வேதாகமப் பாடம்\nPrevious postமலர்7 இதழ்: 555 ஒருவனுக்கு ஒருத்தி தானே\nNext postமலர் 7 இதழ்: 557 அக்கரையில் தெரியும் பச்சை\nமலர் 3 இதழ் 243 குருடாயிருந்தேன்\nமலர்:1 இதழ்:19 உபசரித்தல் ஊழியமா\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர் 3 இதழ் 242 உன் முடியும் வளரும்\nமலர் 3 இதழ் 244 ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும்\nமலர் 6 இதழ்: 403 நாம் பரிசுத்தமாவது எப்படி\nஇதழ்: 690 பரியாசமான வார்த்தைகள்\nஇதழ்: 946 உன் பலமும், உனக்கு ஜெயமும் திரும்ப வரும்\nஇதழ்:947 மெய்யாக விடுதலை உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.video-chat.cn/tag/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA", "date_download": "2020-07-08T08:54:00Z", "digest": "sha1:KON34QIRRUNKH64KOLYDSZABT556A3LV", "length": 2774, "nlines": 9, "source_domain": "ta.video-chat.cn", "title": "அங்கு சந்திக்க ஒரு ஆசிய பையன். உள் மன்றங்கள்", "raw_content": "அங்கு சந்திக்க ஒரு ஆசிய பையன். உள் மன்றங்கள்\nஅங்கு சந்திக்க ஒரு ஆசிய பையன். உள் மன்றங்கள்\nநீங்கள் முன் பதிவு செய்யலாம்: கிளிக் செய்யவும் பதிவு இணைப்பு மேலே தொடர. பார்க்கும் தொடங்க செய்திகளை, தேர்வு மன்றம் என்று நீங்கள் பார்க்க வேண்டும் தேர்வு இருந்து கீழே. அனைத்து, நான் விரும்புகிறேன் சந்திக்க ஒரு ஆசிய பையன், ஆனால் நான் கண்டுபிடிக்க முடியவில்லை சரியான தளங்கள், அங்கு அதை செய்ய வேண்டும். அது முடியும் இருக்க உறவு அல்லது நட்பு, ஆனால் நான் மட்டுமே ஆங்கிலம் பேச, ஜெர்மன் மற்றும் ரஷியன் மற்றும் ரஷ்யா வாழ, நான் பேச வேண்டாம் தங்கள் மொழி (நான் என்ன படிக்க முடியாது) என்று ஏன் பதிவு தங்கள் தளங்கள். நிச்சயமாக, அங்கு சர்வதேச டேட்டிங் தளங்கள் இது ஆங்கிலத்தில் உள்ளன ஆனால் அவர்கள் மிகவும் சேர்ந்தவை அமெரிக்கர்கள் மற்றும் அவர்கள் பெரும்பாலும் ஏற்க வேண்டாம் பதிவு இருந்து ரஷ்யர்கள் மற்றும் கூட அவர்கள் தங்கள் விருப்பப்படி ஆசிய தோழர்களே, நான் ஆர்வமாக…\nசந்திக்க புதிய நண்பர்கள் அந்நியன் மீட்டப்\nவேண்டாம் திருமணம் செய்து கொள்ள ஒரு சீன பெண் தெரியாமல் இந்த குறிப்புகள்\n© 2020 வீடியோ அரட்டை சீனா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2020-07-08T06:29:04Z", "digest": "sha1:XPLCWRZNI4VAVVLDTJYVNF5LWOXIBRVV", "length": 20316, "nlines": 110, "source_domain": "www.inidhu.com", "title": "சிவப்பு பாண்டா - அழிவின் விளிம்பில் - இனிது", "raw_content": "\nசிவப்பு பாண்டா – அழிவின் விளிம்பில்\nஇன்றைக்கு இணையத்தை இணைக்கும் முக்கியமான உலாவி, மோசில்லா ஃபயர் பாக்ஸ் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஃபயர் பாக்ஸ் என்பதன் பொருள் தெரியுமா\nஇதில் ஃபயர் பாக்ஸ் என்பதின் பொருள் சிவப்பு பாண்டா ஆகும்.\nஇன்னொரு முக்கியமான விசயம் சிவப்பு பாண்டாக்கள் அதிகமாக இருக்கிற இடங்களில் இந்தியாவும் ஒன்று. ஆனால் இன்றைக்கு உலகில் மொத்தமே 10,000 சிவப்பு பாண்டாக்களே உள்ளன. இந்த இனம் அழிவின் விளிம்பில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபாண்டா என்ற பெயரானது நேபாளச் சொல்லான பான்யா என்பதிலிருந்து தோன்றியது. பான்யா என்பதற்கு மூங்கிலை உண்ணும் பிராணி என்பது பொருளாகும்.\nஇவை பெரிய பாண்டாக்களைப் போன்று உயர்ந்த மலைகளில், மூங்கிலை உணவாக உட்கொள்கின்றன.\nசிவப்பு பாண்டாக்கள் பார்ப்பதற்கு நாம் வீட்டில் வளர்க்கும் பூனையைவிட சற்று பெரியதாக இருக்கும். இது சிக��கிம் மாநில விலங்காக உள்ளது.\nசிவப்பு பாண்டாவின் வாழிடம் மற்றும் குணநலன்கள்\nசிவப்பு பாண்டாவானது கிழக்கு இமயமலைப் பகுதிகளின் நாடான பூடான், இந்தியா, நேபாளம், பர்மா, மற்றும் தென்மேற்கு சீனா ஆகியவற்றைத் தாயகமாகக் கொண்டுள்ளது.\nசிவப்பு பாண்டாக்கள் பரவியுள்ள பகுதிகள்\nஉயர்ந்த மலைப்பகுதியே இதனுடைய வாழிடமாகும். இவை பெரும்பாலும் மரத்திலேயே காணப்படும்.\nஇது வட்டமான தலையும், நிமிர்ந்த நடுத்தர அளவிலான காதுகளையும், செம்பழுப்புநிற அடர்ந்த கம்பளி முடியையும், புசுபுசுவென அழகான நீளமான வாலினையும் கொண்டு பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.\nஇவற்றின் கால்கள் குட்டையாகவும், பாதங்கள் மற்றும் கால்கள் கறுப்புநிறத்தில் அடர்த்தியான ரோமங்களையும் கொண்டிருக்கின்றன.\nஇவற்றின் நகங்கள் கூர்மையாகவும், வலிமையாகவும்,உள்நோக்கி வளைந்தும் இருக்கும். இந்நகங்கள் இவை குறுகிய மரக்கிளைகளில் ஏறவும், பழங்கள் மற்றும் இலைகளைப் பறிக்கவும் உதவுகின்றன.\nஇவைகள் மணிக்கட்டு எலும்பின் நீட்சியான பொய் கட்டைவிரலைக் கொண்டுள்ளன. இவை உணவினை உண்ண உதவுகின்றன.\nவளர்ந்த சிவப்பு பாண்டாவானது 80-120 செமீ நீளம் இருக்கும். இதனுடைய வாலானது உடலின் மொத்த நீளத்தில் பாதியளவைக் (30-60 செமீ) கொண்டிருக்கும்.\nவளர்ந்த ஆணானது 4.5-6.5 கிலோ எடையிலும், பெண்ணானது 3-4.5 கிலோ எடையிலும் இருக்கும்.\nஇவை தனிமை விரும்பிகள். பொதுவாக தனித்தே காணப்படும்.\nஇனப்பெருக்க காலங்களில் கூட்டமாகவோ, இணையாகவோ சுற்றித் திரியும்.\nமிகவும் சாதுவான இப்பிராணிகள், டிவிட் அல்லது விசில் போன்ற ஒலிகளை எழுப்பி தொடர்பு கொள்கின்றன.\nஇவை அந்தி மற்றும் விடியல் வேளைகளில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகின்றன. பகலில் மரத்திலோ, மரப்பொந்துகளிலோ நேரத்தை கழிக்கின்றன.\nஇவை 17-25 டிகிரி வெப்பநிலை உடைய இடங்களிலே வாழ்கின்றன. 25டிகிரி வெப்பத்திற்கு மேல் இவற்றால் தாங்கிக் கொள்ள இயலாது.\nஇவை தண்ணீரில் காலை நனைத்து பின் ஈரக்காலை நக்கி தங்களுடைய தாகத்தை தணித்துக் கொள்கின்றன.\nஇவை பெரும்பாலும் (மூன்றில் இரண்டு பங்கு) மூங்கிலையே உணவாக உட்கொள்கின்றன.\nஇவை பழங்கள், புற்கள், லிச்சென் உள்ளிட்ட பாசிகள், காளான்கள், வேர்கள், மீன்கள், முட்டைகள், பறவைகள், பூச்சிகள், கொறித்துண்ணிகள் ஆகியவற்றையும் உண்ணுகின்றன.\nமூங்கிலில் உள்ள செ���்லுலோஸை சீரணிக்க இயலாமை காரணமாக, சிவப்பு பாண்டாக்கள் ஊட்டச்சத்து அதிகமாகப் பெறவேண்டி, அதிகளவு மூங்கிலின் உயர்தர இலைகள் மற்றும் தளிர்களை உண்ணுகின்றன.\nசிவப்பு பாண்டாக்கள் டிசம்பர் முதல் பிப்ரவரி மாதத்தின் பாதிவரை உள்ள காலங்களில் இணைசேர்ந்து, 112முதல்158 நாட்கள் கழித்து 110முதல்130 கிராம் அளவிலான 1-4 குட்டிகளை ஈனுகின்றன.\nபெண் சிவப்பு பாண்டாக்கள் குட்டி ஈனும் பருவத்தில் இலைகள், புற்கள், சருகளை வைத்து பாறை விரிசல், மரப்பொந்துகளில் கூடு போன்ற அமைப்பினை உருவாக்குகின்றன. குட்டிகள் பிறக்கும்போது குருடாகவும், செவிடாகவும் இருக்கின்றன.\nபிறந்து 18நாட்களில் குட்டிகளுக்கு கண்கள் தெரிய ஆரம்பிக்கின்றன. 90 நாட்களில் முழுமையான சிவப்பு பாண்டாவாக மாறுகின்றன.\nமுதல் 12வாரங்களுக்கு குட்டிகள் கூடுகளிலே இருக்கின்றன. இவ்வகைப் பாண்டாக்களின் ஆயுட்காலம் 8முதல்10 வருடங்கள் ஆகும்.\nசிவப்பு பாண்டாக்கள் அவைகளின் விருப்பத்திற்கேற்ப வளர்ச்சிதை மாற்றத்தை கூட்டவோ, குறைக்கவோ செய்கின்றன. இதனால் அவற்றின் ஆற்றல் சேமிக்கப்படுகிறது.\nஇவை உடல்வெப்பநிலை குறைக்க (கோடைகாலத்தில்) உடலினை நீட்டிக் கொள்கின்றன.\nஉடல் வெப்பத்தைக்கூட்ட (குளிர்காலத்தில்) பந்தாக சுருண்டு தன்னுடைய வாலால் உடலை மூடிக்கொள்கின்றன.\nசிவப்பு பாண்டா அழிவின் விளிம்பில் உள்ளது ஏன்\nசெம்பழுப்புநிற முடியுடன் கூடிய வெளிப்படையான முகம் மற்றும் புசுபுசு வால் இதனை ஆசியாவில் மிவும் பிரபலமான விலங்காக மாற்றியுள்ளது. இதுவே இதனுடைய அழிவிற்கு முக்கிய காரணம் ஆகும்.\nமேலும் இதனுடைய அழிவிற்கான சில காரணங்களைப் பார்ப்போம்.\nஇதனுடைய வாழிடமான இமயமலையில் உள்ள காடுகள் அழிக்கப்படுவதும், காடுகள் விளைநிலங்களாக மாற்றப்படுவதும் இதனை அழிவை நோக்கிக் கொண்டு சென்றுள்ளது.\nஇதனுடைய ரோமங்கள் மற்றும் அழகான வாலுக்காகவும், மருந்துப்பொருட்கள் தயாரிக்கவும் இவை\nஎடுத்துக்காட்டாக சீனாவில் சிவப்பு பாண்டாவின் ரோமங்களால் அலங்கரிக்கப்பட்ட தொப்பியை மணமகள் அணிவது, மகிழ்ச்சியான திருமண வாழ்வைத் தரும் எனக் கருதப்படுகிறது.\nமற்றைய இமயமலை விலங்குகளைப் பிடிப்பதற்காக வைக்கப்படும் பொறியில், தவறுதலாக மாட்டிக் கொள்ளும் சிவப்புப்பாண்டாக்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுகின்றன.\nஇதனுடைய அழகில் மயங்கி சிலர் இதனை செல்லப்பிராணியாக வளர்க்க முற்படுகின்றனர். ஆனால் விசித்தரமான உணவுப்பழக்கம் மற்றும் வாழிடத்தைக் கொண்டுள்ள இவ்வகை பாண்டாக்கள் சூழ்நிலை மாற்றத்தை தாங்க இயலாமல் இறந்துவிடுகின்றன.\nஇவ்வகை பாண்டாக்கள் 4குட்டிகளை ஈன்றபோதிலும் ஒன்று மட்டுமே முதிர்ந்த பாண்டாவாக மாறுகிறது. ஏனையவை மடிந்து விடுகின்றன.\nஏனெனில் இதனுடைய முக்கிய உணவான மூங்கிலில் இருந்து குறைந்த ஊட்டச்சத்துக்களையே தாய் பெறுகிறது. அதனால் ஒரே சமயத்தில் இரண்டு அல்லது அதற்கு மேல் உள்ள குட்டிகளைக் அதனால் காப்பாற்ற இயலாது.\nசிவப்பு பாண்டாக்கள் ஏன் முக்கியமானவை\nதற்போதைக்கு இருக்கும் அலுரிடே குடும்பத்தின் ஒரே பிரதிநி சிவப்பு பாண்டா மட்டும்தான். ஆதலால்தான் இவை ஈடுசெய்ய முடியாதவைகளாக இருக்கின்றன.\nமேலும் இது உலகின் இயற்கை பாரம்பரியத்தின் ஒருபகுதியாக இருப்பதால் இது முக்கியமானது மற்றும் கிரகத்தின் பன்முகத்தன்மைக்கும் பங்களிக்கிறது.\nஇவை கிழக்கு இமயமலையின் அகன்ற இலைகாடுகளின் சுற்றுசூழல் அமைப்பின் ஒருபகுதி ஆகும்.\nஇமயமலையில் சிவப்பு பாண்டாக்கள் காணப்படுவது, அங்குள்ள சுற்றுசூழலின் ஒட்டுமொத்த ஆரோக்கிய அறிகுறியாக, பாதுகாப்பு உயிரியலாளர்கள் கருதுகின்றனர்.\nசிவப்பு பாண்டாக்களின் வாழிடத்தைப் பாதுகாப்பதால், இமயமலையில் உள்ள ஏனைய உயிரிகளான இமயமலை கருப்பு கரடிகள், படைச்சிறுத்தைகள் மற்றும் பல்வேறு பறவையினங்கள் பாதுகாக்கப்படுகின்றன.\nஇவை சுற்றுசூழல் அமைப்பை சமப்படுத்த உதவுகின்றன. சிவப்பு பாண்டாக்களை வேட்டையாடும் வேட்டை விலங்குகள் இவற்றின் அழிவால் பாதிக்கப்படுகின்றன.\nஅதே நேரத்தில் இவை மூங்கில்களை உணவாகக் கொண்டு அவற்றைக் கட்டுக்குள் வைக்கின்றன. இவற்றின் அழிவால் மூங்கில்கள் அதிகளவு வளர்ந்து, அப்பகுதியில் உள்ள மற்ற தாவரங்களின் வளர்ச்சியைப் பாதிக்கும்.\nஆதலால் இயற்கையின் கொடையான சிவப்பு பாண்டாவைப் பாதுகாத்து, இளைய தலைமுறையினருக்கு அதனை அறிமுகப்படுத்துவது, இன்றைய தலைமுறையின் முக்கிய கடமை ஆகும்.\nCategoriesசுற்றுச்சூழல் Tagsகாடு, வ.முனீஸ்வரன், விலங்குகள்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious ரோட்டோர காளான் மசாலா செய்வது எப்படி\nNext PostNext அறிவினை விரிவு செய் – சிறுவர் கதை\nகொரோனா நோய் தடுப்பில் சிறிய நம்பிக்கை\nபுதிய பிளாஸ்திரி ‍- அறிவியல் குறுங்கதை\nகொரோனா நோயும் கொல்லும் பார்வையும்\nகடவுள் – ஹைக்கூ கவிதை\nசுனை சாமியார் – சிறுகதை\nமருத்துவ கல்லூரிகளின் தரவரிசை 2020\nவெங்காய போண்டா செய்வது எப்படி\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் பயணம்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D/page/3/", "date_download": "2020-07-08T07:39:09Z", "digest": "sha1:WNLNGDSO3WVIHPT6U7M2XBPS2PENWACH", "length": 8031, "nlines": 72, "source_domain": "www.inidhu.com", "title": "கனிமவாசன் Archives - Page 3 of 10 - இனிது", "raw_content": "\nசெயற்கை இலை – அறிவியல் குறுங்கதை\nஅன்று சனிக்கிழமை என்பதால் மதியத்தோடே பள்ளிக்கூடம் நிறைவடைந்தது. நீண்ட மணியோசை ஒலிக்க, மாணவர்கள் அனைவரும் வார விடுமுறை என்பதால் உற்சாகத்துடன் கலைந்து சென்றனர்.\nவகுப்பிலிருந்து நிதானமாக நடந்து வந்து கொண்டருந்தார் கணிதநேசன். அப்போதுதான் நாளை உறவினரது புதுமனைப் புகுவிழா நிகழ்ச்சி இருப்பது அவரது நினைவிற்கு வந்தது.\nContinue reading “செயற்கை இலை – அறிவியல் குறுங்கதை”\nதுர்நாற்றமில்லா காலுறை – அறிவியல் குறுங்கதை\nஎப்போதும் வெள்ளிக்கிழமை, இறுதி வகுப்பில் ‘நீதி போதனைகள்’ கற்பிக்கப்படும். அன்றைய வகுப்பில் ஆசிரியர் வேதிவாசன் ‘தூய்மை’ குறித்த தகவல்களை தனது மாணவர்களுக்கு கற்பித்துக் கொண்டிருந்தார். Continue reading “துர்நாற்றமில்லா காலுறை – அறிவியல் குறுங்கதை”\nதூக்கம் வரல – அறிவியல் குறுங்கதை\nஇரண்டு பேருந்துகளும் உயிரியல் பூங்காவை வந்தடைந்ததும், வேதிவாசன் நுழைவுச்சீட்டுகளை வாங்குவதற்கு சென்று விட்டார்.\nஅதற்கிடையில், சக ஆசிரியர்கள், அனைத்து மாணவர்களையும் ஒழுங்குபடுத்தி வரிசையாக நுழைவு வாயிலின் முன் நிற்க வைத்திருந்தனர்.\nமுன்னதாக வருகை பதிவும் கவனமாக எடுக்கப்பட்டிருந்தது. நுழைவுச் சீட்டுகளை வாங்கிய உடன், மாணவர்களை, ஆசிரியர்கள் வரிசையாக உள்ளே அழைத்துச் சென்றனர்.\nContinue reading “தூக்கம் வரல – அறிவியல் குறுங்கதை”\nவண்ணத்துப் பூச்சி – அறிவியல் குறுங்கதை\nஞாயிற்றுக் கிழமை மாலை ஏழு மணி இருக்கும். ஆசிரியர் வேதிவாசனின் திறன்பேசியில் (Smart Phone) மணியோசை ஒலிக்கத் தொடங்கியது.\n” என நினைத்துக் கொண்டே தனது அறையில் இருந்து வெளியே வந்தார் வேதிவாசன்.\nஅலமாரியில் இருந்த (ஒலித்துக் கொண்டிருந்த) திறன் பேசியை எடுத்துப் பார்த்தபோது தெரிந்தது, அழைப்பது அவரது நண்பர் கணித நேசன் என்பது. உடனே அழைப்பை ஏற்றார்.\nவேதிவாசனுக்கும் கணிதநேசனுக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடலை இனிக் கேட்போம்.\nContinue reading “வண்ணத்துப் பூச்சி – அறிவியல் குறுங்கதை”\nமண்வாசனை – அறிவியல் குறுங்கதை\nஅன்று ஞாயிற்றுக்கிழமை. காலை ஒன்பது மணியளவில், வேதிவாசனும் அவரது நண்பர் கணிதநேசனும் அருகில் இருந்த நூலகத்திற்குச் செல்வது என்று முடிவு செய்திருந்தனர். Continue reading “மண்வாசனை – அறிவியல் குறுங்கதை”\nகொரோனா நோய் தடுப்பில் சிறிய நம்பிக்கை\nபுதிய பிளாஸ்திரி ‍- அறிவியல் குறுங்கதை\nகொரோனா நோயும் கொல்லும் பார்வையும்\nகடவுள் – ஹைக்கூ கவிதை\nசுனை சாமியார் – சிறுகதை\nமருத்துவ கல்லூரிகளின் தரவரிசை 2020\nவெங்காய போண்டா செய்வது எப்படி\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் பயணம்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2211/", "date_download": "2020-07-08T09:22:15Z", "digest": "sha1:ARKLJPPNW3EGEDJOVZVDU5CVFZM7UKWX", "length": 43041, "nlines": 151, "source_domain": "www.jeyamohan.in", "title": "விதிமுள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் ஆகிறது. கன்னத்தில் ஒரு பெரிய கட்டி. அதைப்பார்க்க வந்த உள்ளூர் மருத்துவரிடம் அழகான சின்ன மகளை காட்டி ”பிள்ளைக்கும் கன்னத்தில் கால் ரூபாய் அளவுக்கு தழும்பு இருக்கிறது. என்ன பிரச்சினை என்று பாருங்கள்” என்று சொல்கிறாள் அம்மா. மருத்துவர் பார்த்துவிட்டு அது தொழுநோய் என்று சொல்கிறார். ”ஆரம்பநிலைதான். ஆனால் குணப்படுத்திவிடலாம்”என்று சொல்கிறார். அம்மா அழுகிறாள். ‘பொம்பிளைப்பிள்ளைக்கு இபப்டி வந்துட்டுதே‘ என்கிறாள். ஆனால் சிகிழ்ச்சை அவ்வளவுதான்\nஅப்பாவுக்கே சிகிழ்ச்சை மந்திரவாதம், நாட்டுவைத்தியம் என்ற அளவில்தான் நடக்கிறது. பசுவெண்னையும் வேப்பிலைக்கொழுந்தும்தான் மருந்து. தானாகவே நோய் குணமாகிறது. கொஞ்சநாள் கழிந்து அம்மா பெண்ணை மீண்டும் மருத்துவ முகாமுக்குக் கூட்டிச்செல்கிறாள். ஊசியால் குத்திப்பார்த்து வலிக்கிறதா என்று டாக்டர் கேட்கிறார். ”குத்தினதே தெரியல்லை” என்று பெண் சொல்கிறாள். நாலுகிலோமீட்டர் அப்பால் உள்ள மருத்துவ மனைக்கு வாரம் தோறும் மருந்து வாங்க டாக்டர் சொல்கிறார். கொஞ்சநாள் மருந்து வாங்குகிறார்கள். அதுவும் அவ்வளவுதான்\nபின்னர் கொஞ்சவருடங்கள் கழித்து காலில் ஒரு முள்குத்துகிறது. அந்தப்புண் ஆறாமல் சீழ்கட்டி குழிப்புண்ணாகிறது. நடமாட்டமே இல்லாமல் ஆகிய பிறகுதான் மீண்டும் மருத்துவ சிகிழ்ச்சைக்குச் செல்கிறார்கள். அது முற்றிய தொழுநோய் என்று தெரிகிறது. அரும்பனூர் என்னும் ஊரில் புதுப்பட்டி என்னும் இடத்தில் கிறித்தவதேவாலயத்தால் நடத்தப்படும் தொழுநோய் மருத்துவமனை இருக்கிறது. அங்கே கொண்டுசென்று காட்டுகிறார்கள். அங்கேயே தங்கி ஐந்து வருடம் சிகிழ்ச்சை செய்ய வேண்டும் என்று சொல்லபடுகிறது.\nஅங்கே திசைமாறுகிறது முத்துமீனாளின் வாழ்க்கை. சாதாரணமாக மற்ற பெண்கள் செல்லாத பாதைகள் வழியாக வலிகள், அவமானங்கள், தனிமை வழியாக ஒரு தீவிரமான பயணம். இருபது வருடங்களுக்குப் பின் இன்று அந்த வாழ்க்கையை ‘முள்‘ என்ற பேரில் சிறிய தன் வரலாற்று நூலாக எழுதியிருக்கிறார் முத்துமீனாள். பெண்களின் தன்வரலாறுகள் தமிழில் மிகமிகக் குறைவே. அவற்றிலும் துணிச்சலும் நேர்மையுமாக எழுதப்பட்டவை அதனினும் அரிது. அவற்றில் ஒன்று இந்நூல்.\nமுத்துமீனாளின் ஆளுமை இந்நூலில் மிக அற்புதமாக தெளிந்து வந்துள்ளது. தனித்துவம். துணிச்சல், மனம்தளராமை, கல்விமீதான ஊக்கம் என அடிப்படை இயல்புகள் கொண்டது அது. தன்னை ‘பெண் ஆம்பிளை‘ என்று அவரே சொல்லிக்கொள்கிறார். எந்த தருணத்திலும் அவர் பிறர் முன் தணிந்து போகிறவராகவோ தாழ்மை கொள்பவராகவோ இல்லை. ஒருபோதும் அவர் தன்னைத்தாக்கிய நோயின் முன் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை.\nஅந்தப்போராட்டத்தை எளிமையான குறிப்புகள்போல சொல்லிச்செல்கிறார் முத்துமீனாள். தன் தொழுநோய் மருத்துவமனை வாழ்க்கையின் சித்திரங்களை எளிமையாக அளிக்கிறார். காலில் மாவுக்கட்டுபோட்டு ஆஸ்பத்திரியில் தன்னந்தனியாக விடப்படும் சிறுமி அங்கே மிக விரைவிலேயே தன் வாழ்க்கையை அமைத்து��்கொள்கிறார். அங்கே இருக்கும் வள்ளியக்கா என்னும் ஆயாவிடம் அவளை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு செல்கிறார் அப்பா\n”இரவு உறங்கிவிட்டு காலை ஆறுமணிக்கு எழுந்து குளித்துவிட்டு வந்தேன். தலைபின்னிக்கொண்டிருந்த வள்ளியக்காவிடம் நானும் பின்னிக்கொண்டேன்” என்று சாதாரணமாக அந்தசூழலில் முத்துமீனாள் இணைந்துகொள்வது சொல்லப்படுகிறது. ஒருமாதகாலம் கட்டுடன் கிடக்கிறார். பின் காலை ஊன்ற முடியவில்லை. கால் கூசுகிறது. நரம்பு பாதிக்கப்பட்டுவிட்டது, அறுவை சிகிழ்ச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்.\nஅங்கே ரோமன் கத்தோலிக்க சபை, தென்னிந்திய திருச்சபை இருபிரிவைச்சேர்ந்த கிறித்தவர்களும் வருவார்கள். தென்னிந்திய திருச்சபைப்பிரிவினர் மதம் மாறச்சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். ரோமன் கத்தோலிக்கர் அப்படிச்செய்வதில்லை. ஆகவே நான் அங்கே சென்றேன் என்று முத்துமீனாள் சொல்கிறார். அங்கே இருந்த எல்லா நோயாளிகளும் மதம் மாறினார்கள். உதவிக்காகவும் எதிர்காலத்துக்காகவும். முத்துமீனாள் மாறவில்லை.\nஅப்போது இத்தாலிநாட்டைச் சேர்ந்த கன்யாஸ்த்ரீ ஒருவர் மதுரையில் இருந்து அங்கே வருகிறார். பல குழந்தைகளை தன் செலவில் படிக்கவைக்கிறார். தொழுநோய்சேவைக்காக தன்னை அர்ப்பணம்செய்தவர். அவரை முத்துமீனாள் அம்மா என்று அழைக்கிறார். அபப்டி அழைப்பது அம்மாவுக்கும் மிகவும் பிடிக்கும். தனக்கு படிக்க ஆசை என்று சொல்லி அம்மாவின் காலில் முத்துமீனாள் விழுகிறார். அபப்டி விழக்கூடாது என்று கண்டிக்கும் அம்மா அவளை படிக்கவைக்க ஏற்பாடு செய்கிறாள்.\nகும்பகோணத்தில் தொழுநோயாளிகளுக்கான பள்ளி ஒன்றில் சேர்ந்து முத்துமீனாள் படிப்பதற்கு அம்மா ஏற்பாடு செய்கிறாள். முன்பு படித்த பள்ளியிலிருந்து சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டு அந்தப்பள்ளிக்குச் சென்று சேர்கிறார் முத்துமீனாள். அந்தப்பள்ளிக்கூடம் தொழுநோய் கண்ட குழந்தைகளுக்காகவும் தொழுநோயாளிகளின் பிள்ளைகளுக்காகவும் கிறித்தவ தேவாலயம் நடத்தும் உண்டு-உறைவிடப்பள்ளி. அங்குள்ள ஆசிரம வாழ்க்கையில் முத்துமீனாள் இணைகிறார்\nகிராமத்துப்பள்ளியிலுருந்து சென்ற அங்கே சிலமாதங்கள் சரியாக படிக்கமுடியாமல் திண்டாடுகிறார். ”நான் ஏசுவிடம் நல்ல ஞாபகசக்திக்காவும் மதிப்பெண்களுக்காகவும் ���ிரார்த்தனை செய்தேன்” என்று சொல்லும் முத்துமீனாள் கடுமையாக படித்து முதலிடத்துக்கு வந்துவிடுகிறார். படிப்பு அவருக்கு தன்னை நிலைநாட்டும் ஒரு வெளி.\nஐந்தாம் வகுப்பு படிக்கும்போது முத்துமீனாளுக்குக் காலில் அறுவை சிகிச்சைசெய்யப்படுகிறது. அதன்பின் காலில் மெழுகை ஊற்றி மாவுக்கட்டு போட்டு அதன் வளைவை நிமிர்த்துகிறார்கள். பின்பு கடுமையான பிஸியோதெரபி செய்கிறார்கள். அந்தக்காலகட்டம் முழுக்க கடுமையான வலியின் வழியாக கடந்துசெல்கிறார் முத்துமீனாள். ஆனால் அப்போதும் படிப்பை விடவில்லை. தன்னம்பிக்கை இழக்கவுமில்லை.\nஏழாம் வகுப்பு படிக்கும்போது ஒருவெளிநாட்டுத்தம்பதி வந்து குழந்தைகளைப் பாக்கிறார்கள். முத்துமீனாளை தத்து எடுத்துக்கொள்ள விரும்புவதாகச் சொல்கிறார்கள். அவளை வெளிநாட்டுக்குக் கூட்டிச்செல்ல விரும்புகிறார்கள். பள்ளி நிர்வாகிகள் உனக்கு விருப்பமா, போகிறாயா என்று கேட்கிறார்கள். அழுதுகொண்டே முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிடுகிறார் முத்துமீனாள். அவர்கள் முத்துமீனாளின் படிப்புச்செலவை ஏற்றுக்கொள்வதாகச் சொல்கிறார்கள்.\nஎட்டாம் வகுப்பு படிக்கும்போது சோதனைசெய்து நோய் முற்றிலும் குணமாகிவிட்டதாக தெரிவிக்கிறார்கள் மருத்துவர்கள். ஆனாலும் அங்கே கிடைக்கும் உதவிகள் காரணமாக தொடர்ந்து அங்கேதான் முத்துமீனாள் படிக்கிறார். முத்துமீனாளைப் பார்க்கும் அனைவரும் ”நீ ஏன் இன்னும் மதம் மாறவில்லை” என்று கேட்கிறார்கள். மதர் ஒருமுறை மதம் மாறுகிறாயா என்று கேட்கிறார். முடியாது என்று முத்துமீனாள் திட்டவட்டமாகச் சொல்லிவிடுகிறார். அதன்பின் மதர் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் மதரின் அன்பு கொஞ்சம் கூட குறைவுபடவில்லை.\nஇளம்பருவத்தை நோக்கிய நகர்வை பல்வேறு நிகழ்ச்சிகள் வழியாக சித்தரிக்கிறார் முத்துமீனாள். சகமாணவிகளின் ஒருபாலுறவு காதல்கதைகள் தெரிய ஆரம்பிப்பது. விபச்சாரம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்வது. ஒரு சிறிய பாலியல் அத்துமீறலுக்கு ஆளாவது. ஆனால் எந்த தருணத்திலும் அதை திடமாகவே எதிர்கொள்கிறார்.\nஇந்தப்பருவத்தில்தான் பெண் வாழ்க்கை எத்தனை துயரம் மிக்கது என்று அவர் உணர நேர்கிறது. காதலை பெற்ற தாயே முறித்தமையால் தற்கொலைசெய்துகொள்ளும் பெண். தொழுநோய் கண்டமையால் வீட்டிலிருந்து த���ரத்தப்பட்ட பெண்.கணவனால் கொடுமைக்காளாகும் பெண் கள்ளக்காதலுடன் சென்று அவனிடம் நரகவேதனைப்படும் பெண் என்று சித்திரங்கள் வருகின்றன. அவை முத்துமீனாள் உலகை புரிந்துகொள்ளும் பாடங்கள்.\nமுத்துமீனாளுக்கு சோதிடம் பார்க்கும் ஒருவர் ”இவள் ஆணுக்குச் சமானமானவள். நல்ல மாப்பிள்ளை அமையும்” என்று ஆரூடம் சொல்கிறார். முத்துமீனாளுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. சிலர் அவருக்கு தொழுநோய் இருந்த தகவல் தெரிந்ததும் பேசாமல் விட்டு ச்சென்று விடுகிறார்கள். ஆனால் அது அவரை பாதிக்கவில்லை. அதிக வரதட்சிணை கேட்ட ஒருவனை பிடிக்கவில்லை என்று சொல்ல அவர் தயங்கவும் இல்லை\nஅப்போது அவரை ஒருவர் பெண்பார்க்க வருகிறார். அவர் எழுத்தாளர் என்கிறார்கள். பெண்பார்க்க வந்த போது முத்துமீனாள் வந்து வணக்கம் சொன்னதும் அவர் எழுந்து நின்று வணக்கம் சொன்னது அவருக்குப் பிடித்திருக்கிறது. அவரை மணக்க முத்துமீனாள் சம்மதிக்கிறார். மதுரையைச் சேர்ந்த அய்யனார் அவரது ஆதர்ச எழுத்தாளர் சுந்தர ராமசாமி தலைமையில் முத்துமீனாளை மணம் புரிந்துகொள்கிறார். சுந்தர ராமசாமி முத்துமீனாளைப் பாராட்டிப் பேசினார். சுந்தர ராமசாமியின் ஒரு நூல் அய்யனாருக்கும் முத்துமீனாளுக்கும்தான் மர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது.\nமுத்துமீனாளின் ‘முள்‘ இங்கே முடிகிறது. அவரது காலை முள் வடிவில் வந்து குத்திய விதியை அவர் வென்று சென்றதன் கதை.\nநான் தருமபுரியில் வேலைபார்த்தபோது மொரப்பூர் செல்வம் என்ற நணபர் இருந்தார். அவர் தொழுநோய் ஆய்வாளராக பணியாற்றினார். 1995ல் தமிழக அரசு நிதிச்சுமை குறைப்பு என்ற பேரில் தொழுநோயாளிகளைக் கண்டறியும் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்த முழுநேர சுகாதாரப்பணியாளர்களை ரத்துசெய்தது. தொழுநோய் தமிழகத்தில் இல்லாமலாகிவிட்டது என்பதே அப்போது சொல்லப்பட்ட பதில். நூலகம், சுகாதாரம், ஆரம்பக்கல்வி ஆகியவற்றில் நிதியை குறைப்பதும் அர்த்தமற்ற உயர்கல்வித்துறையில் நிதியை கூட்டுவதும் நம் சோஷலிச அரசு இப்போது எடுத்துவரும் மக்கள்நல நடவடிக்கை\nசெல்வம் தன் பணியின் தேவையைப்பற்றி அப்போது சொன்னார். இன்றுவரைக்கும்கூட பள்ளிகளில் நடத்தப்படும் ஆய்வுகளில் குழந்தைகளிடம் தொழுநோய் கண்டுபிடிக்கபப்ட்டுக்கோண்டே இருக்கிறது. இப்படிக் கண்டுபிடிக்கப்பட்ட ந���யாளிச் சிறுவர்கள், சிறுமியருக்கு ஒரு அறிவிப்பையும் தொடக்க மருந்துகளையும் கொடுத்து அவர்கள் சிகிழ்ச்சை செய்யப்பட்டார்கள் என்று எழுதி கைகழுவிவிடுகிறது நம் அரசு. தொழுநோயின் அறிகுறிகளை சுவரில் எழுதிப்போடுவதுடன் தன் கடமை முடிந்துவிடுகிறது என எண்ணிக்கொள்கிறது.\nஆனால் தொழுநோயாளிகள் உருவாகும் அடித்தளமக்களைப் பொறுத்தவரை சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு என்பது மிகமிகக் குறைவு. அவர்களிடம் நோய் கண்டடையப்பட்டால்கூட அது நேரடியான உபாதைகளை அளிக்காதவரை அதைப்பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். காரணம் அம்மக்களில் பெரும்பகுதியினர் ஒவ்வொருநாளும் உழைத்தால்தான் வாழமுடியும் என்ற நிலை\nதொழுநோய், காசநோய் போன்றவற்றுக்கான மருந்துகள் நெடுநாட்கள் சீராக உண்ணப்பட வேண்டும். அவற்றை அவ்வாறு கவனமாக உண்ணவும் எளிய மக்களால் முடியாது. பாதிநாள் சாப்பிட்டுவிட்டு மருந்தை கைவிட்டுவிடுவார்கள். ஆகவேதான் நோய்முறிமருந்துக்கு எதிர்ப்பை உருவாக்கிக்கொண்டு காசநோய் புது எழுச்சி பெற்றது. தொழுநோய் இப்போதும் அப்படியே தொடர்கிறது\nஏழைமக்களை நேரில் சென்று கண்டு கற்பித்து கண்காணித்து நோயை ஒழிக்கவேண்டியது அவசியம். அத்துடன் தொழுநோயும் காசநோயும் பரவக்கூடியவை என்பதனால் அம்மக்களை தனி முகாம்களுக்குக் கொண்டுசென்று தங்கச்செய்து சிகிழ்ச்சை அளிப்பதும் அவசியம். அந்நிலையில் அவர்களுக்குக் கல்வி கற்பிக்கவேண்டும். அவர்கள் தன்னம்பிக்கை பெற ஏற்பாடு செய்ய வேண்டும். இவையெல்லாமே நம் அரசுகளால் இப்போது நிறுத்தல்செய்யப்பட்டுவிட்டன. நோயாளிகள் இப்போது கிறித்தவசேவை நிறுவனங்களின் கருணைக்கு விடப்பட்டிருக்கிறார்கள்.\nஅந்தச் சித்திரத்தை நாம் இந்த சுயசரிதையிலும் காண்கிறோம். கிறித்தவ அமைப்பில் உள்ள உண்மையான சேவையின் மகத்தான காட்சியை நாம் இந்த நூலில் வாசிக்கலாம்.. தான் காணநேர்ந்த அமைப்பு சார்ந்த சீர்கேடுகளைச் சொல்வதில் முத்துமீனாள் எந்ததயக்கமும் காட்டவில்லை. ஆனால் கிறித்தவம் சார்ந்த சேவையுணர்வால் உந்தப்பட்டு ஏழ்மை, நோய் ஆகியவற்றுடன் போராட தம்மை அர்ப்பணித்துக் கொண்ட அற்புதமான மனிதர்களைச் சற்றும் மிகை இல்லாமல் முத்துமீனாள் சொல்கிறார்.\nஅந்த இத்தாலிய அம்மா. அபூர்வமான ஒரு குணச்சித்திரம். எழுத்தாளர் அல்லாததனால் அவரை விவ��ித்துக் கண்ணில் நிறுத்த முத்துமீனா ளால் முடியவில்லை. ஆனாலும் அவர் மறக்கமுடியாத பெண்மணி. அன்பினால் மட்டுமே இறைவனை அறிபவர். முத்துமீனாள் மதம்மாறவேண்டும் என அவர் விரும்புவது அவரது மதநம்பிக்கை. ஆனால் அவர் மறுத்துவிட்டபோது அம்மா அவரை கட்டாயப் படுத்தவில்லை. தன் அன்புக்கு அதை நிபந்தனையாக ஆக்கவுமில்லை\nமுத்துமீனாளின் ஆளுமையும் அவர் சொல்லிக்கொள்ளாமலேயே திடமாக உயர்ந்து நிற்கிறது இந்நூலில் தனக்காக ஒரு வாழ்க்கையையே உருவாக்கிக் கொடுத்தவர்களானாலும் அவர்களுக்காக தன் மதநம்பிக்கையை விட்டுவிட அவர் தயாராகவில்லை. அது நேர்மையானதல்ல என அவர் நினைக்கிறார். அன்பான இருவர் ஒரு பொன்னுலக்கு அழைத்தபோது நாட்டை விட்டுவிடவும் அவர் தயாராகவில்லை.\nமுத்துமீனாள் இன்று ஓர் இல்லத்தரசி. அன்னை. ஒரு மகன், பெயர் ஆனந்தபுத்தன். என் நண்பர் பௌத்த அய்யனாரின் துணைவி. அய்யனார் சில வருடங்கள் முன்பு பௌத்ததைத் தழுவினார். ஆனால் இந்நூலின் குறிப்பில் முத்துமீனாள் தேவகோட்டையின் புகழ்வாய்ந்த சைவ அறிஞர் மறைந்த தத்புருஷ தேசிகர் மகன் உமாபதி தேசிகர் மூலம் 1998ல் சைவ தீட்சை பெற்றார் என்கிறது. ஆம், கணவனுக்காகக்கூட முத்துமீனாள் எதையும் விட்டுக்கொடுக்கவில்லை\nஅந்த தன்ன்னம்பிக்கைதான் இத்தனை துயரம் மிக்க வாழ்க்கையில் வழியாக கைவிளக்காக ஒளிகாட்டி அவரை இட்டுவந்திருக்கிறது\nமுள். முத்துமீனாள். ஆழிபதிப்பகம். www.aazhipublishers.com\nஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்: ரஸஞானி\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 20\nமராட்டியப் பாறைச்செதுக்கு ஓவியங்கள் - பிபு தேவ் மிஸ்ரா\nகேள்வி பதில் - 27, 28\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொ���ர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/coroner-dies-young-21-year-old-football-coach-kills-in-spain/", "date_download": "2020-07-08T06:36:32Z", "digest": "sha1:PBBQFD52PBORWUAPZZPNNBW33WUIAOOH", "length": 6336, "nlines": 92, "source_domain": "www.mrchenews.com", "title": "கரோனாவால் இளம் வயதில் உயிரிழந்தவர்: ஸ்பெயினில் 21 வயது கால்பந்துப் பயிற்சியாளர் பலி! | Mr.Che Tamil News", "raw_content": "\n•புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் குழந்தை உள்பட 43 பேருக்கு கொரோனா\nகரோனாவால் இளம் வயதில் உயிரிழந்தவர்: ஸ்பெயினில் 21 வயது கால்பந்துப் பயிற்சியாளர் பலி\nஸ்பெயினின் 21 வயதுக் கால்பந்துப் பயிற்சியாளர் கரோனா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்துள்ளார்.\nமலகாவில் உள்ள அட்லெடிகோ போர்டடா அல்டா என்கிற ஜுனியர் கால்பந்து கிளப்பின் பயிற்சியாளராகப் பணியாற்றியவர், 21 வயது ஃபிரான்சிஸ்கோ கார்சியா. அந்த கிளப் அணியின் வீரராகவும் அவர் உள்ளார்.\nமூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஃபிரான்சிஸ்கோவுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் இதற்கான சிகிச்சையின்போதுதான் புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. புற்றுநோயின் தீவிரத்தினால் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.\nஉலகளவில், கரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பலியானவா்களில் இளம் வயதைக் கொண்டவராக ஃபிரான்சிஸ்கோ கார்சியா உள்ளார். இத்தாலியில் கரோனாவால் 38 வயதிலும் சீனாவில் 36 வயதிலும் நோயாளிகள் இறந்ததுதான் குறைந்த வயதில் உயிரிழந்தவர்களாகச் சொல்லப்பட்டு வந்த நிலையில் 21 வயதில் கரோனாவுக்குப் பலியாகியுள்ளார் ஃபிரான்சிஸ்கோ கார்சியா.\nஃபிரான்சிஸ்கோவின் மறைவுக்கு அட்லெடிகோ போர்டடா அல்டா கால்பந்து கிளப் இரங்கல் தெரிவித்துள்ளது.\n6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 48 எம்.பி…\nகரோனா வைரஸ் எதிரொலி-சாம்சங் உற்பத்த…\nஐ.ஒ.எஸ். தளத்தில் புதிய பாதுகாப்பு …\nவிரைவில் ஸ்மார்ட் டி.வி அறிமுகம் செ…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/106344", "date_download": "2020-07-08T07:17:04Z", "digest": "sha1:KKORJGWSTLCQGBRAN44UAG6PCRPZE3KK", "length": 12596, "nlines": 73, "source_domain": "www.newsvanni.com", "title": "வடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் மக்களுக்கு வி டுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு! – | News Vanni", "raw_content": "\nவடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் மக்களுக்கு வி டுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nவடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் மக்களுக்கு வி டுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nவடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் மக்களுக்கு வி டுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nவடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்றிலிருந்து (நவம்பர் 30ஆம் திகதி) மேலும் அதிகரிப்பு ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அ றிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது\nவடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nவடக்கு, வடமேல், சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் சில இடங்களில் ( யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், புத்தளம், குருநாகல், கண்டி, நுவரெலியா, அனுராதபுரம் மற்றும் மாத்தளை மாவட்டங்களில்) 100 – 150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nநாட்டின் ஏனைய பகுதிகளில் (குறிப்பாக தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலும்) சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தா க்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான மு ன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nமன்னாரில் இருந்து காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள கடற் பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nமன்னாரில் இருந்து காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றானது கிழக்கு முதல் தென்கிழக்கு வரையான திசைகளில் இருந்து வீசக்கூடுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் தெற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளில் இருந்து வீசக்கூடும்.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-40 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன், அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொ ந்தளிப்பாகவும் காணப்படும்.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையான) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொ ந்தளிப்பாகவும் காணப்படும்.\nகொழும்பு வெ லிகட சி றை ச்சா லைக்குள்ளும் கொ ரோ னா சு காதார அமைச்சு அறிவிப்பு\nதிருமணம் ���ன ஒரு நாள் கழித்து மனைவியை வேறொரு நபருக்கு விற்ற கணவன்\nபாடசாலை மாணவர்களுக்கு 6 மாதங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை\nஇலங்கையை பா துகாப்பற்ற நாடாக அறிவித்துள்ள பிரித்தானியா\nகொழும்பு வெ லிகட சி றை ச்சா லைக்குள்ளும் கொ ரோ னா\n10 வயது சி றுவ னால் க ர்ப்ப மானதாக கூறிய 13 வயது சி று…\nகணவர் இ ற ந்த நிலையில் மாமானாரை திருமணம் செய்து கொண்ட 21…\nதிருமணம் ஆன ஒரு நாள் கழித்து மனைவியை வேறொரு நபருக்கு விற்ற…\nபூநகரி ப கு தி யில் வி பத் து : பல்கலைக்கழக மா ணவர் ப லி\nகிளிநொச்சியில் ப யங் கர வா த த டு ப்பு பி ரிவி னால்…\nவவுனியாவில் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுங்களில் வெ டிகு ண்டு…\nவவுனியாவில் வீட்டுக்குள் நு ழைந் த நா யை கிராம சேவகர் சு…\nவவுனியாவில் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுங்களில் வெ டிகு ண்டு…\nவவுனியாவில் வீட்டுக்குள் நு ழைந் த நா யை கிராம சேவகர் சு…\nசற்று முன் வவுனியா வேப்பங்குளத்தில் வீ ட்டிலி ருந்து…\nஐக்கிய தேசியக் கட்சி கிராம மட்ட அமைப்பாளர்கள் 6 பேர் பொதுஜன…\nபூநகரி ப கு தி யில் வி பத் து : பல்கலைக்கழக மா ணவர் ப லி\nகிளிநொச்சியில் ப யங் கர வா த த டு ப்பு பி ரிவி னால்…\nகிளிநொச்சி வீடொன்றில் பாரிய கு ண்டு வெ டி ப்பு..\nத மி ழீழ வி டு த லைப் பு லி களின் மீ ளெ ழுச்சி..\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\nமுள்ளியவளையில் தூ க்கு காவடி எடுத்தவரை வ ழிம றித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/204002?ref=archive-feed", "date_download": "2020-07-08T07:21:13Z", "digest": "sha1:5PLEZDXP6VWE2S6J3K6J627X5PYUY3CL", "length": 8573, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "தாபரிப்பு பணம் செலுத்தாது தலைமறைவாக இருந்த நபர் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதாபரிப்பு பணம் செலுத்தாது தலைமற��வாக இருந்த நபர் கைது\nதிருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைச் சேனை பகுதியில் நபரொருவர் தாபரிப்பு பணத்தை செலுத்தாது தலைமறைவாக இருந்து வந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த நபர் 32 வயதுடையவரெனவும் தனது மனைவி, பிள்ளைகளை பிரிந்து மறு திருமணம் முடித்து வாழ்ந்து வரும் நிலையில் முதல் மனைவியின் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டிய தாபரிப்பு பணத்தை செலுத்தாது கொழும்பில் வேலை செய்து வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.\nஇந்த நிலையில் குறித்த நபர் வீட்டுக்கு வந்துள்ளதாக சம்பூர் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை அவரின் வீட்டினை முற்றுகையிட்ட போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவரை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/mango-leaf-in-tamil", "date_download": "2020-07-08T08:16:24Z", "digest": "sha1:IBTEPVCURM45CGTDNC6TCHQQF3DZ4CNL", "length": 2109, "nlines": 66, "source_domain": "www.tamilxp.com", "title": "Mango leaf in Tamil Archives - Tamil Cinema News | Indian Actress Photos | Health Tips in Tamil | TamilXP", "raw_content": "\nஉங்களை ஆச்சரியடைய வைக்கும் மா இலையின் அற்புத பயன்கள்\nஅக்டோபர் 28, 2019, 1:30 காலை\nதேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\n சூடேற்றும் வகையில் போட்டோ வெளியிட்ட மகேஸ்வரி..\nகுண்டாக இருந்த செல்வராகவன் மனைவி..\nவீட்டிற்கு வெளியே நிறுத்திய கார்.. விஷாலின் மேனேஜருக்கு நேர்ந்த கொடூரம்..\nலாக்டவுனுக்கு முன்பு ஷாலினி மீது கோவப்பட்ட அஜித்.. ஏன் தெரியுமா..\nமரணம்.. மாசு மரணம்.. ரஜினியாக மாறிய தோனி.. வித்தியாசமாக வாழ்த்து சொன்ன அனிருத்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/82843", "date_download": "2020-07-08T06:45:26Z", "digest": "sha1:6PKAHGA3AAKEO6P4DQDXJKGKDEHCTOUJ", "length": 13641, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரங்கள் இதோ..! | Virakesari.lk", "raw_content": "\nகொரோனாவிலிருந்து குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை உயர்வு\nஉலக சாதனை படைத்த சுஷாந்த் சிங்கின் இறுதி திரைப்படம்\nகொரோனா தடுப்புடன் போதைப்பொருள் விழிப்புணர்வும் அவசியம் - ஆளுநர் சார்ள்ஸ்\nபுர்க்கினா பாசோ பொது மயானத்தில் 180 சடலங்கள் கண்டுபிடிப்பு\nவன்னி மாவட்டத்தில் முதல் தர பாராளுமன்ற உறுப்பினராக சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவு\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரங்கள் இதோ..\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரங்கள் இதோ..\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் நேற்று (26.05.2020) தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாரடைப்பால் மரணமானார்.\nஅமைச்சரின் திடீர் மரணம், நாட்டு மக்கள், அரசியல் பிரமுகர்கள், கட்சி ஆதரவாளர்கள் என அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nஇந்நிலையில் அமைச்சர்கள், பொதுமக்கள், அரச பிரமுகர்கள் என அனைவரும் தமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.\nமேலும், மறைந்த அமைச்சரின் பூதவுடலுக்கு, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 31 ஆம் திகதி நோர்வூட் மைதானத்தில் பூரண அரச மரியாதையுடன் இறுதிக்கிரியைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்று காலை(27.05.2020) மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொழும்பு, பத்தரமுல்லையிலுள்ள அன்னாரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.\nஅமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த உற��ப்பினர்கள் மதத் தலைவர்கள், தொழிற்சங்க வாதிகள், பொது மக்கள் என பலரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஅன்னாரின் பூதவுடல் நாளை (28.05.2020) பாராளுமன்றக் கட்டடத் தொகுதியிலும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமிய பவனிலும் அஞ்சலிக்காக வைக்கப்படும்.\nஅதனைத் தொடர்ந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை (29) காலை 8.00 மணிக்கு, கொழும்பிலிருந்து கம்பளை வந்தடைந்து, புஸ்ஸல்லாவை வழியாக ரம்பொட வேவண்டன் இல்லத்தில் அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்படும்.\nமறுநாள் (30.05.2020) காலை 7.30 மணிக்கு ரம்பொட வேவண்டன் இல்லத்திலிருந்து, லபுக்கலை நுவரெலியா, நானு ஓயா, லிந்துல, தலவாக்கலை வழியாக கொட்டகலை சி. எல். எப்(CLF) வளாகத்தில் மக்கள் அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்படும்.\nஇறுதியாக ஞாயிற்றுக்கிழமை 31 ஆம் திகதி 1.30 மணிக்கு சி. எல். எப்(CLF) வளாகத்திலிருந்து ஹட்டன், டிக்கோயா வழியாக நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்கிற்கு பூதவுடல் எடுத்த செல்லப்பட்டு, பிற்பகல் 4.00 மணியளவில் பூரண அரச மரியாதையுடன் இறுதிக்கிரியைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவு இறுதிக்கிரியைகள் நோர்வூட்\nகொரோனாவிலிருந்து குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை உயர்வு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 4 கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.\n2020-07-08 12:11:57 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்-19\nகொரோனா தடுப்புடன் போதைப்பொருள் விழிப்புணர்வும் அவசியம் - ஆளுநர் சார்ள்ஸ்\nவடமாகாணத்தின் வளர்ச்சிக்கு முன்னுரிமையும் ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு கொரோனா பரவலைத் தடுக்கும் செயற்பாடுகளுடன் போதைப்பொருள் விழிப்புணர்வுகளையும் முன்னெடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.\n2020-07-08 11:59:25 வடமாகாணம் வளர்ச்சி ஜனாதிபதி\nவன்னி மாவட்டத்தில் முதல் தர பாராளுமன்ற உறுப்பினராக சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவு\nஎட்டாவது பாராளுமன்றத்தின் வன்னி மாவட்டத்தில் முதல்த்தர பாராளுமன்ற உறுப்பினராக சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவு செய்யப்பட்டார்.\n2020-07-08 11:49:14 வன்னி மாவட்டத் முதல்த்தர பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்\nபெல்மடுல்ல கங்கையிலிருந்து இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு\nஆண்கள் இருவரின் சடலங்கள் இன்று காலை, கங்கையொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.\n2020-07-08 11:45:21 ஆண்கள் இருவர் சடலங்கள்\nவடமாகாணத்தில் வீதிவிபத்துக்கள் தொடர்வதை அனுமதிக்க முடியாது - உடனடி நடவடிக்கைக்கு ஆளுநர் பணிப்பு\nவடமாகாணத்தில் தொடர்ச்சியாக விபத்துக்கள் இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ், பாதுகாப்பான போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றுவதற்காக பொலிஸாருடன் இணைந்து அதிகாரிகளும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\n2020-07-08 11:30:42 வடமாகாணம் வீதி விபத்துக்கள் ஆளுநர் பணிப்பு\nஉலக சாதனை படைத்த சுஷாந்த் சிங்கின் இறுதி திரைப்படம்\nபுர்க்கினா பாசோ பொது மயானத்தில் 180 சடலங்கள் கண்டுபிடிப்பு\nபெல்மடுல்ல கங்கையிலிருந்து இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு\nஎம்மை நோக்கி பாயும் இராணுவ, பௌத்த ஆக்கிரமிப்பு: ஸ்ரீதரன்\n'இட்டுகம' சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் இருப்பு ரூ. 1.4 பில்லியனாக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/121116-inraiyaracipalan12112016", "date_download": "2020-07-08T07:27:16Z", "digest": "sha1:IIZOIVWN5LSDALUARFUUQLPQT4TRX43Z", "length": 10008, "nlines": 32, "source_domain": "www.karaitivunews.com", "title": "12.11.16- இன்றைய ராசி பலன்..(12.11.2016) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சகோதர வகையில் செலவுகள் வரும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். இரவு 8.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் போராடி வெல்லும் நாள்.\nரிஷபம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். சிறப்பான நாள்.\nமிதுனம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் உற்சாகமடைவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக��கையாளர்களாவார்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.\nகடகம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். நட்பு வட்டம் விரியும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள். .\nசிம்மம்: இரவு 8.30 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.\nகன்னி: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். இரவு 8.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.\nதுலாம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nவிருச்சிகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கனவு நனவாகும் நாள். .\nதனுசு: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். யோகா, தியானத்தில் மனம் செல்லும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nஉங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nகும்பம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புது நட்பு மலரும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nமீனம்: இரவு 8.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் திடீர்திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/150918-inraiyaracipalan15092018", "date_download": "2020-07-08T07:10:13Z", "digest": "sha1:GEKPWJYUIDFX7ZW4H46IQBBWAVI65F6D", "length": 9127, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "15.09.18- இன்றைய ராசி பலன்..(15.09.2018) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nரிஷபம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாண பேச்சு வார்த்தை கூடி வரும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு பல ஆலோசனைகள் தருவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nமிதுனம்:குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nகடகம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. ��ியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nசிம்மம்: தடைகளைக் கண்டு தளர மாட்டீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாயாருடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புது வேலை அமையும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nகன்னி:பேச்சில் முதிர்ச்சி தெரியும். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். தைரியம் கூடும் நாள்.\nதுலாம்:கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் அமைதி நிலவும். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nவிருச்சிகம்:ராசிக்குள் சந்திரன் நுழைவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள்.\nதனுசு:எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nமகரம்:எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பெற்றோரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத் தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள்.\nகும்பம்:கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாப��ரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.\nமீனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உற்சாகமான நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/srilanga-news-8RGTYW", "date_download": "2020-07-08T06:49:02Z", "digest": "sha1:MNRD7RKHSMNNE7W4VJ7X45QZODXAMGMR", "length": 17339, "nlines": 116, "source_domain": "www.onetamilnews.com", "title": "ஜனாதிபதியின் மக்கள் நலன்சார் திட்டங்களுக்கு கல்முனை மாநகர முதல்வர் வரவேற்பு - Onetamil News", "raw_content": "\nஜனாதிபதியின் மக்கள் நலன்சார் திட்டங்களுக்கு கல்முனை மாநகர முதல்வர் வரவேற்பு\nஜனாதிபதியின் மக்கள் நலன்சார் திட்டங்களுக்கு கல்முனை மாநகர முதல்வர் வரவேற்பு\nகல்முனை 2010 டிசம்பர் 3 ;அரச சேவையில் இடம்பெறுகின்ற ஊழல், மோசடிகளுக்கு எதிராக, சம்மந்தப்பட்டவர்கள் மீது தராதரம் பாராமல் தண்டனை வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் எடுத்துள்ள தீர்மானம் மிகவும் வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ள கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், ஜனாதிபதியின் மக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nகல்முனை மாநகர சபையில் வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஅங்கு கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் மேலும் தெரிவிக்கையில்;\n\"கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றது முதல் நாட்டு மக்களின் நலன்கருதி பல நல்ல திட்டங்களை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றார்.\nஅந்த வகையில் அரச நிறுவனங்களுக்கு கண்காணிப்பு விஜயங்களை மேற்கொண்டு, அங்கு நிலவுகின்ற குறைபாடுகளையும் தேவைகளையும் கண்டறிவதோடு நின்றுவிடாது, அவற்றை வினைத்திறன் மிக்கதாக மாற்றியமைப்பதற்கு பல்வேறுபட்ட மூலோபாய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஜனாதிபதி கவனம் செலுத்தி வருகின்றார்.\nஅத்துடன் அரச சேவையில் இடம்பெறுகின்ற ஊழல், மோசடி, முறைகேடுகளையும் அதிகார துஷ்பிரயோகங்களையும் ஒழிப்பதற்கு கடுமைய��ன நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஜனாதிபதி துணிந்திருக்கிறார்.\nஅவ்வாறே அரச நிறுவனங்களின் பிரதானிகளாக அரசியல் சகாக்களை நியமிப்பதற்கும் ஜனாதிபதி தடை விதித்திருக்கிறார். ஜனாதிபதியின் இத்தூரநோக்கு சிந்தனையானது, நாட்டை முன்னேற்றப்பாதைக்கு இட்டுச்செல்லும் என்பதில் சந்தேகம் கிடையாது.\nஅத்துடன் சுற்றுச்சூழலை சுத்தம் செய்து, அழகுபடுத்தி, பேணுவதற்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டத்தை ஒரு மாநகர சபையின் மேயர் என்ற ரீதியில் நான் வெகுவாகப் பாராட்டுகின்றேன்.\nஅதேவேளை மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்குவதற்கு சட்டங்களும் ஒழுங்கு விதிகளும் ஒருபோதும் தடையாக இருக்கக் கூடாது எனவும் அவ்வாறு நடைமுறையில் இருக்கும் சட்டங்களும் விதிகளும் திருத்தியமைக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறியிருக்கும் கருத்து யதார்த்தமானதும் வரவேற்கத்தக்கதுமாகும்.\nஉண்மையில் ஜனாதிபதியின் மக்கள் நலன்சார்ந்த யோசனைகள் அனைத்தும் நடைமுறையில் சாத்தியப்படுத்தப்படுமாயின் மக்கள் எவ்வித பாரபட்சங்களுமின்றி அரச நிறுவனங்களிடமிருந்து துரித கதியில் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியுமாக இருக்கும் என்பதுடன் மிகக்குறுகிய காலத்தில் அனைத்து துறைகளிலும் எமது நாடு முன்னேற்றமடையும் என எதிர்பார்க்கலாம்.\nஎமது நாட்டுக்கு இப்படியொரு துணிச்சல்மிக்க ஜனாதிபதியின் தேவை இன்று எல்லோராலும் உணரப்பட்டுள்ளது. அவரது சிறந்த திட்டங்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவதற்கு நாம் எப்போதும் தயாராகவிருக்கின்றோம்\" என்று கல்முனை மாநகர முதல்வர் மேலும் குறிப்பிட்டார்.\nதுபாயில் கொரோனா ஊரடங்கு ;கடந்த 5 மாத காலம் வேலை மற்றும் சம்பளமின்மை ;தொழிலார்களுக்கு மளிகை மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது..\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்(55 ) திடீர் மரணம் ;பரபரப்பு\nகொடியன்குளம் இளைஞர் துபாயில் மரணம் ;உடலை சொந்த ஊர் கொண்டு வர உறவினர்கள் கோரிக்கை\nகொரோனா தொற்று 2022 ம் ஆண்டு வரை நீடிக்கலாம் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல்\nஎதிர் நோக்காத எதிரி ;எழுதியவர் ;- ஜெயராஜ் மணி ;அமேரிக்கா ;நியூ ஜெர்சி\nகியூபா புரட்சியின் தந்தை ஃபிடல் காஸ்ட்ரோ அரசியல் வரலாறு\nஇலவச கல்வி ,மருத்துவம் தந்த பிடல் காஸ்ட்ரோ 49 ஆண்டுகள் கியூபாவை ஆட்சி செ���்து பிப்ரவரி 24-2008 அன்று பதவியிலிருந்து விலகினார்.\nகொரோனா பாதிப்பு ;இத்தாலியில் ஒரே நாளில் 1000 பேர் இறந்தனர்.\nதூத்துக்குடி அருகே வங்கி ஊழியர்கள் உள்பட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ...\nகொய்யா‌ பழ வியாபாரி லோடு ஆட்டோ ஏற்றி கொலை - விபத்து போன்று சித்தரிக்க முயற்சி - ...\nயூரியா விற்பனையில் பல கோடி ரூபாய் ஊழல் ;விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றமும் பாத...\nஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை எந்தெந்த இடங்களில் வைத்து அடித்தார்கள், ரத்தக்கறை பட...\nவனிதா விஜயகுமார் 3 வது திருமணம் செய்த மறுநாளே அவர் குறித்து சென்னை போலீசில் புகா...\n40 வயசில் வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவருடன் முத்தமழையில் 3-வது திருமணம் \nமெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் & கவியரசு கண்ணதாசன் ஜூன் 24 இன்று பிறந்தநாள்\nதூய்மை பணியாளர்களின் வங்கிக்கணக்கில் ரூ.25 லட்சம் செலுத்தியுள்ளார் நடிகர் ராகவா ...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nசெய்துங்கநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி உள்பட போலிசாருக்கு எஸ்.பி வெகுமதி\nதூத்துக்குடியில் வக்கீல் குடும்பத்தினரை வெரட��டி ,வெரட்டி 3 பேருக்கு அருவாள் வெட...\nதூத்துக்குடியில் ஒரே குடும்பத்தில் உள்ள 8 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி\nமாஜிஸ்திரேட் மற்றும் அரசு மருத்துவரைப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று காவல்...\nதூத்துக்குடியில் கொரோனா பாதிப்பால் பெண் இன்று உயிரிழந்தார்.இதுவரை இறந்தோர் எண்ணி...\nதிரேஸ்புரம் பகுதியில் 26 பேருக்கு ஒரே நாள் டெஸ்டில் கொரொனா பாசிட்டிவ் ;அதிர்ச்ச...\nதூத்துக்குடியில் சார் -பதிவாளருக்கு கொரனா இதனால் இரண்டு பதிவு அலுவலகம் இன்று முத...\nதூத்துக்குடியில் இன்று மட்டும் 296 கொரோனா தொற்று பாசிட்டிவ்\nபேரூரணி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போலீசார் மீது தாக்குதல்\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethir.org/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%95/", "date_download": "2020-07-08T07:04:52Z", "digest": "sha1:SWZ2OFA6NNQYTXAFKWFGHJORE5GDQRZX", "length": 34427, "nlines": 159, "source_domain": "ethir.org", "title": "இலங்கையின் அதிகாரத்தை தக்க வைப்பதற்கான கலகம் - எதிர்", "raw_content": "\nஇலங்கையின் அதிகாரத்தை தக்க வைப்பதற்கான கலகம்\nAugust 30, 2019 ragavan rajaranjan ஈழம் - இலங்கை, கட்டுரைகள், தெரிவுகள், ராகவன்\nஆகஸ்டு மாதத்தின் ஆரம்பம் வரை இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்கள் யார் என்பது பற்றி பெரும் குழப்பமாகவே இருந்தது. அதிகார சக்திகள் மத்தியில் சச்சரவும் போட்டியும் அதிகரித்துள்ளமையை இது சுட்டிக் காட்டுகிறது. தற்போது மஹிந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச அறிவிக்கப்பட்டு இருக்கிறார். சஜித் பிரேமதாசா தன்னைத்தானே அறிவித்திருக்கின்றார். மிதவாதிகளின் பிரதிநிதியாக கரு ஜயசூரிய தன்னைக் முன்னிறுத்துகிறார். ஜே.வி.பி வேட்பாளராக அதன் தலைவர் அனுரா குமார போட்டியிடுகிறார்.\nஅமெரிக்காவில் 2001 ம் ஆண்டு செப்டம்பர் 11 திகதி நடந்த தீவிரவாத தாக்குதலின் பின்பு நடந்த மிகப்பெரிய தாக்குதல் இலங்கையில் இந்த ஆண்டு ஈஸ்டர் தினத்தில் நடந்தது. இது இலங்கைக்குள்ளும் தெற்காசியாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் மேலும் அதிகரித்துள்ளது. வெளிப்படையாக முஸ்லிம் மக்கள் மட்டுமே தாக்கப்படுவது போல தெரிந்தாலும், இந்த அதிகாரசக்திகளின் தக்கு��ல்கள் உண்மையில் இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் மேலான தாக்குதலாகும்.\nஅரசு தனக்கு எதிராக எழுந்து வந்த அதிருப்தியை திசை திருப்ப இந்த தாக்குதலை பயன்படுத்தி வருகிறது. தமிழ் மற்றும் இஸ்லாமிய தலைமைகள் இதற்கு எதிரான தமது போராட்டத்தைக் கட்டியெழுப்பும் சக்தி அற்றவர்களாக இருக்கின்றனர் – அல்லது தற்போதைய சூழ்நிலையிலும் தமது இலாபத்தை ஈட்ட நினைக்கின்றனர். மறுபக்கம் ராஜபக்ச தரப்பு இலங்கையின் காவலர்கள் தாம் என பிரச்சாரத்தை முடுக்கி விட்டிருக்கிறது. தற்போது மஹிந்த ஆதரிக்கும் ஒருவரே அடுத்த ஜனாதிபதியாக வரமுடியும்‌ என்ற நிலை இருக்கிறது. ஆயினும் கோத்தபாய ராஜபக்ச அடுத்த ஜனாதிபதியாக வருவதற்கு அனைத்து முன்னெடுப்புக்களையும் மேற்கொண்டு வெற்றியும் பெற்றுவிட்டார். இதற்காக முன்னாள் இராணுவ அதிகாரிகளைக் கொண்ட “ வியதம” மற்றும் சிவில் அதிகாரிகள் பத்திரிகையாளர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளை கொண்ட “எலிய” எனும் அமைப்புக்கள் மும்முரமாக வேலை செய்கின்றன. “எலிய” அமைப்பின் லண்டன் கிளை ஆரம்பிப்பதற்கான கூட்டத்திற்கு எதிராக தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு போராட்டத்தை முன்னெடுத்து இருந்தது. ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு சார்பாக ராஜபக்ச சகோதரர்களுக்கு இடையில் ஏதாவது சண்டை நடைபெற்று விடாதா என்ற நற்பாசையில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் வாயில் மண் விழுந்துவிட்டது.\nஇந்தத் தாக்குதலின் பின்னர் தமிழ்த் தேசியவாதிகள் சிலர் சிங்கள இனவாதிகளுடன் இணைந்து முஸ்லிம் மக்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இது ஒரு நகைப்புக்குரிய விடயம் மட்டுமல்ல அரசியல் ரீதியில் மிகவும் ஆபத்தானதும் கூட. ஏனெனில் இது மீண்டும் தமிழ் பேசும் மக்களை இராணுவ கொடுமை அதிகாரத்துக்கு உட்படுத்தும். இலங்கை இராணுவம் வடக்குக் கிழக்கு பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என போராடிய இந்த தமிழ் தேசியவாதிகள் தற்போது இராணுவம் இருப்பதுதான் நமக்கு பாதுகாப்பு எனக் கூறுகின்றனர். இவை இவர்களின் அரசியல் போதாமைகளையும் காட்டுகின்றது.\nதமிழ் பேசும் மக்கள் மற்றும் சிங்கள முற்போக்குச் சக்திகளை திரட்டும் வாய்ப்பை கிடப்பில் போட்டு விட்டு நாட்டில் நிலவும் அசாதாரண நிலையை பயன்படுத்தி அடக்குமுறைகளுக்கு முண்டு கொடுக்கின்றது தமிழ் தேச���ய கூட்டமைப்பு. அவசரகால சட்டத்திற்கு ஆதரவு கொடுத்தது இதன் அடிப்படையிலேயே ஆகும். இலங்கையில் தமிழ் மக்களை மிகவும் சிரமத்துக்கும் அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்கிய அடையாள அட்டை அமுலுக்கு வரும் சட்டம் கொண்டுவரப் படுவதற்கு முன்பு தமிழரசுக்கட்சியினர் ஆதரவளித்திருந்ததை அறிவோம். அதற்கு எதிராக நின்ற ஊர்காவல்துறை MP நவரட்டனம் என்பவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அவரை வாக்களிக்க விடாமல் செய்த பெருமைக்கும் உரியவர்கள் இவர்கள். இதை ஏன் இங்கு கூறுகின்றேன் என்றால் இந்த தமிழ் தலைமைகளின் வர்க்க அரசியல் எப்போதும் மேட்டுக்குடி சார்ந்தே இருக்கிறது. சாதாரண மக்கள் சார்ந்த பார்வை இவர்களிடம் எப்போதும் இருந்ததில்லை. இவர்கள் இலங்கை பாராளுமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்து ஏதாவது ஒரு முன்னெடுப்பை எடுத்திருக்கிறார்கள் என்பதை யாராவது சொல்ல முடியுமா இவர்களின் வர்க்க நலன் சார்ந்த நிலைப்பாட்டின் அடிப்படையில்தான் அனைத்து மக்களுக்கும் எதிரான IMF இனால் முன்மொழியப்பட்ட பட்ஜெட்டை எந்தவித எதிர்ப்புமின்றி அவர்களால் ஆதரிக்க முடிகின்றது.\nமுஸ்லிம் தலைமைகளின் நிலைபாடும் இதே தான். வரலாற்று ரீதியாக முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், பின்பு அந்தத் தாக்குதல்கள் நியாயப்படுத்தப்பட்டமை ஆகியன மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியிருந்தது. இது இம்மக்களுக்கான ஒரு அரசியல் இயக்கம் உருவாக்கப்பட வேண்டும் என்ற நிலைமையை உருவாக்கியது. அந்த வரலாற்றின் அடிப்படையில் அஸ்ரப் அவர்கள் முஸ்லிம் காங்கிரசை உருவாக்கினார். அவரின் மறைவின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உடைந்தது. ஒவ்வொரு பகுதியிலும் அங்கு செல்வாக்குப் பெற்றிருந்த உடைந்த கட்சியினர் மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டி தமது வாக்குகளை பலப்படுத்திக் கொண்டனர். கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இடையில் முரண்பாடுகள் இருக்கின்றனவா என யாரும் கேட்க முடியாது. அவை முதன்மையில் வளப் பகிர்வு சார்ந்த முரண்பாடுகள். வளங்கள் திட்டமிட்டு பகிரப்படும் போது அவை தீர்க்கப்பட்டுவிடும் சாத்தியமுண்டு. இந்த மக்களுக்கு இடையில் இருக்கும் முரண்களை தீர்ப்பது தமது வாக்கு வங்கியைப் பாதிக்கும் என முஸ்லிம் தலைமைகள் அஞ்சுகின்றன. த��ிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தற்போது தமக்குக் கிடைக்கும் ஆசனம் சிந்தாமல் சிதறாமல் வந்துவிட வேண்டும் என முரண்பாட்டைக் கண்டும் காணாமல் விட்டு விடுகின்றது.\nஇவ்வாறு இனங்களுக்கு இடையிலான முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தி தமது அதிகாரத்தை தக்கவைக்க முயல்கின்றது இலங்கை அரசாங்கம். அதிகார வர்க்கங்களுக்கு இலங்கை மக்கள் மீது ஒரு பயம் இருக்கின்றது. இலங்கை மக்கள் அதிகார அடக்குமுறைகளுக்கு எதிராக போராடிய வரலாறு உடையவர்கள். அந்தப் போராட்டம்தான் இன்று இலங்கை மக்கள் அனைவரும் பயன்படுத்தும் இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதார சேவைகளைப் பெற்றுத் தந்தது. ஒன்றுபட்ட போராட்டத்திற்கு மக்கள் சென்று விடக்கூடாது என்பதில் இலங்கை அதிகார வர்க்கம் கவனமாக இருக்கிறது. தாக்குதலுக்கு காரணமானதாகக் கூறப்படும் தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கும் மற்றும் பொதுபல சேனாவுக்கும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு பணம் வழங்கியதாக கொழும்பு மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இலங்கை முழுவதும் வலதுசாரிகளை இலங்கை அரசாங்கம் வளர்த்து விடுகின்றது. இலங்கை அரசு மிகவும் பலவீனமான அரசு. அதை இனவாதமே பாதுகாத்து வருகின்றது. அது தனது அதிகாரத்தை பாதுகாக்க இவ்வாறான இனவாத குழுக்களை ஊக்குவிக்கின்றது. வடக்கு கிழக்கில் இந்திய ஆதரவுடன் இந்துத்துவக்குழுக்கள் செயற்படுகின்றது. இவை தமிழ் மக்கள் மத்தியில் இந்துத்துவ அடிப்படைவாதத்தை வளர்க்க போராடுகின்றன. அடிப்படை வாதத்தை நாங்கள் ஆதரிக்கமுடியாது. அதற்கு எதிரான போராட்டத்தை கட்டி எழுப்பவேண்டியது அவசியம்.\nஇவ்வாறு இலங்கை முழுவதும் பல்வேறு வலதுசாரிய குழுக்களும் அரசியல்வாதிகளும் மக்கள் மத்தியில் பிரிவினையை தூண்டி அதன் மூலம் தமது அதிகாரத்தை காப்பாற்றிக் கொண்டு இருக்கின்றனர். தமிழ் சொலிடாரிட்டி வரலாற்று பாடங்களின் அடிப்படையிலும் தற்போதைய போக்கின் அடிப்படையிலும் அடக்கப்படும் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான திட்டமிடல்களை மேற்கொள்ளுகின்றது. இதன் அடிப்படையிலேயே தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் வேறு -அதன் தலைமைகள் வேறு என நாம் பேசுகின்றோம். எமது செயற்பாடுகளும் அரசியல் முன்னெடுப்புகளும் அடக்கப்பட்டு கொண்டிருக்கும் மக்கள் நலன் சார்ந்ததாகவே இருக்கும். நடைபெற்ற பயங்கரவாதத் தாக்���ுதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்த தாக்குதலை சாக்காக வைத்து இலங்கை மக்கள் மீது ஏவப்படும் அரச அடக்குமுறைகளை நாங்கள் அனுமதிக்க முடியாது. அதற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அடக்கப்படும் மக்களுகான விடுதலை பெறுவதே தமிழ் சொலிடாரிட்டியின் நோக்கம். மக்கள் மத்தியில் ஒற்றுமையை கட்டுவதை நாம் முதல் நிபந்தனையாக வைக்கின்றோம் சாதி மத, பால், இன பேதமின்றி நாம் ஒடுக்கப்படும் அனைவருக்குமான குரலாக திரளவேண்டும் என்கின்றோம். எமது அனிதிரட்டல் 12% வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மட்டும் சார்ந்த குறுகிய பார்வை உடையதன்று. மாறாக தமிழ் மக்கள் அனைவரையும் ஒரே தளத்தில் ஒன்றிணைப்பது . இதனால் முஸ்லிம்கள் மீது நடாத்தப்படும் தாக்குதல்கள் ஒட்டுமொத்த ஒடுக்கப்படும் மக்கள் மீதான தாக்குதல் என்றே நாம் கருதுகின்றோம். வலதுசாரிய துவேஷ அமைப்பான பொதுபல சேனா முஸ்லிம் மக்களை குறிவைத்து தாக்கும் பொழுது நாம் அதற்கு எதிராக எமது பலத்தை திரட்ட முன்வருவோம். நாம் எமது திடமான எதிர்ப்பை கொண்டு இந்த துவேஷ நடவடிக்கை முறியடிக்க வேலை செய்வோம். முஸ்லிம் தலைமைகள் போய் அவர்களை காப்பாற்றும் என நாங்கள் தள்ளி நிற்க முடியாது. அந்தத் தலைமைகளை எதிர்த்தும் தான் நாம் ஒன்று சேர வேண்டியிருக்கின்றது . மலையக மக்கள் போராட்டமும் எம்முடைய போராட்டம் தான். மலையகத்தில் நமது சகோதரர்களை அடக்கும் அதிகாரத்துடன் நாம் இணங்கிச் செல்ல முடியாது.\nஇவ்வாறு 25 வீத தமிழ் பேசும் மக்களோடு மட்டும் நாம் சுருங்கி நிற்கப்போவதில்லை சிங்கள மக்கள் மத்தியிலும் எமது கோரிக்கைகளோடு இணைந்து வேலை செய்பவரை திரட்ட வேண்டிய தேவையிருக்கின்றது. ஒன்றுபட்ட பலத்தை திரட்டாமல் இலங்கைக்குள் அடிப்படை மாற்றம் எதையும் கொண்டுவந்துவிட முடியாது என்பதில் மிகத் தெளிவாக இருக்கின்றோம். சிங்கள மக்கள் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு 20 வீத மக்களைத் திரட்ட முடியாதா என்ன இதன் சாத்தியம் தான் இலங்கை அரசு உட்பட அதிகார சக்திகளை மிரள வைக்கிறது. இதை எம்மால் சாதித்துக் காட்ட முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். அதிகாரத்தில் இருக்கும் மிக மோசமான இனவாதிகளுடன் இணக்கத்தை வைத்துக்கொண்டு குளிர்காயும் அதே வேளை சிலர் எம்மைப் பார்த்து நீங்கள் ஏன் சிங்களவர்களோடு வேலை செய்கின்றீர்கள் என கேட்பார்கள். அதற்கு நாம் பதில் சொல்லத் தேவையில்லை. நமது சிங்கள தோழர்களே தமது செயல் பேச்சு மூலம் பதில் சொல்லட்டும். இத்தகைய திசையில் நகர்வதன் மூலம் மாத்திரமே இலங்கை அரசுக்கு சவால் விடும் ஒரு சக்தியை திரட்ட முடியும். இந்த அடிப்படைப் பலத்தில் நின்று கொண்டுதான் ஜனநாயக உரிமைகளை வெல்லுதல், தேசிய உரிமையைப் பெறுதல் என நாம் நகர முடியும். அவ்வாறு ஒரு சக்தியை கட்டி நிறுத்தாதவரை நாம் யார் யாரோ நிறுத்தும் திசைகளில் நகர்ந்து கொண்டிருக்க வேண்டியது தான். நமக்கான உரிமைகளையும் கோரிக்கைகளையும் வெல்வதற்கு சமரசம்செய்யாத சுயாதீன அமைப்பு ஒன்றை கட்ட வேண்டிய தேவை இருக்கின்றது. இத்தகைய அமைப்பை ஒடுக்கப்படும் மக்கள் சார்ந்தே கட்டமுடியும். அரசுகளின் அபிலாசைகளுக்கு அசைந்துகொண்டு இத்தகைய அமைப்பைக் கட்டுவது பற்றி கற்பனை செய்வதே தவறு. அது மட்டுமன்றி மேற்சொன்ன பிரிவினைவாத கருத்துநிலைகளை அனுமதித்துக்கொண்டு இத்தகைய அமைப்பை கட்ட முடியாது. எமது அரசியல் நிலைப்பாடு சார்ந்து அதை தெளிவுபடுத்தும் முகமாக தமிழ் சொலிடாரிட்டியானது “எமது அரசியல் நிலைப்படு” என்கின்ற புத்தகம் ஒன்றினை வெளியிட்டு இருக்கின்றது அதனை வாசிப்பதன் மூலம் நீங்கள் மேலதிக தகவல்களைப் பெற முடியும். உங்கள் அனைவருக்கும் ஏதேனும் கேள்விகள் இருப்பின் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். நாங்கள் உங்களுடன் உரையாடுவதற்கு தயாராகவே இருக்கின்றோம்.\nபறிக்கப்பட்ட காஷ்மீர் மக்களின் உரிமைகள்.\n#ஜனாதிபதி தேர்தலும்.. தமிழர்களின் எதிர்காலமும்.\ntaaffe புலம்பெயர்-இளையோரும்-தம புலம்பெயர் இளையோரும் கொரோனாவும் உலக பொருளாதார நெருக்கடியும் 90K8006WJP 90K8006WJP ko Paggan 2019\nஇனத்துவேசத்தின் எழுச்சி £10.00 £3.00\nஈழத் தமிழ் மக்கள் போராட்டங்கள். மார்க்சியப் பார்வை £6.00\nஎமது அரசியல் நிலைப்பாடு -TS £5.00 £2.00\nகொலை மறைக்கும் அரசியல் £7.00 £3.00\nபிரக்சிட் -ஜெரேமி கோர்பின் £7.00\nகொரோனா வைரசுக்கு எதிரான லண்டன் பேருந்து ஊழியர்களின் போராட்டம்\nபிரித்தானியாவின் புதிய சிக்கல் – போரிஸ் ஜோன்சன்\nஎலிய மூலம் எழும்ப முயலும் கோத்தபாய \nபுலம்பெயர் செயற்பாட்டாளர்களைக் கண்காணிக்கின்றதா இலங்கை அரசு\nவெட்டிப் பெருமிதம் விட்டு – உடல்/பொருளாதார ��லன் பற்றி சிந்திப்போம்\nபேய்களுக்கான தேர்தலும் – பேய் விரட்டிகளும்\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் – பகுதி 02\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் பகுதி 01\nபிரித்தானியாவில் ஈழ அகதிகளின் நிலை\nகொரோனாவும் உலக பொருளாதார நெருக்கடியும்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்\nபின்னடவை நோக்கி இந்தியப் பொருளாதாரம்\nபடுகொலை செய்யும் வேதந்தாவுக்கு எதிராகத் திரள்வோம்\nஉலுப்பி எடுத்து விட்டது உன் இழப்பு சஜித்\nபுது உலககொழுங்கு அரசியலின் இடதுபக்கம்\nஇணக்க அரசியலின் தொடர்ச்சியே கூட்டமைப்பு ஏற்படுத்தும் குழப்பம்\nகீனி மீனியும் மனித உரிமை மீறல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=5632:2020-01-15-15-58-11&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54", "date_download": "2020-07-08T08:01:05Z", "digest": "sha1:WTWQ5SDQ5SZ3B6LORMBB76RJTEG2BG6J", "length": 27951, "nlines": 159, "source_domain": "geotamil.com", "title": "நூலகம் நிறுவனம் பதினாறாவது ஆண்டில்..", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nநூலகம் நிறுவனம் பதினாறாவது ஆண்டில்..\nநூலகம் நிறுவனம் இப்பொங்கல் திருநாளன்று பதினைந்து ஆண்டுகளை நிறைவு செய்து பதினாறாவது ஆண்டில் காலடியெடுத்து வைக்கின்றது. மனம் நிறைந்த வாழ்த்துகள். தற்காலச்சூழலில், இலங்கைத்தமிழர்கள் அழிவுகள் பலவற்றைச் சந்தித்து மீண்டும் தலையெடுக்கத் தொடங்கியுள்ள சூழலில் நூலகம் நிறுவனம் ஆற்றிவரும் சேவை மகத்தானது. நூலகம் நிறுவனம் பற்றிய சுருக்கமான ஆணால் தெளிவான அறிமுகத்தை நூலக நிறுவன இணையத்தளத்திலுள்ள அதன் அறிமுகக் குறிப்பிலிருந்து அறிந்துகொள்ளலாம். அவ்வறிமுகக் குறிப்பில் அது தன்னைப் பற்றிப்பின்வருமாறு கூறுகின்றது:\n\"நூலக நிறுவனமானது இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்கள் தொடர்பான எல்லா வகையான அறிவுத் தொகுதிகள், மரபுரிமைகளை ஆவணப்படுத்திப் பாதுகாத்து இலவசமாகத் திறந்த அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்யும் முக்கிய பணியை செயற்படும் இலாப நோக்கமற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகும்.\"\nஆரம்பத்தில் நூலக நிறுவனமானது எண்ணிம நூலகச் செயற்பாட்டையே பிரதானமாகக் கொண்டிருந்தாலும் , இன்று அதன் சேவைகள் சேகர அபிவிருத்தி , பள்ளிக்கூடம்), உசாத்துணை வளங்கள் , எண்ணிம ஆவணகம், சுவடி ஆவணகம் , பல்லூடக ஆவணகம், நூலக நிறுவன நிகழ���ச்சிகள் & ஆய்வு அடிப்படையிலான செயற்பாடுகள் என்று பரந்த அளவில் விரிவடைந்துள்ளது அதன் பிரமிக்கத்தக்க வளர்ச்சியினை எடுத்துக்காட்டுகின்றது.\nநூலகம் நிறுவனத்தின் பிரதான பகுதியான எண்ணிம நூலகம் நான் அடிக்கடி பாவிக்கும் நூலகம். ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் , வாசகர்கள் எனப்பல்வகைப்பட்ட்ட மானுடர்களுக்கும் மிகுந்த பயனைத்தரும் எகையில் வளர்ந்துள்ளது. பல்வேறு காலகட்டங்களையும் சேர்ந்த அரிய பல நூல்கள் சஞ்சிகைகள, பத்திரிகைகள், பிரசுரங்கள், நினைவு மலர்கள், சிறப்பு மலர்கள் எனப் பல்வகை நூல்களையும் இங்கு ஆவணப்படுத்தியுள்ளார்கள். தனிப்பட்டரீதியில் நான் நூலக நிறுவன இணையத்தளத்தின் எண்ணிம நூலகத்திலிருந்து மிகுந்த பயனை அடைந்திருக்கின்றேன். பல அரிய நூல்களை, சஞ்சிகைகளை & பத்திரிகைகளை அங்கு வாசித்திருக்கின்றேன், இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த படைப்பாளிகள் பலரின் ஆக்கங்கள் பலவற்றை இந்நூலகம் வாயிலாகப் பெற்றுப்பயனடைந்திருக்கின்றேன். கட்டுரைகளில் சான்றாதாரங்களாகப் பாவித்துள்ளேன்.\nநூலக நிறுவனத்தின் எண்ணிம நூலகத்தின் முக்கியமான பயன்களாக நான் கருதுவது:\n2. இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றினை வெளிப்படுத்தும் சான்றுகளின் சேகரிப்பு.\n3. இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த எழுத்தாளர்கள் பற்றிய விபரங்களின் சேகரிப்பு.\n4. போர்ச்சூழலில் தொலைந்த படைப்புகளை எழுத்தாளர்களுக்கு மீண்டும் வழங்குதற்கு, அவர்கள் அவற்றை நூல்களாக்கும் பொருட்டு அவர்கள்தம் படைப்புகளின் சேகரிப்பு.\n5. ஆய்வு மாணவர்களுக்குரிய உசாத்துணை விபரங்களின் சேகரிப்பு.\n6. இலங்கைத்தமிழர்களின் சமூக, பொருளியல் மற்றும் அரசியல் மாற்றங்கள் பற்றிய தகவல்களின் சேகரிப்பு\nஇவ்விதமாக ஆக்கபூர்வமாகச் தன்னார்வத்தொண்டு நிறுவனமாகச் சேவையாற்றிவரும் நூலக நிறுவனம் பதினாறாவதாண்டில் காலடி வைத்துள்ளது. தன் வரலாற்றுப்பங்களிப்பை இந்நிறுவனம் சிறப்பாகவும், பெருமைப்படத்தக்க வகையில் செய்து வருகின்றது.. மேன்மேலும் நூலகம் நிறுவனம் பெரு வளர்ச்சி கண்டிடட்டும், உலகத்தமிழர்கள் அனைவரும் இதன் மூலம் பயன் அடைந்திடட்டும். மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. ���ொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nதொடர் நாவல்: கலிங்கு (2003 -2015) - 8\nகட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்\nகட்டடக்கலலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்\nமுகநூற் பதிவுகள்: \"மேடைப் பிரச்சினைகள் \" - க.பாலேந்திரா -\nமல்லிகை ஏடு தந்த மன்னவனே நீ வாழ்க \nஎழுதுவது எனது பழிவாங்கல்: கே.ஆர் மீரா\nஆய்வு: பாரதியார்கவிதைகளில் நாட்டுப்புற இசைக்கூறுகளும் தமிழ்ப்பண்களும்\nஆய்வு: தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழில் அணிநலன்\n'பெண்' இதழ் வெளியீடும் சவால்களும்\n'தமிழ்ப் புனைகதைகளில் பெண்; பாத்திரப் படைப்பு'.\nஉமையாழின் `CASS அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இ��ையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப��புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rahmanfayed.blogspot.com/2015/05/", "date_download": "2020-07-08T07:42:36Z", "digest": "sha1:IDOGDUHXXBTKFJOAQPRQIU3UTB5VNOKH", "length": 29796, "nlines": 251, "source_domain": "rahmanfayed.blogspot.com", "title": "rahmanfayed: May 2015", "raw_content": "\nஉங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் நிலவுவதாக. அறிவியல், ஆமானிஷயம், விடுதலைபோராட்ட வீரர்கள், வரலாறு, பிரபலங்கள், பயனுள்ள தகவல், எச்சரிக்கை பதிவுகள், மதங்கள், இஸ்லாம், வேற்றுகிரகவாசிகள், மர்மங்கள் என பலதரப்பட்ட செய்திகளை செம்மொழியான நம் தாய் மொழி தமிழ் மொழியில், காண செய்திகள் உலகம் என்கிற இனையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்கள் சகோதரன் அப்து ரஹ்மான்./....\nஉலக பழமை வாய்ந்த கல்லணை அணை பற்றிய தகவல்\nசோழ மன்னர்களில் மாவீரனாக போற்றப்படும் கரிகாலன் சோழனால் கட்டப்பட்டது தான் கல்லணை என்பது நாம் யாவரும் அறிந்ததே. அனால் இந்த கல்லணை எதற்காக கட்டப்பட்டது, கட்டும் போது ஏற்பட்ட இடையூறுகள் என்ன அதை எப்படி சரி செய்தார்கள் என்பதை பற்றி உங்களுக்கு தெரியுமா\nகல்லணை, இந்தியாவில் உள்ள உலக பழமை வாய்ந்த அணையாகும். இது காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. கல்லணை திருச்சி நகருக்கு மிக அருகில் உள்ளது. திருச்சியில் அகண்ட காவேரி என கூறப்படும் முக்கொம்பில் உள்ள மேலணையில் காவேரி மற்றும் கொள்ளிடம் இங்கு தான் இரண்டாக பிரிந்து செல்கிறது.\nஏறத்தாழ இது கட்டப்பட்டு 1900 ஆண்டுகள் ஆகின்றது. ஆனால், இன்றளவும் சோழர்களின் கட்டிட புகழை தன மீது தாங்கி வான்கண்டு நிற்கிறது கல்லணை. இனி, கல்லணையின் கட்டமைப்பு மற்றும் வரலாறு குறித்து காணலாம்...\nஇந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் 2 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.\nதற்போதுள்ள அணைகளில் கல்லணையே மிக பழமையானது எனவும், உலகில் உள்ள பழமையான அணைகளில் இப்போது வரை புழக்கத்தில் உள்ள அணையும் இதுதான் என்றும் அறியப்படுகிறது.\nபழமையான நீர் பாசன திட்டம்\nஉலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் கொண்டது கல்லணை என்று குறிப்பிடப்படுகிறது.\nகல்லணையின் அடித்தளம் மணலில் அமைக்கப்பட்டது ஆகும். இந்த பழந்தமிழர் தொழில்நுட்பத்தை இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப்படுகிறது.\nகல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 66 அடி உயரம் 18 அடி. இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும்.\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து விவசாயம் பாதிக்கப்ப���ுவதையும், மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான் .\nகாவிரியின் மேல் அனைக் கட்டுவது சாதாரன காரியம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள்.\nநாம் கடல் தண்ணீரில் நிற்கும் போது, அலை நமது கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே மணல் அரிப்பு ஏற்பட்டு, நம் கால்கள் மண்ணுக்குள்ளே புதையும். இதைத் தான் சூத்திரமாக மாற்றினார்கள் பழந்தமிழர்கள்.\nகாவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டு வந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் புதையும். அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள்.\nநடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள். இதனால், இரண்டு பாறைகளும் ஒட்டிக்கொள்ளும். இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.\nஆய்வு இந்திய நீர் பாசனத்தின் தந்தை என அறியப்படும் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கில பொறியாளர் கல்லணையை பல ஆண்டுகாலம் ஆராய்ந்துள்ளார்.\nகல்லணை பலகாலம் மணல் மேடாகி நீரோட்டம் தடைப்பட்டது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் தொடர்ச்சியாக வெள்ளத்தாலும் வறட்சியாலும் வளமை குறைந்துக் காணப்பட்டது.\nஇந்த சூழலில் 1829-இல் காவிரி பாசன பகுதியின் தனி பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால், சர் ஆர்தர் காட்டன் நியமிக்கப்பட்டார். இவர்தான் பயனற்று இருந்த கல்லணையில், தைரியமாக சிறு சிறு பகுதியாய் பிரித்து எடுத்து மணல் போக்கிகளை அமைத்தார்.\nகல்லணைக்கு அமைக்கப்பட்ட அடித்தளத்தை ஆராய்ந்த ஆர்தர் காட்டன், பழந்தமிழரின் அணை கட்டும் திறனையும் பாசன மேலாண்மையையும் உலகுக்கு எடுத்துக் கூறினார்.\nசர். ஆர்தர் காட்டன், கரிகாலன் கட்டிய இக்கல்லணையை \"மகத்தான அணை\" (Grand Anicut) என்ற பெயர் சூட்டி அழைத்தார்.\nபாசன காலங்களில் காவிரி, வெண்ணாறு, புது ஆறு ஆகியவற்றிலும், வெள்ள காலங்களில் கொள்ளிடத்திலும் தண்ணிர் கல்லணையில் இருந்து திறந்துவிடப்படும். அதாவது வெள்ள காலங்களில் கல்லணைக்கு வரும் நீர் காவிரிக்கு இடது புறம் ஓடும் கொள்ளிடம் ஆற்றில் (முக்கொம்பில��� காவிரியில் இருந்து பிரிந்த கிளை ஆறு ) திருப்பி விடப்படும். எனவே டெல்டா மாவட்டத்தின்பல இலட்சம் ஏக்கர் நிலம் வெள்ளத்தில் இருந்து காப்பற்றப்படுகிறது.\n1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.\nஇடுகையிட்டது .RAHMANFAYED நேரம் 5:03 AM\nகொசுக்களை வீட்டினுள் வரவிடாமல் தடுக்கும் செடிகள்\nகொசுக்களை வீட்டினுள் வரவிடாமல் தடுக்கும் செடிகள்\nகோடையில் வெயில், வியர்வை பிரச்சனை இருப்பது போல், கொசுக்களின் பிரச்சனையும் அதிகம் இருக்கும். ஆம், கோடையில் தான் கொசுக்களின் தொல்லை தாங்க முடியாது.\nஆனால் அந்த கொசுக்களின் பிரச்சனையில் இருந்து விடுபட வீட்டினுள் ஒருசில உள் அலங்கார செடிகளை வளர்க்கலாம். இந்த செடிகள் கொசுக்கள் வராமல் தடுப்பதோடு, வீட்டை நறுமணத்துடனும், வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களின் தாக்கத்தில் இருந்தும் நல்ல பாதுகாப்பு தரும்.\nஇங்கு அப்படி கொசுக்களின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தரும் உள் அலங்கார செடிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nபூண்டு செடியை வீட்டினுள் ஒரு தொட்டியில் போட்டு வளர்த்து வந்தால், அதன் அடர்த்தியான நறுமணத்தால் கொசுக்கள் வீட்டினுள் வராமல் இருக்கும்.\nதுளசியின் நறுமணத்தினாலும் கொசுக்கள் வராமல் இருக்கும். ஆகவே வீட்டில் தெய்வமாக போற்றப்படும் துளசிச் செடியை தவறாமல் வளர்த்து வாருங்கள்.\nமிகவும் ஈஸியாக வளரக்கூடிய செடிகளில் ஒன்று தான் புதினா. இதனை தண்டை நட்டு வைத்து, சரியான தண்ணீர் ஊற்றி வந்தால், புதினா நன்கு வளரும். அதிலும் இதனை வீட்டினுள் வைத்து வளர்த்து வந்தால், இதன் நறுமணத்தால் கொசுக்கள் வராமல் இருக்கும்.\nரோஸ்மேரி மிகவும் அழகான பூக்களைக் கொண்ட மற்றும் நறுமணமிக்க உள் அலங்கார செடிகளுள் ஒன்று. இதன் வாசனை கொசுக்களுக்கு ஆகாது. எனவே இதனை வளர்த்தால் கொசுக்களை வருவதைத் தடுக்கலாம்.\nஊதா நிற பூக்களைக் கொண்ட லாவெண்டர் செடியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. மேலும் இது பல்வேறு அழகு சாதன பொருட்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு அதன் நறுமணம் முக்கிய காரணமாக உள்ளது. மேலும் இதனை வீட்டினுள் வளர்த்து வந்தால், இது கொசுக்கள் வீட்டினுள் வராமல் தடுக்கும்.\n கொச���வை விரட்டியடிக்க இதோ புதிய வழி..\nஇடுகையிட்டது .RAHMANFAYED நேரம் 5:22 AM\nஅரிய புகைப் படங்கள் குர்ஆனின் அத்தாட்சிகள்-1\nஅரிய புகைப் படங்கள் குர்ஆனின் அத்தாட்சிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித சமுதாயத்தை நேரான பாத...\nபோதிதர்மா-ஒரு முழு வரலாறு போதிதர்மா...rko.. போதிதர்மா பிறந்த பல்லவ குலம் எங்கிருந்தது அலெக்சாண்டர் இந்தியாமீது படையெடுத்து வெ...\nராஜ்சிவா ::2012 இல் உலக அழிவும், 'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-1. -1\nராஜ்சிவா ::2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் -1. RAHMANFAYED :: 2012ல் உலகம் அழியுமா,...\nபல்லிகளை விரட்டுவதற்கான சில எளிய வீட்டுக் குறிப்புகள்\nபல்லிகளை விரட்டுவதற்கான சில எளிய வீட்டுக் குறிப்புகள் வீட்டில் காணப்படும் பல்லிகள் நமக்கு பெரும் தொல்லையாக அமைகின்றன. நமக்கு தொல்லை...\n கொசுவை விரட்டியடிக்க இதோ புதிய வழி..\n கொசுவை விரட்டியடிக்க இதோ புதிய வழி.. மழைக்காலம் பிறந்தாலே, கொசுவுக்குக் கொண்டாட்டம் தான். மனிதர்களின் ரத்த...\nஎலி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை வழிகள்\nஎலி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை வழிகள் வீட்டில் அங்கும் இங்கும் ஒடி பயமுறுத்தும் எலிகளைப் பிடிப்பதற்கு முன்பெல்லாம் ...\nமருதநாயகம் ஒரு முழு வரலாறு - I.\nமருதநாயகம் ஒரு முழு வரலாறு ஊரும் , பெயரும் மருதநாயகத்தின் வாழ்க்கை வரலாறு மிகவும் பரபரப்பானது . இவர் பூலித்தேவன் மற்றும...\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி\nஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி தற்போது நிலவி வரும் பருவ நிலா மாற்றத்தால...\n'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-6.\n'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-6. mayans.+. dravidan.+.egptyian = rahman. இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை...\n`வடக்கு சென்டினல் தீவு' உலக நாகரீகத்தின் ஒரு சதவீதம் கூட அண்டாத ஒரு இடம்\n`வடக்கு சென்டினல் தீவு' உலக நாகரீகத்தின் ஒரு சதவீதம் கூட அண்டாத ஒரு இடம் வடக்கு சென்டினல் தீவு: உலக நாகரீகத்தின் ஒரு சதவீதம் கூட அண்...\nவியர்வை நாற்றம் போக்க சில எளிய வழிகள்\nகோடை காலம் தொடங்கி விட்டது. கோடை வந்தாலே அழையா விருந்தாளியாக வியர்வையும் சேர்ந்து கொள்கிறது. சிலரது வியர்வையும், அதனால் ஏற்படும் நாற்றமும்...\nஉலக பழமை வாய்ந்த கல்ல��ை அணை பற்றிய தகவல்\nகொசுக்களை வீட்டினுள் வரவிடாமல் தடுக்கும் செடிகள்\nஇந்தியா விடுதலைக்கா போராடியவர்கள் (17)\nஇறைவன் அற்புத படைப்புகள். (4)\nஎன்னை கவாந்த வரலாற்று நாயகர்கள் (6)\nமாயன் இன மக்கள் (8)\nராஜ்சிவா ::2012 இல் உலக அழிவும், 'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-1. -1\nராஜ்சிவா ::2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் -1. RAHMANFAYED :: 2012ல் உலகம் அழியுமா,...\n\"ராணி கி வாவ்\" அரண்மனை..\n\"ராணி கி வாவ்\" அரண்மனை.. ஆண் தான் பெண்களுக்காக எல்லாம் செய்கிறான். தனது மனைவிக்காக கல்லறை கூட கட்டினான் என பலர் ஷாஜகானை புகழ்ந...\nஅடித்தளமே இல்லாத தாஜ்மஹால் யமுனை நதி உள்ள வரை மட்டுமே இருக்கும்.\nஅடித்தளமே இல்லாத தாஜ்மஹால் யமுனை நதி உள்ள வரை மட்டுமே இருக்கும். என் காதல் சின்னமாக அனைவராலும் போற்றப்படும் தாஜ்மஹால் பற்றி உங்களு...\n'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-2\n'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-2 இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல்...\nபுரியாத புதிர்' மாயன் இன மக்கள்-3\nபுரியாத புதிர்' மாயன் இன மக்கள்-3 இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்...\nமாபெரும் பத்து அடையாளங்கள்.... இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் ...\n'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-6.\n'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-6. mayans.+. dravidan.+.egptyian = rahman. இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை...\nகரலாக்கட்டையும் கழுத்து வலியும் : என் பார்வை\nகரலாக்கட்டையும் கழுத்து வலியும் : என் பார்வை காவல் துறை அதிகாரியாக பணிபுரிந்த எனது தந்தை தினமும் அதிகாலையில் கரலாகட்டை சுற்றுவது வழக்க...\nபுரியாத புதிர்' மாயன் இன மக்கள்-4.\nபுரியாத புதிர்' மாயன் இன மக்கள்-4 இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். ம...\nஆய்வாளர்களை திகைக்க வைத்த துட்டன்காமன் கத்தி: விண்கல்லால் செய்யப்பட்டது கண்டுபிடிப்பு.\nஆய்வாளர்களை திகைக்க வைத்த துட்டன்காமன் கத்தி: விண்கல்லால் செய்யப்பட்டது கண்டுபிடிப்பு. எகிப்திய மன்னன் துட்டன்காமன் கல்லறையில் மம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/thiagaboomi/thiagaboomi2-21.html", "date_download": "2020-07-08T06:47:40Z", "digest": "sha1:ZRCKYAB6JRUFMSBY7O5VZHAG7MIGS5ZI", "length": 43081, "nlines": 455, "source_domain": "www.chennailibrary.com", "title": "தியாக பூமி - Thiaga Boomi - இரண்டாம் பாகம் : மழை - அத்தியாயம் 21 - வண்டி வந்தது! - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nஇரண்டாம் பாகம் : மழை\nசமையலறையில் மங்களமும், சொர்ணம்மாளும் குஞ்சாலாடு பிடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பக்கத்தில் செவிட்டு வைத்தி, புதுவேஷ்டி - புதுப்புடவைப் பொட்டணங்களைப் பிரித்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். புது வேஷ்டி - புதுப்புடவைகளை அவன் கையால் தடவித் தடவிப் பார்த்து அவற்றின் மிருதுத் தன்மையை அநுபவித்துக் கொண்டிருந்தான்.\nசொர்ணம்மாள், \"நான் சொன்னபடியே ஆச்சா, இல்லையா, பார்த்துக்கோ பொண்ணுக்கு அறுபது ரூபாய்க்குப் புடவை, உனக்குப் பன்னிரண்டு ரூபாயிலே புடவை, மாப்பிள்ளைக்கு முப்பத்தைந்து ரூபாயிலே வேஷ்டி; மச்சினனுக்கு ஒண்ணரை ரூபாயிலே வேஷ்டி. இதென்னடி வெட்கக் கேடு பொண்ணுக்கு அறுபது ரூபாய்க்குப் புடவை, உனக்குப் பன்னிரண்டு ரூபாயிலே புடவை, மாப்பிள்ளைக்கு முப்பத்தைந்து ரூபாயிலே வேஷ்டி; மச்சினனுக்கு ஒண்ணரை ரூபாயிலே வேஷ்டி. இதென்னடி வெட்கக் கேடு உடம்புக்குப் பால் குடிக்காட்டாலும், ஊருக்காவது குடிக்க வேண்டாமா உடம்புக்குப் பால் குடிக்காட்டாலும், ஊருக்காவது குடிக்க வேண்டாமா நீயும் பேசாம இருக்கயே\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசுவையான சைவ சமையல் - 1\nநீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை\nஇனிம���-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்\nசாக்குப் போக்குகளை விட்டொழி யுங்கள்\nஅதற்கு மங்களம், எரிச்சலாக, \"என்னை என்னடி அம்மா பண்ணச்சொல்றே அப்பவே கிணத்துலே குளத்திலே என்னைப் பிடிச்சுத் தள்ளி விடறதுதானே அப்பவே கிணத்துலே குளத்திலே என்னைப் பிடிச்சுத் தள்ளி விடறதுதானே இந்த அழகான மாப்பிள்ளையைப் பார்த்து நீதானே என்னைக் கொண்டு வந்து கொடுத்தே இந்த அழகான மாப்பிள்ளையைப் பார்த்து நீதானே என்னைக் கொண்டு வந்து கொடுத்தே\n\"நான் எல்லாம் சரியாத்தான் பார்த்துக் கொடுத்தேன். எதிலே குறைவாய்ப் போச்சு சொத்தில்லையா, பணமில்லையா, வயது தான் அப்படி ரொம்ப ஜாஸ்தியா சொத்தில்லையா, பணமில்லையா, வயது தான் அப்படி ரொம்ப ஜாஸ்தியா உன்னைப் போலே இளையவளா வாழ்க்கைப்பட்டவாளெல்லாம் ராஜாத்தி மாதிரி இருக்கலையா உன்னைப் போலே இளையவளா வாழ்க்கைப்பட்டவாளெல்லாம் ராஜாத்தி மாதிரி இருக்கலையா நீ எல்லாத்துக்கும் வாயை மூடிண்டு இருந்து இருந்துதான் இப்படி இடங்கொடுத்துப் போச்சு. இல்லாட்டா, ஒரு பொண் கல்யாணத்துக்கு யாராவது பத்தாயிரம் ரூபாய் செலவழிப்பாளோ நீ எல்லாத்துக்கும் வாயை மூடிண்டு இருந்து இருந்துதான் இப்படி இடங்கொடுத்துப் போச்சு. இல்லாட்டா, ஒரு பொண் கல்யாணத்துக்கு யாராவது பத்தாயிரம் ரூபாய் செலவழிப்பாளோ\n இப்போ, அவா கல்கத்தாவிலேயிருந்து தீபாவளிக்கு வந்துட்டுப் போற செலவெல்லாம் உன் மாப்பிள்ளைதான் கொடுக்கப் போறாராம்\n இந்தக் குடித்தனம் உருப்படறதா, இல்லையா, தெரியலையே இன்னும், திரட்சி, வளைகாப்பு, சீமந்தம்னு நெடுக வந்துண்டே யிருக்குமே இன்னும், திரட்சி, வளைகாப்பு, சீமந்தம்னு நெடுக வந்துண்டே யிருக்குமே\n\"கல்யாணத்திலே பத்தாயிரம் ரூபாய் கடன். நிலத்திலே இரண்டு வேலி மண்ணடிச்சுப் போயிடுத்து. ஐயாயிரம் ரூபாய் செலவழிச்சாத்தான் மறுபடி நிலமாகுமாம். எப்படிக் கடனடைக்கப் போகிறாரோ, பாக்கி என்ன மிஞ்சப் போறதே, ஸ்வாமிக்குத்தான் தெரியும்\"\n\"நான் சொல்றேன் கேளு, மங்களம் இத்தனை நாளும் போனதெல்லாம் போகட்டும். இனிமே, பொட்டிச் சாவியை நீ வாங்கி வைச்சுக்கோ. ஒரு காலணாச் செலவழிக்கிறதாயிருந்தாலும், உன்னைக் கேட்டுண்டுதான் செலவழிக்கணும்னு சொல்லிடு. இல்லாட்டா எல்லாருமாச் சந்தியிலே நிக்க வேண்டியதுதான்\"\nஇப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில், செவிட்டு வைத்தி புடவைகளையும், வேஷ்டிகளையும் ஒவ்வொன்றாய்ப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். நடுவில் நடுவில், \"அக்கா இது யாருக்கு\" என்று கேட்டுக் கொண்டிருந்தான். மாப்பிள்ளைக்கு வாங்கியிருந்த சேலம் மயில்கண் வேஷ்டியைப் பார்க்கப் பார்க்க, அதைத் தான் உடுத்திக்கொண்டால் எப்படியிருக்குமென்று அவனுக்கு யோசனை தோன்றி விட்டது. வேஷ்டியை ஒவ்வொரு மடிப்பாகப் பிரித்து, கடைசியில் இரட்டை மடிப்புக்கு வந்ததும், எழுந்து நின்று அதைக் கட்டிக் கொள்ள முயன்றான்.\nஇந்தச் சமயத்தில், ஆலாத்திக்கு மஞ்சள் நீர் கரைத்து வைத்திருக்கிறதா என்று விசாரிப்பதற்காகச் சாவித்திரி அங்கே வந்து சேர்ந்தாள். \"ஏன், சித்தி வண்டி வரலாச்சே...\" என்று சொல்லிக் கொண்டே வந்தவள் மாப்பிள்ளைக்கு வாங்கியிருந்த வேஷ்டியைச் செவிட்டு வைத்தி கட்டிக்கொள்வதைப் பார்த்ததும், மற்றதையெல்லாம் மறந்துவிட்டாள்; இரண்டே எட்டில் செவிட்டு வைத்தி அருகில் சென்று, \"சீ\" என்று ஓர் அதட்டல் போட்டு, அவன் உடுத்திக்கொள்ள முயன்ற வேஷ்டியைப் பிடுங்கினாள்.\nஇதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சொர்ணம்மாளுக்கு வயிற்றெரிச்சல் பொங்கிக்கொண்டு வந்தது. \"ஏண்டி சாவித்திரி உனக்கு என்னடி வந்துடுத்து இவ்வளவு ராங்கி உனக்கு என்னடி வந்துடுத்து இவ்வளவு ராங்கி அந்த வேஷ்டியை அவன் பார்த்தா ஊசியா போயிடும் அந்த வேஷ்டியை அவன் பார்த்தா ஊசியா போயிடும் இல்லாட்டா, அவன் தொட்டாத் தீட்டுப்பட்டுப் போயிடுமா இல்லாட்டா, அவன் தொட்டாத் தீட்டுப்பட்டுப் போயிடுமா அவனைச் சாதியை விட்டுத் தள்ளி வச்சிருக்கா அவனைச் சாதியை விட்டுத் தள்ளி வச்சிருக்கா\nஇந்த வார்த்தைகள் சாவித்திரியின் செவியில் சுருக்கென்று பாய்ந்தன. ஊரார் தங்களைச் சாதிப் பிரஷ்டம் பண்ணியிருப்பதைத்தான் பாட்டி அந்த மாதிரி சுட்டிக் காட்டுகிறாள் என்று அவளுக்குத் தெரிந்தது. ஆனால், அதற்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. ஆத்திரம் தொண்டையை அடைக்க, நாத் தழுதழுக்க, \"இந்தாருங்கோ, பாட்டி என் புடவையை வேணாலும் சித்தி எடுத்துக்கட்டும். எனக்குப் புதுப் புடவை வேணுங்கறது இல்லை. ஆனால், அவாளுக்கு வாங்கியிருக்கிற வேஷ்டியை இன்னொருத்தர் கட்டிக்கிறது எனக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்கலை\" என்று சொல்லிவிட்டு, வைத்தியிடமிருந்து பிடுங்கிய வேஷ்டியை எடுத்துக்கொண்டு விரைவாக அங்கிருந்து சென்றாள்.\nமங்களம், போகின்றவளை ஒரு தடவை விழித்துப் பார்த்துவிட்டு, \"ஸ்வாமி பகவானே இன்னும் என்னவெல்லாந்தான் என்னைச் சோதிக்கப் போகிறாயோ\" என்று சொல்லி, ஒரு குஞ்சலாடுவை முழுசாக எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள்.\nகாமரா உள்ளில் சாவித்திரி, மாப்பிள்ளையின் வேஷ்டியை மடித்துக் கொண்டிருந்தாள். பிரித்தது தெரியாதபடி முன்போலவே மடிக்க அவள் பிரயாசைப்பட்டாள். அவள் கடைசி மடிப்பு மடித்துக் கொண்டிருந்தபோது, வாசலில் வண்டிச் சத்தம் கேட்டது. 'ஓகோ வண்டி வந்துடுத்து போலிருக்கே ஆலாத்தி தயாராயிருக்கிறதோ என்னமோ தெரியலையே' என்று எண்ணிய வண்ணம் வேஷ்டியை அப்படியே வைத்துவிட்டு அறையிலிருந்து வெளியில் வந்தாள்.\nஅப்போது வண்டிச் சப்தத்தை மங்களமும் கேட்டு, கையில் மஞ்சள் நீருள்ள தாம்பாளத்தை எடுத்துக் கொண்டு சமையலறையிலிருந்து கிளம்பினாள். ஆனால், அதே சமயத்தில் குறுக்கே வந்த செவிட்டு வைத்தியின் காதில் வண்டிச் சத்தமும் கேட்கவில்லை; இவர்கள் எழுந்து வருவதையும் அவன் பார்க்கவில்லை. 'சாவித்திரியை மட்டும் நமக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருந்தால் இப்படி அவள் நம்மிடம் துடுக்காக இருப்பாளா' என்று எண்ணிய வண்ணம், ஆகாசத்தைப் பார்த்துக்கொண்டு நடந்தவன், கையில் ஆலாத்தியுடன் வந்த மங்களத்தின் மீது மோதிக் கொண்டான். ஆலாத்தித் தாம்பாளம் கீழே 'டணார்' என்ற சத்தத்துடன் விழுந்தது. \"ஐயையோ\" என்றாள் மங்களம்.\nசாவித்திரி இந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு, 'நல்ல சமயத்தில் தான் இவர்கள் இப்படிச் செய்வார்கள்' என்று மனத்திற்குள் வைத்தியையும் மங்களத்தையும் வைது கொண்டே, ரேழிப் பக்கம் சென்று, கதவோரத்தில் நின்று பார்த்தாள். வாசலில் வண்டி வந்து நின்றது. அதனுள்ளிருந்து, சம்பு சாஸ்திரி இறங்கினார்; அடுத்தாற்போல் மாப்பிள்ளை இறங்குவாரென்று சாவித்திரி பதை பதைப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அவர் இறங்குவதைப் பார்த்துவிட்டுத் தான் உள்ளே ஓடிப் போவதற்கு அவள் தயாராயிருந்தாள். ஆனால், சம்பு சாஸ்திரிக்குப் பிறகு யாரும் வண்டியிலிருந்து இறங்கவில்லை. வண்டி கடக், கடக் என்ற சப்தத்துடன் ஒரு வட்டம் அடித்துவிட்டுத் திரும்பிச் சென்றது.\nவண்டியிலிருந்து இறங்கிய சாஸ்திரி வீட்டுக்குள் பிரவேசித்த��ர். சாவித்திரி அவருக்கு முன்னாலேயே உள்ளே சென்று கூடத்தில் நின்றாள். சாஸ்திரி வந்ததும் அவருடைய முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். சாஸ்திரி, அவளுடைய பரிதாபமான முகத்தைப் பார்த்துவிட்டு, தழதழத்த குரலில், \"மாப்பிள்ளை வரவில்லை, அம்மா\" என்று சொன்னார். அப்போது அவர் கண்களிலிருந்து ஜலம் பெருகிற்று.\nசாவித்திரி, \"நீங்கள் என்ன செய்வேள், அப்பா அழாதேங்கோ, அப்பா\" என்றாள். அவ்வளவுதான்; அவளுக்கும் தன்னை அறியாமல் துக்கம் பொங்கிக் கொண்டு வந்து விட்டது. எவ்வளவு அடக்கிப் பார்த்தும் முடியவில்லை. விம்மிக் கொண்டே அங்கிருந்து சென்று தாழ்வாரத்தில் போட்டிருந்த கயிற்றுக் கட்டிலின் அருகில் போய் மண்டியிட்டுக் கொண்டு உட்கார்ந்தாள். கட்டிலில் முழங்கையை ஊன்றிக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள்.\nசாஸ்திரி அவளைப் பின் தொடர்ந்து வந்து, அவளுடைய தலையைத் தம் கைகளால் தடவிக் கொடுத்துக் கொண்டு நின்றார்.\nவீட்டு முற்றத்தில் கூடல்வாய் முனையிலிருந்து மழை ஜலம் சொட்டுச் சொட்டென்று விழுந்து கொண்டிருந்தது.\nவீட்டுக்கு வெளியே, மழைக் காலத்துத் தவளைகள் ஏகமாய்ச் சத்தம் போட்டுக் கொண்டிருந்தன. அந்த சத்தம், சோகக் குரலில் \"மாப்பிள்ளை வரலை\" \"மாப்பிள்ளை வரலை\" என்று கதறுவதுபோல் இருந்தது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதியாக பூமி அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர ���ாண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒ��ு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1171%3A2012-11-13-22-48-50&catid=48%3A2012-06-19-04-13-01&Itemid=67", "date_download": "2020-07-08T08:43:58Z", "digest": "sha1:3ZMKAXPRCQQ3KWY3YZPFAL53FR44KJQ4", "length": 55106, "nlines": 200, "source_domain": "www.geotamil.com", "title": "முகநூல் குறிப்புகள்: குளச்சல் மு. யூசுபுடன் ஒரு நேர்காணல்", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nமுகநூல் குறிப்புகள்: குளச்சல் மு. யூசுபுடன் ஒரு நேர்காணல்\nTuesday, 13 November 2012 17:40\tஆய்வாளர் : சித்ரகலா, நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி.\tமுகநூல் குறிப்புகள்\n[எழுத்தாளர் குளச்சல் மு. யூசுப் நல்லதொரு மொழிபெயர்ப்பாளர். மீஸான்கற்கள் (நாவல்), ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள் (அனுபவப் பதிவு), மஹ்ஷர்பெருவெளி (நாவல்), நளினிஜமீலா (சுயசரிதை), நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி (சுயசரிதை), அழியாமுத்திரை (நாவல்), அமரகதை (நாவல்), வினயா (சுயசரிதை), அடூர் கோபாலகிருஷ்ணனின் இடம் - பொருள் - கலை (திரைப்படப் பதிவு), உலகப்புகழ்பெற்ற மூக்கு (சிறுகதைத் தொகுப்பு), நக்ஸலைட் அஜிதா (சுயசரிதை), மேலும் சில இரத்தத் துளிகள் (நாவல்) போன்ற மலையாள இலக்கியப் படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் இவரே. இவர் தான் வழங்கிய நேர்காணலொன்றினை முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதனைப் 'பதிவுகள்' தனது 'முகநூல் குறிப்புகள்' வாயிலாகத் தன் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறது. - பதிவுகள்]\nகேள்வி: குடும்பப் பின்னணி பற்றி கூறுங்கள்\nஎன்னுடன் பிறந்தவர்கள், ஆறுபேர். குடும்ப அமைப்புகளைக் குலைக்கவேண்டும் என்று சொல்லும் எல்லா நவீன சிந்தனையாளர்களையும்போல் நானும் குடும்பஸ்தன்தான். மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். நான் கற்றது, சான்றிதழையோ குமாஸ்தா உத்தியோகத்தையோ நோக்கமாகக் கொள்ளாத கல்வி முறை. அதாவது நம்ம குருகுலம் மெக்காலேவின் தொழிற்கூடமல்ல. இது திட்டமிட்டு நிகழ்ந்ததுமல்ல, சொல்லப்போனால் திட்டமிடாததால் நிகழ்ந்து விட்டது. எங்களுடைய பூர்வீகச் சொத்தை, அதாவது மூன்று சென்டு நிலத்தை சமீபத்தில் நாங்கள் பாகம் பிரித்துக்கொண்டோம். அதில் எனக்குக் கிடைத்தது, மூவாயிரத்து நூற்றுப் பதினைந்து ரூபாய். ஒரு பேராசிரியரின் ஏறத்தாழ ஒருநாள் கூலி. இந்தப் பின்னணியிலிருந்து நீங்கள் என்னைப் புரிந்துகொள்ளலாம்.\nகேள்வி: நீங்கள் எந்த வயதிலிருந்து எழுதி வருகிறீர்கள்\nநம்புவீர்களா, தெரியாது. இருந்தாலும் சொல்கிறேன்: என்னுடைய பன்னிரெண்டாவது வயதிலிருந்து எழுதியவை வெளிச்சம் காணவேண்டுமென்ற ஆர்வமெல்லாம் முன்பு ஒருபோதுமே இருந்ததில்லை. எழுதத் தோன்றினால் எழுதுவேன். கிழித்தெறியத் தோன்றி னால் கிழித்தெறிவேன். நான் எழுதி முதலில் பத்திரிக்கைக்கு அனுப்பியதும் பிரசுரமா னதும் 1983இல் நிகழ்ந்த சஃபானுபேகம் வழக்கு சம்பந்தமாக உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புக்கு ஆதரவாக எழுதிய கட்டுரைதான்.\nகேள்வி: கவிதை எழுதும் வழக்கம் உங்களுக்கு உண்டா\nஎழுதப் படிக்கத் தெரிந்து, இளமையின் துவக்கக் காலத்தில் கவிதை எழுதாத எந்த மனிதனும் இருக்கவே முடியாதென்று நினைக்கிறேன். பதினெட்டு வயதில் நான் எழுதிய கவிதையொன்று:\nசோபனக் கனவில் சுருக்கென்று திரை.\nஅன்றாட அவலங்கள் நின்றாடும் மனதில்\nபனகல் பார்க்கில் பார்ப்பதாகச் சொன்னாளே,\nஇன்றைய பொழுதுக்கு பனகல் பார்க் நம்பிக்கை.\nபனகல் பார்க் எங்கே இருக்கிறது என்றெல்லாம் அப்போது தெரியாது.\nகேள்வி: மலையாளம் தங்களின் தாய்மொழியா\nஇல்லை. தமிழ்தான் என்னுடைய தாய்மொழி. முன்பு, கேரளத்தின் வேணாட்டு அரசர் களின் ஆட்சிக்குட்பட்ட திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்த தமிழ்ப் பகுதிதான் குமரிமாவட்டம். மொழிரீதியாக தமிழும், கலாச்சார ரீதியாக மலையாள அடையாளங்களுமுள்ள குறிப்பிட்ட ஒரு சில பிரிவினர் இம்மாவட்டத்தில் வாழ்கிறார்கள். நானும் அவர்களிலொருவன்.\nகேள்வி: மலையாள மொழியைக் கற்றதன் நோக்கம்\nதாய்மொழியின் எழுத்து வடிவத்தை சுயமாகக் கற்ற அதே நோக்கமற்ற நோக்கம்தான். மலையாளமொழியின் வடிவ ஒற்றுமையும் சொற்றொடர்களின் அமைப்பும் தமிழ் போலவே இருப்பது கற்பதற்கு வசதியாக அமைந்திருந்தது. தமிழாகட்டும், மலையாள மாகட்டும், என்னுடைய ஆசான்கள் திரைப்பட சுவரொட்டிகளும் தினசரிப் பத்திரிகை களும்தான். மலையாள மொழி ஓரளவு பரிச்சயமான பிறகு வைக்கம் முகம்மது பஷீரின் படைப்புகளை அம்மொழியிலேயே வாசிக்க வேண்டுமென்ற ஆர்வம் மேலோங்கியது.\nகேள்வி: தங்களின் மொழிபெயர்ப்பு நூல்கள், தேர்வு, மற்றும் முறையியல் பற்றி கூறுங்கள்\nஇதுவரை வெளிவந்துள்ள நூல்கள்: மீஸான்கற்கள் (நாவல்), ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள் (அனுபவப் பதிவு), மஹ்ஷர்பெருவெளி (நாவல்), நளினிஜமீலா (சுயசரிதை), நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி (சுயசரிதை), அழியாமுத்திரை (நாவல்), அமரகதை (நாவல்), வினயா (சுயசரிதை), அடூர் கோபாலகிருஷ்ணனின் இடம் - பொருள் - கலை (திரைப்படப் பதிவு), உலகப்புகழ்பெற்ற மூக்கு (சிறுகதைத் தொகுப்பு), நக்ஸலைட் அஜிதா (சுயசரிதை), மேலும் சில இரத்தத் துளிகள் (நாவல்).\nதேர்வு முறையியலைப் பற்றிச் சொல்வதானால், விளிம்புநிலை மனிதன் எனும் நிலையில் என்னுடைய வாழ்க்கை போராட்டக்களத்தில் நிற்பதால் எனது மொழிபெயர்ப்பில் அதிகமும், மேட்டுக் குடி மனிதர்களால் பார்க்க இயலாத விளிம்புநிலை மக்களின் மற்றும் சமூகப் போராளிகளின் வாழ்க்கையைப் பற்றிய பதிவுகளாக இருக்கின்றன. போராளிகளின் தியாகத்தையும், காலம் அம்மணமாகத் திரியும் கோலத்தையும் நான் திரை நீக்கிக் காட்ட முயற்சிக்கிறேன்.\nமொழிபெயர்ப்பின் முறையியலைச் சொல்வதானால், மொழிபெயர்க்கப்படவிருக்கும் நூலின் தன்மை, கருப்பொருள், அதன் காலகட்டம்போன்ற அடிப்படையான பல்வேறு விஷயங்களைக் கவனத்தில்கொண்டு பொதுத் தமிழ், வட்டார வழக்கு, மணிப்பிரவாளம், நவீன மொழிநடை என, முறையியலைத் தீர்மானிக்கிறேன். சில நேரங்களில் இப்படியான முன்தீர்மானங்கள் மூலநூலின் போக்கில் தடங்கலாக அமைந்துவிடுவதுமுண்டு. அண்மையில் வைக்கம் முகம்மது பஷீரின் ஒரு நாவலை மூன்று முறை திருத்தி எழுதவேண்டியதாயிற்று. மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரைக்கும் இது புதிய முயற்சி. சரளமான மொழிநடையாக இருப்பதாலும் அதன் அசல்தன்மைக்காகவும் இவை பரவலான கவனத்தைப் பெறுகின்றன.\nகேள்வி: தங்களை தமிழிலக்கிய உலகம் இனம் கண்டு பாராட்டியது எப்போது\nகேள்வி: நீங்கள் எழுத்துத் துறைக்கு வரக் காரணமாக இருந்தவர்களைப் பற்றி கூறுங்கள்\nமகாகவி பாரதியார், வைக்கம் முகம்மது பஷீர், புதுமைப்பித்தன், சந்து மேனோன், கேசவதேவ், தகழி, சுந்தரராமசாமி, மேலும் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கும் பலர்.\nகேள்வி: உங்கள் நாவலுக்குக் கிடைத்த விருதுகள் பற்றி கூறுங்கள்\nநான் இதுவரை சொந்தமாக நாவல் எழுதவில்லை. மொழிபெயர்ப்பைப் பற்றி கேட்கிறீர்கள் என்றால், வழங்கியவர்களின் தனிப்பட்ட ஆர்வங்களின் காரணமாக மூன்றோ நான்கோ விருதுகள் கிடைத்திருக்கின்றன. விருதுகளை வாங்கி எரவாணத்தில் சொருகி வைக்க முடியாதென்பதால் தற்போது வீடு மாறியிருக்கிறேன். அதில் ஒரு விருது நல்ல கூர்முனையுடன் இருக்கிறது.\nகேள்வி: உங்கள் எதிர்காலத் திட்டம் பற்றி......\nபன்னாட்டு முதலாளியிடம் கேட்க வேண்டிய கேள்வியை பாவப்பட்ட தமிழ் எழுத்தாளனி டம் கேட்கிறீர்களே\nகேள்வி: எதிர்காலத்தில் நடக்கும் சம்பவங்களுக்கு முன் அறிவிப்பான இந்த நாவலை எழுதியதன் நோக்கம்\nஒரு படைப்பு என்பது நோக்கங்களைக் கடந்தது. அது, தனிமனிதனை, அவனது, உணர்வுகளை, சமூகத்தை, எண்ணவோட்டங்களை, அறிவியலை, மூடத்தனத்தை, காலங் களைச் சித்தரிக்கலாம். அல்லது, குலைத்துப்போடலாம், கட்டியெழுப்பலாம். இலக்கிய படைப்புகளுக்கான நோக்கம் இலக்கியமாகவுமிருக்கலாம், மக்களை நோக்கிய தாகவும் இருக்கலாம். சமூகங்களினுள் பிளவை ஏற்படுத்தும் என்று தெரிந்தே கட்ட மைக்கும் எழுத்துச் செயல்பாட்டைத் தவிர, குறிப்பிட்ட எந்த சட்டகங்களையும் இதற்கென தயார் செய்து வைத்திருக்க முடியாது. இந்த நாவலைப் பொறுத்தவரைக்கும் ஆசிரியர் சில விஷயங்களைச் சொல்ல நினைத்திருக்கிறார்; அதற்கான ஒரு வடிவத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் அவ்வளவுதான்.\nகேள்வி: ‘மாறாமுத்ரா' எனும் இந்த மலையாள நாவலை மொழிபெயர்த்தற்கான குறிப்பிட்ட காரணங்கள் ஏதாவது\nநவீன மலையாளப் படைப்பிலக்கியத்தில் இந்நாவல் கருத்து சார்ந்தும் வடிவம் சார்ந்தும் சில அதிர்வுகளை உருவாக்கியதுடன் பரவலான பாராட்டுதல்களையும் பெற்றது. அறிவியல் வளர்ச்சி, உலகம் தழுவிய தரகு வர்த்தகம், அதன் தாக்கங்கள், பொருளியல் முன்னேற்றத்தை மட்டுமே கவனத்தில் கொண்ட உலகில் நுட்பமான மனித உணர்வுகள் படும் துயரம் என இந்நாவல், தமிழில் இதுவரை வெளிவந்துள்ள அறிவியல்புனைவு களிலிருந்து மாறுபட்டிருந்தது. இந்த அம்சங்கள்தான் என்னை மொழிபெயர்க்கத் தூண்டின.\nகேள்வி: நீங்கள் எழுதி வெளிவரவிருக்கும் புதிய படைப்புகள் பற்றி கூறுங்கள்\nத��்கால மலையாளச் சிறுகதைகள் தொகுப்பு, மலைவாழ் இனத்தைச் சேர்ந்த நாவலா சிரியர் நாராயண் எழுதிய ஒரு நாவல், வைக்கம் முகம்மது பஷீரின் படைப்புகள், பெண் எழுத்தாளரும் மகப்பேறு மருத்துவருமான கதீஜாமும்தாஸ் எழுதிய அரபு நாட்டைப் பின்னணியாகக் கொண்ட ஒரு நாவல், லலிதாம்பிகா அந்தர்ஜனம் எழுதிய நம்பூதிரி சமூகத்தைப் பின்னணியாகக் கொண்ட ஒரு நாவல் ஆகியவை.\nகேள்வி: அறிவியல் செய்திகளைப் பற்றி எழுதுவதில் அதிக ஆர்வமிருக்கிறதா\nஇல்லவே இல்லை. திரும்பவும் சொல்கிறேன், நான் புரிந்துகொண்டவரை இந்நாவல், அறிவியல் வளர்ச்சியடைந்த நிலையில் மனங்களின் செயல்பாடுகளைப்பற்றியதுதான்.\nகேள்வி: ‘அழியாமுத்திரை' நாவலில் வரும் கதாபாத்திரங்களில் உங்களுக்குப் பிடித்த பாத்திரமெது நீங்கள் அதில் மறைமுகமாக வருகிறீர்களா\nபிடித்த கதாபாத்திரம், தாவரன். மளிகைக்கடைக்காரன், புகைப்படக்கலைஞன், நடை பாதைக் கடை வியாபாரி, விற்பனைப் பிரதிநிதி, பிழை திருத்துபவன் உள்ளிட்ட ஏராளமான வேடங்களை நான் அணிந்ததுண்டு. இது சார்ந்த அனுபவங்களின் சாயல் களை நான் வாசித்த ஒவ்வொரு நாவல்களிலும் ஒவ்வொரு மொழிபெயர்ப்பிலும் என்னால் உணர முடிந்திருக்கிறது. இது என்னுடைய மட்டும் அனுபவங்களாக இருக்க முடியாது. மனிதர்களின் எல்லா படைப்புகளிலும் பிற மனிதர்கள் மறைமுகமாகவோ நேரடியாகவோ வருவார்கள்தான்.\nகேள்வி: இந்நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பை வைக்கம் முகம்மது பஷீர் நினைவாக சமர்ப்பித்தற்கான காரணமென்ன\nகேள்வி: சிறுஎண்ணிக்கையினர் வாசிக்கும் இவ்வகை நூல்களால் எந்தவகையான அரசியல் மற்றும் சமூக மாற்றம் நிகழ்ந்து விட முடியும்\nஎண்ணிக்கையை அடிப்படையாகக்கொண்டு இயங்கி வருகிற, வர்த்தக நோக்கத்து டனான கலைகளுக்கு மாற்றுக் கலை வடிவங்கள் என்பது இன்றைய சமூகத் தேவை. குறிப்பிட்ட ஒரு கலையை வெகுஜன இரசனைக்கேற்ப மாற்றியமைப்பதற்கான அம்சங்களில் பெருமளவும் சுலபமானதும் மலினப்பட்டதுமாகவே இருக்க முடியும்.\nகேள்வி: இலக்கியம் மூலம் சமூக மாற்றம் வந்து சேருமா\nவந்து சேர்வதாகவே வைத்துக்கொள்வோம். இவ்வகை மாற்றங்கள் சரியானவையாக இருக்க முடியுமா நாவல்கள் திரைப்படங்கள் மூலம் நாம் சமூக மறுமலர்ச்சியை உருவாக்க நினைக்கிறோமா நாவல்கள் திரைப்படங்கள் மூலம் நாம் சமூக மறுமலர்ச்சியை உருவாக்க நினைக்கிறோமா சமூக மாற்றத்திற்கான அடிப்படைக் கூறுகளினுள் கலை களுக்கான இடமும் இருக்கலாம். இலக்கியம் மட்டுமல்ல, எந்தக் கலைவடிவத்தை முன்னிறுத்தியும் சமூக மாற்றம் நிகழ்ந்துவிடக் கூடாது. இது கலைக்கு மட்டுமல்ல, அந்த சமூகத்திற்கே ஊறுவிளைக்கும் விஷயம். கலை இலக்கியமென்பதெல்லாம் மனித மனங் களைத் தூண்டிவிடுவதற்கானவை; ஆற்றுப்படுத்துவதற்கானவை. ஆனால், தமிழ்ச் சூழலில் கலைகளை முன்னிறுத்தி சமூக மாற்றங்கள் நிகழ்ந்துபோய் விடுகின்றன.\nகேள்வி: சமீப காலமாக தமிழின் தீவிரமான இலக்கிய முகாம்களில் சர்ச்சைகள் மிகவும் மோசமாக உள்ளன என்ற எண்ணம் உள்ளதே\nசொல்லப்போனால் கால்நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமையைவிட இப்போது ஓரளவு பரவாயில்லை. சிறுசிறு குழுவினராக இயங்குவதாலும் இலக்கிய அரசியல்சார்ந்து ஒவ்வொருவருக்குள்ளும் முரண்பாடுகள் இருப்பதாலும் அங்கீகாரத்தைத் தவிர்த்த வேறெந்த பலன்களையும் இவர்கள் எதிர்பார்ப்பதில்லை என்பதாலும் இவர்களது கருத்துக்கள் சர்ச்சைகளுக்குள் சிக்கிக்கொள்கின்றன. இவர்களது ஆரோக்கியமான செயல் பாடுகளைக் கண்டுகொள்ளாத வணிக ஊடகங்கள்தான் சர்ச்சைகளை வெகுஜன தளத்திற்கு எடுத்துச்செல்லும் பணியை செவ்வனே நிறைவேற்றியும் வருகின்றன.\nகேள்வி: தற்போதைய மலையாள தமிழ் இலக்கியத்தின் புதிய போக்குகள் என்ன\nமலையாள இலக்கியம் தமிழ்த் திரைப்படத்துடன் ஒப்பிடும் அளவுக்கு பிரமாண்டமான ஒன்று. வாசிப்பை ஒரு கலாச்சாரமாகவே வளர்த்தெடுத்துக்கொண்டவர்கள் மலையாளி கள். அரசுப் பணிகளைத் துறந்துகூட அங்கே ஒருவர் எழுத்துப்பணியில் ஈடு பட முடிகிற அளவுக்கு வாய்ப்புள்ள துறை அது. இலக்கியத்தின் வகைமாதிரிகளை எடுத்துக் கொண்டால், சமூகம், குடும்பம், கலைகள், பண்பாடு, பொருளியல், அரசியல் என அனைத்து வகைமாதிரி இலக்கியப் படைப்புகளும், மக்களை விட்டு அன்னியப்பட்டு விடாத கதைசொல்முறை மற்றும் மொழிசார்ந்த முயற்சிகளும் அங்கே நிகழ்ந்து கொண்டு தானிருக்கின்றன. மரபணு பாகுபாடுகளால் ஒடுக்குதலுக்குள்ளானவர்கள், ஒழுக்க மதிப்பீடுகள் சார்ந்து புறக்கணிக்கப்பட்டவர்கள், பொருளாதாரம் மற்றும் கலாசார ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள், பிழைப்புக்காக அயல்தேசம் செல்பவர்கள், மலையின மக்கள், திருட்டுத் தொழில் புரிபவர்கள், விலைமாதர்கள், ஓரின சேர்க்கையாளர்கள் என, மக்கள்தொகையில் அதிக விழுக்காடுகொண்ட விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை யைச் சித்தரிக்கும் படைப்புகள் நிறைய வெளிவந்துகொண்டிருக்கின்றன. இது உலகம் தழுவிய ஒரு இலக்கிய போக்காகவும் இருந்து வருகிறது. நாங்கள் இதையெல்லாம் பார்க்க வில்லையென்று முகத்தைத் திருப்பிக்கொள்வதன்மூலம் இந்த உண்மைகளும் இல்லை யென்றாகி விடப் போவதில்லை. அண்மையில் பாலியல் தொழிலாளி நளினிஜமீலாவின் சுயசரிதையையும் தஸ்கரன் மணியன்பிள்ளையெனும் ஒரு திருடனின் சுயசரிதையையும் கேரள பல்கலைக்கழகத்தில் பாடமாக வைத்திருக்கிறார்களென்பதிலிருந்து கேரளத்தின் இலக்கியப் போக்கை ஓரளவு நம்மால் புரிந்துகொள்ள முடியும்.\nதமிழ்ச்சூழலில் இவ்வகை இலக்கிய முயற்சிகளில் பெருமளவும் அதன் நோக்கத்தை இரண்டாமிடங்களுக்குத் தள்ளிவிட்டு அரசியல், சாதி, மதச் சாயங்களைப் பூசிக் கொள்கின்றன. இதிலிருந்து விலகி நிற்கும் படைப்புகளுக்கு இத்தகைய சாயங்களை விமர்சகர்களே பூசி விடுகின்றனர். இதன்காரணமாக சர்ச்சை இலக்கியம், கலக இலக்கியம், கோள் இலக்கியம், குடி இலக்கியமென்றெல்லாம் எழுதி மற்றவர்களின் முகத் திரையைக் கிழிக்கும் ஆர்வம் மேலோங்கி நிற்கிறது. இவ்வகை அரசியல்களைக் கடந்தும் சில நேரங்களில் அபூர்வமான படைப்புகள் வெளிவந்துகொண்டுதானிருக்கின்றன.\nகேள்வி: வசதியற்ற கிராமத்து வாழ்க்கையை சொர்க்கமென்று சித்தரிப்பவர்கள் பலநூறு வசதிகள் குவிந்து கிடக்கும் பட்டணத்தில்தான் வாழ்கிறார்கள் என்கிறது ‘புதிய கலாச்சாரம்' இதைப்பற்றி தங்களது கருத்தென்ன\nசொர்க்கம் இந்த அளவுக்கு மோசமாக இருக்குமென்று நினைக்கிறார்களா, அல்லது, தங்களது பண்ணையில்லங்களில் உருவாக்கி வைத்திருக்கும் கிராமச் சூழலை மனதில் வைத்துச் சொல்கிறார்களா தெரியவில்லை. மாசுபடிந்த நிலத்தடிநீர், மின்சார வசதி யின்மை, சாலை வசதியின்மை, ஆசிரியர் இல்லாத ஆரம்பப்பள்ளி, துருப்பிடித்தப் பூட்டு தொங்கும் ஆரம்ப சுகாதார மையக் கதவுகள் என எல்லா ‘வசதி’களுமுள்ள இந்த சொர்க்கத்தில் அவர்களை வந்து வாழ்ந்து பார்க்கச் சொல்ல வேண்டும். மேட்டுக்குடி மனிதர்களின் இந்த மனோபாவத்தை வனப்பகுதிக்கு ஒருநாள் உல்லாசப்பயணம் வரும் யாத்திரீகனின�� சிலாகிப்பாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். கிராமங்களில் வாழும் மக்களின் அவலநிலைகளை அற்புதமானதென்று புகழ்வதன்மூலம் விதியை ஏற்றுக் கொண்டு வாழ அவர்களை அறிவுறுத்தும் விதிக்கோட்பாட்டின் நவீன விரிவுரையாளர்கள் சொல்லும் விஷயங்கள்தான் கிராமப்புறங்கள் சொர்க்கமென்பதெல்லாம்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nதொடர் நாவல்: கலிங்கு (2003 -2015) - 8\nகட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்\nகட்டடக்கலலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்\nமுகநூற் பதிவுகள்: \"மேடைப் பிரச்சினைகள் \" - க.பாலேந்திரா -\nமல்லிகை ஏடு தந்த மன்னவனே நீ வாழ்க \nஎழுதுவது எனது பழிவாங்கல்: கே.ஆர் மீரா\nஆய்வு: பாரதியார்கவிதைகளில் நாட்டுப்புற இசைக்கூறுகளும் தமிழ்ப்பண்களும்\nஆய்வு: தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழில் அணிநலன்\n'பெண்' இதழ் வெளியீடும் சவால்களும்\n'தமிழ்ப் புனைகதைகளில் பெண்; பாத்திரப் படைப்பு'.\nஉமையாழின் `CASS ��ல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண��ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/corona-virus/545401-guest-houses-sealed-in-ooty.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-08T06:47:51Z", "digest": "sha1:ATJGI4JVZ5FP4UZ6WHAPEJ4XZPX5MO3P", "length": 17377, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "உதகையில் அத்துமீறி சுற்றுலா பயணிகளை தங்க வைத்த விடுதிக்கு சீல் | Guest houses sealed in Ooty - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 08 2020\nஉதகையில் அத்துமீறி சுற்றுலா பயணிகளை தங்க வைத்த விடுதிக்கு சீல்\nஉதகையில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி, சுற்றுலாப் பயணிகளை தங்க வைத்த தங்கும் விடுதிகளுக்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைத்தது.\nகரோனா வைரஸ் அச்சுறுத்தலால், மாவட்ட மக்களை பாதுகாக்கும் வகையில் நீலகிரி மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.\nஉதகையில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டு, வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை தடை செய்து, நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாப் பயணிகளை வெளியேறுமாறு கடந்த 17-ம் தேதி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவை மீறி சுற்றுலாப் பயணிகளை சில தங்கும் விடுதிகளில் தங்க வைத்திருப்பதாக நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது.\nஇதையடுத்து, இன்று (மார்ச் 21) நகராட்சி சுகாதார ஆய்வாளர் பாஸ்கரன் மகாராஜ் மற்றும் நகராட்சி ஊழியர்கள் நடத்திய சோதனையில், ஒரு தங்கும் விடுதியில் சுற்றுலாப் பயணிகளை தங்க வைத்திருந்தது கண்டறியப்பட்டது. எனவே, அந்த விடுதிக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தங்கும் விடுதிகளை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வருகிறது.\nஅதே போல முகக் கவசங்களை அதிக விலைக்கு விற்ற உதகையில் உள்ள மருந்தகத்துக்கு மருந்து கட்டுபாட்டு அதிகாரிகள் சீல் வைத்தனர். மருத்தகம் 7 நாட்களுக்கு செயல்பட கூடாது என உத்தரவிட்டனர். மேலும், அதிக விலைக்கு மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனா முன்னெச்சரிக்கை; அரசு ஊழியர்கள் 2 வாரங்களுக்கு பகுதிநேரம் பணியாற்றினால் போதும்: கேரள அரசு உத்தரவு\nகரோனா அச்சம்: 'ஆன்வர்ட்' படத்தின் டிஜிட்டல் டவுன்லோட் ஆரம்பம்\nஅமெரிக்க துணை அதிபரின் அலுவலக ஊழியருக்கு கரோனா வைரஸ்\nகரோனா: தமிழக அரசு ஒதுக்கியுள்ள ரூ.60 கோடி ஒதுக்கீடு போதுமானதா - பேரவையில் ஸ்டாலின் கேள்வி\nசுற்றுலாப் பயணிகள்கரோனா வைரஸ்உதகைதங்கும் விடுதிகள்முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்Corona virusONE MINUTE NEWS\nகரோனா முன்னெச்சரிக்கை; அரசு ஊழியர்கள் 2 வாரங்களுக்கு பகுதிநேரம் பணியாற்றினால் போதும்: கேரள...\nகரோனா அச்சம்: 'ஆன்வர்ட்' படத்தின் டிஜிட்டல் டவுன்லோட் ஆரம்பம்\nஅமெரிக்க துணை அதிபரின் அலுவலக ஊழியருக்கு கரோனா வைரஸ்\nஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஏற்பு\nஎங்கிருந்தாலும் வாக்களிக்கும் சூழல் எப்போது நம் மக்களுக்கு...\nஉலகிற்கும், அமெரிக்காவுக்கும் மிகப்பெரிய சேதம் ஏற்பட சீனாதான்...\n’சின்னக்கண்ணனை’ அழைத்தவரைச் சொல்ல ‘ஒருநாள் போதுமா\nஅயோத்திதாசர்- இரட்டைமலை சீனிவாசன் முரண்பட்டது ஏன்\nமாய உலகம்: காண்பதற்கு எத்தனை கண்கள் வேண்டும்\nசாந்தனு - அதுல்யா இணையும் முருங்கைகாய் சிப்ஸ்\n‘கரோனா வைரஸ் காற்றில் பரவுகிறது’: உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்\nகடைகள், சந்தைகள் தொற்றுநோய் மையங்களாக மாறி வருகின்றன: கிரண்பேடி குற்றச்சாட்டு\nகழிவுகளால் மீன்கள் இறந்து மிதக்கும் உப்பனாறு; சீரழியும் மாங்குரோவ் காடுகள்: தடுக்காத புதுச்சேரி...\n ஆக.15ற்குள் கோவிட்-19 வாக்சின்: மக்கள் அறிவியல் அமைப்பு அறிக்கை\nகோவிஃபர், சிப்ரெமி, ஃபேபிப்ளூ: கரோனா மருந்துகள் தன்மை என்ன\nகரோனா பரவல் கடும் அதிகரிப்பிலும் நம்பிக்கை ஒளி பாய்ச்சும் பழைய 'ஸ்டெராய்ட்’ மருந்து:...\nபிசிஜி தடுப்பு மருந்து: பாகிஸ்தான், பிரேசில் கரோனா இறப்பு விகிதம்: ஆய்வாளர்கள் குழப்பம்\nவெட்டிவேர் முகக்கவசம்: அசத்தும் பிசியோதெரபிஸ்ட்\nகேட்டைத் திறந்ததும் மணி ஓசையுடன் கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரம்; முன்னாள் தொலைத்தொடர்பு ஊழியர்...\nகரோனா நோயாளிகளுக்கு இனி உதகை மருத்துவமனையிலேயே சிகிச்சை: நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nஉதகை நகராட்சி மார்க்கெட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது; 20-க்கும் மேற்பட்ட கடைகள்...\nநெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில் யாருக்கும் கரோனா இல்லை; ஆய்வில்...\nஅவதூறு பதிவுகள் செய்வோரையும் கை கழுவுங்கள்: விவேக்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/2007+%E0%AE%9F%E0%AE%BF20+%E0%AE%89.%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-08T08:31:06Z", "digest": "sha1:J6MXYTD4O6SDMVBX45J7JWXWEFHDACLH", "length": 9876, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | 2007 டி20 உ.கோப்பை", "raw_content": "புதன், ஜூலை 08 2020\nஐசிசி டி20 உலகக்கோப்பையை ஒத்திவைத்து ஐபிஎல் தொடர் நடத்தக் கூடாது: இன்சமாம் உல்...\nகிரிக்கெட் ஆடுவதற்கென்றே பிறந்த வீரர்கள்: 1983 உ.கோப்பை வென்ற ‘கபில்ஸ் டெவில்ஸ்’ பற்றி...\n 1983 ‘கபில்ஸ் டெவில்ஸ்’ உ.கோப்பை வென்ற நாள்- ஜாம்பவான்கள் எங்கு...\nசச்சினும் இந்திய ரசிகர்களும் வாழ்நாள் முழுதும் கொண்டாடும் உ.கோப்பை வெற்றியை ‘பிக்சிங்’ என்பதா\n- 96 உ.கோப்பை அரையிறுதி தோல்விக்குப் பழிதீர்த்த இந்தியா- 1999 உ.கோப்பையில்...\nடி20 உ.கோப்பை இல்லாமல் ஐபிஎல் நடந்தால் ஆஸி.வீரர்களை அனுப்பக் கூடாது: ஆலன் பார்டர்...\nஐபிஎல் தொடருக்காக உ.கோப்பை டி20-யை ‘தியாகம்’ செய்கிறதா ஐசிசி - மே 28-ல்...\nஇந்தியா-ஆஸ்திரேலியா இணைந்த டி20 அணி எப்படி இருக்கும் - ஆஸி.வீரர் அலெக்ஸ் கேரியின்...\nடி20 கிரிக்கெட் 4 இன்னிங்ஸ்களாக பிரிக்கப்படுகிறதா - கம்பீர், பிரெட் லீ விமர்சனம்\nஉ.கோப்பை அரையிறுதியில் எப்போது அவரால் ’பினிஷ்’ செய்ய முடியவில்லையோ அப்போதே தோனி ஓய்வு...\n2011 உ.கோப்பை இறுதியில் யுவராஜுக்கு முன்பாக கேப்டன் தோனி இறங்கியது ஏன்\n2007 டி20 உ.கோப்பை திக் திக்..கடைசி ஓவர் நினைவிருக்கிறதா\nஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஏற்பு\n‘தல’ தோனி: 7-ம் மனிதன்\n’சின்னக்கண்ணனை’ அழைத்தவரைச் சொல்ல ‘ஒருநாள் போதுமா\n‘கொங்கு’ தேன் 5 - துருத்திப் பெட்டி\nஅயோத்திதாசர்- இரட்டைமலை சீனிவாசன் முரண்பட்டது ஏன்\nஎங்கிருந்தாலும் வாக்களிக்கும் சூழல் எப்போது நம் மக்களுக்கு...\nஉங்கள் பக��தி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/204045?ref=archive-feed", "date_download": "2020-07-08T06:50:41Z", "digest": "sha1:RBGGLMOJO5PAKJ63QY6TI3KN26BM3UTM", "length": 12265, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "இணக்கப்பாடு இன்றி முடிவடைந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇணக்கப்பாடு இன்றி முடிவடைந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தை\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று கொழும்பு நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள தொழில் திணைக்களத்தின் தொழில் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.\nஇந்த பேச்சுவார்த்தையின் முதற் கட்டமாக தொழில் உறவுகள் மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சர் தயாகமகேவிற்கும் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிற்கும் 22 தோட்ட கம்பனிகளின் நிறைவேற்று அதிகாரிகளுக்கும் இடையில் காலை 11.00 முதல் 12.00 மணிவரை கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.\nஇந்த கலந்துரையாடலில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மூன்று வருடகால சம்பள அதிகரிப்பு ஒப்பந்தத்திற்கு முன்வந்து முதல் வருட சம்பள அதிகரிப்பு 625.00 ரூபாவும்,\nஇரண்டாம் வருடம் சம்பள அதிகரிப்பு 650.00 ரூபாவும் மூன்றாம் வருடம் சம்பள அதிகரிப்பு 675.00 ரூபாவாகவும் அதிகரிப்பதாகவும் ஊக்குவிப்பு தொகை 140.00 ரூபாவும் 80.00 ரூபா வரவு கொடுப்பனவும் 30.00 விலைகொடுப்பனவும் மேலதிகமாக எடுக்கும் கொழுந்திற்கு கிலோ ஒன்றுக்கு 45.00 ரூபாவும் வழங்க முன் வந்தன. இதனை தொடர்ந்து கலந்துரையாடல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇரண்டாம் கட்டமாக 12.00 மணி முதல் 1.30 வரை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற் சங்கங்களுக்கும் தொழில் உறவுகள் மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சருக்கும் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவிற்���ும் இடையில் நடைபெற்றுள்ளது.\nஇதன்போது இரு அமைச்சர்களினாலும் பெருந்தோட்ட கம்பனிகளிடம் பேசி முடிவு எடுக்கப்பட்ட விடயங்களும் தீர்மானங்களும் முன் வைத்தனர்.\nஇதனை பரீசிலித்து பார்த்த தொழிற்சங்கங்களில் முடிவுகள் இன்றி தொழிலாளர்களிடம் கேட்டு அவர்களின் முடிவுப்படி மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருவதாக தெரிவித்துள்ளனர்.\nஇந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் கைத்தொழில் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஸிற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், கூட்டு தொழிற்சங்கங்களின் தலைவர் எஸ். ராமநாதன் உட்பட முன்னாள் அமைச்சரும் இ.தொ.கா போசகருமான முத்து சிவலிங்கம்,\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் அனுசா சிவராஜா, இ.தொ.கா உப தலைவர்களான சட்டதரணி கா. மாரிமுத்து, எம்.ராமேஸ்வரன், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி.விஜயகுமாரன், இ.தொ.கா வின் உதவி பொதுச் செயலாளர் ஆறுமுகன் ஜீவன் தொண்டமான் உட்பட கூட்டு தொழிற்சங்கங்களின் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/82844", "date_download": "2020-07-08T07:41:01Z", "digest": "sha1:OZVEGZLLT46SKTT7PMHKOUBSST6ICLTI", "length": 9770, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "ராஜித சேனாரத்னவின் விளக்கமறியல் நீடிப்பு | Virakesari.lk", "raw_content": "\nநாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் நடைமுறையாகவுள்ள முக்கிய விடயம்..\nஇயக்கச்சி வெடி விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி\nஇலங்கையில் ஒரே பிரசவத்தில் 2 குட்டிகளை ஈன்ற யானை\n'எனது இலட்சியம் எனது மக்களின் குரலாக ஒலிப்பதே': விருது வென்ற திலகர் விடுக்கும் செய்தி\nதமிழ் மக்களுடைய உரிமைகள் எவராலும் இலகுவாக நிராகரிக்கப்பட முடியாது - ஆர்.சம்பந்தன்\nவெலிக்கடை சிறைசாலை கைதிக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nராஜித சேனாரத்னவின் விளக்கமறியல் நீடிப்பு\nராஜித சேனாரத்னவின் விளக்கமறியல் நீடிப்பு\nவௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nகடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியல் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவௌ்ளை வேன் கொழும்பு மேலதிக நீதவான் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கைது விளக்கமறியல்\nநாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் நடைமுறையாகவுள்ள முக்கிய விடயம்..\nநாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும், கைதிகளை பார்வையிட செல்லும் வெளியாட்கள் உட்செல்ல தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\n2020-07-08 12:58:05 கைதி கொரோனா தற்காலிகத் தடை\nஇயக்கச்சி வெடி விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி\nபளை, இயக்கச்சி பகுதியில் ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.\nஇலங்கையில் ஒரே பிரசவத்தில் 2 குட்டிகளை ஈன்ற யானை\nமின்னேரியா தேசிய பூங்காவிலுள்ள யானை ஒன்று இரண்டு குட்டிகளை ஒரே பிரசவத்தில் ஈன்றுள்ளது.\n2020-07-08 13:03:20 இலங்கை இரண்டு குட்டிகள் யானை\n'எனது இலட்சியம் எனது மக்களின் குரலாக ஒலிப்பதே': விருது வென்ற திலகர் விடுக்கும் செய்தி\nஇலங்கையின் 8ஆவது பாராளுமன்றத்தில் சிறப்பாக செயற்பட்ட எம். பிக்களின் வரிசையில் நுவரெலிய மாவட்டத்தில் முதலாம் இடம் பிடித்தமைக்காக முன்னா���் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜாவிற்கு விருதும் பதக்கமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\n2020-07-08 12:40:50 இலங்கை 8ஆவது பாராளுமன்றம் விருது\nதமிழ் மக்களுடைய உரிமைகள் எவராலும் இலகுவாக நிராகரிக்கப்பட முடியாது - ஆர்.சம்பந்தன்\nதமிழ் பேசும் மக்களுடைய பிரச்சினை விசேடமாக தமிழ் மக்களுடைய பிரச்சினை நாடு சுதந்திரமடைந்த காலம்முதற்கொண்டு நீடித்து வருகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் கூறுகின்றார்.\n2020-07-08 12:35:15 தமிழ் மக்கள் உரிமைகள் நிராகரிப்பு\nநாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் நடைமுறையாகவுள்ள முக்கிய விடயம்..\nஇயக்கச்சி வெடி விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி\n'எனது இலட்சியம் எனது மக்களின் குரலாக ஒலிப்பதே': விருது வென்ற திலகர் விடுக்கும் செய்தி\nசெர்பியாவில் பொலிஸ் தடுப்புக்களை மீறி பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்\nஉலக சாதனை படைத்த சுஷாந்த் சிங்கின் இறுதி திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/aadhaar-linking-with-bank-accounts-and-mobile-phones-will-stand-extended-indefinitely-till-the-judgement-is-pronounced", "date_download": "2020-07-08T07:59:49Z", "digest": "sha1:TYUSWNA7Y5TILACKZ45JKGC4MTUUN2O6", "length": 4992, "nlines": 88, "source_domain": "dinasuvadu.com", "title": "ஆதார் இணைப்புக்கான காலக்கெடுவை மேலும் நீட்டித்தது உச்சநீதிமன்றம்", "raw_content": "\n#Breaking : ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் மீதான வழக்கு -சபாநாயகருக்கு நோட்டீஸ்\n4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்.\nசீன அதிகாரிகளுக்கு விசா கிடையாது - மைக் பாம்பியோ .\nஆதார் இணைப்புக்கான காலக்கெடுவை மேலும் நீட்டித்தது உச்சநீதிமன்றம்\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை சமூக நலத்திட்டங்களுக்கும்,அதுபோல வங்கி மற்றும்\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை சமூக நலத்திட்டங்களுக்கும்,அதுபோல வங்கி மற்றும் மொபைல் எண்ணுடன் ஆதார் இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே வருகிற மார்ச் 31-ந் தேதி வரை ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் ஆதார் வழக்கில் தீர்ப்பு வரும் வரை ஆதார் எண்ணை கட்டாயமாக்க கூடாது என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்து உள்ளது.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யான���யின் தாய்ப்பாசம்\nபிரபல ரவுடி விகாஸ் துபேயின் நண்பன் சுட்டுக்கொலை.\nமும்பையில் இன்று மழை குறையும்- வானிலை ஆய்வு மையம்.\nஇந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு\n#30KG தங்கம்# முதல்வருக்கு முற்றும் நெருக்கடி\nமோடியை குற்றம் சாட்டியதற்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்.\nஇதய கோளாறுக்கு புதிய மருந்து.\nதாராவியில் கடந்த 24 மணிநேரத்தில் ஒரே ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி\nஇனி அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் மாஸ்க், சானிடைசர் இல்லை.\nபாதுகாப்புத் துறைக்கு ஒருமாதம் கால அவகாசம் - உச்சநீதிமன்றம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2011/12/blog-post_13.html", "date_download": "2020-07-08T07:50:00Z", "digest": "sha1:S7UBWXSZUEKVK6LQLNNSVPGZ3BJ5KGMF", "length": 40166, "nlines": 517, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: ஒஸ்தி", "raw_content": "\nகுருவியின் தோல்வியால் மூன்று வருஷம் ரூம் போட்டு யோசித்து, ஹிந்தியில் பெரு வெற்றி பெற்ற சல்மான் கானின் டபாங்கைத் தமிழில் தந்திருக்கிறார்.\nலொஜிக்கே இப்படியான படத்தில் தேடக் கூடாது என்பது ஹிந்தி டபாங் பார்த்தவர்களுக்குத் தெரியும். ஆனால் சாதாரண தமிழ் ரசிகர்களுக்கு\nஹிந்தியில் அந்தக் கால போலீஸ்கார கதாநாயகர்களையும், சில பல சென்டிமென்ட்களையும் போட்டுக் கலாய்த்திருப்பார்கள்.\nதமிழில் இது அந்தக் கலாய்த்தல்கள் இல்லாத வழமையான மசாலாவாகத் தெரிவதால் பெரிதாக ஈர்ப்பில்லை.. சிம்பு + சந்தானம் செய்யும் அலம்பல்களைத் தவிர.\nதரணியின் பழைய போர்ம் மிஸ்ஸிங். ஒருவேளை டபாங்கின் ஒரிஜினல் கதையில் கை வைக்கக் கூடாது என்பதால் தரணி மாற்றம் ஏதும் செய்யாததால் அப்படி எமக்குத் தெரிகிறதோ தெரியவில்லை.\nஎண்பதுகளில் வந்த போலீஸ் கதை.. ஒரு அம்மாவுக்குப் பிறந்த இரு மகன்கள் (அப்பா வேறு வேறு.. குழம்பாதீங்க மக்கள்ஸ்.. போய்ப் பாருங்க புரியும்) அவர்களின் மோதலில் கொளுத்திப் போடவேரும் அரசியல்வாதி வில்லன்.. பிறகென்ன மோதல், காதல் பின் சாதல் தான்.\nஒரு Spoof படமாக ஹிந்தியில் நான் பார்த்ததை தமிழில் பார்க்க நினைத்தால் கொஞ்சம் சீரியசாகவே போன மாதிரி இருந்ததால் உண்மையாகக் கொஞ்சம் அயர்ச்சி.\nஎன்ன ஒன்று சந்தானம் எழுந்து உட்கார வைக்கிறார். சிம்புவையும் ஓரங்கட்டி, ஜொலிக்கிறார்.\nஅண்மைக்காலத்தில் கதை சொதப்புதா, கதாநாயகன் சொங்கியா கூப்பிடு சந���தானத்தை என்ற நிலை தோன்றியிருக்கிறது.\nவடிவேலுவின் வெற்றிடம், விவேக்கின் வறட்சி ஆகியவற்றை சந்தானம் நன்றாகவே பயன்படுத்தி கலக்குகிறார்.\nசிம்பு + சந்தானம் கூட்டணி மன்மதன் முதல் ஹிட் அடிக்கிறதும் கவனிக்கக் கூடியது.\nகோபப் படுற மாதிரி ஜோக் அடிக்காதே.. சிரிக்கிற மாதிரி செண்டிமெண்ட் வசனம் பேசாதே..\nசிம்புவுக்கே ரிவிட் அடிக்கும் இடங்கள்...\nதேசிய விருது வாங்கிய தம்பி ராமையாவை அதை வைத்தே நக்கல் அடிக்கும் இடங்கள் என்று சந்தானம் கலகலக்க வைக்கிறார்.\n“ஆக்ரோஷமா பேச வேண்டிய வசனத்தை, ஆட்டுக்குட்டியை தடவிக் குடுக்குற மாதிரி பேசுறியே..” பீர் பாட்டிலை லுங்கில ஒளிச்சு வைக்கிற மாதிரி என்ற உவமை,\n\"கோவைப் பழம் மாதிரி ஹீரோயின், எரிச்சுப் போட்ட கொட்டாங்குச்சி மாதிரி அப்பன்க\"\nகிடைக்கிற gapஎல்லாம் ஸ்கோர் செய்துகொள்கிறார்..\nஇது எல்லாத்தையும் தூக்கி சாப்பிடுவது மாதிரி ப்ரேம்ஜியா நீ என்று ஒரு பரட்டைத் தலை நகைச்சுவை நடிகரைப் போட்டுப் படுத்தி எடுக்கிறார். அப்படி என்னதான் ப்ரேம்ஜியில் கோபமோ\nசிம்பு வழமையாகவே பஞ்ச் வசனம், விரல் சேட்டை, ஓவர் பில்ட் அப் என்று அலம்புகிறவர் என்பதால் டபாங்கில் சல்மான் செய்த அத்தனை கூத்துக்களும் பொருந்திப் போகின்றன.\nஆனால் என்ன உயரம் தான் உறுத்துகிறது. எந்தக் கோணத்தில் பார்த்தாலும் கொஞ்சம் குள்ளமாகவே தெரிகிறார். போலீஸ் உடையில் பார்த்தாலும் சின்னப் பையன் போலவே தெரிகிறார்.\nஆனால் அந்தக் கண்ணாடி, எகத்தாளமான பேச்சு, ஒரு கெத்தான நடை என்று சமாளித்து விடுகிறார்.\n\"நான் கண்ணாடி மாதிரி டா. நீ சிரிச்சா சிரிப்பேன்.. முறைச்சா முறைப்பேன்\" பரதனின் வசனங்கள் சூடு..\nஆனால் நெல்லைத் தமிழ் கொஞ்சம் ஓவரோ\nலே,தே என்று கொஞ்சம் கடுப்பேத்திறாங்க தரணி சார்.\nரிச்சாவுடன் காதல் வயப்படும் (வழியும்) காட்சிகள் கலகல.. சில இடங்களில் சல்மானையும் முந்துகிறார் என்று சொல்லலாம்.\nஆனால் தனுஷை வம்புக்கு அடிக்கடி இழுப்பது தேவையா\nகொன்னே புடுவேன் - சுட்டே புடுவேன்..\nஅந்தக் கண்ணாடியும் நடிக்கிறதே ;)(ச்ச்சும்மா)\nஅட நான் கடைசியா வாங்கியுள்ள Cooling glassஉம் இதே மாதிரியே தான் ;)\nஆனால் கடைசிக் காட்சியில் six pack இரண்டு மாதம் பட்டினி போட்டு எலும்புகள் துருத்தும் உடம்பைக் காட்டுவது கொஞ்சம் என்ன நிறையவே ஓவர் STR.\nதல அஜித்தின் ரசிகர் என்று கி���ைக்கும் இடங்களில் காட்டப் பார்ப்பதும் புரிகிறது.\nரிச்சா - இவர் தான் மயக்கம் என்னவில் அப்படி அசத்தியவரா\nஎன்று அறிமுகக் காட்சியில் அசத்தலாக ஒரு சிலை போல அறிமுகமாகும் போது அடடா போடா வைத்தவர், மயக்கம் என்ன போதை போகாதவராக அதே முறைப்போடு திரிவது தான் சகிக்கவில்லை.\nதந்தை இறந்த காட்சியில் முகத்தை மூடி அழும் அளவுக்கு ஒஸ்தியில் என்னாச்சு இவரின் நடிப்பாற்றலுக்கு\nபளீர் இடுப்பும் பளபள சங்கிலியோடும் வலம் வருகிறார்.\nசில நேரங்களில் சிம்புவை விட பெரியவராக ஒரு தோற்றம். தமிழில் இவரை விட அழகான நாயகிகள் இல்லையா\nசரண்யா மோகன் - பாவம். இனி எப்போதும் இப்படியான பாத்திரங்கள் தானம்மா உனக்கு. அழகும் நடிப்பும் இருந்து என்ன பயன்\nஜித்தன் ரமேஷ் - வாவ்.. முதல் தடவையாக நடித்திருக்கிறார். இனி ஒரு குணச்சித்திர நடிகராக (ஸ்ரீமன் மாதிரி) அல்லது வில்லனாக வலம் வந்தால் பிழைக்கலாம்.\nவில்லன் சோனு சூட் - மறைந்த ரகுவரனை ஞாபகப்படுத்தும் முகத் தோற்றமும் உருவ அமைப்பும். பின்னணி பேசி இருப்பவரும் ரகுவரனையே மனதில் கொண்டு வருகிறார். ஆனால் வில்லனாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.\nநாசர், ரேவதி - அப்பா, அம்மா என்றால் இவர்கள் நடிப்பில் உயிர் பெற்று நிற்குமே.. சொல்லவும் வேண்டுமா\nஅழகம்பெருமாளும், தம்பி ராமையாவும் கிடைத்த பாத்திரத்தில் நிறைவைத் தந்துள்ளார்கள்.\nவில்லன் பக்கம் இருந்துகொண்டு இன்ஸ்பெக்டர் ஒஸ்தி வேலனுக்கு விசில் அடிக்கும் அந்த ரசனையான அடியாள் கலக்குகிறார்.\nவிண்ணைத் தாண்டி வருவாயாவில் கலகலக்க வைத்து, பின் வானத்திலும் சிம்புவுடன் சேர்ந்த கணேஷும் இருக்கிறார்.\n(அவர் சாகும் இடத்தில் திரையரங்கில் சிரிப்பொலி.. என்ன வாழ்க்கடா இது)\nகலாசலா பாடலில் குத்தாட்டத்துக்கு மல்லிகா ஷெராவத். பெரிதாக விசேஷம் இல்லையே.. அப்புறம் ஏன் அவ்ளோ 'பெரீய' பில்ட் அப்\nஇதற்கு நாங்கள் அடிக்கடி பார்க்கும் சோனாவோ, கானாவோ, பாபிலோனாவோ போதுமே..\nஇல்லாவிட்டால் STR இன் தந்தையார் விஜய.Tராஜேந்தரையாவது ஆட விட்டிருந்தால் ஒரு கிக் இருந்திருக்கும்.\nகுருவி படமே தனது திரை வாழ்க்கையின் மோசமான படம் என்பதை ஒஸ்தி மூலம் மாற்றியமைக்க இயக்குனர் தரணி கடுமையாக முயன்றாரோ என்ற சந்தேகம் சில இடங்களில் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.\nஆனால் ஒரு மசாலாவாக அலுக்காமல் கொண்டு செல்வது டபாங்கின் ஒரிஜினல் கதை தானோ\nஆனால் அதே டபாங் தான் தில், தூள், கில்லியில் தரணி தந்த விறுவிறு திருப்பங்களை உருவாக்க விடாமலும் செய்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.\nசண்டைக் காட்சிகளில் இன்னும் 'குருவி' பறப்பு மறக்கவில்லை.\nதமிழ்நாட்டு cop பாடலில் சிம்புவுடன் ஆடுகிறார்; கடைசியில் பட்டினி கிடக்கும் சிம்புவுக்கு பிரியாணி ஊட்டுகிறார்.\nsymbolicஆக ஒற்றை கோழிக்காலுடன் தரணி நிற்க படம் சுபம்.\nபாடல்கள் கேட்க நன்றாக இருந்தாலும், திரையில் பாடல்களாக, பின்னணி இசையில் தரணியின் வழமையான தோஸ்து வித்யாசாகரை அவர் மிஸ் பண்ணினாரோ இல்லையோ நாம் பண்ணினோம்.\nவசனங்களில் பரதன் பின்னி எடுத்திருக்கிறார். பக்கம் பக்கமாக வசனம் வந்தாலும் ரசிக்க வைக்கிறார்.\nதரணியின் வழமையான ஒளிப்பதிவாளர் கோபிநாத். இதனால் தானோ என்னவோ படப்பிடிப்பு இடங்கள் புதுசாக இருந்தாலும் குருவி கடப்பா, கில்லி பிரகாஷ்ராஜின் கிராமமும் ஞாபகம் வந்து தொலைக்கிறது.\nமோசம் என்று ஒதுக்கவும் முடியாது, ஆகா அற்புதம் என்று தரணிக்கு கில்லி டைப்பில் கொடி பிடிக்கவும் முடியாது.\nஆனால் ஒன்று சொல்லியே ஆகவேண்டும்.\nஹவுஸ்புல்லாக நான் பார்த்த ஒஸ்தி படக்காட்சியில் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியின் போது தூங்கிப்போனேன். திடீரென விசில் சத்தங்கள், சிரிப்பொலிகள் காதைப் பிளக்க எழும்பினால் சிம்பு தனது six packக் கிழிக்கிறார்.\nசூர்யா, சல்மான், ஏன் சோனு சூட் எல்லாம் சூசைட் பண்ணிக்கலாம்.\nசந்தானத்தின் நகைச்சுவைக் காட்சிகள், சிம்புவின் அலட்டலான பஞ்ச் வசனங்கள், சிம்பு \"காவல் துறை\" காதல் காட்சிகளை மட்டும் வைத்து ஓட்டினால் நான் மீண்டும் பார்க்கத் தயார்.\nஒஸ்தி - ஒரிஜினல் அளவுக்கு இல்லை; ஆனாலும் ஒப்பேத்தியாச்சு\nat 12/13/2011 09:50:00 PM Labels: cinema, movie, ஒஸ்தி, சிம்பு, சினிமா, தரணி, திரைப்படம், ரசனை, விமர்சனம், ஹிந்தி\nநான் “தபாங்” படத்தையும் பார்த்திருக்கிறேன்,அதையே மாற்றாமல் தான் எடுத்திருகிறார்கள் ஆனால் கடுப்பாவது ஏன் என்றுதான் தெரியவில்லை.\nசல்மானோடு சிம்புவை ஒப்பிடா விட்டால் சரியாக இருக்கும் என்று நெனக்கேன்.\nஅதுவும் சைலண்ட்டா கொஞ்சம் பேர காலி செய்து பிறகு வயலண்ட்டான ஆளுங்களோட ஒஸ்தி ஃபைட் பிடித்து ரிங் டோர்ன் கேட்டு டான்ஸ் ஆடி ஃபைட் முடிஞ்சதும் ஜீப்பில் ஏறி நியூட்டனின் 3ம் விதியை அப்ளை ���ண்ணி வேறொரு ஸ்பாட்ல இறங்கி பாடத் துவங்குனாரே வெறுத்துடுச்சு.\nபட் பிறகு ஏதோ பரவாயில்லன்னு சொல்ற அளவுக்குத்தான் இருந்துச்சு.\n//சத்தங்கள், சிரிப்பொலிகள் காதைப் பிளக்க எழும்பினால் சிம்பு தனது six packக் கிழிக்கிறார்.\nசூர்யா, சல்மான், ஏன் சோனு சூட் எல்லாம் சூசைட் பண்ணிக்கலாம்.//\n////என்ன ஒன்று சந்தானம் எழுந்து உட்கார வைக்கிறார். சிம்புவையும் ஓரங்கட்டி, ஜொலிக்கிறார்.///\nஅவரது ஒரு குறிப்பிட்ட காலததில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி பிரமிக்க வைத்துள்ளது ஆளுக்கு தலைக்கு ஏறவிட்டால் ஓகே...\nசிக்ஸ் பேக் காட்சியை யூரியுப்பில் யாரோ போட்டிருந்தார்கள் பார்த்தேன்.. இந்த தமிழ் சினிமா எங்க போய் நிற்கப் போகிறதோ தெரியல...\nஇந்திய சினிமாக்காரரிடம் சிக்கித் தவிக்கும் ஈழத் தமிழர் உணர்வுகள்\nபடம் பார்த்து ஒரு திருப்தி.... என்னதான் இருந்தாலும் சுயமாக யோசிச்சு ஒரு படம் எடுக்க மாட்டாங்களா தமிழ்ல...\n//அட நான் கடைசியா வாங்கியுள்ள Cooling glassஉம் இதே மாதிரியே தான் ;)\nஅப்படி என்ன சார் உங்களுக்கு குருவி மீதும் விஜய் ரசிகர்கள் மீதும் அப்படி ஒரு கான்டு. இப்படி காட்டு காட்டுன்டு காட்டி இருக்கீங்களே\n//வடிவேலுவின் வெற்றிடம், விவேக்கின் வறட்சி ஆகியவற்றை சந்தானம் நன்றாகவே பயன்படுத்தி கலக்குகிறார்\nஇன்னும் ஒஸ்தி படம் பார்க்கவில்லை பார்த்துவிட்டு பதிலிடுகிறேன் அண்ணே\nஉங்களுக்கு குருவி மீதும் விஜய்\nரசிகர்கள் மீதும் அப்படி ஒரு கான்டு.\nஇப்படி காட்டு காட்டுன்டு காட்டி\nயோவ் நிருஜா குருவியையும விஜயையும் சுட்டிக்காட்டாம நரசிம்மா விஜயகாந்தையா சுட்டிக்காட்ட வேண்டும் என்கிறீர்கள் :P\nதனுசுடன் பகைப்பதற்காக அந்த வசத்தை வைச்சிருப்பார் எண்டு எனக்கு தோணல. ஏனெண்டா படத்தில ஆடுகளம் தியட்டரில பாக்கிறமாதிரி காட்சியும் வருதெல்ல..\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஇலங்கையின் வெற்றியும், இந்தியாவின் தோல்வியும், வெற...\nநண்பன் பாடல்க��் - நல்லா இருக்கே :)\nநிழல் பார்த்துக் குரைக்கும் நாய்களும், பெயர் போட்ட...\nபாரதியும், யுகபாரதியும் - முள் வேலிக்குள்ளே வாடும்...\nசெவாக் 219 (Sehwag 219) - சில குறிப்புக்கள்\nவிடியலும் விழிப்பும் + இலங்கையில் 3D ஜாலி + கொலை'வ...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nஇர்ஷாத் aka என்ன கொடும சாரின் இழி செயலும், இன்னொரு கண்டனமும்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஉலக வர்த்தக மைய தாக்குதலின் தப்பியவர் கொரோனாவுக்கு பலி\nபொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1\nஇசைத் தேன் நிலவு ஏ.எம்.ராஜா ❤️\nபதில் அளிப்பதில் சிறிது அச்சம் உண்டு\nஒரு புலி ஆதரவுக் குடும்பத்தின் சாதியக் கதை\nஞானசேகரனின் 'எரிமலை'- இனமுரண்பாட்டு அரசியல் ஆவணங்களை பின்தள்ள வைக்கும் நாவல்\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nலாக்டவுன் கதைகள் -12 - பெமினிஸ்ட்\nஇது விதிவிலக்குகளின் கதை - 01 : யார்க்கெடுத்துரைப்போம்\n2 மினிட்ஸ் ப்ளீஸ் 1 / விடாமுயற்சி\nபிரபாகரன் - ஒரு மலையாளப் பிரச்சினை \nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiyaa.com/2009/08/42.html", "date_download": "2020-07-08T08:17:34Z", "digest": "sha1:QIDSDV3MC5OAQP2IQGUDGMMA7D2YRHLE", "length": 37306, "nlines": 299, "source_domain": "www.thiyaa.com", "title": "தியாவின் பேனா : 4.2. அச்சியந்திர விருத்தியும் பன்முக வளர்ச்சியும்", "raw_content": "\nதியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...\n4.2. அச்சியந்திர விருத்தியும் பன்முக வளர்ச்சியும்\nகி.பி. 1835ஆம் ஆண்டில் அப்போது மகா தேசாதிபதியாக இருந்த சேர் “சார்ள்ஸ் மெக்காஃவ்” என்பவரினால் ‘அச்சுச்சுதந்திரம்’(2) இந்தியா எங்கணும் வழங்கப்பட்ட பின்னர் ஈழத்திலும் பல அச்சுச்சாலைகள் நிறுவப்பட்டன. இவ்வாறு சுதேசிகளினால் அச்சியந்திர சாலைகள் நிறுவப்பட்ட பின்னர் அச்சுக்கலையின் செயற்பாடும் விரிவடையத் தொடங்கியது. 1849இல் ஆறுமுக நாவலர் அவர்கள் நல்லூரில் அச்சியந்திர சாலையை நிறுவி(3) ஈழத்தவரின் இலக்கியச் சாதனைகள் பலவற்றுக்கு களம் அமைத்துக் கொடுத்தார். அச்சியந்திர விருத்தியானது அதிசயிக்கத்தக்க வகையில் ஈழத்தில் பெரும் இலக்கியப் புரட்சியை ஏற்படுத்தியது.\nஆ. உரைநடை இலக்கியங்களின் பெருக்கம்\nஈ . புத்தாக்க முயற்சி\nபோன்ற பல துறைகளும் பாரியளவில் வளர்சிசியடைந்தன.\n19ஆம் நூற்டறாண்டில் ஆங்கிலேயரின் வருகையுடன் சுதேசிகளுக்கான அச்சியந்திரப் பயன்பாட்டு வசதிகள் உண்டாகின. இவ் அச்சுச் சுதந்திரமானது பத்திரகை, சஞ்சிகை போன்றவற்றின் வெளியீட்டு முயற்சியில் பெரிதும் செல்வாக்குச் செலுத்தியது.\nஅக்கால ஊடகத்துறையில் அரசியலும், சமயமும், சமூகமும் பெற்றளவு செல்வாக்கினை அ���ிவியல் பெறவில்லை என்பது வருந்தப்பட வேண்டிய விடயமே. அமெரிக்க மிசநெறிமார் ஆரம்பித்த ‘உதயதாரகை’ (அழசniபெ ளவயச) 1841இல் வெளியான முதல் பத்திரிகை ஆகும். ஆர்னோல்ட் சதாசிவம்பிள்ளை ஆசிரியராகப் பொறுப்பேற்ற பின்னர் தான் ஆறுமுகநாவலரின் துணையுடன் உதயதாரகை புதுப்பொலிவு பெறத் தொடங்கியது. உதயதாரகையின் பின்னர் பல பத்திரிகைகள் வெளிவரத் தொடங்கின. 1841-1900ஆம் ஆண்டு வரை வெளிவந்த சில குறிப்பிடத்தக்க பத்திரிகைகள், சஞ்சிகைகளினை இவ் அட்டவணையில் நோக்குக.\nசஞ்சிகையின் பெயர் விடயம் ஆண்டு\nஉதயாதித்தன் இந்துசமய பிரச்சாரம் 1841\nஇலங்கை நேசன் பொது 1848\nவித்தியா தர்ப்பணம் பொது 1853\nதின வர்த்தமானி செய்தி,அறிவியல் 1855\nபாலியர் நேசன் சிறுவர் இதழ் 1859\nஇலங்காபிமானி சமயம், பொது 1863\nயாழ்ப்பாணச் செய்தி அரசியல், சமயம், அறிவு 1871\nமுஸ்லீம்நேசன் முஸ்லீம் முன்னேற்றம் 1882\nமுஸ்லீம் பாதுகாவலன் முஸ்லீம் முன்னேற்றம் 1900\nசத்தியவேத பாதுகாவலன் சைவம் 1901\n(-நூற்பட்டியலாக்க உதவி-‘ஈழத்தமிழ் இலக்கியத்தில் அறிவியல் நூல்கள்’ வல்வை ந.அனந்தராஜ்-)\nஅறிவியல் சார் அம்சங்கள் குறைவாக இருப்பினும், பொதுவாக இக்காலப்பகுதியில் எழுந்த பத்திரிகைகளில் ஒருவிதமான பன்முகப்பாட்டைக் காணமுடிகின்றமை விசேடமானது. எளிமையான உரைநடை, புதமையாக்கம், உரைநடையில் நெகிழ்ச்சி, வசன அமைப்பில் மாற்றம் போன்ற தன்மைகளினையும் இப்பத்திரிகைகள் வெளிக்கொணர்ந்தமையினால் பிற்கால உரைஇலக்கிய வளர்ச்சிக்கும் வழிசமைத்த சாதனமாக விளங்குகின்றன.\nஆ. உரைநடை இலக்கியங்களின் பெருக்கம்\n19ஆம் நூற்றாண்டில் சிறப்புடன் வளர்ந்த துறைகளுள் ஒன்றாக உரைநடை இலக்கியமும் அமைகின்றது. செய்யுள் இலக்கியத்தின் இடத்தினை வசனநடை கைப்பற்றியமையே இக்கால இலக்கியத்தின் வெற்றியாகும். அரசநிர்வாகம், மதப்பிரச்சாரம், நவீனகல்விமுறை, பத்திரிகைகளின் தோற்றமும் வளர்ச்சியும் போன்ற செயற்பாடுகள் காரணமாக வசன இலக்கியங்கள் பல எழுந்தன.\nஅச்சியந்திர விருத்தி, ஆங்கிலக்கல்வி விருத்தி, மொழிபெயர்ப்பு, துண்டுப்பிரசுரப் பயன்பாடு, பாடப்புத்தக அறிமுகம் போன்றனவும் உரைநடை இலக்கிய வளர்ச்சிக்கான காரணங்களாக அமைந்தன. சுதேசிகள் புதிய இலக்கியங்களினை எளிமையுடன் படைக்க முற்பட்டமையும் பண்டைய ஏட்டுச் சுவடிகள் நூலுருப் பெற்றமையும் எனப் பல்வேறு புறக் காரணிகளும் ஈழத்தில் வசனநடை வளர்ச்சிக்கான உந்துசக்கியாகச் செயற்பட்டன.\nசெய்யுள்களை உரைநடையில் எழுதுதல், சமயச்சார்பான உரைநடை ஆக்கங்கள், நாவல், நாடகம், தனித்தமிழ் இலக்கியங்களின் தோற்றம், புலவர்களையும் பழைய நூல்களையும் ஆய்வுக்குட்படுத்தியமை எனப்பல புத்தாக்க முயற்சியில் ஈடுபட்டமையாலும் உரைநடை இலக்கியம் புதுமையான மெருகுடன் செல்லத் தலைப்பட்டது.\nஆறுமுக நாலலர், சி.வை.தாமோதரம்பிள்ளை, அறிஞர் சித்திலெப்பை முதலியோரின் பங்களிப்பு இத்துறையில் முக்கியத்துவம் பெற்றிருந்தது. ‘வசனநடை கைவந்த வல்லாளர்’ என நாவலர் போற்றப் பட்டமையும், சி.வை.தாமோதரம்பிள்ளையின் கலித்தொகைப் பதிப்புரையும் இவற்றுக்குத் தக்க சான்றுகளாம்.\n19ஆம் நூற்றாண்டில் தான் ஈழத்தில் மிகச்சிறந்த பதிப்பாசிரியர்கள் தோன்றினர். பண்டைத்தமிழ் நூல்கள் பல அழிந்தொழிந்து போகாமல், பதிப்பு முயற்சியில் தமிழகத்துக்கு வழிகாட்டும் வகையில் ஈழத்தறிஞர்களின் பணிகள் அமைந்தன. ‘நாவலர் பதிப்பு’ சுத்தத் தமிழில் அமைந்து காணப்பட்டதனால் அவரது பதிப்புக்கு ‘மவுசு’ கூடுதலாக இருந்தது.\nநாவலரின் பின்னர் சி.வை.தா, ச.சரவணமுத்துப்பிள்ளை போன்ற பலர் பதிப்பு முயற்சியில் ஈடுபட்டனர். சி.வை.தா. வின் பதிப்பு முயற்சிக்குச் சிறப்பான ஓர் இடமுண்டு. தமிழகத்தில் முன்னின்றுழைத்த உ.வே. சாமிநாதஐயருக்கு வழிகாட்டியாக இருந்த பெருமையும் இவரைச் சாரும்.\nதொல்காப்பியம், சேனாவரையம் (1868), வீரசோழியம் மூலமும் பெருந்தேவனார் உரையும்(1881), இறையனார் அகப்பொருள் மூலமும் நக்கீரர் உரையும்(1883), தணிகைப்புராணம்(1883), தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியமும் பேராசிரியமும்(1885), கலித்தொகைப் பதிப்பு முதலியவற்றை இனிதே பதிப்பித்த பதிப்புப் பேராசான் சி.வை.தா. அவர்கள், நிறைய ஏட்டுப் பிரதிகளினையும் தேடித் தொகுத்துப் பதிப்பித்தும் வெளியிட்டார்.(4) ஏட்டுப்பிரதிகளைத் தந்த தமிழன்பர்கள் பற்றிய குறிப்புக்களையும், அவர்களுக்கான நன்றியறிதலையும் தமது பதிப்புரைகளில் பொறித்து வைத்தார்.\nதமிழின் தொன்மை தேடும் முயற்சிக்கு சி.வை.தா. பல ஆதாரங்களினை முன்வைத்துள்ளார். ‘திரமிள’ என்ற ஆரியச்சொல் ‘தமிழ்’ எனத் திரிந்ததென்றும், ‘சங்கதமொழி’யே தமிழின் தாய்மொழி என்று மொழிப் பயிற்சியுடைய மேலைத்தேச ��றிஞர்கள் தெரிவித்த காலத்தில்: ‘எல்லீஸ்’( கு. று. நுடடளை – 1819 ) போன்றோர், ‘இந்தோ-ஐரோ மொழியிலிருந்து திராவிட மொழிகள் வேறுபட்டுச் செல்கின்றன’ என்ற கருத்தை முன்வைத்தனர். ‘தமிழ்மொழியிலே திராவிடத் தாய்மொழியின் பண்டைய கூறுகள் பல காப்பாற்றப்பட்டிருக்கின்றன.’(5) என்று ‘கால்டுவெல்’ தனது ஒப்பிலக்கண நூலில் கூறியுள்ளார். கால்டுவெல்லின் ஆதாரங்களினை எடுத்து சி.வை.தாமோதரம்பிள்ளையவர்கள் ‘தனக்கிணையில்லாப் பாசை தமிழ்’ என்று நிறுவிக் காட்டினார்.\nஇவ்வாறு ஈழத்தில் மரபுவழி, நவீன நிறுவனவழி என இருவழிக் கல்வி மூலம் புகழ்பெற்ற சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் பதிப்பு முயற்சியினைத் தொடர்ந்து 20ஆம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதிவரை ஈழத்தில் பழந்தமிழ் நூல்கள் பல ஆர்வமுள்ள தமிழறிஞர் பலரால் பதிப்பிக்கப்பட்டன.\n19ஆம் நூற்றாண்டில் ஈழத்தில் புதுமையான இலக்கியங்கள் பல தோன்றியுள்ளன. குறிப்பாக: பாடநூல்கள், அகராதி முயற்சிகள், நவீன நாடகங்கள், அறிவியல்சார் அம்சங்;களை உள்ளடக்கிய நூல்கள் போன்றன இவற்றுள் அடங்கும். இக்காலத்தில் கல்விப்பணிகள் நிறுவன மயப்படுத்தப் பட்டன. பாடசாலைகளுக்கென ‘பாடத்திட்ட வரைபு’ அறிமுகமானது. பாடநூல்கள் அச்சிட்டு வெளியிடப்பட்டன. பாரம்பரியமாக நிலவிவந்த மொழி, இலக்கண, சமயக் கல்வியுடன் இணைந்த நிலையில் நவீன அறிவியல் சார் கல்வியும் போதிக்கப்பட்டது. அறநூல்களுடன் வசன நூல்களும் பாடசாலைகளில் பயிற்றுவிக்கப் பட்டன.\nஆறுமுக நாவலர் திருத்தமாகவும் செம்மையாகவும் வயதுக்கேற்ற முறையிலும் பாலர் பாடங்களை வெளியிட்டு கல்வியியற் சிந்தனையில் சிறந்த தரத்தினைப்பெற வழிசெய்தார். 1849இல் அமெரிக்க மிசநெறிமார் ‘பாலகணிதம்’ என்ற நூலை வெளியிட்டனர்.(6)\nஅச்சியந்திர விருத்தியானது ‘அகராதி’களின் புதுமையான தோற்றத்துக்கு வழிபுரிந்தது. தமிழ்-தமிழ், தமிழ்-ஆங்கிலம், ஆங்கிலம்-தமிழ் என மூன்று விதமான அகராதிகள் தோன்றின. “மானிப்பாய் அகராதி, தமிழ்ச் சொல்லகராதி, தமிழ்ப் பேரகராதி, இலக்கியச் சொல்லகராதி, சொற்பிறப்பு-ஒப்பியல் தமிழகராதி”(7) முதலிய தமிழ் அகராதிகளும், உவிஞ்சிலோ, பேர்சிவல் பாதிரிகள் பதிப்பித்த ஆங்கிலம்-தமிழ் அகராதிகளும் இக்காலப் பிரிவில் தோன்றின.\nவிசுவநாத பிள்ளை அவர்களின் தமிழ்-ஆங்கில அகராதி 1870இல் வெளிவந்ததைத் தொடர்ந்து கதிரவேற்பிள்ளை, சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவர், ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை முதலியோர் இணைந்து ‘கதிரவேற்பிள்ளை அகராதி’யை வெளியிட்டனர். பின்னர் சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவர் அவர்கள் ‘இலக்கியச் சொல்லகராதி’ ஒன்றினை வெளியிட்டார்.(8)\nபேர்சிவல் பாதிரியாரின் தொகுப்பு நூலான ‘பழமொழி அகராதி’யும் ஆ.முத்துத்தம்பிப்பிள்ளையின் ‘அபிதானகோசம்’ என்ற கலைக் களஞ்சியமும் வல்வை ச.வைத்திலிங்கம் பிள்ளையின் ‘சிந்தாமணி நிகண்டு’ம் இசை நாடகங்களும், விலாசங்களும் 19ஆம் நூற்றாண்டை அலங்கரித்தன. நாவலரின் தந்தையான ‘கந்தப்பிள்ளை’ பல நாடக நூல்களை எழுதினார் எனினும் அவற்றில் ஒன்றுதானும் இன்று கிடைத்தில. ஊசோன் பாலந்தை கதை, மோகனாங்கி, அழகவல்லி, சுந்தரன் செய்த தந்திரம் போன்றனவும் இக்காலக் கதைநூல்களே. அமெரிக்க நாட்டவரான ‘டாக்டர்.கிறீன்’ அவர்களின் பங்களிப்பு ஈழத்து மருத்துவத் துறையில் காத்திரமான ஓர் இடத்தினைப் பெறுகின்றது. 1850இல் ‘ர்ரஅயn யுயெவழஅல’ என்ற ஆங்கில நூலைத் தமிழில் மொழிபெயர்த்த இவர் மானிப்பாயில் தன் வாழ்நாள் முழுவதும் இருந்து வைத்தியப் பணி புரிந்தார். ‘மருத்துவ அறிவியலின் தந்தை’ என ஈழத்தவரால் புகழப்பட்ட இவர் ‘உடற்கூற்று உளநலத் துறை’ என்ற நூலை மொழிபெயர்த்துத் தந்தார்.(9) இவருடைய வழியைப் பின்பற்றி தரமான நூல்களைத் தந்த பேராசிரியர்.வைத்திய கலாநிதி.அ.சின்னத்தம்பி அவர்களும் இவ்விடத்தில் பாராட்டப்பட வேண்டியவரே.\nஉ. மொழிபெயர்ப்பும் ஆய்வு முயற்சியும்\n‘19ஆம் நூற்றாண்டினை ஈழத்துக்கே உரியது.’ என்று கூறும் வகையில் மொழிபெயர்ப்பு முயற்சிகளும் சிறப்பான முறையில் நடைபெற்றன. தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு அரிச்சந்திர நாடகம், யாழ்ப்பாண வைபவமாலை, சிவஞானபோதம், சிவப்பிரகாசம், திருக்கோவையார், பகவத்கீதை, தாயுமானவர் பாடல்கள் போன்ற பல நூல்கள் மொழிபெயர்க்கப் பட்டன. முத்துக்குமார சுவாமி, பிறிற்றோ போன்றோர் மொழிபெயர்ப்புத் துறையில் முன்னின்றுழைத்தனர்.\nஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு நாவலரால் ‘பைபிள்’ மொழிபெயர்க்கப் பட்டமை மகத்தான பணியாகும். அதன்பின் டாக்டர் கிறீன், கறோல் விசுவநாதபிள்ளை, தி;.த.சரவணமுத்துப்பிள்ளை போன்றோர் பல நூல்களை மொழிபெயர்த்து தமிழுக்குப் புதுமெருகூட்டினர்.\nஇவ்வாறு 19ஆம் நூற்��ாண்டிலேயே ஆய்வுப் பணிகள், மொழிபெயர்ப்பு முயற்சிகள் இடம் பெற்றிருப்பினும், இருபதாம் நூற்றாண்டில் பேராசான் க.கைலாசபதியின்(1933-1982) வரவுடன்தான் அவற்றில் பன்முக வளர்ச்சியினை அவதானிக்க முடிகின்றதெனலாம்.\nநேரம் ஆகஸ்ட் 09, 2009\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமிகவும் அருமையான கட்டுரை தொடரட்டும் உங்கள் பணி இது போல் இன்னும் தரமான கட்டுரைகளை தாருங்கள்\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nஇதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅழகிய ஐரோப்பா – 4\nமுதலிரவு எதிர்பாராத விதமாக ஒரு சந்தில் கார் திரும்பிய போது திடீரென ஒரு இராட்சத வரிசை தொடங்கியது. “லண்டனில் ராஃபிக் ஜாம் மோசம் எண்டு தெ...\nஇங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... ( மழைச்சாரல் - நிகே-) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையி...\n5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி\nஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி பற்றிச் சிந்திக்கும் போது அடிப்படையில், அவற்றுக்கிடையில் நான்கு போக்குகளை இனங்காண முடிகின்றது. அவையாவன, 1.ம...\n5.3. ஈழத்தில் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி\nநவீனத்துவ இலக்கியப் படைப்பும் அது சம்மந்தமான திறனாய்வுகளும் ஐரோப்பிய நாடுகளில்தான் முதலில் மையங்கொண்டன. ஐரோப்பிய அதிகாரம் நோக்கிய மையத்தள நக...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஈழத்தில் தமிழ் இலக்கியம்: தோற்றமும் தொடர்ச்சியும்\nஇயல்-1 - ஈழத்தில் இலக்கிய வரலாறும் அதன் பயில்துறை...\n1.1. யார் அந்த ஈழத்துப் பூதந்தேவனார்\n1.2. ஈழத்தின் ஆரம்பகால இலக்கிய முயற்சிகள் பற்றிய ச...\nஇயல்-2 -ஆரியச் சக்கரவர்த்திகள் காலம் (கி.பி.1216-1...\n2.1. இலக்கியங்களும் அவற்றின் போக்கும்\n2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப...\nஇயல் -3 - போத்துக்கேயர்-ஒல்லாந்தர் காலம் (கி.பி.16...\n3.1. போத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்கள்\n3.2. போத்துக்கேயர் – ஒல்லாந்தர் காலத்தில் அதிகளவில...\n3.3. போத்துக்கேயர் - ஒல்லாந்தர் கால இலக்கியங்களின்...\n3.4. இக்காலத் தமிழறிஞர் சிலர் பற்றி…\nஇயல்-4 - 19ஆம் நூற்றாண்டில் ஈழத்து இலக்கியம்\n4.2. அச்சியந்திர விருத்தியும் பன்முக வளர்ச்சியும்\n4.3. ஆறுமுக நாவலர் புரிந்த தமிழ் இலக்கிய���் பணிகள்\n4.5. தமிழறிஞர் சிலர் பற்றி…\nஇயல்-5 - ஈழத்தில் நவீன தமிழ் இலக்கியங்களின் செல்நெறி\n5.1. ஈழத்தில் தமிழில் நாடகம் தோன்றி வளர்ந்தமை\n5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி\n5.3. ஈழத்தில் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி\n5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி\n5.5. ஈழத்தில் திறனாய்வு வளர்ச்சி\nநான் கதை எழுதின கதை\nகுழந்தை இலக்கியச் செல்நெறியும் அது எதிர் கொள்ளும் ...\nகாதலை பூ என்று நினைத்தேன்\nமெல்லத் தமிழ் இனிச் சாகுமேன்பதை...\nசுனாமியில் உறவை இழந்தவனின் தவிப்பு\nwww.thiyaa.com. ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1747", "date_download": "2020-07-08T08:59:25Z", "digest": "sha1:N7EJL6VBI4YK5NHNE7RIXKEOHBG6URJS", "length": 7007, "nlines": 176, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1747 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1747 (MDCCLVII) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமானது.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2500\nஇசுலாமிய நாட்காட்டி 1159 – 1160\nசப்பானிய நாட்காட்டி Enkyō 4\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n2 தேதி அறியப்படாத நிகழ்வுகள்\nஜனவரி 31 - பால்வினை நோய்களுக்கான முதலாவது மருத்துவ நிலையம் லண்டனில் லொக் மருத்துவமனையில் நிறுவப்பட்டது.\nஜூன் 9 - மொமொசோனோ ஜப்பானின் மன்னனாக முடிசூடினான்.\nஆப்கானிஸ்தானின் கண்டகார் நகரத்தை அஹ்மது ஷா டுரானி கைப்பறினான்.\nகண்டி மன்னன் ஸ்ரீ விஜய ராஜசிங்கன் இறக்க, ஸ்ரீ கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் முடிசூடினான்.\nஜூன் 19 - நாதிர் ஷா, பாரசீகத் தலைவர் (பி. 1688)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-brochures/land-rover/land-rover-range-rover-brochures.html", "date_download": "2020-07-08T08:40:10Z", "digest": "sha1:N55VRZHYZB5V4NUQNEOJLKUJZ45562AC", "length": 10868, "nlines": 233, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ப்ரோச்சர் - இந்தியாவில் க்விட் ப்ரோச்சரை பிடிஎப்பில் பதிவிறக்கம் செய்யுங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nமுகப்புநியூ கார்கள்லேண்டு ரோவர்லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்ப்ரோச்சர்ஸ்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் கார் பிரசுரங்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\n7 லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இன் சிற்றேடுகள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி ஆடோபயோகிராபி\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி svautobiography\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி vogue\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி vogue எஸ்இ\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் swb ஆடோபயோகிராபி\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் swb vogue\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் swb vogue எஸ்இ\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி vogueCurrently Viewing\nரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் swb vogue எஸ்இCurrently Viewing\nரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி vogue எஸ்இCurrently Viewing\nரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் swb ஆடோபயோகிராபிCurrently Viewing\nரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி ஆடோபயோகிராபிCurrently Viewing\nரேன்ஞ் ரோவர் 3.0 பெட்ரோல் எல்டபிள்யூடி svautobiographyCurrently Viewing\nஎல்லா ரேன்ஞ் ரோவர் வகைகள் ஐயும் காண்க\nரேன்ஞ் ரோவர் top மாடல்\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் மேலே 1 கோடி\nரேன்ஞ் ரோவர் on road விலை\nபோக்கு லேண்டு ரோவர் கார்கள்\nஎல்லா லேண்டு ரோவர் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/audi-s7/how-is-the-performance-of-audi-s7.html", "date_download": "2020-07-08T07:43:35Z", "digest": "sha1:6RLK4Q5A3MRKFFNWEYVQKXH7OSAOQOV3", "length": 4265, "nlines": 107, "source_domain": "tamil.cardekho.com", "title": "How is the performance of Audi S7? எஸ்7 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஆடி கார்கள்ஆடி எஸ்7ஆடி எஸ்7 faqs How ஐஎஸ் the செயல்பாடு அதன் ஆடி S7\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 17, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 16, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 25, 2020\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/01/blog-post_10.html", "date_download": "2020-07-08T07:48:50Z", "digest": "sha1:PENACVPTJLYSMTV6YIY4IUCYPWY7S26L", "length": 3781, "nlines": 110, "source_domain": "www.ceylon24.com", "title": "மதிப்பிழந்த காசோலையை வழங்கி மோசடி செய்தவருக்கு, விளக்க மறியல் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nமதிப்பிழந்த காசோலையை வழங்கி மோசடி செய்தவருக்கு, விளக்க மறியல்\nஅக்கரைப்பற்றுப் பிரதேசத்தில், சட்டத்தரணியொருவருக்கு பழுதடைந்தடைந்த வாகனத்தைக் கொடுத்ததுடன், திருத்துதல் செலவையும் கொடுக்காமல்அதற்குப் பதிலீடாக ரூபா 5 இலட்சம் பெறுமதியான மதிப்பிழந்த காசோலையை கொடுத்து ஏமாற்றிய அட்டாளைச்சேனை 01 இனைச் சேர்ந்த நாசர் என்பவரை 9.01./2020 வரை விளக்கமறியில் வைக்குமாறு அக்கரைப்பற்று கௌரவ நீதிபதி பெருமாள் சிவக்குமார் இன்று கட்டளை பிறப்பித்துள்ளார்.\nசட்டக் கல்லுாரி அனுமதிப் பரீட்சை\nமுஸ்லிம் பெண்ணிடம் மன்னிப்புக் கோரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/newgadgets/2019/03/21094305/1233309/Apple-introduces-new-AirPods-with-H1-chip.vpf", "date_download": "2020-07-08T08:10:23Z", "digest": "sha1:DS3ZG5TIHN5VTPVNCXMFXDLCGZ5WLFZ7", "length": 7945, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Apple introduces new AirPods with H1 chip", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆப்பிள் புதிய வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம்\nஆப்பிள் நிறுவனம் இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் வயர்லெஸ் ஹெட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. #AirPods\nஆப்பிள் நிறுவனம் புதிய ஏர்பாட்ஸ் இயர்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய வயர்லெஸ் ஹெட்போனில் ஆப்பிள் H1 ஹெட்போன் சிப் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் வயர்லெஸ் இணைப்பு முந்தைய மாடலை விட சீராகவும், அதிவேகமாகவும் இருக்கும்.\nஇத்துடன் ஹெ சிரி சேவையை பயன்படுத்தும் போது பாடல்கள், அழைப்புகள் மற்றும் வால்யூம் அட்ஜெஸ்ட் உள்ளிட்டவைகளை வேகமாக செயல்படுத்த முடியும். புதிய இயர்போனுடன் புதிய வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் வழங்கப்படுகிறது.\nகியூ.ஐ. சார்ஜிங் வசதி வழங்கும் வயர்லெஸ் சார்ஜரின் முன்புறம் எல்.இ.டி. லைட் வழங்கப்பட்டிருக்கிறது. இதை பார்த்து சார்ஜிங் நிலவரத்தை அறிந்து கொள்ளலாம். ஏற்கனவே ஏர்பாட்ஸ் பயன்படுத்துவோரும் இந்த வயர்லெஸ் சார்ஜி��் கேஸ் வாங்கி பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசார்ஜிங் கேஸ் உடன் 24 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்கும்படி புதிய இயர்பாட்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் ஐந்து மணி நேரமும், 15 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்யும் போது 3 மணி நேரத்திற்கும் பயன்படுத்த முடியும்.\nஏர்பாட்ஸ் மற்றும் ஸ்டான்டர்டு சார்ஜிங் கேஸ் விலை ரூ.14,900 என்றும் வயர்லெஸ் சார்ஜிங் கேசுடன் வாங்கும் போது ரூ.18,900 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் மட்டும் வாங்கும் போது ரூ.7,500 கட்டணமாக வசூலிக்கப்படும். புதிய இயர்போன் விற்பனை விரைவில் துவங்கும் என தெரிகிறது.\nஆப்பிள் | வயர்லெஸ் ஹெட்போன்\nஆப்பிள் பற்றிய செய்திகள் இதுவரை...\nஏழு மாநிலங்களில் ஸ்டோர்களை மீண்டும் மூடும் ஆப்பிள்\n10.8 இன்ச் ஆப்பிள் ஐபேட் வெளியீட்டு விவரம்\nஇரண்டு பவர் அடாப்டர்களை உருவாக்கும் ஆப்பிள்\nஆப்பிள் டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகமான ஆப்பிள் சேவைகள்\nஅசத்தல் அம்சங்களுடன் ஆப்பிள் டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகமான ஐஒஎஸ் 14\nமேலும் ஆப்பிள் பற்றிய செய்திகள்\nமேலும் புதுவரவு கருவிகள் செய்திகள்\nரூ. 3999 விலையில் விற்பனையாகும் எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் 2\nபட்ஜெட் விலையில் போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nரீல்ஸ் அம்சத்தை சோதனை செய்யும் இன்ஸ்டாகிராம்\nபட்ஜெட் விலையில் விவோ வை30 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nசீன தளத்தில் சான்று பெற்ற சியோமி 120 வாட் சார்ஜிங் தொழில்நுட்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF/", "date_download": "2020-07-08T08:00:57Z", "digest": "sha1:3YI3JRXFJ343UOWCZLEX25JFAWHFCETL", "length": 27222, "nlines": 443, "source_domain": "www.neermai.com", "title": "விரல் நுனி குறித்த அதிசய தகவல்கள்! | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம�� அனுப்பப்படும்.\nகவிதை ஜுலை – 2020\nகவிதை ஜுலை – 2020\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்த்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைதொடர் கதைகள்நிமிடக்கதைகள்போட்டிகள்விஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 01\nகதை ஜுலை – 2020\nஇந்த ஆட்டத்தை கொஞ்சம் பாருங்களேன்\nஒரு தலையாய் ஒரு காதல்\nகல்வியின் எதிர்கால தேவையும் கற்றல் பாதையின் முக்கியத்துவமும்\nCOVID-19 எனப்படும் கொரோனா வைரஸ். பெற்றோர்கள் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்வது எவ்வாறு\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு அறிந்து கொள்வோம் விரல் நுனி குறித்த அதிசய தகவல்கள்\nவிரல் நுனி குறித்த அதிசய தகவல்கள்\nநாம் தினமும் விரல்களை பயன்படுத்தி பல வேலைகளை செய்கிறோம். அதிலும் குறிப்பாக விரல் நுனிகள் தான் நாம் செய்யும் வேலைகளில் பெரும் பங்காற்றுகின்றன. அவற்றின் மகத்துவம் என்னவென்று தற்போது தெரிந்து கொள்ளலாம்.\nவிரலின் எலும்புகள் நகம் முடியும் வரை செல்லாமல், நகத்தின் பாதியிலேயே நின்று விடுகின்றன. இதனாலேயே நம்மால் வேகமாக பணம் எண்ண முடிகிறது. முழு நீளமும் எலும்பு இருந்தால் இத்தனை வேகமான பணம் எண்ணுவது கடினம்.\nநாம் வளர, வளர விரல் நுனியின் செயல்திறனும் நம்முடன் சேர்ந்து வளர்கின்றன. சிறு வயதில் விரல் நுனியால் செய்த வேலைகளை வயது ஆக ஆக நேர்த்தியாக செய்வோம். உதாரணமாக சிறு வயதில் பென்சில், சாக்பீஸை எல்லாம் எ���ிதில் உடைத்துவிடும் நாம் பின்பு அப்படி செய்வதில்லை.\nநம்முடையை திறன் வளர்ந்தாலும் விரல் நுனி பெரிதாகாது. புகைப்பழக்கம், மதுப்பழக்கம் மற்றும் கல்லீரல் பிரச்னை உள்ளவர்களின் விரல்கள் தான் வீங்கி பெரிதாக காணப்படும்\nஒவ்வொரு விரல் நுனியும் உணர்ச்சி மிகுந்தது. அதனாலேயே ரத்தப்பரிசோதனை செய்யும் போது விரல் நுனியில் ரத்தம் எடுக்கின்றனர்.\nகட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல்கள் ஒப்பீட்டு அளவில் அதிக அளவில் உணர்வுகளை மூளைக்கு அனுப்பும் திறன் உடையவை. இதனால் தான் நாணயங்களை தொட்டுப்பார்த்து எளிதில் கண்டறியமுடிகிறது. விரல் நுனியில் காயம் ஏற்பட்டுவிட்டால் உடனடியாக சரிசெய்ய வேண்டும். இல்லையென்றால் புண் பெரிதாகி விரல் முன்போன்ற உணர்வு திறனை இழக்கும் நிலை ஏற்படும்\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nசாப்பிட்டவுடன் செய்யக் கூடாத ஒன்பது விஷயங்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கான பாதுகாப்பு நடைமுறைகள்\nமென்டல் ப்ரேக் – Mental Outbreak\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் - தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nகவிதை ஜுலை - 2020\nகவிதை ஜுலை - 2020\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை - ஜூன் 202075\nடொனால்ட் ட்ரம்ப் பற்றி நம்ப முடியாத சுவாரஷ்யமான தகவல்கள் (The interesting & unbelievable...\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2019/04/blog-post_22.html", "date_download": "2020-07-08T08:38:51Z", "digest": "sha1:GNO7UZAQJ5O6IF2ZPLVCN34EJVCMEBL7", "length": 4442, "nlines": 72, "source_domain": "www.thaitv.lk", "title": "ஆசியாவிலே இடம்பெற்ற மோசமான தீவிரவாத தாக்குதல் இதுவே. | தாய்Tv", "raw_content": "\n* *விஞ்ஞான* *தொழில்நுட்ப அமைச்சுக்கு* விஞ்ஞான\n*_மகன் தந்தையை அடித்து கொலை செய்தார்_* பொலன்னறுவை\n*_மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் காயம்_* கொழும்பு\n*_விபத்தில் ஒருவர் பலி_* பொலன்னறுவை\nமைட்லேண்ட் பிளேஸில் போக்குவரத்து பாதிப்பு_* கொழும்பு\nஆசியாவிலே இடம்பெற்ற மோசமான தீவிரவாத தாக்குதல் இதுவே.\nஇலங்கையில் தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்கள் ஆசியாவில் இடம்பெற்ற மோசமான தீவிரவாத தாக்குதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரொயிட்டர் செய்தி பிரிவு இதனை தெரிவித்துள்ளது.\nஇதற்கமைய, இந்தோனேசியா பாலி பிராந்தியம் மற்றும் மும்பாய் நகரில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் பலத்த சேதம் பதிவாகியிருந்தது.\n2002 இந்தோனேசியா பாலி பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 202 பேர் உயிரிழந்ததுடன், 209 பேர் காயமடைந்தனர்.\n2008 ஆம் ஆண்டு இந்தியா மும்பாய் நகரில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 170 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 310 பேர் உயிரிழந்துள்ளதுடன் 500 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/kitchen/page/3/", "date_download": "2020-07-08T08:25:59Z", "digest": "sha1:Q3WDF6ZIFFUMPOS3OYJ77Y7QZ2JJKXGH", "length": 9224, "nlines": 90, "source_domain": "www.thandoraa.com", "title": "Kitchen Corner Archive - Page 3 of 189 - Thandoraa", "raw_content": "\nமக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் – முதல்வர் பழனிசாமி\nமீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி\nகொரோனா பாதித்தோருக்கு டெக்சாமெதாசோன்: மத்திய அரசு அனுமதி\nகொரோனா சிகிச்சைக்கு விலை உயர்ந்த மருந்துகளை வாங்க முதல்வர் உத்தரவு\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை வ���ட இந்தியா சிறந்து விளங்குகிறது: பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1000ஐ கடந்தது..\nகொரோனா எண்ணிக்கையை வைத்து அச்சப்பட வேண்டாம் : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 78 ஆயிரத்தை கடந்தது..\nசிறையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் நாளை முழு கடையடைப்பு \nகொரோனா தடுப்பு நடவடிக்கை – மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை\nநாளை மறுநாள் கோவையில் ஆய்வு நடத்துகிறார் முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 1685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஜூன் 12ஆம் தேதி முதல் அரக்கோணம் – கோவை இடையே சிறப்பு ரயில் இயக்கம்\nதமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது\nஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி\nஊரடங்கை 5வது முறையாக நீட்டிக்க மத்திய அரசு ஆலோசனை\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் – சுகாதாரத்துறை\nகடலூர் மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா \nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்வு\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்\nஏப்ரல் 14-க்குள் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய மத்திய அரசு இலக்கு\nதமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,25,708 பேர் மீது வழக்குப்பதிவு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nநாட்டுக்கோழி மிளகு வறுவல் செய்ய…\nதேவையான பொருட்கள்: மிளகு - 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் - 1...\nசுவையான பேபிகார்ன் ஃப்ரை செய்ய…\nதேவையான பொருட்கள்: பேபி கார்ன் - 10 எண்ணெய், உப்பு - தேவைக்கு...\nசுவையான கோதுமை அடை செய்ய….\nதேவையான பொருட்கள்: சம்பா கோதுமை - 200 கிராம் மிளகாய்த் தூள் -...\nஅற்புதமான சுவையில் கனவாய் மீன் வறுவல்..\nதேவையான பொருட்கள்: கனவாய் மீன் - கால் கிலோ மிளகாய்த் தூள் -...\nமட்டன் உருளைக் கிழங்கு போண்டா செய்ய…\nதேவையான பொருள்கள்: கொத்து கறி - கால் கிலோ காய்ந்த மிளகாய் -...\nசுவை மிகுந்த ஜவ்வரிசி லட்டு செய்ய…\nதேவையான பொருட்கள்: ஜவ்வரிசி - அரை கப் வேர்க்கடலை - 2 ஸ்பூன்...\nதிணை பாயசம் செய்ய தெரியுமா…\nதேவையான பொருட்கள்: திணை - 1 கப் வெல்லம் - 1 1/2...\nசுவையான உருளைக்��ிழங்கு போண்டா செய்ய…\nதேவையானவை: கடலை மாவு - 250 கிராம் உருளைக்கிழங்கு - 250 கிராம்...\nதேவையான பொருட்கள்: முட்டை - 4, கறி மசாலா தூள் - 2,...\nரூ.1.69 லட்சத்தில் மாற்று திறனாளிகளுக்கு வாகனம் வழங்கிய கோவை எம்.பி \nகுடும்பத்துடன் நகைத் தொழில் செய்பவர்களை பணி செய்ய அனுமதி வழங்க வேண்டும்\nகோவையில் இன்று 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 33 பேர் டிஸ்சார்ஜ் \nகாவலர்கள் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் – கோவை ஆணையர்\nகோவையில் நீதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி – மூன்று நீதிமன்றங்கள் மூடல்\nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nசுவையான காலிப்பிளவர் சூப் செய்ய…\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2020 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2020/01/12/mdu-852/", "date_download": "2020-07-08T06:50:45Z", "digest": "sha1:RR7ZMIM6TKQU2MB4EB6KNBIGDHESW2XN", "length": 10887, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சார்பு ஆய்வாளர் எழுத்து தேர்வு - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nதமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சார்பு ஆய்வாளர் எழுத்து தேர்வு\nJanuary 12, 2020 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் காவல் உதவி ஆய்வாளர் எழுத்துத் தேர்வு (பொது பிரிவினருக்கு) மாநிலம் முழுவதும் இன்று (12.01.2020) நடைபெற்றது. இதில் மதுரை மாநகரில் 6 எழுத்து தேர்வு மையங்களில் 10,659 நபர்கள் தேர்வு எழுதினர். மதுரை மாநகரில் 795 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இன்று காலை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் அனைத்து தேர்வு மையங்களுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு பாதுகாப்பு பணியினை ஆய்வுசெய்தார்.\nசெய்தியாளர் வி காளமேகம் மதுரை\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nநெல்லை சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா பேட்டி\nஜன. 12-தேசிய இளைஞர் தினம்: சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள்..\nசெம்பட்டி பகுதியில் கழிவு குப்பைகளை பராமறிப்பின்றி குவிப்பு நோய்தொற்று பரவும் அபாயம்\nவேலூர் போக்குவரத்து போலீசார் சாா்பில் கபசுரத்குடிநீர்\nஒளியானது அலைகளாகப் பரவுகிறது என்ற அலைக் கொள்கை மூலம் உலக அறிவியல் புரட்சி செய்த, இயற்பியலாளர் கிறிஸ்டியான் ஹைகன்ஸ் நினைவு தினம் இன்று (ஜூலை 08, 1695).\nஉச்சிப்புளி ரோட்டரி சங்கம் சார்பில் கிருமி நாசினி இயந்திரம் வழங்கல்\nசுரண்டையில் எடை அளவைகள் முத்திரையிடும் முகாம்-சமூக விலகலை கடைபிடித்து வியாபாரிகள் பயன்பெற அறிவுறுத்தல்…\nஅம்பாசமுத்திரம் பகுதியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று-அரசு மருத்துவமனை மூடல்…\nஇராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையின் அலட்சியப்போக்கால் தொடரும் உயிர் பலி… கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்…….\nமதுரையில் விதிமுறை மீறி சாலையில் செல்லும் வாகனங்கள்… செய்தி எதிரொலி… காவல் துறையுடன் இணைந்து விதி மீறும் வாகங்களை பறிமுதல் செய்யும் வருவாய்த் துறையினர்…\nமதுரையில் வீட்டு வாசலில் அடிக்கடி சத்தம் போட்டதால்.. பசுவை கொடூரமாக தாக்கிய உரிமையாளர்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..\nசீர்காழி அருகே 5 கிராம மீனவர்கள் மீன்வளத்துறை இயக்குனரை கண்டித்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்\nபெரியகுளத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஅனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சாா்பில் ஆர்ப்பாட்டம்\nபொதுமக்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம்\nகொரோனா பீதி: சுகாதார பணியாளர் பலி\nதிமுக தலைவர் கருணாநிதி நினைவு உதவித்தொகை திட்டம்\nகீழக்கரை ஹிதாயத் நற்பணி மன்றம் சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக்கவசம் வழங்கல்..\nசோழவந்தான் அருகே கோவில் மாடு இறந்தது. கிராம பொதுமக்கள் மரியாதை செய்து அடக்கம் செய்தனர்\nபெரியகுளத்தில் திவான் பகதூர் இரட்டை மலை சீனிவாசன் 160 வதுபிறந்த நாள் விழாவீரவணக்கம்\nவாணியம்பாடி மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு. தொழிலாளர்கள் சாலை மறியல்\nவிருதுநகரில் மின்சாரம் தாக்கி அஇஅதிமுக ஒன்றிய கவுன்சிலர் பலி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=590415", "date_download": "2020-07-08T09:22:07Z", "digest": "sha1:NS3KETWZ7CQCKO2LLXUJWCMEOAWFLJRP", "length": 17042, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "கோழி முட்டையை உடைத்த அதிகாரிக்கு உயர் பதவி கிடைத்த கதையை சொல்கிறார்: wiki யானந்தா | peter mama - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > பீட்டர் மாமா\nகோழி முட்டையை உடைத்த அதிகாரிக்கு உயர் பதவி கிடைத்த கதையை சொல்கிறார்: wiki யானந்தா\n‘‘புதுச்சேரி அரசியல் களம் சூடு பறக்குது போல...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில் தானாக தாமரை மலராது. அதை செயற்கையாகதான் மலர வைக்க முடியும்னு புதுச்சேரி தாமரைகாரங்க ஒரு முடிவுக்கு வந்துட்டாங்களாம். வேறு ஒருவருக்கு முட்டு கொடுத்து கைகட்டி நிற்க தாமரை தரப்புக்கு விருப்பமில்லையாம். இதனால 12 மக்கள் பிரதிநிதிகளை தூக்க முடிவு செய்திருக்காங்க. ஒரே கட்சியில் இருந்து இழுத்தால் பெயர் கெட்டுப்போய் விடும் என்பதால் கலவை சாதம் போல பல்வேறு கட்சியில் 12 பேருக்கு வலை வீசி இருக்காங்களாம்... புது அரசு கலவையான கட்சிகளின் கூட்டு என்பதால் தாமரைக்கு பிரச்னை வராது என்று கணக்கு போட்டு மேலிடத்துக்கு தகவலையும் அனுப்பி இருக்காங்களாம்.\nஇதனை உளவுத்துறை மூலம் தெரிந்து கொண்ட முன்னவர் தன்னோட எம்எல்ஏக்களை ரகசியமாக கண்காணிக்க உத்தரவு போட்டிருக்கிறாராம். எப்போது எது வேண்டுமானால் நடக்கலாம் என்பதால் கடந்த சில நாட்களாக இதே பேச்சுதான் புதுச்சேரியில் பரவிகிடக்கிறதாம். எதிர்காலத்தில் தமிழகத்தில் களம் அமைக்க புதுச்சேரியின் ஆட்டத்தை துவங்க தேசிய தலைமையும் பச்சைக்கொடி காட்டிவிட்டதாம். புதுச்சேரி தாமரை குளத்தில் குதிக்கப்போகும் மக்கள் பிரதிநிதி யார் என்பது விரைவில் தெரியும் என்கிறார்கள் குஷாலாக தாமரை தரப்பினர்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நெல் பிடுங்கிற துறையில உள்ள பிஏவின் அட்டகாசம் தாங்க முடியலையாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.\n‘‘விவசாய துறையை கவனிக்கும் அமைச்சரின் நிழலின் ஆட்டம் எல்லை மீறி போகுதாம். அதிலும் டெண்டர், டிரான்ஸ்பர் உள்ளிட்டவற்றில் நிழலின் அனுமதியின்றி அதிகாரிகள் எதுவும் செய்ய மவுனம் காக்கிறாங்களாம். நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர், தென்காசி ஆகிய 5 மாவட்டங்களுக்கான வேளாண் விற்பனைத்துறை ‘உதவி பொறியாளர்’ பணியிட அலுவலகம் விருது���கரில் இருக்காம். இந்த 5 மாவட்டங்களிலும் பல்வேறு கட்டுமான பணிகள் தற்போது நடக்கவுள்ள நிலையில், இந்த உதவி பொறியாளர் பணியிடத்திற்கு மாறுதல் வாங்கி வர பலத்த போட்டி காணப்படுகிறதாம். நிழலின் ஆசிபெற்ற ‘பவர்’ மிக்க ஒரு பொறியாளர், நெல்லை உதவி பொறியாளர் பணியிடத்தை பெறுவதற்கு ஒற்றைக்காலில் தவம் இருக்கிறார். அவர் மீது ஏற்கனவே செக் மோசடி உள்ளிட்ட வழக்குகள் மதுரை மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. பினாமி பெயரில் பல கட்டுமான நிறுவனங்களை வைத்து டெண்டரையும் அவரே எடுப்பதால் துறையினர் கலக்கத்தில் உள்ளனர். இப்போது நிழலின் உத்தரவு காரணத்தால், அந்த ‘பவர்’ அதிகாரி டிரான்ஸ்பர் ஆகி கல்லா கட்ட தயாராக உள்ளாராம்...’’ என்றார் விக்கியானந்தா.\n‘‘முட்டையில் கோட்டை விட்டு பல கோடி நஷ்டம் ஏற்படுத்தியவருக்கு பதவி உயர்வாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காட்டுப்பாக்கத்தில் அரசு கோழிப்பண்ணை இருக்கு. இங்கிருந்து ஒவ்வொரு மாசமும் 2 கோடி முட்டைகள் வரை பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் ஒரு அதிகாரி பொறுப்பேற்றதும் தனியாருக்கு சாதகமாக இருக்கும் வகையில் சில ஆண்டுகளாக உற்பத்தியானாலும் அது விற்க முடியாத அளவுக்கு உடைந்துபோனதாம். இதனால அரசுக்கு பல கோடி நஷ்டமாம். அதற்கு அங்கு பணியாற்றிய மருத்துவர் யாருடன் ‘டைஅப்’ வைத்திருந்தாருன்னு ரகசியமாக விசாரணை நடக்குதாம்.\nஅரசு விதிப்படி நஷ்டத்துக்கு காரணமான அந்த மருத்துவர் மீது அபராதம், துறை ரீதியான நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். முட்டையில் காசு பார்த்த அதிகாரி அதை கரன்சியாக மாற்றி தன் சொந்தக்காரரான ஆளுங்கட்சி பிரமுகருக்கு கொடுத்து நஷ்டம் குறித்த விசாரணையை முடக்கிட்டாராம். அதற்கு கைமாறாக தான் நஷ்டம் ஏற்படுத்திய மருத்துவருக்கு பதவி உயர்வு கொடுத்து இருக்காங்க. இது சக கால்நடை மருத்துவர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பறந்த புகார்களை துறையின் முக்கிய அதிகாரி தூசு தட்டி பைலை எடுத்துட்டு வர்றாராம்...’’ என்றார் விக்கியானந்தா.\n‘‘ஆடுன காலும்... பணம் பார்த்த கையும் சும்மா இருக்குமா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கொரோனாவால தலைமைச் செயலகமே குறைவான பணியாளர்கள் வருகையால் தத்தளித்துக் கொ��்டிருக்கிறது. ஆனாலும் ஓய்வு பெற்ற ஒருவர் மட்டும் சத்தமில்லாம தினமும் வந்துட்டு காரியத்தை கச்சிதமாக முடிச்சுட்டு போகிறாராம். பொதுப்பணித்துறையில் கூடுதல் செயலாளராக ஓய்வு பெற்றவர் ஞானத்தின் பெயரை கொண்ட அவர் வேளாண்மைத் துறையில் இருந்தவராம். கோப்புகளை நினைத்தபடி கையாள்வதற்கு ‘காசு’ பார்த்த இவர் ஊர்ஊராக சுற்றுப்பயணம் செல்வார். அந்த ஊர்களில் இருக்கும் வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் கையில் பணத்தோடு புதிதாக காஸ்ட்லி பேண்ட் சர்ட் எடுத்து தரக்கோரி, கல்லா கட்டி வருவார்.\nதொடர் புகார்கள் வந்ததால் மேலிடத்தில் கையில் காலில் விழுந்து பொதுப்பணித்துறையில் பதவி பெற்று 2 ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றார். தற்போது, தன்னுடன் பணியாற்றிய பிரிவு அலுவலர், இணைச் செயலாளர் ஆகியோரை சந்தித்து வேளாண்மை துறையில் புகார்களுக்கு ஆளாகிய அதிகாரிகள் பைல்களை அவர்களுக்கு சாதகமாக முடிக்கும் தரகு வேலையில் ஈடுபட்டு வருகிறார். காலையில், ஆதம்பாக்கத்தில் இருந்து வரும் இவர், முதல் பஸ்சில் இடம் பிடித்து கோட்டைக்கு வந்துவிடுகிறார். பகல் முழுவதும் வேளாண்மைத் துறையில் இந்த நெருக்கடி காலத்தை பயன்படுத்தி நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கை கோப்புகளை பணம் வாங்கிக்கொண்டு நகர்த்தி வருகிறாராம்... இந்த ஊரடங்கு காலத்தில் மட்டும் பல லட்சத்தை லஞ்சமாக குவித்துவிட்டாராம்...’’ என்றார் விக்கியானந்தா.\nஅரசு ஊழியருங்க கடுப்பான விவகாரத்தை சொல்கிறார்: wiki யானந்தா\nமோடி கிச்சன்னு ஆரம்பிச்சு மோசம் போன கதையை கூறுகிறார்: wiki யானந்தா\nபுதிய மாவட்ட செயலாளர் நியமனத்துக்கு தடை போட்டு வரும் அமைச்சரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nலீவு போட்டதால் சுகாதாரத் துறை செயலாளரை தூக்கியடித்த விஷயத்தை சொல்கிறார்: wiki யானந்தா\nகொரோனா தடுப்பு பணி ஊழியர்களுக்கு 2 மாசமா சம்பளம் போடாத அவலத்தை சொல்கிறார்: wiki யானந்தா\nகொரோனா நோயாளிகளுக்கு நேரத்துக்கு உணவும் தண்ணீரும் கிடைக்காத கொடுமையை சொல்கிறார்: wiki யானந்தா\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : க���ல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2010/11/2-23.html", "date_download": "2020-07-08T06:57:15Z", "digest": "sha1:YLZZEI5UXOUD3HNTIRVQDODQUD6Q7EXE", "length": 22578, "nlines": 185, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: நுனிப்புல் (பாகம் 2) 23", "raw_content": "\nநுனிப்புல் (பாகம் 2) 23\nபாரதியும் கிருத்திகாவும் மிகவும் சிறப்பாக படித்து வந்தார்கள். வருட இறுதித் தேர்வு சிறப்பாக எழுதினார்கள். இம்முறைத் தேர்வு விடுமுறையில் பாரதி வழக்கம்போல நலகாப்பகம் ஒன்றில் வேலைக்கு இணைந்துவிட்டாள். கிருத்திகா கவிதைகளையும், கதைகளையும் எழுதுவதில் ஈடுபாடு கொண்டாள். பாரதி தனது மரபியல் மருத்துவத்தில் உள்ள ஈடுபாட்டினை முறைப்படி கொண்டு செல்ல அடிப்படையில் இருந்து ஒவ்வொன்றாக எழுத ஆரம்பித்தாள்.\nஅவள் குறிப்பிலிருந்து ஒரு டி என் ஏ உருவாக எந்த மூலக்கூறுகள் அவசியம் என்பதை வரைந்து வைத்து இருந்தாள். ஆனால் அது குறித்து குறிப்புகளை எழுதாமல் வெறும் மூலக்கூறுகளை மட்டும் வரைந்து இருந்தது புரியாமலிருந்தது.\nஅன்று மாலையில் கிருத்திகா பாரதி வரைந்து வைத்து இருந்த மூலக்கூறுகளைப் பார்த்து விட்டவள் காட்டுமாறு கேட்டாள். பாரதி காட்ட மறுத்துவிட்டாள். ஆனால் கிருத்திகா கட்டாயம் காட்ட வேண்டும் என சொன்னதும் மறுக்கமுடியாமல் காட்டினாள்.\nபடத்தைப் பார்த்த கிருத்திகா விளக்கம் சொல்லுமாறு கேட்டாள். அதற்கு பாரதி நீ படித்ததுதானே, அதுவும் இது விடுமுறை, எனக்கு காலையில் இருந்து வேலை செய்தது சோர்வாக இருக்கிறது, பிறகு சொல்கிறேன் என சமாளித்தாள். ஆனால் கிருத்திகா சொல்லித்தான் தீர வேண்டும் என கட்டாயப்படுத்தினாள். ஆனால் பாரதி ஒரு வாரம் கழித்து நிச்சயம் முழு விபரங்களும் எழுதியபிறகு சொல்வதாக கூறியதும் பாரதி ஓய்வெடுக்கட்டும் என சுந்தரன் பற்றி சுவாரஸ்யமான தகவல்களை சொல்ல ஆரம்பித்தாள் கிருத்திகா. பாரதி கேட்கும் மனநிலையில் இல்லாதவளாய் வாசனைப் பற்றிய நினைவுகள் வந்து போயின. பெரியவர் செடி கொண்டு வந்த விசயம் முதற்கொண்டு மொட்டு வந்திருப்பதுவரை பாரதியிடம் சொல்லியிருந்தார். சிலநாட்கள் குளத்தூர் சென்று வந்தால் என்ன என பாரதிக்கு மனதில் தோன்றியது. பாரதியின் கவனம் தனது பேச்சில் இல்லை என்பதை உணர்ந்த கிருத்திகா அமைதியானாள். பின்னர் கிருத்திகா மாடியிலிருந்து கீழிறங்கி வந்தவள் பாரதிக்காக ஆரஞ்சு சாறினை எடுத்துச் சென்று தந்தாள். பாரதி புன்முறுவலிட்டாள்.\nநீ எல்லாம் எழுதனப்பறம் எனக்கு விளக்கமா சொல்லனும் என சொல்லிவிட்டு கிருத்திகா பாரதியிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டாள். பாரதி குளத்தூர் செல்வதென முடிவெடுத்தாள். அன்று இரவே அம்மாவிடமும் அப்பாவிடமும் அனுமதி கேட்டவள் தான் வேலைப் பார்க்கும் இடத்தில் நான்கு நாட்கள் மட்டும் அனுமதி பெற்றுக்கொள்வது என முடிவுடன் நிம்மதியாக உறங்கினாள். இதமான காற்று மேலும் இதமாக வீசத் தொடங்கியது.\nஅதிகாலை எழுந்த பாரதி வேலைக்குத் தயாரானாள். அவளது வேலையிடத்துக்குச் சென்றதும் அங்கே மேலாளாரிடம் தனக்கு நான்கு நாட்கள் விடுமுறை வேண்டும் எனக் கேட்டாள். அதற்கு மேலாளர்\n''தாராளமா போய்ட்டு வாம்மா, நீங்க இங்க வந்து வேலைப் பார்க்குறதே எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு, இப்ப எல்லாம் சமூக நல நோக்கத்தோட வாழறவங்க ரொம்பவே குறைஞ்சிப் போய்ட்டாங்க, அவங்க அவங்க வாழ்க்கையைப் பார்க்குறதுக்கே நேரம் போதறதில்லை. அவங்களையும் குறை சொல்ல முடியாது, அவங்க எடுத்துக்கிட்ட வாழ்க்கை அப்படி, நீங்க கிடைக்கிற நேரத்திலும் விடுமுறையிலும் இங்கு வந்து எங்களுக்கு உதவியா இருக்கறது மனசுக்கு நிறைவா இருக்கும்மா''\nஎன சொல்லியதும் பாரதிக்கு சந்தோசமாகவும் அதேவேளையில் கவலையாகவும் இருந்தது. தன்னலம் கருதாத மனிதர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். அனைவருமே தன்னலம் கருதாமல் இருந்துவிட்டால் பொதுநலத்தின் மதிப்பு தெரியாமல் போய்விடத்தான் கூடுமோ என நினைத்துக்கொண்டாள். மதிய வேளையில் அங்கிருந்து கிளம்பினாள்.\nவீட்டில் வந்து தனக்குத் தேவையான துணிகளை எடுத்து வைத்துக்கொண்டாள். மரபியல் பாடம் கண்ணுக்கு முன்னால் சுற்றியது. குளத்தூருக்குச் செல்ல எல்லாம் எடுத்து வைத்துவிட்டு மரபியல் பற்றி எழுத ஆரம்பித்தாள்.\nஅடினைன் மற்றும் குவானைன் எனப்படும் மூலக்கூறுகளானது புயூரின் எனப்படும் நைட்ரஜன் உள்ளடக்கிய ஒரு மூலக்கூறிலிருந்து இருந்து உருவானதாகும். சைட்டோசின் மற்றும் தைமின் எனப்படும் மூலக்கூறுகளானது பிரிமிடின் எனப்படும் நைட்ரஜன் உள்ளடக்கிய ஒரு மூலக்கூறில் இருந்து உருவானத���கும்.\nஎன எழுதி வைத்துவிட்டு புயூரின் மற்றும் பிரிமிடின் படங்களை வரைந்தாள். பின்னர் எழுதத் தொடங்கினாள்.\nஇந்த புயூரின் வகை மூலக்கூறுதான் நாம் அருந்தும் தேநீரிலும் காஃபியிலும் உள்ள கஃபின் எனப்படும் மூலக்கூறாகும். மேலும் சாந்தின், தியோபுரோமின் இந்த புயூரின் வகையில் உள்ளடங்கும். நியூக்ளிக் அமிலங்கள் உருவாக மூலமாக அடினைன், குவானைன், தைமின் சைட்டோசின் மற்றும் யுராசில் மூலக்கூறுகளே பெருமளவு பங்கு வகிக்கின்றன.\nஇந்த புயூரின் அல்லது பிரிமிடின் மூலக்கூறுகளுடன் ரிபோஸ் அல்லது டி-ஆக்ஸ்ரிபோஸ் எனப்படும் கார்போஹைட்ரேட் இனிப்பானது இணையும்போது நியூக்ளியோசைடு உருவாகிறது. புயூரின் அல்லது பிரிமிடினுடன் இணைந்த கார்போஹைட்ரேட்டுடன் ஒரு பாஸ்போரிக் அமிலம் இணையும் போது நியூக்ளியோடைடு உருவாகிறது. இப்படி பல நியூக்ளியோடைடுகள் இணையும்போது டி என் ஏ அல்லது ஆர் என் ஏ உருவாகிறது. டி என் ஏ வில் அடினைன் தைமின் குவானைன் சைட்டோசினும், டி ஆக்ஸ்ரிபோஸும் பாஸ்போரிக் அமிலமும் உள்ளது. ஆர் என் ஏ வில் தைமின் பதில் யுராசிலும், டி ஆக்ஸிரிபோஸ் பதிலாக ரிபோஸும் உள்ளது. டி என் ஏ வில் அடினைன் தைமினுடனும் குவானைன் சைட்டோசினும் இணைப்பு ஏற்படுத்திக்கொள்ளும் வகையில் நைட்ரஜனும் ஹைட்ரஜனும் அமைந்து உள்ளது.\nதன்னுடன் இருந்த புத்தகங்கள் சிலவற்றையும் எடுத்துக்கொண்டாள். தான் எழுதிய விபரங்களை தன்னுடன் எடுத்து வைத்துக் கொண்டாள். கிருத்திகாவிடம் சென்று தான் மாலையில் குளத்தூர் செல்வதாக கூறியதாகவும், கிருத்திகாவும் தானும் உடன் வருவதாக சொன்னாள். பாரதி இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. பாரதியின் பதிலை எதிர்பார்க்காமல் தனது தாயிடம் சென்று அனுமதி கேட்டாள். தமிழரசி அனுமதி தந்தார். தந்தையும் எந்த எதிர்ப்பும் சொல்லவில்லை. பாரதிக்கு மறுக்க இயலாமல் போனது அதே வேளையில் மிகவும் சந்தோசமாக இருந்தது. பாரதியுடன் கிருத்திகா செல்வது குறித்து பாரதி வீட்டில் சந்தோசப்பட்டார்கள். அன்று இரவே பேருந்து ஒன்றில் குளத்தூர் கிளம்பினார்கள். கிருத்திகா மிகவும் உற்சாகமாக காணப்பட்டாள்.\nவழிநெடுக உறங்காமல் கிருத்திகா பேசிக்கொண்டே வந்தாள். பாரதியும் பதில் சொல்லிக்கொண்டும் பேசிக்கொண்டும் வந்தாள். காலையில் மதுரையை வந்தடைந்தார்கள். மதுரையில் ந��ணல்கோட்டை செல்லும் பேருந்துக்கு அருகில் வ்ந்தார்கள். அந்த பேருந்தில் சன்னல் ஓரத்தில் மாதவி அமர்ந்து இருப்பதை கண்டாள். முன்புறமாக ஏறாமல் பின்புறமாக ஏறினார்கள். ஆனால் திடீரென திரும்பிப் பார்த்த மாதவி பாரதியைப் பார்த்து 'பாரதி' என கண்கள் மலர்ந்தாள். தேவகியும் திரும்பி பாரதியை பாரதி என்றாள். அவர்களின் அருகில் இருந்த இருக்கையில் இவர்கள் அமர்ந்தார்கள்.\nகிருத்திகாவுக்கு மாதவியையும் தேவகியையும் பாரதி அறிமுகம் செய்தாள். பேருந்து கிளம்பியது. மாதவி அனைவருக்கும் பயணச்சீட்டு எடுத்தாள். மதிய வேளை பேருந்தில் குளத்தூர் வந்தடைந்தார்கள். பாரதியின் வருகையை எதிர்பார்த்து அமர்ந்து இருந்தார் பெரியவர். வாசன் பெருமாள் கோவிலில் இருந்து மந்தையை அப்போது வந்தடைந்தான். பேருந்தில் இருந்து இவர்களுடன் பலர் இறங்கினார்கள்.\nஅவர்தான் பெரியப்பா, அதோ அதுதான் வாசன் என பாரதி கிருத்திகாவிடம் சொன்னாள். வாசன் பெரியவருடன் சேர்ந்து அவர்களை வரவேற்றான். பாரதியும் கிருத்திகாவும் பெரியவர் வீட்டிற்குச் சென்றார்கள். மாதவி தனது வீட்டிற்குச் சென்றாள். தேவகி வாசனுடன் நடந்தாள். 'பரீட்சை எல்லாம் நல்லா எழுதி இருக்கியா, என்ன இந்த விடுமுறைக்கு ஊருக்கு வந்திட்டீங்க' என்றான் வாசன். 'ம் நல்லா எழுதி இருக்கோம், அடுத்த பேருந்துல கிளம்பிருவோம்ணே' என்றாள் தேவகி. 'பெட்டி கனமா இருக்கே' என்றான் வாசன். 'இந்த விடுமுறைக்கு இங்கதான் இருக்கப்போறோம்ணே' என தேவகி சொன்னதும் வாசனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.\nஎன்னைப் போல் விஞ்ஞான அர்வலருக்க பசி தீர்க்கும் பதிவொன்று நன்றிகள்...\nமிக்க நன்றி காயத்ரி, விரைவில் புரிந்துவிடும் காயத்ரி. :)\nமிக்க நன்றி சுதா. மிகவும் மகிழ்ச்சி.\nஎனது பின்னூட்டங்கள் - 1\nமுக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 33\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 32\nமனித உரிமைகள் எனும் அக்கப்போர்\nசிறந்த பதிவர் விருது - 3 (ஷக்திப்ரபா)\nநுனிப்புல் பாகம் 2 நிறைவு பகுதி.\nகம்யூனிசமும் கருவாடும் - 6\nநுனிப்புல் (பாகம் 2) 26\nநுனிப்புல் (பாகம் 2) 25\nநுனிப்புல் (பாகம் 2) 24\nநுனிப்புல் (பாகம் 2) 23\nநுனிப்புல் (பாகம் 2) 22\nகம்யூனிசமும் கருவாடும் - 5\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 31\nசிறந்த பதிவர் விருது - 2 (தமிழ் உதயம்)\nநுனிப்புல் பாகம் 2 (21)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/auth.aspx?aid=2442&p=e", "date_download": "2020-07-08T07:28:22Z", "digest": "sha1:SIQY5EFSZHJQQXY5SJEUDSIHQNHEWY53", "length": 2500, "nlines": 22, "source_domain": "www.tamilonline.com", "title": "ஜூலை 2007: குறுக்கெழுத்துப்புதிர்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நிதி அறிவோம் | நூல் அறிமுகம் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/03/22/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-08T08:19:12Z", "digest": "sha1:SMEAWSP5JJP2SW7T2B2QLCJMSPEKSFPU", "length": 8479, "nlines": 77, "source_domain": "adsayam.com", "title": "சட்டவிரோதமாக வெளிச்சென்ற மற்றும் உட்பிரவேசித்தவர்கள் குறித்து இராணுவத்தளபதியின் பகிரங்க வேண்டுகோள் - Adsayam", "raw_content": "\nசட்டவிரோதமாக வெளிச்சென்ற மற்றும் உட்பிரவேசித்தவர்கள் குறித்து இராணுவத்தளபதியின் பகிரங்க வேண்டுகோள்\nசட்டவிரோதமாக வெளிச்சென்ற மற்றும் உட்பிரவேசித்தவர்கள் குறித்து இராணுவத்தளபதியின் பகிரங்க வேண்டுகோள்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nநாட்டிலிருந்து சட்டவிரோதமாக வெளியேறி மீளத்திரும்பியோர் மற்றும் உட்பிரவேசித்தோர் தமது விபரங்களை உடன் பதிவு செய்யுமாறு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கேட்டுக்கொண்டுள்ளார்.\nகொரோனா வைரஸின் ஆபத்தான தன்மையையும் சமுகப்பொறுப்பினையும் கருத்திற் கொண்டு மேற்படி தரப்பினர் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியள்ளார்.\nமேலும் வெளிநாட்டிற்கு சென்றமைக்கான காரணம் அல்லது, அங்கிருந்து நாட்டிற்கு திரும்பியமைக்கான கா���ணம், நாட்டிலிருந்து வெளியேறியமை மற்றும் உட்பிரவேசித்தமை தொடர்பில் எவ்விதமான ஆராய்வுகளும் மேற்கொள்ளப்படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார்.\nமனிதர்கள் அழிந்த பிறகு புவியில் என்னவெல்லாம் நிகழும்\nகொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுகிறது – புதிய ஆய்வு எச்சரிக்கை…\nமின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராயும் குழுவின் அறிக்கை…\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nசட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்ற அச்சம் காரணமாக தயகத்தில் உள்ளவர்கள் அவற்றை விடுத்து அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவுகளை மேற்கொள்ளுமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.\nகொரோனா வைரஸின் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்காக இராணுவத்தினர் அர்ப்பணிப்புடன் செயற்படும் அதேநேரம் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டியது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nவெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக சென்றவர்களும், நாட்டிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்துள்ளவர்களும் அச்சத்தின் காரணமாக தொடர்ந்தும் தம்மை மறைத்து முடங்கியுள்ளமை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதற்போது வரையில் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த மூவாயிரத்திற்கும் அதிகமானவர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஊரடங்குச் சட்டத்தை மீறிய 181 பேர் கைது\nமக்கள் ஊரடங்கு எப்படி இருக்கிறது இந்தியாவில் 315 ஆனது கொரோனா தொற்று\nமனிதர்கள் அழிந்த பிறகு புவியில் என்னவெல்லாம் நிகழும் – ஒரு டைம் ட்ராவல்\nகொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுகிறது – புதிய ஆய்வு எச்சரிக்கை மற்றும் பிற…\nமின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராயும் குழுவின் அறிக்கை அமைச்சரிடம் கையளிப்பு\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\n(08.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(07.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80/", "date_download": "2020-07-08T08:45:06Z", "digest": "sha1:C3D7WMUNROXA3WETF5SX2LHYE7K6N7HH", "length": 7093, "nlines": 93, "source_domain": "chennaionline.com", "title": "‘மெர்சல்’ படத்தால் கண்ணீர்விடும் மேஜிக் நிபுணர் – Chennaionline", "raw_content": "\n‘மெர்சல்’ படத்தால் கண்ணீர்விடும் மேஜிக் நிபுணர்\nவிஜய் – அட்லீ கூட்டணியில் வெளியான படம் ‘மெர்சல்’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடியது. இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பாக ஹேமா ருக்மணி தயாரித்திருந்தார்.\nமெர்சல் படத்தில் 3 கதாபாத்திரங்களில் நடித்திருந்த விஜய், ஒரு கதாபாத்திரத்தில் மேஜிக் நிபுணராக வருவார். ஒரு காட்சியில் மேஜிக் மூலமாக சண்டையிடுவது போல படமாக்கி இருப்பார்கள்.\nஇந்த சண்டைக்காட்சி உள்பட மேஜிக் தொடர்பான காட்சிகளில் பணிபுரிந்தவர் சர்வதேச மேஜிக் நிபுணர். இவர் ஏற்கனவே ‘மெர்சல்’ படத்தில் இன்னும் தனக்கு சம்பள பாக்கி இருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில், சம்பளத்தை வாங்காமல் போக மாட்டேன் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில், ‘மெர்சல் படத்திற்காக விஜய்க்கு மேஜிக் தந்திரங்கள் குறித்த பயிற்சி அளித்த எனக்கு தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இன்னும் ரூ.4 லட்சம் சம்பள பாக்கி வைத்திருக்கிறது. பலமுறை அந்த பணத்தை கேட்டும் தயாரிப்பு தரப்பில் இருந்து பதில் வராததால் கடந்த ஏப்ரல் மாதம் கனடாவில் இருந்து சென்னைக்கு வந்து வழக்கறிஞரிடம் ஆலோசனை செய்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ய தயாராகியிருக்கிறேன்.\nமேலும் சென்னை வந்திருந்தபோது ‘பிகில்’ படப்பிடிப்பில் இருந்த விஜய், அட்லீ ஆகியோர்களை சந்தித்தேன். ஆனால் தனது சம்பள பாக்கி குறித்து அவர்களிடம் நான் பேசவில்லை. மெர்சல்’ படத்தில் பணிபுரிந்த ஒருசில கலைஞர்களை தான் சந்தித்தபோது அவர்களுக்கும் சம்பள பாக்கி இருந்ததை தான் அறிந்து கொண்டேன்.\nதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தினர் பொருளாதார சிக்கலில் இருப்பதாக கூறுவதை தான் நம்பவில்லை. சமீபத்தில் கூட ஹேமா ருக்மணி தனது சமூக வலைத்தளத்தில் ஒரு மிகப்பெரிய ஷோரூமில் பர்சேஸ் செய்த புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். எனவே தான் கஷ்டப்பட்டு பணிபுரிந���ததற்கான சம்பளத்தை வாங்காமல் விடப்போவதில்லை என்று கூறியுள்ளார்.\n← இணையதளத்தில் வெளியான ‘சஹோ’ – படக்குழு அதிர்ச்சி\nமூன்று வேடங்களில் நடிக்கும் சந்தானம் →\nமீ டூ விவகாரத்தில் பெண்களை விமர்சித்த ராணி முகர்ஜிக்கு எதிர்ப்பு\nவிக்ரம் பிரபுவின் ‘துப்பாக்கி முனை’ படத்திற்கு யு சான்றிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.foundry.com/hc/ta/articles/205762562-Q100002-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3-%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-", "date_download": "2020-07-08T08:42:52Z", "digest": "sha1:3FKJEBLMCHSTPBPSDYJ2ZPZWPVDOOVUP", "length": 6396, "nlines": 56, "source_domain": "support.foundry.com", "title": "Q100002: கணினி ஐடி என்றால் என்ன, அதை நான் எவ்வாறு கண்டுபிடிப்பது? – Foundry Foundry Support", "raw_content": "\nQ100002: கணினி ஐடி என்றால் என்ன, அதை நான் எவ்வாறு கண்டுபிடிப்பது\nதொடங்குதல் மற்றும் உரிமங்களை நிறுவுதல்\nசிஸ்டம் ஐடி என்பது ஃபவுண்டரி பயன்பாடுகளுக்கு உரிமம் வழங்கப் பயன்படுத்தப்படும் ஒரு இயந்திரத்திற்கான தனிப்பட்ட அடையாளங்காட்டியாகும். கணினி ஐடியை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய இயந்திரம் உரிமத்தின் வகையைப் பொறுத்தது:\nமுனை பூட்டப்பட்ட (ஒற்றை இயந்திரம்) உரிமங்களுக்கு நீங்கள் பயன்பாட்டை இயக்கும் இயந்திரத்தின் கணினி ஐடியைக் கண்டுபிடிக்க வேண்டும்.\nமிதக்கும் / சேவையக உரிமங்களுக்கு நீங்கள் உரிம சேவையகமாக இருக்கும் இயந்திரத்தின் கணினி ஐடியைக் கண்டுபிடிக்க வேண்டும்.\nஉள்நுழைவு உரிமங்களுக்கான SystemID ஐ நீங்கள் கண்டுபிடிக்க தேவையில்லை (மோடோ சந்தா, மோடோ பராமரிப்பு அல்லது மாரி தனிநபர் சந்தா), அதற்கு பதிலாக உரிமை www.foundry.com இல் உள்ள ஒரு கணக்கில் இணைக்கப்பட்டுள்ளது\nகணினி ஐடி இயந்திரத்தின் முதன்மை MAC முகவரியிலிருந்து எடுக்கப்படுகிறது. உங்கள் கணினி ஐடியைக் கண்டுபிடிக்க ஃபவுண்டரி லைசென்சிங் யூடிலிட்டி (எஃப்.எல்.யூ) ஐப் பயன்படுத்த பரிந்துரைக்கிறோம், ஏனெனில் உரிமக் குறியீடு சரிபார்க்கும் அதே கணினி ஐடியைத் தரும்.\nFLU 8.0 உடன் உங்கள் கணினி ஐடியைக் கண்டறிதல்\nநீங்கள் https://www.foundry.com/licensing/tools இலிருந்து FLU 8.0 ஐ பதிவிறக்கம் செய்து , கற்றல் உரிமம் - FLU ஐ நிறுவுதல் போன்ற படிகளைப் பின்பற்றி அதை உங்கள் கணினியில் நிறுவலாம்.\nஒரு இயந்திரத்தின் கணினி ஐடியைக் கண்டுபிடிக்���, FLU ஐத் தொடங்கி, இடது புறத்தில் உள்ள கணினி ஐடியைக் கிளிக் செய்க\nகணினி ஐடியை நகலெடுக்க கிளிப்போர்டுக்கு நகலெடு என்பதைக் கிளிக் செய்க, இதன் மூலம் எங்கள் வலைத்தளத்திலோ அல்லது விற்பனைக்கு மின்னஞ்சலிலோ உள்ளிடலாம்\nஉரிமத்தைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, தயவுசெய்து பார்க்கவும் Foundry உரிமம் ஆன்லைன் உதவி\nமுக்கிய வார்த்தைகள்: கணினி ஐடி, எஃப்எல்யூ, மேக் முகவரி, எஃப்எல்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1.pdf/216", "date_download": "2020-07-08T08:37:27Z", "digest": "sha1:RECOCTUFAQ5QI7RMO3YKCO2IY24EALOT", "length": 8282, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/216 - விக்கிமூலம்", "raw_content": "\nகந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1\nஇழுக்கப் போனபோது, \"ஆவிக்கு மோசம் வரும்\" என்று தெரிந்து கொண்டபோது, \"என்னைக் காப்பாற்ற உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை; உன் பற்றன்றி எனக்கு வேறு ஒரு பற்றும் இல்லை\" என்று அவனைப் போய்த் தழுவிக் கொண்டாள். இறைவன் அவளை ஆட்கொண்டான். அவளுக்கு எல்லையில்லா ஆனந்தத்தைக் கொடுத்தான்.\nஅத்தகைய ஆனந்தம் கனவில் காண்பது அல்ல; புத்தகத்தில் எழுதியிருக்கிறது மாத்திரம் அல்ல; இந்த உலகத்தில் நமக்குப் பயன்படாதது அல்ல; மனிதப் பிறவிக்கு அப்பாற்பட்டதும் அல்ல; அரும்பும் தனிப்பரமானந்தத்தை இந்தப் பிறவியிலேயே நமக்குச் சொந்தமாக்கிக் கொள்ளலாம்.\nவிரும்பும் குமரனை மெய்யன்பி னால்மெல்ல மெல்லஉள்ள\nஅரும்பும் தனிப்பர மானந்தம் தித்தித்து அறிந்த அன்றே\nகரும்பும் துவர்த்துச்செந் தேனும் புளித்துஅறக் கைத்ததுவே.\nநம்மிடம் உள்ள பொறிகள் எல்லாவற்றையும்விட நாக்குத் தான் அதிக ஆதிக்கம் செலுத்துகிறது. நாக்காகிய பொறிக்கு நாம் அடிமைப்பட்டிருக்கிறோம். நல்ல இனிமையான சங்கீதத்தைக் கேட்டு அநுபவிக்கின்றோம். அதைச் சொல்லும்போது, அவர் பாடிய பாடல் தேன் மாதிரி இருக்கிறது என்று சொல்கிறோம். நமது அன்பிற்குரிய குழந்தையைப் பார்த்துக் கட்டிக் கரும்பே என்று பாராட்டுகிறோம். இப்படி, எந்தப் பொறியினால் இன்பம் அடையக் கூடிய பொருளாயினும் அதற்கு நாக்காகிற பொறியினால் இன்புறும் பொருளை உபமானமாகச் சொல்கிறோம். நம் வாழ்வில் நாக்கு எல்லாப் பொறிகளையும்விட அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறதுதான் அதற்குக் காரணம்.\nகுழந்தை பிறந்த உடனேயே பாலைச் சுவைத்துக் குடிக்கின்றது. பிறக்கும்பொழுது அது நாக்குக்கு அடிமையாகிவிடுகிறது. கடைசியில் இறக்கும்பொழுது என்ன ஆகிறது 'காது கேட்கவில்லை; கண்மூடிப் போய்விட்டது. வாயும் கிட்டி விட்டது. பஞ்சால் பாலைத் தோய்த்துத் தோய்த்து விட்டுக் கொண்டிருக்\nஇப்பக்கம் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 20:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/368", "date_download": "2020-07-08T08:43:56Z", "digest": "sha1:XV7FLVI3BBNO7UABE52V6RVRGU3FGJSM", "length": 5458, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/368 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\npyrogenic contamination, smilē சல் பொருளால் தூய்மைக்கேடு : காய்ச்சல் உண்டாக்கும் பொரு ளால் ஏற்படும் தூய்மைக்கேடு. சிரை வழி ஏறறப்படும்.திரவமருந் துகளில் கலந்தால் காய்ச்சல் வரும்.\npyrogen test : காய்ச்சல் பொருள் சோதனை. pyropericardium t ®su a-ap& சீழ் pyrascupe: காய்ச்சல் அளவி: சூடு செய்யப்பட்ட ஒரு பொருளின் வெப்பத்தை அதன் ஒளியைச்\nடாக்கப்படாத இ ய ற் கை ப் பொருளின் ஒளியுடன் gుర9ు பார்த்து அள்விடும் கருவி.\n| pytotherapy செயற்கைக் காய்ச்\nசல் : செயறகை முறையில் காய்ச் சல் உண்டு பண்ணுதல்.\npyrotoxin : smủả giò nửữ. pyroxican : பைரோக்சிக்கம்: வீக் கத்தைப் போக்கி நோவகற்றும் மருந்து. pyuria : சிறுநீர்ச் சீழ், சீழ் நீரிழிவு : சிறுநீரில் சீழ் போதல்.\nஇப்பக்கம் கடைசியாக 27 ஜனவரி 2018, 01:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/08/31/ramnad-rain/", "date_download": "2020-07-08T06:37:24Z", "digest": "sha1:XXTXWJ7A66YOB6VLGKGX7HFGZZPIV4VI", "length": 11165, "nlines": 138, "source_domain": "keelainews.com", "title": "இராமநாதபுரம் சுற்று வட்டாரத்தில் கொட்டி தீர்த்த மழை.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஇராமநாதபுரம் சுற்று வட்டாரத்தில் கொட்டி தீர்த்த மழை..\nAugust 31, 2018 செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஇந்த ஆண்டின் பருவ மழை முழுமையாக தொடங்க இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இரண்டு நாட்கள் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.\nஇந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்தின் பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இன்று (31/08/2018) மதியம் வரை மிதமான வானிலை தொடர்ந்தது. இதையடுத்து மதியம் 2 மணி அளவில் வானில் திரண்ட கருமேகங்கள் மழையாக கொட்டியது.\nசுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழையால் நகரின் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். நகரை குளிர்வித்த மழையால் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ந்தனர்.\nசெய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஅனைவருக்கும் முன்னுதாரணமாக விளங்கும் சென்னை பெருநகர் ஆணையர் AK.விஸ்வநாதன்..\nமதுரை கோச்சடையில் டாஸ்மாக் கடை மூடக் கோரி ஆர்ப்பாட்டம் – வீடியோ செய்தி..\nசெம்பட்டி பகுதியில் கழிவு குப்பைகளை பராமறிப்பின்றி குவிப்பு நோய்தொற்று பரவும் அபாயம்\nவேலூர் போக்குவரத்து போலீசார் சாா்பில் கபசுரத்குடிநீர்\nஒளியானது அலைகளாகப் பரவுகிறது என்ற அலைக் கொள்கை மூலம் உலக அறிவியல் புரட்சி செய்த, இயற்பியலாளர் கிறிஸ்டியான் ஹைகன்ஸ் நினைவு தினம் இன்று (ஜூலை 08, 1695).\nஉச்சிப்புளி ரோட்டரி சங்கம் சார்பில் கிருமி நாசினி இயந்திரம் வழங்கல்\nசுரண்டையில் எடை அளவைகள் முத்திரையிடும் முகாம்-சமூக விலகலை கடைபிடித்து வியாபாரிகள் பயன்பெற அறிவுறுத்தல்…\nஅம்பாசமுத்திரம் பகுதியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று-அரசு மருத்துவமனை மூடல்…\nஇராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையின் அலட்சியப்போக்கால் தொடரும் உயிர் பலி… கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்…….\nமதுரையில் விதிமுறை மீறி சாலையில் செல்லும் வாகனங்கள்… செய்தி எதிரொலி… காவல் துறையுடன் இணைந்து விதி மீறும் வாகங்களை பறிமுதல் செய்யும் வருவாய்த் துறையினர்…\nமதுரையில் வீட்டு வாசலில் அடிக்கடி சத்தம் போட்டதால்.. பசுவை கொடூரமாக தாக்கிய உரிமையாளர்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..\nசீர்காழி அருகே 5 கிராம மீனவர்கள் மீன்வளத்துறை இயக்குனரை கண்டித்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்\nபெரியகுளத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஅனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சாா்பில் ஆர்ப்பாட்டம்\nபொதுமக்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம்\nகொரோனா பீதி: சுகாதார பணியாளர் பலி\nதிமுக தலைவர் கருணாநிதி நினைவு உதவித்தொகை திட்டம்\nகீழக்கரை ஹிதாயத் நற்பணி மன்றம் சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக்கவசம் வழங்கல்..\nசோழவந்தான் அருகே கோவில் மாடு இறந்தது. கிராம பொதுமக்கள் மரியாதை செய்து அடக்கம் செய்தனர்\nபெரியகுளத்தில் திவான் பகதூர் இரட்டை மலை சீனிவாசன் 160 வதுபிறந்த நாள் விழாவீரவணக்கம்\nவாணியம்பாடி மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு. தொழிலாளர்கள் சாலை மறியல்\nவிருதுநகரில் மின்சாரம் தாக்கி அஇஅதிமுக ஒன்றிய கவுன்சிலர் பலி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2020/02/25/thiruvannamali-district-news-7/", "date_download": "2020-07-08T07:47:52Z", "digest": "sha1:3WLEFOZ45PQURQJF7I42KDJHM52RVAKY", "length": 11703, "nlines": 139, "source_domain": "keelainews.com", "title": "ராணுவத்தில் சேர முயற்சிக்கும் இளைஞர்களுக்கு இலவச உடற்கூறு பயிற்சி:-திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தகவல்..! - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nராணுவத்தில் சேர முயற்சிக்கும் இளைஞர்களுக்கு இலவச உடற்கூறு பயிற்சி:-திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தகவல்..\nFebruary 25, 2020 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nராணுவத்தில் சேர முயற்சிக்கும் இளைஞர்களுக்கு இலவச உடற்கூறு பயிற்சி:-திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தகவல்..\nதிருவண்ணாமலையில் உள்ள அருணை பொறியியல் கல்லூரியில் ஏப்ரல் மாதம் ராணுவ ஆள்சேர்ப்பு திரளணி நடைபெற உள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ராணுவத்தில் சேர முயற்சிக்கும் இளைஞர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக இலவச உடற்கூறு பயிற்சி வருகிற 2–ந் தேதி (திங்கட்கிழமை) முதல் ஏப்ரல் மாதம் 10–ந் தேதி வரை அளிக்கப்பட உள்ளது.\nஎனவே ராணுவத்தில் சேர விருப்பமுள்ள இளைஞர்கள் திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில் அணுகி ப��ிற்சிக்கான விண்ணப்பம் பெற்று பயன்பெறலாம்.\nஇந்த தகவலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஇந்தியாவின் முதல் ஏவுகணையான பிரிதிவி வெற்றிகரமாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவிவிடப்பட்ட தினம் இன்று (பிப்ரவரி 25, 1988)..\nரயில் மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் பலி\nஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெட்ரோலிய பொருள் சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய அமெரிக்கப் தொழிலதிபர் ஜான் டி. ராக்பெல்லர் பிறந்த தினம் இன்று (ஜூலை 8, 1839\nபொதுமக்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் முக்கிய வேண்டுகோள்..\nகீழடி அகழாய்வில் மற்றொரு பகுதியான குறுந்தொகையில் மேலும் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுப்பு..\nதேனி நகரில் 9ந்தேதி முதல் முழு ஊரடங்கு\nசெம்பட்டி பகுதியில் கழிவு குப்பைகளை பராமறிப்பின்றி குவிப்பு நோய்தொற்று பரவும் அபாயம்\nவேலூர் போக்குவரத்து போலீசார் சாா்பில் கபசுரத்குடிநீர்\nஒளியானது அலைகளாகப் பரவுகிறது என்ற அலைக் கொள்கை மூலம் உலக அறிவியல் புரட்சி செய்த, இயற்பியலாளர் கிறிஸ்டியான் ஹைகன்ஸ் நினைவு தினம் இன்று (ஜூலை 08, 1695).\nஉச்சிப்புளி ரோட்டரி சங்கம் சார்பில் கிருமி நாசினி இயந்திரம் வழங்கல்\nசுரண்டையில் எடை அளவைகள் முத்திரையிடும் முகாம்-சமூக விலகலை கடைபிடித்து வியாபாரிகள் பயன்பெற அறிவுறுத்தல்…\nஅம்பாசமுத்திரம் பகுதியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று-அரசு மருத்துவமனை மூடல்…\nஇராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையின் அலட்சியப்போக்கால் தொடரும் உயிர் பலி… கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்…….\nமதுரையில் விதிமுறை மீறி சாலையில் செல்லும் வாகனங்கள்… செய்தி எதிரொலி… காவல் துறையுடன் இணைந்து விதி மீறும் வாகங்களை பறிமுதல் செய்யும் வருவாய்த் துறையினர்…\nமதுரையில் வீட்டு வாசலில் அடிக்கடி சத்தம் போட்டதால்.. பசுவை கொடூரமாக தாக்கிய உரிமையாளர்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..\nசீர்காழி அருகே 5 கிராம மீனவர்கள் மீன்வளத்துறை இயக்குனரை கண்டித்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்\nபெரியகுளத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஅனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சாா்பில் ஆர்ப்பாட்டம்\nபொதுமக்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம்\nகொரோனா பீதி: சுகாதார பணியாளர் பலி\nதிமுக தலைவர் கருணாநிதி நினைவு உதவித்தொகை திட்டம்\nகீழக்கரை ஹிதாயத் நற்பணி மன்றம் சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக்கவசம் வழங்கல்..\n, I found this information for you: \"ராணுவத்தில் சேர முயற்சிக்கும் இளைஞர்களுக்கு இலவச உடற்கூறு பயிற்சி:-திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-07-08T06:55:01Z", "digest": "sha1:LZEOOFWVJA53ANCAOHFV6D34SUVIQOX2", "length": 8464, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மனைவி இறந்தவுடன் மாமியாரை திருமணம் செய்த இளைஞர்? திடுக்கிடும் தகவல் | Chennai Today News", "raw_content": "\nமனைவி இறந்தவுடன் மாமியாரை திருமணம் செய்த இளைஞர்\nஇன்னொரு சென்னையாக மாறிவிடுமா மதுரை\nஜூலை 13-க்குப் பிறகு வகுப்புகள் ஆரம்பம்:\nஏ.டி.எம்-இல் இனி பானிபூரியும் கிடைக்கும்:\nஆம்புலன்ஸ் ஓட்டி சென்ற நடிகை:\nமனைவி இறந்தவுடன் மாமியாரை திருமணம் செய்த இளைஞர்\nஅசாம் மாநிலத்தில் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. அவருடைய மனைவிக்கு தாயார் மட்டுமே இருந்ததால் அவரையும் தன்னோடு வீட்டில் உதவிக்காக வைத்து இருக்கின்றார்\nஇந்த நிலையில் சமீபத்தில் அந்த வாலிபரின் மனைவி கர்ப்பம் அடைந்து டெலிவரிக்கு தயாரானார். கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்த அவருடைய மனைவி, எதிர்பாராதவிதமாக மரணமடைந்துவிட்டார்\nஇதனை அடுத்து கைக்குழந்தையை வைத்துக்கொண்டு கஷ்டப்பட்டு இருக்கும் மாப்பிள்ளைக்கு உதவியாக அவருடைய மாமியாரும் தொடர்ந்து அதே வீட்டில் தங்கி இருந்துள்ளார். ஆனால் இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தவறாக பேசியதை அடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது\nஆனால் அந்த வாலிபருக்கு நெருக்கமான நண்பர்கள் இதனை மறுத்துள்ளனர். இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்பது வதந்தி என்றும், தாய்-மகன் உறவில் தான் இருவரும் ஒரே வீட்டில் இருக்கின்றார்கள் என்றும், அந்த உறவை கொச்சைப்படுத்தும் விதமாக அபாண்டமான புகார்களைக் யாரும் சொல்லவேண்டாம் என்றும் கூறிய���ள்ளனர்\nநடிகைகளின் உள்ளாடைகளை திருடி பூஜை அறையில் வைக்கும் சைகோ இளைஞன்\nமகாராஷ்டிரா நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: நாளை காலை 11.30 மணிக்கு விசாரணை\nரஜினியையே விமர்சனம் செய்ஞ்சீங்க: நான் ஒரு சிங்கப்பெண்:\nகாவல் ஆய்வாளரை நீக்க வேண்டும்:\nகேரள முதல்வரின் மகள் திருமணத்தில் கலந்து கொண்ட 20 பேர்கள்:\nமுதலிரவில் மனைவியை கொலை செய்து தற்கொலை செய்த மாப்பிள்ளை:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஇன்னொரு சென்னையாக மாறிவிடுமா மதுரை\nஜூலை 13-க்குப் பிறகு வகுப்புகள் ஆரம்பம்:\nஏ.டி.எம்-இல் இனி பானிபூரியும் கிடைக்கும்:\nஆம்புலன்ஸ் ஓட்டி சென்ற நடிகை:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173501/news/173501.html", "date_download": "2020-07-08T08:08:19Z", "digest": "sha1:DLTUCKIO62RPRYNMJYEASDRINCCHOL4X", "length": 9288, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "உணர்ச்சிகள் உருவாக்கும் நோய்கள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஅதிக மன உளைச்சல், மன அழுத்தம் உள்ளவர்கள் தங்ள் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்வதால், அவர்களது வயிற்றில் அதிக அளவு அமிலம் சுரக்கிறது. அமிலத்தின் புளிப்புத்தன்மையும் வீரியமும் குடலில் புண்களை உண்டாக்குகின்றன. குடல்புண்ணால் வயிற்றில் எரிச்சல், பசி பொறுக்க இயலாமை போன்ற பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. புளிப்புச்சுவை மலச்சிக்கலை அதிகரிக்கும்.\nதன்னைப் பற்றிய பிறர் கருத்திற்கு அதிக முக்கியத்துவம் தருபவர்கள், அதனால் குற்ற உணர்ச்சி அடைபவர்கள் பெரும்பாலும் மலச்சிக்கலால் அவதிப்படுகிறார்கள். சிலருக்கு புதிய இடச்சூழலும், மலச்சிக்கலைத் தோற்றுவிக்கும். இதற்குக் காரணம் வெட்க உணர்ச்சியும், பயமுமே ஆகும்.\nஅதிக கோபம், அதிக பயத்தால் இருதயம் அதிவேகமாகத் துடிக்கத் தொடங்குவதை அறிகிறோம். டென்ஷன், கோபம், பயம் போன்ற உணர்ச்சிகள் அனைத்தும் முதலில் இருதயத்தையே பாதிக்கின்றன. சிறிய விஷயங்களுக்காக கவலைப்படுபவர்கள், விரைவிலேயே குற்ற உணர்ச்சி அடைபவர்கள் போன்றோருக்கு இதயத்தில் பாதிப்பு உண்டாகிறது. இதனால் நரம்புத்தளர்ச்சி, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உண்டாகலாம்.\nமன உணர்ச்சிகளால் உடல் அதிக பருமனாகும் வாய்ப்பு உள்ளது. சிலர் எதை உண்டாலும் உடலில் சதைப்பிடிப்பு இல்லாமல், உடல் மெலிவாகத் தோன்றும். டென்ஷனால் சிலருக்கு மலச்சிக்கல் தோன்றுவதுபோல, சிலருக்கு வயிற்றுப் போக்கும் ஏற்படலாம். இவர்கள் எதை சாப்பிட்டாலும் உடலில் ஒட்டாது. ஹிஸ்டீரியா எனப்படும் மனத்தளர்ச்சியினால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் மெலிந்து போவது இதற்கு உதாரணம் ஆகும். உடல் மெலிவுக்கு பய உணர்ச்சியும் ஒரு காரணம்.\nசோம்பல் குணம் கொண்டவர்கள் அதிக உணவை உண்டு, உடல் உழைப்பைக் குறைக்கும்போது உடலில் பருமன் தோன்றும். உணவு ஜீரணமாவது குறையும் போது வயிற்றில், பசி தோன்றாது. அதனால் வயிறு வீக்கம், உப்புசம் போன்ற விளைவுகள் தோன்றும். அதிக கவலை இருதயத்தைப் பாதிப்பது போலவே, நம் சுவாசத்தையும் பாதிக்கிறது.\nஅதனால் நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்ற சுவாச நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. கூடவே நரம்புத்தளர்ச்சி யும் தோன்றலாம். தட்பவெப்பத்தைத் தாங்குகிற உடல் பலம் இருந்தாலும், மனபலம் இல்லாதவர்கள் உஷ்ணத்தையும், குளிரையும் தாங்க முடியாமல் அவதியுறுகின்றனர்.\nமன அழுத்தம், படபடப்பு போன்றவற்றால் இன்சுலின் சுரப்பிகளின் செயல்பாடு குறையவோ, அதிகரிக்கவோ செய்யலாம். அதனால் உடலின் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. மனதில் தோன்றும் உணர்ச்சிகளை அடக்குவதால் முதுகுப்பிடிப்பு, இடுப்புப் பிடிப்பு போன்றவை ஏற்படலாம். இவர்கள் பிறரோடு தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், மனம் விட்டு பேசவும் கற்றுக்கொள்ள வேண்டும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nபூமி மேலே போனால் என்ன..\nஅணைக்கும் புலி…தழுவும் டிராகன்…| கதைகளின் கதை\nஉலக வல்லரசாக சீனாவின் தந்திரங்கள் \nபோர் அனுபவம், உலக நாடுகள் ஆதரவு நமக்கே\nIndia ராணுவத்தை வியந்து பாராட்டிய China ராணுவ நிபுணர்\nகுளிர்காலத்துக்கு இதம் தரும் ஆரோக்கிய உணவுகள்\nChina- விடம் Pakistan வாங்கும் உளவு விமானம்…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/radiotamizha-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2020-07-08T07:37:14Z", "digest": "sha1:W3HNZ75O4WCUZRYYGEFDDVRZCDNEGOU4", "length": 7476, "nlines": 129, "source_domain": "www.radiotamizha.com", "title": "RADIOTAMIZHA | சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் 30 இற்கு முன்னர் « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | நாட்டில் திடீரென அதிகரித்த ��ொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nRADIOTAMIZHA | ஐந்து மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்கள்\nRADIOTAMIZHA | மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | இன்று முதல் மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | பஸ் போக்குவரத்து குறித்த தகவல்களை அறிவதற்கான செயலி அறிமுகம்\nHome / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் 30 இற்கு முன்னர்\nRADIOTAMIZHA | சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் 30 இற்கு முன்னர்\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் March 30, 2020\nகல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன்னர் வௌியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவத்துள்ளது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள்\t2020-03-30\nTagged with: #சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள்\nPrevious: RADIOTAMIZHA | சற்றுமுன் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று\nNext: RADIOTAMIZHA | 114 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nRADIOTAMIZHA | நாட்டில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nRADIOTAMIZHA | ஐந்து மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்கள்\nRADIOTAMIZHA | மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | இன்று முதல் மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமண்டபங்களில் உள்ள ஆசன எண்ணிக்கையின் 50 வீதமானவர்கள் அல்லது 300 பேர் மாத்திரம் மங்கள நிகழ்வுகளில் பங்கேற்க இன்று (06) ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/dhanush-film-titled-ulagam-sutrum-valiban-to-be-banned-pxngiw", "date_download": "2020-07-08T07:51:58Z", "digest": "sha1:3DZBHNG6GTCNGKQ2ZBLIFP34YLFWFBEQ", "length": 12910, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அடுத்த எம்.ஜி.ஆர் ஆகும் தனுஷின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்ட தயாரிப்பாளர்...", "raw_content": "\nஅடுத்த எம்.ஜி.ஆர் ஆகும் தனுஷின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்ட தயாரிப்பாளர்...\nஇன்றைய இளம் நடிகர்களான விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், தனுஷ் ஆகியோர், குறுக்கு வழியில் அடுத்த ரஜினி, அடுத்த எம்.ஜி.ஆர். ஆகும் முயற்சியில் அவர்களது படத் தலைப்புகளை தங்கள் படங்களுக்குப் பயன்படுத்தத் துடித்து வரும் நிலையில் தனுஷின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’பட டைட்டிலுக்கு ஒரு தயாரிப்பாளர் முட்டுக்கட்டை போட்டுள்ளார்.\nஇன்றைய இளம் நடிகர்களான விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், தனுஷ் ஆகியோர், குறுக்கு வழியில் அடுத்த ரஜினி, அடுத்த எம்.ஜி.ஆர். ஆகும் முயற்சியில் அவர்களது படத் தலைப்புகளை தங்கள் படங்களுக்குப் பயன்படுத்தத் துடித்து வரும் நிலையில் தனுஷின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’பட டைட்டிலுக்கு ஒரு தயாரிப்பாளர் முட்டுக்கட்டை போட்டுள்ளார்.\nவெற்றிமாறனுடன் இணைந்து ‘அசுரன்’படத்தில் பணியாற்றிய தனுஷ் அப்படம் முடிந்தவுடன் ஒரு சில தினங்கள் கூட ஓய்வெடுக்காமல், கார்த்திக் சுப்பாராஜுடன் இணைந்து பணியாற்றும் அடுத்த படத்துக்கு லண்டன் கிளம்பிவிட்டார்.இதில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ வில்லனாக வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் துவங்கி பல்வேறு நாடுகளில் நடைபெற உள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தில் முறைப்படி அனுமதி பெறாததால் அற்விக்கப்படவில்லையே தவிர, இப்படத்துக்கு ‘எம்ஜியாரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’படப்பெயரை படக்குழுவினர் முடிவு செய்திருந்ததாகத் தெரிகிறது.\nஎம்ஜியார் இரட்டை வேடங்களில் நடிக்க 1973ல் வெளிவந்த அப்படம் வசூலில் பல சாதனைகள் நிகழ்த்தியது. எம்ஜியாருக்கு ஜோடியாக லதா,மஞ்சுளா, சந்திரிகா ஆகிய மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தனர்.தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் இத்தலைப்பு பிரலம் என்பதால் கார்திக் சுப்பாராஜும் தனுஷும் இதைத் தேர்ந்தெடுத்திருப்பதாகத் தெரிகிறது.\nஇந்நிலையில் அந்தத் தலைப்பைப் பயன்படுத்துவதில் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. ‘உலகம் சுற்றும் வாலிபன்’படத்தை டிஜிட்டலில் நவீனப்படுத்தி வெளியிட சாய் நாகராஜன் என்கிற தயாரிப்பாளர் உரிமை பெற்றுள்ளார். அது குறித்து செய்தி வெளியிட்ட அவர் , “எம்.ஜி.ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை டிஜிட்டலில் புதுப்பித்து வருகிறோம். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. படத்தின் உரிமை என்னிடம் இருக்கிறது. எனவே தலைப்பை யாருக்கும் கொடுக்க மாட்டோம்” என்று அடித்துக்கூறுகிறார்.\nஇதே போன்று எம்ஜியாரின் ‘எங்க வீட்டுப் பிள்ளை’தலைப்புக்குப் பிரச்சினை வந்தபோது அதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சாமர்த்தியமா�� ‘நம்ம வீட்டுப் பிள்ளை’என்று மாற்றி ரிலீஸுக்கும் தயாராகிவிட்டது. அதே பாணியில் தனுஷும் கார்த்திக் சுப்பாராஜுக் ஏதாவது ஒரு குறுக்கு வழியில் உலகத்தை சுற்ற முயற்சிக்கிறார்களா பார்ப்போம்.\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\n7 மணிக்கு தயாரா இருங்க ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆர்யா மனைவி சாயிஷா\nகடைசி நேரத்தில் மாஸ்டருக்கு வந்த சோதனை.. நிதி நெருக்கடியால் தயாரிப்பாளர் எடுத்த முடிவு.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nமின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி... அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடி..\nகொரோனாவால் திமுகவில் அடுத்த இழப்பு... வட்டச் செயலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..\n... உனக்கும் பீட்டர் பால் பொண்டாட்டிக்கும் என்ன சம்பந்தம்...பிரபல தயாரிப்பாளரை வறுத்தெடுத்த வனிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/tn-ministers-foriegin-tour-pxdf19", "date_download": "2020-07-08T08:26:03Z", "digest": "sha1:E3UJ5NRLMZVQBOBEXUGMIXTQICPMFAMI", "length": 11288, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இது ஃபாரின் டூர் சீசனா ? ஏற்கனவே 10 பேர் சுற்றுப் பயணம் போயிருக்காங்க ! இப்ப 3 பேரு !!", "raw_content": "\nஇது ஃபாரின் டூர் சீசனா ஏற்கனவே 10 பேர் சுற்றுப் பயணம் போயிருக்காங்க ஏற்கனவே 10 பேர் சுற்றுப் பயணம் போயிருக்காங்க \nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல அமைச்சர்கள் வெளிநா டூர் சென்றுள்ள நிலையில் இன்று 3 அமைச்சர்கள் வெளியாட்டுக்கு பறந்துள்ளனர்.\nதமிழகத்தில் ஜெயலலிதா முதலலமைச்சராக இருந்தபோது, அமைச்சர்கள் வெளிநாடு சென்றதில்லை. வெளியூர் செல்ல வேண்டுமானாலும் ஜெயலலிதாவிடம் முன் அனுமதி பெற்றுத்தான் செல்ல வேண்டும். சென்னையில் இருந்து சொந்த ஊருக்கோ, தொகுதிக்கோ செல்ல வேண்டுமானால்கூட, முதலமைச்சர் அலுவலகத்தில் முன் அனுமதி பெற வேண்டும். ஆனால் தற்போது அது போன் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை.\nஅமைச்சர் ஜெயக்குமார், ஜப்பானுக்கும், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், ரஷ்யாவுக்கும் சென்று வந்தனர். தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவருடன் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோரும் சென்றுள்ளனர்.\nஇந்நிலையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இந்தோனேஷியாவுக்கும், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மொரிசியஸ் நாட்டுக்கும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்து நாட்டுக்கும் அரசு முறை பயணமாக சென்று வந்துள்ளனர்.\nஅதைத் தொடர்ந்து, இன்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றனர். சி.வி.சண்முகத்தின் அண்ணன் மகன் சமீபத்தில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவர் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வருவதால் அவரை பார்ப்பதற்காக தனிப்பட்ட பயணமாக சி.வி.சண்முகம் சென்றுள்ளார்.\nதமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் துபாய் வழியாக எகிப்து நாட்டுக்கு சென்றுள்ளார். இவர் தனிப்பட்ட பயணமாக குடும்பத்துடன் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அமைச்சர்கள் த���டர்ந்து அடுத்தடுத்து வெளிநாடு செல்வது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பா.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு தகவல்..\nமருத்துவ கல்லூரி அடிக்கல் விழா..புறக்கணிக்கப்படும் எதிர்க்கட்சி எம்.பி.கள்.. திமுகவை தொடர்ந்து திருமா காட்டம்\nசென்னையில் ஜூலை 6ம் முதல் புதிய கட்டுப்பாடுகள்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..\nநாங்க சொன்னா அரசியல்னு சொல்வீங்க... இப்போ என்ன பதில் சொல்ல போறீங்க.. எடப்பாடியாருக்கு கனிமொழியின் கேள்வி\nஎடப்பாடி பழனிச்சாமி அந்தப் பதவியில் இருக்கக் கூடாது... சுப்ரீம் கோர்ட்டுக்கு போன சாத்தான்குளம் விவகாரம்\nபாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு 5 லட்சம் நிவாரணம்.. முதல்வர் ஈபிஎஸ் அறிவிப்பு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகிராம மக்களின் பசியை போக்க ரூ.9 கோடி வழங்கிய சத்குரு - 2-ரூ.5 கோடிக்கு ஏலம்போனது அவரது 2வது ஓவியம்\nஇதுக்கு மேல வேலுமணியை அசிங்கப்படுத்தவே முடியாது.. தாறுமாறாக விமர்சித்த கே.என்.நேரு..\nஅது மட்டும் நடந்தால் இந்தியாவை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.. அப்படி ஒரு ஆபத்து காத்திருக்கிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/farmers-protested-against-making-four-way-road-through-farmland-pwzkep", "date_download": "2020-07-08T08:15:52Z", "digest": "sha1:QCJO3R75C2KKIV6PLBEEC4CJAHVGXCZN", "length": 10932, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விளைநிலங்கள் வழியே நான்கு வழிச்சாலை.. கொதித்தெழுந்த விவசாயிகள்... மதுரையில் பதற்றம்!!", "raw_content": "\nவிளைநிலங்கள் வழியே நான்கு வழிச்சாலை.. கொதித்தெழுந்த விவசாயிகள்... மதுரையில் பதற்றம்\nமதுரை அருகே விவசாய நிலங்களில் நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.\nமதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சிட்டம்பட்டி சுங்கச்சாவடி முதல் வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி வரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை இணைத்து நான்கு வழிச்சாலை அமைக்க மத்தியஅரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கான பணிகள் அங்கே முழுவீச்சில் நடந்து வருகிறது.\nஅந்த பகுதியில் விவசாய நிலங்கள் அதிகம் இருப்பதால் சாலை ஓரம் இருக்கும் நிலங்களை உரிமையாளர்களிடம் இருந்து வாங்கி சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக வடமாநில தொழிலாளர்கள் விளைநிலங்கள் மண்ணை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nவிளைநிலங்களை ஆக்கிரமித்து அமைக்கப்படும் இந்த சாலைக்கு ஆரம்பம் முதலே அந்த பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசுக்கும் மாவட்ட ஆட்சியருக்கு இந்த திட்டத்தை கைவிட கூறி பலமுறை கடிதம் எழுதி இருக்கின்றனர்.\nஇந்தநிலையில் நேற்றும் அந்த பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் மண் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு திரண்ட விவசாயிகள் பலர் அவர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தொடங்கினர். மேலும் நான்கு வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nசம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.\nநாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் வழக்கு.. கைது செய்யப்பட்டவர்கள் மதுரை சிறைக்கு மாற்றம் செய்ததின் பின்னணி..\nதேர்வுத்துறை அதிரடி உத்தரவு... ��திர்ச்சியில் 10ம் வகுப்பு மாணவர்கள்.. குழப்பத்தில் ஆசிரியர்கள்..\n“அப்பாவுக்கும் - புருஷனுக்கும் வித்தியாசமிருக்கு”... வனிதாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...\nகார்ட்டூனில் கலக்கும் அம்மா - பொண்ணு... செல்ல மகள் சாராவுடன் தொகுப்பாளினி அர்ச்சனா அடிக்கும் லூட்டிகள்...\nசுஷாந்த் மாஜி பெண் மேனேஜர் வயிற்றில் பிரபல நடிகரின் குழந்தை... இருவரது தற்கொலையிலும் நீடிக்கும் மர்மம்...\n“விஷால் ஏமாற்றியதை ஆதாரத்துடன் வெளியிடுவேன்”... மோசடி புகாரில் சிக்கிய பெண் கணக்காளர் அதிரடி...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\nகொரோனா கட்டுப்பாடுகள் அடுத்த வருசம் வரை நீட்டிப்பு.. கேரள அரசு அதிரடி அறிவிப்பு.\nசென்னையில் சைக்கிளில் வலம் வரும் போலீஸ்.. எல்லோரையும் அசத்தும் \" அண்ணாமலை சைக்கிள் \"..\nஐபிஎல்: ஆல்டைம் பெஸ்ட் டெல்லி கேபிடள்ஸ் லெவன்.. கேப்டன் சேவாக்.. முன்னாள் வீரரின் தரமான தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Audi/Ranchi/cardealers", "date_download": "2020-07-08T09:10:14Z", "digest": "sha1:XURNOEJMZNUALYGY6M6HAVU4K4XLVYPZ", "length": 5080, "nlines": 117, "source_domain": "tamil.cardekho.com", "title": "ராஞ்சி உள்ள ஆடி கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஆடி ராஞ்சி இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஆடி ஷோரூம்களை ராஞ்சி இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஆடி ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஆடி கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து ராஞ்சி இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஆடி சேவை மையங்களில் ராஞ்சி இங்கே கிளிக் செய்\nஆடி ராஞ்சி 11a, புருலியா சாலை, kanta tolli chowk, , பிஎஸ், ராஞ்சி, 834001\n11a, புருலியா சாலை, Kanta Tolli Chowk, பிஎஸ், ராஞ்சி, ஜார்கண்ட் 834001\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 17, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 16, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 25, 2020\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bentley/bentley-flying-spur-mileage.htm", "date_download": "2020-07-08T07:35:30Z", "digest": "sha1:UHHQF4DLOF4RMJYH6WNQ6WQCXOSGWBQP", "length": 11021, "nlines": 241, "source_domain": "tamil.cardekho.com", "title": "பேன்ட்லே பிளையிங் ஸ்பார் மைலேஜ் - பிளையிங் ஸ்பார் டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nமுகப்புநியூ கார்கள்பேன்ட்லே கார்கள்பேன்ட்லே பிளையிங் ஸ்பார்மைலேஜ்\nபேன்ட்லே பிளையிங் ஸ்பார் மைலேஜ்\n7 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nபேன்ட்லே பிளையிங் ஸ்பார் மைலேஜ்\nஇந்த பேன்ட்லே பிளையிங் ஸ்பார் இன் மைலேஜ் 10.2 க்கு 12.5 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 12.5 கேஎம்பிஎல்.\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் 12.5 கேஎம்பிஎல் - -\nபேன்ட்லே பிளையிங் ஸ்பார் விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nபிளையிங் ஸ்பார் வி83993 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 12.5 கேஎம்பிஎல் Rs.3.21 சிஆர்*\nபிளையிங் ஸ்பார் ���பிள்யூ125950 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.2 கேஎம்பிஎல் Rs.3.41 சிஆர்*\n இல் What ஐஎஸ் the lowest விலை அதன் பேன்ட்லே Flying Spur\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபேன்ட்லே பிளையிங் ஸ்பார் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா பிளையிங் ஸ்பார் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பிளையிங் ஸ்பார் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபிளையிங் ஸ்பார் மாற்றுகள் கம்பர் மிலேஜ் ஒப்பி\nகான்டினேன்டல் போட்டியாக பிளையிங் ஸ்பார்\nஅர்அஸ் போட்டியாக பிளையிங் ஸ்பார்\nபோர்ட்பினோ போட்டியாக பிளையிங் ஸ்பார்\nபென்டைய்கா போட்டியாக பிளையிங் ஸ்பார்\nடிபி11 போட்டியாக பிளையிங் ஸ்பார்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nCompare Variants of பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nபிளையிங் ஸ்பார் வி8Currently Viewing\nபிளையிங் ஸ்பார் டபிள்யூ12Currently Viewing\nஎல்லா பிளையிங் ஸ்பார் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் மேலே 1 கோடி\nபிளையிங் ஸ்பார் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா பேன்ட்லே கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/audi-s7.html", "date_download": "2020-07-08T09:20:27Z", "digest": "sha1:U2EGOAGNT56BVP5URWCSBJ5VNACSJHPM", "length": 3556, "nlines": 102, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி எஸ்7 அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - ஆடி எஸ்7 கேள்விகள் மற்றும் பதில்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஆடி கார்கள்ஆடி எஸ்7faqs\nஆடி எஸ்7 இல் கேள்விகள் மற்றும் பதில்கள்\nbe the முதல் ஒன்இப்போது மதிப்பிடு\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 14, 2020\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/component/content/article/127-press-releases/1474-15-10-2019?Itemid=781", "date_download": "2020-07-08T08:17:25Z", "digest": "sha1:3VE5AUMNH7AWIP5L3JSRCQV7QVLPX65B", "length": 67860, "nlines": 138, "source_domain": "tamil.media.gov.lk", "title": "நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு", "raw_content": "\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n15.10.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்\nபுதன்கிழமை, 16 அக்டோபர் 2019\n01. இலங்கை மகாவலி அதிகார சபை சட்டத்தின் 13(18) சரத்திற்கு அமைவாக இணைந்த நிறுவனமாக\nஅமைக்கப்பட்டுள்ள மகாவலி ஆலோசனை சேவை பணியகம் (தனியார்) நிறுவனம் விவசாயம் , கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சிடம் ஒப்படைத்தல்\nஇலங்கை மகாவலி அதிகார சபை 1998 ஆம் ஆண்டில் மறுசீரமைக்கப்பட்ட பின்னர் நிறுவனம் பதிவாளர் சட்டத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள மகாவலி ஆலோசனை சேவை பணியகம் (தனியார்) உள்ளுர் மற்றும் சர்வதேச திட்டங்களிலும் நீர்பாசனத் துறையில் ஆலோசனை சேவையை வழங்குதல் மற்றும் அரசாங்கத்தின் ஏனைய நிறுவனங்களுக்கு ஆலோசனை சேவையை வழங்குதல் மற்றும் திட்ட அறிக்கையை தயாரித்தல் போன்ற நோக்குடன் செயல்படுகின்றது. சட்டமா அதிபரின் கருத்திற்கு அமைவாக கலைப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நிறுவனம் விவசாயம், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம் மற்றும் நீரியல் வள கடற்றொழில் அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கு ஆலோசனை சேவையை வழங்குவதற்கும் கிராமிய தொழிற்துறை அலுவல்கள் பிரிவிற்கான சிறிய அளவிலான பொறியியல் நிர்மாணப் பணிகளுக்காக பயனுள்ள வகையில் பயன்படுத்தக் கூடிய வகையில் இதன் அனைத்து நிதி மற்றும் பௌதீக சொத்துக்கள், பொறுப்புக்கள் பணியாளர் சபை உடன்படிக்கையில் உள்ள ஆலோசனை சேவைகள் தற்பொழுது மேற்கொள்ளப்படும் அனைத்து செயற்பாடுகளுடன் இந்த அமைச்சிடம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கையளிப்பதற்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சர் மற்றும் விவசாயம்;, கிராமிய பொருளாதர அலுவல்கள் மற்றும் நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த கூட்டு பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n02. யாழ்ப்பாணயட்ட கங்ஹக் - யாழ்ப்பாணத்திற்கு நதி என்ற திட்டம்\nயாழ் தீவகத்தில் நதி இல்லாமை அங்கு நீர் தட்டுப்பாட்டை தவிர்த்தல் மற்றும் வடமராட்சி களப்பிற்கு எல்லையில் உள்ள கிணற்று நீரின் உவர்ப்புத் தன்மையைக் குறைத்தல், அந்த பிரதேச விவசாய நடவடிக்கைளுக்கான நீர் விநியோகத்தை ஒரு வருடத்திற்கான 8 மில்லியன் கனமீட்டர் அளவில் அதிகரித்தல், நன்னீர் கிடைக்கும் தன்மையை ஏற்படுத்துவதன் மூலம் குடிநீர் மற்றும் வீட்டுத் தேவைக்கான நீரை வழங்குவதை அதிகரிக்கும் நோக்குடனான 2 கட்டங்களைக் கொண்ட 5 வருட (5) திட்டமாக யாழ்ப்பாணயட்ட கங்ஹக் - யாழ்ப்பாணத்திற்கு நதி என்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படாத 12,610 ஹெக்டயர் மற்றும் நெல் புற்தரையுடன் 1,315 ஹெக்டயர் நிலப்பரப்பை அபிவிருத்தி செய்வதற்கும் அதன் மூலம் நிவாரணம் வழங்கப்படுவதுடன் 300,000 இற்கும் மேற்பட்ட பொது மக்கள் நன்மையடைவார்கள். இதற்கமைவாக இந்த திட்டம் 3,609 மில்லியன் ரூபா நிதியின் மூலம் நடைறைப்படுத்துவதற்காக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n03. கெலிஓயா நகர பஸ்தரிப்பு நிலையம் மற்றும் பொருளாதார மத்திய நிலையத்தை நிர்மாணித்தல்\nநுவரெலியா – கொழும்பு பிரதான வீதியில் அமைந்தள்ள கெலிஓயா பிரதான பஸ்தரிப்பு நிலையத்தில் பஸ்களை நிறுத்தி வைப்பதற்கு போதுமான வசதி இல்லை. பொதுமக்களுக்கும் பஸ் சாரதிகளுக்கும் நடத்துனர்களுக்கும் தேவையான வசதிகள் இல்லாமையினால் அதனை அண்மித்துள்ள வீதியின் இரு மருங்கிலும் உள்ள தெருவோர வியாபாரிகளினால் நகரத்தில் நெரிசல் நிலை ஏற்படுவதை கவனத்தில் கொண்டும், நகரத்தில் நெரிசல் நிலை தீவிரமடைதல் போன்ற விடயங்களை கவனத்தில் கொண்டு நகரத்தின் எதிர்கால புதிய அபிவிருத்தி பணிகளுக்கு தேவையான வசதிகளைக்கொண்டதாக பஸ் தரிப்பு நிலையம் மற்றும் பொருளாதார மத்திய நிலையத்திற்காக 3 மாடி கட்டிடமொன்றை 233.23 மில்லியன் ரூபா மொத்த செலவில் நிர்மாணிப்பதற்காக தேசிய கொள்கை, பொருளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு மற்றும் வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அலுவல்கள் அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n04. வனவிலங்கு அறக்கட்டளையை மூடல்\nஅறக்கட்டளை கட்டளைச் சட்டத்தின் ஒதுக்கீட்டிற்கு அமைவாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள இலங்கையின் வனஜீவராசிகள் அறக்கட்டளை பாதுகாத்தல் மற்றும் வனஜீவராசிகளின் பாதுகாப்புக்காக தற்பொழுது எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதில்லை என்பத��டன் அரச நிதி சுற்றுநிருபம் இல 02ஃ2018 அமைவாக மூடிவிடப்படுவது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கவைமாக அதனை மூடிவிடுவதைத் தொடர்ந்து அது கொண்டுள்ள அனைத்து சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வனஜீவராசிகள் காப்புறுதி திணைக்களத்திற்கு வழங்குவதற்கும் சேவையில் இருந்து விலகியிருப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ள பணியாளர்களுக்கு இழப்பீடு மற்றும் பணிக்கொடையை வழங்குவதற்கும் இழப்பீட்டைப் பெற்று சேவையிலிலிருந்து வெளியேறுவதற்கு விருப்பம் தெரிவிக்காத அதன் பணியாளர், அங்கத்தவர்களுக்கு அவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்த வகையில் இணைத்துக் கொள்வதற்கும் அறக்கட்டளை கொண்டுள்ள ரந்தெனிகல பயிற்சி மத்திய நிலையம் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் பயிற்சி நிலையமாக தொடர்ந்து முன்னெடுப்பதற்கு சுற்றுலா அபிவிருத்தி வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n05. 2003 ஆம் ஆண்டு இல 3 இன் கீழான அரச நிதி முகாமைத்துவம் (பொறுப்பு) சட்டத்திற்கு அமைவான திருத்த கொள்கை தொடர்பான திருத்த சட்டமூலம்\nமிகவும் பொறுப்புடனான அரச நிதி முகாமைத்துவம் முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்வதற்கான வழிகாட்டல் என்ற ரீதியில் கடைப்பிடிக்க வேண்டிய அரச நிதி இலக்கை அறிமுகப்படுத்தும்; நோக்குடன் 2003ஆம் ஆண்டு இல 3 இன் கீழான அரச நிதி முகாமைத்துவம் (பொறுப்பு) சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தில் குறிப்பிட்டபடி மொத்த அரச கடன், மொத்த உற்பத்தியில் சதவீதப்படி 2006 ஆம் ஆண்டளவில் 85 சதவீத மட்டத்திலும் 2013ஆம் ஆண்டில் 60 சதவீத மட்டத்திலும் குறைப்பதற்கும் வரவு செலவு திட்டத்தில் துண்டு விழும் தொகையை மொத்த தேசிய உற்பத்தியின் சதவீதம் என்ற ரீதியில் 2013ஆம் ஆண்டளவில் 5 சதவீத மட்டத்தில் தக்கவைத்துக் கொள்வதற்கும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இருப்பினும் இலங்கை பொருளாதாரம் எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்ட பல்வேறான உள்ளுர் மற்றும் உலகளாவிய அழுத்தத்தின் காரணமாக இந்த இலக்கை அடைவதற்கு முடியாமல் போனமையினால் இந்த பொருளாதார இலக்கில் 2013 ஆம் ஆண்டு மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தற்போதைய அரச நிதி நிலைமையி���் அடிப்படையில் வரவு செலவு திட்ட துண்டு விழும் தொகை மற்றும் மொத்த அரச கடன் தொகை பொருளாதாரத்திற்கு தாக்கு பிடிக்கக்கூடிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதினால் அதற்காக அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய அரச நிதி இலக்கை பிரகடனப்படுத்தி ஆரம்ப சட்டத்தின் மூலம் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கை திருத்துவதற்காக நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n06. பந்தயம் மற்றும் சூதாட்ட வரி (திருத்தம்) திருத்த சட்டமூலம்\n2019ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் மற்றும் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27அம் திகதி அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைவாக ஏனைய பந்தய வர்த்தகத்தை முன்னெடுப்பதற்காக வருடத்தில் அறவிடப்படும் கட்டணம் 200 மில்லியன் ரூபாவிலிருந்து 400 மில்லியன் ரூபா வரையில் அதிகரித்து சூதாட்ட வர்த்தகத்தை முன்னெடுப்பதற்கான வரியை வருடத்திற்கு 1 மில்லியன் ரூபாவாக குறிப்பிட்டு இலங்கை பிரஜையிடம் மாத்திரம் கஷினோவில் பிரவேச கட்டணத்தை அறவிடுவதற்காகவும் மொத்த வசூலின் அடிப்படையிலான வரியை 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிகரித்து சட்டத்திருத்த வரைவினால் திருத்த சட்டமூலம் மேற்கொண்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ள 1988ஆம் ஆண்டு இல 40 இன் கீழான பந்தய மற்றும் சூதாட்ட வரி (திருத்தம்) சட்டத்திருத்தத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்காகவும் அதன் திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n07. 2017ஆம் ஆண்டு இல 7 இன் கீழான வெளிநாட்டு நாணய சட்டத்தின் 7ஆவது சரத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட கட்டளை\nஅனுமதி வழங்கப்பட்டுள்ள முதலீட்டுக்கான வெளிநாட்டு நாணய சொத்து கணக்கு வழக்கில் பந்தி 1 இல் வரையறை மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய நிபந்தனைகள் தொடர்பிலான அதிகாரத்தை வழங்குவதற்காக அமைச்சரவை அனுமதியுடன் 2017ஆம் ஆண்டு இல 12 இன் கீழான வெளிநாட்டு நாணய சட்டத்தின் 7ஆவது சரத்தின் கீழ் 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் திகதி கட்டளை இல 01 வகுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவிற்கு அமைவாக ஏற்றுமதியாளர்களினால் தமது ஏற்றுமதி மூலம் சம்பாதிக்கப்பட்ட ஏற்றுமதி வருமானம், ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்ட தினத்த��லிருந்து 120 நாட்களுக்குள் இலங்கைக்கு கொண்டு வரவேண்டும். இருப்பினும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவோரை கவரும் வகையில் ஏற்றுமதியாளர்களின் கோரிக்கை அடிப்படையில் மேலே குறிப்பிடப்பட்ட 120 காலக்கெடுவை 180 நாட்களாக நீடிப்பதற்காக இலங்கை மத்திய வங்கியின் நிதி சபையிடமிருந்து கிடைத்துள்ள உடன்பாடு கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கவைமாக 2017ஆம் ஆண்டு இல 12 இன் கீழான வெளிநாட்டு நாணய சட்டத்தின் 7ஆவது சரத்துக்கு அமைவாக வெளியிடப்பட்டுள்ள 2017 இல 1 இன் கீழான கட்டளையை திருத்தத்தை மேற்கொள்வதற்கும் இந்த சட்டத்தில் 29ஆவது சரத்திற்கு அமைவாக இந்த திருத்தத்தை பாராளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிப்பதற்கு நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n08. 2006ஆம் ஆண்டு இல 12 கீழான முத்திரைக் கட்டணம் (விசேட ஒழுஙகு விதிகள்) சட்டம் மற்றும் 2011 இல 1 கீழான மாகாண சபை மற்றும் (முத்திரை கட்டணத்தை மாற்றுதல்) சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல்\n2008ஆம் ஆண்டு இல 10 கீழான முத்திரை கட்டணம் (விசேட ஒழுங்குவிதிகள்) சட்டத்தில் திருத்தம். 2006ஆம் ஆண்டு இல 12 இன் கீழான முத்திரை கட்டணம் (விசேட ஒழுங்குவிதிகள்) சட்டத்தின் 7ஆவது சரத்திற்கு அமைவாக முத்திரைக் கட்டணம் தீர்க்கப்பதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரம் பெற்றவரினால் தேசிய வருமான ஆணையாளர் நாயகத்திற்கு பிரதானமாக முன்வைக்கப்படும்; முத்திரை கட்டணத்தை செலுத்த வேண்டிய தொகையிலும் பார்க்க கூடுதலாக அல்லது தவறாக செலுத்தப்பட்டிருக்கும் பொழுது அந்த பணத்தை திருப்பி செலுத்துமாறு கோரிக்கை சமர்ப்பிக்கப்படும் சந்தர்ப்பத்தை காணக்கூடியதாக இருக்கின்றது. இருப்பினும் அவ்வாறான விடயத்தை முன்வைக்கும் உரிமை மாத்திரம் போலியற்ற மற்றும் சட்டரீதியிலானது என்பது தேசிய வருமான ஆணையாளர் நாயகத்தினால் திருப்திக்கு உள்ளானால் 2011ஆம் ஆண்டு இல 13இன் கீழான மாகாண சபை பிரதேச (முத்திரைக் கட்டணம் மாற்றுதல்) சட்டத்தில் அதற்கான சட்ட ஏற்பாடுகள் இல்லை என்பதினால் திருப்பி செலுத்த முடியாது. இதனால் இதற்கு வழிசெய்யும் வகையில் 2006ஆம் ஆண்டு இல 12 கீழான முத்திரைக் கட்டணம் (விசேட ஒழுங்குவிதிகள்) சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக சட்ட திருத்தம் ஒன்றை வகுப்பதற்கு அதன் திருத்த சட்ட தயாரிப்புக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n09. ஜனாதிபதியின் நிதியம் தொடர்பான கணக்காய்வாளரின் அறிக்கை - 2017\nஇலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் அரசியல் யாப்பின் 154 கீழான (3) சரத்தில் குறிப்பிடப்பட்ட ஒழுங்கு விதிகளுடன் வாசிக்கப்பட வேண்டிய 1978 இல 7 கீழான ஜனாதிபதி நிதியத்தின் சட்டத்தின் 9 (2) சரத்திற்கு அமைவாக 2017 டிசம்பர் மாதம் 31ஆம் திகதி நிறைவுடன் நிதி ஆண்டுக்கான அறிக்கைக்கான அமைவான ஜனாதிபதியின் நிதியத்தின் கணக்காய்வாளரினால் கணக்குப் பரிசோதனை செய்யப்படவுள்ளது. இதற்கமைவாக இது தொடர்பில் கணக்காய்வாளரின் அறிக்கை அந்த நிதியத்தின் சட்டத்தில் 10ஆவது சரத்திற்கு அமைவாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n10. சுங்க கட்டளைச் சட்டத்தின் (235ஆவது அதிகாரம்) 69ஆவது சரத்திற்கு அமைவாக தனியார் சுங்க ஒழுங்குறுத்தலுக்கான கொள்கை கட்டமைப்பு\n2016ஆம் ஆண்டு தொடக்கம் பொது சுங்க வரம்புக் கொள்கை கட்டமைப்பு நடைமுறைப்படுத்தப்படுகிறது. மேலும் 2016 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் முன்மொழிவுக்கு அமைவாக புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட பொது அல்லது தனியாரின் எத்தகைய சுங்கப்பிணையத்திலுள்ள கிடங்கிற்காக (Bonded warehouse) ஆகக்குறைந்தது 50,000 சதுர அடியாக இருக்க வேண்டும் என்பதுடன் தற்போதுள்ள கிடங்கு அந்த தேவைக்கு அமைவாக தயார்ப்படுத்தப்பட வேண்டும். எவ்வாறிருந்த போதிலும் திட்டத்தின் தன்மைக்கு அமைவாக தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சுங்கப்பிணையத்திலுள்ள கிடங்கின் உரிமையாளர்கள் மற்றும் தனியார் கிடங்கை ஸ்தாபிப்பதற்கு எதிர்பார்த்துள்ள வர்த்தகர்கள் விருப்பமின்மையை வெளிப்படுத்தியுள்ளனர். இதற்கு அமைவாக சம்பந்தப்பட்ட சதுர அடி தொடர்பிலான வரையறையை பொது சுங்கப்பிணையத்திலுள்ள கிடங்கிற்காக மாத்திரம் மேலும் செல்லுபடியான வகையில் தனியார் சுங்கப்பிணையத்திலுள்ள கிடங்கு அமைந்திருக்க வேண்டிய சதுர அடியளவை சுங்கப்பணிப்பாளர் நாயகத்தினால் வியாபாரத்தின் தன்மைக்கு அமைவாக தீர்மானிக்கக்கூடிய வகையிலும் உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களின் தேவைக்கு அமைவாக கிடங்கை நிர்மாணிக்கக்கூடிய வகையில் கட்டளையின் (235 ஆவது அதிகாரம்) 69 ஆவது சரத்தின் கீழ் தனியார் சுங்கப்பிணையத்திலுள்ள கிடங்கை ஒழுங்குறுத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள கொள்கை கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கொன நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n11. சுங்க வரி செலுத்தாத ஏனைய வரி வகைகளை தர்க்கரீதி ஆக்குதல்\nவருடாந்தம் அரச வருமானத்தை அதிகரி;ப்பதற்காகவும், இறக்குமதிக்காக ஏற்படக்கூடிய போட்டித்தன்மையில் தேசிய உற்பத்தியை பாதுகாப்பதற்காகவும் விதிக்கப்படும் விசேட வர்த்தக பொருள் வரி, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி, செஸ் வரி உள்ளிட்ட சுங்க வரி அல்லாத வரியின் காரணமாகவும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதுடன் தேசிய உற்பத்திக்கான பொருளாதார போட்டித்தன்மை குறைவடைவதன் காரணமாக அவற்றின் மூலமான பலன்கள் மற்றும் செயல்திறன் தன்மைகள் குறைவடைகின்றது. இதன் வரி சர்வதேச வர்த்தகத்திற்கு தடையாக காணப்படுகின்றது. அத்தோடு இதனால் பொருளாதாரத்திற்கு சிறந்த சாத்தியத்தை எற்படுத்தும் பிரிவிடம் முதலீட்டை மேற்கொள்வதற்கு தடையாக கருதப்படுகின்றது. இதனால் உண்மையிலேயே பாதுகாப்பு வழங்கப்படவேண்டிய தயாரிப்பு கைத்தொழிற் துறையை பாதுகாப்பதற்கு வழிவகை மேற்கொள்வதுடன், முறையாக அதன் வரி நிலையை நீக்குவதற்காக 5 வருட (2020-2024) மூலோபாய திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறைந்த உற்பத்தி செலவுடனான பொருட்கள் நாட்டுக்குள் வருவதை தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள அழட்சி சார்ந்த எதிர்ப்பு பெயர்ச்சி சார்ந்த எதிர்ப்பு வரி முதலானவற்றின் பாதுகாப்பு நடவடிக்கையின் மூலம் தேசிய கைத்தொழில் துறைக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும்.\n12. வரி மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல்\n2011ஆம் ஆண்டு இல 23 இன் கீழான வரி மேன்முறையீட்டு ஆணைக்குழு சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வரி மேன்முறையீட்டு ஆணைக்குழு முன்னிலையில் இது வரையில் 63 பில்லியன் ரூபா பெறுமதியுடைய 495 மேன்முறையீடுகள் இருப்பதினால் மேன்முறையீட்டைத் தீர்ப்பதற்கான நிதி சபையின் எண்ணிக்கையை அதிகரிப்ப��ு பொருத்தமானது என அடையாளங் காணப்பட்டுள்ளது. இருப்பினும் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் நிதி சபையின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாமை ஆணைக்குழு அங்கத்தவர்களாக உயர் நீதிமன்றத்தின் அல்லது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற பிரதம நீதியரசர் சேவையைப் பெற்றுக் கொள்வதில் ஏற்படும் சிரமம் முதலானவற்றில் தடையுண்டு என்பதினால் வரி மேன்முறையீட்டு ஆணைக்குழுவிற்கு நிமிக்கப்பட்ட அங்கத்தவர்களின் எண்ணிக்கை (09) ஒன்பது தொடக்கம் (12) பன்னிரண்டு வரையில் அதிகரிப்பதற்கு நியமிக்கப்பட்ட நிதி சபையின் எண்ணிக்கை மூன்று (03) தொடக்கம் (04) நான்கு வரை அதிகரிப்பதற்கும் அங்கத்தவர்களின் 12 பேர் மத்தியில் நால்வர் (04) இலங்கையின் உயர் நீதிமன்றத்தின் அல்லது மேலன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நிதியரசர்களின் அல்லது சட்டமா அதிபர் திணைக்களத்தின் அல்லது பிரதி சொலிஸ்டார் ஜெனரால் அல்லது அதற்கு அமைவான பதவி வகித்த ஓய்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிகளின் மத்தியில் நியமிப்பதற்காக மானியம் வழங்குவதற்கும்; 2017 இல 24 இன் கீழான தேசிய வருமான சட்டத்தில் வெளியிடப்பட்ட மதிப்பீடுகளுக்கு எதிராக மேன்முறையீட்டை மேற்கொள்வதற்கு அல்லது விசாரிப்பதற்கு வரி மேன்முறையீடு ஆணைக்குழுவின் சட்டத்தில் ஒழுங்கு விதிகள் இல்லை என்பதினால் அதற்கு தேவையான மானியத்தை உள்ளடக்கி வரி மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு திருத்த சட்டமூல வரைவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n13.அரசதுறை செயல்திறனை மேம்படுத்தம் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உலக வங்கியின் சீர்திருத்தம் மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கியிடம் இருந்து 25.05 அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுக் கொள்ளல்.\nஇலத்திரனியல் அரச பெறுகை கட்டமைப்பு, அரச நிதி முகாமைத்துவ தகவல் கட்டமைப்பு மற்றும் கலால் வரி வருமான முகாமைத்துவ கட்டமைப்பு உள்ளிட்ட தகவல் கட்டமைப்பாக அறிமுகப்படுத்தி மத்திய அரசாங்கம் மற்றும் அரச நிதி முகாமைத்துவத்தின் ஒழுங்குவிதி தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கத்தை கொண்டுள்ள இலங்கை அரசாங்கம் உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இணக்கப்பாட்டுடன் அரசதுறை செயல்திறனை மேம்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மிகவும் நன்மை உள்ள நிபந்தனைகள் சிலவற்றுடன் 25.0 மில்லியல் அமெரிக்க டொலர் கடன் தொகையின் நிதி அழுத்தம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் நிதி சபையின் கருத்துக்களை கேட்டறிந்து உலக வங்கியின் மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கியிடம் இருந்து பொற்றுக்கொள்வதற்காக அந்த வங்கியுடன் நிதி உடன்படிக்கை எட்டும் வகையில் நிதி அமைச்சுக்கு அதிகாரத்தை வழங்குவதற்காக நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பி;த்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n14. கண்டி போதனா வைத்தியசாலையை தேசிய மட்டத்திலான வைத்தியசாலையாக தரம் உயர்த்துதல்.\nகண்டி போதனா வைத்தியசாலையை தேசிய மட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்துவதன் மூலம் நேயாளர்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளை கருத்தில் கொண்டு இந்த வைத்தியசாலையை ஷஷதேசிய வைத்தியசாலை – கண்டி' என்ற ரீதியில் மீண்டும் பெயரிடுவதற்கும் இதன் நிறுவக தலைமை அதிகாரியாக பிரதிப்பணிப்பாளர் நாயகம் தரத்திலான அதிகாரி ஒருவரை நியமிப்பதற்குமாக சுகாதாரம் போசாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n15. இலங்கை ரயில் சேவை, மூடிய சேவைத்திணைக்களமாக தரமுயர்த்தல் மற்றும் அதற்காக விஷேட மற்றும் தனித்தன்மை வாய்ந்த சம்பள கட்டமைப்பை அறிமுகப்படுத்துதல்.\nரயில் சேவையை மூடிய சேவை (Close) ஒன்றாக தரமுயர்த்தல் மற்றும் பொருத்தமான சம்பள கட்டமைப்பொன்றை தயாரிப்பது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கு அமைவாக பதில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அவர்களினால் இது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரையை நடைமுறைப்படுத்தும் பொழுது ஏற்படக்கூடிய நடைமுறைப்பிரச்சினைகள் மற்றும் அவற்றை குறைக்கும் வகையில் அதன் பரிந்துரையை நடைமுறைப்படுத்துதற்காக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் மதிப்பீடு செய்து சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்கென அரச நிர்வாகம், இடர் முகாமைத்துவம் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரின் தலைமையிலான அதிகாரிகள் குழு ஒன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n16. அவுஸ்ரேலியாவின் நிவாரண கடன் பரிந்துரை முறையின் மூலம் கண்டி போதனா வைத்தியசாலை வளவில் சாய்வான எலும்பை சரியான முறையில் தயாரிப்பதற்கான திட்டத்தை வழங்குதல்.\nகண்டி போதனா வைத்தியசாலை வளவில் சாய்வான எலும்பை உரிய வகையில் சரி செய்யும் திட்டம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசிற்கு அமைய அவுஸ்ரேலியாவின் நிவாரண கடன் பரிந்துரையின் ஊடாக M/s porr GmbH என்ற நிறுவனத்திற்கு வழங்குவதற்கு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேசிய வைத்திய தறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n17. செயற்படுத்தப்பட்ட செறிவுகளுடனான புரோ தொரோமின் கட்டமைப்பிற்கான தடுப்பூசி 500 IEU என்ற 3,250 தடுப்பூசி மருந்து குப்பிகளை விநியோகிப்பதற்கான பெறுகை\nஇமோபீலியா நோயாளர்களின் இரத்தப்பாய்ச்சலை தடுக்கம் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் செயற்படுத்தப்பட்ட செறிவுகளுடனான புரோ தொரோமின் கட்டமைப்பிற்கான தடுப்பூசி 500 IEU என்ற 3,250 தடுப்பூசி மருந்து குப்பிகளை விநியோகிப்பதற்கான பெறுகை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பெறுகைக்குழுவின் சிபாரிசிற்கு அமைய சுவிஸ்லாந்தின் M/s Baxalta GmbH வழங்குவதற்காக சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n18. அரசதுறையில் நிலவும் தொழில்வாய்ப்பு மற்றும் பயிற்சிக்கான சந்தர்ப்பம் தொடர்பான தகவல்களை ஸ்மாட் சிறிலங்கா என்ற நிறுவனத்தினூடாக வெளியிடுவதன் மூலம் இளைஞர்களின் வேலை இன்மையை குறைத்தல்.\nதொழில் வழிகாட்டி ஆலோசனை செயற்பாடுகளை தேசிய ரீதியில் தொடர்பு படுத்தல் மற்றும் மதிப்பிடுதலுக்கான அதிகாரிகளை அடிக்கடி பயிற்றுவித்தல், நவீன தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி தொழில் வாய்ப்பிற்கான தொடர் கற்கை நெறி, தொழில்கள் மற்றும் வர்த்தக தகவல்களை உள்ளடக்கிய மென் பொருளை நிர்மாணித்தல் மற்றும் அபிவிருத்தி செய்தலும் ஸ்மாட் சிறிலங்கா நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்கு அமைவாக அரச��ங்கத்தின் வர்த்தமானியின் மூலம் அறிவிக்கப்படும் தொழில்வாய்ப்பு உள்ளிட்டவை அரசாங்கத்தின் அனைத்து அமைச்சுக்கள் மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களில் நிலவும் தொழில் வாய்ப்பிற்கான சந்தர்ப்பம், இணைத்துக்கொள்ளும் அறிவிப்பு அரசாங்கத்தின் அனைத்து அமைச்சுக்கள் மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்கள், அரச வங்கி மற்றும் நிதி நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் வர்த்தகர்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சுய தொழில் வாய்ப்பிற்காக வழங்கப்படும் விஷேட கடன் பரிந்துரைமுறை மற்றும் தொழில்நுட்ப நிவாரண சேவைகள், உள்ளுர் மற்றும் வெளிநாட்டு தொழில் முயற்சிக்கான சந்தர்ப்பம் தொடர்பான தகவல்கள் அரசாங்கத்தின் அமைச்சுக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களினால் வழங்கப்படும் தொழில் ரீதியிலான பயிற்சிக்கான சந்தர்ப்பம் உள்ளிட்ட தகவல்கள் ஷஷஸ்மாட் சிறிலங்கா' மென் பொருளில் வெளியிடுவதற்கும் அரசாங்கத்தின் பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் தொழில் அடிப்படையிலான மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்களில் இருந்து வெளியேறும் பயிற்சியாளர்கள் இந்த மென் பொருளில் பதிவு செய்வதற்கான நிறுவனங்கன் தொழில் வழிகாட்டி ஆலோசனை அலகுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு ஸ்மாட் சிறிலங்கா நிறுவனத்திற்கு அதிகாரத்தை வழங்குவதற்குமாக அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n19. பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பிற்கு பாராளுமன்ற அனுமதியை பெற்றுக் கொள்ளல்\nநுகர்வோரான பொது மக்களுக்கும் உள்ளுர் விவசாயிகளுக்கும் நிவாரணத்தை வழங்கும் நோக்கில் 2007 ஆம் ஆண்டு இலக்கம் 48 இன் கீழான விஷேட வர்த்தக பொருட்கள் வரி சட்டத்தி;ன் கீழ் வெளியிடப்பட்டுள்ள 2019 ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதி அன்று இலக்கம் 2134/44 என்ற அதிவிஷேட வர்த்தமானி அறிவிப்பு, 2019 ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி அன்று இலக்கம் 2135/54 என்ற அதி விஷேட வர்த்தமானி அறிவிப்பு, 2019 ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி அன்று இலக்கம் 2135/67 என்ற அதி விஷேட வர்த்தமானி அறிவிப்பு, 2019 செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி அன்று இலக்கம் 2139/74 என்ற அதிவிஷேட வர்த்தமானி அறிவிப்பு, 2019 செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி அன்று இலக்கம் 2140/20 என்ற அதி விஷேட வர்த்தமானி அறிவிப்பு ���ற்றும் 2019 செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி அன்று இலக்கம் 2143/03 என்ற அதிவிஷேட வர்த்தமானி அறிவிப்பு, 2019 ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி அன்று இலக்கம் 2143/21 என்ற அதிவிஷேட வர்த்தமானி அறிவிப்பு முதலான 7 வர்த்தமானி அறிவிப்பு மற்றும் 1962ஆம் ஆண்டு இலக்கம் 19 இன் கீழான வருமான பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இறக்குமதி சுங்க வரி திருத்தத்தை உள்ளடக்கி 2019 செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி அன்று இலக்கம் 2140/19 என்ற அதிவிஷேட வர்த்தமானி அறிவிப்பு மற்றும் 2019 செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி அன்று இலக்கம் 2142/87 என்ற அதிவிஷேட வர்த்தமானி அறிவிப்பிற்கு பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n20. அரச கடன் முகாமைத்துவ செயலகத்தை அமைத்தல்\nஇலங்கை கடன் முகாமைத்துவம் தொடர்பில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதுடன் இந்த பணிக்காக தனியான நிறுவனம் ஒன்று இருப்பதன் தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக அரச முகாமைத்துவத்திற்காக அரச முகாமைத்துவம் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நிதி அமைச்சின் கீழ் ஸ்தாபிப்பதற்காக கொள்கை ரீதியில் அனுமதியை பெற்றுக் கொள்வதற்கும் அரச கடன் முகாமைத்துவ சட்ட திருத்தம் ஒன்றை மேற்கொள்வதற்கும் உத்தேச செயலகத்தை அமைப்பதற்கான நிறுவக கட்டமைப்பு ஒன்றை அபிவிருத்தி செய்வதற்கு திறைசேரி செயலாளரின் தலைமையிலான 5 நபர்களைக் கொண்ட அரச கடன் முகாமைத்துவ குழுவொன்றை அமைப்பதற்கும், இந்த பணிகளுக்காக தேவையான மானியத்தை பெற்றுக்கொள்வதற்காகவும் நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n21. இலங்கை ஆசிரியர் சேவை மற்றும் இலங்கை அதிபர் சேவைகளை மூடிய சேவைகளாக (closed) தரமுயர்த்துதல் மற்றும் பொருத்தமான சம்பள கட்டமைப்பொன்றை தயாரித்தல்.\nஆசிரியர்கள் மற்றும் அதிபர்களில் சேவைக்கான நியாயமான சம்பள அளவை பெற்றுக் கொடுக்க முதற் கட்ட நடவடிக்கையாக ஆசிரியர் சேவையை மூடிய சேவையாக தரமுயர்த்துவதற்கும் இந்த சேவைக்கான பொருத்தமான சம்பள கட்டமைப்பை தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்ரவையினால் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும் ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சேவையை மூடிய சேவையாக தர��ுயர்த்துவதற்கும் இந்த சேவைக்கான பொருத்தமான சம்பள கட்டமைப்பை தயாரிப்பதற்கு குறிப்பிடத்தக்க காலம் செல்வதுடன் இடைக்கால பரிந்துரையாக அரச துறை சம்பள மதிப்பீடு தொடர்பிலான விஷேட ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்குவது தொடர்பில் கல்வி அமைச்சின் சிபாரிசு மற்றும் பரிந்துரையில் உள்ளடக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட இடைக்கால சம்பள பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்கு சம்பளம் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பிலான ஆணைக்குழுவின் சிபாரிசுகளை பெற்றுக் கொள்வதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2020 தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு .\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2013/nov/22/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-787500.html", "date_download": "2020-07-08T08:10:24Z", "digest": "sha1:3EODC6XZSTXPBNKBLVZB3L2PRFFNUD7G", "length": 9387, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை 12:45:02 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nகெலமங்கலம் அருகே நிறுத்தப்பட்ட நகரப் பேருந்தை மீண்டும் இயக்கக் கோரி, பேருந்தை சிறைபிடித்து மாணவர்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட் ஜே.காரப்பள்ளியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேன்கனிக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர்.\nஇந்த மாணவர்கள் தினமும் நகரப் பேருந்தில் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். இந்தப் பேருந்து ஜே.காரப்பள்ளியில் இருந்து காலை 8.30, பிற்ப���ல் 1.30, மாலை 5.30 மணி என மூன்று முறை தேன்கனிக்கோட்டைக்கு இயக்கப்பட்டது. இதனால், அந்த கிராம மக்களும், மாணவர்களும் சென்று வர வசதியாக இருந்தது.\nஇந்த நிலையில், கடந்த சில வாரங்களாக அந்தப் பேருந்து இயக்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள், வியாழக்கிழமை வந்த அந்த நகரப் பேருந்தை ஜே. காரப்பள்ளி கிராமத்திலிருந்து செல்லவிடாமல் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nதகவலறிந்த கெலமங்கலம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நகரப் பேருந்தை தினமும் இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பேருந்தை விடுவித்தனர்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ishaoutreach.org/ta/action-rural-rejuvenation", "date_download": "2020-07-08T08:35:27Z", "digest": "sha1:H2TLGO5GOXOPOTQ2HH5TSW3M34QMFJED", "length": 11022, "nlines": 142, "source_domain": "www.ishaoutreach.org", "title": "கிராம புத்துணர்வு இயக்கம்", "raw_content": "அவுட்ரீச் முகப்பு பக்கத்திற்கு செல்க\nஊடகங்கள் மற்றும் செய்தி வெளியீடு\nஊடகங்கள் மற்றும் செய்தி வெளியீடு\nகொரோனா நிவாரண நிதி திரட்டும் தொண்டு ஏலம்\n#வைரஸைவெல்வவதற்கான நிவாரண நிதி திரட்ட சத்குரு அவர்கள் நன்கொடையாக வழங்கிய ஓவியம்\nவைரஸ் தொற்று பரவுவதை தடுத்து எளிதில் பதிப்படையக்கூடிய மக்களின் வாழ்வை காக்க நாங்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு ஆதரவு கொடுங்கள்\nஒரு பந்து இந்த உலகையே மாற்றும்\nஒரு கிராமத்துக்கு கைப்பந்தோ வலையோ வழங்கி இம்மக்களின் வாழ்வில் மாற்றம் உருவாக்க உதவுங்கள்\nகிர���ப்புற புத்துணர்வு இயக்கத்தின் அடிமட்ட பொது சுகாதார விழிப்புணர்வு திட்டம்\nகிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு ஆதரவு அளிக்க விரும்புபவரே எங்களோடு கைக்கோர்த்து மற்றோரு உயிரை தொடும் உன்னத அனுபவத்தைப் பெற உங்களை அழைக்கிறோம்\nகிராமப்புற விளையாட்டிப்போட்டிகள் மூலம் அங்குள்ள மக்களின் உத்வேகத்தை பெருக்க அவர்களின் முழுமையான ஆரோக்கியம் மேம்பட உங்கள் பங்களிப்பை தாருங்கள்.\n\"உங்களைச் சுற்றியுள்ள உயிர்களை எவ்வளவு ஆழமாகத் தொடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் வாழ்க்கை வளமானதாக இருக்கும்.\" – சத்குரு\nகிராமப் புத்துணர்வு இயக்கம் பல அணுகுமுறைகள் கொண்ட ஒரு முழுமையான நற்பணி இயக்கம். ஈஷா அறக்கட்டளையின் சமூக நல பிரிவான ஈஷா நற்பணியின் கீழ் இந்த இயக்கம் நிறுவப்பட்டது. இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கங்கள் கிராமப்புற சமுதாயங்களுக்கு புத்துயிர் அளிப்பது, நிலையான வாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்துவது ஆகும். கிராமப்புற மக்கள் சந்திக்கும் சிக்கலான பல பிரச்சனைகளுக்கு விரிவான அணுகுமுறையை எடுத்துள்ள இந்த இயக்கம் முழுமையான சுகாதார மேம்பாடு, சமூக புத்துணர்ச்சி, பேரிடர் மேலாண்மை மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்கள் என பல செயல்முறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.\n2003-ம் ஆண்டிலிருந்து எங்களது செயற்பாடுகள்\n2018 (14வது) - கிராமோத்சவத்தில்...\nகிராம புத்துணர்வு இயக்கத்தில் இணையுங்கள்\nகிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம் உயர நிதி உதவி அளித்தோ...\nதென்னிந்திய கிராம மக்களின் வாழ்வில் மாற்றம் கொண்டுவர எங்களோடு...\nகிராமப்புற மக்களின் வாழ்வு மேம்பட நிதி திரட்டும் பிரச்சாரத்தில்...\nகிரமப்புற இந்தியாவில் மாற்றம் கொண்டுவர அணுகுங்கள்.\nஎங்கள் விழிப்புணர்வு பிரச்சாரங்களில் பங்கு கொண்டு கிராமப்புற செயற்பாடுகள் மற்றும் முயற்சிகள் குறித்த முக்கியத்துவத்தை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.\nஆண்டறிக்கை ஊடகங்கள் மற்றும் செய்தி வெளியீடு\nஈஷா அவுட்ரீச் பற்றி தனியுரிமை விதிமுறைகள் & நிபந்தனைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/107572", "date_download": "2020-07-08T06:58:43Z", "digest": "sha1:UPRBUMWU5AZX7E4OC2E2EXFBOURYDYF6", "length": 7589, "nlines": 66, "source_domain": "www.newsvanni.com", "title": "தேவாலய��்தில் இ டம்பெற்ற க த்திக்கு த்து! உடனடியாக வரவழைக்கப்பட்ட அ வசர சி கிச்சை வாகனங்கள்! – | News Vanni", "raw_content": "\nதேவாலயத்தில் இ டம்பெற்ற க த்திக்கு த்து உடனடியாக வரவழைக்கப்பட்ட அ வசர சி கிச்சை வாகனங்கள்\nதேவாலயத்தில் இ டம்பெற்ற க த்திக்கு த்து உடனடியாக வரவழைக்கப்பட்ட அ வசர சி கிச்சை வாகனங்கள்\nதேவாலயத்தில் இ டம்பெற்ற க த்திக்கு த்து உடனடியாக வரவழைக்கப்பட்ட அ வசர சி கிச்சை வாகனங்கள்\nநியூயோர்க் நகரின் வடக்கே உள்ள ஒரு தேவாலயத்தில் நேற்றைய தினம் க த்திக் குத் துச் சம்பவம் ஒன்றுஇடம்பெற்றுள்ளது. அந்தக் க த்திக் கு த்துத் தா க்குதலில் ப லர் கா யமடை ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,\nநியூயோர்க் நகரத்திலிருந்து 35 மைல் வடக்கே சுமார் 18,000 குடியிருப்பாளர்களைக் கொண்ட மொன்சியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த சம்பவம் நேற்றைய தினம் இரவு இடம்பெற்றுள்ளதாகவும் அந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇதன் காரணமாக குறித்த பகுதிக்கு ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டதோடு, அ வசர சி கிச்சைப் பிரிவு வாகனங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன எனவும் செய்தி வெளியாகியுள்ளது.\nகொழும்பு வெ லிகட சி றை ச்சா லைக்குள்ளும் கொ ரோ னா சு காதார அமைச்சு அறிவிப்பு\n10 வயது சி றுவ னால் க ர்ப்ப மானதாக கூறிய 13 வயது சி று மிக்கு கு ழந்தை பி றந்தது\nகணவர் இ ற ந்த நிலையில் மாமானாரை திருமணம் செய்து கொண்ட 21 வயது மருமகள்\nதிருமணம் ஆன ஒரு நாள் கழித்து மனைவியை வேறொரு நபருக்கு விற்ற கணவன்\nகொழும்பு வெ லிகட சி றை ச்சா லைக்குள்ளும் கொ ரோ னா\n10 வயது சி றுவ னால் க ர்ப்ப மானதாக கூறிய 13 வயது சி று…\nகணவர் இ ற ந்த நிலையில் மாமானாரை திருமணம் செய்து கொண்ட 21…\nதிருமணம் ஆன ஒரு நாள் கழித்து மனைவியை வேறொரு நபருக்கு விற்ற…\nபூநகரி ப கு தி யில் வி பத் து : பல்கலைக்கழக மா ணவர் ப லி\nகிளிநொச்சியில் ப யங் கர வா த த டு ப்பு பி ரிவி னால்…\nவவுனியாவில் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுங்களில் வெ டிகு ண்டு…\nவவுனியாவில் வீட்டுக்குள் நு ழைந் த நா யை கிராம சேவகர் சு…\nவவுனியாவில் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களுங்களில் வெ டிகு ண்டு…\nவவுனியாவில் வீட்டுக்குள் நு ழைந் த நா யை கிராம சேவகர் சு…\nசற்று முன் வவுனியா ��ேப்பங்குளத்தில் வீ ட்டிலி ருந்து…\nஐக்கிய தேசியக் கட்சி கிராம மட்ட அமைப்பாளர்கள் 6 பேர் பொதுஜன…\nபூநகரி ப கு தி யில் வி பத் து : பல்கலைக்கழக மா ணவர் ப லி\nகிளிநொச்சியில் ப யங் கர வா த த டு ப்பு பி ரிவி னால்…\nகிளிநொச்சி வீடொன்றில் பாரிய கு ண்டு வெ டி ப்பு..\nத மி ழீழ வி டு த லைப் பு லி களின் மீ ளெ ழுச்சி..\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\nசற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப…\nமுல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த…\nமுள்ளியவளையில் தூ க்கு காவடி எடுத்தவரை வ ழிம றித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/08/blog-post_759.html", "date_download": "2020-07-08T08:36:08Z", "digest": "sha1:Q3TKPD22BZMJRFO2XOCNGARKMQELZYPJ", "length": 5497, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "சஜித் 'சிறந்த' செயற்பாட்டாளர்: மைத்ரி நற்சான்றிதழ்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS சஜித் 'சிறந்த' செயற்பாட்டாளர்: மைத்ரி நற்சான்றிதழ்\nசஜித் 'சிறந்த' செயற்பாட்டாளர்: மைத்ரி நற்சான்றிதழ்\nசஜித் பிரேமதாச சிறந்த, எவ்வித அப்பழுக்குமற்ற செயற்பாட்டாளர் என புகழாரம் சூட்டியுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.\nபொலன்நறுவயில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே இவ்வாறு அவர் தெரிவித்திருந்த அதேவேளை தனது அமைச்சில் இருக்கக் கூடிய தடங்கல்களையும் தாண்டி, மக்களுக்கான நலத் திட்டங்களை அவர் முன்னெடுத்த சிறந்த அரசியல்வாதியென தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, மைத்ரிபால சிறிசேன சுயாதீனமாக இயங்க முடியாது அவரது காலைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தவர்களே இன்று சஜித் பிரேமதாசவையும் ஜனாதிபதி வேட்பாளராக விடாமல் தடுப்பதாக வசந்த சேனாநாயக்கவும் அங்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZpdkuM9", "date_download": "2020-07-08T06:30:42Z", "digest": "sha1:VOR6VAGI3MIRFKOV4TFVMU4AZJDFLKTW", "length": 4796, "nlines": 72, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\n653 0 _ |a சரபோஜி மன்னர் தொகுப்பு # History\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/new-news/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE/", "date_download": "2020-07-08T06:57:16Z", "digest": "sha1:7JLO4TKU3PGXDUOT2TS3KF73SY67SBSB", "length": 10082, "nlines": 70, "source_domain": "www.thandoraa.com", "title": "நடிகர் கிரேஸி மோகன் காலமானார் - Thandoraa", "raw_content": "\nமக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் – முதல்வர் பழனிசாமி\nமீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி\nகொரோனா பாதித்தோருக்கு டெக்சாமெதாசோன்: மத்திய அரசு அனுமதி\nகொரோனா சிகிச்சைக்கு விலை உயர்ந்த மருந்துகளை வாங்க முதல்வர் உத்தரவு\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்து விளங்குகிறது: பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1000ஐ கடந்தது..\nகொரோனா எண்ணிக்கையை வைத்து அச்சப்பட வேண்டாம் : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 78 ஆயிரத்தை கடந்தது..\nசிறையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் நாளை முழு கடையடைப்பு \nகொரோனா தடுப்பு நடவடிக்கை – மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை\nநாளை மறுநாள் கோவையில் ஆய்வு நடத்துகிறார் முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 1685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஜூன் 12ஆம் தேதி முதல் அரக்கோணம் – கோவை இடையே சிறப்பு ரயில் இயக்கம்\nதமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது\nஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி\nஊரடங்கை 5வது முறையாக நீட்டிக்க மத்திய அரசு ஆலோசனை\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் – சுகாதாரத்துறை\nகடலூர் மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா \nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்வு\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்\nஏப்ரல் 14-க்குள் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய மத்திய அரசு இலக்கு\nதமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,25,708 பேர் மீது வழக்குப்பதிவு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nநடிகர் கிரேஸி மோகன் காலமானார்\nJune 10, 2019 தண்டோரா குழு\nபிரபல நாடக நடிகரும், தமிழ் சினிமா வசன கர்த்தாவுமான கிரேசி மோகன் உடல்நலக்குறைவால் காலமானார்.\n1979-ல் கிரேஸி கிரியேஷன்ஸ் என்ற நாடக குழுவை தொடங்கி பல காமெடி நாடகங்களை அரங்கேற்றினார்.\nடைமிங் காமெடி வசனங்களை எழுதுவதில் கைதேர்ந்தவர், கிரேஸி மோகன். இவர் முதன் முதலில் பாலசந்தர் இயக்கிய ‘பொய்க்கால் குதிரைகள்’ படத்துக்கு வசனம் எழுதினார்.பின்னர் கமலுடன் ‘சதி லீலாவதி’ படத்தில் வசனகர்த்தாவாகப் பணியாற்ற ஆரம்பித்த கிரேஸி மோகன் அடுத்து அவருடன் தொடர்ந்து ’காதலா காதலா’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ’அபூர்வ சகோதர்கள்’, ’இந்தியன்’, ’அவ்வை சண்முகி’, ’தெனாலி’, ’பஞ்ச தந்திரம்’ உட்பட பல படங்களில் பணியாற்றினார். வசனகர்த்தாவாகப் பணியாற்றிய அதே சமயம் சுமார் 10க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராகவும் தோன்றியிருக்கிறார்.\nஇந்நிலையில்,இன்று காலை 11 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு ‘கிரேசி’ மோகன் காவேரி மருத்துவமனையில் அனுமதி. கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று மதியம்2 மணியளவில் அவர் உயிரிழந்தார்.\nகோவையில் இன்று 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 33 பேர் டிஸ்சார்ஜ் \nகாவலர்கள் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் – கோவை ஆணையர்\nகோவையில் நீதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி – மூன்று நீதிமன்றங்கள் மூடல்\nதமிழகத்தில் படிப்படியாக குறையும் கொரோனா – இன்று 3616 பேருக்கு தொற்று உறுதி\nகேரளாவிற்கு ஹவாலா பணம் கடத்த முயன்ற 2 பேர் கைது\nமீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி\nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2020 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/tag/pmk-anbumani/", "date_download": "2020-07-08T07:59:27Z", "digest": "sha1:Z3SC5EBPLX7JSRR65AQJGUS2QIAJQECL", "length": 4844, "nlines": 88, "source_domain": "www.tnnews24.com", "title": "Pmk anbumani Archives - Tnnews24", "raw_content": "\nதுணை முதல்வராகிறாரா அன்புமணி ராமதாஸ் திமுகவை சமாளிக்க எடப்பாடி பழனிசாமியின் அதிரடி வியூகம்\nதுணை முதல்வராகிறாரா அன்புமணி ராமதாஸ் திமுகவை சமாளிக்க எடப்பாடி பழனிசாமியின் அதிரடி வியூகம் அடுத்து நடைபெறவிருக்கும் 2021 சட்டமன்ற தேர்தலில் தனக்கு போட்டியாகவு��்ள திமுக தலைவர் ஸ்டாலின், சொந்த கட்சியிலேயே தன்னை முழுமையாக அதிகாரம் […]\n“அளவுக்கு மீறினால், அமிர்தமும் நஞ்சு” என்ற பழமொழி ஏற்ப இந்த பழத்தின் குணம்\nசீனாவிடம் இருந்து பணம் பெற்ற விவகாரம் உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு \nBIGG BOSS 4- சீசனில் பங்கேற்க ஆர்வம்\nஇது பிஸ்கட்டா.. நாங்க கூட மசால் வடைன்னு நெனசிட்டோம்\nஇந்திய இராணுவம் குறித்து அவதூறு சீமானுக்கு நோட்டீஸ் \ns.p. shanmuganathan on தஞ்சை பெரியகோவில் பற்றி கருத்து தெரிவித்த ஜோதிகா\nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/marina/", "date_download": "2020-07-08T07:17:52Z", "digest": "sha1:GEHCHMOXJWJRDUTA3RQMLOJHDILNXPI3", "length": 3861, "nlines": 73, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | marina Archives | Cinesnacks.net", "raw_content": "\nபாண்டிராஜின் மதிப்பு இப்போதுதான் சிவகார்த்திகேயனுக்கு தெரிய வந்ததா..\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் மிக பிரம்மாண்டமான வெற்றியை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த கூட்டணியை\nசிவகார்த்திகேயன் மீது கோபம் மறந்த பாண்டிராஜ் »\nசிவகார்த்திகேயனை தமிழ் சினிமாவில் தான் இயக்கிய மெரினா படம் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாண்டிராஜ் தான். அதன் பின்பு அவரை வைத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா என்கிற\nபொன்மகள் வந்தாள் - விமர்சனம்\nமே 29 முதல் அமேஸான் பிரைம் வீடியோவில் ‘பொன்மகள் வந்தாள்'\n2 கோடிப் பார்வைகளைக் கடந்த 'பொன்மகள் வந்தாள்' ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி\nநடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் 'மனிதம்'\nகொரோனா லாக்டவுனுக்கு பிறகு நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் பட டப்பிங் பணிகள் தொடங்கியது\nஇலங்கை அகதிகளுக்கு இரண்டாவது முறையாக 500 குடும்ப��்களுக்கு உதவிய அபி சரவணன்\nசினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவிய பார்வதி நாயர்\nTik - Tok ல் மலையன் படம் பாடல் ட்ரெண்டிங்\nகல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம் தமிழக அரசுக்கு ரூ .50 லட்சம் கொரோனா நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aavinmadurai.com/consumer-feedback-form", "date_download": "2020-07-08T07:16:26Z", "digest": "sha1:P3YNEMPH35AVODF4HWNWF52YIIQUKQ7C", "length": 4435, "nlines": 86, "source_domain": "www.aavinmadurai.com", "title": "Consumer feedback form | aavin madurai", "raw_content": "\nமதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம். மதுரை - 625020\n“ஆவின்” பால் மற்றும் பால்பொருட்கள் குறித்த நுகர்வோர் பின்னூட்டக் கருத்து.\n2 உபயோகம் செய்த “ஆவின்” பால் அல்லது பால் பொருளின் விபரம்\n3 ஆவின் பால் அல்லது பால் பொருளின் தரம் பற்றிய கருத்து\nசுவை மணம் உணவின் தன்மை\n4 ஆவின் பால் அல்லது பால் பொருளின் விலை பற்றிய கருத்து\n5 ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் அளவில் ஏதேனும் குறைபாடு உள்ளதா\n6 ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் கிடைப்பதில் ஏதேனும் சிரமம் உள்ளதா\n7 தங்கள் பகுதியில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களைப் பெற விற்பனை மையம் அருகாமையில் உள்ளதா அல்லது தாங்கள் வெகு தூரம் செல்ல வேண்டி உள்ளதா\n8 தங்கள் பகுதியில் ஆவின் பால் எந்த நேரமும் கிடைக்கிறதா\n9 ஆவின் பற்றிய விபரங்கள் அறிய போதுமான விளம்பரம் செய்யப்படுகிறது என உணருகிறீர்களா ஆம் இல்லை\n10 ஆவின் பால் பொருள்களில் நீங்கள் மிகவும் விரும்பும் பால் பொருள்கள்.\n11 ஆவின் பால் முகவர்களின் சேவை பற்றிய கருத்து.\n12 ஆவின் பற்றிய தங்களின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை இங்கே அளிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/05/3.html", "date_download": "2020-07-08T07:17:37Z", "digest": "sha1:SA5DL3X32YAB4463E227G3AHTGKNXUVR", "length": 28210, "nlines": 253, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: \"ரோல் மாடல் என்பது ஒருவராக மட்டும் இருக்க முடியாது\" ~ ஐஏஎஸ் தேர்வில் தமிழக அளவில் 3 ஆம் இடம் பெற்ற சிவகுருபிரபாகரன் பேச்சு!", "raw_content": "\nதஞ்சை மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு...\nதஞ்சையில் உதவித்தொகையுடன் கூடிய கயிறு உற்பத்தி இலவ...\nஇந்திய விமானப்படை ஆள்சேர்ப்பு முகாம் ஜூலை 21 ந் தே...\nமுஸ்லீம்கள் பெருவாரியாக வாழும் பிலிப்பைன்ஸ் மிண்டா...\nசவுதியில் உம்ரா விசா காலம் முடிந்த பிறகும் தங்கியி...\nமுத்துப்பேட்டையில் லஞ்சம் வாங்கிய சார் பத���வாளர் கைது\nசவுதியில் MEPCO அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சி (படங்...\nபட்டுக்கோட்டை வட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப...\nஉருவாகிறது ஒரத்தநாடு கல்வி மாவட்டம் (முழு விவரம்)\nதஞ்சை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 500 க்கும் மேல...\nபஹ்ரைனில் 10 வருட முதலீட்டாளர் விசா அறிமுகம்\nஹஜ் பயணிகளுக்கான மெட்ரோ கட்டணம் 400 சவுதி ரியால் உ...\n2017 ஆம் ஆண்டில் 19 மில்லியன் யாத்ரீகர்கள் உம்ரா ப...\nதுபையில் அதிரை பிரமுகர் வஃபாத்\nஜித்தா புதிய விமான நிலையத்தில் முதல் விமானச் சேவை ...\nஅமீரகத்தில் ஜூன் மாத சில்லறை பெட்ரோல் விலை அதிகரிப...\nமின்னூல் [ E-BOOK ] வடிவில் “விழிப்புணர்வு” பக்கங்...\nபுதிய தொழில் முனைவோர் தொழில் உரிமம் ~ அனுமதி பெற...\nபட்டுக்கோட்டையில் அஞ்சல் ஊழியர்கள் மேல்சட்டை அணியா...\nஆபரணத் தங்கம் / வெள்ளி நகைக்கு ஜக்காத் தொகை கணக்கீ...\nதுபையில் 2018 ஆம் ஆண்டு வரை மாற்றுத்திறனாளிகளுக்கு...\nமதினா மஸ்ஜிதுன்நபவி பள்ளியில் முதியோர்களுக்கு உதவ ...\nதுபையில் குப்பைக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் தற...\nபாரீஸில் 4 வது மாடி பால்கனியில் தொங்கிக்கொண்டிருந்...\nதுபையில் தவித்த தமிழ் இளைஞர்கள் 2 பேர் பத்திரமாக த...\nசவுதியில் சமய நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள்)\nஜப்பான் 'நூர் மஸ்ஜித்' இஃப்தார் நிகழ்ச்சியில் அதிர...\nசவுதியை நோக்கி நகரும் ஓமன் நகரை சூறையாடிய மெகுனு ச...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் சேவையை தொடங்க வலி...\nசவுதியில் புனித ரமலானில் 1 மில்லியன் யாத்ரீகர்களுக...\nமதினா மஸ்ஜிதுன்நபவி பள்ளியில் களப்பணியாற்றும் தன்ன...\nஅதிரை பைத்துல்மால் நிர்வாகிகளின் கனிவான வேண்டுகோள்...\nசவுதி ஜித்தாவில் இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள்)\nஅதிராம்பட்டினம் கடலோரப்பகுதி புயல் பாதுகாப்பு மையங...\nஜெட் ஏர்வேஸ் 2 இலவச டிக்கெட்டுகள் தருவதாக பரவும் வ...\nதடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையா\nஏமன் ~ ஓமனில் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்ட 'ம...\nபுனித மக்கா ஹரம் ஷரீஃபில் 40 ஆண்டுகளாக பணியாற்றி வ...\nமதரசத்துல் மஸ்னி பள்ளிவாசல் இஃப்தார் நோன்பு திறக்க...\nஅதிராம்பட்டினம் அல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசல் இஃப்தார...\nஅதிராம்பட்டினம் அல்-லதீஃப் மஸ்ஜித் இஃப்தார் நிகழ்ச...\nதுப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து PFI அமைப்பினர் கரு...\nபேராவூரணி அருகே இடி விழுந்து கூலி தொழிலாளி பலி\nபட்ட��க்கோட்டை வட்டத்தில் இன்று ஜமாபந்தி தொடக்கம் ~...\nபட்டுக்கோட்டையில் திமுகவினர் சாலை மறியல்: 55 பேர் ...\n'ரீபைண்ட்' ஆயிலுக்கு மாற்றாக மரச்செக்கு எண்ணெய் உற...\nபட்டுக்கோட்டை அருகே அனுமதி இன்றி மணல் அள்ளிய ஜேசிப...\nதீயணைப்பு வீரர்களுக்கான விளையாட்டு போட்டி நிறைவு வ...\nஇந்து குழந்தைக்காக நோன்பை முறித்து முஸ்லீம் வாலிபர...\nஅதிராம்பட்டினத்தில் ஜனாஸா அடக்கப்பணிகள் மேற்கொள்ளு...\nபட்டுத் துணியில் கை வண்ணத்தில் எழுதப்பட்ட அல் குர்...\nமக்கா புனித ஹரம் ஷரீஃப் பாதுகாப்பு பணிகளில் சிறப்ப...\nமதினா மஸ்ஜிதுன்நபவி பள்ளிவாசல் நோன்பு திறக்கும் நி...\nஅதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் 'இஃப்தார்' நோன்பு...\nதுப்பாக்கிச் சூட்டை கண்டித்து அதிரையில் திமுகவினர்...\nபொய் வழக்கில் 20 ஆண்டுகள் சிறையில் வாழ்வை இழந்த பெ...\nதஞ்சை மாவட்டத்தில் SSLC தேர்வில் 481க்கும் மேல் 18...\nஅரபி மொழி பேசத் தெரியாத உம்ரா யாத்ரீகர்களுக்கு சிற...\nSSLC தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: அரசு இணையதளங...\nஅதிராம்பட்டினத்தில் திடீர் மின் தடையால் பொதுமக்கள்...\nசட்டம்-ஒழுங்கு, சாலை பாதுகாப்பு, நீர்நிலை ஆக்ரமிப்...\nசர்வதேச பல்லுயிர்ப்பரவல் தின விழா கொண்டாட்டம் (படங...\nஆட்சியர் தலைமையில் மே 25 ந் தேதி மாற்றுத்திறனாளிகள...\nதொழில்நுட்பக் கோளாறால் சவுதி ஏர்லைன்ஸ் விமானம் அவச...\nபுனித மக்கா ஹரம் ஷரீஃப் பள்ளியில் வயதானவர்கள் தவாப...\nஅமீரகத்தில் அதிரடி மாற்றங்களுடன் 10 வருட ரெஸிடென்ட...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா கதீஜா அம்மாள் (வயது 70)\nதஞ்சாவூர் விமானப் படை நிலையத் தளபதியாக பிரஜூல் சிங...\nபுனித ரமலானின் கடைசி 10 இரவுகளுக்காக மக்காவில் அனை...\nமதினாவில் புனித மஸ்ஜிதுன்நபவி பள்ளியில் குர்ஆன் ஓத...\nபுனித மக்கா ஹரம் ஷரீஃப் வளாகத்தில் சிறியரக கிரேன் ...\nஆட்சியரகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி\nஅதிரையில் கிரேன் மோதி எலக்ட்ரிசியன் பலி \nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் உதவித் தல...\nதஞ்சையில் பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வு ~ ...\nதினமும் 100 முறை பரிசோதிக்கப்பட்டு வழங்கப்படும் பு...\nவலியவனுக்கு வட்டலப்பம், இளைத்தவனுக்கு புளிச்சேப்பமா\nஎம்.எல்.ஏ சி.வி சேகரிடம் ஆதம் நகர் மஸ்ஜிதுர் ரஹ்மா...\nசவுதி மஸ்ஜிதுன்நபவியில் முஹமது (ஸல்) அவர்களின் அடக...\nதுபையில் ஷிண்டாகா சுரங்கவழி ��ாதைக்கு மாற்றாக உருவா...\nகாச நோய் கண்டறிய நவீன கருவிகளுடன் கூடிய நடமாடும் ப...\nஉலகில் அதிகபட்சமாக 21 மணிநேரம், குறைந்தபட்சமாக 11 ...\nஅமீரகத்தில் புனித ரமலான் (படங்கள்)\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 5-ம் ஆண்டு இஃப்தார்...\nசவுதியில் அய்டா அமைப்பின் வருடாந்திர இஃப்தார் நிகழ...\nஅதிராம்பட்டினம் உட்பட 28 அஞ்சலகங்களில் ஆதார் அட்டை...\nதஞ்சையில் இந்திய விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு ~ ஆட...\nபட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீ விபத்து\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மாணவ, மாணவிகள் சேர்க்க...\nமுதன் முதலாக புனித மக்கா ஹரம் ஷரீஃப் பாதுகாப்பிற்க...\nஅமீரகத்தில் கேரள கிருஸ்தவர் முஸ்லீம்களுக்காக பள்ளி...\nபட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் +2 தேர்வில் 92% த...\n) 3 வங்கி கணக்கில் 4 மில்லியன் திர்...\nபுனித ரமலான் மாதத்தில் துபையில் பார்க்கிங், பஸ், ம...\nபுனித ரமலானை முன்னிட்டு துபையில் 700 கைதிகளுக்கு ப...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி தடத்தில் ரயில் சேவையை த...\nஅதிரை பேரூராட்சியில் தேசிய டெங்கு தின விழிப்புணர்வ...\nஅதிரையில் புதியதோர் உதயம் \"பிராண்ட்ஜ் ஷாப்பிங்\" (ப...\nஅமீரகத்தில் இன்று காலை கோடை மழை\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\n\"ரோல் மாடல் என்பது ஒருவராக மட்டும் இருக்க முடியாது\" ~ ஐஏஎஸ் தேர்வில் தமிழக அளவில் 3 ஆம் இடம் பெற்ற சிவகுருபிரபாகரன் பேச்சு\n\"ரோல் மாடல் என்பது ஒருவராக மட்டுமே இருக்க முடியாது\" என பேராவூரணி ஜே.சி.குமரப்பா பள்ளியில் நடைபெற்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், ஐஏஎஸ் தேர்வில் தமிழக அளவில் மூன்றாம் இடம் பிடித்த, தஞ்சை மாவட்டம் பேராவூரணியை அடுத்த மேல ஒட்டங்காடு பகுதியைச் சேர்ந்த சிவகுருபிரபாகரன் பேசினார்.\nபேராவூரணி டாக்டர் ஜே.சி.குமரப்பா பள்ளியில் புதன்கிழமை அன்று, மாணவ, மாணவிகளுடன் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்ற சிவகுருபிரபாகரன் சந்தித்து உரையாடினார். அப்பொழுது மாணவிகளின் கேள்விக்கு பதில் அளித்த அவர், \" ரோல் மாடல் என்பது ஒருவராக மட்டும் இருக்க முடியாது. அப்துல் கலாம் அய்யாவிடம் இருந்து கனவு காண்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொருவரிடம் இருந்து ஒரு விசயங்களை நாம் எடுத்துக் கொள்ளலாம். எனவே ஒருவரை மட்டும் ரோல் மாடலாக எடுத்துக் கொள்ளலாம் என்பதை ஏற்க முடியாது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதில் குருவையே முதன்மையாக கொள்ளலாம். கடவுளை விட குருவே நம் மீது அக்கறையோடு இருப்பார். என் சிறுவயதில் என்னை செதுக்கியதில் ஆரம்ப பள்ளி ஆசிரியராக இருந்த வேலு அய்யாவின் பணி முக்கியமானது. 'நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை நாமே செய்யவேண்டும். வேறு ஒருவரிடம் நாம் அதனை ஒப்படைக்கக்கூடாது' என சிறுவயதில் அறிவுறுத்தியது, இன்றும் 'பசு மரத்தாணி' போல நினைவில் உள்ளது.\nபள்ளியில் புத்தகங்களை படிப்பதோடு, தினசரி செய்தித்தாள்களையும் வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். குடியுரிமைப் பணி, போட்டி தேர்வுகளுக்கு அது முக்கியமானதாகும். ஆசிரியர் பணி என்பது விருப்பமான ஒன்று. இந்திய ஆட்சிப்பணி எனது கனவுப் பணியாக இருந்தது. 4 ஆவது முயற்சியில் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றேன். மாணவர்கள் முயன்றால் இதனை சாதிக்கலாம்.\nபோட்டித்தேர்வுகள் எழுதி அரசு பணிகள் வகித்தேன். நான் படித்த தொடக்கப்பள்ளியில் என்னை பேசுவதற்காக அழைத்தபோது, ஐஏஎஸ் ஆகாமல் பள்ளிக்குள் நுழைய மாட்டேன் என சொல்லி விட்டேன். கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்டதும், நான் ஓடியாடி, புரண்ட அந்த பள்ளியில், எனது உறுதி வெற்றி பெற்ற சந்தோசத்தோடு காலடி எடுத்து வைப்பேன்.\nமாணவர்கள் தாங்கள் விரும்பியதை படிக்கட்டும். பெற்றோர்கள் விருப்பத்திற்காகவோ, மற்றவர்கள் விருப்பத்திற்காகவோ படிப்பை தேர்வு செய்யக்கூடாது. ஆசிரியர்கள், மாணவன் சுயமாகவே முடிவெடுக்கும் வகையில் அவனை தயார்படுத்த வேண்டும். தன்னம்பிக்கையோடு வளரும் மாணவன் எதையும் சாதிக்க முடியும்\" என்றார். பின்னர் அனைவருக்கும் கல்வி இயக்கம் வட்டார வளமையம் சார்பில் ஆசிரியர்களுக்கு நடத்தப்���ட்ட பயிற்சி வகுப்பிலும் சிவகுருபிரபாகரன் கலந்து கொண்டு பேசினார்.\nமுன்னதாக பள்ளிக்கு வந்த ஐஏஎஸ் சிவகுருபிரபாகரனை பள்ளி தாளாளரும், மெட்ரிக் பள்ளிகள் சங்க மாநில துணைப் பொதுச்செயலாளருமான டாக்டர் ஜி.ஆர்.ஶ்ரீதர், பொறியாளர் அஷ்வின் ஶ்ரீதர் ஆகியோர் வரவேற்றனர். அப்பொழுது ஏசிஇ அறக்கட்டளை தலைவர் ஆவணம் அடைக்கலம், குமரப்பா அறக்கட்டளை நிர்வாகிகள் கணபதி, லயன்ஸ் சங்க செயலாளர் ராமநாதன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரெ.பரமசிவம், ஒட்டங்காடு தலைமையாசிரியர் கவிமணி மற்றும் பலர் உடனிருந்தனர்.\nசிவகுரு ஐ.ஏ.எஸ் அவர்கள் பற்றி தமிழ் இந்து நாளிதழில் வெளிவந்துள்ள கட்டூரைகளை படித்து பயன்பெறவும்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/vice-president-candidate-venkaiah-naidu/", "date_download": "2020-07-08T07:40:53Z", "digest": "sha1:3DYTISDXVFKJW24UCBQCN2JODXYVSV6E", "length": 9340, "nlines": 77, "source_domain": "www.heronewsonline.com", "title": "தமிழக நிழல் முதல்வர் வெங்கய்யா நாயுடு – பாஜக.வின் குடியரசு துணை தலைவர் வேட்பாளர்! – heronewsonline.com", "raw_content": "\nதமிழக நிழல் முதல்வர் வெங்கய்யா நாயுடு – பாஜக.வின் குடியரசு துணை தலைவர் வேட்பாளர்\nஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் தமிழகத்தின் நிழல் முதல்வராக ��ருந்து அ.தி.மு.க. ஆட்சியை ஆட்டிப் படைப்பவர் என எதிர்க்கட்சிகளாலும், ஊடகங்களாலும் வர்ணிக்கப்பட்ட மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, பாஜக.வின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.\nபாஜகவின் ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக தற்போதைய மத்திய நகர்ப்புற மேம்பாடு, வீட்டு வசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்பு மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு தேர்வு செய்யப்பட்டதாக அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அறிவித்தார்.\nதற்போதைய குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரியின் பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது. குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் தேதி ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் கடந்த 4ஆம் தேதி முறைப்படி வெளியிட்டது. இதன்படி வேட்பு மனு தாக்கல் கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 18. மறுநாள் (ஜூலை 19) வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. ஜூலை 21 வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளாகும்.\nகுடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் மதச்சார்பற்ற எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக கோபால்கிருஷ்ண காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். கோபால்கிருஷ்ண காந்தி மகாத்மா காந்தி, ராஜகோபாலாச்சாரி ஆகியோரின் பேரன் ஆவார். இவர் மேற்குவங்க ஆளுநராகப் பதவி வகித்துள்ளார். தற்போது அவர் பல்வேறு கட்சிகளிடம் ஆதரவு திரட்டி வருகிறார்.\n← ரூபாய் – விமர்சனம்\nகமல் ட்விட்டால் பரபரப்பு: மண்டை காய்ந்த ரசிகர்கள்\n“தமிழகத்தில் அசாதாரண சூழல்: மாற்று அரசியலை நோக்கி மக்கள் திரள வேண்டும்\n“பிரிமியர் பட்ஸல் லீக் இந்திய இளைஞர்களுக்கு வரப்பிரசாதம்\nஅ.தி.மு.க.வுக்கு உள்ளே ஜல்லிக்கட்டு ஆரம்பம்: முன்னாள் அமைச்சர் போர்க்கொடி\nசாத்தான்குளம் கொடூரம்: “சத்தியமா விடவே கூடாது” – ரஜினி ஆவேசம்\n“எல்லா காவலர் களையும் நாங்கள் குறை சொல்ல வில்லை” என்கிற லிபரல் வாத பேச்சுகளை தூக்கி எறிய வேண்டும்\n”பள்ளிகளை திறக்க நீண்ட காலம் ஆகலாம்’’ – அமைச்சர் செங்கோட்டையன்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தத��� ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nடெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது செய்தது ஏன்: விழுப்புரம் காவல் துறை விளக்கம்\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா\nவாழ்க்கையில் எல்லா தரப்பு மனிதர்களுக்கும் தேவைப்படுகிறது பணம். அந்த பணத் தேவையை பூர்த்தி செய்வதற்கான போராட்டத்தில் நாயகன் சந்திக்கும் பிரச்சனைகளையும், அப்பிரச்சனைகளில் இருந்து அவன் எப்படி மீண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rlnarain.com/2005/07/", "date_download": "2020-07-08T07:10:47Z", "digest": "sha1:OJA43QYKAQQWVA4THFQCUUR5L2UWVVFB", "length": 147199, "nlines": 221, "source_domain": "www.rlnarain.com", "title": "நரேனாமிக்ஸ் (Beta): July 2005", "raw_content": "\nஇந்த வாரம் சுஜாதா வாரம் போல இருக்கிறது. சுஜாதா க.பெ.துமில் எழுதிய ஸ்ரீரங்கத்தில் 13000 வைஷ்ணவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதற்கு மறுப்பு தெரிவித்து எழுதிய கடிதத்தினை வழக்கம்போல இரண்டு வரிகளில் தான் எதை எழுதினாலும் மறுப்பதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்று சொல்லியபடி தாண்டிவிட்டார். விகடனுக்கு கடிதமெழுதிய இரண்டு பேர்கள் ஒரு பிரதியை காலச்சுவடுக்கு அனுப்பிவிட்டார்கள் போலிருக்கிறது. ஆகஸ்ட் மாத காலச்சுவட்டில், மூன்று பக்கங்களில் வெளியிட்டு வேறு \"யாரையோ\" எதிர்க்கும் முயற்சியில் இறங்கிவிட்டார்கள். தமிழ் சிற்றிதழ்கள் வரவர, அ.தி.மு.க, தி.மு.க சார்பு தொலைக்காட்சிகள் போல ஆகிவருகின்றனவோ என்கிற சந்தேகம் வருகிறது. கட்சி பிரிந்து, கட்டம் கட்டி அடித்துக் கொள்கிறார்கள். வலைப்பதிவுகள் எவ்வளவோ தேவையில்லை பரவாயில்லை [நன்றி: ரம்யா]. இதன்மூலம் அறியப்படும் நீதி என்னவென்றால், தமிழ் அறிவுஜீவிப் புத்தகங்களில் குறிப்பாக காலச்சுவட்டில் வரவேண்டுமானால் சுஜாதாவினை எதிர்த்து எழுதுங்கள். வாய்ப்புகளதிகம். இதுதாண்டி, எல்லா சிறுபத்திரிக்கைகளிலும், அடிக்கடி அடிபடும் இன்னொரு பெயர் அ.ராமசாமி. எனக்குத் தெரிந்து, படம் பார்க்க தியேட்டருக்கு, நோட்புக், ஸ்கேல், ரெபரென்ஸ் புத்தகங்கள், இருட்டில் எழுத ஒரு டார்ச்லைட் கொண்டு போகும் ஒரே ஜீவன் இவராக தான் இருக்கும். தமிழ்சினிமாவினை மெக்கானிக்கினைப் போல அக்குவேறு ஆணிவேறாக பிரித்து இவர் எழுத ஆரம்பித்தால், அ.ராமசாமி, அபத்த ராமசாமியாகிவிடுவார். பிப்ரவரி 14, தாஸ் போன்ற படங்களுக்கான விமர்சங்களை விரைவில் எதிர்ப்பாருங்கள்.\n\"ஆறரை கோடி பேர்களில் ஒருவன், அடியேன் தமிழன், நான் உங்கள் நண்பன்\" என்று ஏ.ஆர். ரஹ்மான் வாயி(யா)லாக ஆரம்பித்து, பிண்ணி எடுத்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இது யாருக்கான பதிலாய் இருக்குமென்று உலகமக்களின் தீர்ப்புக்கு விட்டு விடலாம். ஏ.ஆர். ரஹ்மான் அந்நியனில் விட்டதை ஈடுகட்டியிருக்கிறார். அஆவில் 6 பாடல்கள். 4 தேரும் என்று நினைக்கிறேன். வக்கிரம் நிறைந்த தமிழ் இயக்குநர்களில் சூர்யாவும் ஒருவர் என்பது ஒரு புறமிருந்தாலும், ரசனைமிக்க ஆள். தன் படங்களை எவ்வாறு வியாபாரத்தில் விற்கவேண்டுமென்று நன்கு தெரிந்த சாமர்த்தியசாலி. \"வருகிறாய், தொடுகிறாய் வெந்நீர் போல சுடுகிறாய்\" ஒரு கிளாசிக் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல். ஹரிஹரனும், சித்ராவும் கலக்கியிருக்கிறார்கள். இதுதாண்டி, \"மரங்கொத்தியே\" என்கிற பாடலை ஒரு கூட்டமே பாடியிருக்கிறது. \"மயிலிறகே\" பாடல் ஒகே ரகம். ஆச்சர்யம். பி.எப்பில் ஒரு பாடலிலும் ஆங்கிலமே இல்லை. வாலி வூடு கட்டி வெளயாடி இருக்கிறார்.\n\"பண்டாரம் என்ற சொல்லுக்கு முதற்பொருள் பொன், வெள்ளி, முத்து போன்ற உயர்மதிப்பு உடைய பொருள்களைச் சேர்த்து வைக்கும் கரூவூலம் என்பதாகும். கி.பி. 13ஆம் நூற்றாண்டு வரை அரசுப் பண்டாரங்களைப் போலவே கோயில்களீலும் பண்டாரங்கள் இருந்தன. இப்பண்டாரங்களில் உயர் மதிப்புடைய தங்கம், வெள்ளியிலான சிலைகளும் நகைகளும் பாதுகாக்கப்பட்டன...................... பண்டாரம் என்பது செல்வக் குவிய்லைக் குறிக்கும் சொல் என்பதனால் அருட்செல்வத்தை அள்ளி வழங்கும் இறைவனே 'மூலபண்டாரம் வழங்குகிறான் வந்து முந்துமினே\" என்று மாணிக்கவாசகர் பாடுகிறார்\" என்று நீள்கிறது பண்டாரங்கள் பற்றிய செய்தி குறிப்பு \"அறியப்படாத தமிழகம்\" புத்தகத்தில். காரணம், இரண்டு நாட்களுக்க��� முன்பு தி.நகர் சந்திப்பில் ஒரு காவியுடையணிந்தவர் என் வண்டியை எடுக்கும் போது, \"தம்பி நானொரு பண்டாரம். ஏதாவது இருந்தா கொடுங்க\" என்று கேட்டதில் தொடங்கியது \"பண்டாரங்கள்\" பற்றிய ஆராய்ச்சி. என்ன ஆச்சரியம், ஒரு சொல்லின் பொருள் காலப்போக்கில் அதற்கு நேர்மாறாக மாறியுள்ளது. Treasury என்பதற்கு கஜானா என்பதற்கு பதிலாக, பண்டாரமென்று சொல்லலாமே. எவ்வளவு அருமையான சொல். ஒரு சொல்லின் பொருள் காலப்போக்கில் கொலைச் செய்யப்பட்டு, அதன் நேர்மறை பொருளை தந்துக் கொண்டிருக்கிறது. இதுப் போல வேறு எவ்வளவு சொற்களை தொலைத்திருக்கிறோம்.\nபடிக்க - அறியப்படாத தமிழகம் - பேரா. பரமசிவன், ஜெயா பதிப்பகம்.\nபிரகாஷ் புத்தக விளையாட்டு ஆரம்பித்ததுப் போல இன்னொரு விளையாட்டு. போரடித்தால் விளையாடலாம். இசை விளையாட்டு விளையாடலாம். இதில் கேட்கும் கேள்விகள் கொஞ்சமே. ஆழமாய் எழுத வேண்டிய கட்டாயங்கள் இல்லை. நீளநீள பதிவுகள் தேவையில்லை. நீங்கள் மடிக்கணினியோ, மேசைக் கணினியோ, ஆடியோ சிஸ்டமோ எதுவேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். கீழ்க்காணும் கேள்விகளுக்கு பதிலளியுங்கள். நானே கேள்விக் கேட்டு பதிலையும் சொல்லி தொடங்கி வைக்கிறேன். இஷ்டமிருந்தால் தொடருங்கள்.\nமொத்த பாடல்களின் எண்ணிக்கை: 700 +\nமொத்தக் கொள்ளளவு: மடி, மேஜை கணினிகள் சேர்த்து 3.2 ஜிபி\nபிடித்த இசையமைப்பாளர்: இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, பரசுராம் ராதா\nபாடகர்கள்: எஸ்.பி.பி. எஸ்.பி.பி, எஸ்.பி.பி & பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ், கண்டசாலா,\nபிடித்த இசை வடிவங்கள்: தமிழ் சினிமாப் பாடல்கள், சூபி பாடல்கள், அரபி பாடல்கள், கொஞ்சமாய் நேரத்துக்கேற்றாற் போல் எம்.டிவியின் ஆங்கிலப் பாடல்கள்\nசமீபத்தில் வாங்கிய குறுந்தகடு: இளையராஜாவின் திருவாசகம்\nபாத்ரூமில் முணுமுணுக்கும் பாடல்/ல்கள்: - \"காதல் யானை - அந்நியன்\", \"வருகிறாய், தொடுகிறாய் - அஆ\" \"அந்த நாள் ஞாபகம் -அது ஒரு கனாக்காலம்\"\nஎன்றைக்கும் பிடித்த ஒரே ஒரு பாடல்: \"தென்றல் வந்து தீண்டும் போது\" - அவதாரம்\nசுடோகு விளையாடுவதை விட, டெக்கான் குரோனிகல் சப்ளிமெண்டரி படிப்பதை விட இது எவ்வளவோ தேவையில்லை ;-)\nசமீபத்தில் ஒரு பெரிய விளம்பரநிறுவனத்தின் நிர்வாகியோடு பேசிக் கொண்டிருந்தேன். பேச்சினிடேயே ஒரு சுவாரசியமான விதயத்தினை பகிர்ந்து கொண்டார். நிர்வாகி சங்கீத இசை ரசி��ர். ஒரு இளம் பாடகரோடு பேசிக் கொண்டிருந்தபோது, அந்த பாடகர் இப்படி புலம்பியிருக்கிறார். \"தமிழ்,தெலுங்கு, ஹிந்தின்னு கூப்புடராங்க சார். கூப்பிட்டு அப்பா மாதிரி பாடுங்கன்னு கேக்கறாங்க. அது கூட பரவாயில்லை. பாடி முடிச்சவுடனே, உங்க அப்பா மாதிரி பாட்டுக்கு நடுவுல கொஞ்சம் சிரியுங்க, இருமுங்க, குரல் மாத்திப் பாடுங்கன்னு வேற கேக்கறாங்க. அவர் எங்க நான் எங்க, அதனால பாடறதை கொறச்சுக்குறதுன்னு முடிவு பண்ணிட்டேன்\". அந்த இளம் பாடகர்: சரண் அவர் அப்பா: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.\nபைனாகுலர் என்கிற ஆங்கிலப் பெயருக்கு இணையாக தமிழ் பெயர் யோசித்து ரொம்ப நாட்களாய் தேடிக் களைத்து, ஜோதிகாவின் 50,000 கலர் முகூர்த்தப் பட்டு புடவையை சூர்யா பார்த்தாரா [நயன்தாராராராரா......] என்கிற சந்தேகத்தோடு சுற்றி, கோடம்பாக்கம் மேம்பாலத்தில் ஹோர்டிங்கில் இருக்கும் சன்சில்க் நேச்சுரல் விளம்பர மாடலின் அழகில் மயங்கி, ஒரமாய் வண்டியை விட்டு, யார் இந்த பெண் என்று என்னுளிருக்குள் கூகிளில் தேடி மாட்டாமல் போய், பேசாமல் மாடல் கோ ஆர்டினேட்டர்களைப் பிடித்து விசாரித்து, கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம் என்னும் போது சடாலென யோசனை மின்னியதால் இன்று முதல் இந்த பத்தி \"கொத்து பரோட்டா\" என்கிற சுத்த தமிழ்பெயரோடு வரும் :-) அப்பாடா, சன் சில்க் பொண்ணுப் பத்தி சொல்லியாச்சு\nமும்பையில் வரலாறு காணாத மழை. இப்போதுதான் என்.டி.டிவியில் முழு விவரத்தினையும் பார்த்தேன். ஒரு நாள், ஒரே ஒரு நாள் பெய்த மழை இந்தியாவின் வணிக தலைநகரை ஆட்டம் காணவைத்திருக்கிறது. நான் பார்த்த வரையில் 200 பேர்களுக்கு மேல் இறந்திருக்கிறார்கள். 18 மணி நேரங்கள், வாகனங்கள் செல்ல வழியின்றி நடுத் தெருவில் நின்றிருந்திருக்கின்றன. என்.டி.டிவியின் சீனிவாசன் ஜெயினின் புண்ணியத்தில், [அவர்கள் கெளதம் சிங்கானியாவுக்கு நன்றி சொல்கிறார்கள், ஹெலிகாப்டர் தந்தற்காக] வானிலிருந்து மும்பையினைப் பார்க்க முடிந்தது. நகரமா இல்லை இவர்கள் ஒடும் ஆற்றுக்குள் இருக்கிறார்களா என்கிற சந்தேகம் வந்துவிட்டது. இயற்கையின் சக்தியினை இம்மாதிரியெல்லாம் பார்க்கும் போதெல்லாம் வியப்பாகவும், பயமாகவும் இருக்கிறது. எல்லா இடங்களிலும் தண்ணீர். தண்ணீர். தண்ணீர் மட்டுமே. சில வருடங்களுக்கு முன் அப்போதைய நிலவரத்தில் கெவின் காஸ்ட்ன���ின் வாட்டர் வேர்ல்டு என்கிற படத்தில் இதேப் போல் செட் போட்டு எடுத்திருப்பார்கள், அது நிஜமான செவ்வியாக முகத்தில் அறையும்போது, படம் பார்த்த வியப்புப் போய், அங்கிருக்கும் மக்களை எண்ணி அக்கறையும், கேள்விகளும் எழுந்தது. மும்பை நான் பார்த்த வரையில் பணமும், பிச்சைக்காரத் தனமும் அருகருகே இருக்கும் நகரம். சென்னையிலாவது இதை கொஞ்சமாய் வடசென்னை பக்கம் தள்ளி விட்டு விடலாம். ஆனால், மும்பையில் தாராவியில் மட்டுமல்ல குடிசைகள், மும்பையே கமல் சொன்னதுப் போல ஒரு பெரிய சைஸ் தாராவி தான். ட்சுனாமி சென்னையினை தாக்கிய போது, கடுப்பாக சொன்னேன், இது மட்டும் மும்பையில் நடந்திருந்தால், பாதி வி.ஐ.பிகள் போயிருப்பார்கள் என்று. கரி நாக்கு. நல்லவேளை வி.ஐ.பிகள் யாரும் இறந்ததாக செய்திகளில்லை. இப்போது மழை நின்றிருக்கிறது. ஆனால், மும்பையின் கிழக்கு பகுதியில் இன்னமும் ட்ராபிக் குறையவில்லை. மூன்று நாட்களுக்கும் முன்பு சென்னையில் இரவு ஒரு இரண்டு மணிநேரம் மழை செம காட்டு காட்டியது. அதற்கே, என் அலுவலகத்தினை சுற்றி அகழிகளும், கொத்தளங்களும் உருவாகி, என்னை அரசனாக்கி, அலுவலகத்திலேயே இருக்கும் படியாக போனது. மும்பையில் பெய்த மாதிரி பெய்தால் அவ்வளவுதான் சென்னை\nமும்பையின் பேய் மழைப் பற்றிய பிற பதிவுகள்\nசுதாகர் | அலெக்ஸ் பாண்டியன் | ராஜேஷ் ஜெயின்\nபட்ட காலிலேயே படும். கெட்ட குடியே கெடும் என்கிற மூத்தோர் சொல் நினைவுக்கு வந்தது. மும்பை கடலில் இருக்கும் மும்பை ஹை எனறழைக்கப்படும், ஒ.என்.ஜி.சியின் மிகப்பெரிய பெட்ரோல் ஆழ்துளை கிணறு தீப்பற்றி எரிகிறது. இன்று மதியம் ஆரம்பித்த தீ இன்னமும் அணையவில்லை. பெட்ரோல் ஆழ்துளை கிணறுகள் எரிந்தால் எப்படியிருக்கும் என்று யோசிப்பவர்கள் கொஞ்சம் பின்னோக்கிப் போய் அமெரிக்கா, ஈராக்கிலும், ஈராக், குவைத்திலும் பற்ற வைத்த எண்ணெய் கிணறுகளையும் அதன் மூலம் ஏற்பட்ட பொருளிழப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவற்றையும், டார்டாய்ஸ் இல்லாமல் ரீவைண்ட் செய்யலாம். நீரில் 200 பேர் போனால், நெருப்பில் 3 பேர்கள் இறந்திருக்கிறார்கள். 271 தொழிலாளிகள் கடலில் குதித்து இன்னமும் மிதந்துக் கொண்டு இருக்கிறார்கள். தீ வெகுவாக பரவிவிட்டதால், கடல் பாதுகாப்பு துறை வீர்ர்கள் தீயினை அணைக்கும் முயற்சியில் இருக்கிறார்கள். இந்த கிணற்றிலிருந்து தான் இந்தியாவின் உள்நாட்டு எரிப்பொருள் தேவையில் 50% பூர்த்தியாவதாக ஒரு செய்தியுண்டு. இப்போது தீப்பற்றி எரிந்துக் கொண்டிருப்பதால் 2-3 பில்லியன் டாலர்கள் வரை இழப்பு இருக்கும் என்று பூர்வாங்க தகவல்கள் சொல்கின்றன.\nமும்பை பெருந்தீ பற்றிய சுட்டிகள் -இந்தியன் எக்ஸ்பிரஸ் | ஹிந்துஸ்தான் டைம்ஸ் | பிஸினஸ் ஸ்டாண்டர்டு\nமழையினால் உண்டாகிய சேதம் 500 கோடி இருக்கும். நெருப்பினால் உண்டாகும் பொருளியல் சேதம் 2-3 பில்லியன் டாலர்களாகவும், சுற்றுச்சூழல் சேதம் மிக அதிக அளவிலும் இருக்கும். விவேக் ஒரு படத்தில் நக்கலாக சொல்வார், பஞ்சபூதங்களுக்கு எதிராக நடக்காதே என்று ஒரு ரோட்டோர ஜோசியன் சொல்வான். அதற்கு என்னால் எதுவும் முடியலைன்னா, நான் மாத்ரு பூதத்துக்கிட்டே போரேண்டா என்று. இங்கு இரண்டு பூதங்கள் ஒரே நாளில் சும்மா ஷோ காட்டியதற்கே நம்மால் தாங்க முடியவில்லை. பஞ்ச பூதங்களும் ஆடினால் அவ்வளவுதான்.\nஅவ்வப்போது இயற்கை தன் வலிமையினைக் காட்டும்போது தான் எவ்வளவு அற்ப பதர்கள் நாமெல்லாம் என்று மரமண்டைக்கு உரைக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு இனிமேலாவது நாம் மாறலாம் என்று ஒரு நாளும் நான் சொல்ல போவதில்லை. அவரவர் பார்வை அவரவர்களுக்கு.\nஜமீலாவின் பதிவுக்கான என் பதிலை தனிப் பதிவாக எழுதுகிறேன். அதுவரை தூற்றும் அநாமதேயங்கள் வேறு வேலைப் பார்க்கலாம். பின் வந்து இகழலாம்.\nஎன் பெயர் நளினி ஜமீலா\nஎன் பெயர் நளினி ஜமீலா, வயது 51, நானொரு பாலியல் தொழிலாளி. திருச்சூர், கேரளாவிலிருந்து வருகிறேன். என்னைப் பற்றி ஒரு வலைப்பதிவிலும் செய்திகள் இல்லை. சரியென்று நானே என்னைப் பற்றி எழுதிக் கொள்கிறேன். பெரிதாய் காரணங்கள் ஒன்றுமில்லை. நான் பாலியல் தொழிலை சார்ந்தவளாதலால், என்னையும், என் தொழிலையும், என் அனுபவங்களையும், என் வாடிக்கையாளர்களையும், சக தோழிகளையும், ஏமாற்றுபிசகுகளையும் கொண்டு புத்தகம் எழுதியிருக்கிறேன். இந்தியாவில் பாலியல் தொழிலாளியால் எழுதப்படும் முதல் புத்தகம் என்பதில் எனக்கு பெருமைதான். Oru Laimgika Thozhilaliyude Athmakatha (The Autobiography of a Sex Worker) என்றழைக்கப்படும் இதனை DC பதிப்பாளர்கள் வெளியிட்டிருக்கின்றனர். நான் முதலில் கொஞ்சம் பயந்தேன். ஆனால், இதற்கு மக்களிடேயே கிடைத்த வரவேற்பு அப்ரிதமானது. 2000 புத்தகங்கள் இதுவரை இரண்டு வாரத்தி��் விற்றிருக்கிறது.\nஒடாதீர்கள். கண்டிப்பாக, இதில் நான் யாரோடு படுத்தேன், எப்படி என்னை புணர்ந்தார்கள் என்றெல்லாம் விரிவாக எதுவுமில்லை. ஏற்கனவே இரண்டு விவரணப் படங்களை எடுத்திருக்கும் அனுபவத்தில் தான் இப்புத்தகத்தினை எழுதியிருக்கிறேன். கிளுகிளுப்பூட்டவோ, கிறங்க வைக்கவோ இந்த புத்தகத்தில் இடமில்லை. கேரளாவின் பாலியல் வறட்சியையும், பாலியல் இரட்டைத்தன்மையையும் தான் இதில் போட்டு உடைத்திருக்கிறேன். நான் விரும்பி தான் இத்தொழிலை செய்கிறேன். எல்லா பாலியல் தொழிலாளியின் ஆரம்பமான வறுமை தான் என்னை இதில் இழுத்தது, ஆனால் இதில் எனக்கு இப்போது உடன்பாடே. பத்தினிகளாய் தினமும், கணவரோடு அடிப்பட்டு, இரவு எட்டு மணிக்கு மேல் ரோட்டில் நடமாட பயப்பட்டு, எல்லோருக்கும் அடங்கி நடுங்கும் ஒரு சராசரி கேரளப் பெண்ணை விட என் நிலை எவ்வளவோ பரவாயில்லை. எனக்காகவாவது, யாரை அனுமதிக்க வேண்டும், யாரோடு படுக்கவேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமையிருக்கிறது.\nநான் தற்போது கேரள பாலியல் தொழிலாளிகளின் மையத்தில் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன். கேரளாவின் பாலியல் தொழில் ஒரு ஆண்களின் வடிகாலின் வறட்சியாக தான் என்னால் பார்க்க முடிகிறது. ஒரு சராசரி மலையாளி ஆண், தன் பாலியல் சார்ந்த இச்சைகளை தணித்துக் கொள்ள முடியாத அளவிற்கு, இங்கே சமூக விலங்குகள் போடப்பட்டிருக்கின்றன. இந்தியாவிலேயே, அதிகமாக, தற்கொலைகளும், பாலியல் சார்ந்த பிரச்சனைகளும் நடக்குமிடம் கேரளாவாகதான் இருக்கும். சாதாரண தொழிலாளியிலிருந்து அமைச்சர்கள் வரை ஏதேனும் ஒரு வகையில் பாலியல் பலாத்காரர்களாகவோ, பலவீனர்களாகவோ இருக்கிறார்கள்.\nநிறைவான பாலுறவு என்பது ஒரு அடிப்படை மானுட தேவை. சமூகமும், போலிஸூம், கலாச்சார காவலர்களும் இதனை ஒத்துக் கொள்ளாத வரையில் பாலியல் வறட்சியும், வெறுப்பும், பூடகமான அடக்குமுறைகளும் இந்நாட்டினை விட்டு வெளியேறாது.\nநளினி ஜமீலா, இந்தியாவின் முதல் பாலியல் எழுத்தாளர். பாலியல் உறவினைப் பற்றி மற்றவர்கள் எழுதுவதற்கும், ஒரு பாலியல் தொழிலாளியே எழுதுவதற்கும் உள்ள வித்தியாசங்களும், இந்த புத்தகம் வந்த இரண்டே வாரத்தில் 2000 பிரதி விற்றதும், இந்தியாவில் பாலியல் பற்றிய பார்வை கொஞ்சம் கொஞ்சமாய் மாறி வருகிறது என்பதைக் காட்டுகிறது. இன்னமும், பாலியல் தொழிலை அங்கீகாரம் பெற்ற தொழிலாய் அறிவிக்காத வரையில் ஜமீலா பேசும் பாலியல் வறட்சியும், வெறுப்பும், பூடகமான அடக்குமுறைகளும், வன்புணர்வுகளும் குறையாது.\nபார்க்க - நளினி ஜமிலாவின் புத்தகத்திற்கான தி வீக்கின் விமர்சனம்\nஎம்.ஐ.டி என்கிற மண்டைப் பெருத்தவர்களடங்கிய பல்கலைக்கழகத்தின் சார்பில் Technoogy Review என்கிற இதழ் வெளிவருகிறது. Fast company, Business 2.0, Wired படிக்கும் புண்ணியவான்கள், இதையும் கொஞ்சம் பார்க்கலாம். இனி வரப்போகும் நுட்பங்களையும், வணிக சாத்தியக்கூறுகளையும் இன்னபிற அறிவியல் சங்கதிகளையும் உடைத்துச் சொல்கிறார்கள். கொஞ்சம் பின்னால் போய் [2003,2004] பார்த்தால், அவர்களின் இதழ்களில் எழுதியிருந்ததில் நிறைய விதயங்கள் நடந்திருக்கின்றன. கொஞ்சம் முன்னாலும், பின்னாலுமாக போய் படித்துக் கொண்டிருக்கிறேன். நுட்பத்தின் வாலைப் பிடித்து பயணம் செய்ய நினைக்கும் அன்பர்கள், சந்தா கட்டாமல் படிக்கலாம். எம்.ஐ.டி-யிலேயே எம்.ஐ.டி டெக்னாலஜி இன்ஸைடர் என்கிற இதழும் வருகிறது. ஒரு நல்ல இந்தியனாக சந்தா கட்டிப் படிக்கவேண்டும் என்கிற காரணத்தினால், பக்கத்தினை பார்த்ததோடு சரி. இது தாண்டி, தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆளுமை, மாறும் ஊடகங்களின் பங்கு, பன்முனை தொழில்கள் பற்றி படிக்க பாரெஸ்டர் மேகசீனை சிபாரிக்கிறேன். எழுதிப் போட்டால், வீட்டுக்கு இலவசமாக அனுப்பிவிடுவார்கள். பாரெஸ்டர் ஒரு உலகளாவிய மேலாண்மை ஆராய்ச்சி நிறுவனம். இங்கே சென்னையில் மயிலாப்பூரில், ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்களை வைத்துக் கொண்டு உலகின் பல தொழில்களுக்கு ஆராய்ச்சி அறிக்கை தயாரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.\nரவிக்குமாரை ஆசிரியராகக் கொண்டு \"போதி\" என்கிற புது சிற்றிதழ் காலாண்டிதழாக வெளிவந்திருக்கிறது. தலித்துகளின் குரலாக இது இருக்குமென்றும், வரலாற்றினை மீட்சி செய்யும் தளமாகவும், தலித் சார்ந்த எழுத்துக்களை ஒருங்கிணைக்கும் மேடையாகவும் இது அமையும் என்று எழுதியிருந்தது. ஆசிரியரின் முன்னுரையில் சே குவாராவின் \"வரலாறு என்னை விடுதலை செய்யும்\" என்பதை மேற்கோள் காட்டி, நாம் வரலாற்றினை விடுதலை செய்வோம் என்று எழுதியிருந்தார் ரவிக்குமார். சமீப காலமாக ரவிக்குமாருக்கு தலித் எழுத்தாளர்களிடமிருந்து காட்டடி விழுந்துக் கொண்டிருக்கிறது. பிள்ளை கெடுத்த��ள் வினை யாரைக் கெடுத்ததோ இல்லையோ, ரவிக்குமாரின் ஆளுமையை கெடுத்து அசைத்துப் பார்த்திருக்கிறது என்பது நிஜம். இதுதாண்டி, நான் கேள்விப்படும் சில விதயங்களும் சரியாக தோன்றவில்லை. இவ்வலைப்பதிவில் இதை தீவிரமாக எழுத ஆரம்பித்தால், இது ஒரு இலக்கிய \"லைட்ஸ் ஆன்\"னாகிவிடும் என்பதால், இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். ஆர்வமும், அக்கறையும் உள்ளவர்கள் சனிக்கிழமை இரவு அர்ச்சனாவோடு பேசி முடித்துவிட்டு, என்னைப் பார்த்தால் சங்கதிகளை பகிர்ந்துக் கொள்கிறேன். போதி எல்லா சிற்றிதழ் விற்கும் கடைகளிலும் கிடைக்கிறது. என்னுடைய போன பதிவினைப் படித்து நீட்சியலிஸ்டாக மாறியவர்கள், சிறுபத்திரிக்கைகளோடு தொடர்பு கொண்டிருந்தால், ஏதெனும் கூகிளில் தேடி எடுத்து ஐந்தாறு அமெரிக்க, ஐரோப்பிய, ஆப்ரிக்க பெயர்களை முன் வைத்து நீட்சியலிஸ கோட்பாடினை எழுதலாம். கண்டிப்பாக வெளியிடுவார்கள். கொஞ்ச நாளில் க.பெயில் வாத்யார் இதை எழுதியதும் நம் விசைப்பலகை கத்திகளைக் கொண்டு போருக்கு கிளம்பலாம். இது தாண்டி, சந்திரவதனாவின் பதிவிலிருந்து, தமிழை உலகமொழியாக அங்கீகரிக்கக் கோரி ஐ.நாவிற்கு அனுப்பும் ஒரு பெடிஷன் பார்த்தேன். இதன் மூலம் பயனிருக்குமா, இல்லையா என்று தெரியாமல் போனாலும், நட்சத்திரப் பதிவுக்கு கள்ள வோட்டுப் போடுவது போல இந்த பெடிஷனிலும் ஒரு கையெழுத்துப் போடுங்கள்\nரெமோவா இது. முடி கொட்டி, இளந்தாரிகள் போல கத்திக் கொண்டு, தாவி குதித்துக் கொண்டு, ஸ்டிரிங்கில் கைவைக்காமலேயே கிடாரை ஆட்டிக் கொண்டு, \"Love on SMS\" என்று பாடிய பாடலை சஹாரவில் கேட்க நேர்ந்தது. மக்கள் முன்தீர்மானத்திற்கு போவதற்குமுன், இந்த ரெமோவும், சங்கரின் ரெமோவும் ஒன்றல்ல. இவர் ரெமொ பெர்னாட்டஸ். கோவாவிலிருந்து கிளம்பி, இந்தியாவில் ஆங்கில பாப் பாடல்களின் தலைமகனாக விளங்கியவர். பெப்சிக்காக இவர் பாடிய Yehi hai right choice baby.ah..ahaa விளம்பர வட்டங்களில் கனபிரசித்தம். தமிழில் கூட ஒரு பாட்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியதாக ஞாபகம். பாவம், வளர்ந்துவிட்ட நுட்பஜிகிடிகளாலும், புதுபாடகர்களாலும் ஒரம் கட்டப்பட்டு, போட்டியாக இறங்குகிறேன் பேர்வழி என்று மீண்டும் அரதப்பழசான \" ஒரு பையன் ஒரு பொண்ணு\" சமாச்சாரத்திற்காக மைக் பிதுங்க பாட்டுப் பாடுகிறார். ம்ஹும். காலம் முடிந்துவிட்டது. சில பேர்கள் இதுப் போல தன்னை தாண்டி காலம் போனாலும், அதை ஒத்துக் கொள்ளாமல் பிடிவாதமாய் தங்களையும் இருத்திக் கொள்ள முயல்கிறார்கள். [Avoid the blogs-- நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல ;-)]\nகொஞ்ச நாட்களாகவே இந்தியாவில் தியாகிகளின் எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டே வருகிறது. அந்த வரிசையில் தற்போது இணைந்திருப்பவர், தியாகி சோட்டா ராஜன். தெஹல்காவின் சமீபத்திய பேட்டியில் தான் செய்த கொலைகள் அனைத்தும் [1992 மும்பை தொடர் குண்டு வெடிப்புகள் நினைவுக்கு வருகிறதா] இந்தியாவின் நலனை முன்னிறுத்தியே செய்யப்பட்டன எனவும், தான் ஒரு தேசப்பற்று மிக்க இந்தியன் எனவும், இந்திய உளவுத்துறையும், தானுமே தாவுத் இப்ராஹீமின் வலைப்பின்னலை சேதப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்றும் விரிகிறது. ஆகவே மக்களே, இந்தியாவுக்கு தியாகி சோட்டா ராஜன் செய்த பெரிய சேவையைப் பாராட்டி, ஏதேனும் ஒரு \"பத்ம\" விருதினை வழங்குமாறு அரசுக்கு மனு அனுப்புங்கள். இதனால், அவருக்கு அந்திம காலத்தில் பென்ஷனும், இந்திய ரயில்களில் சென்று வர இலவச பாஸூம் கிடைக்கும். பாவம் எவ்வளவுதான் ஒரு மனிதன் இந்தியாவுக்காக போராட முடியும்.\nகூகிள் பற்றி எழுதாமல் இருப்பது நல்லதல்ல. சமீப காலமாக கூகிள் மெருக்கேறிக் கொண்டிருந்தாலும், கூடவே பிரச்சனைகளும் அதிகரித்திருக்கின்றன. மைக்ரோசாப்ட் [யாருப்பா இதை நுண்மென்மைன்னு எழுதினது] கூகிளின் மீது ஒரு வழக்கு தொடர்ந்திருக்கிறது. ஆனால், இன்று சொல்லப்போவது கூகிளின் முதற்பக்கம். சாதாரணமாய் வெறுமனே www.google.com என்று அடிக்காமல், http://www.google.com/ig என்று அடித்து வரும் பக்கத்தினை உங்களுக்கு ஏற்றாற்ப் போல் நிரப்பிக் கொள்ளுங்கள். இதில் பிபிசி செய்திகள், வயர்டு, நுட்பவல்லுநர்களுக்காக ஸ்லேஷ் டாட், நியுயார்க் டைம்ஸ், ஜிமைல் என எல்லாவற்றையும் நிரப்பிக் கொள்ளலாம். கொஞ்சம் மை யாஹு] கூகிளின் மீது ஒரு வழக்கு தொடர்ந்திருக்கிறது. ஆனால், இன்று சொல்லப்போவது கூகிளின் முதற்பக்கம். சாதாரணமாய் வெறுமனே www.google.com என்று அடிக்காமல், http://www.google.com/ig என்று அடித்து வரும் பக்கத்தினை உங்களுக்கு ஏற்றாற்ப் போல் நிரப்பிக் கொள்ளுங்கள். இதில் பிபிசி செய்திகள், வயர்டு, நுட்பவல்லுநர்களுக்காக ஸ்லேஷ் டாட், நியுயார்க் டைம்ஸ், ஜிமைல் என எல்லாவற்றையும் நிரப்பிக் கொள்ளலாம். கொஞ்சம் மை யாஹு சாயல் அடித்தாலும் நன்றாகவே செய்திருக்கிறார்கள். செர்ஜி பிரின் வாழ்க\nவழக்கம்போல காவிரி நீர் குழு டெல்லிக்கு பறந்திருக்கிறது. தமிழகத்தின் முதல்வர் உச்சநீதிமன்ற தீர்ப்பினை கேட்டு, மின்மடல் இருக்கும் காலக்கட்டத்தில், பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதம், அரசாங்க தபால் வழியாகவோ, ப்ரொப்ஷனல் கூரியர் மூலமாகவோ போய் சேர்வதற்குள் அடுத்த வருடம் வந்துவிடும். இது வருடாவருடம் நடக்கும் கூத்து. மழை பெய்தால், காவிரியில் நீர் நிரம்பிவிட்டால், கர்நாடக அரசும் \"மனசு\" வந்து தண்ணீரை திறந்துவிடும். இல்லையென்றால், எங்களுக்கே தண்ணீரில்லை என்று பஞ்சப்பாட்டு பாடும். இது ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு மாதிரி, தொடர்ந்து நடந்துக் கொண்டேதான் இருக்கிறது. காவிரி நீருக்காக, கர்நாடகத்தின் மீது படையெடுக்காததும், இந்தியாவிலிருந்து பிரியாததும்தான் பாக்கி, அதைத் தவிர எல்லா விஷயங்களும் நடந்துவிருகிறது. காவிரி நீருக்காக தமிழகத்திலும், கர்நாடகத்திலும் நடைப்பெற்ற பல்வேறு போராட்டங்களையும், உணர்ச்சிக் குவியல்களையும் இங்கே பதிய விருப்பமில்லை. மொத்தத்தில், தஞ்சை விவசாயிகளுக்கு இன்னமும் தீர்வான ஒரு பதிலை நம்மால் சொல்ல முடியவில்லை.\nஇதற்கான தீர்வாக எதை சொல்ல முடியும் நதிகள் ஒருங்கிணைப்பு, நீரை காசாக்கி விற்றல் [பத்ரியின் பதிவு - சுட்டி யாராவது பதியுங்கள்] போன்ற பல்வேறுவிதமான சிந்தனைகள் இப்போது நம்மிடம் உலவி வருகின்றன. நதிகள் ஒருங்கிணைப்பினை கருத்து ரீதியில் சுற்றுச்சூழல், மனிதர்கள் வாழ்சூழ்நிலை போன்ற பல காரணிகளை முன்வைத்து நான் எதிர்த்து எழுதியும் இருக்கிறேன். இந்நிலையில் மத்திய அரசில் வேலைசெய்த ஒரு தலைமை பொறியாளர் மாற்று சிந்தனையை முன்வைத்திருக்கிறார்.\nபவானி சங்கர் (75) மத்தியப்பிரதேச அரசின் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றி ஹிராகுட், சம்பல், துங்கபத்ரா, நர்மதா போன்ற பல அணைக்கட்டுகளை வெற்றிகரமாக அமைத்தவர். இந்திய அரசின் தலைமைப் பொறியாளராகவும் இருந்திருக்கிறார். உலக வங்கியின் ஆலோசனைப் பொறியாளராக இருந்த போது தமிழகத்தின் முல்லை, பெரியாறு, வைகை அணைத்திட்டங்களுக்கு உதவியிருக்கிறார். ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆலோசகராகவும் இருந்திருக்கிறார். போனவார குமுதம் ரிப்போர்டர் இவரின் மாற்று சிந்தனையும், அதற்கு வழக்கம்போல அரசின் மெத்தனத்தையும் பதிவுசெய்திருக்கிறது.\nஇந்த நேர்காணலில் வரும் சில விஷங்களில் எனக்கு கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், இவ்விதமான சிந்தனைகள் பரவலாக்க படிக்கப்பட்டு விவாதிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே நேர்காணலினை தருகிறேன்.\n‘‘காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து கிடைக்கும் தண்ணீர், அரைபாட்டில் அளவு என்று வைத்துக் கொள்வோம். அதனை கர்நாடகம்_தமிழ்நாடு இரண்டு மாநிலங்களும் பகிர்ந்து கொள்ளும்போது, போதுமானதாக இல்லை. அந்த அரைபாட்டில் நீரை, முழுபாட்டில் நீராக நிரப்பிவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடும். அனைவரும் இருக்கின்ற நீரைப் பகிர்ந்து கொள்ளத்தான் பேசுகிறார்களேயழிய, நீர் வரத்தை அதிகரிக்கச் செய்ய யோசிக்கவில்லை.’’\nநீங்கள் தயாரித்துள்ள இத்திட்டம் பற்றி விரிவாகச் சொல்லுங்களேன்...\n‘‘மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப்பக்கம் காவிரி உருவாகி இரு மாநிலங்களுக்கும் நீர் தருகிறது. இதில் கிடைக்கும் தண்ணீரின் அளவு குறைவுதான். ஆனால் அதே மலையின் மேற்குப்பக்கம் நேத்ராவதி, காலிநதி, சரசுவதி நதி போன்றவை மலைப்பகுதியில் எண்பது மைல் ஓடிவந்து, வெறும் முப்பது மைல் தொலைவே சமவெளியில் ஓடி அரபிக் கடலில் கலந்து விடுகிறது. இந்த நதிகளின் மீது மழைப்பொழிவு அதிகம். சுமார் இரண்டாயிரம் டி.எம்.சி. தண்ணீர் யாருக்கும் பயன்படாமல் அரபிக்கடலில் போய்ச் சேருகிறது. இந்த நதிகளையே திருப்பி விடுவது எனது திட்டமல்ல. இந்நதிகளில் வரும் அதிகப்படியான நீரை, நீரேற்றுத் திட்டம் மூலம் காவிரியில் திருப்பலாம்.’’\n‘‘வெரி சிம்பிள்.. உதாரணத்திற்கு... நேத்ராவதி நதி உருவாகும் மலை உச்சியில் பம்ப் ஸ்டோரேஜ் மெஷின் மூலம் ஒரு குளம் வெட்டி நீர் தேக்க வேண்டும். அதுபோல் மலையடியில் ஒரு குளம் வெட்டவேண்டும். மேலிருந்து விழும் நீரைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கலாம். பவர் ஜெனரேட்டரைக் கொண்டு கீழிருந்து நீரை மேலே ‘பம்பிங்’ செய்ய வேண்டும். மேலே உள்ள குளத்து நீர் வழிந்து கிழக்குப்பக்கம் அதாவது காவிரியில் போய்ச் சேரும். இத்திட்டத்தால் வீணாகும் நீர் சேமிக்கப்பட்டு காவிரி பிரச்னைக்குத் தீர்வு கிட்டும். குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்க முடியும். மூன்று மாத மழைக்காலம் மட்டுமல்ல.. ஆண்டு முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படுவத���ல் மலைவளம் பாதுகாக்கப்படும். வன விலங்குகளுக்கு உதவியாக இருக்கும். சுற்றுப்புறச் சூழ்நிலை பாதுகாப்பும் கிட்டும்.\nஇதுபோன்ற திட்டங்கள் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளில் நிறைய உண்டு. அண்டை நாடான சீனாகூட செயல்படுத்தி வருகிறது. தண்ணீர்ப் பிரச்னை தலைதூக்கி நிற்கும் இந்தியாவில் இப்படியரு திட்டம்கூட இல்லை என்பது வருந்தக்கூடிய விஷயமாகும்.’’\n நிறைவேற்ற எத்தனை ஆண்டுகள் பிடிக்கும்\n‘‘இருநூறு மெகாவாட் மின்சாரம் தயாரிக்க பதினாறாயிரம் கோடி செலவாகும். இதனை மத்திய_மாநில அரசுகள்கூட செலவு செய்யத் தேவையில்லை. டாடா நிறுவனம் ஏற்றுச் செயல்படுத்த தயாராக உள்ளது. அவர்கள் செய்யும் செலவிற்கு மின்சாரம் தயாரித்து விற்பதன் மூலம் லாபம் ஈட்டிக் கொள்வார்கள். நமக்கு காவிரியில் அறுநூறு டி.எம்.சி. தண்ணீர் இலவசமாகவே கிடைத்து விடும். முப்பது ஆண்டுகள் லீசுக்குக் கொடுத்தால் திரும்ப அரசிடம் ஒப்படைத்து விடவும் அவர்கள் தயார். இரண்டு மாநில விவசாயிகளின் நலனுக்காக சம்பளம் ஏதுமின்றி நானே முன் நின்று இத்திட்டத்தை நிறைவேற்றித் தரவும் தயாராக இருக்கிறேன்.’’\nஇத்திட்டத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தால் சிக்கல் வராதா\n(சிரிக்கிறார்) ‘‘அரசிடம் ஒப்படைத்தால்தான் சிக்கல் வரும். அரசு என்றால் அரசியல்வாதிகள்தான் காண்ட்ராக்ட் எடுப்பார்கள். அதில் பணம் சம்பாதிக்கத்தான் முயல்வார்களேயழிய, திட்டம் நிறைவேற்றுவதில் ஆர்வம் இருக்காது. அதற்கு முப்பது ஆண்டுகளுக்குமேல் இழுத்தடிப்பார்கள். தனியார் என்றால் போடும் மூலதனத்திற்கு லாபம் ஈட்ட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருப்பதால் மூன்றே ஆண்டுகளில் திட்டம் நடைமுறைக்கு வந்துவிடும். என்னிடம் பேசிய ஓர் அரசியல்வாதி, ‘இத்திட்டத்தை அரசு மூலம் நாமே செயல்படுத்தலாம். நல்ல பணம் கிடைக்கும்’ என்றே பேசினார். அதில் எனக்கு உடன்பாடில்லை.’’\nஇரண்டு மாநிலங்களுக்கும் பலன் தரும் திட்டத்திற்கு ஏன் ஆதரவு கிடைக்கவில்லை\n‘‘உருப்படாத திட்டங்களுக்கு ஏராளமான பணத்தை வாரி இறைக்கும் அரசியல்வாதிகள், நல்லதைக் காது கொடுத்துக் கேட்கக்கூட தயாராக இல்லை. உங்கள் ஊரில் வீராணம் திட்டம் பயன் தராது என்று தெரிந்தும், தி.மு.க., அ.தி.மு.க. அரசுகள் பணத்தை செலவழிக்கவில்லையா நீர் பிரச்ன���யில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள தமிழகம்தான் முன் வர வேண்டும். கர்நாடகத்தில் சிலர் ‘இயற்கை மாறுபடும் என்றும், அரபிக்கடலில் மீன்வளம் பாதிக்கப்படும்’ என்றும் உளறுகிறார்கள். அதெல்லாம் உண்மையில்லை. இத்திட்டம் ஒன்றும் புதிதில்லை. உலக அளவில் பல நாடுகளில் செயல்படுத்தப்படுவதைப் போல நம் நாட்டிலும் செயல்படுத்தலாம். செயல்படுத்த வேண்டும். அது காலத்தின் அவசியம் நீர் பிரச்னையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள தமிழகம்தான் முன் வர வேண்டும். கர்நாடகத்தில் சிலர் ‘இயற்கை மாறுபடும் என்றும், அரபிக்கடலில் மீன்வளம் பாதிக்கப்படும்’ என்றும் உளறுகிறார்கள். அதெல்லாம் உண்மையில்லை. இத்திட்டம் ஒன்றும் புதிதில்லை. உலக அளவில் பல நாடுகளில் செயல்படுத்தப்படுவதைப் போல நம் நாட்டிலும் செயல்படுத்தலாம். செயல்படுத்த வேண்டும். அது காலத்தின் அவசியம்\nஇதுவரை இத்திட்டம் பற்றி யாரிடம் பேசியிருக்கிறீர்கள்\n‘‘கர்நாடக அரசியல்வாதிகளிடம் பேசியிருக்கிறேன். பலனில்லை. மத்திய நீர்ப்பாசனத் துறையிடமே அறிக்கை சமர்ப்பித்தேன். பதிலில்லை. சரி... தமிழக_கர்நாடக விவசாய சங்கப் பிரமுகர்களிடம் எடுத்துச் சொல்வோம் என்று கருதி ‘காவிரி குடும்பக் கூட்டத்தில் பேச அனுமதி கேட்டேன். அவர்களுக்கு ஏனோ இதில் ஆர்வமில்லை. இரண்டு நிமிடம் பேச அனுமதி தருகிறார்கள். எப்படி இரண்டு நிமிடத்தில் பேச முடியும் தற்போதுதான் தமிழக விவசாய சங்கப் பிரமுகர்கள் புரிந்திருக்கிறார்கள். விஞ்ஞானியான குடியரசுத்தலைவரிடமே இந்த விஷயத்தைக் கொண்டு போவதாக உறுதியளித்திருக்கிறார்கள். காலம் கடந்தாவது என்றாவது ஒருநாள் என்னிடம் வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனது அலுவலகம் எப்போதும் அவர்களுக்காக திறந்தே இருக்கும் தற்போதுதான் தமிழக விவசாய சங்கப் பிரமுகர்கள் புரிந்திருக்கிறார்கள். விஞ்ஞானியான குடியரசுத்தலைவரிடமே இந்த விஷயத்தைக் கொண்டு போவதாக உறுதியளித்திருக்கிறார்கள். காலம் கடந்தாவது என்றாவது ஒருநாள் என்னிடம் வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனது அலுவலகம் எப்போதும் அவர்களுக்காக திறந்தே இருக்கும்\nஇந்த நேர்காணலில் இரண்டு விதயங்கள் தெளிவாக தெரிகின்றது. 1. நம்மால் உண்டாக்கப் பட்ட தேக்கநிலை பிரச்சனைகளை தீர்க்க மாற்றுச்சிந்தனைகள் ஏராளமாய் இருக்கின்றன, அதை விடுத்து மொத்தமாக நதியின் போக்கினை மாற்றுகிறேன் பேர்வழி என்று குயுக்தியாக சிந்திக்காமல் இருக்கலாம். 2. நீர்வளம் என்பது அரசுக்கோ, தனியார் நிறுவனத்திற்கோ சொந்தமல்ல. அது சமூக சொத்தாக [Social asset] அறிவிக்காதவரையில் இம்மாதிரியான பிரச்சனைகள் தொடரும். நதிகளை தேசியமயமாக்கல் என்கிற மற்றொரு சிந்தனை இதனால் அடிப்பட்டுப் போகும், இதனால், கேரள, தமிழக நீர்வளத்தின் பகிர்ந்துணரும் உரிமையை டெல்லியில் உட்கார்ந்துக் கொண்டு தீர்மானிக்கமுடியாது.\nவிரிவாக விவாதிக்க வேண்டிய விதயமிது.\nசப்போட்டா விலை ஏறிப்போச்சு. வெங்காயம் உருளைக்கிழங்கு போட்ட போண்டா போடும் மாஸ்டர் தேவை. இரா.முருகன் தமிழ்நாட்டின் தேசிய உணவாக பரோட்டாவினை அறிவித்துவிட்டு, சால்னாவை மறந்துவிட்டதை வன்மையாகக் கண்டிக்கிறோம். கீரிஸிலும், நைஜீரியாவிலும் சந்திரமுகி 800 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஒடிக் கொண்டிருக்கிறது. ஐம்பது வயது அசின் ஒரு காலத்தில் தமிழ் மலையாள படங்களின் ராணியாக திகழ்ந்திருந்தார். மன்மோகன்சிங் ஆட்சிக்கு வருவாரா மாட்டாரா என்கிற சந்தேகம் இன்னமும் காங்கிரஸ் அபிமானிகளுக்கு இருக்கிறது, ராவ் விடுவாரா என்று தெரியவில்லை. சீவக சிந்தாமணியில் சீவகன் பெயர் இல்லையென்றால் வெறும் சிந்தாமணியினை வைத்துக் கொண்டு ஆர்.வி உதயகுமார், பொன்னுமணி படமெடுத்திருப்பாரா என்று தெரியாது.\nசிந்துவில் ஏற்பட்ட வெள்ளத்தில் மிஞ்சியிருப்பது காளையின் இலச்சினை தான். சிந்து பை ரவியில் பாடகர் ரவி உலக டூர் போகப்போகிறார். மக்புல் சாஹிப் தன் மகள் வஹிதாவுக்கு நிக்காஹ் செய்வதற்காக தினமும் தொழுகிறார். குஷ்டரோகிகள் தனியாக உள்ள ஒரு இடத்தில் தான் பென்ஹரில் திருப்பம் ஆரம்பிக்கிறது. மஹேந்திரா டிராக்டர்களுக்குப் போட்டியாக டாபேயின் ட்ராக்டர்கள் இருந்தாலும், ப்ரொக்டர் & கேம்பள் போல வராது. மஹேஷ் மூர்த்தி தெரியாமல், வென்ஞ்சர் பண்டிங் பேசமுடியாது. ஜானகிராமன்கள் எழுதும் கதையெல்லாம் மோக முள்ளாகாது. அபுர் ஜகரிதாஸ், வயது 67, கும்மிடிப்பூண்டி சரக்கு ரயிலில் பிணமாக கிடந்தார், அவரின் சட்டையெல்லாம் ரத்தமில்லை. அவர் அபுர்தானென்று என்னால் உறுதியாக சொல்லமுடியாது. சிட்டி ஆப் காட் தமிழில் புதுப்பேட்டையாக வரலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகமல் தீட்சை வாங்கிக் கொண்டு ரஜினி,ஸ்ரீமன், யூகிசேது, ஜெயராம், நாசர் இவர்களுடன் நேற்று காலை சஹாரா விமானத்தில் இமயமலை வந்தடைந்தார். இன்னும் இரண்டு ஆண்டுகளில் முழுமையான சுதந்திரம் கிடைத்துவிடும் என்று நேரு நம்பிக்கை தெரிவித்தார். நாளை முதல் ரேடியோவில் சரோஜ் நாராயணசாமி செய்தி படிப்பார். சுசித்ராவோடு பேசும் போது தான் தெரிந்தது, சின்மயி போல அவரும் சிஃபி தயாரிப்புதான். ஐபாடில் வீடியோ வருமா என்று தீவிரமாக அதன் வெறிபிடித்த ரசிகரான பில் கேட்ஸ் கேட்டிருக்கிறார். அஸ்ஸாமினை பங்களாதேஷோடு ஒருங்கிணைக்க ஒரு மேல் மட்ட குழு இன்று பெஷாவரில் கூடுகிறது. பவணகொளசிக பண்டிதர் தான் முதன்முதலில் தலித்துகளுக்காக 1732-இல் போராடியவர் என்று \"அடி பம்பு\" சிற்றிதழில் காலபைரவன் ஆதாரங்களோடு எழுதியிருக்கிறார். இன்றோடு தெண்டுல்கரின் நூறாண்டு விழா கொண்டாடப் படுகிறது, இந்தியாவின் தலை சிறந்த் பேஸ்பால் விளையாட்டு வீரராக இவர் விளங்கினார் என்பது குறிப்பிடதக்கது.\nஇத்துடன் ஆல் இந்தியா ரேடியோவின் ஒலிபரப்பு முடிவடைகிறது. பிரபாகரனிடமிருந்து தனி நாடு கேட்கும் கோரிக்கையினை முஸ்லீம் முன்னேற்ற தலைவர்கள் தீவிரமாக செயல்படுத்தப் போவதாக அவர்களின் இணையதளம் தெரிவிக்கிறது. பசுல்லா ரோடு சங்கீதாவில் சர்வரிடமிருந்து தவறி விழுந்த காபி-சாம்பார் விஷயத்திற்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக அயிரி-அக்பரி-பாபரி தீவிரவாத இயக்கம் அறிவித்திருக்கிறது. அத்வானி லாகூர் சென்றிருக்கிறார், இந்த முறையும் ஜின்னா பற்றி உளறுவதாக விமானம் ஏறுமுன் உறுதியளித்தார். ஆகஸ்ட் மாதம் நம் நண்பர் சந்திரன், சந்திரனுக்கு பிரதமருடன் போகப் போகிறார். சந்திரன் சந்திரனுக்கு போவதையொட்டி தமிழ்நாடு அரசு ஒரு நாள் விடுமுறை விடும் என தெரிகிறது. இந்த வார குமுதம் பழமை ஸ்பெஷலாக வெளிவருகிறது ... ராதா, மாதவி, சிம்ரன் போன்ற இரண்டு தலைமுறைக்கு முந்தியவர்கள் நடுப்ப்பக்க படங்கள் தனி இதழாக தரப்படுகிறது. இந்தியா 4000 கோடி ரூபாய்களை வறட்சி நிவாரண நிதியாக அமெரிக்காவிற்கு வழங்கியிருக்கிறது, மேலும், ஐ.நா சபையில் சீனாவோடு பேசி இன்னமும் உதவி, நலத்திட்டங்களை செய்வதாக உறுதியளித்திருக்கிறது. ரிலையன்ஸ் குழுமம், ஆப்ரிக்காவில் மூன்று நாடுகளை வாங்கியினைத்திருக்கிறது, இதன்மூலம் ரிலையன்ஸ் குழுமத்தின் மொத்த நாடுகளின் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்திருக்கிறது.\nசென்னை ராஜதானியில் பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதமிருக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் புதிராக விளங்கிய மாண்டீ என்கிற மாண்டிரஸர் எனப்படும் வலை எழுத்தாளாருக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இவர் கடந்த 40 ஆண்டுகளாக எதுவுமே எழுதவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. ஷாங்காயில் இன்டெல் ஒசாமா கணினிகள் கூட்டாக தற்கொலை செய்துக் கொண்டன. கால்குலேட்டரின் விலை 35 ரூபாய்கள். பதினாறணா என்பது ஒரு ரூபாய். இவா ஊதுனா அவா வருவா. அவா அவா சேம லாபத்தை அவா அவா கவனிச்சுக்கணும். இப்ப அது தான் என்னோட அவா.\nஆட்டுக்கார அலமேலுவில் நடித்த ஆட்டுக்கு கல்யாணம், ஸ்ரீபிரியா நேரில் வந்து வாழ்த்து சொன்னார். பாகிஸ்தானிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அவசரமாக இரண்டுக்கு வந்தது. வாந்தியெடுத்து கவிழ்ந்தபின் தமிழின் மிகச்சிறந்த கவிஞன் பாட்டிலை விட்டு வெளியேறினான். ஒரே போடில் துண்டாய் போன தலையை எடுத்துக் கொண்டு வந்தவர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். சத்யம் திரையரங்கில் மேஜிக் ஹாட் என்று புதிதாய் குழந்தைகளுக்கான காப்பகத்தினை திறந்திருக்கிறார்கள். வங்காளத்தில் வந்து இந்தியாவினை கலக்கிக் கொண்டிருக்கும் \"நவ புருஷ்\"ஷின் கதை எப்போதோ தமிழில் வந்த அந்நியன் படத்தின் தழுவல் என்று பாதாள பைரவியில் மு.ச.இ.க.வ.த.சவின் செயலாளர் மூன்று பக்கம் எழுதியிருக்கிறார். தமிழக முதல்வராய் நான்காவது முறையாக பொறுப்பேற்றிருக்கும் செல்வமணி, தன் நன்றிகளை மக்களுக்கு தெரிவித்தார், இவர் அன்புமணி ராமதாஸின் எள்ளூப்பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.\nடிரைவ் இன்னில் பார்த்த பெண்ணின் முகம் நினைவுக்கு வரவில்லையென்றாலும் கூட, இதை சாக்காக வைத்து இன்னொரு கூட்டம் போடலாமே என்பது பெரும்பாலானவர்களின் கருத்தாக, என் கருத்தினை சொல்ல முனைந்து, அதை தவறாக பார்த்தால், தவறிவிடுமே என்கிற அச்சத்தினாலும், பயத்தினாலும், இக்கருத்தினை படித்ததை மறந்துவிடுங்கள். நோகியா போனில் வந்த எம்.எம்.எஸ் மல்லிகா ஷெராவத் இல்லை என்றாலும் நம்பி பாருங்கள், பிரச்சனைகள் ஏதுமில்லை. ஒரு வழியாக ஆத்திச்சுவடிக்கு வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார், 12 ஆண்டுகள் ஆப்ரிக்க ஆர்கெஷ்ட்ராவுடன் போராடி இதை எம்பி 3 வடிவத்தில் தந்திருக்கிறார்கள். கோவி மணிசேகரனின் முகம் ஏன் எப்போதும் எதையோ சிந்திக்கிறது. ஒல்ட் மாங்கிற்கு இணையாக சொல்லப்பட்டாலும், எம்.ஜி.எம்மில் கிக் இல்லையென்று டாஸ்மாக்கின் மனசாட்சி சொல்கிறது.\nஇஸ்கானிலிருந்த கிருஷ்ணர் புதிதாக டுஷான் கார் வாங்கியுள்ளார். சபரி கிழவி தாசில்தார் ஆபிஸ் வாசலில் பென்ஷன் சான்றிதழுக்காக காத்திருந்த போதில், இந்தியன் தாத்தா வந்திருக்கலாம். கில்மா, சில்மா, பல்மா, மல்மா போன்றவைகளை தேமா, புளிமாவின் நீட்சியாக பார்க்கவேண்டும் என்று டைமண்டு கவிஞர் சொல்லியிருக்கிறார். திருவண்ணாமலையில் ஜில்லட் விற்பதில்லை. கூகிளுக்கு பதிலாக பூபிள் என்று அடித்து பலான தளத்திற்கு போகும் அபாயமிருப்பதால், எப்போதும் பூபிள் என்றே டைப் செய்யவும். நெடுஞ்சாலை காணாமல் போய்விட்டது, தனிமைக்கு பயந்து ஏதாவது சந்தில் பதுங்கியிருக்கலாம். அர்ஜூன் என்றாலே நினைவுக்கு வருவது ஆரோக்கியா பால்தான். என்றைக்கு லாப்-டாப் எடுத்துக் கொண்டு டூர் போனாலும், மறக்காமல் காண்டம் எடுத்துப் போ என்று ஜெனரல் மேனேஜர் சேல்ஸ் டீமிற்கு அறிவுறுத்தினார். தர்மபுரி, ஒட்ரையாம்பட்டி குக்கிராமத்தில் High Definition எடுக்கும் நல்ல பாம்பு இருக்கிறது. நண்பன் பெண்பார்க்கும் படலம், ராம நாராயணன் படம் போல ப்ளாப்பாக போய்க் கொண்டிருக்கிறது. வாடாமல்லி பூ என்று எழுதினாலும் ஒரு நாளும் பார்த்ததில்லை.\nதிரையில் ஆர்.ஆர் அதிகமாகும்போது திரையரங்கில் முன் சீட்டு ஜோடிகளை உற்று கவனிக்காதீர்கள். நர்சரிகளில் ஏனோ பனைமரம் விற்பதில்லை. பேர் & லவ்லி போட்டாலும் காக்கா சிவக்காது. ஜனங்களுக்கான வரி ஜனவரி என்றால், பெரியவர்களுக்கான வரி பெப்ரவரியா. விபத்து நேரக்கூடாது என்று வேண்டிக் கொண்டு தொடங்கும் எல்லா வண்டிகளாலும், எலுமிச்சம்பழத்திற்கு விபத்து நேரிடுகிறது. வேலைக்காரிகளின் பெயர்கள் பெரும்பாலும் முனியம்மாளாக இருக்க ஒரு ஆதிமுனிதான் காரணமென்று சண்பக ஜோசியர் சொன்னார். பேர் ஒன்றாக முடிவதால் என்றைக்கும் ரவி சீனிவாஸ், சமிந்தாவாஸ்க்கு சொந்தக்காரராக முடியாது. கிணற்றிலிருந்து மேலே பார்த்தாலும், மேலிருந்து மேலே பார்த்தாலும், கிணற்றின் மேலேறி மேலே பார்த்தாலு��், வானம் மட்டும் தான் தெரியும் என்பதை கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே இன்கா பழங்குடியினரின் போற்றப்பட்ட கவியான லோரென் ரெசோ பர்ஹா சொல்லியிருப்பதாக அமெசானின் கரையோரமிருக்கும் கல்வெட்டு சொல்கிறது. தாமஸ் ப்ரீட்மேன் வேர்ல்ட் இஸ் ஸ்கொயர் என்கிற புத்தகத்தினை ஃபோர் ஸ்கொயர் ஸ்பான்சர்ஷிப்பில் எழுதுகிறார். இரண்டு வரிகள், பதிமூணே முக்கால் வார்த்தைகளுக்கு மிகாமல் எஸ்.எம்.எஸ் கதைகள் எழுதி என்னுடைய மொபைலுக்கு அனுப்பினால் சிறந்த கதைகள் பிரசுரமாகும் என்கிற உத்தரவாதத்தினை தரமுடியாது.\nசரியாக 30 வினாடிகள். இரண்டு ப்ளாக்குகள். வைக்கப்பட்ட வெடிகுண்டில் இம்மியும் பிசகாமல் கீழே சரிந்தது. சா பாலோவில் [பிரேசில்] இருக்கும் கரென்திரு சிறைச்சாலையின் இரண்டு பளாக்குகள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன. கரென்திரு ஒரு ரத்தக்கறைப் படிந்த சிறைச்சாலை. 1992-ல் சிறைக்குள் ஏற்பட்ட கிளர்ச்சியில் 111 கைதிகளை போலீஸ் கொன்று குவித்த இடம். தரைமட்டமாகுமுன்பு சில நாட்கள் பொதுமக்களின் பார்வைக்கு திறந்துவைக்கப்பட்டது. நான் பிரேசில் போனால் பார்க்கலாமென்று இருந்த இன்னொரு இடமும் இப்படியாக காணாமல் போகிறது. ரொம்ப நாட்களாய், விஜய், மாண்டீ, வசந்த் இவர்களை தொந்தரவு செய்து நான் கேட்டுக் கொண்டிருக்கும் படம் கேரன்திரு இந்த சிறைச்சாலையின் கிளர்ச்சியையும் படுகொலையையும் பிண்ணணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். ஒரு சரித்திரம், மண்ணாகிப் போனது.\nபார்க்க - கேரன்திரு படம் | சிறை சிதைக்கப்பட்ட செய்தி\nதமிழில் மாற்று சினிமாப் பற்றி வரும் சிற்றிதழ்கள் மிகக் குறைவு. இலக்கிய அக்கப்போர் செய்யும் சிற்றிதழ்கள் நிறைய இருந்தாலும், சினிமாப் பற்றி பேசும் இதழ்கள் குறைவு. பிற இதழ்கள், அந்நியனையும், காதலையும் பற்றி \"எலக்கிய வெமர்சனம்\" எழுதி பக்கங்களை நிரப்பிக் கொண்டிருக்கின்றன. இதை முதலில் நிறைவு செய்ததற்காகவாவது \"நிழல்\" திருநாவுக்கரசிற்கு நன்றி சொல்லவேண்டும். பின்பு \"கனவு\" வந்தது. காஞ்சனை சீனிவாசன் சிற்றிதழ் தருகிறாரா என்கிற செய்தி என்னிடத்தில் இல்லை. டிஜிட்டல் கேமராக்கள், குறும்படங்கள் பற்றிய அறிமுகங்கள், திரைப்பட விழாக்களின் மூலமாக மாற்றுசினிமா பற்றிய விவரங்கள் கொஞ்சம் பரவலாய் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. இதில் புதிதாய் வந்திருப்பது இரண்டு சிற்றிதழ்கள், இரண்டும் மாற்று சினிமா, நல்ல சினிமா, உலக சினிமாவினை அடிப்படையாகக் கொண்டு வந்திருக்கின்றன.\nசென்னையிலிருந்து வெளி வரும் அவ்விரு இதழ்கள் \"செவ்வகம்\" மற்றும் \"படப்பெட்டி\". இதில் செவ்வகம் முதல் இதழாக வெளியாகி இருக்கிறது. நல்ல முயற்சியாக தோன்றுகிறது. ஆனாலும், இவர்களும் அரைத்த மாவினையே அரைக்கிறார்கள். ஈரானிய சினிமா, பதேர் பாஞ்சாலி, அரவிந்தன், அடூர் கோபால கிருஷ்ணன், விவரணப் படங்கள் என்று டெம்ப்ளேட் பிசகாமல் வந்திருக்கின்றன. இது தாண்டி, நான் எதிர்பார்ப்பது குறும்படத்தின் தொழில்நுட்ப விஷயங்கள், ஷாட் கம்போஷிஷன், திரைக்கதை எழுதுவது, மாற்று சினிமா பார்வைகள், கருவிகள் இவைப் பற்றிய தெரிதல்களடங்கிய பத்திகள் வரவேண்டும். வெறுமனே கிராமத்தான் விமானத்தினை ஆவெனப் பார்த்த கதையாய், உலக சினிமாவினை வாசிப்பதைத் தாண்டி, நாமும் படமெடுக்க என்ன செய்யவேண்டும் என்கிற விஷயமில்லாமல் மாற்றுசினிமா சிந்தனைகள் உருப்பெறாது.\nபடிக்க - செவ்வகம், படப்பெட்டி [இரண்டும் நியு புக்லேண்ட்ஸில் கிடைக்கிறது]\nஅருந்ததி ராயின் ஒரு கட்டுரையை புதுவிசையில் அ.முத்துக் கிருஷ்ணன் தமிழில் தந்திருக்கிறார். இதன் மூலக் கட்டுரையினைப் பற்றிய தெரிதல்கள் அக்கட்டுரையில் இல்லை. புதிய தாராளமயக் கொள்கையின் மூலம் ஒரு பக்கம் நுனிநாக்கு ஆங்கிலமும், ஹாரி போர்டருக்கு கியூவில் நிற்கும் ஜனங்களும், செல்போனும், காபி ஷாப்பும், கொழிக்கும் நாட்டில் தான், இந்து தேசியமும், இனவெறிக் கொலைகளும், ஒடுக்கப்பட்ட இனத்தின்மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளும் [பவாந்தர் பார்த்து வீட்டீர்களா] ஊடக வன்முறைகளும், சார்பியல்புகளும், எதிர்-அரசு சார்பு ஊடக நசுக்கல்களும் நடந்துவருகின்றன. எந்த அளவிற்கு நமக்கு நுட்பங்கள் தேவைப்படுகிறதோ, அதேயளவிற்கு நம்மிடத்திலுள்ள சுற்றுச்சூழல் பிரச்சனைகளையும் பார்க்கும் பார்வைகள் ஊடகங்களில் வரவேண்டும். இவையத்தனையையும் நல்ல காக்டெய்லாக எழுதியிருக்கிறார் அருந்ததி ராய்.\nபார்க்க - புதுவிசை | அருந்ததிராயின் கட்டுரை-தமிழில்\nசில வாரங்களுக்கு முன்பு நண்பர் ஒருவரின் அழைப்புக்காக ஒரு வங்கிக்கு போக வேண்டியிருந்தது. வங்கியில் சந்தித்தவர்கள், அப்படியே அவரின் இன்னொரு நண்பரின் அறைக்கு சென்றோம். அந்த நண்பர், தமிழ் சினிமாவிலிருக்கும் ஆயிரக்கணக்கான உதவி இயக்குநர்களில் ஒருவர். ஆனால், கொஞ்சம் வித்தியாசமாய், சிறு பத்திரிக்கைகள், ஒரளவு சமூக பிரக்ஞை உள்ளவர். பேச்சு எங்கெங்கோ சுற்றி தமிழ்சினிமாவின் கதைக் களனில் வந்து நின்றது. சும்மா இல்லாமல், நான் ஒரு அவுட்லைன் சொல்கிறேன் என்று \"ஸால்சா ஆடும் பெண்ணுக்கும், சால்னா தின்னும் பையனுக்குமான காதல்\" என்று ஒரு வார்த்தையினை சொன்னேன். அருகிலிருந்த இன்னொரு உ.இ நண்பர், ஸால்சா-ன்னா என்ன சார் என்று கேட்க, நான் விளக்க, அவர் உடனே, இது \"சூப்பர் நாட் சார், தமிழ்சினிமால இதுவரைக்கும் யாரும் சொல்லாத விஷயம். இதை டெவலப் பண்ணி தனுஷ் இல்ல புதுஆள் ஹீரோவா போட்டா நல்லா வரும் சார், ஹீரோயினுக்காக ஒரு ரிச் சாங், ஹீரோவுக்கு ஒரு குத்து சாங், இரண்டு பேருக்கிடையே இருக்கற வேறுபாடுகள், சமுகத்துனுடைய இரண்டு தளங்கள் ன்னு அருமையா இழுத்துறலாம். நீங்க ஸ்க்ரீன் ப்ளே எழுதுவீங்களா பாஸ்\" என்றாரே பார்க்கலாம். அடப்பாவிகளா தமிழ்சினிமாவிற்கு கதையெழுதுவது இவ்வளவு சுலபமா\nஇதுப் போன பதிவின் தொடர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம். உலகின் எரிப்பொருள் மொத்தக் கொள்ளவினைக் கொண்டு இன்னும் 41 வருடங்கள் ஒட்டலாம். பின் எல்லோரும் குதிரையோட்டப் பழகிக் கொள்ள வேண்டியதுதான். போனவாரம், அத்திப்பட்டிக் காணாமல் போன சோகத்தினை சிரித்துக் கொண்டே அஜீத் சொன்னப்போது, கடுப்பாகி, வீட்டில் திட்டு வாங்கிக்கொண்டே, என்.டி.டிவிக்கு தாவினால், பாரீன் கரெஸ்பாண்டெண்ட்ஸ் (Foreign correspondents) ஒடிக் கொண்டிருந்தது. உள்ளேப் போவதற்குமுன் இந்த நிகழ்ச்சியினை பற்றிய குறுஅறிமுகம். இந்தியாவிலிருந்து உலகின் மற்றப்பத்திரிக்கைகளுக்கு செய்திகள் அனுப்பும் நிருபர்களைக் கொண்ட அலசல் இது. நான் பார்த்த போது, எல்லோரும் சீரியஸாக இந்தியாவின் எரிப்பொருள் தேவையையும், இந்திய அரசாங்கத்தின் முன்னிருக்கும் போராட்டங்களையும் மாற்று ஏற்பாடுகளையும் பற்றி அலசிக் கொண்டிருந்தார்கள்.\nஒரு நாளைக்கு இந்தியாவில் 68 மில்லியன் மெட்ரிக் டன் பெட்ரோல் தேவைப்படுகிறது. இந்தியாவின் தேவையில் 70% இறக்குமதி செய்யப்படுகிறது. பேசிய தலைகள் அனைத்தும் இயற்கை எரிவாயுவினை ஒரு மாற்று ஏற்பாடாக முன்வைத்தார்கள். காரணமிருக்கிறது. ரிலையன்ஸ் குழுமத்தின் எரிப்பொருள் பிரிவு (Reliance Energy) 200 மில்லியன் மெட்ரிக் டன் இயற்கை எரிவாயு கிடைக்குமிடத்தினையும், ஜிஎஸ்பிசி [Gujrat state petroleum corporation என்று நினைக்கிறேன்] 20 டிரில்லியன் மெட்ரிக் டன்னுள்ள இயற்கை எரிவாயு இடத்தினையும் கண்டறிந்திருக்கிறார்கள். உலகமெங்கும், ஹைட்ரஜன் பொருளாதாரம் என்று சொல்லப்படும் எரிவாயு, பெட்ரோல், மின்சாரம், பயோப்யூல் என பல்வேறு எரிப்பொருள்களைக் கொண்டு ஒடும் வாகனங்கள் அதிகரிக்கும் என்றும் 30% எரிப்பொருள் தேவை 2030-இல் இதன்மூலம் தீரும் என்று தலையணை சைஸ் புத்தகங்களிலிருந்து டேட்டா தந்தார்கள்.\nஇதன்பின் தான் ஆரம்பித்தது பிரச்சனை. நியுயார்க் டைம்ஸின் நிருபர் என்று நினைக்கிறேன், இந்தியா அணுமின்சக்தியினை இன்னமும் அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்று சொன்னார். இந்தியாவின் மொத்தத்தேவையில் வெறும் 3% மட்டுமே அணுமின் உற்பத்தியின் மூலம் பெறமுடிகிறது [2770 மெகாவாட்]. இந்தியாவில் 14 ரியாக்டர்கள் என்று சொல்லப்படும் அணு உலைகள் இருக்கின்றன. இந்தியாவில் அணுமின்சக்தியின் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் மிகுந்த செலவு பிடிக்கிறது. இதற்கான காரணங்களாக, முன்னேறிய நாடுகள் நுட்பத்தினை பகிர்ந்துக் கொள்ளாததினை முக்கியமாக சொல்கிறார்கள். ஆனாலும், பாதுகாப்பு காரணங்கள், கதிரியக்கம், சுற்றுச்சூழல் செலவு போன்றவற்றை கணக்கெடுத்தால், இவர்கள் கொஞ்சம் தப்பாக கணக்குப் போடுகிறார்களோ என்று தோன்றுகிறது. இதுதாண்டி, அவ்வப்போது செர்னோபில் நினைவில் வந்து பயமுறுத்துகிறது.\nஇந்தியாவின் எரிப்பொருள், சக்திக்கான ஆதாரங்கள் எங்கிருந்து கிடைக்கும். நிலக்கரி, அணுமின்சக்தி, நீர், காற்று, சூரியன் மூலம் உண்டாக்கப்படும் எரிசக்தி என்று பிரிகிறது. போன தலைப்பில் எழுதிய எத்தனால் மற்றும் சூரிய எரிசக்திக்கு இந்தியாவில் மிகுந்த தேவையிருக்கும் என்று தோன்றுகிறது. கதிரியக்க பிரச்சனைகள் இல்லாமல், சுரங்கங்கள் தோண்டாமல் நமக்கிருக்கும் ஒரே மாற்றுவழி எத்தனால் மற்றும் சூரிய எரிசக்தி தான் என்று தோன்றுகிறது. தமிழகம், ஆந்திரா, ராஜஸ்தான், சட்டீஸ்கரின் வெயில் ஒவர்டைம் எடுத்துக் காய்கிறது. இதனை எரிசக்தியாக நம்மால் மாற்றமுடியுமானால், இதை ஒரு சிறுபகுதிக்கு மாற்று எரிபொருள் ஏற்பாடாக கொள்ளலாம். அதைப் போல், தண்ணீர் குறைவாக கிடைக்குமிடத்தில் எத்தனாலையோ, மாற்று எரிபொருள்களை உருவாக்கக் கூடிய பயிர்களையோ பயிரிடலாம். இதன் சுற்றுச்சூழல் செலவினைக் குறித்த கவனத்தோடு இதைப் பார்த்தல் வேண்டும்.\nஇவ்வளவையும் குறுகிய காலத்தில் செய்தாக வேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம். ஏனெனில் 2030 என்பது ரொம்பதூரம் போலத் தெரிந்தாலும் அது உண்மையில்லை. இன்றைக்கு இந்தியாவின் மத்திய பட்ஜெட்டில் ராணுவத்திற்கு பிறகு மிக முக்கியமான செலவீனமாக நாம் எரிபொருளினை காசுக்கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம். இது தொடர்ந்தால், இந்தியாவின் வளர்ச்சி 6% தாண்டாது, ஜிடிபி அவ்வளவு தான். அன்னிய செலவாணி வந்தாலும், புகைவிட்டே தீர்த்துவிடுவோம். அப்புறம் பில்லியன் டாலர் ரிசர்வ் வங்கி ரிஸர்வ்களை முன்னொரு காலத்தில் வைத்திருந்தோம் என்று 12-ம் வகுப்பு பொருளாதாரப் பாடத்தில் 97-ஆம் பக்கத்தில் சிறு குறிப்போடு நின்றுவிடும். இந்தியாவின் வளர்ச்சியென்பது அதிகமாய் சம்பாதிப்பது மட்டுமல்ல, அதிகமாய் வெளியே செலவழிக்காமல் இருப்பதிலும் அடங்கும்.\nசமீபத்திய அமெரிக்க சுற்றுப்பயணங்கள் ஏதாவது வழிவகுக்குமென்று நினைக்கிறேன். சர்வம் சிங்கார்ப்பணம்\nரொம்ப நாளானாதே என்று கொஞ்சம் அண்ணா நகர் பக்கம் ஒரு ரவுண்ட் போகலாமே என்று போனால், ஆச்சர்யம் காத்திருந்தது. சிகப்பு துணியில் மனிதர்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள். ஆஹா, காரல் மார்க்ஸ் இப்போது தான் அண்ணாநகருக்கு தெரிந்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டு செத்துக் கொண்டிருக்கும் கம்யுனிசத்தினை கொஞ்சமாவது உயிர்பிக்க, சாந்தி தியேட்டர் சப்வேயில் மட்டுமல்ல, அண்ணாநகரிலும் ஆட்கள் இருக்கிறார்கள் என்கிற பேரானந்தத்தில், தாடியாசானுக்கு மனதார ஒரு ரெட் சல்யூட் அடித்துவிட்டு எங்கே போகிறார்கள் என்று பின்னால் போனால், விஷயம் வேறுமாதிரியாகிவிட்டது. அவர்கள், \"அம்மா\" ஆதிபராசக்தி மேல்மருத்துவத்தூர் பக்திமான்கள். ...த்தா.. ஒழுங்கா போறானுங்களா பாரு என்று சைக்கிள்காரார்களை ஒரு சிகப்பு சட்டையணிந்தவர் சொல்வதை நீங்கள் காது கொடுத்துக் கேட்க வேண்டும். பக்தி பரவசம் பொங்கிவிடும். நம்மூரில் தான் மாலைப் போட்டிருந்தால், அவருக்கு ஒயின் ஷாப்பில் தனி மரியாதை கிடைக்கும். கிடைக்கும் நெகிழிக் கோப்பைக் கூட சுத்தமாக தருவார்கள். சாமி குடிக்குதில்லை. இப்படியாக இங்கே ஒரு \"அம்மா\" இருந்த��ல், தமிழ்நாட்டினை ஏமாந்தால் ஏலம் விட இன்னொரு அம்மா, இதயதெய்வம், கோட்டை நாயகி இருக்கிறார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தினை உலகின் தலைசிறந்த நரகமாக ஆக்காமல் விடமாட்டேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கும் அம்மா இவர்கள். இது போதாதென்று, இங்கே விருகம்பாக்கத்தில் இருக்கும் \"அம்மா\" அமிர்த்தானந்தாமாயி வேறு எப்போதாவது சென்னை வந்தால் போதும், அந்த சாலையே பரபரப்பாகிவிடும். மாதா அமிர்தானந்தாமாயி பற்றி யோசித்தால், காலச்சுவட்டில் பால் சக்கரியா சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. நிறைய சைரன் வைத்த கார்களை சர்வசாதாரணமாகப் பார்க்கலாம். அம்மா வரம் கிடைக்குதில்ல, வேறென்ன வேண்டும். இதைப் போல நியுமராலஜியில் ஒரு அம்மா, கையேழுத்தின் மூலம் உங்கள் தலையெழுத்தினை மாற்றும் அம்மா என தமிழ்நாட்டில் அம்மாக்களுக்கு பஞ்சமில்லை. இதை ஒரு படத்தில் பாக்யராஜ் இதை நன்றாக கலாய்த்திருப்பார். ஒரு பொட்டிக் கடையில் ஒரு பெரியவர் ஒரு சிறுவனுக்கு, அம்மா போனால் கிடைக்காது, அம்மா மாதிரி யாரும் கிடையாது, அம்மாவினை வாங்கமுடியாது என்று நீண்ட லெக்சர் கொடுக்கும்போது, சர்வசாதாரணமாக \"ஒரு தாய் கொடுங்க\" என்று வாரப்பத்திரிக்கையினை வாங்கிப் போய் பெரியவர் முகத்தில் கரியினை பூசுவார். தமிழ்நாட்டில் \"அம்மாக்களுக்கு\" பஞ்சமில்லை. அதுப் போல, தமிழ்நாட்டில் இனி வரப்போகும் பக்திமான்கள், கடவுளின் இடைத்தரகர்கள், அம்மாவினை விட்டு, சித்தி, அக்கா, பெரியம்மா, ஆயா வாக இருக்கலாம். தமிழ்நாட்டில் அம்மாக்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. அதைத் தவிர பிற பொறுப்புகளினை இவர்கள் ஏற்கலாம். இல்லாவிட்டால், சத்தியராஜுடன் சேர்ந்து உம்மா, உம்மம்மா மாதிரி அம்மா, அம்மம்மா என்று பாடலாம்.\nதன்மான சிங்கம், தங்க தலைவர் டி.ஆர் புறப்பட்டு விட்டார். பெட்ரோல் விலைவாசி உயர்வினை கண்டித்து, சென்னையில் சைக்கிள் பேரணியினை நடத்தி, சைக்கிளை பெட்ரோல் இல்லாமல் ஒட்டமுடியும் என்கிற அரிய உண்மையினை ஊருக்கு உணர்த்த, உலகிற்கு காட்ட, பெடலை மெறித்து கொண்டு கிளம்பிவிட்டார்.\n\"பெடல் கட்டை மெறீக்கும் போது மாரு எலும்பு வலிக்குது. பட்டை சாராயத்தை.....\"\nடன் டணக்கா, ஏய்ய்ய்ய்ய் டணக்குணக்கா\nதென்னமரிக்க நாடுகளில் மிக முக்கியமாக பிரெசிலிலும், சீலேயிலும், வென்சூலாவிலும் மிக ம��க்கியமான எரிபொருளாக எத்தனால் கருதப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளையே பெரும்பாலும் எரிப்பொருளுக்காக உலகம் தொங்கிக் கொண்டிருக்கும் போது, மாற்று எரிப்பொருளாக கரும்பு சக்கையிலிருந்து எடுக்கப்படும் எத்தனாலை தென்னமரிக்க நாடுகள் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றன. பெட்ரோலினை பயிரிட முடியாது, ஆனால் கரும்பினை செய்ய இயலும்.\nபெட்ரோல் நிலைய நிறுவனர்கள் தங்களுக்கு வரும் கமிஷன் தொகை பத்தாது என்பதற்காக, கால வரையற்ற தொடர் போராட்டத்தினை ஜுலை 18-ஆம் தேதி முதல் இந்தியாவில் தொடங்க இருக்கிறார்கள். அவர்களின் கமிஷன் ஏறுமா இல்லையை என்பது மணி சங்கர் அய்யரிடத்தில் தான் இருக்கிறது. மணி சங்கர் அய்யர் இன்றைய தேதியில் எந்த நாட்டில் இருக்கிறார் என்று தெரியவில்லை.\nஏய், நான் எம்.ஜி.ஆர் காலத்துல, துணிச்சலா, எம்.ஜி.ஆரையே எதிர்த்து நின்னவன். கலைஞர் காலத்துல, வெளியில வந்து கலைஞரை எதிர்த்து நிக்கறேன். தங்க தலைவி அம்மா தான்டா எல்லாம். மத்ததெல்லாம் சும்மா. மத்தவங்களுக்கு பின்னாடி தமிழ்நாடு தான்டா நிக்கும், இதுக்காகவே டிடிகே மேப் வாங்கி என் ஆபிஸ்ல எனக்கு பின்னாடி உலகமே இருக்கற மாதிரி செட் பண்ணியிருக்கேன் டா. ரஜினி கூடவும் என்னால மோத முடியும். சிம்பு கூடவும் என்னால ஒடவும் முடியும். செட் போட்டு தமிழ்நாட்டை கலக்கினவன் டா நான், என்னாலயா, என் கூட்டத்துக்கு ஆட்களை செட் பண்ணமுடியாது.\nஎத்தனாலை எரிபொருளாக பயன்படுத்தும் பொருட்டு இந்தியாவிற்கு மிகப் பெரிய வாய்ப்பு இருக்கிறது. இந்தியா கரும்பு உற்பத்தியில் உலகின் முதல் 5 நாடுகளுக்குள் வந்து விடும். இம்மாதிரியான முயற்சிகள் இந்தியாவில் ஏற்கனவே நடந்துக் கொண்டு இருக்கின்றன. ஆனாலும், அரசின் போதிய கவனத்தையும் ஒத்துழைப்பையும் பெறாததால், அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கிறதேயொழிய நாடு தழுவிய மாற்றத்தினை இதனால் உண்டாக்க முடியவில்லை. பயோடீசல் என அழைக்கப்படும் இத்தகைய மாற்று எரிப்பொருட்களைப் பற்றிய செய்தியொன்று சில மாத இடைவெளிக்கு முன் பிஸினஸ்வேர்ல்ட்டில் வந்திருந்தது. அதிலிருந்த ஒரு செய்தியினை ஆங்கிலத்திலேயே தருகிறேன்\nஇன்னா சார் உனுக்கே தெரியும் பெட்ரோல் வெல ஏறிப் போச்சுன்னு. சென்ட்ரலருந்து விருகம்பாக்கம் போகணும் சார், 120 ரூவா ஆவும். காலீயில முத சவாரி நீதான் ���ார், ஏறு சார், உழைப்பாளி நானு என்ன பெருசா கேட்டுற போறேன். பாத்து போட்டு குடு சார். மெட்ராஸ்ல ஒரே வெயிலு சார். பெட்ரோல் வெலய வேற ஏத்திப்புட்டாணுங்க, ஒவ்வொரு சவாரி கிட்டயும் கெஞ்ச வேண்டியதா இருக்கு. ஏறு சார், ஜோதிகாவை சூர்யா கல்யாணம் பண்ணிப்பாருன்னு சொல்றாங்களே சார், நெசமாவா சார்\nநியுயார்க் டைம்ஸில் எழுதும் தாமஸ் ப்ரீட்மேன் [ The world is flat ] கொஞ்ச நாளைக்கு முன் ஜெனரல் மோட்டார்ஸீனை டொயட்டா வாங்கி விடவேண்டும் என்று எழுதினார். அதற்கு அவர் சொல்லும் மிக முக்கியமான காரணம், அமெரிக்க அரசு எரிப்பொருளுக்காக செலவிடும் தொகை. டொயட்டாவின் க்ரீன்ப்யூல் என்றழைக்கப்படும் பயோடீசலும், மின்சாரமும் பயன்படுத்தி ஒடும் கார்களினால், அமெரிக்க மக்களும், அரசும் நிறைய லாபமடையலாம் என்கிற நோக்கில் எழுதப்பட்ட பத்தியது. இதே கண்ணோட்டத்தினை இந்திய அரசும் எடுக்கவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம். பெட்ரோலொன்றும் வற்றாத ஜீவநதியல்ல. இப்போதே எரிப்பொருளுக்காக அமெரிக்க அரசும், அரசின் குடிதாங்கியும் என்னென்ன நாடுகளை குறிவைத்து போர் தொடுக்கிறார்கள் என்பது தெரிந்ததே. இன்னும் 20-30 வருடங்களில், எரிபொருள் வற்ற ஆரம்பிக்கும்போது, மூன்றாம், நான்காம், ஐந்தாம் உலகப்போர்கள் மூளுவதற்கான சாத்தியக்கூறுகள் ஈராகின் ஆளுகைக்கு பின் தெளிவாக தெளிகின்றன.\nஆகவே என் இனிய தோழர்களை, இந்த டி.ஆர் ஒரு நாளும் உண்மை பேசமாட்டான் ச்சீ.. உங்களை கை விட மாட்டான். எம்.ஏ படித்திருந்தாலும், ஏழை எளிய மக்களின் துயர் துடைப்பதை, துடைப்பம் கொடுத்தால் பெருக்குவதை, முறவாசல் செய்வதை, துணி தோய்த்து கொடுப்பதை, பாத்திரம் அலம்புவதை தான் நான் விரும்புகிறேன்.\nஇன்றைய பிபிசி தளத்தில் இலங்கையின் உச்ச நீதிமன்றம் இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இடையேயான ட்சுனாமி மீட்பு ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறைவேற்ற தடை செய்துள்ளது. சந்திரிகா அரசு, ஜே.வி.பியின் வற்புறுத்தலை தாண்டி, புலிகளோடு ஒப்பந்தம் போடுவோம் என்று சொன்னபோதே ஏதோ நடக்கப் போகிறது என்று உள்மனசு சொன்னது. இவ்விடைக்கால தடையின் மூலம், அமைதிப் பேச்சுவார்த்தைக்கும், செயல்பாட்டிற்கும் மிகப் பெரிய முட்டுக்கட்டை விழுந்துள்ளது.\nஇனி புலிகளும், அரசும் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக் கொள்வார்கள். ஏற்கனவே, இலங்கை ���ரசு புலிகள் ஆயுதங்களோடு உலா வருவதாகவும், புலிகள் அரசு ஆயுதமில்லாத போராளிகளை கொல்வதாகவும் இருபுறமும் குற்றம் சாட்ட ஆரம்பித்து விட்டார்கள். இனி அமைதி பேச்சுவார்த்தை நின்று போய், புலிகள் ஆயுதமேந்தினால், அரசு உடனே உச்சநீதி மன்ற தீர்ப்பினை கைக் காட்டும். புலிகள் அதை அவமதிப்பார்கள். மீண்டும் ஒரு போர்ச்சூழல் உருவாகும். இனி வழக்கம்போல புலி ஆதரவு, எதிர்ப்பு, அரசு எதிர்ப்பு வலைத்தளங்கள் செய்திகளை குவிக்கும்.\nகவலையாகவும், வேதனையாகவும் இருந்தாலும், நிலைமை இப்போது back to square one.\nஅன்னியனை எழுதும்போது வாத்தியார் இதற்கும் க்யாஸ் தியரிக்கும் சம்பந்தமிருக்கிறது என்று சொன்னது போல ஞாபகம். வாத்தியார் தவறாக சொல்லமாட்டார்,சரி எளிமையாக க்யாஸ் தியரியினை எப்படி விளக்கிக் கொள்வது\nஉங்கள் வீட்டு பாத்ரும் அடைத்துக் கொண்டுவிட்டது, ப்ளம்பர் வரவில்லை. பள்ம்பர் வராததால், காலை, முன்னிரவு கடன்களை சுமந்துக் கொண்டு நீங்கள் ஆபீஸ் போய்விட்டீர்கள். டாய்லெட் போன சமயம் பார்த்து உங்கள் முதலாளி உங்களை தேடியிருக்கிறார். நீங்கள் கண்ணில் படாததால், உங்களுக்காக ஒதுக்கப்பட்ட வேலையை சொல்லாமல் போய்விடுகிறார். சொல்லாமல் போனதால் நீங்கள் வேலை செய்யவில்லை. நீங்கள் வேலை செய்யாததால் மின்னஞ்சல் அனுப்பவில்லை. இதனால், உங்களின் சப்ளையருக்கு குறித்த நேரத்தில் பொருள் போய் சேரவில்லை.\nபொருள் சேராததால், அவர் தினமும் தொடர்பு கொள்ளும் பன்னாட்டு நிறுவனத்தின் தேவையை சமாளிக்க முடியாமல் அவர் அந்த ஆர்டரினை தவற விடுகிறார். இந்தியாவில் தவறவிட்ட ஆர்டர் ப்ரான்ஸுக்கு போகிறது. தரக் குறைவினாலும், குறைந்த கட்டணத்தினாலும் ப்ரான்ஸ் நிறுவனம் அதனை ஒரு இஸ்ரேல் நிறுவனத்திற்கு தாரை வார்க்கிறது. வாய்ப்பினை எடுத்த இஸ்ரேல் நிறுவனத்தின் முதலாளியின் கார் ஒரு வெடிகுண்டில் சேதமடைகிறது. சேதமடைந்த காரினை காப்பீடு செய்த நிறுவனம் அமெரிக்க நிறுவனம்.\nஇப்படியாக அதிகப்படியாக இழப்பீடினை சந்திக்கும் அமெரிக்க காப்பீடு நிறுவனம், அங்கே உள்ளவர்களை நிந்தித்து பாலஸ்தீனத்திற்கு எவ்வித உதவியும் தரக்கூடாது என்கிறது. பாலஸ்தீனியர்கள், பிற அமெரிக்க நிறுவனங்களால் பாதிக்கப்பட்டவர்களும், அமெரிக்காவுக்கு உள்ளேயும் வெளியேயும் பிரச்சனைகள் செய்கிறார்கள். பிரச்��னைகள் பெருகியதாலும், பயம் அதிகரித்ததாலும், அரசு பாதுகாப்பிற்கு அதிக செலவினை செய்கிறது. பாதுகாப்பிற்காக செய்யும் செலவுகள் பெருகியதால், அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் காணுகிறது. டாலர் மதிப்பு குறைகிறது. புஷ்ஷின் பொருளாதாரம் டல்லடிக்கிறது. தேய்கிறது.\nஇப்படியாக அமெரிக்க பொருளாதாரத்தினை வெற்றிகரமாக சிதைக்க உங்கள் வீட்டு ப்ளம்பர் வரக் கூடாது என்று வேண்டிக் கொள்ளுங்கள். இப்படியாக உங்கள் வீட்டு ப்ளம்பரினால் அமெரிக்க பொருளாதாரம் சிதைவுறும் அபாயங்கள் உண்டு. இவ்வாறாக சம்பந்தா சம்பந்தமில்லாத இரண்டு நிகழ்வுகளின் பிண்ணணியினை தொடர்ந்துப் போய் பார்த்தால் க்யாஸ் தியரி புலப்படும் என்று யாராவது சொன்னால் நம்புவதும், நம்பாததும் உங்களிஷ்டம்.\nதனியாக மடலெழுதினால், சீன, ஐரோப்பிய, பாகிஸ்தானிய பொருளாதாரத்தினை க்யாஸ் தியரியின் மூலம் எப்படி சிதைப்பது என்று கற்றுத்தருகிறேன்.\nஅவரவர் வாழ்வின் பிரச்சனையினைப் பொறுத்து அவரவர் பதில்கள் அமைகின்றன. பதில் எழுதும் எல்லோரும் நல்ல கேள்வி கேட்பவர்களாக இருப்பார்களா என்கிற சந்தேகம் எனக்குண்டு. சந்தேகமென்பது ஒரு நோய். நோய் வாயப்பட்டவர்களுக்கு தனிப்பட்ட கவனம் தேவை. கவனமின்மை என்பதும், கவலையின்மை என்பதும் வெவ்வேறான போதிலும், கவனமின்மையினால் வரும் கவலைகளைக் கொண்டு பார்க்கும் போது, கவனமின்மையோடு, கவலையினமையும் தோதாக இருக்குமென்று தோன்றுகிறது. தோதுபடுபவர்கள் ஒன்றாக சேர்த்து பாட்டுப் பாடலாம், நடனமாடலாம், எது வேண்டுமானாலும் செய்யலாம். எது செய்யவேண்டுமென்றாலும் ஏதாவது ஒன்று தேவையாக இருக்கிறது, அது எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஒன்றெனப்படுவது பரம் பொருள். பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை என்கிறான் வள்ளுவன். உலகத்தின் மொத்த எடையை சரிபாதியாக வகுத்து அதனை 23865432975-யால் வகுத்தால் எந்த ஒரு தனி மனிதனின் எடையையும் குத்து மதிப்பாக சொல்லமுடியும் என்கிறது ஒரு கணினி விதி.\nவிதிப்பயனைக் கொண்டு நடக்கும் மனிதர்களுக்கு பிரச்சனைகள் குறைவாக இருக்குமென்று தோன்றுகிறது. மனிதர்கள் விசித்திரமானவர்கள். விசித்திரவீரியன் கதையை படித்தால், இந்திய புராணங்களின் புருடாக்கள் தெரியவரலாம். கருடபுராணம் அன்னியனாதிலிருந்து, மற்ற புராணங்களுக்கு கொஞ்சம் கிராக்கி ஏற்பட்டிருக்��ிறதோ என்று கூட ஐயமுண்டு. கத்திரிக்காய் சந்தையில் ஒரே கிராக்கி. சந்தை பொருளாதாரத்தினை மையமாகக் கொண்டு எழுதப்படும் வணிக இதழ்களில் மனிதர்கள் முதன்மைப்படுத்தப்படுகிறார்களா என்றால் இல்லையென்றுதான் கூற முடியும். இதழ்களில் பிடித்தது தாமரை என்று சொன்னால், நான் ஒரு அகில இந்திய கட்சிக்கு ஆதரவாளன் என்கிற எதிர்ப்பலையை உங்களால் உண்டாக்க முடியும். ஆதரவு, அனாதை என்கிற பிரிவுகளில் உலகின் மொத்த பந்த பாசங்களும் அடங்கிவிடுகின்றன என்றாலும், ஆதரவுள்ள அனாதை அல்லது அனாதைக்கு ஆதரவு என்று எழுதும்போது அவ்வார்த்தையின் பொருளில் ஏற்படுகின்ற மாற்றங்கள் சற்றே கிலேசத்தினை உண்டு பண்ணுவது என்னமோ உண்மைதான்.\nஉண்மை விளம்பிகள் ஊர்தோறும் இருந்தாலும், கொல்லப்படுவர்கள் அவர்களிலேயே உரக்கச் சொல்லுபவர்கள். விளம்பிய சங்கர் ராமனிலிருந்து பின்னோக்கிப் போனால் வரலாறு நிறைய உண்மைகளை சொல்லும். வரலாறு என்பதை fill in the blanks என்று ஒருமுறை சுஜாதா சொல்லியிருக்கிறார். சுஜாதாவின் பிளாக் அண்ட் ஒயிட் படங்களில் பாலசந்தரின் முத்திரை தெரியும். அண்ணா நகர் போஸ்டாபிஸீல் குத்தும் முத்திரைக்காக, மூன்று மாடி ஏறி இறங்க வேண்டியதாக இருக்கிறது. உங்கள் வீட்டு மொட்டைமாடியிலிருந்து பார்த்தால், கண்டிப்பாக யாரேனும் ஒரு பெண் பரீட்சைக்கு படித்துக் கொண்டிருப்பாள். விஷப்பரீட்சையாக முடியும் விஷயங்களில் முக்கியமாக பார்ப்பது காதலில் தோல்வியடையும் ஒரு இந்திய மாணவனாக தான் இருப்பான்.\nகாதல் படத்திற்கு பிறகு சந்தியாவினை பார்க்க முடியவில்லை. சந்தியாராகமில் பாகவதரை ஹீரோவாக போடும் துணிச்சல் இருந்த அளவிற்கு வேறெந்த படத்திலும் பாகவதர் ஹீரோவாக நடிக்கவில்லை. ஹீரோ சைக்கிளின் மார்க்கெட் ஷேர் கொஞ்சம் விழுந்திருக்கிறது போல் தெரிகிறது. சென்செக்ஸ் 7300 தாண்டினாலும் தொழில்வணிக நிறுவனங்களில் ஷேர்கள் என்னமோ ஹாலிவுட் நடிகைகளின் புடவை தலைப்பு மாதிரி சரிந்துதான் கிடைக்கிறது. நல்லியில் புடவைக்கு தள்ளூபடியில்லை என்று ஊரெங்கும் விளம்பரம். விளம்பரத்தினையும், இந்த விளங்காத உரையினையும் விமர்சிப்பது அவரவர் பார்வை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-07-08T07:54:19Z", "digest": "sha1:KI5WRLDQRJ2N2T6P7LAF7RT5HJHFF527", "length": 19589, "nlines": 163, "source_domain": "ctr24.com", "title": "இனவழிப்பின் விளிம்பில் தமிழ் மக்கள்… | CTR24 இனவழிப்பின் விளிம்பில் தமிழ் மக்கள்… – CTR24", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\n2020ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் முழுமையாக இரத்துச் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது.\nகனடா இராணுவ வீரர்களை எல்லைக்கு அனுப்பும் திட்டத்தினை முழுமையாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.\nநீதி தூக்கிலிடப்பட்ட சிறிலங்காவில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்துக்காக 4 ஆயிரத்து 18 பேர் இதுவரை கைதுசெய்யபட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் நடமாட்டத்தாலேயே ஊரடங்குச் நீடிக்கப்பட்டுள்ளது என அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.\nநடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்\nஇனவழிப்பின் விளிம்பில் தமிழ் மக்கள்…\nஇனவழிப்பின் விளிம்பில் தமிழ் மக்கள்… \n‘சுதந்திர தினம்’ எனும் போது, சுதந்திரத்திற்காகப் போராடியவர்களின் நினைவு வரும்.\nஇலங்கையில் அப்படியாக யாரும் பெரியளவில் நினைவுகூரப்படுவதில்லை.\nகாலனிய ஆதிக்கத்திலிருந்து விடுபடும்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்களே, பின்னர் பிரதமராகவும் சுதந்திரத்தைப் பெற்றுத்தந்த தியாகியாகவும் போற்றப்படுகின்றனர்.\nஅந்த தியாகச் செம்மலே, கல்லோயாத் திட்டம் மூலம் கிழக்கில் சிங்களக் குடியேற்றத்தை முன்னெடுத்தார் என்பதை இந்த சுதந்திர தினங்கள் நினைவுபடுத்துகின்றன.\nஈழத்தமிழர்களின் அரசியல் வாழ்வுச் சூழலைப் பொறுத்தவரை, இலங்கையின் சுதந்திரதினம் கொண்டாடப்பட்டதாக வரலாறு இல்லை.\nதிருமலை நடராசன், சார்ள்ஸ் அன்டனி போன்ற மண்ணின் மறவர்கள், இலங்கைத் தேசியக் கொடியை அடியோடு நிராகரித்த நிகழ்வுகளும் பதிவாகியுள்ளன.\nஇருப்பினும் ஈழத்தமிழர்களை பொறுத்தமட்டில், தாய் மண்ணின் மீட்பிற்காய் களமாடி வீரமரணமடைந்த பல்லாயிரக்கான மாவீரர்களின் தியாகம் நிலையானது.\nஅவர்கள் எமதினத்தின் சுதந்திரத்திற்காக விதையாகிப் போனவர்கள்.\nஅப்படி இருக்கையில், எவ்வாறு அடக்கும் பேரினவாத அதிகாரவர்க்கத்தின் சுதந்திர தினத்தை, ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனம் கொண்டாட முடியும்\nநல்லிணக்க அரசியல் பேசும் சரணாகதி அரசியல்வாதிகளுக்கு, சிங்களத்தின் சுதந்திர தின நிகழ்வுகள் தேவைப்படலாம்.\nமக்களின் வாக்குகளைப் பெற்று, சலுகைக்காக அரசியல் செய்யும் பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள்.\nமுன்பு சோனியாவின் கண்களில் கருணை ஒளியினைக் கண்டது போல, ரணிலின் ஒற்றையாட்சி அரசியல் சாசன வரைபில் சமஸ்டியைக் கண்ட கொடுமையான விடயங்களும் இப்போது சொல்லப்படுகிறது.\n2009 ஆண்டிற்குப் பின்னரான தமிழ் தேசிய அரசியலானது, நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபை வாக்குவங்கி போட்டியரசியலிற்குள் மூழ்கிவிட்டது.\n‘ஏக்கிய ராஜ்ய’ விவாதங்களுக்கு இடைக்கால ஓய்வு கிடைத்த நிலையில், அபிவிருத்தி அரசியலில் களமிறங்கியுள்ளது கூட்டமைப்பு.\nஅதுவும் அடுத்த தேர்தல் வரையே இது நீடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.\nரணிலின் அதிகாரத்தின் கீழ்வரும் இந்த வடக்கு கிழக்கு அபிவிருத்தி சபாக்களுக்கு, ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் நடந்துள்ளது.\n’, ‘ அபிவிருத்தியா… தீர்வா’ என்று வீர முழக்கமிட்டவர்கள், உள்ளூராட்சிசபை வீழ்ச்சியோடு அபிவிருத்திக்கு தாவி விட்டனர். அதன் ஆயுளும் குறுகிய காலந்தான்.\nஇருப்பினும் இந்தத் தாவலுக்கும் ஒரு விலை உண்டு.\nசிங்களத்தின் சுதந்திர கொண்டாட்டத்தில் சிங்கக்கொடியை உயர்த்தும் சோகமும் நிகழலாம்.\nஅத்தோடு ஐநா மனித உரிமைப் பேரவையில் காலநீடிப்பிற்கு கையசைக்கும் கொடுமையாகவும் இருக்கலாம்.\nரணிலின் ஆட்சியைக் காப்பாற்றியதற்கும், வடக்கு கிழக்கு அபிவிருத்தி திட்டத்தைப் பொறுப்பேற்றதற்கும் தொடர்பு உண்டு.\nஅதுதான் அங்கு நடந்த பேரம்பேசும் நிகழ்வு.\nகூட்டமைப்பின் அரசியல் இருப்பிற்கு அவசியமான தேவையாகவும் இது இருக்கிறது.\nகூட்டமைப்பிற்கு எதிராக உருப்பெறும் பலமான எதிர்ப்பரசியல் குறித்த கவலை, அதன் செயற்பாட்டார்கள் மத்தியில் ஏற்படுவதனையும் அவதானிக்க முடிகிறது.\nஇப்போது தொடரும் நல்லிணக்க- சரணாகதி அரசியல் போக்கு நீடிக்குமாயின், மாற்று அரசியலின் தேவை தவிர்க்கமுடியாதது போலாகிவிடும்.\nஅவ்வாறான மாற்று அரசியல் தளமானது பிராந்திய வல்லான்களின் நலனுக்கு சாதகமாக அமையாத அதேவேளை அவர்களுக்கு சிக்கலையும் கொடுக்கும்.\nசிங்களத்தின் ‘சமஷ்டி’ கொடாக்கண்டன் நிலையையும் , ‘ஒற்றையாட்சி’ விடாக்கண்டன் நிலையையும் கவனத்தில் கொள்ளும் இலங்கையில் தலையிடும் வல்லரசுகள், தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசையோடு இணங்கிப் போவது கடினமாக இருக்கும்.\nஇந்நிலையில், எமக்குச் சாதகமான சர்வதேச சூழல் உருவாகிறதென்கிற எதிர்வுகூறல் எவ்வளவு அபத்தமானது என்பதனை, மைத்திரியார் சனாதிபதியாகிய ஆட்சிமாற்ற காலத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.\nஆகவே அடிப்படைக்கோட்பாட்டில் பற்றுறுதி கொண்ட, பலமான மாற்று அரசியல் தளத்தின் அவசியம், மக்களின் பொதுப்புத்தியில் உணரப்பட வேண்டும்.\nவெறுமனே தேர்தல் அரசியல் பாதை மட்டும் அதனை உருவாக்குமென எதிர்பார்க்க முடியாது. மக்கள் திரள் அரசியல் இயக்கத்தின் இருப்பும் இங்கு அவசியமாகிறது.\nஒடுக்குமுறையாளர்களின் சுதந்திர தினத்தில், அடக்கப்படும் தமிழ்த் தேசிய இனம் கவனத்தில் கொள்ள வேண்டிய விவகாரம் இதுவாக இருக்கும்.\nPrevious Postகொழும்பு சுதந்திர சதுக்கத்திலும் எதிர்ப்புப் போராட்டம் Next Postதனியார் கல்வி நிலையங்கள் அனைத்தையும் ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்யுமாறு பணிப்புரை\nகொரோனா பாதிப்பு; உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nதிரு கந்தையா சத்தியசீலன் உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\nஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும்...\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\nவெந்தயம் நீரழிவு நோய் வந்தவர்களுககு ஒரு அருமையான மருந்து...\nகுழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் அதிகரிக்கும்\nதற்கொலை எண்ணம் வருவது மனநோயின் அறிகுறியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/vikram-lander-was-found-pxi7na", "date_download": "2020-07-08T07:46:43Z", "digest": "sha1:DUAPXNLYK3KCMMGGL5L45AIWYPYEKEP5", "length": 8734, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தெரிந்தது விக்ரம் லேண்டரின் இருப்பிடம்.. தொடர்பு ஏற்படுத்த முயற்சிப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்..", "raw_content": "\nதெரிந்தது விக்ரம் லேண்டரின் இருப்பிடம்.. தொடர்பு ஏற்படுத்த முயற்சிப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்..\nவிக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியிருக்கிறார்.\nநிலவில் தரையிறங்க இருந்த இறுதி நிமிடங்களில் விக்ரம் லேண்டர் தனது சிக்னலை இழந்தது. இதையடுத்து அதைப்பற்றி ஆய்வுகள் மேற்கொண்டு மீட்க முயற்சிகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் தற்போது நிலவில் விக்ரம் லேண்டர் எங்கிருக்கிறது என்பது துல்லியமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். அது இருப்பிடம் தெரிந்த போதும் தொடர்பு இன்னும் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.\nவிக்ரம் லேண்டர் இருப்பிடத்தை ஆர்பிட்டர் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்த அவர், அதனுடன் தொடர்பை ஏற்படுத்த முழு அளவில் முயற்சிகள் நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.\nலடாக் எல்லையில் இருந்து சீன படைகள் பின்வாங்கியது.இருதரப்பு பேச்சுவார்த்தை சக்ஜஸ்.\nபழைய இந்தியா அல்ல... பிரதமர் மோடி. கல்வான் எல்லைக்கோடு முன்னாள் பிரதமர் நேரு என்ன சொன்னார். கடுகடு காங்கிரஸ்.\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற��கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\nநேபாள பிரதமர் பதவிக்கு சிக்கல்... இந்தியாவின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்.. அதிர்ச்சியில் பிரதமர் சர்மா ஒளி.\n'என்னை காப்பாத்துங்க' வருவாய் ஆய்வாளர் முதலமைச்சருக்கு வேண்டுகோள்..\nரிசர்வ் வங்கி பணம் மாதிரி கூட்டுறவு வங்கி பணத்தை எடுக்கணும்..அதுதான் பாஜக பிளான்...போட்டுத்தாக்கும் சிபிஎம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nமின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி... அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடி..\nகொரோனாவால் திமுகவில் அடுத்த இழப்பு... வட்டச் செயலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..\n... உனக்கும் பீட்டர் பால் பொண்டாட்டிக்கும் என்ன சம்பந்தம்...பிரபல தயாரிப்பாளரை வறுத்தெடுத்த வனிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/inx-media-case-chidambaram-sent-to-tihar-jail-for-14-days-as-court-orders-pxczlk", "date_download": "2020-07-08T08:17:30Z", "digest": "sha1:LAARS54B2HF4TOOPMI5BHLOQ5AAPU3SU", "length": 11294, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முதல்முறையாக சிறைக்கு செல்லும் ப.சிதம்பரம்... நொறுங்கி போன குடும்பத்தினர்..!", "raw_content": "\nமுதல்முறையாக சிறைக்கு செல்லும் ப.சிதம்பரம்... நொறுங்கி போன குடும்பத்தினர்..\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பை அடுத்து ப.சிதம்பரம் குடும்பத்தினர் நொறுங்கி போயினர்.\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பை அடுத்து ப.சிதம்பரம் குடும்பத்தினர் நொறுங்கி போயினர்.\nமும்பையைச் சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அன்னிய முதலீடு பெறுவதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது 2007-ம் ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தியின் தலையீட்டால் இந்த அனுமதி வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்தறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.\nஇந்நிலையில் கடந்த மாதம் 20-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 5 முறையென மொத்தம் 15 நாட்கள் சிபிஐ காவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து, சிபிஐ காவல் நிறைவடைந்து 6-வது முறையாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்.\nஅப்போது, ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்ற காவலுக்கு அனுப்ப கூடாது. ஆதாரத்தை கலைத்துவிடுவார் என்ற குற்றச்சாட்டிற்கு சிபிஐ ஆதாரத்தை சமர்ப்பிக்கவில்லை. சிதம்பரத்தை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்கான காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என வாதிட்டார். மேலும், அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிதம்பரம் சரண் அடைய தயாராக உள்ளார். வேண்டும் என்றால், சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்யட்டும் என்று கபில் சிபல் கூறினார்.\nஆனால், ப.சிதம்பரத்தின் கோரிக்கை அனைத்தையும் நீதிபதி நிராகரித்துவிட்டு 19 நாட்கள் வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇதுக்கு மேல வேலுமணியை அசிங்கப்படுத்தவே முடியாது.. தாறுமாறாக விமர்சித்த கே.என்.நேரு..\nமாணவர்களின் நெஞ்சத்தில் நஞ்சு கலக்கும் செயல்.. பாஜகவை டார்கெட் செய்த வைகோ..\nகாலையில் வந்த நல்ல செய்தி.. சென்னையில் கொரோனா நோய்த்தொற்று குறைந்தது...\nஎன் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார்.. ஸ்டாலினுக்கு சவால்விட்ட எஸ்.பி.வேலுமணி.\nகொரோனாவை வென்ற அதிமுக எம்எல்ஏ... 26 நாட்களுக்கு பிறகு வீடு திரும்பினார்..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகிராம மக்களின் பசியை போக்க ரூ.9 கோடி வழங்கிய சத்குரு - 2-ரூ.5 கோடிக்கு ஏலம்போனது அவரது 2வது ஓவியம்\nஇதுக்கு மேல வேலுமணியை அசிங்கப்படுத்தவே முடியாது.. தாறுமாறாக விமர்சித்த கே.என்.நேரு..\nஅது மட்டும் நடந்தால் இந்தியாவை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.. அப்படி ஒரு ஆபத்து காத்திருக்கிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-vilupuram/gingee-police-station-police-man-brutal-attack-px1iwq", "date_download": "2020-07-08T08:56:16Z", "digest": "sha1:KQ2DFT4SLCHC2CINM7ZXTCPK27EBKQY3", "length": 10078, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காவல் நிலையத்தில் வைத்து போலீசை வெளுத்து வாங்கிய தந்தை, மகன்கள்..!", "raw_content": "\nகாவல் நிலையத்தில் வைத்து போலீசை வெளுத்து வாங்கிய தந்தை, மகன்கள்..\nசெஞ்சியில் காவல் நிலையத்தில் புகுந்து போலீசாரை கொடூரமாக தாக்கிய தந்தை, மகன் இருவருரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசெஞ்சியில் காவல் நிலையத்தில் புகுந்து போலீசாரை கொடூரமாக தாக்கிய தந்தை, மகன் இருவருரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் காவல் ஆய்வாளர் குமார் மற்றும் போலீசார் காந்தி பஜாரில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக குடிபோதையில் உரிய ஆவணம் இன்றி இருசக்கர வாகனத்தில் வந்த நாகம்பூண்டியை சேர்ந்த நாகராஜ் (23), ரமேஷ்(25) ஆகியோரின் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nஇதுதொடர்பாக அவரது தந்தை அல்லிமுத்து தகவல் தெரிவிக்கப்பட்டு ஆவணத்துடன் காவல் நிலையத்துக்கு விரைந்தார். ஆனால், ஆவணங்களைக் காட்டி வாகனத்தை மீட்க வந்த தந்தையும், இரு மகன்களும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை பார்த்த போலீஸ்காரர் ஜெயசங்கர், தகராறை விலக்கி விட முயன்றார். இதில் ஆத்திரமடைந்த அல்லிமுத்து தனது மகன்கள் நாகராஜ், ரமேஷ் ஆகியோருடன் சேர்ந்து போலீஸ்காரர் ஜெயசங்கரை தாக்கினார்.\nஇதில் காயமடைந்த ஜெயசங்கர் செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து அல்லிமுத்து, நாகராஜ், ரமேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசாத்தான்குளம் ஜெயராஜ்- பென்னிக்ஸ் அடித்துக் கொலை... அடுத்த சம்பவத்தை அரங்கேற்றிய சிபிசிஐடி..\nசென்னையில் சைக்கிளில் வலம் வரும் போலீஸ்.. எல்லோரையும் அசத்தும் \" அண்ணாமலை சைக்கிள் \"..\nபோலீஸ் ஸ்டேஷனில் சுய இன்பம் கண்ட போலீஸ்காரர்... அதிர்ச்சியான இளம்பெண்..\nபோலீஸ் கொடூரமாக தாக்கியதில் தந்தை - மகன் உயிரிழப்பு பொதுமக்கள் போராட்டம்.. தூத்துக்குடியில் பதற்றம்..\nஊரைக்காக்கும் போலீஸ்க்கும், மாணவர்களை காக்கும் ஆசிரியர்களுக்கும் மதுபானக்கடையில் வேலை.\nதமிழகத்தின் புதிய உளவுத்துறை ஐஐியாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்.. தமிழக அரசு உத்தரவு .\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரு���் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nசீக்கிரம் வீடு வந்து சேருங்க... கொரோனா பாதித்த தங்கமணியை நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்..\nபெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு 30 கோடி நிதி.. முதலமைச்சர் பழனிச்சாமி அடுத்தடுத்த அதிரடி..\nஅஜித் பட வெற்றிக்காக விருந்து கொடுத்து அசத்திய தளபதி விஜய்.. பிரபல இயக்குனர் வெளியிட்ட உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Bajaj/Dehradun/cardealers", "date_download": "2020-07-08T09:09:27Z", "digest": "sha1:5XAK6WHUIC3ES72HEFKAZ7YXU753ST42", "length": 4107, "nlines": 87, "source_domain": "tamil.cardekho.com", "title": "டேராடூன் உள்ள பஜாஜ் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபஜாஜ் டேராடூன் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபஜாஜ் ஷோரூம்களை டேராடூன் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட பஜாஜ் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். பஜாஜ் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து டேராடூன் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட பஜாஜ் சேவை மையங்களில் டேராடூன் இங்கே கிளிக் செய்\nநண்பர்கள் ஆட்டோமொபைல்கள் mohabewala chowk, சஹரன்பூர் சாலை, saharanpur, டேராடூன், 248001\nMohabewala Chowk, சஹரன்பூர் சாலை, Saharanpur, டேராடூன், உத்தரகண்ட் 248001\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw/bmw-7-series-2015-2019-specifications.htm", "date_download": "2020-07-08T08:54:39Z", "digest": "sha1:36BWDJZLYHE7RPE6RU65MKB2MRHXXMIH", "length": 28057, "nlines": 477, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் பிஎன்டபில்யூ 7 series 2015-2019 சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ 7 series 2015-2019\nமுகப்புநியூ கார்கள்பிஎன்டபில்யூபிஎன்டபில்யூ 7 series 2015-2019 சிறப்பம்சங்கள்\nபிஎன்டபில்யூ 7 series 2015-2019 இன் விவரக்குறிப்புகள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\n7 சீரிஸ்2015-2019 இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nபிஎன்டபில்யூ 7 series 2015-2019 இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 16.77 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 8.57 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 2993\nஎரிபொருள் டேங்க் அளவு 78\nபிஎன்டபில்யூ 7 series 2015-2019 இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபிஎன்டபில்யூ 7 series 2015-2019 விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை twinpower டர்போ inline 6\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 8 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 78\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை euro vi\nமுன்பக்க சஸ்பென்ஷன் adaptive 2-axle air\nபின்பக்க சஸ்பென்ஷன் adaptive 2-axle air\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 152\nசக்கர பேஸ் (mm) 3210\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 4 zone\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் - rear\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nadditional பிட்டுறேஸ் பிஎன்டப��ல்யூ display கி\ndriving modes: ஸ்போர்ட், sport+, கம்பர்ட், comfort+, இக்கோ ப்ரோ மற்றும் adaptive\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front & rear\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nadditional பிட்டுறேஸ் பிஎன்டபில்யூ gesture control\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 245/50 r18\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nபிஎன்டபில்யூ 7 series 2015-2019 அம்சங்கள் மற்றும் Prices\nஎல்லா 7 series 2015-2019 வகைகள் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ 7 series 2015-2019 கம்பர்ட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா 7 series 2015-2019 கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா 7 series 2015-2019 கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2020-07-08T08:52:55Z", "digest": "sha1:AMHWDC2MDDAMKTNCYE6WQ22JRFCOHEIB", "length": 16145, "nlines": 62, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "செப்துவசிந்தா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசெப்துவசிந்தா கிரேக்க விவிலிய மொழிபெயர்ப்பு - சீனாய் தோற்சுவடி. காலம்: கி.பி. 330-360. காப்பிடங்கள்: இலண்டன்; லைப்சிக்; உருசியா\nசெப்துவசிந்தா (Septuaginta) என்பது கிறித்தவத் திருவிவிலியத்தின் முதற் பகுதியாகிய பழைய ஏற்பாட்டின் தலைசிறந்த கிரேக்க மொழிபெயர்ப்பு ஆகும். இது அன்று வழக்கிலிருந்த கொய்னே (Koine) என்றழைக்கப்படும் நடைமுறை கிரேக்கத்தில் கி.மு. 3-2 நூற்றாண்டுகளில் எழுதப்பட்டது[1].\n1 செப்துவசிந்தா மொழிபெயர்ப்பின் வரலாறும் பெயர்க் காரணமும்\n2 செப்துவசிந்தா கிரேக்க விவிலியத்தின் முதன்மை\n3 செப்துவசிந்தா பெயர்ப்பின் முக்கிய தோற்சுவடிகள்\n4 மொழிபெயர்ப்பு நிகழ்ந்த காலம்\nசெப்துவசிந்தா மொழிபெயர்ப்பின் வரலாறும் பெயர்க் காரணமும்தொகு\nஇலத்தீன் மொழியில் செப்துவசிந்தா என்பதன் பொருள் எழுபது என்றாகும். எழுபது (அல்லது எழுபத்திரண்டு) பேர் இந்த மொழிபெயர்ப்பைச் செய்வதில் ஈடுபட்டனர் என்னும் அடிப்படையில் இம்மொழிபெயர்ப்பு எழுபதின்மர் பெயர்ப்பு என்று பொருள்படும் செப்துவசிந்தா என்னும் பெயரால் அழைக்கப்படலாயிற்று.\nஇந்த கிரேக்க மொழிபெயர்ப்பின் முழு கிரேக்கப் பெயர் hē metáphrasis tōn hebdomēkonta (ἡ μετάφρασις τῶν ἑβδομήκοντα) என்பதாகும். அது தமிழில் \"எழுபது உரையாளர்களின் மொழிபெயர்ப்பு\" (translation of the seventy interpreters) என வரும். இலத்தீனில் Interpretatio septuaginta virorum என்று அழைக்கப்பட்டது. அதிலிருந்து சுருக்கமாக \"செப்துவசிந்தா\" (Septuaginta = எழுபது) என்னும் பெயர் பெறலாயிற்று; அப்பெயரும் நிலைத்துவிட்டது.\nஇது பற்றி ஒரு தொன்மக் கதை நிலவுகிறது. அது வருமாறு: கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் எகிப்திய நாட்டை இரண்டாம் தாலமி ஃபிலடெல்புசு (Ptolemy II Philadelphus) ஆண்டுவந்தார். அவர் அலெக்சாந்திரியா நகரில் அமைந்திருந்த உலகப் புகழ்பெற்ற நூலகத்தில் திருவிவிலியத்தின் பிரதிகளைச் சேர்க்க வேண்டும் என்று விரும்பினார். எனவே, அரசர் எருசலேமில் தலைமைக் குருவாயிருந்த எலயாசர் என்பவரை அணுகித் தம் விருப்பத்தைத் தெரிவித்தார். இவர் இசுரயே��ின் பன்னிரு குலங்கள் ஒவ்வொன்றுக்கும் ஆறுபேர் என்னும் விகிதத்தில் எழுபத்திரண்டு யூத அறிஞர்களைத் தேர்ந்தெடுத்து, அலெக்சாந்திரியாவுக்கு அனுப்பினார். அரசர் அந்த அறிஞர்களிடம் எபிரேய மொழியிலிருந்த திருவிவிலியத்தை கிரேக்க மொழியில் பெயர்த்துத் தருமாறு பணித்தார்.\nஒவ்வொரு அறிஞருக்கும் தனித்தனி அறை ஒதுக்கப்பட்டது. ஒருவர் மற்றவரோடு கலந்துபேசக் கூடாது என்றும் தடைவிதிக்கப்பட்டது.\nஅந்த அறிஞர்கள் எழுபத்திரண்டு பேரும் எழுபத்திரண்டு நாள்களில் மொழிபெயர்ப்புப் பணியைச் செய்து முடித்தனர். பின்னர் ஒவ்வொருவரும் செய்த மொழிபெயர்ப்பை ஒப்பிட்டுப் பார்த்தபோது எல்லாப் பெயர்ப்புகளும் ஒரே மாதிரி அமைந்திருந்தது கண்டு அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனராம் இக்கதையை எடுத்துரைக்கும் ஃப்ளாவியுசு ஜொசிஃபஸ் என்னும் அறிஞர் (கி.பி. சுமார் 37-100), எழுபத்திரண்டு என்னும் எண்ணை எழுபது என்னும் முழு எண்ணாக மாற்றி எழுபதின்மர் (Septuaginta) என்னும் மரபுக்கு வழிவகுத்தார்.\nசெப்துவசிந்தா கிரேக்க விவிலியத்தின் முதன்மைதொகு\nமேலே கூறப்பட்ட செப்துவசிந்தா கிரேக்க மொழிபெயர்ப்பு தோன்றிய கதை உணர்த்துகின்ற முக்கியமான செய்திகள் இவை:\nபண்டைய யூத மக்கள் இம்மொழிபெயர்ப்பைப் பெரிதாக மதித்தனர். கி.மு. 270 அளவில் எகிப்து நாட்டு அலெக்சாந்திரியா நகரில் யூத மக்கள் பெருமளவில் குடியேறியிருந்தனர். யூதர்களின் திருநூலாகிய விவிலியம் அந்நாள்களின் எபிரேய மொழியில் மட்டுமே இருந்தது. கற்றறிந்தோர் பலர் வாழ்ந்த அலெக்சாந்திரியாவில் கிரேக்க மக்கள் நடுவே எபிரேயரின் சமயம் மற்றும் இலக்கியம் பற்றி அறியும் ஆவல் இருந்தது. எனவே, கிரேக்க மொழி பேசிய யூதர்களின் தேவையை முன்னிட்டும், கிரேக்கர்களுக்கு எபிரேய ஞானத்தை அறிவிக்கும் நோக்கத்துடனும் விவிலியம் கிரேக்கத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.\nயூத அறிஞர்கள் எபிரேய மொழி விவிலியத்தையே பெரும்பாலும் பயன்படுத்தினர். அதோடு, தார்கும் (Targum) என்று அழைக்கப்பட்ட அரமேய மொழிபெயர்ப்பும் வழங்கப்பட்டது. செப்துவசிந்தா பெயர்ப்பு இறைஏவுதலால் எழுதப்பட்டது என்று ஃபீலோ, யோசேஃபசு போன்ற அறிஞர் கருதினார்கள். பழைய இலத்தீன் பெயர்ப்புக்கு அதுவே மூல பாடமாயிருந்தது. அதுபோலவே, சுலோவோனியம், சிரியம், அர்மேனியம், கோப்தியம், பழைய சியோர���சியன் (Georgian) போன்ற மொழிகளில் எழுந்த விவிலியப் பெயர்ப்புகளுக்கெல்லாம் செப்துவசிந்தா மூல பாடமாகப் பயன்பட்டது.\nபுதிய ஏற்பாட்டு நூல்களில் எபிரேய விவிலியம் மேற்கோள் காட்டப்படும்போது செப்துவசிந்தா பெயர்ப்பே பயன்படுத்தப்பட்டது. தொடக்க காலக் கிறித்தவ அறிஞர்களும் செப்துவசிந்தா மொழிபெயர்ப்பிலிருந்தே மேற்கோள்கள் காட்டுகின்றனர்.\nசெப்துவசிந்தா பெயர்ப்பின் முக்கிய தோற்சுவடிகள்தொகு\nசெப்துவசிந்தா பெயர்ப்பின் சுவடிகள் பல உள்ளன[2]. அவை முற்காலத்தில் கன்றுக்குட்டி, ஆடு போன்ற விலங்குகளின் தோலைப் பதனிட்டு, சீராக்கி எழுதப்பட்டதால் \"தோற்சுவடிகள்\" (parchments) என்று அழைக்கப்பட்டன. செப்துவசிந்தா தோற்சுவடிகளுள் மிக முக்கியமானவையாகக் கருதப்படுபவை கீழ்வருவன:\nவத்திக்கான் தோற்சுவடி (codex vaticanus) - கி.பி. 4ஆம் நூற்றாண்டு\nசீனாய் தோற்சுவடி (codex sinaiticus) - கி.பி. 325-60 காலகட்டம்\nஅலெக்சாந்திரியா தோற்சுவடி (codex alexandrinus) கி.பி. 5ஆம் நூற்றாண்டு\nவரலாற்று ஆய்வுப்படி, எபிரேய விவிலியத்தில் தோரா (Torah) என்று அழைக்கப்படும் முதல் ஐந்து நூல்களும் (Pentateuch) அலெக்சாந்திரியாவில் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. இவை தொடக்க நூல், விடுதலைப் பயணம், லேவியர், எண்ணிக்கை, இணைச் சட்டம் ஆகிய ஐந்தும் ஆகும்.\nகி.மு. 185 அளவில்: திருப்பாடல்கள் நூல் அலெக்சாந்திரியாவில் கிரேக்கத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.\nபின்னர் எசேக்கியேல், பன்னிரு சிறு இறைவாக்கினர், எரேமியா ஆகிய இறைவாக்கினர் நூல்கள் பெயர்க்கப்பட்டன;\nதொடர்ந்து வரலாற்று நூல்களாகிய யோசுவா, நீதித் தலைவர்கள், 1 அரசர்கள், 2 அரசர்கள் ஆகியவை பெயர்க்கப்பட்டன.\nகி.மு. 150 அளவில்: தானியேல், யோபு, சீராக்கின் ஞானம் கிரேக்கத்தில் பெயர்க்கப்பட்டன.\nகி.மு. முதல் நூற்றாண்டு: பாலசுத்தீனத்தில் இனிமைமிகு பாடல், புலம்பல், ரூத்து, எஸ்தர், சபை உரையாளர் மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.\n↑ செப்துவசிந்தா பழங்காலத் தோற்சுவடிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2019, 17:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2013/nov/23/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95-788164.html", "date_download": "2020-07-08T08:00:56Z", "digest": "sha1:APTECSLJXJZ52NCBQJ4UW54XW67FK66Q", "length": 8043, "nlines": 132, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கிராம செவிலியர்களுக்கு யோகா பயிற்சி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை 12:45:02 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nகிராம செவிலியர்களுக்கு யோகா பயிற்சி\nகிராமப்புற கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி சொல்லிக் கொடுக்கும் வகையில், கிராம சுகாதார செவிலியர்களுக்கு கிருஷ்ணகிரியில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.\nஇந்திய ஹோமியோபதி துறையின் சார்பில், இந்தப் பயிற்சி மூன்று நாள்கள் நடைபெற்றது. இதில் 150 செவிலியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். கர்ப்பிணிகளுக்கு முதல் மூன்று மாத காலத்துக்கான பயிற்சி, அடுத்த 3 மாதங்களுக்கான பயிற்சி, கடைசி மூன்று மாத காலத்துக்கான பயிற்சி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், மருத்துவ அலுவலர் அருள்மொழி, மருத்துவர் பிரேம்குமார், சித்த மருத்துவர் என். மஞ்சு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/jan/30/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-3086039.html", "date_download": "2020-07-08T07:13:20Z", "digest": "sha1:LNGSM6W6NQSHOOFXDF7AWPTRDFRK52NH", "length": 8910, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இளமையாக்கினார் கோயிலில் வரலாற்று உற்சவம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை 12:45:02 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nஇளமையாக்கினார் கோயிலில் வரலாற்று உற்சவம்\nசிதம்பரம் இளமையாக்கினார் கோயில் என்கிற யௌவனாம்பாள் சமேத யௌவனேஸ்வரர் கோயில் திருத்தல வரலாற்று உற்சவ விழா மற்றும் திருநீலகண்ட நாயனார் குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nதிருத்தல வரலாற்று உற்சவத்தை முன்னிட்டு திங்கள்கிழமை இரவு சுவாமி வீதியுலா மற்றும் திருவோடு கொடுத்தல், புராணம் வாசித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.\nசெவ்வாய்க்கிழமை பகல் சுவாமி வீதியுலா வந்த பிறகு, கோயில் தீர்த்தக் குளக்கரையில் சிவபெருமான், சிவயோகியார் வடிவத்தில் வந்து திருநீலகண்ட நாயனார், ரத்தினாசளை தம்பதியினருக்கு திருவோடு கொடுத்து இளமையாக்கிய வரலாற்று நிகழ்ச்சி நடைபெற்றது.\nசுரேஷ் குருக்கள் வரலாற்று நிகழ்வுகளை நடத்தினார். திருநீலகண்ட நாயனார் குரு பூஜையை முன்னிட்டு கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இரவு யௌவனாம்பாள் ரிஷப வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் காரைக்குடி பெரி.மெ.ப.பழனியப்ப செட்டியார் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்திருந்தனர்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | வி���ையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/seruvarmalar/2016/jul/30/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-2549789.html", "date_download": "2020-07-08T09:09:18Z", "digest": "sha1:TU46CZKD3SJ6R7AI7PS4B6NZ7QLOFPHJ", "length": 15017, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நமக்குள் ஒரு நிபந்தனை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை 12:45:02 PM\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\nஅந்தப் புளியமரத்தடியின் ஓரத்தில் எறும்புப் புற்று ஒன்று இருநதது. வெகு நாட்களாகவே அந்த வழியாகச் செல்லும் இரண்டு கரையான்கள் அந்த எறும்புப் புற்றினையே கவனித்து வந்தன.\n\"\"நம் தலைவரிடம் இந்த எறும்புப் புற்றின் பெருமையை எடுத்துக் கூறவேண்டும் நம் தலைவர் தலைமையில் நம் கூட்டத்தினர் எல்லோரையும் படை போல ஒன்று திரட்ட வேண்டும் நம் தலைவர் தலைமையில் நம் கூட்டத்தினர் எல்லோரையும் படை போல ஒன்று திரட்ட வேண்டும் பின் எல்லோரையும் அழைத்து வந்து இந்த எறும்புப் புற்றில் குடியிருக்க வேண்டும்'' என்று தங்களுக்குள் பேசி, அந்த ஆசையை மனதில் வளர்த்துக் கொண்டன.\nஒரு நாள் கரையான்கள் எல்லாம் வெளியே எங்கும் செல்லாமல் கூட்டமாகச் சேர்ந்தபடி தலைவர் கரையானோடு ஆலோசனைக் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தன.\nஇதுதான் சரியான சமயம் என்று உணர்ந்த மற்ற கரையான்கள் இரண்டும் தலைவர் கரையானைப் பார்த்து, \"\"தலைவரே ரொம்ப நாட்களாகத் தங்களிடம் ஒன்றைச் சொல்ல வேண்டும் என்று ஆவலோடு காத்துக் கொண்டிருந்தோம்...,அதனைச் சொல்ல இப்போதுதான் நேரம் கிடைத்துள்ளது'' என்றன.\nஆச்சரியத்துடன் மற்ற கரையான்களைப் பார்த்த தலைவர் கரையான், \"\"சகோதரர்களே நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் எதுவானாலும் உடனே சொல்லுங்கள்'' என்று கூறியது.\nஉடனே ஒரு கரையான், \"\"தலைவரே நாம் வசிக்கும் இடத்திற்குச் சற்றுத் தள்ளி ஒரு புளியமரம் உள்ளது. அந்தப் புளியமரத்தின் அடியில் எறும்புகளின் புற்று ஒன்று உள்ளது. நாம் சென்று அந்த எறும்புகளையெல்லாம் வெளியேற்றிவிட்டு அந்த புற்றில் வசித்தால் சந��தோஷமாய் இருக்கும்'' என்று கூறியது. அதனைக் கேட்ட தலைவர் கரையான், \"\"இதுதானே உன் விருப்பம் நாம் வசிக்கும் இடத்திற்குச் சற்றுத் தள்ளி ஒரு புளியமரம் உள்ளது. அந்தப் புளியமரத்தின் அடியில் எறும்புகளின் புற்று ஒன்று உள்ளது. நாம் சென்று அந்த எறும்புகளையெல்லாம் வெளியேற்றிவிட்டு அந்த புற்றில் வசித்தால் சந்தோஷமாய் இருக்கும்'' என்று கூறியது. அதனைக் கேட்ட தலைவர் கரையான், \"\"இதுதானே உன் விருப்பம்...,இதோ...,இப்போதே நாம் படையோடு திரண்டு செல்வோம்'' என்று கூறியது. பிறகு எல்லாக் கரையான்களும் தலைவர் கரையானோடு புறப்பட்டன'' என்று கூறியது. பிறகு எல்லாக் கரையான்களும் தலைவர் கரையானோடு புறப்பட்டன\nஇதனையறிந்த எறும்புகளின் தலைவன் திடுக்கிட்டது சண்டைபோட விரும்பாத தலைமை எறும்பு, கரையான் தலைவனை தனியாக அழைத்து, \"\"நண்பா சண்டைபோட விரும்பாத தலைமை எறும்பு, கரையான் தலைவனை தனியாக அழைத்து, \"\"நண்பா நமக்குள் சண்டை வேண்டாம். இந்தப் புற்றினை உங்களுக்கே தந்து விடுகிறேன். ஆனால் நமக்குள் ஒரு நிபந்தனை செய்ய வேண்டும். நான் என்ன செய்கிறேனோ, அதனைப் பார்த்து அப்படியே செய்யவேண்டும் நமக்குள் சண்டை வேண்டாம். இந்தப் புற்றினை உங்களுக்கே தந்து விடுகிறேன். ஆனால் நமக்குள் ஒரு நிபந்தனை செய்ய வேண்டும். நான் என்ன செய்கிறேனோ, அதனைப் பார்த்து அப்படியே செய்யவேண்டும் தைரியம் இருந்தால் என் நிபந்தனைக்கு ஒத்துக்கொள் தைரியம் இருந்தால் என் நிபந்தனைக்கு ஒத்துக்கொள்\nஅதனைக் கேட்ட தலைவர் கரையான். \"\"நண்பா நான் ஒன்றும் கோழையல்ல..., உன்னுடைய நிபந்தûனேக்கு நான் ஒப்புக் கொள்கிறேன்.'' என்றது. உடனே தலைவர் எறும்பு தலைவர் கரையானை ஓர் மண் மேட்டிற்கு அழைத்துச் சென்றது. அதில் இருந்த சிறுமண் கட்டியைப் பற்றிக்கொண்டு மெல்ல தன் புற்றினை நோக்கி நடந்து செல்லத் தொடங்கியது.\nதலைவர் கரையானும் ஓர் சிறுமண் கட்டியை பற்றிக் கொண்டு எறும்பைப் பின் தொடர்ந்தது. எறும்பு களைப்பு அடையாமல் அந்த மண் கட்டியைப் பற்றிக்கொண்டே ஊர்ந்து சென்றது. ஆனால் கரையானோ, களைப்படைந்து பாதி வழியிலேயே அந்த மண் கட்டியினை கீழே போட்டுவிட்டது. களைப்பினால் அங்கிருந்து அதனால் ஊர்ந்து செல்ல முடியவில்லை.\nஅதனைக் கவனித்த தலைவர் எறும்பு, \"\"நண்பா ஏன் களைப்படைந்து விட்டாய்...,உன்னால் இந்த சிறுமண் கட்டியைக் கூட இவ்வளவு தூரம் கொண்டு வரமுடியவில்லை அல்லவா நானும் என் நண்பர்களும் இப்படி சிறு சிறு மண்கட்டிகளைச் சுமந்து சென்றுதான் புளியமரத்தடியில் புற்றினைக் கட்டி வசித்து வருகின்றோம். எங்கள் உழைப்பில் உருவான அந்த மாளிகையை நீ அபகரிக்க வேண்டும் என்று நினைக்கிறாயே நானும் என் நண்பர்களும் இப்படி சிறு சிறு மண்கட்டிகளைச் சுமந்து சென்றுதான் புளியமரத்தடியில் புற்றினைக் கட்டி வசித்து வருகின்றோம். எங்கள் உழைப்பில் உருவான அந்த மாளிகையை நீ அபகரிக்க வேண்டும் என்று நினைக்கிறாயே இது முறையான செயல்தானா\nதலைவர் கரையான் தலை குனிந்தபடி தலைவர் எறும்பைப் பார்த்து, \"\"நண்பா மன்னித்து விடு என் இனத்தார் சிலர் பேச்சைக் கேட்டு இப்படி யோசிக்காமல் முடிவெடுத்து விட்டேன். இனி அவரவர்க்குச் சொந்தமான இடத்திலேயே நாம் வாழலாம். உங்கள் உழைப்பையும் உங்கள் இனத்தாரின் உழைப்பினையும் இப்போதுதான் உணர்ந்து கொண்டேன்'' என்று கூறியபடி தன் கூட்டத்தினரையும் தன்னோடு அழைத்துச் சென்றது தலைவர் கரையான்\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indianheritage.org.sg/ta/whats-on/programmes/detail/little-india-heritage-trail", "date_download": "2020-07-08T08:22:22Z", "digest": "sha1:3GFIXX7ETBUJZJKZMLOQDIYRUAG3AOWF", "length": 4829, "nlines": 96, "source_domain": "www.indianheritage.org.sg", "title": "Indian Heritage Centre - லிட்டில் இந்தியா மரபுடைமைப் பாதை", "raw_content": "\nலிட்டில் இந்தியா மரபுடைமைப் பாதை\nலிட்டில் இந்தியா மரபுடைமைப் பாதை\nஎங்களின் சுய வழிகாட்டியின் உதவியுடன் லிட்டில் இந்தியாவின் மரபுடைமைப் பாதை வழி கடந்த காலத்தைக் கண்ணோட்டமிடுங்கள். நான்கு கிலோமீட்டர் பரப்பில் நாற்பதுக்கும் மேற்ப���்ட மரபுடைமைத் தலங்களைக் கொண்டுள்ள இந்த லிட்டில் இந்தியா மரபுடைமைப் பாதை, உங்களை இந்த வட்டாரத்தின் வரலாற்றுச் சின்னங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கடைகளுக்கு இட்டுச் செல்லும் மூன்று வழித்தடங்களை வழங்குகிறது. இவை கருப்பொருள் சார்ந்து பிரத்தியேகமாக அமைக்கப்பட்டவை.\nஇந்திய மரபுடைமைப் பாதைக் கையேடு ஒன்றை எங்கள் நிலையத்தின் வருகையாளர் சேவை முகப்பில் பெற்றுக் கொள்ளுங்கள்.\nரப்பர்ப் பால் குவளைப் பட்டறை\nகண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் பற்றிய அறிவிப்புக்களைப் பெற எங்கள் அஞ்சல் அனுப்பும் பட்டியலில் சேர்ந்துகொள்ளுங்கள்\n5 கேம்பல் லேன், சிங்கப்பூர் 209924\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/91140/", "date_download": "2020-07-08T08:55:14Z", "digest": "sha1:5YSWHHOQOYXLRMYCP4HNVAJ2QZIOOO5E", "length": 42551, "nlines": 138, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆழத்தின் முகங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு பொது ஆழத்தின் முகங்கள்\nகுஜராத் சுற்றுலாப்பயணிகளின் கனவு பூமி .நமது தொன்மையான பண்பாட்டு அடையாளங்களில் பலவும் ராஜஸ்தானிலும் குஜராத்திலும் தான் உள்ளன. பல காரணங்கள். முதன்மையானது, இவை அரைப்பாலைவனங்கள். அடர்ந்த காடுகள் பெரிய நாகரீகங்களை உருவாக்குவதில்லை. ஏனென்றால் நவீனச் சாலைகளும் எந்திரங்களும் வருவதற்கு முன்பு மழைக்காடுகளை அணுகுவதோ அழிப்பதோ அவ்வளவு எளிதல்ல. ஓரளவுக்கு மழை பொழிவுள்ள அரைப்பாலைவனங்கள்தான் இரும்பு கண்டுபிடிக்கப்படாத வெண்கலக்காலத்தில் மக்கள் குடியேறி வாழ்வதற்கும் விவசாயம் செய்வதற்கும் மிக ஏற்றவை.\nஆகவே தான் இந்திய பண்பாட்டின் தொடக்க கால அடையாளங்கள் அனைத்தும் சிந்து சமவெளியிலும், ராஜஸ்தான் பாலைவனத்திலும், குஜராத்தின் கட்ச் பாலைவனத்திலும் காணப்படுகின்றன. அவை ‘மறைந்த நாகரீகங்கள்’ என்று சொல்லப்படுகின்றன. ஆனால் தொல்பண்பாட்டின் அடையாளங்கள் எந்நிலையிலும் அழிவதில்லை. அந்த நாகரீகம் மறையும், ஆனால் அந்த பண்பாட்டு அடையாளம் ஏதோ ஒரு வகையில் மறுபிறப்பு எடுத்தபடியே இருக்கும்.\n2012 ஜனவரி 28 ஆம்தேதி ஏழுநண்பர்களுடன் குஜராத்திற்குள் நுழைந்து அகமதாபாத் வழியாக குஜராத்தின் கடற்கரை பகுதியை சுற்றிக் கொண்டு க��்ச் நோக்கிச் சென்றோம். முதலில் தொன்மையான நகரமாகிய லோத்தலைப் பார்த்தோம். பள்ளிக்கூட பாடபுத்தகங்களில் சிந்து சமவெளி நாகரிகம் என்று படிக்கும்போது மொகஞ்சதாரோ ஹரப்பா என்று மனப்பாடம் செய்திருப்போம். அவை இந்தியாவில் ஆரியர்கள் புகுவதற்கு முன்பிருந்த மக்களின் நாகரிகம் என்றும் திராவிட நாகரிகமாக அவை இருக்கலாம் என்றும் நாம் சொல்லிக்கேட்டிருப்போம்.\nஜான் மார்ஷலும் அலக்ஸாண்டர் கன்னிங்ஹாமும் ஆர்.டி.பானர்ஜியும் மொகஞ்சதாரோவையும் ஹரப்பாவையும் 1870களில் அகழ்ந்து எடுத்த போது அந்த இரு தொல்நகரங்களே அறிய வந்தன. அவற்றைக் கொண்டு அந்தப் பண்பாடு ஆரியர்களின் வருகைக்கு முன்பிருந்த ஒரு மிகச் சிறிய நகரப்பண்பாடு என்ற வாதத்தை அவர்கள் முன்வைத்தார்கள். அந்த பண்பாடு அத்தனை வளர்ச்சி அடைந்திருந்ததைக் கண்டு அவர்கள் எப்படி வாழ்ந்திருக்கக்கூடும் என்பதை ஊகிக்க முயன்றார்கள். அப்படித்தான் அன்றைய குறைந்த தகவல்களைக்கொண்டு அவர்கள் ஆரியரல்லாத நகரநாகரீகத்தினர் என ஊகித்தனர்.\nஆனால் சென்ற ஐம்பதாண்டு காலத்தில் மொகஞ்சதாரோ ,ஹரப்பா நாகரிகத்தை சேர்ந்த அதைவிடவும் காலத்தால் முந்தைய பல தொல்நகரங்கள் இந்தியாவில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் குஜராத்திலும் ராஜஸ்தானிலும் அமைந்துள்ளன. அவற்றில் முக்கியமானவை லோத்தல், டோலவேரா, காலிஃபங்கன் ஆகியவை. இவ்வளவு பெரிய நாகரீகம் போரால் அழிந்திருக்காது, சூழியல் மாற்றமே காரணம் என்று இன்று ஊகிக்கிறார்கள். ஆயிரம் ஆண்டுகளாக மெல்லமெல்ல அந்த நிலம் வரண்டு பாலைவனமாகியபோது அந்த நாகரீகம் அழிந்தது. ஆனால் அந்த மக்கள் மறையவில்லை, அவர்கள் வேறுநிலங்களில் குடியேறி வேறுவகையில் வளர்ந்தனர். அவர்கள்தான் நாம்.\n1954ல் லோதல் பற்றிய முதல் தடயம் கிடைத்தது. 1955இல் பெப்ருவரி 13 ஆம் தேதி லோதல் எஸ்.ஆர்.ராவ் தலைமையிலான குழுவால் முதல்முறையாக அகழ்ந்தெடுக்கப்பட்டது. ஐந்தாண்டுக்கால ஆராய்ச்சிக்குப்பின் 1960 இல் இந்தியத் தொல்லியல் துறை அந்நகரைப் பாதுகாக்க ஓர் அமைப்பை உருவாக்கியது. அதைப்பற்றிய ஆய்வேடுகள் வெளியிடப்பட்டன.\nகிமு இருபத்துநான்காம் நூற்றாண்டைச்சேர்ந்த தொல்நகரம் இது. லோதல் என்றால் மரணமேடு என்று குஜராத்தி மொழியில் பொருள். மொகஞ்சதாரோவுக்கு சிந்தி மொழியில் அதே பொருள்தான். இன்று ஒரு மேடாக இருக்கும் இந்த இடம் வரை சமீபகாலம் வரை கடல் இருந்திருக்கிறது. லோதல் நெடுங்காலம் ஒரு துறைமுகமாக இருந்திருக்கிறது.\nலோதலின் ஆச்சரியங்களில் முதலானது அங்குள்ள நுட்பமான சுடுமண் முத்திரைகளும் எழுத்துக்களும். பாடநூல்களில் மட்டுமே கண்ட சிந்துசமவெளி எழுத்துக்களை நேரில் கான்பது பிரமிப்பூட்டும் அனுபவம். பெரும்பாலான முத்திரைகளில் சிந்துவெளிக்காளையும் ஒற்றைக்கொம்பு மிருகமும் இருந்தன.\nலோதல் நகருக்குள் நடந்தோம். உறுதியான சுட்டசெங்கற்களால் ஆன அடித்தளங்கள். சுவர்கள். அவை நாலாயிரத்தைநூறு வருடம் முந்தையவை எனக் கற்பனை செய்யவே பிரமிப்பாக இருந்தது. உயர்ந்த நகர்மையம். அங்கே பெரிய மாளிகைகளுக்கான அடித்தளங்கள். குளியலறைகள். அங்கிருந்து நீர் வழிந்தோடும் கச்சிதமான சாக்கடை அமைப்புகள். நகர் நடுவே சதுக்கபீடங்கள்.\nலோதலின் முக்கியமான அமைப்பு என்பது அங்கே அமைக்கப்பட்டிருந்த பெரிய துறைமுகக்குளம்தான். ஒரு பெரிய படகுத்துறை இது. அறுபதடி நீளமான படகுகளைக்கூட லோதல் மக்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். அவற்றில் ஏறி நெடுந்தூர கடற் பயணங்களைச் செய்திருக்கிறார்கள். சுமேரியாவுடன் வணிகம் செய்திருக்கிறார்கள். அக்காலத்தில் கடல் மிக அருகே இருந்தது, கடல்பாசிகளின் புதைவடிவத் தடம் வழியாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.\nபடிப்படியாக இறங்கி சென்று ஆழத்தில் மண்ணுக்கு அடியில் ஆழத்தில் நமது தொல்வரலாற்றில் இருப்பது போன்ற ஒரு அனுபவம். அக்கால மக்கள் தங்கள் குழந்தைகளுக்காக செய்த சிறிய களிமண் பொம்மைகளை பார்த்தபோது பெருவியப்பே ஏற்பட்டது.\nகட்ச் பகுதியின் ஆச்சரியங்களில், ஒன்று சிந்து சமவெளியின் இலச்சினைகளில் இருக்கும் அதே காளையை அங்கே அரைப் பொட்டலில் மேய்ந்து கொண்டிருப்பதாக காணமுடியும் என்பது. காலம் நான்காயிரம் வருடம் ஓடிப்போய்விட்டதை அது அறியவே இல்லை என்று தோன்றும். உயர்ந்த புள்ளிருக்கையும் தாழ்ந்த கழுத்து மடிப்புகளும் குட்டைக் கால்களுமாக அது சிலிர்த்தபடி நம்மைப் பார்க்கையில் ஹரப்பா நாகரிகம் நம்மை திகைப்புடன் நோக்குவதாகத் தோன்றும்.\nலோத்தலில் இருந்து டோலவேராவுக்கு கட்ச் வளைகுடாக்கரை வழியாகச் செல்லும் போது வழியில் ஒரு உப்பு வளைகுடாவை பார்த்தோம். கடல் நீர் தேங்கி கடுமையான வெயிலில் ஆவியாகி வற்றி கீழிறங்கி செல்கிறது. பல கிலோமீட்டர் தொலைவுக்கு வெண்ணிற உப்பு மட்டுமேயான கடல். கண்ணாடி பரப்பு போல அதில் படர்ந்த வெயில் கண்களை கூசி நீர்வழியச் செய்தது. எங்கள் எவரிடமும் கறுப்புக்கண்ணாடிகள் இருக்கவில்லை. ஆகவே கண்களை மூடியபடி அந்த உப்புப் பரப்பின் மேல் ஏறி நடந்தோம். மீன்களும் நண்டுகளும் உப்புக்குள் செத்து கலந்திருந்தன. சேறும் உப்புமாக காலடியில் மிதிபட்டு குழம்பின. உள்ளே செல்லச் செல்ல உப்புக் குவியல்கள் கால்பட்டவுடன் நொறுங்கி உள்ளே இழுத்துக் கொண்டன. மேலும் செல்வதற்கு அஞ்சி திரும்பிவிட்டோம்.\nஉப்பு வளைகுடாவிலிருந்து செல்லும் பாதை எங்களுக்குத் தவறிவிட்டது. இந்த நிலம் உயரமற்ற குட்டை மரங்களும் முட்புதர்களும் மட்டும் கொண்டது. தொலைவிலிருந்து பார்க்கையில் வண்டிச்சாலைகள் கூட ஒற்றையடிப்பாதை என்று தோன்றும் அளவுக்கு விரிந்து பரந்தது. சாலை அடையாளங்கள் என ஏதுமில்லை. சாலையில் எவரிடமும் வழி கேட்கவும் முடியாது. ஏனெனில் மனிதர்களைப்பார்ப்பதே மிக அரிது. பார்க்கும் மனிதர்களுக்கும் அவர்களின் உள்ளூர் குஜராத்தி தவிர எந்த மொழியும் தெரிவதில்லை. அவர்கள் வாழும் மிகச்சிறிய வட்டத்திற்கு அப்பால் வழியும் தெரிவதில்லை.\nஒரு இடத்தில் வழி தவறிவிட்டால் கூட மீண்டும் ஒரு சாலையை பிடிப்பதற்கு முன்னூறு கிலோமீட்டருக்கு மேல் சென்றாக வேண்டும். நெடுந்தொலைவு சென்ற பிறகுதான் வழி தவறிவிட்டது என்பதை உணர்ந்தோம். அன்றெல்லாம் GPS இல்லை என்பதனால் வழியை வரைபடத்தை வைத்து தான் கண்டுபிடிக்கவேண்டும். வரைபடங்களோ இருபது முப்பது வருடம் பழையவை. ஒரு வழியாக ஊகித்து திரும்பி ஓட்டினோம். மாலையில் பலநூறாண்டுகளுக்கு முன்பு வற்றிப் போன பிரம்மாண்டமான ஏரி ஒன்றுக்குள் சென்று இறங்கினோம்.\nஎன் வாழ்வின் மிக அற்புதமான காட்சிகளில் ஒன்று அந்த ஏரி. மழைக்காலத்தில் அது நனைந்து சேறாகிவிடுகிறது. மழை முடிந்ததும் அந்தச் சேறு வெடித்து பாளங்களாகிறது. கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை களிமண் ஓடுகளைப் பரப்பி தரையிட்டதைப் போல் இருந்தது.\nஅந்தி சாய்ந்துகொண்டிருந்தது. திடீரென்று வண்டியின் டயர் பொத்தலாகி சரிந்து நின்றுவிட்டது. ஓட்டுநர் சபித்தபடி அதை மாற்ற ஆரம்பித்தார். அதைப்பற்றி கவலையே படாமல் இறங்கிச் சென்று அந்தப்பாளங்களை எடுத்து சுழற்றி வீசி விளையாடினோம் ஒரு இஞ்சு கனம் கொண்ட களிமண் பாளங்கள். தொலைவில் நின்று பார்க்கையில் பிரம்மாண்டமான தோல்பையின் மேல் பகுதி போலவோ மாபெரும் முதலை ஒன்றின் தோல் போலவோ மரப்பட்டையின் பரப்பு போலவோ பிரமை தட்டியது. அல்லது வேறு ஏதோ கிரகத்தில் சென்று அங்குள்ள நிலப்பரப்பில் நடப்பது போல\nபழுதை நீக்கி புதிய சக்கரத்தை மாட்டியவுடன் கிளம்பியபோது சிவப்பு வானம் குடைபோலச் சூழ்ந்திருந்தது. செல்லச் செல்ல எதுவுமே தென்படாமல் நான்கு பக்கமும் அந்த மாபெரும் களிமண் பரப்பே வந்து கொண்டிருந்தது. நிலம் மாறுபடாத போது உண்மையில் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோமா இல்லை ஒரே இடத்தில் காற்றில் ஆடிக்கொண்டிருக்கிறோமா என்ற ஐயம் வந்துவிட்டது.\nநூறு கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் புழுதியுடன் விரைந்து கொண்டிருந்தது கார். ஒருமணி நேரம் ஆகியும் எதிரே எந்த வண்டியும் வரவில்லை. எந்த ஊரும் தெரியவில்லை. “இதன் மறுபக்கத்தில் கடல்தான் இருக்க போகிறது திரும்பிவிடுவோம்” என்றார் கிருஷ்ணன். சேற்று வெளிக்கு அப்பால் சூரியன் குழம்பி சிவந்து அணைந்தது. “இருட்டாகிறது. நம்மிடம் குடிநீர் கூட இல்லை” என்றார் கடலூர் சீனு. “திரும்புவோம்” என்று பல குரல்கள் எழுந்தன. ஓட்டுநர் “அவ்வளவு தூரம் திரும்பிப் போனால் அங்கும் பாலைவனம் தான் இருக்கிறது. எங்கு போவது\n”மிகச்சரியாக நடுவில் வந்து மாட்டிக் கொண்டுவிட்டோம்” என்றார் ராஜமாணிக்கம். “வேறு வழியே இல்லை முன்னால் சென்றுகொண்டே இருக்க வேண்டியதுதான். எப்படியும் இதன் மறுபக்கம் ஒன்று இருக்கும்” என்றார் டிரைவர். “செல்வோம்” என்று துணிந்தோம். வேறுவழியே இல்லை.\nமிக விரைவிலேயே காற்று இருட்டாகிவிட்டது. வானத்தில் மட்டும் மெல்லிய ஒளி இருந்தது. சற்று நேரத்தில் வேறெங்கும் பார்க்க முடியாதபடி வானம் விண்மீன்கள் செறிந்து ஒளி கொண்டது. விண்மீன்களின் ஒளியை நிலவொளி போல பார்க்க முடியும் என்று அப்போது தான் உணர்ந்தேன். அந்த வெளிச்சத்தில் தகடுகளாக அடுக்கப்பட்டிருந்த நிலம் லேசாக மின்னியபடி எங்களைச் சுழன்று வந்தது.\nநெடுநேரம் கடந்தபின் மிகத் தொலைவில் ஒரு சிவந்த புள்ளியை பார்த்தோம். ”நெருப்பு நெருப்புதான் அது” என்று நண்பர்கள் கூவினார்கள். ”யாரோ விளக்கு ஏற்றி வைத்திருக்கிறார்கள்” என்றார் கிருஷ்ணன். “விளக்���ென்றால் அவ்வளவு தூரம் தெரியாது” என்றார் கடலூர் சீனு. “காட்டுத்தீயாக இருக்குமோ” என்றார் கே.பி.வினோத். “அதற்கு இங்கே காடு எங்கே இருக்கிறது” என்றார் கே.பி.வினோத். “அதற்கு இங்கே காடு எங்கே இருக்கிறது” என்றேன் நான். “அங்கு மனிதர்கள் இருக்கிறார்கள் தானாக தீ எரிய வாய்ப்பே இல்லை. மட்டுமல்ல, அந்த தீ பரவவும் இல்லை. அதை நோக்கி செல்வோம்” என்றேன்.\nகார் அதை நோக்கி சென்றது எவ்வளவு ஓடியும் அந்நெருப்பு கூடவோ குறையவோ இல்லை என்று தோன்றியது. ஆனால் மெல்ல அத்தீக்கு சுற்றும் மாடுகள் நிற்பதை மெல்லிய நிழலுருவமாக கண்டோம். மேலும் அணுகியபோது உயரமற்ற துணிக் கூடாரங்களை கண்டோம். ”மனிதர்கள் மனிதர்கள்” என்று உற்சாகத்துடன் கூவினோம். நாங்கள் அணுகிய போது அவர்கள் நெருப்பை தணித்து கனலாக்கி வைத்திருந்தார்கள்.\nவண்டியை நிறுத்தினோம். நூறு மாடுகளுக்கு மேல் அங்கே பட்டி கட்டப்பட்டிருந்தன. எல்லாமே சிந்துசமவெளியின் இலச்சினையில் உள்ள மாடுகள். அவற்றின் உரிமையாளர்கள் ஐவர் அந்தக் கனலைச் சுற்றி கம்பளிகளைப்போர்த்தியபடி அமர்ந்து குளிர் காய்ந்து கொண்டிருந்தனர். அவர்களின் மூன்று துணிக்குடில்களுக்குள் குழந்தைகளும் பெண்களும் தூங்கிக் கொண்டிருந்தனர். நாங்கள் இறங்கி அவர்களை நோக்கி சென்றோம்.\nஎங்களைப்பார்த்ததுமே ”ஆவோ பாய்” என்று ஒருவர் உரக்க வரவேற்றார். ”வாருங்கள் சகோதரனே” என்று முற்றிலும் முகமறியாத ஒருவரை அழைக்க மனிதர்களை காண்பதே அரிதாக உள்ள பாலைவனத்தில் வாழவேண்டும்போல. நாங்கள் எதுவும் கேட்பதற்குள்ளேயே ”அமருங்கள் டீ குடியுங்கள்” என்றார். நாங்கள் ‘அமுதம் அருந்துங்கள்’ என்ற அழைப்பாகவே அதை எடுத்துக் கொண்டோம். நெருப்பை சுற்றி உடல் குறுக்கி அமர்ந்தோம்.\nஒருவர் ஒரு பெரிய அலுமினிய கெட்டிலை அந்தக் கனல் மேல் இருந்த கம்பியில் கட்டித்தொங்கவிட்டு நீர் ஊற்றினார். கொதிக்கும் ஒலி கேட்டதும் எடுத்து மண் கோப்பைகளில் ஊற்றி சூடான பால்விட்டு தேநீர் தயாரித்து எங்களுக்கு அளித்தார். ”மன்னிக்கவேண்டும் உண்பதற்கு ஏதும் இல்லை” என்றார். ”இல்லை நாங்களே வைத்திருக்கிறோம்” என்றோம். கிருஷ்ணன் சென்று காரிலிருந்து பிஸ்கட்டுகளையும் ரொட்டியையும் எடுத்துக் கொண்டு வந்து அவர்களுக்கு கொடுத்தார்.\nநாங்கள் வழி தவறிவிட்டதைச் சொன்னோம். ”நீங்கள் வழி தவறவே இல்லை இதுதான் அந்த வழி” என்றார் ஒருவர். “இங்கிருந்து இடமாக சென்றால் அரை மணி நேரத்தில் முதல் ஊர் வரும் அங்கிருந்து தார் சாலை இருக்கிறது அதில் மேலும் ஒரு மணி நேரம் சென்றால் நீங்கள் தங்குவதற்கு விடுதிகள் உள்ள சிறிய ஊர் வரும்” என்றார்.\n” என்றேன். ”நாங்கள் இப்பகுதியில் மாடுமேய்க்கிறோம். இங்கு மாடுகளை நெடுந்தொலைவுக்கு கொண்டு சென்றால் மட்டும்தான் புல் கிடைக்கும்” என்றார். மேலும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விடை பெற்று வண்டியில் ஏறிக் கொண்டோம்.\nசென்று அடுத்த ஊரை அடைந்த போதுதான் ராஜமாணிக்கம் சொன்னார். “அவங்க முகமே நாம பாக்கலை சார்” அவர்கள் எவருடைய முகமும் எங்களுக்குத் தென்படவே இல்லை. அவர்கள் குனிந்து அமர்ந்திருந்தமையாலும் தலையை கம்பளியால் மூடிக் கொண்டிருந்தமையாலும் முகங்கள் இருளுக்குள் இருந்தன.\n“அவங்க சிந்துசமவெளியிலே வாழ்ந்தவங்களா இருப்பாங்களோ மாடுகளைப்பாத்தீங்கல்ல” என்று கிருஷ்ணன் சொன்னார். வாய்விட்டுச் சிரித்தாலும் அப்படிக் கற்பனைசெய்வது நெகிழ்வூட்டக்கூடியதாக இருந்தது\nஅடுத்த கட்டுரைசூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ���ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tcsong.com/?page_id=2210", "date_download": "2020-07-08T06:34:42Z", "digest": "sha1:R46S66IFZPQ6J33TKEYDEVBVQ3MZYHCO", "length": 4419, "nlines": 129, "source_domain": "www.tcsong.com", "title": "தேவனே நான் உமதண்டையில் இன்னும் | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nதேவனே நான் உமதண்டையில் இன்னும்\nதேவனே நான் உமதண்டையில் இன்னும்\nநெருங்கி சேர்வதே என் ஆவல் பூமியில்\nவன் சிலுவை மீதினில் நான்\nபொழுதுபட்டு ராவில் இருள் வந்து மூடிட\nதுக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து\nஎன் பாதை தோன்றப்பண்ணும் ஐயா\nநித்திரையினின்று விழித்து காலை எழுந்து\nகர்த்தாவே நான் உம்மைப் போற்றுவேன்\nஇன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன்\nபரவசமாய் ஆகாயத்தில் ஏறிப் போயினும்\nவான மண்டலங் கடந்து பறந்து மேலே\nசென்றிடினும் மகிழ்வுறு காலத்திலும் நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/779691.html", "date_download": "2020-07-08T06:36:15Z", "digest": "sha1:PWWDBA4LOSFUFB5NQVU7OTAEV6M23GND", "length": 6049, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "வெற்றியை கண்டு ஆவேசமாக துள்ளிக் குதித்த பிரான்ஸ் ஜனாதிபதி!", "raw_content": "\nவெற்றியை கண்டு ஆவேசமாக துள்ளிக் குதித்த பிரான்ஸ் ஜனாதிபதி\nJuly 15th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஉலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியின் வெற்றியை கண்டு பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் ஆவேசமாக துள்ளிக் குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.\nபிரான்ஸ் அணியின் வெற்றியை வீரர்களுடன் பிரான்ஸ் ஜனாதிபதி மழையிலும் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்.\nவெற்றி உறுதியானதும் மைதானத்தில் துள்ளி குதித்த காட்சி அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதன் போது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.\nஇதேவேளை, 20 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதமிழனின் உலக சாதனையை சமப்படுத்திய மற்றுமொரு தமிழன்\n பிரியாவிடை பேச்சின் போது மலிங்க உருக்கம்\n KSC ஐ வீழ்த்தி VSC இறுதிபோட்டிக்கு தெரிவு…\nநியூஸிலாந்து அணியுடனான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றுள்ளது.\nசரணடைந்தது இந்தியா ; இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எந்த அணிகள் மோதும்… தமிழன் கூகுள் சிஇஓ-வின் கணிப்பு\n20க்கு 20 போட்டியில் 8000 ஓட்டங்களை கடந்த இரண்டாவது வீரராகினார் ஷேன் வட்சன்\nபட்லர், ரூட் சதம் வீண்… போராடி தோற்ற இங்கிலாந்து: பாகிஸ்தான் த்ரில் வெற்றி\nஇலங்கையை பந்தாடியது நியூசிலாந்து… 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nவலுவிழந்தோர் புனர்வாழ்வுச் சங்கத்தின் கண்காட்சி\nஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் பிரதமர்\nகோட்டாவை நேரடி விவாதத்திற்கு அழைக்கும் சஜித்\nநான்கு மாத காலத்திற்கான இடைக்கால குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு\nவடக்கில் வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சுவீகரிக்கப்பட்ட காணிகள் குறித்து ஆராய்வேன் – சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/1216-ladies-special-tamil-songs-lyrics", "date_download": "2020-07-08T07:20:57Z", "digest": "sha1:FWTO3CZLSE7ZHVTHGMN63IKSXGVQSMY6", "length": 7042, "nlines": 128, "source_domain": "www.tamilpaa.com", "title": "Ladies Special songs lyrics from Desiya Geetham tamil movie", "raw_content": "\nலேடிஸ் ஸ்பெஷல் இது லேடிஸ் ஸ்பெஷல்\nபூமியெல்லாம் இனி லேடிஸ் ஸ்பெஷல்\nஎஞ்சாய் வாழும் வரை எஞ்சாய்\nசீதைபோல் கிளியோபேட்ரா வாழ்ந்ததே கிடையாது\nபாதைகள் ஒன்றுக்கொன்று தாழ்ந்ததே கிடையாது\nலேடிஸ் ஸ்பெஷல் இது லேடிஸ் ஸ்பெஷல்\nபூமியெல்லாம் இனி லேடிஸ் ஸ்பெஷல்\nஎஞ்சாய் வாழும் வரை எஞ்சாய்\nசீதைபோல் கிளியோபேட்ரா வாழ்ந்ததே கிடையாது\nபாதைகள் ஒன்றுக்கொன்று தாழ்ந்ததே கிடையாது\nசீதைபோல் கிளியோபேட்ரா வாழ்ந்ததே கிடையாது\nபாதைகள் ஒன்றுக்கொன்று தாழ்ந்ததே கிடையாது ஹே..\nவானவில்லில் வண்ணம் ஏழு போதாதே\nவாழ்ந்து பார்க்க ஜன்னல் வானம் போதாதே\nபாப் மியூசிக் கலந்தாச்சே அது ���ட்டும் போதாதே\nமண் பார்த்து வாழ்வுக்குள் சிறகின்றி வாழாதே\nTrainee போல் தேவை கேட்க Boy Friends தேவையடி\nBoy Friends கோல்கள் அடித்தால் New Friends தேடி பிடி\nலேடிஸ் ஸ்பெஷல் இது லேடிஸ் ஸ்பெஷல்\nபூமியெல்லாம் இனி லேடிஸ் ஸ்பெஷல்\nசெல்லுலாரில் கிஸ் அடித்து பேசுவோம்\nஆணுக்கும் பெண்ணுக்கும் பவுண்டரி லைன் போடாதே\nடிஸ்கோதே ஆட்டத்தில் பரதத்தை தேடாதே\nடிஷர்ட் ஜீன்ஸில் நாளும் பேஷன் ஷோ நடக்கட்டும்\nபோகும் பாதையில் எங்கும் க்ளேவர் ஷோ ஆகட்டும்\nலேடிஸ் ஸ்பெஷல் இது லேடிஸ் ஸ்பெஷல்\nபூமியெல்லாம் இனி லேடிஸ் ஸ்பெஷல்\nஎஞ்சாய் வாழும் வரை எஞ்சாய்\nசீதைபோல் கிளியோபேட்ரா வாழ்ந்ததே கிடையாது\nபாதைகள் ஒன்றுக்கொன்று தாழ்ந்ததே கிடையாது\nசீதைபோல் கிளியோபேட்ரா வாழ்ந்ததே கிடையாது\nபாதைகள் ஒன்றுக்கொன்று தாழ்ந்ததே கிடையாது ஹே..\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nLadies Special (லேடிஸ் ஸ்பெஷல்)\nNaan Vaakkapattu (நான் வாக்கப்பட்டு)\nAppan Veettu (அப்பன் வீட்டு)\nNanba Nanba (நண்பா நண்பா)\nAnnal Gandhi (அண்ணல் காந்தி)\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\nStreet Dancer 3D (ஸ்ட்ரீட் டான்ஸ்சர்)\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2018/04/blog-post_75.html", "date_download": "2020-07-08T08:13:13Z", "digest": "sha1:5MD4BYXKKFIDX7K7GAJCAIZJA4RJ3KX6", "length": 4365, "nlines": 73, "source_domain": "www.thaitv.lk", "title": "இறுதி முடிவு தெளிவாகியுள்ளது – மகிந்த | தாய்Tv", "raw_content": "\n* *விஞ்ஞான* *தொழில்நுட்ப அமைச்சுக்கு* விஞ்ஞான\n*_மகன் தந்தையை அடித்து கொலை செய்தார்_* பொலன்னறுவை\n*_மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் காயம்_* கொழும்பு\n*_விபத்தில் ஒருவர் பலி_* பொலன்னறுவை\nமைட்லேண்ட் பிளேஸில் போக்குவரத்து பாதிப்பு_* கொழும்பு\nஇறுதி முடிவு தெளிவாகியுள்ளது – மகிந்த\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் இறுதி முடிவு குறித்து, தற்போது நாட்டுக்கு தெளிவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nகட்டான பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஇன்று நாட்டில் இடம்பெறும் சிற்சில விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக்கூ�� வேண்டும்.\nஅரசாங்கத்தின் நிர்வாக திறமையின்மையே இவ்வாறான செயல்கள் இடம்பெறுவதற்கு காரணமாக அமைகின்றன.\nதலைவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் தீர்மானம் மேற்கொள்ள கடினமாக உள்ளது.\nயாருடைய தீர்மானத்தை ஏற்பது என்ற குழப்பநிலை நிலவுகின்றது.\nஇந்த நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்று தற்போது அவசியமாகியுள்ளதுடன், அதன் முடிவு குறித்து நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள் எனவும் மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2012/04/blog-post_12.html", "date_download": "2020-07-08T08:41:27Z", "digest": "sha1:A74PCX52T3BRVSLTOGNMBFJUGV6F624V", "length": 2754, "nlines": 51, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nதங்கள் அனைவருக்கும் உளம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n18 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 4:34\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/36268-2018-12-12-15-58-45", "date_download": "2020-07-08T07:24:05Z", "digest": "sha1:SOPWJFCXDTV4MURAQHDAHK46YV4ATNBT", "length": 24877, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "நீட் - சமத்துவத்திற்கு எதிரானது", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\n‘நீட்’ தேர்வுக்கு தமிழகம் தயாராகி விட்டதா\nசமூக நீதிக்கும் மாநில உரிமைக்கும் எதிரான நீட் தேர்வை விரட்டியடிப்போம்\nநீட் தேர்வு: கடந்தகாலமும் எதிர்காலமும்\nதேசிய மருத்துவ ஆணையம் சமூக நீதிக்கு எதிரானது\nநுழைவுத் தேர்வை இரத்து செய்யக் கோரி தமிழ்நாடு மாணவர் கழகம் போராட்டம்\nகல்வியைச் சந்தையாக்கும் முயற்சியே நீட்\nசமூக நீதி தலைநகரம் வீழ்ந்துகிடக்கிறது\nகொரோனா முதலாளித்துவத்துக்கு முடிவு கட்டுமா\nசாத்தான்குளம் படுகொலைகளுக்கு நீதி, தண்டனைக் கலாச்சாரத்தை ஒழித்துக் கட்டுவதே\nபண்டைத் தமிழரின் மட்பாண்டக் குறியீடுகளும், சிந்துவெளி எழுத்துகளும்\nபெருங்க���மநல்லூர் படுகொலையின் நூறு ஆண்டுகள் - ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வீர வரலாறு\nசேவா பாரதி மூலம் தமிழக காவல்துறையை ஆர்.எஸ்.எஸ் இயக்குகின்றதா\nநிழல் போல் தொடரும் சாதி\nதப்லீக் ஜமாத் அமைப்பைச் சார்ந்த வெளிநாட்டு உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்க\nதலித் ஆண்மைய ஆய்வு - ஒரு மறுகூராய்வு\nவெளியிடப்பட்டது: 12 டிசம்பர் 2018\nநீட் - சமத்துவத்திற்கு எதிரானது\nஏழைகளுக்கு மருத்துவக் கல்வி எட்டாக்கனியாகும், ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களின் மருத்துவக் கனவு நிறைவேறாமல் போகும், தாய்மொழி வழியில் படித்தவர்கள் மருத்துவக் கல்வி பயில முடியாமற்போகும், சிபிஎஸ்இ தவிர மற்ற பாடத்திட்டத்தில் படித்தவர்கள் மருத்துவம் படிக்க முடியாத நிலை உருவாகும். இங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களை வெளிமாநில மாணவர்களே ஆக்கிரமித்துக் கொள்வார்கள் என்று தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த கல்வியாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் பேசியும், எழுதியும், இயங்கியும் வந்துள்ளனர்.\nஆனால் மத்திய பாஜகவின் கைப்பாவையாக செயல்பட்டவர்கள் அவர்கள் முன்வைத்த நியாயமான கேள்விகளைக்கூட எள்ளி நகையாடினர். அப்படி எல்லாம் ஒன்றும் நிகழாது என்றும் அவர்கள் மிகைப்படுத்தி கூறுகிறார்கள் என்றும் மக்களை திசைதிருப்பி வந்தனர். மத்திய அரசிற்கு காவடி தூக்க வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டவர்கள் இன்னும் ஒருபடி மேலே போய் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டவர்களைக்கூட விமர்ச்சித்தனர். அதற்கு வேறு ஒரு உள்நோக்கத்தை கற்பித்தனர். நீட் தேர்வு நடைபெற்றால்தான் மருத்துவக் கல்வி மேம்படும், தரமான மருத்துவர்களை உருவாக்க முடியும் என்று விதண்டாவாதம் புரிந்தனர். இதனால் ஏழை எளியவர்கள், அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கொஞ்சம்கூட கூச்சமின்றி பொய்யுரைத்தனர். தரம், தகுதி என்று கூப்பாடு போட்டனர். நீட் தேர்வை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேசத்தின் விரோதிகள்போல் சித்தரிக்கப்பட்டது தனிக்கதை.\nஏழை எளியவர்கள், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள், இடஒதுக்கீட்டின் மூலம் வந்தவர்கள் எல்லாம் தரமான மருத்துவர்களாக இருக்க முடியாது என்பது போன்ற தோற்றத்தை கொடுத்தார்கள் பாஜகவின் அடிவருடிகள். ஆனால் இப்படிப்பட��ட பிரிவுகளிலிருந்து வந்த மருத்துவர்களையே பெருவாரியாக கொண்ட தமிழகத்தின் சென்னை மாநகரம்தான் இந்தியாவின் மருத்துவத் தலைநகராக மாறி நிற்கிறது உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து மக்கள் இங்கு வந்து மருத்துவம் பார்த்து செல்கின்றனர். இதற்கு காரணம் சிறப்பான சிகிச்சையும், எல்லா மருத்துவ வசதிவாய்ப்புகளும், கட்டணம் குறைவாக இருப்பதும்தான். இதுதான் தமிழகத்தின் சிறப்பு. இங்குள்ள மருத்துவ கட்டமைப்பு இந்தியாவில் வேறு எங்கும் இல்லாதது. ஒரு மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரி என்று திட்டமிட்டு செயலாற்றி இருக்கின்றன. அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கின்றன. தனியார் மருத்துவக் கல்லூரியும் நிறைய இருக்கின்றன. இதனால் தமிழகத்தில் உள்ள மருத்துக் கல்லூரியின் இடங்கள் குறிவைக்கப்படுகின்றன. அரசு பள்ளி மாணவர்களை புறந்தள்ளி சிபிஎஸ்இ மாணவர்களை கொண்டு நிரப்பப்போகிறார்கள். அதற்கு நீட் தேர்வை பயன்படுத்தப் பார்க்கிறார்கள் என்று பிரின்ஸ் கஜேந்திர பாபு, அ.மார்க்ஸ் போன்ற பல கல்வியாளர்கள் எச்சரித்தனர்.\nஅவர்கள் எச்சரித்தது போலவே இன்று நடந்து வருகிறது. தமிழக மாணவர்களின் இடங்களை பறித்து வெளிமாநில மாணவர்களுக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறது நீட். மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களின் இடங்களை பறித்து சிபிஎஸ்இ மாணவர்களுக்கு கொடுத்திருக்கிறது நீட். இதன்மூலம் தமிழகத்திற்கு மிகப்பெரிய அநீதியை இழைத்திருக்கிறது மத்திய பாஜக அரசு.\nமதிமுகவின் மாநில இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன் மருத்துவக் கல்லூரிகளில் நிரப்பப்பட்ட இடங்கள் குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மருத்துவக் கல்வி இயக்கத்திடம் கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு அவருக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. அந்த பதிலில் உள்ள தகவல்களை பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது.\nதமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2018-19 ம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 4 மாணவர்களுக்குத்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. அரசு உதவிப் பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 3 மாணவர்களுக்குத்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. தனியார் பள்ளி மாணவர்களில் 20 பேருக்குத்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள��ளது என்று மருத்துவக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.\nஅதேபோல் சிபிஎஸ்இ பள்ளி மானவர்களின் 611 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு நகரங்களின் இருப்பிடச் சான்றிதழை கொடுத்து வெளிமாநிலங்களில் பள்ளி படிப்பை முடித்த 191 மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளதாக அந்த தகவல் சொல்கிறது.\nஅது மட்டுமில்லாமல் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஒரே ஒரு மாணவருக்குத்தான் இடம் கிடைத்துள்ளது. தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 3 பேருக்கும், சிபிஎஸ்இ பள்ளிகளைச் சேர்ந்த 283 பேருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.\nஅரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளவர்களில் மொத்தமே 8 பேர்தான் அரசு பள்ளியில் படித்தவர்கள். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தவர்கள் 894 பேர். வெளிமாநிலத்தவர்கள் 283 பேர். இவை இல்லாமல் பள்ளி படிப்பு முடித்து பின்பு ஒரு ஆண்டு முழுக்க நீட் பயிற்சி எடுத்து மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளவர்கள் மட்டும் 1,834 பேர். இது தமிழகத்தில் உள்ள மொத்த இடமான 3,456 இடங்களில் சரிபாதியை கொண்டிருக்கிறது.\nநீட் தேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தவர்களும், நீட் கோச்சிங் சென்டரில் படித்தவர்களும்தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள். மேற்கண்ட தகவல்கள் அதையே உறுதிப்படுத்துகின்றன. அப்படியெனில் மாநில பாடத்திட்டத்தில் படித்து மருத்துவர் ஆகவேண்டும் என்று கனவு காணும் ஏழை எளிய மாணவர்களின் நிலை என்ன அவர்கள் இனி மருத்துவர் ஆக முடியாதா அவர்கள் இனி மருத்துவர் ஆக முடியாதா அரசு அவர்களுக்கு என்ன பதிலை வைத்துள்ளது.\nமருத்துவ துறையில் முன்பிருந்ததைப்போல் உயர் வகுப்பினர்களும், பொருளாதாரத்தில் முன்னேறியவர்களும் மட்டுமே கோலோச்ச சதி நடைபெறுவதாகவே தெரிகிறது. இதற்குத்தான் மத்திய பாஜக அரசு எத்தனை உயிர்கள் போனாலும் நீட்டை விடாமல் பிடித்துக்கொண்டிருக்கிறது. நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகளை, அநீதிகளை பலரும் சுட்டிக்காட்டி வந்திருக்கின்றனர். மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுத்து இருக்கின்றனர்.\nஅவர்கள் சுட்டிக்காட்டிய அனைத்தும் உண்மையென இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இனியும் தமிழகத்தில��� நீட் தேர்வை அனுமதிப்பது முறையாகாது. நீட்டிற்கு எதிராக பெரும் போராட்டத்தை தமிழகம் முன்னெடுக்க வேண்டும். நீட்டை தொடர்ந்து தமிழர்கள் அனுமதித்தால் அது தங்களில் சந்ததியினருக்கு செய்யும் துரோகமாகவே எடுத்துக்கொள்ளப்படும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/governor-sends-birthday-greeting-card-to-cm/c77058-w2931-cid332954-su6269.htm", "date_download": "2020-07-08T06:49:07Z", "digest": "sha1:VIHRJKX64NGKIDR4JH7MYAHWLD2KLCGF", "length": 2410, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து கடிதம் அனுப்பிய ஆளுநர்", "raw_content": "\nமுதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து கடிதம் அனுப்பிய ஆளுநர்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். துணை முதல்வர் ஓபிஎஸ், தமிழக பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் வாழ்த்து செய்தி அனுப்பினர்.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். துணை முதல்வர் ஓபிஎஸ், தமிழக பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் வாழ்த்து செய்தி அனுப்பினர்.\nஅந்த வரிசையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து மலர்க்கொத்துடன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தொடர்ந்து முதல்வரும், ஆளுநர் அனுப்பிய கடிதத்துக்கு நன்றி தெரிவித்து பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173654/news/173654.html", "date_download": "2020-07-08T07:30:01Z", "digest": "sha1:QMJURLSNQZXXJ6L5V3AJ4RVQHDNFVKSI", "length": 6745, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "விஜய் 62 படத்திற்காக தனது முதற்கட்ட வேலையை ஆரம்பித்த கீர்த்தி சுரேஷ்.!! : நிதர்சனம்", "raw_content": "\nவிஜய் 62 படத்திற்காக தனது முதற்கட்ட வேலையை ஆரம்பித்த கீர்த்தி சுரேஷ்.\nமெர்சல்’ படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.\nசன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்திற்கான முதல் போட்டோஷீட் ஏ.வி.எம். ஸ்டூடியோஸில் நடந்தது. அதில் நடிகர் விஜய் கலந்து கொண்டிருந்தார். விஜய்யின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி டிரெண்டாகி வந்த நிலையில், கீர்த்தி சுரேஷீம் போட்டோஷீட்டில் கலந்து கொண்டிருக்கிறார்.\nஇதுகுறித்து கீர்த்தி சுரேஷிடம் கேட்ட போது, விஜய்யுடன் மீண்டும் நடிப்பதில் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார். முருகதாஸ் ரொம்பவும் அமைதியானவர். அவருடனும், ஏ.ஆர்.ரஹ்மானுடனும் பணியாற்றுவதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்றார்.\nமெர்சல் படத்தை தொடர்ந்து விஜய் 62 படத்தில் யோகி பாபு முன்னணி காமெடியனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கிரிஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். கலை பணிகளை சந்தானம் மேற்கொள்கிறார். மெர்சல் படத்தை தொடர்ந்து தளபதி 62 படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.\nபடத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிப்ரவரி முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபடம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபூமி மேலே போனால் என்ன..\nஅணைக்கும் புலி…தழுவும் டிராகன்…| கதைகளின் கதை\nஉலக வல்லரசாக சீனாவின் தந்திரங்கள் \nபோர் அனுபவம், உலக நாடுகள் ஆதரவு நமக்கே\nIndia ராணுவத்தை வியந்து பாராட்டிய China ராணுவ நிபுணர்\nகுளிர்காலத்துக்கு இதம் தரும் ஆரோக்கிய உணவுகள்\nChina- விடம் Pakistan வாங்கும் உளவு விமானம்…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/174938/news/174938.html", "date_download": "2020-07-08T06:56:11Z", "digest": "sha1:47GA53CBSP5R3NIQ22SW4N332B3CDLR5", "length": 4853, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "மல்கோவாவை ருசிக்க ரெடியா? : நிதர்சனம்", "raw_content": "\nஉருப்படியாக படம் எடுக்கிறாரோ இல்லையோ, எப்போதும் ஏதாவது சர்ச்சையை இழுத்து வைத்துவிடுவார் இயக்குநர் ராம்கோபால் வர்மா. சமீப வருடங்களாக இவர் இயக்கிய படங்கள் அத்தனையுமே கமர்ஷியலாக பப்படம் ஆகிவிட்ட நிலையில் திடீரென���று குறும்படம் எடுக்க தொடங்கியிருக்கிறார். செக்ஸ் அண்ட் ட்ரூத் என்கிற விவகாரமான டைட்டிலில் மஜாக்கான கதையை எடுக்கிறாராம்.\nஇதில் ஹீரோயினாக நடிப்பவர் மியா மால்கோவா (மல்கோவா அல்ல). ஹாலிவுட்டில் ‘அம்மாடியோவ்’ ரேஞ்சில் நடிக்கும் அடல்ட் நடிகையாம் இவர். மால்கோவாவின் படங்களையும், படத்தின் டிரெய்லரையும் தன்னுடைய ட்விட்டர் தளத்தில் ராம்கோபால் வர்மா ஏற்ற, சமூகவலைத்தளம் எல்லாம் கிறுகிறுவென காஜியெடுத்து அலைகிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபூமி மேலே போனால் என்ன..\nஅணைக்கும் புலி…தழுவும் டிராகன்…| கதைகளின் கதை\nஉலக வல்லரசாக சீனாவின் தந்திரங்கள் \nபோர் அனுபவம், உலக நாடுகள் ஆதரவு நமக்கே\nIndia ராணுவத்தை வியந்து பாராட்டிய China ராணுவ நிபுணர்\nகுளிர்காலத்துக்கு இதம் தரும் ஆரோக்கிய உணவுகள்\nChina- விடம் Pakistan வாங்கும் உளவு விமானம்…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaanjal.in/?cat=2", "date_download": "2020-07-08T06:38:35Z", "digest": "sha1:MPINUPPHPPXUT6UGEB5EKYLTWLWTI7EU", "length": 7826, "nlines": 98, "source_domain": "dinaanjal.in", "title": "செய்திகள் Archives - Dina Anjal News total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nமதுரை அரசு ஆஸ்பத்திரியில் பெண் ஊழியர்களிடம் ஆபாச மோகன் “டார்ச்சர்”\nமதுரை: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த பெண் ஊழியர்களிடம் மோகன் என்பவர் ஓவர் டார்ச்சர் தந்துள்ளார்.. அவருக்கு பிடித்த…\nடாக்டருக்கு கொரோனா மரத்தடியில் செயல்படும் அரசு மருத்துவமனை\nகன்னிவாடியில் பயிற்சி டாக்டருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பொதுமக்களின் நலன்கருதி மருத்துவமனை வளாகத்தில் மரத்தடியில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது….\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் வழக்கை – சி.பி.ஐ. ஏற்றது\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் வழக்கை – சி.பி.ஐ. ஏற்றது சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு தந்தை, மகன் உயிரிழந்த…\nசிங்கப்பூரில் இந்திய பெண் போலீசுக்கு 7 மாதம் சிறை\nசிங்கப்பூரில் பெண் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹேமாவதி குணசேகரன் (வயது 37) இவர்…\nபெண்ணுக்கு கொரோனா திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு மூடல்\nதிருச்செந்தூர் : திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால��� பிரசவ வார்டு மூடப்பட்டது….\nதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மீறல் அபராதமாக வசூலிக்கப்பட்டது 17 ஆயிரம் கோடியை தாண்டியது\nதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் வெளியே சுற்றியவர்களிடம் இருந்து ரூ.17.21 கோடி கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டது…\nதமிழகத்தில் ரேசனில் இலவச அரிசி நவம்பர் மாதம் வரை- தமிழக அரசு\nதமிழகத்தில் நவம்பர் மாதம் வரை ரேசனில் இலவச அரிசி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு இன்று…\nதிறந்த வெளி கிணறு ரூ.10 லட்சத்தில் அமைக்கும் பணி – அதிகாரி ஆய்வு\nகண்ணமங்கலம் அருகே ரூ.10 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பில் குடிநீர் வசதிக்கு திறந்த வெளி கிணறு அமைக்கும் பணி…\nதூத்துக்குடி இன்ஸ்பெக்டர் காலால் வயிற்றில் எட்டி உதைத்தார் பள்ளி ஆசிரியை புகார்- விசாரணைக்கு சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவு\nதூத்துக்குடி இன்ஸ்பெக்டர் மீது தனியார் பள்ளி ஆசிரியை புகார் அளித்துள்ளதையடுத்து விசாரணைக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி அண்ணாநகரை…\nசாத்தான்குளம் தந்தை மகன் படுகொலை வழக்கில் கைதான போலீசாருக்கு சிறையில் தனி அறை\nசாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள போலீசாருக்கு மதுரை மத்திய சிறையில் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம்…\nமேலும் புதிய செய்திகள் :\nமதுரை அரசு ஆஸ்பத்திரியில் பெண் ஊழியர்களிடம் ஆபாச மோகன் “டார்ச்சர்”\nடாக்டருக்கு கொரோனா மரத்தடியில் செயல்படும் அரசு மருத்துவமனை\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் வழக்கை – சி.பி.ஐ. ஏற்றது\nசிங்கப்பூரில் இந்திய பெண் போலீசுக்கு 7 மாதம் சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/08/20/15", "date_download": "2020-07-08T08:11:41Z", "digest": "sha1:IEL27XUOAVY67HMJJZPY2QCTZYMFJB6W", "length": 6949, "nlines": 19, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:புதிய நாடாளுமன்றக் கட்டடம்: பிரதமர் மோடி", "raw_content": "\nபகல் 1, புதன், 8 ஜூலை 2020\nபுதிய நாடாளுமன்றக் கட்டடம்: பிரதமர் மோடி\nதமிழ்நாட்டில் புதிய சட்டமன்றக் கட்டடத்தை திமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த கலைஞர் கட்டி முடித்தும், அதை அடுத்து வந்த முதலமைச்சர் ஜெயலலிதா பயன்படுத்தவில்லை. அண்மையில் ஆந்திர- தெலங்கானா பிரிதலுக்குப் பின், ஆந்திராவுக்கு புதிய சட்டமன்றத்தை சந்திரபாபு நாயுடு கட்ட��னார்.\nஇந்த வரிசையில் நமது நாட்டுக்கு புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைக் கட்டும் முடிவில் இருக்கிறார் பிரதமர் மோடி. நேற்று (ஆகஸ்டு 19) டெல்லியின் வடக்கு அவென்யூ பகுதியில், 36 எம்.பி.க்களுக்கான புதிய வீடுகளைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி அங்கே சிறிது நேரம் பேசினார்.\nஅப்போது அவர், “நமது மக்களவை சபாநாயகரும், மாநிலங்களவைத் தலைவர் அவர்களும் புராதனமான நமது நாடாளுமன்றக் கட்டடம் சில பாதிப்புகளுக்கும் உள்ளாகியுள்ளதை சுட்டிக் காட்டி புதிய நவீன நாடாளுமன்றக் கட்டடம் கட்டலாம் என்ற யோசனையை ஏற்கனவே முன் வைத்திருந்தனர். நான் அதிகாரிகளிடம் சொல்லியுள்ளது என்னவென்றால், இந்த பழைய நாடாளுமன்ற கட்டடத்தைப் புதுப்பிப்பதோ அல்லது புதிய நாடாளுமன்றக் கட்டடம் எழுப்புவதோ எதுவானாலும் 2022க்குள் முடித்தாக வேண்டும். நமது 75ஆவது சுதந்திர தினத்துக்குள் இதை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கோரியுள்ளேன். காலம் குறைவாக இருப்பதால் ஆலோசனைகள் வேகமாக நடந்து வருகின்றன. விரைவில் முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.\nஇப்போதைய நமது நாடாளுமன்றக் கட்டடம் எட்வின் லுடைன்ஸ் என்பவரால் வடிவமைக்கப்பட்டு 1921 ஆம் ஆண்டு கட்டடப் பணிகள் தொடங்கியது. 1927 ஜனவரி 18 ஆம் தேதி அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் வைசிராய் இர்வின் இந்த நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறந்து வைத்தார். அப்போதே உத்தேசமாக 83 லட்சம் ரூபாய் நாடாளுமன்றக் கட்டுமானப் பணிகளுக்கு செலவானது. இன்னும் 8 ஆண்டுகள் கடந்தால் இப்போதைய நாடாளுமன்றக் கட்டடம் நூற்றாண்டு விழாவுக்குத் தயாராகிவிடும். 2001 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். அதன் பிறகு நாடாளுமன்றக் கட்டடத்தின் பாதுகாப்பு உறுதித் தன்மை பற்றி விவாதங்கள் எழுந்தன.\nஇந்த நிலையில்தான், நவீனமான வசதிகள் மிக்க புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைக் கட்ட வேண்டும் என்பதில் மக்களவைத் தலைவர், மாநிலங்களவைத் தலைவர் ஆகிய இருவருமே கடந்த பட்ஜெட் தொடரின்போது கருத்து தெரிவித்திருந்தனர். அதைக் குறிப்பிட்டே பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டடம் பற்றி நேற்று பேசியிருக்கிறார்.\nடிஜிட்டல் திண்ணை: கதறி அழுத தீபா- எடப்பாடிக்கு லண்டனில் சிகிச்சை\nமுப்பெரும் விழாவில் விஜயகா���்த்: மகனுக்கு புதிய பொறுப்பு\nமுப்படைகளுக்கும் ஒரே தலைவர்: அன்றே எச்சரித்த காமராஜர்\n வருமான வரித் துறைக்கு அறிவுறுத்தல்\nசெவ்வாய், 20 ஆக 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/it-is-the-us-that-has-paid-the-terrorists-pakistan-is-to-blame-pxravr", "date_download": "2020-07-08T08:05:34Z", "digest": "sha1:AEWTW3ZCBPCBHBNTWLQBTWNVMYTTPDNA", "length": 11144, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பயங்கரவாதிகளுக்கு பணம் கொடுத்ததே அமெரிக்கா தான்... பகீர் பழிபோடும் பாகிஸ்தான்..!", "raw_content": "\nபயங்கரவாதிகளுக்கு பணம் கொடுத்ததே அமெரிக்கா தான்... பகீர் பழிபோடும் பாகிஸ்தான்..\nமுஜாகிதீன் அமைப்பினருக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்க அமெரிக்காவின் சிஐஏ நிதி உதவி அளித்ததாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் குற்றம்சாட்டி உள்ளார்.\nமுஜாகிதீன் அமைப்பினருக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்க அமெரிக்காவின் சிஐஏ நிதி உதவி அளித்ததாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் குற்றம்சாட்டி உள்ளார்.\nஜம்மு -காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக அமெரிக்கா நாட்டாமை செய்ய வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது. ஆனால், அதற்கு அமெரிக்கா முன் வராததால் தற்போது பாகிஸ்தான் விரக்தியில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் முரண்பட்ட நிலையால் பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பியுள்ளனர் என்று இம்ரான்கான் தெரிவித்து உள்ளார்.\nஅமெரிக்காவின் முரண்பட்ட நிலையால் பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவை சாடியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “ 1980 களில் சோவியத் ரஷ்யா ஆதிக்கத்தில் இருந்த ஆப்கானிஸ்தானை மீட்க முஜாகிதீன் அமைப்பினருக்கு பாகிஸ்தான் பயிற்சி அளித்தது. இந்த பயிற்சிக்கு அமெரிக்காவின் சிஐஏ நிதி உதவி கொடுத்தது. தற்போது, பாகிஸ்தானில் உள்ள அதே குழுக்களை பயங்கரவாதிகள் என்று ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்துவதால் அமெரிக்கா கூறுகிறது.\nஇது மிகப்பெரிய முரண். பாகிஸ்தான் இந்த பிரச்சினையில் நடுநிலை வகித்து இருக்க வேண்டும் என நான் கருதுகிறேன். ஏனெனில், இந்த விஷயத்தில் தலையிட்டதால், தற்போது அதே குழுக்கள் பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பியுள்ளன. பயங்கரவாதத்தால் பாகிஸ்தான் 70 ஆயிரம் பேரையும் 100 பில்லியன் டாலர் பொருளாதாரத்தையும் இழந்துள்ளது. இறுதியில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கர்கள் வெற்றி பெறாததற்கு நாங்கள் குற்றம்சாட்டப்பட்டோம். இது முற்றிலும் நியாயமற்றது என்று நான் கருதுகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.\nலடாக் எல்லையில் இருந்து சீன படைகள் பின்வாங்கியது.இருதரப்பு பேச்சுவார்த்தை சக்ஜஸ்.\nபழைய இந்தியா அல்ல... பிரதமர் மோடி. கல்வான் எல்லைக்கோடு முன்னாள் பிரதமர் நேரு என்ன சொன்னார். கடுகடு காங்கிரஸ்.\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\nநேபாள பிரதமர் பதவிக்கு சிக்கல்... இந்தியாவின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்.. அதிர்ச்சியில் பிரதமர் சர்மா ஒளி.\n'என்னை காப்பாத்துங்க' வருவாய் ஆய்வாளர் முதலமைச்சருக்கு வேண்டுகோள்..\nரிசர்வ் வங்கி பணம் மாதிரி கூட்டுறவு வங்கி பணத்தை எடுக்கணும்..அதுதான் பாஜக பிளான்...போட்டுத்தாக்கும் சிபிஎம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nஅது மட்டும் நடந்தால் இந்தியாவை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.. அப்படி ஒரு ஆபத்து காத்திருக்கிறது..\nமின்சாரத்த��றை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி... அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடி..\nகொரோனாவால் திமுகவில் அடுத்த இழப்பு... வட்டச் செயலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/07/slfp.html", "date_download": "2020-07-08T07:34:58Z", "digest": "sha1:CMXQ4XU6F7FA7CAB3ZAPXE7PHK62GIM6", "length": 4191, "nlines": 112, "source_domain": "www.ceylon24.com", "title": "SLFP சார்ப்பில் வேட்பாளர் ஒருவர் போட்டியிட வேண்டும் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nSLFP சார்ப்பில் வேட்பாளர் ஒருவர் போட்டியிட வேண்டும்\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்ப்பில் வேட்பாளர் ஒருவர் போட்டியிட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஎப்பாவல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றினை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதற்போது இது தொடர்பில் பேச்சுவார்த்ததை நடத்தப்படுவதாகவும் இதன்போது இரு கட்சிகளும் இணைவது தொடர்பிலும் கலந்துரையாடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகட்சியில் சார்ப்பில் வேட்பாளர் ஒருவர் இருக்க வேண்டும் என்பது கட்சியின் நிலைப்பாடு எனவம் அவர் தெரிவித்துள்ளார்.\nசட்டக் கல்லுாரி அனுமதிப் பரீட்சை\nமுஸ்லிம் பெண்ணிடம் மன்னிப்புக் கோரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/blog/", "date_download": "2020-07-08T08:35:15Z", "digest": "sha1:FK43PCUHJ3C7VC4NPXKK3DS2OW7TVXSU", "length": 7504, "nlines": 120, "source_domain": "www.mrchenews.com", "title": "வலைப்பதிவு | Mr.Che Tamil News", "raw_content": "\n•புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் குழந்தை உள்பட 43 பேருக்கு கொரோனா\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் குழந்தை உள்பட 43 பேருக்கு கொரோனா\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனா தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கை குறைந்திருந்தது. இந்நிலையில் நேற்று மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுக்கோட்டையில் திருவப்பூர் பகுதியில் 4 பேருக்கும், தொண்டைமான்நகரை சேர்ந்த 3 பேருக்கும், பூங்கா நகரை சேர்ந்த 53…\nமத்திய அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு \nஇந்திய மருத்துவமுறையை பரிசோதிக்க போதுமான நிதி ஒதுக்குவது குறித்தும், மருந்துகளை ஆய்வு செய்து அது தொடர்பான விவரங்களை அ��சிதழில் வெளியிட்டு, சாதாரண மனிதரும் பயன்படுத்தும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு சித்த…\n6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 48 எம்.பி…\nகரோனா வைரஸ் எதிரொலி-சாம்சங் உற்பத்த…\nஐ.ஒ.எஸ். தளத்தில் புதிய பாதுகாப்பு …\nவிரைவில் ஸ்மார்ட் டி.வி அறிமுகம் செ…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/ramadan-revealed/", "date_download": "2020-07-08T06:44:06Z", "digest": "sha1:V32FJPJDXTRK4LTLUFOJHWZLE4P3IYMV", "length": 11447, "nlines": 127, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "[webinar] எப்போதும் உங்கள் மிக ஆக்கப்பூர்வமானவராக ரமலான் எப்படி வேண்டும்! - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » பொது » [webinar] எப்போதும் உங்கள் மிக ஆக்கப்பூர்வமானவராக ரமலான் எப்படி வேண்டும்\n[webinar] எப்போதும் உங்கள் மிக ஆக்கப்பூர்வமானவராக ரமலான் எப்படி வேண்டும்\n[webinar] எப்போதும் உங்கள் மிக ஆக்கப்பூர்வமானவராக ரமலான் எப்படி வேண்டும்\n5 - 1 வாக்கு[கள்]\nகிரேட் கிட்ஸ் திரட்டியது வேலை முஸ்லீம் அம்மாக்கள் குற்றமற்ற வழிகாட்டியில்\nஒரு வளர்ந்து வரும் கவலை: பேபி பாய்ஸ் நியாயப்படுத்த முடியாத அழுத்தம்\nஇஸ்லாமியம் உள்ள குடும்ப நிறுவனம்\n5 உங்கள் வாழ்க்கையின் கடைசி நாள் வாழ எப்படி பணம்\nமூலம் தூய ஜாதி - ஏப்ரல், 11ஆம் 2016\nஅனைத்து பிறகு, குடும்பங்கள் that pray together STAY together\nஎங்கள் இலவச வழிகாட்டியுடன் உங்கள் மிகவும் பயனுள்ள ரமழானை எப்போதும் வைத்திருங்கள்: ’30 கருணை நாட்கள்: எப்போதும் உங்கள் மிக பலன்தரும் ரமலான் எப்படி வேண்டும்’ இதில் ஒரு 30 டூவாஸ் கொண்ட நாள் காலண்டர் பாணி வழிகாட்டி, சமையல், வழிபாட்டுக்கான உதவிக்குறிப்புகள் போன்றவை பிளஸ் நீங்கள் வாராந்திர சரிபார்ப்பு பட்டியல்களைப் பெறுவீர்கள் 99 அல்லாஹ்வின் பெயர்கள்\n'தூய திருமண போல்’ Facebook இல் நமது அற்புதமான சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்க\nஎங்கள் குடியுரிமை நிபுணர் ஷேக் Musleh கான் மீதான தொடர்பு கொள்ள:\nதூய ஜாதி – Practising முஸ்லிம்கள் உலகின் மிகப்பெரிய திருமணம் சேவை\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 15ஆம் 2020\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 10ஆம் 2020\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nதிருமண ஏப்ரல், 9ஆம் 2020\nகுடும்பங்கள் இல்லாமல் எவ்வளவு கடினம்\nபொது ஏப்ரல், 8ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tmmk.in/2020/06/27/sathankulam-protest/", "date_download": "2020-07-08T07:06:29Z", "digest": "sha1:7OG5AHR6B6VGYPJEBGTPVOQ7F3TVS2SG", "length": 18871, "nlines": 154, "source_domain": "www.tmmk.in", "title": "சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலைக்கு நீதி கேட்டு தமிழகமெங்கும் மனிதநேய மக்கள் கட்சி நடத்திய இணையவழி போராட்டம். | Tamilnadu Muslim Munnetra Kazhagam (TMMK) Official Website", "raw_content": "\nகொரோனா தொற்றால் உயிரிழந்த பரமசிவம் என்ற சகோதரரை நல்லடக்கம் செய்த திருவாருர் மாவட்ட தமுமுக-மமக மனிதநேயர்கள்\nகொரோனா தொற்றால் இறந்த முதியவரை அடக்கம் செய்த மதுரை தெற்கு மாவட்ட தமுமுகவினர்\nகொரோனா தொற்றால் இறந்த சகோதரியை அடக்கம் செய்த செங்கல்பட்டு வடக்கு தமுமுகவினர்\nபேர்ணாம்பட்டில் நோய் தொற்றால் இறந்தவர் உடலை அடக்கம் செய்த தமுமுக\nஉடன்குடி நகரத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய தமுமுக\nஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனைக்கு சுமார் 35000 ரூபாய் மதிப்புள்ள பழங்கள் மற்றும் முட்டைகள் வழங்கிய தமுமுக\nமுன்னணி மகப்பேறு மருத்துவரின் இறுதிச் சடங்கிற்கு உதவிய தமுமுக-மமக தன்னார்வலர்கள் குழு\nகொரோன தொற்றால் உயிரிழந்த சகோதரரின் உடலை அடக்கம் செய்த திருச்சி தமுமுக\nதஞ்சையில் மருத்துவர் ஒருவர் நோய் தொற்றால் இறந்து விட்டார் அவரது உடலை அடக்கம் செய்த தமுமுக\nகூடலூரில் பல்வேறு பகுதிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கிய தமுமுக\nHome/Recent/சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலைக்கு நீதி கேட்டு தமிழகமெங்கும் மனிதநேய மக்கள் கட்சி நடத்திய இணையவழி போராட்டம்.\nசாத்தான்குளம் தந்தை மகன் படுகொலைக்கு நீதி கேட்டு தமிழகமெங்கும் மனிதநேய மக்கள் கட்சி நடத்திய இணையவழி போராட்டம்.\nசாத்தான்குளம் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட தந்தை, மகன் இரட்டைக் கொலையை கண்டித்தும், இக்கொலைக்கு நீதி கேட்டும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக இணையவழி போராட்டம் நடைபெற்றது. தமிழகமெங்கும் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி ஏராளமான மக்கள் பங்கேற்று சாத்தான்குளம் காவல் நிலைய படுகொலைக்கு நீதி வேண்டி முழக்கங்களை எழுப்பினர்.\nசென்னையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களின் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது.\nசெங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது அவர்களும், கோவையில் நடைபெற்ற போராட்டத்திற்கு பொருளாளர் E.உமர் அவர்களும், திருச்சியில் நடைபெற்ற போராட்டத்திற்கு தமுமுக பொருளாளர் N.ஷபியுல்லா கான் அவர்களும் தலைமை தாங்கினார்கள்.\nஜுன் 26ஐ ஐ.நா. மன்றம் சித்ரவதைக்கு இலக்கானோருக்கான ஆதரவு தினமாக அறிவித்துள்ளது. அந்த தினத்தில் மனிதநேய மக்கள் கட்சி இந்த போராட்டத்தை சாத்தான்குளம் இரட்டை கொலையை கண்டித்தும், இந்த படுகொலைக்கு காரணமான சாத்தான்குளம் ஆய்வாளர் உள்ளிட்ட ஒத்துமொத்த காவலர்களை பணி நீக்கம் செய்து தண்டிக்க கோரியும், பொய்யான மருத்துவ சான்றிதழ் வழங்கிய மருத்துவர், கடமை தவறி காயமடைந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை சிறையில் அடைக்க உத்தரவிட்ட குற்றவியல் நடுவர் மற்றும் மருத்துவமனையில் சேர்க்கும் நிலையில் இருந்தவர்களை சிறைக்குள் அனுமதி சிறை அலுவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும் இந்த போராட்டம் நடைபெற்றது. இணைய வழியில் நடைபெற்ற இந்த போராட்டத்தை மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் செயல்இயக்குனர் ஹென்றி டிபேன் தொடங்கி வைத்தார்.தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான மனிதநேய மக்கள் கட்சியினர் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.\nPrevious மதுரையில் இறந்த உடலை அடக்கம் செய்த தமுமுக\nNext கொரானா பரவலை தடுக்கும் விதமாக முகக்கவசம் வழங்கிய வடசென்னை தமுமுகவினர்\nசட்டத்திற்கு புறம்பாக முஸ்லீம்களை தடுப்புக்கு முகாமில் அடைத்துள்ளது தமிழக அரசு – ஜவாஹிருல்லா\nமக்கள் உரிமை (17-10) மின்னிதழ்\nகீழடியும் – சிரியா நாணயமும் ஒரு மீள் பார்வை\nம ம க தென் சென்னை மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஹஸன் இப்ராஹீம் நம்மை விட்டுப் பிரிந்தார்\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் செய்தி.\nமக்கள் உரிமை இந்த வார இதழில்…\nதமுமுக மமக சேவை குழு\nஇப்போது நமது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த பரமசிவம் என்ற சகோதரரை நல்லடக்கம் செய்த திருவாருர் மாவட்ட தமுமுக-மமக மனிதநேயர்கள்\nகொரோனா தொற்றால் இறந்த முதியவரை அடக்கம் செய்த மதுரை தெற்கு மாவட்ட தமுமுகவினர்\nகொரோனா தொற்றால் இறந்த சகோதரியை அடக்கம் செய்த செங்கல்பட்டு வடக்கு தமுமுகவினர்\nபேர்ணாம்பட்டில் நோய் தொற்றால் இறந்தவர் உடலை அடக்கம் செய்த தமுமுக\nஉடன்குடி நகரத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய தமுமுக\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nதமிழ்நாட்டில் தடுப்பு முகாமில் 129 வெளிநாட்டு முஸ்லிம்களை வதைக்கும் எடப்பாடி அரசு; தமிழக அரசின் மனிதஉரிமை மீறலுக்கு சவுக்கடி கொடுக்கும் தி வையர் இதழ்\nகாவல்துறை சித்ரவதையால் தந்தை, மகன் மரணம் : சாத்தான்குளம் காவல்நிலைய அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய மமக வலியுறுத்தல்\nM.A.MOHAMED ALI: 04/06/2020 பெங்களூர் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹூ . பேராசிரி...\nSyed Abdul Kader: மாஷா அல்லாஹ்.... பொருத்தமான டேக் களை இட்டு பதிவு செய்தால், பின்னாட்களில் வரலாற்ற...\nMubarak: நல்ல முடிவு வாழ்த்துக் கள்...\nShajahan: தமுமுகவில் மீண்டும் இணைந்த சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்\nShajahan: தமுமுகவில் மீண்டும் இணைந்த சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் உரிமை வார இதழ்\nகொரோனா தொற்றால் உயிரிழந்த பரமசிவம் என்ற சகோதரரை நல்லடக்கம் செய்த திருவாருர் மாவட்ட தமுமுக-மமக மனிதநேயர்கள்\nகொரோனா தொற்றால் இறந்த முதியவரை அடக்கம் செய்த மதுரை தெற்கு மாவட்ட தமுமுகவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/25-dec-2014", "date_download": "2020-07-08T08:18:17Z", "digest": "sha1:LWQX2Y225UZPSXXZCUXU2OJGAEM2ZM34", "length": 9551, "nlines": 255, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - பசுமை விகடன்- Issue date - 25-December-2014", "raw_content": "\nமுத்தான வருமானம் தரும் சத்தான கீரைகள்\nகுழந்தைகளுக்கு மட்டி... சமையலுக்கு அடுக்குமொந்தன்\nகோயில் வளாகத்தில் குதூகல விவசாயம்\nலாபம் கொடுக்கும் இயற்கை விவசாயம்\nஒரே நாளில், 34 லட்சம் மரக்கன்றுகள்...\nபறவைக் காய்ச்சல், இப்போதைக்கு பயம் வேண்டாம்\nமரத்தடி மாநாடு: அயிரை மீன், ஆயிரம் ரூபாய்\nநீங்கள் கேட்டவை: முருங்கை... லாபம் தருவது காய்களா... விதைகளா\nமுத்தான வருமானம் தரும் சத்தான கீரைகள்\nகுழந்தைகளுக்கு மட்டி... சமையலுக்கு அடுக்குமொந்தன்\nமுத்தான வருமானம் தரும் சத்தான கீரைகள்\nகுழந்தைகளுக்கு மட்டி... சமையலுக்கு அடுக்குமொந்தன்\nகோயில் வளாகத்தில் குதூகல விவசாயம்\nலாபம் கொடுக்கும் இயற்கை விவசாயம்\nஒரே நாளில், 34 லட்சம் மரக்கன்றுகள்...\nபறவைக் காய்ச்சல், இப்போதைக்கு பயம் வேண்டாம்\nமரத்தடி மாநாடு: அயிரை மீன், ஆயிரம் ரூபாய்\nநீங்கள் கேட்டவை: முருங்கை... லாபம் தருவது காய்களா... விதைகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/14856-yakavi/?tab=activity", "date_download": "2020-07-08T08:41:42Z", "digest": "sha1:KLGVIOOSU7MR455VJYQHBDULWORUN67H", "length": 3458, "nlines": 138, "source_domain": "yarl.com", "title": "yakavi - கருத்துக்களம்", "raw_content": "\nமாவீரர்கள் திலீபனும் அன்னை பூபதியும்\nyakavi replied to வல்வை சகாறா's topic in கவிதைப் பூங்காடு\nநெஞ்சை உருக்கும் கவி வரிகள். உங்கள் ஆக்கத்திற்கு நன்றி.\nபுதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்\nவணக்கம் அண்ணா நான் yakavi கவிதை எழுத விரும்புகிறேன் . அதற்கு உதவி செய்ய முடியுமா.\nலெப்.கேணல் பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ் உட்பட 10 போர��ளிகளின் 30 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%AE/", "date_download": "2020-07-08T08:46:53Z", "digest": "sha1:QJDFLYEQBJ3HHKA7G2YTHB7HWAFRIXVO", "length": 7432, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வழக்கம்போல் தமிழகத்தை ஏமாற்றிய புல்புல் புயல்! | Chennai Today News", "raw_content": "\nவழக்கம்போல் தமிழகத்தை ஏமாற்றிய புல்புல் புயல்\nஇன்னொரு சென்னையாக மாறிவிடுமா மதுரை\nஜூலை 13-க்குப் பிறகு வகுப்புகள் ஆரம்பம்:\nஏ.டி.எம்-இல் இனி பானிபூரியும் கிடைக்கும்:\nஆம்புலன்ஸ் ஓட்டி சென்ற நடிகை:\nவழக்கம்போல் தமிழகத்தை ஏமாற்றிய புல்புல் புயல்\nவங்க கடலில் புயல் சின்னம் தோன்றி அது தமிழகத்தை நோக்கி வருவது போல் தெரிந்தாலும் திடீரென திசைமாறி ஆந்திரா மற்றும் ஒரிசா பக்கம் சென்று விடும் என்பதே நாம் கடந்த சில ஆண்டுகளாக பார்த்து வரும் நிகழ்வுகளாகும்\nஅதனை அடுத்து தற்போது வங்க கடலில் புல்புல் என்ற புயல் உருவாகி வந்த நிலையில் இந்த புயலால் தமிழகத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை மையம் அறிவித்து இருந்தது\nஇந்த நிலையில் தற்போது அந்தமான் அருகே நிலைகொண்டிருக்கும் புல்புல் புயல், வழக்கம்போல் வடமேற்கு திசையில் நகர்ந்து ஒரிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இதனால் புல்புல் புயலால் தமிழகத்துக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அவர்கள் கூறியுள்ளார்\nகேம்பஸ் இண்டர்வியூவில் ரூ.1.45 கோடி சம்பளத்தில் வேலை பெற்ற மாணவி\n4 மருத்துவ கல்லூரியின் முதல்வர்கள் அதிரடி மாற்றம்: என்ன காரணம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஇன்னொரு சென்னையாக மாறிவிடுமா மதுரை\nஜூலை 13-க்குப் பிறகு வகுப்புகள் ஆரம்பம்:\nஏ.டி.எம்-இல் இனி பானிபூரியும் கிடைக்கும்:\nஆம்புலன்ஸ் ஓட்டி சென்ற நடிகை:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/206083?ref=archive-feed", "date_download": "2020-07-08T08:29:31Z", "digest": "sha1:YYKBWN52MMCDA4QYLKBNYCL47QRWMMM2", "length": 9194, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "ஊருக்கு வந்தே ஐந்து வருஷமாச்சு.... வெளிநாட்டில் அடித்துக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஊருக்கு வந்தே ஐந்து வருஷமாச்சு.... வெளிநாட்டில் அடித்துக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்\nதமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்ட இளைஞர் ஒருவர் ஓமன் நாட்டில் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மும்பையைச் சேர்ந்த இருவரை பொலிசார் விசாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் பகுதியைச் சேர்ந்த ரெங்கபாய் என்பவரின் ஒரே மகன் பாபு. சிறு வயதிலேயே தந்தையை இழந்த பாபு, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஓமன் நாட்டில் வேலைக்கு சென்றுள்ளார்.\nகடந்த ஐந்து ஆண்டுகளாக ஊருக்கு வராத நிலையில், ஒரு வாரத்திற்குள் விடுமுறைக்கு ஊருக்கு வர இருப்பதாக தாய்க்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில் நேற்று, பாபுவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்ற அருள் என்பவர், பாபுவின் தாய்க்கு போன் செய்து,\nபாபுவை யாரோ கொலைசெய்து அங்குள்ள பாழடைந்த வீட்டில் கயிற்றில் கட்டி தொங்கவிட்டிருப்பதாகவும், அவரது சடலத்தை பொலிசார் மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்த விவகாரம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் மராட்டிய மாநிலம் மும்பையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nபாபு, கடந்த ஐந்து ஆண்டுகளாக சேமித்த பணத்தை வீட்டிற்கு அனுப்பவில்லை என கூறப்படுகிறது.\nமட்டுமின்றி வேலை செய்த பணத்தை அங்குள்ள ஒரு நண்பருக்குக் கடன் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.\nஇதனிடையே பணத்தை வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாபு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.\nமேலும் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வரவும் குற்றவாளிகளைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்கவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் பட���க்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/181178?ref=archive-feed", "date_download": "2020-07-08T07:40:12Z", "digest": "sha1:D3WKQGV2J7WA6JOKH75P7RUC2WTG46PM", "length": 9202, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "பிரித்தானியாவில் நண்பரை துடி துடிக்க கொலை செய்த நபர்: வீடியோவாகவும் பதிவு செய்த கொடூரம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவில் நண்பரை துடி துடிக்க கொலை செய்த நபர்: வீடியோவாகவும் பதிவு செய்த கொடூரம்\nபிரித்தானியாவில் நபர் ஒருவர் தமது நண்பரை சித்திரவதை செய்து கொலை செய்துள்ள வழக்கில் லிவர்பூல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.\nபிரித்தானியாவில் மது வாங்கித்தருவதாக அழைத்து சென்ற நண்பனை கொடூரமாக தாக்கி சித்திரவதை செய்து Ian Robertson என்பவர் படுகொலை செய்துள்ளார்.\nஇந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த இச்சம்பவத்தை ராபர்ட்சன் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.\nமட்டுமின்றி உனது பிள்ளைகளிடம் ஏதாவது இறுதியாக சொல்ல விரும்புகிறாயா எனக் கேட்டு சித்திரவதை செய்துள்ளார் ராபர்ட்சன்.\nஇந்த நிலையில் தொடர்ந்து 2 நாட்கள் பணிக்கு செல்லாததால் அவர் பணி புரியும் நிறுவனத்தில் இருந்து விசாரித்துள்ளனர்.\nஅதற்கு, தாம் ஒரு கொலை செய்துள்ளதாகவும், அதனை மறைவு செய்யும் பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் அவர் பதிலளித்துள்ளார்.\nஇதனையடுத்து தமது மனைவியுடன் இணைந்து கொல்லப்பட்ட Robert Sempey-ன் உடலை அவர்களது குடியிருப்பின் அருகாமையிலே மறைவு செய்துள்ளனர்.\nமட்டுமின்றி Sempey-ன் ரத்தம் தோய்ந்த உடலை புகைப்படமாக எடுத்து தாம் பணிபுரியும் நிறுவன மேலாளருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.\nஅவர் அளித்த தகவலின் அடிப்படையிலேயே பொலிசார் ராபர்ட்சனை கைது செய்துள்ளனர்.\nSempey-ன் கழுத்து, மார்பு மற்றும் வயிற்றில் மட்டும் 12 முறை கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்துள்ளது.\nஇந்த வழக்கின் விசாரணை முவடைந்த நிலையில் லிவர்பூல் கிரவுன் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.\nமட்டுமின்றி 21 ஆண்டுகளுக்கு பின்னரே பிணையில் வெளிவிட வேண்டும் எனவும் தீர்ப்பு அளித்துள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Audi/Audi_A6_2005-2009/pictures", "date_download": "2020-07-08T08:40:37Z", "digest": "sha1:J3CHWZYGOLDMRRM4EIPQINQZVVO3GGPQ", "length": 4871, "nlines": 143, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஏ6 2005-2009 படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஆடி ஏ6 2005-2009\nமுகப்புநியூ கார்கள்ஆடி கார்கள்ஏ6 2005-2009படங்கள்\nஆடி ஏ6 2005-2009 படங்கள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஏ6 2005-2009 உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஏ6 2005-2009 வெளி அமைப்பு படங்கள்\nஎல்லா ஏ6 2005-2009 வகைகள் ஐயும் காண்க\nஎல்லா ஆடி ஏ6 2005-2009 நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 17, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 16, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 25, 2020\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-mahindra+suv+cars+in+jaipur", "date_download": "2020-07-08T08:38:38Z", "digest": "sha1:RAKSFPAB3UPMRS7VUCOXYJDMVQBLVFF7", "length": 10213, "nlines": 306, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Mahindra SUV Cars in Jaipur - 31 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2017 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் AT W10 1.99 mHawk\n2017 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் W10 2WD\n2013 மஹிந்திரா குவான்டோ C6\n2017 மஹிந்திரா ஸ்கார்பியோ 1.99 S10\n2018 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் W10 2WD\n2016 மஹிந்திரா போலிரோ b4\n2016 மஹிந்திரா ஸ்கார்பியோ Intelli ஹைபிரிடு எஸ்6 Plus\n2017 மஹிந்திரா ஸ்கார்பியோ S10 7 சீடர்\n2013 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ 6 2WD\n2012 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ 8 2WD\n2012 மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்எல்வி BSIV\n2014 மஹிந்திரா ஸ்கார்பியோ VLX 2WD AIRBAG BSIII\n2014 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் ஸ்போர்ட்ஸ்\n2014 மஹிந்திரா ஸ்கார்பியோ VLX 2WD ABS AT BSIII\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\n2014 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ 8 4WD\n2018 மஹிந்திரா போலிரோ Power Plus இசட்எல்எக்ஸ்\n2008 மஹிந்திரா ஸ்கார்பியோ VLS 2.2 mHawk\nஹூண்டாய் க்ரிட்டாமஹிந்திரா ஸ்கார்பியோமாருதி விட்டாரா பிரீஸ்ஸாடொயோட்டா ஃபார்ச்சூனர்மஹிந்திரா போலிரோஆட்டோமெட்டிக்டீசல்\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7674:2011-01-17-20-38-27&catid=326:2010&Itemid=27", "date_download": "2020-07-08T06:52:43Z", "digest": "sha1:MB62UKYS55K3EGWWTMDKRAQ73EMVKFM4", "length": 5238, "nlines": 85, "source_domain": "tamilcircle.net", "title": "தோழர் சின்னசாமியின் நினைவை நெஞ்சிலேந்துவோம்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் தோழர் சின்னசாமியின் நினைவை நெஞ்சிலேந்துவோம்\nதோழர் சின்னசாமியின் நினைவை நெஞ்சிலேந்துவோம்\nSection: புதிய ஜனநாயகம் -\nமனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் நாமக்கல் மாவட்டக் கிளைத் தலைவரான தோழர் சின்னசாமி, கடந்த நவம்பர் 2ஆம் நாள் மாரடைப்பினால் மரணமடைந்துவிட்டார். அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற 66 வயதான தோழர் பழனிச்சாமி, நாமக்கல் மாவட்டத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கிளையைத் தொடங்க முன்முயற்சியுடன் செயல்பட்டதோடு, கிளையைக் கட்டியமைத்து அதன் தலைமைப் பொறுப்பேற்று பல்வேறு போராட்டங்களில் ஊக்கமுடன் பங்கேற்றார்.\nமார்க்சிய லெனினிய வழியில் நின்று புரட்சியைச் சாதிப்பதுதான் மனித குலத்தை அடிமைத் தளைகளிலிருந்து விடுவிக்கும் என்பதை உணர்ந்து தனது இறுதிக்காலம் வரை தொடர்ந்து பாடுபட்டார். முதுமையிலும் துடிப்புடன் செயல்பட்ட அவரது போர்க்குணத்தையும் அர்ப்பணிப்பையும் நெஞ்சிலேந்தி, அடக்குமுறைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் எதிராகத் தொடர்ந்து போராட உறுதியேற்போம் மனித உரிமைப் பாதுகாப்பு மையம், நாமக்கல். ……\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema_gallery/08/112593?ref=right-bar", "date_download": "2020-07-08T07:22:43Z", "digest": "sha1:6MWMO6I3PHGHQNTCSCQJJKTS3WT5BUOW", "length": 5530, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "சிம்பு, அசின் நடிக்கவிருந்து ட்ராப் ஆன ஏசி படத்தின் போட்டோஷுட் புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nநடிகர் விஜய்யின் தங்கையை மணக்கிறார் அதர்வாவின் தம்பி..உறுதியான திருமணநாள் எப்போது தெரியுமா\nசூப்பர் சிங்கர் ராஜலெட்சுமியின் அட்டகாசமான செயல்\nமகளுடன் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பீட்டர் பால் செய்த காரியம்... புகைப்படத்தினை வெளியிட்டு தெறிக்கவிட்ட வனிதா\nயூடியூபில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் இந்தியர் கொரோனாவால் அடித்த திடீர் அதிர்ஷ்டம்\nமூன்றாவது திருமணத்தால் சிக்கி சின்னாபின்னமாகும் வனிதா... தீயாய் பரவும் அடுத்த காணொளி\nகோடிக்கணக்கில் சம்பாதித்தும் நடிகர் பாக்கியராஜ் வாழ்வில் இப்படி ஒரு சோகமா மகளை பற்றி அவரே கூறிய உண்மை சம்பவம்\nசாத்தான்குளத்தில் அழிந்துபோன சிசிடிவி காட்சிகள்.. காரணம் இது தானாம்.. சிபிசிஐடியின் அதிரடி\nதமிழில் வெளிவந்த திரையுலகை மிரட்டிய கிரைம் திரில்லர் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ..\nஇதுவரை பலரும் கண்டிராத சிவகார்த்திகேயன் மற்றும் அவர் மனைவியின் சிறுவயது புகைப்படம், இவர்கள் உறவினர்களா\nதமிழ் சினிமாவில் தோல்வி காணாத இயக்குனர்கள்.. சர்ப்ரைஸ் லிஸ்ட் இதோ..\nஎன்னது விஜே மகேஷ்வரியா இது, செம்ம ஹாட் போட்டஷுட் இதோ\nநிவேதா பெத்துராஜ் செம்ம கியூட் புகைப்படங்கள்\nமீண்டும் இணையத்தில் சென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை நாயகி ஷரதாவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தின் சென்சேஷன் வாஹிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nசிம்பு, அசின் நடிக்கவிருந்து ட்ராப் ஆன ஏசி படத்தின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nசினிமா புகைப்படங்கள் November 17, 2019 by Tony\nசிம்பு, அசின் நடிக்கவிருந்து ட்ராப் ஆன ஏசி படத்தின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஎன்னது விஜே மகேஷ்வரியா இது, செம்ம ஹாட் போட்டஷுட் இதோ\nநிவேதா பெத்துராஜ் செம்ம கியூட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=26181", "date_download": "2020-07-08T06:54:15Z", "digest": "sha1:OM6D7YTJ4QHEX3GUB2JJ2NOUVMYDWNRC", "length": 29142, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "காலமெல்லாம் காத்தருளும் கந்தன்குடி முருகன் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக செய்திகள்\nகாலமெல்லாம் காத்தருளும் கந்தன்குடி முருகன்\nதெய்வானை தவம் செய்யலாம் என நெஞ்சுக்குள் உறுதிபூண்டு பூலோகம் தவழ்ந்திறங்கினாள். தேன்காடு எனும் மதுவனத்தில் நுழைந்தாள். இந்திரன் மகளாயினும் எளியவளாக மாறினாள். பன்னீர் விருட்சத்தின் கீழ் அமர்ந்தாள். தியானத்திற்குரியவரை மனதில் நிறுத்தினாள். உள்ளம் குழைந்தது. முகத்தில் ஒளி கூடியது. வெகு விரைவில் தவம் கனியும் என்பதாக பன்னீர் மரம் சிலிர்த்தது. இலைகள் முல்லை அரும்பு மழையாக பொலபொலவென கொட்டியது. தெய்வானை தேவி அழகாக ஓளிர்ந்தாள். வெகு ஆழமாக தனக்குள் பயணித்தாள். வேறொருபுறம் இரண்டு அரக்கர்கள் மதுவனத்தின் வெகுதொலைவே தவமியற்றலாம் என எண்ணி அமர்ந்தனர். அக்னி குண்டங்களின் மத்தியில் அமர்ந்தனர். புறத்திலும், அகத்திலும் தவத்தீ கொழுந்து விட்டெறிந்தது.\nஅது தேவர்களை விட அசுரர்கள் கடுந்தவம் இயற்றிய யுகாந்திர காலம். காலம், தேசமெல்லாம் மறந்து சதாகாலமும் ஈசனையும், பிரம்மனையும் நினைத்து பேய்த்தவம் இயற்றினர். தீ சுடினும் தவம் கலையாது கயிலைநாதன் வரும்வரை காத்திருந்தனர். எதையும் அதீதமாகச் செய்வதில் வல்லவர்கள் அசுரர்கள். தனக்குள் ஆழ்ந்து சென்றனர். ஆனால், கொடுத்த வரத்தை ரத்தினமாக பாதுகாக்காது மகாபாதகச் செயலாக அடாது செய்து அழிவைத் தேடிக் கொண்டனர். அங்கிங்கெனாதபடி நீக்கமற நிறைந்திருக்கும் ஆதிசக்தி தமது லீலைகளை தேவ, அசுரர்களை முன்னிறுத்தி நிகழ்த்தினள். பூலோகம் உள்ளவரையில் லீலை நிகழ்ந்த பூமி புண்ணியத் தலமாக பொலிந்தது. மானிட உயிர்கள் மட்டுமல்லாது, மகரிஷிகளும் தலத்தின் மகாத்மியம் உணர்ந்து சிவசக்தியரின் நிழலொற்றி நடந்தனர். ஓடிச் சென்று சேவித்தனர். பக்தர்களின் மனதில் பதியவைக்க தலத்தின் மகிமையை பாக்களாக்கி மகிழ்ந்தனர். அந்த ஞான பரம்பரையும், தலத்தின் மகாத்மியமும், சிவசக்தியரின் அளவிலா விளையாட்டுகளும் ஒன்றுக்குள் ஒன்று பிணைந்த நேரம் ஒன்று நெருங்கி வந்தது. அதில் குமரக் குகனும் அமரும் தலம் ஒன்று உருவாகியது. அதை பார்வதி தேவி காளியாக மாறும்முன்பு திடமாக தமக்குள் உணர்ந்திருந்தாள்.\nகுழந்தை குமரன் குமரப் பருவத்தை எட்டியிருந்தான். ஞானத்தோடு கலந்த விவேக வீரத்தையும் சிவசக்தியர் குழைத்து ஊட்டியிருந்தனர். சிவத்தையே தமது அகத்தில் வைத்து அம்பரன், அம்பன் எனும் அரக்கர்கள் தியானிப்பதாக கேள்வியுற்றான், கந்தன். தந்தையும் அகமகிழ்ந்து கேட்ட வரங்களை ஒன்று விடாது அளித்ததை அறிந்து மகிழ்ச்சியுற்றான். ஆனால், அடுத்தடுத்து நிகழ்ந்தவை கந்தனை கோப சிகரத்தில் ஏற்றியது. அசுரர்கள் தேவ குலப் பெண்களின் கற்பை சிதைத்தனர். காமக் கொடூரர்களாக விளங்கி தேவலோகத்தையே நரகலோகமாக்கினர். இந்திரன் இடிந்து அமர்ந்தான். தேவக்கூட்டம் விழித்துக் கொண்டு கதறியது. கயிலைக் கதவருகே தடுமாறி விழுந்தனர். ஈசனிடம் கண்ணீர் பெருக்கி அம்பரன், அம்பன் எனும் சகோதரர்கள் செய்யும் அட்டகாசங்களை சொன்னது. உடனிருந்த கந்தன் முதலில் எழுந்தான்.\nதந்தையளித்த வரங்கள் இப்படி அதர்மம் செய்வதற்கா என வாள் உருவிக் கர்ஜித்தான். பார்வதிதேவி கந்தனை சமனப் படுத்தினாள். ஈசனிருக்க ஏன் கவலைப்படுகிறாய் குமரா. காலம் பார்த்து கயிலைப்பெருமான் செய்வதைப் பார் என்றாள். தேவர்கள் நிம்மதிப் பெருமூச்சோடு கயிலையின் வாயிலை விட்டு வெளியேறினர். வானம் முழுதும் கருநீல வண்ணமொன்று ஊறி ஊடுருவி நிற்பதை வெகு தொலைவே நடந்து கொண்டிருந்த தேவர்கள் கண்டனர். அம்பர சகோதரர்கள் நித்திரையின்போது மஞ்சத்திலிருந்து தவறி விழுந்தனர். அசுர சேவகர்கள் ஏதோ விபரீதம் நிகழப்போகிறது என்று அவர்களை விட்டு விலகினர். தனிமையாக அசுரர்களை மரணபயம் மெல்ல கவ்வியது. கயிலையில் பார்வதிதேவி தேவர்கள் அகன்றபின்னும் குமரனை ஆதூரத்தோடு பார்த்தாள். இவனுக்கு எப்போது மணம் செய்விப்பது என மெல்லிய கவலை கொண்டாள். இவனை மணப்பவள் எங்கிருக்கிறாளோ என ஆவலாக ஈசனைப் பார்க்க மகாதேவன் அந்த திசையை சுட்டிக் காண்பித்தார்.\nபார்வதி அந்த அடர்ந்த காட்டின் அழகை கண்டு திகைத்தாள். இவளா என் மருமகள் என மகிழ்ந்தாள். கண் திறந்தாள். சிவன் இப்போது பார்வதியை நோக்க பார்வதி அசுரர்களை அழிக்க நடக்கத் தொடங்கினாள். கந்தனும் பூவுலகம் வரை தாயுடன் வந்தான். சற்று பின்நோக்கி பார்த்த பார்வதி அன்னை ‘‘இது என்னால் நிகழ்த்தப்பட வேண்டிய வதம். உனக்கானது அடுத்துள்ளது. அதோ அந்த மதுவனத்தருகே குடி கொண்டிரு. அங்கு சென்றால் தாய் சொன்னதின் காரணத்தை அறிவாய்’’ என்றாள். தாய் சொன்ன கணத்தில் தன்னை யாரோ அழைப்பது போன்று உணர்ந்தான், கந்தன். ஒருமித்த சக்தியொன்று அன்பு அலைகளாக தன்னைசுற்றியிருப்பதை உணர்ந்தான். அலைகளின் மேல் செல்லும் ஓடம்போல அன்பின் சக்தியை அகத்தில் உணர்ந்தவன் அந்த திசை நோக்கி நகர்ந்தான். அந்த காட்டின் விஸ்தாரம் பார்த்து திகைத்தான். தேனடைகளிலிருந்து தேன் தாரையாக வழிந்து கொண்டிருந்ததை ஆச்சரியமாகப் கண்டான்.\nதேனும், தினைமாவும் உண்பவன் இன்னும் களிப்புற்றான். தெய்வானை தியான பூர்த்தியின் எல்லையில் நின்றாள். தோளில் அமர்ந்திருந்த கிளி ஒன்று காதருகே கூவியது. கிளியின் ஓசை கேட்ட குமரன் ஏதோ வீணையின் நாதத்தில் லயித்தவன்போல ஓசை வந்த திசைநோக்கி நகர்ந்தான். மாவும், பலாவும் நெடிதுயர்ந்திருந்தன. வேரில் பலா வெடித்து கானகம் முழுதும் வாசம் பரப்பியது. வாழைகுலை மஞ்சள்பூசி நாணி தலைசாய்ந்திருந்தன. காடுகளூடேபோய் கானகத்தில் மையத்தை நெருங்க வானத்து நிலவின் வட்டம்போல பன்னீர் மரமொன்று இது பச்சை நிலவோ என எண்ணும்படியாக பிரமாண்டமாக நிழல் பரப்பியிருந்தது. தெய்வானையின் தவத் திரட்சி கந்தனை தன்வயமிழக்க வைத்தது. உள்ளத்தில் அன்பு மடிகனத்த பசு பாலைப்பொழிவதுபோன்று சுரந்தது. காற்றில் மிதக்கும் இலக்கற்ற சிறகுபோல நடந்து தெய்வானை முன்பு நின்றான், கந்தன். கிளி குமரன்.... குமரன்..... என்று படபடத்து சிறகை விரித்து பறந்தது. கண்கள் திறந்தாள் தெய்வானை. கந்தனின் கருணைவிழிகள் தேவத்தலைவன் இந்திரனின் தெய்வானை என இனம் கண்டு கொண்டது. தெய்வக் காதல் காரணமற்று பொங்கியது. உள்ளத்தினிடையே உரையாடல் இருக்க வார்த்தைகளாக என்ன பேசுவது என கற்சிலையாகி நின்றனர்.\nதெய்வானை கந்தனை நமஸ்கரித்து எழுந்தாள். கைகூப்பியபடியே வானவர் உறையும் தேவலோகம் சென்றாள். வெகுதொலைவே அம்பர சகோதரர்களின் மரண ஓலம் காட்டிற்குள் எதிரொலித்துத் திரும்பியது. தேவர்கள் தேவியை தோத்திரம் செய்வது இனிய கானமாக காற்றினுள் மிதந்து வந்தது. தேவர்கள் வானுலகிற்கு செல்லும்போது காடுகளூடே நடந்து கொண்டிருந்த கந்தனைக் கண்டனர். அசுரர்கள் கொட்டம் அழிந்ததைச் சொன்னார்கள். வேறொரு விஷயத்தையும் காதருகே விவரித்தனர். சூரபத்மன் எனும் அரக்கன் வேறொரு பக்கம் அட்டகாசங்கள் செய்வதாகவும் அதை தேவியிடம் தெரிவித்தபோது குமரன் வதம் செய்வான் என்று அருளிச் சொன்னதை சொன்னார்கள். தேவர்கள் மெல்ல மேலே மிதந்து மேகங்களை ஊடறுத்து சென்றதை பார்த்தார். காட்டின் நிசப்தம் குமரனை வெகுகாலம் குடிகொள்ளச் செய்தது. இரு வதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் தனிமை தவம்போல ஒரு பக்குவத்தை அந்த தேன்காடு எனும் மதுவனம் தந்தது. கந்தனையே மணம்புரிய விரும்பிய தெய்வானை எனும் கன்னிகையின் தவத்தை காணநேர்ந்ததும், அடுத்தொரு வதம் இருப்பதை சூட்சுமமாக சுட்டிக்காட்டிய தாயின் திருவடியை மனதுக்குள் நமஸ்கரித்து கானகம் தாண்டி சென்றார்.\nசூரபத்மன் வதத்தை முடித்து தெய்வானை மணந்து, வள்ளித் திருமணம் புரிந்து தான் மிகவும் விரும்பிய இந்த கானகத்தில் வந்து கந்தன் குடிகொண்டு அடியாகளுக்கு அருளியதால் இன்றும் இத்தலத்திற்கு கந்தன்குடி என்றே பெயர்பெற்று விளங்குகிறது. தவமிருந்து தெய்வானை பார்த்த அந்த தலத்தை நாமும் காண்போமா. அன்று கந்தன் பார்த்த கானகம்போல் அடர்ந்த மரங்கள்மட்டும்தான் இல்லை. ஆனால், பச்சைபசேலென பரவியிருக்கும் விளைநிலங்கள். சிலுசிலுவென மனதை குதூகலப்படுத்தும் தென்றல் காற்று என இயற்கைழகின் மத்தியில் அழகுக் குமரன் குடியிருக்கிறான். கிழக்கு நோக்கிய கோயில் அமைப்பு. கோயிலின் வாயிலிலிருந்து நீண்ட நடுமண்டபம் அமைந்துள்ளது. அதன் மேல் விதானத்தி அறுபடை வீடுகளையும் அழகிய சித்திரமாக வரைந்துள்ளனர். அதனருகேதான் தெய்வானை தெற்கு நோக்கிய தனிச்சந்நதி அமைந்துள்ளது. நின்றகோலத்தில் கைகளில் கிளியோடு, தவம்முடித்த களை முகமெங்கும் பரவியிருக்க, சாந்தமும், நாணமும் ஒருசேரக் கலந்திருக்க நின்றகோலத்தில் அருள்கிறாள் தெய்வானை எனும் தேவசேனா. சிறிய திருச்சந்நதியாக இருந்தாலும் நின்று பார்க்கவைக்கும் ஒரு தெய்வீக வசீகரம் பொலியும்படியாக விளங்குகிறது. இவளை தரிசித்தாலே போதும் திருமணம் கைகூடும் என்பது நிதர்சனம். மகாமண்டபத்தில் நடராஜர் சபையும் அதனையடுத்து ஸ்நபன மண்டபமும் உள்ளன.\nஅர்த்தமண்டபத்தை அடுத்து கர்ப்பக்கிர��த்தில் வள்ளி, தேவசேனா, சுப்ரம்ணியசுவாமி ஆனந்தமாக வீற்றிருக்கிறார். இது என்னுடைய இடம் என்று மிகுந்த உரிமையோடு கந்தன் குடி கொண்டிருக்கிறான். சொந்த ஊருக்கு வருவோரை எத்தனை அன்பாக உபசரிப்போமோ அதுபோல கந்தனை சகல உபசாரங்களோடும் அமர்வித்துள்ளனர். சந்தனக் காப்பு, விபூதிக் காப்பு, வெள்ளிக் கவசம், தங்கக் கவசம் என வேளைக்கொரு அபிஷேகமும், அலங்காரமுமாக செய்து மகிழ்கிறார்கள். கருவறை நெருங்கினாலே ஒரு ஆனந்த ஊற்று அகத்தில் கொப்பளிக்கிறது. இத்தனை நாள்பட்ட துயரங்கள் இதற்கா இவ்வளவு பயந்தோம் என தூசாக பறந்து போகின்றது. வள்ளியும், தெய்வானையும் வியப்புணர்வோடு காட்சி தருகிறார்கள். கந்தனின் மேலுள்ள பக்திக்கு சாட்சி பாவனையில் பக்தர்களையும், கந்தனையும் பார்ப்பதுபோன்றொரு உணர்வு அச்சந்நதியில் ஏற்படுகிறது. அழகன் முருகன் பேரழகுச் சிகரமேறியிருக்கும் அற்புதத் தலமெனில் மிகையில்லை. இந்த கந்தவேளை அருணகிரிநாதர் போற்றித் திருப்புகழ் பாடியுள்ளார் என வரலாறு கூறுகிறது.\nகந்தன் கொடுத்த களிப்பில் பிராகாரத்தை வலம் வருவோம். உள்பிராகாரத்தில் தெற்கே விநாயகர் வீற்றிருகிறார். அவரை அடுத்து வாகன அறையும், பள்ளி அறையும் மடப்பள்ளியும் உள்ளன. ஐராவதம் எனும் தேவேந்திரனின் வெள்ளையானையை தெய்வானைக்கு துணையாக கந்தன்குடிக்கு இந்திரன் அனுப்பி வைத்தான். அந்த ஐராவதம் திருக்குளத்தில் நீராடி வழிபட்டு புனித வாழ்வு பெற்றது. அது ஐராவதேஸ்வரர் என பெயர் பெற்றது. இக்கோயிலின் தலவிருட்சம் பன்னீர் மரமாகும். இதனடியில் தெய்வானை தவமிருந்தாள். இந்த ஆலயத்தில் காசியைப்போல விஸ்வநாதர், விசாலாட்சி தனிச் சந்நதிகளில் வீற்றிருக்கின்றனர். கந்த புஷ்கரணி எனும் திருக்குளம் உள்ளது. இதில் நீராடி கந்தனை வழிபடுவோர் மனதின் மாசுக்கள் கரையும் என்பார்கள், ஆன்றோர்கள். இக்கோயிலின் பைரவர் சந்நதிக்கு எதிரேயுள்ள சன்னலில் கட்டியிருந்த தேன் கூட்டிலிருந்து சொட்டிய தேனைச் சேகரித்து மூலவர்க்கு முன்னாளில் அபிஷேகம் செய்ததாக பழஞ்செய்தி ஒன்று கூறுகிறது. சிறிய ஆலயமனாலும், தொன்மையில் கீர்த்தியிலும், கந்தனின் புகழ்பாடுவதிலும் ஈடிணையற்ற கோயில். கோயிலிலுள்ள ஒவ்வொரு தெய்வத் திருமேனிகளையும் மிக அழகாக அலங்கரிக்கிறார்கள். கோயில் முழுவதையும் வலமாக வந்து கொட���மரத்தின் கீழ் வணங்கி நிமிர நம் உள்ளத்திலும் கந்தன் குடி கொண்டுவிடுகிறான். இத்தலம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் பேரளத்திற்கு அருகில் உள்ளது. கும்பகோணம் - காரைக்கால், மயிலாடுதுறை - காரைக்கால் பேருந்து வழித்தடத்தில் கொல்லாபுரத்தை கடந்தால் கந்தன்குடியை காணலாம். .\nபாரெங்கும் பசுமை மயமான சாகம்பரி தேவி\nநெற்கதிரை காத்த குழலி அம்மன்\nவிளைஞ்ச பயிர்களை காத்த மாடன்\nஇன்று சக்கரத்தாழ்வார் ஜெயந்தி : சங்கடம் தீர்ப்பார் சக்கரத்தாழ்வார்\nஉழவுக்கு உதவுவாள் அழகு நாச்சியம்மன்\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tmmk.in/category/s9-annoncements/c42-press-reless/", "date_download": "2020-07-08T08:57:35Z", "digest": "sha1:N6JEXXAOALNIVUMBSYF7QBG5NM7H26ME", "length": 25564, "nlines": 170, "source_domain": "www.tmmk.in", "title": "பத்திரிக்கை அறிக்கைகள் Archives | Tamilnadu Muslim Munnetra Kazhagam (TMMK) Official Website", "raw_content": "\nஈரான் நாட்டில் சிக்கயுள்ள 44 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை\nவேலூர் நடுப்பேட்டையில் இறந்தவரின் உடலை அவரின் மத முறைப்படி அடக்கம் செய்த தமுமுக\nகொரோனா தொற்றால் உயிரிழந்த பரமசிவம் என்ற சகோதரரை நல்லடக்கம் செய்த திருவாருர் மாவட்ட தமுமுக-மமக மனிதநேயர்கள்\nகொரோனா தொற்றால் இறந்த முதியவரை அடக்கம் செய்த மதுரை தெற்கு மாவட்ட தமுமுகவினர்\nகொரோனா தொற்றால் இறந்த சகோதரியை அடக்கம் செய்த செங்கல்பட்டு வடக்கு தமுமுகவினர்\nபேர்ணாம்பட்டில் நோய் தொற்றால் இறந்தவர் உடலை அடக்கம் செய்த தமுமுக\nஉடன்குடி நகரத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய தமுமுக\nஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனைக்கு சுமார் 35000 ரூபாய் மதிப்புள்ள பழங்கள் மற்றும் முட்டைகள் வழங்கிய தமுமுக\nமுன்னணி மகப்பேறு மரு���்துவரின் இறுதிச் சடங்கிற்கு உதவிய தமுமுக-மமக தன்னார்வலர்கள் குழு\nகொரோன தொற்றால் உயிரிழந்த சகோதரரின் உடலை அடக்கம் செய்த திருச்சி தமுமுக\nமுன்னணி மகப்பேறு மருத்துவரின் இறுதிச் சடங்கிற்கு உதவிய தமுமுக-மமக தன்னார்வலர்கள் குழு\nJuly 7, 2020\tபத்திரிக்கை அறிக்கைகள் 0\nமுன்னணி மகப்பேறு மருத்துவரின் இறுதிச் சடங்கிற்கு உதவிய தமுமுக-மமக தன்னார்வலர்கள் குழு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கும்பகோணத்தின் புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவநிபுணரும் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ராமமூர்த்தியின் மனைவியுமான மருத்துவர் விஷ்ணுபிரியா கொரோனா தொற்றால் தஞ்சை தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது குடும்ப உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க மமக அமைப்பு செயலாளர் தஞ்சை பாதுஷா அவர்கள் தஞ்சை வடக்கு …\nதமிழகத்தில் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்\nJuly 5, 2020\tபத்திரிக்கை அறிக்கைகள் 0\nதமிழகத்தில் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் தலைசிறந்த ஊடகவியலாளர்களுக்கு பா.ஜ.க சார்புடைய பாசிச சக்திகளும் தனிநபர்களும் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதும் அது கொலை மிரட்டல் அளவுக்கு வளர்வதும் மிகுந்த கண்டனத்திற்குரியது. பா.ஜ.க சார்புடைய மாரிதாஸ் என்ற நபர், குணசேகரன், கார்த்திகைச் செல்வன், நெல்சன் சேவியர், செந்தில்வேல் …\nம ம க தென் சென்னை மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஹஸன் இப்ராஹீம் நம்மை விட்டுப் பிரிந்தார்\nJuly 2, 2020\tRecent, பத்திரிக்கை அறிக்கைகள் 0\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் செய்தி.\nகொரோனா காலத்திலும் பெட்ரோல் – டீசல் விலையை உயர்த்தி மக்களை சுரண்டும் மத்திய அரசு; மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்.\nJuly 1, 2020\tRecent, பத்திரிக்கை அறிக்கைகள் 0\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி து��ையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nJune 29, 2020\tபத்திரிக்கை அறிக்கைகள் 0\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்.தமிழகத்தில் அரபி மொழியியல் துறையின் பிதாமகனாக விளங்கியவர் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சென்னை பல்கலைக்கழகத்தின் அரபி, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் முனைவர் பி. நிசார் அஹ்மது அவர்கள் சற்று முன் வாணியம்பாடியில் மரணமடைந்தார்கள் என்பதை மிகுந்த வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனது …\n130க்கும் மேற்பட்ட உடல்களுக்கு உரிய மரியாதையுடன் இறுதி சடங்கு நிறைவேற்றிய தமுமுக மற்றும் மமக\nJune 25, 2020\tRecent, கொரோனா, பத்திரிக்கை அறிக்கைகள் 0\n130க்கும் மேற்பட்ட உடல்களுக்கு உரிய மரியாதையுடன் இறுதி சடங்கு நிறைவேற்றிய தமுமுக மற்றும் மமக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கொரோனா எனும் கொடிய நோய் மக்களை வாட்டி வருகிறது. தமிழகத்தில் முதல் கட்ட ஊரடங்கு தொடங்கியதிலிருந்து இன்று வரை தமிழகம் முழுவதும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் …\nகாவல்துறை சித்ரவதையால் தந்தை, மகன் மரணம் : சாத்தான்குளம் காவல்நிலைய அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய மமக வலியுறுத்தல்\nகாவல்துறை சித்ரவதையால் தந்தை. மகன் மரணம் காவல் சித்ரவதை மரணத்திற்குக் காரணமான சாத்தான்குளம் காவல்நிலைய அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை\nவீர மரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் பழனி குடும்பத்தினருக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவியும், அரசு வேலையும் வழங்க மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை\nJune 16, 2020\tபத்திரிக்கை அறிக்கைகள் 0\nலடாக் எல்லையில் வீர மரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் பழனி அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை\nவளைகுடாவில் தவி��்கும் தமிழர்களை அழைத்து வர தனியார் விமான சேவைக்கு அனுமதி அளிக்க வேண்டும்; மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை\nJune 15, 2020\tRecent, பத்திரிக்கை அறிக்கைகள் 0\nவளைகுடாவில் தவிக்கும் தமிழர்களை அழைத்து வர தனியார் விமான சேவைக்கு அனுமதி அளிக்க வேண்டும் மத்திய அரசை வலியுறுத்த தமிழக முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் கடிதம் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் மாயவரம் அமீன் வெளியிடும் அறிக்கை\nஅரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கினால் மலேசியாவிலிருந்து தாயகம் திரும்பிய முஹம்மது சரீப் பரிதாப மரணம்\nJune 14, 2020\tகொரோனா, பத்திரிக்கை அறிக்கைகள் 0\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: மிகப் பெரும் மன உளைச்சல்களுக்குப் பிறகு கடந்த வெள்ளியன்று சென்னை வழியாக மலேசியாவிலிருந்து தாயகம் திரும்பிய திருவாரூர் மாவட்டம் கூத்தா நல்லூரைச் சேர்ந்த முஹம்மது சரீப் என்ற 61 வயது சகோதரர் மாம்பாக்கத்தில் விஜடி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தனிமைப்படுத்துதல் முகாமில் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மருத்துவ உதவி கேட்டும் செங்கல்பட்டு …\nமக்கள் உரிமை இந்த வார இதழில்…\nதமுமுக மமக சேவை குழு\nஇப்போது நமது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nஈரான் நாட்டில் சிக்கயுள்ள 44 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை\nவேலூர் நடுப்பேட்டையில் இறந்தவரின் உடலை அவரின் மத முறைப்படி அடக்கம் செய்த தமுமுக\nகொரோனா தொற்றால் உயிரிழந்த பரமசிவம் என்ற சகோதரரை நல்லடக்கம் செய்த திருவாருர் மாவட்ட தமுமுக-மமக மனிதநேயர்கள்\nகொரோனா தொற்றால் இறந்த முதியவரை அடக்கம் செய்த மதுரை தெற்கு மாவட்ட தமுமுகவினர்\nகொரோனா தொற்றால் இறந்த சகோதரியை அடக்கம் செய்த செங்கல்பட்டு வடக்கு தமுமுகவினர்\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி ���ிமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nதமிழ்நாட்டில் தடுப்பு முகாமில் 129 வெளிநாட்டு முஸ்லிம்களை வதைக்கும் எடப்பாடி அரசு; தமிழக அரசின் மனிதஉரிமை மீறலுக்கு சவுக்கடி கொடுக்கும் தி வையர் இதழ்\nகாவல்துறை சித்ரவதையால் தந்தை, மகன் மரணம் : சாத்தான்குளம் காவல்நிலைய அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய மமக வலியுறுத்தல்\nM.A.MOHAMED ALI: 04/06/2020 பெங்களூர் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹூ . பேராசிரி...\nSyed Abdul Kader: மாஷா அல்லாஹ்.... பொருத்தமான டேக் களை இட்டு பதிவு செய்தால், பின்னாட்களில் வரலாற்ற...\nMubarak: நல்ல முடிவு வாழ்த்துக் கள்...\nShajahan: தமுமுகவில் மீண்டும் இணைந்த சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்\nShajahan: தமுமுகவில் மீண்டும் இணைந்த சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் உரிமை வார இதழ்\nஈரான் நாட்டில் சிக்கயுள்ள 44 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை\nவேலூர் நடுப்பேட்டையில் இறந்தவரின் உடலை அவரின் மத முறைப்படி அடக்கம் செய்த தமுமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jjc.kvet.in/index.php", "date_download": "2020-07-08T08:04:08Z", "digest": "sha1:5X4EUH2KQ7F6ZIDY5JPG7R5OCSS5EBYM", "length": 12705, "nlines": 484, "source_domain": "jjc.kvet.in", "title": "JJ College Of Arts and Science", "raw_content": "\nதமிழ்த்துறை கலைஅருவி இலக்கியப் பேரவை இணையவழி நடத்தும் பத்து நாள் நன்னூல் பயிலரங்கம்\nகரோனா தொற்றுநோய் தடுப்புப் பணிக்களுக்கான பாரத பிரதமர் நிவாரண நிதிக்கு ரூபாய் ஒரு லட்சத்தை வழங்கியது.\nநாட்டுநலப்பணித்திட்டம் சார்பாக இந்திய அஞ்சல் துறையில் IPPB கணக்கு துவங்கும் முகாம்\nமாணவர்கள் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் சாதனை\nநிறுவனர் கோப்பை இறகுபந்தாட்ட போட்டிகள்\nமகளிர் மேம்பாட்டு அமைப்பகம் சார்பாக “சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பழக்கவழக்க மேம்பாடு” குறித்து ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கம்\nதெற்காசிய கையுந்துப் பந்து போட்டியில் தங்கம் வென்ற ஜெரோம் வினித்திற்குப் பாராட்டு விழா\nபல்கலை நீச்சல் ���ோட்டியில் ஜெ.ஜெ. கல்லூரிக்கு சிறப்பிடம்\nதமிழ் வளர்ச்சித் துறையின் கவிதை போட்டியில் ஜெ.ஜெ.கல்லூரி முதலிடம்\nஇளையோர் சுழற்சங்கம், நாட்டு நலபப்ணித்திட்டம், புதுக்கோட்டை சாலை பாதுகாப்பு சங்கம் ஆகியன இணைந்து 13.08.2019 அன்று உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு சாலை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தியது\nபல்கலைக்கழக கிராஸ் கண்ட்ரி(Cross Country) போட்டிகள் ஜெ.ஜெ. கல்லூரியில் தொடக்கம்\nஜெ.ஜெ. கல்லூரி மாணவன் சிறந்த சமூக ஆர்வலர் விருது\nகாமென்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற முன்னாள் மாணவிக்கு பாராட்டு\nநாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்\nஅரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியின் மாணவர்களின் கற்றல் தடையில்லாமல் நிகழ்திட, ஆய்வகத்திற்குத் தேவையான தடையில்லா மின்சாரம் பெறுவதற்கான சாதனங்களை வழங்கினார்.\nதேசிய குத்துச்சண்டை போட்டியில் புதுகை ஜெ.ஜெ. கல்லூரி மாணவிகள் தங்கம் வென்று சாதனை\nஅறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றக் கருத்தரங்கம்\nமுதலமைச்சர் கோப்பைக்கான மேசைபந்து போட்டியில் ஜெ.ஜெ. கல்லூரி முதலிடம்\nதேசிய குத்துசண்டை போட்டிக்கு தகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-2015-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-07-08T07:44:52Z", "digest": "sha1:T3XKISRN2E5G3FOCBMROVTPMV5Y4LNG5", "length": 43205, "nlines": 154, "source_domain": "moonramkonam.com", "title": "மாத ராசி பலன் - ஏப்ரல் 2015- அனைத்து ராசிகளுக்கும் » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 29.3.15 முதல் 4.4.15 வரை- அனைத்து ராசிகளுக்கும் வார ராசி பலன்-5.4.15 முதல் 11.4.15 வரை-அனைத்து ராசிகளுக்கும்\nமாத ராசி பலன் – ஏப்ரல் 2015- அனைத்து ராசிகளுக்கும்\nமாத ராசி பலன் – ஏப்ரல் 2015- அனைத்து ராசிகளுக்கும் :\nஅரசு வேலை கிடைக்கும் யோகம் காணப்படுகிறது. அதிகார பதவிக்கும் வாய்ப்புண்டு. மாணவர்களுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும். அறிவுத் தெளிவோடு பாடங்களைப் புரிந்து படித்து நல்ல மதிப்பெண் பெறும் வழியுண்டு. உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சத்துள்ள ஆகாரங்களை சாப்பிடவேண்டியது அவசியமாகிறது. கீழே விழுந்து காயம் ஏற்படலாம். உங்கள் வாழ்க்கைத்துணைக்கு உங்கள் ஆதரவு தேவைப்படும். அவருடன் உங்களுக்கு சில கருத்துவேறுபாடுகள் தோன்றும். உங்கள் புதல்வர்களின் ம��ன்னேற்றத்தைப் பார்த்து மகிழ்ச்சியுறுவீர்கள். உறவினர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். உங்கள் எதிரிகள் உங்களுக்கு எதிரான முயற்சியில் இருப்பார்கள். உங்கள் வ்ருமானம் அதிகரிக்கும். நீங்கள் கடன் கொடுத்த தொகை திரும்ப கைக்கு வரும். விவசாய நிலங்கள் நல்ல விளைச்சலையும் வருமானத்தையும் கொடுக்கும். அனாவசிய செலவுகளைக் குறைத்துக்கொள்ளவில்லையென்றால் பணத் தட்டுப்பாட்டில் சிக்கிக்கொள்வீர்கள். பெண்கள் புதிய ஆடை அணிகலன்கள் வாங்கி மகிழ்வார்கள்.குழந்தையில்லாத பெண்களுக்கு குழந்தை பிறக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. பயணங்கள் அதிகமாகும். அவை உங்களுக்கு களைப்பை ஏற்படுத்தும்.மற்றவர்களுக்கு உதவி செய்ய முனைவீர்கள். எதிர்ப்பும் இருக்கத் தவறாது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம்.\nஉத்தியோகத்தில் உயர்ந்த பதவி கிடைக்கும்.மாணவர்கள் புத்திகூர்மையுடன் செயல்பட்டு தங்கள் படிப்பில் வேகத்தைக் காட்டுவார்கள். குடும்பத்தாருடன் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். விருந்துகள், உல்லாசப் பயணங்கள் என்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மனைவி குழந்தைகளுடன் நிம்மதியோடு வாழ்வீர்கள். உங்கள் டென்ஷன் மறைந்து உங்கள் வாழ்க்கையில் புன்னகை பூக்க ஆரம்பிக்கும். நண்பர்களை நீங்கள் நிரந்தரமாக நம்ப முடியாது. உங்கள் சொந்தக்காரர்கள் உங்களை மதித்துப் போற்றுவார்கள். எதிரிகள் தொலைந்து போவார்கள். குடும்பத்தில் செல்வச் செழிப்பு இருக்கும். அலுவலக வேலையில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். உங்களுடைய பேச்சுத் திறமையே உங்களுடைய வருமானத்துக்கு வழிவகுக்கும். வருமானம் நன்கு பெருகி, பேங்க் பேலன்ஸ் உயரும். பெண்களுக்கு அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொலைதூரப் பயணங்கள் உங்களுக்கு லாபமளிக்கும். பூங்கா , பீச் என்று ஜாலியாகப் பொழுது போகும். வீட்டுக்கு ரிப்பேர் செலவு செய்யவேண்டிவரும்.\nஉத்தியோகத்தில் பல வெற்றிகளைக் காண்பீர்கள். ஒரு உயர் பதவி கிடைக்கும். மாணவர்கள் நேரத்தை வீணாக்காமல் படிப்பில் முழு கவனத்தை செலுத்தாவிட்டால், படிப்பு காலை வாரிவிடும். குடும்பத்தில் மனைவி குழந்தைகளுடன் சமாதானமான போக்கை கடைப்பிடிக்கவும். உங்களுடைய பழைய நண்பர்ஒருவர் உங்களைச் சந்திக்க வருவார். நீங்கள் பழைய இனிய நினைவுகளில் மூழ்குவீர்கள். உங்கள் எதிரிகள் விலகிச் செல்வார்கள். சண்டை சச்சரவுகள் முடிவுக்கு வரும்.உங்களுக்கு எல்லா வழிகளிலும் லாபம் கொழிக்கும்,.. தங்கமூம் ரொக்கமும் மலிந்திருக்கும். கடன்களிலிருந்து முழுவதுமாக விடுபட்டு நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். தான தருமங்களில் ஈடுபடுவீர்கள். பெண்கள் ஆடை அணிமணிகளை வாங்கிக் குவிப்பார்கள். சிலருக்கு திருமணம் நிச்சயமாகும். பெண்கள் தங்களை பல வழிகளிலும் அழகுபடுத்திக்கொள்வார்கள். சிறு பிரயாணங்கள் மட்டுமின்றி தொலைதூரப் பயணங்களும் மேற்கொள்வீர்கள். அவை நினைவில் நிற்கும் பயணங்களாகவே இருக்கும். இந்த மாதம் உங்களுக்கு பேரும் புகழும் கிடைக்கும். நீங்கள் முடிக்க வேண்டிய பணிகள் பலவற்றை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள். நல்ல உணவு ,நேரத்துக்கு உறக்கம் என்று நிம்மதி தரும் மாதம் இது.\nஉங்களுக்கு உத்தியோத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும். அதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகாமல் இருக்கவேண்டுமானால், வேலையில் முழு ஈடுபாடு காட்டவேண்டும். மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டி, நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். உங்களுக்கு குழந்தைகளைப் பற்றிய கவலைகள் மிகும். குடும்பத்தாருடன் தேவையற்ற பிரச்சினைகளையும் கருத்துவேறுபாடுகளையும் தவிர்ப்பது நல்லது. உங்கள் சுற்றத்தார் உங்களை மதித்துப் பாராட்டுவார்கள். நண்பர்கள் சேர்க்கை உங்களுக்கு மகிழ்ச்சி தரும். எதிரி பயம் தொலையாது. லட்சுமி கடாட்சம் ஏற்படும். முகத்தில் மகிழ்ச்சி கூடும். கையில் பணப்புழக்கம் ஏற்படும். வியாபாரிகள் வியாபாரத்தில் நல்ல லாபம் காண்பார்கள். விவசாயிகளுக்கும் நல்ல வருமானம் கிடைக்கும். உங்கள் பொருட்கள் திருட்டுப் போகும் அபாயம் தெரிவதால், ஜாக்கிரதை அவசியம் . பெண்களுக்கு திருமண யோகம் கூடும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இந்த மாதம் சுமாராக இருக்கும். சிலர் கடற் பிரயாணம் செய்வார்கள். மிக நீண்ட பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தேவையற்ற ஆசைகள் உங்களை அலைக்கழிக்கும். வீடு மாற்றும் வாய்ப்புண்டு. மிகவும் பெரிய செல்வாக்குள்ள மனிதரின் அறிமுகம் ஏற்படும்.\nவேலையிடத்தில் அலட்��ியம் காட்டவேண்டாம். அப்படி நேர்ந்தால், வேறு வேலை தேட வேண்டியிருக்கும். பணிமாற்றமும் மாத பிற்பகுதியில் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் கவனம் காட்டுவார்கள். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உங்களுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். உறவினர்களால் துயரம் ஏற்படும். கெட்ட நண்பர்களால் துன்பம் நேரும். எதிரிகள் சின்ன சின்னத் தொல்லைகளைத் தரத் தயங்கமாட்டார்கள். மாத முற்பகுதியில் பணத்தட்டுப்பாடு இருந்தாலும் போகப்போக சரியாகிவிடும். வியாரிகள் லாபம் காண முடியும். ஆரோக்கியம் தொல்லை கொடுக்கும். வயிற்றுப்போக்கு, கண் மற்றும் தலை சம்பந்தப்பட்ட நோய்களா;ல் துன்பப்பட நேரும். குழந்தையில்லாத பெண்களுக்கு குழந்தைப் பாக்கியம் உண்டாகும். பெண்கள் புதிய ஆடை அணிகலன்களை வாங்குவார்கள். பிரயாணத்தின்போது எச்சரிக்கை அவசியம். தொலைதூரப் பயணங்களைத் தவிர்க்கவும். உங்கள் வாழ்ககை மேம்படும். நல்ல உணவு, நேரத்துக்கு உறக்கம் என்று மகிழ்ச்சி ஏற்படும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போடவேண்டாம். ஏமாற்றுக்காரர்களை நம்பி மோசம் போகவேண்டாம். மாத பிற்பகுதியில் வீடு மாற்றவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.\nசிலர் அதிகாரம் உள்ள புதிய பதவிக்கு செல்வார்கள். உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்து மேலதிகாரிகளின் அன்புக்கு பாத்திரமானால், மிக உயர்ந்த பதவிகளும் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். ஆன்மீக விஷயங்களிலும் ஆர்வம் காட்டுவார்கள். மாணவர்கள் தைர்யசாலிகளாகவும் இருப்பார்கள். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்த்து , சண்டை சச்சரவுகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. திருமணம் போன்ற விஷேஷங்களுக்கு செல்லும்போது யாருடனும் அதிகம் பேச வேண்டாம். நண்பர்களும் உறவினர்களும் பிரிந்து செல்வதால் உங்கள் மனம் வேதனையுற நேரும். ஒரு பெரிய க்கும். எதிரிகளால் தொல்லை இருக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். உங்கள் பேச்சுத் திறமையும் உங்கள் வருமானத்தைப் பெருக்கும். ஒரு நியல்ம் வாங்கியதன் மூலம் லாபம் காண்பீர்கள். ஆடம்பர செலவு செய்யவேண்டாம். கண் , தலை சம்பந்தப்பட்ட நோய்கள் உங்களை படுத்தும். கடின வேலை முடிந்ததும் ஓய்வு அவசியம். பெ��்கள் தங்க நகை வாங்குவதன்மூலம் மகிழ்ச்சியடைவார்கள். சிலருக்கு திருமண யோகம் உண்டாகும். சிலருக்கு குழந்தைபாக்கியம் கிடைக்கும். பயணத்தின் மூலம் களைப்புறுவீர்கள். வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை விலைஉயர்ந்த பொருட்களும் உங்கள் வீட்டில் நிறையும். நல்ல உணவு உங்களுக்கு சரியான நேரத்தில் கிடைக்கும். குடும்பத்தில், விருந்துகளும் நடக்கும். நீங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவது அவசியம்.\nபணியிடத்தில் நீங்கள் அதிகாரியை மதித்து நடக்கவேண்டும். உண்மையான உழைப்பைக் காட்டி அதிகாரியின் நன்மதிப்புக்கு பாத்திரமாக முயல்வது அவசியம். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் ரிஸ்க் எடுத்தால் தப்புவது கஷ்டம். மாணவர்கள் படிப்பைத் தவிர வேறு விஷயங்களிலோ அல்லது அல்பமான பொழுதுபோக்குகளிலோ ஈடுபட்டால் வெற்றிகாண முடியாது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். உங்கள் புதல்வர்கள் உங்களை தலை நிமிர்ந்து பெருமையுறச் செய்வார்கள். உங்கள் நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு முழு ஆதரவு அளிக்கும் வகையில் தக்கவைத்துக்கொள்ளுங்கள். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆனால், உஷ்ண சம்பந்தமான சிறு சிறு வியாதிகள் வரலாம். பெண்கள் ஆபரணங்களை வாங்கிச் சேர்ப்பார்கள். வேலைக்குச் செல்லும் பெண்கள் பணியிடத்தில் மகிழ்வுறுவர். தேவையற்ற பயணங்களையும் அலைச்சல்களையும் மேற்கொள்வீர்கள். பயணங்கள் உங்களை களைப்படையச் செய்யும். கடவுள் உங்களை கஷ்டங்களிலிருந்து பாதுகாப்பார். வாயைத் திறக்குமுன் பலமுறை யோசிக்கவும். மாத முற்பதியில் பணத் தட்டுப்பாடு இருக்கும். அதன்பிறகு நிலமை மாறும். பண விஷயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு கைநிறைய பணம் நிறைந்திருக்கும்.\nகணக்குத் துறையில் வேலை செய்பவர்களுக்கு இது யோகமான மாதம். உங்களுக்கு வேலை சம்பந்தமான ஒரு புதுவித ஆஃபர் வரும். வியாபாரிகள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த நினைப்பதற்கு இது உகந்த மாதமல்ல. மாணவர்கள் தங்கள் நேரம், சக்தி அனைத்தையும் தங்கள் படிப்புக்கே செலவிடவேண்டும். துளிகூட வேஸ்ட் பண்ணக்கூடாது. அப்போதுதான் உங்கள் முன்னேற்றம் உறுதியாகும். உங்கள் முயற்சிகளுக்கு சவால் விடும் விதமாக உங்கள் குடும்பத்தாருடன் கருத்து வேறுபாடு தவிர்க்கமுடியாமல் போகும். உங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் வாக்குவாதங��களை தவிர்க்கவும். பிரச்சினைக்குரிய மனிதர்களிடமிருந்து விலகியே இருங்கள். எதிரிகள் தொல்லைதர தயங்கமாட்டார்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ரத்த காயம் ஏற்படலாம். வருமானத்துக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். எனவே செலவுகளைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டால் மட்டுமே சேமிப்பை நினைத்துப் பார்க்க முடியும்.சிலருக்கு எதிர்பாராத விதமாக யோகம் அடிக்கும். பெண்களுக்கு யோகமான மாதம். பொன் நகை வாங்குவார்கள். நீங்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஆனால் அங்கு உங்களுக்கு அமைதியான காலமாக இருக்காது.\nமாத முற்பாதியில் நீங்கள் ஒரு புதிய தொழிலை வெற்றிகரமாக துங்குவீர்கள். மாதத்தின் பிற்பாதியில், நீங்கள் எதிர்பார்க்கும் புதிய வேலை கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த சரியான தருணம் இது. மாணவர்களின் கல்விக்கு இது அனுகூலமான மாதம். உங்கள் பெற்றோரும் உறவினர்களும் உங்கள் வளர்ச்சியில் பெருமையடைவார்கள்.உங்களுடைய ஆரோக்கியம் சிற்ப்பாக இருக்குமென்றாலும், உஷ்ண சம்பந்தமான வியாதிகள் தாக்கக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமணத்துக்காக காத்திருப்போருக்கு திருமண ஏற்பாடுகள் ஆரம்பிக்கும். உங்கள் வீட்டில் ஒரு சுப நிகழ்ச்சி நடக்கும். மாத முற்பாதியில் ஒரு பெரிய மனிதரின் சந்திப்பும் நட்பும் கிடைக்கும். உங்களிடம் உறவினர்கள் பிரியத்துடன் பழகுவார்கள். எதிரிகளின் தொல்லை இருக்கும். சொத்து வாங்க நினைப்பீர்கள். அந்த ஆசை வெற்றிகரமாக நிறைவேறும். கால்நடைகளின் மூலம் நல்ல வருமானம் வரும். செலவுகளும் நிறைய வரும். பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். சிலருக்கு உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஒரு சில பயணங்களை மேற்கொள்வீர்கள். அவை மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கும். உங்கள் அணுகுமுறை அனைவருக்கும் பிடிக்கும். உங்கள் பேரும் புகழும் உயரும். ஆன்மீக விஷயங்களுக்காக நேரம் ஒதுக்கி ஈடுபடுவீர்கள். வழக்குகள் வெற்றியளிக்கும்.\nஇருக்கும் வேலையிலிருந்து புதிய வேலைக்கு மாறுவீர்கள். இந்த மாதம் கடினமான வேலைகளை முடிப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் இருக்கும். பெண்களால் சகாயம் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சி நடக்கும். எதிரிகள் வலுவிழப்பார்கள். உறவினர்களிடமிருந��து தற்காலிக பிரிவு ஏற்படும். உங்களுடைய நண்பரின் வருகை உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும். பழங்கால நினைவுகளில் மூழ்குவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கை தேவை. உங்கள் நிதிநிலைமை நன்றாக இருக்கும். சம்பள உயர்வு கிடைக்கும். நிலம், வீடு, சொத்து சேர்ககை ஏற்படும். கப்பல், படகு சவாரி செய்ய நேரும். உங்கள் மதிப்பு சமூகத்தில் உயரும். குடியிருக்கும் வீட்டை மாற்றுவீர்கள். கோர்ட்டில் நீங்கள் போட்டிருக்கும் வழக்கு வெற்றியடையும். குழந்தையில்லாத பெண்களுக்கு குழந்தை பிறக்கும். உறவினர்களிடமிருந்து பிரிவு ஏற்படலாம். திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகும். பெண்கள் புதிய ஆடை, தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் வாங்கி மகிழ்வர்.\nஉங்கள் வேலையில் நல்ல பாராட்டுகள் கிடைக்கும்.புதிய வேலைக்கு மாற நினைத்தால் அது மாதப் பிற்பாதியில் நிகழும். மாணவர்கள் புத்தி கூர்மையுடன் செயல்பட்டு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றியடைவார்கள். குடும்பத்தில் உள்ள பெண்களிடம் கருத்துவேறுபாடுகளைத் தவிர்த்துக்கொண்டால், குடும்ப அமைதியைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு உங்கள் ஆதரவு தேவைப்படும். தீய நண்பர்களிடமிருந்து விலகியே நில்லுங்கள். உறவினர்களிடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிவை ஏற்படுத்தும். கடுமையான உடல் உழைப்பை அளவுக்கு மீறி மேற்கொண்டால் களைப்பில் சோர்ந்துபோய் வியாதிபோல் உணர்வீர்கள். தோலில் அலர்ஜி ஏறப்டாமல் தடுக்க சுத்தமான துணிகளை உடுத்தவும். வாகனங்களை ஓட்டும்போது கவனமாக இல்லாவிட்டால், விபத்துக்கள் நேரலாம். வருமானம் சிறப்பாக இருக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள நேரும். தீர்த்த யாத்திரை செல்ல நேரும். உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்திக்கொள்ளாவிட்டால், கடுமையான விமர்சனத்துக்கு ஆளாவீர்கள். சாலை விதிகளை சரிவர பின்பற்றாவிட்டால், ஃபைன் கட்ட நேரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் பணியிடங்களில் பணிகளை முடிக்க மிகுந்த சிரமப்படுவார்கள். உங்கள் தேவைகளை கணவரிடம் கேட்டுப்பெற இது சரியான தருமம் அல்ல. காலம் வரும்வரை காத்திருக்க வேண்டும்.\nஉங்கள் முயற்சிகளில் சிறிது பின்னடைவு ஏற்படும். உங்கள் வேலையைத் திறம்படவும் நேர்மையாகவும�� முடித்து உயர் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவது நல்லது. மாணவர்கள் அறிவுத் தெளிவோடு படிப்பில் கவனம் செலுத்துவார்கள் . தேர்வுகளில் ஜொலிப்பார்கள். குடும்பத்திலுள்ள பெண்களிடம் கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால், குடும்ப அமைதி கெடும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்கள் ஆதரவைத் தேடுவார்கள். உங்கள் நட்பு வட்டம் விரிவடையும். கெட்ட சகவாசத்தை விட்டொழிக்கவேண்டும். இல்லாவிட்டால் அவமானங்கள் உறுதி. உங்கள் உறவினர்களிடம் சுமுகமான உறவைக் காப்பாற்றிக்கொள்வது நன்மை பயக்கும். சொத்து சேர்ககை ஏறபடும். அவசியமில்லாத செலவுகளைத் தவிர்க்கவும். அதன்மூலம் பணப்பற்றாக்குறையைத் தடுக்க முடியும். வியாபாரிகள் ரிஸ்க் எடுப்பதைத் தவிர்ப்பதன்மூலம் வியாபாரத்தை நஷ்டத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ளலாம். உங்கள் ஆரோக்கியம் நலிவடையும். சத்தான உணவுகளை சாப்பிடுவதின் மூலம் உடல்நிலையைக் காப்பாற்றிக்கொள்ளலாம். இல்லையென்றால் மருத்துவ சிகிச்சை பெற நேரும். சிறு பிரயாணங்களையும் நீண்ட பயணங்களையும் மேற்கொள்வீர்கள். பயணங்கள் பலன் தராது. களைப்புதான் மிஞ்சும். மற்றவர்களுக்கு உதவிசெய்ய சந்தர்ப்பம் வாய்க்கும். யாருடனும் சண்டை சச்சரவுகளைத் தவிர்த்துக்கொள்ளவும். அரசுக்குச் சேரவேண்டிய கட்டணத்தகையை பாக்கி வைக்காமல் செலுத்திவிட்டால் தண்டனைகளிலிருந்து தப்பிக்கலாம்.\n[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]\nTagged with: மாத பலன், ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://programme.mudhalseithi.tv/website/video/317", "date_download": "2020-07-08T06:38:10Z", "digest": "sha1:64L65SB6UJAE7Y2QIMYWDGTOOBHMHBTK", "length": 2395, "nlines": 22, "source_domain": "programme.mudhalseithi.tv", "title": " Mudhal Seithi", "raw_content": "\nமுதல் பக்கம் | எங்களை பற்றி | ஆசிரியர் குழு | தொடர்புக்கு | நீங்களும் பத்திரிக்கையாளர்தான் | இங்கு விளம்பரம் செய்ய\nகொரானா : ஊரடங்கு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பு\nசெய்திகள்தேவ ஆராதனைகொரோனா வைரஸ்சட்டம் என்ன சொல்கிறதுNEWS IN ENGLISHவிளையாட்டுச் செய்திகள்மகளிர் பக்கம்சென்னை மழைசினிமாFashion Show\nஎலும்பு தேய்மானம் போன்ற நோய்களை குணப்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்கிறார், எலும்பு முறிவு / எலும்பு தேய்மானத்துக்கான சிறப்பு மருத்துவர் கே.காளிதாஸ். (கே.எம்.மருத்துவமனை, எண் : 167, E.H. ரோடு, சர்மா நகர், சென்னை - 39)\nஎலும்பு தேய்மானம் / முறிவு சிகிச்சை : டாக்டர் காளிதாஸ் விளக்கம்\nமருத்துவ நேரம் - டாக்டர் சத்யஜோதி பகுதி 2\nமருத்துவ நேரம் - டாக்டர் சத்யஜோதி\nசெய்திகள்தேவ ஆராதனைகொரோனா வைரஸ்சட்டம் என்ன சொல்கிறதுNEWS IN ENGLISHவிளையாட்டுச் செய்திகள்மகளிர் பக்கம்சென்னை மழைசினிமாFashion Showதினபலன்கள்இசை சங்கமம்DOCUMENTARYகல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/14230-2019-04-03-06-22-11", "date_download": "2020-07-08T07:20:17Z", "digest": "sha1:EAJJZ353RSKPBGMLJZPFBKXZUBGY56UY", "length": 12782, "nlines": 186, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பாபிசிம்ஹாவை யார் அடக்குவது?", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nPrevious Article ஏ.எல்.விஜய் பொய் சொல்கிறாரா\nNext Article இயக்குனர்களில் சூப்பர் ஸ்டார் இவர்தான்\n‘அக்னிதேவி’ பட இயக்குனர் கம் தயாரிப்பாளர்களான இருவர் மீதும் போலீசில் புகார் கொடுத்து அவர்களை ஓட விட்டுக் கொண்டிருக்கிறார் நடிகர் பாபிசிம்ஹா.\nஅவர்கள் செய்த குற்றம்... இவரை வைத்து படம் எடுத்ததுதான் இந்த நிலையில் பாபிசிம்ஹாவை அழைத்து தயாரிப்பாளர் சங்கம் ஒரு கூட்டம் போட்டது.\nஅங்கு வந்த பாபிசிம்ஹா காட்டிய தெனாவெட்டில் பேரதிர்ச்சி அடைந்தார்களாம் தயாரிப்பாளர்கள். ‘அவங்க ரெண்டு பேரையும் அழிக்காம விடமாட்டேன்’ என்று கூட்டத்திலேயே பொங்கியிருக்கிறார் பாபி. ‘இப்படிப்பட்ட படங்களில் நடித்ததால் என் ரசிகர்கள்தான் வருத்தப்படுவாங்க’ என்று பாபிசிம்ஹா சொன்னதை கேட்டு பலரும் வாயை அடக்கிக் கொண்டு சிரித்ததுதான் தாறுமாறு மொமென்ட்\nPrevious Article ஏ.எல்.விஜய் பொய் சொல்கிறாரா\nNext Article இயக்குனர்களில் சூப்பர் ஸ்டார் இவர்தான்\nசுவிஸ் - சூரிச் இரவு விடுதிப் பார்ட்டியில் கலந்து கொண்ட 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் \nநடிகை வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம்\nவிக்ரமின் காதல் வழியும் ‘கோப்ரா’ புகைப்படங்கள்\nதெற்கு இத்தாலியில் வைரஸ் சிகப்பு மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிக்கு இராணுவம் அனுப்பப்பட்டது \nதமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்கக் கேள்விகள்\nபயணிகள் விமான சேவை ஓகஸ்ட் 15 மீண்டும் ஆரம்பிக்கும்\nவடக்கு ஐரோப்பாவில் கண்டறியப் பட்ட திடீர் மர்ம கதிர்வீச்சு அபாயம்\nஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கம்\nரன்வீர் சிங் அணியில் அடித்து ஆடும் ஜீவா\nதமிழ் சினிமாவில் தரை லோக்கல் வேடங்களில் நடித்து முன்னுக்கு வந்தவர் ஜீவா. இவர் தற்போது 1983-ல் இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையில் பெற வரலாற்றை படமாக்கிவரும் ‘83’ என்ற இந்திப் படத்தில் 11 இந்தியக் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக நடிக்கிறார்.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nசில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.\nஉலக சாக்லேட் தினம் : நீங்கள் கொக்கோவை கொரித்து சாப்பிடவேண்டிய சில காரணங்கள்\nஎந்தவொரு சாக்லேட்டையும் விரும்பாதவர்களுக்கிடையில் மிகக் குறைவானவர்களாக இருந்தாலும், இனிப்பு விருந்து தங்களுக்கு பிடித்தது என்று பெரும்பாலானவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.\nஎமது சூரியன் பால்வெளி அண்டத்தின் மையத்தைத் தவிர வேறு எதையும் சுற்ற வாய்ப்புண்டா\nநிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.\nநடிகர் சூரியின் ஆச்சரியமூட்டும் செல்ல வளர்ப்பு இது\nதமிழ் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சிறிது காலம் சென்னையிலிருந்த நடிகர் சூரி பின்பு தனது சொந்த ஊரான மதுரைக்கு அருகில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமித்திற்கு சென்று அங்கு தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகின்றார்.\nசுஷாந்த் கடைசி காதல் துடிப்பு ‘தில் பச்சாரா’ இணையத்தில்..\nஎழுத்தாளர் ஜான் கிரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸ்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, தில் பச்சாரா திரைப்படம் உருவாகியுள்ளது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=12531", "date_download": "2020-07-08T08:17:49Z", "digest": "sha1:66W465TPJ5YBSYN4GLRJOYSRIHMOWVJ5", "length": 13769, "nlines": 102, "source_domain": "www.anegun.com", "title": "3,500 தமிழ்ப்பாடல்களுடன் அறிமுகம் காண்கிறது TSR கராவ்க்கே மையம்! | அநேகன்", "raw_content": "\nHome கலை உலகம் 3,500 தமிழ்ப்பாடல்களுடன் அறிமுகம் காண்கிறது TSR கராவ்க்கே மையம்\n3,500 தமிழ்ப்பாடல்களுடன் அறிமுகம் காண்கிறது TSR கராவ்க்கே மையம்\nதிரைப்பட வெளியீட்டுத் துறையில் தனி முத்திரை பதித்த TSR சினிப்பிளேக்ஸ் அமைந்துள்ள ஷா ஆலம் ஐ.ஆர்.டி.கே.எல். மாலில் 29 அறைகளைக் கொண்ட கராவ்க்கே மையம் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் கண்டது.\nகடந்த ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த மோலில் குடும்பத்திற்கு தேவையான அனைத்து கேளிக்கைகளும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக உலகத்தில் தலைசிறந்த ஒலி, ஒளி நவீன வசதிகளை உள்ளடக்கிய புத்தம் புதிய திரையரங்குகள் வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அது மட்டுமின்றி சிறுவர்களுக்கு தேவையான கேளிக்கை விளையாட்டு இயந்திரங்களும் இங்கு உள்ளது. அதோடு 9டி தொழில் நுட்ப காட்சிகளும் இங்கு இருப்பதால் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்களின் முதன்மை கேளிக்கை தளமாக ஐ.ஆர்.டி.கே. மால் விளங்குகின்றது.\nகுறிப்பாக கடந்தாண்டு கராவ்க்கே மையமும் இங்கு திறக்கப்பட்டது. ஆனால் தமிழ்ப்பாடல்கள் மிக குறைவான அளவிலேயே இருந்தன. இந்நிலையில் கராவ்க்கே மையத்தில் அதிக அனுபவம் கொண்ட ஜோம்ஸ் கராவ்க்கே உரிமையாளர் விஜய் எமெர்ஜன்ஸி துணையுடன் இப்போது இங்கு 3,500 தமிழ்ப்பாடல்கள் இடம் பெறவுள்ளன.\nதற்போது 500 தமிழ்ப்பாடல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் வாரம் வாரம் புத்தம்புதிய பாடல்களும் பதிவேற்றம் செய்யப்படும். 3,500 தமிழ்ப்பாடல்கள் இந்த கராவ்க்கே மையத்தில் பதிவேற்றம் செய்த பிறகும் புத்தம் புதிய பாடல்கள் அவ்வப்போது பதிவேற்றம் செய்யப்படும் என்று ஐ.ஆர்.டி.கே. மாலின் உரிமையாளர் டான்ஸ்ரீ ராமசாமி தெரிவித்தார்.\nபொதுமக்களின் மன நிறைவை பூர்த்தி செய்யும் எண்ணத்தை தமது நிர்வாகம் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். அந்த அடிப்படையில் ஒரே இடத்தில் அனைத்தையும் அனுபவிக்க முடியும் என்ற சூழலை ஐ.ஆர்.டி.கே.எல். மாலில் உருவாக்கியிருப்பதாக அவர் செய்தியாளரிடம் கூறினார். இந்த கராவ்க்கே மையத்தில் 29 அறைகள் உள்ளன. குறிப்பாக 20 பேர் அமரக்கூடிய பெரிய அறை முதல் இரண்டு பேர் அமரக்கூடிய சிறிய அறையும் உண்டு.\nஇங்கு வர விருப்பம் உள்ளவர்கள் இணையத்தின் மூலமாக பதிந்துகொண்டு பணத்தையும் செலுத்தலாம். இந்த வசதியை முதல் முறையாக ஐ.ஆர்.டி.கே.எல். மால் தான் முதன் முறையாக ஏற்படுத்தி தந்துள்ளது என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். இந்த கராவ்க்கே அறையில் இருந்து சத்தம் வெளியே செல்லாது. அதிநவீன தொழில் நுட்பத்தின் மூலம் இவை அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நல்ல இசையை கேட்கக்கூடிய சூழ்நிலையை இங்கு உருவாக்கி உள்ளோம். ஆனால் விலையை பொறுத்தவரை நியாயமான முறையையே கடைப்பிடிக்கிறோம் என்று டான்ஸ்ரீ ராமசாமி கூறினார்.\nஐ.ஆர்.டி.கே.எல். மாலில் உள்ள கராவ்க்கே மையம் நிச்சயம் இசைபிரியர்களைக் கவரும் என்று விஜய் எமர்ஜென்ஸி கூறினார். இந்த மையத்திற்கு அதிகமான இந்தியர்கள் வருகை புரிவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இளையராஜா தொடங்கி அனிருத் வரை அனைத்து இசையமைப்பாளர்களின் பாடல்களும் இங்கு உள்ளன. 60ஆம் ஆண்டுப் பாடல் பிரியர்களுக்குமான பாடல்களையும் பதிவேற்றம் செய்ய விருப்பதாக அவர் தெரிவித்தார்.\nகாலை 11.00 மணி தொடக்கம் இரவு 12.00 மணி வரை இந்த கராவ்க்கே மையம் திறந்திருக்கும். ஐ.ஆர்.டி.கே.எல். மாலில் உள்ள பெரிய மாநாட்டு மண்டபம் எப்படி அனைத்து இனங்களையும் கவர்ந்துள்ளதோ அதே போல் இந்த கராவ்க்கே மையமும் அனைத்து இனங்களின் மத்தியிலும் முத்திரை பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleசிறந்த மதிப்பெண்களைப் பெற உறுதி செய்யும் ‘ஏஆர் பிந்தார் டியூஷன்\nNext articleபருவத்தின் இறுதியில் ஓய்வு பெறுகிறார் மைக்கல் கேரிக் \nபேரா மாநில இந்திய நிகராளியாக ம.இ.காவைச் சேர்ந்தவரையே நியமிக்க வேண்டும்\nமலேசிய முன்னேற்றக் கட்சி(எம்ஏபி) தனித்து போட்டியிட வேண்டும்\nபோலிச் செய்திகள் குறித்து மஇகா இளைஞர் பிரிவு புகார் செய்தது\nஆஸ்ட்ரோ தமிழ் ஒளியலையில் நீக்கப்பட்ட 3 அலைவரிசைகளுக்குத் தகுந்தப் பரிகாரம் காண கோரிக்கை\nமக்கள் தொகை கணக்கெடுப்பு : நாட்டின் திட்டமிடலுக்குத் துணை புரியும்\n75,000 புதிய பட்டதாரிகளின் எதிர்காலம் கோவிட்-19 ஆல் பாதிப்படையும் \nபேரா மாநில இந்திய நிகராளியாக ம.இ.காவைச் சேர்ந்தவரையே நியமிக்க வேண்டும்\nஅரசியல் தயாளன் சண்முகம் - July 8, 2020 0\nஈப்போ, ஜூலை 8- பேரா மாநிலத்தில் உள்ள இந்தியர்��ளின் விவகாரங்களைக் கவனிக்க ம.இ.கா.வைச் சேர்ந்த நிகராளியை நியமிக்க வேண்டும் என்று 50க்கும் மேற்பட்ட அரசு சாரா...\nமலேசிய முன்னேற்றக் கட்சி(எம்ஏபி) தனித்து போட்டியிட வேண்டும்\nஅரசியல் தயாளன் சண்முகம் - July 8, 2020 0\nகோலாலம்பூர், ஜூலை 08- மலேசிய முன்னேற்றக் கட்சி(ஏம்ஏபி) குறைந்தபட்சம் 36 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட தன்னை ஆயத்தப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று மலேசிய சமூக...\nபோலிச் செய்திகள் குறித்து மஇகா இளைஞர் பிரிவு புகார் செய்தது\nகுற்றவியல் தயாளன் சண்முகம் - July 8, 2020 0\nபுத்ராஜெயா, ஜூலை 8- மஇகா இளைஞர் பிரிவினர் நேற்று தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்துடன் சிறப்புச் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டனர். போலி முகநூல் பக்கங்கள் மற்றும்...\nபேரா மாநில இந்திய நிகராளியாக ம.இ.காவைச் சேர்ந்தவரையே நியமிக்க வேண்டும்\nமலேசிய முன்னேற்றக் கட்சி(எம்ஏபி) தனித்து போட்டியிட வேண்டும்\nபோலிச் செய்திகள் குறித்து மஇகா இளைஞர் பிரிவு புகார் செய்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_2015.02.22&action=info", "date_download": "2020-07-08T06:42:36Z", "digest": "sha1:3RYQNRKYVDJDL3GF3WUHCGG57HXIC5PA", "length": 4663, "nlines": 58, "source_domain": "www.noolaham.org", "title": "\"இது நம்தேசம் 2015.02.22\" பக்கத்துக்கான தகவல் - நூலகம்", "raw_content": "\n\"இது நம்தேசம் 2015.02.22\" பக்கத்துக்கான தகவல்\nகாட்சித் தலைப்பு இது நம்தேசம் 2015.02.22\nஇயல்பு பிரித்தல் பொத்தான் இது நம்தேசம் 2015.02.22\nபக்க நீளம் (எண்ணுண்மிகளில்) 525\nபக்க அடையாள இலக்கம் 63556\nபக்க உள்ளடக்க மொழி ta - தமிழ்\nபக்கள உள்ளடக்க மாதிரி விக்கிஉரை\nதானியங்கி மூலம் அட்டவணைப்படுத்தல் அனுமதிக்கப்படுகிறது\nஇந்தப் பக்கத்திற்கான வழிமாற்றுகளின் எண்ணிக்கை 0\nஉள்ளடக்கப் பக்கமாய்க் கணக்கிடப்பட்டது. ஆம்\nதொகுத்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nநகர்த்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nபக்க உருவாக்குநர் Premika (பேச்சு | பங்களிப்புகள்)\nபக்கம் உருவாக்கப்பட்ட காலம் 05:21, 7 அக்டோபர் 2016\nஅண்மைய தொகுப்பாளர் Premika (பேச்சு | பங்களிப்புகள்)\nசமீபத்திய தொகுப்பின் தேதி 05:21, 7 அக்டோபர் 2016\nமொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கை: 1\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் மொத்த தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 1\nஅண்மைய தொகுப்புகளின் எண்ணிக்கை (கடைசி 90 நாட்கள்-க்குள்) 0\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் அண்மைய தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 0\nஇப்பக்கம் 3 மறைக்கப்பட்ட பகுப்புகளில் அடங்குகிறது:\nபகுப்பு:2015 இல் வெளியான பத்திரிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rlnarain.com/2016/11/5.html", "date_download": "2020-07-08T06:52:42Z", "digest": "sha1:WUFKLIOORW2HG6HJRA7QBOKPPD2YRELT", "length": 26151, "nlines": 113, "source_domain": "www.rlnarain.com", "title": "நரேனாமிக்ஸ் (Beta): அலைகள் ஒய்வதில்லை - பகுதி 5", "raw_content": "\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 5\nஇதுநாள் வரை “வேலை இல்லை” என்பதற்கான காரணம் ஒரு குறிப்பிட்டத் துறையில் ஒரளவுக்கு மேல் உற்பத்தியோ, தேவையோ இருக்காது. உற்பத்தியும், தேவையும் குறைவாக இருந்தப் போது அதை உருவாக்க வேண்டிய ஆட்களும், இயந்திரங்களுமே கூட குறைவாக தேவைப்பட்டார்கள். 60/70/80களில் ‘எம்பாயிமெண்ட் அலுவலகத்தில்’ பதிவு செய்துக் கொண்டு ஒய்வு பெறும்போது வேலை இருக்கிறதென்று வந்த நேர்காணல் தபால் கார்டுகள் அதிகம். அரசு, தனியார், சுயதொழில், சிறு வேலைகள் என எல்லாவற்றுக்குமான தேவைகள் மிகக் குறைவாக இருந்தது, அதனால் இந்தியா ‘வேலையில்லாத திண்டாட்டத்தின்’ கீழ் சுழன்றது.\nஇதற்கான ஆதார காரணம் ஒரு காலத்தில் நாம் பற்றாக்குறை உலகில் வாழ்ந்துக் கொண்டிருந்தோம்; லைசன்ஸ் ராஜ்களின் கீழ் குறிப்பிட்ட அளவு தான் உற்பத்தியுமே செய்ய முடிந்தது. தேவைகள் குறைவான, உற்பத்தி குறைவான, பலவற்றுக்கும் ரேஷனை அணுகி வாழ்ந்த ஒரு நாடு, உலகமயமாக்கலுக்குப் பிறகான சூழலில் இவை எல்லாவற்றையும் உடைத்தது.\nஉரிமங்கள் இலகுவாக கிடைத்தன. உற்பத்தி பெருகியது. தேவைகள் அதிகரித்தது. நகரங்கள் உருவாக ஆரம்பித்தன. இந்தியாவின் சிலிக்கன் பள்ளத்தாக்காகவும், ஐ.டி துறையின் தலைநகரமாகவும் கொண்டாப்படும் பெங்களூரின் வளர்ச்சி என்பது கடந்த 30 வருடங்கள் மட்டுமே. இந்த மாற்றம் இங்கு மட்டுமில்லாமல் உலகமெங்கும் நிகழ்ந்தது. இந்த தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும், அதனூடாகவே உருவான நான்காம் பேரலையும் இதுநாள் வரை நாம் உருவாக்கி வைத்திருந்த கற்பிதங்களை உடைத்தது. உற்பத்தி பெருக்கெமென்பது வெறுமனே சில விழுக்காடுகளில் முன்னேறாமல், பல நூறு விழுக்காடுகளில் புலிப்பாய்ச்சலாய் எழுந்தது. விளைவு நாம் பற்றாக்குறையிலிருந்து (scarcity), மிகுதியான (surplus) உலகிற்குள் நுழைய ஆரம்பித்தோம்.\nஅரிசி உணவென்பது தீபாவளிக்கும், பொங்கலுக்கும் என்பது போய் எல்லார் வீட்டிலும் அரிசி உணவு வந்து விட்டது. இறைச்சி உண்பது என்பது விசேஷங்களில் மட்டுமே என்றில்லாமல், பிரியாணிக் கடைகளில் தினமும் கூட்டம் நிரம்பி வருகிறது. நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மாதத்துக்கு ஒரு முறை கடிதம் எழுதியவர்கள், இப்போது எந்நேரமும் வாட்ஸாப்பிலோ, குறுஞ்செய்தியிலோ தொடர்ப்பில் இருக்கிறோம். ஊருக்கு போவது என்பதை பல மாதங்களுக்கும் முன்பே திட்டமிட்ட காலங்கள் போய், வாரக் கடைசியில் பெங்களூர் - சென்னை நெடுஞ்சாலை ட்ராப்பிக்கில் பிதுங்குகிறது. பண்டிகைகளுக்கு மட்டும் புதுத் துணியும், பலகாரங்களும் உண்ட நாம் இப்போது தள்ளுபடிப் போட்டால் துணி எடுக்கிறோம். அடையார் ஆனந்த பவனிலோ, கிருஷ்ண ஸ்வீட்டிலோ, அன்னபூர்ணாவிலோ உண்கிறோம்.\nஇவை அனைத்திற்குமான காரணம் - உற்பத்தி பெருக்கம். உற்பத்திப் பெருக்கத்தினால் Economies of Scale வந்தது. அதியுற்பத்தி வந்ததால் தனிப் பொருட்களுக்கான விலை குறைந்தது. விலை குறைந்து சல்லிசாக கிடைத்ததால் எல்லோரும் அவற்றினைப் புழங்க ஆரம்பித்தோம். இந்த புழக்கம் உற்பத்தியை மேலும் அதிகரித்து, விலையைக் குறைத்து, மேலும் புழக்கத்தினை அதிகரித்தது. இது ஒரு வட்டம். இந்த வட்டத்தின் முக்கியமான அடிநாதம் - பற்றாக்குறையிலிருந்து மிகுதிக்கு நாம் நகர்ந்தது.\nதொடர்ச்சியான உற்பத்தி, அதன் இடுபொருட்கள், அதன் உபத் தொழில்கள், தேவைகள், பரிமாற்றங்கள், விநியோகிக்கும் முறைகள், கடைகள், நுகர்வோர்கள் என எல்லா தளங்களிலும் இது விரிவடைந்தது. 1990 - 2010 வரைக்குமான 20 வருடங்கள் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் இந்தியாவின் பொற்காலம். சேவைக்கான பொருட்களும் (உ.தா செல்பேசியை உபயோகிக்க நெட்வொர்க் தேவை. நெட்வொர்க் என்பது சேவை. செல்பேசி என்பது பொருள்), பொருட்களுக்கான சேவைகளும் (இந்த செல்பேசியை விற்கும் கடைகள், மின் வணிகங்கள்) இணையாக உருவாயின. இதனால் இந்த வட்டத்திற்கு தேவையாக நிறைய நிறுவனங்கள், நிறைய ஆட்கள், நிறைய வர்த்தகம், நிறைய நுகர்வோர்கள், நிறைய சேவைகள், நிறைய பொருட்கள் என நாம் எதிர்பாராத அளவிற்கு அதிவேகமாக வளர ஆரம்பித்தது.\n2008 உலகளாவிய பொருளாதார மந்தத்திற்கு பிறகு அரசுகள் தங்களுடைய வரி வருமானத்திலிருந்து தேசியப் பொருளாதாரத்தினைக் காப்பாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. அ��ுவரைக்கும் ஏற்றத்தினை மட்டுமே கண்ட உலகம், முதல் முறையாக இறக்கத்தினைக் காண ஆரம்பித்தது. இது நடப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ‘அறிவுசார் பொருளாதாரம்’ உள் இறங்கி விட்டிருந்தது. நாடுகளின் ஜி.டி.பி என்னும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, பொருட்கள் உற்பத்தி செய்வதிலிருந்து சேவைகளில் செலவிடுவதாக மாறி இருந்தது. சேவைகள் கொஞ்சம் கொஞ்சமாக மென்பொருளாகவும், ரோபோட்களாகவும், அறிவேந்திரங்களாகவும் உருப்பெற ஆரம்பித்தன. இதற்கு முந்தைய அத்தியாயங்களில் சொன்ன காரணிகள் தொழில்நுட்ப வளர்ச்சியில் பெருக்கெடுத்தன. மனிதர்கள் செய்த வேலைகள் இயந்திரங்களுக்கு இடம்பெயர ஆரம்பித்தது.\nசுருக்கமாய் சொன்னால், மனிதர்களை வைத்து சேவைகளை விற்கும் டி.சி.எஸ் நிறுவனத்தில் உலகம் முழுக்க 335,000 ஆட்கள் பணிபுரிகிறார்கள். உலகம் முழுக்க மனிதர்களை ஒருங்கிணைக்க தொழில்நுட்பத்தையும், அறிவேந்திரங்களையும் பயன்படுத்தும் பேஸ்புக்கில் வெறும் 15,724 ஆட்கள் பணிபுரிகிறார்கள். டி.சி.எஸ்ஸின் மொத்த சந்தை மதிப்பு $76 பில்லியன்கள். டி.சி.எஸ்ஸை விட 1/20 பணியாளர்களை மட்டுமேக் கொண்ட பேஸ்புக்கின் மொத்த சந்தை மதிப்பு $350 பில்லியன்கள். அதாவது டி.சி.எஸ்ஸை விட 4.5 மடங்கு அதிகம்.\nஇது தான் நான்காம் பேரலையின் மாற்றம். வேறு விதமாக சொன்னால் குறைவான மனிதர்கள், உலக முழுமைக்குமான ஒரு சேவையினை அறிவேந்திரங்கள், செயற்கை நுண்ணறிவு வாயிலாக வழங்குகிறார்கள். வேலைகள், அதன் மூலமாக உருவாகும் பொருட்கள் / சேவைகள், அவை நுகர்வோர்களுக்கு அளிக்கப்படும் விதம் என எல்லாமோ ஒட்டு மொத்தமாக மாறி விட்டது. உலகம் முழுமைக்குமான சேவையை அளிக்க தேவை என்று இதுவரை நாம் நினைத்த மனித வேலையாட்கள் இனிமேல் ஒரு போதும் தேவையில்லை என்பது தான் இந்த பேரலையின் சூட்சுமம்.\nஇது தான் இன்றைய “technological unemployment\" என்று சொல்லப்படுகின்ற நான்காம் பேரலையின் “வேலை வாய்ப்பின்மையை” உருவாக்கி இருக்கிறது. இங்கே இயந்திரங்களும், மென்பொருளும், செயற்கை நுண்ணறிவும் ஏராளமான மனிதர்களின் வேலைகளை தேவையற்றதாக மாற்றி விட்டது. அதே சமயத்தில் ஏராளமான மனிதர்கள் செய்தால் வரும் efficiencyயை விட அதீத திறனில் பொருட்களையும், சேவைகளையும் இவைகள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.\nமனிதர்களை வேலைக்கு வைத்தால் சம்பளம் தர வேண்டும். அவர்களின் ஈகோவையும், குணநலன்களையும் அனுசரித்துப் போக வேண்டும். ஒரு குழுவாக இயங்கினால் அந்த குழுவினை நிர்வகிக்க வேண்டும். வாரத்துக்கு இரண்டு நாட்கள் விடுமுறை விடவேண்டும். பண்டிகை நாட்கள் விடுமுறை, உடல் நலக் குறைவு என்று வரமாட்டார்கள். புறம்பேசல், பொய் சொல்லல், கோவம், மகிழ்ச்சி, ஆத்திரம், பயம், பழிவாங்கல், குழிப்பறித்தல், நயவஞ்சகம், துரோகமென மனித உணர்வுகளை தொடர்ச்சியாக கண்டறிந்து அதை நிர்வகிக்க ஆட்கள் தேவை. தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் என்று போனஸ் தர வேண்டும். கல்யாணமோ, எழவோ போய் நிற்க வேண்டும். காப்பீடு எடுக்க வேண்டும். மருத்துவ செலவுகளை கவனிக்க வேண்டும். அலுவலகத்திற்கும் வீட்டிற்குமான பயணச் செலவுகளை கவனிக்க வேண்டும். கூட்டமாய் சேர்ந்தால் கொடி பிடித்து இன்குலாப் ஜிந்தாபாத் என்று கத்துவார்கள். இதுநாள் வரை இது தான் நடந்தது.\nஅறிவேந்திரங்களும், நான்காம் பேரலையும் மேலே சொன்ன மொத்த பேராவையும் ஒரே ஒரு வீச்சில் காணாமல் போக செய்யும். மனிதர்களுக்கு செய்யும் எவையும் அறிவேந்திரங்களுக்கு தேவையில்லை. ரிப்பேர் ஆனாலோ, மென்பொருளில் குழப்பங்கள் வந்தாலோ தூக்கி எறிந்து விட்டு அடுத்த வெர்ஷனைப் போட்டு விட்டு வேலையைப் பார்க்கலாம். சம்பளமோ, போனஸோ, லீவோ கேட்காது. பொய் சொல்லாது. போட்டுக் கொடுக்காது. குழுவில் இருக்கும் ஒரே ஒரு பெண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்து அது கமிட்டி வரைக்கும் போகாது. எந்நேரமும் பேஸ்புக்கிற்கு லைக் போட்டு, வாட்ஸாப்பில் மொக்கை போடாது. இவை உருவாக்கப் போவது தான் மேலே சொன்ன “தொழில்நுட்ப வேலைநீக்கம்”.\nஇது தான் நடக்கப் போகிறது. துறைகளைப் பொறுத்து போன அத்தியாயத்தில் சொன்னதுப் போல கால தாமதங்கள் நடக்கலாம். ஆனால் இது தான் பாதை.\nஇப்போது அரசாங்கங்களுக்கு வேறு விதமான சிக்கல் உருவாகி இருக்கிறது. மிகுதியான உற்பத்தி, விலை குறைவான பொருள்/சேவை அளிப்பு, தொடர்ச்சியான/நிறைவான பங்களிப்பினை உருவாக்க அறிவேந்திரங்கள் வந்து விட்டன. ஆனால் இதன் பயனாளிகளான மனிதர்களுக்கு வேலை இல்லை. வேலை இல்லாததால் வருமானமில்லை. வருமானமில்லாதால் பொருட்களை / சேவைகளை அவை எவ்வளவு சல்லிசாக கிடைத்தாலும் புழங்க மாட்டார்கள். புழங்காமல் போனால் பொருட்களும், சேவைகளும் தேங்க ஆரம்பிக்கும். தேங்க ஆரம்பித்தால் பொருளாத��ர சுழற்சி நடக்காது.\nஅதை விட முக்கியம், எந்திரங்கள் வேலைகளை எடுத்துக் கொண்ட கடுப்பினாலும், வருமானமற்ற கோவத்தினாலும் மனிதர்கள் இயந்திரங்களை அடித்து நொறுக்கப் புறப்பட்ட கதையெல்லாம் முதலாம் பேரலையில் நடந்தது எந்த அரசுக்கும் மறக்கவில்லை.\nஒரு பக்கம் அறிவேந்திரங்களின் எழுச்சியை எந்த அரசாலும் தடுக்க முடியாது. இன்னொரு பக்கம் மனிதர்களுக்கு வேலை போவதையும் அரசால் நிறுத்த முடியாது. இந்த நிலையில் அமைதியான சூழலையும், ஆர்ப்பாட்டங்களில்லாத சமூகத்தையும் கைக்கொள்ள ஒரு அரசு என்ன செய்யும் \nஅது தான் Universal Basic Income (UBI) எல்லோருக்குமான அடிப்படை வருமானம். இது ஒன்றும் புதிதில்லை. இன்றைக்கு ஒய்வூதியம் (Pension) என ஒரு துறையில் நீண்டகாலம் வேலை செய்தவர்களுக்கு, ஒய்வுக்கு பிறகு, அவர்கள் வாழ்வினை நடத்த, வாழ்நாள் முழுக்க ஒரு அடிப்படை வருவாயினை அரசு தருகிறது. அதை வேலை இருக்கிற/இல்லாத எல்லோருக்கும் விரிவுப்படுத்தினால் அது தான் UBI.\nUBI ஏன் தேவை, எப்படி நடக்கும், ஒசியில் பணம் கொடுத்தால் மக்கள் சோம்பேறிகளாக சுற்ற மாட்டார்களா, இதற்கான பணம் எங்கிருந்து கிடைக்கும், இதை உண்மையிலேயே சாத்தியமா, உலகில் எங்காவது இதை செய்திருக்கிறார்களா, இது ஏன் அவசிய தேவை போன்ற கேள்விகளை அடுத்த பகுதியில் அலசுவோம்.\nஇந்த தொடரில் இதற்கு முன் வந்தவை\nஅலைகள் ஒய்வதில்லை - 1\nஅலைகள் ஒய்வதில்லை - 2\nஅலைகள் ஒய்வதில்லை - 3\nஅலைகள் ஒய்வதில்லை - 4\nசரி, தேவைகளுக்குத்தான் நம் தேடுதல் அப்படியான தேடுதல்களை அவைகள் (AI) கொடுத்து விட்டால் நம் வேலை , வேலையை தேடுவதில்லை. ஏன் தேடுதல் என சிந்திக்கும் மனித மனம்.\nஅது தேடிக்கொடுக்கும் அதனிலும் மேலான தேடுதலை.\nநம் உழைப்பின் ஆதாரம் அதில் கிடைக்கும் உழைப்பல்ல, அது ஒரு மாற்று நோக்கு\nஆனால் மனித மனம் இதை உருவாக்குவதோ அதனிலும் மேலானா ஒன்று.\nஅது மனித இன பரிணாமம்.\nஆம் நாம் தேடுவது இதை அல்ல, ஆனால் இயந்திர மனங்களை(AI) உருவாக்கும் மனித மனங்களுக்குள் உள்ளது அதை மீறிய மனப்போராட்டங்கள்\nநாம் இதை உருவாக்கி அதை மீறிய செயல்பாட்டிற்கு செல்வதற்காகவே.\n(கால்குலேட்டர் ஏன் கண்டுபிடித்தோம் என்றால் அதை தாண்டி கணக்கீடுகள் செய்வதற்கே) அந்த இயந்திரங்கள் நம்மை தாண்டி செல்வதற்கல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-07-08T08:58:11Z", "digest": "sha1:C5N6SEG7I56OYFOLG4IKMF6A5OOSES4B", "length": 6233, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சீனப் பொதுவுடமைக் கட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசீனப் பொதுவுடமைக் கட்சி (சீபொக) அல்லது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் சீனக் குடியரசின் ஆளும் அரசியல் கட்சியாகும். சீனாவின் அரசியல் சட்டப்படி இக் கட்சியே நாட்டை ஆள முடியும். சீனப் பொதுவுடமைக் கட்சி 1921 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. குவோமிந்தாங் கட்சியின் ஆட்சியில் இருந்த அன்றைய சீனாவின் தேசிய அரசாங்கத்துக்கு எதிராகப் போரிட்ட இக் கட்சி, சீனப் புரட்சி எனப்படும் புரட்சி மூலம் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியது. 70 kuomintang மேலான உறுப்பினர்களைக் கொண்டுள்ள இக் கட்சியே உலகின் மிகப் பெரிய அரசியல் கட்சியாகும்.\nசீன மக்கள் குடியரசில் கட்சியின் பங்குதொகு\nசீனப் பொதுவுடமைக் கட்சி மக்கள் சீனாவிலுள்ள மூன்று அதிகார மையங்களுள் ஒன்றாகும். அரச இயந்திரமும், மக்கள் விடுதலைப் படையும் ஏனைய இரண்டு அதிகார மையங்கள். மக்கள் சீனாவில் இக் கட்சி மிகவும் பலம் வாய்ந்ததாகும். சீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதிகளான ஹாங்காங், மாக்காவோ ஆகியவற்றுக்கு வெளியே பொதுவுடமைக் கட்சியின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் இது ஒரு கட்சி அரசாகச் செயல்படுகின்றது.\nசீனப் பொதுவுடமைக் கட்சியின் கொடி\nஸ்டாலினுக்குப் பிற்பட்ட சோவியத் ஒன்றியத்தில் கட்சியே அரசைக் கட்டுப்படுத்தியது போல அல்லாமல், சீனாவில் கட்சிக்கும் அரசுக்கும் நேரடியான தொடர்பு இல்லை. சீனாவில், ஆட்சி அதிகாரம் அரசு நிலையிலிருந்தே பெறப்படுகின்றது. ஆனால் முக்கிய அரச பதவிகள் அனைத்தையும் கட்சி உறுப்பினர்களே வகிக்கின்றனர். கட்சி தனது ஒழுங்கமைப்புப் பிரிவினூடாகப் பதவி நியமனங்களுக்கு உரியவர்களைத் தீர்மானிக்கின்றது. சட்டத்துக்கு மேலான அதிகாரத்தைக் கொண்ட சோவியத் ஒன்றிய நிலைமைக்கு மாறாக, 1990க்குப் பின்னர் சீனாவில் பொதுவுடமைக் கட்சி சட்டத்துக்குக் கட்டுப்பட்டது ஆகும். இதனால் அது அரசின் அதிகாரத்துக்கும் நாட்டின் அரசியல் சட்டத்துக்கும் கட்டுப்பட்டது ஆகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூலை 2019, 13:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF,_30_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-07-08T09:04:31Z", "digest": "sha1:3FKVY7LG37BKYRGBEKI2GMC7ZDUXELQX", "length": 7623, "nlines": 89, "source_domain": "ta.wikinews.org", "title": "அமெரிக்காவின் மிசூரியில் சூறாவளி, 30 பேர் உயிரிழப்பு - விக்கிசெய்தி", "raw_content": "அமெரிக்காவின் மிசூரியில் சூறாவளி, 30 பேர் உயிரிழப்பு\nஇரான் நாட்டின் வானூர்தி மலையில் மோதி விபத்துக்குள்ளானது\nஉருசியாவில் கிளம்பிய சில நிமிடங்களில் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 75 பேர் பலி\nஈரானிய எண்ணெய் கப்பல் சீன சரக்கு கப்பலுடன் மோதியதில் 32 பேரை காணவில்லை\nதென் ஆப்பிரிக்க தொடருந்து விபத்தில் குறைந்தது 14 பேர் பலி\nபீகாரில் பெரு வெள்ளம்; 41 பேர் உயிரிழப்பு\nதிங்கள், மே 23, 2011\nஐக்கிய அமெரிக்காவின் மத்திய மாநிலமான மிசூரியில் ஜொப்ளின் நகரை சூராவளி தாக்கியதில் குறைந்தது 30 பேர் வரையில் கொல்லப்பட்டனர். நகரின் பெரும்பாலான பகுதிகள் சூறாவளியினால் சேதமடைந்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅவசரகால நிலையைப் பிறப்பித்துள்ள மாநகர ஆளுநர் ஜேய் நிக்சன், மேலும் சூறாவளிகள் தாக்கலாம் என எச்சரித்துள்ளார்.\nநேற்றைய சூறாவளியின் தாக்கத்தினால் மின்சாரம், மற்றும் தொலைத்தொடர்புகள் ஜொப்ளின் நகரில் துண்டிக்கப்பட்டுள்ளன. வால்மார்ட் பல்பொருள் அங்காடி இருக்கும் தெருவில் முதலுதவி வண்டிகள் பல நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அங்கு நூற்றுக்கணக்கானோர் சிக்குண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nசென் ஜோன்ஸ் மருத்துவமனையும் பலத்த சேதத்துக்குள்ளாகியுள்ளது. மருத்துவமனையில் இருந்து வீசப்பட்ட பல மருத்துவ உபகரணங்கள் பல மைல் தூரத்துக்கு அப்பால் வீழ்ந்திருக்கக் காணப்பட்டன.\nகடந்த மாதம் அலபாமாவிலும் மேலும் ஆறு தெற்கு மாநிலங்களில் சூறாவளி தாக்கியதில் 350 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 22:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/renault-scala/what-is-the-mileage-of-renault-scala.html", "date_download": "2020-07-08T07:41:19Z", "digest": "sha1:JXS2TNWZ3JCCP2FBSDMLIYAAX6FTHFWI", "length": 4015, "nlines": 118, "source_domain": "tamil.cardekho.com", "title": "What is the mileage of Renault Scala? ஸ்காலா | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ரெனால்ட் ஸ்காலா\nமுகப்புபுதிய கார்கள்ரெனால்ட் கார்கள்ரெனால்ட் ஸ்காலாரெனால்ட் ஸ்காலா faqs What ஐஎஸ் the மைலேஜ் அதன் ரெனால்ட் Scala\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 05, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.chinadortek.com/ta/products/personal-radiation-protective/x-ray-cassette/", "date_download": "2020-07-08T08:04:31Z", "digest": "sha1:H4SGSH4XPZPVNI7XI6MR74LYIMRDCEQL", "length": 8992, "nlines": 253, "source_domain": "www.chinadortek.com", "title": "எக்ஸ்-ரே கேசட் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா எக்ஸ்-ரே கேசட் தொழிற்சாலை", "raw_content": "\nவிஸ்வ இந்து பரிஷத் பாஸ் பெட்டி\nசெல்லப் பிராணியின் மின்மாற்றியின் கதவுகள்\nதீவிர சிகிச்சை பிரிவில் கதவுகள்\nPU குழு பிரஸ் மெஷின்\nவிஸ்வ இந்து பரிஷத் பாஸ் பெட்டி\nசெல்லப் பிராணியின் மின்மாற்றியின் கதவுகள்\nதீவிர சிகிச்சை பிரிவில் கதவுகள்\nPU குழு பிரஸ் மெஷின்\nவிஸ்வ இந்து பரிஷத் பாஸ் பெட்டி\nசுத்தமான அறை எந்திரவியல் சீல் கதவுகள்\nஹெவி டியூட்டி தானியங்கி உறைவிப்பான் கதவுகள் முட்டு\nFogging ஷவர் / மிஸ்ட் ஷவர்\nஎண் 777 Rili மத்திய சாலை Yinzhou நீங்போ சீனா\nவெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/555961-infectious-prevention-work-with-2500-field-workers-in-1979-cottages-in-chennai-interview-with-chennai-corporation-commissioner.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-08T07:34:08Z", "digest": "sha1:LUTD4ATKL2R7TMM436KDTEXEMH6KHAUD", "length": 22259, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "சென்னையில் 1979 குடிசைப்பகுதிகளில் 2500 களப்பணியாளர்களுடன் இணைந்து தொற்று தடுப்புப்பணி: சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டி | Infectious Prevention Work with 2500 Field Workers in 1979 Cottages in Chennai: Interview with Chennai Corporation Commissioner - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 08 2020\nசென்னையில் 1979 குடிசைப்பகுதிகளில் 2500 களப்பணியாளர்களுடன் இணைந்து தொற்று தடுப்புப்பணி: சென்��ை மாநகராட்சி ஆணையர் பேட்டி\nசென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 1979 குடிசைப் பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளில் மாநகராட்சியுடன் இணைந்து பணியாற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சார்பில் 2,500 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இன்று முதல் பணிகளை தொடங்குவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.\nதேனாம்பேட்டை மண்டலம், வார்டு 125, நொச்சிநகர் பகுதியில் மாநகராட்சியுடன் இணைந்து டான் பாஸ்கோ அன்பு இல்லம் எனும் தொண்டு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளை சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், ஆணையாளர் பிரகாஷ் இன்று (23.05.2020) பார்வையிட்டு ஆய்வு செய்து அப்பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், ஊட்டச்சத்து மாத்திரைகள் மற்றும் முகக்கவசங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.\nபின்னர் செய்தியாளர்களிடம் ஆணையர் பிரகாஷ் கூறியதாவது:\n“பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று 33 முதல் 36 வார்டுகளில் மட்டும் சற்று அதிகமாக காணப்படுகிறது. 164 வார்டுகளில் குறைந்த அளவிலேயே வைரஸ் தொற்று உள்ளது. இந்த வைரஸ் தொற்று பாதித்த பகுதிகளில் முதல்வர் உத்தரவின்படி, நுண்அளவில் கண்காணித்து தடுப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக வைரஸ் தொற்று பாதித்தப் பகுதிகளில் 97 தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சார்ந்த 2500 கள பணியாளர்களை கொண்டு வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் இன்று துவங்கப்பட்டுள்ளது. இவர்கள் சென்னையிலுள்ள 1979 குடிசை வாழ்ப்பகுதிகளில் வசிக்கும் பொது மக்களை அணுகி வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தேவையான அடிப்படை ஒழுக்கங்களை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.\nமேலும் அப்பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு மறுபயன்பாடுடன் கூடிய துணியால் ஆன முகக் கவசங்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் கபசுர குடிநீர் மற்றும் வைட்டமின் மாத்திரைகளை வீடுகள் தோறும் சென்று வழங்குவார்கள். எளிதில் நோய்வாய்படக் கூடிய 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள், கர்ப்பிணி பெண்கள், உயர் ரத்த அழுத்த நோயாளிகள் மற்றும் நீரிழிவு நோய் பாதித்த நபர்கள் ஆகியோரை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளுக்���ு உதவி புரிதல் போன்ற பணிகளை மேற்கொள்வார்கள்.\nசென்னையில் 60 வயதுக்கு மேற்பட்ட சுமார் 8 லட்சம் நபர்கள் உள்ளனர். இதில் சுமார் 2 லட்சம் நபர்கள் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற பல்வேறு உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் உடல் நலன் குறித்தும் அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளையும் கொண்டு சேர்க்க உதவி செய்வார்கள்.\nபெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 140 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு சிகிச்சை பெறும் சுமார் 1.75 லட்சம் நபர்களின் பட்டியல் மருத்துவர்களால் தயார் செய்யப்பட்டுள்ளது.\nமாநகராட்சி மருத்துவ அலுவலர்கள் அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மருந்துகளை வழங்கி அவ்வப்போது அவர்கள் உடல்நிலை குறித்து கேட்டறிவார்கள். இந்த பணிகள் சென்னையிலுள்ள அனைத்து குடிசைப் பகுதிகளிலும் இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது”.\nஎன ஆணையர் பிரகாஷ், தெரிவித்தார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதமிழகத்தில் இன்று 759 பேருக்கு கரோனா; சென்னையில் 625 பேர் பாதிப்பு: மொத்த பாதிப்பு 15 ஆயிரத்தைக் கடந்தது\nஆந்திரா திட்டத்தைப் போல் தமிழகத்திலும் விவசாயிகளுக்கு நேரடியாக நிதி வழங்குக: அரசுக்கு ஆறுபாதி ப.கல்யாணம் கோரிக்கை\nதன்னுடைய தவறை மறைக்க ஆளுங்கட்சி மீது குற்றம் சுமத்துகிறார் ஆர்.எஸ்.பாரதி: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nமீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி ராமேசுவரம் கடலில் இறங்கி இளைஞர் பெருமன்றத்தினர் அரை நிர்வாணப் போராட்டம்\nInfectious Prevention Work2500 Field Workers in 1979 slum areasChennaiInterviewCorporation commissionerசென்னையில் 1979 குடிசைப்பகுதிகள்2500 களப்பணியாளர்கள்தொற்று தடுப்புப்பணிசென்னை மாநகராட்சிஆணையர்பேட்டிCorona tnகரோனாகொரோனா\nதமிழகத்தில் இன்று 759 பேருக்கு கரோனா; சென்னையில் 625 பேர் பாதிப்பு: மொத்த...\nஆந்திரா திட்��த்தைப் போல் தமிழகத்திலும் விவசாயிகளுக்கு நேரடியாக நிதி வழங்குக: அரசுக்கு ஆறுபாதி...\nதன்னுடைய தவறை மறைக்க ஆளுங்கட்சி மீது குற்றம் சுமத்துகிறார் ஆர்.எஸ்.பாரதி: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஏற்பு\n‘தல’ தோனி: 7-ம் மனிதன்\n’சின்னக்கண்ணனை’ அழைத்தவரைச் சொல்ல ‘ஒருநாள் போதுமா\nஅயோத்திதாசர்- இரட்டைமலை சீனிவாசன் முரண்பட்டது ஏன்\nஎங்கிருந்தாலும் வாக்களிக்கும் சூழல் எப்போது நம் மக்களுக்கு...\nஉலகிற்கும், அமெரிக்காவுக்கும் மிகப்பெரிய சேதம் ஏற்பட சீனாதான்...\nகொல்கத்தாவின் இளவரசர், கிரிக்கெட் உலகின் ராஜா ஆவாரா\nரூ.45 லட்சம் பணம் கையாடல் விவகாரம்: விஷால் அலுவலகப் பெண் ஊழியர் மீது...\nகலிபோர்னியாவில் ஒரே நாளில் 10,201 பேருக்கு கரோனா தொற்று\nஜூலை 8-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nவிளைநிலங்களில் எண்ணெய்க் குழாய்ப் பாதை அமைக்கும் திட்டம்; ஜெயலலிதா போன்று முடிவெடுங்கள்: அரசுக்கு...\nரூ.45 லட்சம் பணம் கையாடல் விவகாரம்: விஷால் அலுவலகப் பெண் ஊழியர் மீது...\nவர்த்தகர்கள் - காவலர்கள் கலந்தாய்வுக் கூட்டம்; சாத்தான்குளம் சம்பவத்தை அடுத்து குடந்தை டிஎஸ்பி...\nஜூலை 8-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nவிளைநிலங்களில் எண்ணெய்க் குழாய்ப் பாதை அமைக்கும் திட்டம்; ஜெயலலிதா போன்று முடிவெடுங்கள்: அரசுக்கு...\nரூ.45 லட்சம் பணம் கையாடல் விவகாரம்: விஷால் அலுவலகப் பெண் ஊழியர் மீது...\nகலிபோர்னியாவில் ஒரே நாளில் 10,201 பேருக்கு கரோனா தொற்று\nஜூலை 8-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nசாந்தனு - அதுல்யா இணையும் முருங்கைகாய் சிப்ஸ்\nஇரவு நேரத்திலும் பணிபுரியும் மதுரை மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள்: கரோனாவை ஒழிக்க தோள்கொடுக்கும் போர் வீரர்கள்\n2021 தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற அயராது களப்பணியாற்றுவோம்: அமைச்சர் உதயகுமார்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/70704/", "date_download": "2020-07-08T08:04:15Z", "digest": "sha1:BSZKYNSFJVSR2UWHWBBJFEXAQS7N6E3L", "length": 21342, "nlines": 138, "source_domain": "www.jeyamohan.in", "title": "எச்.ஜி.ரசூல் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு கேள்வி பதில் எச்.ஜி.ரசூல்\nபெருமாள் முருகனுக்காக பொங்கியவர்களின் மேலான கவனத்துக்கு…..\n2007ல் வெளிவந்த இஸ்லாத்தில் குடி பண்பாடு பற்றிய ஒரு ஆய்வுக்கட்டுரைக்காக ஜமாத் என்னை ஊர்விலக்கம் செய்தது. சமூக புறக்கணிப்பு, காபிர் பத்வா மதவிலக்கம் என இரட்டை வன்முறை ஆயுதத்தை என் மீது கர்ண கடூரமாக வீசியது.\nஎன் குடும்பத்தினர் பட்ட வலியை என்னால் தாங்க முடியவில்லை. எங்கேயாவது ஒரு படைப்பாளியின் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் இவ்வாறு நடந்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை.\nதமிழ்நாடு வக்ப் வாரிய தலைவராக படைப்பாளியான கவிக்கோ அப்துல் ரகுமான் இருந்தபோது கூட சட்டத்துக்கு உட்பட்டு இந்த பிரச்சினையை அவர் ஒரு முடிவுக்கு கொண்டு வராததை இன்னமும் மிகுந்த வலி நிறைந்த ஒன்றாகவே கருதுகிறேன்.\nநான்காண்டு கால சட்டப் போராட்டத்தின் விளைவாக ஜமாத்தின் ஊர்விலக்கத்துக்கு எதிராக நான் தொடர்ந்த வழக்கில் உரிமையியல் நீதிமன்றத்திலும், சார்நிலை நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் எனக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஆனால் இன்னமும் ஜமாத்தினர் எனக்கும் எனது குடும்பத்திற்குமான அடிப்படை உரிமைகளை தராமல் மறுத்து வருகின்றனர்.\nஎழுதிய ஒரு படைப்புக்காக ஏழு வருடங்களாக படைப்பாளியும் அவனது குடும்பமும் நசுக்கப்பட்டு துயரப்பட வேண்டுமா என்ன\nஇந்த விசயத்தில் ஊடகங்கள் சாதித்த மவுனத்துக்கான காரணம் என்னவென்று இன்னமும் விளங்கவில்லை.\nஇந்த குறிப்பை உங்கள் கவனத்துக்காக அனுப்புகிறேன்.\nஎச்.ஜி ரசூல் என் நண்பர். அவருக்கு எதிரான பத்வாவுக்கு எதிராக நடந்த கண்டனக்கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறேன். தமிழிலும் மலையாளத்திலும் எழுதியிருக்கிறேன்\nரசூல் வலுவான இடதுசாரி அமைப்பான கலை இலக்கியப் பெருமன்றத்தைச் சேர்ந்தவர். அவர்கள் அவர்களால் முடிந்தவரை எதிர்ப்பை தெரிவித்துவிட்டனர். அதற்கு அப்பால் நடவடிக்கை எடுக்கவேண்டியது அரசு. ஆனால் தமிழகச்சூழலில் அரசு இவ்விஷயங்களில் தலையிடுவதில்லை. தலையிட்டாலும் பெரும்பான்மைக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுக்கும்\nஇதில் இரட்டைவேடம் போடுபவர்கள் இஸ���லாமிய ஆதரவு பேசும் முற்போக்குப் பாவனையாளர்கள், பெரியாரியர்கள். அவர்கள் இதில் எப்போதுமே தந்திரமான மௌனம் ஒன்றையே கடைப்பிடித்துவருகிறார்கள்\nஇன்னொன்று, பெருமாள் முருகனுக்கு ஆதரவாக ஒரு பெரிய வலை உண்டு. அது இன்று அவரை இந்திய -சர்வதேச ஊடகங்களில் தூக்கி நிறுத்தியிருக்கிறது. அத்தகைய ஆதரவு ரசூலுக்கு இல்லை\nபெருமாள் முருகனுக்குப்பின்னர்தான் துரை குணா, கண்ணன் ஆகியோர் தாக்கப்பட்டு ஊர்விலக்கு செய்யப்பட்டுள்ளனர். அதிலும் துரைகுணாவுக்கு நிகழ்ந்துள்ளதுதான் மிகமோசமான பாதிப்பு. ஊரார் வரைந்த ஓவியம் என்ற குறுநாவலுக்காக மட்டும் இந்த ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருக்கிறார். அதில் நேரடியாக எந்த ஊரின் பெயரும் வாழும் மனிதர்களின் பெயரும் சுட்டப்படவில்லை. வெறும் சமூகச்சூழல் பற்றிய சித்தரிப்பே உள்ளது அதன்பொருட்டு இத்தண்டனை.அது ஆங்கில ஊடகங்களில் ஒரு செய்தியாககக் கூட ஆகவில்லை\nஇந்த வகையான தாக்குதல்கள் சென்ற ஐந்தாண்டுக்காலத்தில் பதினைந்துக்கும் மேல் நிகழ்ந்துள்ளன. பெருமாள் முருகன் விஷயத்தில் அவரது வலுவான பின்புலம் அறியாமல் தாக்குதலில் ஈடுபட்டு திருச்செங்கோட்டுச் சாதி- மதவாதிகள் சிக்கிக்கொண்டார்கள் என்பதே உண்மை. தமிழகத்தில் தொடர்ந்து நடந்துவரும் எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்களை தேசிய அளவில் கவனப்படுத்தி ஒரு சுயப்பாதுகாப்பை உருவாக்கிக்கொள்ள இதை தமிழ் எழுத்தாளர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இன்று வேறு வழியில்லை.\nரசூல் உண்மையில் பெரும் சிக்கலில் இருக்கிறார். ஓர் இஸ்லாமியரை காஃபிர் என அறிவிப்பதென்பது அவரது மொத்தக்குடும்பத்தையும் பாதிப்பது. உண்மையில் அத்தகைய பாதிப்புகளேதும் பெருமாள் முருகனுக்கு இல்லை. ரசூலுக்காகவும் ஊடகங்கள் கவனம் கொள்ள இந்தச் சந்தர்ப்பம் உதவட்டும்\nதுரை குணா மீதான தாக்குதல்\nமுந்தைய கட்டுரைஎன் உரை காணொளிகள்\nபுறப்பாடு 3 - மணிவெளிச்சம்\nவிந்தையான மனிதன் விந்தன்-வளவ. துரையன்\nஒப்பீடுகளின் அழகியல் -தி. ஜானகிராமன்\nகதைகளின் சூதாட்டம் : யுவன் சந்திரசேகரின் புதுநாவல் ' பகடையாட்டம் '\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் ���திர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2017/09/blog-post_67.html", "date_download": "2020-07-08T06:29:02Z", "digest": "sha1:PMPMZ4MQP4GXET2N5FRBEMSRJZUTT7M4", "length": 4077, "nlines": 70, "source_domain": "www.thaitv.lk", "title": "மனைவியை அடித்துக் கொலை செய்து விட்டு கணவனும் தற்கொலை! இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்! | தாய்Tv", "raw_content": "\n* *விஞ்ஞான* *தொழில்நுட்ப அமைச்சுக்கு* விஞ்ஞான\n*_மகன் தந்தையை அடித்து கொலை செய்தார்_* பொலன்னறுவை\n*_மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் காயம்_* கொழும்பு\n*_விபத்தில் ஒருவர் பலி_* பொலன்னறுவை\nமைட்லேண்ட் பிளேஸில் போக்குவரத்து பாதிப்பு_* கொழும்பு\nமனைவியை அடித்துக் கொலை செய்து விட்டு கணவனும் தற்கொலை\nருவன்வெல்ல- மொரலியவத்தை பகுதியிலுள்ள, வீடொன்றில் ஆயுதங்களால் தாக்கப்பட்டு, உயிரிழந்த நிலையில் பெண் ஒருவர் காணப்பட்டுள்ளார்.\nஇது தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணையில் உயிரிழந்த பெண்ணை, அவரது கணவரே அடித்துக் கொன்றதாகவும், பின்னர் கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் எனவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவத்தில் 35 மற்றும் 34 வயதுடைய கணவன் மனைவி ஆகியோரே இறந்துள்ளனர்.இக்கொலைக்குக் காரணம் நீண்ட, காலமாக அவர்களுக்குள் நிலவி வந்த கருத்து முரண்பாடே என்று பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் நடாத்தி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shritharan.com/?p=119", "date_download": "2020-07-08T06:40:08Z", "digest": "sha1:XM6JG4XKB22NN6UNYSSU23NYPVEFIDRB", "length": 9288, "nlines": 125, "source_domain": "www.shritharan.com", "title": "கிளிநொச்சி மாவட்டத்திற்கு விரைவில்தீயணைப்பு பிரிவு கட்டடம் – Shritharan MP", "raw_content": "\nHome News கிளிநொச்சி மாவட்டத்திற்கு விரைவில்தீயணைப்பு பிரிவு கட்டடம்\nகிளிநொச்சி மாவட்டத்திற்கு விரைவில்தீயணைப்பு பிரிவு கட்டடம்\nகிளிநொச்சி மாவட்டத்தில் தீயணைப்பு பிரிவிற்கான கட்டடம் மற்றும் பொதுச்சந்தைக்கான கட்டடத்தொகுதி என்பவற்றை ஜனவரி மாதத்தில் அமைத்து தருவதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா எம்மிடம் தெரிவித்தார்.\nநேற்று(25) பிற்பகல் 3.00 மணியளவில் பாரளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற சந்திபொன்றில் இவ்வாறு கூறியுள்ளார்.\nஇதில், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலன் மற்றும் கரைச்சிப் பிரதேச செயலாளர் கம்சநாதன் ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளதாகவும் இந்த சந்திப்பு அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் நடைபெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதொடர்ந்தும் இந்த சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில்,\nகடந்த செம்டம்பர் மாதம் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை கிளிநொச்சி பொதுச்சந்தைகடைத் தொகுதியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் 110 இற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் எரிந்து நாசமாகியதுடன் பெருமளவான சொத்துக்களுக்கு அழிவு ஏற்பட்டன.\nஇதேவேளை,தீயினைக் கட்டுப்படுத்தும் வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தீயணைப்பு பிரிவு ஒன்று இல்லாமையினால் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவசரமாக தொடர்புகொண்டு யாழ் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினை வரவழைத்ததாகவும் இராணுவத்தினரின் உதவியுடனும் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுன்றது.\nஇவ்வாறான விபத்துக்களின் போது கிளிநொச்சி மாவட்டத்திற்கு ஒரு தீயணைப்பு பிரிவினை உருவாக்கி தருமாறும், தீயணைப்பு பிரிவு இன்மையால் பாரிய அழிவுகளை சந்திக்க நேரிட்டதாகவும் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு நஸ்ட ஈட்டை பெற்றுத் தருமாறும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு கடிதங்களை அனுப்பியிருந்தாக கூறியுள்ளார்.\nகிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபையினை நகர சபையாகவும் கண்டாவளை உபசபையினை தனியான பிரதேச சபையாகவும் மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் இந்த சந்திப்பில் கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகர்கள் சார்பில் இரத்தினமணி கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமக்கள் அனைவரும் சமூகப் பொறுப்புணர்ந்து செயற்படவேண்டும்: சி.சிறீதரன் கோரிக்கை\nசிறீதரனுக்கு கொரோனா தொற்று இல்லை யாழ். வைத்தியசாலை வட்டாரங்கள் வெளியிட்ட தகவல்\nபோலிச் செய்திகளை நம்ப வேண்டாம் : சிறீதரன்\nசற்றுமுன் வேட்புமனுவில் கையெழுத்திட்டார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்\nஅம்பாள்குள வட்டார பிரச்சார கூட்டம்\nஇரனைமடு நன்னீர் மீன் உற்பத்தியாளர்களுடன்.\nதுரித மனிதாபிமான சேவைகளுக்காக வடக்கு மாகாண ஆளுநருக்கு அவசர கோரிக்கை விடுத்த சிறீதரன்\nயாழ், கிளிநொச்சியின் பல இடங்களில் தினக்கூலி வேலை செய்யும் மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள்...\nமக்கள் அனைவரும் சமூகப் பொறுப்புணர்ந்து செயற்படவேண்டும்: சி.சிறீதரன் கோரிக்கை\nசிறீதரனுக்கு கொரோனா தொற்று இல்லை யாழ். வைத்தியசாலை வட்டாரங்கள் வெளியிட்ட தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryanfm.in/videos/teaser-trailer/", "date_download": "2020-07-08T07:49:25Z", "digest": "sha1:IKR2E5RKD5NCEMGORHYOWPQW2YGTCJL2", "length": 6511, "nlines": 144, "source_domain": "www.suryanfm.in", "title": "Teaser/Trailer Archives - Suryan FM", "raw_content": "\nவிஷால் நடித்துள்ள சக்ரா திரைப்படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. இந்த டிரைலர் வெளியாகி இரண்டு நாட்கள் கூட ஆகாத நிலையில் 10...\nகீர்த்தி சுரேஷின் ‘பென்குயின்’ டீசர்\nவிஷால் நடித்து���்ள சக்ரா திரைப்படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. இந்த டிரைலர் வெளியாகி இரண்டு நாட்கள் கூட ஆகாத நிலையில் 10...\nஅறிமுக இயக்குனர் M.S. ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடித்து வெளிவரவிருக்கும் சக்ரா திரைப்படத்தின் ட்ரைலரின் ஒரு சிறிய பகுதி (Glimpse of trailer ) இணையத்தில்...\nகீர்த்தி சுரேஷின் ‘பென்குயின்’ டீசர்\nஇயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கி கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் பென்குயின். இப்படத்தின் டிரைலர் தற்போது இணையத்தில்...\nஹரிஷ் கல்யாண் மற்றும் விவேக் நடிப்பில் உருவாகும் “தாராள பிரபு” படத்தின் டீசர் வெளியானது. ஹிந்தியில் வெளியான “Vicky Donor”...\n“வாழ்க்கைல நீ உன் எதிரி கிட்ட கூட தோத்து போகலாம்… ஆனா உன் கிட்ட தோத்து போக கூடாது” என்ற அதிரடி வசனங்களோடு வெளியானது ஜீவா நடித்த “சீறு”...\nஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்வது இன்றய நடிகைகளின் ட்ரெண்ட் ஆக மாறிவிட்டது. ஆனால் அதில் வெற்றி பெறுபவர்கள் சிலரே...\nமெட்ராஸ் டாக்கீஸ்-ன் வானம் கொட்டட்டும் டீசர் வெளியானது இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில், தனாவின் இயக்கத்தில் பிப்ரவரி 7ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது...\nரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சைக்கோ ட்ரைலர் வெளியானது. வசனங்கள் ஏதுமின்றி, இளையராஜாவின் பின்னணி இசையோடு வெளியான இந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் மிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2018/07/19/blog-post_70-3/", "date_download": "2020-07-08T07:18:32Z", "digest": "sha1:OVLTYYBGZQJRC23FFHA4VJB4HNK32SCT", "length": 4171, "nlines": 83, "source_domain": "adsayam.com", "title": "நிலாச்சோறு - Adsayam", "raw_content": "\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஎழில் நடை போடும் அவளை\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு…\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nவரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் கொடியேற்ற மஹோற்சவம்\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம்\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\n(08.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(07.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81?id=6%205935", "date_download": "2020-07-08T08:29:06Z", "digest": "sha1:OZ3VZYMPNSYLCGULR5GDPZMNBLQF3OZI", "length": 4627, "nlines": 131, "source_domain": "marinabooks.com", "title": "கதை தொடர்கிறது", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nகம்பன் காவியத்தில் ஆளுமைத் திறன்கள்\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் அனுபவங்கள்\nநாஞ்சில் வட்டார வழக்கு சொல்லகராதி\nநெல்லை வட்டார வழக்குச் சொல் தொகை\nபின் தொடரும் நிழலின் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D?id=4%200385", "date_download": "2020-07-08T08:45:25Z", "digest": "sha1:QO33WKAHCKDTSPUHZQDH6IGOPUA7FY56", "length": 4852, "nlines": 124, "source_domain": "marinabooks.com", "title": "விஷ்ணு தத்துவம் Vishnu Thathuvam", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nதாயுமானவர் இயற்றிய ஆனந்தமான பரம்\nதாயுமானவர் ஆலயத்தின் தத்துவ அமைப்பு\nதாயுமானவர் இயற்றிய கருணாகரக் கடவுள்\nமைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி\nகாசி முதல் இராமேஸ்வரம் வரை அனைத்திந்திய புனிதப் பயண வழிகாட்டி\nமலாயாவின் மாட்சியும் காஷ்மீர் அமர்நாத் காட்சியும்\nஸ்ரீமத் பகவத் கீதை (தெலுங்கு)\nஸ்ரீமத் பகவத் கீதை (ஒரியா)\nஸ்ரீமத் பகவத் கீதை (பாராயண கீதை)\nஸ்ரீமத் பகவத் கீதை (முன்னுரை)\nஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/honda-cr-v/what-is-mileage-of-honda-crv.html", "date_download": "2020-07-08T08:59:11Z", "digest": "sha1:P5UOVE6EFSRLYGRB7FIU6TJP6DCAE7LF", "length": 4660, "nlines": 133, "source_domain": "tamil.cardekho.com", "title": "What is the mileage of Honda CR-V? சிஆர்-வி | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹோண்டா சிஆர்-வி\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டா கார்கள்ஹோண்டா சிஆர்-விஹோண்டா சிஆர்-வி faqs What ஐஎஸ் the மைலேஜ் அதன் ஹோண்டா CR-V\nசிஆர்-வி மாற்றுகள் தவறான தகவலைக் கண்டறியவும்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1220035.html", "date_download": "2020-07-08T08:18:28Z", "digest": "sha1:BLDW3AX2C76VMJQAF4TBVV3KOV5VH5K6", "length": 13153, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்றுதிரள வேண்டும் – ஈரான் அதிபர் வலியுறுத்தல்..!! – Athirady News ;", "raw_content": "\nஅமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்றுதிரள வேண்டும் – ஈரான் அதிபர் வலியுறுத்தல்..\nஅமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்றுதிரள வேண்டும் – ஈரான் அதிபர் வலியுறுத்தல்..\n‘இஸ்லாமிய கல்விக்கூடங்களுக்கான உலகளாவிய சிந்தனையில் நெருக்கம்’ என்னும் அமைப்பான (World Forum for Proximity of Islamic Schools of Thought) ஆண்டுதோறும் இந்த சர்வதேச கருத்தரங்கங்களை நடத்தி வருகிறது.\nஇந்த அமைப்பின் 32-வது கருத்தரங்கம் நவம்பர் 24 (இன்று) தொடங்கி 26-ம் தேதிவரை ஈரான் தலைநகரான டெஹ்ரானில் நடைபெற்று வருகிறது.\nஇந்த 3 நாள் கருத்தரங்கில் ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி, பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் சுமார் 80 நாடுகளில் இருந்து வந்துள்ள சுமார் 350 இஸ்லாமிய அறிஞர்கள், முப்திகள், சிந்தனையாளர்கள் மற்றும் மூத்த கல்வியாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.\nசமீபத்தில் ஈரான் மீது அமெரிக்க உச்சகட்ட பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் இந்த கருத்தரங்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nஇந்நிலையில், இந்த கருத்தரங்கில் இன்று துவக்கவுரையாற்றிய ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாட���களின் அடக்குமுறைக்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்றுதிரள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nஅமெரிக்காவின் மூர்க்கத்தனமான அடக்குமுறையை வென்றாக வேண்டுமென்றால் முஸ்லிம்கள் ஒன்றிணைந்திருக்க வேண்டியதை தவிர வேறு வழியே இல்லை. இஸ்லாமிய நாடுகளுக்கு இடையில் ஒற்றுமையும், சகோதரத்துவமும் நிலவ வேண்டும். இதை கடமையாக நாம் கருத வேண்டும்.\nவெறும் வாய்மொழியாக மட்டுமில்லாமல் கூட்டு செயல்பாட்டினால் இந்த கடமை அமைய வேண்டும். சவுதி அரேபியாவை நாங்கள் சகோதர நாடாகவே பார்க்கிறோம். அந்நாட்டுடன் இணைந்து பணியாற்றவும் தயாராக இருக்கிறோம் என்றும் ரவுஹானி குறிப்பிட்டுள்ளார்.\nதென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான அறிவித்தல்..\nபொறுமை இழந்த மக்கள் ராமர் கோவிலை கட்டத் தொடங்குவார்கள் – பாபா ராம்தேவ்..\nமுகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி..\nபுதிய வேட்டாளர்களுக்கும் வாக்களிக்கவும் : சிவசேன அமைப்பு கோரிக்கை\nவவுனியாவில் தரித்து நிற்கும் இரண்டு புகையிரதங்கள் \nவட பகுதிக்கான புகையிரத போக்குவரத்தில் தடை\nகிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணியின் உறுப்பினராக ஆனந்த பீரிஸ்…\nயாழில் இன்று காலை இடம்பெற்ற பயங்கரம்\nசிறந்த பாராளுமன்ற உறுப்பினராக சிறீதரன் தெரிவு\nபோதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் மற்றுமொரு அதிகாரி கைது \nஆன்லைன் கல்வி: வெளிநாட்டு மாணவர்களை வெளியேற்ற அமெரிக்கா முடிவு..\nமுகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா தொற்று…\nபுதிய வேட்டாளர்களுக்கும் வாக்களிக்கவும் : சிவசேன அமைப்பு கோரிக்கை\nவவுனியாவில் தரித்து நிற்கும் இரண்டு புகையிரதங்கள் \nவட பகுதிக்கான புகையிரத போக்குவரத்தில் தடை\nகிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணியின்…\nயாழில் இன்று காலை இடம்பெற்ற பயங்கரம்\nசிறந்த பாராளுமன்ற உறுப்பினராக சிறீதரன் தெரிவு\nபோதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் மற்றுமொரு அதிகாரி கைது \nஆன்லைன் கல்வி: வெளிநாட்டு மாணவர்களை வெளியேற்ற அமெரிக்கா முடிவு..\nமெல்போர்ன் நகரில் மீண்டும் 6 வாரத்திற்கு ஊரடங்கு..\nதேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கை\nமேலும் 4 கடற்படையினர் பூரண குணம்\nசீனாவில் கல்லூரி பேருந்து ஏரியில் மூழ்கி விபத்து – ��ாணவர்கள்…\n100 ஆண்டுகள் பழமையான மரம் கண்டுபிடிப்பு..\nமுகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா தொற்று…\nபுதிய வேட்டாளர்களுக்கும் வாக்களிக்கவும் : சிவசேன அமைப்பு கோரிக்கை\nவவுனியாவில் தரித்து நிற்கும் இரண்டு புகையிரதங்கள் \nவட பகுதிக்கான புகையிரத போக்குவரத்தில் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennairoyalcinema.com/?p=7322", "date_download": "2020-07-08T06:35:07Z", "digest": "sha1:AE6KVKRFW5QB5TXYAJACSMF2UYJ3Y2ND", "length": 6515, "nlines": 105, "source_domain": "chennairoyalcinema.com", "title": "Corona Kumar - Title Promo - Gokul - Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்", "raw_content": "\nChennairoyalcinema – செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்\n« *டொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர் டி.இமான்*\nடிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை – மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்\nதேவயானி நடிக்கும் அரசு கொரோனா விளம்பரம்.\n*சீன பொருட்களை தவிர்த்து, இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுங்கள் – சனம் ஷெட்டி வேண்டுகோள்*\nஅமேசான் ப்ரைம்’ல் மிகக் குறைந்தோரால் பார்க்கப்பட்ட படம் – பெண்குயின்\nஇனி நான் சீனா தயாரிப்புகளை உபயோகிப்பதில்லை – நடிகை சாக்‌ஷி அகர்வால்\nஅமேசான் ப்ரைம்’ல் மிகக் குறைந்தோரால் பார்க்கப்பட்ட படம் – பெண்குயின்\nஉலகெங்கும் வெளியாகிறது டெவில்ஸ் நைட்\nட்ரெண்டிங்கில் இருக்கும் ஜெயில் பாடல்\nஅசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் புதியபடம்\nபுதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா\nஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை\nவரலட்சுமி பட தயாரிப்பாளர் மோசடி ; போலீஸில் புகார்..\nட்ரெண்டிங்கில் இருக்கும் ஜெயில் பாடல்\nபுதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா\nஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை\nவரலட்சுமி பட தயாரிப்பாளர் மோசடி ; போலீஸில் புகார்..\nஆர்.கே நகர் திரைப்படம் என்னை உத்வேகப்படுத்தியது – நடிகர் இனிகோ பிரபாகர்\nCopyright ©2020. Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaanjal.in/?cat=6", "date_download": "2020-07-08T06:26:13Z", "digest": "sha1:E3GC6JVBQHHL2ICBWHMWWUKOT6MZ5LTQ", "length": 5742, "nlines": 108, "source_domain": "dinaanjal.in", "title": "வீடியோ Archives - Dina Anjal News total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nதூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்துரி பேட்டி\nமதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் தின கூலி செய்து வரும் பொதுமக்கள் அமைச்சர் செல்லூர் ராஜுக்கு கோரிக்கை\nதீயணைப்புத்துறையினர்க்கு தளவாட பொருட்களை மதுரைமாவட்ட ஆட்சியர் சுடும் வெயிலில்காக்கவைத்து\nபசும்பொன்.முத்துராமலிங்க தேவர் 112வது ஜெயந்தி\nமதுரை|மீனாட்சி மருத்துவமனை|எலும்பு புரை நோய் விழிப்புணர்வு\nமது புகை பழக்கத்தை விட்டு விட்டு உடற்பயிற்சி மற்றும் வைட்டமின் D கால்சியம் உள்ள உணவுகள் மற்றும்…\nஉசிலம்பட்டி பகுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கலைக்கல்லூரில் மரக்கன்று நடப்பட்டது.ஒச் சாத்தேவர் நினைவு நாளை முன்னிட்டு சுந்தர செல்வி…\nமதுரை|வைகை ஆறு கார் பார்கிங்\nவைகை ஆறு ஆக்கிரமிப்பு கார் பார்கிங் இடமாக மாற்றமா பொதுமக்கள் கேள்வி Share on: WhatsApp\nமதுரை உசிலம்பட்டி பகுதியிலுள்ள கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் சார்பாக NGOடையப் பயிற்சிகாக ARD நிறுவனத்தில் 10 நாள்கள் ட்ரெய்னிங்\nமதுரை உசிலம்பட்டி பகுதியிலுள்ள கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் சார்பாக NGOடையப் பயிற்சிகாக ARD நிறுவனத்தில்…\nமதுரை|மலபார் கோல்டு வைர நகை கண்காட்சி\nமதுரை மலபார் கோல்டு சார்பாக கலை நயம்மிக்க வைர நகை கண்காட்சி மற்றும்விற்பனை நிலைத்தில் பொதுமக்கள் பெரும் அளவு…\nமேலும் புதிய செய்திகள் :\nமதுரை அரசு ஆஸ்பத்திரியில் பெண் ஊழியர்களிடம் ஆபாச மோகன் “டார்ச்சர்”\nடாக்டருக்கு கொரோனா மரத்தடியில் செயல்படும் அரசு மருத்துவமனை\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் வழக்கை – சி.பி.ஐ. ஏற்றது\nசிங்கப்பூரில் இந்திய பெண் போலீசுக்கு 7 மாதம் சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2019/11/21/", "date_download": "2020-07-08T08:32:19Z", "digest": "sha1:NHQ3FMTHDTNFBJHSNV24RZLDYEFMXTHE", "length": 4592, "nlines": 65, "source_domain": "rajavinmalargal.com", "title": "November 21, 2019 – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்: 797 தேவனுக்கு விரோதமானது\nசங்: 51:4 தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன். . தாவீதை கர்த்தர் ஏன் நேசித்தார் ஐந்தாவது நாளாக இந்தத் தலைப்பைத் தொடருகிறோம். நாம் வாசிக்கிற இந்த வேதாகம��் பகுதியில் தாவீது தன்னுடைய பாவத்தை அறிக்கையிடுவதைப் பார்க்கிறோம். இங்கு அவன் தான் கர்த்தர் ஒருவருக்கே விரோதமாக பாவஞ்செய்வதாக சொல்கிறான் ஐந்தாவது நாளாக இந்தத் தலைப்பைத் தொடருகிறோம். நாம் வாசிக்கிற இந்த வேதாகமப் பகுதியில் தாவீது தன்னுடைய பாவத்தை அறிக்கையிடுவதைப் பார்க்கிறோம். இங்கு அவன் தான் கர்த்தர் ஒருவருக்கே விரோதமாக பாவஞ்செய்வதாக சொல்கிறான் இதை வாசிக்கும்போது , என்ன இவன் பத்சேபாளுக்கு விரோதமாக பாவம் செய்யவில்லையா இதை வாசிக்கும்போது , என்ன இவன் பத்சேபாளுக்கு விரோதமாக பாவம் செய்யவில்லையா இறந்து போனதே அந்தக் குழந்தை எப்படி இறந்து போனதே அந்தக் குழந்தை எப்படி கொலை செய்யப்பட்டானே… Continue reading இதழ்: 797 தேவனுக்கு விரோதமானது\nTagged 2 சாமுவேல் 13:12, ச்ங் 51:4, தாவீது, நாத்தான், நியாயம், நீதி, பரிசுத்தம்Leave a comment\nமலர் 3 இதழ் 243 குருடாயிருந்தேன்\nமலர்:1 இதழ்:19 உபசரித்தல் ஊழியமா\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர் 3 இதழ் 242 உன் முடியும் வளரும்\nமலர் 3 இதழ் 244 ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும்\nமலர் 6 இதழ்: 403 நாம் பரிசுத்தமாவது எப்படி\nஇதழ்: 690 பரியாசமான வார்த்தைகள்\nஇதழ்: 946 உன் பலமும், உனக்கு ஜெயமும் திரும்ப வரும்\nஇதழ்:947 மெய்யாக விடுதலை உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-07-08T08:53:13Z", "digest": "sha1:K4X3BLKZEKRPXWUB6F7FFBKQMJYY5X7X", "length": 3188, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகீசாவின் பெரிய ஸ்பிங்ஸ், எகிப்து\nகீசாவின் பெரிய ஸ்பிங்ஸ் எகிப்து நாட்டின் கீசா நகரத்தில் நைல் ஆற்றின் மேற்குக் கரையில் உள்ள பாதி மனித உருவம் கொண்ட ஒரு பெரிய ஸ்பிங்ஸ் சிலையாகும். இது உலகில் உள்ள ஒரே கல்லால் ஆன மிகப்பெரிய சிலைகளில் ஒன்றாகும். இது பண்டைய எகிப்தியர்களால் கி.மு. மூன்றாம் ஆயிரமாண்டு அளவில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சனவரி 2020, 14:09 ���ணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.video-chat.cn/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-07-08T08:35:52Z", "digest": "sha1:ZRAH2RVLSDUN46SME4LDNY2TXUQJQH4E", "length": 4100, "nlines": 13, "source_domain": "ta.video-chat.cn", "title": "சீனா அரட்டை அறை - சீனா அரட்டை - ஆன்லைன் அந்நியன் வெப்கேம் அரட்டை அறை", "raw_content": "சீனா அரட்டை அறை — சீனா அரட்டை — ஆன்லைன் அந்நியன் வெப்கேம் அரட்டை அறை\nஆன்லைன் அரட்டை அறை சீன மக்கள் குடியரசு, சீனா அந்நியன் அரட்டை அறை, சீனா, வெப்கேம் அரட்டை, சீனா வீடியோ அரட்டை. இந்த சீனா அரட்டை அறைகள் எங்கே இருந்து மக்கள் சீன முடியும் ஆன்லைன் அரட்டை வாழ, கேம் கேம் கொண்ட உலகம்.\nபற்றி சீனா: சீனா, அதிகாரப்பூர்வமாக, சீன மக்கள் குடியரசு, ஒரு இறையாண்மை மாநில உள்ளது அமைந்துள்ள கிழக்கு ஆசியா.\nஇது உலகின் மிகவும் மக்கள் தொகை கொண்ட நாடு, ஒரு மக்கள் தொகை கொண்ட மேல்\nஉள்ளன இரண்டு படைகள் ஐக்கியப்பட என்று ஆண்கள் — பயம் மற்றும் வட்டி\nபோது நாம் பேச என வெளிநாட்டவர் பின்னர் இரண்டு இருக்கலாம் மிக குறைந்த அளவில் உள்ளது என தடை கலாச்சார, மொழி, தோற்றம், மற்றும் புவியியல். என்றாலும் மட்டுமே உள்ளன யார் சீன ஆங்கிலம் பேச ஆனால் அங்கு பெரிய சீன மூலம் மேலும் இது வாழ்வில் உள்ள பல்வேறு நாடுகளில் போன்ற தாய்லாந்து, அமெரிக்கா, கனடா, மலேஷியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிலும், உலகின் அவர்கள் எங்கு வசிக்கிறார்கள் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக இருக்கும். இங்கே, இந்த அரட்டை அறையில் காண்பீர்கள் இருவரும் ஆங்கிலம் பேசும் அல்லது சீன மொழி பேசும் மக்கள், மற்றும் நீங்கள் இலவச தெரிவு செய்ய உங்கள் விருப்ப படி. இருப்பது ஒரு மிகவும் படித்த மற்றும் தொழில்நுட்ப மேம்பட்ட தலைமுறை சீன விரும்பினால் உரை குழு அரட்டை, அந்நியன் அரட்டை ஒற்றையர் இருந்து சீனா, கேம் அரட்டை, வீடியோ அரட்டை, கவர்ச்சி பெண்கள் சீனாவில் இருந்து முதலியன\n← பெண் பற்றி பேசுகிறார் சிறுவர்கள் எப்படி: பழக்கப்படுத்திக்கொள்ள\nஅரட்டை ரோம் - வீடியோ சீரற்ற டேட்டிங் →\n© 2020 வீடியோ அரட்டை சீனா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.video-chat.cn/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-07-08T07:16:58Z", "digest": "sha1:ICFUMCDI2QZKRAZS2GU5NKWSAR6K3GSP", "length": 12472, "nlines": 11, "source_domain": "ta.video-chat.cn", "title": "சீனா வீடியோ டேட்டிங்: எப்படி சொல்ல வேண்டும் என்றால், ஒரு சீன பெண் நீங்கள் பிடிக்கும் - சர்வதேச டேட்டிங் ஆலோசனை முயன்று ஆண்கள் வெளிநாட்டு மணப்பெண்", "raw_content": "சீனா வீடியோ டேட்டிங்: எப்படி சொல்ல வேண்டும் என்றால், ஒரு சீன பெண் நீங்கள் பிடிக்கும் — சர்வதேச டேட்டிங் ஆலோசனை முயன்று ஆண்கள் வெளிநாட்டு மணப்பெண்\nபடி சீனா வீடியோ டேட்டிங்: பல ஆண்கள் யார் டேட்டிங் சீன பெண்கள் ஆன்லைன் மற்றும் திட்டமிடல் வேண்டும் ஒரு சீன மனைவி என்றாவது ஒரு நாள் இந்த வேண்டும் என்று கவலை என்றால், அவர்கள் திருமணம் ஒரு சீன பெண், அவர் இருக்கலாம் ஆர்வம் மட்டும் அவளை விட்டு நாடு அல்லது அதிகரிக்கும் அவரது பொருளாதார நிலை. நீங்கள் இல்லை இருக்கலாம் விஜயம் சீன பிரதான முன் மற்றும் இருக்கலாம் தேதியிட்ட எந்த சீன பெண். இதனால், சில விஷயங்கள் உள்ளன நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் சிந்தனை பெற எப்படி ஒரு சீன பெண் போன்ற நீங்கள் அல்லது ஏற்கனவே டேட்டிங் ஒரு சீன பெண். ஒரு மிக முக்கியமான விஷயம், நீங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் சீன பெண்கள் என்று அவர்கள் இல்லை, தங்களை வெளிப்படுத்த, அதே போல் நீங்கள் என்ன வாய்ப்பு பயன்படுத்தப்படும் ஐரோப்பிய அல்லது அமெரிக்க பெண்கள். கூடுதலாக, பல அறிகுறிகள் மற்றும் குறிப்புகளை நீங்கள் எடுக்க வேண்டும் என்று அர்த்தம் என்று பெண் உண்மையான உணர்வுகளை வெறுமனே ஒரு கலாச்சார அடிப்படையாகக் வடிவங்கள் உள்ளன சொட்டு சொட்டாக போது அவர்களை தங்கள் ஆரம்ப ஆண்டுகளில். அடிப்படையில், சீன பெண்கள் கற்று நடத்த தங்களை ஒரு குறிப்பிட்ட முறையில் கண்டுபிடிக்க பொருட்டு ஒரு நல்ல வாழ்க்கை துணையை. போது அவர்கள் அடைய வயதுவந்த, இந்த நடத்தைகள் ஆக வேண்டும் நன்கு ஆழமாக பதிந்து அவர்களின் மூளை மற்றும் அவர்கள் உண்மையில் இல்லை என்று எனக்கு தெரியும், அவர்கள் நடந்து என்று வழி. மற்றொரு முக்கியமான விஷயம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சீன பண்பாடு, மக்கள் பெற முடியும் திருமணம் இல்லாமல் இருப்பது உண்மையில் காதல். இருப்பினும், இந்த வேண்டும் இல்லை, நீங்கள் ஊக்கம் இல்லை, ஏனெனில் மில்லியன் கணக்கான சீன பெண்கள் யார் அங்கே இருக்கிறோம் அன்பான, பாசமான, உண்மையான, மற்றும் நிச்சயமாக மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் கவர்ச்சியாக. பெரும்பாலான சீன மக்கள் சம்பந்தமாக காதல் இருக்க வேண்டும் ஒரு நடவடிக்கை, ஒரு உணர்வு. உதாரணமாக, என்றால் யாரோ சில அன்பான நீங்கள் விஷயங்களை, பின்னர் அது இருக்க முடியும் என்று கூறினார் என்று தனிப்பட்ட உண்மையிலேயே நீங்கள் நேசிக்கிறார்.\nபோது ஒரு சீன பெண் நீங்கள் சொல்கிறது என்று அவர் அக்கறை நீங்கள் அல்லது அவள் நீங்கள் இழக்கிறான், இது ஏதோ மிகவும் தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும். சுமத்தப்பட்டார் வார்த்தைகள்இருக்கலாம் இயல்பான மற்ற கலாச்சாரங்கள் எனினும் சீனாவில், அது ஒப்பிடக்கூடிய என்று கூறி,»நான்»ஒரு உறவு. உங்கள் சீன காதலி கிட்டத்தட்ட நிச்சயமாக இருந்து விலகி கூறி இந்த வரை அவர் முற்றிலும் என்று குறிப்பிட்ட அவர் பொருள் ஒவ்வொரு வார்த்தை. மனதில் கொண்டு, ஒரு பாதுகாப்பாக இருக்கும் என்று சொல்ல உங்கள் உறவு மட்டுமே வலுவான பெற இங்கே இருந்து வெளியே. இப்போது உங்களுக்கு தெரியும் என்று, அவள் ஒரு நீங்கள், நீங்கள் இருக்க முடியும் இனிமையானதுமாகும் அவளை அவள் மழை நீங்கள் காதல் நீங்கள் சிந்தனை சாத்தியமற்றது. வேறு ஒரு விஷயம் என்று காட்ட முடியும் என்று உங்கள் சீன பெண் விட ஆழமான சாதாரண உணர்வுகளை நீங்கள் போது அவள் தொடங்குகிறது இருப்பது பற்றி கவலை உங்கள் சுகாதார. சீன பண்பாடு எதிர்பார்க்கிறது ஒரு பெண் (குறிப்பாக ஒரு மனைவி) காட்ட சில கவலை அவரது கணவர் சுகாதார. பல அழகான சீன பெண்கள் கூட இந்த முறையை பயன்படுத்த வேண்டும், கொடுக்க ஒரு மனிதன் ஒரு அடையாளம் என்று அவள் அவருக்கு ஆர்வம். எனவே, நீங்கள் வெளியே தொடங்கி உங்கள் உறவு மற்றும் அவர் காட்சிகள் கவலை மீது உங்கள் சுகாதார, பின்னர் அவர் முயற்சி வேண்டும் என்று நீங்கள் சொல்ல அவள் உண்மையில் நீங்கள் பிடிக்கும்.\nஇது மற்றொரு முக்கியமான அடையாளம் என்று அவர் ஒரு விஷயம்\nஎன்றால் அவர் கேட்கிறார் என்று நீங்கள் சந்திக்க அவரது பெற்றோர், அது மட்டுமே அர்த்தம் என்று அவர் விரும்புகிறார் நீங்கள் பார்க்கலாம் வெளியே மற்றும் தங்கள் கொடுக்க ஒப்புதல். அவர் விளைவு சொல்லி அவரது பெற்றோர்கள்»இங்கே மனிதன் நான் நேசிக்கிறேன், ���ங்கள் கருத்து என்ன அவரை பற்றி.»நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும், உங்களை அதிர்ஷ்டசாலி என்றால், அவர் கூறுகிறார் அவர் பேசியிருக்கிறார் அவரது பெற்றோர் பற்றி நீங்கள் வேண்டும், நீங்கள் அவர்களை சந்திக்க. நீங்கள் உறுதியாக இருக்க முடியும் என்று உங்கள் சீன பெண் நேசிக்கிறார் நீங்கள் ஆழமாக. விக்டோரியா இளம் ஒரு சீன பெண் யார் வலைப்பதிவுகள் பற்றி டேட்டிங் சீன பெண் மற்றும் சமாளிக்க எப்படி இடை வேறுபாடுகள் ஒரு சீன-மேற்கத்திய உறவு. போது நீங்கள் டேட்டிங் ஒரு சீன பெண் மற்றும் நீங்கள் இருவரும் மிகவும் தீவிரமாக சமூக ஊடக, அது சிறந்த செய்ய வேண்டும் எனில் நீங்கள் கவர்ச்சி ரஷியன் கண்ணே குத்துவேன் நீங்கள் முகத்தில் அல்லது வெறுமனே நிறுத்த கவனம் செலுத்தும் உங்கள் செய்திகளை யார் அந்த முயன்று லத்தீன் பெண்கள் தேதிகள், நாங்கள் இங்கே உங்களுக்கு லதா தேதி. லதா தேதி விமர்சனங்களை உதவுகிறது நீங்கள் நன்றாக தெரியும், இந்த தளம் மற்றும் சேவைகள், வழங்குகிறது\n← சிறந்த இலவச வெப்கேம் தளங்கள் - அரட்டை\nகண்டுபிடிக்க எங்கே சீன பெண்கள் திருமணம் - சர்வதேச டேட்டிங் ஆலோசனை முயன்று ஆண்கள் வெளிநாட்டு மணப்பெண் →\n© 2020 வீடியோ அரட்டை சீனா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.video-chat.cn/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-08T08:01:35Z", "digest": "sha1:BQB52SDJGT5DGJSYDJ3M7CMB4ZSFYIHJ", "length": 3929, "nlines": 12, "source_domain": "ta.video-chat.cn", "title": "டேட்டிங், சீன ஆன்லைன்", "raw_content": "\nசில மாதங்கள் கழித்து நாம் சந்திக்க முடிவு கனடா\nஇப்போது, நாம் வேலை விசா மற்றும் திட்டம் இப்போது திருமணம்\nஎல்லாம் நன்றி, சீன ஆன்லைன் டேட்டிங் நான் சேர்ந்து டேட்டிங், சீன ஆன்லைன், சுமார் ஒரு வருடம் முன்பு, ஒரு தெளிவற்ற கருத்து நான் கண்டுபிடிக்க வேண்டும் என் சரியான பங்குதாரர். பிறகு ஒரு சில தவறான துவங்குகிறது, நான் என்னையே நேரில் ஒரு அழகான இளம் பெண் ா ங்கிழதோ ல் இருந்து. மாதங்களுக்கு பிறகு மின்-அஞ்சல், முன்னும் பின்னுமாக, நாம் இறுதியாக சந்தித்து, மற்றும் ஜனவரி மாதம் நான் அவளை திருமணம் நான் இப்போது பிளவு என் நேரம் இடையே சீனா மற்றும் அமெரிக்கா போது அவர் அறிகிறார் போதுமான ஆங்கிலம் ஒரு விசா பெற வர வாழ்வில் என்னை நிரந்தரமாக. நான் ஒரு சில சர்வதேச டேட்டிங் தளங்கள் என் நேரம் ���ற்றும் சீன ஆன்லைன் டேட்டிங் மிகவும் நேர்மையான மற்றும் நேரடியான தளங்கள் நான் இல்லை. வெளிப்படையாக, நான் அதிர்ஷ்டம் கிடைத்தது மற்றும் நேரம் கடந்துவிட்டது எல்லாம் சரி, ஆனால் நான் டி மகிழ்ச்சியாக இருக்க.\nஎன ஒரு முன்னணி ஆன்லைன் டேட்டிங் தளங்கள் தேதி அழகான சீன பெண்கள், நாம் இணைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சீன ஒற்றையர் தங்கள் போட்டிகளில் இருந்து உலகம் முழுவதும். தீவிர சீன டேட்டிங் மற்றும் உறவுகளை, நீங்கள் அதை கண்டுபிடிக்க முடியும் சீன ஆன்லைன் டேட்டிங், எங்கே நாம் ஒன்றாக கொண்டு ஆயிரக்கணக்கான ஒற்றை ஆண்கள் மற்றும் சீன பெண்கள் சர்வதேச அளவில்\n← சிறந்த சீன டேட்டிங் தளங்கள் கண்டுபிடிக்க சீன பெண்கள் - சர்வதேச டேட்டிங் ஆலோசனை முயன்று ஆண்கள் வெளிநாட்டு மணப்பெண்\nசீன பெண்கள் சீன - உண்மையான காதல் கண்டுபிடிக்க →\n© 2020 வீடியோ அரட்டை சீனா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-brochures/datsun/datsun-go-brochures.html", "date_download": "2020-07-08T07:15:44Z", "digest": "sha1:Y6CXYUVHDZHLT625DDZUCKPIHHSVCURG", "length": 8598, "nlines": 233, "source_domain": "tamil.cardekho.com", "title": "டட்சன் கோ ப்ரோச்சர் - இந்தியாவில் க்விட் ப்ரோச்சரை பிடிஎப்பில் பதிவிறக்கம் செய்யுங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டட்சன் கோ\nடட்சன் கோ கார் பிரசுரங்கள்\n303 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\n4 டட்சன் கோ இன் சிற்றேடுகள்\nடட்சன் கோ டி option\nடட்சன் கோ டி சிவிடி\nடட்சன் கோ டி option சிவிடி\nQ. What ஐஎஸ் the விலை அதன் டட்சன் கோ silencer\nQ. What ஐஎஸ் the விலை அதன் டட்சன் கோ டி bumper\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nகோ டி பெட்ரோல்Currently Viewing\nஎல்லா கோ வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 1 க்கு 4 லட்சம்\nகோ on road விலை\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/honda-amaze/tell-me-the-engine-specifications-of-honda-amaze.html", "date_download": "2020-07-08T09:18:37Z", "digest": "sha1:CNAGL6O7EPLLZTUZPIPPUXVJXPQV5H2W", "length": 5631, "nlines": 147, "source_domain": "tamil.cardekho.com", "title": "Tell me the engine specifications of Honda Amaze? அமெஸ் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹோண்டா அமெஸ்\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டா கார்கள்ஹோண்டா அமெஸ்ஹோண்டா அமெஸ் faqs Tell me the engine specifications of Honda Amaze\nஅமெஸ் மாற்றுகள் தவறான ���கவலைக் கண்டறியவும்\nElite i20 வழக்கமான சந்தேகங்கள்\nஎலைட் ஐ20 போட்டியாக அமெஸ்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/545262-covid-19-virus.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-08T06:41:39Z", "digest": "sha1:DP5UQZLL33FCRP6MPRDRKGZR6RMMMKO6", "length": 17287, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெறும் 2 இளைஞர்களுடன் தொடர்பில் இருந்த 81 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு | covid 19 virus - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 08 2020\nகரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெறும் 2 இளைஞர்களுடன் தொடர்பில் இருந்த 81 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு\nகரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 2 இளைஞர்களுடன் தொடர்பில் இருந்த 81 பேரை தனிமைப்படுத்தி சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.\nதமிழகத்தில் முதல் நபராக கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட 45 வயதான காஞ்சிபுரம் பொறியாளர், சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்துள்ளார். இருப்பினும் அவர் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில், யாருக்கும் வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.\nஇதற்கிடையில், கடந்த 12-ம்தேதி டெல்லியில் இருந்து ரயில்மூலம் சென்னை வந்த உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரைச் சேர்ந்த 20 வயது இளைஞருக்கும், 17-ம் தேதி அயர்லாந்தில் இருந்து சென்னை வந்த 21 வயதான எம்பிஏ மாணவருக்கும் வைரஸ் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.\nசென்னை அரசு பொது மருத்துவமனையில் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவருக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nஉத்தரப்பிரதேச மாநில இளைஞர் சென்னை வந்து அரும்பாக்கத்தில் தங்கியிருந்ததால், அவருடன் இருந்த 7 நண்பர்கள், குடியிருப்பில் பழகிய 50 பேர் மற்றும் டெல்லியில் இருந்து சென்னை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் எஸ்-5 கோச்சில், அந்த இளைஞருடன் இருந்த 10 பேர் என மொத்தம் 67 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.\nஇதேபோல், அயர்லாந்தில் இருந்து சென்னை வந்த மாணவர், இருசக்கர வாகனத்தில் நண்பருடன், வில்லிவாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். அந்த மாணவருடன் தொடர்பில் இருந்த 14 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “இந்த 2 இளைஞர்களுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் சிறப்பு முகாம், வீடு மற்றும் மருத்துவமனையில் கண்காணிப்பில் வைத்திருக்கிறோம். தேவைப்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்னும் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதனிமைப்படுத்தி கண்காணிப்புCovid 19 virusகரோனா வைரஸ்\nஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஏற்பு\nஎங்கிருந்தாலும் வாக்களிக்கும் சூழல் எப்போது நம் மக்களுக்கு...\nஉலகிற்கும், அமெரிக்காவுக்கும் மிகப்பெரிய சேதம் ஏற்பட சீனாதான்...\n’சின்னக்கண்ணனை’ அழைத்தவரைச் சொல்ல ‘ஒருநாள் போதுமா\nஅயோத்திதாசர்- இரட்டைமலை சீனிவாசன் முரண்பட்டது ஏன்\nமாய உலகம்: காண்பதற்கு எத்தனை கண்கள் வேண்டும்\n‘கரோனா வைரஸ் காற்றில் பரவுகிறது’: உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்\nபிரேசிலில் ஒரே நாளில் 43,305 பேருக்கு கரோனா உறுதி\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 7.42 லட்சமாக அதிகரிப்பு; குணமடைந்தோர் 4.50 லட்சத்துக்கும் மேல்...\nகரோனா வைரஸ் தொற்று குறித்து சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்; கைது நடவடிக்கை...\nவிளைநிலங்களில் எண்ணெய்க் குழாய்ப் பாதை அமைக்கும் திட்டம்; ஜெயலலிதா போன்று முடிவெடுங்கள்: அரசுக்கு...\nஅலங்காநல்லூர் சர்க்கரை ஆலை இயங்காது என்ற பொய்ப் பிரச்சாரத்தை நம்ப வேண்டாம்: மேலாண்மை...\nகடைகள், சந்தைகள் தொற்றுநோய் மையங்களாக மாறி வருகின்றன: கிரண்பேடி குற்றச்சாட்டு\nகழிவுகளால் மீன்கள் ��றந்து மிதக்கும் உப்பனாறு; சீரழியும் மாங்குரோவ் காடுகள்: தடுக்காத புதுச்சேரி...\nவிளைநிலங்களில் எண்ணெய்க் குழாய்ப் பாதை அமைக்கும் திட்டம்; ஜெயலலிதா போன்று முடிவெடுங்கள்: அரசுக்கு...\n4 மாதங்களில் 24 கிலோ எடை குறைப்பு: இசையமைப்பாளர் சைமனின் ‘டயட்’ ரகசியம்\n‘கரோனா வைரஸ் காற்றில் பரவுகிறது’: உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்\nபிரேசிலில் ஒரே நாளில் 43,305 பேருக்கு கரோனா உறுதி\nநோய்த்தொற்றிலிருந்து தப்பிக்க சித்த மருத்துவ வழிமுறைகள்\nசட்டப்பேரவை கூட்டம் நடந்தால்தான் மக்கள் பிரச்சினைகளை விவாதிக்க முடியும்: பேரவையில் முதல்வர் பழனிசாமி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-08T07:53:28Z", "digest": "sha1:L3HPZIZFNDBHVBYIRKMKS3VTDRPYDRBS", "length": 10094, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | நீதிபதிகள் கோபம்", "raw_content": "புதன், ஜூலை 08 2020\nSearch - நீதிபதிகள் கோபம்\nஉயர் நீதிமன்றத்தில் நாளை முதல் நீதிபதிகள் அனைத்து வழக்குகளையும் காணொலி மூலம் விசாரிக்க...\nசாத்தான்குளம் பெண் தலைமை காவலருக்கு வாட்ஸ் அப் காலில் பேசி நம்பிக்கை ஊட்டிய...\nதமிழகத்தில் சாத்தான்குளம் சம்பவம் இனிமேல் நடக்கக்கூடாது: உயர் நீதிமன்ற நீதிபதிகள் விருப்பம்\n'இயேசு கிறிஸ்துவுக்கு தண்டனை வழங்கிய பொந்தியு பிலாத்து போல் செயல்பட முடியாது': சாத்தான்குளம் வழக்கில் பைபிளை...\nஉயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி\nநீதிபதிகள் உட்பட129 பேருக்கு கரோனா பாதிப்பு\nகோவில்பட்டி தந்தை, மகன் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற நீதிமன்ற அனுமதி தேவையில்லை: அரசு...\nசிறையில் தந்தை, மகன் மர்ம மரணம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நீதிபதிகள்...\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கீழமை நீதிபதிகள் வீடுகளில் இருந்து பணியாற்ற அனுமதி\nகரோனாவை கட்டுப்படுத்தும் சித்த மருந்தை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்தக்கோரி வழக்கு: இரு நீதிபதிகள் அமர்வுக்கு...\nமீண்டும் கரோனா தொற்று; நீதிபதிகள் வீட்டிலிருந்தே வழக்குகளை கவனிக்க உயர் நீதிமன்றம் முடிவு\nஉயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் முறை: வழக்கில் தொடர்புடையவர்களுடன் வாட்ஸ் அப் காலில் பேசிய...\nஜெயராஜ்-பென��னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஏற்பு\n‘தல’ தோனி: 7-ம் மனிதன்\n’சின்னக்கண்ணனை’ அழைத்தவரைச் சொல்ல ‘ஒருநாள் போதுமா\nஅயோத்திதாசர்- இரட்டைமலை சீனிவாசன் முரண்பட்டது ஏன்\nஎங்கிருந்தாலும் வாக்களிக்கும் சூழல் எப்போது நம் மக்களுக்கு...\nஉலகிற்கும், அமெரிக்காவுக்கும் மிகப்பெரிய சேதம் ஏற்பட சீனாதான்...\nகொல்கத்தாவின் இளவரசர், கிரிக்கெட் உலகின் ராஜா ஆவாரா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/91190/", "date_download": "2020-07-08T08:18:46Z", "digest": "sha1:KTT5QDM7RQ5SPEYFYVJ4OAPRVMAMS7LW", "length": 41876, "nlines": 150, "source_domain": "www.jeyamohan.in", "title": "கைநழுவிய கலைக்கணங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு பொது கைநழுவிய கலைக்கணங்கள்\nஷாநவாஸின் முட்டை பரோட்டாவும் கொத்து புரோட்டாவும் என்ற தொகுதி தான் முதல் முதலாக என் கவனத்துக்கு வந்தது. நண்பர் மனுஷ்யபுத்திரன் அதை அனுப்பி எனது கவனத்துக்குரிய படைப்பு என்று தெரிவித்திருந்தார். பொதுவாக தமிழர்கள் தாங்கள் செல்லும் இடங்களின் வாழ்க்கையை எவ்வகையிலும் அவதானிப்பதில்லை என்ற மனக்குறை எனக்கு உண்டு. இன்று புலம்பெயர்ந்து உலகெங்கும் தமிழர்கள் சென்றிருந்த போதும் கூட உலகத்தைப் பற்றி தமிழில் எழுதப்பட்ட நூல்கள் மிகக்குறைவானவை. ஐரோப்பாவைப் பற்றிக்கூட சொல்லும்படியாக எதுவும் தமிழில் எழுதப்பட்டதில்லை.\nநெடுங்காலம் பாரிசில் வாழும் ஓர் ஈழநண்பர் மதுக்கடையில் பரிமாறுபவராக இருக்கிறார். நான் பாரிசின் அடையாளமாக இருக்கும் ஒயினை பற்றி நீங்கள் ஏன் ஒரு புத்தகம் எழுதக்கூடாது என்று கேட்டபோது, எழுதும் அளவுக்கு அவர் எதையுமே அவதானித்ததில்லை என்று தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தேன். இதை ப.சிங்காரம் அவருடைய ஒரு பேட்டியிலே சொல்லுகிறார். செல்லுமிடங்களில் புற உலகை சற்றும் கவனிக்காமல் இருப்பது தமிழர்களின் வழக்கம் என்கிறார். ஒருமுறை அவர்கள் பினாங்கிலிருந்து கப்பலில் செல்லும்போது புயல் வந்து உயிராபத்தான நிலையை அடைகிறார். பதினைந்து வருடம் கழித்து அவ்வனுபவத்தை திரும்பி எழுத முயலும் ப.சிங்காரம் அன்று படகில் இருந்தவர்களிடம் தொடர்பு கொண்ட��� அவ்வனுபவத்தின் சில தகவல்களை கேட்கும்போது எவருக்குமே அன்று படகில் சென்ற அனுபவமே மெலிதாகத்தான் நினைவில் இருக்கிறது என்கிறார்கள்.\nஇந்நிலையில் புலம்பெயர்ந்த ஒருவர் புலம்பெயர்ந்த நாட்டின் ருசியைப்பற்றி எழுதின கட்டுரை நூல் என்பது ஒரு மிக முக்கியமான வரவாக எனக்குத் தெரிந்தது. அதன்பிறகு நான் வாசித்த ஷாநவாசின் ’அயல்பசி’ இன்னும் மொழிக்கச்சிதமும் கூர்ந்த அவதானிப்பும் கொண்ட நூலாகத் தென்பட்டது. தமிழில் உணவுபற்றி எழுதப்பட்ட சிறந்த நூல்கள் எவை என்றால் சற்றும் தயங்காமல் ஷாநவாசின் அந்த நூல்களை சொல்ல முடியும்.\nஅந்த எதிர்பார்ப்புடன் தான் ஷாநவாசின் இத்தொகுதியை படித்தேன். ஷாநவாசின் கதைகளின் சிறப்பு என்னவென்றால் தொடர்ந்து வாசிப்பு இருப்பதனால் பெரிய தடங்கல்கள் இல்லாமல் மொழியைக் கையாள முடிகிறது என்பதுதான். தேய்வழக்குகளோ செயற்கையான சொல்லாட்சிகளோ மிகைக்கூற்றுகளோ இல்லாத மொழி படிப்பதற்கு உகந்ததாகவும் உள்ளது. இதற்கப்பால் இக்கதைகளை பார்க்கும்போது இத்தகைய ஆரம்பகட்ட கதைகளில் இருக்கும் அனைத்து பிரச்னைகளும் இதில் உள்ளன. ஒன்று அன்றாட வாழ்க்கை தருணத்தை அப்படியே பதிவு செய்வதுதான் கதை என்னும் எண்ணம். இரண்டு அன்றாட வாழ்க்கையின் தருணங்களில் மானுட மேன்மை, அன்பு, தியாகம், கருணை போன்ற சில தருணங்களை கண்டடைவதற்கான முயற்சி. அதைக் கண்டடைந்த உடனே அதை அப்படியே பதிவு செய்தல்.\nஇலக்கியத்தில் இத்தகைய கதைகளுக்கான இடம் அருகி நெடுநாள் ஆகிறது. அன்றாட வாழ்க்கையின் தருணங்களில் மானுடம் வெளிப்படுகிறது என்றால் ‘ஆமாம் அதுதான் தெரியுமே மேலே என்ன’ என்று தான் இலக்கிய வாசகன் கேட்பான். இந்தத் தொகுதியின் ஒவ்வொரு கதையாக படித்துக் கொண்டே செல்லும் போது அந்த எதிர்பார்ப்பு மெல்ல அணைந்து கொண்டே இருக்கும் அனுபவம் தான் எனக்கு ஏற்படுகிறது.\nசாட்சி ஒரு உதாரணம். தனக்கு சிக்கல் வரும் என்பதற்காக ஒருவர் சாட்சி சொல்ல மறுக்கிறார். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணை மடியில் அமர்த்தியிருக்கும் சீனப்பெண்ணும் ஒரு பார்வையாளர்தான் என்று உணர்ந்த போது மனம் திருந்துகிறார். மூன்றாவது கை சிங்கப்பூருக்கு பணிப்பெண்ணாக வரும் பெண்களின் சித்திரத்தை சொல்லும் கதைகளுக்கு ஒரு மாற்றாக இருக்கிறது. இங்கே தான் கொடுமைப்படுத்தப்படுவோம் என்று ந���னைத்து வரக்கூடிய பெண் அவ்வாறு நிகழவில்லை என்பதை அக்குடும்பம் தனக்கு ஆதரவாக இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்கிறாள்.\nஇத்தகைய கதைகள் இன்றைய சூழலில் வாசகனிடம் எந்த மேலதிக பெறுமானத்தையும் பெறுவதில்லை. மட்டுமல்ல, இவற்றிற்கு சிங்கப்பூருக்கே உரித்தான தனித்தன்மை எதுவுமில்லை. சூழல் சிங்கப்பூராக இருக்கலாம். ஆனால் இது எங்கு வேண்டுமானாலும் நிகழக்கூடிய கதைகள் மட்டுமே. சில கதைகள் வலுவான வேறு கதைகளின் பாதிப்புடையவை என்று எனக்குத் தோன்றுகிறது. உதாரணம் அனுமான். சக்கியின் [Hector Hugh Munro] சோப் என்ற கதையின் வலுவான பாதிப்பு இக்கதை தொகுப்பில் உள்ளது. பல உரைகளில் நான் குறிப்பிட்டிருக்கும் ஒரு கதை அது.\nகறிவேப்பிலை ஒரு சாதாரண வாசிப்பில் நல்ல கதை. ஆனால் கறிவேப்பிலையைப்பற்றி அசோகமித்திரன் எழுதியிருக்கிறார். ஏறத்தாழ அதே பாணியில் விமலாதித்த மாமல்லன் இன்னும் சுமாரான ஒரு கதையை எழுதியிருக்கிறார். அதிலிருந்து மீண்டும் கீழிறங்கி அதைவிட சுமாரான கதையை ஷாநவாஸ் எழுதும்போது அதை இன்றைய வாசகனால் ஒத்துக் கொள்ள முடியாது.\nகறிவேப்பிலைக்கு இரு குறியீட்டு அர்த்தங்கள் உண்டு சூழல் வெளியில் பயனளித்ததும் தூக்கிப்போடப்படுவது, நட்டு வளர்க்க மிகக் கடினமானது. ‘கறிவேப்பிலைக் கன்று போல என்ற பழமொழி அதைச் சுட்டுகிறது. மிகச் சிரமமாக நட்டு வளர்க்கப்படவேண்டிய ஒன்று உறவுகளுக்குள்ளே பூப்பதை இந்தக்கதை குறியீட்டு ரீதியாக சொல்கிறது என்றே எடுத்துக் கொள்ளலாம். அதன் உச்சகட்ட வாசிப்பு சாத்தியமும் அதுதான். அது தளிர்விடும் தருணம் ஒரு சிறுகதைக்கு உரியதுதான். ஆனால் வலுவாக சிறுகதையாக ஆவதற்கு இக்கதையில் இன்னும் அதிகமான மர்மங்கள் தேவை. கறிவேப்பிலையைப்பற்றிய இன்னும் அழகிய அழுத்தமான சித்திரம் தேவை.\nநிஜங்கள், அழைப்பு போன்ற கதைகள் எல்லாமே மிக எளிதான வாழ்க்கை சித்திரங்களாகவே அமைகின்றன. தனிமையில் இருக்கும் முதியவரின் இறந்து போன மனைவியின் கலைச்சேகரிப்பை இளம்நண்பன் சீரமைத்துக் கொடுக்கிறான். அதுவரை அதைத்தான் செய்யாமல் இருந்ததை அவர் உணர்கிறார். அவருக்குள்ளும் அந்த நினைவுகள் சீரடைகின்றன என்று எடுத்துக் கொள்ளலாம்,\nஇக்கதைகளில் மொழி அல்லது கூறுமுறை சார்ந்து குறைபாடுகள் எதுவும் அதிகமாக இல்லை. ஷாநவாஸ் கதையின் விதிகளைப் பயிலவேண்டிய அவசியம் இல்லை. மொழியும் கைவந்துள்ளது. ஆனால் வாழ்க்கைச் சித்திரம் எப்படி கலையாகிறது என்ற ஒரு மர்மத்தை நோக்கி அவர் கவனம் திசை திரும்பும் என்றால், இப்போது எழுதியிருக்கும் எளிய வாழ்க்கைச் சித்திரங்கள் இலக்கியத்துக்கு போதாது என்ற தன்னுணர்வை அவர் அடைவாரென்றால், வலுவான கதைகளை அவரால் எழுத முடியும். இன்றைய கதை என்பது கவித்துவத்தை கைப்பற்றும்போதே முழுமையடைகிறது. இந்த விமர்சனத்தில் அவருக்கு அதையே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nஇரு உதாரணங்களை சுட்டலாம். ஒன்று பேசாமொழி. தன் மகனுக்கு முறைப்பெண்ணை திருமணம் செய்து வைப்பதற்காக சிங்கப்பூருக்கு வரும் ஊமைப்பள்ளிக்கூட ஆசிரியை பக்கத்து குடியிருப்பில் இருக்கும் பேசமுடியாத சீனப்பெண்ணுடன் சைகை மொழியால் உறவாடுகிறார். மகனுடன் பேசியும் புரிந்து கொள்ள முடியாதவள் ஊமைப்பெண்ணின் கையசைவுகளை புரிந்து கொள்கிறாள். மகனுடைய பேசாத மொழியை அவள் கண்டு கொள்கிறாள்.\nஇந்த கதையின் அமைப்பு ஒரு சிறுகதைக்கு மிகப்பிழையானது. எடுத்த எடுப்பிலேயே அந்தக் கதை மகனை ஒரு திருமணத்துக்கு வலியுறுத்தும்பொருட்டு அன்னை வருவதாக ஆரம்பிக்கிறது. அந்தப்பிரச்னை பேசப்பட்ட பிறகு தனியாக சீனப் பெண் அறிமுகமாகிறாள். அதன் பிறகு சீனப்பெண்ணுக்கும் அவளுக்குமான உறவை நோக்கி கதை செல்கிறது. அந்த உறவு முடிந்த பிறகு மீண்டும் மகனுடனான உறவுக்கு வந்து மகனைப்பற்றி தன் மகளுக்கு ஒரு கடிதத்தை அந்த ஆசிரியை எழுதும்போது முடிகிறது.\nஇக்கதையின் மையமென்பது அந்த சைகை மொழி மட்டுமே. ஆகவே அந்த சைகை மொழியில் தான் இயல்பாக அந்தக் கதை ஆரம்பிக்க முடியும். சினிமா என்றால்கூட முதல் ஷாட்டே அதுதான். வாசகனின் முழுக்கவனத்தையும் அந்த சைகை மொழியை நோக்கியே கொண்டு செல்லவேண்டும். அந்தச் சைகை மொழியின் அழகையும் உயிர்ப்பையும் காட்டவேண்டும். உண்மையில் மொத்த வெளியுலகையும் சைகைமொழி எப்படி குறியீடுகளாக மாற்றியிருக்கிறது என்பது எழுத்தாளனுக்கு மிக முக்கியமான ஒரு அழகியல் வாய்ப்பு அல்லவா. ஒரு சிறுகதையாளன் அதை தவரவிடமாட்டான்.\nஉதாரணமாக திருமணம் ஒரு மோதிரத்தை கழற்றுவது போல எப்படி ஆகிறது ஆசிரியை என்பது எப்படி ஒரு புத்தகமாக மாறுகிறது ஆசிரியை என்பது எப்படி ஒரு புத்தகமாக மாறுகிறது இவ்வாறு சைகைமொழி வழியாக மொத்த உலகும் கு��ியீடுகளாக மாறும்போது வார்த்தைகளின் உலகம் எந்த அளவுக்கு பின்னுக்கு செல்கிறது இவ்வாறு சைகைமொழி வழியாக மொத்த உலகும் குறியீடுகளாக மாறும்போது வார்த்தைகளின் உலகம் எந்த அளவுக்கு பின்னுக்கு செல்கிறது அதுதான் இந்தக்கதையில் எழுத்தாளனின் கற்பனையைச் சிறகடிக்க வைக்கும் ஒன்றாக இருக்கும். ஷாநவாஸ் அந்த சாத்தியத்தை மட்டும் கண்டடைந்திருந்தார் என்றால் இக்கதையில் பல பக்கங்களுக்கு வந்திருக்கும் திருமணப்பிரச்னை, அம்மா மகன் பிரச்னை எதையுமே கதைக்குள் அனுமதித்திருக்க மாட்டார்.\nபல ஆண்டுகளுக்கு முன் எனது உதவியாளர் ஒரு சர்வதேச போட்டிக்காக ரோமாபுரிக்கு சென்றார். அவர் வாய்பேச முடியாதவர். செவி கேளாதவர். உலகெங்கும் அவருக்கு மொழிப்பிரச்னை இருக்கவில்லை. மொழி உலகத்தை பிரிக்கும் போது மொழியின்மை உலகத்தை இணைக்கும் ஆச்சரியத்தை அன்று கண்டுகொண்டேன். அத்தகைய நுணுக்கமான தருணங்களில் தான் கதை இருக்கிறதே ஒழிய அதை இழுத்துக் கொண்டு வந்து ஒரு அன்றாட வாழ்க்கையின் பிரச்னைக்கு ஒரு எளிய தீர்வாக முன்வைப்பதில் அல்ல.\nரேமண்ட் கார்வரின் கதீட்ரல் என்ற கதையில் கண் தெரியாத ஒருவர் கதீட்ரலை பார்க்கும்படி செய்யும் ஒரு தருணம் வருகிறது. அவர் கையைப் பிடித்து ஓவியர் ஒரு கதீட்ரலை வரைகிறார். இருவரும் புதிதாக ஒரு கதீட்ரலை கண்டுகொள்கிறார்கள். இப்படிச் சொல்லலாம், அன்றாட வாழ்க்கையில் அன்றாடத்தன்மையாலேயே மறைக்கப்பட்டிருக்கும் விஷயங்களில் அந்த அன்றாடத்தன்மையை விலக்கிக்காட்டுவதில் தான் கலை இருக்கிறதே ஒழிய ஏதாவது ஒரு கருத்தைக் கொண்டு வந்து அன்றாட வாழ்க்கையில் பொருத்தி பார்ப்பதில் அல்ல.\nஇன்னொரு கதை தோடம்பழம். குறியீட்டு ரீதியாக சிங்கப்பூரின் வாழ்க்கை சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த கதை சொல்லப்பட்டிருக்கும் விதம் மிக சம்பிரதாயமான ஒன்றாக இருக்கிறது. ’அந்த வீட்டில் காட்டு அருநெல்லி மரம் ஒன்று இருக்கிறதே, அதன் வேர்கள் எந்த மரத்தையும் வளரவிடாமல் வேரறுத்துவிடும் அருநெல்லி மரத்தை வெட்டினாலும் அதில் புதைந்திருக்கும் அதன் வேர்கள் நம்மை தோட்டம் அமைக்க விடாது’ என்பது தான் இந்தக் கதையின் மைய வரி அது அளிக்கும் குறியீட்டு சாத்தியங்கள்தான் கதை\nஆகவே அதைக் கவனி என்றுதான் அந்தக் கதாசிரியன் சொல்ல ஆரம்பிக்கவேண்டும். அந்த அருநெல்லி மரம் வாசகனின் மனதில் பலவகையாக வளர்ந்து கொள்ள அவன் அனுமதிப்பான். சிறுவயதிலேயே எனக்கு தோட்டமளிக்க ஆர்வமுண்டு என்று இந்தக் கதை ஆரம்பிக்கும்போதே அதற்கான வாய்ப்பு பறிக்கப்பட்டுவிடுகிறது. [அல்லது அந்த அருநெல்லிமரம் சட்டென்று கதைக்குள் புகவேண்டுமென ஆசிரியன் எண்ணியிருக்கவேண்டும். அப்படியென்றால் அதன் அமைப்பே வேறு] அந்த மரம் ஓரு படிமமாக எதைச் சுட்டுகிறது என்பது குறிப்பாக உணர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால் அது அருநெல்லி மரத்தைச் சார்ந்து மேலும் வளரவேண்டும்.\nஷாநவாசின் இத்தொகுதியில் பல கதைகள் சிறுகதைக்கான வாய்ப்பு கொண்டவை. ஆனால் வாய்ப்பு ஆசிரியரால் கண்டடையப்படவில்லை. சிறுகதையைக் குறித்த தொடர்விவாதமும், அவ்விவாதங்கள் வழியாக உருவாகும் சாத்தியங்களைக் குறித்த பிரக்ஞையின்மையும் தான் இதற்கு காரணம் என்று தோன்றுகிறது. இன்னொரு உதாரணமாக, மனைவியின் கலைப்பொருட்களை கலைத்து குவியலாக தன் வீட்டில் வைத்திருக்கும் முதியவரின் கதையில் அந்தக் கலைப்பொருட்கள் எவை என்ற ஒரு சித்திரத்தை ஆசிரியர் அளித்திருந்தால் அந்த மனைவி நமக்கு மிக அருகில் வந்திருப்பார்.\nஉதாரணமாக அவள் வைத்திருந்தவை அராபிய குத்துவாள்கள் என்றால் அக்கதை என்னவாக இருக்கும் ஆப்ரிக்க அன்னைதெய்வங்கள் என்றால் என்னவாக இருக்கும் ஆப்ரிக்க அன்னைதெய்வங்கள் என்றால் என்னவாக இருக்கும் அவள் அடுக்கி வைத்திருந்த முறைக்கு முற்றிலும் மாறாக அவன் அடுக்கி வைத்திருப்பதாக அந்தக் கதை முடிந்திருந்தால் அது வேறொரு கதையாக அமைந்திருக்கும்.\nஅனைத்திற்கும் மாறாக மறைந்து போன ஒரு முதிய பெண்ணின் கலைச்சேகரிப்பை ஒர் இளைஞன் எப்படி அணுகுகிறான், அவன் அதை எப்படி மாற்றுகிறான் என்பது ஒரு எழுத்தாளனின் கற்பனையை சிறகுவிரிக்க வைத்திருக்கவேண்டாமா அதில் உள்ளோடும் உளவியல் ஆடல் சற்றேனும் வெளிப்பட்டிருந்தால் இது சர்வதேசத் தரம் கொண்ட ஒரு சிறுகதையாக இருந்திருக்கும்.\nஷாநவாஸின் இத்தொகுப்பை தவறவிடப்பட்ட அற்புதமான சாத்தியங்களின் தொகை என்றே சொல்வேன். கதைக்கான கருக்களை தெரிவுசெய்வதில் கலைஞனின் கண்களை வெளிப்படுத்தும் ஷாநவாஸ் அவற்றை கலையாக்கும்போது தோற்பதற்குக் காரணம் எந்த நரம்புமுடிச்சில் கதாசிரியனின் கை சென்று தொடவேண்டும் என அறிந்திருக்காத��ுதான். மொண்ணையான பாராட்டுரைகள், வாழ்த்துரைகளுக்குப் பதிலாக கூரிய விமர்சனங்களை அவர் எதிர்கொண்டிருந்தார் என்றால் மிக எளிதில் அந்த தடையை அவர் கடந்திருப்பார்.\n[மூன்றாவது கை – (சிறுகதைகள்)\nஇராம கண்ணபிரான் கதைகள் பற்றி\nசூர்யரத்னா கதைகள் நூர்ஜகான் கதைகள்\nபெண் எழுத்தாளருகளின் ஆக்கங்கள் பற்றி\nசிங்கப்பூர் இலக்கியம் கடிதங்கள் 1\nசிங்கப்பூர் இலக்கியம் கடிதங்கள் 2\nந.பழனி வேலு பற்றிய கட்டுரை\nசிங்கை இளங்கண்ணன் பற்றிய கட்டுரை\nபொன் சுந்தரராசு பற்றிய கட்டுரை\nமுந்தைய கட்டுரைசிங்கப்பூர் -கடிதங்கள் 5\nஅடுத்த கட்டுரைசிங்கப்பூர் கடிதங்கள் -6\nவிஷ்ணுபுரம் விருது விழா 2011 -டிச 18-கோவையில்\nதிரிபுகளின் பாதை- சுபிட்ச முருகன்\nகொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -5\n1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-3, பாலா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயா��ை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/autotips/2019/10/18163122/1266802/2020-Tata-Nexon-Spied.vpf", "date_download": "2020-07-08T08:59:32Z", "digest": "sha1:YYVEHGLB7IPLNJMVX63TBSH76HHV727W", "length": 7374, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 2020 Tata Nexon Spied", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசோதனையில் சிக்கிய 2020 டாடா நெக்சான்\nபதிவு: அக்டோபர் 18, 2019 16:31\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2020 நெக்சான் கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nடாடா நெக்சான் 2020 கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. புதிய நெக்சான் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.\nஸ்பை படங்களில் புதிய நெக்சான் மாடலின் முன்புறம் மேம்பட்ட வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இத்துடன் புதிய பம்ப்பர், மேம்பட்ட ஃபாக் லேம்ப்கள், பொனெட், புதிய ஹெட்லேம்ப் மற்றும் டி.ஆர்.எல்.கள் காணப்படுகின்றன. இதன் முன்புற கிரில் பகுதியும் மேம்படுத்தப்பட்டு ஸ்போர்ட் தோற்றம் பெற்றிருக்கிறது.\nபுதிய தலைமுறை நெக்சான் மாடலில் அலாய் வீல், மேம்பட்ட பின்புற வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இதன் உள்புறத்திலும் மாற்றங்கள் செய்யப்படலாம் என தெரிகிறது. அந்த வகையில் புதிய தலைமுறை நெக்சான் மாடலில் அதிகளவு அம்சங்கள் வழங்கப்படலாம்.\n2020 நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பி.எஸ். 6 பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் வழங்கப்படுகின்றன. தற்சமயம் விற்பனையாகும் நெக்சான் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் என்ஜின்களை டாடா மோட்டார்ஸ் பி.எஸ். 6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யும் என கூறப்படுகிறது.\nமேலும் ஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ் செய்திகள்\nஇணையத்தில் லீக் ஆன ரெனால்ட் கைகர் ஸ்பை படங்கள்\nஇந்தியாவில் இரு டொயோட்டா கார் மாடல்களின் விலை உயர்வு\nஹூண்டாய் நிறுவனத்தின் புதிய டக்சன் வெளியீட்டு விவரம்\nஇணையத்தில் லீக் ஆன 2021 டுகாட்டி மான்ஸ்டர் ஸ்பை படங்கள்\nஇணையத்தில் லீக் ஆன ���ஹிந்திரா நிறுவனத்தின் புதிய தார் ஸ்பை படங்கள்\nஇணையத்தில் லீக் ஆன ரெனால்ட் கைகர் ஸ்பை படங்கள்\nஅதிநவீன அம்சத்துடன் அறிமுகமாகும் கியா சொனெட்\nஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தார் ஸ்பை படங்கள்\n2020 ஹோண்டா சிட்டி வெளியீட்டு தேதி அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=2033&catid=59&task=info", "date_download": "2020-07-08T06:40:24Z", "digest": "sha1:54KWQSWKPUW6NTUNEPZ6TXM2HJYCTIKJ", "length": 8016, "nlines": 136, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் வசதிகளை வழங்குதல் NDT Inspection Services\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nதொலைநகல் இலக்கங்கள்:+94 12 533 448\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-04-24 09:26:54\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங��களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தை தொடர்பான தகவல்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/12/30/tbak-alumnae-meet/", "date_download": "2020-07-08T08:29:29Z", "digest": "sha1:SMXDVD2MXWKLPHI3VOYN43BHFQGP27SU", "length": 13390, "nlines": 137, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி..\nDecember 30, 2017 கீழக்கரை செய்திகள், செய்திகள் 0\nகீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் இன்று (30/12/2017) காலை 10.30 மணியளவில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்வு (Annual Alumnae Meet – 2018) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சுமையா தலைமை தாங்கினார்.\nஇந்நிகழ்ச்சிக்கு யுவன் சங்கர்ராஜா என அறியப்படும் அப்துல் ஹாலிக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுடன் உரையாடினார்.\nஇந்நிகழ்வுக்கு ஏராளமான முன்னாள் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.\nஇந்நிகழ்வில் பிரகாசிப்பு (SPARKLES) என்ற தலைப்பில் நூல் வெளியீடடு; விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினர் நூலை வெளியிட கல்லூரி தாளாளர் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். முன்னாள் மாணவிகள் தங்கள் கல்லூரியில் பயின்ற போது உள்ள அனுபவங்கள் பற்றியும் நினைவலைகள் பற்றியும் தஙக்ள் தோழிகளுடன் பகிர்ந்துகொண்டார்கள். முனைவர் பி.சுலைஹா ஷகல் கல்லூரி துணைமுதல்வர் மற்றும் எஸ். பாத்திமா ருஸ்தா உதவிப்பேராசிரியை, வணிகவியல் துறை இருவரும் இணைந்து தேர்வு செய்யப்பட்ட ஐந்து முன்னாள் சஙக்த் தூதுவர்களை கௌரவப்படுத்தும் வகையில் குறுநாடகம் ஒன்று நடித்துக் காட்டினார்கள். இறுதியாக ஜி.சரவணப்பிரியா உதவிப்பேராசிரியை கணிதத்துறை நன்றியுரை வழங்க இனிதே நிகழ்ச்சி நிறைவுற்றது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளையின் துணைப்பாத்திரம் பொது மேலாளர் சேக் தாவூத்கான் மற்றும் மாணவியர் சஙக்த்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகீழக்கரை ஹமீதியா பள்ளியில் பழைமையை பறைசாற்றும் கண்காட்சி…\nகீழக்கரையில் ஒரு பாரம்பரிய நடை.. இளைஞரின் பாராட்டுதலுக்குரிய முயற்சி… போட்டோக்கள் வீடியோ தொகுப்பாக…\nபெரியகுளத்தில் பெண் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை கண்டித்து மகளிர் விடுதலை இயக்கம் சார்பாக போராட்டம்\nதிருப்பத்தூர் அருகே கள்ளச்சாராய ஊறல் அழிப்பு\nசாலையில் சென்ற முதியவர் மயக்கம் போட்டு விழுந்தார். காப்பாற்றிய காவல்துறை\nஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெட்ரோலிய பொருள் சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய அமெரிக்கப் தொழிலதிபர் ஜான் டி. ராக்பெல்லர் பிறந்த தினம் இன்று (ஜூலை 8, 1839\nபொதுமக்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் முக்கிய வேண்டுகோள்..\nகீழடி அகழாய்வில் மற்றொரு பகுதியான குறுந்தொகையில் மேலும் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுப்பு..\nதேனி நகரில் 9ந்தேதி முதல் முழு ஊரடங்கு\nசெம்பட்டி பகுதியில் கழிவு குப்பைகளை பராமறிப்பின்றி குவிப்பு நோய்தொற்று பரவும் அபாயம்\nவேலூர் போக்குவரத்து போலீசார் சாா்பில் கபசுரத்குடிநீர்\nஒளியானது அலைகளாகப் பரவுகிறது என்ற அலைக் கொள்கை மூலம் உலக அறிவியல் புரட்சி செய்த, இயற்பியலாளர் கிறிஸ்டியான் ஹைகன்ஸ் நினைவு தினம் இன்று (ஜூலை 08, 1695).\nஉச்சிப்புளி ரோட்டரி சங்கம் சார்பில் கிருமி நாசினி இயந்திரம் வழங்கல்\nசுரண்டையில் எடை அளவைகள் முத்திரையிடும் முகாம்-சமூக விலகலை கடைபிடித்து வியாபாரிகள் பயன்பெற அறிவுறுத்தல்…\nஅம்பாசமுத்திரம் பகுதியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று-அரசு மருத்துவமனை மூடல்…\nஇராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையின் அலட்சியப்போக்கால் ���ொடரும் உயிர் பலி… கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்…….\nமதுரையில் விதிமுறை மீறி சாலையில் செல்லும் வாகனங்கள்… செய்தி எதிரொலி… காவல் துறையுடன் இணைந்து விதி மீறும் வாகங்களை பறிமுதல் செய்யும் வருவாய்த் துறையினர்…\nமதுரையில் வீட்டு வாசலில் அடிக்கடி சத்தம் போட்டதால்.. பசுவை கொடூரமாக தாக்கிய உரிமையாளர்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..\nசீர்காழி அருகே 5 கிராம மீனவர்கள் மீன்வளத்துறை இயக்குனரை கண்டித்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்\nபெரியகுளத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஅனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சாா்பில் ஆர்ப்பாட்டம்\nபொதுமக்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1139543.html/attachment/29570414_970240779820120_5934239250213258146_n", "date_download": "2020-07-08T08:26:56Z", "digest": "sha1:27OF7E4QFMP3C6FW7GRLDGTP6ITZE6UG", "length": 5476, "nlines": 122, "source_domain": "www.athirady.com", "title": "29570414_970240779820120_5934239250213258146_n – Athirady News ;", "raw_content": "\nவவுனியா கோவில்குளம் சிவன்கோவிலின் தேர் திருவிழா-2018..\nReturn to \"வவுனியா கோவில்குளம் சிவன்கோவிலின் தேர் திருவிழா-2018..\nமுகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா தொற்று…\nபுதிய வேட்டாளர்களுக்கும் வாக்களிக்கவும் : சிவசேன அமைப்பு கோரிக்கை\nவவுனியாவில் தரித்து நிற்கும் இரண்டு புகையிரதங்கள் \nவட பகுதிக்கான புகையிரத போக்குவரத்தில் தடை\nகிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணியின்…\nயாழில் இன்று காலை இடம்பெற்ற பயங்கரம்\nசிறந்த பாராளுமன்ற உறுப்பினராக சிறீதரன் தெரிவு\nபோதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் மற்றுமொரு அதிகாரி கைது \nஆன்லைன் கல்வி: வெளிநாட்டு மாணவர்களை வெளியேற்ற அமெரிக்கா முடிவு..\nமெல்போர்ன் நகரில் மீண்டும் 6 வாரத்திற்கு ஊரடங்கு..\nதேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கை\nமேலும் 4 கடற்படையினர் பூரண குணம்\nசீனாவில் கல்லூரி பேருந்து ஏரியில் மூழ்கி விபத்து – மாணவர்கள்…\n100 ஆண்டுகள் பழமையான மரம் கண்டுபிடிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1232013.html", "date_download": "2020-07-08T08:27:53Z", "digest": "sha1:KMDMQVWKP3TM7S2D7YLLH6CVV2NCSSN7", "length": 11516, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "ஜம்மு காஷ்��ீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..!! – Athirady News ;", "raw_content": "\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் டிரால் நகரில் உள்ள குல்ஷன்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து, பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்களை கண்டதும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்பு படையினரும் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.\nஇந்த என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு ராணுவ வீரர் படுகாயம் அடைந்தார் என பாதுகாப்பு படையை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபயங்கரவாதிகள் நடமாட்டத்தை தொடர்ந்து, அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.\nஆப்கானிஸ்தானில் இந்தியா அமைக்கும் நூலகத்தை யார் பயன்படுத்தப் போகிறார்கள்\nகேரளாவில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் – பினராயி விஜயனுக்கு ஆளுநர் சதாசிவம் அறிவுறுத்தல்..\nமுகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி..\nபுதிய வேட்டாளர்களுக்கும் வாக்களிக்கவும் : சிவசேன அமைப்பு கோரிக்கை\nவவுனியாவில் தரித்து நிற்கும் இரண்டு புகையிரதங்கள் \nவட பகுதிக்கான புகையிரத போக்குவரத்தில் தடை\nகிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணியின் உறுப்பினராக ஆனந்த பீரிஸ்…\nயாழில் இன்று காலை இடம்பெற்ற பயங்கரம்\nசிறந்த பாராளுமன்ற உறுப்பினராக சிறீதரன் தெரிவு\nபோதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் மற்றுமொரு அதிகாரி கைது \nஆன்லைன் கல்வி: வெளிநாட்டு மாணவர்களை வெளியேற்ற அமெரிக்கா முடிவு..\nமுகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா தொற்று…\nபுதிய வேட்டாளர்களுக்கும் வாக்களிக்கவும் : சிவசேன அமைப்பு கோரிக்கை\nவவுனியாவில் தரித்து நிற்கும் இரண்டு புகையிரதங்கள் \nவட பகுதிக்கான புகையிரத போக்குவரத்தி��் தடை\nகிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணியின்…\nயாழில் இன்று காலை இடம்பெற்ற பயங்கரம்\nசிறந்த பாராளுமன்ற உறுப்பினராக சிறீதரன் தெரிவு\nபோதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் மற்றுமொரு அதிகாரி கைது \nஆன்லைன் கல்வி: வெளிநாட்டு மாணவர்களை வெளியேற்ற அமெரிக்கா முடிவு..\nமெல்போர்ன் நகரில் மீண்டும் 6 வாரத்திற்கு ஊரடங்கு..\nதேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கை\nமேலும் 4 கடற்படையினர் பூரண குணம்\nசீனாவில் கல்லூரி பேருந்து ஏரியில் மூழ்கி விபத்து – மாணவர்கள்…\n100 ஆண்டுகள் பழமையான மரம் கண்டுபிடிப்பு..\nமுகக்கவசம் அணிய மாட்டேன் என்ற பிரேசில் அதிபருக்கு கொரோனா தொற்று…\nபுதிய வேட்டாளர்களுக்கும் வாக்களிக்கவும் : சிவசேன அமைப்பு கோரிக்கை\nவவுனியாவில் தரித்து நிற்கும் இரண்டு புகையிரதங்கள் \nவட பகுதிக்கான புகையிரத போக்குவரத்தில் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/mumbai-news-MA5DZR", "date_download": "2020-07-08T07:48:22Z", "digest": "sha1:IWPD4OPWOZTGUKHJNEGJRASOFH7FMZV6", "length": 15751, "nlines": 109, "source_domain": "www.onetamilnews.com", "title": "சரக்குபெட்டக கப்பல் இயக்குபவர்களுடன் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சார்பில் மும்பையில் ஆலோசனை கூட்டம் - Onetamil News", "raw_content": "\nசரக்குபெட்டக கப்பல் இயக்குபவர்களுடன் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சார்பில் மும்பையில் ஆலோசனை கூட்டம்\nசரக்குபெட்டக கப்பல் இயக்குபவர்களுடன் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சார்பில் மும்பையில் ஆலோசனை கூட்டம்\nமும்பை 2018 மார்ச் 23 :சரக்குபெட்டக கப்பல் இயக்குபவர்களுடன் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சார்பில் மும்பையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.\nமும்பையில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சார்பில் நாட்டின் முக்கிய வழித்தட சரக்குபெட்டக கப்பல் இயக்குபவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சரக்கு பரிமாற்ற முனையம் அமைவதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்துக்கு வ.உ.சி. துறைமுக பொறுப்பு கழக தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி பேசியதாவது:-\nதூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சரக்குபெட்டக பரிமாற்ற முனையமாக மாற்றும் திட்டம் 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக துறைமுகத்தின் மிதவை ஆழம் 14.50 மீட்டர் உய���்த்தப்பட்டு சரக்குதளம் 9 மற்றும் 10 சரக்குபெட்டக முனையமாக மாற்றப்பட உள்ளது. 2-வது கட்டமாக சரக்கு தளங்கள் மிதவை ஆழம் 15.50 மீட்டராக உயர்த்தப்பட உள்ளது. 3-வது கட்டமாக 1,000 மீட்டருக்கு மேலான நீளமுள்ள சரக்குபெட்டக தளம் 18 மீட்டர் மிதவை ஆழத்துடன் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டங்கள் நிறைவு பெறும்போது, முக்கிய வழித்தட சரக்குபெட்டக கப்பல்கள் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சரக்கு பரிமாற்ற முனையமாக செயல்படுவது மட்டுமல்லாமல் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கான சரக்கு பெட்டகங்களையும் கையாளும். தற்போது வ.உ.சி. துறைமுகம் 7.03 லட்சம் சரக்கு பெட்டகங்களை கையாண்டு உள்ளது. இந்த நிதியாண்டின் இறுதியில் 1 மில்லியன் சரக்குபெட்டகங்களை கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது இவ்வாறு அவர் கூறினார்.\nஇதைத்தொடர்ந்து சென்னையில் துறைமுக மொத்த சரக்கு கையாளும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியாளர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அதில் வ.உ.சி. துறைமுக பொறுப்பு கழக தலைவர் ராமச்சந்திரன் பேசும்போது, துறைமுகத்தில் கப்பல்களுக்கான பல்வேறு கட்டணங்கள் குறைக்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.\nபிரபல ஹிந்தி நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புட் மும்பையில் தூக்குபோட்டு தற்கொலை ;இரு தினங்களுக்கு முன்பு இவருடைய மேலாளர் தற்கொலை எதிரொலி\nமராட்டியத்தில் 350 அடி உயரத்திற்கு அம்பேத்கர் சிலை அமைக்க அம்மாநில அமைச்சரவை முடிவு\nகடற்படை அதிகாரியின் மகளை கற்பழித்த 2 பேருக்கு ஜெயில் தண்டனை\nமும்பையில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் ;5 நாட்கள் கொட்டி தீர்த்தது. அப்போது, மலாட் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 31 பேர் பலி\nமோடியை யாரும் அசைக்க முடியாது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் தங்கள் தீர்ப்பின் மூலம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு யாரும் மோடியை எதிர்க்க முடியாது\nஅக்காள் கணவரால் கற்பழிப்பு ;குவா..குவா...கர்ப்பமாக்கியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை\nதிருட்டு புகார் குறித்து பேச அழைத்து 32 வயது பெண் ஓட்டலில் வைத்து கற்பழிப்பு ; போலீஸ்காரர் கைது\nதிருமணம் செய்ய வற்புறுத்திய 28வயது அரசு ஊழியரான விதவை பெண் கொன்று புதைப்பு 44வயது கள்ளக்காதலன் உள்பட 3பேர் கைது\nதூத்துக்குடி அருகே வங்கி ஊழியர்கள் உள்பட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ...\nகொய்யா‌ பழ வியாபாரி லோடு ஆட்டோ ஏற்றி கொலை - விபத்து போன்று சித்தரிக்க முயற்சி - ...\nயூரியா விற்பனையில் பல கோடி ரூபாய் ஊழல் ;விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றமும் பாத...\nஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை எந்தெந்த இடங்களில் வைத்து அடித்தார்கள், ரத்தக்கறை பட...\nவனிதா விஜயகுமார் 3 வது திருமணம் செய்த மறுநாளே அவர் குறித்து சென்னை போலீசில் புகா...\n40 வயசில் வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவருடன் முத்தமழையில் 3-வது திருமணம் \nமெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் & கவியரசு கண்ணதாசன் ஜூன் 24 இன்று பிறந்தநாள்\nதூய்மை பணியாளர்களின் வங்கிக்கணக்கில் ரூ.25 லட்சம் செலுத்தியுள்ளார் நடிகர் ராகவா ...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nசெய்துங்கநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி உள்பட போலிசாருக்கு எஸ்.பி வெகுமதி\nதூத்துக்குடியில் வக்கீல் குடும்பத்தினரை வெரட்டி ,வெரட்டி 3 பேருக்கு அருவாள் வெட...\nதூத்துக்குடியில் ஒரே குடும்பத்தில் உள்ள 8 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி\nதூத்துக்குடியில் கொரோனா பாதிப்பால் பெண் இன்று உயிரிழந்தார்.இதுவரை இறந்தோர் எண்ணி...\nதிரேஸ்புரம��� பகுதியில் 26 பேருக்கு ஒரே நாள் டெஸ்டில் கொரொனா பாசிட்டிவ் ;அதிர்ச்ச...\nதூத்துக்குடியில் சார் -பதிவாளருக்கு கொரனா இதனால் இரண்டு பதிவு அலுவலகம் இன்று முத...\nதூத்துக்குடியில் இன்று மட்டும் 296 கொரோனா தொற்று பாசிட்டிவ்\nபேரூரணி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போலீசார் மீது தாக்குதல்\nதூத்துக்குடியில் போக்குவரத்துக் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/radiotamizha-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2020-07-08T08:13:26Z", "digest": "sha1:LQZGGWFU4ZINTDRVN5TGSY7MCSN64IEZ", "length": 8073, "nlines": 130, "source_domain": "www.radiotamizha.com", "title": "RADIOTAMIZHA | இன்று அதிகாலை எரிந்த நிலையில் வயல் அதிகாரி சடலமாக மீட்பு!! « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | நாட்டில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nRADIOTAMIZHA | ஐந்து மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்கள்\nRADIOTAMIZHA | மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | இன்று முதல் மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | பஸ் போக்குவரத்து குறித்த தகவல்களை அறிவதற்கான செயலி அறிமுகம்\nHome / உள்நாட்டு செய்திகள் / RADIOTAMIZHA | இன்று அதிகாலை எரிந்த நிலையில் வயல் அதிகாரி சடலமாக மீட்பு\nRADIOTAMIZHA | இன்று அதிகாலை எரிந்த நிலையில் வயல் அதிகாரி சடலமாக மீட்பு\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் March 30, 2020\nமட்டக்களப்பு – பழுகாமத்தில் காலபோக வயல் அதிகாரியான (காவற்காரர்) சண்முகம் என்பவர் இன்று (30) அதிகாலை எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#மட்டக்களப்பு – பழுகாமத்தில் காலபோக வயல் அதிகாரி\t2020-03-30\nTagged with: #மட்டக்களப்பு – பழுகாமத்தில் காலபோக வயல் அதிகாரி\nPrevious: RADIOTAMIZHA | உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரமாக உயர்வு\nNext: RADIOTAMIZHA | கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 120ஆக அதிகரிப்பு\nRADIOTAMIZHA | நாட்டில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணி��்கை\nRADIOTAMIZHA | ஐந்து மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்கள்\nRADIOTAMIZHA | மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | இன்று முதல் மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமண்டபங்களில் உள்ள ஆசன எண்ணிக்கையின் 50 வீதமானவர்கள் அல்லது 300 பேர் மாத்திரம் மங்கள நிகழ்வுகளில் பங்கேற்க இன்று (06) ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2018/06/07/", "date_download": "2020-07-08T06:58:46Z", "digest": "sha1:ZTWT4ANM45NHUZTHQE4SOSGTMCLTDYA6", "length": 10855, "nlines": 143, "source_domain": "www.stsstudio.com", "title": "7. Juni 2018 - stsstudio.com", "raw_content": "\nயேர்மனியில் வாழ்ந்துவரும் பாடகி நிவேதா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,அக்கா, அத்தான், பிள்ளையுடன் கொண்டாடுகின்றார் இவர் கலைவாழ்வில் சிறந்தோங்கி…\n007 மே மாதத்தில் தன் செய்மதி ஒளிபரப்பில் இருந்து விடை பெற்றது ttn தமிழ் ஒளி... அதுவரை மக்கள் மனம்…\nபரிசில்வாழ்ந்து வரும் கூத்துக்கலைஞர் செபமாலை ஆனந்தன்(மன்னார் ஆனந்தன்) அவர்கள் இன்று தனது இல்லத்தில் இன்று உற்றார், உறவினர்கள், பிள்ளைகள்,நண்பர்கள், கலையுலக…\nஒரு பெரும் தவத்தின் ஓர்ம நிலையில் கரும்புலிகளின் காவியம் சாட்சியானது. ஓசைகளின் அதிர்வுகள் தடை கடந்து கறுத்த வரிச் சிரிப்பாய்…\nஅல்வையூர் மைந்தனும் பிரபல பாடகரும் சமூக சேவையாளருமான திரு -திருமதி - சுந்தர்மலை தம்பதிகளின் திருமண நாள் தன்னை ,…\nசுவிஸ் நாட்டின் சங்கீதாலய நிறுவன இயக்குனர் திரு.ஆறுமுகம் செகசோதி, திருமதி. கெளரி செகசோதி. திரு. நீருஜன் செகசோதி ஆகிய ஆசிரியர்களின்…\nபெற்றவளை உற்றவளை உடன் பிறந்தவளை உள்ளத்திலிருத்தி உண்மையாய் வாழக்கற்றவர்கள் காவலரண்களாவர்.. மதிக்கத் தெரிந்தால் மகமாயி.. மிதிக்க முனைந்தால் பத்திரகாளி. இழப்பதற்கு…\nஇசையென்னும் என் இனிய பயணத்தில்பட்டறித பல்வகை இடர்கள்,தடைகள் தாண்டிய இடையறாத உழைப்பின் பயனாகக் கிடைக்கப் பெற்ற என்கௌரவ விருதுகளின் வரிசையில்மென்மேலும்…\nபிரபல இசையமைப்பாளர் தாகத்தின் இசையமைப்பாளர் சாஜிதர்சன்,இந்திய திரைப்படங்களுக்கும் இசையமைத்த, இசைமைத்துக்கொண்டுள்ள இசையமைப்பாளர்,ஒலிப்பதிவாளர்,சிறந்த மிருதங்க, தபேலா வாழ்தியக்கலைஞர் , தலைசிறந்த ஒலிக்கலவையாளர்…\nலண்டனில வாழ்ந்துகொ��்டிருக்கும் பல்துறைக்கலைஞர் சாம் பிரதீபன் அவர்கள் இன்று தமது இல்லத்தில் பிறந்தநாள்தன்னை மனைவி, , உற்றார், உறவினர், நண்பர்கள்…\nகலா வித்தகர் “ திருமதி . துவாரகா செந்தூரன் பெற்ற கர்நாடக சங்கீத இசை மழை \nதென் இந்திய கலைஞர்களுக்கு நிகரான குரல்…\nமனதில் நிறைந்தவை மனதை விட்டு மறைந்தவை.…\nநல்வினை தீவினை அவரவர் ஊழ்வினை . வல்வினை…\nஇயக்குனர் தீபன் கண்டாவூரான் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து07.06.2018\nஈழம் கண்டாவூரைச்சேர்ந்த இயக்குனர் தீபன்…\nஇசையமைப்பாளர் சிவன்ஜீவ் சிவராம் பிறந்தநாள்வாழ்த்து (07.06.2018\nயேர்மனிடோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகி நிவேதாவின் பிறந்தநாள்வாழ்த்து 08.07.2020\nttn தமிழ் ஒளியில் ,கனடிய தமிழ் தொலைக்காட்சியில்,“நையாண்டி மேளம் “ கடந்து வந்த பாதை.. அல்லது வரலாறு…\nகலைஞர் செபமாலை ஆனந்தனின் பிறந்தநாள்வாழ்த்து 06.07.2020\nபாடகர் திருமதி சிறி தம்பதியினர்களின் திருமணநாள்வாழ்த்து 04.07.2020\nKategorien Kategorie auswählen All Post (2.069) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (33) எம்மைபற்றி (8) கதைகள் (20) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (172) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (61) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (534) வெளியீடுகள் (364)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kirubai.org/DeepDive_Article.aspx?ARID=305", "date_download": "2020-07-08T07:01:03Z", "digest": "sha1:C7IQAWXBEVNN4SKHPEJEY5XVXY3KEK5D", "length": 7184, "nlines": 34, "source_domain": "kirubai.org", "title": "Tamil Christian Portal ::: Deep Dive in to Bible", "raw_content": "\nநாம் அனுதினமும் பயன்படுத்துகிற கண்ணாடி நாம் எப்படி இருக்கின்றோம் என்பதை அப்படியே காண்பிக்கிறது (பிரதிபலிக்கிறது). அதைப் போல கர்த்தருடைய வசனம் நம்முடைய ஆத்மீக நிலையை எடுத்துக் காண்பிக்கும் ஆவிக்குரிய கண்ணாடியாக இருக்கிறது. பரிசுத்த வேதாகமத்தை நாம் ஆராயும்போது நாம் அதைக்குறித்து சில சத்தியங்களை அறிந்து கொள்ள���கிறோம் என்பதை அறிந்து கொள்வதே முக்கியமானதாகும்.\nபரிசுத்த வேதாகமத்தை வாசித்துக் கொண்டிருந்த ஆப்பிரிக்கச் சிறுவன் ஒருவனைப் பார்த்து மிஷனெரி, ‘தம்பி வேதாகமத்தில் என்ன வாசிக்கிறாய்’ என்று கேட்டார். சிறுவன் ‘ஐயா, நான் வேதாகமத்தை வாசிக்கவில்லை வேதாகமம் என்னை வாசிக்கிறது’ என்று பதில் சொன்னான். வேதாகமத்தின் வெளிச்சத்தில் அவன் தன்னுடைய வாழ்ககையை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தான் என்பதே அவன் கூறியதின் பொருள்.\nநமது உள்ளத்தையும், வாழ்க்கையையும் வேதாகமத்தின் வெளிச்சத்தில் ஆவியானவரின் துணையோடு ஆராய்ந்து பார்ப்பது ‘தற்பரிசோதனை’ என்றழைக்கப்படுகிறது.\nவேத வசனத்தின் உபதேசம் அன்றாட வாழ்க்கைக்கு எப்படி பொருத்தமாயிருக்கிறது என்பதற்கு கீழ்க்கண்ட வசனம் உதாரணமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். (யாக்கோபு 1:2,3)\nமனிதன் தனக்கு வரும் துன்பம், துக்கம், துயரம் தீராதோ எனப் பொதுவாகக் கேள்வி கேட்கிறான். அங்கலாய்க்கிறான். தன்னைத் தான் நொந்து கொள்ளுகிறான். ஆனால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் அவைகளை ஒரு புதிய கண்ணோட்டத்துடன் நோக்க வேண்டும். ஆகவே தான் இப்படிப்பட்ட சோதனைகளைக் குறித்து மகிழ்ச்சி அடைய வேண்டுமென்று யாக்கோபு எழுதியிருக்கிறார். மேலே கொடுக்கப்பட்ட வசனத்தைக் கொண்டு உங்கள் வாழ்க்கையை ஆராய்வதற்கான கேள்விகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.\n1. போன முறை ஏதோ இக்கட்டான சூழ்நிலையில் நான் இருந்தபோது நான் என்ன யோசித்தேன் முறு முறுத்தேனா\n2. நமக்கு வரும் கஷ்டங்களில் ஆண்டவரைத் துதிக்க முடியுமா\n3. ஆண்டவர் தான் அந்த சூழ்நிலையை அனுமதித்தான் என்று நம்பி பொறுமையோடு இருக்க முடியுமா\n4. துன்பத்தை அனுபவிக்கிற மற்ற மக்களைக் குறித்து நான் சிந்தையுள்ளவனாயிருக்கிறேனா\n5. நமக்கு வரும் பரீட்சையான, நெருக்கமான சூழ்நிலைகளுக்காக நாம் ஏன் தேவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்\n6. சம்பந்தப்படுத்திப் பார்க்கக் கூடிய வேத வசனங்கள்:\nசங்கீதம் 119:71 – நான் உபத்திரவப்பட்டது நல்லது. ரோமர் 5:3,4 – உபத்திரவம் பொறுமையையும்… உபத்திரவங்களிலேயும் மேன்மை பாராட்ட��கிறோம்.\n1 பேதுரு 5:9 - … அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறி வருகிறதென்று அறிந்திருக்கிறீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-08T07:07:02Z", "digest": "sha1:TA2V7FF4WNYV5YWM7XJWPJLJSSW2QR5O", "length": 6191, "nlines": 81, "source_domain": "seithupaarungal.com", "title": "கல்வித் திட்டங்கள் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: கல்வித் திட்டங்கள் r\nஅணுசக்தி திட்டங்களுக்கு எனது முழு ஆதரவு: பிரதமர் நரேந்திர மோடி\nஜூலை 22, 2014 ஜூலை 22, 2014 த டைம்ஸ் தமிழ்\nமும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை. அங்கு இத்துறை தொடர்பான விவரங்களை மத்திய அணுசக்தித் துறை செயலாளர் ஆர்.கே.சின்ஹா, பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் அதிகாரிகள், விஞ்ஞானிகள் ஆகியோர் எடுத்துக் கூறினர். அணுசக்தித் துறையின் ஆராய்ச்சி, மேம்பாடு, கல்வித் திட்டங்கள் குறித்தும், சுகாதாரம் - குறிப்பாக புற்றுநோய் மருத்துவம், உணவுப் பாதுகாப்பு, திடக்கழிவு மேலாண்மை, தண்ணீர் சுத்திகரிப்பு ஆகியவற்றில் அதன் பங்களிப்பு ஆகியவை குறித்தும் அவர்கள் பிரதமரிடம் விளக்கினர். அப்போது… Continue reading அணுசக்தி திட்டங்களுக்கு எனது முழு ஆதரவு: பிரதமர் நரேந்திர மோடி\nகுறிச்சொல்லிடப்பட்டது அணுசக்தித் துறை செயலாளர் ஆர்.கே.சின்ஹா, அரசியல், ஆராய்ச்சி, இந்திய அணுசக்தித் துறை, இந்தியா, உணவுப் பதப்படுத்துதல், உணவுப் பாதுகாப்பு, எரிசக்தி உற்பத்தி, கல்வித் திட்டங்கள், கழிவுகள் மேலாண்மை, சுகாதாரம், தண்ணீர் சுத்திகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, பாபா அணு ஆராய்ச்சி மையm, பிரதமர் நரேந்திர மோடி, புற்றுநோய் மருத்துவம், மேம்பாடு, விவசாயம்பின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.video-chat.cn/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-08T08:27:38Z", "digest": "sha1:TRK6MH5JTFGBEX2EKZTPSIVEUAUZPNTX", "length": 9438, "nlines": 13, "source_domain": "ta.video-chat.cn", "title": "சீனா அரட்டை அறை பதிவு இல்லாமல் இலவச ஆன்லைன் அரட்டை அறைகள்", "raw_content": "சீனா அரட்டை அறை பதிவு இல்லாமல் இலவச ஆன்லைன் அரட்டை அறைகள்\nநேரில் தளத்தில் உள்ளன, இலவச, சீனா அரட்டை அறை. மிகவும் வரவேற்க சேர இலவச சீனா அரட்டை அறை பதிவு இல்லாமல் கல்லூரி பல்கலைக்கழகம் பள்ளி மாணவர், பெண்கள் அரட்டை அறைகள். எங்கள் ஆன்லைன் சீனா அரட்டை அறை, இடைமுகம் புரிந்து கொள்ள எளிதாக மற்றும் பயன்படுத்த எளிதானது, டிஸ்கவர் ஒரு பெரும் எண்ணிக்கையிலான இளம் பெண்கள் மற்றும் எல்லோரும் அரட்டை மற்றும் தேதி வலை. சேர தற்போது அனுமதி எங்கள் சீன பேச அறைகள் எந்த தவணைகளில் கண்டறிய சரியான போட்டி இன்று. நாங்கள் இலவச டேட்டிங் தளம், மிகவும் டேட்டிங் தனிநபர்கள் இருந்து இங்கிலாந்து மற்றும் அமெரிக்க தேடி வேகம் டேட்டிங். டேட்டிங் அது மிகவும் நேரடியான இல்லாமல் பதிவு, உள்நுழைவு, சுயவிவரத்தை பார்க்க, செய்திகளை அனுப்ப, செய்திகளை பெற மற்றும் செய்ய புதிய தோழர்கள். டேட்டிங் ஆலோசனை, எனினும், நாம் முயற்சி செய்ய நீங்கள் செயல்படுத்த தொடங்க டேட்டிங். சீனா அரட்டை அறைகள் உள்ளன சந்திக்க ஒரு இடத்தில் வெளியாட்கள் இருந்து சீனா. இதேபோல், அது ஒரு இடத்தில் பகிர்ந்து கொள்ள உங்கள் முறை புரிந்து காட்சி, உங்கள் வாழ்க்கை வழி. அது ஒரு இடத்தில் ஆய்வு செய்ய உங்கள் மிகவும் நேசித்தேன் விஷயம் பற்றி யோசிக்க வேண்டும், உலக மற்றும் சந்திக்க ஒத்த தனிநபர்கள். சந்திக்க ஒத்த தனிநபர்கள் இருந்து பல்வேறு நகர்ப்புற பகுதிகளில் மற்றும் நன்கு அறியப்பட்ட இடங்களில் சீனா மற்றும் பெற செய்ய வாய்ப்பு புதிய தோழர்கள். சந்திக்க ஒரு விசித்திரமான நீங்கள் ஒருபோதும் சந்தித்தார்.\nசலுகை உங்கள் அச்சம் கொண்டு ஒரு வெளியாள் என, அது மிகவும் எளிதான தூது பேச முன் ஒரு வெளியாள். நேரில் ஒரு வெளியாள் முடியும் நீங்கள் செயல்படுத்த தெளிவான வாழ்க்கை சிக்கல்களை, விசாரணை என்று நீங்கள் ஒருபோதும் ஒரு பதில் இருந்திருக்கும் என்று பதிலளித்தார் மூலம் மற்றொரு நபர் இப்போது. நாம் உள்ளன திருமணப்பொருத்தத்திற்கு வெளிப்படுத்தல் எங்கே கண்டறிய முடியும் உயர்ந்த குளிக்கோளாக்கு தனிப்பட்ட சுயவிவரங்கள் மற்றும் சிறந்த ஆன்லைன் பேச மென்பொருளுக்கு மாற்று சிறந்த பொருந்தும். நாம் கொடுக்க நீங்க��் முற்றிலும் இலவச அணுகல் சந்திக்க புதிய உறுதி தனிநபர்கள், ஒற்றை இளம் பெண்கள் மற்றும் எல்லோரும் எங்கள் இலவச ஆன்லைன் பேச அறைகள். யார் கண்டுபிடிக்க ஆர்வமாக உள்ளது நீங்கள் யார் நீங்கள் பிடிக்கும். அதன் எஸ் அதனால் கிடைக்கும் இயற்கை இணைந்து யாரோ நீங்கள் கண்டுபிடிக்க ஒப்பிடக்கூடிய நலன்களை. சீனா அரட்டை ஒரு சர்வதேச நீங்கள் அரட்டை அடிக்க முடியும் அங்கு நீங்கள் விரும்பும்.\nஎந்த வரம்புகள் எந்த பயனர்\nஎந்த பதிவு, பதிவு, உள்நுழைய பயன்படுத்த அரட்டை அறை.\nஇலவச விளையாட்டு அரட்டை அறைகள். சீரற்ற அரட்டை அந்நியர்கள் ஆன்லைன் விருந்தினராக பொது மற்றும் தனியார் அரட்டை அறைகள், அநாமதேய மற்றும் மொபைல் நட்பு ஒரு வட்டி எடுத்து எங்கள் ஆன்லைன் சீனா அரட்டை வலைத்தளம் மற்றும் விசாரணை தேவைப்படும் அந்த கண்டுபிடிக்க சிறந்த விருந்தினர் மக்கள் குழு ஒருங்கிணைக்க மூலம் உண்மையான டேட்டிங் மற்றும் இலவச ஆன்லைன் பேச. சேர சீனா அரட்டை அறையில் பொருத்த, தேதி மற்றும் கண்டறிய உங்கள் சரியான பங்குதாரர் இன்று. ஒரு உலகளாவிய நேரில் தளம் என்று பெரும்பாலான இலக்குகளை அருகிலுள்ள சீன ஒற்றையர் தேடும் இணைப்புகளை முடியும் என்று உருமாறுகிறது தொடர்புடைய தொழிற்சங்கங்கள். ஒரு வட்டி எடுத்து எங்கள் ஆன்லைன் அரட்டை வலைத்தளம் மற்றும் விசாரணை தேவைப்படும் அந்த கண்டுபிடிக்க சிறந்த மக்கள் குழு ஒருங்கிணைக்க மூலம் உண்மையான டேட்டிங் மற்றும் இலவச ஆன்லைன் அரட்டை. சேர எங்கள் அரட்டை அறைகள் போட்டியில், தேதி மற்றும் கண்டறிய உங்கள் சரியான பங்குதாரர் இன்று. ஒரு உலகளாவிய நேரில் தளம் என்று இலக்குகளை அருகிலுள்ள ஒற்றையர் தேடும் இணைப்புகளை முடியும் என்று உருமாறுகிறது தொடர்புடைய தொழிற்சங்கங்கள்\n← ஆன்லைன் டேட்டிங் மற்றும் தொடர்பாடல் சீன ஆன்லைன் டேட்டிங்\nமேல் சீன டேட்டிங் தளங்கள் - எப்படி மேற்கத்திய ஆண்கள் சந்திக்க முடியும் சீன பெண் ஆன்லைன் →\n© 2020 வீடியோ அரட்டை சீனா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-07-08T09:09:14Z", "digest": "sha1:7YJCFBUOGHJPJDAYQG4FW223TRZ2BTWJ", "length": 11803, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூகுள் ஆட்சென்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவ��ல் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகூகுள் ஆட்சென்ஸ் (Google Adsense) என்பது கூகுள் நிறுவனத்தால் நடத்தப்படும் ஒரு இணைய விளம்பர வருவாய் ஈட்டு அமைப்பாகும். இதன் மூலம் இணையங்கள் தங்கள் இணைய பக்கங்களில் கூகுள் விளம்பரங்களைக் காட்டி வருமானம் ஈட்ட முடியும். விளம்பரங்களை நிர்வகிப்பது, வரிசைபடுதுவது, பராமரிப்பது எல்லாம் கூகுள்.\nஎரிக் ஷ்மிட் · லாரி பேஜ் · சேர்ஜி பிரின்\nதேடுபொறி · கூகிள் வரலாறு · கூகிள் லூனர் எக்சு பரிசு\nகுரோம் · குரோம் நீட்சி · டெஸ்க்டாப் · எர்த் · மார்ஸ் · Gadgets · Goggles · Japanese Input · Pack · பிக்காசா · Picnik · Pinyin · ஆற்றல் அளப்பி · இசுகெச்சப் (கீறு) · எழுத்துப்பெயர்ப்பு · Toolbar · Updater · Urchin\nஇசுகெச்சப் (கீறு) · புளோகர் · புக்மார்க்சு · டாக்ஸ் · FeedBurner · ஐ-கூகுள் · Jaiku · நோல் · மேப் மேக்கர்‎; · பனோராமியோ · பிக்காசா · Sites (JotSpot) · யூடியூப் · பேஜ் கிறியேட்டர்\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2020, 03:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/auto-driver-get-up-rajini-praising-karate-thiyagarajan-pwznao", "date_download": "2020-07-08T08:12:17Z", "digest": "sha1:65PRO7DQMPB5L7KKYEIGF3567XAQURUH", "length": 14005, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆட்டோ டிரைவர் கெட் - அப்போடு கராத்தேவை பாராட்டிய ரஜினி... இருவருக்கும் இப்படியொரு சீக்ரெட் பின்னணியா..?", "raw_content": "\nஆட்டோ டிரைவர் கெட் - அப்போடு கராத்தேவை பாராட்டிய ரஜினி... இருவருக்கும் இப்படியொரு சீக்ரெட் பின்னணியா..\nரஜினியிடம் நெருக்கமாக இருந்த கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட சில நண்பர்கள்தான் மூப்பனாரிடம் கூட்டிப் போனார்கள்.\nமூப்பனார் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது அவருடனேயே பாடிகாட் ஆக வலம் வந்தவர்கள் இருவர். ஒருவர் இப்போது அமமுகவில் இருக்கும் வெற்றிவேல். மற்றொருவர் கராத்தே தியாகராஜன். கராத்தே தியாகராஜனின் சொந்த ஊர் சென்னை. தஞ்சாவூர் முக்குலத்தை சேர்ந்த வெற்றிவேல் சிறு வயதிலேயே சென்னைக்கு வந்து விட்டார். கராத்தே தியாகராஜனும், வெற்றிவேலும் ஒரே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் சென்னை மாநகராட்சி கவுன்சிலராக இருந்தவர்கள்.\nநட்புறவோடு இருந்த இந்த இருவரும் தான் மூப்பனாருக்கு எல்லாமே. மூப்பனாருக்கு ரஜினி மீதும், இவருக்கு அவர் மீதும் ஏகப்பட்ட மரியாதை. அரசியலையும் தாண்டி அவ்வப்போது இருவரும் சந்தித்துக் கொள்வது வழக்கம். அப்படி சந்திப்பு நேர்கையில் ரஜினியோடு நெருக்கமானார் கராத்தே தியாகராஜன். கராத்தே தியாகராஜனுக்கு 1995ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பாட்ஷா படப்பிடிப்பில் இருந்தார் ரஜினி. ஆனாலும் கராத்தே மீதுள்ள நட்பால் பாட்ஷா பட கெட் அப்பான ஆட்டோ டிரைவர் கெட் -அப்போடு திருமணத்தில் கலந்து கொண்டு கராத்தே தம்பதியரை வாழ்த்தினார்.\nஅடுத்து பாட்ஷா படம் 1995ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அப்போது தான் ரஜினிக்கும் ஜெயலலிதாவுக்கும் முட்டல் மோதல் உருவானது. அப்போது ரஜினியிடம் நெருக்கமாக இருந்த கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட சில நண்பர்கள்தான் மூப்பனாரிடம் கூட்டிப் போனார்கள். மூப்பனாரும், ப.சிதம்பரமும் அப்போதைய பிரதமர் நரசிம்மராவிடம் ரஜினியை அழைத்து போனதாகவும் சொல்லப்பட்டது.\nஅடுத்து தேர்தல் வந்த போது காங்கிரஸ் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்தது. ஆனால், இதனை விரும்பாத மூப்பனார் காங்கிரஸ் கட்சியை உடைத்து தமிழ் மாநில காங்கிரஸை உருவாக்கினார். திமுக கூட்டணியுடன் தேர்தலை சந்தித்தது தமாகா. மூப்பனார் மீதுள்ள மரியாதையால் அந்தத் தேர்தலில் வாய்ஸ் கொடுத்தார் ரஜினி. அந்தத் தேர்தலில் அமோக வெற்றிபெற்றது தமாகா. திமுக ஆட்சியமைத்தது.\nஅதன் பிறகு தமாகா சார்பில் கராத்தே தியாகராஜன் சென்னை துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து மூப்பனார் மறைவுக்கு பிறது வெற்றிவேல் சசிகலா கோஷ்டியை பிடித்து அதிமுகவுக்கு தாவினார். கராத்தே தியாகராஜன் தாய் கழகத்தில் ஐக்கியமானார். ஆனாலும் ரஜினியோடு இருந்த நட்பு அப்படியே தொடர்கிறது. கராத்தே தியாகராஜனை அழைத்து அவ்வப்போது சந்திப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.\nகடந்த 26 ஆண்டுகளாக ரஜினி - கராத்தே தியாகராஜன் நட்பு தொடர்க��றது. கராத்தே, ரஜினியுடன் நெருக்கமாக பழகுவதை வைத்தே மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் மேலித்தில் போட்டுக் கொடுத்து கராத்தே தியாகராஜனை கட்சியை விட்டு நீக்கியதாக கூறப்படுகிறது. ஒருவேளை ரஜினி கட்சி ஆரம்பித்தால் கராத்தேவுக்கு அந்தக் கட்சியில் முக்கிய பொறுப்பு உண்டு. பின்னே 26 ஆண்டுகால நட்பாயிற்றே ரஜினியோ, கராத்தேவோ விட்டுக் கொடுப்பார்களா..\nசாத்தான்குளம் வழக்கு சிபிஐ க்கு மாற்றக்கூடாது.. புயலாய் கிளம்பிய காவல் சித்ரவதைக்கு எதிரான அமைப்பு.\nரஜினி கிங் மேக்கராக ஆவதை தடுப்பது மு.க. ஸ்டாலின்தான்.. கராத்தே தியாகராஜன் பகிரங்க குற்றச்சாட்டு..\nஅண்ணா அறிவாலயத்தில் டி.என்.சேஷனுக்கு சிலை... நன்றிக்கடனை தீர்க்க திமுகவுக்கு அதிரிபுதிரியாக யோசனை கொடுத்த மாஜி துணை மேயர்\nஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை... முதலமைச்சர் பனிச்சாமிக்கு வக்காலத்து வாங்கும் கராத்தே...\nஅதிமுகவுக்கு பாயிண்ட் எடுத்துக்கொடுத்தது சும்மாதான்... அதிமுகவுக்குப் போகவில்லை என்று ரஜினி நண்பர் அறிவிப்பு\nதிக வீரமணி மகன் கல்யாணம் வினை தீர்க்கும் விநாயகர் கோவிலில் நடந்தது சத்தியம் நேரடி சாட்சி கராத்தே என்ன சொல்கிறார் பாருங்க \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நி��ையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nஇப்படி ஒரு ‘கூமுட்டை’அமைச்சர் இருப்பது எல்லாம் அமைச்சரவையின் சாபக்கேடு.. SP.வேலுமணியை வறுத்தெடுத்த KN.நேரு.\nஅது மட்டும் நடந்தால் இந்தியாவை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.. அப்படி ஒரு ஆபத்து காத்திருக்கிறது..\nமின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி... அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/taapsee-pannu-open-talk-about-her-personal-life-pxpoqi", "date_download": "2020-07-08T08:30:22Z", "digest": "sha1:ADGT33QKBC3CN6R7Y6AMZWJUQBZGGH7S", "length": 10994, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "\"ஆமாம்.. நான் அவருடன் பழகுகிறேன்\"...! ஒரே வார்த்தையில் போட்டுடைத்த டாப்ஸி..!", "raw_content": "\n\"ஆமாம்.. நான் அவருடன் பழகுகிறேன்\"... ஒரே வார்த்தையில் போட்டுடைத்த டாப்ஸி..\nபிரபல பாலிவுட் நடிகையான டாப்ஸி பன்னு சினித்துறையில் கால் பதிந்த நாள் முதலே தனது முழு நடிப்பு திறமையை நிரூபித்து வருகிறார்.\n\"ஆமாம்.. நான் அவருடன் பழகுகிறேன்\"... ஒரே வார்த்தையில் போட்டுடைத்த டாப்ஸி..\nபிரபல பாலிவுட் நடிகையான டாப்ஸி பன்னு சினித்துறையில் கால் பதிந்த நாள் முதலே தனது முழு நடிப்பு திறமையை நிரூபித்து வருகிறார். படத்தின் கதையை தேர்ந்தெடுப்பது முதல் சவாலான பாத்திரங்களில் நடிப்பது வரை எல்லா விஷயங்களையும் பகிர்ந்து இருந்தாலும் தன் சொந்த வாழ்க்கை குறித்து பெரிய அளவில் வெளிப்படுத்தியதே கிடையாது..\nஆனால் தற்போது தான் ஒருவருடன் நெருங்கி பழகி வருவதை பற்றி முதல் முறையாக வாய் திறந்து உள்ளார் டாப்ஸி. ஆனால் அவர் ஒரு நடிகரோ அல்லது கிரிக்கெட் வீரரோ கிடையாது என தெரிவித்து உள்ளார். இருந்த போதிலும் தாப்ஸி குறிப்பிடும் அந்த நபர் டென்மார்க்கைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரரான மத்தியாஸ் போயுவாகத்தான் இருக்க முடியும் என ஏற்கனவே பல்வேறு கிசுகிசு வெளியாகி உள்ளது.\nதனது 6 வயதிலிருந்தே பேட்மிண்டன் விளையாடி வரும் மத்தியாஸ் போயு \"ஐரோப்பிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2006\" இல் கார்ஸ்டன் மொகென்சனுடன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று முதல் சாதனையை பதிவு செய்தார்.\nஅதன் பின், போ மற்றும் மொகென்சன் இருவரும் இணைந்து டென்மார்க் சூப்பர் சீரிஸ், பிரஞ்சு சூப்பர் சீரிஸ், சீனா ஓபன் மற்றும் ��ங்கிலாந்து சூப்பர் சீரிஸின் மற்ற அனைத்து போட்டியிலும் விளையாடி வெற்றி பெற்றனர்.\nஆனால் அவரது வாழ்க்கையில் மிக முக்கிய தருணமாக அமைந்த ஒரு நிகழ்வு என்றால் அது லண்டனில் நடந்த \"ஒலிம்பிக்கில் போட்டி 2012\" இல் வெள்ளிப் பதக்கம் வென்றதே ..\nடாப்ஸியின் சினித்துறை பயணத்தை பொறுத்தவரை... கடைசியாக கொடுத்த வெற்றி படமான \"மிஷன் மங்கல்\" ஐ தொடர்ந்து அடுத்து வெளியாக உள்ள சாண்ட் கி ஆங்க் (aand Ki Aankh) படத்திற்காக பெரும் எதிர்பார்ப்பில் உள்ளார்.\nநாள் ஒன்றுக்கு 1 லட்சம் கேட்ட மருத்துவமனை.. கட்டணம் கட்ட மறுத்த டாக்டர்.. அறைக்குள் பூட்டிய நிர்வாகம்..\nநாய்கள் மீது அளவு கடந்த அன்பை பொழியும் ரத்தன் டாடா..\nஆரோக்கியத்தை உணர்த்தும் புழு, பூச்சி... மனிதன் மறந்த இயற்க்கையின் அற்புதங்கள்..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nகொரோனா காலத்தில் சிறந்த பணிக்கான 'ஸ்டார்ஸ் ஆப் கோவிட்' விருது.. திருச்சி டிஐஜி, இளம் மருத்துவர் பெற்றனர்\nபாதுகாப்பின்றி நடுக்காட்டில் தூக்கிவீசப்பட்ட இறந்தவரின் உடல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nநாளைக்கு டிக் டாக் வரவில்லை என்றால் என் உயிர் போகும்.. மிரட்டல் விடும் ஜி.பி. முத்து..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nஅஜ���த் பட வெற்றிக்காக விருந்து கொடுத்து அசத்திய தளபதி விஜய்.. பிரபல இயக்குனர் வெளியிட்ட உண்மை\nகிராம மக்களின் பசியை போக்க ரூ.9 கோடி வழங்கிய சத்குரு - 2-ரூ.5 கோடிக்கு ஏலம்போனது அவரது 2வது ஓவியம்\nஇதுக்கு மேல வேலுமணியை அசிங்கப்படுத்தவே முடியாது.. தாறுமாறாக விமர்சித்த கே.என்.நேரு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://umari.wordpress.com/2011/02/", "date_download": "2020-07-08T06:26:33Z", "digest": "sha1:2MK64PYPPC62ZF67YKKPG27LL6NGC2IL", "length": 410567, "nlines": 499, "source_domain": "umari.wordpress.com", "title": "பிப்ரவரி | 2011 | Centre for Islamic Studies", "raw_content": "\nதாகூத்தை விட்டும் தூர விலகு\nவரலாற்று புத்தகங்களில் காணப்படும் நபி (ஸல்) பற்றிய ஆதாரமற்ற அறிவிப்புகள்\nபராஅத் இரவு – சில சிந்தனைகள்\nஇறைத்தூதர் கால அரசியல் அமைப்பு\nஅல்லாமா சையத் ஸுலைமான் நத்வி\nசையத் அப்துர் ரஹ்மான் உமரி\nஅரபுலகில் நீதியுடன் கூடியதோர் அரசை நிறுவுவதில், அரபு மக்களின் அறியாமையும் பாமரத்தன்மையும் காட்டு மிராண்டித்தனமும் தான் இஸ்லலாமிற்கு தடைக்கற்களாக அமைந்தன என்றுதான் பெரும்பாலும் கருதப்பட்டு வருகின்றது. ஆனால், அக்காலத் தில் நிலவி வந்த சமூகஅமைப்பும் அரசமைக்கும் விஷயத்தில் முட்டுக் கட்டையாக விளங்கியது என்று நாம் கூறுவது பலபேருக்கு வியப்பாகத் தெரியும். ஹிஜ்ரி எட்டாம் ஆண்டில் மக்கா வெற்றிக்குப்பிறகு நாகரிக மற்ற அரபுலக மக்கள் அனைவரும் இஸ்லாமை ஏற்றுக்கொண்டார்கள் என்றபோதிலும் பண்பாடு இஸ்லாமிற்கு கட்டுப்படாமல் தலை நிமிர்ந்தே நின்றது. ஈரான் மன்னருக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அழைப்புமடல் அனுப்பியபோது நிகழ்ந்த நிகழ்ச்சிகள், அதனால் தோன்றிய எதிர்விளை வுகள், ரோமானிய கைஸரை எதிர்த்து ஹிஜ்ரி 9ம் ஆண்டில் நடைபெற்ற மூத்தா போர், நேர்வழி நின்ற ஃகலீஃபாக்கள் காலத்தில் ஈரானியர்களோடும் ரோமானி யர்களோடும் நடைபெற்ற போர்களுக்கெல்லாம் இப்பண்பாட்டுப் பெருமையே காரணமாக அமைந்தது.\nகி.பி ஆறாம் நூற்றாண்டில் இஸ்லாம் உதயமானபோது, இறைத்தூதராக நபியாக அனுப்பப்பட்டபோது உலகின் பெரும்பாலான பகுதிகளை பாரசீகப் பேரரசும் ரோமானிய சாம்ராஜ்யமும் தான் ஆண்டு வந்தன. அவ்விரு பேரரசுகளின் எல்லைகளும் அரபு நாட்டின் இராக் மற்றும் சிரியா எல்லையில் வந்து சந்தித்தன. அரபுகுலங்களில் நாகரீகமும் பண்பாடும் சிறந்துவிளங்கிய குலங்களாக எவற்றையேனும் நாம் கருதினால் அவை இவ்விரு பேரரசுகளின் கீழ் ஆளப்பட்டு வந்தவையே என்று சற்றும் யோசிக்காமல் கூறலாம். யமன், பஹ்ரைன், அம்மான், இராக் போன்றவை ஈரானிய ஆட்சியின் கீழும், மத்திய அரேபியா, சிரியாவின் எல்லைப் பகுதிகள் போன்றவை ரோமர்களின் ஆட்சியின் கீழும் ஆளப்பட்டுவந்தன.\nஹீறா மாகாணத்தில் ளஃக்மி வம்சத்தினர் ஈரானிய ஆளுமையின் கீழ் மிகப்பெரியதோர் அரசாட்சியை நிறுவியிருந்தனர். நுஃமான் பின் முன்ஸிர் அதக் அரசராக விளங்கினார். இறைத்தூதர் சக காலத்திலும் சிரியா நாட்டு எல்லைகளை ஆண்டுவந்த ஃகஸ்ஸான் வம்ச ஆட்சி ரோமானியர்களின் ஆட்சியின் கீழ் இயங்கிவந்தது. நீண்டகாலம் வரைக்கும் யமன் மாகாணத்தை அரபுக்கள் தன்னிச்சையாக ஆண்டு வந்தனர், என்றாலும் பிற்காலத்தில் அது ஈரானியர்களின் ஆளுமையின் கீழ் வந்துவிட்டது. இறைத்தூதரின் காலத்தில் பாஸான் எனும் பெயர் கொண்ட ஈரானிய ஆளுனர் ஆண்டுவந்தார். இப்பேரரசுகளின் வல்லமை எந்தளவுக்கு அரபுக்களின் சிந்தனையை வியாபித்திருந்தது என்றால் ஆட்சி என்றாலே, அரசமைப்பு என்றாலே அவர்களுக்கு இப்பேரரசர் கள்தான் நினைவுக்கு வருவார்கள். இவ்விரு வல்லரசுகளின் ஆட்சி அல்லாத இன்னோர் ஆட்சியமைப்பை அவர்களால் கற்பனை செய்துகூட பார்க்க இயலவில்லை.ஸ\nநேரியதொரு குழுவைக்கொண்டு சீரான ஆட்சி\nசிந்தனைச் சீர்திருத்தத்தை மேற்கொண்டு, அரபுக்களின் பழங்கால புராதன எண்ணங்களை அகற்றினால் போதும், இஸ்லாமியப் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் புகுத்தினால் போதும் இஸ்லாமிய ஆட்சியை எளிதாக ஏற்படுத்திவிடலாம் என்கின்ற நிலை இஸ்லாமிற்கு இல்லைஸ, மாறாக, அவர்களது சிற்தனையில் வேருன்றிப் போயிருந்த ஆட்சி குறித்த அபிப்பிராயங்களையும் அந்நிய சமூகங்களின் ஆட்சி யினால் ஒழுக்கத்திலும் சமூகத்திலும் ஏற்பட்டிருந்த தாழ்வுமனப் பான்மைத் தாக்கங்களையும் அறவே அகற்றவேண்டியிருந்தது. இவை யனைத்திற்கும் மேலாக, சுயமாக இயற்றிக் கொண்ட சட்டதிட்டங்களின் கொடுமைகளிலிருந்தும் தளைகளிலிருந்தும் ஒட்டுமொத்த மனிதசமூகத் தையும் மீட்கவேண்டியிருந்தது. இறைவனின் சட்டதிட்டங்களை மட்டுமே பின்பற்றியாகவேண்டியதன் அவசியத்தை அறிமுகப்படுத் தியாக வேண்டியிருந்தது. இறைவனின் சட்டதிட்டங்களை விட்டுவிட்டு மனித சட்டங்களை பின்பற்றுவதென்பது இறைவனுக்கு இணைவைக் கின்ற ஷிர்க்கின் வாசலை அகலமாகத் திறந்துவைப்பதற்கு ஒப்பாகும்ஸ. ஆனால் அதே சமயம், எடுத்த உடனேயே ஒரேடியாக இதை அமுல் படுத்திவிடவும் முடியாது. சட்டதிட்டங்கள், ஷரீஅத்தை செயல்படுத்தும் விஷயத்தில் எவ்வாறு படிப்படியான நடைமுறைகளை இஸ்லாம் மேற் கொண்டதோ அதேபோன்ற வழிமுறையையே அரசியல் அமைப்பை நிறுவும் விஷயத்திலும் இஸ்லாம் கைக்கொண்டது.\nஉலகமக்களையெல்லாம் சீர்திருத்தும் நோக்கத்தில் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டிருந்தாலும் அண்ணலார் அரபுலகிலி ருந்தே தமது பணியைத் தொடங்கினார்கள். ஏனெனில், தமது பணியை நிறைவேற்றவேண்டும் என்றாலும், அப்பணி தமக்குப்பிறகும் காலா காலத்திற்கு நடைபெறவேண்டும் என்றாலும் சீரியதொரு குழுவை சிறப்பாக உருவாக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. இக்குறிப்பை கீழ்க்காணும் இறைவசனம் நமக்கு நன்முறையில் விளக்குகின்றது.\n“இவ்வாறே உங்களை நடுநிலை சமூகமாக ஆக்கியுள்ளோம். மற்ற மக்களுக்கு எடுத்துக்கூறும் சாட்சியாளர்களாக நீங்கள் மாற வேண்டும்; உங்களுக்கு எடுத்துக்கூறும் சாட்சியாளராக இறைத்தூதர் மாறவேண்டும் என்பதற்காக”.\n(அல்குர்ஆன் 2 @ 143)\nஇந்தச் சமூகமக்களுக்கு இறைத்தூதரும் மற்றமற்ற மக்களுக்கும் இந்தச் சமூக மக்களும் வழிகாட்டுவார்கள்; தலைமை வகிப்பார்கள்; முறைப்படுத்துவார்கள்; வாழ்க்கைநெறியை சுட்டிக் காட்டுவார்கள். இவற்றை நிறைவேற்றுவதற்காகத்தான் அவர்கள் படைக்கப்பட்டுள்ளார்கள்.\nஅதேசமயம், இந்த வழிகாட்டுதல், முறைப்படுத்துதல், சீர்படுத்ததுதல் அரபு மக்களுக்கும் தேவைப்பட்டது. ஆகையால், அரேபிய தீபகற்பத்தின் உட்பகுதியிலுள்ள தஹாமா, ஹிஜாஸ், மற்றும் நஜ்த் பகுதி மக்களை சீர்படுத்துவதை இறைத்தூதர் மேற்கொண்டார். தம்முடைய 23 ஆண்டுகால இஸ்லாமியப் பணியில் ஏறத்தாழ பதினாறாண்டு காலம் இக்குலங்களை நேர்வழிப்படுத்துவதிலேயே செலவிட்டார். மக்காவிலிருந்து ஹிஜ்றத் செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டபோது இந்த அம்சத்தை மனதில் கொண்டுதான் இறைத்தூõதர் கள் அவர்கள் மதீனாவைத் தேர்ந்தெடுத்தார்கள். ஏனென்றால், புகலிடம் தருவதற்கு மதீனா முன்வந்ததைப் போன்றே ஹஜ்ர் மற்றும் யமாமாவும் முன்வந்தன. யமன் மாகாணத்தின் தலைவரான துஃபைல் தவ்ஸி தங்களுடைய தவ்ஸ் கோட்டைக்குள் இறைத்தூதருக்கு இடமளிக்கத் தயாராகிவிட்டிருந்தார். ஆனால், பண்பாடு செறிந்த இப்பாதுகாப்பான இடங்களை எல்லாம் விட்டுவிட்டு பேரீச்ச மரங்கள் அடர்ந்த சரளைக்காடான மதீனாவையே இறைத்தூதர்கள் அவர்கள் தேர்ந் தெடுத்தார்கள். மதீனாவில் யூதர்கள், இரட்டைவேட நயவஞ்சகர்களான முனாஃபிக்கீன்களின் தொல்லை ஒருபக்கம், புதியஊரின் தட்ப வெப்பநிலை ஒத்துக்கொள்ளாமல் புலம்பெயர்ந்த முஹாஜிரீன்கள் அடைந்த துயரங்கள் ஒருபக்கம் என்று மதீனா நிம்மதியாக வாழத் தகுதியற்ற ஊராக மாறிவிட்டிருந்தது. காலம் செல்லச்செல்ல மதீனாவை மையமாகக்கொண்டு அரபுதேசம் முழுக்க இஸ்லாம் பரவலாயிற்றுஸ தொடர்ந்து ஹுதைபிய்யா உடன்படிக்கையின் வாயிலாக மக்கா வெற்றி கொள்ளப்பட்டு இஸ்லாமின் கீழ்வந்த பிறகு அரபுலகின் மற்றமற்ற பகுதிகளில் கவனம் செலுத்துவது எளிதாக ஆயிற்று தொடர்ந்து ஹுதைபிய்யா உடன்படிக்கையின் வாயிலாக மக்கா வெற்றி கொள்ளப்பட்டு இஸ்லாமின் கீழ்வந்த பிறகு அரபுலகின் மற்றமற்ற பகுதிகளில் கவனம் செலுத்துவது எளிதாக ஆயிற்று. இஸ்லாமிய பணிவட்டம் விரிவாக்கப்பட்டது; அரபுலகம் முழுக்க பார்வை செலுத்தப்பட்டது.\nஅரபுலகின் உட்பகுதியில் பெரும்பாலான பகுதிகளில் சமுதாயத் தலைவர்கள், ஊர்த் தலைவர்கள் மூலமாகத்தான் இஸ்லாம் பரவியது. இஸ்லாமை பரப்புவதற்கு இவ்வழிமுறையையே இறைத் துதர் கையாண்டார்கள். அருகிலுள் தலைவர்கள், பக்கத்திலுள்ள நாட்டா மைகள் என்று ஆரம்பித்து படிப்படியாக எல்லோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் அவர்களில் யாராவது ஒருவர் இஸ்லாமை ஏற்றுக் கொள்வதுகூட ஆயிரக்கணக்கானோர்/ இலட்சக் கக்கானோர் இஸ்லாமை ஏற்றுக்கொள்வதற்கு ஒப்பாகும். ரோமதேசத்து மன்னனுக்கு இறைத்தூதர் எழுதிய கடிதத்தில் இந்த அம்சம் குறிப்பிடப் பட்டிருப்பதைக் காணமுடியும்.‘தாங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளா விட்டால் தங்களுடைய ஆளுமையின் கீழ் வாழும் யாரும் இஸ்லாமை ஒப்புக் கொள்ளமாட்டார்கள். அந்த எல்லாப் பாவத்தையும் நீங்களே சுமக்கநேரிடும். அந்த கடிதத்தைக் கண்ட கைசர் இஸ்லாமை ஏற்றுக் கொள்ள ஏறக்குறைய தயாராகிவிட்டார் என்று தான் சொல்லவேண்டும். ஆனால், ஆட்சி சுகமும் அதிகார போதையும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாமல் அவரைத் தடுத்துவிட்டடன. அதே சமயம், அபிசீனி யாவின் மன்னர் நஜ்ஜாஷி, இறைத்தூதரின் செய்தியை ஒப்புக்கொண்ட தோடு தம்மு���ைய உறவினர்கள் ஒருசிலரையும் குழுவாக அண்ணலா ரிடம் அனுப்பி வைத்தார். யமன் மாகாணத் தலைவர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக இஸ்லாமை ஏற்றுக்கொண்டனர்.\nஅரபு தேசத்து எல்லைப் பகுதியில் ஃபஸானி வம்சத்து ஆட்சி நிலவிக் கொண்டிருந்தது. சிறுகச் சிறுக அவ்வாட்சியும் அண்ணலாரின் காலத்திலேயே இஸ்லாமியக் குடையின் கீழ் வந்துவிட்டது. இப்போது ஏறக்குறைய அரபுலகம் முழுக்க இஸ்லாமிய ஆட்சியின் கீழ் எனக் கூறலாம். ஆக, இறைத்தூதரின் கடைசிக்கடமையாக, உலகம் முழுக்க இறைவனின் ஆட்சி எனும் அறிவிப்பை வெளியிடவேண்டியிருந்தது. இறுதி ஹஜ்ஜின்போது குறியீட்டுமொழியில் கீழ்வருமாறு அதனையும் இறைத்தூதர் வெளியிட்டார்கள்.\n“காலம் சுழன்று, சுழன்று வானங்களையும் பூமியை\nயும் அல்லாஹ் படைத்த நாளில் இருந்த வடிவத்\nதிற்கே இன்று வந்து சேர்ந்துள்ளது\nமனோயிச்சைகளுக்கு மதிப்பு கொடுத்து சுயமாக இயற்றப்பட்ட சட்டங்கள், வாழ்வியல் நெறிகளில் நூதனமாகப் புகுத்தப்பட்ட அனாச்சாரங்கள், அராஜகங்கள், அட்டூழியங்கள் நிறைந்த மன்னராட்சிகள் போன்றவற்றை வேரோடு பிடுங்கி வீசியெறிந்த மகத்தான புரட்சி இது. கைசரையும் கிஸ்ராவையும் ஆட்சிக்கட்டிலில் இருந்து விரட்டியது இந்தப்புரட்சி. கைசரையும் கிஸ்ராவையும் ஆட்சிக்கட்டிலில் இருந்து விரட்டியது இந்தப்புரட்சி. ஆட்களை மட்டும் விரட்டவில்லை, அவர்கள் சார்ந்திருந்த கொள்கைகளையும் விட்டித் துரத்தியது இந்தப் புரட்சி. ஆட்களை மட்டும் விரட்டவில்லை, அவர்கள் சார்ந்திருந்த கொள்கைகளையும் விட்டித் துரத்தியது இந்தப் புரட்சி. முன்னறிவிப்பாக மொழிந்துசென்றார்கள் இறைத்தூதர் அவர்கள்.\n“கைசர் ஒழிக்கப்பட்டுவிட்டால் வேறு கைசர் கிடையாது கிஸ்ரா ஒழிக்கப்பட்டுவிட்டால் வேறு கிஸ்ரா கிடையாது கிஸ்ரா ஒழிக்கப்பட்டுவிட்டால் வேறு கிஸ்ரா கிடையாது\nநீதி நியாயத்தின் மேல் கட்டப்பட்ட ஓர் அரசாங்கம் எழுப்பப்பட்டது. இறைவன் இயற்றிய சட்டங்களே அவ்வரசாங்கத்தின் சட்டங்கள் அவ்வரசாங்கத்தின் ஆட்சி என்பது இறைவனின் ஆட்சி அவ்வரசாங்கத்தின் ஆட்சி என்பது இறைவனின் ஆட்சி அவ்வரசாங்கத்தில் பார்க்கப்போனால் ஒவ்வொரு மனிதனும் ஆள்பவனாகவும் இருந்தான் அவ்வரசாங்கத்தில் பார்க்கப்போனால் ஒவ்வொரு மனிதனும் ஆள்பவனாகவும் இருந்தான் ஆளப்படுபவனாகவும் இருந்தான் ஏனென்றால் இஸ்லாமிய அரசென்பது மன்னர்களுடைய, மன்னர் குடும்பங்களுடைய முடியாட்சி அல்ல. மாறாக, அரசாட்சி முழுக்க முழுக்க அல்லாஹ்வுக்கே சொந்தம். அவனுடைய பிரதிநிதிகளாக இருந்து அரசை நடத்தவேண்டியது முஸ்லிம்கள் அனைவர்மீதும் கடமையான ஒன்று. இறைவனைத்தவிர வானக்குடையின் கீழ், வையகப்பரப்பின் மேல் யாரொருவரும் அரசுசெலுத்த முடியாது. இறைவனுடைய சட்டங்கனைத்தவிர வேறு யாருடைய சட்டங்களும் அங்கு செயல்படுத்தப்படவில்லை. ஆட்சிசெலுத்தப்படுவோரின் இனம் சார்ந்த, மொழி சார்ந்த, கொள்கை சார்ந்த, நிறம், குலம், கோத்திரம், நாடு சார்ந்த எந்தவிதமான தராதரங்களும் அங்கே பார்க்கப்படவில்லை. அரசாங்கத்தின் சட்டங்கள், சட்டங்களை அமுல்படுத்தும் முறை, ஆட்சிமன்ற அமைப்பு, நீதி, நியாயம், சட்டதிட்டங்கள் போன்றவை மட்டுமே அலசிஆராயப்பட்டன.\nஇந்த நோக்கங்களை எல்லாம் நிறைவேற்ற உலகிலுள்ள மற்றமக்களை விட அரபுக்கள் உகந்தவர்களாக இருந்தார்கள். இவற்றை நிறைவேற்றத் தேவையான உட்திறமைகளையும், வெளிப்புற சிறப்பம் சங்களையும் அவர்கள் பெற்றிருந்தார்கள். அப்போதைய உலகத்தின் இருபெரும் வல்லரசுகளாக விளங்கிய பாரசீக, ரோமானிய பேரரசு களுக்கு இடையே அரேபியா அமைந்திருந்தது. அப்பேரரசுகளை வென்று அடக்க, அரேபியா புவியியல் ரீதியாக தகுந்த இடத்தில் வாய்ந்திருந்தது. உலகில் நிலவிவரும் தீயஅரசுகளை வென்றுஅடக்கி நீதி நியாயத்துடன் கூடியதோர் அரசை நிலைநிறுத்தும் அல்லாஹ்வுத்தஆலாவின் நோக்கத்தை நிறைவேற்றவேண்டுமானால் குறிப்பிட்ட சில உட்திறமை கள் அத்தியாவசியமாகத் தேவைப்பட்டன. அவை அனைத்தும் அரபு மக்களிடம் பூரணமாக அமைந்திருந்தன. இயற்கையாகவே அவர்களிடம் குடிகொண்டிருந்த வீரமறம், விடாப்பிடியான போராட்ட குணம், எப்பேற்பட்ட இன்னல்களையும் சகித்துக்கொள்ளும் போக்கு, வானமே இடிந்து விழுந்த போதிலும் வைராக்கியத்தை விட்டுக்கொடுக்காத மனப்பாங்கு — என்று இவையனைத்துமே இஸ்லாமிய அரசாங்கத்தை கட்டமைப்பதில் பெருந்துணையாக அமைந்தன.\nகலப்பற்ற தூய எண்ணம்(இஃக்ளாஸ்), இறைவனுக்கென்றே செயல்படும் குணம்(லில்லாஹிய்யத்), நிலை குலையாத பொறுமை(சப்ரு), இறைவனை மட்டுமே சார்ந்திருக்கும் பண்பு (தவக்குல்), அல்லாஹ்வின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை போன்ற ஆன்மீகப் பண்புகள் வளர்த்தெடுக்கப்பட்டால்தான் மேற்கண்ட இயற்கைக் குணங்கள் முழுமையாக வெளிப்படும்.ஆகையால், ஆட்சியதிகார விஷயத்தில் உலகில் நிலவிவந்த மனனராட்சி முறை, அரசகுலப் பெருமை, அரசவையினரின் பகட்டு, பந்தா, மக்கள் மனங் களில் வலுக்கட்டாயமாகப் பதியவைக்கப்படும் ஆட்சியாளர்களைப் பற்றிய பயம், அச்சம், மரியாதை, ஆட்சியைத் தக்கவைப்பதற்காக மக்களுடைய சிந்தனைகளில் திணிக்கப்படும் ஆட்சியாளர்களைப் பற்றிய தெய்வாம்சம் — இன்னும் அவைபோன்ற எல்லா அம்சங்களை விட்டும் அவர்கள் வெகுகாலம் விலக்கி வைக்கப்பட்டார்கள்.\nஉலகைப் படைத்த அல்லாஹ்வால் நியமிக்கப்பட்ட, தூயபண்புகளைக் கொண்ட, ஒழுக்கத்தில் சிறந்த, குற்றங்குறைகளற்ற ஓர் வழிகாட்டியின் தோழமையில் பயிற்சி எடுத்துக்கொண்டு, இறை யச்சம், தூயஎண்ணம், ஒளிரும் உள்ளம், ஈமானியப் பேரொளி போன்ற வற்றை எளிதாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் அவர்களுடைய வாழ்வும், வளர்ச்சியும் அமைந்திருந்தது. பிற்காலத்தில் இறையாட்சியின் கீழ், சட்டதிட்டங்களைக் கண்களில் ஒற்றி, இம்மிபிசகாது இடைவிடாது அவர்கள் கடைபிடித்ததற்கு இவையே காரணங்களாக அமைந்தன.\nஇத்தகு நியதிகளின் மீது கட்டமைக்கப்படும் ஓர் அரசாங்கம், கீழ்க்காணும் விதிகளைக் கொண்டிருக்கும்.\n(1) அதற்கென்று சில குறிப்பிட்ட அடிப்படை நெறிமுறைகள்\n(2) இந்நெறிமுறைகள், மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட வறண்ட\nசட்டதிட்டங்களின் மீது அமையாமல்மனித இயல்பில்பில்பதிந்துள்ள ஒழுக்கம் மற்றும் இறைவனுக்கு கீழ்படிதல் போன்றவற்றை சார்ந்ததாக இருக்கும்.\nஇஸ்லாமின் ஆட்சியமைப்பு இத்தகு நெறிமுறைகளின் மீதே கட்டமைக்கப்பட்டது. நேர்வழிநின்ற ஃகுலஃபாயே ராஷிதீன்கள் காலம்வரைக்கும் அவ்வாறே தொடர்ந்தது. இந்த அரசியலமைப்பினால் விளைந்த மிகப்பெரிய பலன் என்னவென்றால் உயர்ந்தவன், தாழ்ந்தவன், பணக்காரன், ஏழை, பெரியவன், சிறியவன், வெள்ளையர், கறுப்பர், அரபி, அரபியல்லாதவன் என்கிற பாகுபாடு அறவே ஒழிந்துபோனது. யமன், பஹ்ரைனைச் சார்ந்த ஈரானிய பூர்வகுடியினர், நஜ்த், ஹிஜாஸைச் சார்ந்த அரபியர், எத்தியோப்பியாவைச் சார்ந்த ஆப்பிரிக்கர் என்று அனைவருமே ஒரே அணியில் வந்து நின்றனர். ஆட்சியாளர்கள், அரசர்களுக்கென்று ஐரோப்பியா தயாரித்து வைத்திருந்த ஆட்சிக் கட்டில்களையெல்லாம் இந்த அரசியலமைப்பு தூக்கிதூரவீச��யது. ஆட்சிக்கடிவாளத்தைக் கையில் பிடித்துள்ள ஆளுனர்களுக்கும் சாதாரண அன்றாடங்காய்ச்சிக் குடிமகன்களுக்கும் இடையே எந்த வொரு வித்தியாசமும் காணப்படவில்லை.\nசட்டரீதியிலான சமத்துவத்தை அடிப்படையாகக்கொண்டு இஸ்லாம் அறிமுகப்படுத்திய அரசாட்சி, அரபுக்களைப் பொறுத்தவரை ஒன்றும் புதிய விஷயம் கிடையாது. அவர்கள் ஏற்கனவே கோத்திரத் தலைவர்களின் தலைமையின் கீழ் சுயமரியாதையோடும் தன்மானத் தோடும்தான் வாழ்ந்துவந்தனர் என்றொரு கருத்து பொதுவாக முன் வைக்கப்படுகின்றது. இது மிகவும் தவறானதொரு கருத்தாகும். அரபுலகில் நீண்டகாலமாக ளஃமி, ஃகுமைரி, :கஸ்ஸானி என்ற மூன்று அரசாங்கங்கள் இருந்துவந்தன. பொதுவாக உலகில் முடியாட்சிகள் எப்படி இருக்குமோ அவ்வாறே இவ்வரசாங்கங்கள் செயற்பட்டுவந்தன. யமனிலிருந்த சபா மற்றும் ஹுமைர் அரசுகளும் அவ்வாறே. கன்தா-வில் ரோமானியர்களின் மேலாண்மையின் கீழ்ஆட்சிசெலுத்தி வந்த அரசும் இவ்விதமே செயல்பட்டுவந்தது.\nகோத்திரத்துத் தலைவர்கள் பெரும்பாலும் மக்களுடைய விருப்பத்திற்கேற்ப, அல்லது அவர்களிடம் இருந்த வீரமறம், வள்ளல் குணம் போன்றவற்றை முன்வைத்து தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார்கள். ஆயினும்கூட, மற்ற மக்களுக்கு இல்லாத ஏராளமான சிறப்புரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. போரில் கிடைத்த வெற்றிப் பொருட்களில் மற்றமக்களுக்கு இல்லாத வகையில் தலைவர்களுக் கென்று சிறப்புப்பங்கு இருந்தது. சஃபிய்யா, முர்பா:க், நஷீதா, ஃபகூல் என்றெல்லாம் அவை அழைக்கப்பட்டன. அவை அனைத்தையும் இல்லாதொழித்து ஃகும்ஸை(அய்ந்தில் ஒரு பங்கு) இஸ்லாம் கடமை யாக்கியது. பொது அவைகளில் தலைவர்களுக்கு முன்னால் வெளிப் படையாக மக்கள் பேசுவதற்குக்கூட சுதந்திரம் வழங்கப்படவில்லை. ‘நாங்கள் நினைத்தால் மக்களுடைய வாய்களை அடைத்துவிடுவோம், நாங்கள் பேசத்தொடங்கினால் மக்கள்தம் வாய்களை அடைத்துக்கொள் வார்கள்’ என்று யூதசமயம் சார்ந்த பண்டைக்கால அரபுப்புலவன் ஒருவன் பாடுகிறான்.\nகோத்திரத்துத் தலைவர்களின் கால்நடைகளுக்கென்று தனி மேய்ச்சல் நிலங்கள் ஒதுக்கப்பட்டன. மற்றவர்கள் யாரும் அதில் காலைக்கூட வைக்கமுடியாது. ‘இறைவனும் அவனுடைய தூதரும் தவிர வேறுயாரும் மேய்ச்சல் நிலங்களில் இடஒதுக்கீடு செய்ய வியலாது’ என்ற இறைத்தூதரின் ஆணையின் ��ிளைவாகத்தான் பஸூஸ் போரே மூண்டது. இந்த சடங்கையும், தவறான மரபையும் அடியோடு ஒழிப்பதற் காகத்தான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கீழ்வருமாறு அறிவித்தார்கள் @\n“இறைவனையும் இறைத்தூதரையும் தவிர மேய்ச்சல் நிலங்களை ஒதுக்கீடு செய்யும் உரிமை வேறு யாருக்கும் இல்லை\nஅரசாங்க அலங்காரங்களோடு உயர்ந்த அரண்மனை மாட மாளிகைகளில் சகல வசதிகளோடு தாங்கிய சௌந்தர்ய சிம்மாசனங் களில் பெருமை மிகு பட்டாடைகளை உடுத்திக் கொண்டு உடல் முழுக்க பொன் நகைகளைப் போர்த்திக் கொண்டு பொன்னாலும், வெள்ளி யாலும் இழைக்கப்பட்ட இருக்கைகளில் சுற்றி நிற்கும் இளநங்கையர் வீசும் சாமரத்திலிருந்து வெளிப்படும் காற்றை அனுபவித்துக் கொண்டு உல்லாச வாழ்க்கையில் திளைத்துக் கொண்டிருந்த ஆட்சியாளர்கள் அரசவை பிரபுக்களுக்கு செலுத்தப்பட்டு வந்த மரியாதையை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த அறிவிப்பு செய்யப்பட்டது. ஒரே மூச்சில் அவர்கள் பெற்றிருந்த செயற்கையான கௌரவத்தையும், போலியான கண்ணியத்தையும் இறைத்தூதரின் அறிவிப்பு ஊதித் தள்ளி விட்டது. பொன்னாலும் வெள்ளியாலும் அலங்கரிக்கப்பட்ட இருக் கைகளும், பட்டாடைகளும், பட்டு விரிப்புகளும் தடை செய்யப் பட்டன. பொன் நகைகளையும், வெள்ளி ஆபரணங்களையும் ஆண்கள் அணிவது தடை செய்யப்பட்டது. ஆட்சித் தலைவரும் அவருடைய அதிகாரிகளும் பொதுமக்கள் எளிதாகச் சந்தித்துக் கொள்ளும் பள்ளி வாசல்களையே தங்களுடைய செயலகங்களாக ஆக்கிக் கொண்டனர். ஆட்சியாளர்களின் வருகையை கட்டியம் கூறி அறிவிக்கும் நடை முறையும் பராக், பராக் ஒலி ஓசைகளும் ஒழிந்து போயின. ஆட்சி யாளரை சந்திக்க வந்துள்ளோரை வடிகட்டுவதற்காக நியமிக்கப் பட்டிருந்த தனி அதிகாரிகள் காணாமல் போயினர். அரசவைக்கே அணி கலன்களாக திகழ்ந்த பொன் ஆசனங்களும், வெள்ளி இருக்கைகளும் இல்லாது போயின. ஆடைகளை வைத்து இறைத்தூதரையும்,அவரு டைய தோழர்களையும் பாகுபடுத்திப் பார்க்க இயலாத நிலை நிலவியது.\nஒரு முறை, சிரியா நாட்டிலிருந்து அழகான ஒரு மேலாடையை நபித்தோழர் ஒருவர் வாங்கி வந்தார். அரபுலகத்தின் பல்வேறு பகுதி களிலிருந்தும் இறைத்தூதரை சந்திக்க தினந்தோறும் மக்கள் வந்து கொண்டேயிருக்கின்றனர். வருகை தரும் அத்தகைய மக்கள் பிரதிநிதி களை சந்திக்கும் போதும் வெள்ளிக்கி���மையன்று சிறப்பு சொற்பொழி வாற்றும் போதும் இந்த மேலாடையை அணிந்து கொண்டால் அழகாக வும் இருக்கும் கௌரவமாகவும் இருக்கும். ஆகையால் இறைத்தூதரே கௌரவமாகவும் இருக்கும். ஆகையால் இறைத்தூதரே இதை வாங்கிக் கொள்ளுங்கள் என்று உமர் இப்னு ஃகத்தாப் கூறினார். ஆனால், இறைத்தூதர் உடனடியாக அந்த ஆடையை கையில் வாங்கி இரண்டாகக் கிழித்து எறிந்து விட்டார்கள். ஆடம்பரச் செருக்கோடும், ஆணவ வெளிப்பாட்டோடும் விளங்குவதற்காக முஸ்லிம்களின் தலைவர் ஏற்படுத்தப்படவில்லை. எந்த மனிதன் இதை அணிகின் றானோ மறுமையில் அவனுக்கு இது போன்ற எதுவுமே கிடைக்காது என்று இறைத்தூதர் தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தினார்கள்.\nஅவைகளில் அமர்ந்திருக்கும் முறைகளில் கூட தலைவருக்கும், தொண்டர்களுக்குமிடையே காணப்பட்ட பாகுபாட்டை இறைத்தூதர் போக்கினார்கள். அண்ணலாரின் அவைக்கு அறிமுகமில்லாத புதிய மனிதர் ஒருவர் வந்தார் என்றால், இறைத்தூதர் யார் என்றே அவரால் கண்டுபிடிக்க இயலாது. வேறு வழியின்றி அவர் உட்கார்ந்திருக்கும் மனிதர்களிடம் யார் இங்கே இறைத்தூதர் என்றே அவரால் கண்டுபிடிக்க இயலாது. வேறு வழியின்றி அவர் உட்கார்ந்திருக்கும் மனிதர்களிடம் யார் இங்கே இறைத்தூதர் என்று கண்டிப்பாக விசாரிக்க வேண்டியிருக்கும். நபித்தோழர்கள் சைகைகளால் சுட்டிக் காட்டுவார் கள். இதைத் தவிர்ப்பதற்காகவாவது ஒரு சிறு மேடையை அமைத்துக் கொள்ளலாம் என்று நபித்தோழர்கள் முற்பட்ட போது கூட இறைத்தூதர் தடுத்து விட்டார்.\nஅந்த காலகட்டத்தில் (அந்தக் காலகட்டத்தில் மட்டுமல்ல, எல்லாக் காலகட்டத்திலும்) ஆட்சியாளர்களும், மன்னர்களும் அரச வையை சார்ந்தவர்களும் சட்டம் தொட முடியாத தூரத்தில் இருந்தார்கள். சட்ட நெறிமுறைகள் அவர்களை ஒரு போதும் கட்டுப்படுத்தாது. ஆனால், இங்கு பார்த்தால் இறைத்தூர் இடத்திலும் அவருடைய வீட்டார் களிடத்திலும் தான் முதன் முதலில் இறைவனின் சட்டம் செயல்படத் தொடங்கும். (இறைவன் மன்னிப்பானாக, ஒரு வேளை) இறைத்தூதரின் வீட்டைச் சார்ந்தவர்கள் ஏதேனும் ஒரு தவறை செய்து விட்டால் அவர்களுக்கு இரட்டிப்பு தண்டனை கிடைக்கும் என்று இறைவன் கட்டளையே பிறப்பித்திருந்தான். மதீனாவின் உயர் குலத்தைச் சார்ந்த ஃபாத்திமா பின்த் கைஸ் எனும் பெண்மணியின் மீது திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டது. அப்பெண்மணியின் கைகளை வெட்டி விடுமாறு இறைத்தூதர் தீர்ப்பு அளித்து விட்டார்கள். பெருமையும், பாரம்பரியமும் கொண்ட உயர் குலத்துப் பெண்மணி ஒருவரின் கைகள் வெட்டப் படுவதா மதீனா நகர மக்களுக்கும் நபித்தோழர்களுக்கும் இந்த விஷயம் மனதை மிகவும் உறுத்தியது. எப்படியாவது இறைத்தூதரிடம் பேசி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதற்காக இறைத்தூதரின் அன்பையும், பாசத்தையும் பெற்ற உஸாமா இப்னு ஜைத் அவர்களை பரிந்துரைக்காக அனுப்பி வைத்தார்கள். ஃபாத்திமாவுக்காக பரிந்து பேசிய உஸாமாவைப் பார்த்து திட்ட வட்டமாக இறைத்தூதர் கூறினார்கள்“உங்களுக்கு முன்னால் சென்ற சமூகத்தினர் அழிக்கப் பட்டதற்கு என்ன காரணம் தெரியுமா மதீனா நகர மக்களுக்கும் நபித்தோழர்களுக்கும் இந்த விஷயம் மனதை மிகவும் உறுத்தியது. எப்படியாவது இறைத்தூதரிடம் பேசி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதற்காக இறைத்தூதரின் அன்பையும், பாசத்தையும் பெற்ற உஸாமா இப்னு ஜைத் அவர்களை பரிந்துரைக்காக அனுப்பி வைத்தார்கள். ஃபாத்திமாவுக்காக பரிந்து பேசிய உஸாமாவைப் பார்த்து திட்ட வட்டமாக இறைத்தூதர் கூறினார்கள்“உங்களுக்கு முன்னால் சென்ற சமூகத்தினர் அழிக்கப் பட்டதற்கு என்ன காரணம் தெரியுமா சாதாரண மனிதன் ஒருவன் தவறு செய்தால் உடனே அவனை தண்டிப்பார்கள். அதே தவறை உயர் குலத் தவர்களோ, பணம் படைத்தவர்களோ செய்து விட்டால் அவர்களை விட்டு விடுவார்கள். சட்டத்திலிருந்து விலக்கு அளித்து விடுவார்கள் சாதாரண மனிதன் ஒருவன் தவறு செய்தால் உடனே அவனை தண்டிப்பார்கள். அதே தவறை உயர் குலத் தவர்களோ, பணம் படைத்தவர்களோ செய்து விட்டால் அவர்களை விட்டு விடுவார்கள். சட்டத்திலிருந்து விலக்கு அளித்து விடுவார்கள் ” தெளிவான திடமான குரலில் இறைத்தூதர் தொடர்ந்தார்கள் – “என்னுடைய மகள் ஃபாத்திமா திருடி இருந்தாலும் தயக்கமே இல்லாமல் அவளுடைய கைகளையும் நான் வெட்டுவேன்” தெளிவான திடமான குரலில் இறைத்தூதர் தொடர்ந்தார்கள் – “என்னுடைய மகள் ஃபாத்திமா திருடி இருந்தாலும் தயக்கமே இல்லாமல் அவளுடைய கைகளையும் நான் வெட்டுவேன்\nஒரு முறை, பொதுநலநிதியிலிருந்து நபித்தோழர்களுக்கு பொருட்களை இறைத்தூதர் பங்கிட்டு அளித்துக் கொண்டிருந்தார்கள். கிராமப் புறத்திலிருந்து ஒரு மனிதர் வந்தார். அதிகமான பொருட்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்கின்ற பேராசையில் இறைத்தூதர் மீது விழுந்து பிடுங்கலானார். இறைத்தூதரின் கைகளில் பேரீச்ச மரத்துப் பிரம்பொன்று இருந்தது. அந்தப் பிரம்பால் அவரை அடித்து விட்டார்கள். அவருடைய முகத்தில் காயம் ஏற்பட்டு விட்டது. அதைப் பார்த்து விட்ட இறைத்தூதர் உடனடியாக சொன்னார்கள் – வாருங்கள்ஸ என்னைப் பழி தீர்த்துக் கொள்ளுங்கள் அந்த மனிதர் ;‘இறைத்தூதரேஸ தேவை யில்லை. நான் அதைப் பொருட்படுத்தவே இல்லை’ என்று கூறி விட்டார். (பதிவு @ அபுதாவுது)\nஒரு முறை, இறைத்தூதரின் அவையில் போர்க்களத்தில் பிடிக்கப்பட்ட அடிமைப்பெண்கள் ஏராளமாகக் குவிந்திருந்தார்கள். திருகையைச் சுற்றுவது, மாவு இடிப்பது, நீர் இறைப்பது என்பது போன்ற கடினமான வீட்டு வேலைகளை செய்து செய்து இறைத்தூதரின் மகள் ஃபாத்திமாவின் கைகளிலெல்லாம் காப்பு காய்த்து விட்டது. தந்தையின் அனுமதி பெற்று ஓர் அடிமைப் பெண்ணை வேலைக்கு அமர்த்திக் கொள்ளலாம் என்கின்ற எதிர்பார்ப்போடு அண்ணலாரின் அவைக்கு ஃபாத்திமா வந்தார்கள். கண்களில் ஏக்கத்தோடு தம் தந்தையிடம் கைகளைக் காட்டினார்கள். ஓர் அடிமைப் பெண்ணை தரக்கூடாதா என்கிற கோரிக்கையையும் வைத்தார்கள். “பத்ருப் போரில் அனாதை யாக்கப்பட்டவர்கள் உன்னை விட அதிக உரிமை உடையவர்கள்” என்று கூறி இறைத்தூதர் அந்தக் கோரிக்கையை நிராகரித்து விட்டார்கள். (பதிவு @ அபுதாவுது)\nவட்டி வியாபாரம் முற்றிலுமாக தடை செய்யப்பட்ட போது தன்னுடைய சிறிய தந்தை அப்பாஸ் அவர்களுக்கு வரவேண்டிய வட்டி நிலுவைத் தொகை அனைத்தையும் இறைத்தூதர் தள்ளுபடி செய்து விட்டார்கள். அறியாமைக் காலத்தில் இருந்து தொடரும் மோதல் களுக்காக இனிமேல் யாரும் பழிதீர்க்கக் கூடாது என்கின்ற ஆணை அமுல்படுத்தப்பட்டபோது தம்முடைய சொந்த கோத்திரத்தின் சார்பில் எல்லா வகையான வழக்குகளிலும் பழி வாங்குதலை கைவிடுவதாக இறைத்தூதர் அறிவித்தார்கள். இஸ்லாமிய சமூக அமைப்பின் நிதி ஆதாரங்களான ஜகாத், மற்றும் உஷ்ரு (வேளாண்மை விளைபொருள் களுக்கான ஜகாத்அதாவது பத்தில் ஒரு பங்கு) போன்றவற்றை இறைத்தூதரின் குடும்பமும், ஏனைய முஸ்லிம் குடும்பங்களைப் போன்றே கட்டுப்பட்டிருந்தது.\nசாதாரண மக்களை விட தாங்கள் தலைசிறந்தவர்கள் உயர் குடித் தோற்றப் பிறப்பைக் கொண்டவர்கள் என்கின்ற எண்ணத்தைப் பொது வாக எல்லா ஆட்சியாளர்கள், மன்னர்களும் மக்களுடைய சிந்தனையில் திணித்திருந்தார்கள். ஆனால், இங்கோ இறைவன் புறத்திலிருந்து இறைத்தூதருக்கு அளிக்கப்பட்ட சிறப்புப் பட்டயமே “இறைவனின் அடிமை” என்பது தான் இறைவனுக்கு அடிமையாக விளங்குவதில் தான் மற்றெல்லா மக்களை விடவும் இறைத்தூதர் முன்னணியில் தலை சிறந்து விளங்கினார்கள். தாங்கள் கண்ணியப்படுத்தப்பட வேண்டும், மரியாதை செலுத்தப்பட வேண்டும் என்பதற்காக ஆட்சியாளர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த எல்லா வகையான அரசவை நடைமுறை களையும் மரபுகளையும் இறைத்தூதர் ஒழித்துக் காட்டினார்கள். ‘ராஜாதி ராஜன் என்று ஒரு மனிதன் அழைக்கப்படுவதையே இறைவன் மிகவும் வெறுக்கிறான்’ என்றார்கள் இறைத்தூதர். ஒரு முறை ஒரு தோழர், இறைத்தூதரைப் பார்த்து சைய்யிதினா (எங்கள் தலைவரே) என்று அழைத்தார். உடனே இறைத்தூதர் “இறைவனை மட்டுமே இவ்வாறு அழைக்க வேண்டும்” என்று குறுக்கிட்டார். மற்ற இறைத்தூதர்களை விட மக்கள் தம்மை சிறப்பாக எண்ணுவதைக் கூட இறைத்தூதர் அனுமதிக்கவில்லை.\nஒரு முறை சூரியகிரகணம் ஏற்பட்டது. எதேச்சையாக அதே நாளில் தான் இறைத்தூதரின் அருமை மகன் இப்ராஹீமின் மரணம் நிகழ்ந்தது. இறைத்தூதரின் மகன் இறந்து விட்டார் என்பதற்காகத் தான் சூரியகிரகணம் நிகழ்ந்துள்ளது என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். இதைக் கேள்விப்பட்ட இறைத்தூதர் கிரகணத் தொழுகை முடிந்த உடன் மேடையில் ஏறி நின்று இதைச் சுட்டிக் காண்பித்து உரையாற்றினார்கள்.\n“சூரியனும் சந்திரனும் இறைவனின் இரண்டு அத்தாட்சிகள். எந்தவொரு மனிதனின் இறப்போடும், பிறப்போடும் அவற்றுக்கு யாதொரு தொடர்பும் இல்லை”என்று கூறி மக்களுடைய தவறான நினைப்பை நிராகரித்தார்கள்.\nஒரு முறை இறைத்தூதரின் அவைக்கு வெளியூரிலிருந்து ஒரு மனிதர் வந்திருந்தார். இறைத்தூதரைக் கண்ணால் கண்டதும் அவரு டைய மனதில் இனம் புரியாத கலக்கம் ஏற்பட்டது. மனம் திடுக்கிட்டு உடல் நடுங்கலானார். நிதானமாகவும், அமைதியாகவும் அவரைப் பார்த்து இறைத்தூதர் “என்னைப் பார்த்து எதற்காக பயப்படுகிறீர்கள் காய்ந்து போன இறைச்சித் துண்டை உணவாக உட்கொண்டு கொண்டி ருந்த ஒரு சாதாரண அரபிப்பெண்மணியின் வயிற்றில் பிறந்தவன் தான் நான் காய்ந்து போன இறைச்சித் துண்டை உணவாக உ��்கொண்டு கொண்டி ருந்த ஒரு சாதாரண அரபிப்பெண்மணியின் வயிற்றில் பிறந்தவன் தான் நான்\nஒரு முறை கைதி ஒருவர் இறைத்தூதரின் அவைக்கு கொண்டு வரப்பட்டார். “இறைவா நான் உன் பக்கம் மீள்கிறேன். முஹம்மது வின் பக்கம் மீளவே மாட்டேன்” இதைக் கேட்ட அண்ணலார், “இவர் என்ன கூறுகிறார் என்பதை உணர்ந்திருக்கிறாரா நான் உன் பக்கம் மீள்கிறேன். முஹம்மது வின் பக்கம் மீளவே மாட்டேன்” இதைக் கேட்ட அண்ணலார், “இவர் என்ன கூறுகிறார் என்பதை உணர்ந்திருக்கிறாரா இதே வார்த்தைகளை இவர் ஏதேனும் ஒரு மன்னரின் அவையில் கூறியிருந்தால் அதை அவர்கள் மிகப் பெரிய அவமரியாதையாகக் கருதி இவரைத் தூக்கிப் போட்டிருப் பார்கள் இதே வார்த்தைகளை இவர் ஏதேனும் ஒரு மன்னரின் அவையில் கூறியிருந்தால் அதை அவர்கள் மிகப் பெரிய அவமரியாதையாகக் கருதி இவரைத் தூக்கிப் போட்டிருப் பார்கள்\nஒரு முறை இறைத்தூதர் தொழ வைத்துக் கொண்டிருந்தார்கள். தொழுகை முடியும் தருவாயில் ஒரு கிராமவாசி, “இறைவாஸ என் மீதும் முஹம்மதுவின் மீதும் கிருபை செய் வேறு யாருக்கும் கருணை காட்டி விடாதே வேறு யாருக்கும் கருணை காட்டி விடாதே” என்று கூறி விட்டு சென்று விட்டார். தொழுகையை முடித்த இறைத்தூதர் அந்தக் கிராமவாசியை தடுத்து நிறுத்திக் கூப்பிட்டார்கள். “எல்லையேயில்லாத இறைவனின் கருணையை நீ இந்த அளவிற்கு குறுக்கி விட்டாயே” என்று கூறி விட்டு சென்று விட்டார். தொழுகையை முடித்த இறைத்தூதர் அந்தக் கிராமவாசியை தடுத்து நிறுத்திக் கூப்பிட்டார்கள். “எல்லையேயில்லாத இறைவனின் கருணையை நீ இந்த அளவிற்கு குறுக்கி விட்டாயே” என்று கூறினார்கள். உண்மை என்னவென்றால், அரசாங்க விசுவாசத்தைப் பெறுவதற்காக இத்தகைய வார்த்தைகளை சர்வ சாதாரணமாக எல்லோரும் கூறி வந்தார்கள். இவ்வார்த்தைகளைக் கேட்டு மனம் மகிழ்ந்து போகும் மன்னர்களும், அரசர்களும் தன்னைப் புகழ்ந்தவர்களுக்கு பொற்கிழிகளையும் பாரட்டுப் பத்திரங்களையும் வழங்குவது வழக்கம்.\nபொதுநிதியைப் பற்றிய புதிய கண்ணோட்டம்\nஅரசாங்க வெற்றிகளையும், போரில் வென்ற பொருட்களையும் தங்களுடைய சொந்த சொத்துக்களாக மன்னர்கள் கருதி வந்தார்கள். தங்களுடைய சொந்தத் தேவைகளை சீரும், சிறப்புமாக நிறைவேற்று வதற்கு மட்டுமே இந்த உடைமைகளைப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஒரு வேளை, அந்தப் பொருட்களிலிருந்து யாருக்கேனும் எதையேனும் கொடுத்து விட்டால் அதை ஏதோ மிகப்பெரிய பெருந்தன்மை என்றும், கொடைக்குணம் என்றும் கருதிக் கொண்டார்கள். ஆனால், இஸ்லாமிய அரசியல் அமைப்பில் அரசாங்கத்து வருமானம் அனைத்தும் அல்லாஹ் வின் சொத்து என்றே கருதப்பட்டது. அவை அனைத்தும் பைத்துல் மால் என்றழைக்கப்படும் பொதுநிதியில் மட்டுமே சேரும். பொதுநிதி முழுக்க முழுக்க முஸ்லிம்களின் பயன்பாட்டுக்கே உரியது. ஜகாத், ஸதக்கா வரிகள் ஜிஸ்யா போன்று பல வகைகளிலும் வசூலிக்கப்படும் வருமானம் அனைத்தும் ஆட்சித் தலைவர் என்ற முறையில் இறைத்தூதரின் கரங் களுக்கே வந்து சேரும். ஆனால், இறைத்தூதர் ஒரு போதும் அதைத் தம்முடைய சொந்த உடைமையாகக் கருதிக் கொண்டதேயில்லை. முஸ்லிம்களின் சொத்து என்றே அதை அவர் அறிவித்தார்கள். தன்னு டைய சொந்த உபயோகத்திற்காக அதை ஒரு போதும் பயன்படுத்திக் கொண்டதேயில்லை. ஜகாத் பொருட்கள் எதனையும் தன்னுடைய குடும்பத்தாரோ தன்னுடைய பரம்பரையான ஹாஷிம் குலத்தாரோ பயன்படுத்தவே கூடாது; அது அவர்களுக்கு ஹராம் என்று இறைத்தூதர் அறிவித்தார்கள். இறைவனின் ஆணைக்கேற்ப அப்பொருட்களை ஏழைகளும், தேவையுடையோரும் மட்டுமே பயன்படுத்தத் தகுதியுடை யவர்கள். “எந்த ஒரு பொருளையும் நானாக உங்களுக்கு கொடுக்கவும் முடியாது; நீங்கள் பெறவேண்டிய ஒரு பொருளை என்னால் தடுக்கவும் இயலாது. நான் பங்கிடுபவன் மட்டுமே. யாருக்கு எதை எதை பங்கிட்டுத் தருமாறு எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளதோ அவ்வாறே நான் பங்கிடுகிறேன்” என்று கூறினார்கள்.\nஇன்னோர் இடத்தில், ‘நான் பங்கிடுபவன் மட்டுமே, கொடுப்ப வனோ அல்லாஹ் ’என்று கூறியுள்ளார்கள். போர்க்களத்து வெற்றிப் பொருட்கள் (கனீமத்) போரளிகளுக்கு இடையே பங்கிட்டு வழங்கப் பட்டன. இறைத்தூதருக்கு ஐந்தில் ஒரு பாகம் (ஃகுமுஸ்) மட்டுமே வந்து சேர்ந்தது. இந்தப் பாகத்தை தமக்காகவும், தம்முடைய குடும்பத்தினர் களுக்காகவும் மட்டுமல்லாது போர்க்களத்து வெற்றிப் பொருட்களை பெறத் தகுதியில்லாத தேவையுடைய மற்ற முஸ்லிம்களுக்காகவும் செலவு செய்தார்கள். இது போன்றே போர் நடை பெறாமலேயே வெற்றி கொள்ளப்பட்ட பொருட்கள் இதே காரணத்திற்காக இறைத்தூதரின் வசம் வந்து சேர்ந்தன. தம்முடைய குடும்பத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்தற்குப் பிறகு அப்பொருட்கள் அனைத்தையும் இஸ்லாமிய நலன்களுக்காகவும், முஸ்லிம்களின் தேவைகளுக்காகவும் தான் இறைத் தூதர் செலவு செய்தார்கள். “முஸ்லிம்களின் தேவைகளுக்காகவே இப்பொருட்கள் உள்ளன”என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்கள்.\nரோமானிய தேசத்தின் பாரசீக சாம்ராஜ்யத்தின் வெளிப்பகட்டு அரண்மனை அலங்காரங்கள், அரசவை பந்தோபஸ்துகள் போன்ற வற்றை எல்லாம் பார்த்து அதே போன்ற அலங்காரமும், ஆடம்பரமும் இஸ்லாமிய அரசுக்கும் தேவை என்கிற சிந்தனை நபித்தோழர்களுக்கும் ஏற்பட்டிருந்தது. ஆகையால், தம்முடைய எளிமையான, உலகப்பற்றற்ற ஆடம்பரத்தை விரும்பாத பணிவான வாழ்க்கைக்குப் பதிலாக இறைத் தூதர் ரோமானிய கைசர்களைப் போன்று பாரசீகப் பேரரசர்களைப் போன்று நல்லதொரு வசதியான வாழ்க்கையை மேற்கொள்ளக் கூடாதா என்று அடிக்கடி சிந்திக்கத் தலைப்பட்டார்கள்.\nஏதோ ஒரு காரியத்திற்காக ஒரு முறை உமர் இப்னு ஃகக்தாப் இறைத்தூதரின் அறைக்குள் நுழைந்தார்கள். உள்ளே பார்த்தால், தவிர்க்க முடியாத அத்தியாவசியத் தேவைகளுக்கான ஒரு சில பொருட்கள் மட்டுமே காணப்பட்டன. பேரீச்ச மரத்து இலைகள் நிரப்பப்பட்ட தோலினாலான தலையணை ஒன்றின் மீது இறைத்தூதர் சாய்ந்தி ருந்தார்கள். கிழிந்து போயிருந்த ஈச்ச மரத்துப்பாய் ஒன்றின் மீது படுத்திருந்தார்கள். பட்டை பட்டையாக பாயின் சுவடுகள் முதுகில் படிந்திருந்தன. தன்னுடைய கண்களை அங்குமிங்குமாக உமர் ஓட்டிப் பார்த்தார். காய்ந்து போன ஒன்றிரண்டு தோல் உறைகளைத் தவிர்த்து வேறு எந்தவிதமான வீட்டு உபயோகப் பொருட்களும் அங்கு காணப் படவில்லை. ஓரிடத்தில் ஒரு மூலையில் கொஞ்சம் கோதுமை குவிந்து கிடந்தது. உமருடைய கண்கள் கசிந்து கண்ணீரை உகுக்கலாயின. எதற்காக கண்ணீர் சிந்துகிறீர்கள் என்று இறைத்தூதர் கேட்டார்கள். இறைத்தூதர் அவர்களே என்று இறைத்தூதர் கேட்டார்கள். இறைத்தூதர் அவர்களே அழாமல் எப்படி இருக்க முடியும் அழாமல் எப்படி இருக்க முடியும் படுக்கை யில்லாததால் தாங்கள் பாயில் படுத்துள்ளீர்கள். பாயின் சுவடுகளோ தங்கள் முதுகில் பளிச்சிடுகின்றன. இதோ தங்களிடம் இருக்கின்ற ஒட்டுமொத்தப் பொருட்களையும் என் கண்களால் பார்த்துக் கொண்டுள்ளேன். இன்னொரு பக்கம் அங்கே கைசரும், கிஸ்ராவும் வசதியோடும், ஆடம்பரமாகவும் வாழ்க்கையை அனுபவித்துக் கொண் டுள்ளார்கள். தாங்களோ இறைவனின் தூதராகவும் இருக்கிறீர்கள் படுக்கை யில்லாததால் தாங்கள் பாயில் படுத்துள்ளீர்கள். பாயின் சுவடுகளோ தங்கள் முதுகில் பளிச்சிடுகின்றன. இதோ தங்களிடம் இருக்கின்ற ஒட்டுமொத்தப் பொருட்களையும் என் கண்களால் பார்த்துக் கொண்டுள்ளேன். இன்னொரு பக்கம் அங்கே கைசரும், கிஸ்ராவும் வசதியோடும், ஆடம்பரமாகவும் வாழ்க்கையை அனுபவித்துக் கொண் டுள்ளார்கள். தாங்களோ இறைவனின் தூதராகவும் இருக்கிறீர்கள் அவர்கள் உலகைப் பெற்றுக் கொள்ளட்டும். நாம் மறுமையை அனுபவிப்போம் என்கிற உணர்வு உங்களுக்குத் தோன்றவில்லையா உமரே அவர்கள் உலகைப் பெற்றுக் கொள்ளட்டும். நாம் மறுமையை அனுபவிப்போம் என்கிற உணர்வு உங்களுக்குத் தோன்றவில்லையா உமரே” என்று இறைத்தூதர் கேட்டார்கள்.\nஇன்னோர் அறிவிப்பின் படி ‘இறைவனின் தூதரே’ ரோமா னியர்கள் பாரசீகர்கள் போல தங்களுடைய சமூகத்தினர்களும், எல்லா வகையான வாழ்க்கை வசதிகளையும் பெற்றுத் திகழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள். அவர்களோ இறைவனை ஏற்கவும் இல்லை; வழிபடவும் இல்லை. இருந்த போதிலும் வாழ்க்கை வசதிகள் அனைத்தையும் பெற்றுள்ளார்கள் என்று உமர் அவர்கள் கூறினார்கள்.அதற்குப் பதிலாக இறைத்தூதர் “நீங்கள் இப்படியா சிந்திக்கிறீர்கள் உமரே’ ரோமா னியர்கள் பாரசீகர்கள் போல தங்களுடைய சமூகத்தினர்களும், எல்லா வகையான வாழ்க்கை வசதிகளையும் பெற்றுத் திகழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள். அவர்களோ இறைவனை ஏற்கவும் இல்லை; வழிபடவும் இல்லை. இருந்த போதிலும் வாழ்க்கை வசதிகள் அனைத்தையும் பெற்றுள்ளார்கள் என்று உமர் அவர்கள் கூறினார்கள்.அதற்குப் பதிலாக இறைத்தூதர் “நீங்கள் இப்படியா சிந்திக்கிறீர்கள் உமரே ஈரானியர்களுக்கும், ரோமர்களுக் கும் எல்லா இன்பங்களும் இந்த உலகத்திலேயே கொடுக்கப்பட்டு விட்டன” என்று கூறினார். (புகாரி, முஸ்லிம்)\nஇறைத்தூதர் நல்லதொரு வாழ்க்கையை வாழக் கூடாதா என்று ஏக்கத்தோடு தன்னுடைய எதிர்பார்ப்பை வெளியிட்ட இதே உமர் தான் தன்னுடைய ஆட்சிக் காலத்தில், ஒட்டுப் போடப்பட்ட மேலா டையை அணிந்து கொண்டு ஓலைக்குடிசையில் வாழ்க்கை நடத்திக் கொண்டு எளிமைக்கே அடையாளமாக திகழ்ந்து கொண்டிருந்தார். அட்டகாசமான ஆடம்பர மாளிகைகளில் சர்வ பலத்தோடு வீற்றி���ுந்த ரோம தேசத்து ஈரானிய பேரரசின் மன்னர்களெல்லாம் இந்த உமரைப் பார்த்துத் தான் குலை நடுங்கிக் கொண்டிருந்தார்கள். எல்லாப் போர்க் களங்களிலும் வெற்றி முஸ்லிம்களின் கைகளுக்கேப் போய் சேர்ந்து கொண்டிருந்தது.\nகைஸ் இப்னு ஸஅத் என்றொரு நபித்தோழர், வெளிநாடு ஒன்றிற்கு விஜயம் செய்திருந்தார். தங்களுடைய தலைவருக்கு முன்னால் அந்நாட்டு மக்கள் சிரம் தாழ்த்தி மரியாதை செலுத்துவதைக் கண்டு அவர் மிகவும் ஆச்சரியப்பட்டார். இப்படி கூட மரியாதை செலுத்தலாம் என்றிருந்தால் அதற்கு மிகவும் தகுதியானவர் இறைத்தூதர் மட்டும் தான் என்று அவர் மனதிற்குள்ளாக நினைத்துக் கொண்டார். ஊர் திரும்பிய வுடன் இறைத்தூதரை சந்தித்து தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தி னார். “ஒரு போதும் அவ்வாறு செய்யலாகாது. ஒரு வேளை, யாருக்காவது சிரம் தாழ்த்தி ஸஜ்தா செய்யுமாறு நான் ஆணையிடுவதாக இருந்தால் பெண்களிடம் தங்கள் கணவர்களுக்கு ஸஜ்தா செய்யுமாறு ஆணை யிடுவேன்\nஇன்னோர் அறிவிப்பின் படி, “என்னுடையஅடக்கஸ் தலத்தின் வழியாக நீங்கள் சென்றால் என் கல்லறைக்கு ஸஜ்தா செய்வீர்களா என்று இறைத்தூதர் கேட்டார்கள். இல்லை, மாட்டோம் என்று அவர் பதிலளித்தார். அப்படியென்றால் இப்போதும் நீங்கள் அவ்வாறு செய்யக்கூடாது ”என்று இறைத்தூதர் கூறினார்கள்.\nநபித்தோழர் மஆத் சிரியா நாட்டுக்குச் சென்று திரும்பிய போது இறைத்தூருக்கு முன்னால் ஸஜ்தா செய்தார்கள். இறைத்தூதர் திகைப் போடு மஆதே என்ன இது என்று கேட்டார்கள். ரோம தேசத்து மக்கள் தங்கள் தலைவர்களுக்கும், வழிகாட்டிகளுக்கும் முன்னால் இவ்வாறு சிரம் தாழ்த்திப் பணிவதை நான் கண்டு வந்துள்ளேன். ஆகையால், அது போன்றே தங்களுக்கும் நான் ஸஜ்தா செய்ய ஆசைப்பட்டேன் என்று அவர் கூறினார். அதற்கு அண்ணலார் “இறைவனுக் குத் தவிர வேறு யாருக்கும் ஸஜ்தா செய்யக் கூடாது. அப்படி செய்ய அனுமதி இருந் திருந்தால் தங்களுடைய கணவர்களுக்கு மனைவிகள் சிரம் பணியட்டும் என்று நான் ஆணையிட்டிருப்பேன்” எனக் கூறினார்கள்.\nதங்களுடைய வழிகாட்டியும் மற்ற மன்னர்கள், ஆட்சியாளர் களைப் போல அலங்காரத்தோடும், ஆடம்பரமாகவும் விளங்க வேண் டும் என்று அரபு மக்கள் ஆசைப்பட்டிருப்பதையே இந்த அறிவிப்புகள் நமக்கு உணர்த்துகின்றன. ஆனால் தம்முடைய போதனைகள், வாழ் வியல் நடைம���றைகள், தூய நெறி காட்டுதல் போன்றவற்றின் மூலமாக அற்புதமானதோர் எடுத்துக்காட்டை இவ்வுலகிற்கு இறைத்தூதர் வழங் கியுள்ளார்கள். ஆணவச் செருக்கு,ஆடம்பரப் பெருமை, அலங்கார வாழ்வு போன்றவற்றை இறைவன் நேசிப்பதில்லை. இஸ்லாமியக் கண் ணோட்டத்தில் சிறப்பானதும் கிடையாது. நுரையை விடவும் நீர்க் குமிழிகளை விடவும் இந்த உலக வாழ்க்கை அற்பமானது. தன்னுடைய வான்மறை குர்ஆனின் மூலமும், இந்தப் பேருண்மையை இறைவன் பல்வேறு தருணங்களில் உணர்த்தியுள்ளான். அழகான முன்மாதிரியாக வாழ்ந்து இறைத்தூதரும் இதை நிரூபித்துக் காட்டியுள்ளார்கள். இதே முன்மாதிரியைத் தான் இறைத்தூதருக்குப் பின்னால் வந்த நேர்வழி நின்ற ஃகலீஃபாக்கள் நால்வரும் பின்பற்றி நடந்தார்கள். இந்த எளிமையே இஸ்லாமிய அருஞ்செயலாகவும் மாறி நின்றது.\nஇறையடியார்களுக்கு வழங்கப்பட்ட பரிபூரண உரிமைகள்\nபொதுவாக ஓர் அரசாங்கத்துக்கு கிடைக்கும் வருமானம் முழுவதும் ஆட்சியாளர்களின் சுகபோக வாழ்வுக்காகவும், அவர்கள் யாருக்கெல்லாம் சிபாரிசு செய்கின்றார்களோ அவர்களுக்கும் செல விடப்படுகிறது. இதன் காரணமாக பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாகிக் கொண்டே செல்கின்றனர். ஏழைகளின் தேவை களும் அவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல் கின்றன.ஆனால், இறைத்தூதர் அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட இஸ்லாமிய அரசாங்கத்தின் பொதுநிதியிலிருந்து பயனடைவதற்கு செல்வமோ, ஆட்சியாளர்களோடான நெருக்கமோ காரணமாக அமை யாமல் தேவைகளே அளவுகோலாகக் கொள்ளப்பட்டன. செல்வந்தர் களை விட ஏழை பாழைகளின் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டது. அரபுலகத்தில் அடிமைகளும், அடிமைப் பெண்களும் மனிதர் களாகவே மதிக்கப்படாது இருந்த போது இறைத்தூதர் சுதந்திரமான மனிதர்கள் பெற்றிருந்ததைப் போலவே அவர்களுக்கும் முழு உரிமை களை வழங்கினார்கள். இறைத்தூதர் அவர்களிடம் ஒரு மூட்டை நிறைய பொற்காசுகள் ஒரு முறை வந்தன. அவை அனைத்தையும் அடிமைப் பெண்களுக்கும் மற்ற பெண்களுக்குமாக பிரித்துப் பிரித்து வழங்கி விட்டார்கள் என்று அன்னை ஆயிஷா அறிவிக்கிறார். அது போன்றே அரசாங்க உதவித் தொகைகள் வழங்கப்படும் பொழுது அடிமைகளுக்கு மற்ற அனைவரையும் விட முன்னுரிமை அளிக்கப் பட்டது.\n(இரு செய்திகளும் அபுதாவுதில் உள்ளன)\nஅரசர்களின் அ��ைகளில் அனுமதி பெறாது வாயைத் திறப்பது கூட பெருங்குற்றம். அனுமதி கிடைத்தாலும் செயற்கையான வார்த்தை அலங்காரங்கள் ஜோடனைப் பேச்சுகள் போன்றவற்றைக் கோர்த்து அடிமைத்தனத்தையும், கையாலாகாத்தனத்தையும் பவ்யமாக வெளிப் படுத்தும் சொற்களையே கூற வேண்டும். மரபுரீதியிலான பீடிகைப் பேச்சுகளையும் கட்டாயம் இணைத்துக் கொண்டாக வேண்டும். இஸ்லாமிய ஆட்சி அமைப்பில் இறைத்தூதரின் மீது எந்த அளவுக்கு நபித்தோழர்கள் மரியாதையையும், கண்ணியத்தையும் கொண்டிருந் தார்கள் என்றால் பேச்சு மூச்சற்ற பறவைகளைப் போல அசையாது அவையில் நின்றிருப்பார்கள். அப்படியிருந்த போதிலும், தயக்கமே இல்லாமல் நினைத்ததை எல்லாம் சொல்லி விடக் கூடிய உரிமை எல்லோருக்கும் இருந்தது. வெளியிலிருந்து யாரேனும் அறிமுகம் இல்லாத நபர் வந்தாரென்றால் முஹம்மதே என்று விளித்துப் பேசத் தொடங்கிவிடுவார். அவர் என்ன கேட்டாலும், எப்படிக் கேட்டாலும் மனம் கோணாது இறைத்தூதர் பதிலளிப்பார்கள். கேட்பவர் இறை வனுக்குக் கீழ்ப்படிந்த முஸ்லிமாக இருந்தால் இறைத்தூதரே என்று அழைத்துப் பேச்சைத் தொடங்குவார். அண்ணலாருக்குக் கட்டாயம் கட்டுப்பட வேண்டும் என்பதை எல்லா முஸ்லிம்களும் இறைநம்பிக் கைக்கு அடுத்த கடமையாக கருதுகிறார்கள். அதே சமயம், இறைத் தூதரின் கருத்து அவர்களுடைய சொந்தக் கருத்து தான் என்பது தெரிந்து விட்டால் தயக்கமே இல்லாமல் அதற்கு மாற்றுக் கருத்தை உடனுக் குடன் தெரிவிப்பார்கள். அவ்வனைத்துக் கருத்துகளையும் இறைத்தூதர் பெருந்தன்மையோடு கேட்டுக் கொள்வார்கள். தன்னுடைய கருத்துக்கு மாற்றமான கருத்தாக இருந்தாலும் சரியான கருத்தாக இருந்தால் தாமதிக்காமல் ஏற்றுக் கொள்வார்கள். ஓர் அடிமையும், அடிமைப் பெண்ணும் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். இந்நிலையில் அந்த அடிமைப் பெண் விடுதலை ஆகி விட்டால் என்ன செய்வது என்று அழைத்துப் பேச்சைத் தொடங்குவார். அண்ணலாருக்குக் கட்டாயம் கட்டுப்பட வேண்டும் என்பதை எல்லா முஸ்லிம்களும் இறைநம்பிக் கைக்கு அடுத்த கடமையாக கருதுகிறார்கள். அதே சமயம், இறைத் தூதரின் கருத்து அவர்களுடைய சொந்தக் கருத்து தான் என்பது தெரிந்து விட்டால் தயக்கமே இல்லாமல் அதற்கு மாற்றுக் கருத்தை உடனுக் குடன் தெரிவிப்பார்கள். அவ்வனைத்துக் கருத்துகளையும் இறைத்தூதர் பெருந்தன்மையோடு கேட்டுக் கொள்வார்கள். தன்னுடைய கருத்துக்கு மாற்றமான கருத்தாக இருந்தாலும் சரியான கருத்தாக இருந்தால் தாமதிக்காமல் ஏற்றுக் கொள்வார்கள். ஓர் அடிமையும், அடிமைப் பெண்ணும் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். இந்நிலையில் அந்த அடிமைப் பெண் விடுதலை ஆகி விட்டால் என்ன செய்வது அந்த அடிமையையே கணவராக ஏற்றுக் கொண்டிருக்கலாமா அந்த அடிமையையே கணவராக ஏற்றுக் கொண்டிருக்கலாமா தேவையில் லையா தீர்மானிக்கும் உரிமையை அந்த அடிமைப் பெண்ணுக்கே இஸ்லாம் வழங்கியுள்ளது. அவள் விரும்பினால் அந்தக் கணவருட னேயே திருமண உறவைத் தொடரலாம். இல்லையென்றால் வேறு ஓர் ஆணை தேர்ந்தெடுத்து திருமணம் முடித்துக் கொள்ளலாம். அன்னை ஆயிஷாவின் அடிமையாக பரீரா என்ற இளம் பெண் இருந்தார். அப் பெண்ணுக்கு ஆயிஷா விடுதலை அளித்து விட்டார்கள். விடுதலை கிடைத்ததும் தம்முடைய கணவரோடு – அவர் அடிமையாக இருந்த காரணத்தினால் – திருமண உறவைத் தொடர அப்பெண் விரும்ப வில்லை. தன்னுடைய மனைவியின் பிரிவைத் தாங்க இயலாத அவரு டைய கணவர் அவருக்குப் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தார். இறைத்தூதரிடம் சென்று முறையிடலானார். இறைத்தூதரும் பரீராவை அழைத்து அவரை ஏற்றுக் கொள்ளுமாறு சிபாரிசு செய்தார்கள். “இறைத்தூதரே இது தங்களுடைய ஆணையா”என்று பரீரா கேட்டார். இல்லை இது வெறும் பரிந்துரை தான் என்ற பதில் கிடைத்த போது மன்னிக்க வேண்டும், என்னால் தங்களுடைய சிபாரிசை ஏற்றுக் கொள்ள இயலாது என்று துணிவாக தன் இயலாமையை வெளிப்படுத்தி விட்டார். (புகாரி) தனக்கு முன்னால் தைரியமாக நின்று தன்னுடைய எதிர்த்துப் பேசி விட்டாளே என்றெல்லாம் எண்ணி அப்பெண்ணை இறைத்தூதர் தண்டிக்கவோ கண்டிக்கவோ இல்லை.\nபத்ருப் போருக்காக போர் பாசறைகளை அமைக்கும் போது இறைத்தூதர் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே கூடாரங்களை அமைக்குமாறு கட்டளையிட்டார்கள். போர்க்கலையில் கரைகண்ட சில நபித்தோழர்கள் அண்ணலாரை அணுகி பணிவோடு இறைத்தூதரே, இறைஆணையின்படியா இவ்விடத்தைத் தாங்கள் தேர்ந்தெடுத் துள்ளீர்கள் அல்லது தங்களுடைய சொந்த அபிப்பிராயத்திலா அல்லது தங்களுடைய சொந்த அபிப்பிராயத்திலா என்று கேட்டார்கள். நானாகத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்று இறைத் தூதர் பதிலளித்த போது இறைத்தூதரே தயவ��� செய்து இந்த இடத்தை தேர்வு செய்ய வேண்டாம். போரில் வெற்றி பெற வேண்டுமென்றால் அதே அங்கே தெரியும் கிணற்றுக்குப் பக்கத்தில் கூடாரங்களை அடிப்பது தான் சிறந்தது, என்று தங்கள் கருத்தைத் தெரிவித்தார்கள். இறைத்தூதர் தயங்காது அக்கருத்தை ஏற்றுக் கொண்டார்கள். இன்னும் இதைப் போன்ற வேறு பல நிகழ்வுகளிலும் இறைத்தூதர் சஹாபாக்களின் கருத்துகளை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். உலக விஷயங்களில் அனுப வத்தினால் நீங்கள் பெற்றுள்ள அறிவு சரியாகத்தான் இருக்கும் என்று அது குறித்து தம்முடைய அபிப்பிராயத்தையும் தெரிவித்துள்ளார்கள். மக்காவை விட்டு புலம் பெயர்ந்து மதீனாவை வாழ்விடமாக ஆக்கிக் கொண்ட போது மதீனத்து மக்கள் இரு வேறு பேரீச்சை மரங்களை ஒட்ட வைத்து மகரந்த சேர்க்கை செய்து வருவதை அண்ணலார் கண்டார்கள். ஏதோ சடங்குக்காக இவ்வாறு செய்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டு இவ்வாறு செய்யாமலிருந்தால் பரவாயில்லை என்று தம்முடைய அபிப்பிராயத்தை வெளியிட்டார்கள். அதை அன்சாரிகள் ஏற்றுக் கொண்டு ஒட்டு மகரந்த சேர்க்கையைத் தவிர்த்துக் கொண்டார்கள். அவ்வாண்டு விளைச்சல் மிகவும் குறைந்து போனது. விளைந்த பழங் களும் தரமானவையாக இல்லை. தாம் கூறிய கருத்து தான் விளைச்சல் குறைந்து போனதற்குக் காரணம் என்பதை அறிந்த இறைத்தூதர் மேற்கண்ட கருத்தை கூறினார்கள். தொடர்ந்து இறைவ னின் வஹியைப் பெற்று நான் அறிவிக்கும் மார்க்க விஷயங்களில் மட்டும் அப்படியே என்னுடைய கருத்தைப் பின்பற்றுங்கள், மற்றபடி உலக நடைமுறை களில் உங்களுக்கு எது சரி என்று படுகின்றதோ அவ்வாறே செய்து வாருங்கள் என்று கூறினார்கள். (பதிவு – முஸ்லிம்)\nஉலக விஷயங்களில் அனுபவ அறிவுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறிந்து கொள்கிறோம். அதே சமயம் இறைவனின் வஹியைப் பெற்று இறைத்தூதர் அறிவிக்கும் விஷயங்களில் மாற்றுக் கருத்து கொள்ளாமல் அப்படியே பின்பற்ற வேண்டும். ஒரு வேளை நமக்கு அது முழுமையாக விளங்காமல் போனாலும் இறைவனின் நாட்டம் அவ்வாறே உள்ளது என்பதை ஏற்றுக் கொண்டாக வேண்டும்.\nஹுதைபியா உடன்படிக்கையின் போது முஸ்லிம்களுக்கு சாதகமில்லாத பல்வேறு நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு நிராகரிப்பாளர்களோடு இறைத்தூதர் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். மிகவும் பணிந்��ு போய் நாம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம் எனும் கருத்து உமர் போன்ற சஹாபாக்களின் உள்ளங்களிலெல்லாம் தோன்றி விட்டது. ஈமானிய ரோஷத்தால் அவர்கள் நிலைகொள்ளாமல் தவித்தார் கள். இறைத்தூதருக்கு முன்னால் வந்து நின்று கொண்டு “யா ரசூலல் லாஹ் சத்தியமாக தாங்கள் இறைவனின் தூதர் தானே சத்தியமாக தாங்கள் இறைவனின் தூதர் தானே” என்று கேட்டார்கள். ஏனில்லை” என்று கேட்டார்கள். ஏனில்லை கண்டிப்பாக நான் இறைவனின் தூதரே தான் என்ற பதில் கிடைத்த போது, பகைவர்கள் அசத்தியத்தின் மீது தானே உள்ளார்கள் கண்டிப்பாக நான் இறைவனின் தூதரே தான் என்ற பதில் கிடைத்த போது, பகைவர்கள் அசத்தியத்தின் மீது தானே உள்ளார்கள் என்று தொடர்ந்து கேட்டார்கள். ஆம் ஏன் இல்லாமல் என்று தொடர்ந்து கேட்டார்கள். ஆம் ஏன் இல்லாமல் என்ற பதில் கிடைத்த போது அப்படியிருக்கும் போது எதற்காக நான் பகைவனுக்கு முன்னால் பணிந்து போய் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற பதில் கிடைத்த போது அப்படியிருக்கும் போது எதற்காக நான் பகைவனுக்கு முன்னால் பணிந்து போய் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்என்று அங்கலாய்த்தவாறு கேட்டார்கள்.அதற்கு அண்ணலார் “நான் இறைவனின் தூதராவேன். அவனுக்கு மாறு செய்ய என்னால் இயலாது. கண்டிப்பாக அவன் எனக்கு உதவி செய்வான்” என்று கூறி விட்டார்கள். இறையில்லம் கஅபத்துல்லாஹ்வை வலம் வந்து ஹஜ் செய்வோம் என்று தாங்கள் கூறினீர்கள் அல்லவாஎன்று அங்கலாய்த்தவாறு கேட்டார்கள்.அதற்கு அண்ணலார் “நான் இறைவனின் தூதராவேன். அவனுக்கு மாறு செய்ய என்னால் இயலாது. கண்டிப்பாக அவன் எனக்கு உதவி செய்வான்” என்று கூறி விட்டார்கள். இறையில்லம் கஅபத்துல்லாஹ்வை வலம் வந்து ஹஜ் செய்வோம் என்று தாங்கள் கூறினீர்கள் அல்லவா என்று சஹாபாக்கள் மேலும் கேட்ட போது, இவ்வாண்டே செய்ய உள்ளோம் என்று குறிப்பிட்டுக் கூறினேனா என்று சஹாபாக்கள் மேலும் கேட்ட போது, இவ்வாண்டே செய்ய உள்ளோம் என்று குறிப்பிட்டுக் கூறினேனா என்று இறைத்தூதர் எதிர் கேள்வி கேட்டார் கள். இல்லையென்று அவர்கள் பதிலளித்த போது மீண்டும் நாம் வருவோம்; இறையில்லம் கஅபத்துல்லாஹ்வை தரிசிப்போம் என்று அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இறைத்தூதர் பதிலளித் தார்கள். இருந்த போதிலும் அவர் திருப்தி அடையவில்லை. அப��பக்கரை அணுகி அவரிடமும் தன்னுடைய அதிருப்தியை முறையிட்டார். இறைத்தூதர் என்ன பதிலை அளித்தார்களோ அதே பதிலையே அபுபக்கரும் அளித்தார். கடைசியில் உண்மையை விளங்கிக் கொண்ட உமர் அவர்கள் தாம் அத்துமீறி நடந்து கொண்டதாக மிகவும் வருந்தினார். அதற்கு பரிகாரமாக தான தருமங்களை அளித்தார்;நோன்புகளை நோற்றார்; அடிமைகளையும் விடுவித்தார். (புகாரி) உமர் அவர்கள் இறைத்தூதரின் கருத்தை மாற்ற எவ்வளவோ வாதாடிப் போராடிய போதும் இறைத்தூதர் அவர்கள் தம்முடைய முடிவை மாற்றிக் கொள்ள தயாராக இல்லை என்பதையே இந்த அறிவிப்பிலிருந்து நாம் விளங்கிக் கொள்கிறோம். ஏனென்றால், இறைத்தூதரின் சொந்தக் கருத்து கிடை யாது. மாறாக, இறைவனின் தீர்மானம்.\nஅதே உடன்படிக்கையின் போது நடைபெற்ற இன்னொரு சம்பவத்தையும் நாம் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு இறையில்லம் கஅபத்துல்லாஹ்வை தரிசிப் பதற்காக கட்டியிருந்த இஹ்ராமை களையுமாறு இறைத்தூதர் ஆணை யிட்டார்கள். இறையில்லத்தை தரிசிப்பதற்காக பேரார்வத்தோடு புறப்பட்டு வந்த சஹாபாக்களால் இந்த அதிர்ச்சியை தாங்கிக் கொள்ள இயலவில்லை. வருத்தத்திலும், விசனத்திலும் மூழ்கிக் கிடந்த சஹா பாக்கள் இறைத்தூதரின் ஆணையை செயற்படுத்த முன் வரவில்லை. தாங்கள் அனைவரும் கவலையால் சோர்ந்து போய் கிடப்பதை கண்ட பிறகாவது இறைத்தூதர் தம்முடைய முடிவை மாற்றிக் கொள்ள மாட்டாரா என்று அவர்கள் அனைவரின் உள்ளத்திலும் ஒரு நப்பாசை என்று அவர்கள் அனைவரின் உள்ளத்திலும் ஒரு நப்பாசை இறைவனின் ஆணையை துச்சமாக நினைத்து தங்களுடைய கருத்தி லேயே இவர்கள் பிடிவாதமாக இருக்கிறார்களே இறைவனின் ஆணையை துச்சமாக நினைத்து தங்களுடைய கருத்தி லேயே இவர்கள் பிடிவாதமாக இருக்கிறார்களே என்று இறைத்தூதர் மிகவும் கவலைப்பட்டார். இறைத்தூதரின் கவலையைப் போக்கும் வகையில் அன்னை உம்முஸலமா ஒரு யோசனையை தெரிவித்தார்கள். யா ரசூலல்லாஹ் என்று இறைத்தூதர் மிகவும் கவலைப்பட்டார். இறைத்தூதரின் கவலையைப் போக்கும் வகையில் அன்னை உம்முஸலமா ஒரு யோசனையை தெரிவித்தார்கள். யா ரசூலல்லாஹ் முதலில் தாங்கள் இஹ்ராமைக் களைந்து மக்கள் பார்க்கும் வண்ணம் கொண்டு வந்த கால்நடையை அறுத்துப் பலியி டுங்கள். இறைத்தூதரும் அவ்வாறே செய்தார்கள். சத்தியப்பேரொளியின் விட்டில்களான சஹாபாக்கள் இறைத்தூதரின் தீர்மானத்தை இனி யாராலும் மாற்ற இயலாது என்பதை சந்தேகமற உணர்ந்து கொண் டார்கள். அனைவரும் இஹ்ராமைக் களைந்து தங்களுடைய கால்நடை களை அறுத்துப் பலியிட முனைந்தார்கள்.\nஇந்த சம்பத்தில் நமக்கு இரண்டு படிப்பினைகள் உள்ளன. ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தீர்மானம் இறைவனின் புறத்திலிருந்து வழங்கப்பட்ட ஆணை. யார் என்ன சொன்னாலும் எத்தகைய கருத்தைத் தெரிவித்தாலும் இறைவனின் கட்டளையை மீற இறைத்தூதர் தயாராக இல்லை.அதே சமயம் இஹ்ராமைக் களைவதில் அன்னை உம்முஸலமா தெரிவித்த யோசனையை இறைத்தூதர் ஏற்றுக் கொண்டார்கள். ஏனென்றால் மனிதர்களின் உளவியலோடு சம்பந்தப்பட்ட விஷயம் அது. இறைத்தூதரின் கட்டளையை அலட்சியப்படுத்தும் மக்களை வழிக்குக் கொண்டு வரவேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்று அனுபவம் மற்றும் அறிவின் அடிப்படையில் இறைத்தூதரின் மனைவி தெரிவித்த யோசனை அது.\nசில சமயங்களில் சரிவர விளங்கிக் கொள்ளாததாலும், தாங்கள் என்ன செய்கிறோம் என்கின்ற உணர்வே இல்லாததாலும் மனித பல வீனங்களின் காரணத்தினாலும் கோபம் போன்ற உணர்ச்சி வசப்படு வதாலும் இறைத்தூதரின் மீது துணிந்து மக்கள் ஆட்சேபணைகளை எழுப்பியதும் உண்டு. அது போன்ற சமயங்களில், மிகவும் பெருந்தன் மையோடு மக்களின் குற்றச்சாட்டுகளை இறைத்தூதர் சகித்துக் கொள்வார். எல்லை மீறிப் பேசுகிறார்கள், அத்துமீறுகிறார்கள், அவை யடக்கம் தவறுகிறார்கள் என்பதற்காகவெல்லாம் யாரையும் இறைத் தூதர் தண்டித்ததே கிடையாது.\nவயல்களுக்கு நீர் பாய்ச்சுவது தொடர்பாக ஜுபைர் அவர்க ளுக்கும் இன்னோர் அன்சாரித் தோழருக்குமிடையே ஒரு முறை வாக்கு வாதம் வலுத்து விட்டது. கிணற்றுக்குப் பக்கத்தில் கிணற்றைத் தொட் டவாறு ஜுபைரின் வயல் இருந்தது. அதனை அடுத்து கிணற்றுக்கு சற்று தூரம் தள்ளி அந்த அன்சாரித் தோழரின் வயல் இருந்தது. யாருடைய வயலுக்கு முதலில் நீர் பாய்ச்சுவது என்று அவர்களுக்குள் தகராறு. ஒவ்வொருவரும் தன்னுடைய வயலுக்கே முன்னுரிமை என்று வாதித் தார்கள். கடைசியில் வழக்கு இறைத்தூதரின் அவைக்கு வந்தது. கிணற் றுக்குப் பக்கத்தில் யாருடைய வயல் இருக்கின்றதோ, அவருக்குத் தான் முன்னுரிமை என்பதே இஸ்லாமின் சட்டம். கிணற்றுக்குப் பக்கத்தி லுள்ளவரின் அனுமதியைப் பெறா���ல் அடுத்த வயலுக்காரர் வாய்க் காலை வெட்டி தன்னுடைய நிலத்துக்கு நீர் பாய்ச்ச முடியாது. ஜுபைரிடம் இறைத்தூதர் “முதலில் ஓரளவுக்கு நீங்கள் நீர் பாய்ச்சிய பிறகு அவருக்கு விட்டுக் கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்கள். ஆனால் இந்தத் தீர்ப்பினால் அன்சாரித் தோழர் திருப்தியடையவில்லை. கோபத்தில் என்ன கூறுகிறோம் என்று கூட கவலைப்படாமல் யா ரசூலல்லாஹ் தங்களுடைய அத்தை மகன் என்பதற்காக ஜுபைருக்கு சாதகமாக தாங்கள் தீர்ப்பை வழங்கியுள்ளீர்கள் என்று கூறி விட்டார். இறைத்தூதரின் முகத்தின் நிறமே மாறி விட்டது. கோபத்தின் அறிகுறிகள் தென்பட்டன. இறைத்தூதர் வழங்கிய தீர்ப்பு நியாயமான தீர்ப்பு. அதை அவர் ஒப்புக் கொண்டிருக்க வேண்டும். அது தான் அவருக்கு நல்லது. ஆனால், யோசிக்காமல் அவருடைய ஆட்சேபணையை கிளப்பியதால் சட்டத்தின் படி இறைத்தூதர் மறுபடியும் தீர்ப்பை வழங்கினார்கள். “ஜுபைரே, உங்கள் வயலுக்கு எவ்வளவு நீர் தேவைப்படுகின்றதோ அந்த அளவுக்கு நீரைப் பாய்ச்சிக் கொள்ளுங்கள். அதன் பிறகு நீரை தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள். பக்கத்து வயலுக்குப் பாய விட வேண்டாம்”என்று கூறி விட்டார்.\nஒரு முறை இறைத்தூதர் பொதுநிதிப் பொருட்களைப் பங்கிட்டு அளித்துக் கொண்டிருந்தார். பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் வேகவேகமாக வந்து நின்றார். அவருடைய பெயர் ஃதுல் ஃகுவய்சிரா. இறைத்தூதரே, நியாயத்தோடு நடந்து கொள்ளுங்கள் என்று அவர் கூக்குரலிடலானார். அவரைப் பார்த்து இறைத்தூதர் கூறினார்கள் “நானே நியாயமாக நடந்து கொள்ளவில்லையென்றால், வேறு யார் தான் நடந்து கொள்வார், நியாயத்தோடு நடந்து கொள்ளுங்கள் என்று அவர் கூக்குரலிடலானார். அவரைப் பார்த்து இறைத்தூதர் கூறினார்கள் “நானே நியாயமாக நடந்து கொள்ளவில்லையென்றால், வேறு யார் தான் நடந்து கொள்வார்” அந்த மனிதரின் பொருந்தாப் பண்பைக் கண்டு உமருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. இறைத்தூதரே, இந்த மனிதனின் தலையை ஒரே வீச்சில் சீவி விடட்டுமா” அந்த மனிதரின் பொருந்தாப் பண்பைக் கண்டு உமருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. இறைத்தூதரே, இந்த மனிதனின் தலையை ஒரே வீச்சில் சீவி விடட்டுமா என்று கேட்டார்கள். அவரை சமாதானப்படுத்திய பிறகு இறைத்தூதர் கூறினார்கள் – “இவருடைய வம்சாவழியில் இன்னும் ச���லர் தோன்றுவார்கள். அவர்களுடைய வணக்க வழிபாடுகளைப் பார்த்தால் நாம் செய்வதெல்லாம் ஒரு வணக்கமா என்று கேட்டார்கள். அவரை சமாதானப்படுத்திய பிறகு இறைத்தூதர் கூறினார்கள் – “இவருடைய வம்சாவழியில் இன்னும் சிலர் தோன்றுவார்கள். அவர்களுடைய வணக்க வழிபாடுகளைப் பார்த்தால் நாம் செய்வதெல்லாம் ஒரு வணக்கமா என்று நீங்கள் குறைபட்டுக் கொள்வீர்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் தொண்டைக்குழியை விட்டு கீழே இறங்கவே இறங்காது. முஸ்லிம்கள் தங்களுக்கிடையே கருத்து வேறுபாடுகளால் பிரிவு பிரிவுகளாக ஆகும் காலத்தில் தங்களுக் கென்று தனித்ததோர் அமைப்பை இவர்கள் ஏற்படுத்திக் கொள் வார்கள்” (இதே போன்றதொரு கூட்டம் அமீருல் முஃமினீன் அலி அவர்களின் காலத்தில் கவாரிஜ் என்ற பெயரில் தோன்றியது)\nஎல்லைமீறிப் பண்பில்லாமல் மக்கள் நடந்து கொண்டதற்கு இந்த இரு சம்பவங்களும் எடுத்துக்காட்டுகள். இத்தகைய சம்பவங் களில் ஈடுபட்டவர்கள் ஒரு வேளை முனாஃபிக்கீன்களாகக் கூட இருக் கலாம். இருந்த போதிலும் தவறாகப் புரிந்து கொண்ட ஒருவர் தராதரம் தெரியாமல் தகுதியறியாமல் நடந்து கொண்டாலும் இறைத்தூதர் சகிப்புத்தன்மையோடு பொறுமை காத்துள்ளார்கள். வாய்மையை சொல்வது வாய்மையோடு வாழ்வது வாய்மையின் பக்கம் வழிகாட் டுவது வாய்மையையே பின்பற்றுவது போன்ற விஷயங்களில் தகுதி, கௌரவம், பெருமை, பதவி போன்றவற்றையெல்லாம் பெரிதாகக் கருதக் கூடாது என்ற படிப்பினையை தனக்குப் பின்னால் வந்த கலீஃபாக் கள் இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு இத்தகைய நிகழ்ச்சிகளின் மூலமாக இறைத்தூதர் காட்டித் தந்துள்ளார்கள்.\nஅதிகாரிகளும் ஆளுநர்களும் உண்மையில் கலீஃபாவின் பிரதிநிதிகளாகத் தான் திகழ்கிறார்கள். ஓர் ஆளுநரை குறை சொல்கி றோம் என்றால் அந்த கலீஃபாவின் மீது குற்றம் சாட்டுகிறோம் என்று தான் பொருள். இறைத்தூதர் நியமித்த அதிகாரிகளின் மீது மக்கள் குறை கூறிய சம்பவங்களும் நடந்துள்ளன. அத்தகைய தருணங்களில் தான் நியமித்த அதிகாரியின் மீது குறை கூறுவது என்றால் தன் மீதே குறை கூறுவதாகத்தானே அர்த்தம் என்று எண்ணி அந்த அதிகாரியைக் காக்கும் நோக்கில் ஏதேனும் ஒரு சில சட்ட விதிகளை சுட்டிக் காட்டி பொதுமக்களை சமாதானப்படுத்தும் முயற்சியையோ அல்லது ஏதேனும் காரணங்களை கற்பித���துக் கூறி மழுப்பும் முயற்சியையோ ஒரு போதும் இஸ்லாமிய ஆட்சித் தலைவர் செய்ததே கிடையாது. இரண்டு தரப் பாரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நியதிகளை வரையறுத்து இறைத்தூதர் கூறியுள்ளார்கள். அநீதி இழைக்கப்பட்டவனின் முறை யீட்டை எண்ணி பயந்து கொள்ளுங்கள். அவனுக்கும் இறைவனுக் குமிடையே தடுக்கும் திரைகள் எதுவுமில்லை. அவனுடைய முறையீடு உடனுக்குடன் அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளப்படும் என்று அதிகாரி களை நோக்கியும் உங்களுடைய அதிகாரிகளை உங்களுடைய செயல் களால் திருப்திப்படுத்துங்கள் என்று மக்களை நோக்கியும் இறைத்தூதர் கூறியுள்ளார்கள்.\nஇதுவாவது பரவாயில்லை, அதிகாரிகளின் மீது தான் மக்கள் குறைபட்டுக் கொள்கிறார்கள். இதை விடக் கடினமாகவும் தகுதி குறை வாகவும் இறைத்தூதரோடு மக்கள் நடந்து கொண்ட சம்பவங்களையும் வரலாற்றில் நாம் பார்க்கலாம். அத்தகைய மக்களிடம் கூட இறைத்தூதர் நீதி நேர்மையோடு மென்மையாகவும், பணிவாகவுமே நடந்து கொண்டார்கள்.\nஒரு முறை வேகமாக வந்த ஒரு காட்டு அரபி இறைத்தூதரின் தோள் துண்டை பலமாகப் பற்றி இழுத்தார். இறைத்தூதரின் கழுத் தெல்லாம் சிவந்து விட்டது. அவரை நோக்கி இறைத்தூதர் திரும் பினார்கள். “அந்த இரண்டு ஒட்டகங்களையும் எனக்குக் கொடுத்து விடுங்கள். நீங்கள் தரப்போவது ஒன்றும் உங்களுடைய சொந்த சொத்து கிடையாது. உங்கள் அப்பாவின் ஆஸ்தியும் கிடையாது.” என்று அவர் கூறினார். “அஸ்தஃக்ஃபிருல்லாஹ்; அஸ்தஃக்ஃபிருல்லாஹ் ;அஸ்தஃக் ஃபிருல்லாஹ்” என்று மூன்று முறை கூறிய இறைத்தூதர் நீங்கள் செய்த காரியத்துக்கு என்னை இந்த அளவுக்குத் துன்புறுத்துகிறீர்களே இதற்குப் பழிவாங்காமல் நான் உங்களுக்கு எதனையும் தர மாட்டேன்.” என்று கூறினார். ஆனால் அந்த மனிதரோ இறைத்தூதரின் பேச்சை சட்டை செய்வதாகவே காணோம். அவரை மன்னித்த இறைத்தூதர் அவருக்கு அவர் கேட்ட இரண்டு ஒட்டகங்களையும் தந்து விடுமாறும் ஒன்றின் மீது கோதுமை மூட்டைகளையும் இன்னொன்றின் மீது பேரீச்சம் பழ மூட்டைகளையும் ஏற்றித் தருமாறும் கட்டளையிட்டார்கள்.\nஒரு முறை இறைத்தூதரை சந்திக்க கிராமப்புறத்து அரபி ஒருவர் வந்தார். அவரிடம் இறைத்தூதர் கடன்பட்டிருந்தார். கிராமப்புறத்து அரபிகள் பொதுவாகவே கடினமானவர்கள்; பண்பற்று காட்டுமிராண் டிகளைப் போல் நடந்து கொள்வார்கள். இறைத்தூதரிடம் கொடுத்த கடனை வாங்குவதற்காக வாயில் வந்தபடியெல்லாம் அவர் பேசத் தொடங்கினார். அது கண்ட சஹாபாக்கள் அவரை அடக்கினார்கள். யாரிடம் என்ன பேசுகிறாய் என்று உணர்ந்து பேசுமாறு கண்டித்தார்கள். ஆனால், இறைத்தூதரோ அவரை விட்டு விடுங்கள் . அவ்வாறு நடந்து கொள்ள அவருக்கு உரிமை இருக்கின்றது. அவர் செய்தது உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் அவருக்கு சேர வேண்டியதைக் கொடுத்து விடுங்கள் என்று கூறினார்கள். அப்புறம் அந்த அரபிக்கு தர வேண்டிய கடன் தொகையை விடவும் கூடுதலாகத் தந்து அனுப்பி வைத்தார்கள்.\nஒரு முறை கடைவீதியில் நாட்டுப்புறத்து அரபி ஒருவர் மாமிசத்தை விற்றுக் கொண்டிருந்தார். இறைத்தூதர்கள் அவரிடம் பேரீச்சம்பழங்களுக்குப் பகரமாக மாமிசத்தை வாங்கிக் கொண்டார்கள். வீட்டிற்கு வந்து பேரீச்சங்கனிகளைப் பெற்றுக் கொள்ளுமாறு அவரிடம் கூறினார்கள். வீட்டுக்கு வந்து பார்த்தால் வீட்டில் பேரீச்சம் பழங்கள் இல்லை. வெளியே வந்து அந்த வியாபாரியிடம் நிலைமையைத் தெரி வித்தார்கள். அவனோ ஏமாற்றி விட்டீர்கள் என்று ஏதோதோ சொல்லிப் புலம்பத் தொடங்கி விட்டார் மக்களெல்லாம் ஒன்று கூடி விட்டார்கள். கத்திக் கூப்பாடு போடுவதற்கு என்ன இருக்கிறது அப்படி என்ன இறைத் தூதர் உன்னை ஏமாற்றி விட்டார்கள் அப்படி என்ன இறைத் தூதர் உன்னை ஏமாற்றி விட்டார்கள் என்று அந்த வியாபாரியை கடிந்து கொண்டார்கள். இறைத்தூதரோ மக்களைப் பார்த்து அவரை விட்டு விடுங்கள். அவ்வாறு கூற அவருக்கு உரிமை இருக்கிறது என்று கூறி விட்டு மறுபடியும் அந்த வியாபாரியை சமாதானப்படுத்தினார்கள். மீண்டும் அவர் புலம்பத் தொடங்கினார். மக்கள் மறுபடியும் அவரை தடுக்க முயன்றார்கள். அவரை விட்டு விடுங்கள்; அவருக்கு அந்த உரிமை இருக்கிறது. என்று மறுபடியும் இறைத்தூதர் தெரிவித்தார். இவ்வாறு ஒன்றிற்கு பலமுறை நடைபெற்றது. பிறகு, உமக்குத் தேவை யான பேரீச்சம்பழங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று ஓர் அன்சாரித் தோழரின் வீட்டிற்கு அந்த வியாபாரியை இறைத்தூதர் அனுப்பி வைத் தார்கள். அதை வாங்கிக் கொண்டு திரும்பி வரும் வழியில் அந்த வியா பாரி இறைத்தூதரையும் அவருடைய தோழர்களையும் சந்தித்தார். முஹம்மதே என்று அந்த வியாபாரியை கடிந்து கொண்டார்கள். இறைத்தூதரோ மக்களைப் பார்த���து அவரை விட்டு விடுங்கள். அவ்வாறு கூற அவருக்கு உரிமை இருக்கிறது என்று கூறி விட்டு மறுபடியும் அந்த வியாபாரியை சமாதானப்படுத்தினார்கள். மீண்டும் அவர் புலம்பத் தொடங்கினார். மக்கள் மறுபடியும் அவரை தடுக்க முயன்றார்கள். அவரை விட்டு விடுங்கள்; அவருக்கு அந்த உரிமை இருக்கிறது. என்று மறுபடியும் இறைத்தூதர் தெரிவித்தார். இவ்வாறு ஒன்றிற்கு பலமுறை நடைபெற்றது. பிறகு, உமக்குத் தேவை யான பேரீச்சம்பழங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று ஓர் அன்சாரித் தோழரின் வீட்டிற்கு அந்த வியாபாரியை இறைத்தூதர் அனுப்பி வைத் தார்கள். அதை வாங்கிக் கொண்டு திரும்பி வரும் வழியில் அந்த வியா பாரி இறைத்தூதரையும் அவருடைய தோழர்களையும் சந்தித்தார். முஹம்மதே இறைவன் உங்களுக்கு நல்லதையே வழங்கட்டும்.சொன்ன படியே நல்ல விலையைத் தாங்கள் தந்து விட்டீர்கள். பொருளையும் சிறப்பானதாகத் தந்தீர்கள் என்று இறைத்தூதரின் பெருந்தன்மை யாலும், நன்னடத்தையாலும் மனம் நெகிழ்ந்து அவர் கூறினார்.\nஇவையனைத்தும் இறைத்தூதர் முஸ்லிம்களோடு கடைப் பிடித்த நடைமுறைகள். இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாத யூதர்கள் இறைத்தூதரோடு வரம்பு மீறி நடந்து கொண்ட போதும் இறைத்தூதர் இதை விடவும் அழகான முறையில் நடந்து கொண்டார்கள்.\nஜைத் இப்னு சஃனா ஒரு காலத்தில் யூதராக இருந்தார். கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். ஒரு முறை அவரி டமிருந்து கடனாக ஒரு தொகையை இறைத்தூதர் பெற்றிருந்தார். கடனை அடைப்பதாக கூறியிருந்த கடைசி தினத்துக்கு ஒன்றிரண்டு நாட்கள் முன்னதாகவே கடனை வசூலிக்க அவர் இறைத்தூதரிடம் வந்தார். இறைத்தூதரின் மேலாடையை வலிமையோடு பற்றி இழுத்தார். அப்துல் முத்தலிபின் வாரிசுகளே இப்படித்தான். வாங்கி விட்டு ஒழுங்காகப் பணம் கட்ட மாட்டார்கள் என்று வாய்க்கு வந்த படி திட்டத் தொடங் கினார். பக்கத்தில் நின்று கொண்டிருந்த உமருக்கு கோபம் பெருக் கெடுத்தது. இறைவனின் எதிரியே இறைவனின் தூதருடனா இப்படி யெல்லாம் நடந்து கொள்கிறாய் இறைவனின் தூதருடனா இப்படி யெல்லாம் நடந்து கொள்கிறாய் என்று வேகமாகக் கேட்டார்கள். இறைத்தூதரோ உமரே என்று வேகமாகக் கேட்டார்கள். இறைத்தூதரோ உமரே நீங்கள் செய்வது கொஞ்சம் கூட சரியில்லை. நீங்கள் என்ன செய்ய வேண்டும் நீங்கள் செய்வது கொஞ்சம் கூட சரியில்லை. நீங்கள் என்ன செய்ய வேண்டும் அவரை சமாதானப்படுத்த வேண்டும். கொடுத்த கடனை வசூலிக்க அவருக்கு முழு உரிமை இருக்கின்றது. வாங்கிய கடனை எப்படியாவது செலுத்துமாறு என்னிடம் நீங்கள் கேட்டுக் கொள்ள வேண்டும். அதை விட்டு விட்டு இப்படி யெல்லாம் நடந்து கொள்ளக் கூடாது என்று கூறினார்கள். தொடர்ந்து உமரிடம் போய் இவருக்கு நாம் செலுத்த வேண்டியதை கொடுத்து விடு; அதற்கும் மேலாக இருபது ஸாஉ (ஒரு வகையான கொள்ளளவை) நிரம்ப பேரீச்சம்பழங்களையும் கொடுத்து விடுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தார்கள். இறைத்தூதரின் இந்த அணுகுமுறையை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஜைத் விழிகள் விரிய திகைத்துப் போய் நின்று விட்டார். அதே நிமிடத்தில் அண்ணலாரை இறைத்தூதராக ஏற்றுக் கொண்டு இஸ்லாமிய நெறியையும் தழுவி விட்டார்.\nஇறைத்தூதரிடம் ஒரே ஒரு ஜோடி ஆடை தான் இருந்தது. அதுவும் மிகவும் கெட்டியான கம்பளி ஆடை. அணிந்து கொண்டால் வியர்வையால் நனைந்து வாசம் வீசும். எதேச்சையாக ஒரு முறை கடை வீதியிலுள்ள யூதன் ஒருவன் கடையில் சிரியா நாட்டிலிருந்து மெல்லிய ஆடைகள் வந்திருந்தன. ஓர் ஆடையை கடனுக்கு வாங்கிக் கொள்ளலாம் என்று அன்னை ஆயிஷா யோசனை தெரிவித்ததால் அந்தக் கடைக்கார னிடம் ஒரு நபரை இறைத்தூதர் அனுப்பி வைத்தார்கள். சரி, சரி இதுவா செய்தி என்று அந்தக் கடைக்காரன் எள்ளலோடு கூறினான்.அதாவது, ஆள் அனுப்பி சரக்கை வாங்கிக் கொண்டு காசு தராமலேயே முஹம்மது ஏமாற்றி விட நினைக்கிறாரோ என்று அந்தக் கடைக்காரன் எள்ளலோடு கூறினான்.அதாவது, ஆள் அனுப்பி சரக்கை வாங்கிக் கொண்டு காசு தராமலேயே முஹம்மது ஏமாற்றி விட நினைக்கிறாரோ என்று அர்த்தம். இதைக் கேள்விப்பட்ட அண்ணலார், மக்கள் அனைவரையும் விட நான் மிகவும் நேர்மை யானவன் என்பது அவனுக்குத் தெரியாமலா இருக்கும் என்று அர்த்தம். இதைக் கேள்விப்பட்ட அண்ணலார், மக்கள் அனைவரையும் விட நான் மிகவும் நேர்மை யானவன் என்பது அவனுக்குத் தெரியாமலா இருக்கும் என்று கூறியதோடு நிறுத்திக் கொண்டார்கள்.\nமுஹம்மது ஸல் அவர்கள் இறைவனின் தூதர் என்பதோடு முஸ்லிம்களின் தலைவராகவும் விளங்கினார்கள். தலைவர் எனும் நிலையில் வைத்து பொதுமக்கள் கேட்ட தாறுமாறான கேள்விகளை எல்லாம் பொறுத்துக்கொண்டார்கள். நிதானமாக அவர்களுக்கு விஷயத்தை விளக்கிக் கூறினார்��ள். சரியானபடி தீர்ப்பளித்தார்கள். மேற் கண்ட சம்பவங்களிலிருந்து இதனையே நாம் தெரிந்துகொள்கிறோம். இன்றைக்கு நாம் பார்க்கும் மற்றமற்ற தலைவர்களோடு முஸ்லிம்களின் இந்தத் தலைவரையும் சற்று ஒப்பிட்டுப் பாருங்கள். அரசியல் தலைவர் களும் அரசர்களும் எத்தகைய அகம்பாவத்தோடு நடந்துகொள்வார்கள் என்பது ஊரறிந்த ரகசியம். ஆட்சியாளர்களின் அவைகளில் மக்கள் எப்படியெல்லாம் மரியாதையோடு நடந்துகொள்ளவேண்டும் என்ப தற்கு ஆயிரம் ஆயிரம் விதிமுறைகள் உள்ளன. அவையடக்கத்தின் அவ் விதிகளுள் ஏதே÷னும் ஒன்றினை யாரெனும் ஒருவர் மீறிவிட்டால் என்ன ஆகும் என்பதை சொல்லத்தேவையே இல்லை. இப்படியெல்லாம் தண்டிப்பதை அவர்களுடைய சட்டங்கள் ஆகுமாக்கிவைத்திருந்தன. இவையனைத்திற்கும் மேலாக யாரும் அவர்களை எக்கேள்வியும் கேட்க முடியாது. கேள்விகளுக்கும் விசாரணைகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் அவர்கள். அவர்கள் செய்வது நல்லதோ கெட்டதோ எதுவாகயி ருந்தாலும் கேள்விகளுக்கு அப்பாற்பட்டது அது. ஆனால், இஸ்லாமைப் பொருத்தவரை ஆட்சியாளரோ, குடிமகனோ யாராக இருந்தாலும் சட்டத்திற்கு முன்பு ஒன்றுதான். யாரையும் விசாரிக்லாம்; தவறிழைத் திருந்தால் யாரையும் தண்டிக்கலாம்.\nஇறைத்தூதர் ஸல் அவர்களின் நிலை என்ன என்பதையும் கொஞ்சம் இங்கே நாம் யோசித்துப் பார்க்கவேண்டும். குற்றங் குறைகளற்ற மாசுமருவற்ற தூயதிருத்தூதர். நியதிகளுக்கும் வரம்பு களுக்கும் அப்பாற்பட்டோ, நெறிமுறைகளை மீறியோ எந்தவொரு வார்த்தையையும் எந்தவொரு சமயத்திலும் வெளிப்படுத்தாத நெறி யாளர். நல்லதை நினைத்தே பொதுமக்களின் நலனை நாடியே எந்த வொரு சொல்லையும் செயலையும் சொன்னவர்; செய்தவர். இறைத்தூதர் தவறிழைத்திருப்பார் என்று கருதுவது கூட குற்றம். பெரும் பாவம். அத்தகைய எண்ணமே இறைநம்பிக்கை ஈமானை விட்டு நம்மை குப்புறத் தள்ளிவிடும். ஆட்சியதிகாரம், அரசியல் நிர்வாகம் தொடர்பான விஷயங்களில் அத்தகைய மனிதப்புனிதரோடும் இப்படியெல்லாம் கேள்வி கேட்கலாம் என்று இஸ்லாம் அனுமதி அளித்திருக்கின்றது என்றால் என்ன அர்த்தம் தலைவர்கள், ஆட்சியாளர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் தலைவர்கள், ஆட்சியாளர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் அவர்களுக்கான வரைமுறை என்ன என்பதை செயல்வடிவில் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற ஒர�� காரணத்திற்காகத்தான். தமக்குப் பின்னால் வரும் ஆட்சித்தலைவர்கள் பொதுமக்களின் கேள்வி கேட்கும் உரிமையை, தட்டிக்கேட்கும் உரிமையை ஒருபோதும் பறித்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இஸ்லாமிய ஆட்சித்லைவர் ஸல் அவர்கள் பொதுமக்களோடு அன்பாகவும் பெருந்தன்மையோடும் நடந்துகொண்டார்கள்.\nஇறைத்தூதரின் காலத்திலும் நாகரீக அரசுகள் பல காணப்பட்டன. பேரும் புகழும் பெற்ற அரசான ஈரானிய அரசாங்கத்தில் மன்னரின் அவையில் நேருக்கு நேராக நின்று மன்னரை கேள்வி கேட்பதெல்லாம் கனவில் கூட நடைபெறாத காரியம். கிரேக்கத்திலும் ரோமதேசத்திலும் ஒருகாலத்தில் ஜனநாயக அரசாங்கங்கள் இருந்து வந்தன என்றெல்லாம் வரலாற்றில் படிக்கத்தான் செய்கிறோம். அத்தகைய மக்களாட்சி அரசுகள் கூட உண்மையில் பிரபுக்கள், அதிகாரிகளின் அரசுகளாகத்தான் இருந்தன. அவ்வரசுகளுக்கும் மக்களுக்கும் யாதொரு சம்பந்மும் கிடை யாது. அதிகாரிகளையோ, பிரபுக்களையோ மக்கள் கேள்வி கேட்க வெல்லாம் முடியாது. அத்கைய அவைகளில் இப்படிப்பட்ட மனித நேயத்தையோ, பெருந்தன்மையையோ, அன்பையோ, குடிமக்கள் மீதான அக்கறையையோ, மன்னிக்கும் மனப்பாங்கையோ, குடிமக்களின் அத்துமீறலை பொறுத்துக் கொள்ளும் உயர்ந்த உள்ளச் சிறப்பையோ, நடுநிலை வழுவாத நீதி நியாயத்தையோ, வான்சிகரத்தில் குடிகொண்ட ஒழுக்க மாண்பையோ ஒருபோதும் காணமுடியாதுஐயா, ஒருபோதும் காணமுடியாது. தூயஎண்ணம், நேரியநெஞ்சம், மாசமருவற்ற பத்தரை மாற்று ஒழுக்கம் போன்றவற்றின் சுவடுகளைக்கூட அவர்களால் எட்டிப் பிடிக்க இயலாது. இவற்றையெல்லாம் அவர்கள் குறிக்கோள்களாகக் கொண்டதே இல்லை. அவர்களைப் பொருத்தவரைக்கும் பிறந்த மண்ணும் தாய்நாடும் தான் வணக்கத்திற்குரிய தெய்வம். தாய்நாட்டைப் பூசிக்கும் பாதையில் அவர்கள் என்னவேண்டுமானாலும் செய்வார்கள். தங்களுடைய நாட்டு எல்லைக்கு அப்பாலும் மனிதர்கள் வசிக்கிறார்கள், இரத்தமும் சதையும் கொண்ட ஜீவராசிகள் அவர்கள் என்பதையே சிந்திக்க மறுத்தார்கள். இந்தத் தளைகளையெல்லாம் உடைத்தெறிந்து சட்டங்களுக்கு முன்னால் ஆட்சியாளர்களின் நிலை என்னஐயா, ஒருபோதும் காணமுடியாது. தூயஎண்ணம், நேரியநெஞ்சம், மாசமருவற்ற பத்தரை மாற்று ஒழுக்கம் போன்றவற்றின் சுவடுகளைக்கூட அவர்களால் எட்டிப் பிடிக்க இயலாது. இவற்றையெல்லாம் அவர்���ள் குறிக்கோள்களாகக் கொண்டதே இல்லை. அவர்களைப் பொருத்தவரைக்கும் பிறந்த மண்ணும் தாய்நாடும் தான் வணக்கத்திற்குரிய தெய்வம். தாய்நாட்டைப் பூசிக்கும் பாதையில் அவர்கள் என்னவேண்டுமானாலும் செய்வார்கள். தங்களுடைய நாட்டு எல்லைக்கு அப்பாலும் மனிதர்கள் வசிக்கிறார்கள், இரத்தமும் சதையும் கொண்ட ஜீவராசிகள் அவர்கள் என்பதையே சிந்திக்க மறுத்தார்கள். இந்தத் தளைகளையெல்லாம் உடைத்தெறிந்து சட்டங்களுக்கு முன்னால் ஆட்சியாளர்களின் நிலை என்ன என்பதை உலகிற்கு காட்டிக் கொடுத்தது இஸ்லாம் என்பதை உலகிற்கு காட்டிக் கொடுத்தது இஸ்லாம். மேற்கண்ட சம்பவங்களை உற்றுப்பாருங்கள். யாரிடம் மக்கள் கேள்வி கேட்கிறார்கள். மேற்கண்ட சம்பவங்களை உற்றுப்பாருங்கள். யாரிடம் மக்கள் கேள்வி கேட்கிறார்கள் வெறுமனே ஆட்சியாளரிடமா இல்லை, இல்லை. இவரும் தவறு செய்வார் என்று எண்ணத் தோன்றாத, எண்ணக் கூடாத ஒரு மனிதரிடம், இல்லை, இல்லை, ஓர் இறைத்தூதரிடம் மனிதப்புனிதரிடம் அல்லவா மக்ககள் இப்படியெல்லாம் கேள்வி கேட்டுள்ளார்கள்\nமுஹம்மத் ஸல் அவர்கள் இறைவனின் திருத்தூதர். இறைவனுக்கும் அவருக்கும் இடையே வஹி எனும் வலுவான தொடர்பு உள்ளது. இறைவனின் வழிகாட்டுதல் என்றென்றும் உள்ளது. அதுமட்டுமல் லாமல் மதிநுட்பமும், தொலைநோக்கும் கொண்ட அறிவுத்திரு உருவமாக முஹம்மத் ஸல் விளங்கினார் என்பதை முஸ்லிம்கள் அனைவரும் வேற்றுக்கருத்து ஏதுமின்றி ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அறிவுச்சிகரத்தில் அமர்ந்திருக்கும் எந்தவொரு மனிதரும் தம்மைவிடக் கீழானநிலையில் உள்ளோரிடம் ஆலோசனைகளை அடியோடு கேட்பது கிடையாது என்பதுதான் உலக இயல்பு. ஆனால், இறைவனின் தூதர் எல்லாக் காரியங்களிலும் முஸ்லிம்களிடம் ஆலோசனை கேட்டுள் ளார்கள். முஸ்லிம்களின் மனத்திறன் அதிகரிக்கவேண்டும் என்பதற் காகவும் ஆட்சித்தலைவர்கள் விஷயத்தில் இஸ்லாமின் நடைமுறை களை செயல்படுத்தி பிற்காலத்தில் தன்னைத் தொடரும் ஃகலீஃபாக் களுக்கு அழகிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தி வைக்கவேண்டும் என்பதற்காகவும்தான். இறைத்தூதருக்கு அருளப்பட்ட இறைஆணை யும் இதையே முன்வைக்கின்றது.\n ஆட்சியதிகார, நிர்வாக விஷயங்களில் அவர்களோடு ஆலோசனை கலந்துகொள்வீராக” (அல்குர்ஆன் 3 @ 00 )\nஇந்த இறையாணையை அப்படியே இறைத்தூதர் நிறைவேற்றினார்கள். நிறைவேற்றுமாறு முஙஸ்லிம்களைத் தூண்டினார்கள். முஸ்லிம்களின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இதனைச் சுட்டிக்காட்டி இறைவனும் புகழ்ந்து கூறினான்.\n“அவர்களுடைய காரியங்களோ கலந்தாலோசனை அடிப்படையிலேயே நிகழ்கின்றன.”\nஆட்சிநிர்வாகமும், அரசியல் அமைப்பும் அண்ணலாரின் காலத்தில் முழுமையடையவில்லை என்ற போதிலும் எண்ணற்ற காரியங்களில் சஹாபாக்களிடம் (நபித்தோழர்களிடம்) இறைத்தூதர் ஆலோசனை கேட்டுள்ளார்கள், அவ்வாலோசனைகளின் அடிப்படையில் செயல்பட் டுள்ளார்கள் என்பதை ஹதீதுகளிலும் வரலாற்றிலும் நம்மால் காண முடிகின்றது. இதற்கு என்னதான் காரணமாய் இருக்கமுடியும் இத்த கைய நிர்வாகக்காரிங்களில் பரஸ்பரம் ஆலோசனை செய்துகொண் டால்தான் நல்லதொரு முடிவையும் தீர்மானத்தையும் எடுப்பது எளிதாக இருக்கும், என்பதை முஸ்லிம்களுக்கு உணர்த்தவேண்டும் என்பதே. இத்த கைய நிர்வாகக்காரிங்களில் பரஸ்பரம் ஆலோசனை செய்துகொண் டால்தான் நல்லதொரு முடிவையும் தீர்மானத்தையும் எடுப்பது எளிதாக இருக்கும், என்பதை முஸ்லிம்களுக்கு உணர்த்தவேண்டும் என்பதே.; மற்றபடி, ஆலோசனை கேட்டாகவேண்டிய அவசியம் இறைத்தூதருக்கு அறவே இல்லை என்பது யாவரும் அறிந்ததே.\nமதீனா சென்ற பிறகு முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. குடியிருப்புகள் பெருகிவிட்டன. கூட்டுத்தொழுகைக்காக மக்களை எவ்வாறு ஒன்றுதிரட்டுவது என்றொரு சிக்கல் தோன்றியது. அதுகுறித்து இறைவழிகாட்டுதலோ, வஹியோ எதுவும் அருளப்பட வில்லை. தம்முடைய தோழர்களையெல்லாம் ஒன்றுதிரட்டி இறைத் தூதர் ஆலோசனைள் கேட்டார்கள். மக்களை வழிபாட்டிற்கு ஒன்று திரட்டும் நோக்கில் யூதர்களும் கிறிஸ்தவர்களும் முரசு கொட்டுவது வழக்கம், நாமும் அதுபோன்றே செய்யலாம் என்று ஒருசிலர் கருத்து தெரிவித்தார்கள். ஒருசிலர், தொழுகை நேரங்களில் கொடியொன்றைக் கம்பத்தில் கட்டி உயரத் தூக்கிக்காட்டலாம் என்று கூறினார்கள். ஆனால், இவையெதுவுமே இறைத்தூதருக்குப் பிடிக்கவில்லை. ஒரு மனிதரை நியமித்து தொழுகை குறித்து மக்களிடம் அறிவிக்கச் செய்யலாம்,என்று உமர் ரழியல்லாஹு அன்ஹு ஆலோசனை கூறினார்கள். அந்த ஆலோச னையை இறைத்தூதர் அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அப்பணிக்கென பிலாலை நியமித்தார்கள். “அஸ்சலாத்துல் ஜாமிஆ” என்று அறைகூவி அவர் மக்களை அழைக்க���ானார். சிலநாட்கள் சென்றபிறகு அண்ணலா ரின் கனவில் தற்போதைய அதான் முறை செய்து காட்டப்பட்டது. பொங்கும் இறைவழிகாட்டுதல் காரணமாக வேறுபல சஹாபாக்களும் அதே கனவைக் கண்டார்கள். ஓடோடிவந்து அண்ணலாரிடம் தாங்கள் கண்ட கனவை ஒப்பித்தார்கள். அதன்படி, அவ்வாறே மக்களை அழைக்குமாறு பிலாலிடம் இறைத்தூதர் கட்டளையிட்டார்கள்.\nபத்ருப் போர் நடைபெற்றபோது, ஊரைவிட்டு வெளிக்கிளம்பி சற்றுதூரம் வந்தபின்பு எதிரிகளை எதிர்கொள்ளும் விஷயத்தில் தமது தோழர்களிடம் இறைத்தூதர் ஆலோசனை கேட்டார்கள். எல்லோரும் தத்தமது அபிப்பிராயங்களைத் தெரிவித்தார்கள். அன்சாரிகளின் தலைவர் களில் ஒருவர்,“நீங்களும் உங்களுடைய இறைவனும் போய் எதிரிக ளோடு போரிடுங்கள்” என்று மூஸா அலைஹிஸ்ஸலாமிடம் இஸ்ர வேலர்கள் சொன்னது போல நாங்கள் ஒருபோதும் சொல்லமாட்டோம். இறைவனின் மீது ஆணையாக, தாங்கள் எங்களை கடற்கரைக்கு அழைத்துச் சென்று கடலுக்குள் குதியுங்கள் என்று கூறினாலும் தயங்காது நாங்கள் குதிப்போம்”. அதன்பின்பு போர்க்ககளத்தை நோக்கி இறுதித் தூதர் படைவீரர்களோடு முன்னேறினார்கள். ஓரிடத்தை அடைந்த பின்பு அங்கேயே முகாமிட்டுக்கொள்ள நாடினார்கள். இராணுவ நடவடிக் கையிலும், போர்க்கலையிலும் பரிச்சயம் மிகுந்த தோழர் ஒருவர் அண்ண லாரை அணுகி, “இறைவனின் தூதரேஸ”. அதன்பின்பு போர்க்ககளத்தை நோக்கி இறுதித் தூதர் படைவீரர்களோடு முன்னேறினார்கள். ஓரிடத்தை அடைந்த பின்பு அங்கேயே முகாமிட்டுக்கொள்ள நாடினார்கள். இராணுவ நடவடிக் கையிலும், போர்க்கலையிலும் பரிச்சயம் மிகுந்த தோழர் ஒருவர் அண்ண லாரை அணுகி, “இறைவனின் தூதரேஸ இறைவழிகாட்டுதலின் அடிப் படையில் தாங்கள் இங்கு முகாமிட்டுள்ளீர்களா இறைவழிகாட்டுதலின் அடிப் படையில் தாங்கள் இங்கு முகாமிட்டுள்ளீர்களா அல்லது, இது தங்க ளுடைய முடிவா அல்லது, இது தங்க ளுடைய முடிவா” என்று வினவினார். இது இறைவனின் ஆணை யொன்றும் கிடையாது, என்னுடைய அபிப்பிராயம்தான் என்று இறைத் தூதர் தெளிவுபடுத்தியபோது, அவர் கூறினார் @“இறைவனின் தூதரேஸ” என்று வினவினார். இது இறைவனின் ஆணை யொன்றும் கிடையாது, என்னுடைய அபிப்பிராயம்தான் என்று இறைத் தூதர் தெளிவுபடுத்தியபோது, அவர் கூறினார் @“இறைவனின் தூதரேஸ நாம் இந்த இடத்தில் பட்டாளமிடுவதைவிட தண்ணீரை வசப்படுத்��த் தோதாக உள்ள அந்த இடத்தில் கூடாரமடிப்பதே மேல்”. அவர் கூறிய யோசனையை ஏற்றுக்கொண்டு அவ்வாறே அவர் சுட்டிக்காட்டிய இடத்தில் தங்குமாறு படையினருக்கு ஆணையிட்டார்கள்.\nபோர் முடிவுற்று ஏராளமான கைதிகள் பிடிபட்டபோது, கைதிகள் விஷயத்தில் என்ன செய்வது என்று தம்முடைய தோழர்களை ஒன்று கூட்டி ஆலோசித்தார்கள். தோழர்களும் ஆளாளுக்கு ஓர் அபிப் பிராயத்தைத் தெரிவித்தார்கள். இறுதியில் இறைத்தூதர் ஸல் தோழர் அபுபக்கரின் ஆலோசனையின்படி நஷ்டஈட்டுத்தொகை பெற்றுக் கொண்டு அக்கைதிகளை விடுவித்தார்கள்.\nஉஹது போரின்போதும் இவ்வாறே நிகழ்ந்தது. நகரைவிட்டு வெளியேறி போரிடலாமா அல்லது, நகரிலேயே தங்கியிருந்து போரி டலாமா அல்லது, நகரிலேயே தங்கியிருந்து போரி டலாமா என்று தமது தோழர்களிடம் இறைத்தூதர் வினவினார்கள். அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸலூல் போன்ற முனாஃபிக்கீன்கள் உள்ளிருந்தே போராடலாம் என்று யோசனை தெரிவித்தார்கள். சத்தி யத்திற்கு உறுதுணையாகத் திகழும் உத்வேகங்கொண்ட கொள்கை யுறுதித் தோழர்கள் எல்லாம் ஊரை விட்டு வெளியேறி முன்னேறிச் சென்று எதிரிகளைச் சந்திக்கவேண்டும் என்று கூறினார்கள். ஊருக் குள்ளாக இருந்து போராடவேண்டும என்பதே இறைதூதரின் கருத் தாகவும் இருந்தது. தம்முடைய கருத்துக்கு மாற்றமாக, தோழர்களின் கருத்தை ஏற்றுக்கொண்டு ஊருக்கு வெளியே சென்று போராடலாம் என்று முடிவெடுத்தார்கள் அண்ணலார். அரசியல் நடவடிக்கைகளில் ஆலோசனைக்கு எந்தளவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்பதற்கு அதுவோர் அற்புதமான உதாரணமாகும்.\nஹுனைன் போரின்போது, ஹவாஸின் குலத்தைச் சேர்ந்தவர்கள் இறைத்தூதரைத் தேடி வந்தார்கள். போர்க்களத்தில் சேகரிக்கப்பட்டு பொதுநிதியில் சேர்க்கப்பட்ட எங்களுடைய பொருட்களை திருப்பித் தந்துவிடவேண்டும் என முறையிட்டார்கள். கைதிகளையும் ஒப்ப டைத்துவிட்டு பொருட்களையும் தந்துவிட முடியாது. ஏதேனும் ஒன்றைப் பெற்றுக்கொள்ளுங்கள், என்று இறைத்தூதர் கூறினார்கள். அப்படியென்றால், கைதிகளாகப் பிடிக்கப்பட்டோரை ஒப்படைத்து விடுங்கள் என்று அவர்கள் கூறிவிட்டார்கள். இறைத்தூதரும் அதை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். இறைத்தூதர் ஒரு முடிவெடுத்துவிட்டால் அதற்கு மாற்றமான கருத்து கூறுவதற்கோ, அல்லது அந்த முடிவில் மாற்��ு அபிப்பிராயம் கொள்வதற்கோ யாருக்கும் அருகதையோ, தைரியமோ இல்லை என்ற போதிலும், இறைத்தூதரே தமது தோழர்களை ஒன்று கூட்டி அவர்களுக்கு முன்னால் சொற்பொழிவொன்றை நிகழ்த்தினார்கள் “உங்களுடைய சகோதரர்கள் இறைநிராகரிப்பிலிருந்து மீண்டு வந்துள் ளார்கள். ஆகையால், கைதியாகப் பிடிக்கப்பட்டவர்களை விட்டு விடலாம் என்று நான் கருதுகிறேன். என்னுடைய கருத்தை ஒப்புக் கொள்பவர்கள் தங்கள் வசம் உள்ள கைதிகளை விடுவித்துவிடலாம். அப்படி விடுவிக்க மனமில்லாதவர்கள், பொதுநிதிப் பணம் வந்து சேர்ந்தவுடன் ஈட்டுத்தொகை பெற்றுக்கொண்ட பிறகு விடுவிக்கலாம்.” இறைவனின் தூதரே உங்களுடைய அபிப்பிராயத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.”என்று தோழர்கள் அனைவரும் ஒரேகுரலில் உரத்து முழங்கினார்கள். உணர்ச்சிவசப்பட்டு ஒரேயடியாக அவர்கள் கூறியதை இறைத்தூதர் ஏற்றுக்கொள்ளவில்லை.“தனித்தனியாக, ஒவ்வொரு நபராகக் கூறவேண்டும்; அப்போதுதான் யார்யாருக்கு உடன்பாடு என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். ஆகையால், ஒவ்வொருவரும் தத்தமது பிரதிநிதிகளை என்னிடம் அனுப்பிவையுங்கள்.” என்றார்கள். அவ்வாறே அப்பிரதிநிதிகளோடு உரையாடிய பிறகே, தம்முடைய முடிவில் அனைவருக்கும் திருப்தி என்பதைத்தெரிந்துகொண்டார்கள்.\nநீதிமிக்க அரசே கருணைகொண்ட அரசு\nஅரசியல் சாசனத்தை உருவாக்குவதிலும் அரசியல் அமைப்பை நிறுவுவதிலும் இஸ்லாம் எய்திய மற்றொரு மைல்கல் என்னவென்றால், அரசாங்கத்தையும் அது இறைவழிபாடாக, இறைவணக்கமாக மாற்றியது தான். அடக்குமுறை, கொடுங்கோன்மை, மனிதநேயத்திற்கே இடங் கொடாத எந்திரத்தனம், சூழ்ச்சி, சதி, சந்தர்ப்பவாதம், குழிபறிக்கும் மனப்பாங்கு, அடிவருடித்தனம், ஆதிக்ககுணம், அராஜகம் என்று மிருக குணங்களே நிரம்பி வழிகின்ற ஒரு துறையில், அரசியல் பாதையில் எந்தப்பாவமும் பாவமேஅல்ல. அடக்குமுறை, கொடுங்கோன்மை, மனிதநேயத்திற்கே இடங் கொடாத எந்திரத்தனம், சூழ்ச்சி, சதி, சந்தர்ப்பவாதம், குழிபறிக்கும் மனப்பாங்கு, அடிவருடித்தனம், ஆதிக்ககுணம், அராஜகம் என்று மிருக குணங்களே நிரம்பி வழிகின்ற ஒரு துறையில், அரசியல் பாதையில் எந்தப்பாவமும் பாவமேஅல்ல; என்று நினைப்பு குடிகொண்டிருந்த களத்தில் இத்தகைய புரட்சிகரமான மாற்றத்தை இஸ்லாம் ஏற்படுத்தியது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அரச���யல் துறையை எந்த ளவுக்கு இஸ்லாம் மேலேமேலே உயர்த்தியது என்றால் வானை முட்டிக்கொண்டு அர்ஷ்ஷைத் தொட்டுக்கொண்டு நின்றது. ஏராளமான நபித்தோழர்கள் அறிவிக்கின்ற எண்ணற்ற ஹதீதுகளில் இவற்றை நாம் காணலாம்.\n“நீதிநேர்மை கொண்ட ஓர் அரசாங்கம், இறைஅமைதியின் நிழலாகும். பாதிப்புக்கும் துன்பத்திற்கும் ஆளாகியுள்ள இறையடியார் களெல்லாம் அந்நிழலில் இளைப்பாருவார்கள்; அமைதியடை வார்கள்.”\nநபித்தோழர் அபுபக்ர் ஸித்தீக் கூறுகிறார்கள் @\n“நீதிநேர்மை கொண்ட நியாயமான அரசன் என்பவன், மண்ணுலகில் அல்லாஹ்வின் நிழலாவான்; இறைவனின் அம்பு ஆவான்.”\n“நீதிமான் அரசனுக்கு மறுமை நாளில் இறைவனின் நிழல் கிடைக்கும்” என்று இறைத்தூதர் ஸல் கூறியுள்ளார்கள்.\nஒழுக்கச்சிறப்பும் நேர்மையும் கொண்ட அரசு இறைவழிபாடே\nஒழுக்கத்தோடும் நல்விதமாகவும் இறைத்தூதரின் வழிமுறையை கடைப்பிடிப்பவர்களுக்கு, அவர்களுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப, மற்றமற்ற நற்காரியங்களுக்குக் கிடைப்பதுபோன்றே நற்கூலி கிடைக்கும் என்று இஸ்லாம் கூறுகின்றது.\nஇத்தகு இஸ்லாமிய அறிவுறுத்தலின் விளைவாக, அரசாங்கமும் அரசாங்கம் சார்ந்த செயல்களும் இறைவழிபாடு என்ற வட்டத்திற்குள் வந்துவிட்டன. நம்பிக்கை துரோகம், வாக்குமோசடி, சூழ்ச்சி, அத்து மீறல், வரம்புமீறல், அநீதி போன்றவை இஸ்லாமிய அரசியல் காரணமாக வழக்கொழிந்து போய்விட்டன. அமீர் முஆவியா ரழி தன்னுடைய ஆட்சிக்காலத்தில் ரோமானியர்களோடு குறிப்பிட்ட காலத்திற்கு சமாதான ஒப்பந்தம் ஒன்றைச் செய்திருந்தார். ஆனால், ஒப்பந்தகாலம் முடியும்முன்னே, படைகளைக் கிளப்பிக்கொண்டு எல்லைப்பகுதியை நெருங்கி, ஒப்பந்த காலம் எப்போது முடியும் என்று காத்திருக்கலானார். ஒப்பந்தகாலம் முடிந்தவுடனேயே எதிரிகளின் மீது படைதொடுத்து விடவேண்டும் என்பதே அவருடைய நோக்கம். அப்படையில் வந்தி ருந்த ஸஹாபியொருவர் இந்தச் சூழ்ச்சியை அடையாளம் கண்டு கொண்டார். முஆவியாவை அணுகி ஆட்சேபம் தெரிவித்தார். வாக்குமீறி இப்படி நம்பிக்கைத் துரோகம் செய்வதை இறைத்தூதர் வெறுத் துள்ளார்கள் என்பதை உணர்த்தினார். சாதாரண படைவீரர் ஒருவர் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்ட முஆவியா தமது முடிவை மாற்றிக்கொண்டார்.\nஎந்தவொரு அரசாங்கமாக இருந்தாலும் வரி வசூலிக்கவும், வருமானத்தை ஈட்டவும் கடுமையைக் கைக்கொண்டே ஆகவேண்டி யுள்ளது. ஆட்சியாளர்கள் கொஞ்சம் மென்மையாக நடந்து கொண் டாலோ, அலட்சியமாக இருந்துவிட்டாலோ போதும் கஜானா காலியாகி விடும். குற்றவாளிகள் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படும் போது ஆட்சியாளர்களின் கருணைப்பார்வையை அவன் கொஞ்வமும் எதிர் பார்க்க முடியாது. சூழ்ச்சிசெய்து, பொய்ச் சாட்சிகளை தயார்படுத்தி எதை யாவது, எப்படியாவது செய்து தன்னை குற்றமற்றவன் என்று நிரூ பிக்கவே அவன் எத்தனிப்பான். அதை குற்றமென்றே கருதமாட்டான். முடியாட்சியாகஇருந்தாலும் சரி, மக்களாட்சியாக இருந்தாலும் சரி இத்தகைய காட்சிகளை நாம் சர்வ சாதாரணமாகக் காணலாம். வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி நாகரீகத்தின் உச்சாணிக் கொம்பில் இன்று ஐரோப்பா நின்றுகொண்டுள்ளது. எல்லா நாடுகளிலும் கல்வி பரவலாக்கப்பட்டுவிட்டது. அரசியல் நடவடிக்கைகளை அனைத்து தரப்பு மக்களும் நன்கு அறிந்துள்ளார்கள். அரசாங்கத்தில் மக்களுடைய உரிமைகள் என்னென்ன என்பதை அனைவருமே அறிந்துள்ளார்கள். இவ்வளவு இருந்தபோதிலும் அரசாங்கம் சற்றே கவனக்குறைவாகவோ, அலட்சியமாகவோ இருந்துவிட்டால், ஒருவர்கூட தாமாக முன்வந்து செலுத்தவேண்டிய வரிகளை, அரசாங்கக் கட்டணங்களை செலுத்த முன்வரமாட்டார்கள். குற்றவாளிகளின் நிலையும் இதேதான். நான் குற்றமிழைத்துவிட்டேன்; என்னை தண்டியுங்கள் என்று எந்தக் குற்ற வாளியும் தானாக முன்வந்து நீதிமன்றத்து குற்றவாளிக் கூண்டில் ஏறி நிற்க மாட்டார். ஒன்று தலைமறைவாகிவிடுவார்கள் என்று எந்தக் குற்ற வாளியும் தானாக முன்வந்து நீதிமன்றத்து குற்றவாளிக் கூண்டில் ஏறி நிற்க மாட்டார். ஒன்று தலைமறைவாகிவிடுவார்கள்; அல்லது நீதிமன் றங்களில் தாங்கள் குற்றவாளிகள் இல்லை என்று நிரூபிப்பதற்காக, ஆயிரக்கணக்கில் செலவு செய்வார்கள். இவ்வளவுக்கும் மற்ற நாடுக ளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஐரோப்பிய நாடுகளில் தண்டனை களும் குறைவு. தண்டனை என்பதை அவர்கள் பழிவாங்கும் நடவ டிக்கை என்று எண்ணுவதால் தண்டனைகளில் கடுமையும் குறைவு. தண்டனைகளுக்குப் பதிலாக அவர்கள் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவே விரும்புகிறார்கள். அப்படியிருந்தபேபாதிலும் எந்த ஓர் ஐரோப்பியனும் தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொள்வதே கிடையாது. உண்மையைப் புறந்தள்ளிவிட்டு, ��ேர்மைக்கு மாற்றமாக, வெட்க வுணர்வு ஒருசிறிதுமில்லாமல், துணிந்து நான் செய்யவே இல்லை என்று வழக்காடுவோரை ஆயிரக்கணக்கில் நாம் அங்கு பார்க்க முடியும். மக்களாட்சி முறையின், சுதந்திர உணர்வின் வெளிப்பாடு என்றுதான் இதைக் கருதுகிறார்கள்.\nஓர் அரசாங்கம் உயர்ந்த ஒழுக்கவிழுமங்களின் அடிப்படையில் நிறுவப்பட்டிருந்தால் அதனுடைய நிலை இதற்கு நேர்மாற்றமாகவே இருக்கும். அவ்வரசாங்கத்தின் கீழ் வாழும் ஒவ்வொரு குடிமகனும் அரசாங்கத்தின் அனைத்து செயல்பாடுகளையும் சமயத்தோடு தொடர்பு படுத்தியே பார்ப்பான். சமயம் தொடர்பான செயல்களைப் போன்றே அரசாங்கம் சார்ந்த செயல்களுக்கும் நற்கூலியும், தண்டனையும் தனக்கு உண்டு என்று அவன் ஆணித்தரமாக நம்புவான். எந்தவிதமான கட்டாயத் திற்கும், நிர்ப்பந்தத்திற்கும் அடிபணியாமல் தன்னுடைய அனைத்து செயல்களுக்கும் தானே முழுப்பொறுப்பாளி என்ற கடமையுணர்வோடு சிந்தித்துச் செயல்படுவான். உயர்ந்த ஒழுக்கமும் ஆன்மீக உணர்வும் சிறந்து விளங்கினால்தான் இத்தகு வெளிப்பாட்டைக் காணமுடியும்.\nஇஸ்லாமிய அரசியல் அமைப்பு முழுக்க, முழுக்க ஒழுக்க நியதி களின் மீதே நிறுவப்பட்டிருந்தது. இவற்றின் வெளிப்பாடு எவ்வாறி ருக்கும் என்பதற்கும் இஸ்லாம்தான் சரியான உதாரணம். சதக்கா (தான தர்மம்) ஜகாத் (ஏழைவரி) போன்றன அரபுக்களைப் பொருத்தவரைக்கும் புதிய விஷயங்கள். வறுமையாலும் இயலாமையாலும் பீடிக்கப் பட்டிருந்த அரபுக்களுக்கு ஜகாத்தும் சதக்காவும் மிகவும் கஷ்டமாகத் தோன்றின. எனவேதான், கஅப் இப்னு அஷ்ரஃபை கொலை செய் வதற்காகச் சென்ற முஹம்மத் இப்னு முஸ்லமா கடைப்பிடிக்க கஷ்டமான இஸ்லாமியக் காரியங்களில் இவற்றையும் சுட்டிக்காட்டு கிறார். சதக்õவையும் ஜகாத்தையும் வசூலிப்பதற்காக இறைத்தூதரின் காலத்திலேயே ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருந்த போதிலும் முறையான அலுவலகமோ நடைமுறையோ ஏதும் பின்பற்றப்படவில்லை. இத்த கைய சூழ்நிலையில் அரபு நாட்டில் ஏதேனும் ஒரு மக்களாட்சி ஜனநாயக அரசு ஏற்பட்டிருந்தாலும் ஜகாத்தை அவ்வரசினால் திறம்பட வசூலித் திருக்க இயலாது. நினைத்துப் பார்க்கமுடியாத இடையூறுகள் எல்லாம் ஏற்பட்டிருக்கும். இஸ்லாமிய அமைப்பின் ஒழுக்கச்சிறப்பை இங்கு தான் நம்மால் பார்க்க முடிகின்றது. இஸ்லாமிய குடிமகன் ஒவ்வொரு ��ரும் தான் செலுத்தவேண்டிய ஜகாத்தையும் வரிகளையும் தானாக முன்வந்து மனப்பூர்வமாக இறைத்தூதருக்கு முன்னால் கொண்டுவந்து வைத்ததையும் இறைத்தூதரின் பிரார்த்தனைகளைப் பெற்றுக்கொண்டு திரும்பிச் சென்றதையும் நாம் காண்கிறோம். ஸஹீஹ் புஃகாரியில் பதிவாகியுள்ள, அப்துல்லாஹ் இப்னு அபி அவ்ஃபா அறிவிக்கும் ஒரு செய்தி…..\nஇறைத்தூதர் ஸல் அவர்களிடம் ஏதேனும் கூட்டத்தார் தமது ஜகாத் பொருட்களை அனுப்பி வைப்பார்களேயானால் அக்கூட்டத்தார்களுக் காக இறைத்தூதர் ஸல் இறைவனிடம் பிரார்த்தனை புரிவார்கள். இறைவா, இந்த குடும்பத்தினர் மீது உனது கருணையப் பொழிவாயாக, இந்த குடும்பத்தினர் மீது உனது கருணையப் பொழிவாயாக என்று துஆ செய்வார்கள். என்னுடைய தந்தை எங்கள் சார்பில் ஜகாத் பொருட்களைக் கொண்டுவந்தபோதும் இவ்வாறே நிகழ்ந்தது. இறைவா என்று துஆ செய்வார்கள். என்னுடைய தந்தை எங்கள் சார்பில் ஜகாத் பொருட்களைக் கொண்டுவந்தபோதும் இவ்வாறே நிகழ்ந்தது. இறைவா, அபி அவ்ஃபா குடும்பத்தார் மீது கருணையைப் பொழிவா யாக, அபி அவ்ஃபா குடும்பத்தார் மீது கருணையைப் பொழிவா யாக” என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.\nஅதி இப்னு ஹாதிம் தன்னுடைய சமூகத்தின் தலைவராக இருந்தார். சமூகத்தின் ஒட்டுமொத்த வருமானத்தில் நாலில் ஒரு பாகம் அவருக்குக் கிடைத்து வந்தது. இஸ்லாமிய வருகைக்கு முன்பு வரை இது தலைவர் களின் உரிமையாகக் கருதப்பட்டது. இஸ்லாமை ஏற்றுக்கொண்ட பிறகு முதன்முதலாக அதி, தம்முடைய கோத்திரத்தின் ஜகாத்தை கொண்டு வந்து இறைத்தூதரிடம் சேர்ப்பித்தார். இது குறித்த இன்னுமொரு தகவல் ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ளது @ ஒருமுறை ஆட்சித்தலைவர் உமர் அவர்களைக் காண அதி வந்தபோது அதியைப் பார்த்து உமரவர்கள் கூறினார் @ “முதன்முதலாக ஒரு சமூகத்தின் சதக்காவைப் பார்த்து இறைத்தூதரும் தோழர்களும் முகம் மலர்ந்தார்கள் என்றால், அது உங்களுடைய சமூகத்தின் சதக்காவை நீங்கள் கொண்டுவந்த போதுதான்\nபனூ தமீம் கோத்திரத்தார் தங்களது சதக்காவைக் கொண்டவந்தபோது இறைத்தூதர் கூறினார்கள் @“ இது எங்கள் வம்சத்தின் சதக்காவாகும்”\nதனிநபர்களின் நிலையோ இதைவிட ஆச்சரியத்தைத அளிக்கக் கூடியது. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழி அறிவிக்கிறார் @ தான தருமங்களின் சிறப்புகளைப் பற்றி இறைத்தூதர் ஸல் தொடர்ந��து கூறிக் கொண்டேயிருப்பார்கள். நாங்கள் அதைக்கேட்டு சந்தைக்குச் சென்று நாள் முழுக்க கூலிவேலை செய்வோம். பொழுதுசாய்ந்து எங்களுக்குக் கூலி கிடைத்தபிறகு, அதைக்கொண்டுவந்து சதக்கா செய்வோம்\nகுற்றங்கள் அடியோடு ஒழிந்துபோயின என்று கூறினால், மனித இயல்புக்கே மாற்றமான, விழிகளை விரிய வைக்கும் விஷயமாக அது இருக்கும். குற்றங்கள் எந்தளவுக்குக் குறைந்துபோயின என்றால், நாட்டில் குற்றங்களே நடப்பதில்லையோ என்று பார்ப்போர் எண்ணு மளவுக்கு நிலைமை மாறிவிட்டிருந்தது. சந்தர்ப்பவசத்தால் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் கூட, உணர்ச்சிவேகத்திலிருந்து விடுபட்ட வுடன், இறைநம்பிக்கையால் தூண்டப்பட்டு, எப்படியாவது இந்தப் பாவக்கறையைப் போக்கிக்கொள்ளவேண்டுமே என்று புழுவாய்த் துடித் தார்கள். நபித்தோழர்கள் அண்ணலாரின் அவையில் வந்துநின்று, நேர்மையுள்ளத்தோடு தாங்கள் செய்த பாவச்செயலை முறையிட்ட சம்பவங்களை நம்மால் பார்க்க முடிகின்றது. உலக வரலாற்றில் வெறும் எங்குமே பார்க்கமுடியாத, கேள்விப்பட்டிராத காட்சிகள் இவை. குற்றத்தை தாமாக முன்வந்து ஒப்புக்கொள்ளும் இந்தக் காட்சியைக் காணும்போது வேறொன்றையும் நாம் மனதில் கொள்ளவேண்டும். சமூகச் சீர்திருத்தத்தை மனதில் கொண்ட நுண்ணறிவோடு இஸ்லாம் குற்றங்களுக்கான தண்டனைகளில் கடுமையைக் கையாள்கின்றது. திருட்டுக் குற்றத்தில் பிடிபட்டவனின் கையை வெட்டச்சொல்கின்றது. முறைகேடான பாலுறவில் ஈடுபட்டவனை கசையால் அடிக்குமாறும், கல்லால் அடிக்குமாறும் கூறுகின்றது. இத்தகைய கடுமையான தண்டனை முறைகள் இருந்தபோதும் தப்பித்தவறி குற்றஞ்செய்தவர்கள் தாமாக முன்வந்து ஒப்புக்கொண்டார்கள் என்பதை எண்ணிப்பார்க் கும்போது உண்மையிலேயே மெய்சிலிர்க்கின்றது; மேனி நடுங்கு கின்றது.\nமாஇஸ் இப்னு மாலிக் என்பது ஒருவருடைய பெயர். ஒரு வேலைக்காரியோடு அவருக்கு தகாதஉறவு ஏற்பட்டுவிட்டது. தான் செய்தது தவறு என்பதை உணர்ந்தவுடன் அண்ணலாரைத் தேடி வந்து நின்றார். குற்றத்தைக் கூறி, தலை குனிந்து, தன்னைத்தண்டிக்குமாறு வேண்டினார். இறைத்தூதர் அவரைக் கவனிக்காது வேறுபுறம் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். தான் தவறு செய்துவிட்டதாகவும், தன்னைத் தண்டிக்குமாறும் அவர் மீண்டும் கூறினார். இவ்வாறு அவர் கூறிக் கொண்டேயிருந்தார். அண்ணலார் கண்டுகொள்ளவே இல்லை. இவ்வாறு நான்கைந்து முறை சொன்னபிறகு, ‘நீங்கள் அவளோடு படுக் கையை பகிர்ந்து கொண்டீர்களா’ என்று அண்ணலார் கேட்டார்கள். ஆம் என்றார். ‘நீங்கள் அவளோடு உடலுறவில் ஈடுபட்டீர்களா’ என்று அண்ணலார் கேட்டார்கள். ஆம் என்றார். ‘நீங்கள் அவளோடு உடலுறவில் ஈடுபட்டீர்களா’ என்று அண்ணலார் கேட்டார்கள். ஆம் என்றார். ‘நீங்கள் அவளிடம் உங்கள் இச்சையைத் தீர்த்துக் கொண்டீர்களா’ என்று அண்ணலார் கேட்டார்கள். ஆம் என்றார். ‘நீங்கள் அவளிடம் உங்கள் இச்சையைத் தீர்த்துக் கொண்டீர்களா’ என்று அண்ணலார் கேட்டார்கள். ஆம் என்றார். இவ்வளவையும் கேட்டபிறகே,அவரைக் கல்லால் அடித்துக்கொல்லுமாறு ஆணை பிறப்பித்தார்கள். தண்டனையை நிறைவேற்ற முற்படும்போது, அவர் வேதனை தாங்காது அங்குமிங்கும் ஓடலானார். அதனைக் கண்ட ஒரு நபித்தோழர் ஒட்டகத்தின் எழும்பை எடுத்து ஓங்கி அடித்தார். மூச்சு நின்று போனது. இதைக் கேள்விப்பட்ட அண்ணலார், அப்படியென்றால் அவரை விட்டுவிட்டிருக்கலாமே’ என்று அண்ணலார் கேட்டார்கள். ஆம் என்றார். இவ்வளவையும் கேட்டபிறகே,அவரைக் கல்லால் அடித்துக்கொல்லுமாறு ஆணை பிறப்பித்தார்கள். தண்டனையை நிறைவேற்ற முற்படும்போது, அவர் வேதனை தாங்காது அங்குமிங்கும் ஓடலானார். அதனைக் கண்ட ஒரு நபித்தோழர் ஒட்டகத்தின் எழும்பை எடுத்து ஓங்கி அடித்தார். மூச்சு நின்று போனது. இதைக் கேள்விப்பட்ட அண்ணலார், அப்படியென்றால் அவரை விட்டுவிட்டிருக்கலாமே அவர் தவ்பா – பாவமீட்சி – செய்திருக்கலாமே அவர் தவ்பா – பாவமீட்சி – செய்திருக்கலாமே இறைவனிடம் மன்னிக் கப்பட்டிருக்கலாமே\nகுற்றவியல் சட்டத்தில் புதியதொரு நடைமுறையை இங்கே நாம் கற்றுக் கொள்கிறோம். ஒரு குற்றவாளி தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டு, தண்டனையை ஏற்கத் தயாரான பிறகு, தண்டனை நிறை வேறும் பட்சத்தில், ஓடத்தொடங்கினாலோ, தண்டனை வேண்டாம் என்று மறுத்தாலோ, தன்னுடைய ஒப்புதல் வாக்குமூலத்தை அவர் திரும்பப் பெற்றுவிட்டதாகக் கருதி தண்டனையை நிறுத்திவிட வேண்டும். அதன்பிறகு அவருடைய வழக்கு அல்லாஹ்விடமே தீர்ப்பாகும்.\nஓர் இளைஞன் நோயால் கடுமையாக பீடிக்கப்பட்டிருந்தான். நோய் இருக்கும்போதே தவறான செயலைச் செய்துவிட்டான். யாருக்குமே தெரியவில்லை. இறைவனுக்குப் பயந்���ு அவன் தன்னைப் பராமரிப்பவர்களிடம் உண்மையைக் கூறி, இறைத்தூதரிடம் சென்று தண்டனை என்ன என்று கேட்டுவருமாறு சொல்லி அனுப்பினான். அவனுடைய நோயைக் கருத்தில் கொண்டு, எளிய தண்டனையை அண்ணலார் அளித்தார்கள்.\nகஅப் இப்னு அம்ர் என்றொரு நபித்தோழர். இறைத்தூதரின் அவையில் வந்துநின்றார். ஒரு அந்நியப் பெண்ணிடம் உறவுகொள் வதைத் தவிர வேறு அனைத்துவகை உல்லாசங்களையும் அனுபவித்து விட்டதாகக் கூறி, தன்னைத் தண்டிக்குமாறு தலை குனிந்து நின்றார்.\nஹுனைன் போருக்குப் பிறகு, நாற்புறங்களிலும் இஸ்லாம் பரவத் தொடங்கிவிட்டது. லஹ்ம் என்ற பெயரைக் கொண்ட ஆப்பிரிக்கர் ஒருவர் அஷ்ஜஃ வம்சத்தைச் சேர்ந்த ஒரு மனிதரைக் கொலை செய்து விட்டார். இரண்டு தரப்பார்களும் வழக்கை அண்ணலாரிடம் கொண்டு வந்தார்கள். கொலையாளி யாரென்று தெரியவில்லை. ஆகையால், பாதிக்கப்பட்டவருக்கு நஷ்டஈட்டை தந்துவிடுமாறு அண்ணலார் தீர்ப்பளித்தார்கள். அத்தீர்ப்பை கொலையுண்டவரின் வம்சத்தினர் ஒப்புக் கொள்ளவில்லை. பழிவாங்கியே தீருவோம் என்று அடம் பிடித்தார்கள். வாதம் வலுத்துக் கொண்டே போனது. இரண்டு தரப்பாருக்கும் இடையே சண்டையும் கைகலப்பும் ஏற்பட்டுவிடும் போல் தோன்றியது. ஒரு மனிதர் எழுந்துநின்று கூறினார் @ இறைவனின் தூதரே இப்போதுதான் இஸ்லாம் பரவத்தொடங்கியுள்ளது. தாங்கள் இப்போதே சலுகை காட்டத்தொடங்கிவிட்டால், அப்புறம் நிலைமை மிகவும் சிக்கலாகி விடும், என்று கூறினார். எனினும் அண்ணலார் நஷ்டஈட்டை பெற்றுக் கொண்டு வழக்கை முடித்துக்கொள்ளுங்கள் என்று தமது தீர்ப்பையே மறுபடியும் வலியுறுத்திக் கூறினார்கள். நிலைமை மேலும்மேலும் மோசமாவதைக் கண்டு ஒருமனிதர் எழுந்து நின்றார் @ இறைவனின் தூதரே இப்போதுதான் இஸ்லாம் பரவத்தொடங்கியுள்ளது. தாங்கள் இப்போதே சலுகை காட்டத்தொடங்கிவிட்டால், அப்புறம் நிலைமை மிகவும் சிக்கலாகி விடும், என்று கூறினார். எனினும் அண்ணலார் நஷ்டஈட்டை பெற்றுக் கொண்டு வழக்கை முடித்துக்கொள்ளுங்கள் என்று தமது தீர்ப்பையே மறுபடியும் வலியுறுத்திக் கூறினார்கள். நிலைமை மேலும்மேலும் மோசமாவதைக் கண்டு ஒருமனிதர் எழுந்து நின்றார் @ இறைவனின் தூதரே கொலை செய்தது நான்தான் எனக்காக இறைவனிடம் பாவமன்னிப்பு கோருங்கள்.\nசையத் அப்துர் ரஹ்மான் உமரி\nதவ்ஹீது கலிமாவை முன்���ொழிந்து இஸ்லாமிய சகோதரத்துவத்திற்குள் என்னை ஐக்கியப்\nபடுத்திக் கொண்ட போது பாசத்தோடும் பிரியத்தோடும் முஸ்லிம் சகோதரர்கள் என்னை அரவணைத்துக் கொண்டதை ஒரு போதும் மறக்க முடியாது. சத்தியத்தைத் தேடி அலைந்த என் கதை “முறிந்த சிலுவை”யை முடிக்குந் தறு வாயில் இன்று நான் அவற்றை நினைத்துக் கொள்கிறேன். அல்லாஹ்வின் கிருபையும் முஸ்லிம் சகோதரர்களின் அன்பும் தொடர் வற்புறுத்தலும் மட்டும் இல்லாமலிருந்தால் என்னால் இக்காரியத்தை செய்திருக்கவே இயலாது\nஇஸ்லாமிய நந்நெறியைத் தழுவவைத்து என் மீது அல்லாஹ் புரிந்துள்ள பேரருளை நினைத்துப் பார்த்து நன்றி செலுத்தவே இந்த என் கதையை எழுதிக் கொண்டுள்ளேன். முறையற்ற என்னுடைய தத்துப்பித்தென்ற சில சொற்கள் யாருடைய உள்ளத்திலாவது சத்திய மெழுகுவர்த்தியை பற்ற வைக்க உதவிவிடாதா என்ற எதிர்பார்ப்பும் நப்பாசையுமே என்னை எழுதத் தூண்டியன. இஸ்லாமை ஆராய்பவர்கள், புதிதாய் இஸ்லாமைத் தழுவியவர்கள், பிறவி முஸ்லிம்கள் அனைவருக்கும் நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். தேடல் மற்றும் ஆராய்ச்சியின் பெயர் தான் இஸ்லாம். இஸ்லாமைப் புரிந்து தூய்மையான ஒரு முஸ்லிமாக மாற நீங்கள் ஆசைப்பட்டால் நீங்கள் இஸ்லாமைப் பற்றி ஆராய்ச்சி செய்தே தீர வேண்டும். நான் இஸ்லாமைப் படிக்கவும் அதைப்பற்றி சிந்திக்கவும் ஆரம்பித்த நாட்களிலிருந்தே தொடர்ந்து டைரி எழுதுவதை வழக்கமாக்கிக் கொண்டேன். இந்நூலின் பெரும்பாகம் அந்த டைரியிலிருந்தே தொகுக்கப்பட்டுள்ளது.\nஉங்களுக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி செலுத்துங்கள் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. கிறிஸ்துவத்தில் இருந்து இஸ்லாமை நோக்கிய எனது பயணத்தில் எனக்கு பல்வேறு உதவிகளைப் புரிந்த நண்பர்களுக்கெல்லாம் மனப்பூர்வமான நன்றியைச் செலுத்துகிறேன்.\nஇஸ்லாமின் சரியான திசையை எனக்குச் சுட்டிக் காட்டிய காரீ ஃகலீலுர் ரஹ்மான் ஜாவீத், திருக்கலிமாவை சொல்லிக் கொடுத்து முறைப்படி என்னை இஸ்லாமில் நுழையச் செய்த ஷேக் ஸனாவுல்லாஹ் ழியா, முறையான இஸ்லாமியப் பயிற்சியை எனக்களித்து, இஸ்லாமியக் கல்வியை எனக்கு வழங்கி தங்கள் அன்பாலும் அரவணைப்பாலும் என்னை திக்குமுக்காட வைத்த ஷேக் அபுதாவுது ஷாகிர், ஷைக் துல்ஃபிகார் தாஹிர், வழிகாட்டியாக இருந்து பேருதவி புரி��்த பேராசிரியர் ஷைக் அப்துல்லாஹ் நாசர் ரஹ்மானி என் உற்ற தோழரான சகோதரர் என்ஜினீயர் ஜாவித் மற்றும் ஷேக் இப்றாஹீம் – போன்றோர்க்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.\nஇந்நூலைத் தொகுப்பதில் எனக்கு உறுதுணையாய் இருந்த சகோதரர் கவிஞர் டாக்டர் ஜாவீத் இக்பால், சொல் அமைப்பைச் சீர்படுத்தி சொல்லாமல் விளக்கங்களை அளித்த சகோதரர் ஸமீவுல்லாஹ் ஸமீஃ, இந்நூலைப் பதிப்பிக்கும் ஷஹாதத் பதிப்பகச் சகோதரர்கள் ஷாகிர் இப்னு அப்துல்லாஹ் மற்றும் காலித் ஸயால் ஆகியோர்க்கும் நன்றிகள் பலப்பல\nஇவர்களைத் தவிர எனக்கு உதவி புரிந்துள்ள பற்பல சகோதரர்களுக்கும் நான் நன்றி செலுத்து\nகிறேன். அல்லாஹ் அவர்களுக்கு நல்லபலனை வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். (ஆமீன்)\nவாசகர்கள் இந்நுாலில் ஏதும் தவறுகள், பிழைகள் இருக்கக் கண்டால் தவறாது அறிவுறுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன். அடுத்த பதிப்புகளில் திருத்திக் கொள்ள உதவியாய் இருக்கும். அத்தோடு இந்த நூலை அதிகமான மக்கள் படித்துப் பயன்பெறவும் உதவும்படி கேட்டுக் கொள்கிறேன். உங்களுடைய துஆக்களில் என்னையும் நினைவில் கொள்ளுங்கள். எனக்கு இஸ்திக்காமத்தையும், (கொள்கை உறுதியையும்) நேர்வழியையும் வழங்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்.\nஒரு வைதீகக் குடும்பத்தில் 1968 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் நாள் நான் பிறந்தேன். ரியாஸ் பீட்டர் என்ற பெயரை விரும்பித் தேர்ந்தெடுத்து எனக்கு என் தந்தை சூட்டினார். என்னுடைய தாத்தா பாகிஸ்தான் பைபிள் சொஸைட்டியின் பொதுச் செயலாளராக இருந்தவர். கிறிஸ்துவ மதத்தின் ஓர் உயர் பதவியில் என் தந்தை இருக்கிறார். என் தாயும் கிறிஸ்துவப் பிரச்சார மெஷினரியோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர். என்னுடைய சித்தப்பாவும் சர்ச்சில் பாதிரியாக உள்ளார். என்னுடைய தந்தைக்கு மாணவப் பருவத்திலேயே கல்யாணம் ஆகிவிட்டிருந்தது. கல்யாணத்துக்குப் பின்புதான் என் தந்தை மதக்கல்வியில் தீவிரக்கவனம் செலுத்திப் படிக்கலானார். கல்வியில் தேர்ந்தபிறது என்னுடைய தாயைவிட்டும் முழுமையாக விலகிவிட்டார். ஏனென்றால், கிறிஸ்துவக் கொள்கைகளின் படி மதப்போதகர்கள், வழிகாட்டிகள் திருமணம் செய்துகொள்வதோ இல்லறவாழ்வில் ஈடுபடுவதோ கூடாது. ஏற்கனவே திருமணமாகி இருந்தாலும் அவ்வுறவை அறுத்துக் கொள்ள வேண்டும். மதப்போதகர் என்பவர் கிறிஸ்துவக்கொள்கையின்படி பரிசுத்தமானவர். கடவுள் முன்னிலையில் செய்யப்படும். இக்கணவன் மனைவி உறவோ சுத்தமற்ற உறவாகும்\nஉலகக் கல்வியை நான் புனித பீட்டர் பள்ளியில் கற்றுத் தேர்ந்தேன். மார்க்கக் கல்வியைக் கற்றுக்கொள்வதற்காக ரோமன் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த பாடசாலைக்கு அனுப்பப்பட்டேன். அங்கு பாதிரியார் ஆகத் தேவையான மதக்கல்வியை முழுமையாய் கற்றபின் மெஷினரிகளின் பிரச்சாரப் பயிற்சியையும் பெற்றுக் கொண்டேன். அதன் பின்பு, எனக்கு சொந்தமாய் ஈடுபாடு இருந்தாலும் மதத் தேவையைக் கருத்தில் கொண்டும் இசைப் பயிற்சியையும் பெற்றுக் கொண்டேன். புகழ்பெற்ற பெஞ்சமின் விக்டர் அவர்களிடம் ஹார்மோனியம் மற்றும் கீபோர்ட் வாசிக்கக் கற்றுக் கொண்டேன். “ரோலிங் ஸ்டோன்” என்ற பெயரில் தனியாக ஓர் இசைக்குழுவையும் ஏற்படுத்தினேன். வழிபாட்டு நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் சர்ச்சுகளில் நடைபெறும் பாடல் நிகழ்ச்சிகளில் இயேசு கிறிஸ்து மீதான ஸ்தோத்திரப் பாடல்களை விரும்பி இசைத்து வரலானேன். உயர்ந்த குருநாதரின் மகன் என்பதால் எனக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் கிடையாது என்பதோடு எல்லா வகையான சுதந்திரமும் இருந்து வந்தது. மதுவைக்கூட சர்வ சுதந்திரமாக நான் குடித்து வந்தேன். கிறிஸ்துவ மதத்தைப் பொறுத்தவரை மது தூய பானமாகத் தானே கருதப்படுகின்றது\nநான் என் தந்தையை மிகவும் நேசித்து வந்தேன் (இன்னும் அவர் மீது மிகவும் கண்ணியம் வைத்துள்ளேன்) அவரிடம் எப்போதும் உண்மையே பேசுவேன். அவருக்கு முன்பு ஒருமுறை கூட பொய் பேசியதாக எனக்கு ஞாபகமே இல்லை. மதப்பேராயர் முன்பு அப்படிபொய் பேசுவதும் கிறிஸ்தவ மதத்தில் ஏற்புடைய செயல் அல்ல குற்றங்களை மன்னிக்க வல்ல, தன்னோடு சுவனத்திற்கு அழைத்துச் செல்லக்கூடிய விடுதலையாளர் அல்லவா குற்றங்களை மன்னிக்க வல்ல, தன்னோடு சுவனத்திற்கு அழைத்துச் செல்லக்கூடிய விடுதலையாளர் அல்லவா ஒரு வேளை நான் ஏதாவது தவறு செய்துவிட்டாலும் அதை உடனே என் தந்தையிடம் போய் சொல்லிவிடுவேன் “தேவ குமாரன் இயேசு கிறிஸ்துவின் மகிமையால் உன் குற்றம் மன்னிக்கப்பட்டது” என்று அவர் கூறுவார். “நீ மதப்பேராயரின் மகன், எனக்குப் பிறகு பேராயராக மாறப் போகின்றவன், என்னைப் போன்றே நீயும் மக்களின் குற்றங்களை மன்னித்து வருவாய் ஒரு வேளை நான் ஏதாவது தவறு செய்துவிட்டாலும் அதை உடனே என் தந்தையிடம் போய் சொல்லிவிடுவேன் “தேவ குமாரன் இயேசு கிறிஸ்துவின் மகிமையால் உன் குற்றம் மன்னிக்கப்பட்டது” என்று அவர் கூறுவார். “நீ மதப்பேராயரின் மகன், எனக்குப் பிறகு பேராயராக மாறப் போகின்றவன், என்னைப் போன்றே நீயும் மக்களின் குற்றங்களை மன்னித்து வருவாய்” என்று மேலும் கூறுவார்.\nவழிபாட்டு ஆராதனைக்கு முன்பாக மணியோசை எழுப்புவதையும் வழிபாட்டின் பின்பு துதிப்பாடல்கள் இசைப்பதையும் நான் செய்து வந்தேன். மெஷினரிகளின் பயிற்சியை முடித்தபிறகு மெஷினரிப் பணிகளில் தொடர்ந்து முறையாகப் பங்குபெறத் தொடங்கினேன். விளைவாக, கிறிஸ்துவப் பிரச்சாரத்திற்கென பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்யலானேன். கிறிஸ்துவ இளைஞர்களிடம் மெஷினரிப் பணிகளின் அவசியம் அத்தியாவசியம் போன்றவற்றை விளக்கிக் கூறி அவர்களை பெருமளவு துாண்டி வந்தேன். நான் ஓர் உணர்ச்சி மிகுந்த பேச்சாளராய் விளங்கினேன். நான் பேசவுள்ள சர்ச்சுகளில் என் பேச்சைக் கேட்பதற்காகவே இளைஞர்கள் பெருமளவு வந்து குவிவர். என்னுடைய பேச்சினாலும் பிரச்சாரத்தினாலும் ஏராளமான இளைஞர்கள் மெஷினரியின் பணிகளில் தங்களை முறையாக இணைத்துக் கொள்ளலாயினர். கிறிஸ்துவ மதம் மட்டும் தான் உலகிலேயே தலைசிறந்த மதம் என்று மற்ற பிரச்சாளர்களைப் போலவே நானும் எண்ணி வந்தேன். நான் மிகவும் பாக்கியம் பெற்றவன். தன்னுடைய மதத்தைப் பரப்பும் புனிதப் பணிக்காகவே தேவகுமாரர் என்னையும் தேர்ந்தெடுத்துள்ளார் – என்றெல்லாம் பெருமிதப்பட்டுக் கொள்வேன்.\nஎன்னுடைய ஆய்வுப் பயணத்தை விளக்கப் போகுமுன் கிறிஸ்துவமதத்தைப் பற்றியும் அதன் அடிப்படைக் கொள்கைகளைப் பற்றியும் சற்று விளக்கி எழுதினால் இஸ்லாத்துக்கும் கிறிஸ்துவத்துக்கும்\n என்பதை வாசகர்கள் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்\nஇயேசு மதம் என்பதைவிட கிறிஸ்து மதம் என்றே தங்கள் மதத்தை அவர்கள் அழைக்கிறனர். தங்களையும் கிறிஸ்துவர்கள் என்றே அழைத்துக் கொள்கிறனர். உண்மையில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறைத்தூதர் ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் கொண்டுவந்த வான்மதமாகத் தான் இது இருந்தது. ஆனாலும் இது ஒரு முழுமையான மதமாக இல்லை. இறைத்தூதர் ஈஸா வானுலகிற்கு உயர்த்தப்பட்ட பின்னர் வேதக்கா��ர்கள் தங்கள் இஷ்டத்திற்கு மாற்றங்களை உண்டுப் பண்ணலாயினர். ஒரு கட்டத்தில் எழுபத்தி இரண்டுக்(72)கும் அதிகமான வேறுபட்ட பைபிள்கள் புழக்கத்தில் இருந்தன. அவற்றில் இருந்து தான் நான்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.\nபவுல் (சவுல்) என்ற யூதர்தாம் பைபிளை மாற்றியமைப்பதில் பெரும் பங்கு வகித்தார். திரித்துவம், ஈஸா அலைஹிஸ்ஸலாம் தெய்வத் தன்மை கொண்டவர், பாஸ்காத் திருவிழா போன்ற கொள்கைகளை அவரே புகுத்தினார். கிறிஸ்துவம் என்பது இஸ்ரவேலர்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல, அது ஓர் உலகளாவிய மதம் என்கிற கண்ணோட்டத்தையும் இவரே ஏற்படுத்தினார். அதன் பின்பு அதில் ஏற்பட்ட மாற்றங்களும் திரிபுகளும் இன்று வரை தொடர்ந்து கொண்டுள்ளன\nஎண்ணற்ற பிரிவுகள் கிறிஸ்துவ மதத்தில் காணப்பட்டாலும் அவற்றுள் மூன்று பிரிவுகள் முக்கியமானவை.\n1. ரோமன் கத்தோலிக் – Roman Catholic\n2. புரோடஸ்டன்ட் – Protestant\n3. ஆர்தோடக்ஸ் – Orthodox\nஇவற்றுள் மிகப் பெரிய பிரிவான ரோமன் கத்தோலிக்கைச் சேர்ந்தவன் நான். கிறிஸ்துவர்களால் மிகவும் கண்ணியமாகக் கருதப்படும் பிரிவு அது. இம்மூன்றைப் பற்றியும் சுருங்கக் காண்போம்.\n1. சோமன் கத்தோலிக் – முக்கடவுட் கொள்கையை (Trinity) – அல்லாஹுத்தஆலா, அல்லாஹ்வின் மகனான ஈஸா (அலை) (நவூதுபில்லாஹ்) மற்றும் ரூஹுல்குத்ஸ் (பரிசுத்த ஆவி) – இப்பிரிவினர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.\n2. புரோடஸ்டன்டுகளும் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை தேவகுமாரன் என்றே கருதுகிறனர்.\n3. ஆர்த்தோடெக்ஸ் – இப்பிரிவினர் ஈஸாவையே கடவுளாக கருதுகிறனர். அதாவது கடவுள் கர்த்தரே மனித உருவில் அவதரித்தார் என்பது இவர்களின் கொள்கை\nஇவை தவிர, ஈஸா அலைஹிஸ்ஸலாம் சிலுவையில் அறையப்பட்டது, இறுதித் தீர்ப்பு நாள் போன்றன குறித்தும் இப்பிரிவுகளிடையே கொள்கை வேறுபாடுகள் உண்டு. உதாரணமாக, ஈஸா அலைஹிஸ்ஸலாம் உடல் அளவிலும், ஆன்ம அளவிலும் சிலுவையில் அறையப்பட்டுவிட்டார் என்று ரோமன் கத்தோலிக்கர்கள் கருதுகிறனர். நம்முடைய பாவங்களுக்காகத் தான் இயேசு நாதர் உயிர் நீத்தார் என்பதால் மறுமையில் கிறிஸ்துவர்களுக்கு கேள்விகணக்கு விசாரணையே கிடையாது என்பது இவர்களது கொள்கை. ஆகையால், சாவதற்கு முன்பு வரை யாரேனும் ஒரு கிறிஸ்துவர் தன்னுடைய பாவங்களை மன்னிப்பு கேட்டு போக்கிக் கொள்ளவில்லையெனில் அவர் கண்டிப்பாக மறுமையில் விசாரிக்க��்படுவார். மார்க்க வழிகாட்டிகளும் மதகுருமார்களும் ஈஸா (அலை)வின் பிரதிநிதிகள் என்பதால் அவர்களைக் கொண்டு மன்னிப்பைத் தேடிக் கொள்ளலாம். அதே சமயம், புரோட்டஸ்டன்ட் கிறிஸ்துவர்கள், இயேசு அலைஹிஸ்ஸலாம் வெறும் உடல் அளவில்தாம் சிலுவையில் அறையப் பட்டார் என்று நம்புகிறார்கள். ஆன்ம வடிவில் அவர் இன்றும் உயிரோடு உள்ளார். தம்மைப் பின்பற்றுபவர் களுக்கு வழிகாட்டுவதற்காக அவர்க்ளிடையே ஜீவித்து வருகிறார். இறுதித் தீர்ப்புநாள் ஏற்படும் வரை அவர் இவ்வாறு இருந்து வருவார் என்பது இவர்களுடைய நம்பிக்கை\nஇவை தவிர இப்பிரிவுகளிடையே வேறேதும் பெரிய கருத்து முரண்பாடுகள் இல்லை. பிரச்சார மெஷினரிப்பணிகளைப் பொறுத்த வரை இம்மூன்றும் இணைந்தே செயற்படுகின்றன. கிறிஸ்துவ மதத்தில் மெஷினரிப் பணிகளுக்கு தனிமரியாதையும் சிறப்பும் உண்டு. எல்லா கிறிஸ்துவர்களும் இதில் முடிந்தளவு பங்கு பெறுகிறார்கள். அதனால் பெரும் நன்மை கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். மதப் பிரச்சாரப் பணிகளுக்காக தமது செல்வத்தை செலவிடுவது கடமை என்று கருதுகிறார்கள். அதற்காக நிதி வழங்குவதை பெரும் பாக்கியம் என்றே எண்ணுகிறார்கள். ஒவ்வொரு கிறிஸ்துவரும் மிஷினரிப் பணிகளுக்காக பணம் திரட்டியே ஆக வேண்டும். தம்முடைய மதத்தைப் பாதுகாக்கவும் பரப்பவும் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு கிறிஸ்துவனும் நினைக்கிறான். அவனைப் பொறுத்தவரை அது மிகுந்த நன்மைகளைப் பெற்றுத் தரக் கூடிய காரியம்\nஒவ்வொரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையிலும் மூன்று முறை ஞானஸ்நானம் செய்தேயாக வேண்டும். புரிந்து கொள்ளும் பக்குவத்தை அடைந்தபின் ஐந்து, ஆறு வயதில் முதல் முறையாக ஞானஸ்நானம் செய்யப்படுகின்றது. குற்றங்கள் புரியத் தொடங்கும் வாலிபப்பருவத்தில் ஒருமுறை செய்யப்படுகின்றது. எல்லாக் குற்றங்களிலிருந்தும் மன்னிப்பு பெற்ற பின் மரணத்திற்கு முன் ஒரு முறைசெய்யப்படுகின்றது. இவை தவிர ஒரு மனிதன் பெரும் பாவம் ஏதும் செய்து விட்டாலும் மதகுரு அவனுக்கு ஞானஸ்நானம் செய்விக்கிறார். ஞானஸ்நானம் எப்படி செய்விக்கப்படுகின்றது என்றால், சம்பந்தப்பட்டவரை கடலில் இடுப்பளவு நீரில் நிற்க வைத்து மதகுருவானவர் ஜெபம் செய்தவாறே தன் இருகைகளாலாலும் நீரை அள்ளி, அள்ளி அவர் அவர் தலையில் ஊற்றிக் கொண்டேயிருப்பார். ஒரு வேளை அருகில் கடலே இல்லையென்றால் ஏதேனும் ஒரு நீரோடையில், ஓடுகின்ற நீரில் ஞானஸ்நானம் செய்யப்படுகின்றது என்றால், சம்பந்தப்பட்டவரை கடலில் இடுப்பளவு நீரில் நிற்க வைத்து மதகுருவானவர் ஜெபம் செய்தவாறே தன் இருகைகளாலாலும் நீரை அள்ளி, அள்ளி அவர் அவர் தலையில் ஊற்றிக் கொண்டேயிருப்பார். ஒரு வேளை அருகில் கடலே இல்லையென்றால் ஏதேனும் ஒரு நீரோடையில், ஓடுகின்ற நீரில் ஞானஸ்நானம் செய்யப்படுகின்றது\nகிறிஸ்துவத்தில் கன்னியாஸ்திரீகளுக்கு சிறப்பிடமும் மிகுந்த கண்ணியமும் உண்டு. மர்யம் அலைஹாஸ்ஸலாம் அவர்களுடைய (கன்னி மேரி) அடையாளமாகத்தான் கன்னியாஸ்திரீகள் பார்க்கப்படுகிறார்கள். என்னுடைய அத்தையும் கன்னியாஸ்திரீ தான் என்பதை இங்கே சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றேன். கிறிஸ்துவக் கண்ணோட்டத்தின் படி கன்னியர் பாவங்களிலிருந்து பரிசுத்தமானவர்கள். கன்னியர் சொர்க்கத்தில் மர்யம்(அலை) அவர்களின் ஊழியைகளாக குடியிருப்பர். எந்தவொரு கன்னியருக்கும் திருமணம் முடித்துக்கொள்ள அனுமதி இல்லை. அவர்களுடைய முழு வாழ்க்கையும் கிறிஸ்துவ மதத்திற்காகவே அர்ப்பணிக்கப்பட்டு விடுகின்றது. மிகவும் ஆன்மீக நாட்டம் கொண்ட இளம்பெண்களே கன்னியர் ஆக விரும்புகிறனர். இது தவிர, கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த ஓர் ஆணும், பெண்ணும் தவறிழைத்து முறைகேடான உறவின் மூலம் கல்யாணத்திற்கு முன்பே பெண் குழந்தை பிறந்து விட்டால் பாவவிடுதலை வழங்கும் மதகுருவின் அறிவுரையின்படி அப்பெண் குழந்தையும் கன்னியாஸ்திரீ ஆக்கப்பட்டுவிடும். இன்னும் சிலரோ அதிதீவிர மதப்பற்றின் காரணமாக தங்கள் பெண்குழந்தைகளை கன்னியர் ஆக்கிவிடுவதும் உண்டு. என்னுடைய அத்தையும் கன்னியாஸ்திரீ தான் என்பதை இங்கே சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றேன். கிறிஸ்துவக் கண்ணோட்டத்தின் படி கன்னியர் பாவங்களிலிருந்து பரிசுத்தமானவர்கள். கன்னியர் சொர்க்கத்தில் மர்யம்(அலை) அவர்களின் ஊழியைகளாக குடியிருப்பர். எந்தவொரு கன்னியருக்கும் திருமணம் முடித்துக்கொள்ள அனுமதி இல்லை. அவர்களுடைய முழு வாழ்க்கையும் கிறிஸ்துவ மதத்திற்காகவே அர்ப்பணிக்கப்பட்டு விடுகின்றது. மிகவும் ஆன்மீக நாட்டம் கொண்ட இளம்பெண்களே கன்னியர் ஆக விரும்புகிறனர். இது தவிர, கிறிஸ்துவ மதத���தைச் சேர்ந்த ஓர் ஆணும், பெண்ணும் தவறிழைத்து முறைகேடான உறவின் மூலம் கல்யாணத்திற்கு முன்பே பெண் குழந்தை பிறந்து விட்டால் பாவவிடுதலை வழங்கும் மதகுருவின் அறிவுரையின்படி அப்பெண் குழந்தையும் கன்னியாஸ்திரீ ஆக்கப்பட்டுவிடும். இன்னும் சிலரோ அதிதீவிர மதப்பற்றின் காரணமாக தங்கள் பெண்குழந்தைகளை கன்னியர் ஆக்கிவிடுவதும் உண்டு இதன் காரணமாக தங்களுக்கு பெரும் நன்மை கிடைக்கும் என்று நம்புகிறனர்.\nகன்னியர் “பர்தா” அணிவது கடமையாகும். முகம் மட்டுமே வெளித்தெரிய வேண்டும். மற்ற உடல்பகுதிகள் அனைத்தும் மறைக்கப்பட்டிருக்க வேண்டும். கையுறைகளையும், பாதங்களை மறைப்பதற்காக காலுறைகளையும் கூட அணிகிறனர். கிறிஸ்துவக் கோட்பாட்டின் படி கன்னியரின் முகம் தவிர்த்த உடலின் வேறு ஏதாவது பகுதி பிறர் பார்வையில் பட்டு விட்டால் அவள் தூய்மை இழந்து விடுகிறாள். ஒரு கன்னியாஸ்த்ரீ இப்படியே தன் முழுவாழ்வையும் கழித்து விடுகிறாள். இருபத்தி நான்கு மணி நேரமும் அவள் கழுத்தில் சிலுலை அழுத்தமாய் விழுந்தே கிடக்கிறது. அலங்காரமும் இல்லை\nஇது பெண்ணுக்குச் செய்கின்ற துரோகமில்லையா என்று என்னையுமறியாமல் நான் பல சமயங்களில் யோசித்ததுண்டு என்று என்னையுமறியாமல் நான் பல சமயங்களில் யோசித்ததுண்டு. உலகம் முழுக்க கிறிஸ்துவர்கள் தம்மைத்தாமே மனித உரிமைகளுக்கான பாதுகாவலர்களாக, மனித நேயர்களாக காட்டிக் கொள்கிறார்கள். ஆனாலும், கன்னியரைப் பற்றி இத்தகைய சிந்தனை என் மனதில் தோன்றும் போதெல்லாம் என்னை நானே கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்வேன். பாவி ஆகிவிடுவோமோ என்ற பயத்தில் வலுக்கட்டாயமாக நானே என்னை மௌனப்படுத்திக் கொள்வேன். ஆனாலும் என் உள்ளத்தில் இவ்வுறுத்துதல் இருந்து கொண்டே இருக்கும். உலகம் முழுக்க கிறிஸ்துவர்கள் தம்மைத்தாமே மனித உரிமைகளுக்கான பாதுகாவலர்களாக, மனித நேயர்களாக காட்டிக் கொள்கிறார்கள். ஆனாலும், கன்னியரைப் பற்றி இத்தகைய சிந்தனை என் மனதில் தோன்றும் போதெல்லாம் என்னை நானே கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்வேன். பாவி ஆகிவிடுவோமோ என்ற பயத்தில் வலுக்கட்டாயமாக நானே என்னை மௌனப்படுத்திக் கொள்வேன். ஆனாலும் என் உள்ளத்தில் இவ்வுறுத்துதல் இருந்து கொண்டே இருக்கும். இவ்வநீதிக்கு எதிரான கலகக் குரல் ஒன்று ஒலித்துக் கொண்டே இருக்கும். இவ்���நீதிக்கு எதிரான கலகக் குரல் ஒன்று ஒலித்துக் கொண்டே இருக்கும்\nகிறிஸ்துவர்களின் வேதம் பைபிள் (இன்ஜீல்) என்றழைக்கப்படுகின்றது. இயேசு கிறிஸ்து (ஈஸா மஸீஹ்) அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வானிலிருந்து இறங்கியருளிய வேதமறை என்று நம்பப்படுகின்றது. கிறிஸ்துவக் கண்ணோட்டத்தின் படி ஈஸா அலைஹிஸ்ஸலாம் சிலுவையில் அறையப்பட்ட பிறகு கிறிஸ்துவத்தை இல்லாமற் செய்யும் எண்ணத்தில் யூதர்கள் பைபிளில் நிறைய மாறு தல்கள் ஏற்பட்டுவிட்டன. கிறிஸ்துவ மதகுருமார்கள் 5 பைபிள்களை மட்டும் ஏற்றுக்கொண்டுள்ளனர். 1. மத்தேயு 2. மாற்கு 3. லுாக்கா 4. யோவான் 5. பர்னபாஸ்\nஆனால், விரைவிலேயே பர்னபாஸின் பைபிள் நீக்கப்பட்டுவிட்டது. அதன் பிரதிகள் எரிக்கப்பட்டுவிட்டன. மற்ற நான்கு பைபிள்களே தக்கவைக்கப்பட்டன. அந்நான்கையும் தொகுத்துத் தான் “புதிய ஏற்பாடு” [New Testament ] உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைபிள்கள் எல்லா கால கட்டங்களிலும் சூழலுக்கேற்ப மாற்றப்பட்டே வந்துள்ளன. அத்தகைய மாற்றங்களின் போது அதற்கு முன்பிருந்த பிரதிகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன, அது பழைய நற்செய்தி எனப்படுகின்றது. புதிய நற்செய்தி “புழக்கத்திற்கு” கொண்டுவரப்படுகின்றது. இத்தகைய மாற்றங்களுக்குப் பிறகும் யூதநூற்களில் இருந்து ஏதேனும் ஒரு செய்தி பைபிள்களில் இடம் பெற்று விட்டது எனக் கருதப்பட்டால் அது உடனே நூற்களிலிருந்து நீக்கப்படுகின்றது. கிறிஸ்துவ நலனுக்கு உகந்த விஷயங்கள் சேர்த்துக் கொள்ளப் படுகின்றன. உலகளாவிய அனைத்து கிறிஸ்துவ குருமார்களின் ஆலோசனைகளைப் பெற்றே இத்தகைய மாற்றங்களை போப்ஜான்பால் மேற்கொள்கிறார். அதன் பின்னர் “பழைய நற்செய்தி” கிறிஸ்துவர்களைப் பொறுத்தவரை “விலக்கிய மரங்களைப்” போன்றாகி விடுகின்றன. இத்தகைய தொடர் மாற்றங்களினால் பைபிளின் வடிவமே சிதைந்து போனது. ஈர்க்கும் கிறன் அற்றுப்போனது. இப்போது பைபிள் சர்ச்சுகளில் வெறுமனே படிக்கமட்டும் படுகின்றது. நிகழ்ச்சிகளால் நிறைந்த தஸ்தாவேஜ்களின் தொகுப்பாக ஆகிவிட்டது அது\nகிறிஸ்துவ அறிஞர்கள் பலர் இதைப் பற்றி தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறனர். 1996ல் அமெரிக்கா, கலிஃபோர்னியாவில் உள்ள சாண்டரோஸ் பல்கலைக்கழகத்தில் உலகெங்கினும் உள்ள சிறந்த பற்பல அறிஞர்கள் பங்கு பெற்ற கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. அவ���்கள் ஒன்றுபட்டு தீர்மானித்து அறிவித்தவற்றுள் ஒரு சில˜ புதிய ஏற்பாடு எனும் பெயரில் தற்போது கிறிஸ்துவ உலகில் வழங்கிவருகின்ற நுாலின் பெரும்பகுதி ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல, நம்பப்படத் தக்கது அல்ல இயேசுவின் பன்னிரண்டு சீடர்களுள் ஒருவனான “யூதாசு” என்பவன் தான் தலைமைக்குருக்கள் மற்றும் மக்களின் மூப்பர்களின் ஆட்களுக்கு இயேசுவைக் காட்டிக் கொடுத்து துரோகம் இழைத்தவன் என்று நம்பப்படுகின்றது. புதிய ஏற்பாட்டில் உள்ளது போல இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்று இவ்வறிஞர்கள் மறுத்தனர். மத்தேயு, மாற்கு, லுாக்கா, யோவான் போன்ற பிற சீடர்கள் யூதாசுக்கு எதிராக கூறுகின்ற சாட்சிகளை நிராகரித்து இந்நூற்கள் ஏற்கப்படத்தக்கவை அல்ல என்று தீர்மானித்தனர். அவர்களுடைய கருத்தின் படி, இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, உயிர்த்தெழுதல், நிறைவுகாலப் பொழிவு போன்றவற்றை முன் வைத்து இந்நான்கு பைபிள்களும் நிராகரிக்கப்பட வேண்டும். வெறும் முப்பது வெள்ளிக்காசுகளுக்காக யூதாசு தன் தலைவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தான் என்பதையோ, முத்தமிட்டு எதிரிகளுக்கு அவரைக் காட்டிக் கொடுத்தான் என்பதையோ இவ்வறிஞர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இவ்வாறு கருதுவது இயேசு கிறிஸ்துவை கண்ணியக் குறைவாக கருதுவதற்கு ஒப்பாகும் என்று கூறுகிறனர். 1996ல் இக்கருத்தரங்கிற்குப் பின் வெளிவந்த “ஐந்து பைபிள்கள்” நூலாசிரியரும், யமோதி பல்கலைக்கழகத்தின் “புதிய ஏற்பாடு” ஆய்வாளர் திமோதி ஜான்ஸன் என்பவரும் இந்த பைபிள்களை கடுமையாக விமர்சிக்கிறனர். மரபு வகை பைபிள்களின் உண்மைநிலை என்ற தலைப்பிக் கீழ் “இயேசு கிறிஸ்துவின் இலக்கற்ற தேடல்” என்றொரு நூலை இந்நூலாசிரியர் ஏற்கனவே பதிப்பித்துள்ளார்.\nஇவ்வனைத்து பைபிள்களிலும் உள்ள அடிப்படையான சட்டங்கள் அனைத்துமே மாறுதலுக்கு ஆளாகி உள்ளன என்று திமோதி ஜான்ஸன் ஆராய்ந்துள்ளார். முற்போக்கு சிந்தனை கொண்ட கிறிஸ்துவர்கள் மத்தேயு, மாற்கு, லுாக்கா மற்றும் யோவான் போன்றோரின் பைபிள்களை ஏற்றுக் கொண்டாலும் இவை இச்சீடர்களால் எழுதப்பட்டவை அல்ல. மாறாக வழிகெட்ட அவர்களின் மாணவர்களால் பிற்காலத்தில் எழுதப்பட்டவை என்பதையும் ஒப்புக்கொள்ளவே செய்கிறனர். இதன் காரணமாகத்தான் இந்த நான்குமே இயேசு கிறிஸ்துவைப் ���ற்றிய தனித்தனியான வேறுபட்ட உருவத்தை முன்வைக்கின்றன. ஆதலால், முற்போக்கு சிந்தனையாளர்கள் தற்போதைய பைபிள்களில் பவுலடிகளின் திருமுகத்தை மட்டுமே உண்மை வரலாறாகக் காண்கிறனர். இதுதான் “இரவுணவின்” Eucharist போதும் வாசிக்கப்படுகின்றது. ஒரு சாதாரண பாமரக் கிறிஸ்துவன் இதைப்பற்றி பெரிதாக ஆராயவோ அலட்டிக் கொள்ளவோ வேண்டியதில்லை என்பது அவர்களுடைய கருத்து. மாறாக வழிகெட்ட அவர்களின் மாணவர்களால் பிற்காலத்தில் எழுதப்பட்டவை என்பதையும் ஒப்புக்கொள்ளவே செய்கிறனர். இதன் காரணமாகத்தான் இந்த நான்குமே இயேசு கிறிஸ்துவைப் பற்றிய தனித்தனியான வேறுபட்ட உருவத்தை முன்வைக்கின்றன. ஆதலால், முற்போக்கு சிந்தனையாளர்கள் தற்போதைய பைபிள்களில் பவுலடிகளின் திருமுகத்தை மட்டுமே உண்மை வரலாறாகக் காண்கிறனர். இதுதான் “இரவுணவின்” Eucharist போதும் வாசிக்கப்படுகின்றது. ஒரு சாதாரண பாமரக் கிறிஸ்துவன் இதைப்பற்றி பெரிதாக ஆராயவோ அலட்டிக் கொள்ளவோ வேண்டியதில்லை என்பது அவர்களுடைய கருத்து. உண்மையிலேயே இயேசு கிறிஸ்துவானவர் இறந்தோரை உயிர்ப்பித்தாரா. உண்மையிலேயே இயேசு கிறிஸ்துவானவர் இறந்தோரை உயிர்ப்பித்தாரா என்று அவன் கேள்வி எழுப்புவதோ அல்லது இயேசுவின் இரண்டாம் வருகை குறித்து சந்தேகம் கொள்வதோ கூடாது. எனவே தான், பாதிரியின் துணையின்றி தனியே ஒருவன் பைபிளைப் படிப்பதும் தடை செய்யப்படுகின்றது.\nஇத்தகைய மாற்றங்களின் காரணமாக தற்போதைய பைபிள்களில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் வரலாறுகளில் ஒற்றுமையே இல்லை. ஒரு வசனம் இன்னொரு வசனத்தோடு முரண்படுகின்றது. ஒப்பீட்டுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ள வசனங்களில் நாம் இதனைத் தெளிவாக காணலாம். பல்வேறு பைபிள்களும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பற்றி என்ன என்ன கூறியுள்ளன என்பதை வாசகர்கள் படித்து அறிந்தால் அவற்றில் எந்தளவு முரண் உள்ளது என்பதை நன்கு உணரலாம்.\n“யாக்கோபின் மகன், மரியாவின் கணவர் யோசேப்பு மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து எனும்\n“இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள் – அவருடைய தாய் மரியாவுக்கும்,\nயோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் துாய ஆவியினால் கருவுற்றிருந்தார்.”\n“அவர் கணவர் யோசேப்பு நேர்��ையானவர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க\nவிரும்பாமல் மறைவாக விலகிவிடத் திட்டமிட்டார்\n“அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும் போது ஆண்டவனின் துாதர் அவருக்குக் கனவில்\nதோன்றி, யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக் கொள்ள அஞ்ச\nவேண்டாம். ஏனெனில், அவர் கருவுற்றிருப்பது துாய ஆவியால் தான்\n“அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப்பெயரிடுவீர். ஏனெனில், அவர்\nதம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பான் என்றார்”. (1 – 18-21)\n கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்…\n….. இறை வாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைந்தது நிறைவேறவே இவை யாவும்\n“கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்.\n“இதோ, என் துாதனை உமக்குமுன் அனுப்புகிறேன். அவர் உமக்கு வழியை ஆயத்தம்\nசெய்வார்.பாலை நிலத்தில் குரல் ஒன்று முழுங்குகின்றது. ஆண்டவருக்காக வழியை ஆயத்த\n26. ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானத்தூதரைக் கடவுள் கலிலோயாவிலுள்ள\nநாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார்.\n27. அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண\nஒப்பந்தமானவள். அவர் பெயர் மரியா(அலை)\n28. இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக்\n30. வானத்தூதர் அவரைப்பார்த்து, “மரியா, அஞ்ச வேண்டாம், கடவுளின் அருளைக்\n31. இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர், அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.\n32. அவர் பெரியவராயிருப்பார், உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்.” (1 – 26-32)\n9. “அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது.\n10. ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால் தான் உண்டானது.\n11. அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்\n12. அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர்\nகடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார்.\n13. அவர்கள் இரத்தித்தினாலோ, உடல் இச்சையினாலோ ஆண்மகன் விருப்பத்தினாலோ\n14. வாக்கு மனிதர் ஆனார். நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள்\nகண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர், தந்தையின் ஒரே மகன்\nஎன்னும் நிலையில் இம்மாட்சியை பெற்றிருந்தார்.” (1 – 9-14)\nஇந்நான��கு பைபிள்களையும் படித்துப்பார்த்த பின் “இந்த பைபிள்கள் அனைத்தும் முரண்பாடுகளின் தொகுப்பு” என்ற முடிவிற்கே நாம் வருகிறோம். ஓரிடத்தில் மரியாவை யோசேப்பின் மனைவி என்று சொல்லப்பட்டுள்ளது. இன்னோரிடத்தில் “கன்னி” எனப்படுகின்றது. யோசேப்பை யாக்கோபின் மகன் என்று ஓரிடத்தில் சொல்லப்படுகின்றது. மற்றோரிடத்திலோ தாவீதின் மகன் என்று எழுதப்பட்டுள்ளது. ஓரிடத்தில் ஈஸா (அலை)வை தேவகுமாரன் என்று சொல்லப்படுகின்றது எனில் பிறிதோரிடத்தில் தேவன் என்றே அழைக்கப்படுகின்றது. ஒரு சாதாரண வாசகனுக்கும், இதைப்படித்தால் சந்தேகம் வந்துவிடுகின்றது. ஆராய்ச்சி மனப்பான்மை இயல்பாகவே எனக்குள் குடி கொண்டிருந்தது. ஆகையால் கிறிஸ்தவ மதம் பற்றிய இது போன்ற விஷயங்களை மனதுள் குறித்து வைத்துக் கொண்டு “ஏன் இப்படி” என்ற முடிவிற்கே நாம் வருகிறோம். ஓரிடத்தில் மரியாவை யோசேப்பின் மனைவி என்று சொல்லப்பட்டுள்ளது. இன்னோரிடத்தில் “கன்னி” எனப்படுகின்றது. யோசேப்பை யாக்கோபின் மகன் என்று ஓரிடத்தில் சொல்லப்படுகின்றது. மற்றோரிடத்திலோ தாவீதின் மகன் என்று எழுதப்பட்டுள்ளது. ஓரிடத்தில் ஈஸா (அலை)வை தேவகுமாரன் என்று சொல்லப்படுகின்றது எனில் பிறிதோரிடத்தில் தேவன் என்றே அழைக்கப்படுகின்றது. ஒரு சாதாரண வாசகனுக்கும், இதைப்படித்தால் சந்தேகம் வந்துவிடுகின்றது. ஆராய்ச்சி மனப்பான்மை இயல்பாகவே எனக்குள் குடி கொண்டிருந்தது. ஆகையால் கிறிஸ்தவ மதம் பற்றிய இது போன்ற விஷயங்களை மனதுள் குறித்து வைத்துக் கொண்டு “ஏன் இப்படி\nஇது போன்ற விஷயங்கள் குறித்து என் தந்தையோடு விவாதம் செய்யத் தொடங்கினேன். ஆனால், பைபிள்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அவற்றில் காணப்படும் முரண்பாடுகள் – இவற்றைப் பற்றி நான் பேச்செடுத்தாலே போதும், இவற்றிற்கு தெளிவான பதிலைத் தரமுடியாத என் தந்தை “இவற்றைப் பற்றியெல்லாம் அதிகமாக யோசிக்காதே” என்று என்னைத் தடை செய்து விடுவார்” என்று என்னைத் தடை செய்து விடுவார். “மதத்தைப் பற்றி அளவுக்கு அதிகமாக ஆராய்ச்சி செய்யாதே. “மதத்தைப் பற்றி அளவுக்கு அதிகமாக ஆராய்ச்சி செய்யாதே பாவியாகி விடுவாய். கிறிஸ்துவ மதத்தை உலகமெங்கினும் பரப்புவது எப்படி பாவியாகி விடுவாய். கிறிஸ்துவ மதத்தை உலகமெங்கினும் பரப்புவது எப்படி அதிக அதிக மக்களை கி���ிஸ்துவர்களாக ஆக்குவது எப்படி அதிக அதிக மக்களை கிறிஸ்துவர்களாக ஆக்குவது எப்படி கிறிஸ்துவ மதமே உண்மையான மதம், ஈஸா (அலை) தேவகுமாரர் என்று ஏற்றுக் கொண்டால் தான் வெற்றியையும் சுவனத்தையும் அடைய முடியும் என்று அவர்களை ஏற்றுக் கொள்ளச் செய்வது எப்படி கிறிஸ்துவ மதமே உண்மையான மதம், ஈஸா (அலை) தேவகுமாரர் என்று ஏற்றுக் கொண்டால் தான் வெற்றியையும் சுவனத்தையும் அடைய முடியும் என்று அவர்களை ஏற்றுக் கொள்ளச் செய்வது எப்படி என்பது பற்றியே நீ யோசிக்க வேண்டும் என்பது பற்றியே நீ யோசிக்க வேண்டும்” என்று எனக்கு அறிவுரை சொல்வார்.\nகிருஸ்துவம் பற்றி சிந்தித்து ஆராய்ந்ததில் இப்படிப்பட்ட எத்தனை எத்தனையோ கேள்விகள் மனதில் தோன்றின. ஆனால் அவற்றிற்கான விடைகளை எங்குமே பெற முடியவில்லை. அறிவுஜீவிகள், பாதிரியார்கள் ஏன் பேராயர்களால் கூட அவற்றிற்கு விடையளிக்க முடியவில்லை. இதன் விளைவாக என் உள்மன தாகம் அதிகரித்துக் கொண்டே சென்றது. தவிக்கும் தாகம் என் உயிரையே பறித்துக் கொள்ளும் அளவுக்கு வளர்ந்துவிட்டது. என்னுடைய தந்தையால் என்னை திருப்திப்படுத்த இயலவில்லை. என்னை பாவி என்று முத்திரை குத்தி ஒதுக்கிவிடுவார் என்பதால் என்னாலும் அவரோடு தொடர்ந்து விவாதம் செய்ய முடியவில்லை. ஆயினும், எனக்குள் ஆய்வு செய்யும் போக்கு அதிகரித்துக் கொண்டே செல்லலாயிற்று. கிறிஸ்துவ மதம் பற்றிய எந்த ஒரு கருத்தைக் கேள்விப் பட்டாலும் அதைத் தொண்டித் துருவி ஆராயத் தொடங்கினேன். நான் ஏற்கனவே சொல்லியிருந்தது போல எனக்கு எல்லா வகையான சுதந்திரமும் கொடுக்கப்பட்டிருந்தது. அனைத்து வசதி வாய்ப்புகளும் எனக்கு வழங்கப்பட்டிருந்தன. ஆனால், எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லையே என்ற ஓர் உணர்வு அடிக்கடி தோன்றலாயிற்று. ஓர் அமைதியின்மை, ஒரு கலவரம் என்னைப் பற்றிக் கொண்டது. மன அமைதி இல்லாமல் போனதால் விரக்தியில் ஒரு பெரிய “வெளி”யை உணர்ந்தேன். இரவும் பகலும் அதைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஏன் இப்படி. மன அமைதி இல்லாமல் போனதால் விரக்தியில் ஒரு பெரிய “வெளி”யை உணர்ந்தேன். இரவும் பகலும் அதைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஏன் இப்படி எங்கேயிருந்து ஏற்பட்டது இந்த வெளி எங்கேயிருந்து ஏற்பட்டது இந்த வெளி பெயர் தெரியா இந்த உறுத்துதல் தோன்றியது எ��்படி பெயர் தெரியா இந்த உறுத்துதல் தோன்றியது எப்படி இந்த உலக வசதிவாய்ப்புகளால் மனதுக்கு அமைதியை, நிம்மதியைத் தர இயலாது என்றால் எங்கே தான் உள்ளது அந்த நிம்மதி\nகிறிஸ்துவர்களை வழிபாட்டுக்கு அழைக்கும் தேவாலய மணியை அடிப்பது பெரும்பாலும் என்னுடைய பணியாகவே இருந்து வந்தது. மணியடிக்கும் போதெல்லாம் எதிரே உள்ள பள்ளிவாசலில் இருந்து புறப்படும் பாங்கோசை என் காதில் விழும். அர்த்தம் புரியாத போதும் அவ்வோசை மகுடியாய் என்னைக் கட்டுப் படுத்தி விடும். திகைத்துப் போய் நான் மணியடிப்பதைக் கூட மறந்து சில சமயம் அப்படியே நின்று விடுவேன். எனக்குள் உயிர்பெற்று எழுந்து சோம்பல் முறித்துக் கொண்டிருந்த அப்துல்லாஹ்வின் மனதுக்கு பெரியதொரு நிம்மதியே கிடைத்தது. இனந்தெரியாத ஓர் ஈர்ப்புவிசை தன்பால் என்னை இழுத்துக் கொண்டிருந்தது. பள்ளிவாசலுக்கு வெளிப்புறமாகப் போய் நான் நின்று கொள்வேன். முஸ்லிம்கள் வழிபாடு செய்வதை பார்த்துக் கொண்டே இருப்பேன்.\nஇதன் காரணமாக அடிக்கடி அப்பாவிடம் திட்டுகளை வாங்க நேரிட்டது. சர்ச்சில் சிலுவைக்கு முன்னால் நின்று கொண்டு, “தேவனே ஆண்டவரே என் மனதிற்கு நிம்மதியைத் தாரும். சத்திய நேர்வழியை எனக்கு காட்டித் தாரும்” என்று அடிக்கடி மன்றாடிப் பிரார்த்திக்கலானேன்.\nஆண்டவர் என் பிரார்த்தனையை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டார். நான் சத்தியத்தையும் நிம்மதியையும் பெற்றுக் கொண்டேன். எப்படி தெரியுமா\nஅது ஒரு ஞாயிற்றுக் கிழமை. வழிபாட்டுக்கான ஆயத்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. சர்ச்சில் ஈஸா (அலை) மீது ஸ்தோத்திரப் பாடல்கள் பாடுவதும், வழிபாட்டுக்குப் பிறகு துதிப்பிரார்த்தனைகள் புரிவதும் என்னுடைய பணியாகும். இயேசு கிறிஸ்துவை கடவுளின் மகன் என்று ஏற்றுக் கொண்டுள்ளோர் வழிபாட்டுக்காக சர்ச்சுக்கு வரவேண்டி ஆலயமணியை அடிக்குமாறு என் தந்தை என்னைப் பணித்தார். தன்னுடைய மகனையே வழிகாட்டுவதற்காக அனுப்பி வைத்த புண்ணிய மதமொன்றில் ஆண்டவர் என்னை பிறக்க வைத்திருக்கின்றாரே என்று அப்போதெல்லாம் நான் மிகவும் பெருமைப்பட்டுக் கொள்வேன். கழுத்தில் சிலுவையைத் தொங்கவிட்டவாறு நான் சர்ச்சை நோக்கிப் புறப்பட்டேன். விளக்குகளை ஏற்றிவிட்டு மணி அடித்து முடித்தேன். பிறகு சிலுவையின் முன்னால் நின்று கொண்டு ���ிரார்த்திக்கலானேன். “கிறிஸ்து ஆண்டவரே தேவகுமாரரே மக்கள் அனைவரையும் நன்மையின் பால் அழைத்துவாரும், நீரே மனதின் இரகசியங்களை அறியக்கூடியவராக உள்ளீர்\nகைகளால் சிலுவைக் குறியிட்டவாறு என் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டேன். எதிர்காலத்தில் ஆயர் ஆகக்கூடியவன். விடுதலை பெற்றுத்தரப் போகிறவன் என்பதால் மக்கள் எனக்கு மிகுந்த கண்ணியம் அளிப்பது வழக்கம். மக்கள் என் கரங்களைப் பிடித்து முத்தமிடுவர், நான் அவர்களின் தலையில் கைபதித்து ஆசீர்வதிப்பேன்\nஅனைத்து மக்களும் வந்து குழுமிய பிறகு என் தந்தை சர்ச்சில் நுழைந்தார். மரியாதையாக மக்கள் எழுந்து நின்றனர். ஆயர்களுக்கென்றே உள்ள உயர் இடத்தில் என் தந்தை போய் நின்றார். மக்கள் அனைவரையும் உட்காருமாரும், என்னை பாட்டிசைக்குமாறும் சைகை செய்தார். நான் அன்று சோககீதம் இசைத்தேன். அனைவரும் சோகப் பாடல்களை படித்தனர். ஏனெனில் அன்று ஈஸா (அலை)வை சிலுவையில் அறைந்ததைப் பற்றிய உரை இருந்தது. பின்பு அப்பா உரையாற்றத் தொடங்கினார்.\n“யூதர்களின் ஆளுநனான பிலாத்து, இயேசுவைக் கசையால் அடித்துச் சிலுவையில் அறையுமாறு கட்டளையிட்டான். அப்போது இயேசுவானவர் மக்களைப் பார்த்துக் கூறினார். “என் ஜனங்களே, உம் குற்றங்களுக்காகத் தான் நான் சிலுவையில் அறையப்படுகிறேன். ஒரு வேளை நான் சிலுவையில் அறையப்படாவிட்டால், உயிர் கொடுக்காவிட்டால் எங்கும் நிறைந்துள்ள எப்போதும் ஜீவித்திருக்கிற ஆண்டவர் உங்களுடைய பாவங்களை மன்னிக்க மாட்டார்\nபிறகு ஆயர், மத்தேயு நற்செய்தியிலிருந்து வசனத்தை ஓதினார்.\n40. “நீ இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கி வா\n41. அவ்வாறே தலைமைக்குருக்கள், மறைநூல் அறிஞர்களுடனும், மூப்பர்களுடனும் சேர்ந்து அவரை ஏளனம் செய்தனர்.\n42. அவர்கள்,”பிறரை விடுவித்தான். தன்னையே விடுவிக்க இயலவில்லை. இவன் இஸ்ரயேலுக்கு அரசனாம் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். அப்போது நாங்கள் இவனை நம்புவோம்.\n43. கடவுளிடம் இவன் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தானாம் அவர் விரும்பினால் இப்போது இவனை விடுவிக்கட்டும். “நான் இறைமகன் என்றானே அவர் விரும்பினால் இப்போது இவனை விடுவிக்கட்டும். “நான் இறைமகன் என்றானே\n45. நண்பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று.\n46. ��ூன்று மணியளவில் இயேசு, “ஏலி, ஏலி லெமா சபக்தானி” அதாவது “என் இறைவா” அதாவது “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று உரத்த குரலில் கத்தினார்.\n47. அங்கே நின்று கொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக் கேட்டு, “இவன் எலியாவைக் கூப்பிடுகிறான்” என்றனர்…..\n49. மற்றவர்களோ, “பொறு, எலியா வந்து இவனை விடுவிப்பாரா என்று பார்ப்போம்” என்றார்கள்.\n50. இயேசு மீண்டும் உரத்த குரலில் கத்தி உயிர் விட்டார். (மத்தேயு 27 – 40-50)\nஇவ்வசனங்களை வாசித்துக் காட்டிய பிறகு ஆயர் மீண்டும் சொற்பொழிவாற்றத் தொடங்கினார். “ஜனங்களே, நம்முடைய பாவங்களுக்காகத் தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் உயிர் விட்டார். நீங்கள் பாவங்களைச் செய்யாதிருங்கள் அப்படியே செய்துவிட்டாலும் ஆயரின் முன்மண்டியிட்டு உண்மையை சொல்லுங்கள். நீங்கள் செய்த பாவத்தை ஒத்துக் கொள்ளுங்கள். ஆயர் உங்கள் பாவமன்னிப்பிற்காக இயேசு கிறிஸ்துவிடம் மன்றாடுவார். ஏனெனில், ஆயர், இயேசு சிறிஸ்துவின் பிரதிநிதி ஆவார். உங்கள் பாவங்களுக்கு மன்னிப்பு வாங்கித் தருபவரும் ஆவார், ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்கள் எல்லோருடைய பாவங்களையும் மன்னிப்பாராக, ஆமென் அப்படியே செய்துவிட்டாலும் ஆயரின் முன்மண்டியிட்டு உண்மையை சொல்லுங்கள். நீங்கள் செய்த பாவத்தை ஒத்துக் கொள்ளுங்கள். ஆயர் உங்கள் பாவமன்னிப்பிற்காக இயேசு கிறிஸ்துவிடம் மன்றாடுவார். ஏனெனில், ஆயர், இயேசு சிறிஸ்துவின் பிரதிநிதி ஆவார். உங்கள் பாவங்களுக்கு மன்னிப்பு வாங்கித் தருபவரும் ஆவார், ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்கள் எல்லோருடைய பாவங்களையும் மன்னிப்பாராக, ஆமென்\nஅதன் பின்னர் அனைவரும் சேர்ந்து துதிப்பாடல்களை பாடத் தொடங்கினர். கடைசியில் நான் பிரார்த்தனை செய்வித்தேன். பின்பு அங்கிருந்து தந்தையோடு வீடு திரும்பினேன். என்னுடைய நிம்மதியின்மையையும் மனக்கிலேசத்தையும் அதிகப்படுத்தும் இன்னொரு நாளாக இது அமைந்தது. நாம் செய்வதெல்லாம் தவறு. சத்தியம், உண்மை வேறெங்கோ உள்ளது என்ற எண்ணம் நிமிடத்துக்கு நிமிடம் என்னுள் வளர்ந்து கொண்டே போனது.\nஎன்னுள் அடிக்கடி தோன்றுகின்ற ஒரு கேள்வி\nஅது என்னவென்றால், இயேசு கிறிஸ்து உண்மையிலேயே இறைமகன் என்றால் அவர் ஏன் இறந்து போனார் ஆண்டவர் என்றென்றும் ஜீவித்திருப்பார். உலகப் பொருட்களெல்லாம் அழிந்து போ��ாலும் அவர் நிலையாக உயிர்த்திருப்பார் என்று நாம் நம்புகின்றோம். அப்படி என்றால் இயேச கிறிஸ்துவும் நிலைத்திருக்க வேண்டும், அல்லவா ஆண்டவர் என்றென்றும் ஜீவித்திருப்பார். உலகப் பொருட்களெல்லாம் அழிந்து போனாலும் அவர் நிலையாக உயிர்த்திருப்பார் என்று நாம் நம்புகின்றோம். அப்படி என்றால் இயேச கிறிஸ்துவும் நிலைத்திருக்க வேண்டும், அல்லவா உலகின் ஆளுநர்கள் அவரைச் சிலுவையில் அறைந்த போது அவரால் எதுவும் செய்யமுடியவில்லை. ஆண்டவரும் தம்முடைய மகனைக் காப்பாற்ற எதுவும் செய்யவில்லை. ஏன் இப்படி\nஎன்னுடைய அப்பாவிடம் சென்று இதை நான் கேட்டேன். அவர் பயங்கரமாக ஆவேசப்பட்டார். பிறகு அமைதியான குரலில் கூறினார். “பீட்டர் பாவமன்னிப்பு தேடிக்கொள். இத்தகைய வழிகெட்ட பேச்சுக்களைப் பேசாதே. புனித பைபிளின் கருத்துக்களை பொய்யாக நினைக்காதே. ஆண்டவர் இயேசு கிறிஸ்து உன்னை வழிகேட்டிலிருந்து இரட்சிக்க வேண்டும். நேர்வழியில் நடத்த வேண்டும் என்று நான் பிரார்த்திக்கின்றேன். இன்றே நீ ஞானஸ்நானம் செய்து கொள் பாவமன்னிப்பு தேடிக்கொள். இத்தகைய வழிகெட்ட பேச்சுக்களைப் பேசாதே. புனித பைபிளின் கருத்துக்களை பொய்யாக நினைக்காதே. ஆண்டவர் இயேசு கிறிஸ்து உன்னை வழிகேட்டிலிருந்து இரட்சிக்க வேண்டும். நேர்வழியில் நடத்த வேண்டும் என்று நான் பிரார்த்திக்கின்றேன். இன்றே நீ ஞானஸ்நானம் செய்து கொள் இனிமேற்பட்டு இது போன்று என் முன்னால் வந்து நின்று உளறாதே\nநான் யோசிக்கின்ற முறையே தவறோ என்று தந்தையின் பேச்சைக் கேட்டபின் சிந்திக்கலானேன். புனித பைபிளின் பக்கம் மீண்டும் என் கவனத்தைத் திருப்பினேன்.\nமனதில் தடுமாற்றம், நிம்மதியற்ற நிலையோடு புனித பைபிளை வாசிக்க ஆரம்பித்தேன். யோவான் பைபிளின் ஒரு வசனம் என் பார்வையில் பட்டது.\n“தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் துாய ஆவியார். அவர் வரும்போது என்னைப்பற்றிச் சான்று பகர்வார். “ (15-26)\n“நான் உன்னிடம் சொல்வது உண்மையே. நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார். நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன்.“ (16-7)\n“நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க முடியாது.“ (16-12)\n“உண்மையை வெளிப்படுத்தும் துாய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேச மாட்டார். தாம் கேட்பதையே பேசுவார். வரப் போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.“ (15-13)\nஇந்த வசனங்களை படித்ததும் நான் நேராக என் அப்பாவிடம் சென்றேன். “நான் போயே ஆக வேண்டும். நான் போனால் தான் துணையாளர் வருவார். அவர் சத்தியத்தின் பக்கம் உங்களுக்கு வழிகாட்டுவார் “ என்றெல்லாம் புனித பைபிளில் இயேசு கிறிஸ்து கூறியுள்ளாரே இயேசு கிறிஸ்துவுக்குப் பிறகு அவர் குறிப்பிட்டுள்ளது போல இன்று வரை யாராவது வந்துள்ளாரா இயேசு கிறிஸ்துவுக்குப் பிறகு அவர் குறிப்பிட்டுள்ளது போல இன்று வரை யாராவது வந்துள்ளாரா\n இன்ற வரை அப்படி யாரும் வரவில்லை. ஆனால், அரபுப் பாலைவனத்தில் ஒருவர் தோன்றினார். அவருடைய பெயர் முஹம்மது. இயேசு கிறிஸ்துவுக்குப் பிறது வந்த திருவாக்கினர் என்று அவர் தம்மைக் கூறிக் கொண்டார். அவர் மிகப் பெரிய சூனியக்காரராக இருந்தார். அவருடைய பேச்சை ஒரு முறை கேட்டால் கூட போதும் மக்களை அது ஈர்த்துவிடும். தன்னுடைய மதத்துக்கு அவர் “இஸ்லாம்” என்று பெயரிட்டார். அவரை ஏற்றுக் கொண்டவர்கள் ”முஸ்லிம்கள்” என்று அழைக்கப்படுகின்றனர். அவர் தன்னுடைய மதத்தை சூனியத்தாலும் வாளாலும் பரப்பினார். அவரை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அவர் தன்னை ஆண்டவரின் திருத்தூதர் என்று அழைத்துக் கொண்டார். ”என்னை இறைத்தூதராக ஏற்றுக் கொள்ளாதவர்கள் வெட்டப்படுவீர்கள்” என்று அவர் கொந்தளித்தார்.\n”இஸ்லாம் என்பது உண்மையில் பயங்கரவாத, காட்டுமிராண்டித்தனமான, அறியாமை மிகுந்த மதம் ஆகும். முஸ்லிம்கள் அனைவரும் நாகரீகம் அற்றவர்கள். பண்பாடு தெரியாதவர்கள். ஆடம்பரமாக உல்லாசமாக வாழ்பவர்கள். பெண்களை கொடுமைப்படுத்துபவர்கள். தங்களை எதிர்ப்பவர்களை உயிரோடு கொளுத்துபவர்கள். கிறிஸ்துவ வரலாற்றாசிரியர்களும், எழுத்தாளர்களும் அவர்களைப் பற்றி இவ்வாறுதான் எழுதி வைத்துள்ளார்கள்.”\n”நம்முடைய கிறிஸ்துவ மதத்திற்கு இஸ்லாமினால் பயங்கரமான நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. கிறிஸ்துவ மதத்திற்கு மிகப் பெரிய எதிரிகளே முஸ்லிம்கள் தாம்\n நான் இஸ்லாமைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்“ – எ��்று நான் கூறினேன்.\n நீ உலகில் உள்ள எல்லா மதங்களைப் பற்றியும் ஆராய்ச்சி செய்து கொள். ஆனால், இஸ்லாமைப்பற்றி ஆராயாதே. முஸ்லிம்களுக்குப் பக்கத்தில் கூடப் போகாதே – இதுதான் என்னுடைய அட்வைஸ் – அவர்கள் சூனியக்காரர்கள், உன் மீது சூனியம் செய்துவிடுவார்கள். உன்னுடைய பெற்றோர்கள், மூதாதையரின் மதத்திலிருந்து உன்னை வெளியேற்றி விடுவார்கள் – இதுதான் என்னுடைய அட்வைஸ் – அவர்கள் சூனியக்காரர்கள், உன் மீது சூனியம் செய்துவிடுவார்கள். உன்னுடைய பெற்றோர்கள், மூதாதையரின் மதத்திலிருந்து உன்னை வெளியேற்றி விடுவார்கள்\nஎன் தந்தை பேச்சை உன்னிப்பாக நான் கேட்டுக் கொண்டிருந்தேன். என்னுடைய ஆர்வம் பன்மடங்கு அதிகரித்து விட்டது. ஏற்கனவே நான் பல மதங்களைப் பற்றியும் படித்திருந்தேன். அப்பாவுக்கே தெரியாமல் இஸ்லாத்தைப் பற்றி படித்தால் என்ன என்று தோன்றியது. உண்மையில் என்னதான் உள்ளது என்று தோன்றியது. உண்மையில் என்னதான் உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம் அல்லவா என்று தெரிந்து கொள்ளலாம் அல்லவா okபடித்தே தீருவது என்ற முடிவுக்கு வந்து விட்டேன். எங்கேயிருந்து ஆரம்பிப்பது\nஇப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் இஸ்லாமைப் பற்றி நான் படிக்கத் தொடங்கினேன். படிக்கக படிக்க ‘பகுத்தறிவுக்கும் மனவுணர்வுக்கும் வெகு பக்கத்தில் அல்லவா இஸ்லாம் உள்ளது’ என்று நான் உணரலானேன். இஸ்லாமிய வரலாற்றைப் பற்றி மேலும் மேலும் படித்த பிறகு இவ்வளவு நாள் இருட்டுக்குள் தடுமாறிக் கொண்டு இருந்திருக்கின்றேன் என்பதைப் புரிந்து கொண்டேன். கிறிஸ்துவ மதகுருமார்களும் எழுத்தாளர்களும் முஸ்லிம்களைப் பற்றி எழுதி வைத்திருப்பதெல்லாம் அவர்களுடைய சிந்தனைக் குளறுபடியின் விளைவு என்பதையும் தெரிந்து கொண்டேன். மேலும் அறிவை வளர்த்துக் கொள்ள இஸ்லாமியத் துாதர் முஹம்மதுவின் மகிழ்ச்சிப் பெருக்கில் திக்குமுக்காடிப் போனேர். கிறிஸ்துவ குருமார்கள், எழுத்தாளர்கள் சொன்னதுக்கெல்லாம் நேர் எதிரானவராக அல்லவா இவர் இருக்கிறார் மனித குலத்தின் மீது கருணையாளராகவும், மானுட சமுதாயத்திற்கே நலம் விரும்பியாகவும் அல்லவா உள்ளார் மனித குலத்தின் மீது கருணையாளராகவும், மானுட சமுதாயத்திற்கே நலம் விரும்பியாகவும் அல்லவா உள்ளார் பெண்களுக்கு அவர் அளித்த உரிமைகளைப் போன்ற�� அவருக்கு முன்பு யாருமே அளித்ததில்லையே\nதொடர்ந்து இஸ்லாமிய புத்தகங்களைப் படித்து வந்ததில் ஓர் இஸ்லாமிய அறிஞரைச் சந்திக்க வேண்டுமே என்று தோன்றியது. இன்னும் இஸ்லாமைப் பற்றி அதிகமதிகம் அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே என்று யோசிக்கலானேன்.\nசத்தியத்துக்கான தேடலில் இருந்தபோது ஒருநாள் இக்பால் பார்க் (கராச்சி) பக்கமாக போய்க் கொண்டிருந்தேன். அங்கே முஸ்லிம்களின் ஏதோ ஒரு மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. பைஜாமா ஜிப்பா அணிந்து கொண்டு தலைப்பாகை கட்டியவர்களாக அனைவரும் விரைந்தோடிக் கொண்டிருந்தனர். “இங்கே என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்று அவர்களில் ஒருவரிடம் விசாரித்தேன். ஆன்மீக மாநாடு நடைபெறுகின்றது” என்று அவர்களில் ஒருவரிடம் விசாரித்தேன். ஆன்மீக மாநாடு நடைபெறுகின்றது என்று அவர் பதிலளித்தார். உண்மையை அறிந்து கொள்ளும் முயற்சியில் இருந்த நான் ஆர்வத்தோடு போய் அதில் கலந்துவிட்டேன். வழிபாட்டு இடத்தில் நுழைந்து பார்த்தால் அங்கே ஓர் ஆள் நின்று கொண்டிருந்தார். பக்கத்தில் இன்னோர் ஆள் கைகட்டி நின்று கொண்டு கண்களை மூடியவனாய் சொக்கிப் போய் என்னத்தையோ பாடிக் கொண்டிருந்தான். பாட்டு முடிவடைந்ததும் நீளமான தாடி வைத்திருந்த ஒருவர் உரையாற்றினார். உரையின் இறுதியில் வெகு சிரமப்பட்டு அவருக்கு அருகே சென்றேன். பக்கத்தில் போய் அவரோடு கை குலுக்கினேன். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். “என்னுடைய பெயர் ரியாஸ் பீட்டர். நான் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவன். இஸ்லாமைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். அது விஷயமாகத் தான் தங்களை காண வந்துள்ளேன் என்று அவர் பதிலளித்தார். உண்மையை அறிந்து கொள்ளும் முயற்சியில் இருந்த நான் ஆர்வத்தோடு போய் அதில் கலந்துவிட்டேன். வழிபாட்டு இடத்தில் நுழைந்து பார்த்தால் அங்கே ஓர் ஆள் நின்று கொண்டிருந்தார். பக்கத்தில் இன்னோர் ஆள் கைகட்டி நின்று கொண்டு கண்களை மூடியவனாய் சொக்கிப் போய் என்னத்தையோ பாடிக் கொண்டிருந்தான். பாட்டு முடிவடைந்ததும் நீளமான தாடி வைத்திருந்த ஒருவர் உரையாற்றினார். உரையின் இறுதியில் வெகு சிரமப்பட்டு அவருக்கு அருகே சென்றேன். பக்கத்தில் போய் அவரோடு கை குலுக்கினேன். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். “என்னுடைய பெயர் ரியாஸ் பீட்டர். நான் ��ிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவன். இஸ்லாமைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். அது விஷயமாகத் தான் தங்களை காண வந்துள்ளேன் “ என்று கூறினேன். அவர் மிகவும் சந்தோஷமடைந்தார். “நீங்கள் இஸ்லாத்தைப் பற்றி என்ன தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறீர்களா அவற்றை தாராளமாய் கேட்கலாம்” என்று கூறினார்.\n”இஸ்லாம் என்பது எத்தகைய மதம்” – நான் கேட்டேன்.\n மனித நேயம் மற்றும் சகோதரத்துவத்தையே அது கற்றுக் கொடுக்கிறது”\n” – என் கேள்வி\n”மனித வடிவில் வந்த ஒளி\n” – என் ஐயம்.\n”இறைவனே ஒளியாவான். முஹம்மது அவ்வொளியின் ஒரு பகுதியாவார்\n”அப்படியென்றால், உங்கள் கருத்துப்படி முஹம்மது தான் இறைவன் இல்லையா\n அவர் கடவுள் அல்ல. கடவுளின் தூதர்தான். ஆனால் இறைவன் அவருள் தன் ஒளியைச் செலுத்தி அவரை மற்றெல்லா மனிதர்களையும் விட, இறைத்தூதர்களையும் விட புனிதமானவராக ஆக்கிவிட்டான். மனிதவடிவில் தன் ஒளியையே அனுப்பினான். மக்கள் அவரை உணர்ந்து கொண்டு சத்தியப்பாதையை, வெற்றிக்கான வழியை அடைந்து கொள்ள வேண்டும் என்பதற்காக\n”இப்போது இங்கு ஒரு ஆள் பாடிக் கொண்டிருந்தானே, என்ன பாட்டு அது\n”அவர் பாடவில்லை, அண்ணல் நபி சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களைப் புகழ்ந்து பாமாலை இசைத்துக் கொண்டிருந்தார்.”\nஅதன் பின்னர் நான் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு வீடு திரும்பிவந்துவிட்டேன். வீட்டுக்கு வந்த பின் எனக்கு ஒரே யோசனை. ”இதுதான் இஸ்லாமா இஸ்லாம் என்பது இவ்வளவுதானா அல்லது நம்மைப்போல் இவர்களும் வழிகேட்டில் உள்ளார்களா இதுதான் இஸ்லாம் என்றால் இவர்களுக்கும் நமக்கும் எந்த வேறுபாடும் இல்லையேல் கிறிஸ்துவர்களான நாம் சர்ச்சுகளில் என்னவெல்லாம் பண்ணுகிறோமோ அதையே தான் இவர்கள் மஸ்ஜிதுகளில் பண்ணுகிறார்கள். கண்டிப்பாக எங்கேயோ கோளாறு உள்ளது இதுதான் இஸ்லாம் என்றால் இவர்களுக்கும் நமக்கும் எந்த வேறுபாடும் இல்லையேல் கிறிஸ்துவர்களான நாம் சர்ச்சுகளில் என்னவெல்லாம் பண்ணுகிறோமோ அதையே தான் இவர்கள் மஸ்ஜிதுகளில் பண்ணுகிறார்கள். கண்டிப்பாக எங்கேயோ கோளாறு உள்ளது நாம் சர்ச்சில் இயேசு கிறிஸ்துவைப் புகழ்ந்து துதிப்பாடல்கள் பாடுகிறோம் என்றால் இவர்களும் தங்களுடைய வழிபாட்டு இடங்களில் முஹம்மதுவின் மீது பிரியம் கொண்டு பாமாலை இசைக்கிறனர். இதே போல், கிறிஸ்துவர்களின் ஒரு பிரி��ினர் ஈஸாவையே ஆண்டவர் என்கிறனர். அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்து கொண்டிருந்தது.” ”ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால் தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்து கொள்ளவில்லை.” (யோகா – 1 – 9,10) என்று பைபிளிலேயே கூறப்பட்டுள்ளதே\nஇந்த முஸ்லிம்கள் முஹம்மதுவையும் இறைவனின் ஒளி என்றுதானே நினைக்கிறார்கள். அப்புறம், என்னதான் வேறுபாடு இருக்கின்றது\nஎன்னுடைய குழப்பங்களைப் போக்குவதற்குப் பதிலாக இந்த சந்திப்பு அவற்றை மேலும் அதிகமாக்கிவிட்டது. ”ஆண்டவரே எனக்கு உதவுங்கள். சத்தியப்பாதைக்கு என்னை வழிநடத்துங்கள்.” என்று மனம் உருக நான் வேண்டிக் கொண்டேன்.\nநான் குழம்பிப் போய் இருந்தபோதிலும், ஒரு வேளை கிறிஸ்துவ மதத்தில் நிறைய பிரிவுகள் இருப்பது போல முஸ்லிம்களிலும் பல பிரிவுகள் இருக்கக் கூடும் என்று என்னையே தேற்றிக் கொண்டேன். இஸ்லாமின் உண்மையான வடிவத்தை எனக்கு விளக்கிக் கூறுபவர்களை சந்திக்கும் வரை என்னுடைய தேடலை நிறுத்தப் போவதில்லை என்று முடிவு செய்து கொண்டேன். முஸ்லிம்களில் உள்ள பலப்பல பிரிவுகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டேன். என் பயணம் தொடர்ந்தது.\nசத்தியத் தேடல் என்ற பாலைவனத்தைக் கடக்கும் முயற்சியில் ஒரு நாள் மதரஸா தாருல் குர்ஆனில் நுழைந்துவிட்டேன். அங்கே ஒரு மௌலானா சாஹிப்பை சந்தித்தேன். இஸ்லாமைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருப்பதாக அவரிடம் நான் தெரிவித்தேன். ”நீங்கள் வியாழக்கிழமை வாருங்கள். நான் உங்களை ஓரிடத்திற்கு அழைத்துக் கொண்டு போகிறேன். செயல்வடிவில் இஸ்லாமை அங்கு நீங்கள் அறிந்து கொள்ளலாம். உண்மையான இஸ்லாமைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் உண்மையான இஸ்லாமோடு உண்மையான முஸ்லிம்களையும் நீங்கள் அங்கு பார்க்கலாம். அவர்களோடு நீங்கள் மூன்று நாட்களை கழித்தீர்கள் என்றால், இஸ்லாமைப் பற்றிய சரியான விளக்கம் உங்களுக்குக் கிடைத்துவிடும்” என்று அவர் கூறினார்.\n நான் வியாழக்கிழமையை எதிர்பார்த்து அவரை தேடி அடைந்துவிட்டேன். அவர் என்னிடம் கூறினார். ” நீங்கள் ஒரு கிறிஸ்துவர் என்பதை அங்கு காட்டிக் கொள்ளக் கூடாது\nஅங்கே இன்னும் நிறைய மௌலவிகள் இருந்தார்கள். விரிப்பு படுக்கை இன்னும் என்னென்னவோ நிறைய சாமான்கள��� ஒவ்வொருத்தரிடமும் இருந்தன. நீண்ட தூரப் பயணத்திற்கு தயாராகிறவர்கள் போல அவர்கள் காணப்பட்டார்கள். என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை. ”விரிப்பு படுக்கைகளை – இந்த சாமான்களை எல்லாம் எதற்காக வைத்திருக்கின்றீர்கள்” என்று கேட்டேன். ” நாங்கள் வெகு துாரம் செல்ல வேண்டியுள்ளது. அல்லாஹ்வின் தூதர் மார்க்கத்தைப் பரப்புவதற்காக வெளியூர் செல்லும் போது தேவையான சாமான்களைக் கையோடு கொண்டு செல்வார் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அதுபோலவே நாங்களும் கொண்டு செல்கிறோம்” என்று பதில் கூறினார்கள்.\nபெரிய பள்ளிவாசல் ஒன்றில் எங்கள் பயணம் முடிவடைந்தது. நிறைய மௌலவிகள் அங்கு இருந்தார்கள். எல்லா வயது மக்களும் இருந்தார்கள். நிறைய படுக்கைகள், பாத்திரங்கள் மற்ற மற்ற பொருட்கள் அனைத்தும் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. பார்த்தவுடனேயே அது ஒரு சத்திரமாகத் (முஸாஃபர்கானா) தான் எனக்குப்பட்டது. ” இது என்ன இடம்” என்று நான் கேட்டேன். ” இது தான் எங்கள் தப்லீக் மர்கஸ்” என்று நான் கேட்டேன். ” இது தான் எங்கள் தப்லீக் மர்கஸ்” பதில் கிடைத்தது. ” இங்கிருந்துதான் மக்கள் அல்லாஹ்வுடைய பாதையில் கிளம்புகிறார்கள். சிலர் மூன்று நாட்களுக்காக, சிலர் நாற்பது நாட்களுக்காக, இன்னும் சிலர் நான்கு மாதங்களுக்காக, இன்னும் சிலரோ தங்கள் முழு வாழ்க்கையையும் தப்லீக்கிற்காகவே அர்ப்பணித்து விடுகின்றனர்” பதில் கிடைத்தது. ” இங்கிருந்துதான் மக்கள் அல்லாஹ்வுடைய பாதையில் கிளம்புகிறார்கள். சிலர் மூன்று நாட்களுக்காக, சிலர் நாற்பது நாட்களுக்காக, இன்னும் சிலர் நான்கு மாதங்களுக்காக, இன்னும் சிலரோ தங்கள் முழு வாழ்க்கையையும் தப்லீக்கிற்காகவே அர்ப்பணித்து விடுகின்றனர்\n” இவர்கள் முஸ்லிம் அல்லாதோரிடம் சென்ற தப்லீக் பண்ணுகிறார்களா” என்று நான் கேட்டேன்.\n இன்று முஸ்லிம்களிடம் தான் கடுமையாக தப்லீக் செய்ய வேண்டியுள்ளது, என்று அவர்கள் கூறினர். ” இங்கே கற்றுக் கொள்வதற்காகத் தான் அனைவரும் வருகிறனர். இங்கு முஹம்மது சல்லல்லாஹு அலைஹுவசல்லம் அவர்களின் சுன்னத் (வழிமுறை) கற்றுத் தரப்படுகின்றது\nஇதற்குள்ளாக தொழுகை நேரம் வந்துவிட்டது. நான் பள்ளிவாசலுக்கு வெளியே வந்து விட்டேன். தொழுகை முடிந்த பிறகு நான் மீண்டும் பள்ளிவாசலுக்குள் சென்றேன். இப்போது ��யான் (உரை) நடைபெறும் என்று மௌலவி சாஹப் சொன்னார். நானும் கவனமாக அதைக் கேட்டேன். ஆனால், உண்மையில் எனக்கு ஒன்றுமே உறைக்கவில்லை. அவ்வுரையில் எதுவொன்றுமே ஆதாரத்துடன் கூறப்படவில்லை. ஏறக்குறைய எல்லா விஷயங்களுமே பெரியார்கள் சொன்னார்கள், பெரியார்கள் சொன்னார்கள் என்றே அமைந்திருந்தன. பயான் முடிந்த பின்னர் அனைவரும் பள்ளிவாசலிலேயே உட்கார்ந்து சாப்பிட்டார்கள். ” நாளைக்கு எங்கள் ஜமாஅத் ஆறு நாட்கள் தப்லீக் பயணத்தில் கிளம்புகின்றது. நீங்களும் கண்டிப்பாக எங்களுடன் வரவேண்டும்” என்று மௌலவி சாஹிப் கூறினார். நேரம் கிடைத்தால் வருகிறேன் என்ற பதில் அளித்தேன். மீண்டும் சந்திப்போம் என்று கூறி விடைபெற்றுக் கொண்டு வீடு திரும்பினேன்.\nவீடு திரும்பியதும், இதென்ன முஸ்லிம்கள் விநோதமானவர்களாக இருக்கிறார்கள் தங்கள் ஆட்களிடமே போய் தப்லீக் பண்ணுகிறார்கள் என்ற நினைப்பே திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது. உலகில் உள்ள மற்ற மதத்தினர் எல்லாம் பிறமதத்தார்களிடம் சென்றல்லவா பிரச்சாரம் செய்கிறார்கள் தங்கள் ஆட்களிடமே போய் தப்லீக் பண்ணுகிறார்கள் என்ற நினைப்பே திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது. உலகில் உள்ள மற்ற மதத்தினர் எல்லாம் பிறமதத்தார்களிடம் சென்றல்லவா பிரச்சாரம் செய்கிறார்கள் இரண்டாவது அங்கு பேசப்படுகிற விஷயங்கள் எல்லாமே பெரியார்களை மேற்கோள் காட்டியே பேசப்படுகின்றன. இன்று முஸ்லிம்கள் வரை வந்து சேர்ந்துள்ள இஸ்லாம் சம்பந்தமான விஷயங்கள் அனைத்தும் பெரியார்கள் மேற்கோள் காட்டியே பேசப்படுகின்றன. இன்று முஸ்லிம்கள் வரை வந்து சேர்ந்துள்ள இஸ்லாம் சம்பந்தமான விஷயங்கள் அனைத்தும் பெரியார்கள் மூலமாகத்தான் வந்ததோ என்னமோ இரண்டாவது அங்கு பேசப்படுகிற விஷயங்கள் எல்லாமே பெரியார்களை மேற்கோள் காட்டியே பேசப்படுகின்றன. இன்று முஸ்லிம்கள் வரை வந்து சேர்ந்துள்ள இஸ்லாம் சம்பந்தமான விஷயங்கள் அனைத்தும் பெரியார்கள் மேற்கோள் காட்டியே பேசப்படுகின்றன. இன்று முஸ்லிம்கள் வரை வந்து சேர்ந்துள்ள இஸ்லாம் சம்பந்தமான விஷயங்கள் அனைத்தும் பெரியார்கள் மூலமாகத்தான் வந்ததோ என்னமோ காதால் கேட்ட விஷயங்களை மட்டுமே பின்பற்றி நடப்பதென்பது மிகப்பெரிய அறியாமை ஆகிவிடாதா காதால் கேட்ட விஷயங்களை மட்டுமே பின்பற்றி ந���ப்பதென்பது மிகப்பெரிய அறியாமை ஆகிவிடாதா இந்த மக்கள் மூடத்தனத்தில் மூழ்கிப்போயுள்ளார்கள். காதால் கேட்ட விஷயங்களை நெஞ்சோடு அணைத்துக் கொள்கிறார்கள், என்று நானாக ஒரு முடிவிற்கு வந்து விட்டேன். முதலில் ஆராய்ச்சி செய்து பிறகு செயல்படுவதற்கு, ஆண்டவர் இவர்கள் மேல் அருள் புரியட்டும் இந்த மக்கள் மூடத்தனத்தில் மூழ்கிப்போயுள்ளார்கள். காதால் கேட்ட விஷயங்களை நெஞ்சோடு அணைத்துக் கொள்கிறார்கள், என்று நானாக ஒரு முடிவிற்கு வந்து விட்டேன். முதலில் ஆராய்ச்சி செய்து பிறகு செயல்படுவதற்கு, ஆண்டவர் இவர்கள் மேல் அருள் புரியட்டும் ஆராய்ச்சி செய்யாவிட்டால் கண்டிப்பாக தவறுகள் நிகழும், நஷ்டமடைய வேண்டியிருக்கும். கிறிஸ்துவ மதத்திலும் மெஷினரி வேலைகள் நடைபெறத்தான் செய்கின்றன. முதலில் அவர்கள் பல நிறுவனங்கள், பாடசாலைகளில் கிறிஸ்துவத்தை கற்றுத் தருகிறார்கள். பிறகு தப்லீக் செய்வதற்கான பயிற்சியைக் கொடுக்கிறார்கள். அதற்கு அப்புறம் தான் கிறிஸ்துவர் அல்லாதவர்களிடம் போய் பிரச்சாரப் பணி செய்யப்படுகின்றது.\nஇஸ்லாமை ஆராயத் தொடங்கியதில் இருந்தே நான் ஒரு விஷயத்தை உணர்ந்திருக்கிறேன். இஸ்லாமில் ஒரு வகையான ஈர்ப்பு விசை உள்ளது. எல்லா மனிதர்களையும் அது தன்பால் இழுத்துக் கொள்கின்றது. ‘சூனியம்’ என்றெல்லாம் சொல்லி என்னை பயமுறுத்தினார்களே, அது இதுவாகத்தான் இருக்கும்.\nநான் இஸ்லாமைப் பற்றி எந்தளவு படித்துக் கொண்டேயிருந்தேனோ அதே அளவு என்னுடைய ஆராய்ச்சியும் அதிகரித்துக் கொண்டே சென்றது.\nஇதற்கிடையில், மெஷினரி காரியமாக நான் ராவல்பிண்டி வரை போக வேண்டியிருந்தது. பிண்டியில் ஓர் இஸ்லாமிக் சென்டர் இருந்தது. நான் அங்கு சென்றேன். ஒரு போராசிரியரோடு சந்திப்பு நிகழ்ந்தது. அவர் எனக்கு அஹ்மது ரழாகான் பரேலவி என்பவருடைய புத்தகங்களை அளித்தார். ”இவர் மிகப்பெரிய இஸ்லாமிய அறிஞர்” என்றும் கூறினார். நான் நன்றியோடு பெற்றுக் கொண்டேன். வாசிப்பதைத் தொடங்கினேன். இந்தப் புத்தகங்கள் எதுவுமே என்னுடைய தாகத்தைத் தீர்ப்பதாக இல்லை. ஒன்று மட்டும் புரிந்தது. நூலாசிரியர் தன்னைத் தானே பெருமையாய் உயர்த்திக் காட்ட முயற்சி செய்திருந்தார். இரண்டாவது இந்த நூற்களிலும் முஹம்மதுவை – ஏற்கனவே நான் சொல்லியிருந்தது போல ‘ஒளி’ என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.\nதிக்ரு மஜ்லிஸ் – தியான சபைகளில்\nஎன்னுடைய தேடலின் அடுத்த கட்டமாக தியானசபையும் அமைந்தது. நடந்த கதை என்னவென்றால், ஒரு நாள் மாலைப் பொழுதில் ராவல்பிண்டி நகரில் உலா வந்து கொண்டிருந்தேன். வழியில் ஒரு பள்ளிவாசலிலிருந்து உரத்த குரல்கள் வந்து கொண்டிருந்தன. பள்ளிவாசலுக்குள் நுழைந்து விட்டேன். உள்ளே பார்த்தால் கொஞ்சம் பேர் கண்களை மூடிக்கொண்டு சப்தமாக ”அல்லாஹூ” ” அல்லாஹூ” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அங்கே நின்றிருந்த ஓர் ஆளிடம் போய் ‘இவர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்’ என்று விசாரித்தேன். ‘இவர்கள் அல்லாஹ்வை திக்ரு (தியானம்) செய்து கொண்டுள்ளார்கள்’ என்று விசாரித்தேன். ‘இவர்கள் அல்லாஹ்வை திக்ரு (தியானம்) செய்து கொண்டுள்ளார்கள்’ என்று அவர் தெரிவித்தார். கொஞ்ச நேரத்தில் அவர்களுடைய தியானம் முடிந்துவிட்டது. அவர்களுக்குப் பக்கத்தில் சென்று, ‘நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்’ என்று அவர் தெரிவித்தார். கொஞ்ச நேரத்தில் அவர்களுடைய தியானம் முடிந்துவிட்டது. அவர்களுக்குப் பக்கத்தில் சென்று, ‘நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்\n” நாங்கள் இறைவனை திக்ரு செய்து கொண்டிருந்தோம். நீங்கள் அதிகம் அதிகம் அல்லாஹ்வை தியானித்து வாருங்கள். உங்கள் இதயத் துடிப்போடு அல்லாஹு என்ற சப்தம் வர வேண்டும்” என்று எங்களுடைய குருநாதர் (முர்ஷித்) கூறியுள்ளார்”\n” உங்களுடைய குருநாதருடைய பெயர் என்ன அவரை எங்கு சந்திக்கலாம்\n” எங்களுடைய ப்பீர் (குருநாதர்) உடைய பெயர் கோஹர் ஷாஹி, அவர் ‘சிந்து’வில் உள்ளார்.”\n” நான் ஒரு கிறிஸ்துவன். இஸ்லாத்தைப் பற்றி ஆராய்ந்து கொண்டுள்ளேன்” – இதைக் கேட்டதுமே அவர்கள் மிகவும் சந்தோஷமடைந்தார்கள். தங்களுடைய முர்ஷிதைக் கண்டிப்பாக போய் சந்திக்க வேண்டும். சிந்துவில் உள்ள அவருடைய ஆன்மீக மையத்துக்கு கண்டிப்பாக போக வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டார்கள். அங்கு நான் இஸ்லாமைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ளலாம் என்றம் கூறினார்கள்.\n இந்தப் பெயரை எங்கோ கேட்டது போல், பரிச்சயமான பெயராக உள்ளதே என்று யோசித்து யோசித்துப் பார்த்தேன். ஆனால் ஞாபகத்திற்கே வரவில்லை. சரி, சிந்துவுக்குப் போய் சந்தித்தே விடுவது என்று தீர்மானித்துக் கொண்டேன்.\nஅன்��ைய தினம் ராவல்பிண்டி சர்ச்சில் ‘இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள்’ என்கிற தலைப்பில் நான் உரையாற்றுவதாக இருந்தது. நான் ஓர் ஆக்ரோஷமான, உணர்ச்சிகளைச் சுண்டியெழுப்ப வல்ல ஒரு பேச்சாளனாக இருந்தேன். ஆனால், அன்றைய தினம் என்னுடைய பேச்சு எடுப்பானதாக இல்லை. வார்த்தைகள் எல்லாம் தேய்ந்து போய் வெளிவந்தன. ‘நாம் பேசுவதும் செயல்படுவதும் உண்மையை விட்டும் எங்கோ வெகு தொலைவில் உள்ளது, என்கிற எண்ணமே என் மனமெங்கும் வியாபித்திருந்தது. நான் மனமே இல்லாமல் பேசிக் கொண்டுள்ளேன். என் உணர்வுகள் எல்லாம் வடிந்து போயுள்ளன என்பதை குழுமியிருந்தவர்கள் அனைவருமே விளங்கிக் கொண்டார்கள். ‘பீட்டர் உங்களுக்கு என்ன ஆனது உடல் நிலை இன்றைக்கு சரியில்லையா’ என்று அந்த சர்ச்சின் பாதிரியாரும் விசாரித்தார். ‘இல்லை, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை’ என்று மறுத்துவிட்டேன்.\nமறுநாள் நான் கிளம்புவதாக இருந்தது. மெஷினரியைச் சேர்ந்தவர்களும், ராவல்பிண்டி பாதிரியாரும் என்னை வழியனுப்புவதற்காக ஸ்டேஷனுக்கு வந்திருந்தனர். மலர்களையும், அன்பளிப்புகளையும் ஏராளமாக வழங்கினர். அவை அனைத்தையும் வந்திருந்த கிறிஸ்துவக் குழந்தைகளுக்கே பங்கிட்டுவிட்டேன். கராச்சிக்கு போகும் டிரெயினில் ஏறிக் கொண்டேன்.\nகராச்சிக்கு போகும் வழியில் கோட்டரி (சிந்து)யில் இறங்கி விட்டேன். ஆன்மீக மையத்துக்குப் போய் கோஹர் ஷாஹி குருநாதரை சந்திக்க வேண்டுமல்லவா யாராக இருக்கும் என்று என் சிந்தனை சுழன்று கொண்டேயிருந்தது. ஆனால் ஞாபகம் தான் வரவேயில்லை. ஆன்மீக மையம் எங்கேயுள்ளது என்று மக்களிடம் விசாரித்தேன். மக்கள் மையமிருக்கும் திசையை சுட்டிக் காட்டினார். ‘அதோ பெரிதாய் ஒரு கொடிக்கம்பம் நிற்கின்றதே, இதுதான் ஆன்மீக மையம் பெரிதாய் ஒரு கொடிக்கம்பம் நிற்கின்றதே, இதுதான் ஆன்மீக மையம்’ மக்கள் என்னை மேலும் கீழுமாய் விநோதமாய் பார்க்கலாயினர். பாதிரியார் உடையை அணிந்து கொண்டு யார் இவர் ஆன்மீக மையத்தைப் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறார்\nஆன்மீக மையத்தை அடைந்து ஷாஹியைச் சந்திக்க வந்திருப்பதைத் தெரிவித்தேன். என்னை ஓர் அறையில் அமர வைத்தனர். சற்று நேரம் கழித்து பெரியவரைத் தரிசிப்பதற்காக வேறொரு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். ஹால் போன்ற பெரிய அறை அது. நிறைய பேர் அங்கே பணிவுடன் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு மனிதர் பலகையின் மீது வீற்றிருந்தார். அவர் யாரென்று பார்த்தவுடனேயே தெரிந்து விட்டது. ரியாஸ் கோஹர் ஷாஹி என்னுடைய அப்பாவின் நெருங்கிய நண்பர். இரண்டு முறை எங்கள் சர்ச்சுக்கும் வருகை தந்து கௌரவப்படுத்தியுள்ளார். அவரை இந்த இடத்தில் பார்த்ததும் திடுக்கிட்டுப் போனேன். மிஸ்டர் கோஹர் ஷாஹி முஸ்லிம்களுடைய ஆன்மீக குருநாதரா\nஎன்னைப் பார்த்ததும் அவர் மார்புற தழுவிக் கொண்டார். ‘பீட்டர் எப்படி இங்கு வர முடிந்தது எப்படி இங்கு வர முடிந்தது’ என்று விசாரித்தார். ‘ராவல்பிண்டியிலிருந்து கராச்சிக்கு போய்க் கொண்டிருந்தேன். வழியில் உங்களையும் சந்தித்து விட்டுப் போனால் என்ன தோன்றியது’ நான் எதற்காக வந்துள்ளேன் என்பது இவர் மூலமாக என் அப்பாவுக்குத் தெரிந்துவிடக் கூடாதே என்று எனக்கு பயமாக இருந்தது. நான் இஸ்லாமைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருப்பது என் அப்பாவுக்கு அடியோடு தெரியாதல்லவா\nஅங்கே உட்கார்ந்திருந்தவர்களிடம் அவர் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். இங்கே இன்னொன்றையும் நான் குறிப்பிட்டாக வேண்டும். கோஹர் ஷாஹி ஒரு முஸ்லிம் என்பதே எனக்குத் தெரியாது. 1997ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் எங்களுடைய சர்ச்சில் உரையாற்றினார். ‘நான் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை கனவில் கண்டுள்ளேன்.’ ‘என்னைப் பின்பற்றுகின்ற மக்கள் உண்மையான மதத்தில் உள்ளார்கள் என்கிற நற்செய்தியை அவர்களிடம் அறிவித்துவிடுங்கள்’ என்று கனவில் என்னிடம் ஈஸா தெரிவித்தார்’ – இதுதான் அவர் ஆற்றிய உரையின் சாராம்சம்\nநான் இந்நூலின் மூலம் அவரை விவாதமேடைக்கோ, முபாஹலாவிற்கோ அழைக்கவில்லை. ஆனால் உண்மையை வெட்டவெளிச்சமாக்காவிட்டால் நான் பாவியாகி விடுவேன். எண்ணற்ற முஸ்லிம் சகோதரர்கள் வழிகேட்டில் போய் விழுவதைத் தடுப்பதற்காகவும் நான் இதைக் கூறியே ஆக வேண்டியுள்ளது.\nகோஹர் ஷாஹியிடம் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்பது தவறே அல்ல என்று நினைக்கிறேன்.\n(அ) முஸ்லிம் அமைப்புகளுக்குப் பதிலாக கிறிஸ்துவ அமைப்புகளே உங்களை உரையாற்ற ஏன் அழைக்கின்றன\n(ஆ) வெளிநாட்டு சர்ச்சுகளில் உரையாற்றுவதற்காக கிறிஸ்துவர்களின் மிகப் பெரிய மெஷினரியான Church of England உங்களை தனது செலவில் அழைக்கின்றதே, என்ன காரணம்\n(இ) இஸ்லாமைப் பிரச்சாரம் பண்ணுவதற்காகத்தான் மிஸ்டர் கோஹர் ஷாஹி சர்ச்சுகளுக்கும் போகின்றார் என்றால், இதுவரை எத்தனை கிறிஸ்துவர்கள் இஸ்லாமைத் தழுவியுள்ளனர்\n(ஈ) அவருடைய சித்திரம் நிலவிலும் ஹஜர் அஸ்வத்திலும் பதிந்துள்ளது என்று அவர் வாதிடுகிறாரே, அதற்கு என்ன பொருள் கிறிஸ்துவ Media மட்டுமே இதைப் பரப்பிக் கொண்டிருக்கின்றதே, எந்த முஸ்லிம் நாடும் இதை உண்மை படுத்துவதில்லையே, ஏன் கிறிஸ்துவ Media மட்டுமே இதைப் பரப்பிக் கொண்டிருக்கின்றதே, எந்த முஸ்லிம் நாடும் இதை உண்மை படுத்துவதில்லையே, ஏன் ஹஜரே அஸ்வதை முஸ்லிம்கள் மட்டும் தானே போய்ப் பார்க்க முடியும் ஹஜரே அஸ்வதை முஸ்லிம்கள் மட்டும் தானே போய்ப் பார்க்க முடியும் அக்கல்லில் அவருடைய உருவத் தோற்றத்தை காணமுடியாத அளவுக்கென்ன முஸ்லிம்கள் பார்வையற்றவர்களா\n(உ) கிறிஸ்துவ பிரச்சார இயந்திரத்தைப் பயன்படுத்தி இஸ்லாமை அசத்தியம் என்று நிரூபிக்கும் நோக்கில் அவரை, “பொய்யான நபி”யாக சித்தரிக்கும் சதி வேலைகள் நடைபெறுகின்றதோ, என்னமோ அதன் மூலம், இயேசு கிறிஸ்து முன் மொழிந்து விட்டுப் போன எதிர்பார்க்கப்பட்ட நபி கோஹர் ஷாஹிதான், இவரைத்தான் ஈஸா போய் அனுப்பி வைத்துள்ளார் என்று நிரூபிக்க முயலுகின்றனரோ அதன் மூலம், இயேசு கிறிஸ்து முன் மொழிந்து விட்டுப் போன எதிர்பார்க்கப்பட்ட நபி கோஹர் ஷாஹிதான், இவரைத்தான் ஈஸா போய் அனுப்பி வைத்துள்ளார் என்று நிரூபிக்க முயலுகின்றனரோ எதிர்பார்க்கப்பட்ட அந்த நபி முஹம்மது தான் என்ற அசைக்கமுடியாத உண்மையை அசைத்துப் பார்க்கவும் குட்டையைக் கலக்கவும் முயல்கின்றனரோ எதிர்பார்க்கப்பட்ட அந்த நபி முஹம்மது தான் என்ற அசைக்கமுடியாத உண்மையை அசைத்துப் பார்க்கவும் குட்டையைக் கலக்கவும் முயல்கின்றனரோ\nநான் என் அனுபவத்தில் சொல்கின்றேன். கோஹர் ஷாஹி என்பவர் முஸ்லிம்களிடையே நுழைந்துவிட்ட மிஷினரிகளின் ஏஜண்ட் ஆவார். நுழைநரி எதிர்காலத்தில் அவரைப் பயன்படுத்தி மெஷினரிகள் பெரிய வேலைகளை முடித்துக் கொள்ளும்.\nசுருக்கமாக நடந்ததைக் கூறி முடிப்போம். நான் ஒரு நாள் மட்டுமே ஆன்மீக மையத்தில் தங்கியிருந்தேன். ஒரு வி. ஐ. பியைப் போல கவனித்துக் கொள்ளப்பட்டேன். எல்லாவகையான உபசரிப்புகளும் கிடைத்தன. இரண்டாவது நாளே அங்கிருந்து கிளம்பி விட்டேன்.\nசரியான இஸ்லாமை முறையாக விளக்கவல்ல ஓர் இஸ்லாமிய ���றிஞரை நான் இன்னும் சந்திக்கவே இல்லை. இஸ்லாமைப் பற்றி தெரிந்து கொள்ளவும், அறிந்து கொள்ளவும் நான் புத்தகங்களின் துணையையே நாட வேண்டியிருந்தது. நல்லபடியாக இஸ்லாமை விளக்கவல்ல ஒரு முஸ்லிம் அறிஞரை சந்திக்க வேண்டும் என்கிற ஆவல் மட்டும் வளர்ந்து கொண்டே போனது. இஸ்லாமில் நிறைய பிரிவுகள் உள்ளன என்பதை இதுவரை ஆராய்ந்ததில் தெரிந்து கொண்டேன். ஆனால் யாரிடம் உண்மையான இஸ்லாம் உள்ளது என்பது தான் இன்னும் புலப்படவே இல்லை. கண்டறியும் அளவுக்கு என்னிடம் அறிவு இல்லை. இதுவரை நான் சிந்தித்த பிரிவுகளில் எந்த ஒன்றும் சரியான ஆதாரங்களின் வாயிலாக தன்னை சரியென்று சொல்லிக்கொள்ள முடியவில்லை. சத்தியத்தை தெரிந்துகொள்ளும் நோக்கத்தில் பல்வேறு அறிஞர்களையும் சந்தித்துக் கொண்டே இருந்தேன். பலதரப்பட்ட அமைப்புகளின் படிகளை ஏறி ஏறி இறங்கினேன். இதுவரை போன இடங்களில் எல்லாம் தனிநபர் வழிபாடுதான் அப்பட்டமாக நடந்து கொண்டிருந்தது. பாலைவனத்தைக் கடக்கும் என் முயற்சி மலையை அளக்கும் முயற்சியாக நீண்டு கொண்டிருந்தது.\nஜாமீஆ பநூரிய்யாவுக்கு ஒருநாள் போய்ச் சேர்ந்தேன். அங்கே ஒரு முஃப்தி ஸாஹியோடு என் சந்திப்பு நிகழ்ந்தது. அவரிடமிருந்து நிறைய விஷயங்களைப் பெற்றுக் கொண்டேன். பேசிக் கொண்டிருக்கையில் டீ வரவழைக்கப்பட்டது. தூய்மையான அருமையான குவளையில் அனைவருக்கும் டீ வழங்கப்பட்டது. ஆனால், எனக்கோ ஒரு படுமோசமான வீசி எறியத்தக்க ஒரு கப்பில் வழங்கப்பட்டது ‘நான் டீ குடிப்பதில்லை’ என்று கூறி நன்றியுடன் நாசூக்காக அதை மறுத்துவிட்டேன். என்னால் இதைப்பற்றி கேட்காமல் இருக்க முடியவில்லை. “முஃப்தி அவர்களே வேதம் வழங்கப்பட்டவர்களோடு உண்ணவும் பருகவும் இஸ்லாம் தடை செய்துள்ளதா வேதம் வழங்கப்பட்டவர்களோடு உண்ணவும் பருகவும் இஸ்லாம் தடை செய்துள்ளதா“ என்று கேட்டேன். “இஸ்லாமில் வேதம் வழங்கப்பட்ட மக்களுடன் உண்ணவும் பருகவும் அப்படியொன்றும் தடை இல்லை. ஆனால் தனி பிளேட்களை வைத்துக் கொள்ளுங்கள் என்று கட்டளை உள்ளது“ என்றார் அவர். என்னால் வாளாயிருக்க முடியவில்லை. “எனக்குத் தெரிந்த வரைக்கும் இஸ்லாம் அன்பின், பெருந்தன்மையின் மார்க்கம்ஸ கருப்பர், வெள்ளையர் என்ற வேற்றுமைகளை அது அழிக்கின்றது. ஏழை, பணக்காரன், மேல் ஜாதி, தாழ்த்தப்பட்டவன் என்ற பா���ுபாடுகளை அது ஒழித்துவிடுகின்றது. ஆனால், மற்ற மதத்தில் கீழ் ஜாதி மக்களோடு நடந்து கொள்வதைப் போன்று எனக்கு இத்தகைய ஒரு கப்பில் நீங்கள் டீ தருகின்றீர்கள். அதுமட்டுமல்ல, வந்தது முதல் இந்த நிமிடம் வரை நீங்கள் என்னோடு கைகுலுக்கக் கூட இல்லை“ என்று கேட்டேன். “இஸ்லாமில் வேதம் வழங்கப்பட்ட மக்களுடன் உண்ணவும் பருகவும் அப்படியொன்றும் தடை இல்லை. ஆனால் தனி பிளேட்களை வைத்துக் கொள்ளுங்கள் என்று கட்டளை உள்ளது“ என்றார் அவர். என்னால் வாளாயிருக்க முடியவில்லை. “எனக்குத் தெரிந்த வரைக்கும் இஸ்லாம் அன்பின், பெருந்தன்மையின் மார்க்கம்ஸ கருப்பர், வெள்ளையர் என்ற வேற்றுமைகளை அது அழிக்கின்றது. ஏழை, பணக்காரன், மேல் ஜாதி, தாழ்த்தப்பட்டவன் என்ற பாகுபாடுகளை அது ஒழித்துவிடுகின்றது. ஆனால், மற்ற மதத்தில் கீழ் ஜாதி மக்களோடு நடந்து கொள்வதைப் போன்று எனக்கு இத்தகைய ஒரு கப்பில் நீங்கள் டீ தருகின்றீர்கள். அதுமட்டுமல்ல, வந்தது முதல் இந்த நிமிடம் வரை நீங்கள் என்னோடு கைகுலுக்கக் கூட இல்லை\nஇதைக்கேட்டது தான் தாமதம் முஃப்தி ஸாஹிப் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார். “இஸ்லாமைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக நீங்கள் இங்கே வந்துள்ளீர்களா அல்லது எங்களோடு வாக்குவாதம் பண்ணுவதற்காக வந்துள்ளீர்களா அல்லது எங்களோடு வாக்குவாதம் பண்ணுவதற்காக வந்துள்ளீர்களா“ என்ற கடும் கோபத்துடன் கூறினார். “தயவு செய்து வெளியே போய் விடுங்கள்“ என்ற கடும் கோபத்துடன் கூறினார். “தயவு செய்து வெளியே போய் விடுங்கள்\nஇந்த சம்பவம் என் மனதில் ஆழமான காயத்தை உண்டு பண்ணிவிட்டது. மனம் வெறுத்து, பேசாமல் பழைய வாழ்க்கைக்கே திரும்பப் போய் இருப்பேன். ஆனால், என்னுடைய அல்லாஹ் என்னை தற்காத்துக் கொண்டான். என்னுடைய உள்ளத்தில் இஸ்லாமின் மீதான காதலை இன்னும் வளரச் செய்தான். என்னுடைய ஆராய்ச்சி இன்னும் கொஞ்சம் அதிகமானது.\nநபி (ஸல்) பற்றிய ஆதாரமற்ற அறிவிப்புகள்\nதிட்டமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது நேசம் கொள்வது ஈமானின் ஒரு பகுதி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தாய் தந்தையரை விட, மனைவி, மக்கள் உலகில் உள்ள அனைத்துப் பொருட்களைக் காட்டிலும் அவர்களை அதிகம் நேசிக்காதவரை ஒருவன் முழுமை முஃமினாக முடியாது. அதே நேரத்தில் “தம் அந்தஸ்தை விட அதிகம் புகழக் கூடாது” என அவர்கள் மிகக் கடுமையாகவே எச்சரித்தும் உள்ளார்கள். எவர் வேண்டுமென்றே ‘என் விஷயத்தில் பொய்யைக் கட்டி விடுகிறாரோ அவர் நரகில் தன் இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்’ (புகாரி, முஸ்லிம்)\nநபி (ஸல்) அவர்கள் பெயரால் குறிப்பாக அவர்களுடைய பிறப்பு நபித்துவ விஷயங்களில் ஏராளமான கட்டுக்கதைகள் உலா வருகின்றன. அல்லாமா ஸிலைமான் நத்வா (ரஹ்) கூறுகிறார்கள் –\nஇந்தக் கட்டுக்கதைகள் தோன்றியதற்கு மிக முக்கியக் காரணம் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக மீலாது விழாக் கூட்டங்கள் மற்றும் பயான் பேசக் கூடியவர்களால் ஏற்பட்டதாகும். இத்தகையவர்கள் பொதுவாக கல்வியறிவு இல்லாதவர்களாக உள்ளனர். கூட்டத்தார்களை உணர்ச்சி வசப்படுத்துவதற்கும் அவர்களிடையே அழகான கலகலப்பை ஏற்படுத்துவதற்கும் இவை (கட்டுக்கதைகள்) தேவைப்பட்டன. இதில் ஓரளவு பேணுதலாக இருந்தவர்கள் (ஹதிஸ்களாக அல்லாமல்) சின்னச் சின்ன சூபி கதைகளாக, கவிதை தொகுப்புகளாக எழுதினார்கள்.\nஇதைச் செவியேற்றவர்கள் இதற்கு ரிவாயத்துகள் (நபி (ஸல்) அவர்களிடம் இருந்து அறிவிக்கப்பட்டவைகள்) எனும் அந்தஸ்தை கொடுத்து விட்டார்கள். அல்லது இதுவே பிறகு ரிவாயத்துல் எனும் இடத்தை பிடித்துக் கொண்டன.\nஇதில் கொஞ்சமும் பயம் இல்லாதவர்களோ ஒரு ஸனதையும் (அறிவிப்பாளர் தொடரை) இணைத்து ஹதிஸ் எனும் அந்தஸ்தை கொடுத்து விட்டார்கள்.\nஹாபிஸ் ஸீயூத்தி அவர்கள் அல்லாமா இப்னுல் ஜவ்சியின் இட்டுக்கட்டப்பட்டவைகள் எனும் நூலை மேற்கோள் காட்டி எழுதுகிறார்கள்.\nபொய்யான ஹதிஸ்களைச் சொல்பவர்களில் பயான் பேசித் திரிபவர்களும் உள்ளனர். எல்லோரையும் விட பெரிய கேடு இவர்களிடம் இருந்தே வருகிறது. ஏனென்றால் இவர்கள் இப்படிப்பட்ட ஹதிஸ்களை விரும்புகிறார்கள்.\n“எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும். வசிய வைக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.”\nஸஹிஹான ஹதிஸ்களில் இப்படிப்பட்ட விஷயங்கள் இல்லை. இது தவிர ஸஹிஹான ஹதிஸ்களை இவர்கள் நினைவு கொள்வது கடினம்.\nஇத்துடன் இவர்கள் மார்க்கத்தை கடைப்பிடிப்பதும் இல்லை. இவர்களுடைய சபைகளிலே அறியாதவர்களின் கூட்டமே மிகுதியாக இருக்கும். எனவே சிறப்புகள், மகிமைகள், தண்டனை மற்றும் கூலி, சொர்க்கம் மற்றும் நரகம், மீலாது (பிறப்பு) பற்றிய சம்பவங்கள் மற்றும் அற்புதங்கள் பற்றி சுயமாக புனைய���்பட்ட ஏடுகள் உருவாயின. இவை பெரும்பாலும் மூடர்களால் தொகுக்கப்பட்டு சரி செய்யப்பட்டதாகும்.\nஅல்லாமா ஷிப்லி (ரஹ்) அவர்கள் தம்முடைய ‘சீரத்துன்நபவி’யில் எழுதுகிறார்கள்.\nசீரத் – நபி (ஸல்) அவர்கள் வரலாறு பற்றி ஏராளமான நூல்கள் உள்ளன. ஆனால் எல்லாவற்றுடைய முடிவும் பின்வரும் இந்த நான்கு புத்தகங்களிடமே சென்றடைகிறது.\n(1) திப்ரி (2) இப்னு ஸஃது (3) வாகிதி (4) இப்னு இஸ்ஹாக்\nஇதில் வாகிதி முற்றிலும் நிராகரிக்கத் தக்கவன் ஆவான்.\nவாகிதி சுயமாக ஹதிஸ்களை புனையக் கூடியவனாக இருந்தான் என முஹத்திஸீன்கள் அனைவரும் ஏகோபித்துக் கூறுகிறார்கள்.\nஇப்னு ஸஃதில் பாதிக்கு மேல் வாகிதியைக் கொண்ட பெறப்பட்டதாக உள்ளது ஆகவே வாகிதி விஷயத்தில் என்ன நிலையோ அதே தான் இப்னு ஸஃது நிலையிலும் உள்ளது.\nஇப்னு இஸ்ஹாக்கில் பலவீனமான அறிவிப்புகள் வந்தாலும் இமாம் புகாரி அவர்கள் தம் ஜிஸ்உல் கிராஅத் – எனும் நூலில் இவருடைய ஸனதை கொண்டு ரிவாயத்தை பதிவு செய்து இருக்கிறார்கள்.\nநபி (ஸல்) அவர்களுக்கு அவர்கள் பிறந்த நாளில் விழா எடுப்பவர்களே,\nநபி (ஸல்) வாழ்க்கையில் நபித்துவ்த்திற்கு முன்னால் நாற்பது முறை இந்த பிறந்த நாள் வந்திருக்கிறது. நபித்துவக் காலத்திலிருந்து இறப்பு வரை இருபத்தி மூன்று முறை, அபுபக்கர் சித்திக் அவர்கள் கிலாபத்தில் இருமுறை உமர் (ரலி) கிலாபத் காலத்தில் பத்து, பதினொரு முறை, உஸ்மான் துன்னுரைன் கிலாபத்தில் பன்னிரண்டு முறை, அலி (ரலி) கிலாபத்தில் ஐந்து முறை முஆவியா (ரலி) கிலாபத்தில் இருபது முறை\nகடைசி சஹாபியான ஆமிர் பின் – வாஸிலா அல்லைஸி (ரலி) அவர்களின் இறப்பு வரை இந்த மீலாது (பிறப்பு) நாள் ‘163’ முறை வந்துள்ளது.\nஅவர்கள் நம்மைப்போல் இது போன்று தங்கள் முஹப்பத்தை பிரியத்தை தெரிவிக்கவில்லை. அவர்களுக்கு நபி (ஸல்) மீது முஹப்பத் இருந்ததில்லையா என்ன\nபிறகு இந்த மீலாது நாள் தாபீயீன்கள் காலமான ஹிஜ்ரி 110லிருந்து ஹிஜ்ரி 180 வரை பிறகு தபஉ தாபீயீன்கள் காலமான ஹிஜ்ரி 180 – லிருந்து ஹிஜ்ரி 220 வரை வந்து உள்ளது. பிறகு நான்கு இமாம்களில் இமாம் அபுஹனிபா தங்கள் எழுபது வருட வாழ்க்கையில் இமாம் ஷாபியி (ரஹ்) தங்கள் 54 வருட வாழ்க்கையில் இமாம் மாலிக் (ரஹ்) தங்கள் ‘99’ வருட வாழ்க்கையில் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் உடைய இறப்பு வரை ‘294’ முறை வந்துள்ளது.\nஇதே போல் மு��த்திஸீன்கள் காலத்தில், பிறகு ஷேக் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களுடைய ‘91’ வருட காலத்தில் வந்துள்ளது. ஆனால் இவர்கள், எல்லாம் விழா எடுக்கவில்லை.\nசஹாபாக்களிலிருந்து முஹத்தீஸீன்கள் காலம் வரை இவர்களில் எவரும் மகிழ்ச்சியை தெரிவிக்க, நிகழ்ச்சி ஏற்பாடு செய்யவோ, விழா எடுக்கவோ இல்லையென்றால் நமக்கு தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இது ஒரு நன்மையான காரியமாக அல்லது வணக்க வழிபாடு சம்பந்தப்பட்டதாக இருந்திருந்தால் அவர்கள் அவசியம் செய்திருப்பார்கள். அவர்கள் செய்யவில்லையெனில் இது எந்தளவிற்கு சரியாகும்\nமிகவும் பிரபலமான ஆனால் இட்டுக்கட்டப்பட்ட சில அறிவிப்புகள்\nநபி (ஸல்) கூறியதாக அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட ஹதிஸ் – ‘அல்லாஹ் முதன் முதலாக என் ஒளியை – (நூரை) படைத்தான்’\nஸய்யத் சுலைமான் நத்வி கூறுகிறார்கள் – ‘இந்த அறிவிப்பை நான் ஹதிஸ்களின் ஏடுகளிலே அறியவில்லை’\nமுஸ்னத் அப்துர் ரஜ்ஜாக்கை மேற்கோள் காட்டி கூறப்படுவதாவது,\nநபி (ஸல்) கூறினார்கள் – ஓ, ஜாபிரே அல்லாஹ் முதன்முதலாக உன் நபியின் ஒளியை படைத்தான். பிறகு அந்த ஒளி நான்கு பகுதிகளாகியது. அதிலிருந்து தான் லௌஹே மஹ்பூல் (எனும் பலகை) மற்றும் எழுதுகோல், அர்ஷ் மற்றும் நாற்காலி, வானம் மற்றும் பூமி, ஜின் மற்றும் மனிதனைப் படைத்தான்.\nநாசிருத்தீன் அல்பானி அவர்கள் கூறுகிறார்கள் – பெரும் முயற்சிக்குப் பின்னும் என்னால் இதன் ஸனதை அறிய முடியவில்லை. ஆனால், இதற்கு மாற்றமாக ஸஹிஹ்ஹதிஸ் உள்ளது. அல்லாஹ் முதன் முதலாக எழுதுகோலை படைத்தான். (திர்மிதி, அபூதாவூத்)\nநபி (ஸல்) அவர்கள் வருகைப் பற்றி முன்சென்ற நபிமார்களின் வேதங்களில் முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குர்ஆனிலும் ஆதாரப்பூர்வமான ஹதிஸிலும் வந்துள்ளது. யூதர்கள் மற்றும் கிறித்தவர்கள் இதனால் ஒரு நபியின் வருகைக்காக காத்திருந்தார்கள். ஆனால் கதை விடுபவர்களுக் இந்த ஸஹிஹான விஷயங்கள் திருப்தி அளிக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் வருகைப் பற்றிய முன்னறிவிப்புகளில் தங்கள் கைவரிசையை காட்டினார்கள்.\nயூதர்களுக்கு கிழமை, தேதி, வருடம், இடம் என எல்லாமே தெரிந்திருந்தது. ஆகவே, நபி (ஸல்) பிறப்பதற்கு முன்னமே யூத அறிஞர்கள் இது பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்கள். இன்னும் கிறித்தவர்களோ இது பற்றி அ முதல் ஃ வரை அறிந்திருந்தார்கள்.\nநபி (ஸல்) பிறப்புக்காலம் நெருங்கிய போது குறிகாரர்கள் சின்ன சேதிகள் மூலமாக, ஜின்கள் கவிதைகள் வாயிலாக, ‘நபி (ஸல்) அவர்கள் அந்தஸ்து பற்றி ஒரு கவிதைத் தொகுப்பு இயற்றப்பட்டது. பாரசீக அரசவைக்காரர்கள் மற்றும் குறைஷித் தலைவர்கள் நபி (ஸல்) அவர்களை கனவில் கண்டார்கள். கற்களில் நபி (ஸல்) பெயரின் வடிவம் மக்களுக்கு தெரிய ஆரம்பித்தது. குரைஷ் குலத்தில் அதிக வாரிசுதாரர்களை கொண்ட கஅப்பின் லுஅய் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையிலும் தன் கோத்திரத்தாருக்கு நபி (ஸல்) அவர்கள் வருகைப் பற்றி நற்செய்தி கூறிக் கொண்டிருந்தான். மக்காவில் இருந்த மக்கள் அறிஞர்கள் மற்றும் குருமார்களின் வாய்களிலிருந்து நபி (ஸல்) அவர்களின் ‘முஹம்மத்’ எனும் பெயரைக் கேட்டு தம் குழந்தையாக இருக்கட்டுமே என நினைத்து தங்கள் குழந்தைகளுக்கு அப்பெயரைச் சூட்டிக் கொண்டிருந்தார்கள்.\nநபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் – இடம் மதினாவாக இருக்கும் என மதினாவைச் சேர்ந்த யூதர்களிடம் பரவி இருந்தது, இதனோலே அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) பிறந்த போது கதை விடுபவர்களின் கதைகளுக்கேற்ப இஸ்ரா மாளிகையின் பதினான்கு மாடங்கள் விழுந்து விட்டன, கஆபாவின் சிலைகள் குப்புற விழுந்து விட்டன. திப்ரு கடல் வற்றி விட்டது, பாரசீகத்தைச் சேர்ந்த நெருப்பு வணங்கிகள் வணங்கி வந்த ஆயிரம் ஆண்டுகள் அணையாத நெருப்புக் குண்டம் அணைந்து விட்டது. ஒரு ஒளி பிரகாசித்தது; இதில் சிரியாவின் மாளிகை வெளிப்பட்டது. (சீரத்துன் நபவி)\nநபி (ஸல்) அவர்கள் பிறப்பிற்கு முன்பு மற்றும் பின்பு இது போன்ற கட்டுக்கதைகள் உலா வருகின்றன. இவைகள் எல்லாமே ஹதிஸின் கருத்துரீதியாகவும், அறிவிப்பாளர் தொடர்ரீதியாகவும் மிகவும் பலகீனமானவை யாரும் இதனாலே முஹத்தீஸீன்கள் இதனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.\nதகியுத்தீன் அமீனி (ரஹ்) “ஹதீஸ் – உடைய செய்தியின் படித்தரங்கள்” எனும் நூலில் குறிப்பிடுகிறார்கள். “நபி (ஸல்) பிறந்த போது எவருடைய கருத்தையும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவிற்கு எந்த ஒரு ஸஹாபியும் உடன் இருந்தது இல்லை. ஒன்று நபி (ஸல்) பிறப்புப் பற்றி வரும் இது போன்ற அறிவிப்புகள் பிரபலமாக இருந்திருக்க வேண்டும். அல்லது நபி (ஸல்) அவர்களே இது பற்றி விளக்கியிருக்க வேண்டும். இச்சம்பவங்கள் அறிவிப்புகளி���் படி உண்மையிலேயே பிரபலமாக இருந்திருக்குமானால் நபி (ஸல்) அவர்களுக்கு தூதை எத்தி வைப்பதில், இந்தளவிற்கு இடையூறுகள் ஏற்பட்டு இருக்காது. இந்தச் சம்பவங்களின் பிரபல்யத்தால் உடனடியாக ஒவ்வொருவரும் ஈமான் கொண்டு இருப்பார்கள். ஒரு வேளை நபி (ஸல்) அவர்களே இதுபற்றி விளக்கி இருந்தால் இவ்வளவு முக்கியமான சம்பவங்களின் குறிப்புகள் ஆதாரப்பூர்வமான ஹதிஸ்களின் ஏடுகளில் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். நுபுவத்திற்கான இவ்வளவு பெரிய ஆதாரங்களை, முஹத்தீஸின்கள் எப்படி அலட்சியம் செய்திருப்பார்கள்.”\nÞ ஆதம் (அலை) அல்லாஹ்விடம் கேட்கிறார்கள். முஹம்மத் கொண்டு என் பாவங்களை மன்னிக்க வேண்டுகிறேன். முஹம்மதை எவ்வாறு அறிந்தீர் என அல்லாஹ் கேட்டான். ஆதம் (அலை) கூறினார்கள். எப்பொழுது நீ என்னை தன் கரத்தினால் படைத்தாயோ இன்னும் என்னுள் உன் ருஹை ஊதிய போது நான் தலையை தூக்கினேன்.(உயர்த்தினேன்) அர்ஷில் இதை எழுதியிருக்க கண்டேன். ‘லாயிலாஹ இல்லல்லாஹி’ நீ தன் பெயருடன் மிகவும் பிரியத்திற்குரிய ஒரு படைப்பின் பெயரை இணைத்துள்ளாய் என்று அறிந்து கொண்டேன். இறைவன் சொன்னான் – நீர் உண்மையைச் சொன்னீர். ஆதமேஸ முஹம்மத் இல்லையென்றால் நான் உம்மை படைத்திருக்க மாட்டேன்.\nஇதே போல் இன்னும் சில அறிவிப்புகள் Þ\n(1) நீர் இல்லையென்றால் வானங்களை நான் படைத்து இருக்க மாட்டேன்.\n(2) ஆதம் (அவர்கள் படைப்பு) நீருக்கும் மண்ணிற்கும் இடைப்பட்ட நிலையில் இருந்த போது நான் நபியாக இருந்தேன். (பதாவா இப்னு தையிய்யா)\nஇப்னு தைமிய்யா அவர்கள் கூறுகிறார்கள் –\nஇந்த ஹதிஸிற்கு எந்த அடிப்படையும் இல்லை. எந்த ஒரு அறிஞரும் இவ்வார்த்தைப் போன்று அறிவிக்கவில்லை.\nமுல்லா அலிகாரி (ரஹ்) அவர்கள் ஙமிகப்பெரிய இட்டுக்கட்டப்பட்டவைகள்ங எனும் நூலில் இந்த ஹதிஸை குறிப்பிடுகிறார்கள்.\n= எவர் ஒரே வருடத்தில் என்னை(யை)யும் என் தந்தை இப்ராஹிம் (அலை) அவர்களையும் ஜியாரத் செய்கிறாரோ சுவனம் நுழைவார்.\nஇப்னு தைமிய்யா அவர்கள் இதனை இட்டுக்கட்டப்பட்டவை என்று கூறுகிறார்கள். இமாம் நவவி அவர்களும் ‘ஷரஹ் முஹத்தப்’ எனும் நூலில் பொய்யான ஹதிஸ் என்று எழுதியுள்ளார்கள்.\nஅல்லாமா ஷவ்கானி (ரஹ்) அவர்கள் எனும் நூலில் பின்வரும் ஹதிஸை இட்டுக்கட்டப்பட்டது என்று கூறுகிறார்கள்.\n= ரசூல் (ஸல்) கூறினார்கள்.\nநான் எனது தாயாரின் கப்ரு அருகே சென்றேன். எனது தாயாரை உயிர்ப்பிக்குமாறு அல்லாஹ்விடம் கேட்டபோது அல்லாஹ் அவரை உயிர்ப்பித்தான். பிறகு அவர்கள் என்மீது ஈமான் கொண்டார்கள். இதன் பிறகு அல்லாஹ் அவர்களை திரும்ப அழைத்துக் கொண்டான்.\nÞ இந்த ஹதிஸின் அறிவிப்பாளர்களில் சிலர் யாரென்றே அறியப்படாதவர்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான “முஹம்மத் பின் ஜய்யாது நக்காஷ்” மாபெரும் பொய்யனும் ஹதிஸ்களை சுயமாக இட்டுக்கட்டுபவனும் ஆவான்.\nகதீப் பக்தாதி அவர்கள் ‘தாரிக்குல் பக்தாத்’ எனும் நூலில் குறிப்பிடுகிறார்கள்.\n= ரசுல் (ஸல்) கூறினார்கள்.\nநான்கு விஷயங்களில் நான் மற்ற மக்களை விட மேன்மைப்படுத்தப்பட்டு உள்ளேன்.\n(1) வாரி வழங்குவதில் (2) வீரத்தில் (3) அதிகமாக (உடல்) உறவு கொள்வதில் (4) கடுமையாக பிடிப்பதில்\nஇது பொய்யான ஹதிஸ் ஆகும் என்று அல்பானி அவர்கள் கூறியுள்ளார்கள்.\nஜுப்ரயில் (அலை) அவர்கள் என்னிடம் ஒரு பானையை கொண்டு வந்தார்கள். நான் அதிலிருந்து சாப்பிட்டேன். இதனால் எனக்கு நாற்பது ஆண்களின் உடலுறவு சக்தி கொடுக்கப்பட்டது.\nஅல்பானி அவர்கள் இதை பொய்யான ஹதிஸ் எனக் கூறுகிறார்கள்.\nஅல்லாமா இப்னுல் கய்யூம் (ரஹ்) அவர்கள் பொய்யான ஹதிஸ்களைப் பற்றி எழுதும் போது இந்த ஹதிஸ் – ஐ குறிப்பிடுகிறார்கள்.\n= எவர் தன் பிள்ளைக்கு பரக்கத்திற்காக ‘முஹம்மத்’ எனப் பெயரிட்டாரோ அவரும், அவருடைய பிள்ளையும் சுவனத்தில் நுழைவார்கள். அல்லாமா ஸய்யத் ஸிலைமான் நத்வா அவர்கள் “சீரத்துந்நபவி” எனும் நூலில் நபி (ஸல்) அவர்கள் அற்புதங்கள் பற்றி வரும் ஆதாரமற்ற அறிவிப்புகள், பிரபலமான அத்தாட்சிகள் மற்றும் அற்புதங்களை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் வரிசை பற்றி ஆராய்ந்து இறுதியாக சுருக்கமாக எழுதுகிறார்கள்.\n(1) Þ நபி (ஸல்) அவர்கள் அற்புதத்தால் ஆமீனா (நபியின் தாயார்) அல்லது எந்த ஒரு மைய்யித்தும் உயிர் பெற்று எழுந்ததாக வரும் எல்லா அறிவுப்புகளும் பொய்யானவை மற்றும் இட்டுக்கட்டப்பட்டவைகள் ஆகும்.\n(2) கழுதை, ஒட்டகம், ஆடு, மான், அசுத்தம் (நஜாஸத்) ஓநாய், சிங்கம் முதலிய விலங்குகள் மனிதர்களைப் போல் பேசியதாகவோ, அல்லது கலிமா சொன்னதாகவோ வரும் எல்லா அறிவுப்புகளும் ஸஹிஹானவைகள் கிடையாது.\n(3) நபி (ஸல்) அவர்களுக்காக வானத்திலிருந்து உணவுகள் (படைக்கப்பட்டு) வந்ததாகவோ அல்லது சுவனத்திலிர���ந்து பழங்கள் வந்ததாகவோ வரும் எல்லா அறிவுப்புகளும் இட்டுக்கட்டப்பட்டவை மற்றும் மிகவும் பலகீனமானவைகளாகும்.\n(4) ஹழ்ரத் இல்யாஸ், ஹழ்ரத் கிள்ரு இவர்களை சந்தித்ததாகவோ அல்லது ஸலாம் சொன்னதாகவோ வரும் அனைத்து அறிவுப்புகளும் ஸஹீஹானவைகளுக்கு அப்பாற்பட்டவையாகும்.\n(5) நபி (ஸல்) அவர்களுக்கு ஙநிழல்ங இருந்தது. இல்லை என்பது மக்களிடம் பிரபலமான விஷயம் இது ஆதாரப்பூர்வமானது அல்ல.\n(6) இயற்கைத் தேவையை கழித்து விட்டு வருவார்கள். அங்கே எந்த ஒரு அசுத்தமும் இருக்காது. (பூமி அப்படியே விழுங்கி விடும்) என்று வரும் எல்லா அறிவுப்புகளும் முழுக்க முழுக்க இட்டுக் கட்டப்பட்டவைகள்.\n(7) பயான் பேசித் திரிபவர்களிடம் மிகவும் பிரபலமான செய்தி. அபுஜஹ்ல் – உடைய வேண்டலுக்கேற்ப அவன் கையில் இருந்த சிறு கற்கள் நபி (ஸல்) அவர்களின் அற்புதத்தால் கலிமா சொல்லக் கூடியவனாகி விட்டன. ஆனால் இதுவும் ஆதாரப்பூர்வமானது அல்ல.\n(8) ஓர் அறிவிப்பில் வருவதாவது ரசுல் (ஸல்) ஒரு முறை அலி (ரலி) உடைய தொடையில் தலை வைத்து உறங்கிக் கொண்டு இருந்தார்கள். சூரியன் மறைந்து கொண்டிருந்தது. அஸர் தொழுகையின் நேரம் முடிவடைந்து கொண்டிருந்தது. அலி (ரலி) மரியாதை நிமித்தமாக நபியவர்களை எழுப்பவில்லை. சூரியன் மறைந்து விட்ட போது நபியவர்கள் எதார்த்தமாக (திடிர்) விழித்தார்கள். நீங்கள் தொழுது விட்டீர்களாக என அலி (ரலி) இடம் கேட்டார்கள். இல்லை – என்று அலி (ரலி) பதிலளித்தார்கள். நபி (ஸல்) துஆ செய்தார்கள். உடனே சூரியன் திரும்பி வந்தது. Þ இந்த அறிவிப்பும் ஆதாரப்பூர்வமானவை அல்ல.\n(9) ஓர் அறிவிப்பு வருகிறது. நபி (ஸல்) அவர்களின் திருமுகம் இரவில் பிரகாசிக்கக் கூடிய அளவிற்கு ஒளி மிகுந்ததாக இருந்தது. ஒரு முறை இரவில் ஆயிஷா (ரலி) அவர்களின் கையிலிருந்து ஊசி (கீழே) விழுந்து விட்டது. தேடிய பிறகும் கிடைக்கவில்லை. யதார்த்தமாக நபி (ஸல்) வருகை புரிந்தார்கள். திருமுகத்தின் பிரகாசத்தால் ஊசி மின்னியது; கிடைத்தும் விட்டது. இது சுத்த பொய் ஆகும்.\nபின்வரும் சம்பவம் பற்றி வரும் அனைத்து ரிவாயத்துகளும் ஆதாரப்பூர்வமானவை அல்ல.\nநபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்த சமயத்தில் (வழியில்) ‘ஸவீர்’ எனும் குகையில் தஞ்சம் அடைந்தார்கள். இறைக்கட்டளையின் படி உடனடியாக குகையின் நுழைவாயில் ‘பபுல்‘ மரம் முளைத்து விட்டது. மேலும் ஒர�� புறா ஜோடி அங்கு வந்து முட்டையிட்டது. முஷ்ரீகீன்களுக்கு குகையில் நபியவர்கள் உள்ளார்கள் என சந்தேகம் எழாமல் இருச்ச அங்கே ஒரு சிலந்தி, வலை பின்னியது.\nஷேக் அலி இப்ராஹிம் ஹஷீஷ் அவர்கள் கூறுகிறார்கள். குகையில் சிலந்தி வலை பின்னியதாகவோ, புறாக்கள் முட்டையிட்டதாகவோ வரும் எந்த ஹதிஸீம் சரியானவை அல்ல. மேலும் எழுதுகிறார்கள். அல்லாஹ் கூறுகிறான் –\nÞ “நீங்கள் பார்க்காத படைகளைக் கொண்டு அவரை பலப்படுத்தினான்.”\nயாராலும் பார்க்க முடியாத படைகளைக் கொண்டு நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் மறைமுகமாக உதவினான் என இவ்வசனம் தெள்ளத் தெளிவாக விளக்குகிறது. சிலந்தி, புறா, மரம் எல்லாமே பார்க்கப்படக் கூடிய பொருட்கள்.\nநபி (ஸல்) அவர்களுடைய வரலாறு விஷயத்தில் மிகவும் பலகீனமான அறிவிப்புகள் மற்றும் இட்டுக்கட்டப்பட்டவைகளின் ஒரு பெரும் குவியலே உள்ளது. இவை நமது சமூகத்தில் மிகப் பெரும் தீய விளைவையே ஏற்படுத்தின. இதனால் சமுதாயத்திற்கு கேடு ஏற்படுத்தக் கூடிய ஒரு கூட்டமே உருவாகியது.\nமுல்லா அலிகாரி அவர்கள் தங்களுடைய ‘இட்டுக்கட்டப்பட்டவைகள்’ எனும் நூலில் குறிப்பிடுகிறார்கள்.\nÞ பக்தாத்தில் மக்களுக்கு பயான் செய்யக் கூடிய ஒருவர் ‘பனி இஸ்ராயில்’ உடைய\n“விரைவில் உம்முடைய இறைவன் உம்மை ‘மஹமுத்‘ எனும் (மிக்க புகழ் பெற்ற) இடத்தில் எழுப்புவான்”\n-எனும் வசனத்திற்கு அதிசயமான வியாக்கானத்தை கண்டெடுத்தார். “ரசூல் (ஸல்) அல்லாஹி தஆலா உடன் அர்ஷீன் மீது வெளியாகுவார்கள்.”\nஇதை அறிந்த முஹம்மத் பின் ஜாரீர் திப்ரி அவர்கள் வெகுண்டெழுந்தார்கள். தங்கள் வீட்டுக் கதவில்\n= “தன் அர்ஷீன் மீது ஒத்த இருக்கை இல்லாதவனும் தனக்கு எந்த துணைவனும் இல்லாதவனாகிய அவன் மிகத் தூய்மையானவன்” என்று எழுதினார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் அல்லாஹி தஆலாவுடன் அர்ஷீன் மீது வெளியாகுவார்கள் என்று கேட்டிருந்த பக்தாத் மக்கள் அதற்கு மாற்றமாக திப்ரி உடைய வீட்டில் இவ்வாசகத்தை கண்டவுடன் கோபங் கொண்டு அவர் வீட்டின் மீது கற்களை எறிய ஆரம்பித்து விட்டார்கள். அதன் கதவையும் உடைத்து விட்டார்கள்.\nஇது தான் இன்று வரை நடந்து கொண்டு இருக்கிறது. தங்களுடைய குராபத்துகளுக்கு எதிராக எந்த ஒரு விஷயத்தையும் அவர்கள் விரும்புவதில்லை. அவர்களுடைய குராபத்துகளுக்கு எதிராக கொஞ்சம் எழுதினாலோ, பேச��னாலோ அவர்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. பலவீனமான அறிவிப்புகள் மற்றும் இட்டுக்கட்டப்பட்டவைகள் இந்த உம்மதிற்கு மிகப் பெரும் கேட்டை ஏற்படுத்தி உள்ளன. நம்முடைய வயிற்று பிழைப்பாளர்கள் உணர்வார்களாக\nநாம் வாழும் இப்பூவுலகில் உள்ள அனைத்து படைப்பினங்களும் ஒரு நோக்கத்திற்காகவே படைக்கப்பட்டுள்ளன.\nஉயர்ந்த படைப்பான மனிதனோ தான் படைக் கப்பட்ட நோக்கம் என்ன இறைவன் தன்னை எந்த குறிக்கோளுக்காக படைத்திருக்கிறான் இறைவன் தன்னை எந்த குறிக்கோளுக்காக படைத்திருக்கிறான் தன் வாழ்வின் இலட்சியம் என்ன தன் வாழ்வின் இலட்சியம் என்ன என்பதை சிறிதும் விளங்கிக் கொள்ளாமல் அதற்கு அணு வளவும் முயற்சி செய்யாமல் வாழ்ந்து வருகி றான்.\nமனிதர்களும் ஜின்களும் தனக்கு அடி மைகளாக வாழ்வதற்காக தவிர வேறு எதற்காக வும் படைக்கவில்லை என குர்ஆன் மனிதப் படைப்பின் நோக்கம் பற்றி எடுத்துரைக்கின்றது (காண்க: 51: 56)\nஇந்த உயர்ந்த இலட்சியத்தை உன்னத குறிக் கோளை மறந்து வாழுகின்ற மனித சமூகத்திற்கு அக்குறிக்கோளை நினைவூட்டுவதும், ஏக இறைவனின் பக்கம் அழைத்து அவனுடைய தூய்மையான வழிகாட்டுதலின்படி வாழ்ந்து பிறரையும் வாழுமாறு ஏவுவதும் குர்ஆன் கூறும் சிறந்த சமூகமான முஸ்லிம் உம்மத்தின் மீது கடமையாகும்.\n(மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர் களாக வும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும், தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் – இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் 3: 104).\nஒரு விஷயம் நல்லது என்றால் நாம் என்ன செய் வோம் நாமும் அதனைப் பின்பற்றுவோம். நமக்கு தெரிந்த மற்றவர்களையும் பின்பற்றச் சொல்வோம். சொந்தக்காரர்கள், நண்பர்கள் அனைவரிடமும் அதைப்பற்றிச் சொல்வோம்.\nஇதுபோலவே, ஓரிறைவன் அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று பின்பற்றி நடப்பதால் நமக்கு விளைகின்ற நன்மைகளைப் பற்றியும் இறைவனுக்கு அடிபணிந்து வாழுவதன் அவசி யத்தைப் பற்றியும் அதனால் மறுமையில் கிடைக்க இருக்கின்ற அளப்பற்ற இன்பங்களை பற்றியும் நம்முடைய நெருங்கிய உறவினர் களுக்கும் நண்பர்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். அவ்வாறே இஸ்லாமைப் புறக் கணித்தால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும், நரக நெருப்பைப் பற்றியும் எச்சரிக்க வேண்டும்\nமுதலில் நம்மை நாமே சீர்தூக்கி பார்த்து நம்முடைய செயல்களை அல்லாஹ்வும் அவன் தூதரும் இட்ட கட்டளைகளுக்கிணங்க அமைத் துக்கொள்ள வேண்டும்.\nஅடுத்து நம்மைச் சார்ந்திருக்கின்ற நம் குடும் பத்தார்களை தூய இஸ்லாமின் பால் அழைக்க வேண்டும். அடுத்து நம் உறவினர்களுக்கும், நம் அன்பிற்கு உகந்தவர்களுக்கும், நண்பர்களுக் கும், நம்மோடு வேலை பார்ப்பவர்களுக்கும் மற்றும் நாம் அடிக்கடி சந்திப்பவர்களுக்கும் இஸ்லாமை எடுத்துரைக்க வேண்டும்.\nமக்கள் நன்மைகளை விட்டும் வெகு வேகமாக வெருண்டோடிக் கொண்டிருக்கின்றனர். தீமை களில் கிடைக்கும் அற்ப சுகம், உலகாதாயம் என்பவற்றில் கவரப்பட்டு விளக்கை நோக்கிச் செல்லும் விட்டில்களாக தீமைகளை நோக்கி மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.\nவட்டி, விபச்சாரம், முறைகேடாக உறவுகள், ஊழல், லஞ்சம், களவு, மோசடி, ஹராமான வருமானம், வரதட்சணை, ஏமாற்று, நேர்மை யின்மை, பொய், வாக்குமீறல், நம்பிக்கைத் துரோகம் என எத்தனை எத்தனையோ குற்றங் களில் மனித குலம் சிக்கித் தவிக்கின்றது.\nஇவை அனைத்திற்கும் மூல காரணமாக ஷிர்க் கும் குஃப்ரும் திகழுகின்றன. ஓரிறைவனை ஏற்றுக் கொள்ளாமல் மறுமையை அஞ்சாமல் மனம்போன போக்கில் வாழுவதுதான் இவை அனைத்திற்கும் அடிப்படைக் காரணமாக விளங்குகின்றது.\nஇறைத்தூதர் ஸுலைமான் அலைஹிஸ் ஸலாம் அவைளியல் இருந்த ஒரு பறவை சபா நாட்டிற்குப் போய் வருகின்றது அந்நாட்டு மக்கள் சூரியனை வணங்கி வழிபட்டு வருகிறார்கள். அதை வருத்தத்தோபடு இறைவனின் தூதரிடம் வந்து சொல்கின்றது. அதன்பிறகு, அந்நாட்டு அரசிக்கு ஸுலைமான் அலைஹிஸ் ஸலாம் கடிதம் எழுதுகிறார்கள். இறைவேதம்கர்ஆன் இந்நிகழ்வை எடுத்துச் சொல்கின்றது.\nஒரு நாட்டு மக்கள் சூரியனை வணங்குவதை கண்டு ஒரு பறவை கவலை கொண்டுள்ளது. நமது சகோர சகோதரிகள் பலர் ஓரிறைவனை வணங்காமல் சிலைகளையும் மரங்களையும் மனிதர்களையும் வண்ங்குகிறார்கள். கப்ரு வழி பாட்டிலும் ஷிர்க்கான சடங்குகளிலும் மூழ்கியுள்ளனர். இறைவனுக்கு மட்டுமே உரித்தான உரிமைகளை இறைவனல்லாத பிறவற்றுக்கு தந்து வருகிறார்கள். இதனை கண்டு நமக்கு கொஞ்சங்கூட கவலை வரவில்லையென்றால் இந்தப் பறவையை விட கீழானவர்களாக அல்லவா மாறிவிடுவோம்\nஒருவன் தனது அரசியல் தலைவன் அவமதிக் கப்படுவதை தாங்கிக் கொள்வதில்லை. இவ���் சீறுகிறான், தாக்குகிறான் சாதாரண தலைவனையே இப்படி வெறிகொண்டு மதிக்கும் போது ஷிர்க் செய்வதன் மூலம் அல்லாஹ்விற்கு அநீதி இழைக் கப்படுகிறது அல்லாஹ்வின் கட்டளைகள் பகிரகங்மாக மீறப் படுகின்றன, அப்போது அவன் சீறாமல் சிணுங்காமல் சின்ன தொரு எதிர்ப்பையும் காட்டாது குறைந்த பட்சம், முகச் சுழிப் பையாவது காட்டாது கல்லுப்போல் நிற்கிறதெனில் இவனது இறைவிசுவாசத்திற்கு அது ஒரு களங்கமாகிறது.\nஇறைவனை மறந்து வாழ்வோர் யாராக இருந்தாலும் அவர்களை இறைவனை நோக்கியும் இஸ்லாமைநோக்கியும் கூப்பிட வேண்டும். முஸ்லிம்களையும் அழைக்க வேண்டும். முஸ்லிமல்லாதோரையும் அழைக்க வேண்டும்.\nமுஸ்லிம்களை மட்டும்தான் அழைப்போம் என்பதோ முஸ்லிம் அல்லாதோரை மட்டும்தான் கூப்பிடுவோம் என்பதோ தவறாகும். இறைவனை நோக்கி அழைக்க வேண்டும், இறைவனை விட்டு, இறைப்பாதையை விட்டு வழிதவறிச் செல்வோர் யாராக இருப்பினும் அழைத்தாக வேண்டும்.\nசெவி இழந்தவனுக்கு கவி பாடலாமா என்பது போல்தான், ஷிர்க் செய்பவர்களுக்கு மத்தியில் ஷிர்க்கை பற்றி பேசாமல், தொழுகை பற்றி பேசுவதும்.\nஷிர்க்கில் மூழ்கிக் கிடக்கும் ஒரு சமூக மக்களிடம் போய் மதுவருந்தாதே எனச் சொல்வதால் எப்பயனும் இல்லை என உணர வேண்டும். எந்த இடத்தில் எதற்கு முதன் மையும் முக்கியத்துவமும் அளிக்க வேண்டும் என்பதை சரியாக தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.\nஇறைவனை நோக்கி மக்களை அழைக்கும் பணியை இஸ்லாஹ் என்றும் தஅவா என்றும் பிரித்துப் பார்க்க தேவையில்லை.\nஅப்படி நாம் பிரித்து பிரித்து பார்ப்பதால்தான் முஸ்லிம்களிடையே செய்யும் பணியை இஸ்லாஹ் எனவும் முஸ்லிம் அல்லாதோரிடையே செய்யும் பணியை தஅவா எனவும் வழங்குகிறோம்.\nஇதனால், ஒருசிலர் இஸ்லாஹ் பணிதான் சிறந்தது அதற்குத்தான் முக்கியத்துவம் அளித்தாக வேண்டும் என்கிறார்கள். இன்னும ஒருசிலர் தஅவாதான் அதிமுக்கியமானது, அதனையே செய்ய வேண்டும் என்கிறார்கள்.\nஇவ்விரு கருத்துகளும் சரியல்ல, என்பதை குர்ஆனை ஆழமாக வாசித்தால் உணரலாம்.\nஅல்லாஹ்வும் அவனுடைய நன்னெறியான இஸ்லாமும் தான் மையப்புள்ளிகள். அந்த மையப்புள்ளியை விட்டு விலகிச் செல்வோர் யாராக இருப்பினும் அவர்களை மையத்தை நோக்கி அழைக்க வேண்டும். அதுதான் இஸ்லாமியப் பணி.\nபெரும்பாலான இறைத்தூதர்கள் முஸ்லிம் அல்லாத மக்களிடமே அனுப்பப் பட்டிருக்கிறாதர்கள். அதேசமயம் மூஸா அலைஹிஸ் ஸலாம் போன்றோர் முஸ்லிம் மக்களிடமும் அனுப்பப் பட்டுள்ளார்கள்.\nஇஸ்லாமை பிறரிடம் எடுத்துச் சொல்லும் பணியை இரண்டு விதங்களில் செய்தாக வேண்டும். ஒன்று சொல்லால். இன்னொன்று செயலால்.\nஅதாவது வாயால் இஸ்லாமைச் சொல்வதோடு இஸ்லாமின் படி வாழ்ந்தும் காட்ட வேண்டும். எங்களைப் பாருங்கள், ஓரிறைவனை ஏற்றுக் கொண்டதால் எங்களுடைய வாழ்க்கை எப்படி மாறிவிட்டது எனப் பாருங்கள் என செயல் வடிவத்தில் நம்மை நாமே உலக மக்களுக்கு முன்னால் நிறுத்திக் காட்டவேண்டும்.\nசொல்லாலும் செயலாலும் உலக மக்களுக்கு இஸ்லாமை எடுத்துச் சொல்ல வருமாறு அழைக்கிறோம்.\nமுஸ்லிம்களையும் முஸ்லிம் அல்லாதோரையும் ஒரேநேரத்தில் இஸ்லாமைய நோக்கியும் ஏக இறைவனை நோக்கியும் அழைக்கிறோம்.\nஎங்களோடு சேர்ந்து பணியாற்ற வாருங்கள். வாருங்கள், கைகோர்த்துக் கொள்வோம். மனிதராகப் பிறந்த எல்லோரையும் அல்லாஹ்வின் பக்கம் அழைப்போம்.\nஇஸ்லாமை ஏற்றோருக்காகவும் இஸ்லாமைப் பற்றி அறவே ஒன்றும் தெரியாத முஸ்லிம்களுக்காகவும் பாடசாலை ஒன்று தொடங்கப் பட்டுள்ளது. ஆறுமாத கால பயிற்சி பாடத்திட்டம் ஒன்று வகுக்கப் பட்டுள்ளது.\nஇஸ்லாமை ஏற்றோருக்கான இஸ்லாமிய தொடக்க பாடசாலை கோயமுத்தூரில் இதுவரை இல்லாதிருந்தது. தற்போது அந்நிலை இறையருளால் நீங்கவிட்டது.\nநிகழும் ஹிஜ்ரி 1432 ஆமாண்டு ரபீஉல் அவ்வல் மாதத்தில் இருந்து இப்பாடசாலை இயங்கத் தொடங்கி உள்ளது. இன்ஷா அல்லாஹ் நாள்தோறும் மாலை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு, 7 மணி முதல் 9.30 மணி முடிய வகுப்புகள் நடைபெற உள்ளன. முறையான ஆறு மாத கால பயிற்சித் திட்டம் வகுக்கப் பட்டு அதன் அடிப் படையில் பாடங்கள் நடத்தப்பட உள்ளன.\nஒன்றுமறியா முஸ்லிம்களையும் இஸ்லாமை தனது வாழ்வியல் நெறியான ஏற்றுக் கொண்டுள்ள புதிய சகோ தரர்களையும் இதில் சேர்த்து பயனடையச் செய்யுமாறு கோருகிறோம்.\nஇப்பாடசாலையை வெற்றிபெற வைக்குமாறு வல்ல இறைவனிடம் இருகரமேந்திப் பிரார்த்திக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.\n96, வின்செண்ட் சாலை, கோட்டைமேடு,\nகோயமுத்தூர். 91 97865 84494\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/547186-tipplers-in-kerala-with-withdrawal-symptoms-to-get-special-passes-to-buy-liquor-doctors-fume.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-07-08T08:49:13Z", "digest": "sha1:PYD57BGXD2UY252A36ARZFGVEQVCJMOJ", "length": 22179, "nlines": 299, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா யுத்தம்: கறுப்பு புதன்கிழமை; கேரள அரசின் அறிவியல்பூர்வமற்ற முடிவுக்கு எதிராக அரசு மருத்துவர்கள் திடீர் போர்க்கொடி | Tipplers in Kerala with withdrawal symptoms to get special passes to buy liquor; doctors fume - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 08 2020\nகரோனா யுத்தம்: கறுப்பு புதன்கிழமை; கேரள அரசின் அறிவியல்பூர்வமற்ற முடிவுக்கு எதிராக அரசு மருத்துவர்கள் திடீர் போர்க்கொடி\nகேரள முதல்வர் பினராயி விஜயன் : கோப்புப்படம்\nகரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வையில் கேரள மாநிலத்தில் மதுக் கடைகள், பார்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால் அடிமையானவர்கள் மது குடிக்க முடியாமல் மனரீதியான சிக்கல்களைச் சந்தித்து தற்கொலை முடிவுக்குச் செல்வதால் சிறப்பு அனுமதியில் மது வழங்க கேரள அரசு அனுமதியளித்தது.\nஆனால் கரோனா வைரஸுக்கு எதிராகப் போராடிவரும் மருத்துவர்கள், கேரள அரசின் முடிவுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, நாளை(ஏப்ரல்-1) கறுப்பு புதன்கிழமையாக கடைப்பிடிக்க உள்ளனர்.\nகரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், சமூக விலக்கலைக் கடைப்பிடிக்கவும் 21 நாட்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில் கேரள மாநிலத்தில் அனைத்து மதுக்கடைகளும் அடைக்கப்பட்டன. மதுக்கடைகள் அடைக்கப்பட்டதால், அதீதமான மதுப் பழக்கத்துக்கு ஆளானவர்கள், அடிமையானவர்கள் மீள் அறிகுறிகளுக்கு (withdrawal symptoms) தள்ளப்பட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர்\nமீள் அறிகுறிகள் என்பது, மதுவுக்கும், போதை மருந்துக்கும் அடிமையானவர்கள் அதை தீடீரென்று நிறுத்தும் போது மனரீதியான பிரச்சினைகள், மயக்கம், படபடப்பு, அதீதமாக வியர்த்தல், கை நடுக்கம், குழப்பம், காய்ச்சல், இதயத் துடிப்பு அதிகரிப்பு, தலைவலி, வாந்தி எடுத்தல், உயர் ரத்த அழுத்தம் போன்றவை நிகழும். இதுபோன்ற உடல்ரீதியான மாற்றங்களைத் தாங்க முடியாமல் கேரளாவில் சமீபத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.\nஇதையடுத்து கேரள மாநில அரசு திங்கள்கிழமை இரவு ஓர் உத்தரவு பிறப்பித்தது. மாவட்ட மருத்துவமனை, பொது சுகாதார மையம், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தாலுகா மருத்துவமனை ஆகியவற்றுக்குச் சென்று பரிசோதனை செய்து, மது குடிப்பது உடல்நிலைக்கு அவசியமானது என மருத்துவர்களின் அனுமதிக் கடிதத்துடன் வந்து கலால் வரி அலுவல���த்தில் மதுவை அளவாக வாங்கிக்கொள்ளலாம்” எனத் தெரிவித்தது\nகேரள அரசின் முடிவுக்கு கேரள அரசு மருத்துவ அதிகாரிகள் கூட்டமைப்பு (கேஜிஎம்ஓஏ) கடும் எதிர்ப்பு தெரிவித்து நாளை (ஏப்.1ம்தேதி) கறுப்பு புதன்கிழமையாக கடைப்பிடிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளது.\nகேரள அரசின் முடிவுக்கு கேரள அரசு மருத்துவ அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரா மருத்துவர் விஜயகிருஷ்ணன் கூறுகையில், “கேரள அரசின் முடிவு மிகப்பெரிய மருத்துவத் தவறு. இது அறிவியல் பூர்வமாக இதை மாநில அரசு செய்யவில்லை, கையாளவில்லை.\nமது குடிக்காமல் வித்ட்ரால் சிம்டம்ஸ் இருப்போரை நாம் மதுவிலிருந்து மீட்போர் மையத்துக்கு அனுப்பி அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அதை விடுத்து மதுவை மீண்டும வழங்குவது அறிவியல் பூர்வமானது அல்ல. மது குடிக்காமல் உடல்நலக் குறைவோடு வருவோருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து மதுவிலிருந்து மீட்பதுதான் எங்கள் பணி. அவர்களுக்கு மது வழங்குங்கள் என்பது அனுமதிக் கடிதம் அளிக்க முடியுமா\nமருத்துவர்கள் அனைவரும் கரோனாவுக்கு எதிராகப் போராடி வரும்போது, அவர்களின் அறத்தை, மன உறுதியைக் குலைக்கும் வகையில் மாநில அரசின் செயல்பாடு இருக்கிறது'' எனக் கண்டனம் தெரிவித்தனர்\nகடந்த 2018-19 ஆம் ஆண்டில் கேரளாவில் ரூ.14,508 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. மது விற்பனை நிறுத்தப்பட்டதால், மது குடிக்க முடியாமல் பல்வேறு உடல்ரீதியான, உளவியல் ரீதியான பிரச்சினைகளுக்கு ஆளாகி இதுவரை கடந்த 3 நாட்களில் 250-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nடெல்லி நிஜாமுதீன்: 1000 பேரும் வெளியேற்றம்; கரோனா சிகிச்சைக்காக அனுமதி\n ஒவ்வொரு மணிநேரமும் செல்ஃபி எடுத்து அனுப்பி வையுங்கள்: கர்நாடக அரசு உத்தரவு\nகரோனா வைரஸ் பரவுவதற்���ு முஸ்லிம்கள் மீது பழிபோடக் கூடாது: உமர் அப்துல்லா\nடெல்லி நிஜாமுதீன் மதவழிபாடு மாநாட்டில் பங்கேற்றவர்களில் 24 பேருக்கு கரோனா உறுதி: அமைச்சர் தகவல்\nTipplers in KeralaWithdrawal symptomsSpecial passes to buy liquorDoctors fumeSpecial passesகரோனா வைரஸ்மதுக்கடை மூடல்மதுவுக்கு அடிமையானவர்கள்சிறப்பு அனுமதிசீ்ட்டுமதுவிற்பனைமருத்துவர்கள் போர்க்கொடி\nடெல்லி நிஜாமுதீன்: 1000 பேரும் வெளியேற்றம்; கரோனா சிகிச்சைக்காக அனுமதி\n ஒவ்வொரு மணிநேரமும் செல்ஃபி எடுத்து அனுப்பி வையுங்கள்: கர்நாடக...\nகரோனா வைரஸ் பரவுவதற்கு முஸ்லிம்கள் மீது பழிபோடக் கூடாது: உமர் அப்துல்லா\nஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஏற்பு\n‘தல’ தோனி: 7-ம் மனிதன்\n’சின்னக்கண்ணனை’ அழைத்தவரைச் சொல்ல ‘ஒருநாள் போதுமா\n‘கொங்கு’ தேன் 5 - துருத்திப் பெட்டி\nஅயோத்திதாசர்- இரட்டைமலை சீனிவாசன் முரண்பட்டது ஏன்\nஎங்கிருந்தாலும் வாக்களிக்கும் சூழல் எப்போது நம் மக்களுக்கு...\nபுதுச்சேரியில் புதிய உச்சமாக ஒரே நாளில் 112 பேருக்கு கரோனா; பாதிப்பு எண்ணிக்கை...\nஜூலை 8-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\n‘கரோனா வைரஸ் காற்றில் பரவுகிறது’: உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்\nபிரேசிலில் ஒரே நாளில் 43,305 பேருக்கு கரோனா உறுதி\nராஜீவ் காந்தி அறக்கட்டளை உள்பட 3 அமைப்புகள் பெற்ற நன்கொடை குறித்து விசாரிக்க...\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 7.42 லட்சமாக அதிகரிப்பு; குணமடைந்தோர் 4.50 லட்சத்துக்கும் மேல்...\nமுன்மாதிரியாகும் தாராவி; ஒருவருக்கு மட்டுமே கரோனா தொற்று\nதிருவனந்தபுரத்தில் ஊரடங்கால் கடும் கட்டுப்பாடுகள்: கடைகளில் அதிகஅளவில் மக்கள் கூடுவதற்கு தடை\nராஜீவ் காந்தி அறக்கட்டளை உள்பட 3 அமைப்புகள் பெற்ற நன்கொடை குறித்து விசாரிக்க...\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 7.42 லட்சமாக அதிகரிப்பு; குணமடைந்தோர் 4.50 லட்சத்துக்கும் மேல்...\nபொருளாதார நிர்வாகமின்மையால் லட்சக்கணக்கான குடும்பங்கள் அழிய போகிறது: மத்திய அரசு மீது ராகுல்...\nகான்பூரில் 8 போலீஸார் கொல்லப்பட்ட விவகாரம்: ரவுடி கும்பல் தலைவன் விகாஸ் துபே...\nமதுரையில் 2 'அம்மா' உணவகங்களில் 3 வேளையும் இலவச சாப்பாடு: ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி...\nமாணவர்களின் தேர்ச்சி விவரங்கள்: தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு\nஉங��கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-08T08:53:36Z", "digest": "sha1:6BROTIW674E4HJOAZ55V2L7HTWGBAADG", "length": 9275, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சார்வரி வருட பலன்கள்", "raw_content": "புதன், ஜூலை 08 2020\nSearch - சார்வரி வருட பலன்கள்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; வார நட்சத்திர பலன்கள் - (ஜூலை 6 முதல்...\nதிருவோணம், அவிட்டம், சதயம்; வார நட்சத்திர பலன்கள் - (ஜூலை 6 முதல்...\nமூலம், பூராடம், உத்திராடம்; வார நட்சத்திர பலன்கள் - (ஜூலை 6 முதல்...\nவிசாகம், அனுஷம், கேட்டை; வார நட்சத்திர பலன்கள் - (ஜூலை 6 முதல்...\nஅஸ்தம், சித்திரை, சுவாதி; வார நட்சத்திர பலன்கள் - (ஜூலை 6 முதல்...\nமகம், பூரம், உத்திரம்; வார நட்சத்திர பலன்கள் - (ஜூலை 6 முதல்...\nபுனர்பூசம், பூசம், ஆயில்யம்; வார நட்சத்திர பலன்கள் - (ஜூலை 6 முதல்...\nரோகிணி, மிருகசீரிடம் , திருவாதிரை, வார நட்சத்திர பலன்கள் - (ஜூலை 6...\nஅஸ்வினி, பரணி, கார்த்திகை, வார நட்சத்திர பலன்கள் - (ஜூலை 6 முதல்...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஏற்பு\n‘தல’ தோனி: 7-ம் மனிதன்\n’சின்னக்கண்ணனை’ அழைத்தவரைச் சொல்ல ‘ஒருநாள் போதுமா\n‘கொங்கு’ தேன் 5 - துருத்திப் பெட்டி\nஅயோத்திதாசர்- இரட்டைமலை சீனிவாசன் முரண்பட்டது ஏன்\nஎங்கிருந்தாலும் வாக்களிக்கும் சூழல் எப்போது நம் மக்களுக்கு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/08/15015400/1256318/Donald-Trump-claims-Chinese-troops-are-moving-to-Hong.vpf", "date_download": "2020-07-08T07:46:09Z", "digest": "sha1:CWBY3LHPZJLXPCPBB5LSTPK552KFGCQP", "length": 9996, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Donald Trump claims Chinese troops are moving to Hong Kong border", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஹாங்காங் எல்லையில் சீனா படைகளை குவிக்கிறது - டிரம்ப் சொல்கிறார்\nஹாங்காங் எல்லையில் சீனா படைகளை குவித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்\nஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிற���ு. போராட்டங்களின் போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை மூள்வதால் ஹாங்காங் கலவர பூமியாக மாறி வருகிறது.\nகைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவை முழுவதுமாக கைவிடுவது மட்டும் அல்லாமல், குற்ற வழக்குகளில் சிக்குபவர்களுக்கு வெளிப் படையான விசாரணை, கலவர குற்றச்சாட்டுக்கு ஆளான ஜனநாயக ஆதரவாளர்களுக்கு பொது மன்னிப்பு மற்றும் ஹாங்காங்கின் நிர்வாக தலைவர் கேரி லாம் ராஜினாமா என போராட்டக்காரர்கள் தங்களின் கோரிக்கைகளை விரிவுபடுத்தி இருப்பதால் போராட்டத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது.\nஇதனால் ஆரம்பத்தில் வார இறுதிநாட்களில் மட்டும் நடந்து வந்த போராட்டம், தற்போது வாரத்தின் மற்ற நாட்களிலும் தொடர்ந்து வருகிறது.\nஇதற்கிடையில் ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் அமைதியான முறையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியது போராட்டக்காரர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டனர்.\nஇதனால் 2 நாட்களுக்கு விமான சேவை முழுவதுமாக முடங்கி விமான நிலையம் மூடப்பட்டது. இதன் மூலம் ஹாங்காங் போராட்டக் காரர்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளனர்.\nஎனினும் போராட்டம் மூலமாக ஹாங்காங் மீண்டு வர முடியாத படுகுழியில் தள்ளப்பட்டு விடும் என நிர்வாக தலைவர் கேரி லாம் போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.\nமுன்னதாக மத்திய அரசின் பலத்தை குறைத்து மதிப்பிட கூடாது என்றும், நெருப்புடன் விளையாடினால் அது உங்களை பொசுக்கிவிடும் என்றும் ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை விடுத்தது.\nஇந்த நிலையில் ஹாங்காங் எல்லையில் சீனா தனது ராணுவ படையை குவித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். பென்சில்வேனியா மாகாணத்தில் கட்டுமான தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றியபோது ஹாங்காங் போராட்டம் குறித்து டிரம்ப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nஹாங்காங்கில் தற்போது மோசமான நிலை நீடிக்கிறது. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். யாரும் இதில் காயம் அடையமாட்டார்கள் என்று நம்புகிறேன். யாரும் கொல்லப்பட மாட்டார்கள் என்று நம்புகிறேன்.\nஹாங்காங்கின் எல்லையில் சீனா தனது படையை குவித்து வருவதை நமது உளவுத்துறை உறுதிப்படுத்தி இருக்கிறது. அனைவரும் பொறுமையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.\nஅரசு பள்ளிகளில் 13-ந்தேதி முதல் ஆன்லைன் கல்வி: அமைச்சர் செங்கோட்டையன்\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்- மேலும் 5 போலீசாரை கைது செய்தது சிபிசிஐடி\nதமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா\nதமிழகத்துக்கு மீண்டும் மத்திய குழு இன்று வருகை\nகொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை கையாளும் விவகாரம்- தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/category/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-08T07:49:29Z", "digest": "sha1:IBON2HGXX3B3PZUNVCAJFN5SLIO644A2", "length": 17484, "nlines": 249, "source_domain": "www.patrikai.com", "title": "பேட்டிகள் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n“வெட்டுக்கிளி தாக்குதல்” சம்பவம் படமாக்கியது எப்படி\n*வெட்டுக்கிளி தாக்குதல் சம்பவம் படமாக்கியது எப்படி என்பது குறித்து பத்திரிகை.காம் இணைய இதழுக்கு பிரபல டைக்ரட்ர் கே.வி.ஆனந்த் சிறப்பு பேட்டி…\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nஎன்னென்ன வகையான பிரியாணி வகைகள் இருக்கு பிரியாணி உண்ணும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கு. ஆனா ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒவ்வொரு…\nLittle Spartans கோச்சர் கபில்தேவ் அவர்களுடன் ஒரு நேர்காணல்…\nLittle Spartans – ன் குழந்தைகளுக்கான பயிற்சிகள் என்னென்ன என்பதை விளக்கி யுள்ளார் கோச்சர் கபில்தேவ். Little Spartans –…\nதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகன் அவர்களுடன் ஒரு நேர்காணல்…\nதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகன் அவர்களுடன் பத்திரிக்கை டாட் காம் தலைமை செய்தியாளர் பிரியாவின் நேர்காணல் ப்ரியாவின் அதிரடி…\nநடிகர் சக்தியுடன் ப்ரியா குருநாதனின் நேர்காணல்…\nஇயக்குனர் பி வாசுவின் மகன் நடிகர் சக்தியுடன் ப்ரியா குருநாதனின் நேர்காணல். நடிகன் முதல் ஏழு நாட்கள் வரை தன்…\nWomen Entrepreneur “ரேணுகாஷா” வுடன் ஒரு நேர்கானல்….\nமல்பரி சாரி ஸ்டோர் CEO ரேணுகா ஷா புடைவைகளின் நுணுக்கங்களை பற்றி விவரித்தார். இந்த காலத்தில் பெரும்பாலும் ஜீன்ஸ், டாப்ஸ்…\nசென்னையில் தெருக்கூத்து ; நந்திவர்மனின் மறைக்கப்பட்ட வரலாறு….\nநந்திவர்மன் வரலாறு குறித்த தெருக்கூத்து நிகழ்ச்சி சென்னை சர் பிட்டி தியாகராயர் அரங்கில் வரும் 28 ஆம் தேதி நடைபெறுகிறது..\nமகளிர்தின சிறப்புக்கட்டுரை: குழந்தையின்மை சிறப்பு நிபுணர் டாக்டர் சுமதி ராஜா….\nஇன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் மார்ச் 8ந்தேதி உலக மகளிர் தினமாக ஐ.நா.சபை அறிவித்து, உலகம் முழுவதும் மகளிரை…\n‘டிக் டாக்.. டிக் டாக்.’: அற்ப மாயைக்கு அடிபணியலாமா…. எச்சரிக்கிறார் மனநல மருத்துவர் ராமனுஜம்\nஇன்றைய நவீன யுகத்தில் பொதுவாக அனைவருமே இணையதளத்தை நம்பியே வாழ்கின்றனர். குறிப்பாக இளைய தலைமுறைகள் இணையமே கதி என வாழ்ந்து…\n: சென்னை நிறுவனத்தை எதிர்த்து த.பெ.தி.க. போராட்டம்\n2 years ago டி.வி.எஸ். சோமு\nபிராமணர்களுக்கு மட்டுமே வேலை என்று விளம்பரப்படுத்திய சென்னை தனியார் நிறுவனத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப்போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழக…\n: “ஸ்பெல்லிங் மிஸ்டேக்” என்கிறது சென்னை தனியார் நிறுவனம்\n2 years ago டி.வி.எஸ். சோமு\nபிராமணர்களுக்கு மட்டுமே வேலை என்று சென்னை தனியார் நிறுவன அறிவிப்பால் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், “அது ஸ்பெல்லிங் மிஸ்டேக்” என்று …\nஅனுமதி இன்றி வைக்கப்பட்ட ஜெயலலிதா சிலையை அகற்றுவேன்\n2 years ago டி.வி.எஸ். சோமு\nதஞ்சையில் அனுமதி இன்றி இரவோடு இரவாக வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் சிலையை அகற்றுவேன் என்று டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார். தஞ்சை ரயில்…\n24மணி நேரத்தில் 22,752 பேர்: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,42,417 ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 22,752 பேருக்கு…\n08/07/2020: சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அனைத்து மாவட்டங்களிலும் பரவி வரும் நிலையில், சென்னையில் தொற்று பரவல் கடந்த இரு நாட்களாக…\nபிளஸ்2 கடைசி தேர்வு எழுதமுடியாத 32 ஆயிரம் மாணவர்கள் குறித்து இன்று அறிவிப்பு… அமைச்சர் செங்கோட்டையன்\n���ென்னை: ஜூலை மாதம் முதல் வாரத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த நிலையில், பின்னர்…\nசென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 26 பேர் மரணம்\nசென்னை: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 26 பேர் மரணம் அடைந்து உள்ளனர். சென்னையில் தொடர்ந்து…\n95 பேருக்கு கொரோனாவை பரப்பிய தனியார் ஊழியர் ..\n95 பேருக்கு கொரோனாவை பரப்பிய தனியார் ஊழியர் .. நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே எல்லனஹள்ளியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மக்கள்…\nவெளி மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு : இன்று மத்தியக் குழு வருகை\nசென்னை தமிழகத்தில் சென்னை மாவட்டத்தை விட வெளி மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதால் ஆய்வு செய்ய இன்று மத்தியக் குழு…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2017/10/computer-tips-in-tamil.html", "date_download": "2020-07-08T06:40:38Z", "digest": "sha1:D63DPXSNFFRFIW3NFZJ4UIWFTW74HHK5", "length": 16389, "nlines": 137, "source_domain": "www.softwareshops.net", "title": "கம்ப்யூட்டர் டிப்ஸ் தமிழில்", "raw_content": "\nHomeகம்ப்யூட்டர் டிப்ஸ்கம்ப்யூட்டர் டிப்ஸ் தமிழில்\nகம்ப்யூட்டர் அப்படிங்கிற ஒரு விஷயம் இப்போ எல்லோர் வீட்லயும் இருக்கு. இப்போ இருக்கிற பசங்க சாதாரணமாவே கெத்து காட்டுவாங்க. இந்த விஷயத்துல சும்மா இருப்பாங்களா \"மௌஸ்\" தொடாமலேயே கீபோர்ட் ஷார்ட்கட்ஸ் வச்சி கம்ப்யூட்டரை தெறிக்க விடறாங்க. அப்படிப்பட்ட முக்கியமான சில \"Computer Keyboard Shortcuts'' இதோ...\nஒரு டெக்ஸ்ட் பைல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைய \"ஹைபர் லிங்க்\" ஆக்கணும்னா Ctrl+ Kஅழுத்தினால் போதும்.\nShift+ F3 அழுத்தி எழுத்துக்களை \"Small to CAPS\" \"CAPS to Small\" க்கு மாத்தலாம்.\nWindows+ L அழுத்தி கணினியை Log செய்து வைக்கலாம்.\nவிண்டோஸ் கீயை அழுத்தி U இரண்டு முறை அழுத்தினால் 'கம்ப்யூட்டர் ஆப்' ஆகும்.\nF7 அழுத்தி டெக்ஸ்ட் டாகுமெண்டில் உள்ள தவறுகளை கண்டுபிடிக்கலாம்.\nCtrl+Shift+Esc அழுத்தி \"டாஸ்க் மேனேஜர்\" திறக்கலாம்.\nஇணைய பக்கங்களை புக்மார்க் செய்ய Ctrl+ D அழுத்தினால் போதும்.\nபிரௌசரில் ஒரு Tab லிருந்து அடுத்த TAB க்குச் செல்ல Ctrl+ Tab.\nAlt+Print Screen அழுத்தினால் ஸ்கிரீன் காப்பி ஆகும்.\nAlt + Tab அழுத்தினால் ஒரு விண்டோவிலிருந்து அடுத்த விண்டோவிற்கு செல்ல முடியும்.\nகம்ப்யூட்டரில் உள்ள பாகங்கள் பற்றித் தெரிந்துகொண்டால் அவசரத்திற்கு ஏதேனும் பிரச்னை என்றால் உடனடியாக நம்மால் முடிந்த அளவிற்கு அதை சரிசெய்திட முடியும். வெளியே தெரியும் மௌஸ், கீபோர்ட், ஸ்கிரீன் மட்டுமில்லாமல், CPU க்குள் இருக்கும் சில பாகங்கள் பற்றி அறிந்துகொள்வது அவசியமாகிறது.\nMother Board, RAM, Processor, SMPS, Hard Disk, DVD போன்றவை அதில் இருக்கும் சில முக்கியமான பாகங்கள். இதைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள \"கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் புத்தகம்\" உதவும்.\nஅப்புறம் கணினி எப்படி உருவானது அதனோட வரலாறு என்ன இதையெல்லாம் தெரிந்துகொண்டால் அதைப் பற்றிய புரிதல், இன்றைய கம்ப்யூட்டர் எத்தனை நிலைகளை கடந்து வந்திருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ளலாம். இதனால் கம்ப்யூட்டர் எப்படி வேலை செய்கிறது என்ற புரிதல் உண்டாகும்.\nஒரு கம்ப்ட்டர் பூஜ்யம், ஒன்று ஆகிய எண்கள் அடங்கிய பைனரி எண்களைக் கொண்டுதான் செயல்படுகிறது. அதற்கு ஆங்கிலமோ, தமிழோ அல்லது வேறு எந்த மொழியோ புரியாது.\nஇருப்பினும், ஒரு கணிப்பொறிரயை எந்தத் துறையிலும் பயன்படுத்த முடியுமா\nஎன்று வியக்க வைக்கும் அளவிற்கு நம் அன்றாட வாழ்க்கையில் கணிப்பொறி பயன்பட்டு வருவதை நாம் அறிவோம்.\nஉதாரணத்திற்கு நாம் தினமும் படிக்கும் பத்திரிகையில் இருந்து விண்ணில் செலுத்தும் செயற்கைக் கோள் வரை கணிப்பொறி பயன்படுத்தப்படுகிறது.\nஆனால் எந்தத் துறையில் பயன்படுத்தினாலும் சரி, அந்தத்துறைக்குத் தேவையான தகவல்களை அதாவது டேட்டாவை எண்களாகத்தான் சேமிக்க வேண்டும்.\nகணிப்பொறியை ஒரு கணிப்பானாக (Calculator) நாம் பயன்படுத்தும் பொழுது எந்தத் சிக்கலும் ஏற்படாது.\nஏனென்றால் அதற்குத் தேவையான தகவல்கள் எண்கள் தான். அதே கணிப்பொறியை நாம் அச்சுத்துறைக்குப் பயன்படுத்தும் பொழுது நாம் பேசும் ஒரு மொழியின் எழுத்துக்களைத்தான் பயன்படுத்திச் சேமிக்க வேண்டும் அல்லவா\nஅதனால் ஒரு கணிப்பொறி செயல்பாட்டுத் தேவையின்படி நாம் ஒவ்வொரு எழுத்தையும் ஒவ்வொரு எண்ணாக மாற்றித்தான் சேமிக்கவேண்டும்.\nஒரு மொழியை நாம் கணிப்பொறியில் பயன்படுத்த வேண்டுமென்றால் அந்த மொழியின் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு எண்ணை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு நிர்ணயிக்கும் முறையை நாம் “குறியீட்டு முறை” (Character Encoding) என்று அழைக்கிறோம்.\nநாம் இந்த குறியீட்டு முறையைப் பயன்படுத்தி ஒரு புத்தகத்தின் பக்கங்களைச் சேமித்துவிடுகிறோம் என்று வைத்துக்கொள்வோம்.\nபிறகு அதை நாம் அச்சிட்டோர் அல்லது கணிப்பொறி திரையிலோ பார்க்க விரும்பும் பொழுது அந்த எண்ணை எழுத்துக்களாக மாற்றித்தானே பார்க்கவேண்டும்.\nஇதற்காக கணிப்பொறியில் எழுத்துரு (Font) என்ற ஃபைல் பயன்படுத்தப்படுகிறது. இந்த எழுத்துரு ஒவ்வொரு எண்ணுக்கும் என்ன வடிவம் என்பதை குறிப்பிட்டு விடும்.\nஆங்கில மொழிக்கு “ஆஸ்கி” ASCII (American Standard Code For Information Interchange) அல்லது அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட விண்டோஸ் ஆன்ஸி என்ற குறியீட்டு முறையைப் பயன்படுத்துகிறார்கள்.\nதமிழில் ஒவ்வொரு மென்பொருள் எழுத்துரு தனியார் தயாரிப்பாளரும் ஒவ்வொரு குறியீட்டு முறையைப் பயன்படுத்தி வந்தார்கள்.\nஇதனால் ஒரு எழுத்துரு குறியீட்டு முறையைப் பயன்படுத்திச் சேமித்த தகவல்களை மற்றொரு எழுத்துரு குறியீட்டு முறையைப் பயன்படுத்தும் மென் பொருளால் அறிய முடியாத நிலை நிலவியது.\nமேலும் புனேயில் உள்ள சி-டாக் நிறுவனம் பல்வேறு அறிவியல் அறிஞர்களின் கூட்டுடன் இஸ்கி (Indian Standard Code for Information Interchange-ISCII) என்ற குறியீட்டு முறையை அறிமுகப்படுத்தியது.\nஇந்த இஸ்கி முறையானது இந்தியாவில் மொழிகள் அனைத்திற்கும் பொதுவனாதாகும் இந்திய மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் மாவட்ட ஆட்சி மையங்களில் புகழ்பெற்ற அளவுக்குப் பொதுமக்களிடம் இக்குறியீடு புகழ்பெறாததால் தோல்வியைத் தழுவியது.\nஇந்த நிலையை மாற்றிட, ஆங்கிலம் போல் தமிழிலும் எல்லோரும் ஒரே குறியீட்டு முறையை பயன்படுத்த வேண்டும்.\nசென்னையில் 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி 7-8 தேதிகளில் நடைபெற்ற உலகத்தமிழிணைய மாநாட்டில் தமிழக அரசு இதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு சர்வதேச அங்கீகாரம் பெற்ற பொதுவான ஆஸ்கி குறியீட்டு முறையை அறிவித்தது.\nதற்போது யுனிகோட் சக்தி வாய்ந்த சர்வதேச குறியீட்டு முறையாக மாறியுள்ளது.\nகம்ப்யூட்டர் டிப்ஸ் & ட்ரிக்ஸ் தமிழில்\nபடிக்க: கம்ப்யூட்டரில் ஏற்படும் சிறிய பிரச்னைகளுக்கு தீர்வு\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nதிருமண பொருத்தம் பார்க்க உத��ும் ஜோதிட மென்பொருள்\n Man vs Wild ஷூட்டிங்கின் போது நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் \nமென்பொருள் (Software) என்றால் என்ன\nவிண்டோஸ் ஆக்டிவேஷன் கீ இலவசம் | Free Windows 7 Activation Key\nஜாதகப் பொருத்தம் பார்ப்பது எப்படி\n17 ஆண்டுகளுக்குப் பிறகு மன்மத ராசா பாடலுக்கு மாஸ்டருடன் சேர்ந்து பட்டைய கிளப்பிய சாயா சிங் \nமன்மத ராசா பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து, பிரபலமான பாடலாக இன்று வரை இருந்து வரு…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhavipanthal.blogspot.com/2007/02/2.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1298955600000&toggleopen=MONTHLY-1170306000000", "date_download": "2020-07-08T08:39:39Z", "digest": "sha1:YW3E5JPMUHUOL4SSOIFRXMGIJ5YDR7XI", "length": 56478, "nlines": 511, "source_domain": "madhavipanthal.blogspot.com", "title": "மாதவிப் பந்தல்: ஏழு விளையாட்டு (சிவராத்திரி-2)", "raw_content": "\nஅங்கு ஏதும், நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்\nPick a Label (பொருள் வரிசை)\nLabelsSaivam(49)சைவம்(48)தமிழ் இலக்கியம்(45)ஆண்டாள்(44)Thiruppaavai(36)திருப்பாவை(36)சங்கத்தமிழ்(35)paavai_book(32)PaavaiPodcast(30)TamilTwitterFM(30)rangananna(29)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)பதிவர் வட்டம்(26)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)முருகன்(23)murugan(22)தமிழ்க் கடவுள்(20)tamizh kadavul(19)ஆழ்வார்(19)***(18)Tirumala(18)சமூகம்(17)நட்சத்திரம்(17)நாயன்மார்(16)இராமானுசர்(14)Community(13)Meaning of Om Namo Narayanaya(10)brahmotsavam(10)tamizh isai(10)திருமலைப் பிரம்மோற்சவம்(10)Nation(9)சினிமா(9)பெரியாழ்வார்(9)சைவ-வைணவம்(8)டகால்ட்டி(8)திருவரங்கம்(8)Christianity(7)இராமாயண விருந்து(7)சரணாகதி(7)தமிழ் ஈழம்(7)திருமலைக் கதைகள்(7)பிள்ளையார்(7)தேவாரம்(6)நம்மாழ்வார்(6)Meaning of Narayanaya(5)அறிவியல்(5)ஆச்சார்யர்கள்(5)சிறுகதை(5)தமிழ் இலக்கணம்(5)தியாகராஜர்(5)திருமங்கையாழ்வார்(5)நாராயணாய(5)மகளிர்(5)மீள்பதிவு(5)அனுமன்(4)அருணகிரி(4)கம்பர்(4)சுய புராணம்(4)தில்லை(4)Destination Unknown(3)Islam(3)Meaning of Om(3)languages2tamil(3)will god get moksham(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல��� ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(2)கதை(2)கற்பனை(2)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)குமரன்(2)சமையல் குறிப்பு(2)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)தமிழிசை(2)தமிழ்நாடு(2)திருக்குறள்(2)திருப்பாணாழ்வார்(2)திருமழிசையாழ்வார்(2)துலுக்கா நாச்சியார்(2)தொடர்கதை(2)நமோ(2)நேர்காணல்(2)பாரதியார்(2)பிரகலாதன்(2)பொன்னியின் செல்வன்(2)முருகவாரணமாயிரம்(2)மொக்கை(2)108(1)300(1)365paa(1)Advaitam(1)Baby Bathing For Dummies(1)Blog Politics(1)Blogayanam(1)Currency(1)Difference of Opinion(1)Economics(1)Folk in Tamil Cinema(1)Imaginary News(1)MR Radha(1)MS Subbulakshmi(1)Michelle Obama(1)My Best of 2007(1)National Anthem(1)PaavaiPod01(1)PaavaiPod02(1)PaavaiPod03(1)PaavaiPod04(1)PaavaiPod05(1)PaavaiPod06(1)PaavaiPod07(1)PaavaiPod08(1)PaavaiPod09(1)PaavaiPod10(1)PaavaiPod11(1)PaavaiPod12(1)PaavaiPod13(1)PaavaiPod14(1)PaavaiPod15(1)PaavaiPod16(1)PaavaiPod17(1)PaavaiPod18(1)PaavaiPod19(1)PaavaiPod20(1)PaavaiPod21(1)PaavaiPod22(1)PaavaiPod23(1)PaavaiPod24(1)PaavaiPod25(1)PaavaiPod26(1)PaavaiPod27(1)PaavaiPod28(1)PaavaiPod29(1)PaavaiPod30(1)Prayers of Women(1)Ram Sethu(1)Sandhya Vanthanam(1)Tamil Cinema(1)Tech(1)Thanksgiving(1)Valentines Day(1)Xavier Thaninayagam Adigal(1)grantham(1)ilayaraja(1)kal thondri man thondra(1)pithukuli(1)seetha kalyana vaibhogame(1)senthilnathan(1)vaali-anjali(1)wishes(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அறிஞர் அண்ணா(1)அல்குல்(1)இராவணன்(1)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)கஜேந்திரன்(1)கண்ணன்(1)கமலஹாசன்(1)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)குமரகுருபரர்(1)குறுங்குடி(1)குறுந்தொகை(1)குலசேகரன் படி(1)கூரத்தாழ்வான்(1)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சாஸ்திரம்(1)தசாவதாரம்(1)தமிழாக்கம்(1)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தாலாட்டு(1)திருக்கச்சி நம்பி(1)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருவகுப்பு(1)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தேசிய கீதம்(1)தை-01(1)நாட்டுப்புறப் பாடகள்(1)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பறை(1)பித்துக்குளி(1)பிள்ளைத் தமிழ்(1)பெருமாளுக்கே கொசுவத்தி(1)மதுரகவியாழ்வார்(1)மனீஷா பஞ்சகம்(1)மயிலாடுதுறை(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)ம��ர்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீனாட்சி(1)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\n(3)wishes(1)Xavier Thaninayagam Adigal(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அந்தணர் அல்லாதார்(3)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அமெரிக்கா(3)அருணகிரி(4)அல்குல்(1)அறிஞர் அண்ணா(1)அறிவியல்(5)அனுமன்(4)ஆச்சார்யர்கள்(5)ஆண்டாள்(44)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆம்பல் ஆம்பல்(2)ஆலயச் சீர்திருத்தம்(3)ஆழ்வார்(19)இராமதாசர்(2)இராமாயண விருந்து(7)இராமானுசர்(14)இராவணன்(1)இளையராஜா(2)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)ஓம்(3)கடவுள் உண்டா இல்லையா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்���ூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)பெரியாழ்வார்(9)பெருமாளுக்கே கொசுவத்தி(1)பொன்னியின் செல்வன்(2)மகளிர்(5)மதுரகவியாழ்வார்(1)மயிலாடுதுறை(1)மனீஷா பஞ்சகம்(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீள்பதிவு(5)மீனாட்சி(1)முதலாழ்வார்கள்(3)முருக��ாரணமாயிரம்(2)முருகன்(23)மொக்கை(2)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)வாரணமாயிரம்(3)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஜிரா(3)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\nசிலப்பதிகார Dancer மாதவியோட பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா\nமாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண் - என்பது நம் கோதைத் தமிழ்\nமாதவி என்பது வசந்தமல்லி/ குருக்கத்திச் செடி\nஅது ஆண்டாள் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது\nமாதவிப் பந்தல் மேல், எங்கிருந்தோ வரும் குயில்கள்லெல்லாம் வந்தமர்ந்து, பண் இசைக்கின்றன\nஇந்த மாதவிப் பந்தலில் நீங்களும் குயில்களே\nமாதவிப் பந்தல் \"வைணவ வலைப்பூ\" என்று சொல்வதில் ஒரு சிலருக்கு மட்டும் \"இனம் புரியாத\" ஆர்வம்:) - ஆனால் பந்தல் வைணவப் பூ அல்ல\nமாதவிப் பந்தலில் முதன்மை பெறுவது:\n1. மானுடம் - அது சார்ந்த ஆன்மீகம்\n2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீகம்\nசாதி மறுப்பும், தமிழ் ஏற்றமும் எங்கெங்கு எல்லாம் தலை நிமிர்ந்து உள்ளதோ...\nஅவை அத்தனையும் பந்தலில் பேசப்பட்டுள்ளது பேசப்படும்\n\"அடியார்களைக் குலம் விசாரிப்பவன் பெற்ற தாயை யோனி விசாரிப்பவன் ஆகின்றான்\" - இராமானுசர்\nஇப்படியான அறத் துணிவும்/பெரியார் உள்ளமும் உள்ள எந்த நெறியும் பந்தலுக்குச் சொந்த நெறியே, கந்த நெறியே\n சில வீட்டில், பெண்கள், இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக், கையால அ...\n\"தமிழ்ப் புத்தாண்டு\" ங்கிற ஒன்னே கிடையாது\nCrux of this Post: 1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது Itz a latter day practice 2. சித்திரை / ருத்ரோத்காரி வரு&#...\nதைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு\n(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan . org அதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா என்று ஆசிரியர் திரு. Patrick...\nநலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்&quo...\nகல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்\n பதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-னு நினைச்சிட்டீயளோ:) எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதி...\nதலைப்பைப் பார்த்து யாரும் சூடாக வேண்டாம்:) \"மாதவிப் பந்தலில், இப்படியெல்லாம் ப���ிவுகள் வருவது எங்களை *நெருடும்*\" ன்னு என்னிடம் உர...\n(முன்குறிப்பு: \"தீவிரமான\" ஆன்மீக/வைணவ வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவி...\n\"இது என்னடா இது கேள்வி அதான் எல்லாருக்கும் தெரியுமே நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள் இப்படியா நட்சத்திர வாரத்தில் கேள்வி கேப்பாய்ங்க...\nதமிழ் இலக்கண வாத்தி லீலை\nபரவு நெடுங்கதிர்.. வளமொடு.. செந்தமிழ் “ உரைசெய ” அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே (திருப்புகழ்) --------- நேரடியாக Matterக்கு ...\nபதிவர்கள் எல்லாம் ஆறு விளையாட்டு விளையாடினர் அல்லவா, ஒரு காலத்தில் இந்திரன் ஏழு விளையாட்டு விளையாடினான்\nபெருமாள் கொடுத்த தியாகராஜரைப் போலவே, இன்னும் ஆறு தியாகராஜ மூர்த்திகளை, மாயமாக உருவாக்கினான்.\n\"முசுகுந்தா, இவை ஏழு உருவங்களுமே தியாகராஜர்கள் தான்; உனக்கு எது வேண்டுமோ எடுத்துக் கொள் உனக்குக் கடன்பட்டவன் நான்; உனக்குத் தராமல் யாருக்குத் தரப் போகிறேன் உனக்குக் கடன்பட்டவன் நான்; உனக்குத் தராமல் யாருக்குத் தரப் போகிறேன்\" - சாமர்த்தியமாகப் பேசினான்.\nமுசுகுந்தன் செய்வதறியாது இறைவனைத் தியானிக்க, அஜபா மூர்த்தி அவனைப் பார்த்துக் கண் சிமிட்டியது; \"வா, என்னை எடுத்துக் கொள்; பெருமாளின் திருவுள்ளப்படி ஆரூரில் என்னை அமர்த்து\" என்றது\n ஒடோடிச் சென்று அஜபா மூர்த்தியைக் கட்டிக் கொண்டான்.\n இறைவன் கணக்குக்கு முன் எழும் கணக்கு, ஏழும் கணக்கு எம்மாத்திரம்\nஉளம் திருந்தினான்; அந்த ஏழு மூர்த்திகளையுமே, முசுகுந்தனிடம் கொடுத்து விட்டான். பொதுநலத்துக்காக, தன்னலம் விட்டான்.\nஅரசன் அவற்றைப் பூமிக்குக் கொண்டு வந்து, மூலத் தியாகராஜ மூர்த்தியை ஆரூரில் இருத்தினான். மற்ற மூர்த்திகளை அந்தந்தத் தலங்களில் இருப்பித்தான். சப்த விடங்க தலங்கள் உருவாயின\n1.திருவாரூர் - அஜபா நடனம்,\n2.திருக்குவளை - பிருங்க நடனம்,\n3.திருக்காறாயில் - குக்குட நடனம்,\n4.திருமறைக்காடு - ஹம்ச பாத நடனம்,\n5.திருநாகை - பராவர நடனம்\n6.திருநள்ளாறு - உன்மத்த நடனம்,\n7.திருவாய்மூர் - கமல நடனம்\n- இவையே சப்த விடங்க தலங்கள்.\nஇன்றும் திருவாரூரில் விஷ்ணுவின் மூச்சில் நடனம் புரிந்த அழகிய அஜபா மூர்த்தியைக் காணலாம்.\nதிருவாரூர், நாகைக் காரர்கள் யாராச்சும் வந்து அவன் அழகைச் சொல்லுங்க\nமுன்னம் அவனுடைய நாமம��� கேட்டேன்\nமூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டேன்\nபின்னம் அவனுடைய ஆரூர் கேட்டேன்\nபேர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனேன்\nஆரூர், ஆதி ஊர். மிகப் பழமையான ஊர்.\nஆரூரில் பிறக்க முத்தி, காசியில் துறக்க முத்தி என்பார்கள்\nஅன்னை கமலாம்பிகையுடன் அருள் ஆட்சி செய்கிறான் தியாகராஜன்...\nஅங்கு கோயில் பாதி, குளம் பாதி\n ஆலயம், அதே பரப்பளவு உள்ள குளம், ஆழித் தேர், அகண்ட விளக்கு இப்படி எல்லாமே பெரிது\nசுந்தரமூர்த்தி நாயனார் பொருட்டு, ஈசன் காலாற நடந்து தூது சென்ற ஊர்.\nஇசை மும்மூர்த்திகள் என்று சொல்கிறோமே, தியாகராஜர், முத்துச்சாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள்...\nஇவர்கள் மூவரும் சொல்லி வைத்த மாதிரி, இந்த ஊரில் தான் அவதரித்தனர்.\nஇது ஒன்றே போதும் திருவாரூர் பெருமை சொல்ல\nமனு நீதிச் சோழன், கன்றை இழந்த பசுவுக்கு நீதி வழங்கிய ஊர்.\nஇன்றைய காலகட்டத்தில் சொல்ல வேண்டும் என்றால், தமிழக முதல்வர், கலைஞரின் சொந்த ஊர்.\nசிவனார் தான் ஊருக்கே ராஜா - தியாகராஜா\nஅவர் வீட்டில் விளக்கு வைத்த பின் தான், மற்ற அனைத்து ஆலயங்களிலும் இல்லங்களிலும் விளக்கிடுதல் நிகழும். இந்த ஆரூரில் சிவராத்திரி மிகவும் விசேடம்\nசிவராத்திரியின் கதையே இந்த ஊர் தானே\nஇருண்ட தனிக் காட்டில் புலிக்குப் பயந்து, வேடன் ஒருவன் மரத்தில் ஏறிக் கொண்டான். இரவு முழுதும் உண்ணாது உறங்காது விழித்து இருந்தான்.\nபோதாக்குறைக்கு தூங்கி விடுவோமோ என்று பயந்து, மரத்தின் இலைகளைக் கிள்ளிக் கிள்ளிக் கீழே போட்டுக் கொண்டே இருந்தான்.\nஅந்த மரத்தின் கீழோ ஒரு சிவலிங்க உருவம்.\nவேடனுக்குத் தெரியாது அன்று சிவராத்திரி என்று\nவேடனுக்குத் தெரியாது அவன் கிள்ளிப் போட்டது வில்வ இலை என்று\nஅறியாமல் தெரியாமல் செய்த சிவராத்திரி உபவாசம் மற்றும் வில்வார்ச்சனை. அதனால் தான் மறு பிறப்பில், முசுகுந்தச் சக்ரவர்த்தியாகப் பிறந்தான்.\nஅவன் கடைத்தேறியதோடு மட்டும் இல்லாமல், நம்மையும் கடைத்தேற்ற தியாகராஜ உருவத்தை மேல் உலகில் இருந்து கொண்டு வந்தான்.\n(சிலர், வேடன் என்பதற்குப் பதிலாக, குரங்கு ஒன்று மரத்தின் மேலிருந்து இலைகளைக் கிள்ளிப் போட்டது என்றும் சொல்லுவர்)\nஇந்தச் சிவராத்திரி நன்னாளில் இந்தக் கதையைப் படித்து மனத்தில் இருத்துவோம்\nதினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்\nஅறியாமலே செய்த வழிபாட்டின் மகிமை இதுவென்றால், அறிந்து உணர்ந்து உருகி வழிபடும் போது, சித்திப்பது எது\nதியாகராஜரைப் பூமிக்கு அனுப்பிய பெருமாளையும், சிவராத்திரி அன்றே,\nவெளியில் காட்டிக் கொள்ளா விட்டாலும், சிந்தையில் எங்கேனும் ஒரு ஓரத்தில் சிவ வைணவ பேதங்கள் நமக்குக் கூட இருக்காலாம்; அதையும் அகற்றி,\nதிருமலையில் எம்பெருமானுக்கு இன்று வில்வார்ச்சனையும் உண்டு.\nதிருமகளும் விரும்பி உறைவது வில்வ மரத்தில் தான்\nபெருமாளுக்கே பேதம் இல்லை என்றால்,\nவெறுமாளான (வெறும் ஆள்) நமக்கு ஏன்\nசிவ சிவ = ராம ராம = மங்களம் மங்களம்\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nLabels: Saivam, சிவராத்திரி, சைவம்\nஇப்போது தான் தங்களது முந்தைய பதிவினை பார்த்துவிட்டு வந்தால் இதுவும் கிடைத்தது.....\nஆரூரான் பற்றி நல்ல செய்திகள் கொடுத்து இருக்கிறீர்கள் ரவி.\nசிவராத்திரி அன்று மயிலை கபால் கோவில் போவது தவிர வேறு ஒன்றும் தெரியாது.\n//திருமலையில் எம்பெருமானுக்கு இன்று வில்வார்ச்சனையும் உண்டு.\nதிருமகளும் விரும்பி உறைவது வில்வ மரத்தில் தான்\nபெருமாளுக்கே பேதம் இல்லை என்றால்,\nவெறுமாளான (வெறும் ஆள்) நமக்கு ஏன்\nமிக அழகான வார்த்தை உபயோகம்.\nபெரிய அழகான கோயில். தந்தமைக்கு நன்றி.\nவழக்கம் போல் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள் இரவிசங்கர். திருவாரூர் பெருமைகளை எல்லாம் ஒரே நேரத்தில் இன்று தான் படித்தேன். இதற்கு முன் பகுதி பகுதியாகத் தான் படித்திருக்கிறேன். மிக்க நன்றி.\n1.திருவாரூர் - அஜபா நடனம்,\n2.திருக்குவளை - பிருங்க நடனம்,\n3.திருக்காறாயில் - குக்குட நடனம்,\n4.திருமறைக்காடு - ஹம்ச பாத நடனம்,\n5.திருநாகை - பராவர நடனம்\n6.திருநள்ளாறு - உன்மத்த நடனம்,\n7.திருவாய்மூர் - கமல நடனம்\n- இவையே சப்த விடங்க தலங்கள்.\nநேரம் கிடைக்கும்போது அந்த ஏழு வகை நடனங்களைப் பற்றியும் ஒரு பதிவு எழுதும்படி வேண்டிக் கொள்கிறோம்.\nஆரூரைப் பற்றிய அருமையான பதிவு, ரவி\nசிவராத்திரியன்று லிங்கொத்பவம் நிகழ்வதுதான் சிறப்பு.\nஅது நிகழ்ந்தது அண்ணாமலையில் என தலைவி ஒரு பதிவில் எழுதியிருந்தார்.\nஇங்கு நிங்கள் வேறுவிதமாகச் சொல்லி இருக்கிறீர்கள்.\nவல்லியம்மா சொன்னது போல மயிலையில் பாலூற்றுவதும், தஞ்சையில் பெருவுடையாருக்கு அபிஷேகம் நிகழ்வதும், இது போலஎல்லா சிவத்தல்ங்களுமே பெருமையுடையதுதானே\n//பெருமாளுக்கே பேத���் இல்லை என்றால்,\nவெறுமாளான (வெறும் ஆள்) நமக்கு ஏன்\nஇந்தியப்பயணம் நல்லபடி நடக்க வாழ்த்து(க்)கள்.\nஆகா அப்பரின் தேவாரம்; அதுவும் திருத்தொண்டர் நமிநந்தி அடிகள் பற்றியது\nசிவன் சேவடி போற்றி போற்றி\nஆரூரான் பற்றி நல்ல செய்திகள் கொடுத்து இருக்கிறீர்கள் ரவி.\nசிவராத்திரி அன்று மயிலை கபால் கோவில் போவது தவிர வேறு ஒன்றும் தெரியாது.\nஉண்மை வல்லியம்மா...மயிலையில் பால் குட சமர்ப்பணம் மிக விசேடம் தான்.\nசிவராத்திரி, பிரதோஷ காலங்களில் மட்டும் பால் அபிஷேகத்துக்கு அளவு கிடையாது\nமற்ற காலங்களில் மூர்த்தியின் தன்மைக்கு ஏற்ப அளவு உண்டு.\nபாலை வீண் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கெல்லாம் இடமே இல்லை நம் ஆகமங்கள் செய்து வைத்த ஏற்பாடு, சமூக ஒழுங்கு இது.\n//பெருமாளுக்கே பேதம் இல்லை என்றால்,\nவெறுமாளான (வெறும் ஆள்) நமக்கு ஏன்\nமிக அழகான வார்த்தை உபயோகம்.\nflickr-இல் ஏதேனும் புதிய படங்கள் போட்டுள்ளீர்களா\nநீங்க ரசித்துப் படித்தமைக்கு நன்றி.\nபெரிய அழகான கோயில். தந்தமைக்கு நன்றி.\nவழக்கம் போல் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள் இரவிசங்கர். திருவாரூர் பெருமைகளை எல்லாம் ஒரே நேரத்தில் இன்று தான் படித்தேன். இதற்கு முன் பகுதி பகுதியாகத் தான் படித்திருக்கிறேன்.//\nஆரூர் தலங்கள் மற்றும் அதன் அடியார் கதைகள் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை...பின்னொரு நாளில் ஒவ்வொன்றாக எழுத வேண்டும்.\nநேரம் கிடைக்கும்போது அந்த ஏழு வகை நடனங்களைப் பற்றியும் ஒரு பதிவு எழுதும்படி வேண்டிக் கொள்கிறோம்//\nஇசை இன்பம் வலைப்பூ தொடங்கியவுடன், நடனக் குறிப்புகள் பற்றிய ஒரு சிறு பதிவாவது அடியேன் சிற்றறிவுக்கு எட்டியவரை இடுகிறேன்.\nஆரூரைப் பற்றிய அருமையான பதிவு, ரவி\nசிவராத்திரியன்று லிங்கொத்பவம் நிகழ்வதுதான் சிறப்பு.//\nலிங்கோத்பவம், புட்டபர்த்தியிலும் நிகழும் என்று கேள்விப்பட்டுள்ளேன்.\n//அது நிகழ்ந்தது அண்ணாமலையில் என தலைவி ஒரு பதிவில் எழுதியிருந்தார்.\nஇங்கு நிங்கள் வேறுவிதமாகச் சொல்லி இருக்கிறீர்கள்.\nஇங்கு சிவராத்திரி விரத மகிமை மட்டும் தான், முசுகுந்தரின் வாயிலாக.\nவிரதத்தின் பலனால் மானுடம் உய்ய வழி வகுத்த கதை.\nநீங்கள் சொன்னது போல், எல்லாமே சிறப்பு அல்லவா\n//பெருமாளுக்கே பேதம் இல்லை என்றால்,\nவெறுமாளான (வெறும் ஆள்) நமக்கு ஏன்\nஇந்தியப்பயணம் நல்லபடி நட��்க வாழ்த்து(க்)கள்.//\nதருமமிகு சென்னை தான் பெரும்பாலும்\nஎல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ\nஎத்தனையோ சான்றோர் & தமிழ் அறிஞர்கள்\nஅத்தனை பேருக்கும் நல் வணக்கம்\n2008 தமிழ்மண விருதுப் பதிவுகள்...\nதேவாரம் பாடிய ஒரே பெண் - Icon Poetry\nஇனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ஓம் நமோ Dash\n* திருப்பாவை For Dummies\n* யார் தமிழ்க் கடவுள்\n* சங்கத் தமிழில், தமிழ்க் கடவுள்: தரவுத் தொகுப்பு\n* இராம.கி ஐயாவின் சொல்லாய்வு - \"நாரணம்\"\n* \"நாரணம்\" தமிழ்ச் சொல்லா\n* தமிழ்க் கடவுள்: குமரனின் பதிவு & தோழன் இராகவனின் விவாதம்\n* சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்\n* ஆண்டாள் என்னும் பறைச்சி; \"பறை\" என்றால் என்ன\n* கோதையின் பிறந்தநாள்: \"Kissing For Dummies\"\n* ஓம் நமோ Dash: மாதவிப் பந்தலில் \"ரகசியத்\" தாலி\n* சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்\n* தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்\n* சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன\n* மார்கழி-24: தமிழ் அர்ச்சனை செய்யாதீங்க\n* தேவாரம்: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ\nகடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nவெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.\nகுலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது\nஉங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009\n* தேவாரம் பாடிய \"ஒரே\" பெண் - Icon Poetry\n* ஆண்டாள் கல்யாணப் போட்டியில் வென்ற ஆண்மகன் யார்\n* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா\n* கேள்வி கேட்கலையோ கேள்வி நாத்திகன் ஆத்திகன் ஆன கதை\n - தசாவதாரம் வினாடி வினா\n* சிவலிங்கம் ச்சே \"அதை\"யா குறிக்கிறது\n* விராலிமலை முருகப் பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி\n* KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு\n* ***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n* ***யார் தமிழ்க் கடவுள்\n* ***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்\n* இரத்த தானம் செய்யலாம்\n* 2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ராமர் பாலமும், இராமானுசரும்\n - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு\n* நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா\n* அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்\nபற்பநாபன் கையில்.. என்ற வரியில்..\n பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்��ு சொல்வீங்க\nஇன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;\nஇன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankasri.fm/radiojockey/mohana", "date_download": "2020-07-08T08:08:07Z", "digest": "sha1:JLL55IQUHJHIFZBPYORX2UC6MXXDNXTI", "length": 4494, "nlines": 57, "source_domain": "www.lankasri.fm", "title": "Lankasri FM Radio - Listen to Tamil Music Online UK | Live Tamil FM London", "raw_content": "\nஉன்னை அழிக்க நான் இருக்கேன்டி... வனிதாவை கிழித்து நாறடித்த பெண்\nகட்டாரில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பம்\nவிஜயகாந்துக்கு பழைய கம்பீர குரல் வந்துவிட்டது மருத்துவர் கூறியுள்ள தகவல்... தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பு\nதமிழில் வெளிவந்த திரையுலகை மிரட்டிய கிரைம் திரில்லர் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ..\nயாழ். மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு\nஇந்தியாவை அடுத்து சீனாவுக்கு எதிராக அதிரடி முடிவை எடுக்கத் தயாராகும் அமெரிக்கா..\nஇஸ்லாமிய பெண் குடிக்கும் பானத்தில் ஊழியர் எழுதியிருந்த வார்த்தை அதிர்ச்சியில் உறைந்த 19 வயது இளம் பெண்\nபெண்கள் பூப்பெய்தியதும் கொடுக்கப்படும் சித்த மருத்துவ உணவு முறை\n மிகப்பெரிய வாய்ப்பை உதறி தள்ளிய இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான் ராகுல் டிராவிட்\nபிரித்தானிய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் அரசு பணம் வழங்கவுள்ளது\nஐபிஎல் ஏலத்தில் இந்த வீரரை 15 கோடி கொடுத்து கேகேஆர் எடுத்தது ஏன்\nஇடுப்பு, தொடையை வலுவாக்க வேண்டுமா இந்த பயிற்சிகளை செய்து பாருங்க\nநாடு முழுவதிலும் வெடிக்கும் போராட்டம்... பாகிஸ்தானுடன் இந்தியா போர் பதற்றம்: இம்ரான்கான் அச்சம்\nபாலத்தின் மேல் இருந்து குதிக்கவிருந்த சிறுமி நொடிப்பொழுதில் காப்பாற்றிய ஹீரோ: என்ன செய்தார் தெரியுமா\nகாதலனை நம்பி வாழைப்பழத்தை சாப்பிட்ட பெண்ணுக்கு நடந்த துயரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2016/11/blog-post_9.html?showComment=1478702087655", "date_download": "2020-07-08T06:39:30Z", "digest": "sha1:LZBLM44NII3JCEHTPADCHO74ECU6OD3S", "length": 33992, "nlines": 139, "source_domain": "www.nisaptham.com", "title": "மோடியும் ஆயிரமும் ~ நிசப்தம்", "raw_content": "\nதிரும்பிய பக்கமெல்லாம் பொருளாதார மேதைகளாக இருக்கிறார்கள்.\nபணத்தை ஹவாலாவில் பதுக்கியிருப்பார்கள். தங்கமாக மாற்றியிருப்பார்கள். ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய்களை முடக்குவத���ல் சிறு குறு வியாபாரிகள்தான் பாதிக்கப்படுவார்கள் என்று அடித்து நொறுக்குகிறார்கள். மோடியை நாகரிக கோமாளி என்றெல்லாம் எழுதித் தீர்க்கிறார்கள். மோடி எதைச் செய்தாலும் எதிர்க்க வேண்டும் என்கிற மனநிலை தேவையற்றது. அவகாசமே தராமல், செய்தியைக் கசியவிடாமல் வைத்திருந்து ஒரே இரவில் ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மதிப்பிழக்கச் செய்வது என்பது லேசுப்பட்ட முடிவில்லை. தைரியமான, அசதாரணமான முடிவு இது.\nஹவாலா என்பது இந்திய ரூபாய் தாள்களை அப்படியே கொண்டு போய் சுவிட்சர்லாந்தில் பதுக்குவதில்லை. இங்கேயிருக்கும் புரோக்கரிடம் நூறு கோடி ரூபாயைக் கொடுத்தால் அந்தப் பணத்தை அவன் வாங்கி வைத்துக் கொண்டு நாம் கைகாட்டுகிற வெளிநாட்டு ஆளுக்கு நூறு கோடி ரூபாய்க்கான அந்நாட்டுப் பணத்தைத் தரச் சொல்லி அங்கேயிருக்கும் ஹவாலா புரோக்கரிடம் நாம் பணம் கொடுத்து வைத்திருக்கும் புரோக்கர் சொல்வான். ஆக, ரூபாய் நோட்டுக்கள் இங்கேதான் சுற்றிக் கொண்டிருக்கின்றன.\nஇன்றைக்கு ஒவ்வொரு அமைச்சரும் மாதாந்திர தவணையாக எவ்வளவு ஈட்டிக் கொடுக்க வேண்டும் என்கிற கணக்கு யாருக்காவது தெரியுமா அரசு அதிகாரிகளின் மாறுதலுக்காகவும் பணி ஆணைகளுக்காகவும் முழுவதும் கை மாறுகிற தொகையின் அளவு தெரியுமா அரசு அதிகாரிகளின் மாறுதலுக்காகவும் பணி ஆணைகளுக்காகவும் முழுவதும் கை மாறுகிற தொகையின் அளவு தெரியுமா கணக்கில் வராத கயமைத் தனங்கள் நம்மைச் சுற்றிலும் பல்லாயிரம் கோடிகளில் நடந்து கொண்டிருக்கின்றன. இவை அத்தனையும் உடனடியாக பொருட்களாக மாற்றப்படுவதில்லை. தாய்லாந்தில் தீவு வாங்கியது, தலைநகரில் தியேட்டர் வாங்கியது, விவசாய நிலங்களாக வாங்கிப் போட்டது, டிவி சேனல் தொடங்கியது போக இன்னமும் தீர்க்கப்படாத கணக்குகள் ஏகப்பட்டவை இருக்கும். குறைந்தபட்சம் கணக்கு தீர்க்கப்படாத தொகைளுக்காவது பாதிப்பை உருவாக்குவது அவசியமில்லையா\nஆண்டவன், ஆள்கிறவன் என எல்லோருமே கொள்ளையர்கள்தான்.\nதண்ணீர் தொட்டியின் மூடிக்குக் கீழாக உறையை வைத்து அதில் பணக்கட்டுக்களை பதுக்கி வைத்திருக்கும் சினிமாக்காரர்களைத் தெரியும். பாழடைந்த மோட்டார் அறையில் பழைய சாக்குகளில் கட்டி பணத்தைக் கட்டி வைத்திருக்கும் மிராஸ்களைப் பற்றிய கதைகளைச் சொல்லியிருக்கிறார்கள். இவையெல்லாம் மிகச் சில கோடிகள் மட்டுமே. கரூரில் சிக்கிய அன்புநாதன் மாதிரியான மனிதர்கள் நாடு முழுவதும் இருக்கிறார்கள். குடோன்கள் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கின்றன. இங்கே அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மட்டுமே அயோக்கியர்கள் இல்லை. வியாபாரிகளும்தான். ஊர்ப்பக்கம் எந்த நகைக்கடையிலும் துணிக்கடையிலும் டெபிட் கார்டை ஏற்றுக் கொள்வதில்லை. இரண்டு முதல் ஐந்து சதவீதம் சர்வீஸ் சார்ஜ் என்பார்கள். காரணம் அட்டை வழியான பரிமாற்றத்தைக் கணக்கில் காட்ட வேண்டும். பணமாக வாங்கிக் கொண்டால் அந்தப் பிரச்சினை இல்லை. ஒரு கோடி ரூபாய்க்கு வணிகம் நடந்தால் ஐம்பதாயிரம் ரூபாயைக் கணக்குக் காட்டினாலும் கேட்க ஆளில்லை. இரண்டு பவுன் நகை வாங்கினாலும் ஐம்பதாயிரம் ரூபாயை நோட்டாகத்தான் கொடுக்க வேண்டும். முகூர்த்த நாட்களில் சர்வசாதாரணமாக ஐநூறிலிருந்து ஆயிரம் பவுன் விற்பார்கள். கணக்குப் போட்டு பார்த்துக் கொள்ளலாம். ஜவுளிக்கடைகளைப் பற்றிக் கேட்கவே வேண்டியதில்லை. எத்தனை மருந்துக் கடைகளில் பில் கொடுக்கிறார்கள் தேசிய நெடுஞ்சாலையோர கடைகளில் கணக்கில் வராத வருமானம் ஒரு நாளைக்கு எவ்வளவு\nசிறு வியாபாரியோ, குறு வியாபாரியோ- மறைத்துச் சம்பாதித்தால் அது எவ்வளவு தொகையாக இருந்தாலும் கறுப்புப் பணம்தான். தெரிந்தோ தெரியாமல் நாட்டின் பொருளாதார முதுகெலும்பில் மெல்ல மெல்ல அரிப்பை உண்டாக்குகிறார்கள். இதையெல்லாம் ஒழுங்குபடுத்துவது அவசியமான செயல் இல்லையா சேர்க்கைக்காக கல்லூரிகளில் கொழித்த பணம், பருப்பு பதுக்கியது, அரிசி பதுக்கியது, நில புரோக்கர்கள், தனியார் மருத்துவமனைகள் என்று எப்படிப் பார்த்தாலும் ஒவ்வொரு வெள்ளையும் சுள்ளையும் தலையிலும் பெரும் பாறாங்கல்லை தூக்கி வைத்து அமுக்கியிருக்கிறது இந்த அறிவிப்பு.\nஆயிரம், ஐநூறை சட்டைப்பையில் வைத்திருக்கும் சிறிய மனிதர்கள்தான் பதறுகிறார்கள். கோடிகளில் சுருட்டி வைத்திருக்கும் பெரிய மனிதர்கள் வெளியில் காட்டிக் கொள்ளாமல் புழுங்கிக் கொண்டிருப்பார்கள். நமக்குத் தெரிவதில்லை. புழுங்கட்டும். தவறேதுமில்லை.\nஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் தாள்களை முடக்குவது என்கிற திட்டத்தின் காரணமாக இந்தியப் பொருளாதாரமே முடங்கிவிடும் என்று சில சமூக வலைத்தள பொருளாதார மேதைகள் எழுதியிருந்தார்கள். இந்தியாவில் இந்தியாவில் புழங்குகிற கள்ள நோட்டுக்கள் எவ்வளவு என்று கூகிளில் தேடிப் பார்க்கலாம். ரிசர்வ் வங்கி இருபத்தொன்பது ரூபாய் செலவு செய்து ஆயிரம் ரூபாயை அச்சிட்டால் முப்பத்தொன்பது ரூபாய் செலவு செய்து அதே மாதிரி தொகையை அச்சிட்டு நானூறு ரூபாய் வரைக்கும் விற்று இந்தியாவுக்குள் புழக்கத்தில் விடுகிறார்கள். பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐயின் முக்கிய வருமானமே இதுதான் என்கிறார்கள்.\nஆயிரமாயிரம் கோடி ரூபாய்த் தாள்கள் இந்தியாவில் கள்ள நோட்டுக்களாகத்தான் புழங்குகின்றன. விலையுயர்வுக்கும், பண வீக்கத்துக்கும் இவைதான் பெரும் உதவியைச் செய்கின்றன. எதிர்காலத்திலும் கள்ள நோட்டுக்கள் புழக்கத்திற்கு வரக் கூடும் என்றாலும் இதுவரை சுற்றிக் கொண்டிருக்கிற பல்லாயிரக்கணக்கான கோடித் தாள்களை ஒழித்துக் கட்டுவதற்கு வேறு உருப்படியான வழியொன்றைச் சொல்லிவிட்டு பொருளாதாரம் குறித்துப் பேசலாம்.\n‘இனி ரெண்டு நாளைக்கு ஏழைகள் என்ன செய்வார்கள்’ என்று பொங்கல் வைக்க வேண்டியதில்லை என்றுதான் நினைக்கிறேன். ஐம்பது ரூபாய்க்கு விற்க வேண்டிய பொருள் எழுபது ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருக்கும் போது ஏழைகள் பாதிக்கப்படுவதில்லையா என்றும்தான் கேட்கலாம். இந்த இருபது ரூபாய் விலையுயர்வுக்கு என்ன காரணம் பதுக்கலும் கறுப்புப் பணமும் கள்ள நோட்டும் இல்லையா பதுக்கலும் கறுப்புப் பணமும் கள்ள நோட்டும் இல்லையா ஏதாவதொரு வகையில் யாராவது பூனைக்கு மணி கட்டித்தானே ஆக வேண்டும் ஏதாவதொரு வகையில் யாராவது பூனைக்கு மணி கட்டித்தானே ஆக வேண்டும்\nஇப்படி திடீரென அறிவிப்பு செய்தால் எல்லோருக்குமே கஷ்டம்தான் மறுக்கவில்லை. வீட்டுச் செலவுக்காக இரண்டு ஐநூறு ரூபாய்களை வைத்திருப்பவர்கள், மகன் அல்லது மகளின் திருமணத்துக்காக நிலத்தை விற்று பணமாக வாங்கி கையில் வைத்திருப்பவர்கள், பணியாளர்களுக்கு சம்பளமாகக் கொடுப்பதற்கென சில ஆயிரங்களைக் கையில் வைத்திருப்பவர்கள் என்று பார்த்தால் சிரமம்தான். ஆனால் இப்படியான அதிரடியான முடிவுகளை எடுக்கும் போது தற்காலிக பாதிப்புகளை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.\nநம்மிடம் கைவசம் இருக்கிற பணத்தை வங்கிகளில் கொடுத்து மாற்றச் சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் PAN அட்டை மற்றும் ஆதார் அட்டையைக் காட்ட வேண்டியிருக்கும். இதில் ஏதேனும் தகிடுதத்தங்கள் நடக்குமா என்று கணிக்க முடிவதில்லை. ஏதாவது ஓட்டைகள் இருக்குமா என்று தெரியவில்லை. இருக்கக் கூடும். ஆனாலும் கூட இந்த தைரியமான முடிவை வரவேற்கத் தயங்க வேண்டியதில்லை என்று நிச்சயமாகச் சொல்லலாம்.\nஇம்முடிவின் குறுகிய கால நீண்டகால விளைவுகளைப் பற்றி உண்மையான பொருளாதார நிபுணர்கள் விரிவாக எழுதுவதையும் விவாதிப்பதையும் கவனிப்பதற்காகக் காத்திருக்கிறேன்.\nமற்றபடி திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மோடி எதிர்ப்பு என்கிற அரசியல் அடையாளங்களையும் நம்மிடம் இருக்கும் ஐநூறு ஆயிரங்களையும் மறந்துவிட்டு யோசித்தால் இதை வரவேற்கத் தோன்றும் என்றுதான் நினைக்கிறேன். சாமானியனாக எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. தமிழக தேர்தலுக்கு முன்பு இதைச் செய்திருந்தால் மோடி இருக்கும் திசையை நோக்கி சாஷ்டாங்கமாக காலில் விழுந்திருப்பேன்.\nஅருமையான அலசல். வாழ்த்துகள். நூற்றுக்கு இருநூறு சதம் ஆதரவு தெரிவிக்கிறேன்.\nநன்றாகத்தான் உள்ளது. நீங்கள் குறிப்பிட்டது போல், நமக்கான சில அசௌகரியங்களை மறந்து விட்டு பார்த்தால், இது நல்ல முயற்சி. நான் நேற்று மாலை தான் இரு நூறு ரூபாய் நோட்டுகள் செலவழித்தேன். ஐநூறை மாற்றி இருக்கலாம். இன்று வெறும் முப்பது ரூபாயுடன் உட்கார்ந்து உள்ளேன். கட்டாய ஓய்வு. வெளியில் செல்லவே முடியாது. பரவாயில்லை. நாட்டுக்காக எனது பங்கு, நீங்கள் சொல்வது போல்.\nஎத்தனையோ விசயங்களில் மோடி,பாஜக மீது அதிருப்தி உண்டு.ஆனால் இந்த தைரியமான முடிவிற்காக பாராட்டுகிறேன்.\nநாட்டின் எல்லையில் காத்துக் கிடக்கும் வீரனையும்,கடந்த ஆண்டின் வெள்ள காலத்து செனனை,கடலூர் மக்கள் நிலையையும் நினைத்து சிரமங்களை இரண்டு நாள் பொறுத்துக் கொண்டால் செத்தா போய் விடுவோம்.\nநிச்சயம் பாராட்டதக்கது. ஆனால் பெரிய மருத்துவமனையில் சிகிக்சை பெறும் நோயாளிகள் நிலை\nசாமி சத்தியமா எங்க ஊரு ஆசுபத்திரிக்கு வாரவுகளத்தேன் சொன்னே, நீங்க தப்பா புரிஞ்சிகிட்டாதீங்க\nசாமி சத்தியமா எங்க ஊரு ஆசுபத்திரிக்கு வாரவுகளத்தேன் சொன்னே, நீங்க தப்பா புரிஞ்சிகிட்டாதீங்க//\nஇதைத்தான் கொசறு கமெண்டு ன்னு சொல்லணும்.\n சாமான்ய கூலித்தொழிலாளர்கள்தான் கொஞ்சம் அதிகம் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்\nமோடிஜீ க்கு ஆயிரம் நன்றிகள் இது இது தான் மோடி யாருக்கு இருந்தது இந்த தைரியம் வாழ்க பல்லாண்டு \nயார் யார் கருப்பு பணம் வைத்து இருப்பார்கள் என்று மணிகண்டன் என்ற இந்திய கடைகோடி குடிமகனால் சொல்ல முடிகிர விசயம் இந்திய துனைகண்டத்து உயர் நிலை குடிமகன்களுக்கு தெரியதா கள்ள பணம் கண்டுபிடிகிர எந்திரம் தான் நம்மிடம் இல்லையா கள்ள பணம் கண்டுபிடிகிர எந்திரம் தான் நம்மிடம் இல்லையா இது அரசியலுக்கு உதவாது சரி இந்த நடவடிக்கையே சாதரன மக்கள் பாதிக்காத அளவு நடைமுறை படுத்த நம்மிடம் திட்டமிட ஆட்கள் இல்லையா இது அரசியலுக்கு உதவாது சரி இந்த நடவடிக்கையே சாதரன மக்கள் பாதிக்காத அளவு நடைமுறை படுத்த நம்மிடம் திட்டமிட ஆட்கள் இல்லையா அல்லது இவர்கள் யார் இதை நம்மிடம் எதிர்பார்க்க என்ற ஏளனமா அல்லது இவர்கள் யார் இதை நம்மிடம் எதிர்பார்க்க என்ற ஏளனமா ஆனல் ஒன்று உறுதி எதிபார்த்த அரசியல் பலன் கிடைக்க வாய்ப்பு இல்லை. அரசுவின் வேலை மக்களை காப்பது தான் கஷ்டபடுத்துவது அல்ல.\nமிக மிகத் தவறான வாதம். செல்லாது செல்லாது என்று நாட்டாமை போல், overnight அறிவிக்கவேண்டிய அவசியமில்லை. petrol bunkல் செல்லும்போது, மற்ற இடங்களில் ஏன் செல்லாது\n1978ல் செல்லாததாக அறிவிக்கப்பட்ட 1000ரூபாய் நோட்டு, திரும்பவும் அறிமுகப்படுத்தப்பட்டது 2000ஆம் ஆண்டில்தான். கடந்த 16 ஆண்டுகளாக 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததால் பயனடைந்தவர்கள் பதுக்கல்காரர்களா பொதுமக்களா இப்போது 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தவேண்டிய அவசியம் ஏன் வந்தது பதுக்கல்காரர்கள் எளிதாகப் பதுக்கலாம் என்பதைத் தவிர, பொதுமக்களுக்கு இதனால் என்ன பயன்\nமேல்தட்டு மக்களின் பெரும்பாலான வர்த்தக நடவடிக்கைகள் on line transactions, Credit, Debit கார்டுகள் வழி நடைபெறும்போது, 2000 ரூபாய் நோட்டு யார் நாக்கு வழிக்க 1978ல் இருந்து 2016 வரை 38 ஆண்டுகளாக, அதிகபட்ச மதிப்புள்ள 1000 ரூபாய் நோட்டுகளால் பதுக்கப்பட்ட பணம், பல லட்சம் கோடிகள் என்றால், 2000 ரூபாய் நோட்டு கறுப்புப் பணப் பதுக்கலை அதிகரிக்காதா\n93% இந்தியர்களுக்கு (Adults) ஆதார் அட்டை இருக்கிறது, வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கிறது. (“About 93 percent of adults in India have Aadhaar card, says UIDAI ...”)\nபுதிய ரூபாய் நோட்டுகள் அடிப்பது வழக்கமான நடைமுறை. புதிய 500, 1000 ரூபாய் நோட்டுகளை போதுமான அளவு அச்சடித்து, அதை வங்கிகளுக்கு அன���ப்பியபின்பு, பழைய நோட்டுகளைக் கொடுத்து புதிய நோட்டுகளை, 15 நாள்களுக்குள் மொத்தமாக மாற்றிக்கொள்ள வேண்டும், தங்களிடம் உள்ள 500. 1000 ரூபாய் நோட்டுகளை மொத்தமாக (one time deposit) ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கில் செலுத்தி, (உரிய வரி செலுத்தி) செலுத்தி, புதிய நோட்டுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவித்திருந்தால், பொதுமக்களுக்கு இவ்வளவு சிரமங்கள் வந்திருக்குமா எந்தப் பதுக்கல்காரனும் வரிசையில் நின்று நோட்டை மாற்றவில்லை. ராகுலும் ரஜினியும் எப்பேர்ப்பட்ட கயவர்கள் என்று மக்களுக்குத் தெரியும்.\nபழைய நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கவேண்டிய அவசியமேயில்லை. அதேபோல் டிசம்பர் 30, மார்ச் 31, 2017 என்று கால அவகாசம் கொடுத்து, கறுப்பையெல்லாம் புதிய 2000 ரூபாய்களாக மாற்ற அவகாசமும் கொடுக்க வேண்டியதில்லை.\nசெல்லாது என்று நள்ளிரவில் சொல்வதன் நோக்கம் இவர்கள் ஹிட்லரின் வாரிசுகள். நாட்டு மக்களை எப்போதும் பதற்றத்திலேயே வைத்திருந்தால்தான், நவீன ஹிட்லரின் திறமையின்மை, ஊழல், செயலற்ற அரசு, கறுப்புப்பண முதலைகளுக்குப் பாதுகாப்பு அரணாக இருப்பது, நாட்டை வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு விலைபேசிக்கொண்டிருப்பது, இவை எதைப்பற்றியும் மக்கள் சிந்திக்க முடியாமல் செய்யமுடியும். அவர்கள் தங்கள் செயல்திட்டத்தில் தெளிவாக இருக்கிறார்கள். \"மாட்டுக்கறி திங்காதே\" என்று இவன் சொல்வதைக் கேட்டு, நாம் கொந்தளித்துக்கொண்டிருக்கும்போது, நான்கைந்து ஒப்பந்தங்கள் மூலம் நாடு விலைபேசப்பட்டிருக்கும்.\nகொஞ்சம் மக்கள் அமைதியான மனநிலைக்குத் திரும்புகிறார்கள் என்று தெரிந்ததும், \"பொது சிவில் சட்டம்\" என்பான். அதுவும் ஓய்ந்து விட்டால் \"ராமனுக்குக் கோயில் கட்டுவோம்\" என்பான்.\n“கேட்டிலும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்” , கேடுகெட்ட இந்த நாடு நமக்குக் கொடுத்திருக்கும் இந்தக் கேடு, மக்களின் நண்பர்கள் யார், மக்களின் எதிரிகளின் நண்பர்கள் யார்யாரென்று நீட்டி அளக்கும் கோல், அவர்களை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/radiotamizha-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-2/", "date_download": "2020-07-08T06:58:08Z", "digest": "sha1:XY2NOUZL7CNS62U2MLNQGMSCT42BYGNA", "length": 12369, "nlines": 135, "source_domain": "www.radiotamizha.com", "title": "RADIOTAMIZHA | உலகம் முழுவதும் கொரோனாவின் கோரத்தாண்டவம்: பலியானோர் எண்ணிக்கை 31 ஆயிரத்தை தாண்டியது! « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | நாட்டில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nRADIOTAMIZHA | ஐந்து மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்கள்\nRADIOTAMIZHA | மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | இன்று முதல் மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | பஸ் போக்குவரத்து குறித்த தகவல்களை அறிவதற்கான செயலி அறிமுகம்\nHome / உலகச் செய்திகள் / RADIOTAMIZHA | உலகம் முழுவதும் கொரோனாவின் கோரத்தாண்டவம்: பலியானோர் எண்ணிக்கை 31 ஆயிரத்தை தாண்டியது\nRADIOTAMIZHA | உலகம் முழுவதும் கொரோனாவின் கோரத்தாண்டவம்: பலியானோர் எண்ணிக்கை 31 ஆயிரத்தை தாண்டியது\nPosted by: அகமுகிலன் in உலகச் செய்திகள் March 29, 2020\nஉலகம் முழுவதும் ருத்ரதாண்டவம் ஆடி வரும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 31 ஆயிரத்தை தாண்டி உள்ளது. சுமார் ஆறே முக்கால் லட்சம் பேர்,கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nஉலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனாவின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக மக்களை அச்சுறுத்தும் கொரோனாவை முற்றிலும் ஒழிக்க, முனைப்பான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 77 ஆயிரத்தை தாண்டியுள்ளது.\nபலியானோர் எண்ணிக்கை 31 ஆயிரத்து 700 ஐ கடந்து விட்ட நிலையில், ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 319 பேர் குணமடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.இத்தாலியை பொறுத்தவரை, ஒரே நாளில் 889 பேர் பலியானதால், அந்நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 23 ஆக அதிகரித்து, முதலிடம் வகிக்கிறது.\nஅமெரிக்காவில் கொரோனாவுக்கு ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 781 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் உயிரிழப்பு 2 ஆயிரத்து 229 ஆக உயர்ந்துள்ளது.சீனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை – 81 ஆயிரத்து 439 பேர். அந்நாட்டில் உயிரிழப்பு 3 ஆயிரத்து 300 ஆக உள்ளது.\nஸ்பெயினில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 73 ஆயிரத்து 235 ஆகவும், உயிரிழப்பு 5 ஆயிரத்து 982 ஆகவும் அதிகரித்துள்ளது. ஈரானில் 38 ஆயிரத்து 309 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு 2 ஆயிரத்து 640 ஆக உயர்ந்துளளது. இதுதவிர, பிரான்ஸ், இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளன.\nகொரோனாவுக்கு புதிய மருந்தை சோதனை செய்ய மலேசியாவை உலக சுகாதார நிறுவனம் தேர்வு செய்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோவின் மனைவி சோபி கிரகோயர் ட்ரூடோ, குண மடைந்து, வீடு திரும்பி உள்ளார்.அதேநேரம், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சிகிச்சை பெற்று வந்த 86 வயது ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா, சிகிச்சை பலனின்றி, உயிரிழந்தார்.\nஉலகம் முழுவதும் கொரோனா பீதியில் உறைந்திருக்க, எதைப் பற்றியும் கவலைப்படாமல், வட கொரியா மட்டும் ஏவுகணை சோதனையில் தொடர்ந்ந்து ஈடுபட்டு வருகிறது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#உலகம் முழுவதும் கொரோனா\t2020-03-29\nTagged with: #உலகம் முழுவதும் கொரோனா\nPrevious: RADIOTAMIZHA | யாழ் மாநகர கரையோர மீன்பிடிகளை தற்காலிகமாக நிறுத்துமாறு கோரிக்கை\nNext: RADIOTAMIZHA | மருந்துப் பொருட்கள் தபால் மூலம் விநியோகம்\nRADIOTAMIZHA | உலக அளவில் ஒரு கோடியே 15 லட்சத்தை கடந்த கொரோனா தொற்று\nRADIOTAMIZHA | கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பதைக் கண்டறியசீனா செல்கிறது WHO\nRADIOTAMIZHA | அமெரிக்காவில் மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு; 8 வயது சிறுவன் உயிரிழப்பு\nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | பாகிஸ்தானில் பேருந்து மீது ரயில் மோதி பயங்கர விபத்து: 21 பேர் பரிதாபமாக பலி\nபாகிஸ்தானில் பேருந்து மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சீக்கியர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. கிழக்குப் பகுதியில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/82938/tamil-news/is-action-movie-budget-is-200-cr.htm", "date_download": "2020-07-08T09:14:43Z", "digest": "sha1:7NGIS7GAZPQ47NX4UFZOTFF2U3RDDFUS", "length": 11807, "nlines": 138, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விஷாலின் ஆக்சன் ரூ.200 கோடி பட்ஜெட்டா? - is action movie budget is 200 cr", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகொரோனா தாக்கம் : எளிமையாக நடக்கப் போகும் ராண திருமணம் | சுஷாந்திற்கு அன்புமழை பொழிகிறது - ஏ.ஆர்.ரஹ்மான் : 10 மில்லியன் லைக்ஸ் எட்டுமா டிரைலர் | வர்மாவுக்கு போரடிக்கிறது போலும் : பவர்ஸ்டார் குறித்து நாகபாபு கருத்து | சினிமா பெண்கள் நல அமைப்பு மீது ஆடை வடிவமைப்பாளர் குற்றச்சாட்டு | 20 ஆண்டு பயணம்: விஜய் யேசுதாஸ் பெருமிதம் | ரன் வில்லன் திருமணம் | 50 சதவிகித சம்பளத்தை குறைத்த ரகுல் ப்ரீத்தி சிங் | பேஸ்புக், யு-டியூப்பில் அவதூறு: போலீசில் வனிதா புகார் | வரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது போலீஸ் மோசடி புகார் | தமிழ் நடிகர்களுக்கு 50 சதவிகித சம்பளம் குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவிஷாலின் ஆக்சன் ரூ.200 கோடி பட்ஜெட்டா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ஆக்சன். தமன்னா நாயகியாக நடித்துள்ள இந்த படம் வருகிற 15-ந்தேதி திரைக்கு வருகிறது. துருக்கி, அஜர்பைஜான், லண்டன் என பல பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியானபோது ரூ. 200 கோடி பட்ஜெட்டில் தயாராகியிருக்கும் போலிருக்கு என்று ஊடகங்களில் சிலர் கருத்து தெரிவித்து வந்தனர்.\nஇந்தநிலையில், தற்போது ஆக்சன் படத்தின் பிரமோசனில் ஈடுபட்டுள்ள விஷால் அதுகுறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதாவது, இந்த படத்தின் டிரெய்லரைப்பார்த்து விட்டு என்னிடத்தில் சில நண்பர்கள் படத்தின் பட்ஜெட் 200 கோடி இருக்குமா என்று கேட்டார்கள். அதற்கு காரணம் பிரமாண்டம்தான். ஆனால், இந்த ஆக்சன் படம் ரூ. 60 கோடிக்குள் தயாரான படம். 88 நாட்களில் படப்பிடிப்பை முடித்து விட்டோம். இந்த படம் இயக்குனர் சுந்தர்.சியின் கனவு படமாகும். குறைந்த பட்ஜெட் டில் பிரமாண்ட படங்களை தயாரிக்க ஆசைப்படும் தயாரிப்பாளர்கள் சுந்தர்.சியை வைத்து படம் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் விஷால்.\nvishal action விஷால் ஆக்சன்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஅமலாபாலுக்கு ஷாக் கொடுத்த மணிரத்னம் மகள் புகைப்படத்தை வெளியிட்ட கணேஷ் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசுஷாந்திற்கு அன்புமழை பொழிகிறது - ஏ.ஆர்.ரஹ்மான் : 10 மில்லியன் லைக்ஸ் ...\nமின் கட்டணம் செலுத்த ஓவியம் விற்கும் பாலிவுட் நடிகர்\nசுஷாந்த் சிங் தற்கொலை : சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணை\nகல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை படமாக்கும் அஜய் தேவ்கன்\nகொரோனா காலத்தில் கங்கனா சுற்றுலா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகொரோனா தாக்கம் : எளிமையாக நடக்கப் போகும் ராண திருமணம்\n20 ஆண்டு பயணம்: விஜய் யேசுதாஸ் பெருமிதம்\n50 சதவிகித சம்பளத்தை குறைத்த ரகுல் ப்ரீத்தி சிங்\nபேஸ்புக், யு-டியூப்பில் அவதூறு: போலீசில் வனிதா புகார்\nவரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது போலீஸ் மோசடி புகார்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிஷாலிடம் 45 லட்சம் மோசடி: போலீசில் புகார்\nஆக் ஷனுக்கு மாறிய நந்திதா\nவிஷாலின் 'சக்ரா' ஓடிடி வெளியீடா : திரையுலகில் பரபரப்பு\nவிஷால் ஜோடி பிரியா பவானி சங்கர்\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2012/05/18/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA/?shared=email&msg=fail", "date_download": "2020-07-08T06:46:15Z", "digest": "sha1:3633UOR5OVPOXSNLCMCQC7QADSPUDY4F", "length": 18104, "nlines": 319, "source_domain": "nanjilnadan.com", "title": "நாஞ்சில்நாடன் அமெரிக்கப் பயணம் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← மாமிசப் படப்பு 3\nதலைகீழ் விகிதங்கள் 3 →\nவரும் ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 15 வரை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அமெரிக்காவிலும் கனடாவிலும் பயணித்து வாசகர்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளிலும், அவரை கவுரவிக்கும் சில பொ��ுக் கூட்டங்களிலும் கலந்து கொள்ள இருக்கிறார்.ஜூன் 30 அன்று நாஞ்சில் நாடன் கலந்து கொண்டு உரையாற்றும் பொது நிகழ்ச்சி ஒன்று கலிஃபோர்னியா சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் அனேகமாக ஜூன் 30 அன்று நடைபெறும். மேலும் அவர் நிகழ்த்தும் சில நிகழ்ச்சிகளும் இப்பகுதியில் இடம் பெறவுள்ளன. நிகழ்ச்சியின் இடம், நேரம் குறித்து பின்னர் அறிவிக்கிறேன். நிகழ்ச்சி நிரல் குறித்து மேலதிக விபரங்களுக்கு கீழ்க்கண்ட முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged எழுத்தாளர் நாஞ்சில் நாடன், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← மாமிசப் படப்பு 3\nதலைகீழ் விகிதங்கள் 3 →\n1 Response to நாஞ்சில்நாடன் அமெரிக்கப் பயணம்\nSt. Louis-ல் என்ன நிகழ்சிகள் என்பது பற்றித்தகவல் உண்டா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nகற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்1\nநாஞ்சில் நாடன் படைப்புகளில் மொழிக்கூறு\nபூலிங்கம் தான் வாழ தனது நியாங்களுடன்\nமலையாளத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல்\nநாஞ்சில் நாடன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்\nபிறன் பொருளைத் தன் பொருள் போல\nஎதைப்பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது\nநாஞ்சில் நாடன் குறித்து கார்த்திக் புகழேந்தி\nமற்றை நம் பாவங்கள் பாற்று\nஊருண்டு, காணியுண்டு, உறவும் உண்டு\nபூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி\nகாலை அந்தியும் மாலை அந்தியும்\nஆதித்தாயின் கண்ணீர் நாஞ்சில் நாடனின் “சாலப்பரிந்து”\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (106)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (122)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2015/06/", "date_download": "2020-07-08T07:04:41Z", "digest": "sha1:OM2YUPNOQEXUIOO3QKKFBCA3XRFFQJKA", "length": 5400, "nlines": 176, "source_domain": "sudumanal.com", "title": "June | 2015 | சுடுமணல்", "raw_content": "\nIn: அறிமுகம் | இதழியல் | முகநூல் குறிப்பு\nஆப்கானிஸ்தான் தொடர்ச்சியான உள்நாட்டு வெளிநாட்டுப் போர்களாலும் அடிப்படைவாதங்களாலும் சீரழிக்கப்பட்ட நாடு. போதைப்பொருள் சாம்ராச்சியமாக மனநிலைப்படுத்தப்படும் நாடு.\nசோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பு 1979 இலிருந்து 1989 வரை நீடித்தது. 1992 ஏப்ரல்28 அன்று சோவியத் பொம்மை அரசான நஜிபுல்லாவின் அரசு அழிந்தொழிந்தது. அதுவரை அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒன்று பட்டுப் போராடிய முஜாகிதீன் கிளர்ச்சியாளர்களில் ஆக்கிரமிப்புக்கெதிரான போராளிகளாக இருந்த உண்மைப் போராளிகளின் பெரும்பகுதியினர் தமது ஆயுதங்களை மௌனிக்கச் செய்தனர். மற்றைய பகுதியான அதிகார வெறி பிடித்த குழுவினரோ உள்நாட்டுப் போரை ஆரம்பித்தனர்.\nகுழந்தைப் போராளிகள் – China Keitetsi\nIn: இதழியல் | முகநூல் குறிப்பு\n// ” பெட்டை நாயே இங்கே நடப்பது ஒன்றுமேயில்லை. உன்னை உகண்டாவுக்குக் கொண்டுபோனபின்தான் கச்சேரியே இருக்கிறது” என்று அவர்கள் கொக்கரித்தார்கள்.அவர்கள் அந்த இரகசிய இடத்தில் என்னை நீண்ட நாட்களாக அடைத்துவைத்து சொல்லவோ எழுதவோ முடியாத சித்திரவதைகளை செய்தார்கள்.அந்தக் காலம் என் அவமானத்தின் காலமாக இருந்தது. அதைப் பற்றி இதற்குமேல் எதுவும் சொல்ல நான் விரும்பவில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%95%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%95%E0%AE%B8-2", "date_download": "2020-07-08T08:50:49Z", "digest": "sha1:HVSJCWZZT772MPUNG47ZRMERG7GMT2C4", "length": 21472, "nlines": 251, "source_domain": "tamiltech.in", "title": "கலக்கல் வசதியுடன் ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரும் போக்கோ எக்ஸ் 2..! - Tamiltech Technology | Latest Technology News and reviews | Online Tamil Web News Paper on Technology | Tamiltech Technology News", "raw_content": "\nஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6...\nபிரத்யேகமான பெயிண்ட் அமைப்புடன் அடுத்த மாதம்...\nஇது ராயல் எண்ட்பீல்டு பைக் என சொன்னால் நம்ப முடிகிறதா...\nபஜாஜ் பல்சர் 125 பைக்கின் புதிய பிளவுப்பட்ட இருக்கை...\nவிடைத்தாள் மாயம் - மீண்டும் நடந்த பத்தாம் வகுப்பு...\n: தேசிய தேர்வு முகமை...\nதமிழ்வழி தனித் தேர்வர்களுக்கான தேர்ச்சி குறித்து...\nகொரோனா பரபரப்பிற்கிடையே நடந்த முதுநிலை மருத்துவப்...\nதமிழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.....\nகொரோனா சிகிச்சைக்கான மருந்து : இந்தியாவில் 2...\n52 சீன செயலிகளை புறக்கணிக்க பரிந்துரை\nலடாக்கில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த 20...\nசீன மொபைல் நிறுவனங்களின் இந்தியப் பிரிவு அதிகாரிகளை...\nபணம் அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்...\nசியோமி: ஒரே சார்ஜில் 10 முறை சார்ஜ் செய்துகொள்ளும்...\nSony பிளேஸ்டேஷன் 'PS 5' இப்படித்தான் இருக்கும்...\nசென்ஹெய்சர் நிறுவனம் அறிமுகம் செய்த தரமான இயர்பட்ஸ்.\nசாம்சங் ஃபிரேம் 2020 ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்.\nஇந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்...\nடெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n48 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Realme Narzo 10:...\nஜூன் 23: 6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும்...\nஇரண்டு ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை...\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் Zee5...\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\nAmazon க்விஸ் போட்டியின் மூலம் ரூ.20,000 பே பேலன்ஸை...\nGoogle Chrome பயனர்களே உஷார்\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப்...\nகலக்கல் வசதியுடன் ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரும் போக்கோ எக்ஸ் 2..\nகலக்கல் வசதியுடன் ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரும் போக்கோ எக்ஸ் 2..\nஇந்தியாவில் ‘போக்கோ எக்ஸ்2’ செல்போன் இன்று மதியம் 12 மணிக்கு ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது. ‘போக்கோ எக்ஸ்2’ சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது கேமராவில் சில மாற்றங்கள் செய்யப��பட்டு...\nஇந்தியாவில் ‘போக்கோ எக்ஸ்2’ செல்போன் இன்று மதியம் 12 மணிக்கு ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது. ‘போக்கோ எக்ஸ்2’ சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது கேமராவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு மீண்டும் அறிமுகமாகவுள்ளது. போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல், 6.67-இன்ச் அளவிலான முழு எச்டி டிஸ்ப்ளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. ரயிலில் சிவனுக்கு இருக்கை ஒதுக்கீடா: விளக்கம் அளித்த ஐ.ஆர்.சி.டி.சி விலை: இதன் ஆரம்ப விலை ரூ.15,999-ல் தொடங்குகிறது. இது 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்டது. 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ் 2 செல்போன் ரூ.16,999 எனவும் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட செல்போன் ரூ. 19,999 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கலர்: இந்த செல்போன் அட்லாண்டீஸ் புளூ, மேட்ரிக்ஸ் பர்ப்பிள், ரெட் ஆகிய கலர்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேமரா: போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64 எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2 எம்பி மேக்ரோ கேமரா லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 20எம்பி + 2எம்பி டூயல் செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஸ், VLOG மோட், 960fps ஸ்லோ-மோ வீடியோ ரெக்கார்டிங் மற்றும் பின்புற கேமரா அமைப்பிற்கான 4K வீடியோ பிடிப்பு போன்றவைகள் உள்ளன. செல்ஃபி கேமராவை பொருத்தவரை பனோரமா செல்ஃபி மோட் உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் உள்ளன.விற்பனை மற்றும் சலுகை: போலி சான்றிதழ் மூ‌லம் அரசு ‌பணியில் சேர்ந்த மனைவி: வெளிச்சத்திற்கு கொண்டு ‌வந்த கண‌வர்..: விளக்கம் அளித்த ஐ.ஆர்.சி.டி.சி விலை: இதன் ஆரம்ப விலை ரூ.15,999-ல் தொடங்குகிறது. இது 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்டது. 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ் 2 செல்போன் ரூ.16,999 எனவும் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட செல்போன் ரூ. 19,999 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கலர்: இந்த செல்போன் அட்லாண்டீஸ் புளூ, மேட்ரிக்ஸ் பர்ப்பிள், ரெட் ஆகிய கலர்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேமரா: போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64 எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2 எம்பி மேக்ரோ கேமரா லென்ஸ் என மொத்தம் நான்கு கேமரா���்கள் பொருத்தப்பட்டுள்ளது. 20எம்பி + 2எம்பி டூயல் செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஸ், VLOG மோட், 960fps ஸ்லோ-மோ வீடியோ ரெக்கார்டிங் மற்றும் பின்புற கேமரா அமைப்பிற்கான 4K வீடியோ பிடிப்பு போன்றவைகள் உள்ளன. செல்ஃபி கேமராவை பொருத்தவரை பனோரமா செல்ஃபி மோட் உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் உள்ளன.விற்பனை மற்றும் சலுகை: போலி சான்றிதழ் மூ‌லம் அரசு ‌பணியில் சேர்ந்த மனைவி: வெளிச்சத்திற்கு கொண்டு ‌வந்த கண‌வர்.. இந்தியாவில் இன்று மதியம் 12 மணிமுதல் ஃபிளிப்கார்ட்டில் போக்கோ எக்ஸ் 2 செல்போன் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த செல்போனை ஐசிஐசிஐ வங்கி கார்டு மூலமாகவோ இ.எம்.ஐ மூலமாகவோ செல்போன் வாங்குவோருக்கு உடனடியாக 1000 சலுகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nலீப் ஆண்டிற்கான அறிவியல் ரீதியான காரணம் என்ன தெரியுமா\nநீதிமன்ற எச்சரிக்கை எதிரொலி: ரூ10 ஆயிரம் கோடி தொகையை அரசுக்கு செலுத்தியது ஏர்டெல்\nதமிழகத்தில் 8 இடங்களில் 100 டிகிரியை தாண்டி கொளுத்திய வெயில்..\nInternet Connection இல்லாமலே மொபைல்கள் மூலம் பணம் அனுப்ப...\nபூமியின் நீள் வட்டப்பாதையை நாளை கடக்கப்போகும் பிரம்மாண்ட...\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ‘ஐபேட்’ வெளியீடு - விலை, சிறப்பம்சங்கள்..\nஎஸ்எம்எஸ் மூலம் ட்வீட் செய்யும் வசதியை முடக்கிய ட்விட்டர்\nஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6 ஜாவா பைக்குகள்......\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\n48 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Realme Narzo 10: அடுத்த விற்பனை...\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் Zee5 செயலி.\nGoogle Chrome பயனர்களே உஷார்\nWhatsapp வெப் வெளியிடாத டார்க் தீம் அம்சத்தைப் பயன்படுத்துவது...\nGoogle Chrome பயனர்களே உஷார்\nபணம் அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nகூகுள் நீக்கிய தரமற்ற 38கேமரா செயலிகள்.\nVu நிறுவனத்தின் 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\n16 ஜிபி ரேம் போன்\nகொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய உதவும் கூகிள்...\nகுறைந்த விலையில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் எஸ்இ மாடல்...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nசியோமியின் புதிய சாதனம் விரைவில் இந்திய வெளியீடு\nஆன்லைனில் நடைபெற இருக்கும் ஆப்பிள் 2020 டெவலப்பர்கள் நிகழ்வு\n48 எம்.பி. குவாட் கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன்...\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி.100...\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவங்கியது\nஹோண்டா சிவிக் பிஎஸ்6 டீசல் காரை சொந்தமாக்குவதற்கான நேரம்...\nஇந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள ஹோண்டா சிவிக் பிஎஸ்6 மாடலுக்கான முன்பதிவுகள்...\nஎஸ்எம்எஸ் மூலம் ட்வீட் செய்யும் வசதியை முடக்கிய ட்விட்டர்\nட்விட்டர் தளத்தில் எஸ்எம்எஸ் மூலம் ட்வீட் செய்யும் வசதியைப் பாதுகாப்புக் காரணங்களாக...\n2020 ஹோண்டா சிட்டியின் ஆரம்ப விலை இனி ரூ.11 லட்சம்... வேரியண்ட்...\nஹோண்டா நிறுவனம், சிட்டி செடான் மாடலின் ஐந்தாம் தலைமுறை காரை வருகிற மார்ச் 16ஆம்...\n6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன்.\nஒப்போ நிறுவனம் அன்மையில் ஒப்போ ஏ92எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ததை தொடர்ந்து...\nஊரடங்கு உத்தரவை மீறினாரா நம்ம தல தோனி..\nஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்நிலையில் தல தோனி, அவருடைய மகளுடன் டூ வீலரில் ஜாலி...\nஇந்த விஷயம் தெரிந்தால் கண்டிப்பாக TrueCaller App-ஐ நீங்கள்...\nநம்மில் பெரும்பாலானோர் Truecaller என்ற பயன்பாட்டுச் செயலியை நமது ஸ்மார்ட்போனில்...\nவாட்ஸ்அப் கால், வீடியோ பயன்படுத்தும் போது டேட்டா பயன்பாட்டை...\nகொரோனா வைரஸ் பாதிப்பை குறைக்கும் நோக்கில் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு...\nதொழிலாளர்கள், மாணவர்களிடம் ஒருமாத வீட்டு வாடகை வசூலிக்கக்...\nவெளிமாநில தொழிலாளர்கள் உட்படத் தொழிலாளர்கள் அனைவரிடமும் ஒருமாத வீட்டு வாடகை வசூலிக்கக்...\nபல்வேறு அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகிறது Sennheiser...\nஜெர்மன் ஆடியோ நிறுவனமான சென்ஹைசர் இந்தியாவில் தனது புதிய ரேஸ் வயர்லெஸ் இயர்போன்களை...\nஇனவாதி என்று தேடினால் டொனால்ட் ட்ரம்ப்பின் பக்கத்தைக் காட்டும்...\nஅமெரிக்க கறுப்பினத்தவர் ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்தையொட்டி அமெரிக்கா முழுவதும் போராட்டம்...\nபுதிய டிவிஎஸ் ரேடியான் பைக் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nபள்ளி மாணவர்களுக்கு லீவு இல்லை; நேற்றைய அறிவிப்பு நிறுத்தி...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்6 டீசல் விலை விபரம் கசிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/world/04/222813", "date_download": "2020-07-08T08:13:51Z", "digest": "sha1:QFKHQ2XMNLFNQUNLMUTHVPKETKUXHRQK", "length": 8193, "nlines": 63, "source_domain": "www.canadamirror.com", "title": "நீரவ் மோடி ஜாமீன் மனு மீது பிரிட்டன் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு! - Canadamirror", "raw_content": "\nபிரிக்கப்படாமல் நீண்டகாலம் வாழ்ந்த ஒட்டிபிறந்த இரட்டை சகோதரர்கள் மரணம்\nஎங்களுக்கும் தடை செய்ய தெரியும் – 4500 கேம்களை நீக்கிய சீனா\nகனடா பிரதமர் வீட்டு காம்பவுண்டு சுவரில் டரக்கை மோதி அத்து மீறி நுழைந்தவர் குறித்து வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்\nகனடாவில் 86 வயது பெண்ணுக்கு அடித்த அதிர்ஷடம்... அதன் சுவாரசிய பின்னணி\nகொரோனாவை ஒழிப்பது போல அவர்களை ஒழிப்பேன் - ட்ரம்ப் சபதம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nசார்லஸ் மரியநாயகம் யூட் பிராங்கிளின்\nநீரவ் மோடி ஜாமீன் மனு மீது பிரிட்டன் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு\nவங்கிக் கடன் மோசடி தொடர்பாக, லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தொழிலதிபர் நீரவ் மோடியின் ஜாமீன் மனு மீது பிரிட்டன் உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோர் ரூ.13, 000 கோடி அளவுக்கு கடன் மோசடியில் ஈடுபட்டது கடந்த ஆண்டு ஜனவரியில் தெரிய வந்தது.\nஆனால், அதற்கு முன்பே அவர்கள் வெளிநாட்டுக்குத் தப்பிவிட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை உள்ளிட்டவை விசாரணை மேற்கொண்டு வருகின்றன.\nஇந்தியாவில் உள்ள அவர்களது பல்வேறு சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் நீரவ் மோடி சுதந்திரமாக செயல்பட்டு வருவதாக தகவல் வெளியானது.\nஇதையடுத்து, அமலாக்கத்துறை விடுத்த கோரிக்கையை ஏற்று, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம், நீரவ் மோடிக்கு எதிராக கைது ஆணை பிறப்பித்தது. தற்போது அவர் லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஇதனிடையே, தனக்கு ஜாமீன் கோரி நீரவ் மோடி அடுத்தடுத்து தாக்கல் செய்த 3 மனுக்களை வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.\nஇதையடுத்து, பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி இன்கிரிட் சிம்லெர் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nஅப்போது, நீரவ் மோடி எந்த நாட்டுக்கும் தப்ப மாட்டார் என்று உத்தரவாதம் அளிக்க பல்வேறு தனிநபர்கள் தயாராக இருப்பதாகவும், இந்திய அரசு குறிப்பிடுவது போல அவர் கிரிமினல் குற்றவாளி இல்லை என்றும் அவரது வழக்குரைஞர் வாதிட்டார்.\nஅதேசமயம், குற்றவ��ளிகளை நாடு கடத்துவது தொடர்பாக இந்தியா ஒப்பந்தம் மேற்கொள்ளாத நாடுகளுக்கு நீரவ் மோடி தப்ப வாய்ப்புள்ளது என்று இந்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.\nஇருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் கூடுதல் நேரம் எடுத்துப் பரிசீலிக்க உள்ளதாகவும், மனு மீதான உத்தரவை புதன்கிழமை பிறப்பிப்பதாகவும் தெரிவித்தார்.\nநீரவ் மோடி இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால், அவருக்காக மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் பாதுகாப்பு மிகுந்த 12-ஆம் எண் அறை தயாராக உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/122797/", "date_download": "2020-07-08T09:16:31Z", "digest": "sha1:KGSRIO6XOG2IIELMVQ6GQBGMQPXJCDAF", "length": 18529, "nlines": 114, "source_domain": "www.jeyamohan.in", "title": "மண்ணென வருவது… | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு பொது மண்ணென வருவது…\nஇரண்டுவாரம் முன்பு காலைநடை சென்றிருந்தேன். மழைக்குக் காத்துக்கிடக்கும் வயல்கள். அவற்றில் மண்ணின் அலைகள். கொக்குகள் பாய்விரித்த படகுகள் என அந்த மண்கடல்மேல் அமைந்து எழுந்தன. எதிரில் ஒருவர் வந்தார். தோளில் வாழையிலைக் கொத்து. சூழ இரு நாய்கள். நான் வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் என்னை கடந்துசென்றபோது “அதாக்கும் இப்பம்” என்றார்\nநான் திடுக்கிட்டு “ஆமா” என்றேன். அதன்பின்னரே அது என்ன என்று மண்டை ஓடியது. “என்னவாக்கும்” என்றேன். அதற்குள் அப்பால் சென்றுவிட்டிருந்தார். ஆனால் தொடர்ந்து பேசினார். “மண்ணு வெந்தா மளே வரணும்னாக்கும் கணக்கு. வெந்த மண்ணுக்காக்கும் மழை விளுகது. அல்லாம மனுசப்பயலுகளுக்காக இல்ல…” எவரிடம் பேசுகிறார்” என்றேன். அதற்குள் அப்பால் சென்றுவிட்டிருந்தார். ஆனால் தொடர்ந்து பேசினார். “மண்ணு வெந்தா மளே வரணும்னாக்கும் கணக்கு. வெந்த மண்ணுக்காக்கும் மழை விளுகது. அல்லாம மனுசப்பயலுகளுக்காக இல்ல…” எவரிடம் பேசுகிறார் நான் மெல்ல பின்னால் சென்றேன். “ஒரு ஆழ்ச்சைக்குள்ள வந்துபோடும்…. இப்பம் இப்டி வெளுத்து கெடக்குதத பாக்காண்டாம்”\nஅவர் நாய்களுடன் பேசிக்கொண்டு செல்கிறார் என்பதை அதன��பின்னர்தான் புரிந்துகொண்டேன். நாய்களின் மெய்ப்பாடுகளிலிருந்து அது தெரிந்தது. அது அவர் வழக்கம்போலும். நாய்கள் வாலாட்டின. ஒரு நாய் சற்றே ஆர்வம் குறைந்து முன்னால் சென்றது. நான் பின்னால் செல்ல மற்ற நாய் என்னை ஐயத்துடன் பார்த்தது.அவர் என்னை உணரவே இல்லை\n“தெங்கிலே மூணு ஓலை தாளுகது கணக்கு. அதுக்குமேலே தாந்தாக்க தெங்கு கூம்பு வாடிப்போயிரும். பின்ன வெள்ளம் கிட்டினாலும் பட்டுபோவும்… மூணு ஓலைன்னா மூணு மாசம். பங்குனி சித்திர வைகாசி. வைகாசி ஒடுக்கம் மளை கேறீரும். எடவப்பாதீன்னாக்கும் பண்டு சொல்லுகது. மளையடிச்சா வெந்தமண்ணு மணக்கும்லா. ஊறி நிக்கப்பட்ட பெண்ணு மாதிரி…என்னான்னா…”\nஒருநாய் கறுப்பு. ஒன்று வெண்மை. மண்ணின் இரு நிறங்கள். ரகுவம்சத்தில் காளிதாசன் திலீபனும் சுதக்ஷிணையும் காமதேனுவை காட்டுக்கு மேய்ச்சலுக்குக் கொண்டுசென்றபின் திரும்புவதை வர்ணிக்கையில் வெண்ணிறமான சுதக்ஷிணைக்கும் கரியநிறமான திலீபனுக்கும் நடுவே அந்திபோல செந்நிறமான காமதேனு வந்தது என்று சொல்வார்\nநாய்கள் அவற்றுடன் நாம் பேசுகையில் உற்சாகமாகிவிடுகின்றன. துள்ளிக்குதிக்கின்றன. வாலாட்டி கொப்பளிக்கின்றன. ஆனால் தொடர்ந்து உரையாடலில் இருந்தால் நம்மிடம் பேச அவை மொழியைக் கண்டடைகின்றன. புருவம் உயர்த்தி நோக்குவது, செவிமடக்குவதுகூட சொல்லாக அமையும். என் அப்பா நாயிடம் பேசிக்கொண்டே இருப்பார். நான் ரொம்பவும் தனியாக உணர்கையில் பேசுவதுண்டு. லாப்ரடார் கூர்ந்து கேட்கும். டாபர்மான் நிலைகொள்ளமால் இருக்கும்.\nஎன்னைப்பார்த்துவிட்டார். புன்னகைத்து திரும்பிக்கொண்டார். ஒரு சொல்லும் பேசவில்லை. நான் நின்றுவிட்டேன். நாய்கள் தொடர்ந்து சென்றன. உள்ளம் தெளிந்த மனிதர்தான். விவசாயி. அவருக்கு என்னிடம் ஒன்றும் பேசத்தோன்றவில்லை. ஏனென்றால் நான் மண்ணுக்கு அன்னியமானவன். அந்த நாய்கள் இந்த மண்ணுக்குரியவை\nஇன்னும் சொல்லப்போனால் அந்த மண் உயிர்கொண்டு நாய்கள் என ஆகி அவரைத் தொடர்ந்துசென்று வாலாட்டி அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. “பின்னெ அல்லாம மளை வந்தாகணும்லா” என ஆறுதல் சொல்கிறது. அதை என்னால் சொல்லமுடியாது\nமுந்தைய கட்டுரைநிலவின் தொலைவு – இடாலோ கால்வினோ\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 18\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘��ொல்வளர்காடு’ – 58\nதிராவிட இயக்கம் ஒரு கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/10/19113952/1266926/Ekadasi-Vratham.vpf", "date_download": "2020-07-08T08:23:12Z", "digest": "sha1:BNRX326HZFYVQ75JXXTTT2HJTRLRYWJY", "length": 8652, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Ekadasi Vratham", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஏகாதசி விரதம் உருவானது எப்படி\nபதிவு: அக்டோபர் 19, 2019 11:39\nஅமாவாசை தினத்துக்கும், பௌர்ணமி நாளுக்கும் அடுத்த 11-வது நாளில் கடைப்பிடிக்கப்படும் விரதம் என்பதால், இது `ஏகாதசி திதி விரதம் என்று அழைக்கப்படுகிறது.\nசந்திரவதி என்ற நகரத்தில் ஜங்காசுரன் என���ற (முரன்) அவனுடைய மகன் மருவாசுரனும் தேவர்களைதுன்புறுத்தி வந்தனர். இதனால் விஷ்ணுபகவானிடம் தேவர்கள், அசுரர்களால் தாங்கள்படும் துன்பத்தைஎடுத்துரைத்தார்கள். இதனால் மகாவிஷ்ணு, அந்த அசுரர்களுடன் போர்புரிந்தார். இந்த போர் பல வருடங்கள்தொடர்ந்து நடந்துக் கொண்டே இருந்தது. இதனால் சோர்வடைந்த ஸ்ரீமந் நாராயணன், ஒருகுகையில் நன்றாகஉறங்கினார். அப்போது அவர் உடலில் இருந்து ஒருபெண் சக்தி தோன்றி, போர் நடக்கும் களத்திற்குசென்று, அந்த அசுரர்களை வீழ்த்திவிட்டு மீண்டும் ஸ்ரீமகாவிஷ்ணுவிடமே திரும்பி வந்தது.\nதன் எதிரில் ஒரு பெண் தேவதை நிற்பதை கண்டு அந்ததேவதை தன் உடலில் இருந்து வெளிப்பட்டதுஎன்பதையும் உணர்ந்து, அந்ததேவதை அசுரர்களை அழித்ததையும் தெரிந்து, அதனை வாழ்த்தி, “ஏகாதசி” என்று பெயர் சூட்டினார்.\n“நீ தோன்றிய இந்தநாளில், யார் என்னை நினைத்து விரதம் இருக்கிறார்களோ அவர்களுக்கு நீ துணை இரு. பக்தர்களின் வாழ்க்கையில் சகலநன்மைகளையும் அருள வேண்டும்.” என்று ஆசிவழங்கி, பிறகு அந்தஏகாதசியை மீண்டும் தன்னுள் ஐக்கியபடுத்திக் கொண்டார் ஸ்ரீமந் நாராயணன்.\nஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிடவேண்டும்\nஏகாதசி அன்று உணவினை உண்ணாமல் இருப்பது நல்லது. உண்ணாமல் இருக்க முடியாதவர்கள் பழங்கள் மற்றும் பால் உண்ணலாம்.இரவு முழுவதும் உறங்காமல் விஷ்ணு பாடல்கள் மற்றும் ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக பொழுதுபோக்க வேண்டும்.ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசி வருகிறது . துவாதசி அன்று அதி காலையில் பெருமாள் கோவிலுக்கு சென்று வந்த பிறகு உணவினை உண்ணலாம்.\nஏகாதசி விரதம் பத்தாவது திதியாகிய தசமி, பதினொன்றாவது திதியாகிய ஏகாதசி, பன்னிரண்டாம் திதியாகிய துவாதசி என மூன்று திதிகளிலும் மேற் கொள்ளும் விரதமாக அமைந்து உள்ளது. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல் நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.\nசாகம்பரி தேவியை விரதம் இருந்து வழிபடும் முறை\nநவகிரகங்களை எத்தனை முறை சுற்றி வழிபாடு செய்ய வேண்டும்\nநமக்கு செல்வ வளத்தைத் தந்துகொண்டே இருக்கும் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் மந்திரங்கள்\nராமேசுவரம் கோவிலில் ஆடித்���ிருக்கல்யாண விழா நடைபெறுமா\nகண்ணுக்குத் தெரியாத தோஷத்தையும் நிவர்த்தி செய்யும் பரிகாரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/bimal.html", "date_download": "2020-07-08T08:29:25Z", "digest": "sha1:TUSRUYI57BOE7LMCCBHS6J4HWQONQZ3B", "length": 12643, "nlines": 81, "source_domain": "www.pathivu.com", "title": "கொடூர கொலையாளியை விடுவிக்க சிறிசேன பணம் பெற்றார்? - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / கொடூர கொலையாளியை விடுவிக்க சிறிசேன பணம் பெற்றார்\nகொடூர கொலையாளியை விடுவிக்க சிறிசேன பணம் பெற்றார்\nயாழவன் November 11, 2019 கொழும்பு\nறோயல் பார்க் கொலை செய்த குற்றவாளி ஒருவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியதன் பின்னணி என்ன என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க கேள்வியெழுப்பியுள்ளார்.\nமேலும் ஜனாதிபதி செய்த இந்த விடயமானது அனைத்து பெண்களையும் அவமதிக்கும் செயல் மட்டுமல்லாது சட்டம் நீதியை மீறும் செயற்பாடு எனவும் அவர் குற்றம் சாட்டினார்.\nநாடாளுமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தேசிய புத்தாக்க முகவராண்மை சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஅங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “இளம் பெண் ஒருவரை கொலை செய்த குற்றத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சிறைக்கைதி ஒருவர் பொதுமன்னிப்பின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விடுவிக்கப்பட்டார்.\nஇந்த சம்பவத்தில் நாடாக நாம் பாரிய பின்னடைவை சந்திக்கின்றோம். நாட்டின் நீதித்துறை மீதான நம்பிக்கை இல்லமால் போயுள்ளமை மட்டுமல்லாது சர்வதேச ரீதியிலும் நாம் பாரிய அழுத்தங்களை சந்திக்க நேரிடும்.\nஏனெனில் கொல்லப்பட்ட அந்த பெண் சுவீடன் நாட்டை சேர்ந்த பெண் என்பதால் இது சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த விடயமாகவும் உள்ளது. ஆகவே ஜனாதிபதி முன்னெடுத்த இந்த செயற்பாடு காரணமாக சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு பாரிய அவமானத்தை ஏற்படுத்தும்.\nகொலை செய்யப்பட்ட பெண்ணின் தங்கையினால் ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது அந்த கடிதத்தை வாசித்தால் இதயமே வெடித்து சிதறுவது போன்ற உணர்வு ஏற்படுகின்றது.\nஜனாதிபதி இவ்வாறு செய்ய காரணம் என்ன விடுதலை செய்யப்பட்ட அந்த நபர் ���னாதிபதியின் உறவினரா விடுதலை செய்யப்பட்ட அந்த நபர் ஜனாதிபதியின் உறவினரா அல்லது மஹிந்த ராஜபக்ஷவிற்கு செய்யும் நன்றிக்கடனா அல்லது மஹிந்த ராஜபக்ஷவிற்கு செய்யும் நன்றிக்கடனா அல்லது வேறு பண பரிமாற்றல்கள் உள்ளனவா அல்லது வேறு பண பரிமாற்றல்கள் உள்ளனவா பண பரிமாற்றல் இதில் இடம்பெற்றதாக கதைகள் வெளிவருகின்றது.\nபொதுமன்னிப்பு வழங்க வேண்டிய பலர் இன்னும் சிறையில் உள்ளனர் அவர்களை விடுத்து ஏன் இவ்வாறான கொலையாளிக்கு பொது மன்னிப்பு கொடுத்தார்.\nதூக்கு மேடை கொண்டுவருவதாக கூறும் ஜனாதிபதி இறுதியாக நீதிமன்றத்தில் முறையாக வழக்கு விசாரணைகளை நடத்தி குற்றவாளி என உறுதிப்படுத்தப்பட்ட நபரை ஏன் விடுவித்தார் என தெரியவில்லை.\nஇது குறித்து ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் ஏன் எதிர்ப்பை விடுவிக்கவில்லை. அநுரகுமார திசாநாயக்க மட்டுமே இது குறித்து எதிர்ப்பை தெரிவித்துள்ளார். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையை கேவலப்படுத்தும் வேலையையே நீங்கள் அனைவரும் செய்கிறீர்கள்.\nஉண்மையில் இது பெண்களுக்கு செய்யும் பாரிய அவமதிப்பு. நீதிமன்றமே குற்றவாளி என அடையாளபடுத்திய ஒரு குற்றவாளியை விடுவிக்க ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரம் என்னதாரிமீக உரிமை என்ன சட்டத்தில் என்ன இருந்தாலும் மனிதாபிமானம் இல்லாது கீழ்த்தரமாக ஜனாதிபதி செயற்படுவது மோசமானது” என பிமல் ரத்னாயக்க கூறினார்.\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக\nவிடாது துரத்தும் கனடா காசு\nகனடாவிலிருந்து கூட்டமைப்பிற்கு வருகை தந்திருந்த பணம் புலிகளது பினாமிகளாதாவென விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.திருமலையில் தேர்தல் களத்திலுள...\nகாக்காவிற்கும் எனக்கும் தொடர்பில்லை: சரவணபவன்\nமூத்த போராளியான காக்காவின் பேட்டி ஊடக அமையத்தில் நடந்தது.எனக்கும்\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மனைவியோ பிள்ளைகளோ, லெப்.கேணல் கில்மனின் குடும்பமோ தளபதி பிரிகேடியர்\nயேர்மனி லண்டோ தமிழாலய ஆசிரியர் காலமானார்\nயேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்த��ன் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-08T07:49:18Z", "digest": "sha1:BO2LEOKETESMMBFD3MRW7YHH3E7QI5HL", "length": 10836, "nlines": 162, "source_domain": "globaltamilnews.net", "title": "சாந்தன் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\n7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசிடம் உயர்நீதிமன்றம் கேள்வி :\nஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஏழு பேரின் விடுதலையை, மோடியிடம் வலியுறுத்தியுள்ளார் ராமதாஸ்….\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசாகும் வரை உண்ணாவிரதம் – ஆளுநருக்கு நளினி எச்சரிக்கை…\nவிடுதலை செய்யாமல் காலம் தாழ்த்திக் கொண்டு இருந்தால்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஆளுனர் கையெழுத்திடும் வரை மக்கள் சந்திப்பு பயணம் தொடரும் – அற்புதம்மாள்\nஇந்திய முன்னாள பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பில்...\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nபேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்க முடியாது மத்திய அரசு அடம்பிடிக்கிறது…\nராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரிய மனு ஜனாதிபதியால் நிராகரிப்பு\nஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க விருப்பமா, இல்லையா\n���ேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க விருப்பமா\nஇந்தியா • பிரதான செய்திகள்\n7 தமிழரையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய உதவுங்கள் – சோனியாவுக்கு நீதிபதி தோமஸ் கடிதம்:-\n7 தமிழரையும் கருணை அடிப்படையில் விடுவிக்குமாறு...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nராஜீவ்காந்தி கொலை வழக்கு நிலுவையில் உள்ளதால் நளினியை விடுவிக்க முடியாது – தமிழக அரசு\nஆயுள் தண்டனையையும் தாண்டி சிறையில் இருக்கும் தன்னை...\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\n“சிறை வாழ்க்கையை தொடர விரும்பவில்லை சிறையிலேயே ஜீவசமாதி அடைய விரும்புகிறேன்” ராஜீவ் படுகொலை வழக்கின் தண்டனைக் கைதி முருகன்:-\nராஜீவ் படுகொலை வழக்கின் தண்டனைக் கைதி முருகன் இன்று காலை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nராஜீவ் கொலை – குற்றம் சாட்டப்பட்டவர்களின் விடுதலை – தமிழக அரசின் உத்தரவு ஏற்புடையதா: உச்ச நீதிமன்றில் விசாரணை\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nராஜீவ் காந்தி கொலை சந்தேக நபர்கள் 7 பேரின் விடுதலை தொடர்பான சீராய்வு மனு தள்ளுபடி\nஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில்...\nஅறிவுருவாக்கமும் கருத்துருவாக்கமும் – இரா. சுலக்ஷனா… July 8, 2020\nபிரேசில் ஜனாதிபதிக்கு கொரோனா – வைரஸின் உண்மைத்தன்மையை மக்களுக்கு உணர்த்தியுள்ளது – WHO July 8, 2020\nயாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகம் முன் வாள்வெட்டு July 8, 2020\nகிழக்கின் தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்க, மேலும் ஒரு ரியர் அட்மிரல்….. July 8, 2020\nதேசியத்திற்காக உழைப்பவர்களை தேர்ந்தெடுங்கள் July 8, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2020/05/27/arunthavapalan-is-decorating-a-broomstick/", "date_download": "2020-07-08T08:45:35Z", "digest": "sha1:EO4LSCEDRGHSVZ3DKPT47KO2MXHJFXLL", "length": 44681, "nlines": 114, "source_domain": "nakkeran.com", "title": "அருந்தவபாலன் விளக்குமாற்றுக்கு பட்டுக் குஞ்சம் கட்டுகிறார், சுண்ணாம்பை வெண்ணெய்யோடு ஒப்பிடுகிறார்! – Nakkeran", "raw_content": "\nஅருந்தவபாலன் விளக்குமாற்றுக்கு பட்டுக் குஞ்சம் கட்டுகிறார், சுண்ணாம்பை வெண்ணெய்யோடு ஒப்பிடுகிறார்\nMay 27, 2020 editor அரசியல், சமயம், வரலாறு 0\nஅருந்தவபாலன் விளக்குமாற்றுக்கு பட்டுக் குஞ்சம் கட்டுகிறார், சுண்ணாம்பை வெண்ணெய்யோடு ஒப்பிடுகிறார்\nஇந்த மாதத் தொடக்கத்தில் (மே 08) சுமந்திரன் கூறுவதுபோல சம்பந்தர் நீதியரசர் விக்னேஸ்வரனிடம் ஏமாந்தார் என்பது உண்மையே என அறிக்கையொன்றை விட்டுள்ளார் தமிழ் மக்கள் கூட்டணி யின் ஊடகப் பேச்சாளர் க. அருந்தவபாலன்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் “கொழும்பு வாழ்க்கை, மேட்டுக்குடிப் பின்னணி, தமிழ்மக்களுக்கு நன்றாக அறிமுகமான முகம், போதாக்குறைக்கு சிங்கள மணவுறவு போன்றவற்றை வைத்து தங்களைப்போல தமிழ்மக்களை ஏமாற்றப் பெரிதும் பொருத்தமானவர் என நம்பிய சம்பந்தன் விக்னேஸவரனிடம் ஏமாந்தமை உண்மையே. ஆனால் தமிழ் மக்கள் விக்னேஸ்வரனிடம் ஏமாறவில்லை. அவரும் தமிழ்மக்களை ஏமாற்றவில்லை” குறிப்பிட்டுள்ளார்.\nஉண்மை என்னவென்றால் விக்னேஸ்வரனிடம் சம்பந்தர் ஏமாறவில்லை. மாறாக சம்பந்தரை, விக்னேஸ்வரன் ஏமாற்றிவிட்டார். ஏறிய ஏணியை எட்டி உதைத்து விட்டார். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்து விட்டார். வளர்த்த கடா சம்பந்தரின் மார்பில் பாய்ந்துவிட்டது\nநெற்றியில் திருநூறு, குங்குமப் பொட்டு, சந்தணம், வேட்டி, சால்வை, வெண்தாடி போதாக் குறைக்கு ஆன்மீகவாதி என்ற படத்தைப் பார்த்து சம்பந்தர் ஐயா ஏமாந்து போனார்.\nஉயர் நீதிமன்ற நீதியரசராக இருந்த ஒருவரை வட மாகண சபைத் தேர்தலில் போட்டியிட வைத்து வெற்றி பெற வைத்தால் அது தமிழ்மக்��ளின் அரசியல் பலத்தைக் கூட்டும் என சம்பந்தன் ஐயா நினைத்தார். குறிப்பாக வெளிநாட்டு இராசதந்திரிகளை சந்திக்கும்போது தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை, அவர்களது வேட்கைகளை, வரலாற்றைப் பக்குவமாக விக்னேஸ்வரன் எடுத்துச் சொல்வார் என சம்பந்தர் ஐயா எதிர்பார்த்தார் என்பது உண்மையே. ஆனால் விக்னேஸ்வரன், சம்பந்தன் ஐயாவை மொத்தமாக ஏமாற்றிவிட்டார்.\nசம்பந்தர் ஐயா விக்னேஸ்வரனை அரசியலுக்கு அழைத்து வருமுன் அவரது ‘சாதகத்தை’ சரியாகப் படிக்கவில்லை. அவரது சாதகத்தில் ஏழரைச் சனியன் சஞ்சரிப்பதை அவர் கவனிக்கவில்லை. விக்னேஸ்வரனுக்கு ஒரு இருண்ட பக்கம் இருந்தது தெரியவில்லை. எல்லாம் தெருவாலே போன சனியனை விலைக்கு வாங்கின கதையாகப் போய்விட்டது.\nவிக்னேஸ்வரன் 13 இலங்கைத் தமிழ் ஏதிலிப் பிள்ளைகளை (இதில் 3 பிள்ளைகள் வயதுக்கு வராதவர்கள்) கற்பழித்த குற்றத்துக்காகவும் இரவி என்ற இன்னொரு இளைஞனை அடித்துக் கொன்று ஆச்சிரமத்தில் புதைத்த குற்றத்துக்காகவும் இந்திய நீதிமன்றங்கள் இரண்டு தொடர் ஆயுள் தண்டனை (two consecutive life sentence without bail) விதிக்கப்பெற்ற பிரேமானந்தாவின் பிரதம சீடர் என்பது சம்பந்தன் ஐயாவுக்குத் தெரிந்திருக்கவில்லை.\nபிரேமானந்தா சார்பில் விக்னேஸ்வரன் இந்திய உச்ச நீதிமன்றத்தில் பொய்ச் சாட்சி சொன்னதும் அவரது சாட்சியத்தை செவி மடுத்த 3 நீதியரசர்கள் விக்னேஸ்வரனை “wishful thinker” ( it is the illusion that what you wish for is actually true – ஒன்றை விரும்புபவர் அது உள்ளபடி உண்மைதான் என்ற மாயை) என வருணித்து அவரது தலையில் குட்டினார்கள்.\nவிக்னேஸ்வரன் ஒரு படி மேலே சென்று இந்திய நாட்டின் நீதித்துறை அநீதியான நீதித்துறை என்று அர்ச்சனை செய்தார்.\nபிரேமானந்தாவுக்கு எதிராக வைத்த வழக்குப் பொய் வழக்கு என்று இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிக்கு வட மாகாண சபையின் முதலமைச்சர் என்ற முறையில் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார்.\nபிரேமானந்தாவுக்கு எதிரான வழக்கில் அவருக்கு உடந்தையாக இருந்தார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட அவரது நான்கு சீடர்களையும் (இலங்கையர்) ஆச்சிரமத்தைப் பராமரிக்க ஆட்கள் இல்லை என்ற காரணத்தைக் காட்டி அவர்களை சிறையில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.\n“சிறுவர் பாலியல் குற்றம், கொலை,மோசடி மற்றும் நம்பிக்கைத் துரோகம் போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட பிரேமானந்தாவை நீங்கள் குருவாக வழிபட்டுவருவது சரியா\nஎன்று வடக்கு மாகாண முதலமைச்சரிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த விக்னேஸ்வரன் “குற்றவாளியாகக் காணப்பட்டு சிலுவையில் அறையப்பட்ட ஒருவரை 2000 ஆண்டுகளாக மக்கள் தெய்வமாகக் கொண்டாடுகின்றார்கள் அல்லவா” என்று சர்வ சாதாணமாகப் பதிலளித்தார்.\nஅதாவது இன்றும் பல நூறுகோடி கிறித்தவ மதத்தவர்களால் கடவுளுக்கு இணையாக வணங்கப்படும் யேசுநாதரையும் பாலியல் மற்றும் கொலைக் குற்றச்சாட்டில் இரண்டு தொடர் ஆயுள் தண்ணடனை, தண்டப் பணம் விதித்த பாலியல் சாமி பிரேமானந்தாவையும் ஒரே தராசில் போட்டு விக்னேஸ்வரன் நிறுக்கிறார்.\nயேசுநாதர் கற்பழித்தார், கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டுக்களில் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார் என எங்கேயாவது யாராவது சொல்லியிருக்கிறார்களா\nஇன்று கிறித்தவர் அல்லாதவர்களும் இயேசுவை இறை தூதர் என ஏற்றிப் போற்றுகின்றனர். இசுலாம் சமயத்தில் இயேசு கடவுள் அனுப்பிய முக்கியமான இறைதூதர்களில் ஒருவராகவும் மெசியாவாகவும் கருதப்படுகிறார். இவையெலலாம் மெத்தப் படித்த ஒரு நீதியரசர் விக்னேஸ்வருக்குத் தெரியாதா யாரை, யாரோடு ஒப்பிடுவது என்ற ஒரு ஓழுங்குமுறை கூட அவர் தெரிந்திருக்கவில்லையா\nவிக்னேஸ்வரன் பெண் குலத்துக்கு மட்டுமல்ல மனித குலத்துக்கே படுமோசமான எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.\nஆனால் அப்படியான திருக்கல்யாண குணங்களைக் கொண்ட ஒருவருக்குத்தான் அருந்தவபாலன் சாமரம் வீசுகிறார். குடை பிடிக்கிறார். இந்திரன் சந்திரன் எனப் புகழ்கிறார்\nயேசுநாதரின் போதனையை எதிர்த்தவர்களே அவரை எதிரி என்றும், தமது மதக்கோட்பாடுகளுக்கு அடங்க மறுத்த குற்றவாளி என்றும் கூறி அவரைத் தாக்கினார்களே தவிர, கொலைகாரனான பிரேமானந்தாவை நியாயப்படுத்துவதற்கு முன்னுதாரணமாக இருக்கும் அளவுக்கு குற்றச் சாட்டுக்களுக்கு ஆளானவராக யேசுநாதர் ஒருபோதும் இருக்கவில்லை. ஆகையால்தான் யேசுநாதர் இன்றும் பல நூறுகோடி மக்களினால் வணங்கப்படுகின்றார்.\nபோலிச் சாமிகள் விரித்த வலையில் படியாதவர்கள் மட்டுமல்ல படித்தவர்களும் விழுந்து விடுவது காலத்துக்குக் காலம் நடக்கிற சம்பவங்கள��தான். ஆனால் தன்னால் நம்பப்பட்டவர் சாமி அல்ல ஆசாமி, கடவுள் அருள் பெற்ற அவதாரம் அல்ல கடைந்தெடுத்த காமுகன், பஞ்சமாக பாதகன், பகலிலிலே இளித்தவாயர்களுக்கு உபதேசம் இரவிலே பெண் குழந்தைகளை கசக்கிப் பிழியும் அயோக்கியன் என்று தெரிந்த பின்னரும் அந்தப் படுபாதகனுக்குப் பிறந்த நாள் கொண்டாடுவதும், கோயில் கட்டி அவனது சிலையை பிரதிட்டை பண்ணுவதும், மூன்று காலப் பூசை செய்வதும் கொடிய பாவங்களாகும்.\nஅருந்தவபாலன் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மக்களை ஏமாற்றவில்லை என்கிறார். ஏமாற்றினால் கூடப் பருவாயில்லை. அவர்களது வயிற்றில் அடித்தார். அவர்களது தலையில் மண்ணை அள்ளிப் போட்டார்.\n2015 இல் யூஎன்டிபி நிறுவனம் அ.டொலர் 150 மில்லியன் (ரூபா 2,250 கோடி) நிதியுதவியை வட மாகாண சபைக்கு கொடுக்க முன்வந்தது. இந்த நிதியின் மூலம் வட மாகாண விவசாயிகளின், தோட்டக்காரர்களின் வாழ்வாதாரத்தை நிமிர்த்துவதே நோக்கம் ஆகும். இந்த நிதி 1913- 2008 வரை 5 ஆண்டுகள் வட மாகாண சபைக்கு மத்திய அரசு முதலீட்டுச் செலவுக்கு ஒதுக்கிய உரூபா 1725.6 கோடியை விட அதிகமானது விக்னேஸ்வரன் அந்த நிதியை இரண்டு கைகளையும் நீட்டி வாங்கியிருப்பார் என்றுதான் யாரும் நினைப்பார்கள். ஆனால் விக்னேஸ்வரன் என்ன செய்தார்\nதனது மருமகன் கார்த்திகேசு நிர்மலனுக்கு அந்தத் திட்டத்தில் மாதம் அ.டொலர் 5,000 (ருபா 875,000) சம்பளத்தில் வேலை கேட்டு விக்னேஸ்வரன் கடிதம் எழுதினார். அவரது வேண்டுகோளை அந்த நிறுவனம் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது. உடனே கொதித்தெழுந்த விக்னேஸ்வரன் அந்த நிதியே வேண்டாம் என்று திமிரோடு சொல்லிவிட்டார். வட மாகாணத்து விவசாயிகள், தோட்டக்காரர்கள் பாவப்பட்ட பிறவிகள். சபிக்கப்பட்ட ஏழைகள். ஆனால் அவர்களது வயிற்றில் பால்வார்ப்பதற்குப் பதில் வயிற்றில் அடித்தார்.\nஇப்போது தேர்தலுக்கு வாக்குக் கேட்டு வரப்போகிறார். தெரியாமல்தான் கேட்கிறோம் எந்த முகத்தோடு வருகிறார் பரப்புரைச் செயலாளர் அருந்தவபாலன் அவர்களது பதில் என்ன பரப்புரைச் செயலாளர் அருந்தவபாலன் அவர்களது பதில் என்ன பித்தளையை தங்கம் என ஏமாற்றி விற்பது பாவம் இல்லையா பித்தளையை தங்கம் என ஏமாற்றி விற்பது பாவம் இல்லையா கூழாங்கற்களை பட்டை தீட்டிய வயிரம் எனக் காட்ட முனவைது மோசடியில்லையா\nஅருந்தவபாலன் வெளிநாட்டில் விக்னேஸ்வரன் நிதி சேகரிக்கப் போவதில்லை என்கிறார். அது உண்மையல்ல. கொள்கை பரப்புச் செயலாளர் செய்தித்தாள்கள் படிப்பதில்லை போல் தெரிகிறது. 2017 இல் கனடா வந்த விக்னேஸ்வரனுக்கு கனடிய டொலர் 50,150 கையளிக்கப்பட்டது. அந்த நிதி விக்னேஸ்வரன் கலந்து கொண்ட இரவு விருந்தின் போது திரட்டப்பட்டது. இதைவிட மக்கள் வட மாகாண அபிவிருத்திக்கு என அவருக்குப் பணமாகவும் காசோலையாகவும் அள்ளிக் கொடுத்தார்கள். ரொறன்ரோவில் மட்டுமல்ல, நியூ யோர்க், இலண்டனிலும் பணம் கொடுத்தார்கள். அந்தப் பணத்துக்கு என்ன நடந்தது அந்தப் பணத்தில் என்னென்ன அபிவிருத்தி செய்யப்பட்டன\nவெளிநாட்டில் விக்னேஸ்வரன் ததேகூ க்கு நிதி சேகரிக்கச் சென்றதில்லை என்பது உண்மைதான். சம்பந்தர் ஐயா, சுமந்திரன், மாவை சேனாதிராசா ஆகியோரே கனடாவில் நிதி திரட்ட நடத்தப்பட்ட இரவு விருந்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அவ்வப்போது கலந்து கொண்டார்கள்.\nஇப்படித் திரட்டிய நிதியில் இருந்து சில இலட்சங்கள் சாட்சாத் விக்னேஸ்வரனது தேர்தல் செலவுக்கு அவரது வங்கிக் கணக்குக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டது. ‘தேர்தலுக்கு செலவழிக்க என்னிடம் பணம் இல்லை. எனக்கு மாதாமாதம் வரும் ரூபா 35,000 ஓய்வூப் பணத்திலேயே சீவிக்கிறேன்’ என விக்னேஸ்வரன், சம்பந்தர் ஐயாவிடம் அழாத குறையாகச் சொல்ல ‘அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். அதற்கான ஒழுங்குகளை நான் செய்கிறேன்’ என சம்பந்தர் ஆறுதல் சொல்லிவிட்டு கனடா ததேகூ மூலம் அதற்கான ஏற்பாட்டைச் செய்தார்.\nஏன் அருந்தவபாலனுக்கும் ஏனைய ததேகூ வேட்பாளர்களது தேர்தல் (2010, 2015) செலவுக்கு கனடா ததேகூ நிதி சேர்த்து அனுப்பியது. இப்போது அருந்தவபாலன் சம்பந்தர் ஐயா, சுமந்திரன், மாவை நிதி சேகரித்ததை நையாண்டி செய்கிறார்.\n2015 ஆம் ஆண்டு நிதி சேகரிப்பு நிகழ்ச்சி இரவு விருந்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அழைப்பு அனுப்பினோம். ஆனால் விக்னேஸ்வரன் “எனக்கு முதுகில் புண், நீண்ட தூரம் விமானத்தில் பயணம் செய்ய முடியாது” என்றார். மருத்துவர் சத்தியலிங்கத்தை ஒழுங்கு செய்கிறோம், அவரோடு வாருங்கள் என்று சொன்னோம். அதனை அவர் ஏற்கவில்லை. “என்னை வைத்து இவர்கள் மக்களிடம் காசு சேர்க்கப் பார்க்கிறார்கள்” எனத் தனது நண்பர்களிடம் கூறினார் எனக் கேள்விப் பட்டோம்.\nவிக்னேஸ்வரன் கனடாவுக்கு வருவதில்லை என்று முடிவு செய்துவிட்டு எங்களுக்கு நொண்டிச் சாட்டுக்கள் சொன்னார். “உங்களது முடிவு நன்றி கொன்றதற்கு ஈடானது” எனத் திருக்குறளை மேற்கோள் காட்டி கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கடிதம் எழுதினார்.\n“நீங்கள் நல்ல தமிழ் எழுதுகிறீர்கள்” என மின்னஞ்சலில் பதில் வந்தது “என்னை வைத்து இவர்கள் தேர்தலுக்குப் பணம் சேர்க்கப் பார்க்கிறார்கள்” என அவருக்கு நெருங்கிய வட்டாரத்துக்கு சொல்லி அவர் ஆனந்தப்பட்டதாக பின்னர் அறிந்தோம்.\nஅருந்தவபாலனின் இன்னொரு கண்டு பிடிப்பு ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர்கள் போல் விக்னேஸ்வரன் பதவி, பணம், சுகபோகங்களுக்காக விலை போகவில்லையாம்.\nதெரியாமல்தான் கேட்கிறோம் விக்னேஸ்வரன் மாதா மாதம் ஒரு மாகாண ஆளுநருக்கு கொடுக்கப்படும் ரூபா 140,000 சம்பளத்தில் ரூபா 50 கழித்து மிகுதி ரூபா 139,950 சம்பளத்தை வாங்கினாரா இல்லையா அரச செலவில் மூன்று வாகனங்கள், பொலீஸ் பாதுகாப்பு, குடியிருக்க மாதம் உரூபா 75,000 செலவில் வாடகை வீடு போன்றவற்றை அவர் அனுபவித்தாரா இல்லையா அரச செலவில் மூன்று வாகனங்கள், பொலீஸ் பாதுகாப்பு, குடியிருக்க மாதம் உரூபா 75,000 செலவில் வாடகை வீடு போன்றவற்றை அவர் அனுபவித்தாரா இல்லையா யாழ்ப்பாணம் – கொழும்பு – யாழ்ப்பாணம் எனப் பயணம் செய்ய இராணுவ ஆளுநர் சந்திரசிறி கொடுத்த சலுகையில் அவரும் அவரது தனிச் செயலாளரும் பயணம் செய்தார்களா இல்லையா யாழ்ப்பாணம் – கொழும்பு – யாழ்ப்பாணம் எனப் பயணம் செய்ய இராணுவ ஆளுநர் சந்திரசிறி கொடுத்த சலுகையில் அவரும் அவரது தனிச் செயலாளரும் பயணம் செய்தார்களா இல்லையா அதற்கான செலவு உரூபா 22 இலட்சம் என்பது பொய்யா\nவிக்னேஸ்வரன் தான் சொன்னதுக்கு மாறாகத் தமிழ் மக்கள் பேரவையை அரசியல் கட்சியாக மாற்றவில்லை எனச் சொல்கிறார். அருந்தவபாலன் யாருக்கு காதில் பூச்சுத்த நினைக்கிறார் என்று தெரியவில்லை. தமிழ்த் தேசியக் கட்சி என்பது தமிழ் மக்கள் பேரவை பெற்றெடுத்த குழந்தைதான். முன்னதில் விக்னேஸ்வரன் இணைத்தலைவர். பின்னதில் செயலாளர் நாயகம். அருந்தவபாலன் பேரவையிலும் இருக்கிறார் தமிழ்த் தேசியக் கட்சியின் பரப்புரைச் செயலாளராகவும் இருக்கிறார். வேறு விதமாகச் சொன்னால் தமிழ் மக்கள் பேரவை மோதகம் என்றால் தமிழ்த் தேசியக் கட்சி கொழுக்கட்டை உள்ளடக்கம் ஒன்று உருவந்தான் வித்தியாசம்\nஇல்லை நான் தமிழ் மக்கள் பேரவையில் இப்போது இல்லை என்று வாதிப்பாரேயானால் அதனை அம்போ என்று கைவிட்டு விட்டு – அனாதையாக்விட்டு – விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கட்சிக்குப் போய்விட்டார் என்பது பொருளாகும்\n“இவை எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களின் திருகு தாளங்களை மறைப்பதற்குத் துணை போக வில்லை” என்கிறார் அருந்தவபாலன். என்ன திருகுதாளங்கள் விக்னேஸ்வரனது திருகுதாளங்களை நாம் வரிசைப் படுத்தினால் அருந்தவபாலன் குளம், குட்டையை தேடி ஓடவேண்டி வரும். அல்லது ஒரு முழக் கயிறு வாங்க ஓட வேண்டும்.\nநல்லாட்சி அரசாங்கத்திடம் சம்பந்தனும் சுமந்திரனும் ஏமாற்றி விட்டார்கள் என்று அருந்தவபாலன் அழுதுவடிக்கிறார். ஆனால் மக்கள் அப்படி நினைக்கவில்லை. நல்லாட்சி அரசில் சனநநாயகத்துக்கான இடைவெளி அதிகரித்திருந்தது. இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்பட்டது. வட கிழக்கில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.\nவடக்கில் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் அ.டொலர் 150 மில்லியன் செலவில் மீள்கட்டமைக்கப்பட்டுள்ளது. இப்போது அ.மொலர் 245 மில்லியனில் இரண்டாவது மீள்கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. காங்கேசன்துறை துறைமுகம் அ. டொலர் 47.5 மில்லியன் செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது.\nநெதெலாந்து நாட்டின் 60 மில்லியன் யூரோ (12,000 மில்லியன் ரூபா) நிதியுதவியில் வட மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களில் மருத்துவமனைகள் கட்டப்படுகிறது\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் 2.25 பில்லியன் (2250 மில்லியன்) ரூபா செலவில் கட்டிமுடிக்க உள்ளது. முதல் கட்டமாக இந்த விமான நிலையத்தில் பிராந்திய விமான சேவைகள் கடந்த ஆண்டு ஒக்தோபர் 17 அன்று தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.\n2015 சனவரியில் இருந்து 2019 மார்ச் வரை இராணுவம் கைப்பற்றியிருந்த மொத்தம் 76,595 ஏக்கர் அரச மற்றும் தனியார் காணிகளில் 47,604 ஏக்கர் காணி (75.48 விழுக்காடு) இராணுவத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளது.\nதிருநெல்வேலி வேளாண் ஆராய்ச்சி மையம் 30 மில்லியன் ருபா செலவில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி மாவட்டத்தில் பொது மருத்துவமனை 4.4 பில்லியன் ரூபா செலவில் கட்டப்பட இருக்கிறது.\nதிருகோணமலை மாவட்டத்தில் ரூபா 9,200 மில்லியன் செலவில் அபி��ிருத்தி வேலைகள் நடைபெற்றுள்ளன. 41 குளங்கள் தூர்வாரப்பட்டு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் வேளாண்மை செய்வதற்கு வழி பிறந்துள்ளது. மொத்தம் 1,100 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் 680 வீடுகள் தமிழ்நாட்டில் இருந்து திருகோணமலையில் மீள் குடியேறிய குடும்பங்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளன.\nவலிந்து காணாமல் போனோர் குடும்பத்துக்கு மாத கொடுப்பனவு செய்வதற்கு 500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு மாதம் 6,000 ரூபா இடைக்கால உதவியாக வழங்கப்படுகிறது.\n2015 சனவரியில் இருந்து 2019 மார்ச் வரை இராணுவம் கைப்பற்றியிருந்த மொத்தம் 76,253 ஏக்கர் அரச மற்றும் தனியார் காணிகளில் 47,604 ஏக்கர் காணி (75.48 விழுக்காடு) இராணுவத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட காணிகளில் 71.30 சதவீதமானவை அரசுக்குச் சொந்தமானவை என்றும், 88.05 விழுக்காடு தனியாருக்குரியவை காணியாகும்..\nயாழ்ப்பாண மாநகர சபைக்கு ரூபா 2,350 மில்லியன் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அதற்கான அடிக்கல் 2019 ஆண்டு செப்தெம்பர் மாதம் அன்றைய பிரதமர் விக்கிரமசிங்க அவர்களால் நாட்டப்பட்டது.\nகம்பெரலியா அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பல கோடி ரூபா வட – கிழக்கு மாகாணங்களுக்கு ஒதுக்பட்பட்டது. அந்த நிதியில் இருந்து சாலைகள், பள்ளிக்கூடங்கள், குளங்கள் கிராமப்புற பாடசாலைகளுக்கு குடிநீர், கழிப்பறை வசதி, பாடசாலை மைதானங்கள் புனரமைப்பு, மின்சாரமற்ற வீடுகளுக்கு மின்சார இணைப்பு மற்றும் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கான வாழ்வாதார உதவி என பல திட்டங்கள் இதன்மூலம் முன்னெடுக்கப்பட்டன. வட – கிழக்கு பொருளாதார அபிவிருந்திக்கு எக்கச்சக்கமான பணத்தை செலவழித்ததே சனாதிபதி தேர்தலில் ஐதேக வேட்பாளர் தோற்றதற்குக் காரணம் என முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா சொல்லி வருகிறார்.\nவிக்னேஸ்வரனிடம் சம்பந்தன் ஏமாந்தார் என்று புலம்புவதை விட விக்னேஸ்வரன் தனது 5 ஆண்டு காலப் பதவிக் காலத்தில் எதை வெட்டிப் பிடுங்கினார் என்று சொல்ல வேண்டும். அவரது சாதனைகளை அருந்தவபாலன் பட்டியல் இடவேண்டும்.\nநாய்க்கு வாழ்க்கைப் பட்டால் குரைக்க வேணும்; பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் புளிய மரத்தில் ஏற வேணும். தமிழ்த் தேசியக் கட்சி என்ற ‘மாபெரும்’ கட்சியின் பரப்புரைச் செயலாளர் என்ற பதவியில் இருப்பவர் அந்தக் கட்சி பற்றியும் அந்தக் கட்சியின் தலைவர் பற்றியும் போற்றி பாட வேண்டும். கோட்டான் கத்துவதைக் குயில் கூவுது என்று சொல்ல வேண்டும். வான்கோழியின் நடையை தோகை விரித்தாடும் அழகான மயிலின் ஆட்டம் என்று புகழ வேண்டும். முயல் சிங்கத்தை எதிர்த்து வென்றதாகக் கதை சொல்ல வேண்டும்.\nசுருக்கமாகச் சொன்னால் அருந்தவபாலன் விளக்குமாற்றுக்கு பட்டுக் குஞ்சம் கட்டுகிறார். சுண்ணாம்பை வெண்ணெய்யோடு ஒப்பிடுகிறார்\nஅருந்தவபாலன் விளக்குமாற்றுக்கு பட்டுக் குஞ்சம் கட்டுகிறார், சுண்ணாம்பை வெண்ணெய்யோடு ஒப்பிடுகிறார்\nபாம்புக்கு பல்லில்தான் நஞ்சு விக்னேஸ்வரனுக்கு உடம்பெல்லாம் நஞ்சு\nஇலங்கை சுதந்திரம் பெறு முன்னர் தமிழ்த் தலைவர்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தியிருந்தால், “தமிழ் ஈழம்” கிடைத்திருக்கும்\nஅரசியல் தீர்வுக்கான முயற்சிகளுக்குச் சமாந்திரமாக பொருளாதார மேம்பாட்டிற்காகவும் செயற்படுவோம்\neditor on அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியேன் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்குவேன்\neditor on நீங்கள் எல்லோரும் உத்தமர்தானா\neditor on அரசியல் ஏமாளி சுதந்திரன்\nபிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூவிற்கு கொரோனா வைரஸ் தொற்று July 7, 2020\nடிக் டாக் ஹாங்காங்கில் இருந்து வெளியேறியது; சீனாவின் சட்டத்தால் திடீர் நடவடிக்கை July 7, 2020\nசென்னைக்கு மற்றுமொரு பேராபத்து: “மீண்டும் பெருவெள்ளம் ஏற்படலாம்” - எச்சரிக்கும் ஐஐடி ஆய்வு July 7, 2020\n'சென்னை வெள்ளம் மீண்டும் வரலாம்' - ஓர் எச்சரிக்கை July 7, 2020\nஇன்றைய கொரோனா வைரஸ் செய்தி: தமிழகம், இந்தியா, சர்வதேச எண்ணிக்கை என்ன\nசாத்தான்குளம் வழக்கை சிபிஐ விசாரிக்க அறிவிக்கை - ஒப்படைக்க தயாராகும் தமிழக அரசின் சிபிசிஐடி July 7, 2020\nஇந்தியா - சீனா எல்லை பதற்றம்: உண்மையில் படைகளை விலக்குகிறதா சீனா\nகொரோனா வைரஸ்: 'தமிழக அரசின் முடிவுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது' - எடப்பாடி பழனிசாமி July 7, 2020\nபாலியல் அத்துமீறல்: 'இலங்கை பெண்களுக்கு பாதுகாப்பான நாடா' - ரஷ்ய இளம்பெண் ஃபேஸ்புக்கில் கேள்வி July 7, 2020\nகுவைத் புதிய சட்டம்: 8 லட்சம் இந்தியர்கள் எதிர்காலம் என்னாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dmc.gov.lk/index.php?option=com_content&view=article&id=72&Itemid=234&lang=ta", "date_download": "2020-07-08T07:24:29Z", "digest": "sha1:JXIJ536EO25BSJTQLMA2L5QW4HE2WOSG", "length": 24433, "nlines": 149, "source_domain": "www.dmc.gov.lk", "title": "அனர்த்த முகாமைத்துவ நிலையம் - முகப்புத் தோற்றம்", "raw_content": "\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அலகுகள் (மா.அ.மு.நி.அ)\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அலகுகள் (மா.அ.மு.நி.அ)\nஅனர்த்த முகாமைத்துவ நிலையம் - முகப்புத் தோற்றம்\nஅனர்த்த முகாமைத்துவ நிலையம் - முகப்புத் தோற்றம்\nஅனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) இலங்கையின் அனர்த்த முகாமைத்துவத்திற்கான பிரதான முகவர் நிறுவனமாகும். இதற்கு, அனைத்து பொருத்தமான பங்காளர்களின் பங்களிப்புடன் அனர்த்தங்களுக்கான இடர்களைக் குறைப்பதற்கான தேசிய மற்றும் உபதேசிய மட்ட நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்குமான பொறுப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது.\nஅனர்த்த முகாமைத்துவ நிலையமானது 2005 இல.13 இலங்கை அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய தேசிய அனர்த்த முகாமைத்துவப் பேரவையின் செயற்படுத்தும் முகவராக தாபிக்கப்பட்டது.\nஅனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதான நடவடிக்கைகளாவன: ஆராய்ச்சிகளும் அபிவிருத்தியும், தணித்தல், திட்டமிடல், ஆயத்தமாயிருத்தல், எளிதில் பாதிக்கப்பப்படக் கூடிய ஏதுநிலை மக்களுக்கான முன்கூட்டிய எச்சரிக்கைகளை பிரித்துத் தருதல், அவசர எதிர்வினை, நிவாரணங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் அனர்த்தத்திற்கு பிந்திய நடவடிக்கைகளை ஏனைய பிரதான முகவர் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளலாகும்.\nஅனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நடவடிக்கைளை நடைமுறைப்படுத்தலையும் ஒருங்கிணைப்பதையும் வசதிப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மாவட்ட, பிரதேச, கிராம சேவகர் பிரிவு மட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ செயற்குழுக்கள் தாபிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அனைத்து மாவட்டங்களிலும் அனர்த்த இடர் குறைப்பு நடவடிக்கைகளை உப தேசிய மட்டத்தில் செயற்படுத்த மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அலகுகள் தாபிக்கப்பட்டுள்ளன.\n'இலங்கையில் பாதுகாப்பான சமுதாயமும் நிலைபேறான அபிவிருத்தியும்'\nஇயற்கை, தொழினுட்ப மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்படும் இடர்களை முறையான முகாமைத்துவம் செய்வதனூடாக சமுதாயத்திலும் மற்றும் நாட்டிலும் பாதுகாப்பான கலாச்சாரத்தை உருவாக்குதல்\nகுறித்த சட்டத்தின் கீழ் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் முதன்மை செயற்பாடுகள��வன:\nதேசிய அனர்த்த முகாமைத்துவத் திட்டத்தையும் தேசிய அவசர நடவடிக்கைத் திட்டத்தையும், அவசியமேற்படும் நேரத்தில் அவற்றை மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகளை தயாரிப்பதற்கும் பேரவைக்கு உதவி புரிதல்.\nதேசிய அனர்த்த முகாமைத்துவத் திட்டத்தையும் தேசிய அவசர நடவடிக்கைத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்பை எடுத்துக் கொள்ளல், மற்றும் ஒரு அவசர அனர்த்த நிலை பிரகடனப்படுத்தப்பட்டால் தேசிய அவசர நடவடிக்கைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நெறிப்படுத்தலையும் ஒருங்கிணைப்பையும் மேற்கொள்ளல்.\nஅமைச்சுகள், அரச திணைக்களங்கள் அல்லது பொதுக் கூட்டுத்தாபனங்களால் தயாரிக்கப்படும் பல்வேறு அனர்த்த முகாமைத்துவத் திட்டங்கள் தேசிய அனர்த்த முகாமைத்துவத் திட்டத்துடன் ஒத்திசைவதை உறுதிப்படுத்தல்\n10ஆம் பிரிவின் கீழ் பல்வேறு அமைச்சுகள், அரச திணைக்களங்கள் அல்லது பொதுக் கூட்டுத்தாபனங்களால் தயாரிக்கப்படும் அனர்த்த முகாமைத்துவத் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு அனர்த்த தயார்நிலை, தணித்தல், தடுத்தல், நிவாரணம், புனர்வாழ்வு மற்றும் மீள்நிர்மாண நடவடிக்கைகளுக்கான நிகழ்ச்சிகளை தயாரித்தலும் நடைமுறைப்படுத்தலும், அவ்வாறான நிகழ்ச்சிகளையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுடன் ஒருங்கிணைவதும், அவ்வாறான நடவடிக்கைகளுக்கான நிதியுதவியை திறைசேரியிலிருந்து பெற்றுக் கொள்ளலும், அந் நிதியை பொருத்தமான பிராந்தியங்களுக்கு விடுவிப்பதும், மற்றும் இந்த நடவடிக்கைகளை கண்காணிப்பதும் மதிப்பீடு செய்தலும்\nஅனர்த்த முகாமைத்துவம் தொடர்பான நடவடிக்கைகளில் உரிய நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், மாவட்டச் செயலகங்கள், மற்றும் பிரதேச செயலகங்களுக்கு அறிவுறுத்தல்களும் வழிகாட்டல்களும் வழங்கலும் அவ்வாறான நிறுவனங்களுடனும் செயலகங்களுடனும் ஒருங்கிணைந்து வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதும் நடைமுறைப்படுத்தலும்\nஅனர்த்த முகாமைத்துவம் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சிகளை மேம்படுத்துவதும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான தரவுத்தளத்தை தாபித்தலும் பேணுதலும்\nஅதன் நடவடிக்கைகள் தொடர்பாக நேரத்துக்கு நேரம் அல்லது பேரவையால் கோரப்படும்போது மன்றத்துக்கு அறிக்கைகள் சமர்ப்பித்தல்\nஇந்தச் சட்டம் இலங்கையில் அனர்த்த இடர் முகாமைத்துவம் தொடர்பான கட்டமைப்பையும் வழங்குவதுடன் எதிர்வினையை அடிப்படையாகக் கொண்ட பொறிமுறையிலிருந்து அனர்த்த இடர் முகாமைத்துவத்துக்கான ஒரு உயிர்ப்பான அணுகுமுறைக்கான கொள்கை மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக அனர்த்த முகாமைத்துவத்தை முழுமையாக விளித்து நிற்கும்.\nசட்டத்தின்படி பின்வரும் ஆபத்துகள் அனர்த்த முகாமைத்துவ வரம்பின் கீழ் வருகின்றன:\nசிவில் அல்லது உள்நாட்டு கலவரம்\nநகர மற்றும் காட்டுத் தீ\nபுயல், மின்னல் தாக்கு மற்றும் பலமான இடிமுழக்கம்\n2005 ஜுலையில் அனர்த்த முகாமைத்துவ நிலையமானது அனர்த்த முகாமைத்துவத்துக்கான தேசிய மன்றத்தின் கீழ் அதியுத்தம ஜனாதிபதியின் கீழ் செயற்படுவதற்காக தாபிக்கப்பட்டது.\n2005 டிசம்பரில் மாண்புமிகு பிரதமரின் கீழ் அனர்த்த முகாமைத்துவத்துக்கான தனியான அமைச்சு தாபிக்கப்பட்டது. 2006 பெப்ரவரியில் அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சு அதன் வரம்பின் கீழ் மனித உரிமைகளும் அமையும் வகையில் தாபிக்கப்பட்டது. 2006 பெப்ரவரி வர்த்தமானிக்கிணங்க தேசிய அனர்த்த முகாமைத்துவப் பேரவை, அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் வளிமண்டலவியல் திணைக்களம் என்பன அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் வரம்பின் கீழ் கொண்டுவரப்பட்டன. 2010 இல் தேசிய நிவாரண சேவைகள் நிலையம் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுடன் இணைக்கப்பட்டு அமைச்சானது அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எனப் பெயரிடப்பட்டது.\nவர்த்தமானி அறிவிப்புக்கிணங்க அனர்த்த முகாமைத்துவ நிலையத்தால் நடைமுறைப்படுத்தப்படும் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் பின்வருமாறு:\nஅனர்த்தத் தணிப்பு, எதிர்வினை மற்றும் தேற்றுதலுக்கான வெளிநாட்டு உதவித் திட்டங்களை ஆரம்பித்தலும் ஒருங்கிணைத்தலும்\nஅப் பொறுப்பை நேரத்திற்கு நிறைவேற்றுவதை உறுதிப்படுத்துவதற்காக அமைச்சுகள், அரச அதிகாரிகள் மற்றும் முகவர்கள், தனியார் துறை முகவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொருத்தமான முகவர்களுடன் இணைந்து செயற்படல்\nஇயற்கை மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்களுடன் தொடர்பான நிவாரண செயற்பாடுகளை ஒருங்கிணைத்தலும் முகாமை செய்தலும���\nஇயற்கை மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தல்\nஅனர்த்த முகாமைத்துவம், நிவாரணம் வழங்கல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் தொடர்பாக அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமூக நலன்புரி முகவர்களின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தல்\nபின்வரும் விடயங்கள் தொடர்பாக அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமூக நலன்புரி முகவர்களுக்கு அனர்த்த முகாமைத்துவம், மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் தொடர்பான களத்தில் பின்வரும் விடயங்கள் தொடர்பாக நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கும் கண்காணிப்பதற்கும் நாடு முழுவதும் அமைச்சுகள், திணைக்களங்கள், பொதுக் கூட்டுத்தாபனங்கள், மாகாண சபை, உள்ளூராட்சி அதிகார நிர்வாகம் மற்றும் மாவட்ட, பிரதேச, கிராம சேவகர் பிரிவு நிர்வாகம் போன்றவற்றினூடாக உதவிகளை வசதிப்படுத்துதல்\nஆபத்து வரைபடம் மற்றும் இடர் மதிப்பீடு\nமுன்கூட்டிய எச்சரிக்கைகளை பிரித்துத் தருதல்\nஅனர்த்த நிலைகளில் சிறப்பான எதிர்வினைக்கான ஆயத்தமாயிருத்தல்\nஅனர்த்தமொன்றின் பின்னர் அனர்த்தத்திற்கு பிந்திய நடவடிக்கைகளின் முகாமைத்துவம்\nஅனர்த்த முகாமைத்துவ நிலையம் - முகப்புத் தோற்றம்\nஇடைக்கால முகாமைத்துவ செயற்குழு (IMC)\nதேசிய அனர்த்த முகாமைத்துவத் திட்டம் (NMDP)\nதேசிய அவசர நடவடிக்கை திட்டம் (NEOP)\nதேசிய அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு செயற்குழு (NDMCC)\nநிறுவன அனர்த்த மேலாண்மைத் திட்டம்\nபயிற்சி மற்றும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள்\nதணித்தல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி\nஅவசர நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை\nதேசிய அவசர நடவடிக்கை நிலையம் (EOC)\nஅவசர நடவடிக்கை நிலையம்:+94 112 136 222 /\nபதிப்புரிமை © 2020 அனர்த்த முகாமைத்துவ நிலையம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/kaala-banned-in-karnataka/", "date_download": "2020-07-08T08:51:40Z", "digest": "sha1:BVSQL5ACOQ4GVUJCSZ6I7SCXX52D2AQO", "length": 7189, "nlines": 76, "source_domain": "www.heronewsonline.com", "title": "‘காலா’ படத்தை வெளியிட கர்நாடக மாநிலத்தில் தடை! – heronewsonline.com", "raw_content": "\n‘காலா’ படத்தை வெளியிட கர்நாடக மாநிலத்தில் தடை\nரஜினி��ாந்த் நடிப்பில், தனுஷ் தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘காலா’. இப்படம் வருகிற (ஜூன்) 7ஆம் தேதி திரைக்கு வருகிறது. லைக்கா நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.\nஆனால், கர்நாடக மாநிலத்தில் இப்படத்தை வெளியிட எதிர்ப்புக் கிளம்பியுள்ளதால், இப்படத்துக்கு அம்மாநில திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது.\nகர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரஜினிகாந்த், காவிரி பிரச்சனையில் சுயநல அரசியல் ஆதாயத்துக்காக தமிழ்நாட்டுக்கு ஆதரவாக கருத்துக் கூறி வருவதால், அவரது படங்களை கர்நாடக மாநிலத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் கூறிவருகின்றன. இந்நிலையில், கர்நாடக மாநில நலன் கருதி ‘காலா’ படத்திற்கு தடை விதிக்கப்படுவதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த் அறிவித்துள்ளார்.\n← “காலா’ ரிலீசாகும் நாளிலேயே இணையதளத்தில் வெளியிடுவோம்”: ‘தமிழ் ராக்கர்ஸ்’ அறிவிப்பு\nமுக்தா சீனிவாசன் காலமானார் →\nபெண் இயக்குனரின் ‘அபியும் அணுவும்’ படத்தில் முத்தக்காட்சி\nசாத்தான்குளம் கொடூரம்: “சத்தியமா விடவே கூடாது” – ரஜினி ஆவேசம்\n“எல்லா காவலர் களையும் நாங்கள் குறை சொல்ல வில்லை” என்கிற லிபரல் வாத பேச்சுகளை தூக்கி எறிய வேண்டும்\n”பள்ளிகளை திறக்க நீண்ட காலம் ஆகலாம்’’ – அமைச்சர் செங்கோட்டையன்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nடெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது செய்தது ஏன்: விழுப்புரம் காவல் துறை விளக்கம்\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா\n“காலா’ ரிலீசாகும் நா���ிலேயே இணையதளத்தில் வெளியிடுவோம்”: ‘தமிழ் ராக்கர்ஸ்’ அறிவிப்பு\nரஜினிகாந்த் நடிப்பில், தனுஷ் தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘காலா’. இப்படம் வருகிற (ஜூன்) 7ஆம் தேதி உலகெங்கும் திரைக்கு வருகிறது. லைக்கா நிறுவனம் இப்படத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/tag/kurangu-bommai/", "date_download": "2020-07-08T07:03:02Z", "digest": "sha1:ZFLFD7MX3BEUPHFCVECWRR2GHUXSGAB6", "length": 6691, "nlines": 82, "source_domain": "www.heronewsonline.com", "title": "Kurangu Bommai – heronewsonline.com", "raw_content": "\nகுரங்கு பொம்மை – விமர்சனம்\n‘குரங்கு பொம்மை’… “சூப்பர் ஸ்டார்”கள் நடிக்கவில்லை. கிராஃபிக்ஸ் என்ற பெயரில் கண்கட்டி வித்தை காட்டும் “பிரமாண்ட இயக்குனர்”கள் இயக்கவில்லை. விமானத்தில் “விளம்பர வடை சுடும் தயாரிப்பாளர்”கள் தயாரிக்கவில்லை.\n“குரங்கு பொம்மை’ படத்தில் நடித்த பாரதிராஜாவுக்கு தேசிய விருது நிச்சயம்\nபாரதிராஜா, விதார்த் இணைந்து நடிக்க, நித்திலன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘குரங்கு பொம்மை’. இந்த படத்தின் பாடல்கள் வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இதனையடுத்து நடந்த செய்தியாளர்கள்\n“பாரதிராஜா ஒரு குரங்கு”: பார்த்திபன் கிளப்பிய பகீர்\nஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் எல்எல்பி தயாரிப்பில், பாரதிராஜா, விதார்த், டெல்னா டேவிஸ் நடிப்பில், நித்திலன் இயக்கத்தில், அஜனீஷ் லோக்நாத் இசையில் உருவாகி இருக்கும் “குரங்கு பொம்மை” படத்தின் பாடல்கள்\n‘குரங்கு பொம்மை’ படத்தின் இசை உரிமையை வாங்கினார் யுவன் ஷங்கர் ராஜா\nஷ்ரேயா ஸ்ரீ மூவிஸ் எல்.எல்.பி தயாரிப்பில், பாரதிராஜா, விதார்த் நடிப்பில், நித்திலன் இயக்கி இருக்கும் படம் ‘குரங்கு பொம்மை’. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் மம்முட்டி வெளியிட்டார்.\nசாத்தான்குளம் கொடூரம்: “சத்தியமா விடவே கூடாது” – ரஜினி ஆவேசம்\n“எல்லா காவலர் களையும் நாங்கள் குறை சொல்ல வில்லை” என்கிற லிபரல் வாத பேச்சுகளை தூக்கி எறிய வேண்டும்\n”பள்ளிகளை திறக்க நீண்ட காலம் ஆகலாம்’’ – அமைச்சர் செங்கோட்டையன்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியத���்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nடெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது செய்தது ஏன்: விழுப்புரம் காவல் துறை விளக்கம்\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/05/25/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2020-07-08T07:20:55Z", "digest": "sha1:OKQLAOGJVAWUDEOQDBTLNUTVT4QOCQBR", "length": 9287, "nlines": 81, "source_domain": "adsayam.com", "title": "கொரோனா தடுப்பு மருந்து மனிதர்களுக்கான பரிசோதனையில் வெற்றி : சீனா அறிவிப்பு - Adsayam", "raw_content": "\nகொரோனா தடுப்பு மருந்து மனிதர்களுக்கான பரிசோதனையில் வெற்றி : சீனா அறிவிப்பு\nகொரோனா தடுப்பு மருந்து மனிதர்களுக்கான பரிசோதனையில் வெற்றி : சீனா அறிவிப்பு\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஉலகையே அச்சுறுத்திவரும் வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.\nஇந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக தாங்கள் கண்டுபிடித்த தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது செலுத்தி முதல்கட்ட வெற்றியை அடைந்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.\nஇந்த ஆய்வின் முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், யார் வேண்டுமானாலும் இதனை பரிசோதித்து அறியலாம் என்றும் சீனா அறிவித்துள்ளது.\nஇந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ள பிரிட்டனை சேர்ந்த மருத்துவ இதழான ‛த லான்செட்’ (The Lancet) சீனா கண்டறிந்துள்ள தடுப்பு மருந்து மிக பாதுகாப்பானது என்றும், கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக அதிகரிப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளது.\nதடுப்பு மருந்துக்கான ஆய்வுக்காக 108 தன்னார்வலர்களை தேர்வு செய்த சீனா, அவர்களை 3 குழுக்களாக பிரித்து, அவர்களுக்கு மாறுபட்ட அளவுகளில் மருந்ழத செலுத்தியது.\nகொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுகிறது – புத���ய ஆய்வு எச்சரிக்கை…\nமின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராயும் குழுவின் அறிக்கை…\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா: அரிதான தொற்று – என்ன…\nAd5-nCoV எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பு மருந்து, செலுத்தப்பட்டவர்கள் தொடர்ந்து 28 நாட்கள் வரை கண்காணிக்கப்பட்டனர். அதுவரை அவர்களது உடலில் எந்த தீவிரமான மாற்றங்களும் கண்டறியப்படவில்லை.\nஇதன்பொருள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்தை மனித உடல் ஏற்றுக்கொள்கிறது என்பதே ஆகும். இந்த தடுப்பு மருந்து சார்ஸ் வைரசுக்கு எதிராகவும் போரிடக் கூடியது என்றும் The Lancet இதழ் கூறியுள்ளது.\nமுதல்கட்ட பரிசோதனையின் வெற்றி, அடுத்தகட்ட சோதனைகளை தொடர வழி செய்வதாகவும் அந்த இதழ் குறிப்பிட்டுள்ளது.\nஇதையடுத்து 2 ஆவது கட்டமாக 508 தன்னார்வலர்களுக்கு தடுப்பு மருந்தை செலுத்தி பரிசோதிக்கும் நடவடிக்கையை சீனா ஆரம்பித்துள்ளது.\nஇந்நிலையில் மேலும் ShaCoVacc மற்றும் PiCoVacc ஆகிய இரு தடுப்பு மருந்துகளை மனிதர்கள் மீது பரிசோதிக்கவும் சீனா அனுமதி அளித்துள்ளது.\nசீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nநேற்று மாத்திரம் இலங்கையில் 52 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் \nகாலநிலை மாற்றம்: கொரோனாவை தாண்டிய பேராபத்து – ”அடுத்த தலைமுறையை காக்க இதனை செய்யுங்கள்”\nகொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுகிறது – புதிய ஆய்வு எச்சரிக்கை மற்றும் பிற…\nமின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராயும் குழுவின் அறிக்கை அமைச்சரிடம் கையளிப்பு\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா: அரிதான தொற்று – என்ன நடக்கிறது அங்கே\n(08.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(07.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-08T07:44:59Z", "digest": "sha1:PMYHN35AO35TE3BI6HNOGRORPGRG575Z", "length": 10983, "nlines": 139, "source_domain": "athavannews.com", "title": "வாக்கிய பஞ்சாங்கம் | Athavan News", "raw_content": "\nதனுஸின் ஜகமே தந்திரம் திரைப்படத்தின் வெளியீடு குறித்து தகவல்\nபிரெஞ்சு பொருளாதாரம் விரைவாக மீளும் – தேசிய புள்ளிவிவர நிறுவனம்\nபொது முடக்கத்தை மேலும் நீட்டிப்பதற்கு வாய்ப்பில்லை – தமிழக முதல்வர்\nபெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் – வேலாயுதம் தினேஷ்குமார்\nஅதிக லைக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ள சுஷாந்த் சிங்கின் திரைப்பட ட்ரெய்லர்\nஇன முரண்பாட்டை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி - ஞா.சிறிநேசன்\nகருணா, பிள்ளையான் போன்ற ஒட்டுக் குழுக்களால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அநாதைகளாக உள்ளனர்- சுரேஸ்\nஇஸ்லாம் அடிப்படைவாதிகளுக்கு அவன்காட் நிறுவனத்தின் ஊடாக ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டதா\nயஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் ஆதாரமற்ற குற்றச்சாட்டு- மனித உரிமைகள் அமைப்புக்கள்\nகரையோரப் பகுதிகளை பறித்தெடுக்கும் முயற்சியில் தொல்பொருள் செயலணி: மக்களே அவதானம்- சாணக்கியன்\n20 வருடங்களாக எதையுமே சாதிக்க முடியாதவர்கள் மற்றவர்களை இகழ்வது நகைப்புக்குரியது- குணசீலன்\nகூட்டமைப்பை வெளியேற்றுவதே சர்வதேச விசாரணைக்கான சாவியாக அமையும்- உறவுகள் தெரிவிப்பு\nவீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்க ஐ.தே.க.வினால் மாத்திரமே முடியும் - ரணில்\nபுலிகளின் மேடையில் தான் பேசியதாக இருக்கும் காணொளிகளை முடிந்தால் வெளியிடுங்கள் - கருணாவிற்கு சிவாஜி சவால்\nசாக்கடை அரசியலை சுத்தப்படுத்துவதற்காக இளைஞர்கள் களத்தில் இறங்கவேண்டும் - ஜீவன்\nமாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் சிரமதான பணிகள்\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம்\nசூரிய கிரகணம்: திருப்பதி ஆலயத்திற்கு 13½ மணிநேரம் பூட்டு\nகதிர்காமத்திற்கான பாதையாத்திரையினர் வாழைச்சேனையை வந்தடைந்துள்ளனர்\nவீறியெழல் புதுவருடம் இன்று பிறக்கின்றது- வீட்டிலிருந்து பிரார்த்தனையுடன் கொண்டாடுவோம்\nசார்வரி தமிழ் புத்தாண்டு திருக்கணித பஞ்சாங்கத்தின் படி இன்று ஏப்ரல் 13 ஆ��் திகதி 2020, பங்குனி 31 ஆம் நாள் திங்கட்கிழமை இரவு 8.23 மணிக்கு துலா லக்கினம் தனுசு ராசியில் பிறக்கிறது. இதேவேளை, வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இன்று இரவு 7.26 மணிக்கு பி... More\nநாடாளுமன்றத் தேர்தல் – இதுவரையில் 2084 முறைப்பாடுகள் பதிவு\nநேர்மையான ஒரு சிலரையாவது நாடாளுமன்றுக்கு இம்முறை தெரிவு செய்யவேண்டும் – அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்\nவெலிக்கடை சிறைச்சாலை கைதிகளின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகின\nகொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஜனாதிபதி செயலணிகளின் உருவாக்கம் இராணுவ மயமாக்கலை நினைவூட்டுகின்றது – யஸ்மின் சூக்கா\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nரஷ்ய வைத்தியசாலையை பரபரப்பாக்கிய தாதி – காரணம் கடும் உஷ்ணமாம்\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nதனுஸின் ஜகமே தந்திரம் திரைப்படத்தின் வெளியீடு குறித்து தகவல்\nபிரெஞ்சு பொருளாதாரம் விரைவாக மீளும் – தேசிய புள்ளிவிவர நிறுவனம்\nபெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் – வேலாயுதம் தினேஷ்குமார்\nஅதிக லைக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ள சுஷாந்த் சிங்கின் திரைப்பட ட்ரெய்லர்\nதிருகோணமலை சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில் விசேட கூட்டம்\nஎம் இனத்தின் இருப்பு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது – சிறீதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaanjal.in/?tag=no1-tamil-news-paper", "date_download": "2020-07-08T07:16:30Z", "digest": "sha1:7QEND55ZKYO6BAMZJRXDN7M5CEAHU5NM", "length": 7801, "nlines": 98, "source_domain": "dinaanjal.in", "title": "#No:1 tamil news paper Archives - Dina Anjal News total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nசபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம்\nசுப்ரீம் கோர்ட் கடந்த ஆண்டு சபரிமலைக்கு வந்த இளம்பெண்களுக்கு கேரள போலீசார் பாதுகாப்பு வழங்கினர். இந்த ஆண்டு சபரிமலை வந்த…\nதமிழகத்தில் நாளை இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்- முத்தரசன்\nமுத்தரசன் திருச்சி: திருச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:- பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து 6…\nகர்மவினை நீங்க வழிபாடே சிறந்த வழி\nகடவுள் வழிபாடு மனிதன் தன் வாழ்நாளில் மூன்று வகையான கர்ம��ினைகளை அனுபவிக்கிறான். அவை:- சஞ்சித கர்மம், பிராப்த கர்மம், ஆகாமிய…\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் இந்தியா செழிக்கும் – புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\nநித்யானந்தா பெங்களூரு: கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருக்கும் நித்யானந்தா தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் புதுப்புது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவர்…\nபணவீக்கம் உயர்வு எதிரொலி – காய்கறிகள் விலை 36 சதவீதம் அதிகரிப்பு\nகாய்கறிகள் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவு பணவீக்கம் உயர்ந்துள்ளது பணவீக்கம் உயர்வு காரணமாக ஆட்டோமொபைல் நிறுவனம் பாதிக்கப்பட்டுள்ளது மின்சாரம்,…\nபிரிட்டன் பொதுத்தேர்தல் முடிவுகள் – ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு\nபோரிஸ் ஜான்சன் லண்டன்: 650 தொகுதிகளைக் கொண்ட பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. உள்ளூர் நேரப்படி காலை 7…\nதிண்டுக்கல் அருகே கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் தற்கொலை\nதற்கொலை குள்ளனம்பட்டி: திண்டுக்கல் அருகில் உள்ள வேலாம்பட்டியை சேர்ந்த ஆல்பர்ட் மகன் உத்திரியதீபன்ராஜ் (வயது19). திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார்…\nநெல்லை டவுனில் ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண் மீது வெந்நீர் ஊற்றிய வாலிபர்\nகோப்பு படம் நெல்லை: நெல்லையை சேர்ந்தவர் விஸ்வ லட்சுமணன். இவரது மனைவி கலையரசி என்ற சத்யா (வயது29). விஸ்வ லட்சுமணன்…\nஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அதிமுக பிரமுகர்- போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்\nஅம்சவள்ளி கடலூர்: கடலூர் முதுநகர் சாலக்கரையை சேர்ந்தவர் அம்சவள்ளி (வயது 35). இவர் கடலூர் மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேரில்…\nதிருப்பூரில் பார் உரிமையாளரை கொல்ல முயற்சி – 5 பேர் கைது\nகோப்பு படம் திருப்பூர்: சிவகங்கை மாவட்டம் திருவேகம்பத்தூரை அடுத்த குமானி கிராமத்தை சேர்ந்தவர் தனபாலன் (வயது 39). இவர் கடந்த…\nமேலும் புதிய செய்திகள் :\nமதுரை அரசு ஆஸ்பத்திரியில் பெண் ஊழியர்களிடம் ஆபாச மோகன் “டார்ச்சர்”\nடாக்டருக்கு கொரோனா மரத்தடியில் செயல்படும் அரசு மருத்துவமனை\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் வழக்கை – சி.பி.ஐ. ஏற்றது\nசிங்கப்பூரில் இந்திய பெண் போலீசுக்கு 7 மாதம் சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kirubai.org/WithGod_Article.aspx?ARID=169", "date_download": "2020-07-08T08:02:14Z", "digest": "sha1:7DEV5YK4CV7XXIW4BYJVW24NEA3HFI5C", "length": 11685, "nlines": 30, "source_domain": "kirubai.org", "title": "Tamil Christian Portal ::: Walking with God", "raw_content": "\nஅந்த நற்செய்திக் கூட்டத்தில் சலசலப்பு சிறப்புச் செய்தியாளர் இன்னும் வந்து சேரவில்லை. அரசியல் கூட்டத்தைப்போல, “பிரசங்கியார் இதோ வந்துகொண்டே இருக்கிறார் சிறப்புச் செய்தியாளர் இன்னும் வந்து சேரவில்லை. அரசியல் கூட்டத்தைப்போல, “பிரசங்கியார் இதோ வந்துகொண்டே இருக்கிறார்” என்று ஒலிபெருக்கியில் அறிவித்தாயிற்று. இப்போது கூட்டத்தை எப்படி அமைதிப்படுத்துவது” என்று ஒலிபெருக்கியில் அறிவித்தாயிற்று. இப்போது கூட்டத்தை எப்படி அமைதிப்படுத்துவது பாடுவதற்கு சிறப்புப் பாடல் கைப்பிரதியும் அச்சடிக்கவில்லை.\nசமயோசித புத்தியுள்ள போதகர் மேடையில் எழுந்து வந்தார். “இப்போது நாம் ஆண்டவரைத் துதித்துப் பாடப் போகிறோம். நம் அனைவருக்கும் தெரிந்த சில பாடல்களைப் பாடுவோம்.” என்று கூறி, “மகிழ்வோம், மகிழ்வோம்….” எனப் பாட ஆரம்பித்தார். கூட்டத்தினரும் உற்சாகமாக இருகரம்தட்டி உற்சாகமாய்ப் பாடினர். அதைத்தொடர்ந்து, “அல்லேலூயா கர்த்தரையே, ஏகமாகத் துதியுங்கள்,” மற்றும், “இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்,” “பரிசுத்தர் கூட்டம் நடுவில்,” “ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார் ” எனப் பாடல்கள் முழங்கின. செய்தியாளர் தாமதமாய் வந்த குறையை, ‘அப்பாடல் நேரம்’ நிறைவாக்கிற்று.\nஇப்படி, கிறிஸ்தவத் தமிழ் உலகில், சிறியவர் முதல் பெரியவர் வரை, எல்லோருக்கும் மனப்பாடமாய்த் தெரிந்து, எல்லோராலும் உற்சாகமாய்ப் பாடப்படும் பல பாடல்களை இயற்றியவர், அகில உலக வானொலி ஊழியத்தின் தென் ஆசிய இயக்குனர், சகோதரர் எமில் ஜெபசிங் ஆவார். இந்திய தேசத்தின் மிகச் சிறந்த மிஷனரி இயக்கமாகத் திகழும் நண்பர் சுவிசேஷ ஜெபக்குழுவை வித்திட்டு, உரமிட்டு, வளர்த்திட்ட ஆதிகாலத் தலைவர்களில் இவரும் முக்கியமானவர். “பாடலென்றால் எமில்” என்று கூறுமளவிற்கு, இவ்வியக்க மக்கள் உற்சாகமாய்ப் பாட வழிவகுத்தவர். அழிந்து போகும் கோடிக்கணக்கான இந்தியர் மீதான இவரது உள்ளத்தின் ஆத்தும பாரம், இவரது பாடல்களின் ஒவ்வொரு வரியிலும் தொனிக்கும். இனிமையான ராகங்கள் இவரது பாடல்களின் சிறப்பு அம்சமாகும்.\nசகோதரர் எமில் ஜெபசிங் 10.01.1941 அன்று, மறைத்திரு Y.C. நவமணி ஐயரவர்களுக்கும், கிரேஸ் அம்மையாருக்கும் மகனாகப��� பிறந்தார். தனது வாலிப நாட்களிலே, சகோதரர் P.சாம், மற்றும் சகோதரர் N. ஜீவானந்தம் என்ற தேவ வல்லமை நிறைந்த ஊழியர்களின் வழிநடத்துதலால், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பண்ணைவிளையில், தனது 17-வது வயதில் ஆண்டவரின் அன்புக்கு அடிமையானார். ஏமி கார்மைக்கேல், தாமஸ் உவாக்கர், ஈசாக்கு ஐயர் போன்ற பரிசுத்த தேவ ஊழியர்கள் பணிபுரிந்த அவ்வூரிலே, கிறிஸ்துவின் ரத்தத்தால் இதயக்கறை நீங்கித் தூய்மை பெற்று, மிஷனரி தரிசனத்தையும் பெற்றதால், பண்ணைவிளையைப் “பரிசுத்த பூமி” என, இன்றும் எமில் நன்றியோடு நினைவு கூறுகிறார்.\nஆண்டவரின் கரத்தில் தன்னை அர்ப்பணம் செய்த எமில், முதலில் பண்ணைவிளையில் தன் வாலிப நண்பர்களை ஆண்டவருக்காக ஆதாயம் செய்தார். அவர்கள் அனைவரும் கூடி ஜெபித்து ஐக்கியத்தில் பெலப்பட்டனர். அந்நாட்களில், 1959-ம் ஆண்டின் பெரிய வெள்ளிக்கிழமை அன்று, வழக்கம்போல ஜெபத்திற்காக இந்த வாலிபர் குழு கூடியது. அன்று சிறப்பாக தியானம் செய்த ஆண்டவரின் சிலுவைப் பாடுகளும், மரணமும் தங்கள் உள்ளத்தில் வேதனை நிறைந்த பாரமாக அழுத்த, அவர்கள் அமர்ந்திருந்தனர். சோர்ந்திருந்த அவர்கள், முதலில் ஆண்டவரைத் துதித்துப்பாடி, அதன்பின்னர் ஜெபிக்க விரும்பினர். அந்நிலையில் ஆவியானவர் எமிலுடன் இடைப்பட்டார். கரும்பலகை ஒன்று அந்த இடத்தில் இருந்தது. சாக்குத் துண்டை எடுத்த எமில், பரிசுத்த ஆவியானவரின் வழி நடத்துதலின்படி, இப்பாடலை நேரடியாகக் கரும்பலகையில மடமடவென்று எழுதி முடித்தார். அவ்வேளையில் இப்பாடலின் ராகமும் எமிலின் உள்ளத்தில் சுரந்து வந்தது.\n“பெரிய வெள்ளிக்கிழமையன்றும் என் இயேசு ஜீவிக்கிறார் பாவ வாழ்விலிருந்து என்னை மீட்டெடுக்கக் கிரயபலியாக ஈனச்சிலுவையில் அவர் மரித்தார். ஆயினும், இதோ பாவ வாழ்விலிருந்து என்னை மீட்டெடுக்கக் கிரயபலியாக ஈனச்சிலுவையில் அவர் மரித்தார். ஆயினும், இதோ சதா காலங்களிலும் உயிரோடு ஜீவிக்கிறார் சதா காலங்களிலும் உயிரோடு ஜீவிக்கிறார் அவரை ஏற்றுக்கொண்ட என் உள்ளத்தில் இன்றும் ஜீவிக்கிறார் அவரை ஏற்றுக்கொண்ட என் உள்ளத்தில் இன்றும் ஜீவிக்கிறார் ” என எமில் எண்ணினார். “அவர் ஏன் என் உள்ளத்தில் ஜீவிக்கிறார்” என எமில் எண்ணினார். “அவர் ஏன் என் உள்ளத்தில் ஜீவிக்கிறார்” என்று நினைத்த எமிலுக்கு, “உன் வாழ்வில் அற��புதங்களைச் செய்வதற்கே,” என்ற ஆவியானவரின் பதில், வேதத்தின் அற்புதங்களைச் சிந்திக்கத் து}ண்டியது. செங்கடல் திறப்பு, எரிகோ கோட்டை வீழ்ச்சி, குருடரின் பார்வை, குஷ்டரோகியின் ஆரோக்கியம், என, பல அற்புதங்களை, ஒவ்வொன்றாக அவரது உள்ளம் நினைவு கூர்ந்தது. அதுவே கரும்பலகையில் பாடலாக உருவானது.\nஇப்பாடலை, கூடி வந்த வாலிபர்கள் அனைவரும் ஒரு சில நிமிடங்களில் கற்றனர். உற்சாகமாகப் பாடினர். அப்பெரிய வெள்ளிக்கிழமையானது, உயிர்த்தெழுந்து, சதா காலமும் ஜீவித்தரசாளும் மகிமை நிறை ஆண்டவரை, அற்புத நாயகராய் ஆராதிக்கும் வேளையாய் மாறியது, சோர்வு நீங்கிப் புத்துணர்ச்சி பெற்ற வாலிபர்கள், உற்சாகமாய் ஜெபத்தில் தரித்து நின்றனர்.\nமுன்னர் பிரசுரிக்கப்பட்ட 2 பாடல் பிறந்த கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_/_91_%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-07-08T06:29:24Z", "digest": "sha1:S42BPIARZCROVWTOVIML5QIHNFZPNBIR", "length": 29573, "nlines": 108, "source_domain": "ta.wikisource.org", "title": "என் சரித்திரம் / 91 எனது இரண்டாவது வெளியீடு - விக்கிமூலம்", "raw_content": "என் சரித்திரம் / 91 எனது இரண்டாவது வெளியீடு\n←90. அன்பர் பழக்கமும் ஆராய்ச்சியும்\n91 எனது இரண்டாவது வெளியீடு\n414537என் சரித்திரம் — 91 எனது இரண்டாவது வெளியீடு\n91. எனது இரண்டாவது வெளியீடு\nதிருவானைக்காவில் இருந்த தியாகராச செட்டியாரிடமிருந்து ஒருவர் என்னிடம் ஒரு நாள் வந்தார். அவர் தமிழ் நூல்களைப் படித்தவரென்றும் பின்னும் படிக்க வேண்டுமென்ற ஆசையுடன் இருப்பவரென்றும் திருவாவடுதுறை மடத்தில் சேர்த்து அவரைப் படிக்கச் செய்யவேண்டுமென்றும் செட்டியார் எழுதியிருந்தார். அவர் என்னைவிட ஐந்தாறு வருஷங்கள் பிராயத்தில் சிறியவராக இருக்கலாம்.\nஅவர் திருமானூரென்னும் ஊரினர்; கிருஷ்ணையரென்பது அவர் பெயர். தாம் திருச்சிராப்பள்ளியில் இருந்ததாகவும், திருவானைக்காவில் செட்டியார் இருப்பது தெரிந்து அவரிடம் சென்று படிக்க முயன்றதாகவும் அவர் தளர்ச்சி மிகுதியினால் பாடஞ் சொல்ல இயலாத நிலையில் இருப்பதாகவும், அதன்மேல் தம்மை என்னிடம் அனுப்பியதாகவும் சொன்னார். நான் அவரைப் பரீட்சித்தேன். திருவிளையாடற் புராணத்திலிருந்து பல செய்யுட்களைப் படலம் படலமாக அவர் பாராமலே சொன்னார். அவர் அவற்றைச் சொல்லும்போதே அச் செய்யுட்களின் கருத்தில் அவர் மனம் ஈடுபட்டு நிற்பதை உணர்ந்தேன். சாரீரம் இனிமையாக இருந்தது. அவர் கையெழுத்தும் நன்றாக இருந்தது. நல்ல சிவபக்தியுடையவரென்பதை அறிந்து கொண்டு, ‘இவரைப் பிற்காலத்தில் நாம் பயன் படுத்திக்கொள்ளலாம்’ என்று எண்ணினேன்.\nஅவருக்குத் தமிழ்க் கல்வியின்பால் இருந்த ஊக்கத்தை அறிந்து திருவாவடுதுறைக்கு அழைத்துச் சென்று ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரிடம் ஒப்பித்தேன். அவர் அங்கே தேசிகரிடத்திலும் மடத்து வித்துவானாக அக்காலத்தில் இருந்து வந்த மதுரை இராமசாமி பிள்ளையிடத்திலும் தமிழ் நூல்களைப் படித்துக் கொண்டு ஒழுங்காக இருந்து வந்தார். நான் ஒவ்வொரு வாரத்திலும் அங்கே செல்லும் போது அவரைக் கண்டு பேசுவேன். அவரது கல்வி வர வர வளர்ச்சி பெறுவதை அறிந்து மகிழ்வேன்.\nஇவ்வாறு இருந்து வருகையில் வேலூரிலுள்ள மஹந்து ஹைஸ்கூலில் ஒரு தமிழ்ப் பண்டிதரை நியமிக்க வேண்டியிருந்தது. கிருஷ்ணையர் அதற்கு விண்ணப்பம் செய்தார். நானும் தக்கவர்களிடம் சொன்னதோடு சிலருக்குக் கடிதமும் எழுதினேன். அவருக்கே அவ்வுத்தியோகம் கிடைத்தது. அவர் அதனை மேற்கொண்டு நன்றாகப் பாடஞ் சொல்லி வந்தார். அடிக்கடி எனக்குக் கடிதம் எழுதுவார். அவற்றில். நிர்ப்பந்தமான வேலையில் தாம் இருப்பதை விரும்பவில்லையென்றும், திருவாவடுதுறைக்கு வந்து படித்துக் கொண்டிருப்பதையே விரும்புவதாகவும் எழுதுவார். விடுமுறை நாட்களில் கும்பகோணத்துக்கு வந்து என்னுடன் இருந்து ஏடு பார்த்தல் முதலிய உபகாரங்களைச் செய்து வருவார்.\n1883-ம் வருஷ ஆரம்பத்தில் கல்லிடைக்குறிச்சியில் சின்னப் பண்டார சந்நிதியாகிய நமசிவாய தேசிகர் பரிபூரணம் அடைந்தார். அதனால் மடத்தைச் சார்ந்தவர்கள் மிக்க வருத்தத்தை அடைந்தனர். தமிழிற் சிறந்த பண்டிதராகிய அவர் திருவாவடுதுறை யாதீனத் தலைமைக்குப் பலவகையாலும் தகுதியுடையவர். கல்வியறிவு நிரம்பிய சுப்பிரமணிய தேசிகருக்குப் பிறகு அந்த ஸ்தானத்தை வகித்து ஆதீனத்தின் புகழைப் பாதுகாத்து வருவாரென்று யாவரும் நம்பியிருந்தனர். நிர்வாகத் திறமை மிக்கவர். கல்லிடைக்குறிச்சியிலிருந்து கிராமங்களை நன்றாகப் பாதுகாத்து வந்ததோடு பல புதிய கிராமங்களையும் விலைக்கு வாங்கினார். அவரால் ��டத்தில் பொருட்செல்வமும் கல்விச் செல்வமும் ஒருங்கே சிறந்து விளங்குமென்று யாவரும் எண்ணி மகிழ்ந்திருந்தனர். நாமொன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைத்துவிட்டது. என்ன செய்யலாம்\nஇந்தச் செய்தியை அறிந்து நான் மடத்திற்குச் சென்று சுப்பிரமணிய தேசிகரை விசாரித்தேன். சிறந்த துறவியாகிய அவர் அதைப்பற்றி அதிகக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. “படிப்பிலும் சாமர்த்தியத்திலும் சிறந்தவரென்று எண்ணினோம். ஸ்ரீ நமசிவாய மூர்த்தியின் திருவுள்ளம் இதுபோலும்” என்று சுருக்கமாகத் தம் கருத்தை வெளியிட்டார். நான் நமசிவாய தேசிகரிடம் சில நூல்கள் பாடங் கேட்டிருக்கிறேன். அவர் காலமாவதற்கு முன் எனக்கு எழுதிய கடிதங்களில் என்னைக் கல்லிடைக்குறிச்சிக்கு வரவேண்டுமென்று வற்புறுத்தி எழுதியிருந்தார். நான் போவதற்கு இயலவில்லை. இந்த நினைவுகள் வந்து எனக்கு மிக்க துயரத்தை உண்டாக்கின.\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராவ்பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளை அக்காலத்தில் சென்னையில் இருந்தார். தொல்காப்பியம் முதலிய பழைய நூல்களை அச்சிடும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார். வீர சோழியத்தையும் அவர் வெளியிட்டார். பிறகு இறையனாரகப் பொருளுரையையும், திருத்தணிகைப் புராணத்தையும் வெளியிடத் தொடங்கினார். திருவாவடுதுறை மடத்தில் பழைய ஏட்டுப் பிரதிகள் இருக்கின்றன என்பதை அறிந்து ஆதீனத் தலைவருக்கு அவற்றை அனுப்ப வேண்டுமென்று விண்ணப்பம் செய்து கொண்டார். சுப்பிரமணிய தேசிகர் அக்கடிதங்களை எனக்குக் காட்டி அவர் விரும்பிய நூற் பிரதிகள் இருக்கின்றனவா என்று தேடிப் பார்க்கச் சொன்னார். தாமோதரம் பிள்ளை இறையனாரகப் பொருளுரை கேட்டிருந்தார். அதில் 59-ஆவது சூத்திரத்தின் உரையின் பிற்பகுதி தமக்குக் கிடைக்கவில்லையென்றும் கிடைத்தால் அனுப்பவேண்டுமென்றும் எழுதினார். மடத்திலே தேடிப்பார்த்தபோது இறையனாரகப் பொருளுரையின் பழைய பிரதி ஒன்று அகப்பட்டது. அதில் அந்தச் சூத்திரவுரை முற்றும் இருந்தது. உடனே அந்தப் பிரதியைத் தாமோதரம் பிள்ளைக்குச் சுப்பிரமணிய தேசிகர் அனுப்பி வைத்தார்.\nதேசிகர் அனுப்புவித்த ஏட்டுப் பிரதி வரும் விஷயத்தைத் தெரிவித்து, “தணிகைப் புராணத்தைப் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டபோது மதுரை இராமசாமி பிள்ளை குறிப்பெடுத்து வைத்திருக்கிறார��. அதை உபயோகித்துக் கொள்ளலாம்” என்று எழுதி அவற்றை அனுப்பச் செய்தேன். அதுவரையில் தாமோதரம் பிள்ளைக்கு நான் கடிதம் எழுதியதில்லை. என் கடிதத்தைக் கண்ட வுடன் அவர் மிகவும் மகிழ்ச்சியுற்று எனக்கு ஒரு பதிற்கடிதமெழுதினார். அதிற் சில பகுதிகள் வருமாறு:-\n“,,,,,,,,,,,,அடியேன் இன்னும் சின்னாளிற் கும்பகோணம் வரும்போது தங்கள் சிநேகத்தைச் சம்பாதித்தற்கு யாரிடம் ஓர் கடிதம் பெற்று வருவேனென்று சிந்தித்துக் கொண்டிருக்கத் தேடிய தெய்வம் தானே வந்து கைப்பற்றியதென்னத் தாங்களே எனக்குக் கடிதமெழுதியதனை நினைக்க நினைக்கப் பேரானந்தத்தை விளைக்கின்றது. தாங்கள் எழுதி யருளிய கடிதம் வந்து மூன்றாநாள் ஸ்ரீ பெரிய சந்நிதானம் கட்டளையிட்டருளிய இறையனாரகப் பொருட் பிரதியும் தபால் மார்க்கமாக வந்து சேர்ந்து 59-வது சூத்திர உரையின் கடைசிப் பாகமும் கண்டு மகிழ்வுற்றேன்.\n‘திருத்தணிகைப் புராணத்தின் முதலிலே ஸ்ரீலஸ்ரீ கச்சியப்ப சுவாமிகளது சரித்திரத்தைச் சுருக்கமாய் அச்சிட விரும்புகின்றேனாதலால் தாங்களாவது ஸ்ரீமத் இராமசாமி பிள்ளையாவது அச் சரித்திரத்தை விரைவில் எழுதி யனுப்பினால் அடியேன் மிக்க நன்றியறிவுள்ளவனாயிருப்பேன். யார் அதனை எழுதி யனுப்பினும் இன்னாரால் எழுதப்பட்ட தென்பதை அதிற் குறித்துக் காட்ட அடியேனுக்கு உத்தரவும் கொடுக்க வேண்டியது.\n‘மேலுள்ளன வெல்லாம் தங்கள் சமூகத்தில் நேரே தெரிவித்துக் கொள்வேன்.\n‘பங்குனி மதியிலுற்பத்தியான தங்கள் ‘சினேகம் பற்குனன் போலச் சீர்பெருகுவதாக\nசித்திரபானு ’ தங்கள் ஊழியன்,\n(25-3-1883) சி. வை. தாமோதரம் பிள்ளை.”\nஇறையனாரகப் பொருளும் தணிகைப் புராணமும் நிறைவேறியவுடன், தாமோதரம் பிள்ளை திருவாவடுதுறை மடத்துக்கும் எனக்கும் பிரதிகள் அனுப்பினார். தணிகைப் புராணக் குறிப்புக்களை இராமசாமி பிள்ளையிடமிருந்து பெற்றுக்கொண்டும் அவர் என்ன காரணத்தாலோ பதிப்பிக்கவில்லை. ‘பிள்ளையவர்கள் சொன்ன அருமையான குறிப்புக்களை இவர் லக்ஷியம் செய்யவில்லையே. நல்ல பொருள் கிடைத்ததென்று மிக்க மகிழ்ச்சியோடு உபயோகப் படுத்திக் கொள்ளத் தெரியவில்லையே’ என்று நான் எண்ணினேன். சுப்பிரமணிய தேசிகரும் அதே கருத்தை உடையவராக இருந்தார்.\nதாமோதரம் பிள்ளை கும்பகோணத்திற்கே வந்து வசிக்கப் போகிறாரென்பது தெரிந்து எனக்கு ஓர் ஆறுதல் உண்டாயிற்று. சேலம் இராமசுவாமி முதலியார் கூறியபடி, பழைய நூல்களை ஆராய்வாரும் படிப்பாரும் இல்லாமல் பிற்கால நூல்களையே படிப்பவர்கள் மலிந்த தமிழ் நாட்டில் எனக்குத் துணை செய்வார் ஒருவரும் இல்லை. நானோ அந்த ஆராய்ச்சியில் நூதனமாகப் புகுந்தவன். ஆனாலும் எப்படியாவது விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மாத்திரம் மட்டுக்கு மிஞ்சி யிருந்தது. இந்த நிலையில் பழங்காலத்துத் தமிழ் நூல்களை அச்சிடும் விஷயத்தில் ஊக்கமுள்ள ஒருவர் கும்பகோணத்துக்கு வரப்போகிறாரென்று அறிந்தவுடன் எனக்கு மகிழ்ச்சி யுண்டாயிற்று.\nசிந்தாமணி ஆராய்ச்சியோடு திருக்குடந்தைப் புராணப் பதிப்பும் நடைபெற்று வந்தது. வடமொழி மூலத்தையும் தமிழ்ச் செய்யுளையும் ஒப்பு நோக்கியபோது சில இடங்களில் திருத்த வேண்டியிருந்தது. செட்டியாருக்கு அவ்விஷயத்தைத் தெரிவித்தேன். அவர் பிள்ளையவர்கள் பெயருக்குக் குறைவு வராதபடி செய்வது நம் கடமையென்று எழுதினார். அதனால் எங்கெங்கே ஒழுங்கு படுத்த வேண்டுமோ அங்கெல்லாம் அவ்வாறே செய்தேன். அப்புராணப் பதிப்பில் அச்சுத்தாள்களைத் திருத்தும் முறையை நான் தெரிந்து கொண்டேன். ஆனாலும் பதிப்பு எப்படியிருந்தால் அழகாயிருக்குமென்ற செய்திகளை நன்றாகத் தெரிந்து கொள்ளவில்லை. அச்சில் வந்துவிட்டால் கௌரவமாகக் கருதும் காலம் அது. சுபானு வருஷம் ஆனி மாதம் (1883 ஜூன் மீ) அப்புராணம் அச்சிட்டு நிறைவேறியது. சோமசுந்தர நாயகர் அப்பதிப்பிற்குச் சிறப்புப்பாயிரம் அளித்தார். புஸ்தகம், நானும் தியாகராச செட்டியாரும் சேர்ந்து பதிப்பித்ததாக வெளியாகியது. சிறப்புப் பாயிரத்தில் இதைச் சோமசுந்தர நாயகர்,\n“திருவ ருங்கலைச் சாமிநா தப்பெயர் சேர்ந்த\nபொருவ ரும்பெரு மறையவன் கலையுணர் புலமை\nஒருவ ரும்புகழ்த் தியாகரா சப்பெய ருரவோன்\nஇருவ ரும்பதிப் பித்துநல் கினரிலங் குறவே”\nஇந்தப் புஸ்தகம் நான் பதிப்பித்த இரண்டாவது வெளியீடு. பிள்ளையவர்கள் நூலைப் பதிப்பிக்கும் புண்ணியம் வாய்த்ததுபற்றி எனக்கு உண்டான திருப்திக்கு அளவில்லை. அது மட்டும் அன்று. நான் சீவகசிந்தாமணியைப் பரிசோதித்துப் பதிப்பிக்க வேண்டுமென்ற சங்கற்பம் செய்து கொண்டிருந்தேன். அந்தப்படி நன்கு நிறைவேற வேண்டுமே என்ற கவலை என் மனத்தில் இருந்தது. பிள்ளையவர்கள் உயிரோடு இருந்தால் அவருடைய அறிவும் அன்பும் எனக்குத் துணையாக இருந்திருக்கும். அவர் இல்லாவிட்டாலும் முதலில் அவருடைய நூலைப் பதிப்பித்த பிறகு சிந்தாமணியைத் தொடங்குவது நல்ல அறிகுறியென்று நான் நினைத்தேன். சந்தர்ப்பமும் அப்படி அமைந்தது. பிள்ளையவர்கள் இயற்றிய புராணங்களுள் மாயூரப் புராணமும் திருநாகைக் காரோணப் புராணமும் அவர்கள் காலத்திலேயே சென்னையில் அச்சாயின. அந்தப் புராணப் பதிப்புக்களை ஒட்டியே குடந்தைப் புராணமும் அமைந்திருந்தது. தேவாரப் பதிகங்கள், சிறப்புப்பாயிரம், நூல் என்னும் அங்கங்களுடன் அது விளங்கியது. புஸ்தகத்தைப் பார்க்கப் பார்க்கப் பிள்ளையவர்கள் ஞாபகம் வந்தது. சுப்பிரமணிய தேசிகர் புராணப் பதிப்பைக் கண்டு மிகவும் பாராட்டினார். “இப்படியே அவர்கள் இயற்றிய நூல்களை ஒவ்வொன்றாக வெளிப்படுத்தினால் நலமாக இருக்கும்” என்று சொன்னார். ‘அத்தகைய புண்ணியம் கிடைக்கும் படி இறைவன் திருவருள் செய்ய வேண்டும்’ என்று மனத்துக்குள் வேண்டிக் கொண்டேன்.\nஇப்பக்கம் கடைசியாக 13 ஜனவரி 2020, 18:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/132", "date_download": "2020-07-08T09:18:36Z", "digest": "sha1:EGABLT7AYGRRWFRLGLYX7BTQGSAJSCG7", "length": 7462, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:எனது நண்பர்கள்.pdf/132 - விக்கிமூலம்", "raw_content": "\nகி. ஆ. பெ. விசுவநாதம் □ 131\nசிங்கம் அவர்களிடமிருந்து வந்த கேள்விகளனைத்தும் அரசியற் கட்சிப் போராட்டங்களை நடத்துவதுபற்றியும், 1938இல் தென்னகத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் பற்றியுமே இருந்தன. அதிலிருந்து அவருடைய திட்டமிட்டு செயலாற்றும் ஆற்றல்கள் நன்கு விளங்கின.\nஒரு நாள் திரு வன்னியசிங்கம் அவர்களுடய இல்லத்தில் வெளிப்புறச் சுவரில் “தமிழ்த் துரோகி” என்று பெரிய எழுத்துக்களில் இரவில் எழுதப் பெற்றிருந்தது. நாமாக இருந்தால் வெட்கத்தினால் அதை உடனே அழித்திருப்போம். ஆனால் மறுநாட் காலை வெளி நாட்டிலிருந்து வந்த அவர், அதைக் கண்டதும் அழிக்காது பெருஞ்சிரிப்புச் சிரித்தார். அன்று மாலை அவர் பேசிய ஒர் பொதுக் கட்��த்தில் சொன்ன சொற்கள் இவை:—\n“நான் ஊரில் இல்லாதபொழுது என்னைப் பார்க்க வருபவர்கள் தங்கள் பெயரைக் குறித்து வைக்கும் புத்தகம் ஒன்றை வீட்டில் வைத்துப் போவது வழக்கம். ஆனால் நேற்று நானும் இல்லை; என் மனைவியும் இல்லை. என்னை பார்க்க வந்தவர், பாவம் தன் பெயரை என் விட்டில் வெளிப்புறச் சுவரில் எழுதிவிட்டுப் போயிருக்கிறார். அவர்தான் திருவாளர் ‘தமிழ் துரோகி.’ இது குறித்து நான் பெரிதும் வருந்துகிறேன்” என்பதே. இது அவரது அறிவுத் திறமையையும் பண்பாட்டையும் விளக்கப் போதுமானதாகும்.\nஓர் உயர்ந்த சைவ வேளாள குடும்பத்தில் பிறந்த நண்பர் வன்னியசிங்கம் அவர்கள். தமிழ் மக்களிடையே தாண்டவமாடும் சாதிப் பாகுபாட்டை ஒழித்துக் கட்டுவதிலும் முன்னணியில் நின்றவர். தாழ்ந்த சாதி எனப்படுவோருடன் கூட அமர்ந்து சமபந்தி போசனம் செய்பவர். மேலும் 1956 ஆம் ஆண்டளவில் நல்லூர்\nஇப்பக்கம் கடைசியாக 17 சூன் 2019, 15:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/35", "date_download": "2020-07-08T09:14:57Z", "digest": "sha1:DWLYSTNUUDZJUKN6Q3OXJN6WXCNJK423", "length": 7040, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நாலு பழங்கள்.pdf/35 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nபடாமல் சாமியாரை நினைத்துக்கொண்டு தன் கையில் இருந்த தடியினால் அதை அடித்தான். அது அங்கேயே உயிரற்று விழுந்து விட்டது. பிறகு \"உர்'\" என்று ஒரு புலி சீறிக்கொண்டு வந்தது. சிங்கத்தைக் கொன்றதனால் தைரியம் அடைந்த கண்ணன் அதையும் தடியால் அடித்தான். அதுவும் இறந்தது. அப்பால் ஓர் ஓநாய் வந்தது. கண்ணன் கயிற்றில் சுருக்குப் போட்டு அதன் கழுத்தில் வீசி இழுத்தான். சுருக்கு இறுகி ஓநாய் வாயைப் பிளந்துகொண்டு பிணமாக விழுந்தது. அடுத்தபடி ஒரு கரடி வந்தது. அதைத் தடியால் அடித்து விழப்பண்ணினான். யானை வந்தது. அதையும் அடித்தான். இவ்வாறு எதிர்ப் பட்ட மிருகங்களையெல்லாம் அடித்து விழச்செய்து காட்டைக் கடந்து மலையின் மேல் ஏறினான்.\nமலை உச்சியை அடைந்து அங்கே இருந்த ஆலமரத்தைப் பார்த்தான். அதில் பெரிய பெரிய நாகப் பாம்ப���கள் தொங்கிக்கொண்டிருந்தன. கண்ணனைக் கண்டவுடன் அவை புஸ், புஸ் என்று சீறின. கண்ணன் பயப்படவில்லை. சிலவற்றைத் தடியால் அடித்துக் கொன்றான். சிலவற்றைக் கயிற்றால் சுருக்குப் போட்டுப் பிணமாக்கினான். பாம்புகளைக் கொல்வதில் நெடு நேரம் கழிந்தது. அதனால் அவனுக்குக் களைப்பாக இருந்தது. சுற்றுமுற்றும் பார்த்தான். அருகில் மாமரம், ஆப்பிள் மரம் எல்லாம் இருந்தன். அங்கே ஒரு குளம் கூட இருந்தது. அந்தக் குளத்தில் இறங்கி நீராடினான். உடம்பிலே தெம்பு உண்டாயிற்று. மரத்தின் மேல் ஏறிப் பழங்களைப் பறித்துத்\nஇப்பக்கம் கடைசியாக 18 ஏப்ரல் 2020, 16:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/conquest/conquest-evade-mileage.htm", "date_download": "2020-07-08T08:21:29Z", "digest": "sha1:DUMZWTS3V7OUZXDGXZLZKFRWC5XDAG3W", "length": 4127, "nlines": 110, "source_domain": "tamil.cardekho.com", "title": "கான்க்யூஸ்ட் இவிடே மைலேஜ் - இவிடே டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand கான்க்யூஸ்ட் இவிடே\nமுகப்புநியூ கார்கள்கான்க்யூஸ்ட் கார்கள்கான்க்யூஸ்ட் இவிடேமைலேஜ்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஇந்த கான்க்யூஸ்ட் இவிடே இன் மைலேஜ் 5.0 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 5.0 கேஎம்பிஎல்.\nடீசல் ஆட்டோமெட்டிக் 5.0 கேஎம்பிஎல் 3.0 கேஎம்பிஎல் -\nகான்க்யூஸ்ட் இவிடே விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஇவிடே இவிடே எஸ்யூவி6690 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 5.0 கேஎம்பிஎல்EXPIRED Rs.8.5 சிஆர்*\nCompare Variants of கான்க்யூஸ்ட் இவிடே\nஇவிடே இவிடே எஸ்யூவிCurrently Viewing\nஎல்லா இவிடே வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/sd-card-general-informations-006211.html", "date_download": "2020-07-08T07:18:19Z", "digest": "sha1:C3XPF2EFLKFFQ5EPVN3QUR3YIZUMJXCL", "length": 20585, "nlines": 273, "source_domain": "tamil.gizbot.com", "title": "sd card general informations - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n56 min ago வாட்ஸ்அப் செயலியுடன் இணையும் பேஸ்புக் மெசஞ்சர்.\n1 hr ago பூமியின் ஜொலிக்கும் மக்கள் தொகை மேப் அதிக மக்கள் தொகை பட்டியலில் இந்தியாவுக்கு என்ன இடம்\n4 hrs ago வாட்ஸ்அப் செயலி மூலம் சேவை வழங்கும் சாம்சங்.\n4 hrs ago மதியம் 11:59-க்கே ரெடியா இருங்க: ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் இன்று விற்பனை\nFinance கொரோனாவால் கேள்விக்குறியான வெளிநாட்டு தொழிலாளர்களின் நிலை.. இந்தியாவுக்கு பாதிப்புக்கு அதிகம்..\nNews ஆன்லைன் வகுப்புகள் ஓகேதான்.. இத்தனை சவால்கள் இருக்கே.. அரசு இதை கவனத்தில் கொண்டால் நல்லாருக்கும்\nMovies அட்ராசக்க.. ’பிரபாஸ் 20’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. கொண்டாட்டத்தில் டார்லிங் ரசிகர்கள்\nAutomobiles தலை சுற்ற வைக்கும் நடிகர் ஜான் ஆபிரகாமின் பைக் கலெக்சன்... ஒரு மனுஷன் கிட்ட இவ்ளோ பைக்கா..\nSports சிஎஸ்கே அணியின் \"பாஸ்\"ஆகும் தோனி.. வெளியான தகவல்.. ரசிகர்கள் பரபரப்பு\nLifestyle கனவு சாஸ்திரத்தின் படி மரணம் பற்றிய கனவுகளின் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா\nEducation காற்றில் பரவும் கொரோனா உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமெமரி கார்டு பற்றிய சில தகவல்கள்\nஇன்று நமது அழியாத நினைவுகளை பதிய வைக்க நாம் பயன்படுத்தும் முக்கியமான பொருள் தான் மெமரி கார்டு ஆகும்.\nஇது மொபைல் போன், டிஜிட்டல் கேமரா, ஜி.பி.எஸ். நேவிகேஷன் சாதனங்கள் மற்றும் டேப்ளட் கம்ப்யூட்டர்களில் இவற்றை ஒரு முக்கிய பகுதியாகவே நாம் இயக்குகிறோம்.\nஇதனை நாம் எல்லாரும் பயன்படுத்தினாலும், அதன் தன்மை, வகைகள் குறித்து அவ்வளவாக யாரும் தெரிந்து வைத்திருப்பதில்லை. சில தகவல்களை இங்கு காணலாம்.\nசெக்யூர் டிஜிட்டல் கார்டின் வரையறைகள் 1999ல் முடிவு செய்யப்பட்டன. மல்ட்டி மீடியா கார்டுக்கு மேலான வகையில் இதனை அமைத்தனர். இந்த கார்டின் அடிப்படைத் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்பதனை எஸ்.டி. கார்ட் அசோசியேஷன் என்னும் அமைப்பு முடிவு செய்கிறது.\nஏறத்தாழ 400 பிராண்ட் பெயர்களில், எஸ்.டி. கார்டுகள் தயார் செய்யப்படுகின்றன. ஏறத்தாழ 8,000 மாடல் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன.\nசெக்யூர் டிஜிட்டல் பார்மட் என்று சொல்லும் போது அதில் நான்கு வகையான கார்ட் பிரிவுகள் உள்ளன. அவை Standard Capacity (SDSC), the High Capacity (SDHC), the extended Capacity (SDXC), மற்றும் SDIO.\nஇதோ அதை பற்றி மேலும் நீங்கள் அறியாத பல தகவல்கள்....\nமெமரி கார்டு பற்றிய சில தகவல்கள்\nஎஸ்.டி. கார்ட் என்பது ஒரு சாலிட் ஸ்டேட் டிவைஸ். இதில் நகரும் பகுதி என எதுவும் இல்லை. எலக்ட்ரிக்கல் சர்க்யூட்களையே இவை சார்ந்திருக்கின்றன.\nமெமரி கார���டு பற்றிய சில தகவல்கள்\nமெமரி கார்டு பற்றிய சில தகவல்கள்\nSD, SDHC and SDXC என்று குறிப்பிடுகையில், நாம் எஸ்.டி. கார்ட்களின் எந்த தன்மையைக் கொண்டு வேறுபடுத்துகிறோம் எஸ்.டி. கார்ட் வளர்ச்சி, கெபாசிட்டி திறன் ஆகியவையே இந்த மூன்றின் வகைகளை வேறுபடுத்திக் காட்டுகின்றன.\nமெமரி கார்டு பற்றிய சில தகவல்கள்\nஒரு எஸ்.டி. கார்டின் வேகம் அதிகமாக இருந்தால், வீடியோ பதிவின் போது, டேட்டா அதிகமாக கைப்படுத்தப்படும். என்னும் தரத்தில் வேகம் இருந்தால், நொடிக்கு 312 எம்.பி. தகவல்கள் எழுதப்படும் மற்றும் படிக்கப்படும். இதனால், நிச்சயம் நல்ல தெளிவான வீடியோ பதிவு ஏற்படும்.\nமெமரி கார்டு பற்றிய சில தகவல்கள்\nஎஸ்.டி. கார்ட் வரையறையில், அதன் உள்ளார்ந்த சி.பி.ஆர்.எம். தொழில் நுட்பம் எதனைக் குறிக்கிறது இது Content Protection for Recordable Media (CPRM) என்று விரித்துச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு எஸ்.டி. கார்டிலும் இந்த தொழில் நுட்பம் உள்ளது.\nமெமரி கார்டு பற்றிய சில தகவல்கள்\nஇதை மீண்டும் திறந்து இயக்கலாம் என்ற வகையில் உள்ளது. இதை மூடிவிட்டால், எழுதவோ, உள்ளிருப்பவற்றை மாற்றவோ முடியாது. மீண்டும் திறந்து, அழிக்கவும், மேலே எழுதவும் முடியும்.\nமெமரி கார்டு பற்றிய சில தகவல்கள்\nஎஸ்.டி. (SD) மற்றும் எஸ்.டி. எச்.சி (SDHC) கார்ட்களைக் காட்டிலும், எஸ்.டி. எக்ஸ்.சி. (SDXC) கூடுதல் கெபாசிட்டி திறன் கொண்டது. இதே போல் தான் இவற்றின் மைக்ரோ எஸ்.டி. கார்ட் வகைகளும். மிகச் சிறிய microSDXC கார்ட், microSD and microSDHC கார்ட்களைக் காட்டிலும் அதிக கொள்ளளவு கொண்டது.\nமெமரி கார்டு பற்றிய சில தகவல்கள்\nஇதில் நாம் பெரிய எஸ்.டி.கார்ட் ஸ்லாட்டில், மைக்ரோ எஸ்.டி. கார்டை செலுத்தி, தகவல்களைப் படிக்க நம்மால் படிக்க அல்லது பார்க்க முடியும்.\nமெமரி கார்டு பற்றிய சில தகவல்கள்\nSD Formatter software என்ற சாப்ட்வேர் புரோகிராமின் படி நாம் இதை பார்மேட் செய்ய வேண்டும் ஹார்ட் ட்ரைவிற்கான, டிஸ்க் மேனேஜ்மெண்ட் டூல்களை இதற்குப் பயன்படுத்தலாம். ஆனால், அவை எஸ்.டி.கார்டில் உள்ள காப்பி பாதுகாப்பு தொழில் நுட்பத்தினைக் கெடுத்துவிடலாம்.\nமெமரி கார்டு பற்றிய சில தகவல்கள்\nஒரு எஸ்.டி. கார்டினை எத்தனை முறை எழுதவும் அழிக்கவும் செய்திடலாம் இவற்றைத் தயாரிக்கும் தோஷிபாவின் கூற்றுப்படி, 10,000 சுழற்சிகள் வரை ஒரு எஸ்.டி.கார்டில், டேட்டாவினைப் பதியலாம் மற்றும் அழிக்��லாம். ஒரு கார்டில் ஒவ்வொரு நாளும், ஒரு முறை டேட்டாவினை முழுமையாக அழித்து எழுதினாலும், 10,000 சுழற்சிகள் மேற்கொள்ள 27 ஆண்டுகள் ஆகும்.\nவாட்ஸ்அப் செயலியுடன் இணையும் பேஸ்புக் மெசஞ்சர்.\nகரப்ட் ஆன எஸ்டி கார்டில் இருந்து தரவுகளை மீட்பது எப்படி.\nபூமியின் ஜொலிக்கும் மக்கள் தொகை மேப் அதிக மக்கள் தொகை பட்டியலில் இந்தியாவுக்கு என்ன இடம்\nமைக்ரோ எஸ்டி கார்டு வாங்கும் போது, தப்பு பண்ணாதீங்க மா.\nவாட்ஸ்அப் செயலி மூலம் சேவை வழங்கும் சாம்சங்.\nகரப்ட் ஆன மெமரி கார்டை சரி செய்வது எப்படி\nமதியம் 11:59-க்கே ரெடியா இருங்க: ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் இன்று விற்பனை\nமெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி\nஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோன்: வருடம் முழுவதும் டேட்டா வேணுமா இதான் ஒரே வழி\nஅதிக GB யுடன் வெளிவந்திருக்கும் மெமரி கார்டு...\nஅதிரடி விலைக்குறைப்பு- இப்போ ரூ.4999 இல்ல ரூ.999 மட்டுமே: அட்டகாச ட்ரூக் ஃபிட் ப்ரோ இயர்பட்ஸ்\nமெமரி கார்டு பார்மேட் ஆகலையா...\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தும் நிறுவனங்கள், பறக்கும் புகார்கள்\nவிற்பனைக்கு வந்தது புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல்கள்.\nவிரைவில் இந்தியாவில் களமிறங்கும் அசத்தலான ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2014/oct/20/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF-998530.html", "date_download": "2020-07-08T07:57:48Z", "digest": "sha1:V6VWRNN7CLN5JWBHOA2PT3AVZR3YYEIQ", "length": 8353, "nlines": 131, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வரத்து அதிகரிப்பால் மீன் விலை குறைந்தது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை 12:45:02 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nவரத்து அதிகரிப்பால் மீன் விலை குறைந்தது\nதொண்டி பகுதியில் மீன்வரத்து அதிகரித்த���ருப்பதால் விலை குறைந்துள்ளது. திருவாடானை தாலுகா தொண்டி, நம்புதாளை, முள்ளிமுனை, காரங்காடு, சோழியக்குடி கடல் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்து வருவதால் கடலில் மீனவர்களுக்கு அதிக மீன் கிடைக்கிறது. இதனால் மீன் விலை குறைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிதனர். இது குறித்து நம்புதாளையை சேர்ந்த மீனவர் குழந்தைநாதன் கூறுகையில், தற்போது கடலில் மழை பெய்து குளிர்ச்சியாக இருப்பதால், ஆழ்கடலில் உள்ள மீன்கள் மேல்மட்டத்துக்கு வருவதால் அதிக மீன்கள் கிடைக்கின்றன. இதனால் சந்தையில் மீன் விலை குறைந்துள்ளது. ரூ.200க்கு விற்ற விலை மீன் ரூ.150க்கும், நகரை ரூ.150க்கு விற்றது ரூ.100 விற்பனையானது, நண்டு ரூ.300க்கு விற்றது ரூ.250க்கு விற்பனை ஆனது என்றார்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2013/dec/01/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-793427.html", "date_download": "2020-07-08T06:55:04Z", "digest": "sha1:OM56SOHCG5VJ5BWLAISTBGB4QKO4QQCN", "length": 11164, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வள்ளியூரில் பள்ளி மாணவர்கள் மோதல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n07 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை 12:45:02 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nவள்ளியூரில் பள்ளி மாணவர்கள் மோதல்\nவள்ளியூரில் பள்ளி மாணவர்களுக்கிடையே சனிக்கிழமை ஏற்பட்ட மோதலை அடுத்து, அவர்களை போலீஸார் வி���ாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதைக் கண்டித்து கிராம மக்கள் திரண்டு வந்து காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nவள்ளியூர் அருகே உள்ள பனிசகுளத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் அங்குள்ள மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். பள்ளி முடிந்து பஸ்ஸில் ஏறும்போது அவருக்கும் தளபதிசமுத்திரத்தைச் சேர்ந்த இரு மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.\nஇதையடுத்து இரு தரப்பினரும் கோஷ்டியாக மோதிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மற்றொரு உயர்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவர், அதே பள்ளியில் படித்துவரும் மாணவியை கிண்டல் செய்தாராம்.\nஇதை வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்துவரும் இரு மாணவர்கள் கண்டித்தனராம். இதனால் இவர்களும் இரு கோஷ்டியாக மோதிக்கொண்டனராம்.\nஇதையடுத்து, மோதலில் ஈடுபட்ட மாணவர்களை வள்ளியூர் காவல் நிலைய ஆய்வாளர் பரமசிவன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்.\nஇதையறிந்த அம்மச்சிக்கோவில், ஊத்தடி, கண்ணநல்லூர், பனிசகுளம் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வள்ளியூர் காவல்நிலையத்துக்கு திரண்டு வந்து, மாணவர்களை விடுவிக்க வலியுறுத்தி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.\nமேலும் பெண்கள் காவல்நிலைய வாசலில் அமர்ந்து முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.\nவள்ளியூர் ஆய்வாளர் பரமசிவன், கூடங்குளம் ஆய்வாளர் ராஜபால் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஉடனே டி.எஸ்.பி. ஸ்டேன்லி ஜோன்ஸ் சம்பவ இடத்துக்கு வந்து மாணவர்களின் பெற்றோரிடம் பேசினார். மேலும் மாணவர்களை கண்டித்து அனைவரையும் விடுவித்தார். பின்னர் கிராம மக்கள் சென்றனர்.\nஇருப்பினும் இச்சம்பவம் தொடர்பாக 17 மாணவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்��ித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2016/06/do-your-data-recovery.html", "date_download": "2020-07-08T06:32:56Z", "digest": "sha1:VEOISIVMXOTXUJLVQLJPJLRG4ZCCM3V2", "length": 5756, "nlines": 107, "source_domain": "www.softwareshops.net", "title": "ஐபோன் டேட்டா ரெகவரி மென்பொருள்", "raw_content": "\nHomeiphone data recovery softwareஐபோன் டேட்டா ரெகவரி மென்பொருள்\nஐபோன் டேட்டா ரெகவரி மென்பொருள்\nஐபோனில் இழந்த டேட்டாக்களை ரெகவர் செய்ய பயன்படுகிறது Do Your Data Recovery மென்பொருள்.\n17 எம்.பி. அளவுள்ள இது ஐபோன் டிவைஸ்களில் டேட்டாக்களை ரெகவர் செய்வது மட்டுமல்லாமல், iTunes, iClouds பேக்கப் களில் இழந்த டேட்டாக்களை பெறவும் iTunes extractor ஆக பயன்படுகிறது.\nடூ யுவர் டேட்டா ரெகவரி மென்பொருள் பயன்பாடு:\nநேரடியாக ஐபோன்களில் இழந்த டேட்டாக்களை மீட்க பயன்படுகிறது.\nஐடியூன் பேக்கப்பிலிருந்த கோப்புகளை மீட்களை பயன்படுகிறது.\nஐகுளூட்ஸ் பேக்கப்பிலுள்ள இழந்த கோப்புகளை மீட்கவும் பயன்படுகிறது.\nஐபோன் டேட்டா ரெகவரி மென்பொருள் டவுன்லோட் செய்ய சுட்டி:\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nதிருமண பொருத்தம் பார்க்க உதவும் ஜோதிட மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\n Man vs Wild ஷூட்டிங்கின் போது நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் \nஜாதகப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nவிண்டோஸ் ஆக்டிவேஷன் கீ இலவசம் | Free Windows 7 Activation Key\nஆன்ட்ராய்டு போனில் பாஸ்வேர்ட், PATTERN LOCK மறந்து போனால் செய்ய வேண்டியவை \n17 ஆண்டுகளுக்குப் பிறகு மன்மத ராசா பாடலுக்கு மாஸ்டருடன் சேர்ந்து பட்டைய கிளப்பிய சாயா சிங் \nமன்மத ராசா பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து, பிரபலமான பாடலாக இன்று வரை இருந்து வரு…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/aadhar-cards-have-been-issued-to-123-82-crore-people-union-minister-ravi-shankar-prasad", "date_download": "2020-07-08T07:39:54Z", "digest": "sha1:MIMPSCBDO7OXY5GA2JZZD7N5TDVSCOTY", "length": 4991, "nlines": 89, "source_domain": "dinasuvadu.com", "title": "123.82 கோடி பேருக்கு, ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்", "raw_content": "\nசீன அதிகாரிகளுக்கு விசா கிடையாது - மைக் பாம்பியோ .\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் சந்திப்பு\nபுதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்த ஊழியருக்கு கொரோனா.. 2 நாட்களுக்கு மூடல்\n123.82 கோடி பேருக்கு, ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n123.82 கோடி பேருக்கு, ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர்\n123.82 கோடி பேருக்கு, ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். மக்களவையில் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசினார்.அப்போது அவர் பேசுகையில், நாடு முழுவதும் மே 31 வரை 123.82 கோடி பேருக்கு, ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 7 கோடியே 37 லட்சத்து 57 ஆயிரத்து 492 ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\n#30KG தங்கம்# முதல்வருக்கு முற்றும் நெருக்கடி\nஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் மீதான வழக்கு -இன்று உச்சநீதிமன்றம் விசாரணை\n20 ராணுவ வீரர்களை கொன்றதை நியாயப்படுத்த சீனாவை அனுமதித்தது ஏன் \nதிடீர் ஆலோசனையில் ஈடுபட்ட அதிமுகவின் ஐவர் குழு\n#Privacy# ஹாங்காங் அரசுக்கு பேஸ்புக் மறுப்பு\nஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் மீதான வழக்கு - உச்சநீதிமன்றம் விசாரணை\nதோல்விகள் எல்லாம் வருங்கால ஆய்வில் இடம்பெறும் -ராகுல் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhavipanthal.blogspot.com/2007/11/", "date_download": "2020-07-08T08:17:36Z", "digest": "sha1:IHTDUSTHRAK24VJ6GC6UYGXPM77CKS6P", "length": 101272, "nlines": 559, "source_domain": "madhavipanthal.blogspot.com", "title": "மாதவிப் பந்தல்: November 2007", "raw_content": "\nஅங்கு ஏதும், நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்\nPick a Label (பொருள் வரிசை)\nLabelsSaivam(49)சைவம்(48)தமிழ் இலக்கியம்(45)ஆண்டாள்(44)Thiruppaavai(36)திருப்பாவை(36)சங்கத்தமிழ்(35)paavai_book(32)PaavaiPodcast(30)TamilTwitterFM(30)rangananna(29)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)பதிவர் வட்டம்(26)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)முருகன���(23)murugan(22)தமிழ்க் கடவுள்(20)tamizh kadavul(19)ஆழ்வார்(19)***(18)Tirumala(18)சமூகம்(17)நட்சத்திரம்(17)நாயன்மார்(16)இராமானுசர்(14)Community(13)Meaning of Om Namo Narayanaya(10)brahmotsavam(10)tamizh isai(10)திருமலைப் பிரம்மோற்சவம்(10)Nation(9)சினிமா(9)பெரியாழ்வார்(9)சைவ-வைணவம்(8)டகால்ட்டி(8)திருவரங்கம்(8)Christianity(7)இராமாயண விருந்து(7)சரணாகதி(7)தமிழ் ஈழம்(7)திருமலைக் கதைகள்(7)பிள்ளையார்(7)தேவாரம்(6)நம்மாழ்வார்(6)Meaning of Narayanaya(5)அறிவியல்(5)ஆச்சார்யர்கள்(5)சிறுகதை(5)தமிழ் இலக்கணம்(5)தியாகராஜர்(5)திருமங்கையாழ்வார்(5)நாராயணாய(5)மகளிர்(5)மீள்பதிவு(5)அனுமன்(4)அருணகிரி(4)கம்பர்(4)சுய புராணம்(4)தில்லை(4)Destination Unknown(3)Islam(3)Meaning of Om(3)languages2tamil(3)will god get moksham(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(2)கதை(2)கற்பனை(2)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)குமரன்(2)சமையல் குறிப்பு(2)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)தமிழிசை(2)தமிழ்நாடு(2)திருக்குறள்(2)திருப்பாணாழ்வார்(2)திருமழிசையாழ்வார்(2)துலுக்கா நாச்சியார்(2)தொடர்கதை(2)நமோ(2)நேர்காணல்(2)பாரதியார்(2)பிரகலாதன்(2)பொன்னியின் செல்வன்(2)முருகவாரணமாயிரம்(2)மொக்கை(2)108(1)300(1)365paa(1)Advaitam(1)Baby Bathing For Dummies(1)Blog Politics(1)Blogayanam(1)Currency(1)Difference of Opinion(1)Economics(1)Folk in Tamil Cinema(1)Imaginary News(1)MR Radha(1)MS Subbulakshmi(1)Michelle Obama(1)My Best of 2007(1)National Anthem(1)PaavaiPod01(1)PaavaiPod02(1)PaavaiPod03(1)PaavaiPod04(1)PaavaiPod05(1)PaavaiPod06(1)PaavaiPod07(1)PaavaiPod08(1)PaavaiPod09(1)PaavaiPod10(1)PaavaiPod11(1)PaavaiPod12(1)PaavaiPod13(1)PaavaiPod14(1)PaavaiPod15(1)PaavaiPod16(1)PaavaiPod17(1)PaavaiPod18(1)PaavaiPod19(1)PaavaiPod20(1)PaavaiPod21(1)PaavaiPod22(1)PaavaiPod23(1)PaavaiPod24(1)PaavaiPod25(1)PaavaiPod26(1)PaavaiPod27(1)PaavaiPod28(1)PaavaiPod29(1)PaavaiPod30(1)Prayers of Women(1)Ram Sethu(1)Sandhya Vanthanam(1)Tamil Cinema(1)Tech(1)Thanksgiving(1)Valentines Day(1)Xavier Thaninayagam Adigal(1)grantham(1)ilayaraja(1)kal thondri man thondra(1)pithukuli(1)seetha kalyana vaibhogame(1)senthilnathan(1)vaali-anjali(1)wishes(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அறிஞர் அண்ணா(1)அல்குல்(1)இராவணன்(1)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)கஜேந்திரன்(1)கண்ணன்(1)கமலஹாசன்(1)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)குமரகுருபரர்(1)குறுங்குடி(1)குறுந்தொகை(1)குலசேகரன் படி(1)கூரத்தாழ்வான்(1)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சாஸ்திரம்(1)தசாவதாரம்(1)தமிழாக்கம்(1)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தாலாட்டு(1)திருக்கச்சி நம்பி(1)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருவகுப்பு(1)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தேசிய கீதம்(1)தை-01(1)நாட்டுப்புறப் பாடகள்(1)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பறை(1)பித்துக்குளி(1)பிள்ளைத் தமிழ்(1)பெருமாளுக்கே கொசுவத்தி(1)மதுரகவியாழ்வார்(1)மனீஷா பஞ்சகம்(1)மயிலாடுதுறை(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீனாட்சி(1)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\n(3)wishes(1)Xavier Thaninayagam Adigal(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அந்தணர் அல்லாதார்(3)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அமெரிக்கா(3)அருணகிரி(4)அல்குல்(1)அறிஞர் அண்ணா(1)அறிவியல்(5)அனுமன்(4)ஆச்சார்யர்கள்(5)ஆண்டாள்(44)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆம்பல் ஆம்பல்(2)ஆலயச் சீர்திருத்தம்(3)ஆழ்வார்(19)இராமதாசர்(2)இராமாயண விருந்து(7)இராமானுசர்(14)இராவணன்(1)இளையராஜா(2)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)ஓம்(3)கடவுள் உண்டா இல்லையா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)பெரியாழ்வார்(9)பெருமாளுக்கே கொசுவத்தி(1)பொன்னியின் செல்வன்(2)மகளிர்(5)மதுரகவியாழ்வார்(1)மயிலாடுதுறை(1)மனீஷா பஞ்சகம்(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீள்பதிவு(5)மீனாட்சி(1)முதலாழ்வார்கள்(3)முருகவாரணமாயிரம்(2)முருகன்(23)மொக்கை(2)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)வாரணமாயிரம்(3)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஜிரா(3)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\nசிலப்பதிகார Dancer மாதவியோட பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா\nமாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண் - என்பது நம் கோதைத் தமிழ்\nமாதவி என்பது வசந்தமல்லி/ குருக்கத்திச் செடி\nஅது ஆண்டாள் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது\nமாதவிப் பந்தல் மேல், எங்கிருந்தோ வரும் குயில்கள்லெல்லாம் வந்தமர்ந்து, பண் இசைக்கின்றன\nஇந்த மாதவிப் பந்தலில் நீங்களும் குயில்களே\nமாதவிப் பந்தல் \"வைணவ வலைப்பூ\" என்று சொல்வதில் ஒரு சிலருக்கு மட்டும் \"இனம் புரியாத\" ஆர்வம்:) - ஆனால் பந்தல் வைணவப் பூ அல்ல\nமாதவிப் பந்தலில் முதன்மை பெறுவது:\n1. மானுடம் - அது சார்ந்த ஆன்மீகம்\n2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீகம்\nசாதி மறுப்பும், தமிழ் ஏற்றமும் எங்கெங்கு எல்லாம் தலை நிமிர்ந்து உள்ளதோ...\nஅவை அத்தனையும் பந்தலில் பேசப்பட்டுள்ளது பேசப்படும்\n\"அடியார்களைக் குலம் விசாரிப்பவன் பெற்ற தாயை யோனி விசாரிப்பவன் ஆகின்றான்\" - இராமானுசர்\nஇப்படியான அறத் துணிவும்/பெரியார் உள்ளமும் உள்ள எந்த நெறியும் பந்தலுக்குச் சொந்த நெறியே, கந்த நெறியே\n சில வீட்டில், பெண்கள், இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக், கையால அ...\n\"தமிழ்ப் புத்தாண்டு\" ங்கிற ஒன்னே கிடையாது\nCrux of this Post: 1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது Itz a latter day practice 2. சித்திரை / ருத்ரோத்காரி வரு&#...\nதைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு\n(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan . org அதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா என்று ஆசிரியர் திரு. Patrick...\nநலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்&quo...\nகல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்\n பதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-னு நினைச்சிட்டீயளோ:) எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதி...\nதலைப்பைப் பார்த்து யாரும் சூடாக வேண்டாம்:) \"மாதவிப் பந்தலில், இப்படியெல்லாம் பதிவுகள் வருவது எங்களை *நெருடும்*\" ன்னு என்னிடம் உர...\n(முன்குறிப்பு: \"தீவிரமான\" ஆன்மீக/வைணவ வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவி...\n\"இது என்னடா இது கேள்வி அதான் எல்லாருக்கும் தெரியுமே நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள் இப்படியா நட்சத்திர வாரத்தில் கேள்வி கேப்பாய்ங்க...\nதமிழ் இலக்கண வாத்தி லீலை\nபரவு நெடுங்கதிர்.. வளமொடு.. செந்தமிழ் “ உரைசெய ” அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே (திருப்புகழ்) --------- நேரடியாக Matterக்கு ...\nபொன்மேனி கண்டேன்-னு பாடிய ஆழ்வார், பொய் சொன்னாரா என்ன \"பொன்னார் மேனியனே\" - சிவபெருமான் ஆயிற்றே\nவந்திருப்பதோ நீலமேனி வண்ணன், நாராணன் தானே நீலமேனி எப்பய்யா பொன்மேனி ஆச்சு நீலமேனி எப்பய்யா பொன்மேனி ஆச்சு\nநீலமேகக் கல்-னு ஒரு ரத்தினக் கல் இருக்கு அது உண்மையான கல்லு தானா என்பதை எப்படிச் சோதனை செய்வது அது உண்மையான கல்லு தானா என்பதை எப்படிச் சோதனை செய்வது அதை எடுத்துப் பாலில் போடணும் அதை எடுத்துப் பாலில் போடணும் போட்டா, முழுப் பாலும் அப்படியே, உஜாலா சொட்டு நீலம் கணக்கா நீலமா மாறிடும்\nஅது போல், அன்னை மகாலக்ஷ்மி விலை மதிப்பில்லா பொன் \"மணி\" மணிகளுள் அவள் பெண் \"மணி\"\nஹிரண்யவர்ணீம் என்று அவளைப் பொன்மயமாகத் தான் சொல்கிறார்கள்.\nஅன்பர்��ள் எல்லாம் இறைவனைச் சேவிக்க வருகிறார்கள். அவர்கள் தொலைவில் வரும் போதே, அவர்களையெல்லாம் இவள் பார்த்து விடுகிறாள். தன் குழந்தையின் வருகையைத் தெருக்கோடியிலேயே காணும் ஒரு தாய் போல, அவன் திருமார்பில் இருந்து எட்டி எட்டிப் பார்க்கிறாள்\nகைத்தாங்கலாக, அவன் மார்பிலும் கை வைத்து இன்னும் எட்டிப் பார்க்க.......அவள் தீண்டிய அடுத்த நிமிடம், அந்தக் கருப்பனும் வெளுப்பன் ஆகி விட்டான்\nநீலமேனியாய் இருந்தவன், அவள் பொன்னான ஸ்பரிசம் பட்டு, தகதக என்று ஜொலிக்க ஆரம்பித்து விட்டான் நீலமேகக் கல் பட்டவுடன், பால் நீலமானதைப் போல், இவனும் பொன் மயமாகி விட்டான்\nஅதான் திருக்கண்டேன்-னு அன்னையை முதலில் பார்த்த ஆழ்வார், உடனே அடுத்து பொன்மேனி கண்டேன்-னு சொல்லிட்டார்.\nபொருள் அல்லவரையும் பொருளாகச் செய்யும்\nபொருள் அல்லது இல்லை பொருள்\nபொருட் செல்வம் தரும் திருமகள், அவனையும் ஒரு பொருளாகச் செய்து விட்டாள்\nஇப்படி மனைவியின் மகிமையால், அவனுடைய குடும்ப கலர் போய், நல்லா செவ செவன்னு, என்னமா கலரு ஆயிட்டான் \nஅதான் அருக்கண் \"அணி\" நிறமும் கண்டேன்-னு உண்மையைப் போட்டு உடைக்கறாரு\nஅவன் கையில் பொன்னாழி என்னும் சக்கரம் கண்டேன்\nபுரிசங்கம் என்னும் வலம்புரிச் சங்கு கண்டேன்\nஎன் ஆழிவண்ணன் பால் இன்று - என்று பாடி முடிக்கிறார்\nஇப்படி மூவருக்கும் நெருக்கி, நெருக்கி, கும்மிருட்டில் காட்சி கொடுத்தான் இறைவன்\nஅவர்களும் புறத்தூய்மை, அகத்தூய்மை என்னும் இரு விளக்குகளும் ஏற்றினார்கள்; அதனால், அவனைக் காணப் பெற்றார்கள்\nஇடைக்கழியில் (தேகளியில்) தோன்றியதால் தேகளீசன் என்ற இன்னொரு பெயர், திருக்கோவிலூர் பெருமாளுக்கு\nபொதுவா கோயில்களில், பெருமாள் நின்னுக்கிட்டு இருப்பார் இல்லை உட்கார்ந்துகிட்டு இருப்பார் இல்லை படுத்த வண்ணம் இருப்பார்\nநின்றான், இருந்தான், கிடந்தான் என்று இந்தத் திருக்கோலங்களைச் சொல்லுவாங்க\nஆனா இது இல்லாம, நடந்தான்-னு இன்னொரு கோலமும் இருக்கு அதாச்சும் காலைத் தூக்கி நடக்குறா மாதிரி ஒரு போஸ் அதாச்சும் காலைத் தூக்கி நடக்குறா மாதிரி ஒரு போஸ் அந்தக் கோலத்தைக் காண்பது மிகவும் அரிது அந்தக் கோலத்தைக் காண்பது மிகவும் அரிது ஓரிரண்டு ஆலயங்கள் மட்டும் தான்\nஅதில் திருக்கோவிலூர் மிக முக்கியமான ஒன்று\nபொய்கையாழ்வார் ஒரு நூறு வெண்பாவும்,\nஅதே போல் பூதத்தாழ்வார் ஒரு நூறு, பேயாழ்வார் ஒரு நூறும் பாடினர்.\n- இந்த முன்னூறும் தான் தமிழ் வேதங்களின் துவக்கம்\n- அது துவங்கிய இடம்-னு புண்ணியம் கட்டிக் கொண்ட ஊர் திருக்கோவிலூர்\nஇன்றும் திருக்கோவிலூர் முதலான எல்லா வைணவ ஆலயங்களிலும் தமிழ் வேதத்தை ஓதுகிறார்கள். அதற்கு இயற் சாற்று என்று பெயர் வெண்பாவை நீட்டி முழக்கிச் சொல்லும் போது, எழும் செப்பல் ஓசை அனைவரையும் மயங்க வைக்கும் வெண்பாவை நீட்டி முழக்கிச் சொல்லும் போது, எழும் செப்பல் ஓசை அனைவரையும் மயங்க வைக்கும் செப்பல் ஓசை, அகவல் ஓசைன்னா என்னான்னு வெண்பா வாத்தி கிட்ட கேளுங்க செப்பல் ஓசை, அகவல் ஓசைன்னா என்னான்னு வெண்பா வாத்தி கிட்ட கேளுங்க\nதமிழ் வேதங்களுக்குப் பேதம் என்பதே இல்லை - மனிதனுக்கும் அது பேதம் வைக்கவில்லை - மனிதனுக்கும் அது பேதம் வைக்கவில்லை இறைவனுக்கும் அது பேதம் வைக்கவில்லை இறைவனுக்கும் அது பேதம் வைக்கவில்லைபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று தான் சொல்லிற்றுபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று தான் சொல்லிற்று\nவடமொழி வேதங்களை இன்ன இன்ன ஆட்கள், இன்ன இன்ன காலங்களில், இப்படி இப்படித் தான் ஓத வேண்டும் என்று நெறிமுறைகள் இருக்கு\nஆனால் தமிழ் வேதம் அப்படி இல்லை\nஆண்-பெண் யார் வேண்டுமானாலும் ஓதலாம் - எந்தச் சாதியினரும், எந்த வேளையிலும் ஓதலாம்\nஅந்தத் தமிழ் வேதங்களைச் செய்த ஆழ்வார்கள் பன்னிரெண்டு பேரில், ஒன்பது பேர் மற்ற குலங்களில் இருந்து வந்தவர்கள்\nஇவர்கள் செய்து வைத்த வேதத்தைப், பெருமாள் கோவில்களில், உயர் குலம் என்று சொல்லிக் கொண்டவர்கள் இன்றும் ஓதிக் கொண்டு தான் உள்ளனர்\nவேள்விகள், பூசைகள், சடங்குகள் - இது எல்லாம் கடந்தது தான் தமிழ் வேதம் இதற்கு ஒப்பும் இல்லை\nசரி...வந்தது வந்தோம்...திருக்கோவிலூரை ஒரு ரவுண்டு சுத்திப் பாக்கலாமா நண்பர் செந்தழல் ரவி, பல படங்களை அனுப்பி இருக்காரு நண்பர் செந்தழல் ரவி, பல படங்களை அனுப்பி இருக்காரு\nஆனா ரவிக்கு முன்னாடியே திருமங்கை-ன்னு இன்னொரு நண்பர் வீடியோ அனுப்பி இருக்காரு அவர் கிட்ட காமிரா இல்லையாம் அவர் கிட்ட காமிரா இல்லையாம் அதுனால பாட்டுலயே படம் புடிச்சி அனுப்பி வைச்சிருக்காரு அதுனால பாட்டுலயே படம் புடிச்சி அனுப்பி வைச்சிருக்காரு\nதிருக்கோவல் ஊருல தென்பெண்ணை ஆ��ு ஓடுது வயல்-ல கரும்பு போட்டு இருக்காங்க வயல்-ல கரும்பு போட்டு இருக்காங்க புன்னை மரம் வேற எங்க பாத்தாலும்\nவண்டு உய்ங்க் உய்ங்க்-னு பறந்து பாட்டு பாட, கரும்பும் அதைக் கேட்டு, தலைய ஆட்டி ஆட்டித் தூங்குதாம் திருக்கோவலூரில்\nஆங்குஅரும்பிக் கண்ணீர் சோர்ந்துஅன்பு கூரும்\nஅடியவர்கட்கு ஆரமுதம் ஆனான் தன்னை,\nகோங்கரும்பு சுரபுன்னை குரவார் சோலைக்\nகுழாவரி வண்டுஇசை படும்பாடல் கேட்டு\nதீங்கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த\nதிருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே\nதிருக்கோவிலூர் பெருமாள் ஓவியத்தையும், திருவிக்ரம சுவாமி கோவிலைப் பற்றியும் கொஞ்சமாப் போன பதிவிலேயே பாத்தாச்சு\nபார்ப்பனர் அல்லாதாரும் ஜீயராக/மடத் தலைவராகவும் வரமுடியும் என்பதற்கு இந்த ஊரே சான்று-ன்னும் சொல்லி இருந்தேன்\nதிருக்கோவிலூர்ல புகழ் பெற்ற சிவன் கோவிலும் இருக்கு வீரட்டானத் தலங்களுள் ஒன்று சிவானந்த வல்லி என்பது இறைவியின் பெயர் மெய்ப்பொருள் நாயனாரின் சமாதி உள்ள இடமும் கூட மெய்ப்பொருள் நாயனாரின் சமாதி உள்ள இடமும் கூட சிவ வேடம் போட்டுக் கொண்டு, கொல்ல வந்தவன் கிட்டேயும் அன்பு காட்டிய நாயனார் அவர்\nஇன்னும் கிட்டக்க அறையணி நல்லூர்-னு இன்னொரு சிவாலயம் இராஜராஜ சோழன் கல்வெட்டுகள் நிரம்பி உள்ள ஊர்\nபக்கத்தில் ஞானாந்த சுவாமிகளின் தபோவனம் அனைவருக்கும் முறம் சோறு, படிக் குழம்பு விருந்து செய்த மகான்...சென்ற பதிவில் செந்தழலார் பின்னூட்டங்களைப் படிங்க அனைவருக்கும் முறம் சோறு, படிக் குழம்பு விருந்து செய்த மகான்...சென்ற பதிவில் செந்தழலார் பின்னூட்டங்களைப் படிங்க\nஉத்தராதி மடத்தின் குருவான ரகோத்தம சுவாமிகளின் பிருந்தாவனமும் அருகே தான் - மணம்பூண்டியில்\nஇன்னும் சற்றுத் தொலைவில், ஆதித் திருவரங்கம் என்னும் தலம் மிகப் பெரிய அரங்கனின் உருவம் இங்கு தான்\nஅனைத்துக்கும் மேலாய், பாரியின் நட்புக்காக தன் உயிரையே கொடுத்த தமிழ்ச் செம்மல் கபிலர் - அவர் வடக்கிருந்து உயிர் துறந்த பாறையும், கபிலர் குன்றாய், பெண்ணையாற்றில்\nஇன்னும் அருகே பரனூர் என்னும் ஊரு - பரனூர் அண்ணா, கிருஷ்ண ப்ரேமி சுவாமிகள் தமிழில் ஆற்றொழுக்காய், அருளுரைகள் ஆற்றும் ஊர் சீர்காழி, சிதம்பரம்-னு....திருக்கோவிலூரைப் புடிச்சாப் போதும், ஒரு ஃபுல் ரவுண்டு வந்துடலாம்\nஎல்லாத்த விட ம��க்கியமான ஒரு இடம் இருக்கு.....திருக்கோவிலூர் பக்கத்துல தான் - அங்க, பெருமாளுக்கு விபூதி பூசுறாங்க\nவைணவ பக்தர்களும், பெருமாள் விபூதி பூசிக்கறத பார்த்து, தாங்களும் திருநீறு பூசிக்கறாங்கோவ் - ஆனா அத வேற ஒரு பதிவுல பார்க்கலாம்\nஅது வரை வர்ட்டா ஸ்டைலில் வரட்டா\nஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி, இத்துடன் திருக்கோவிலூர் பதிவுகள் நிறைந்தன....\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\n \"கீழ்க்குலத்தான்\" அந்தணனுக்குக் காட்டிய வழி\nகீழ்க்குலம் என்று சொல்லப்பட்ட ஒருவன், அந்தணன் ஒருவனுக்கு நல்வழி காட்டினான் என்று போயும் போயும் இந்து புராணங்கள் சொல்லுமா\nஇன்று கைசிக ஏகாதசி (Nov-21, 2007). ஒவ்வொரு கார்த்திகை மாதம் வளர்பிறையின் போது வருவது\nசரி, இதில் என்ன புரட்சி என்று கேக்கறீங்களா\nஏதோ நான்கு வருணங்கள் என்று சொல்கிறார்களே, அதற்கும் தாழ்ந்ததாகக் கருதப்பட்ட குலம்\nஅக்குலத்தில் பிறந்த ஒருவன் வழிகாட்ட, பிராமணன் ஒருவன், சாபம் நீங்கி முக்தி அடைந்தான் - இப்போது சொல்லுங்கள் இது புரட்சியா என்று\nதொட்டதற்கு எல்லாம் புரட்சி, புரட்சி என்று சொல்லும் அரசியல் காலம் இது; ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதுவும் இதைப் பற்றிய குறிப்பு, மிகப் பழமையான வராகப் புராணத்தில் வருகிறது என்றால்....\nஅவன் பேரே நம்பாடுவான்; நம்+பாடுவான்; பிறந்ததோ பஞ்சமர் குலம்\nவைணவத்துக்குப் பெருமை சேர்த்தவர்களை எல்லாம் \"நம்\" என்று சொல்லிக் கொண்டாடுவது வழக்கம். நம்மாழ்வார், நம்ஜீயர், நம்பிள்ளை, அவ்வளவு ஏன் இறைவனை \"நம்பெருமாள்\" என்றே அழைக்கின்றனர் அதே போல் நம்பாடுவான் அவன் பாடுவது கைசிகப் பண்; இது ஒரு தமிழ்ப்பண்; பைரவி ராகம் போல ஒலிக்கும்\nஇப்போதுள்ள நெல்லை மாவட்டம், நாங்குநேரிக்கு அருகில் உள்ள ஊர் திருக்குறுங்குடி; 108 திவ்ய தேசத்தில் ஒன்று பெருமாளை நம்பி என்று தான் அழைக்கிறார்கள் இங்கு\nஇங்கு வாழ்ந்த நம்பாடுவான், தனது யாழினால் பெருமாளைப் பாடி, இசைத்து வணங்கியவன்.\nஅன்று ஒரு நாள், ஏகாதசி. இரவுப் பூசைக்கு பெருமானைப் பாடி வணங்கக் கோவிலுக்குச் சென்றான். வழியிலும் பாடிக் கொண்டே சென்றதால் அவன் எதிரில் வந்து நிற்கும் பயங்கரத்தை முதலில் கவனிக்க வில்லை\nஹா ஹா ஹா என்ற ஒரு நடுங்க வைக்கும் பேய்க்குரல்;\nஎன்ன என்று பார்த்தால் எதிரில் ஒரு பெரும் பேய்; பிரம்ம ராட்சசன்\nஅந்தணனாகவோ இல்லை உயர் பொறுப்பிலோ இருந்து, ஆனால் மதி கெட்டு, தகாத செயல்களைச் செய்வோர் தான் சாபம் பெற்று இப்படி ஆவார்கள் நம்பாடுவானை பிடித்துக் கொண்டான் ராட்சசன்;\nராட்சசன்: அடே, பாடிக் கொண்டா போகிறாய் சரியான பசி எனக்கு; உன்னைக் கொன்று தின்றால் தான் என் பசி அடங்கும், வா...\nநம்பாடுவான்: இன்று ஏகாதசி அல்லவா\nராட்சசன்: அடே மூடா, உபவாசம் எல்லாம் பேய்க்கு ஏது\nஉயிர் போவது பற்றி நம்பாடுவான் கவலைப் படவில்லை;\nவந்து வழிவழி ஆட்செய்கின்ற ஏகாதசி பூசையில், பெருமாளைப் பாடுவது நின்று போகிறதே என்று தான் வருந்தினான்;\nநம்பாடுவான்: அடியார்கள் எல்லாம் பாட்டுடன் பூசிக்கக் காத்து இருப்பார்கள்; அவர்கள் எல்லாரும் ஏமாந்து போவார்களே நான் பூசித்து வந்து விடுகிறேன்; பின்னர் என்னைப் புசித்துக் கொள்கிறாயா\nராட்சசன்: \"டேய், மானிட வாக்கைப் பேய் கூட நம்பாது\n பண்ணிசைத்துப் பரமனைப் பாடினான்.இசை என்றால் பேயும் இரங்காதோ அவனைக் கோவிலுக்குச் செல்ல அனுமதித்தது.\nஓட்டமாய் ஓடினான்; கோவிலுக்குச் சென்று கண்கலங்கி வணங்கினான்; கடைசி வணக்கம் ஆயிற்றே\nஅடியார்களின் உள்ளம் எல்லாம் அவன் பாடிய கைசிகப் பண்ணில் கரைந்து போனது; பெருமாளுக்குத் திவ்ய மங்கள கற்பூர ஆரத்தி.\nதீர்த்தம் பெற்றுத், திரும்பி வருகிறான் நம்பாடுவான். வழியில் ஒரு கிழவர்\n நம் குறுங்குடிப் பெருமாள் தான்\n\"நம்பாடுவானே, நான் ஒரு ஞானி; எனக்கு எல்லாம் தெரியும்; ஆபத்துக்குப் பாவமில்லை நீ தப்பிச் சென்று விடு\", என்று ஆசை காட்டினார் கிழவர்\nநம்பாடுவான்: \"என்ன சொன்னீர்கள் தாத்தா பெருமாளின் இசைக்குப் பேயே இரங்கி, என்னை நம்பி அனுப்பியது; நான் ஏமாற்றலாமா பெருமாளின் இசைக்குப் பேயே இரங்கி, என்னை நம்பி அனுப்பியது; நான் ஏமாற்றலாமா அடியான் சொன்ன சொல் தவறலாமா அடியான் சொன்ன சொல் தவறலாமா\nவிடுவிடு என்று பிரம்ம ராட்சசனிடம் வந்து சேர்ந்தான். \"பேயே, பயந்து விட்டாயா ஏமாற்றி விடுவேன் என்று இதோ வாக்கு மாறவில்லை புசித்துக் கொள்\", என்று சொன்னான். சதா ஏமாற்றும் மானிடர்களையே கண்ட அது, இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை\n இசைக்காகத் தான் போனால் போகட்டும் என்று அவனை முதலில் விட்டது\nராட்சசன்: \"உன்னைக் கொல்ல எனக்கு மனமே வரவில்லை. நீ கைசிகப் பண்ணில் பாடியதின் புண்ணியத்தை எனக��குக் கொடுத்து விடு எனக்கு ஒரு நல்ல வழி காட்டு\" என்று தன் பழைய கதையைச் சொல்லி மன்றாடிக் கேட்டது.\nநான் பெற்ற பேறு, இவ்வையகமும் பெறுக என நினைக்கும் நல்ல மனசு கொண்ட வைணவ அடியான் அல்லவா நம்பாடுவான்\n\"சரி நீயே விரும்பிக் கேட்பதால், கடைத்தேற இதோ\", என்று தன்னுடைய புண்ணிய பலனைத் தாரை வார்த்துக் கொடுத்தான். பிரம்ம ராட்சசனாக சபிக்கப்பட்டிருந்த அந்தணன், சாபம் நீங்கினான்;\n\"கீழ்க்குல\" நம்பாடுவானை அந்த \"அந்தணன்\" விழுந்து வணங்கி, இறைவனின் திருவடிகளைப் பற்றி, மேல் நாடு அடைந்தான்.\nஆண்டுதோறும் திருக்குறுங்குடி கோவிலில் இது நாடகமாக நடிக்கப்படுகிறது (Re-enactment) . இதற்கான பெரும் முயற்சிகளை டிவிஎஸ். அனிதா ரத்னம், கூத்துப் பட்டறை சா.முத்துசாமி, பேராசிரியர் ராமானுஜம், துரைக்கண்ணு அம்மாள், இன்னும் பலர் செய்து கொடுத்துள்ளனர். இந்தக் கிராமியக் கலை பற்றி, இந்தச் சுட்டியில் காணலாம்\nஇன்று திருவரங்கத்தில் பெருமாள் முன்னேயும் இக்கதை படிக்கப்படுகிறது இப்படிப் பாடி நடிப்பதை, அரையர் சேவை என்று சொல்லுவார்கள்\nஇந்தப் புரட்சிக்கு, ஆரவாரம் ஆடம்பரம் எதுவும் இல்லை\nவிளம்பரங்கள்/போஸ்டர் ஒட்டி, வழியெல்லாம் தோரணம் கட்டி, \"புரட்சி செய்தேன், புரட்சி செய்தேன்\" என்றெல்லாம் ஆடாமல்,\nஇறைவனின் முன்னால், ஆழ்ந்த மனத்துடன், கொண்டாடுகிறார்கள்\nஅடியவர் குழாங்களில், வந்து வழிவழி ஆட்செய்வது ஒன்றே போற்றப்படும் இதை உறுதியாக விதித்து நடைமுறையும் படுத்தியவர் ராமானுஜர்\nஎன்ன தான் வேதம் ஓதினாலும், அந்தணர்கள் என்று கூறிக்கொண்டாலும்,\nஅடியவர்களைப் பழித்துப் பேசினாலோ, இல்லை சாதி வித்தியாசம் பாராட்டினாலோ, அவர்கள் தான் புலையரை விடக் கீழானவர்கள் என்று சாடுகிறார் யார் தெரியுமா அந்தணர் குலத்தில் பிறந்த தொண்டரடிப்பொடி ஆழ்வார்\nஅமர ஓர் அங்கம் ஆறும், வேதம் ஓர் நான்கும் ஓதி,\nதமர்களில் தலைவர் ஆய சாதி அந்தணர்கள் ஏலும்,\nநுமர்களைப் பழிப்பார் ஆகில் நொடிப்பதுஓர் அளவில் ஆங்கே\nஅவர்கள்தாம் புலையர் போலும் அரங்கமா நகர் உளானே\nஇந்த ஏகாதசி நாளில் இக்கதையை பார்ப்பதும், படிப்பதும், படிக்கப் பக்கம் நின்று கேட்பதும், மிகவும் புண்ணியம் தரும் என்று அருளி உள்ளார்கள் நம் பெரியவர்கள்\nவாருங்கள், நாமும் வாயினால் பாடி, மனத்தினால் சிந்திப்போம்\n(சென்ற ஆண்டு, கைசிக ஏகாதசிக்கு இட்ட பதிவை, மீள்பதிவாக இடுகிறேன்...இந்த ஆண்டும் - பழைய பதிவுக்கும், பின்னூட்டக் கருத்துகளுக்கும் க்ளிக்கவும்)\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nதிருக்கோவிலூர்: தமிழ் வேதம் பொய் சொல்லுமா\nஒருவர் படுக்க, இருவர் இருக்க, மூவர் நிற்க....இப்போ நால்வர் நெருக்க,\n நெருக்குதல் அதிகரிக்க அதிகரிக்க, மூவருக்கும் மூச்சு முட்டுகிறது அந்த அடைமழையிலும், குளிரிலும் கூட வேர்க்கிறது அந்த அடைமழையிலும், குளிரிலும் கூட வேர்க்கிறது திருட்டுப் பயமோ திருக்கோவிலூரில்\nயாருப்பா அந்த அறிவு கெட்ட திருடன் ஒன்றுமே இல்லாத அன்னாடங்காச்சிகள் கிட்டயா திருட வருவான் ஒன்றுமே இல்லாத அன்னாடங்காச்சிகள் கிட்டயா திருட வருவான் வந்தது தான் வந்தான் இப்படியா சத்தம் போடாமல் வருவது ஆய்..ஊய் என்று சத்தம் போட்டு மிரட்டிக் கொண்டு வரலாமே ஆய்..ஊய் என்று சத்தம் போட்டு மிரட்டிக் கொண்டு வரலாமே கும்மிருட்டில் ஆளும் சரியாத் தெரியலையே\nபேய்: இது ஏதோ மனித வாசனை மாதிரியே தெரியல்லையே மிருகமும் இல்லை விளக்கு கிடைச்சாலாச்சும் யாருன்னு கண்டுபிடிக்கலாம் இந்த அர்த்த ஜாமத்தில் யாரிடம் போய் விளக்கு கேட்பது\n(ஹூம்...பிற்கால மனிதர்களா இருந்தா பாக்கெட்டிலேயே நெருப்பு வைத்துக் கொண்டு, உலா வருவாங்க ஆனா அப்போ தொழில் நுட்பம் அவ்வளவு நுட்பமா இல்லையே ஆனா அப்போ தொழில் நுட்பம் அவ்வளவு நுட்பமா இல்லையே\n நம் யோகத்தில் நாமே ஒரு விளக்கேற்றலாம்\nவிளங்க முடியாததைக் கூடி விளக்கிக் காட்டுவது தானே விளக்கு - அதுக்குத் தானே விளக்கு-ன்னே பெயர்\n பார்ப்போம் ஏதாச்சும் தெரிகிறதா என்று சரி, எதை வச்சி ஏற்றுவது\nஅகல் இல்லை, எண்ணெய் இல்லை, திரி இல்லை, நெருப்பு இல்லை\nபொய்கை: இல்லை இல்லை என்பதை வைத்துக் கொண்டு என்ன விளக்கு ஏற்றுவது\nஇல்லை-யை வைத்துக் கொண்டு ஏதாச்சும் ஏற்ற முடியுமா\nஎதுவும் எனது இல்லை, எதுவும் எனது இல்லை - இந்த \"இல்லை இல்லை\"-யை வைத்துக் கொண்டு ஏற்ற முடியுமே\nஎதுவும் எனது இல்லை, எதுவும் எனது இல்லை - எல்லாம் எனக்குக் கொடுக்கப்பட்டது - எல்லாம் எனக்குக் கொடுக்கப்பட்டது என் ஆசைக்கோ, தகுதிக்கோ, செயலுக்கோ, முயற்சிக்கோ, கர்மாவிற்கோ, ஏதோ ஒன்றுக்காகக் கொடுக்கப்பட்டது\nயாராச்சும் பொருள் உருவாக்கினேன், புகழ் உருவாக்கினேன்-னு சொல்லுறாங்களா\nபொருள் கிடைச்சுது, புகழ் கிடைச்சுது செல்வம் அடைந்தேன், செருக்கு அடைந்தேன் - ன்னு தானே சொல்லுறாங்க செல்வம் அடைந்தேன், செருக்கு அடைந்தேன் - ன்னு தானே சொல்லுறாங்க - இப்படி எல்லாமே, கிடைச்சதும் அடைஞ்சதும் தானே\nஇப்படிச் சிந்தித்ததுமே, பொய்கையார் எட்டெழுத்து மந்திரத்தை உச்சரிக்கிறார்\nநமோ என்று சொல்லும் போது, நம என்றே அவருக்குத் தெரிகிறது\nஓம் நமோ நாராயணாய = ஓம் எனதில்லை\n தோன்றி விட்டது திவ்யப் பிரபந்தம்\nபொய்கையார் ஆனந்தக் கண்ணீர் பெருக்குகிறார்\nஅவருக்கு உலகம் என்னும் நம்மைப் பற்றிய கவலை தான் நிறைய போல - அதனால் \"வையம்\" என்றே துவங்குகிறார். - அரும்பெரும் தமிழ் இலக்கியங்கள் எல்லாம் உலகம் என்னும் முதற் சொல் வைத்தே தொடங்குவது போல், வையம் என்ற சொல் தானாய் அமைந்து விட்டது, திவ்யப் பிரபந்தம் என்னும் பெருந்தமிழ் இலக்கியத்துக்கு\nவையம் தகளியா வார்கடலே நெய்யாக\nவெய்ய கதிரோன் விளக்காக - செய்ய\nசுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை\nஉலகத்தை அகல் ஆக்கினேன், சூழ்ந்த கடலை நெய்யாக்கினேன்,\nஉயிர் காக்கும் கதிரவனை நெருப்பாக்கி்னேன்...\nசக்கரம் ஏந்தியவன் திருவடிக்குச், சொல் மாலை சூட்டினேனே மனித குலத்தின் இடர் என்னும் இருள் நீங்காதா\nமுதல் விளக்கு ஏற்றியாகி விட்டது. அதன் ஒளி, இருளைக் கிழித்து விட்டது\nஒரே ஒரு சுடர் போதாதா கும்மிருட்டை நீக்க இனி ஏற்றிய விளக்கைக் காத்துக் கொள்ள வேண்டுமே\nவிளக்கில் இருந்தே விளக்கு எடுக்கிறார் பூதத்தாழ்வார்\nஅன்பே தகளியா ஆர்வமே நெய்யாக\nஇன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புகழ்சேர்\nஅன்பை வாழ்வைத் தாங்கும் அகல் ஆக்கினேன், இறைவனிடத்தில் ஆர்வம் ஒன்றையே நெய்யாக்கினேன்,\nஇன்பமாய் உருகி மகிழும் சிந்தனையையே திரியாக்கினேன்...\n நாராணனுக்கு ஞானத் தமிழில்(வேதம்) சொன்னேனே\nஎன்று அன்புக் கண்ணீர் பெருக, பூதத்தாழ்வார் ஏற்றி வைத்த இரண்டாம் விளக்கும் ஜொலிக்கின்றது\n(உலகத்தை ஒரு விளக்காகவும், அன்பை இன்னொரு விளக்காகவும் ஏன் ஆக்க வேண்டும்\nஒன்றில் கதிரவனையும், இன்னொன்றில் நம் சிந்தனையையும் ஏன் திரியாகப் போட வேண்டும்\nமுதல் விளக்கு புற அழுக்கு அகற்ற - அதான் உலகமும், சூரியனும்\nஇரண்டாம் விளக்கு அக அழுக்கு அகற்ற - அதான் அன்பும், சிந்தனையும்\nஇறை தரிசனம் வேண்டும் என்றால், இந்த இரண்டு விளக்குகள���ம் ஏற்ற வேணும்\nஇதையே முதலாழ்வார்கள் ஏற்றி நமக்கு வழி காட்டினார்கள்\nமுதல் இருவர் ஏற்றிய விளக்குகள்...மொத்தமாய் இருள் போக்கி விட்டன\nஇப்போ நல்லாத் தெரியுது, அந்த நாலாம் ஆசாமி யார் என்று\n அடே...நீயா எங்களை இப்படிப் போட்டு நெருக்கித் தள்ளியது\nபொய்கையும், பூதமும் ஏற்றிய விளக்கின் ஒளியில், கடைசியா அங்கு வந்த பேயாழ்வார் அந்தக் கள்வனை அப்படியே வர்ணிக்கிறார்\nதிருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்\nஅருக்கன் அணி நிறமும் கண்டேன் - செருக்கிளரும்\nபொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்\nவிளக்கின் ஒளியில் முதலில் கண்ணில் பட்டது யார் கடவுளா கள்வனின் காதலி, அவன் மார்பில் இருக்கிறாள் மின்தடை ஏற்பட்டு, பின்னர் வெளிச்சம் வந்ததும், குழந்தைக்கு ஆசையா விளையாடின விளையாட்டுச் சாமானா முதலில் தெரியும்\nஇருள் நீங்கி, ஒளி கண்டதும், அம்மாஆஆஆ என்று தாயைத் தானே ஓடிப் போய்க் கட்டிக் கொள்ளும்\nஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொரு அன்னை நமக்குக் கிடைப்பார்கள்ஆனால் எல்லாப் பிறவியிலும், வரும் ஒரே ஒரு அன்னை யார்\n - திருக் கண்டேன் - உலகம் அனைத்துக்கும் அன்னை\nதிருக்கோவிலூர் எம்பெருமான், ஓங்கி உலகளந்த உத்தமன் கோலத்தில்\n - அடுத்து அப்பனைக் காண்கிறார் தன் ஒப்பார் இல் அப்பன் - அவன் பொன் மேனியைப் கண்டேன்\nஅட, ஆழ்வார் கூடப் பொய் சொல்வாரா என்ன\nபொன்மேனி சிவபிரானுக்கு உரியது ஆயிற்றே பொன்னார் மேனியனே, புலித்தோலை அரைக்கு இசைத்து என்பதல்லவா பாட்டு\nபெருமாள் நீல மேனியன் ஆயிற்றே நீலமேனி கண்டேன்னு தானே சொல்லணும் நீலமேனி கண்டேன்னு தானே சொல்லணும் - இவர் பெருமாளைப் போய் பொன்மேனி கண்டேன்-ன்னு சொல்லறாரே - இவர் பெருமாளைப் போய் பொன்மேனி கண்டேன்-ன்னு சொல்லறாரே ஒரு வேளை, விளக்கின் ஒளி போதவில்லையா என்ன\nமெய் விளக்க வந்த மெய் விளக்கு ஆயிற்றே\nதறி கெட்டுப் போன பார்ப்பனன் ஒருவனுக்கு, கீழ்க் குலத்தவன் ஒருவன், உபதேசம் செய்து, மோட்சத்துக்கு வழிகாட்டிய நாள்\nசென்ற ஆண்டு இது பற்றி விளக்கமாக, மாதவிப் பந்தலில் ஒரு பதிவு இட்டிருந்தேன்\n//இந்த ஆண்டு வேறு ஒரு திடீர் பதிவுக்குக் காத்திருங்கள் :-)// - குமரனின் பரிசுப் பதிவு இன்னொரு நாள் வரணும்-னு இறைவன் திருவுள்ளம் போலும் :-)// - குமரனின் பரிசுப் பதிவு இன்னொரு நாள் வரணும்-னு இறைவன் திருவுள்ளம் போலும் அடியேன் சென்ற ஆண்டு இட்ட பதிவை மீள் பதிவாக, சில நிமிடங்களில் இடுகிறேன்\nஇந்நாளில், இறைவன் திருக்கதைகளைச் செவி குளிரக் கேட்பது, சிந்தைக்கு அமைதி தரும்\nமுதலாழ்வார்கள் கதையை இன்று நன்னாளில் சொன்னதும் ஒரு சிறப்பு தான்\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nLabels: ஆழ்வார், திருக்கோவிலூர், முதலாழ்வார்கள்\nதிருக்கோவிலூரில் பார்ப்பனர் அல்லாதாரும், பேயும் பூதமும்\nதிருக்கோவிலூர்-ன்னு ஒரு ஊர் தமிழ்நாட்டில் இருக்குன்னாச்சும் நீங்க எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீங்க அந்த ஊரில் தான் பேய் பூதங்களின் ஆட்டம் பாட்டம் அந்த ஊரில் தான் பேய் பூதங்களின் ஆட்டம் பாட்டம்\nசரி, அதுக்கு முன்னாடி திருக்கோவிலூர் மண்ணின் மகிமையைக் கொஞ்சம் பார்ப்போம், வாங்க பார்த்தால், நீங்களும் கொஞ்சம் ஆடித் தான் போயிடுவீங்க\nஒரு வைணவ மடத்தில், பார்ப்பனர் அல்லாதார் தான் தலைவர் (ஜீயர்).\nஅவரின் பல சீடர்களும் பார்ப்பனர் அல்லதார் தாம்\nதமிழில் ஆழ்வார் அருளிச் செயல்களையும், வடமொழி வேதங்களையும் பார்ப்பனர்களைக் காட்டிலும் சிறப்பாக ஓதுகிறார்கள் சாதி வேறுபாடுகள் இன்றிக் கோவிலில் அர்ச்சகர் பணி செய்யவும் பயிற்சி அளிக்கப்படுகிறது\nஜோசப் பாகவதர், புருசோத்தம நாயுடு என்று சில அன்பர்கள் காலட்சேபம் (அருட் பேருரை) செய்கிறார்கள் அந்தக் கோஷ்டியில் (குழுவில்), பார்ப்பனர்களும் அமர்ந்து கொண்டு, இறைவனின் வைபவத்தைக் கேட்கிறார்கள்\nஇந்த மடத்தை, மற்ற மடங்கள் மதித்து நடத்துகின்றன. மற்ற ஜீயர்களும், இந்த ஜீயரும் ஒன்றாகக் கைகோர்த்து சமூகப் பணிகள் செய்கிறார்கள்\nபல்லக்கில் சுவாமி உலாவின் போது, ஊர் மக்களே சாதி வித்தியாசம் இன்றி, நெருங்கிக் கொண்டாடுவதையும் படத்தில் காணலாம்\nஇப்படி எல்லாம் செய்து விட்டு, புரட்சி புரட்சி என்று கூச்சல் போட்டுக் கொண்டு இருக்கிறார்களா ஆண்டுக்கு ஒரு முறை கொடி பிடித்து, வெற்றி விழாவில் வீரவாள் வழங்கிக் கொண்டு இருக்கிறார்களா\nஇறைப்பணி அமைதியாக நடைந்து கொண்டு தான் இருக்கிறது இராமானுசர் வகுத்துக் கொடுத்த வழியில், வந்த ஆலய நிர்வாக ஜீயர்கள் இவர்கள்\nஅரசின் அனைத்துச் சாதி அர்ச்சகர் திட்டங்கள் எல்லாம் இப்போது வந்தவை ஆனால் ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக, இப்படி ஒரு மெளனப் புரட்சி, நடந்து கொண்டு தான் இருக்கு\nஇது எல்லாம் ��ந்த ஊர்-லன்னு கேட்கறீங்களா பதிவின் தலைப்பைப் பாருங்க\n1. தமிழ் வேதங்களான நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் தோன்றக் காரணமாக இருந்த ஊர் எது\n2. பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே-ன்னு கொல்ல வந்தவனிடத்தும் கருணை காட்டிய மெய்ப்பொருள் நாயனாரின் ஊர் எது\n3. மூவேந்தர்களின் சதியால், வள்ளல் பாரி கொலையுண்டான் அவன் ஆருயிர் நண்பர் சங்கப் புலவர் கபிலர். பாரியின் மகள்கள் அங்கவை-சங்கவையைக் காப்பாற்றி, பல எதிர்ப்புகளையும் மீறி, \"திருக்கோவிலூர்\" மலையமானுக்கு மணம் முடித்தார்.\nபின்னர் நட்பின் ஆழம் உந்த, தென்பெண்ணை ஆற்றுக் குன்றில், வடக்கிருந்து உயிர் துறந்தார் இப்படி நட்புக்கு இலக்கணமான ஊர் எது\n4. சம்பந்தர், அப்பர் சுவாமிகள், அருணகிரிநாதர் போற்றிப் பாடிய வீரட்டானத் தலம் எது\n5. தபோவனம், ஞானாந்த சுவாமிகள் பக்தி-ஞான யோகங்களை ஒன்றாக்கிக் காட்டிய ஊர் எது\n6. பஞ்ச கிருஷ்ண தலங்களில் (ஐந்து கண்ணன் தலங்கள்) ஒன்றான ஊர் எது\n7. பெருமாள் சங்கை வலக்கையிலும், சக்கரத்தை இடக்கையிலும் மாற்றி வைத்து நிற்கும் வாமன அவதாரத் தலம் எது\nஅத்தனைக்கும் ஒரே பதில் தான்\n - திருக்கோவலூர் என்பது பழைய பெயர்\n(பூங் \"கோவல்\" நாச்சியார் என்ற அழகிய தமிழ்ப்பெயர் தாயாருக்கு அந்தக் கோவல் என்ற பெயரில் தான், திருக்கோவலூர் என்று ஊர் பெயரும் முன்பு இருந்தது\nதமிழில் இருந்து கடன் வாங்கி, புஷ்பவல்லித் தாயார் என்று வடமொழிப் பெயர் ஆக்கினாலும், இன்றும் பூங்கோவல் நாச்சியார் என்று அழகிய தமிழில் தான் சொல்கிறார்கள் பெருமாளின் பெயரும் தூய தமிழில் தான் இன்னும் இருக்கு - ஆயனார் என்னும் கோவலன்; உளகளந்த பெருமாள் ஆதலால் திரிவிக்ரமன் பெருமாளின் பெயரும் தூய தமிழில் தான் இன்னும் இருக்கு - ஆயனார் என்னும் கோவலன்; உளகளந்த பெருமாள் ஆதலால் திரிவிக்ரமன்\n (முரண்மிகு கோவலூர் நூறி, நின்னிரண்டு திகிரி ஏந்திய தோளே) - 108 திவ்ய தேசங்களில் ஒன்று\nஎங்க கிராமத்துக்கு உண்டான ஜில்லா ஆபிஸ் (மாவட்ட அலுவலகம்) திருவண்ணாமலை. அதுக்கு அருகில் உள்ளது தான் இந்தத் தலம்\nகடலூர், விழுப்புரம் போன்ற ஊர்கள் இன்னும் கிட்டக்க காவிரி, தென்பெண்ணை, பாலாறு என்று காவிரிக்கு அடுத்ததாக, இந்த ஊர் தென்பெண்ணை ஆற்றைத் தான் அடுக்குகிறான் பாரதி\nஎதுக்கு திருக்கோவிலூருக்கு, இன்னிக்கி இவ்ளோ பில்டப்பு-ன்னு பாக்கறீ��்களா - அண்மையில் மூன்று பேருக்குப் பிறந்த நாள் வந்தது - அண்மையில் மூன்று பேருக்குப் பிறந்த நாள் வந்தது (ஐப்பசியில் திருவோணம், அவிட்டம், சதயம்)\nஅவங்க மூன்று பேரு = பொய்கை, பூதம், பேய்\nஅவங்க தான் முதன் முதலில் வந்த ஆழ்வார்கள் முதலாழ்வார்கள் என்றே பெயர் அவங்க மூவரும் ஒன்னா அருளிய பாட்டு தான், இன்னிக்கி Me the First\nஇப்படி தமிழ் வேதங்களுக்குக் காரணமான ஊர்-னு, திருக்கோவிலூர் பெயர் தட்டிக் கொண்டது\nதிவ்யப் பிரபந்தம் எப்படி உருவாச்சு அப்பறம் அது எப்படி மறைஞ்சி போச்சி\nதிருவரங்கத்தில் தமிழ் ஆட்சி மொழியானது எப்படி - இப்படி ஒவ்வொரு கதையா இனிமேல் வரும் பதிவுகளில் பார்க்கலாம், வாங்க\nதிருக்கோவிலூரில் அன்னிக்கி ஒரே அடை மழை\nபெருமாளிடத்தில் மிகவும் ஆழ்ந்து போன பக்தர் ஒருவர் காஞ்சிபுரம்-திருவெக்கா என்னும் ஊரில் இருந்து புறப்பட்டு, திருக்கோவலூரை வந்து அடைகிறார்\nபொய்கை: உஷ்...அப்பாடா...உணவில்லாமல் ரொம்ப தூரம் நடந்து விட்டோமே இங்கு சற்று ஓய்வெடுத்துப் போகலாம் இங்கு சற்று ஓய்வெடுத்துப் போகலாம் இதுக்கு மேல் மழையில் பயணம் செய்ய முடியாது\nஉலகளந்த பெருமாள்-ன்னு இந்த ஊருக் கடவுளைச் சொல்றாங்க உலகத்த அளந்தவரு, என்னைக்கி நம்ம மனத்தை அளக்கப் போறோரோ, தெரியலையே\nஅது ஒரு பக்தரின் வீடு போலும் எங்கு திரும்பினாலும் திருச்சின்னங்களை வரைந்து வைத்துள்ளார்கள் எங்கு திரும்பினாலும் திருச்சின்னங்களை வரைந்து வைத்துள்ளார்கள் அந்த வீட்டின் கதவைத் தட்டுகிறார்\nஅந்த வீட்டு ஐயாவுக்கு, அதிர்ஷ்டமே தன் வீட்டுக் கதவைத் தட்டுது-ன்னு அப்ப தெரியலை போலும் திவ்யப் பிரபந்தம் தன் வீட்டில் தான் தோன்றப் போகிறது-ன்னு அவர் நினைச்சிப் பார்த்திருப்பாரா என்ன\nபொய்கை: ஐயா, மழை அதிகமா இருக்கு குளிரத் தொடங்கி விட்டது இன்று இரவு உங்கள் வீட்டில் தங்கிக் கொள்ளலாமா உங்கள் வீட்டுக்குள் வந்து சிரமம் கொடுக்க எனக்கு மனசு வரலை உங்கள் வீட்டுக்குள் வந்து சிரமம் கொடுக்க எனக்கு மனசு வரலை திண்ணை இருந்துச்சுன்னா அங்கேயே தங்கிப்பேன்.\n அதனால் இப்படி தேகளியில் தங்கிக் கொள்கிறேனே\n(தேகளி=இடைக்கழி; ரேழி, நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசப்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்\nநாளை காலை தரிசனம் முடித்துக் கிளம்பி விடுவேன் நான் நம்பிக்கையான ஆள் தான் நான் நம்பிக்கையான ஆள் தான் பெருமாளுக்கு அடியவன், பெயர் பொய்கை, ஊர் காஞ்சி\n இந்தப் பக்கம் நான் கதவைச் சாத்திக் கொள்கிறேன்\nவீட்டில் உணவு தீர்ந்து விட்டது பழம் ஏதாச்சும் தரேன் சாப்பிடுங்க பழம் ஏதாச்சும் தரேன் சாப்பிடுங்க\nபொய்கை: வேண்டாம்-ப்பா, மிக்க நன்றி நாளை காலை தரிசனம் முடித்துச் சாப்பிட்டுக் கொள்கிறேன் நாளை காலை தரிசனம் முடித்துச் சாப்பிட்டுக் கொள்கிறேன் வீட்டில் அனைவருக்கும் என் ஆசியைச் சொல்லுங்க\nபசியும் எடுக்குறா மாதிரி இருக்குது ஆனா ரொம்ப பசிக்கவும் இல்லை\nஐப்பசியில், அவன் பசி தான், என் பசியையும் மிஞ்சுகிறது\nகையை அவர் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டது தான் தாமதம்\n- இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார் அவரும் பார்க்க அடியவர் போல் தான் உள்ளார்\nபூதம்: சுவாமி அடியேன் பெயர் பூதம்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன் இன்றிரவு மட்டும் இங்கு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா\nபொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க சரி, சரி, மழையில் நனையாதீங்க சரி, சரி, மழையில் நனையாதீங்க\nஇங்கு இடங் கொடுத்தவர் உறங்கப் போய் விட்டார்\nஇவ்வுலகில் இடங் கொடுத்தவனும் அரங்கத்தில் உறங்கப் போய் விட்டான்\nநாம் தான் இடைக்கழியில் கிடந்து அல்லாடுகிறோம்\nஇருவரும் அமர்ந்து, பேசத் தொடங்கலாம் என்று எண்ணுகிறார்கள்\nமீண்டும் டக் டக் டக்\n அவரும் அடியவர் போல் தான் உள்ளார்\nபேய்: சுவாமி அடியேன் பெயர் பேய்; நான் திருமயிலையில் இருந்து வருகிறேன் இன்றிரவு மட்டும் இங்குத் தங்கிக் கொள்கிறேனே\nபொய்கை: வாங்க, சாரலில் நனையாதீங்க இன்று என்ன விசேடமோ தெரியவில்லையே\nஇது அடியேனுக்கு உரிமை இல்லாத இடம்; இங்கு போய் அடியவருக்கு இடவசதி செய்து தரக் கட்டளையா\nமூவரும் நின்று கொண்டே, இறைவனின் குணானுபவங்களைப் பேசி, இரவைக் கழிக்க எண்ணினர்\n ஆனால் மூவரின் மனத்தில் எந்தக் குறுகலும் இல்லை\nநீங்க என்ன சாதி, அவங்க என்ன கோத்திரம் என்றெல்லாம் ஒருவரை ஒருவர் எதுவும் கேட்கவுமில்லை\nகூடும் அன்பினால் கும்பிடல் அன்றி, வேறெந்த எண்ணமும் அங்கு இல்லை\nமூவர் நிற்கும் இடத்தில், இப்போது ஒருவருக்குக் கூட இடமே இல்லாதது போல் ஒரு உணர்வு\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nLabels: அந்தணர் அல்லாதார், ஆழ்வார், திருக்கோவிலூர், முத��ாழ்வார்கள்\nஎத்தனையோ சான்றோர் & தமிழ் அறிஞர்கள்\nஅத்தனை பேருக்கும் நல் வணக்கம்\nதிருக்கோவிலூர்: தமிழ் வேதம் பொய் சொல்லுமா\nதிருக்கோவிலூரில் பார்ப்பனர் அல்லாதாரும், பேயும் பூ...\n2008 தமிழ்மண விருதுப் பதிவுகள்...\nதேவாரம் பாடிய ஒரே பெண் - Icon Poetry\nஇனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ஓம் நமோ Dash\n* திருப்பாவை For Dummies\n* யார் தமிழ்க் கடவுள்\n* சங்கத் தமிழில், தமிழ்க் கடவுள்: தரவுத் தொகுப்பு\n* இராம.கி ஐயாவின் சொல்லாய்வு - \"நாரணம்\"\n* \"நாரணம்\" தமிழ்ச் சொல்லா\n* தமிழ்க் கடவுள்: குமரனின் பதிவு & தோழன் இராகவனின் விவாதம்\n* சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்\n* ஆண்டாள் என்னும் பறைச்சி; \"பறை\" என்றால் என்ன\n* கோதையின் பிறந்தநாள்: \"Kissing For Dummies\"\n* ஓம் நமோ Dash: மாதவிப் பந்தலில் \"ரகசியத்\" தாலி\n* சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்\n* தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்\n* சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன\n* மார்கழி-24: தமிழ் அர்ச்சனை செய்யாதீங்க\n* தேவாரம்: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ\nகடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nவெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.\nகுலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது\nஉங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009\n* தேவாரம் பாடிய \"ஒரே\" பெண் - Icon Poetry\n* ஆண்டாள் கல்யாணப் போட்டியில் வென்ற ஆண்மகன் யார்\n* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா\n* கேள்வி கேட்கலையோ கேள்வி நாத்திகன் ஆத்திகன் ஆன கதை\n - தசாவதாரம் வினாடி வினா\n* சிவலிங்கம் ச்சே \"அதை\"யா குறிக்கிறது\n* விராலிமலை முருகப் பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி\n* KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு\n* ***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n* ***யார் தமிழ்க் கடவுள்\n* ***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்\n* இரத்த தானம் செய்யலாம்\n* 2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ராமர் பாலமும், இராமானுசரும்\n - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு\n* நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா\n* அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்\nபற்பநாபன் கையில்.. என்ற வரியில்..\n பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க\nஇன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;\nஇன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/federal-government-unjust-fines-trucks-strike", "date_download": "2020-07-08T07:18:56Z", "digest": "sha1:6EGESKU5SKY7GIMASZCWTKXAROCTIJDI", "length": 8866, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், ஜூலை 8, 2020\nமத்திய அரசின் அநியாய அபராதம் – லாரிகள் வேலை நிறுத்தம்\nமத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தில் விதி மீறல்களுக்கு விதிக்கப்படும் அதிகப்படியான அபராதத்தை கண்டித்து வியாழனன்று அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தின் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் ஓடவில்லை.\nமத்திய அரசு புதிய மோட்டார் வாகன திருத்தச்சட்டத்தை கடந்த ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது. பொது போக்குவரத்தை சீர்குலைக்கும் இச்சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இச்சட்டத்தின்படி சிறுசிறு விதிமீறல்களுக்குகூட கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது.\nஇந்நிலையில் அமலாக்கப்பட்ட ஓரிரு நாட்களுக்குள் நேரிடையாக வாகன ஓட்டிகள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாயுள்ளனர். வாகனத்தின் மொத்த விலையைவிட போக்குவரத்து துறை விதிக்கும் அபராதம் அதிகம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் லாரிகளுக்கு அதிகப்படியான அபராத தொகை விதிக்கப்படுவதை கண்டித்து நாடு முழுவதும் வியாழனன்று புதிய மோட்டார் வாகன சட்டத்தை கண்டித்தும், அதிகப்படியான அபராதம் விதிக்கப்படுவதை ரத்து செய்ய வலியுறுத்தியும், வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அழைப்பு விடுத்தது.இதற்கு மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படவில்லை. லாரிகள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nஇதனை தொடர்ந்து லாரிகளின் வேல��� நிறுத்தம் காரணமாக கேரளா உட்பட வெளி மாநிலங்களுக்கு சரக்கு ஏற்றி செல்லும் லாரிகள் இயக்கப்படவில்லை. ஏராளமான பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெற்றது. யூனிபார்ம் போடவில்லை என்றால் கூட 2000 ரூபாய் அபராத விதிக்கப்படுவதாகவும், அபராதம் செலுத்தும் வரை லாரிகள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும், எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக லாரி ஓட்டுனர்கள் தெரிவித்தனர்.\nTags மத்திய அரசு அபராதம் ஓட்டிகள் வெளி சரக்கு யூனிபார்ம் government unjust trucks\nதமிழகம் முழுவதும் நாளை லாரிகள் ஓடாது\nமத்திய அரசின் அநியாய அபராதம் – லாரிகள் வேலை நிறுத்தம்\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nபுதுச்சேரியில் பாதிப்பு எண்ணிக்கை 1,041 ஆக உயர்வு\nதளர்வுகள் இருந்தாலும் மக்கள் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.... அமைச்சர் வேண்டுகோள்\nஅத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் பொங்குபாளையம் குளம், குட்டைகளை இணைத்திடுக விவசாயிகள் சங்கம் கோரிக்கை\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1212119.html", "date_download": "2020-07-08T07:19:19Z", "digest": "sha1:NDH66FWSTUSRD6EFDESGB5UD67TLMAGA", "length": 10608, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஒளிபரப்பு அதிரடியாக நிறுத்தம்..!! – Athirady News ;", "raw_content": "\nஇலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஒளிபரப்பு அதிரடியாக நிறுத்தம்..\nஇலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஒளிபரப்பு அதிரடியாக நிறுத்தம்..\nஅரசாங்கத்தின் பிரதான தொலைக்காட்சி அலைவரிசையான இலங்கை ரூபவாயினிக் கூட்டுத்தாபனத்தின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஊடக அமைச்சர் மங்கள சமரவீரவின் தலையீட்டின் அடிப்படையில் இவ்வாறு ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் சில குற்றம் சுமத்தியுள்ளன.\nஎனினும், அரசாங்க ஊடகங்களில் சட்ட ரீதியாக பணியாற்றுவோரை சட்டவிரோத கும்பல் ஒன்று தாக்கியதாக பீதியை ஏற்படுத்தியுள்ளதாக மங்கள சமரவீர சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, கடந்த காலங்களில் காணப்பட்ட அச்சம் பீதியுடன் கலந்த யுகத்தை மீளவும் கொண்டு வருவதற்கு சில தரப்பினர் முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.\nதமிழர்களை தனது அமைச்சரவைக்கு அழைக்கும் மகிந்த: ஏன் தெரியுமா\nரணிலை பதவியில் இருந்து விரட்டியது ஏன்\nதேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கை\nமேலும் 4 கடற்படையினர் பூரண குணம்\nதுபாய் அரசு பஸ்களில் முதல் முறையாக பெண் டிரைவர்கள் அறிமுகம்..\nஜப்பானில் கனமழை எதிரொலி : ஹோப் விண்கலம் செவ்வாய் கிரகத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில்…\nசிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் போலீசுக்கு 7 மாதம் சிறை..\n5 லட்சத்து 40 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..\nஅமெரிக்காவில் மட்டும் 30 லட்சம் பேருக்கு கொரோனா – அப்டேட்ஸ்..\nஇந்தோனேசியா, சிங்கப்பூரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்..\nசீனாவின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த அனுமதித்தது ஏன் -மத்திய அரசுக்கு ராகுல் காந்தி…\nதேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கை\nமேலும் 4 கடற்படையினர் பூரண குணம்\nதுபாய் அரசு பஸ்களில் முதல் முறையாக பெண் டிரைவர்கள் அறிமுகம்..\nஜப்பானில் கனமழை எதிரொலி : ஹோப் விண்கலம் செவ்வாய் கிரகத்திற்கு…\nசிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் போலீசுக்கு 7 மாதம் சிறை..\n5 லட்சத்து 40 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..\nஅமெரிக்காவில் மட்டும் 30 லட்சம் பேருக்கு கொரோனா –…\nஇந்தோனேசியா, சிங்கப்பூரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்..\nசீனாவின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த அனுமதித்தது ஏன்\nஇந்திய ஐ.டி. நிறுவனங்களை அமெரிக்காவின் எச்1பி விசா நிறுத்தம்…\nதங்கக் கடத்தல் விவகாரம்- கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர்…\nஇதுவரை 2084 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு\nஉரும்பிராய் பகுதியில் இளைஞர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது\nதேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கை\nமேலும் 4 கடற்படையினர் பூரண குணம்\nதுபாய் அரசு பஸ்களில் முதல் முறையாக பெண் டிரைவர்கள் அறிமுகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=730", "date_download": "2020-07-08T08:41:45Z", "digest": "sha1:C7TG3NC7R2UVM65KASAUQBSCM7TS7DII", "length": 3897, "nlines": 66, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/03/24/100/", "date_download": "2020-07-08T08:01:34Z", "digest": "sha1:BDWLNTWOOEUVWF2WPDX33SMJYFYQ5SY4", "length": 5433, "nlines": 74, "source_domain": "adsayam.com", "title": "கொழும்பு துறைமுகம் வந்த 100 கோடி ரூபாய் பெறுமதியான படகு! - Adsayam", "raw_content": "\nகொழும்பு துறைமுகம் வந்த 100 கோடி ரூபாய் பெறுமதியான படகு\nகொழும்பு துறைமுகம் வந்த 100 கோடி ரூபாய் பெறுமதியான படகு\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு…\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\nசுமார் 100 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் பிடிக்கப்பட்ட ஈரான் படகு சற்று முன்னர் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.\nஇன்று அதிகாலை பிடிக்கப்பட்ட குறித்த படகில் இருந்து 9 ஈரான் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nபாகிஸ்தானில் இருந்து குறித்த ஹேரோயின் போதைப்பொருள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் , குறித்த படகு மாகந்துரே மதூஷிற்கு சொந்தமானதாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஅரசியலில் சிக்குவாரா அஜித், அடுத்தப்படம் குறித்த மாஸ் அப்டேட்\n1400 பயணிகளுடன் நடுக்கடலி��் சிக்கித்தவிக்கும் கப்பல்…. காயங்களுடன் அலறும் பயணிகள்\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம்\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\n(08.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(07.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nபுபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன…\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-2/", "date_download": "2020-07-08T07:39:29Z", "digest": "sha1:AJBNFIUHQALYRBVI6GYV36TVOJ7YD4O4", "length": 15547, "nlines": 141, "source_domain": "ctr24.com", "title": "தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெறக் கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு இல்ஙகை சனாதிபதி எச்சரிக்கை | CTR24 தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெறக் கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு இல்ஙகை சனாதிபதி எச்சரிக்கை – CTR24", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\n2020ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் முழுமையாக இரத்துச் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது.\nகனடா இராணுவ வீரர்களை எல்லைக்கு அனுப்பும் திட்டத்தினை முழுமையாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.\nநீதி தூக்கிலிடப்பட்ட சிறிலங்காவில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்துக்காக 4 ஆயிரத்து 18 பேர் இதுவரை கைதுசெய்யபட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் நடமாட்டத்தாலேயே ஊரடங்குச் நீடிக்கப்பட்டுள்ளது என அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.\nநடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெறக் கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு இல்ஙகை சனாதிபதி எச்சரிக்கை\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் தோற்கடிக்கும் முயற்சியில் இறங்கக் கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகொழும்பு ஆங்கில ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன், இலங்கை பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்கும் முயற்சியில் இறங்கக் கூடாது என்றும், அது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியினரிடம் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.\nகூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவது, பொதுமக்களுக்கு தவறான தகவலை கொண்டு செல்லும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇலங்கை அதிபரின் இந்தக் கருத்து தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.\nஇந்தக் கட்டத்தில் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற அதிபர் தேர்தலில் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக் கொண்டதை அமைச்சர் மங்கள சமரவீர நினைவுபடுத்தியுள்ளார்.\nபிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் கூட்டமைப்பின் கூட்டம் தீர்மானமின்றி முடிவடைந்துள்ளது.\nஇதையடுத்து சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவசரமாக சந்திப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் சனாதிபதியின் இல்லத்திற்கு சென்றுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமருக்கு ஆதரவு வெளியிடும் என்று கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவித்தாலும், உத்தியோகபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.\nஅத்துடன் பிரதமர் பதவியை விட்டு விலகுமாறு ரணில் விக்ரமசிங்கவை கோருவதற்கு, சிறீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 42 பேர் ஏகமனதாக தீர்மானித்துள்ள நிலையில், பிரதமர் மற்றும் சனாதிபதிக்கும் இடையில் நேற்று இரவு சந்திப்பு ���ன்று நடைபெற்றதுடன், இன்றும் சந்திப்புக்கள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.\nஇவ்வாறான பரபரப்பான நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அவசரமாக சனாதிபதியை சந்திக்க செல்வது குறித்து பெரிதும் பேசப்படுகின்றது.\nPrevious Postரணில் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வென்றாலும் தோற்றாலும் இல்ஙகை கூட்டு அரசின் ஆயுள் இன்றுடன் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது Next Postரணில் தலைமையிலான அரசாங்கம் நாளை பதவியிழக்கும்- மகிந்த தரப்பு நம்பிக்கை\nகொரோனா பாதிப்பு; உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nதிரு கந்தையா சத்தியசீலன் உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது\nஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும்...\n144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nகர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது\nவெந்தயம் நீரழிவு நோய் வந்தவர்களுககு ஒரு அருமையான மருந்து...\nகுழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் அதிகரிக்கும்\nதற்கொலை எண்ணம் வருவது மனநோயின் அறிகுறியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-07-08T08:19:57Z", "digest": "sha1:UMF3VGD2OZWCXQREY6APRONNAFILVTWL", "length": 11236, "nlines": 68, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ரொபேர்டோ பெனினி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nரொபேர்டோ ரெமிகோ பெனினி (Roberto Remigio Benigni) பிறப்பு அக்டோபர் 27 ,1952) என்பவர் இத்தாலிய நடிகர், நகைச்சுவை நடிகர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இயக்குநர் ஆவார். 1997 ஆம் ஆண்டில் லைஃப் இஸ் பியூட்டிபுல் எனும் திரைப்படத்தை எழுதி, இயக்கி , நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான அகாதமி விருதும், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான அகாதமி விருதும் கிடைத்தது. ஜிம் ஜார்முஷ் எனும் இயக்குநருடன் இணைந்து 1986 இல் டவுன் பை லா, 1991 இல் நைட் ஆன் எர்த், 2003 இல் காஃபி அண்ட் சிகரட்ஸ் ஆகிய மூன்று திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார்.\nபெனினி பரிசு பெற்ற போது பெப்ரவரி 2006\nநிகோலத்தே பிராச்சி (தி. 1991)\nசிறந்த நடிகருக்கான அகாதமி விருது(1998)\nசிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான அகாதமி விருது (1998)\n1 ஆரம்ப கால வாழ்க்கை\nபெனினி அக்டோபர் 27, 1952 இல் மன்சியானொ லா மிசெரிகார்டியாவில், இத்தாலியில் பிறந்தார். இவரின் தாய் இசோலினா பபினி ஓர் துணி உற்பத்தி செய்பவர். இவரின் தந்தை லுகி பெனினி கொத்தனார், தச்சர், உழவர் ஆவார்.[1] இவர் கத்தோலிக்க திருச்சபையைச் சார்ந்தவர். மேலும் பலிபீடத்தில் சேவை செய்தார்.[2][3]1971 ஆம் ஆண்டில் பிராடோவில் நாடகத் திரைப்பட நடிகராக தனது திரை வாழ்க்கையைத் துவங்கினார். பின் உரோம் சென்றார். ஜியுஸ்பெ பெர்த்தோலூசி எழுதிய சியோனி மரியோ கன்பேரி ஃபூ கியுலியாவில் நடித்தார். இந்த நாடகம் வெற்றிபெற்றது\n1970 ஆம் ஆண்டில் இத்தாலியில் வெளிவந்த ஓன்டா லிபேரா எனும் தொலைக்காட்சி நாடகத் தொடரில் நடித்தார். இதன் வெற்றியைத் தொடர்ந்து இவர் பரவலாக அறியப்படுகிறார். இந்தத் தொலைக்காட்சித் தொடரை ரென்சோ அர்போர் என்பவர் தயாரித்தார். இவரின் முதல் திரைப்படம் பெட்ரோலூசி இயக்கிய பெர்லின்குவர் ஐ லவ் யூ ஆகும் . இது 1977 ஆம் ஆண்டில் வெளிவந்தது.\n1976 இல் அல்பேரா டொமினிக்கொ எனும் தொலைக்காட்சி தொடரில் நடித்த போது இவரின் புகழ் இன்னும் அதிகமானது. இதில் ஒரு சோம்பேறியான விமர்சகராக அதாவது படமே பார்க்காமல் அதைப் பற்றி விமர்சனம் செய்யும் நபராக சித்தரிக்கப்பட்டிருப்பார். பின் பெர்னார்டோ பட்ரோலுசியின் இயக்கத்தில் லா லுனா எனும் திரைப���படத்தில் நடித்தார்.\n1980 ஆம் ஆண்டில் இத்தாலியின் வடக்கு பகுதியான செசனேட்டைச் சார்ந்த நிகோலத்தா பிராச்சி என்பவரைச் சந்தித்தார். பின் அவரைத் திருமணம் புரிந்தார். பிற்காலத்தில் பெனினி இயக்கிய பெரும்பாலான திரைப்படங்களில் இவரின் மனைவியான நிகோலத்தா நடித்துள்ளார். ஜூன், 1983 இல் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பொது விளக்கக் கூட்டத்தில் பங்கெடுத்தார். இவர் முதன்முதலாக இயக்கிய திரைப்படம் து மி டர்பி (யூ அப்சட் மீ) ஆகும். இது 1983 ஆம் ஆண்டில் வெளிவந்தது. பிராசியுடன் முதன்முறையாக இந்தத் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினார்.1984 ஆம் ஆண்டில் நத்திங் லெஃப்ட் டு டூ பட் கிரை எனும் திரைப்படத்தில் வரைகதை நடிகரானமசிமோ துரோசி என்பவருடன் இணைந்து நடித்தார். இந்தத் திரைப்படம் கட்டுக்கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது ஆகும்.\nபெனினி சர்வதேச அளவில் பல பல்கலைக்கழகங்களிலிருந்து கௌரவ முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 1999 ஆம் ஆண்டில் இசுரேலில் உள்ள பென் குரியன் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் பிரிவில் கௌரவ முனைவர் பட்டம் பெற்றார். 2002 இல் இத்தாலியில் உள்ள பொலோக்னா பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது. 2015 ஆம் ஆண்டில் கனடாவில் உள்ள தொராண்டோ பல்கலைக்கழகம் இவருக்கு சட்டவியலில் கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது.[4]\nரொபெர்டோ பெனினி ரசிகர்கள் வலைத்தளம்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Roberto Benigni\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 பெப்ரவரி 2020, 16:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/tata-sky-now-offers-free-fitness-value-added-service-for-customers-025012.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-07-08T06:39:32Z", "digest": "sha1:7VOLPH5GV5NJRU7LSKEU2QZPXYHNSEKE", "length": 19546, "nlines": 259, "source_domain": "tamil.gizbot.com", "title": "டாடா ஸ்கை அதிரடி அறிவிப்பு .! இனி இந்த சேவை இலவசம்.! | Tata Sky now offers free Fitness Value Added Service for customers - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n17 min ago வாட்ஸ்அப் செயலியுடன் இணையும் பேஸ்புக் மெசஞ்சர்.\n1 hr ago பூமியின் ஜொலிக்கும் மக்கள் த���கை மேப் அதிக மக்கள் தொகை பட்டியலில் இந்தியாவுக்கு என்ன இடம்\n3 hrs ago வாட்ஸ்அப் செயலி மூலம் சேவை வழங்கும் சாம்சங்.\n4 hrs ago மதியம் 11:59-க்கே ரெடியா இருங்க: ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் இன்று விற்பனை\nMovies அட்ராசக்க.. ’பிரபாஸ் 20’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. கொண்டாட்டத்தில் டார்லிங் ரசிகர்கள்\nSports சிஎஸ்கே அணியின் \"பாஸ்\"ஆகும் தோனி.. வெளியான தகவல்.. ரசிகர்கள் பரபரப்பு\nNews பெரிய தலை.. வித்தியாசமான தோற்றம்.. கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதிகால குழந்தைகள் உடல்.. திருப்பம்\nLifestyle கனவு சாஸ்திரத்தின் படி மரணம் பற்றிய கனவுகளின் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா\nFinance உஷார் ஆகிக்குங்க மக்களே எதிர்காலத்தில் எகிறப் போகும் தங்கம் விலை எதிர்காலத்தில் எகிறப் போகும் தங்கம் விலை எப்படி\nEducation காற்றில் பரவும் கொரோனா உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nAutomobiles 18 இன்ச் அலாய் சக்கரங்களுடன் அறிமுகமாகும் 2020 மஹிந்திரா தார்... மீண்டும் சோதனை ஓட்டம்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடாடா ஸ்கை அதிரடி அறிவிப்பு . இனி இந்த சேவை இலவசம்.\nடாடா ஸ்கை நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தகுந்தபடி பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது, இந்நிலையில் 21நாட்கள் முழு அடைப்பை தனது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக மாற்றும் முயற்சியில் டாடா ஸ்கை களமிறங்கியுள்ளது.\nஅதன்படி இந்நிறுவனம் தற்சமயம் பிரபலமான டாடா ஸ்கை பிட்னெஸ் மதிப்பு கூட்டப்பட்ட சேவையை (VAS) வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அளிக்க முடிவுசெய்துள்ளது. எனவே இந்த சேவை 21நாள் முழு அடைப்பு காலத்தில் இருக்கும் சந்தாதாரர்களுக்கு இலவசமாக கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் மக்கள் வீட்டில் அதிக நேரம் செலவிடுவதால் டிடிஎச் ஆபரேட்டர்கள் இந்த சேவைகளுக்கு செலவழிக்கும் நேரத்தை அதிகரிப்பதை காண்கின்றனர், மேலும் தங்கள் சந்தாதரர்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுவதற்காக ஆபரேட்டர்கள் புதிய\nவீட்டில் இருந்தபடியே 1 மணி நேரத்துக்கு ரூ.1000 வரை சம்பாதிக்கலாம்: இதோ எளிய வழிமுறைகள்\nகுறிப்பாக இந்த அறிவிப்புக்கு முன்னதாக ஜனதா ஊரடங்கு உத்தரவு நாளில் ஒரு நாள் கட்டணங்கள் நீக்கப்பட்டதை D2H உறுதிப்படுத்தியது. இப்போது, ​​டாடா ஸ்கை தனது உடற்பயிற்சி மையமா��� VAS இலவசமாக அளிக்க முன்வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாடு முழுவதும் 21நாட்கள் முழுமையாக அடைக்கப்படும் என அறிவித்தார். மேலும் இந்த கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த உதவுமாறு பிரதமர் மக்களை வலியுறுத்தினார்.\nஇந்த நிலையில் டாடா ஸ்கை அறிவித்துள்ள புதிய உடற்பயிற்சி மைய தொகுப்பு நிச்சயமாக சந்தாதாரர்கள் வீட்டிற்குள் பூட்டப்படும்போது பொருத்தமாக இருக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடாடா ஸ்கை வழங்கும் இந்த பிட்னெஸ் சேனல் 110-ல் கிடைக்கும் என டெலிகாம் டாக் வலைதளம் தெரிவித்துள்ளது. இத மொபைல் ஆப் பயன்பாட்டில் லைவ் டிவி மற்றும் ஏழுனு-யிலும் கிடைக்கும் எனத் தெரிவக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பிட்னஸ் வாஸ் என்பது மேடையில் மிகவும் பிரபலமான மற்றும் நீண்ட காலமாக இயங்கும் சேனல்களில் ஒன்றாகும், பின்பு இப்போது இந்த அறிவிப்புடன் பிட்னஸ் வாஸ் 50 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் சந்தாதாரர்களை எட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nவாடிக்கையாளர்கள் ஆரோக்கியமாக இருக்கவும் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவுவதே முதன்மை குறிக்கோள் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது டாடா ஸ்கை நிறுவனம். வீட்டில இருந்து வேலை செய்யும் பயனரகள் தங்கள் பயண நேரம் மிச்சமாவதால் இந்த சேவை அவர்களது ஆரோக்கியத்திற்கு பயன்படுத்திக்கொள்ள சரியான நேரமாக இருக்கும் என நிறுவனம் தெரிவிததுள்ளது.\nஇந்த பிட்னஸ் சேனல் ஆனது பெண்களின் உடற்பயிற்சி,மூத்த குடிமக்களுக்கான உடற்பயிற்சி, ஊட்டச்சத்து ஆலோசனை மற்றும் பிரபல உடற்பயிற்சி ரகசியங்கள் ஆகியவற்றிக்காக அர்ப்பணிக்கப்பட்ட தினசரி ஸ்லாட் அடங்கும் சேவையில் ஊடாடும் அமர்வுகளும் உள்ளன.\nடாடா ஸ்கை பிட்னஸ் பொதுவாக நாள் ஒன்றுக்கு 2ரூபாயக்கு கிடைக்கிறது, இருப்பினும் இந்த முழுஅடைப்பு காலத்தில் இது இலவசமாக கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கண்டிப்பாக இந்த சேனல் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது.\nவாட்ஸ்அப் செயலியுடன் இணையும் பேஸ்புக் மெசஞ்சர்.\nசூழ்நிலைக்கு ஏற்ற அறிவிப்பு: உச்சக்கட்ட சலுகையை அறிவித்த டாடா ஸ்கை\nபூமியின் ஜொலிக்கும் மக்கள் தொகை மேப் அதிக மக்கள் தொகை பட்டியலில் இந்தியாவுக்கு என்ன இட��்\nடாடா ஸ்கை நிறுவனம் அறிவித்துள்ள இலவச சேவை. 6மாதம்.\nவாட்ஸ்அப் செயலி மூலம் சேவை வழங்கும் சாம்சங்.\nஉடனடி கடன் சேவை: Tatasky, d2h, dishtv வாடிக்கையாளர்களே ஒரு மகிழ்ச்சி செய்தி\nமதியம் 11:59-க்கே ரெடியா இருங்க: ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் இன்று விற்பனை\nTatasky அதிரடி அறிவிப்பு: 2 மாத இலவச சேவை., யாருக்கு கிடைக்கும் தெரியுமா\nஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோன்: வருடம் முழுவதும் டேட்டா வேணுமா இதான் ஒரே வழி\nஇனி அந்த பிரச்சனை இருக்காது: Tata sky வாடிக்கையாளர்களே உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி\nஅதிரடி விலைக்குறைப்பு- இப்போ ரூ.4999 இல்ல ரூ.999 மட்டுமே: அட்டகாச ட்ரூக் ஃபிட் ப்ரோ இயர்பட்ஸ்\nAirtel Digital TV, Tata Sky, Sun Direct வழங்கும் நான்கு புதிய இலவச சேனல்கள்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தும் நிறுவனங்கள், பறக்கும் புகார்கள்\nவிரைவில் இந்தியாவில் களமிறங்கும் அசத்தலான ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன்.\nநம்பமுடியாத மனித அளவு 'வௌவால்', வைரலாகும் படம் மெய்சிலிர்க்கும் உண்மை இது தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/media-wall/latest-news/1349-2019-03-14-08-06-31", "date_download": "2020-07-08T06:40:55Z", "digest": "sha1:UJGD2DWZ3NMQ7OVWVK4OH3UTYBULSBCI", "length": 14960, "nlines": 135, "source_domain": "tamil.media.gov.lk", "title": "கென்யா சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பு", "raw_content": "\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\nகென்யா சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பு\nவியாழக்கிழமை, 14 மார்ச் 2019\nகென்யாவின் நைரோபி நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் மாநாட்டின் நான்காவது கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக கென்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (13) இரவு நைரோபியிலுள்ள ஜொமோ கென்யாட்டா (Jomo Kenyatta) சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.\nகென்ய நாட்டின் விசேட பிரதிநிதிக் குழுவினரால் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் உள்ளிட்ட ��லங்கை தூதுக் குழாமினருக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.\nகென்ய நாட்டு வெளிநாட்டலுவல்கள் பிரதான நிர்வாக செயலாளர் அபாபு நம்வம்பா (Ababu Namwamba), நீர் வழங்கல் மற்றும் சுகாதார அலுவல்கள் தொடர்பிலான அமைச்சரும் அமைச்சரவை செயலாளருமான சைமன் கிப்றோனோ செலுகி (Simon Kiprono Chelugui) ஆகியோரும் கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சுனில் டி சில்வா உள்ளிட்ட குழுவினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஜனாதிபதி அவர்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுற்றுலா விடுதிக்கு சென்ற ஜனாதிபதி அவர்களை, கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஆலயத்தின் அதிகாரிகள் கென்ய நாட்டு கலாசார முறைப்படி வரவேற்பு அளித்தனர்.\nகென்ய நாட்டு ஜனாதிபதி உஹுரு கென்யாட்டா (Uhuru Kenyatta) அவர்களின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் மாநாட்டின் நான்காவது கூட்டத் தொடரில் விசேட அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.\nஇலங்கையின் சுற்றாடல் அமைச்சர் என்ற வகையிலும் சுற்றாடலை பாதுகாப்பதற்கு பல முக்கியமான தீர்மானங்களை மேற்கொண்ட தலைவர் என்ற வகையிலும் ஜனாதிபதி அவர்களின் பங்குபற்றுதலானது மாநாட்டின் சிறப்பம்சமாக அமையும் என கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சுனில் டி சில்வா தெரிவித்துள்ளார்.\n“சுற்றாடல் சவால்களும் நிலையான நுகர்வு மற்றும் உற்பத்திக்கான புத்தாக்கத் தீர்வுகளும்” எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத் தொடரில் நாளை மதியம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் விசேட உரையாற்றவுள்ளார்.\nபிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் உள்ளிட்ட இராஜதந்திரிகள் பலர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.\nகாணி மோசடியை தடுப்பதற்கு ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்புரை\nகாணி பதிவின்போது இடம்பெறும் மோசடிகளை தவிர்ப்பதற்கும் பதிவு பொறிமுறைமையை…\n“த நியுஸ் பேப்பர்” திரைப்படத்தின் விசேஷட காட்சியை ஜனாதிபதி மற்றும் பிரதமர் பார்வையிட்டனர்\n“த நியுஸ் பேப்பர்” திரைப்படத்தின் விசேட காட்சியை பார்ப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…\nசட்ட பரிந்துரைகளுக்கேற்ப ETI மற்றும் த பினான்ஸ் நிறுவனங்களின் வைப்பாளர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுங்கள்- ஜனாதிபதி மத்திய வங்கிக்கு அ��ிவுறுத்தல்\nபிரச்சினைக்குள்ளாகி இருக்கும் ETI மற்றும் த பினான்ஸ் நிறுவனங்கள் தொடர்பில் இன்றே சட்ட…\nமதுவரி திணைக்களத்தின் தொழில்சார் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு\nமதுவரி திணைக்களம் நீண்டகாலமாக முகங்கொடுத்துவரும் தொழில்சார் பிரச்சினைகளுக்கு உடனடி…\nதனியார் வகுப்பு ஆசிரியர்களின் பல வேண்டுகோள்களுக்கு ஜனாதிபதி உடனடி தீர்வு\nஇரு வேறுபட்ட நேரங்களில் 500 மாணவர்களுக்கு கற்பிக்க சந்தர்ப்பம்… கல்விச் சேவை வரியை…\nஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருக்கு பதில் கடிதம்\n‘2020 பாராளுமன்ற தேர்தல் மற்றும் புதிய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான திகதி’ என்ற தலைப்பில்…\nகொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பெருமளவு மக்கள் பங்களிப்பு\nஓய்வுபெற்ற ஆசிரியரான நுகேகொடயில் வசிக்கும் சரத் குமார குருசிங்க என்பவர் தனது ஏப்ரல் மாத…\nகொரோனா ஒழிப்புக்கு ஜனாதிபதி வைத்திய நிபுணர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்\nகொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை உடனடியாக ஒழிப்பதற்கு தேவையான வைத்திய நிபுணர்களின்…\nஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்\nகொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு,…\nகஷ்டங்களுக்கு மத்தியில் பேதங்களின்றி மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாக ஜனாதிபதி ஐக்கிய மக்கள் சக்தியிடம் தெரிவிப்பு\nகொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசாங்கத்திற்கும் ஐக்கிய…\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2020 தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு .\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/thaevasaayal-aaka-maari/", "date_download": "2020-07-08T07:36:20Z", "digest": "sha1:OK2ZFV67224XKU3G62B4WLGJVQBSS4GG", "length": 4457, "nlines": 143, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Thaevasaayal Aaka Maari Lyrics - Tamil & English Others", "raw_content": "\n1. அந்த நாளும் நெருங்கிடுதே அதி விரைவாய் நிறைவேறுதே\nமண்ணின் சாயலை நான் களைந்தே நம் விண்ணவர் சாயல் அடைவேன்\n2. ப+மியின் கூடாரம் என்றும் பெலவீனமே அழித்திடுமே\nகை வேலையல்லாத பொன் வீடு கண்டடைந்து வாழ்ந்திடுவேன்\n3. சோரும் உள்ளான மனிதன் சோதனையில் பெலமடைய\nஆற்றித் தேற்றிடும் தேற்றரவாளன் ஆண்டவர் என்னோடிருப்பார்\n4. ஆவியின் அச்சார மீந்தார் ஆயத்தமாய் சேர்ந்திடவே\nஜீவனே எனது கிறிஸ்தேசு சாவு எந்தன் ஆதாயமே\n5. காத்திருந்து ஜெபிப்பதினால் கழுகுபோல பறந்தெழும்பி\nஜீவயாத்திரை ஓடி முடித்து ஜீவக்கிரீடம் பெற்றிடுவேன்\n6. மூன்றில் ஒன்றாய் ஜொலிப்பவரை முகமுகமாய் தரிசித்திட\nவாஞ்சையாய்த் தவிக்கும் எனதுள்ளம் வாரும் என்று கூப்பிடுதே\n7. உன்னத சீயோன் மலைமேல் எனதருமை இயேசுவுடன்\nஜெபவீட்டினிலே மகிழ்ந்தே நான் ஜீவிப்பேனே நீடுழியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-08T08:53:05Z", "digest": "sha1:PGZ7LTCNCIKJ37P2I66TINRMARZE33KR", "length": 9976, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மதச் சடங்குகள்", "raw_content": "புதன், ஜூலை 08 2020\nSearch - மதச் சடங்குகள்\nஆதரவற்று சாலையோரம் இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை மீட்டு சடங்குகள் செய்து நல்லடக்கம்:...\nமதச் சிறுபான்மையினர் கரோனாவைப் பரப்புகிறார்கள் என்று குற்றம் சுமத்துவது தவறு: அமெரிக்கா வேதனை\nசிஏஏ, டெல்லி கலவரம் உள்நாட்டுப் பிரச்சினை; மதச் சுதந்திரத்துக்காக மோடி கடினமாக உழைக்கிறார்:...\nமதச் சுதந்திரம், உள்நாட்டு விவகாரத்தில் 'ட்ரம்ப் மகராஜ்' பேசாமல் இருப்பது நல்லது: சிவசேனா...\nஇந்தியாவில் மதச் சுதந்திர விவகாரம்; மோடியிடம் ட்ரம்ப் பேசுவார்: வெள்ளை மாளிகை அறிவிப்பு\nமதச் சுதந்திரத்தின் ஊடும் பாவும்\nஅயோத்தியில் 25,000 ஆதரவற்ற உடல்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்த முகம்மது ஷெரீப்பிற்கு பத்மஸ்ரீ...\nகுடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றினால் அமித் ஷா மீது தடை: அமெரிக்க சர்வதேச...\nபுல்வாமா தாக்குதலில் பலியானவர்களுக்காக கேரள கோயிலில் சடங்குகள் செய்த ராகுல்காந்தி\nமதச் சமூகத்தின் பயன்களை சங் பரிவார் அறுவடை செய்யும்; திராவிடக் கட்சிகள் சாதியை...\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: “ மதச் சம்பிரதாயங்கள், சடங்குகள் அரசியலமைப்புக்கு ஒத்துப்போக...\nநியூயார்க் போலீஸில் இணைந்த முதல் சீக்கிய பெண்: மதச் சின்னமான டர்பன் அணிந்து...\nஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஏற்பு\n‘தல’ தோனி: 7-ம் மனிதன்\n’சின்னக்கண்ணனை’ அழைத்தவரைச் சொல்ல ‘ஒருநாள் போதுமா\n‘கொங்கு’ தேன் 5 - துருத்திப் பெட்டி\nஅயோத்திதாசர்- இரட்டைமலை சீனிவாசன் முரண்பட்டது ஏன்\nஎங்கிருந்தாலும் வாக்களிக்கும் சூழல் எப்போது நம் மக்களுக்கு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/1388/", "date_download": "2020-07-08T09:20:23Z", "digest": "sha1:F4XFH3OAPM6AIMGLMSFZ6WT4GGP6QNGB", "length": 18604, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆர்.வெங்கடராமன் அஞ்சலி | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு ஆளுமை ஆர்.வெங்கடராமன் அஞ்சலி\nமுன்னாள் குடியரசுத்தலைவர் ஆர்.வெங்கடராமன் 27-1-2009 அன்று டெல்லியில் அவரது இல்லத்தில் தன் 98 ஆவது வயதில் மறைந்ததாகச் செய்தி வந்திருக்கிறது. இந்தியாவின் எட்டாவது குடியரசுத்தலைவராக இருந்தார்.\nவெங்கடராமனின் மறைவு பெரிய செய்தியாக இருக்கப்போவதில்லை. ஏனென்றால் நெடுநாட்களாக அவர் நோயுற்றிருந்தார். முதுமையால் மரணம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தது. தீவிர அரசியலில் இருந்தும் செய்திகளில் இருந்தும் அவர் விலகி கால்நூற்றாண்டாகிறது. புதிய தலைமுறையில் சிலருக்கே அவரைத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.\nஆர்.வெங்கடராமன் ஓரு ‘மக்கள் அரசியல்வாதி’ அல்ல.அவரால் மேடையில் பேசவோ மக்களைக் கவரவோ முடியாது. அவர் அரசாங்கத்தை வழிநடத்தும் தகுதிகோண்ட நிர்வாகி. அவரை மக்கள் அரசியல்வாதிகளுக்குத் தேவையாக இருந்தது. அதைப்போலவே அவருக்கும் அவர்கள் தேவையாக இருந்தார்கள். நெடுநாள் காமராஜ் அவரது அரசியல் ஊர்தியாக இருந்தார். பின்னர் இந்திரா.\nதமிழகத்தின் தொழிலமைச்சராகவும் பின்னர் இந்திய நிதியமைச்சராகவும் இருந்த ஆர்.வெங்கடராமன் ஆற்றிய சேவைகள் இன்று எடுத்துச்சொன்னாலொழிய நினைவுகூரப்படுபவை அல்ல. பொதுவாக பொருளியல்-சமூக தளத்தில் ஆற்றப்படும் பணிகள் மெல்லமெல்லத்தான் பலன் அளிக்கும். அவற்றல் பயன்பெறும் தலைமுறையினருக்கு அவற்றை உருவாக்கியவர்கள் அறிமுகமாகிக்கூட இருக்கமாட்டார்கள். அந்த விதிக்கு ஆளானவர்களில் ஒருவர் ஆர்.வெங்கடராமன்.\nகாமராஜ் அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருந்த ஆர்.வெங்கடராமன் இன்றைய முக்கியமான தொழில்வட்டங்களாகிய கோயம்புத்தூர், திருப்பூர், சிவகாசி, ஓசூர் ஆகியவற்றின் உருவாக்கத்துக்குக் காரணமாக இருந்தார். இந்த மையங்களே இன்றும் தமிழகத்தின் பொருளாதார முதுகெலும்பாக இருக்கின்றன. தமிழகம் அதன் பொருளியல் வளர்ச்சிக்காக ஆர்.வெங்கடராமன் அவர்களுக்குப் பெரிதும் கடன்பட்டிருக்கிறது. குறிப்பாக பின்தங்கிய வரண்ட கிராமப்பகுதியான ஓசூருக்கு அது பெங்களூருக்கு அருகே வருகிறது என்பதனாலேயே அமைந்துள்ள சாதகநிலையை ஊகித்த அவரது செயல் தீர்க்கதரிசனம் மிக்கது என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.\nஒருவருடம் முன்பென்றால் பொதுத்துறையைச் சார்ந்தே சிந்தித்த ஆர்.வெங்கடராமன் அவர்களின் பொருளியல் அணுகுமுறை விமரிசிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இன்று அமெரிக்கப்பொருளாதாரம் ஆட்டம் கண்டநிலையில் பொதுத்துறையின் உறுதிதான் இந்தியாவைக் காப்பாற்றியது என்னும் சூழலில் அவரது பணி மிகவும் முக்கியமாக கருதப்படவேண்டும். ஆர்.வெங்கடராமன் பொதுத்துறையை உருவாக்குவது வலுப்படுத்துவது என்னும் தளத்திலேயே தன் பொருளியல் பங்களிப்பை நிகழ்த்தியவர்.\nஅடுத்த கட்டுரைமரபிலக்கியம் ஒரு கடிதம்\nவைக்கம் முகமது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும், இளம் பருவத்துத்தோழியும்\nபுன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து\nகேள்வி பதில் - 53, 54, 55\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–53\nஏழாம் உலகம்: மீண்டும் எதிர்வினைகள்\nமலை ஆசியா - 6\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்��ு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/779665.html", "date_download": "2020-07-08T06:38:52Z", "digest": "sha1:D6JXYTX2L4Q5KQNCCAZOIX2JHXS2QDQ3", "length": 12047, "nlines": 75, "source_domain": "www.tamilcnn.lk", "title": "உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கோல் மழை பொழிந்த பிரான்ஸ்: குரோசியாவை கதறவிட்டு சாம்பியன் பட்டம் வென்றது", "raw_content": "\nஉலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கோல் மழை பொழிந்த பிரான்ஸ்: குரோசியாவை கதறவிட்டு சாம்பியன் பட்டம் வென்றது\nJuly 15th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nரஷ்யாவில் நடைபெற்ற உலககோப்பை இறுதிப்போட்டியில் குரோசியா அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது.\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இன்று மாஸ்கோ நகரில் அமைந்துள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.\nஉலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் ஆவலை தூண்டி இருப்பதால் இந்த ஆட்டம் மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது.\n1998-ஆம் ஆண்டு சாம்பியனான பிரான்ஸ் அணி 2-வது முறையாக வாகை சூடும் முனைப்பில் களமிறங்கியது.\nதோல்வியே சந்திக்காத அந்த அணி அரைஇறுதியில் பெல்ஜியத்தை 1-0 என்ற கோல் கணக்கில் விரட்டியது.\nஇந்த உலக கோப்பையில் குரோஷிய அணி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.\nலீக் சுற்றில் அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்தும், அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தை போட்டுத்தாக்கியதும் குரோஷியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.\nஇந்நிலையில் இன்று தொடங்கிய இறுதிஆட்டத்தின் துவக்கம் முதலே பதற்றம் தொற்றிக் கொண்டது.\nஇதில் ஆட்டம் தொடங்கிய 18 வது நிமிடத்திலே குரோஷியா அணி வீரர் மரியோ மான்ட்ஜூகிச் அடித்த சுய கோலால் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைபெற்றது.\nஇதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் குரோஷியா வீரர் இவான் பெரிசிச் 1 கோல் அடித்து அசத்தினார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது.\nஅதன் பின் பிரான்ஸ் வீரர் கிரிஸ்மான் 1 கோல் அடித்தார். இதன்மூலம் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.\nஇதனால் ஆட்டம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. இதன்மூலம் முதல்பாதி ஆட்ட நேர முடிவில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.\nஇரண்டாவது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியதும் இரு அணி வீரர்களும் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் ஆட்டத்தில் அனல் பறந்தது.\n48-வது நிமிடத்தில் குரோசிய வீரர் அடித்த பந்தை பிரான்ஸ் கோல்கீப்பர் லோரிஸ் அபாரமாக தடுத்தார். ஒரு கோல் முன்னிலை பெற்றாலும் பிரான்ஸ் தடுப்பு ஆட்டத்தில் ஈடுபடவில்லை.\nதொடர்ந்து அட்டக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குரோசிய வீரர்கள் ஒரு வினாடியைக் கூட வீணடிக்காமல் பந்தை கடத்தும் நோக்கத்தில் ஈடுபட்டு வந்தனர்.\n59-வது நிமிடத்தில் போக்பா ஒரு கோல் அடித்தார். பிரான்ஸ் எல்லை அருகில் இருந்து அடித்த பந்தை குரோசியாவின் வலது கார்னர் பக்கம் சென்றது.\nமப்பே புயல்வேகத்தில் சென்று பந்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கோல் எல்லைக்குள் வைத்து கிரிஸ்மானிடம் பாஸ் செய்தார். கிரிஸ்மான் அருகில் நின்ற போக்பாவிடம் கடத்தினார்.\nஅவர் புயல் வேகத்தில் அடித்தார். பந்து குரோசியா டிபென்டர் மீது பட்டு மீண்டும் போக்பாவிடம் வந்தது. இடது காலால் உதைத்து கோலாக்கினார். இதனால் பிரான்ஸ் 3-1 என முன்னிலைப் பெற்றது.\n65-வது நிமிடத்தில் ஹெர்னாண்டஸ் கொடுத்த பாஸை மப்பே அபாரமாக கோலாக்கினார். இதனார் பிரான்ஸ் 4-1 என முன்னிலைப் பெற்றது.\nஅதன் பின் குரோஷியா அணியின் வீரர் மான்ட்ஜூகிச் 1 கோல் அடித்து அணிக்கு நம்பிக்கை ஏற்படுத்தினார���. ஆனால் இறுதிவரை குரோஷியா அணியினரால் மேலும் கோல் அடிக்க முடியவில்லை.\nஇதன்மூலம் குரோஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.\nதமிழனின் உலக சாதனையை சமப்படுத்திய மற்றுமொரு தமிழன்\n பிரியாவிடை பேச்சின் போது மலிங்க உருக்கம்\n KSC ஐ வீழ்த்தி VSC இறுதிபோட்டிக்கு தெரிவு…\nநியூஸிலாந்து அணியுடனான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றுள்ளது.\nசரணடைந்தது இந்தியா ; இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எந்த அணிகள் மோதும்… தமிழன் கூகுள் சிஇஓ-வின் கணிப்பு\n20க்கு 20 போட்டியில் 8000 ஓட்டங்களை கடந்த இரண்டாவது வீரராகினார் ஷேன் வட்சன்\nபட்லர், ரூட் சதம் வீண்… போராடி தோற்ற இங்கிலாந்து: பாகிஸ்தான் த்ரில் வெற்றி\nஇலங்கையை பந்தாடியது நியூசிலாந்து… 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nகூட்டமைப்பு எம்.பி.க்களுடன் நிகழ்வுகளில் பங்கேற்ற ரணில்\nபட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் – துரைரெத்தினம்\nதேர்தல் கண்காணிப்புக்காக வெளிநாட்டு குழு இலங்கை வருகை\nயாழ்.விமான நிலையத்தை வந்தடைந்தது இந்திய விமானம்\nபொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/parliment/01/226700", "date_download": "2020-07-08T07:31:56Z", "digest": "sha1:RXABGI2XQ4EX2RPFBOV5YDKY3RRQJZWP", "length": 7865, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "அமைச்சர் தயா கமகேவின் 5 பில்லியன் ரூபா கடன் வலுவிழக்கச் செய்யப்பட்டது? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅமைச்சர் தயா கமகேவின் 5 பில்லியன் ரூபா கடன் வலுவிழக்கச் செய்யப்பட்டது\nமக்கள் வங்கியினால் அமைச்சர் தயா கமகேவின் 5 பில்லியன் ரூபா கடன் வலுவிழக்க செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஎதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.\nஎனினும் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்படும்போது அமைச்சர் தயா கமகே சீனாவுக்கு புறப்பட்டு சென்றுவிட்டார்.\nஇந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தவுள்ளதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது.\nமக்கள் வங்கியின் திருத்தச் சட்டமூலம் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட போதே இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/13673-2019-01-25-02-16-43", "date_download": "2020-07-08T07:08:41Z", "digest": "sha1:OSMSDG77L4CGE2ARHROVYJPM5ZIBDWOY", "length": 11596, "nlines": 174, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பிரகீத் எக்னெலிகொட கடத்தலுக்கு மஹிந்தவும், கோட்டாவுமே காரணம்: சந்தியா எக்னெலிகொட", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nபிரகீத் எக்னெலிகொட கடத்தலுக்கு மஹிந்தவும், கோட்டாவுமே காரணம்: சந்தியா எக்னெலிகொட\nPrevious Article மீண்டும் தேசிய அரசாங்கத்தினை அமைக்க தீர்மானம்\nNext Article வரலாற்றுப் புகழ்பெற்ற இந்து ஆலயங்களை புனித ஸ்தலங்களாக பிரகடனப்படுத்த நடவடிக்கை: மனோ கணேசன்\nஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டமைக்கு, முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் பொறுப்புக்கூற வேண்டும் என்று பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நேற்று வியாழக்கிழமை தீப்பந்தங்களை ஏந்தியும், காளி தேவி வழிபாட்டிலும் ஈடுப்பட்ட அவர், இவ்வாறு கருத்து வெளியிட���டிருந்தார்.\nPrevious Article மீண்டும் தேசிய அரசாங்கத்தினை அமைக்க தீர்மானம்\nNext Article வரலாற்றுப் புகழ்பெற்ற இந்து ஆலயங்களை புனித ஸ்தலங்களாக பிரகடனப்படுத்த நடவடிக்கை: மனோ கணேசன்\nசுவிஸ் - சூரிச் இரவு விடுதிப் பார்ட்டியில் கலந்து கொண்ட 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் \nநடிகை வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம்\nவிக்ரமின் காதல் வழியும் ‘கோப்ரா’ புகைப்படங்கள்\nதெற்கு இத்தாலியில் வைரஸ் சிகப்பு மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிக்கு இராணுவம் அனுப்பப்பட்டது \nதமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்கக் கேள்விகள்\nபயணிகள் விமான சேவை ஓகஸ்ட் 15 மீண்டும் ஆரம்பிக்கும்\nவடக்கு ஐரோப்பாவில் கண்டறியப் பட்ட திடீர் மர்ம கதிர்வீச்சு அபாயம்\nஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கம்\nமாகாண சபைத் தேர்தலை ரணிலே தடுத்து நிறுத்தினார்: மைத்திரி\nநல்லாட்சிக் காலத்தில் மாகாண சபைத் தேர்தலை அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே தடுத்து நிறுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nநல்லாட்சிக் கால ஆணைக்குழுக்களை ஆராய ஆணைக்குழுக்கள்; மஹிந்த தெரிவிப்பு\n“கடந்த நல்லாட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் உண்மையாகவே சுயாதீனமானவையா இல்லையா என்பது தொடர்பில் சிக்கல் ஒன்று உள்ளமையினால், அவை பற்றி ஆராய உயர் மட்டத்தில் சுயாதீன ஆணைக்குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் கொரோனா நோய்த்தொற்று நிலவரம் : மும்பை தாராவியில் புதிய தொற்றுக்கள் இல்லை\nகொரோனா நோய்த்தொற்று இந்தியாவில் அசுர வேகத்தில் பரவி வருவதால் இத் தொற்றால் மொத்தம் பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சம் 42 ஆயிரத்தை கடந்துள்ளது. எனினும் மும்பை நகரத்தின் தாராவியில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த மோதலில் பயங்கரவாதி கொல்லப்பட்டார்\nஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் \nஇந்தோனேசிய தீவின் ஜாவா கடற்கரையில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் அதிகாரிகள் வெளியிட்ட தகவல்களின்படி நிலநடுக்க���் காரணமாக எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என அறியவருகிறது.\nகோவிட்-19 பாதுகாப்பு நடைமுறை குறைபாட்டால் பாகிஸ்தானில் 48 மருத்துவர்கள் பதவி துறப்பு\nதெற்காசிய நாடுகளில் இந்தியாவை அடுத்து மிக அதிக கொரோனா தொற்றுக்கள் கொண்ட நாடாக பாகிஸ்தான் விளங்குகின்றது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=11809", "date_download": "2020-07-08T08:41:37Z", "digest": "sha1:3XYQ2VRLPPNOLQJV3XYFJ5DEHBHWK7X2", "length": 16281, "nlines": 108, "source_domain": "www.anegun.com", "title": "மக்களுக்காகவே வாழ்வேன்- ரஜினி! அரசியலில் நாங்கள் களமிறங்கினோம்! – கமல் | அநேகன்", "raw_content": "\nHome கலை உலகம் மக்களுக்காகவே வாழ்வேன்- ரஜினி அரசியலில் நாங்கள் களமிறங்கினோம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஏற்பாட்டில் மை ஹிவன் இண்டர்நேஷனல் மேற்பார்பையில் நட்சத்திர விழா புக்கிட் ஜாலில் அரங்கில் மிகக் கோலாகலமாக நடந்து முடிந்தது. குறிப்பாக நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோரை மேடையில் ஏற்றி, பன்முகக் கலைஞர் விகேக்கை வைத்து, நேர்காணல் செய்தது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.\nஇவன் யார் என்று தெரிகின்றதா என்ற பாடலின் மூலம் மேடை ஏறினார் கமல்ஹாசன். அவரின் கேள்விகளுக்கு பதிலளிப்பதில் கமல்ஹாசன் துளி அளவும் தயக்கம் காட்டவில்லை. அரசியல் ஆன்மீகம் என அனைத்து கேள்விகளுக்கும் சளைக்காமல் பதிலளித்தார்.\nஅதில் டுவிட்டரில் முன்னிலை வகிக்கும் அவரின் கருத்து பதிவேற்றம் குறித்து விவேக் கேட்டார். அதற்கு தமது டுவிட்டர் சில தமிழர்களுக்குப் புரியாமல் இருப்பதே சிறந்தது என்றார். அதோடு அது மக்களின் மனவோட்டங்களின் வெளிப்பாடுதான் என்றார்.\nமதத்திற்கு எதிரானவர் நீங்கள், வயது கடந்த பிறகு ஆன்மீகம் மீது ஈடுபாடு உண்டாகியுள்ளதா இதற்கு நான் யானையாக இருந்தாலும் மதம் பிடிக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன் என அவர் தெரிவித்தபோது அரங்கமே கரவொலியில் அதிர்ந்தது.\nநீங்கள் பேசிய வசனத்தில் உங்களை கவர்ந்தது எது என்ற கேள்விக்கு, நான் பேசியதை விட நான் எழுதிய வசனத்தை நடிகர் திலகம் சொன்னாரே, விதை நான் போட்டது என்ற வசனம் மறக்க முடியாதது என்றார் கமல்.\nஅரசியல் பிரவேசம் குறித்து கேட்டபோது, தாம் அரசியலில் ஈ���ுபட வேண்டுமென ஒருநாளும் நினைத்ததில்லை. இப்போது இருக்கும் அரசியல் சூழல் ‘நாங்கள் அரசியலில் களமிறங்க காரணமாக அமைந்தது என்றார். இறுதியாக மக்களை பார்த்து, நீங்கள் தேட வேண்டியது தலைமையை அல்ல திறமையை என்று கூறியபோது, அரங்கமே மீண்டும் அதிர்ந்தது.\nஇதோடு விடைபெற்றார் கமல்ஹாசன். அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, விவேக் வரவேற்ற விதம் அபாரம். பின்னணி இசை ஒலிக்க தமக்கே உண்டான ஸ்டைலோடு மேடை ஏறினார் சூப்பர் ஸ்டார். ரசிகர்களின் உற்சாகக் குரல் அவர் பேசும் வரை நிற்கவே இல்லை.\nமேடையில் தோன்றிய பழம்பெரும் நடிகை லதா, ரஜினிக்கு சரித்திர நாவலை பரிசாக வழங்கி, காதலித்த அனுபவம் உண்டா என வினவினார். அதற்கு ரஜினி, முதல் காதல் பலருக்கு கைகூடும். பலருக்கு கைகூடாது. எனக்கு கைகூடவில்லை என்றார். பெயர் நினைவில் உள்ளதா என்று கேட்டதற்கு, முதல் காதலின் பெயரை எப்படி மறக்க முடியுமென்று கூறியவர், அந்த பெயரை கூற முடியாது என்றார்.\nவிவேக் தமது கேள்வியைத் தொடங்குவதற்கு முன், நான் கமல்ஹாசன் இல்லை என்றார் ரஜினி, கமலிடம் கேட்கப்பட்ட அதே கேள்விகள்தான்.\nமலேசியாவிற்கு முதன் முதலில் வந்த அனுபவத்தை ரஜினி பகிர்ந்து கொண்டார். கமல் முன்னணி நடிகராக இருந்தபோது, எங்கு சென்றாலும் தம்மை அழைத்துச் செல்வார் என கூறினார். பல இரவுகள் தூக்கம் இல்லாமல் கழிந்ததாக க்கூறிய அவர், இயக்குநர் பாலசந்தரை காலையில் சமாளிக்க முடியாமல் திணறியதையும் தெரிவித்தார். அன்று தொடங்கிய மலேசிய உறவு. இன்று இரண்டாவது வீடாக மாறிவிட்டது.\nதாம் கர்நாடகத்தில் கன்டெக்டராக இருந்தபோதும் வேகமாகச் செயல்பட்டதாகக் கூறினார். குறிப்பாக அந்த சமயத்தில் தலையில் நிறைய மூடி இருந்தபோது, அதை கோதி விட்டு டிக்கெட் டிக்கெட் என தாம் முன்னோக்கி சென்றதாகக் கூறினார். அதுதான் தமது வாழ்க்கையை மாற்றி அமைத்ததாகவும், பாலசந்தர் எந்தச் சூழ்நிலையிலும் இந்த ஸ்டைலை விட்டுவிடக்கூடாது என்றார்.\nவாழ்க்கையில் குறைந்தபட்ச ஆசை என்ன அதிகபட்ச ஆசை என்ன என்ற கேள்விக்கு 2 அறைகள் கொண்ட ஒரு சின்ன வீடு, ஒரு ஸ்கூட்டர் வாங்க வேண்டுமென்று நினைத்தேன். அதிகபட்ச ஆசை என்பது, என்னை வாழ வைத்த தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்பதுதான் என்று அவர் கூறிய தருணம். அரங்கத்தில் கரவொலியைத் தவிர வேறு எதும் ��ேட்கவில்லை.\nஇந்த நிகழ்ச்சியில் ஆன்மீகம் பேசும் ரஜினி கருப்பு உடையிலும் பகுத்தறிந்து பேசும் கமல் வெள்ளை உடையிலும் வந்தது, அரசியல் பார்வையாளர்களின் புருவத்தை உயர்த்தியது.\nபின்னர் கமல்ஹாசனும் மேடை ஏறி, இருவரும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள். இந்த பிரமாண்ட நிகழ்ச்சி இடைவிடாது 12 மணி நேரம் நடந்ததால் மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்ததாக ஏற்பாட்டாளர் ஷாகுல் அமிட் தெரிவித்தார். நிகழ்ச்சி வெற்றி பெற உதவிய அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.\nPrevious articleதுன் மகாதீர் நம்பிக்கை கூட்டணியின் பிரதமர்; வான் அசிஸா துணைப்பிரதமர்\nNext articleசிறந்தவற்றுள் சிறந்தது ஏ.ஆர் ரஹ்மான் 25\nபேரா மாநில இந்திய நிகராளியாக ம.இ.காவைச் சேர்ந்தவரையே நியமிக்க வேண்டும்\nமலேசிய முன்னேற்றக் கட்சி(எம்ஏபி) தனித்து போட்டியிட வேண்டும்\nபோலிச் செய்திகள் குறித்து மஇகா இளைஞர் பிரிவு புகார் செய்தது\nஆஸ்ட்ரோ தமிழ் ஒளியலையில் நீக்கப்பட்ட 3 அலைவரிசைகளுக்குத் தகுந்தப் பரிகாரம் காண கோரிக்கை\nமக்கள் தொகை கணக்கெடுப்பு : நாட்டின் திட்டமிடலுக்குத் துணை புரியும்\n75,000 புதிய பட்டதாரிகளின் எதிர்காலம் கோவிட்-19 ஆல் பாதிப்படையும் \nபேரா மாநில இந்திய நிகராளியாக ம.இ.காவைச் சேர்ந்தவரையே நியமிக்க வேண்டும்\nஅரசியல் தயாளன் சண்முகம் - July 8, 2020 0\nஈப்போ, ஜூலை 8- பேரா மாநிலத்தில் உள்ள இந்தியர்களின் விவகாரங்களைக் கவனிக்க ம.இ.கா.வைச் சேர்ந்த நிகராளியை நியமிக்க வேண்டும் என்று 50க்கும் மேற்பட்ட அரசு சாரா...\nமலேசிய முன்னேற்றக் கட்சி(எம்ஏபி) தனித்து போட்டியிட வேண்டும்\nஅரசியல் தயாளன் சண்முகம் - July 8, 2020 0\nகோலாலம்பூர், ஜூலை 08- மலேசிய முன்னேற்றக் கட்சி(ஏம்ஏபி) குறைந்தபட்சம் 36 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட தன்னை ஆயத்தப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று மலேசிய சமூக...\nபோலிச் செய்திகள் குறித்து மஇகா இளைஞர் பிரிவு புகார் செய்தது\nகுற்றவியல் தயாளன் சண்முகம் - July 8, 2020 0\nபுத்ராஜெயா, ஜூலை 8- மஇகா இளைஞர் பிரிவினர் நேற்று தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்துடன் சிறப்புச் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டனர். போலி முகநூல் பக்கங்கள் மற்றும்...\nபேரா மாநில இந்திய நிகராளியாக ம.இ.காவைச் சேர்ந்தவரையே நியமிக்க வேண்டும்\nமலேசிய முன்னேற்றக் கட்சி(எம்ஏபி) தனித்து போட்டியிட வேண்டும்\nபோலிச் செய்திகள் குறித்து மஇகா இளைஞர் பிரிவு புகார் செய்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-07-08T07:28:19Z", "digest": "sha1:25U43I4JGMUS5QT7XFZN3AAZBRLU57JD", "length": 6337, "nlines": 143, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நியூசிலாந்துChennai Today News | Chennai Today News", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ்: மூவரும் சென்னை என்பதால் பதட்டம்\nதொடரை இழந்தும் கெத்தாக முதல் இடத்தில் இருக்கும் நியூசிலாந்து\n2வது டெஸ்ட் போட்டி: தோல்வியின் விளிம்பில் இந்தியா\nநியூசிலாந்துக்கு இந்தியா பதிலடி: விக்கெட்டுகளை தூக்கிய பும்ரா\nவிராத் கோஹ்லியை சொல்லி வைத்து தூக்கிய செளதி: இந்தியா 87/3\nமுதல் டெஸ்ட்: இந்தியா படுதோல்வியால் ரசிகர்கள் அதிருப்தி\nஆட்டம் போட்ட இந்தியாவை அடக்கிய நியூசிலாந்து\nஜடேஜாவின் போராட்டம் வீண்: 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி\n2வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு\n347 ரன்கள் எடுத்தும் வெற்றி பெற முடியாத இந்தியா: ருத்ரதாண்டவம் ஆடிய நியூசிலாந்து\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஇன்னொரு சென்னையாக மாறிவிடுமா மதுரை\nஜூலை 13-க்குப் பிறகு வகுப்புகள் ஆரம்பம்:\nஏ.டி.எம்-இல் இனி பானிபூரியும் கிடைக்கும்:\nஆம்புலன்ஸ் ஓட்டி சென்ற நடிகை:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_2018.01.04", "date_download": "2020-07-08T06:32:44Z", "digest": "sha1:BUXTN56YLXCMV3DQUUJKRKSQP2YV6ELD", "length": 2990, "nlines": 31, "source_domain": "www.noolaham.org", "title": "\"உதயன் 2018.01.04\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"உதயன் 2018.01.04\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வ���ைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஉதயன் 2018.01.04 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:729 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/82880/tamil-news/Aditi-Balan-also-goes-to-Glamour.htm", "date_download": "2020-07-08T08:32:31Z", "digest": "sha1:L7DEZPBNBK5GBNYV3NVMFS6NHCHZ7LQ6", "length": 12451, "nlines": 175, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இவருமா இப்படி: கவர்ச்சி கதவுகளை திறந்த அதிதி - Aditi Balan also goes to Glamour", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசினிமா பெண்கள் நல அமைப்பு மீது ஆடை வடிவமைப்பாளர் குற்றச்சாட்டு | 20 ஆண்டு பயணம்: விஜய் யேசுதாஸ் பெருமிதம் | ரன் வில்லன் திருமணம் | 50 சதவிகித சம்பளத்தை குறைத்த ரகுல் ப்ரீத்தி சிங் | பேஸ்புக், யு-டியூப்பில் அவதூறு: போலீசில் வனிதா புகார் | வரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது போலீஸ் மோசடி புகார் | தமிழ் நடிகர்களுக்கு 50 சதவிகித சம்பளம் குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு | மறக்க முடியுமா - ஒரு கைதியின் டைரி | மறக்க முடியுமா - ஒரு கைதியின் டைரி | மறக்க முடியுமா - ஆண்பாவம் | பிரபலம் வீட்டு நாய்க்குட்டியா இருந்தால் கூட மவுசு தான் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஇவருமா இப்படி: கவர்ச்சி கதவுகளை திறந்த அதிதி\n9 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஅருவி படத்தில் மிகப் பிரமாதமாக நடித்திருந்தார் நடிகை அதிதி பாலன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட அருவி படத்திற்கு எல்லா நிலைகளில் பாராட்டுகள் குவிந்தன.\nஇந்தப் படத்தைத் தொடர்ந்து, நடிகை அதிதி பாலனுக்கு பல பட வாய்ப்புகள் வரிசை கட்டின. ஆனால், நடித்தால், சிறப்பான கதையம்சம் இருக்கும் படத்தில் தான் நடிப்பேன் எனக் கூறி, பல பட வாய்ப்புகளை தட்டி விட்ட அதிதி பாலனுக்கு தொடர்ச்சியான சினிமா வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் போனது.\nதற்போது, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ஜாக் அண்டு ஜில் படத்தில் அதிதி பாலன் நடித்து வருகிறார். ஆனால், அவருக்கு வேறு பட வாய்ப்புகள் இல்லாததால், எல்லா நடிகைகளையும் போலவே, க��ர்ச்சியாக போஸ் கொடுத்து, போட்டோ ஷூட்களை நடத்தி அதை வெளியிட்டு, வாய்ப்பு தேடி வருகிறார்.\nஇயக்குநர்களே, அதிதிக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கப்பா\nகருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய\n சல்மானுடன் நடிக்கிறேன்; நிறைவேறும் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஇதைத்தான் மறுபடி மறுபடி சொல்கின்றேன் இவர்கள் தோல் காமி பணம் பண்ணு தொழிலாளிகள் ஆகவே இவர்கள் செய்வது தவறேயில்லை.\nஅடைசீ சதைக்காட்டி பிண்டங்களா உங்களை எல்லாம் சௌதிலே கொண்டுதள்ளி சாட்டையால் அடிவேலுத்துவாங்கோ\nகேமிராவின் முன்பு கூச்சம் கூடாது\nகதவைத்திறந்தால் தானே கதை நடக்கும் என்பதை புரிந்துகொண்டபின்புதான் சினிமா உலகில் நுழையமுடியும் .. ஒரு நடிகையின் கதை என்றும் உண்மைதான் ..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமின் கட்டணம் செலுத்த ஓவியம் விற்கும் பாலிவுட் நடிகர்\nசுஷாந்த் சிங் தற்கொலை : சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணை\nகல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை படமாக்கும் அஜய் தேவ்கன்\nகொரோனா காலத்தில் கங்கனா சுற்றுலா\n31ந் தேதி வருகிறார் சகுந்தலாதேவி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n20 ஆண்டு பயணம்: விஜய் யேசுதாஸ் பெருமிதம்\n50 சதவிகித சம்பளத்தை குறைத்த ரகுல் ப்ரீத்தி சிங்\nபேஸ்புக், யு-டியூப்பில் அவதூறு: போலீசில் வனிதா புகார்\nவரலட்சுமி பட தயாரிப்பாளர் மீது போலீஸ் மோசடி புகார்\nதமிழ் நடிகர்களுக்கு 50 சதவிகித சம்பளம் குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபிலிம் கேமராவில் தயாரான ஆல்பத்தில் அதிதி பாலன்\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/12/05/14/Darbar-audio-launch-tickets-to-sold-for-high-price", "date_download": "2020-07-08T07:05:25Z", "digest": "sha1:J6WHEFOI3KFLXU4J3IMWVJPLJYR36HSF", "length": 4851, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தர்பார் இசை வெளியீட்டில் என்ன நடக்கப் போகிறது?", "raw_content": "\nகாலை 7, புதன், 8 ஜூலை 2020\nதர்பார் இசை வெளியீட்டில் என்ன நடக்கப் போகிறது\nதர்பார் திரைப்படப் பாடல்கள் வெளியீடு வருகிற டிசம்பர் 7ஆம் தேதி. சென்னையில் நடைபெறுகிறது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் திரைப்பட பிரபலங்கள் பலரும் கலந்துகொள்கின்றனர். கால இடைவெளி அதிகம் கொடுக்காமல், மூன்று நாட்களுக்கு முன்பாக அறிவிப்பு வெளியாகியிருப்பதால் நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையைப் பற்றி ஏற்கெனவே தேடத் தொடங்கிவிட்டனர் ரசிகர்கள்.\nரஜினியின் பேச்சுக்கென எப்போதும் தனி மவுசு இருக்கும். ஆனால், தற்போதைய அரசியல் சூழ்நிலையில், அதில் அவர் பங்கெடுக்கப் போவதாக அறிவித்திருப்பதாலும் ‘தர்பார்’ படப் பாடல் வெளியீட்டு விழா மேடை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.\n‘சும்மா கிழி’ என்ற பாடல் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பையும், விமர்சனத்தையும் ஒரு சேர பெற்றிருக்கும் நிலையில், மற்ற பாடல்கள் பற்றிய தகவல்களும் வெளியாகியுள்ளன. தலைவர் தீம், சும்மா கிழி, கண்ணழகி, Show The Darbar, நீதி ஆகிய ஐந்து பாடல்கள் மட்டுமே திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் கண்ணழகி மட்டுமே மெலடி பாடல். தலைவர் தீம் மற்றும் Show The Darbar ஆகியவை தீம் பாடல்களாக இருக்க, சும்மா கிழி மற்றும் நீதி ஆகிய பாடல்கள் படத்துடன் நகரக்கூடியவையாக இருக்குமென பேசப்படுகிறது.\nரஜினியின் பேச்சு, தர்பார் பாடல்கள், முருகதாஸ் காட்டப்போகும் டிரெய்லர் என இந்த நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பு அதிகமாகியிருப்பதால் டிக்கெட் விலையையும் அதிகமாக வைத்து விற்பதற்கான வேலைகள் தொடங்கியிருக்கின்றன. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் அதிக விலைக்கு டிக்கெட் விற்றதும், உள்ளே சென்ற ரசிகர்கள் நிகழ்ச்சியைப் பார்க்க முடியாமல் சிரமத்துடன் வெளியேறியதும் சினிமா ரசிகர்களிடம் பசுமையாய் நினைவிருக்கும் நிலையில் இங்கு என்ன நடக்கப்போகிறது எனப் பார்ப்போம்.\nவியாழன், 5 டிச 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf", "date_download": "2020-07-08T09:11:21Z", "digest": "sha1:VRD2XRSF6XSWK734FOVGEALWU2DEN5DV", "length": 22043, "nlines": 408, "source_domain": "ta.wikisource.org", "title": "படிமம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf - விக்கிமூலம்", "raw_content": "\nSize of this JPG preview of this PDF file: 416 × 600 படப்புள்ளிகள். மற்ற பிரிதிறன்கள்: 166 × 240 படப்புள்ளிகள் | 333 × 480 படப்புள்ளிகள் | 857 × 1,236 படப்புள்ளிகள் .\nWikimedia Commons-ல் இருக்கும் இக்கோப்பை மற்ற திட்டங்களிலும் பயன்படுத்தப்படலாம். இதனைப் கோப்பின் விவரப்பக்கம் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nதமிழ்: 2015 ஆம் ஆண்டு தமிழ் விக்கிமீடியா-த. இ. க. க. கூட்டுமுயற்சி ஏற்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக, அதன் வழியே, நாட்டுடைமை நூல்களின் தரவு பெறப்பட்டது. அத்தரவில் 91 ஆசிரியர்களின், 2217 நூல்கள் இருந்தன. அவற்றில் ஒரு நூல், இம்மின்னூலாகும். படவடிவமான இது, விக்கிமூலத்திட்டத்தில் எழுத்தாவணமாகவும், பிற மின்வடிவமாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. அதன் விவரத்தை, விக்கிமூலத்தில் காணலாம்.\nNative name தமிழ் இணையக் கல்விக்கழகம்\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nதற்போதைய 05:43, 3 மார்ச் 2016 857 × 1,236, 301 பக்கங்கள் (18.04 MB) Info-farmer ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf\n100 க்கும் மேற்பட்ட பக்கத்தின் இணைப்பு இந்த கோப்பிற்கு உள்ளது.\nகீழ்கண்ட பட்டியல் காட்டுவது, முதல் 100 பக்க இணைப்புகளை பக்கம், இந்த கோப்பிற்கு மட்டும். ஒரு முழு பட்டியல் உள்ளது.\nஇந்த கோப்பிற்கான அதிக இணைப்புகளை பார்.\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/motorola-edge-plus-sale-live-on-flipkart-in-india-025623.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-07-08T07:21:00Z", "digest": "sha1:EOLXQGAZS23HNNFUROOUD3S7JR2JFGM5", "length": 17846, "nlines": 261, "source_domain": "tamil.gizbot.com", "title": "இன்று: 108எம்பி கேமராவுடன் இந்தியாவில் விற்பனைக்கு வரும் மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்.! | Motorola Edge Plus Sale Live on Flipkart in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n58 min ago வாட்ஸ்அப் செயலியுடன் இணையும் பேஸ்புக் மெசஞ்சர்.\n2 hrs ago பூமியின் ���ொலிக்கும் மக்கள் தொகை மேப் அதிக மக்கள் தொகை பட்டியலில் இந்தியாவுக்கு என்ன இடம்\n4 hrs ago வாட்ஸ்அப் செயலி மூலம் சேவை வழங்கும் சாம்சங்.\n4 hrs ago மதியம் 11:59-க்கே ரெடியா இருங்க: ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் இன்று விற்பனை\nLifestyle தைராய்டு பிரச்சனை இருக்குதா அப்ப இந்த ஜூஸை தினமும் மறக்காம குடிங்க...\nFinance கொரோனாவால் கேள்விக்குறியான வெளிநாட்டு தொழிலாளர்களின் நிலை.. இந்தியாவுக்கு பாதிப்புக்கு அதிகம்..\nNews ஆன்லைன் வகுப்புகள் ஓகேதான்.. இத்தனை சவால்கள் இருக்கே.. அரசு இதை கவனத்தில் கொண்டால் நல்லாருக்கும்\nMovies அட்ராசக்க.. ’பிரபாஸ் 20’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. கொண்டாட்டத்தில் டார்லிங் ரசிகர்கள்\nAutomobiles தலை சுற்ற வைக்கும் நடிகர் ஜான் ஆபிரகாமின் பைக் கலெக்சன்... ஒரு மனுஷன் கிட்ட இவ்ளோ பைக்கா..\nSports சிஎஸ்கே அணியின் \"பாஸ்\"ஆகும் தோனி.. வெளியான தகவல்.. ரசிகர்கள் பரபரப்பு\nEducation காற்றில் பரவும் கொரோனா உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்று: 108எம்பி கேமராவுடன் இந்தியாவில் விற்பனைக்கு வரும் மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்.\nமோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் இன்று பிளிப்கார்ட் வழியே விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனை ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு வழியாக ஜூன் 18 க்கு முன்பு வாங்கினால், உங்களுக்கு ரூ.7,500 என்கிற தள்ளுபடி கிடைக்கும்.\nமோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் முழு எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2520 × 1080 பிக்சல் திர்மானம், எச்டிஆர் 10+ ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.\nமோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 865எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nகொரோனா தொற்றுக்கு முன் நாம் வாழ்ந்த இயல்பு வாழ்க்கைக்கு போக முடியுமா\nஇந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி பிரைமரி கேமரா + 16எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 8எம்பி டெலிபோட்டோ ல���ன்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 25எம்பி செல்பீ கேமரா, செயற்கை நுண்ணறிவு\nதொழில்நுட்பம் உட்பட பல்வேறு ஆதரவுகளை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.\nமோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது,மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18வாட் பாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு கொண்டு ஆதரவை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\n5ஜி, வைஃபை 6 802.11, (2.4GHz + 5GHz), புளூடூத் 5.1, ஜி.பி.எஸ், ஏ-ஜி.பி.எஸ், க்ளோனாஸ், என்.எஃப்.சி, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும்\n3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டாகசமான ஸ்மார்ட்போன் மாடல்.\n12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.74,999-ஆக\nஉள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.\nவாட்ஸ்அப் செயலியுடன் இணையும் பேஸ்புக் மெசஞ்சர்.\nபுதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை உயர்வு.\nபூமியின் ஜொலிக்கும் மக்கள் தொகை மேப் அதிக மக்கள் தொகை பட்டியலில் இந்தியாவுக்கு என்ன இடம்\n6ஜிபி ரேம்., 64 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Motorola One Fusion+: இன்று விற்பனை., விலை தெரியுமா\nவாட்ஸ்அப் செயலி மூலம் சேவை வழங்கும் சாம்சங்.\nஇன்று விற்பனைக்கு வரும் மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன்.\nமதியம் 11:59-க்கே ரெடியா இருங்க: ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் இன்று விற்பனை\nநம்பமுடியாத மலிவு விலையில் மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் பிளஸ் அறிமுகம்\nஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோன்: வருடம் முழுவதும் டேட்டா வேணுமா இதான் ஒரே வழி\nமிரட்டலான மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் நாளை அறிமுகம்\nஅதிரடி விலைக்குறைப்பு- இப்போ ரூ.4999 இல்ல ரூ.999 மட்டுமே: அட்டகாச ட்ரூக் ஃபிட் ப்ரோ இயர்பட்ஸ்\nஇந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர�� 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n6ஜிபி ரேம்., 64 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Motorola One Fusion+: இன்று விற்பனை., விலை தெரியுமா\nதினசரி 5ஜிபி டேட்டா: 90நாட்கள் வேலிடிட்டி. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பலே திட்டம் அறிமுகம்.\nஆக்ட் பைபர்நெட் பயனர்களுக்கு ஹேப்பி நியூஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1/?share=email", "date_download": "2020-07-08T07:05:26Z", "digest": "sha1:EOGPERCU3Q4XBHY44JCHSO4LXCIDNON2", "length": 12377, "nlines": 90, "source_domain": "www.inidhu.com", "title": "பீடபூமி - மேசை நிலங்கள் - ஓர் அறிமுகம் - இனிது", "raw_content": "\nபீடபூமி – மேசை நிலங்கள் – ஓர் அறிமுகம்\nபீடபூமி என்பது மேட்டுநில வகை ஆகும். கடல் மட்டத்தைவிட உயரமான சமநிலப்பரப்பு பீடபூமி என்று அழைக்கப்படுகிறது.\nஇது நிலவகைகளுள் முக்கியமானது. உலகின் மொத்த நிலப்பரப்பில் 18 சதவீதத்தை இது கொண்டுள்ளது. இது எல்லா கண்டங்களிலும் காணப்படுகிறது.\nபூமியின் மேற்பரப்பில் சுற்றியுள்ள பகுதிக்கு மேலாக உயர்ந்த உயரமான நிலப்பரப்பு பீடபூமி என புவியியலில் வரையறுக்கப்படுகிறது.\nஇது மலைகளைப் போல் சிகரத்தினைக் கொண்டிருப்பதில்லை. இதனுடைய மேற்பரப்பு சமதளமாகவும், பக்கங்கள் சரிவாகவும் காணப்படுகிறது. இவை உயர்சமவெளிகள் அல்லது மேசை நிலங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.\nஉலகின் மிகப்பெரிய பீடபூமி திபெத் பீடபூமி ஆகும். இது திபெத், சீனா, இந்தியா வரை பரவிக் காணப்படுகிறது. இது 2.5 மில்லியன் சதுர கிமீ பரப்பினைக் கொண்டுள்ளது.\nபீடபூமிகளின் உருவாக்கமானது புவியோட்டின் மோதலால் உருவாதல் மற்றும் எரிமலை வெடிப்பினால் உருவாதல் என இருவகைகளில் ஏற்படுகிறது.\nபுவியின் மேற்பரப்பு உயர்வதால் இவ்வகை ஏற்படுகிறது. புவியின் மேற்பரப்பு உயர்தல் டெக்டோனிக் தட்டுக்கள் ஒன்றோடு ஒன்று மோதுவதால் உண்டாகிறது.\nவடக்கு ஆப்பிரிக்கா, துருக்கி, ஈரான் மற்றும் திபெத் போன்ற இடங்களில் உள்ள பீடபூமிகள் ஆப்பிரிக்கா, அரேபிய மற்றும் இந்திய புவியோட்டு தட்டுகள் யூரேசிய புவியோட்டு தட்டின் மீது மோதுவதால் உண்டானவை ஆகும்.\nஎரிமலை வெடிப்பினால் உண்டாகும் லாவாக்கள் பரந்து விரிந்து சேகரமாகி நாளடைவில் பீடபூமிகளை உருவாக��குகின்றன. இந்தியாவில் உள்ள தக்காண பீடபூமி இவ்வகையைச் சார்ந்தது.\nஆறுகள் மற்றும் நீரோடைகள் பீடபூமிகளில் அரிப்பினை உண்டாக்கி பள்ளத்தாக்குகளை உருவாக்குகின்றன.\nசிலஇடங்களில் காற்று மற்றும் நீரோட்டங்களின் அரிப்பினால் மேற்புறத்தில் இருக்கும் மென்மையான பாறைகளை அரித்து பீடபூமிகளின் உயரமானது குறைக்கப்படுகிறது.\nபீடபூமிகள் இன்டர் மான்டென்ட், பிட்மான்ட், கான்டினென்டல் என மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.\nஇன்டர்மான்டென்ட் என்பது மலைகளால் சூழப்பட்ட பகுதியாகும். இவ்வகை பீடபூமி உலகின் உயர்ந்தவைகள் ஆகும். இமயமலை, கரகோரம் மற்றும் குல்குல் மலைகளால் சூழப்பட்ட திபெத் பீடபூமி இவ்வகையைச் சார்ந்தது.\nபிட்மான்ட் இவ்வகையில் பீடபூமியானது மலையின் அடிவாரத்தில் காணப்படுகிறது. ஒருபுறம் மலையாலும் மற்றொருபுறம் கடல் அல்லது சமவெளிகளால் சூழப்பட்டிருக்கும்.\nபிட்மான்ட் என்பதற்கு மலையின் அடிவாரம் என்பது பொருளாகும். இந்தியாவில் உள்ள மாளவபீடபூமி இவ்வகையைச் சார்ந்தது.\nகான்டினென்டல் கடல்கள் அல்லது சமவெளிகளால் சூழப்பட்ட பீடபூமிப் பகுதி காண்டினென்டல் என்று அழைக்கப்படுகிறது. இது குவிப்பு பீடபூமிகள் என்றும் அழைக்கப்படுகிறது. மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்காவில் காணப்படும் பீடபூமிகள் இவ்வகையைச் சார்ந்தவை.\nபீடபூமிகள் கனிமங்களின் குவியலாக உள்ளது. உலகில் உள்ள மொத்த கனிமங்களில் பெரும்பான்மையானவை பீடபூமிகளில் காணப்படுகின்றன.\nஇரும்பு, செம்பு, தங்கம், வைரம், மாங்கனீசு, நிலக்கரி ஆகியவை பீடபூமிகளில் அதிகளவு கிடைக்கின்றன.\nபீடபூமிகளிலிருந்து அருவிகள், நீரோடைகள் ஆகியவை உற்பத்தியாகின்றன. ஆதலால் இவை புவியின் நீராதாரம் பெருக முக்கியத்தும் வாய்ந்தவைகளாக உள்ளன.\nலார்வா குழம்புகளால் உருவான பீடபூமிகள் வளமானவைகளாக இருக்கின்றன. ஆதலால் இவ்வகை பீடபூமியில் வேளாண்மை செய்ய சிறந்ததாக உள்ளது.\nபீடபூமிகளில் உள்ள புல்வெளிகள் சிறந்த மேய்ச்சல் நிலங்களாக உள்ளன.\nபல பீடபூமிகள் சிறந்த சுற்றுலாத் தலங்களாக உள்ளன. எடுத்துக்காட்டாக ஐக்கிய அமெரிக்காவில் உள்ள கிராண்ட் கேன்யன் பீடபூமியைக் கூறலாம்.\nCategoriesசுற்றுச்சூழல், பயணம் Tagsமலை, வ.முனீஸ்வரன்\nOne Reply to “பீடபூமி – மேசை நிலங்கள் – ஓர் அறிமுகம்”\nPingback: இந்தியாவின் பீடபூமிகள் - இனிது\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious இரக்கத்தின் பரிசு\nNext PostNext டாப் 10 கார்கள் – நவம்பர் 2018\nகொரோனா நோய் தடுப்பில் சிறிய நம்பிக்கை\nபுதிய பிளாஸ்திரி ‍- அறிவியல் குறுங்கதை\nகொரோனா நோயும் கொல்லும் பார்வையும்\nகடவுள் – ஹைக்கூ கவிதை\nசுனை சாமியார் – சிறுகதை\nமருத்துவ கல்லூரிகளின் தரவரிசை 2020\nவெங்காய போண்டா செய்வது எப்படி\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் பயணம்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2020-07-08T08:24:03Z", "digest": "sha1:NDOBSKVUFZENMOATM3TDIIVALG636HXQ", "length": 14183, "nlines": 168, "source_domain": "www.patrikai.com", "title": "நம்மைப்போலவே சூரியக் குடும்பங்கள் இருக்க வாய்ப்பிருக்கிறதா? | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநம்மைப்போலவே சூரியக் குடும்பங்கள் இருக்க வாய்ப்பிருக்கிறதா\nநம்மைப் பொருத்தவரை ஒரு உயிரினம் வாழ ஐம்பூதங்கள் வேண்டும். பூமி, காற்று, நீர், நெருப்பு, ஆகாயம். இந்த ஐந்தும் நமக்கு மிகச் சௌகரியமான நிலையில் இருப்பதாலேயே நம்மால் இந்த பூமியில் வாழ முடிகிறது.\nமற்றொரு சூரியக் குடும்பம் இதே போல் இருக்க வேண்டுமானால் பல விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.\n1. நடுவில் ஒரு நட்சத்திரம் தனக்கேயுள்ள ஈர்ப்பு சக்தியுடன் இருக்க வேண்டும்.\n2. அதைச் சுற்றி கிரகமும் தனக்கேயுரிய ஈர்ப்பு சக்தியுடன் அந்த நட்சத்திரத்தையும் வலம் வர வேண்டும்.\n3. கிரகத்தில் நீர் இருந்தாக வேண்டும்.\n4, காற்று மண்டலமும், காற்றழுத்தமும் சீராக இருக்க வேண்டும்.\n5. பாறைகளின்/மணலின் மூலக்கூறுகள் உயிர் வாழ ஏற்றதாக இருக்க வேண்டும்.\n6. உயிர்களின் பரிணாம வளர்ச்சி வேண்டும்.\n7. அது சுற்றி வரும் நட்சத்திரம் சரியான தொலைவில் இருக்க வேண்டும். அதிக தொலைவில் இருந்தால் பனி அதிகமிருக்கும். பக்கத்தில் இருந்தால் வெப்பத்தில் உயிர்கள் பொசுங்கி விடும்.\nஇப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.\nஇதனால் இன்னொரு பூமியும், அதில் உயிரினங்கள் இருப்பதற்கும் வாய்ப்பே இல்லை என்று அடித்துக் கூறுபவர்களும் இருக்கிறார்கள். இல்லையில்லை, நம் எப்படி இருக்கிறோமோ அதே போல் இருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.\nஇன்னும் சிலரோ, இந்த ஐம்பூதங்கள் இல்லாமல் வாழும் உயிரினங்கள் இருக்கும் வாய்ப்பும் இருக்கும் அல்லவா என்கிறார்கள்.\nஎது எப்படி இருந்தாலும், நமது சூரியக் குடும்பம் போலவே இருக்கும் பல குடும்பங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எனவே எதிலாவது நம்மைப்போன்ற உயிரினங்கள் வாழ வழியுண்டு.\nகப்பல் மீது ராக்கெட் பூஸ்டர் ஸ்டேஜ் தரையிறக்கம்: ஸ்பேஸ்-எக்ஸ் சாதனை காவிரித் தண்ணீரை வீணாக்கும் கர்நாடகம்: காற்று மாசு: உலகின் மிகப்பெரிய காற்று சுத்தகரிப்பான் அமைக்கிறது, சீனா\nTags: ஆகாயம்., காற்று, நீர், நெருப்பு, பூமி\nPrevious விண்வெளி விந்தைகள் : கருந்துளை பற்றி தெரிந்துகொள்வோமா\nNext செயற்கைக்கோள் ஏவும்போது பூமியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்படாதா\nபுதுச்சேரியில் கொரோனா தீவிரம்… இன்று 112 பேர் பாதிப்பு.. ஆளுநர் மாளிகை மூடல்…\nபுதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இன்று அதிகபட்சமாக 112 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும், ஆளுநர் மாளிகை ஊழியருக்கும்…\nமாவட்டங்களை சூறையாடும் கொரோனா.. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், மதுரை உள்பட மாவட்டங்களில் அதிக பாதிப்பு….\nசென்னை: தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தொற்று பரவல் இதுவரை சென்னையை சூறையாடி வந்த நிலையில், தற்போது பல்வேறு மாவட்டங்களில் தனது…\n2வது அமைச்சர்: தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா…\nசென்னை: தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதை யடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார்…\n24மணி நேரத்தில் 22,752 பேர்: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,42,417 ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 22,752 பேருக்கு…\n08/07/2020: சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அனைத்து மாவட்டங்களிலும் பரவி வரும் நிலையில், சென்னையில் தொற்று பரவல் கடந்த இரு நாட்களாக…\nபிளஸ்2 கடைசி தேர்வு எழுதமுடியாத 32 ஆயிரம் மாணவர்கள் குறித்து இன்று அறிவிப்பு… அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னை: ஜூலை மாதம் முதல் வாரத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த நிலையில், பின்னர்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/sport/india-wi-seires/", "date_download": "2020-07-08T07:14:56Z", "digest": "sha1:CGYQZP3SSADD3IVUEWOZHRMVI3WO6GAD", "length": 10273, "nlines": 69, "source_domain": "www.thandoraa.com", "title": "தொடரை வென்றது இந்திய அணி ! - Thandoraa", "raw_content": "\nமக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் – முதல்வர் பழனிசாமி\nமீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி\nகொரோனா பாதித்தோருக்கு டெக்சாமெதாசோன்: மத்திய அரசு அனுமதி\nகொரோனா சிகிச்சைக்கு விலை உயர்ந்த மருந்துகளை வாங்க முதல்வர் உத்தரவு\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்து விளங்குகிறது: பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1000ஐ கடந்தது..\nகொரோனா எண்ணிக்கையை வைத்து அச்சப்பட வேண்டாம் : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 78 ஆயிரத்தை கடந்தது..\nசிறையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் நாளை முழு கடையடைப்பு \nகொரோனா தடுப்பு நடவடிக்கை – மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை\nநாளை மறுநாள் கோவையில் ஆய்வு நடத்துகிறார் முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 1685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஜூன் 12ஆம் தேதி முதல் அரக்கோணம் – கோவை இடையே சிறப்பு ரயில் இயக்கம்\nதமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது\nஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி\nஊரடங்கை 5வது முறையாக நீட்டிக்க மத்திய அரசு ஆலோசனை\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் – சுகாதாரத்துறை\nகடலூர் மத்திய சிறையில் 2 கைதிக���ுக்கு கொரோனா \nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்வு\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்\nஏப்ரல் 14-க்குள் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய மத்திய அரசு இலக்கு\nதமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,25,708 பேர் மீது வழக்குப்பதிவு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nதொடரை வென்றது இந்திய அணி \nஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் விண்டீஸ் அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னலையில் உள்ளது.ஒரு ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது.இந்நிலையில்,தொடரில் கடைசி மற்றும் ஐந்தாவது போட்டி இன்று கேரள திருவனந்தபுரம் மைதானத்தில் இன்று நடைபெற்றது.இதில்,டாஸ் வென்ற வெஸ்ட் விண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.\nஆட்டத்தின் துவக்கத்தில் இருந்தே இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய வெஸ்ட் விண்டீஸ் அணி 104 ரன்னில் சுருண்டது. இந்திய அணியின் தரப்பில் அபாரமாக பந்து வீசிய ஜடேஜா 4 நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.பும்ரா,கலீல் அஹ்மது தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.\nஇதையடுத்து,105 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.துவக்க வீரராகாக களமிறங்கிய ஷிகார் தவான் 6 ரன்னில் அவுட்டானார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி மற்றும் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடினர்.இதன் மூலம் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ரோஹித் சர்மா 63 ரன்களும்,கோலி 33 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தார்.இதன் மூலம் இந்திய அணி 3 – 1 என்ற கணக்கில் தொடரை வென்றது.\nரூ.1.69 லட்சத்தில் மாற்று திறனாளிகளுக்கு வாகனம் வழங்கிய கோவை எம்.பி \nகுடும்பத்துடன் நகைத் தொழில் செய்பவர்களை பணி செய்ய அனுமதி வழங்க வேண்டும்\nகோவையில் இன்று 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 33 பேர் டிஸ்சார்ஜ் \nகாவலர்கள் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் – கோவை ஆணையர்\nகோவையில் நீதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி – மூன்று நீதிமன்றங்கள் மூடல்\nதமிழகத்தில் படிப்படியாக குறையும் கொரோனா – இன்று 3616 பேருக்கு தொற்று உறுதி\nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2020 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/eru-emaigal-oru-kanavu.htm", "date_download": "2020-07-08T08:45:01Z", "digest": "sha1:L5T53UY5VQTL5YF33UFZVBBWJZN45ON2", "length": 5683, "nlines": 189, "source_domain": "www.udumalai.com", "title": "இரு இமைகள் ஒரு கனவு (இன்பா அலோசியஸ்) - இன்பா அலோசியஸ், Buy tamil book Eru Emaigal Oru Kanavu online, Inba Allocisis Books, குடும்ப நாவல்கள்", "raw_content": "\nஇரு இமைகள் ஒரு கனவு (இன்பா அலோசியஸ்)\nஇரு இமைகள் ஒரு கனவு (இன்பா அலோசியஸ்)\nஇரு இமைகள் ஒரு கனவு (இன்பா அலோசியஸ்)\nமின்சாரப் பூவே (ஸ்ருதி வினோ)\nஉறவுகள் - திருமதி லாவண்யா\nஉன்னை என் மனம் அறியாதா\nஇன்பமே வாழ்வாகிட வந்தவளே (ஶ்ரீ)\nஊமை நெஞ்சின் கீதம் (ஸ்ருதிவினோ )\nஉன்னை நினைத்து உயிர் கரையுதே\nஅர்த்தமுள்ள இந்துமதம் (பத்து பாகங்கள் ஒரே புத்தகமாய்)\nசீறாப்புராணம் மூலமும் உரையும் (இரண்டாம் பாகம்)\nதொல்காப்பியம் எழுத்து - சொல் - பொருள் (இளம்பூரணனார் உரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655896905.46/wet/CC-MAIN-20200708062424-20200708092424-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}